diff --git "a/data_multi/ta/2019-43_ta_all_0889.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-43_ta_all_0889.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-43_ta_all_0889.json.gz.jsonl" @@ -0,0 +1,415 @@ +{"url": "http://chennaipatrika.com/post/Bankmen-January-8-strike-to-hit-banking-operations", "date_download": "2019-10-19T13:15:54Z", "digest": "sha1:SF44AFG42KNR3J4AYBTIFJ23RD6SAIW5", "length": 9865, "nlines": 149, "source_domain": "chennaipatrika.com", "title": "Bankmen's January 8 strike to hit banking operations - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇலங்கை யாழ்ப்பாணத்திற்கு இன்று முதல் விமான சேவை...\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nஅடுத்த ஆண்டு ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஹெலிகாப்டர்களை...\nஉலகிலேயே அதிக மதிப்புடைய செருப்பு அறிமுகம்\nஅமெரிக்கா வாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி உட்பட...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து...\nடெல்லியில் தக்காளி விலை உயர்வு- ஒரு கிலோ ரூ.80-க்கு...\nநாட்டிலேயே தூய்மையான மருத்துவமனை பட்டியலில் ஜிப்மர்...\nபட்டாசு உற்பத்தியாளர்கள் முன்வைத்த கோரிக்கை உச்ச...\nஜம்மு-காஷ்மீரில் மீண்டும் போஸ்ட்பெய்ட் செல்போன்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர்...\nவேகமாக உயரும் மேட்டூர் அனையின் நீர்மட்டம் : விவசாயிகள்...\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\nஊதிய உயர்வு கேட்டு அரசு மருத்துவர்கள் அக். 25...\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் 3-வது டெஸ்ட்...\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு...\nஉலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி சூப்பர்...\n700 கோல்கள். உலகையே அதிரவைத்த ரொனால்டோவின் புதிய...\nபுதிய பிசிசிஐ தலைவராகிறாரா முன்னாள் கேப்டன் சௌரவ்...\nபிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலீட்டுக்கு...\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nRBI லக்‌ஷ்மி விலாஸ் வங்கிக்கு ரூ. 1 கோடி அபராதம்...\nபிஎம்சி வங்கியில் ரூ.40 ஆயிரம் வரை பணம் எடுக்க...\nஐடி பங்குகளின் சரிவினால் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு...\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nஅமேசான், பிளிப்கார்ட் இணையதளங்களின் ஆன்லைன் சலுகை விற்பனைகளின்போது அந்நிய முதலீட்டு...\nஎழும்பூா் ரயில் நிலையத்தில் கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து - நீதிமன்றம்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர் விலையை...\nபிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலீட்டுக்கு ஏற்ற...\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் 3-வது டெஸ்ட் போட்டியைக்...\nஎழும்பூா் ரயில் நிலையத்தில் கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து - நீதிமன்றம்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர் விலையை...\nபிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலீட்டுக்கு ஏற்ற...\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் 3-வது டெஸ்ட் போட்டியைக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-06-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-10-19T13:05:53Z", "digest": "sha1:TWHZ6U6DKUA5PFRMNJPSQG34XN7RV5VD", "length": 11412, "nlines": 147, "source_domain": "ctr24.com", "title": "இன்று (06) ஆரம்பமாகவுள்ள நல்லூர் ஆலய வருடாந்த உற்சவத்திற்குரிய பாதுகாப்பு வேலைகளின் ஆரம்ப கட்டமாக … | CTR24 இன்று (06) ஆரம்பமாகவுள்ள நல்லூர் ஆலய வருடாந்த உற்சவத்திற்குரிய பாதுகாப்பு வேலைகளின் ஆரம்ப கட்டமாக … – CTR24", "raw_content": "\nவிளைந்து நிற்கிற வெற்றியை, கவனமாக அறுவடை செய்திட அயராது களப்பணியாற்றுங்கள்\nசட்டவிரோதமாக நிதிப்பங்களிப்பு வழங்கியதை தேர்தல் ஆணையர் ஆதரங்களுடன் கண்டறிந்துள்ளார்.\nதீவுகள் நோக்கி இலங்கை அகதிகள் அதிகளவில் செல்ல ஆரம்பித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கின்றது.\nசிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பிரிப்பதற்காகவே சிலர் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளதாக\nமக்களின் ஆணையை அரசியல்வாதிகள் மறப்பதன் காரணத்தினாலேயே, இலஞ்சம்- ஊழல், வெள்ளைவான் கலாசாரம் நாட்டில்..\nகனடாவில் ‘பிரபஞ்ச தமிழ் அழகி 2019’\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாணமெங்கும் சட்டத்தரணிகளது பணி புறக்கணிப்பால்\nமுல்லைதீவில் அணிதிரண்ட தமிழர் படை\nரயில்வே துறை தேர்வில் தமிழர்கள் புறக்கணிப்பு: வைகோ கண்டனம்\nஇன்று (06) ஆரம்பமாகவுள்ள நல்லூர் ஆலய வருடாந்த உற்சவத்திற்குரிய பாதுகாப்பு வேலைகளின் ஆரம்ப கட்டமாக …\nஇன்று (06) ஆரம்பமாகவுள்ள நல்லூர் ஆலய வருடாந்த உற்சவத்திற்குரிய பாதுகாப்பு வேலைகளின் ஆரம்ப கட்டமாக ஆலய சூழலில் உள்ள குடியிருப்புகள், வியாபார நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் சுற்றிவளைப்பு நடவடிக்கை (மினி றவுண்டப்) மேற்கொள்ளப்பட்டது.\nநல்லூரில் பெருமளவு காவல்துறையினர் கடமைக்கு அமர்த்தப்பட்டதுடன், சிவில் உடை தரித்த காவல்துறையினரும் கடமைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். வடக்கு மாகாண மூத்த பிரதிகாவல்துறை அதிபர் உட்பட அனைத்துப் பிரதேச காவல்துறை நிலையங்களிலிருந்தும் ��ெரிவு செய்யப்பட்ட காவல்துறையினர் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.\nஎதிர்வரும் 23ஆம் திகதி சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இதன் போது அவர் நல்லூர் திருவிழாவில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் போது நல்லூரிற்கான பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.\nPrevious Postஅரச தலைவர் தேர்தலில் போட்டியிடவுள்ள முன்னாள் பாதுகாபபுச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சா தனக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக தொண்டர் படை ஒன்றை ... Next Postகொன்சர்வேடிவ் கட்சியின் கல்கெரி நாடாளுமன்ற உறுப்பினர் தீபக் ஓபராய் தனது 69ம் வயதில் காலமானார்.\nஇந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், மூன்றாம் நாள் ஆட்டம்\nதிரு கந்தையா சத்தியசீலன் உரிமையாளர்- சத்தியா சின்னக்கடை- கனடா...\nதிரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.\nயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nதிருமதி இரட்ணமாலா பவளகாந்தன் யாழ். ஊரிக்காட்டைப்...\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nவிளைந்து நிற்கிற வெற்றியை, கவனமாக அறுவடை செய்திட அயராது களப்பணியாற்றுங்கள்\nமக்கள் தி.மு.கவிற்கு தரவுள்ள வெற்றியை பெற்றுகொள்ள...\nரயில்வே துறை தேர்வில் தமிழர்கள் புறக்கணிப்பு: வைகோ கண்டனம்\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் படப்பிடிப்புத் தளம் அமைக்க, முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி ரூ.1 கோடி வழங்கினார்.\nமூட்டு வலி எனும் நோயும் மனிதரிடையே மட்டும் பெரும்பாலும்...\nகனேடிய தமிழ் வானொலியின் நட்சத்திர விழா 2019\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/20965", "date_download": "2019-10-19T12:53:34Z", "digest": "sha1:KZIEA3ZH3YTTFGDGST67BNBZTHLE5MPX", "length": 9633, "nlines": 58, "source_domain": "globalrecordings.net", "title": "Guhu-Samane: Sekare மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 20965\nROD கிளைமொழி குறியீடு: 20965\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Guhu-Samane: Sekare\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் 1 (in Guhu-Samane)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. .\nஉயிருள்ள வார்த்தைகள் 2 (in Guhu-Samane)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. .\nமற்ற மொழிகளின் பதிவுகளில் Guhu-Samane: Sekare இன் சில பகுதிகளைக் கொண்டிருக்கலாம்\nஉயிருள்ள வார்த்தைகள் 1 (in Guhu-Samane)\nஉயிருள்ள வார்த்தைகள் 2 (in Guhu-Samane)\nGuhu-Samane: Sekare க்கான மாற்றுப் பெயர்கள்\nGuhu-Samane: Sekare எங்கே பேசப்படுகின்றது\nGuhu-Samane: Sekare க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Guhu-Samane: Sekare\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்க��வதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/ivanukku-thannil-kandam-film-news/", "date_download": "2019-10-19T11:50:36Z", "digest": "sha1:LJHXC33XORD3WQRAI7KDEHDAHVRQV6UV", "length": 12073, "nlines": 86, "source_domain": "nammatamilcinema.in", "title": "\"இவனுக்கு தண்ணில கண்டம் '' - Namma Tamil Cinema", "raw_content": "\n“இவனுக்கு தண்ணில கண்டம் ”\nவி.வெங்கட் ராஜ் தயாரிக்க, ஒரே நேரத்தில் இரண்டு தொலைக்காட்சித் தொடர்களை இயக்கி,இரண்டையும் டி ஆர் பி யில் நிறுத்தும் சக்தி உள்ள எஸ்.என் .சக்திவேல் இயக்கத்தில் , நிகழ்ச்சித் தொகுப்பு மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் நடிப்பு ���ரண்டிலும் பேர் வாங்கிய தீபக் நடிக்க உருவாகும் படம்….. இவனுக்கு தண்ணில கண்டம் .\nபொதுவாக ஜோதிடத்தில் நீர் நிலைகளால் உயிராபத்து ஏற்படும் வாய்ப்பை பற்றி சொல்லும்போது தண்ணில கண்டம் என்று சொல்வார்கள். ஆனால் இப்போது தமிழ்நாட்டில் எத்தனையோ இளைஞர்களுக்கு கண்டமாக இருக்கிற தண்ணி … ‘சரக்கு’ தண்ணிதான். . இந்தப் படத்தின் கதை இரண்டாவது ரகம்.\nஒரு இளைஞனின் வாழ்வில், ஒரு நாள் டாஸ்மாக்கில் சரக்கு அடிக்கும்போது நடக்கும் சம்பவம், எப்படி அவனது வாழ்க்கைக்கே கண்டமாக மாறுகிறது என்பதுதான் படத்தின் கதை என்கிறார் சக்திவேல் .\nஇந்தக் கதையை தீபக், அறிமுகம் நேகா, இவர்களுடன் குமாரவேல், சென்ட்ராயன் , மனோ பாலா, எம் எஸ் பாஸ்கர் , நான் கடவுள் ராஜேந்திரன், சுவாமிநாதன் , கானா பாலா, ஆர், பாண்டியராஜன், சுப்பு பஞ்சு இவர்களை வைத்துக் கொண்டு காமெடியாகவும் பொழுது போக்காகவும் சொல்லி இருக்கிறர்களாம்.\n“என்ன தீபக் திடீரென்று சினிமா பக்கம் ” என்று கேட்டால் , ” ஆமா சார்.. காம்பியர் , டி.வி. சீரியல் ஆக்டர் .. அடுத்து என்ன பண்ணப் போறன்னு என் நண்பர் ஒருத்தர் என்கிட்டே கேட்டார் . அவரே சினிமாவில் நடியேன்னு சொன்னார் . அப்போ சக்திவேல் சார் கிட்ட கதை கேட்டேன் . அவர் சொன்ன கதையை அந்த நண்பர்கிட்ட சும்மா நல்லா இருக்கான்னு கேட்கறதுக்காக நானும் சக்திவேலும் சொன்னோம் . ரொம்ப நல்லா இருக்கு. நானே தயாரிக்கறேன்னு வந்துட்டார் . அந்த நண்பர்தான் படத்தோட புரடியூசர் வெங்கட் ராஜ் ” என்று டுவிஸ்ட் கொடுக்கிறார் தீபக் .\n“. சும்மா ஆர்வத்துலதான் கதை கேட்டேன் . ஆனா காமெடியும் மற்ற விஷயங்களும் ரொம்ப நல்லா இருந்தது . நானே தயாரிக்க முடிவு பண்ணி இறங்கிட்டேன் ” என்கிறார் வெங்கட் ராஜ் .\n“சீரியலில் வெற்றிகளை கொடுத்த நீங்க சினிமாவிலும் அதே மாதிரி வருவோம்னு நம்பிக்கை இருக்கா”‘ என்று இயக்குனர் சக்திவேலிடம் கேட்டால் , “மேக்கிங் முறையில் சினிமாவுக்கும் தொலைக்காட்சித் தொடர்களுக்கும் வித்தியாசம் இருக்கு . ஆனா தொடர் இயக்கிய அனுபவம் சினிமாவில் பெருசா கை கொடுக்குது” என்கிறார் .\nவாழ்த்துகள் ….. தண்ணி யூனிட் \nஎம்.ஆர்.ராதா போல நடிக்க வேண்டும் – ‘குற்றம் புரிந்தால்’ ஆதிக்பாபு ஆசை\nPrevious Article கார்த்திக் சுப்புராஜின் சினிமாதண்டா\nNext Article விஜய் ரசிகர்களை கிண்டல் செய்யும் முருகதாஸ்\nபெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462\nஎம்.ஆர்.ராதா போல நடிக்க வேண்டும் – ‘குற்றம் புரிந்தால்’ ஆதிக்பாபு ஆசை\nஒத்த செருப்பு @ விமர்சனம்\nஉயிர்ப் பலி கேட்கும் பேனர்கள் வேண்டாம் — ‘ காப்பான்’ சூர்யா\nகாதல் தோல்வியை நகைச்சுவையாகக் கூறும்’காதல் அம்பு’\nசிவப்பு மஞ்சள் பச்சை @ விமர்சனம்\n‘மவுன குரு’ சாந்தகுமாரின் ‘மகாமுனி’\n”விருது கிடைக்கலன்னா பரவால்ல ” — ‘அசுரன்’ தனுஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2011_01_29_archive.html", "date_download": "2019-10-19T11:57:52Z", "digest": "sha1:IGFAXSTQQHTBH2YIXQSJ7UDD6JYFLM72", "length": 91069, "nlines": 856, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 01/29/11", "raw_content": "\nசிவாஜிலிங்கத்தை த.தே.கூ சேர்ப்பதற்கான பேச்சுக்கள் எதுவும் இடம்பெறவில்லை:த.தே.கூ\nவல்வெட்டித்த��றை நகர சபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம்.கே. சிவாஜிலிங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் தமிழரசுக் கட்சியின் தனித்த முடிவே தவிர அது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அனைத்தும் ஒன்று கூடி எடுத்த முடிவு அல்ல என்று கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பில் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் ஈ.பி.ஆர்.எல். எவ். கட்சியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரனும், ரெலோ பொதுச் செயலாளர் அ.செல்வம் அடைக்கலநாதனும் கையெழுத்திட்டு ஓர் அறிக்கை விடுத்துள்ளனர். அதன் முழு விபரத்தை இங்கு தருகிறோம்.\nவல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தல் தொடர்பாக தமிழரசுக்கட்சியின் பொருளாளர் திரு.குலநாயகம் அவர்களுக்கும் திரு.சிவாஜிலிங்கம் அவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கூட்டும், ஒப்பந்தமும் அவர்களுக்கிடையில் தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட கூட்டாகவே, தமிழரசுக்கட்சியின் செயலாளர் திரு.மாவை சேனாதிராசா அவர்களால் கூறப்படுகின்றது.\nதிரு.சிவாஜிலிங்கம் அவர்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைப்பது தொடர்பாக உத்தியோகபூர்வமாக எந்தப் பேச்சு வார்த்தைகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் இடம் பெறவில்லை. ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஓரிரு அமைப்புகள் உள்வாங்கப்பட்டதற்கு பெரும்பான்மையான த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர். இருந்த பொழுதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு.சம்பந்தன் அவர்கள் கேட்டதற்கிணங்க அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. திரு.சிவாஜிலிங்கம் அவர்களின் நடவடிக்கைகள் அவதானிக்கப்பட்டுப் பின்னர் அதனைப் பற்றி முடிவெடுப்பதாயிருந்தது.\nஆனால், அந்த முடிவுக்கு முரணாக, தனிப்பட்ட இரண்டு நபர்களுக்கிடையிலான ஒப்பந்தம் என்ற பெயரில் அவர் தமிழரசுக் கட்சியில் உள்வாங்கப்பட்டு தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட அனுமதிப்பட்டுள்ளார். இது கூட்டமைப்பு எடுத்த முடிவுகளுக்கு எதிராக திரு.மாவை சேனாதிராசா அவர்கள் தமிழரசுக் கட்சியின் செயலாளர் என்ற வகையில் எடுத்த தனிப்பட்ட முடிவாகும்.\nதிரு. சிவாஜிலிங்கம் அவர்கள் கிளிநொச்சியிலும், வன்னியின் ஏனைய ம���வட்டங்களிலும் டாக்டர் விக்கிரமபாகு கருணாரத்னா அவர்களின் தலைமையிலான கட்சியில் வேட்பு மனுக்களை ஏற்கனவே தாக்கல் செய்துள்ளார். அது மாத்திரமல்லாமல் யாழ்ப்பாணத்தில் தமிழத்; தேசிய கூட்டமைப்புக்கும் ஓர் பாடம் படிப்பிக்க இருப்பதாக இரு தினங்களுக்கு முன் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். இந்நிலையில், வல்வெட்டித்துறையின் நகர சபைக்கு திரு.குலநாயகம் அவர்கள் 2 வருடமும் திரு.சிவாஜிலிங்கம் அவர்கள் 2 வருடம் தலைவராக இருப்பது என்ற இணக்கப்பாட்டின் அடிப்படையில் திரு. சிவாஜிலிங்கம் அவர்கள் தமிழரசுக் கட்சியில் இணைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.\nமேலும், திரு.சிவாஜிலிங்கம் அவர்கள் வல்வெட்டித்துறை நகரசபைக்குத் தானே முதன்மை வேட்பாளர் என ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார். ஆனால், கூட்டமைப்பின் எந்த ஓர் பட்டியலிலும் யாரும் முதன்மை வேட்பாளர்கள் என அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், திரு.சிவாஜலிங்கம் அவர்கள் தன்னைத்தானே முதன்மை வேட்பாளராக அறிவித்தது தவறானது என்பதையும், யார் விருப்பு வாக்குகள் அதிகம் பெற்றுக் கொள்கின்றார்களோ அவர்களே பிரதேச, நகர சபைகளின் முதல்வர்களாகத் தெரிவு செய்யப்படுவார்கள் என்பதையும்; தெளிவுபடுத்த விரும்புகிறோம்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் தேர்தல் செயலகத்தில் பதிவு செய்யப்படாததால் தமிழரசுக்கட்சி சின்னத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட வேண்டியிருக்கின்றது. இதனைத் தமக்கு சாதகமாக பயன்படுத்தி கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளுடன் கலந்து பேசாமல் முடிவுகள் எடுப்பது தமிழ் மக்களின் உரிமைகளுக்கான காத்திரமான பங்களிப்பை செய்ய வேண்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்தும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.\nஇவ்வறிக்கை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் பலவீனப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதல்ல. மாறாக, மக்களுக்கு உண்மைகளைத் தெரியப்படுத்த வேண்டும் என்பதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புள் ஏற்படக்கூடிய முரண்பாடுகளைக் களைந்து, அதனை வலுவான ஒரு கட்சியாக மாற்றுவதற்கான ஓரு முயற்சியும் ஆகும். இதனைப் புரிந்து கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலப்படுத்துவதற்கு தமிழ் மக்களை ஒத்துழைக்குமாறு வேண்டுகிறோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பக���ர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/29/2011 03:33:00 பிற்பகல் 0 Kommentare\nநூற்றுக்கும் மேற்ப்பட்ட இலங்கையர்கள் சவூதியில் நிர்கதி\nசவூதி அரேபியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நிர்கதி நிலைகுள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.\nபாலமொன்றின் கீழ் இவர்கள் சரியான உணவோ மற்றும் அடிப்படை வசதிகளோ இன்றி இருக்கின்றனர். தம்மை இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கும் படியும் சிலர் தமது உறவினர்களுக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/29/2011 03:31:00 பிற்பகல் 0 Kommentare\nவடக்கில் பெரும்பாலான மக்கள் அச்சத்தின் மத்தியிலேயே வாழ்கின்றனர்: ஜே.வி.பி.\nயுத்தம் நிறை வடைந்து இரண்டு வருடங்கள் சென்றுள்ள நிலையிலும் வடபகுதியிலுள்ள பெரும்பாலான மக்கள் பெரும் அச்சத்துடனேயே வாழ்ந்துகொண்டிருப்பதாக ஜே.வி.பி., பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். வடபகுதி மக்கள் சிவில் நிர்வாகத்தின் கீழ் வாழவில்லை எனவும் அவர் கூறினார்.\nபத்தரமுல்லையில் நேற்று முற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.\nஇங்கு அவர் மேலும் கருத்துவெளியிடுகையில், சுதந்திரமான வாழ்க்கையே 30 வருடகால யுத்தத்திற்கு பின்னரான வடபகுதி மக்களின் முதலாவது எதிர்பார்ப்பாக இருந்தது. தமது பொருளாதார பிரச்சினை மற்றும் ஏனைய சமூகப்பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதனைப் போன்று சுதந்திரமாக நிம்மதிப்பெருமூச்சு விடக்கூடிய நிலைமையை உருவாக்குவதே அவர்களின் முக்கிய எதிர்பார்ப்பாக இருந்தது.\nயுத்தம் முடிவுற்று இரண்டு வருடங்கள் சென்றுள்ள நிலையிலும் இன்னமும் சிவில் நிர்வாகத்தின் கீழ் வடபகுதி மக்கள் வாழவில்லை. பெரும் அச்சத்துடனேயே வடக்கிலுள்ள பெரும் பாலான மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். தற்போதும் பல சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இந்த தேர்தல் காலத்தில் எதிர்க்கட்சிகளில் குறிப்பாக ஜே.வி.பி.யில் வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கையின்போது அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட பல சம்பவங்கள் இடம்பெற்றன.\nஇந்த சவால்களுக்கு மத்தியிலேயே வடபகுதியில் நாம் இந்த தேர்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். இந்த வகையில் வடபகுதி மக்கள் எதிர்ப��ர்க்கும் சுதந்திரமும் வடக்கு, தெற்கு, கிழக்கு என்ற பேதமின்றி தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற பேதங்கள் இன்றி இலங்கையர் என்ற வகையில் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டுமென்ற செய்தியை வடக்கு, கிழக்கு மக்களுக்கு சொல்ல தயாராகவுள்ளோம். அதற்கான தலைமைத்துவத்தை வழங்குவதற்கும் ஆயத்தமாகவுள்ளோம் என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/29/2011 03:28:00 பிற்பகல் 0 Kommentare\nவேட்புமனுக்கள் நிராகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி அதிருப்தி\nஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பாக உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களை அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று சந்தித்து உரையாடியுள்ளார்.\nகூட்டமைப்பு சார்பாக தாக்கல் செய்யப்பட்ட அதிக எண்ணிக்கையான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி இச் சந்திப்பின்போது அதிருப்தியை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅதே நேரம் இது தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/29/2011 03:27:00 பிற்பகல் 0 Kommentare\nநீதிமன்றில் ஆஜராகுமாறு பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு\nஉயர் நீதிமன்றை அவமதித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபரை அது தொடர்பில் நீதிமன்றில் ஆஜராகி விளக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nபணி நிறுத்தம் செய்யப்பட்டுள்ள அம்பாறை முன்னாள் பொலிஸ் அதிகாரி ஜே.ஆர்.ஜயவர்த்தன தாக்கல் செய்த மனுவை பரிசீலனை செய்த பிரதம நீதியரசர் அசோக டி சில்வா உள்ளிட்ட மூன்று நீதியரசர்கள் கொண்ட குழு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.\nஇதன்படி பெப்ரவரி 11 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு பொலிஸ் மா அதிபருக்கு முன்னறிவித்தல் கடிதம் விடுக்கப்பட்டுள்ளது.\nபணிநிறுத்தம் செய்யப்பட்டுள்ள தன்னை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்வதாக கடந்த டிசம்பர் மாதம் முதலாம் திகதி பொலிஸ்மா அதிபர் நீதிமன்றில் உறுதியளித்ததாக அம்பாறை முன்னாள் பொலிஸ் அதிகாரி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.\nஎனினும் அந்த உறுதியை மீறி கடந்த டிசம்பர் 24 ஆம் திகதி பொலிஸ்மா அதிபர் தன்னை மீண்டும் பணிநிறுத்தம் செய்துள்ளதாக அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பொலிஸ்மக்ஷி அதிபர் நீதிமன்றிற்கு வழங்கிய வாக்குறுதியை மீறிச் செயற்பட்டுள்ளதாக மனுதாரர் குற்றம் சுமத்தியுள்ளார்.\nஇந்த மனுவை பரிசீலனை செய்த உயர் நீதி மன்றம் இது குறித்து விளக்கமளிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு முன்னறிவித்தல் கடிதம் அனுப்பியுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/29/2011 03:25:00 பிற்பகல் 0 Kommentare\nஇலங்கை தூதரகம் நோக்கி பேரணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது\nசென்னையில் இலங் கை தூதரகம் நோக்கி நேற்று பேரணி சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை பொலிஸார் கைது செய்தனர். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர்.\nஅவர்கள் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பின்மை தொடர்கிறது. எனவே, மத்திய அரசு உடனடியாக தலையிட்டு இலங்கை அரசை நிர்ப்பந்திக்கவும், தமிழக மீனவர்கள் உயிரை பாதுகாக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கக் கோரி மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சென்னை இலங்கை தூதரகம் நோக்கி பேரணி நடத்தினர்.\nஇந்த பேரணியை பொலிஸார் தடுத்து நிறுத்தியதுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் உட்பட 100 பேரை பொலிஸார் கைது செய்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/29/2011 03:22:00 பிற்பகல் 0 Kommentare\n2047 வேட்புமனுக்களில் 1597 ஏற்பு மன்னாரை தவிர 300 சபைகளில் 450 நிராகரிப்பு\nமார்ச் மாதம் 17ம் திகதி நடைபெறவுள்ள 301 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக அரசியல் கட்சிகளினதும் சுயேச்சைக் குழுக்களினதுமாக 1597 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதாக தேர்தல்கள் திணைக்களம் நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்தது.\nஅரசியல் கட்சிகள் தாக்கல் செய்த 1282 வேட்பு மனுக்களில் 1134 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதோடு, சுயேச்சைக் குழுக்கள் தாக்கல் செய்த 765 வேட்பு மனுக்களில் 463 ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் தேர்தல்கள் தலைமையகம் தெரிவித்தது.\nஅரசியல் கட்சிகளின் 148 மனுக்களும் சுயேச்சைக் குழுக்களின் 302 வேட்பு மனுக்களுமாக 450 வேட்பு மனுக்கள் நிரா கரிக்கப்பட்டுள்ளன. பொதுவாக 301 உள்ளூ ர���ட்சி சபைகளுக்கும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய் யப்பட்டதுடன் அவற்றுள் 300 சபைகளி லும் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மன்னாரில் மாத்திரம் எந்தவொரு வேட்பு மனுவும் நிராகரிக்கப்படவில்லை.\nஅம்பாறை மாவட்டத்தில் கூடுதலான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதுடன், கூடுதலானவை நிராகரிக்கப்பட்டும் உள்ளன. இங்கு 92 சுயேச்சைக் குழுக்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்ததுடன் அரசியல் கட்சிகள் 72 மனுக்களையும் தாக்கல் செய்தன. சுயேச்சைக் குழுக்களின் 43 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதுடன், அரசியல் கட்சிகளின் 5 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.\nகிளிநொச்சி மாவட்டத்தில் ஆகக் குறைந்த வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அரசியல் கட்சிகள் மாத்திரம் 15 மனுக்களைத் தாக்கல் செய்ததுடன் ஏழு நிராகரிக்கப்பட்டன.\nஎம்பிலிபிட்டி நகர சபைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், ஐக்கிய தேசிய கட்சியும் தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தாக்கல் செய்த வேட்பு மனுக்களில் யாழ்ப்பாணத்தில் 13 மனுக்களும் கிளிநொச்சியில் மூன்று மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.\nதவிரவும், நுவரெலியா, யட்டிநுவர, மொனறாகலை, சியம்பலாண்டுவ, ஹக்மீமன, பள்ளேவில, வில்கம, பொல்கஹவெல ஆகிய பிரதேச சபைகளினதும் லிந்துலை - தலவாக்கலை நகர சபைகளினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.\nஐக்கிய தேசிய கட்சியின் வேட்பு மனுக்களில் ஹோமாகம, வெலிகேபொல, வெலிக்கந்தை, பத்தேகம, ஹெலஹர பிரதேச சபைகளினதும் வரகாபொல நகர சபையினது வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.\nஇதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மினுவாங்கொடை, உக்குவளை, மாவத்தகம, அத்தனகல்ல ஆகிய உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.\nநிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் ஊடாகத் தீர்வினைப் பெற்றுக் கொள்வதாக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்தனர்.\nசிறு சிறு தவறுகள் காரணமாகவே தமது கட்சியின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் அதனால், நீதிமன்றத்தை அணுகி தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று ஐ.ம.சு.மு.வின் பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்தார்.\nஉள்ளூராட்சித் தேர்தலுக்கான யாழ்ப்பாணம் மற்று��் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படுவதற்கான காரணம் தமிழ் மொழிக்கு மொழிபெயர்க்கும் போது ஏற்பட்டுள்ள சொல் வித்தியாசமாகும். எனவே, அது தொடர்பாக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த கூறினார்.\nசிறு சிறு தவறுகளால் இந்த வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளமையால், அடுத்த வாரம் இது தொடர்பாக நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/29/2011 02:15:00 முற்பகல் 0 Kommentare\nகாலநிலையில் திடீர் மாற்றம்: கிழக்கு உட்பட பல பிரதேசங்களில் சில தினங்களுக்கு கனத்த மழை\nஇலங்கைக்கு அருகில் வீசும் காற்றின் சீரற்ற தன்மையால் காலநிலையில் திடீரென மாற்றம் ஏற்பட்டிருப்பதாக வானிலை அவதான நிலையத்தின் வானி லையாளர் சமிந்திர டி சில்வா நேற்றுத் தெரிவித்தார்.\nஇம்மாற்றத்தின் விளைவாக கிழக்கு மாகாணம் உள்ளிட்ட பிரதேசங்களில் அடுத்துவரும் இரண்டொரு தினங்களுக்கு கனத்த மழை பெய்யும் என்னும் அவர் கூறினார்.\nநேற்றுக் காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சி பதிவுப்படி ஆகக் கூடிய மழை வீழ்ச்சி ரன்டம்பே நீரேந்து பகுதியில் 100.5 மில்லி மீற்றர்களாகப் பெய்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஅவர் மேலும் கூறுகையில், தற்போது வடகீழ் பருவபெயர்ச்சி மழைக்கால நிலையே நிலவுகின்றது. என்றாலும் வடகிழக்காக நாட்டுக்குள் வருகின்ற காற்றில் சீரற்ற தன்மை திடீரென ஏற்பட்டிருகின்றது. இதன் விளைவாக கிழக்கு, தெற்கு, ஊவா, மத்திய, வடமத்திய மாகாணங்களில் இடையிடையே கனத்த மழை பெய்யக்கூடிய காலநிலை ஏற்பட்டிருக்கின்றது. அதேநேரம் பிற்பக லிலோ, மாலைவேளையிலோ சப்ர கமுவ, மேல், மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும்\nஇடி, மின்னலுடன் மழை பெய்யும். இதேவேளை கிழக்கு மற்றும் மன்னார் கடற்பரப்புக்கள் சிறிதளவில் கொந்தளிப்பாகக் காணப்படும். நேற்று காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சி பதிவுப்படி பதுளை, ஹந்தகெட்டியவில் 93.3 மி. மீ. மகியங்கனையில் 77.9 மி. மீ., ரந்தெனிகலயில் 74.5 மி. மீ. என்ற படி மழை பெய்துள்ளது என்றார்.\nஇதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடி முழக்கத்துடன் கூடிய மழை பெய்��ு வருகினறது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவுற்ற கடந்த 45 மணி நேரத்தில் 68.5 மில்லி மீற்றர்மழை பெய்துள்ளதாகவும் இவ்வருடம் 2011 ஜனவரி மாதம் கடந்த 27 நாட்களில் 1342.1 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதகாவும் மாவட்ட வானிலை அவதான நிலையப் பொறுப்பதிகாரி எஸ். சிவதாஸ் தெரிவித்தார்.\nதற்போதைய மழையின் காரணமாக வெள்ளம் வடிந்து சூரிய ஒளியில் நிமிர்ந்த மரங்கள், மீண்டும் நீர் ஊற்றுக் காரணமாக நிலத்தில் சாய்கின்றன. ஈரலிப்பான மண் வீடுகள் விழுவதுடன், நுளம்புப் பெருக்கமும் அதிகமாயுள்ளது. எஞ்சிய மேட்டில் இருந்த வேளாண்மை அறுவடை முற்றாகப் பாதிப்படைந்துள்ளன.\nகிராமங்களினுள் பாம்புகள், முதலைகளின் அட்டகாசமும் அதிகரித்துள்ளன. பல கால்நடைகள் இறந்து வரும் நிலையில் நோய்களும் அதிகரித்து வருகின்றது.\nதொடர்ந்து வானம் மப்பும் மந்தாரமுமாக உள்ளதுடன் கடும் குளிரும் உணரப்படுவது குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/29/2011 02:12:00 முற்பகல் 0 Kommentare\nகொள்கலனில் அடைக்கப்பட்ட நிலையில் 219 பேர் மீட்பு 6 இலங்கையரும் இருப்பதாக மெக்ஸிகோ தகவல்\nஇலங்கையர்கள் அறுவர் உட்பட சட்ட விரோத குடியேற்றக்காரர்கள் 219 பேரை மெக்ஸிகோ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.\nஇவர்கள் அனைவரும் ‘ட்ரக்’ வண்டியொன்றில் ரகசியமான முறையில் அடைத்துக் கொண்டு செல்லப்பட்ட போது கைது செய்யப்பட்டுள்ளனர். 177 ஆண்கள், 33 பெண்கள், ஒன்பது குழந்தைகள் அடங்கலாக இந்த 219 பேரில், குவாத்தமாலாவைச் சேர்ந்த 169 பேரும், எல்சல்வடோரைச் சேர்ந்த 22 பேரும், ஹொண்டூராஸ் நாட்டைச் சேர்ந்த 18 பேரும் அடங்குவதுடன் ஆறு இலங்கையர்களும் இருந்துள்ளனர். நேபாள நாட்டைச் சேர்ந்த நால்வரும் இதில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசோதனைச் சாவடியொ ன்றில் ‘ட்ரக்’ வண்டியை நிறுத்துமாறு விடுத்த அறி வித்தலை மீறி சாரதி சென் றதால், அதனைத் துரத்திச் சென்று பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர். அதன்போதே 219 பேர் மிகவும் மோசமான முறையில் ஈவிரக்கமின்றி கொண்டு செல்லப்பட் டமை தெரியவந்துள்ளது.\nபின்னர் இவர்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து இரண்டு பேர் பொலிஸா ரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/29/2011 02:07:00 முற��பகல் 0 Kommentare\nஇலங்கை துறைமுகங்களுக்கு 500 கப்பல்களை வரவழைக்கும் திட்டம் கப்பல்களை திருத்துவதற்கும் விசேட பிரிவுகள்\nஆசியாவின் கொள்கலன் கப்பல் போக்குவரத்து சேவையின் கேந்திர ஸ்தானமாக விளங்கி வரும் இலங்கையின் கப்பல் சேவைகளை வலுவூட்டும் எண்ணத்துடன் அரசாங்கம் மனித வளங்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இப்பொழுது மேற்கொண்டு வருகிறது.\nவணிக சட்டம் மற்றும் நடை முறையை அபிவிருத்தி செய்வதற்கான ஸ்தாபனம் (ஐஇகட) இலங்கை வர்த்தக சம்மேளனத்துடன் இணைந்து கப்பல் போக்குவரத்து சட்டம் மற்றும் அதன் நடைமுறை பற்றிய பயிற்சி பாசறையை கடந்த 23 ஆம் திகதியன்று கொழும்பில் ஆரம்பித்து வைத்தது.\nதெற்காசிய பிராந்தியத்தில் கப்பல் போக்குவரத்து துறையில் முன்னணி நாடாக இலங்கையை மாற்றுவதற்கு இத்தகைய பயிற்சிகள் பேருதவியாக அமையும். திருகோணமலை, ஒலுவில், அம்பாந்தோட்டை மற்றும் கொழும்பு துறைமுகங்களை சர்வதேச தரத்திற்கு வளர்ச்சி அடைய செய்வதன் மூலம் மாதமொன்றுக்கு இலங்கை துறைமுகங்களில் தரித்து செல்லும் கொள்கலன் கப்பல்களின் எண்ணிக்கையை 500 ஆக அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.\nஉலகிலுள்ள மிகப் பெரிய துறைமுகங்களான, ஜெர்மனியின் ஹெம்பர்க் துறைமுகம், ஹொங் கொங் துறைமுகம், சிங்கப்பூர் துறைமுகங்களை போன்று நவீன வசதிகளைக் கொண்ட பாரிய துறைமுகங்கள் போன்று கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறை முகங்களை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் இப்பொழுது நடவடிக் கைகளை எடுத்து வருகிறது. இவ் விரு துறைமுகங்களில் பழுதடைந்த கப்பல்களை திருத்துவதற்காக விசேட பிரிவுகளும் ஏற்படுத்தப்படவுள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/29/2011 02:00:00 முற்பகல் 0 Kommentare\nசென்னை மகாபோதி தாக்குதலுக்கு சர்வ மதத் தலைவர்கள் கண்டனம் பாதுகாப்பு வழங்கும் இந்தியாவின் நடவடிக்கைக்கு நன்றி; பாராட்டு\nசென்னை மகாபோதி விகாரை மீது நடத்தப்பட்ட தாக்குதலை பெளத்த, ஹிந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளன. இந்தத் தாக்குதலை கட்டுப்படுத்தவும் மத ஸ்தலங்களுக்குப் பாதுகாப்பு வழங்கவும் இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பது குறித்து அவர்கள் இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.\nமகாபோதி விகாரை மீதான தாக்குதலை கண��டித்து தேசிய ஐக்கியத்துக்கான சர்வமத கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஊடக மாநாடு நேற்று கொழும்பு பொது நூலகத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு மத அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.\nஇங்கு உரையாற்றிய ஜனாதிபதியின் மத விவகார இணைப்பாளரும் தேசிய ஐக்கியத்துக்கான சர்வமத கூட்டமைப்பின் தலைவருமான வணபிதா சரத் ஹெட்டியாரச்சி கூறியதாவது:-\nஇந்தத் தாக்குதலை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். சிறு குழுவொன்றே இதனை செய்துள்ளது. இதன் பின்னணியில் பயங்கரவாத குழுக்கள் எதுவும் இல்லை. இந்தியாவுக்கு யாத்திரை செல்வதற்கு இலங்கை மக்கள் அஞ்சத் தேவையில்லை.\nஇந்திய அரசு உரிய பாதுகாப்பு ஒழுங்குகளைச் செய்துள்ளது. மகாபோதி விகாரைக்கருகில் காவலரண் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.\n30 வருட யுத்தம் முடிவடைந்து நாடு அமைதியாகவுள்ளது. இந்த நிலை தொடர வேண்டும். இவ்வாறான சதிகளை ஒழிக்க இன, மத பேதமின்றி அனைவரும் ஒன்றுபட வேண்டும்.\nதம்மாஷ்மி மத்திய நிலையத் தலைவர் கலகம தர்ம ரஷ்மி தேரர் கூறியதாவது:-\nஇந்தத் தாக்குதலை இன, மத, பேதமின்றி கண்டிக்கிறோம். இதனால், இரு நாட்டுக்குமிடையிலான உறவில் பாதிப்பு ஏற்படவில்லை. இனிமேல் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாதிருக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nசர்வதேச ஹிந்து மத அமைப்பின் செயலாளரும் ஜனாதிபதியின் மத விவகார இணைப்பாளருமான இராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா கூறியதாவது:-\nஇந்தத் தாக்குதலினால் பெளத்த மக்களின் மட்டுமன்றி முஸ்லிம், இந்து, கிறிஸ்தவ மக்களின் மனங்களும் பாதிக்கப்பட்டுள்ளது.\nஇந்தத் தாக்குதலின் பின்னணியில் பயங்கரவாதிகள் யாரும் கிடையாது. இனி மேல் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாதிருக்க இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது.\nதெவட்டகஹ ஜுஆ பள்ளி பிரதம பேஷ் இமாமும், தேசிய ஐக்கியத்துக்கான சர்வ மத கூட்டமைப்பின் இணைத் தலைவருமான ஸெய்யித் ஹஷன் மெளலானா கூறியதாவது:-\n30 வருட யுத்தம் முடிவடைந்து அமைதி நிலை நாட்டில் உருவாகியுள்ளது. இந்த நிலையில் மகா போதி மீதான தாக்குதல் நடந்துள்ளது. இதனை கண்டிக்கிறோம்.\nஇதன் பின்னணியில் தீவிரவாதிகள் கிடையாது. இனங்களுக்கிடையில் நல்லுறவு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தத் தாக்குதலை கண்டிக்கிறோம். இன உறவை குழப்ப எடுக்கும் இத்தகைய முயற்சிகளுக்கு இடமளிக்க முடியாது.\nமேலும் பலரும் கருத்துக் கூறினர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/29/2011 01:56:00 முற்பகல் 0 Kommentare\nசுவரொட்டிகள் ஒட்டுவோரை கட்சி பேதமின்றி கைதுசெய்ய உத்தரவு\nதேர்தல் பிரசார சுவரொட்டிகள் ஒட்டுபவர்களை கட்சி பேதமின்றி கைது செய்ய உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயகொடி நேற்றுத் தெரிவித்தார். இது தொடர்பில் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.\nஉள்ளூராட்சி தேர்தல் வேட்புமனு ஆரம்பிக்க முன்னரே பல வேட்பாளர்கள் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.\nவேட்பு மனுத்தாக்கல் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்த நிலையில் அபேட்சகர்களுக்கான விருப்பு இலக்கங்களை வழங்க தேர்தல் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.\nஇந்த நிலையில் எதிர்வரும் நாட்களில் கூடுதலான தேர்தல் சுவரொட்டிகள் ஒட்டப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் சட்டத்தின் பிரகாரம் சுவரொட்டிகள் ஒட்டுவது சட்ட விரோதமானது என்று தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் அந்தந்த பொலிஸ் நிலையங்களினூடாக சுவரொட்டி ஒட்டுவோரை கைது செய்ய உள்ளதாக கூறினார்.\nபோஸ்டர்கள் ஒட்டப்பட்ட உடன் அவற்றை அகற்ற பொலிஸாருக்குப் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/29/2011 01:55:00 முற்பகல் 0 Kommentare\nரணில் கட்சித் தலைவராக இருப்பதே ஐ.தே.க ஆதரவாளர்களின் விருப்பம்\nஎதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் கட்சித் தலைவராக இருக்க வேண்டுமென்பதே அதிக மான கட்சி ஆதரவா ளர்களின் விருப்பமாகு மென, ஐ. தே. க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவிக்கிறார்.\nரணில் விக்கிரம சிங்க கட்சிக்கு பாரிய வளமாகக் காணப் படுவதாகவும், அவர் தொடர்ந்தும் கட்சியில் இருக்க வேண்டுமெனவும், பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச செயற்குழுக் கூட்டத்திலே ஏற்றுக் கொண்டதாகவும் அத்தநாயக்க கூறினார்.\nஐக்கிய தேசியக் கட்சியானது ரணில் அணி, சஜித் அணி என இரண்டாகப் பிரிந்துள் ளதாகவும் அதில் மூடி மறைப்பதற்கு எதுவும் இல் லையெனவும் அவர் மேலும் கூறினார்.\nகட்சி ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென அனைவரும் ஏற்றுக் கொள்வதாக கூறிய அவர், உள்ளூராட்சி நிறுவனங்களுக்க��ன தேர்தலின் போது அனை வரும் ஒன்றிணைந்து வெற்றிக்காக பாடு படுவதாகவும் அவர் கூறினார்.\nகட்சியில் ஏற்பட்டுள்ள முரண்பா ட்டிற்குத் தீர்வுகாண்பதற்கு கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருதாகவும் அவர் மேலும் கூறினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/29/2011 01:53:00 முற்பகல் 0 Kommentare\nபதுளை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 346 தமிழர்களும் 98 முஸ்லிம்களும் போட்டி\nபதுளை மாவட்டத்தின் இரு நகர சபைகளினதும் 15 பிரதேச சபைகளினதும் தேர்தல் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்களில் 346 தமிழர்களும் 98 முஸ்லிம்களும் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர்.\nமாவட்டத்தின் ஒரு இலட்சத்து பதினாறாயிரம் தமிழ் வாக்காளர்களையும் 38 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்களையும் மையப்படுத்தியே, மேற்கண்ட வேட் பாளர்கள், தேர்தலில் போட்டியிடுகின்றனர்.\nமலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம், இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி ஆகிய அரசியல் கட்சிகளிலேயே, அதிகளவு தமிழ் வேட்பாளர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.\nமேலும் பசறை, லுனுகலை பிரதேச சபைகளுக்கு போட்டியிட மக்கள் விடுதலை முன்னணியும் கூடுதலான தமிழ் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.\nஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக் கட்சியும் கணி சமான தமிழ் வேட்பாளர்களை களம் இறக்கியிருக்கின்றன.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் பசறை, வெலிமடை, பண்டாரவளை பிரதேச சபைகளுக்கு கூடுதலான முஸ்லிம்களை களம் இறங்கியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக் கட்சியும் கணிசமான முஸ்லிம்களை வேட்பாளர்களாக நிறத்தியிருக்கின்றது. லுனுகலையில் முஸ்லிம்களைக் கொண்ட சுயேச்சைக் குழுவொன்றும், லுனகலை பிரதேச சபைக்கு போட்டியிடுகின்றது.\nஇரு அரசியல் கட்சிகளினதும் 12 சுயேச்சைக் குழுக்களினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருப்பது, பதுளை வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். அத்தோடு 36 சுயேச்சைக்குழுக்கள் வேட்பு மனுக்களை சமர்ப்பித்திருப்பதும் இதுவே முதல் தடவையாகும்.\nபதுளை மாவட்டத்தின் பசறை, லுனுகலை பிரதேச சபைகளுக்கு போட்டியிடவே கூடுதலான அரசியல் கட்சிகளும் சுயேச்சைக்குழுக்களும் களம் இறங்கியுள்ளன. லுனுகலை பிரதேச சபை புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சபையென்பதும், குறிப்பிடத்தக்கது.\nநடைபெறப் போகும் பதுளை மாவட்ட உள்ளூராட்சி சபைகளின் பசறை, லுனுகலை, அப்புத்தளை, ஹாலி- எலை, ஊவாபரணகம, அல்துமுள்ளை, எல்ல அகிய பிரதேசங்களிலேயே தமிழ் வாக்காளர்கள் ஆகக் கூடுதலாக இருந்து வருகின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/29/2011 01:52:00 முற்பகல் 0 Kommentare\nஎதிராக நீதிமன்றம் செல்கிறது ஈ.பி.டி.பி\nயாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக ஈ.டி.பி.பி அறிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக ஈ.பி.டி.பி.யின் முக்கிய பிரமுகரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் யாழ். மாவட்ட தேர்தல் முகவராக நியமிக்கப்பட்டிருந்தவருமான சட்டத்தரணி ரங்கன் தேவராஜன் தகவல் வெளியிடுகையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பெயர் மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட சிறிய தவறு காரணமாகவே எமது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின பெயர் ஆங்கிலத்தில் சரியாக எழுதப்பட்டிருந்த போதும் தமிழில் தவறாக எழுதப்பட்டுள்ளதாகக் காரணம் காட்டியே யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அந்த வேட்புமனுவை ஏற்க மறுத்துள்ளார்.\nதேர்தல் சட்டத்தின் படி இதுபோன்ற காரணங்களைக் காட்டி உதவித் தேர்தல் ஆணையாளர் வேட்புமனுவை நிராகரிக்க முடியாது. விரைவில் இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கிளிநொச்சியில் தமிழர் விடுதலைக் கூட்டணி சமர்ப்பித்த வேட்புமனுக்களில் இதுபோன்ற சிறிய தவறுகள் காணப்பட்டன.\nஆனால் அந்த மனுக்கள் இன்னமும் நிராகரிக்கப்படவில்லை. நாம் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தோம். ஆனால் எமது எதிர்ப்பை தெரிவத்தாட்சி அதிகாரி நிராகரித்து விட்டார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் வேட்புமனுவில் ‘ஐக்கிய‘ என்ற சொல் விடுபட்டிருந்தது.\nஅதை நாம் சுட்டிக் காட்டியிருந்தோம். அதுபோலவே நாமும் சிறியதொரு தவறைத் தான் செய்துள்ளோம். அவர்களின் வேட்புமனு நிராகரிக்கப்படவில்லை. எமது வேட்புமனு மட்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஅதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் அமைச்சர் சுசில் பிறேம��� ஜெயந்தவும் யாழ்., கிளிநொச்சி மாவட்டங்களில் தமது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nயாழில் ஈபிடிபின் வேட்பு மனுவை நிராகரிக்கச் செய்தது கூட்டமைப்பு\nயாழ்.மாவட்டத் தேர்தல் தொகுதியில் யாழ்ப்பாணத்தில் 13 பிரதேசசபைகள் 3 நகரசபைக்கான வேட்புமனுத் தாக்கலின்போது 16 வேட்புப் பத்திரங்களின்படி 63 வேட்புப்பத்திரங்கள் கிடைக்கப்பெற்று அவற்றில் 20 நிராகரிக்கப்பட்டுள்ளன.\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் சுயேட்சைக்குழு உள்ளிட்ட 20 வேட்புமனுக்களே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.\nஉள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் மாவட்டங்களுக்கான 19வேட்புமனுத் தாக்கல்கள் உதவித் தேர்தல் ஆணையாளரினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.\nயாழ் மாவட்டத்தில் 3 நகரசபை, மற்றும் 13 பிரதேச சபைகளுக்கும், கிளிநொச்சியில் 3 பிரதேச சபைகளுக்கும் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.\nஇலங்கைத் தேர்தல்த் திணைக்களத்தால் ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணி என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட போதும் வேட்புமனுவில் ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு என விண்ணப்பிக்கப்பட்டமையினால் இது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதனைச் சுட்டிக்காட்டியதையடுத்து யாழ் மாவட்ட உதவித் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் வேட்புமனுக்களை நிராகரித்தார்.\nஇதன் பிரகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழரசு கட்சியின் வீட்டுச் சின்னத்தில் யாழ்மாவட்டத்தில் 16 உள்ளூராட்சி சபையிலும் ஐ.தே.க. யானை சின்னத்தில் 16 சபைகளிலும் போட்டியிடுகின்றன.\nமக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) பருத்தித்துறை நகரசபை, காரைநகர் பிரதேசசபை, வலிகிழக்கு பிரதேசசபை, சாவகச்சேரி பிரதேசசபை உள்ளிட்ட 4 சபைகளில் மணிச்சின்னத்திலும் போட்டியிடுகின்றது.\nஐக்கிய சோசலிச கட்சி சாவகச்சேரி நகரசபையில் ஓட்டோ சின்னத்தில் போட்டியிடுகின்றது. இது தவிர 6 சுயேட்சைக் குழுக்களும் இத்தேர்தலில் போட்டியிடுகின்றன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/29/2011 01:43:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nஎதிராக நீதிமன்றம் செல்கிறது ஈ.பி.டி.பி\nபதுளை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 346 தமிழர்களும் 9...\nரணில் கட்சித் தலைவராக இருப்பதே ஐ.தே.க ஆதரவாளர்களின...\nசுவரொட்டிகள் ஒட்டுவோரை கட்சி பேதமின்றி கைதுசெய்ய உ...\nசென்னை மகாபோதி தாக்குதலுக்கு சர்வ மதத் தலைவர்கள் க...\nஇலங்கை துறைமுகங்களுக்கு 500 கப்பல்களை வரவழைக்கும் ...\nகொள்கலனில் அடைக்கப்பட்ட நிலையில் 219 பேர் மீட்பு ...\nகாலநிலையில் திடீர் மாற்றம்: கிழக்கு உட்பட பல பிரதே...\n2047 வேட்புமனுக்களில் 1597 ஏற்பு மன்னாரை தவிர 300...\nஇலங்கை தூதரகம் நோக்கி பேரணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்...\nநீதிமன்றில் ஆஜராகுமாறு பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு...\nவேட்புமனுக்கள் நிராகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி அதிர...\nவடக்கில் பெரும்பாலான மக்கள் அச்சத்தின் மத்தியிலேயே...\nநூற்றுக்கும் மேற்ப்பட்ட இலங்கையர்கள் சவூதியில் நிர...\nசிவாஜிலிங்கத்தை த.தே.கூ சேர்ப்பதற்கான பேச்சுக்கள் ...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/rajinikanth-donates-rs-5-lakh-to-hud-hud-cyclone-relief-fund/", "date_download": "2019-10-19T13:09:49Z", "digest": "sha1:JAPWNU476RRZJ2BBVZYGKTZWMTZAW7Z2", "length": 14178, "nlines": 119, "source_domain": "www.envazhi.com", "title": "புயல் பாதித்த ஆந்திர மக்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி ரூ 5 லட்சம் உதவி! | என்வழி", "raw_content": "\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nHome Entertainment Celebrities புயல் பாதித்த ஆந்திர மக்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி ரூ 5 லட்சம் உதவி\nபுயல் பாதித்த ஆந்திர மக்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி ரூ 5 லட்சம் உதவி\nபுயல் பாதித்த ஆந்திர மக்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி ரூ 5 லட்சம் உதவி\nசென்னை: ஹூட் ஹூட் புயலால் சீர்குலைந்த ஆந்திராவுக்கு ரூ.5 லட்சம் உதவி அளித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.\nதனி மாநிலமாக தெலுங்கானா பிரிந்து போன பிறகு, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையில் அரசு அமைந்த சில மாதங்களிலேயே அங்கு ஹுட்ஹுட் புயல் கோரத்தாண்டவம் ஆடியது.\nஇந்த புயலால் பல நூறு கோடி நஷ்டம் ஏற்பட்டது. உயிர்கள் பல பலியாகின. விசாகபட்டிணம் நகரமே முற்றிலும் உருகுலைந்தது. மீட்பு பணிகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டன. இதைத்தொடர்ந்து, ஆந்திர அரசுக்கு உதவுவதற்காக, தெலுங்கு திரையுலகினர், நிதி திரட்டும் நிகழ்ச்சியை நடத்தினர்.\nதெலுங்கு திரையுலகின் அனைத்து முன்னணி நடிகர், நடிகைகள், கலைஞர்கள் அதில் பங்கேற்றனர். தமிழ் சினிமாவிலிருந்தும் சிலர் பங்கேற்றனர். நிதி உதவியும் அளித்தனர்.\nஇந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும், ஆந்திர முதல்வரின் நிவாரண நிதிக்கு, ஐந்து லட்சம் ரூபாய் நன்கொடை அளித்துள்ளார். பொதுமக்கள் நிவாரண நிதியாக ஶ்ரீராகவேந்திரா பப்ளில் சாரிடபிள் டிரஸ்ட் மூலம் ஐந்து லட்சம் (டிடி) ஆந்திர முதல்வருக்கு அனுப்பப்பட்டுள்ளது.\nஏற்கெனவே ஹைதராபாதில் நடந்த லிங்கா இசை வெளியீட்டு விழாவில், புயல் பாதித்த ஆந்திர மக்களுக்காக நான் நிச்சயம் ஏதாவது செய்வேன் என்று வாக்களித்திருந்தார் ரஜினிகாந்த். அதன்படி இந்த நிதியை வழங்கியுள்ளார்.\nTAGhud hud cyclone relief Rajini ரஜினி ஹூட் ஹூட் புயல் நிவாரணம்\nPrevious Postரஜினி இமயமலையைப் போன்றவர்.. அவருக்கு எதிரில் இன்னொரு மலையை கட்டலாம்னு நினைச்சா முடியாது - டி சிவா Next Postஇந்தியில் டிசம்பர் 26-ம் தேதி வெளியாகிறது சூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா\nஎம்ஜிஆரும் ரஜினியும்… மக்கள் நலனுக்கான தனித்தனி பாதைகள்\nரசிகர்களுடன் மீண்டும் சந்திப்பு: அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் தலைவர்\n‘பாரதிராஜா சார்… இதுக்குப் பேர்தான் இனவெறி\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய ப���ம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2017/06/god-will-punish-me.html", "date_download": "2019-10-19T12:13:23Z", "digest": "sha1:BKEIAOGO6BFGJHVZBMZ4FZMXNV7UMLXB", "length": 9172, "nlines": 135, "source_domain": "www.malartharu.org", "title": "சாமி கண்ணைக் குத்திடும்", "raw_content": "\nவீதிக் கூட்டத்தில் ஒரு வினோதமான செய்தியைப் பகிர்ந்தார் தோழர் ஒருவர்.\nஅவர் அலுவலகத்தில் ஒருவருக்கு மருத்துவ அவசரம்.\nபத்து நாட்களில் ஒரு அறுவைச் சிகிச்சையை எதிர்கொண்டே ஆகவேண்டும்.\nமருத்துவ விடுப்பு கோரினால் மறுக்கப் பட்டிருகிறது.\nகாரணம் கேட்டால் இன்னொருவர் மருத்துவ விடுப்பு கோரியிருப்பதால் தர இயலாது என்று சொல்லியிருக்கிறார்.\nஎன்ன காரணத்தினால் அந்த இன்னொருவர் மருத்தவ விடுப்பு எடுக்கிறார் என்று விசாரித்தால் பழனிக்கு பாதயாத்திரை செல்வதற்காக.\nநம்ம ஆள் காண்டாகி அய்யா மருத்துவ விடுப்பு முறைப்படி இவருக்குத்தானே வழங்கப் படவேண்டும்.\nஇன்னும் பத்து நாட்களில் இவருக்கு அறுவை செய்யா விட்டால் சிக்கலாகிவிடுமே என்றதற்கு கொடுத்த விளக்கம்தான் கிளாஸ் மாஸ்.\nஅய்யா அவரு பழனிக்கு போறார்\nநான் மறுத்தேன் என்றால் சாமி என்னை ஏதாவது செய்துவிடும் என்று சொல்ல நொந்து நூடுல்ஸ் ஆகியிருக்கிறார்.\nஇப்போதெல்லாம் தற்செயல் விடுப்புகளில் கூட \"பழனிக்கு செல்வதால்\" என்கிற காரணங்கள் எழுதப்படுகின்றனவாம்.\nபக்திக்கும் மூட நம்பிக்கைக்கும் ஒரு சின்னக் கொடுத்தான் இடையே ...\nவேதனையாக இருக்கிறது தோழரே சமூகத்தை நினைத்து.\nஇப்படிலாம் பதிவு போட்டா சாமி கண்ணை குத்திடும்\nதாம் தப்பித்துக்கொள்வதற்காக இப்படி காரணம் சொல்வதுண்டு.\nஒவ்வொரு காரியத்திற்கும் தமிழக அரசு கொடுக்கும் விளக்கம் போலவே ' சாமி கண்ணை குத்தும் ' விளக்கமும் இருக்கிறது. மிக்க நன்று\nநான் சொல்ல வந்ததை நம்ம ராஜி போட்டுட்டாங்க....அதே...மூடர்\nதங்கள் வருகை எனது உவகை...\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்ட��ும் கிடைப்பதில்லை.\nஅதீத எதிர்பார்ப்புக்களை உருவாக்கிய ஹாலிவுட் படம். இரண்டு பாகங்களாக வெளிவந்த திரைப்படம். முதல் பாகத்தில் சரிபாதி சூப்பர் ஹீரோக்கள் மென் துகள்களாக காற்றில் கரைந்துவிட, அவர்களோடு கூடவே இந்த பால்வெளி மண்டலத்தின் பாதி ஜனத்தொகை காற்றில் கரைந்துவிடுகிறது.\nஎமோஷனல் பாக்கேஜ் என்றுதான் ரூஸோ சகோதரர்கள் சொன்னார்கள். அது உணமைதான்.\nஇந்திய சினிமாவின் சில வித்தைகளை ஹாலிவுட் செய்திருப்பதும் மகிழ்வு.\nகட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றான் என்று முடிந்த முதல் பாகம் போலவே அதே யுக்தியில் பாதி சூப்பர் ஹீரோக்களை துகள்களாக்கி பறக்கவிட்டனர் இயக்குனர்கள் முதல் பாகத்தில்.\nபெரும் இழப்பின் பின்னர் துவங்குகிறது படம். கிட்டத்தட்ட டிஸ்டோப்பியன் மூவி போலவே இருக்கிறது முதல்பாதி.\nரகளையான திருப்பங்களோடு அதிரடிக்கிறது படம்.\nதானோஸ் கருத்தின்படி இந்த பேரழிவுக்கு உலகம் அவனுக்கு நன்றிகடன்பட்டிருக்க வேண்டும்.\nஉணவுத்தேவைகள், பொருளாதாரத் தேவைகள், இயற்கை வளத்தேவைகளுக்கும் பயன்பாட்டிற்கும் பாதி மக்கள்தொகையை போட்டுத்தள்ளுவது அதுவும் ஒரே சொடக்கில் என்பதுதான் அவனது தீர்வு.\nஒரு நிமிடம் இவன் வில்லனா ஹீரோவா என்று யோசிக்கிறீர்கள்தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2017/12/blog-post_23.html", "date_download": "2019-10-19T13:53:33Z", "digest": "sha1:R5WGHC4UADYVGIW3J3FSMGBV6VNVHLXM", "length": 22996, "nlines": 180, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: மாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்காதது ஏன்?", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nமாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்காதது ஏன்\nநாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் உலகு......... நம்மில் யாருக்குமே இங்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் காட்டு தர்பாரிலோ, அக்கிரமங்களும் அட்டூழியங்களும் அநியாயங்களும் அதர்மமும் நாளுக்கு நாள் பெருகி வருவதிலோ உடன்பாடு இருக்காது என்பது திண்ணம். ஆனால் நாம் அனைவருமே இந்நிலை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வர நம்மை அறியாமலேயே நீர் பாய்ச்சி உரமூட்டி நமது பங்களிப்பைச் செய்துகொண்டிருக்கிறோம். எப்படி\n= தீமைகள் நம் முன் புயலாய் வீசும்போதும் கண்டும் காணாதவர்களாக ஒதுங்கிவிடும் குணம் நம்மில் பெரும்பாலானோருக்கு உண்டு. நமக்கு ஏன் வம்பு\n= நமக்குள் இயற்கையாகவே ஊறியிருக்கும் இன வெறி நம் குடும்பம், நம் ஜாதி, நம் மொழி, நம் ஊர், நமது மாநிலம், நமது நாடு...... என நம்மவர்களை மட்டும் நியாயப் படுத்தும் மனப்போக்கு.\nமேற்கண்ட இரண்டு மனப்போக்குகளுமே மிக மிக ஆபத்தானவை. இவை இரண்டும் நம்மிடையே தொடரும் வரை இவ்வுலகிலும் நாம் அமைதியைக் காண முடியாது என்பது மட்டுமல்ல, மறுமை வாழ்வில் நம்மை அவை நரகத்திற்கு இட்டுச் செல்லும் என்பது உறுதி\nநம் தோட்டத்து மல்லிகை மட்டுமே மணமுள்ளது, மாற்றான் தோட்டத்து மல்லிகை அது ஊர் முழுக்க மணத்தைப் பரப்பினாலும் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனோபாவம் மிக மிகக் கொடியது ஆனால் இறைவனைப் பற்றியோ அல்லது நம் வாழ்வின் அடிப்படை உண்மைகளைப் பற்றியோ மரணத்தைப் பற்றியோ மரணத்திற்குப் பின் வரவுள்ள வாழ்வு பற்றியோ சொர்க்கம் பற்றியோ நரகம் பற்றியோ நமக்கு எச்சரிக்கைகள் வரும்போது அவற்றை இந்த மனோபாவதோடு அலட்சியம் செய்வது மிகப் பெரிய அறியாமை என்றே சொல்லவேண்டும்.\nஉதாரணமாக, புற்று நோயால் பாதிக்கப்பட்ட மராட்டியர் ஒருவர் அதற்கான சரியான மருந்தை நீண்ட அலைச்சல்களுக்குப் பிறகு பெறுகிறார் என்று வைத்துக் கொள்வோம் . அதை குடிக்கப் போகும்போது அது கர்நாடகத்தில் தயாரானது என்று அறிய வருகிறார். “’ஆ, இது கர்நாடகத்தில் தயாரானதா என் உயிர் போனாலும் அதை குடிக்க மாட்டேன் என் உயிர் போனாலும் அதை குடிக்க மாட்டேன்” என்று அவர் அடம் பிடிப்பாரானால் அவரை என்னவென்று சொல்வீர்கள்\nஅதைப் போலவே கடல் கடந்து வாழும் உங்கள் தந்தை அல்லது தாய் உங்களுக்காக ஒரு முக்கியமான செய்தியைக் கொண்ட ஒரு கடிதத்தையோ அல்லது ஒரு விலை உயர்ந்த ஒரு பொருளையோ தனது கன்னட நண்பர் ஒருவர் மூலம் கொடுத்தனுப்புகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். காவிரி நீரை தடுத்த கன்னடர்கள் நமது விரோதிகள் என்று சொல்லி உங்கள் பொருளை பெற்றுக் கொள்ளாமல் புறக்கணித்து விடுவீர்களா\nஎப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள்\nஎன்று சரியாகச் சொன்னானே வள்ளுவன், அப்படியல்லவா நாம் உண்மைகளை அணுகவேண்டும்\nஆம் அன்பர்களே, நமது மொழியில் அல்லது நமது மதத்தவருக்கு அல்லது நமது நாட்டவருக்கு அல்லது நமது முன்னோருக்கு வந்த வேதத்தை அல்லது தூதரை மட்டுமே பின்பற்றுவோம் என்று இறுமாந்திருப்பது இறைவனுக்கு எதிராக நாம் தூக்கும் போர்க்கொடி என்பதை என்பதை நாம் உணரவேண்டும். உங்களைப் படைத்துப் பரிபாலித்து வரும் இறைவனுக்கு நீங்கள் உங்கள் மொழியின் மீது, நாட்டின் மீது நீங்கள் கொண்டிருக்கும் பற்றோ அல்லது வெறியோ ஒரு பொருட்டல்ல. அனைத்துலக மக்களும் அவன் பார்வையில் சமமே. இப்பரந்த உலகில் அவன் நாடுவோரைத் தேர்ந்தெடுத்து அவர்களைத் தன் தூதர்களாக்கி அனுப்புவது அவன் விருப்பம். அதை ஆராய்ந்து ஏற்றுக்கொள்வது நமக்கு நன்மை. புறக்கணிப்பது தீமை மட்டுமல்ல பேராபத்து வானம், சூரியன், மழை, காற்று போன்றவை அனைத்து மக்களுக்கும் எப்படி போதுவானவையோ அதைப் போலவே அவனது வழிகாட்டுதலும் பொதுவானது\nநமது நிறம். மொழி, குலம், நாடு, இனம் இவையெல்லாம் அவன் நமக்கு தற்காலிகமாக இவ்வாழ்க்கை எனும் பரீட்சையில் வழங்கியுள்ள ஏற்பாடுகளே. அவை பெருமை அடிப்பதற்க்காகவோ பிறரை சிறுமைப் படுத்துவதவற்க்காகவோ உள்ளவை அல்ல. அவன் நாடியிருந்தால் நம்மை ஆப்ரிக்கவிலோ அமெரிக்காவிலோ கருப்பு இன மக்களாகவோ காட்டு வாசிகளாகவோ படைத்திருக்க முடியும். எனவே நமக்காக அருளப்பட்ட திருக்குர்ஆனை அரபு நாட்டு வேதம் என்றோ முஸ்லிம்களின் வேதம் என்றோ சொல்லி நாம் புறக்கணித்தால் இழப்பு நமக்குத்தான்.\nஇவ்வாறு சத்தியாத்தை சத்தியமாகக் கண்டும் ஏற்க மறுக்கும் இனம் பபுரியாத இனவெறி நமக்குள் எங்கிருந்து வருகிறது அது வேறு ஒன்றுமல்ல, நமது முன்னோர்களைப்பற்றி நமக்கு இருக்கக் கூடிய கண்மூடித்தனமான மதிப்பீடுதான் அது வேறு ஒன்றுமல்ல, நமது முன்னோர்களைப்பற்றி நமக்கு இருக்கக் கூடிய கண்மூடித்தனமான மதிப்பீடுதான் அவர்கள் மேல் அன்பும் மரியாதையும் நாம் காட்டவேண்டும்தான். ஆனால் அவர்கள் அனைவருமே நல்லவர்கள் அல்லது அவர்கள் செய்து போனதல்லாம் சரி என்ற மனப்போக்கு ஆபத்தானது\nஇப்படிப்பட்டவர்களைப் பார்த்து இறைவன் தனது திருமறையில் கேட்கிறான்:\n2:170 .மேலும், ''அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்\"\" என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் ''அப்படியல்ல எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்\"\" என்று கூறுகிறார்கள்;. என்ன எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்\"\" என்று கூறுகிறார்கள்;. என்ன அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா\nகீழ்காணும் வசனத்தில் இன்னும் வனமையாகக் கண்டிக்கிறான் பாருங்கள்:\n31:21 'அல்லாஹ் இறக்கி வைத்த (வேதத்)தை நீங்கள் பின்பற்றுங்கள்\" என அவர்களுக்குச் சொல்லப்பட்டால், அவர்கள் '(அப்படியல்ல) நாங்கள் எங்களுடைய மூதாதையவர்களை எதில் கண்டோமோ, அதைத் தான் நாங்கள் பின்பற்றுவோம்\" என்று கூறுகிறார்கள். அவர்களை ஷைத்தான் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பின் வேதனையின் பக்கம் அழைத்தாலுமா (பின்பற்றுவர் நாங்கள் எங்களுடைய மூதாதையவர்களை எதில் கண்டோமோ, அதைத் தான் நாங்கள் பின்பற்றுவோம்\" என்று கூறுகிறார்கள். அவர்களை ஷைத்தான் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பின் வேதனையின் பக்கம் அழைத்தாலுமா (பின்பற்றுவர்\n(அல்லாஹ் என்றால் வணக்க்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)\nஒரு கொள்கையின் மீதான கொலைவெறித் தாக்குதல்கள்\nஒருபுறம் இஸ்லாம் என்ற வாழ்வியல் கொள்கை இன்று வெகு வேகமாகப் பரவி வருகிறது என்பதைப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம் உலகின் பல ந...\nநாளைய இருப்பிடம்- உங்கள் சாய்ஸ்\nஇன்று நம் வாழும் வீடு நமது சொந்த உழைப்பின் மூலம் பணம் சேமித்துக் கட்டியதாக இருந்தாலும் சரி, நமது பெற்றோரும் முன்னோரும் விட்டுச் சென்றதா...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nஇறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான்\nஇறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான் = இறைவன் ஏன் அநியாயங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் = இறைவன் ஏன் அநியாயங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் இறைவன் என்று ஒருவன் இருந்திருந்தால் இங்...\nநாம் பின்பற்றவேண்டிய தலைவர் யார்\nவெவ்வேறு காலகட்டங்களில் இப்ப்பூமியின் வெவ்வேறு பாகங்களுக்கு வந்து சென்ற அனைத்து இறைத்தூதர்களும் ஒரே இறைவனால் ஒரே கொள்கையைப் போதிப்பதற்காக...\nஒரு தொழிற்சாலையையோ பள்ளிக்கூடத்தையோ இராணுவத்தையோ மருத்துவ மனையையோ எடுத்துக் கொள்ளுங்கள். பலமக்களும் சேர்ந்து இயங்கும் இவை உரிய பயன் தரவே...\nகீழடி அகழாய்வுகளுக்குப் பிறகு அ��்கு உருவ வழிபாட்டிற்கான தடயங்களோ மத அடையாளங்களோ ஏதும் கிடைக்கவில்லை. அதைக் காரணம் காட்டி அங்கு வாழ்ந்த...\nநாட்டைக் காக்கும் ஒரே நம்பிக்கை- இறைநம்பிக்கை\nநாட்டைக் காக்கும் ஒரே நம்பிக்கை- இறைநம்பிக்கை நாட்டுப் பற்று என்பது என்ன நாட்டுப் பற்று என்பது என்ன பொதுமக்கள் காணும்படியாக நிலத்தை முத்தமிடுவதும், சில கவிஞர்கள்...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - செப்டம்பர் 2019 இதழ்\nஇந்த மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள் பொருளடக்கம் படைத்தவனன்றி இறைவன் யாருமில்லை 2 இலக்கற்ற பயணி...\nஇருளில் புதையும் பாலியல் கொடூரங்கள்\nதமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி சம்பவம் = பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை ஆபாச படம...\nஇறைவன் அல்லாதவற்றை வணங்குவோரின் நிலை\nநபிகளும் ஏசுவும் இறைத்தூதர்கள்தான் என்பதற்கு என்ன ...\nகூடுவிட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன\nமாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்காதது ஏன்\nஇயேசுவின் பாட்டியிடமிருந்து முஸ்லிம்கள் பெறும் பாட...\nஅன்னை மரியாளிடமிருந்து மனிதகுலம் பெறும் பாடங்கள்\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2014/10/blog-post_768.html", "date_download": "2019-10-19T11:49:39Z", "digest": "sha1:E5HYNU6A5YGZLFSEKWTWGNI74CABTEIR", "length": 34939, "nlines": 589, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: உண்மைத்தன்மை அறிய பல்வேறு பல்கலைகழங்களில் வசூலிக்கப்படும் கட்டண விவரம்", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nஉண்மைத்தன்மை அறிய பல்வேறு பல்கலைகழங்களில் வசூலிக்கப்படும் கட்டண விவரம்\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nபள்ளிக்கல்வி - அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர...\nசூரியனில் புயல் வீசப் போவதால் டிசம்பரில், 6 நாட்கள...\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் : தமிழகத்...\nஐஐடி முதலாமாண்டு மாணவர்கள் எழுதிய ஆங்கில தேர்வில் ...\nசாமர்த்தியமாக செயல்பட்டு தனது தாயை பலாத்காரத்திலிர...\nஉயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு குறித்...\n350 டன் பள்ளி பாடபுத்தகத்தை விற்று மோசடி; சி.இ.ஓ.,...\n2 மாதத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு சேமநல நிதி ...\nபதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே கம்ப்யூட்டர் ஆசி...\nபரிதாப நிலையில் பகுதிநேர ஊழியர்கள்: நூலகத்துறையை க...\nஅலுவலக நடவடிக்கையில் உறவினர்கள் தலையீடு அமைச்சரை எ...\nபத்தாம் வகுப்பு, பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு கால அட...\nதரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலைமையா...\nபள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறன்: எஸ்எஸ்ஏ திட்ட ...\nபள்ளிக்கல்வி - ஓய்வூதியம் பெற தகுதி இல்லாத ஆசிரியர...\n‘ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தலாம்’...\nபுதிய சி.பி.எஸ்.இ., பள்ளி விதிமுறைக்கு பொதுக்கல்வி...\nதினமும் 2 கிளாசுக்கு மேல் பால் குடித்தால் உயிருக்க...\nஉலகெங்கிலும் துவக்கப்பள்ளி ஆசிரியர் பற்றாக்குறை: ய...\nஆசிரியர் தகுதித் தேர்வு: புதிய ஆசியர் பணியிடங்கள் ...\nகத்தி படத்தில் வரும் செல் நம்பரால் அவதிப்படும் அரு...\nபள்ளி மாணவர்களும் கற்கலாம் ‘ரோபாட்டிக்ஸ்’\nதலைமை ஆசிரியர் நியமன கலந்தாய்வு\n10 & 12 - காலாண்டுத் தேர்வு - 60 சதவீதத் தேர்ச்சிக...\n10-வது, பிளஸ்-2 தேர்வு எழுதும் மாணவர்கள் கொண்ட பள்...\nஆய்வக உதவியாளர் பணியிடங்கள் : பள்ளி கல்வி துறைக்கு...\nSSTA சார்பில் தொடுக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய ...\nதொடக��கக் கல்வித்துறையில் காலியாக நடுநிலைப் பள்ளி த...\nதொடக்கக் கல்வித்துறையில் காலியாக நடுநிலைப் பள்ளி த...\nதொடக்கக் கல்வித்துறையில் காலியாக நடுநிலைப் பள்ளி த...\n2014-15 கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்ந...\nதமிழ்நாடு மேல்நிலைக் கல்விப்பணி - 01.01.2014 அன்றை...\nகோடை பண்பலை 100.5 ல் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநில...\nஆசிரியர் தகுதித் தேர்வு: 3000 பணியிடங்களுடன் புதிய...\nஅரசு / நகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பத...\n10ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான மதிப்பெண் சான்றி...\nதலைமை பண்பு வளர்த்தல் குறித்த ஐந்து நாள் பயிற்சி\nபிளஸ் 2 பொதுத்தேர்வு வினா - விடை புத்தகங்களை அனைத்...\nஆசிரியர் பயிற்சி கல்விக்கு அடுத்த ஆண்டு முதல் புதி...\nஇடை நிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டு...\nபழைய ஒய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த ஆசிரியர் பேரவ...\nSSTA சார்பில் தொடுக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ...\nபிரதமர் அலுவலக இண்டர்நெட் இணைப்பின் வேகம்: 34 Mbps...\nநிதியுதவி பெறும் தனியார் பள்ளிகள்... கொத்தடிமைகளாய...\nஉயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வழக்கு நாளை இறுதி ...\n2014-15ம் கல்வியாண்டில் புதியதாக தரம் உயர்த்தப்பட்...\nபுதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்...\nபட்டதாரி ஆசிரியர்களைப் போல தேர்வுநிலை தொழிற்கல்வி ...\n\"பிரிட்ஜ் கோர்ஸ்' முறையில் மாற்றம்; ஆசிரியர்கள் எத...\nஅரசு உத்தரவு வராததால் பள்ளி மாணவர்களுக்கான இலவச கா...\nசிம் கார்டு வாங்க ஆதார் அட்டை : மத்திய அரசு தீவிர ...\nதாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியர்...\nசலுகை மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் நியமனம் தடை ...\nஅரசு ஊழியர் சம்பளத்தில் சிக்கல்: புது நடைமுறையால் ...\nதுறைத் தேர்வில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய ...\nதன் அறிவுக்கேற்றாற்போல் தேர்வெழுதும் மாணவர், மனப்ப...\nஆசிரியர்கள் சிறப்புநிலை குறித்து கோர்ட்டு அவமதிப்ப...\nகணினி அறிவியல் முடித்த பட்டதாரிகளின் பட்டியல் (இன ...\nதொடக்கக் கல்வி - பள்ளி மாணவர்கள் மனசிதைவு காரணமாக ...\nதொடக்கக் கல்வி - அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அ...\nமத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு 20% தொகையை...\nகுழந்தை நலம்: 'கற்பூரம் கொடிய விஷம்\nCPS ஒப்புகை சீட்டு (A/C SLIP) தங்கள் ஒன்றியத்தில் ...\nதேர்வில் சிறந்து விளங்கிய மாணவர்களுடன் சப்-கலெக்டர...\nமேலாண்மை ��டிப்புகளுக்கிடையிலான வித்தியாசம் மற்றும்...\nஆதிதிராவிடர், கள்ளர் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள...\nதமிழகத்தின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக சந்தீ...\nவிடுமுறையை ஈடுசெய்ய சனிக்கிழமை பள்ளி செயல்பட்டால் ...\nபுதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள நண்பர்களின் கவனத்த...\nஅக்.30 -ம் தேதிக்குள் தரம் உயரும் 50 உயர்நிலைப் பள...\nஆதார் அடையாள அட்டையை எந்த இடத்திலும், எந்த நேரத்தி...\nமுதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் நிரப்ப கோரிக்க...\nபெற்றோர் - மாணவர் - ஆசிரியர் சந்திக்கும் சவால்கள் ...\nபொதுத்தேர்வு அனுமதி ரத்து செய்யப்படும் என எச்சரிக்...\nகற்றல் குறைபாடுக்கு சலுகை தீர்வாகுமா\nபொதுத்தேர்வை ஒரே சமயத்தில் நடத்த முட்டுக்கட்டை : ச...\nபிளஸ் 2 படிக்காத ஆசிரியருக்கு பதவி உயர்வு : பள்ளி ...\nஅரசு பணியை ராஜினாமா செய்தாலும் ஓய்வூதியம் : ஐகோர்ட...\nபள்ளிக்கல்வி - தொழிற்கல்வி ஆசிரியர்களின் ஊதிய விகி...\nமழை கால நடவடிக்கைகள் : தலைமை ஆசிரியர், ஆசிரியர்களு...\nபள்ளிக்கல்வி - முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் எம்.எட...\nநவம்பர் முதல் வாரத்தில் தொடக்கப்பள்ளி / நடுநிலைப்ப...\nபுதிய ஓய்வூதிய திட்டத்தை இரத்து செய்ய TATA சார்பில...\nதற்பொழுது பொழிந்து வரும் கனமழை மேலும் நீடிக்க வாய்...\nபால் விலை உயர்வு விபரம்\nஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தியது : ...\n'மெட்ராஸ் ஐ' - கண் நோய் பாதிக்காமல் தடுப்பது எப்பட...\nஅரசு நடுநிலைப் பள்ளி ஈரச்சுவரில் மின்சாரம் பாய்ந்த...\nபிளஸ்2 பயிலாமல் பட்டயப் பயிற்சி முடித்த ஆசிரியர்கள...\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநில�� ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\nபள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 2015-16ஆம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை - வெளியீடு - 7 பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.veerakeralampudur.com/2011/03/blog-post.html", "date_download": "2019-10-19T13:26:46Z", "digest": "sha1:OAEZYJEIHGYAIBMNDOOBTN3FF2NJJMYC", "length": 21428, "nlines": 234, "source_domain": "www.veerakeralampudur.com", "title": "வீரகேரளம்புதூர்: வீ.கே.புதூர் மக்கள் ஓட்டு யாருக்கு?", "raw_content": "\nவீரகேரளம்புதூர் ஊற்றுமலை ஜமீன். 1218 இல் வீரகேரளன் என்ற மலையாளதேச மன்னனால் உருவாக்கப்பட்டது இவ்வூர். தென்காசிக்கு அடுத்து இந்தப் பிரதேசத்தில் பெரிய ஊராக இருந்தது இதுதான்.\nவீ.கே.புதூர் மக்கள் ஓட்டு யாருக்கு\nவீரகேரளம்புதூர் : தனி தாலுகாவாக தரம் உயர்த்தப்பட்டு ஆண்டுகள் பன்னிரண்டை கடந்த நிலையிலும் அடிப்படைத் தரம் உயராத வீரகேரளம்புதூரின் தலையெழுத்தை மாற்ற உத்தரவாதம் தரும் வேட்பாளருக்கு தங்கள் ஆதரவை தர இத்தாலுகா பொதுமக்கள் தயாராக உள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சி காலம் முதல் கூடுதல் தாலுகாவாக இயங்கி வந்த வீரகேரளம்புதூர் 1-9-1998ல் தனி தாலுகாவாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் தனி தாலுகாவுக்கான அடிப்படை வசதிகளில் தரம் உயர்ந்துள்ளதா என கேட்டால் இல்லை என்றுதான் பதிலாக கிடைக்கும். ஜமீன் காலந்தொட்டு போலீஸ் ஸ்டேஷனும், பிரேத பரிசோதனை கூடத்துடன் அரசு ஆஸ்பத்திரியும் இங்கு இயங்கி வந்தது. பின்னர் இது மருந்து கூடமாக மாற்றப்பட்டு தற்போது அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக உள்ளது. தினமும் சுமார் 300க்கும் கூடுதலான நோயாளிகள் வந்து செல்கின்றனர். \"24 மணி நேரமும் பிரசவம் பார்க்கப்படும்' என்ற அறிவிப்பு உள்ளதே தவிர பெண் டாக்டர் இல்லை. மருத்துவ அலுவலரின் சொந்த முயற்சியால் மட்டுமே 4 படுக்கைகள் உள்ளன. எக்ஸ்ரே இல்லை. சித்த மருந்துகள் இல்லை. எனவே வீரகேரளம்புதூரை சேர்ந்தவர்கள் அல்லாது இதில் அடங்கிய பிற 25 கிராம மக்களும் மருத்துவ வசதிக்காக சுரண்டை, பாவூர்சத்திரம், ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரிகளை நாடி செல்லும் நிலையே உள்ளது. எனவே இது 30 படுக்கைகள் கொண்ட ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்பட வேண்டும். பெண் டாக்டர்களும் நியமிக்கப்பட வேண்டும். அனைத்து மருத்துவ வசதிகளும் கிடைக்க வேண்டும். இத்தாலுகாவை சேர்ந்த பொதுமக்கள் தங்களுடைய நிலம் சம்பந்தமான வழக்குகளுக்காக தென்காசி தாலுகா தலைநகருக்கும், குற்ற செயல்கள் சம்பந்தமான வழக்குகளுக்காக செங்கோட்டை தாலுகா தலைநகரிலுள்ள கோர்ட்டுக்கும் செல்ல வேண்டியுள்ளது. எனவே பொதுமக்கள் வசதிக்காக வீ.கே.புதூர் தாலுகாவிலேயே கோர்ட் அமைக்க வேண்டும். வீ.கே.புதூர் தாலுகாவில் 26 கிராமங்கள் உள்ளன. வீ.கே.புதூரிலிருந்து சங்கரன்கோவில் செல்லும் வழியிலுள்ள அதிசயபுரம், வீராணம், சோலைசேரி, ஊத்துமலை, மேலமருதப்பபுரம், சண்முகாபுரம், அமுதாபுரம், மருக்காலன்குளம் மற்றும் மேலக்கலங்கல், கீழக்கலங்கல், குறிச்சான்பட்டி, வாடியூர், கரையாளனூர், மரியதாய்புரம், கருவந்தா ஆகிய கிராமங்களுக்கு போதிய பஸ் வசதி இல்லை. மருக்காலன்குளத்திலிருந்து தாலுகா அலுவலகத்திற்கு ஒருவர் வர வேண்டுமானால் சங்கரன்கோவில் சென்று அங்கிருந்து சுரண்டை வந்து பின் வீ.கே.புதூர் வரவேண்டும். இதற்கு மூன்று மணி நேரமாகும். தேடிவந்த தாலுகா அலுவலக அலுவலர் அன்று விடுமுறை என்றால் ஒருநாள் முழுவதும் வீணாகிவிடும் நிலையே உள்ளது. எனவே இக்கிராமங்களுக்கு கூடுதல் அரசு பஸ் வசதி செய்து தரவேண்டும். 26 கிராம மக��களும் தேடி வரும் தாலுகா தலைநகரத்தில் பயணிகள் ஒதுங்கி நிற்பதற்கு நிழற் குடையோ, பெண்கள் கூட ஒதுங்குவதற்கு கழிப்பிட வசதியோ, பஸ் நின்று செல்வதற்கு பஸ் ஸ்டாண்டோ இல்லை. இக்குறைகளை போர்க்கால அடிப்படையில் நிவர்த்தி செய்து தரவேண்டும். இப்பகுதியில் பெரும்பாலும் விவசாயிகளே உள்ளனர். இவர்கள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்வதற்கு பிற இடங்களில் அமைந்துள்ள சந்தைகளுக்கே கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இதனால் பணமும், நேரமும் விரயமாகின்றது. இதனைக் கருத்தில் கொண்டு வீ.கே.புதூரில் உழவர் சந்தை அமைத்து தர வேண்டும். வீ.கே.புதூர் பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை கூடுதலாக ஒரு தேசிய மயமாக்கப்பட்ட பாங்க் கிளை வேண்டும் என்பதே. இங்கு கனரா பாங்க் கிளை உள்ளது. இங்கு 26 ஆயிரத்திற்கும் கூடுதலாக வங்கி கணக்குகள் உள்ளதாலும், அரசு அலுவலகங்கள் சம்பந்தமான வகைகளுக்கும், ஓய்வூதியர்களுக்கும் இக்கிளை மூலமாகவோ பணப்பரிமாற்றம் நடப்பதாலும், சாதாரண சேவைகளுக்காக பொதுமக்கள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே பொதுமக்களின் நேர விரயத்தை கருத்தில் கொண்டு வேறு ஒரு தேசியமயமாக்கப்பட்ட பாங்க் கிளையை வீ.கே.புதூரில் துவக்க வேண்டும். வீரகேரளம்புதூர் தாலுகாவில் அடங்கிய வீ.கே.புதூர் பிர்க்கா பகுதிகளான ராஜபாண்டி, ராஜகோபாலப்பேரி, வெள்ளகால் போன்ற பகுதிகள் கீழப்பாவூர் யூனியனிலும், ஊத்துமலை, கருவந்தா பிர்க்கா பகுதிகள் ஆலங்குளம் யூனியனிலும் உள்ளன. தொகுதி மறுசீரமைப்பின்படி வீ.கே.புதூர் தாலுகாவுக்குட்பட்ட பகுதிகள் அனைத்தையும் தென்காசி தொகுதியில் இணைத்தது போலவே இவற்றையும் அருகிலுள்ள கழுநீர்குளம், முத்துகிருஷ்ணபேரி பகுதிகளையும் ஒன்றாக இணைத்து வீரகேரளம்புதூர் யூனியனை புதிதாக ஏற்படுத்த வேண்டும். வீரகேரளம்புதூரில் சார்நிலை கருவூலம் அமைக்க வேண்டும். கடந்த காலங்களில் நடந்த ஒவ்வொரு ஆட்சிலும் இது நடக்கும், நடக்கும்...என்றார்கள். ஆனால் காலமும், காட்சியும் தான் கடந்ததே ஒழிய காரியம் எதுவும் நடக்கவில்லை. எனவே இம்முறை மாற்றத்தை தர உத்தரவாதம் தரும் வேட்பாளருக்கு மட்டுமே தங்களது ஓட்டுகளை தர வீரகேரளம்புதூர் தாலுகா பொதுமக்கள் தயாராக உள்ளனர்.\nPosted by வீரகேரளம்புதூர் at 5:51 PM\nதென்காசி தொகுதியில் வறட்சி பகுதிகளை வளமாக்க கருப்ப...\nவீ.கே.புதூர் பகுதியில் சரத்குமார் ஓட்டு சேகரிப்பு\nவீ.கே.புதூர் மக்கள் ஓட்டு யாருக்கு\nவீரகேரளம்புதூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்\nவீரகேரளம்புதூர்:வீரகேரளம்புதூரில் தமிழ்நாடு வி.ஏ.ஓ.,க்கள் சங்கம் மற்றும் கிராம உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்ட...\nவீரகேரளம்புதூர் ஸ்ரீநவநீத கிருஷ்ணசுவாமி திருக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும்\nபுகைப்படங்கள் வீரகேரளம்புதூர் ஸ்ரீநவநீத கிருஷ்ணசுவாமி திருக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://guruparamparaitamil.wordpress.com/2015/03/21/senai-mudhaliar/", "date_download": "2019-10-19T12:57:17Z", "digest": "sha1:YVNVLBE67JSEJ5L7D3E7OHXHNIZHUXJ7", "length": 14245, "nlines": 153, "source_domain": "guruparamparaitamil.wordpress.com", "title": "ஸேனை முதலியார் (விஷ்வக்ஸேநர்) | guruparamparai thamizh", "raw_content": "\nஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:\nகீழே நாம் பெரிய பெருமாளைப்பற்றியும் பெரிய பிராட்டியாரைப்பற்றியும் அநுபவித்தோம். மேலே திவ்ய தம்பதிகளின் ஸேநாதிபதியானவரும், ‘யஸ்ய த்விரத வக்ராத்யா‘ என்று ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் இரண்டாவது ச்லோகத்தில், “நம் விக்நங்களை (தடைகளை / கஷ்டங்களை) விலக்கிக் கொடுப்பவரான விஷ்வக்ஸேநரை ஆஶ்ரயிக்கிறேன்” என்று வணங்கப்படும் ஸேனை முதல்வரைத் தரிசிப்போம்.\nஅருளிய சாஸ்திரம்: விஷ்வக்ஸேன ஸம்ஹிதை\nஇவரே நித்ய சூரிகளில் ஒருவராக, ஸேநாதிபதியாக, எம்பெருமானின் அதீநத்திற்குட்பட்ட நித்யவிபூதியையும், லீலாவிபூதியையும் தன் மேற்பார்வையில் பார்த்துக்கொள்கிறார். ஸேனை முதல்வர், ஸேநாதிபதி, வேத்ரதரர், வேத்ரஹஸ்தர் என்று பல திருநாமங்கள் கொண்டவர். சூத்ரவதி என்று இவருடைய திவ்ய மஹிஷியின் திருநாமம். எம்பெருமானின் ஶேஷ ப்ரசாதத்தை முதலில் கொள்பவராதலால், இவருக்கு ஶேஷாஶநர் என்ற திருநாமமும் உண்டு.\nநாம் அநுபவித்து வரும் குருபரம்பரையின் மூன்றாவது ஆசார்யனாக விஷ்வக்ஸேனர் கொண்டாடப்படுகிறார். பெரிய பிராட்டியாரே இவருக்கு ஆசார்யனாக இருக்கிறாள். ஆழ்வார்கள் அனைவரும் இவருடைய ஶிஷ்யர்களாக இருக்கிறார்கள்.\nஸேனை முதலியாரிடம் உலக விஷயங்களை நடத்தும் பொறுப்பை விட்டு, எம்பெருமான் உகந்தருளின நிலங்களிலே ப்ரவணராய், பரமபதமான நித்ய விபூதி மற்றும் ஸம்ஸாரமாகிற லீலா விபூதியையும் ஆனந்தமாக அனுபவிக்கிறார் என்று பூர்வாசார்யர்கள் மூலமாக அறிகிறோம். மேலும், எம்பெருமான் ராஜகுமாரனைப் போலேயும், ஸேனை முதலியார் மூத்த அமைச்சராகவும் பேசப் படுவதை நாம் கேள்விப்படுகிறோம்.\nஸ்தோத்ர ரத்னம் என்ற ப்ரபந்தத்தில், 42-ஆவது ஶ்லோகத்தில், எம்பெருமானுக்கும் ஸேனை முதலியாருக்கும் உண்டான ஸம்பந்தம் சொல்லப்பட்டிருக்கிறது.\nத்வதீய புக்த உஜ்ஜித ஶேஷ போஜிநா\nத்வயா நிஸ்ருஷ்ட ஆத்ம பரேண யத்யதா\nதத் ததாநுஜாநந்தம் உதார வீக்ஷணை:\nஇந்த ஶ்லோகத்தில், ஆளவந்தார் எம்பெருமானிடம் ஸேனை முதலியாரைப் பற்றிப் போற்றிப் பேசுவதாக அமைந்துள்ளது.\nவிஷ்வக்ஸேனரே உமது ஶேஷ ப்ரசாதத்தை முதலில் கொள்பவராகவும்,\nஉம்மால் நித்ய லீலா விபூதி சாம்ராஜ்யத்தை நடத்த அனுமதி கொடுக்கப்பெற்றவரும், எல்லோராலும் விரும்பப்படுபவருமான அவர், உம்முடைய பார்வைக் கடாக்ஷத்தாலேயே எல்லா காரியங்களையும் செவ்வனே செய்து முடிப்பவராக உள்ளார். எம்பெருமான் திருவள்ளத்தில் நினைப்பதை உணர்ந்து அதைச் செவ்வனே செய்யக்கூடியவராக இருப்பவர்.\nயோ நிர்வஹத்ய நிஸமங்குளி முத்ரயைவ\nஸேனை முதலியாரின் வாழி திருநாமம்:\nஓங்கு துலாப் பூராடத்துதித்த செல்வன் வாழியே\nஒண்டொடியாள் சூத்ரவதி உறை மார்பன் வாழியே\nஎழிற் பிரம்பின் செங்கோலை ஏந்துமவன் வாழியே\nபாங்குடன் முப்பத்துமூவர் பணியுமவன் வாழியே\nபங்கயத்தாள் திருவடியைப் பற்றினான் வாழியே\nதேங்குபுகழ் அரங்கரையே சிந்தை செய்வோன் வாழியே\nசேனையர்கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே\nநாமும் அவ்வெம்பெருமானிடம் உண்மையான பக்தியுடன் இருப்பதற்கு ஸேனை முதலியாரை ப்ரார்தித்துக் கொள்வோம்.\nஅடுத்த பதிவில் ப்ரபந்ந ஜந கூடஸ்தர் என்று போற்றப்படும் நம்மாழ்வாரை தரிசிப்போம்.\nஅடியேன் வேங்கடேஷ் ராமாநுஜ தாஸன்\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\n← திவ்ய தம்பதி முதலாழ்வார்கள் →\n13 thoughts on “ஸேனை முதலியார் (விஷ்வக்ஸேநர்)”\nPingback: முன்னுரை (தொடர்ச்சி) | ஸ்ரீவைஷ்ணவ குருபரம்பரை\nராமஸ்வாமி 8:26 முப இல் ஏப்ரல் 17, 2017\nஅருமை. ஸ்வாமிகளுக்கு என் சாஷ்டாங்க தண்ணங்கள்.\nசம்பத்குமாரபட்டர் 12:08 முப இல் ஜூலை 17, 2017\nமார்ச் 2015ல் நான்கு பதிவுகள் என்று காணப்படுகின்றது. ஆனால் முதல் பதிவு விஷ்வக்ஷேனர் பற்றியது மட்டுமே ஓபனாகிறது மீதமுள்ள மூன்று பதிவுகளை எப்படி ஓபன் செய்வது\nசம்பத்குமாரபட்டர் 12:10 முப இல் ஜூலை 17, 2017\nவிஷயங்கள் தாங்கி வரும் பயனுள்ள பதிவுகள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/177929", "date_download": "2019-10-19T12:28:02Z", "digest": "sha1:NX5EUTJDRV5GYCCQWAFLUGGQMVS5EYCM", "length": 6917, "nlines": 75, "source_domain": "malaysiaindru.my", "title": "யாழில் கிறிஸ்தவ மத போதனை; கொதித்தெழுந்த மக்கள்! – Malaysiakini", "raw_content": "\nதமிழீழம் / இலங்கைஆகஸ்ட் 5, 2019\nயாழில் கிறிஸ்தவ மத போதனை; கொதித்தெழுந்த மக்கள்\nயாழில் பொன்னாலை – மூளாய் எல்லையில், குடும்பம் ஒன்றுக்கு வழங்கப்பட்ட இந்திய வீடு ஒன்றை விலைக்கு வாங்கிய கிறிஸ்தவ சபை ஒன்றின் போதகர் அங்கு கிறிஸ்தவ மத போதனை நடத்திவருகின்றார்.\nஇதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.\nகுடியிருப்பதற்கு எனக்கூறி அந்த வீட்டினை வாங்கிய கிறிஸ்தவ சபையின் போதகர் அந்த வீட்டிற்கு முன்பாக பெரும் கூடாரம் ஒன்றை அமைத்துள்ளார்.\nஅங்கு கிறிஸ்தவ மத போதனைகள் இடம்பெற்று வருகின்றன.\nஇங்கு தூண்கள் எழுப்பப்பட்டு கூடாரம் அமைப்பதற்கு பிரதேச சபையில் எந்தவித அனுமதியும் பெறப்பட்டிருக்கவில்லை.\nஇது குறித்து அப்பகுதி மக்கள் பிரதேச சபையின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.\nசம்பவ இடத்திற்குச் சென்ற கிராம சேவையாளர் குறித்த மத போதகருடன் கலந்துரையாடினார். இந்த விடயத்தை தான் பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டுசெல்வேன் என அவர் கூறினார்.\nஇவ்வாவாறான செயற்பாடுகளை தாங்கள் முற்றுமுழுதாக எதிர்ப்பதாகக் கூறியுள்ள அப்பகுதி மக்கள், இந்த விடயத்தில் அதிகாரிகள் அதிக சிரத்தை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகோட்டாபய ராஜபக்ஷ: ‘யுத்தத்தில் ராணுவத்திடம் சரணடைந்த…\nதமிழ் தேசியக் கூட்டமைப்பும் கோத்தபாய ராஜபக்ஷவுடன்…\nகூட்டமைப்பு – கோட்டாபய சந்திப்பில் காணி…\nஅரசியல் உரிமைகளை வெற்றி கொள்ளவே ஜனாதிபதித்…\n’ஒற்றுமையே தமிழர்களுக்கு எஞ்சியுள்ள இறுதி அஸ்திரம்’\nதமிழ் மக்களின் விடியலை வென்றுகொள்வதற்காகத்தான் ;விடுதலைப்புலிகள்…\n“கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை ஜனாதிபதியாவது தமிழர்களுக்கு…\nகாணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்க���க கவனயீர்ப்பு\nபொலிஸார், பிக்குகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு…\nஜனாதிபதி வேட்பாளர்களிடம் இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட…\nமேடைப் பேச்சுக்களை ஏற்க முடியாது –…\nஞானசாரரை கல்லில் கட்டி கடலில் போடுங்கள்;…\nபௌத்த அடிப்படைவாதிகளினால் நீராவியடியில் செத்தது நீதி…\nமுல்லைத்தீவு நீராவியடி விவகாரம்: கிளிநொச்சியில் மக்கள்…\nதமிழ் மக்களின் வாக்குகளை கேட்கும் நீங்கள்…\nதியாகி திலீபனின் 32வது நினைவு தினம்…\nமதச்சாயம் இன்றி நீதிமன்ற உத்தரவை மீறியவர்கள்…\nவன்னியில் நடந்த பிரட்சனை; கொதித்தெழுந்த சீமான்\nஇலங்கையில் பௌத்த தேரர்களே ஆட்சி நடத்துகிறார்கள்…\nஇந்து தலங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் –…\nபுலிகளின் தாக்குதலில் 90 படையினர் பலி,…\nநீராவியடியில் எரிந்த பேரினவாதத் தீ\nதமிழ் மக்கள் மீதான திட்டமிட்ட அடக்குமுறையின்…\nஇலங்கை இந்து ஆலய வளாகத்தில் பௌத்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/49395529?referer=tagTrendingFeed", "date_download": "2019-10-19T13:26:29Z", "digest": "sha1:MIPJPG5PEWF3OYCMOD6XPTPWE5PVCR5H", "length": 3863, "nlines": 105, "source_domain": "sharechat.com", "title": "barbiee girl - Author on ShareChat - smile is the best medicine", "raw_content": "\n12 மணி நேரத்துக்கு முன்\n12 மணி நேரத்துக்கு முன்\n12 மணி நேரத்துக்கு முன்\n12 மணி நேரத்துக்கு முன்\n😜😜😝😝😝😝😝 #🤣 லொள்ளு #🤣காமெடி ஸ்டேட்டஸ்\n23 மணி நேரத்துக்கு முன்\n23 மணி நேரத்துக்கு முன்\n23 மணி நேரத்துக்கு முன்\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...\nஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை போலி செய்தி என் நெறிமுறைகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேறு எதாவது..\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனென்றால்\nப்ரொபைல் போட்டோ புகார் ஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை வேறு எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B5%E0%AE%95._%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-19T12:54:00Z", "digest": "sha1:CDT7BOHXBAVJSGPWIWHNFIFA7DTHT4VV", "length": 9773, "nlines": 283, "source_domain": "ta.wiktionary.org", "title": "பகுப்பு:சீவக. உள்ள பக்கங்கள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசீவக. என்பதில், இதற்குரிய விளக்கத்தைக் காணலாம்.\n\"சீவக. உள்ள பக்கங்கள்\" பகுப்பிலுள்ள ���க்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 423 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nவிக்சனரி:தினம் ஒரு சொல்/பெப்ரவரி 12\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nசென்னைப் பேரகரமுதலியின் சொற்சுருக்கப் பகுப்புகள்-தமிழ்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 20 சூலை 2014, 06:31 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/employment-news/10%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E2%80%8C%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-109030400070_1.htm", "date_download": "2019-10-19T13:20:36Z", "digest": "sha1:VDKVMEVKHTFWDELEVLGGENTF7ANTCMUH", "length": 9859, "nlines": 150, "source_domain": "tamil.webdunia.com", "title": "10ம் தேதிக்குள் செ‌ன்னை பல்கலை. தேர்வு முடிவு | Webdunia Tamil", "raw_content": "சனி, 19 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n10ம் தேதிக்குள் செ‌ன்னை பல்கலை. தேர்வு முடிவு\nகட‌ந்த ந‌வ‌ம்ப‌ர், டிச‌ம்ப‌ரி‌ல் நட‌ந்த தே‌ர்வுக‌‌ளி‌ன் முடிவுக‌ள் மா‌ர்‌ச் 10ஆ‌ம் தே‌தி‌க்கு‌ள் வெ‌ளியாகு‌ம் எ‌ன்று‌ம் செ‌ன்னை‌ப் ப‌ல்கலை‌க்கழக‌ம் அ‌றி‌வி‌த்து‌ள்ளது.\nசெ‌ன்னை‌ப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளைச் சேர்ந்த இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கு, கடந்த நவம்பர், டிசம்பரில் பருவத் தேர்வு நடந்தது.\nவிடைத்தாள்கள் திருத்தும் பணி முடிந்தும் முடிவுகள் வெளியாக வில்லை. இதுகுறித்து பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் கூறும்போது, தேர்வு முடிவுக‌ள் வரு‌ம் 10ம் தேதிக்குள் வெளியிடப்படும் என்றார்.\nபள்ளிக் கல்வி இணையதள‌ம் துவ‌க்க‌ம்\nஇ‌ந்‌தியா‌வி‌ல் 3 மாத‌ங்க‌ளி‌ல் 5 ல‌ட்ச‌ம் பே‌ர் வேலை‌யிழ‌ப்பு : அரசு\nதொ‌‌ழிலாள‌ர் மே‌ம்பாடு : இ‌ந்‌தியா - மலே‌சியா பு‌ரி‌ந்துண‌ர்வு ஒ‌ப்ப‌ந்த‌ம்\nஇதில் மேலும் படிக்கவும் :\n10ம் தேதிக்குள் சென்னை பல்கலை தேர்வு முடிவு\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/13181546/500-policemen-are-concentrated-for-security.vpf", "date_download": "2019-10-19T12:53:09Z", "digest": "sha1:SMBAEH7JLTDT34F6JJYP7NSQETOMOF6U", "length": 13581, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "500 policemen are concentrated for security || பாதுகாப்புக்காக 500 போலீசார் குவிப்பு பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலில் இன்று கும்பாபிஷேகம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் காமராஜர் நகர் தொகுதிகளுக்கான பிரசாரம் நிறைவு\nபாதுகாப்புக்காக 500 போலீசார் குவிப்பு பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலில் இன்று கும்பாபிஷேகம் + \"||\" + 500 policemen are concentrated for security\nபாதுகாப்புக்காக 500 போலீசார் குவிப்பு பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலில் இன்று கும்பாபிஷேகம்\nபண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவை முன்னிட்டு, பாதுகாப்புக்காக 500 போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.\nபண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவை முன்னிட்டு, பாதுகாப்புக்காக 500 போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.\nநெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலில் 5 நிலை கொண்ட ராஜகோபுரம் புதிதாக கட்டப்பட்டு உள்ளது. இதனை முன்னிட்டு, கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 9–ந்தேதி தொடங்கியது. விழா நாட்களில் சிறப்பு பூஜைகள், பல்வேறுகால யாகசாலை பூஜைகள் நடந்தது.\nவிழாவின் சிகர நாளான இன்று (வெள்ளிக்கிழமை) கும்பாபிஷேகம் நடக்கிறது. இதனை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு 6–ம் கால யாகசாலை பூஜை, 6 மணிக்கு பரிவார மூர்த்திகளுக்கு யாகசாலை பூஜை, 7 மணிக்கு நாடி சந்தானம், 8 மணிக்கு மகா பூர்ணாகுதி, தீபாராதனை, 8.30 மணிக்கு யாத்ராதானம், கடம் எழுந்தருளல் நடக்கிறது. 9.20 மணிக்கு மேல் 10.20 மணிக்குள் ராஜகோபுரம், விமானங்கள், திருமலைக்குமார சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.\nகும்பாபிஷேக விழாவில் நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பக்தர்களின் பாதுகாப்புக்காக நேற்று பண்பொழியில் சுமார் 500 போலீசார் குவிக்கப்பட்டனர். கோவிலின் மலையடிவார பகுதியான வண்டாடும் பொட்டல் பகுதியில் அன்னதானக்கூடம் அமைக்கப்பட்டு உள்ளது.\nகோவில் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான கண்காணிப்பு கேமராக்களை அமைத்து, போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் உத்தரவின்பேரில், தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன் தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.\nகும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவில் மலையடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு பக்தர்களை 20 வேன்களில் இலவசமாக அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. எனவே மற்ற வாகனங்களில் கோவிலுக்கு செல்வதற்கு அனுமதி கிடையாது.\nஇதற்காக பயன்படுத்தப்படவுள்ள வேன்களை ஆய்வு செய்யும் பணி, தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று நடந்தது. வட்டார போக்குவரத்து அலுவலர் கருப்பசாமி, மோட்டார் வாகன ஆய்வாளர் ஆனந்த் ஆகியோர் வேன்களை ஆய்வு செய்தனர். அந்த வேன்களின் தகுதிச்சான்று, காப்பீடு மற்றும் ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களையும் ஆய்வு செய்தனர்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. திருமணம் செய்து கொள்வதாக கூறி வெளிநாட்டு மாணவியை கர்ப்பமாக்கிய தொழில் அதிபர் கைது தந்தையும் சிக்கினார்\n2. புதுமாப்பிள்ளை கொலையில் 5 வாலிபர்கள் கைது - போலீசில் பரபரப்பு வாக்குமூலம்\n3. நாங்குநேரி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா: தி.மு.க. எம்.எல்.ஏ.வை சரமாரி தாக்கி வீட்டில் பூட்டி சிறைவைத்த பொதுமக்கள்\n4. வெள்ளகோவிலில் தம்பதியை கொன்ற வழக்கில் மேலும் ஒரு பெண் கைது\n5. எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஓட்டம்: திருச்சியில் மேலும் 3 இடங்களில் முருகன் கும்பல் கொள்ளை முயற்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/health/69545-innora-weight-loss-juice-with-article.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-19T13:22:42Z", "digest": "sha1:PFHHI2I232RUB2CUTMDOLOPLFNTXJTNT", "length": 12166, "nlines": 151, "source_domain": "www.newstm.in", "title": "உடல் எடையை குறைக்க எளிய வழி.. | Innora Weight Loss Juice with Article", "raw_content": "\n3வது டெஸ்ட் போட்டி வெளிச்சமின்மையால் நிறுத்தம்\nஇனியும் தாமதித்தால் கருப்புப் பட்டியல் தான் - பாகிஸ்தானை எச்சரிக்கும் பிபின் ராவத்\nவெங்காயம், தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை: மத்திய அமைச்சர்\nமாமல்லபுரம் வெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட இன்று முதல் கட்டணம்\nதமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும்\nஉடல் எடையை குறைக்க எளிய வழி..\nஉடல் எடை அதிகரிப்பது என்பது நம் உடல் தன் தேவைக்கும் அதிகமாக இருக்கும் உணவை (சர்க்கரை, கொழுப்பை) சேகரித்து வைக்கும். இது உடல் முழுதும் குறிப்பாக அசையாமல் இருக்கும் சதை பகுதில் சேர்ந்து விடுகிறது.அதனால் அதிகமாக உழைப்பு இல்லாமல் (physical activities) இருப்பவர்கள் வயிறு, இடுப்பு, கை தசை பகுதி, கால் தொடை பகுதிகளில் தசை பெரிதாகி விடுகிறது.\nஅதிக எடையானது மனிதர்களின் உடலில் பல்வேறு மாற்றங்களுக்கும், நோய்களுக்கும் வழிவகுக்கிறது. முக்கியமாக\nஉயர் ரத்த அழுத்த நோய்\nஇரண்டாம் வகை சர்க்கரை நோய்\nசர்க்கரை மற்றும் கொழுப்பு அதிகம் உள்ள பதப்படுத்தப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட மற்றும் ஆயத்த உணவை உட்கொள்வதைக் குறைப்பது, அதே நேரத்தில் முழு தானியங்கள் மற்றும் பிற உயர் ஃபைபர் உணவுகளை உண்பது , பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவை ஒரு நபரின் எடை குறைக்க உதவும்..\nஎடை இழப்புக்கு நல்ல வழிகள்:\nவிறுவிறுப்பாக நடப்பது, நீச்சல், லிஃப்ட் பதிலாக படிக்கட்டுகளைப் பயன்படுத்துதல்,அதிக எடை இருப்பதாக கவலைப்படுபவர்களுக்கு உணவில் மாற்றம் மற்றும் உடற்பயிற்சியின் அதிகரிப்பு பல சந்தர்ப்பங்களில் உதவும��. உடல் எடையை குறைப்பதற்கும், மெலிதான உடல்வாகை கொள்வதற்கும் சந்தையில் பல மருந்து பொருட்கள் விற்பனைக்கு உள்ளன. ஆனால் இவை யாவுமே நிரந்தர தீர்வை கொடுக்குமா என்பது ஐயமே\nஆனால், ஒன்று மட்டும் உறுதி சில மருந்துகள் பக்கவிளைவுகளை உடலுக்கு தரும். ஆகையால் இயற்கையாக கிடைக்கும், பல ஆதாரங்களை கொண்ட குறிப்பாக “கார்சினியா கம்போஜியா” (GARCINIA CAMBOGIA),” கிட்னி பீன்,”( KIDNEY BEAN) விதைகள், இவைகளால் தயாரிக்கப்பட்ட உணவு மருந்துகளை, எடுத்துக் கொண்டால் எல்லா நோய்களுக்கும் அதிலும் குறிப்பாக,“நீரிழிவு” (DIABETES)நோய் உள்ளவர்கள் மற்றும் உடல் எடை அதிகமாக உள்ளவரும் இதனை உட்கொண்டால் உடல் எடை குறைதல் மட்டுமின்றி உடலை அழகாவும் , மெலிதாகவும் (slim) , வைத்து கொள்ள முடியும்.\nநிர்வாக இயக்குநர் மற்றும் ஆராய்ச்சி ஆலோசகர்,\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமகாராஷ்டிரா: ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து\nபிரம்ம முகூர்த்தத்தில் வெளியிடப் பட்ட ஒத்த செருப்பு size7' படத்தின் வெளியீட்டு தேதி\nசென்னையில் 2,600 சிலைகளுக்கு அனுமதி\nயுவன் சங்கர் ராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகியுள்ள பிஸ்தா பாடல் \n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\nஉடல் எடையை குறைக்க எளிய வழி...\nஉடல் பருமனை குறைக்க உதவும் மாதுளையின் நன்மைகள் சில...\nஅதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்��ு\nபப்பி படத்திலிருந்து வெளியான யோகி பாபு அந்தம்\nமான்ஸ்டர்’ படத்தை தொடர்ந்து பொம்மையில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா\nமாமல்லபுரம் வெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட இன்று முதல் கட்டணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewforum.php?f=4", "date_download": "2019-10-19T13:28:22Z", "digest": "sha1:U4TO7JJKDNYEOYV62BZAYWXZULXDAJ2M", "length": 10964, "nlines": 361, "source_domain": "padugai.com", "title": "படுகை உறவுப்பாலம் - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில் படுகை உறவுப்பாலம்\nபடுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்\nபாரக்ஸ் 30 நாள் ஆன்லைன் Wsapp பயிற்சி - கட்டணம் ரூ.6000\nPosted in டிஜிட்டல் மார்க்கெட்டிங்\nby ஆதித்தன் » Tue May 14, 2019 5:33 pm » in டிஜிட்டல் மார்க்கெட்டிங்\nUser Name in Tamil - பயனர் பெயரை தமிழில் மாற்ற பதிலிடவும்\nபடுகையில் புதிதாய் மலர்ந்த மலரின் அறிமுகம்\nபடுகையில் புதிதாய் மலர்ந்த மலரின் அறிமுகம்\nவருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....\nஅப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல \nவந்து கடைசியாக பின்னூட்டப் பதிவு செய்தால் ரூ.1000\nLast post by நிரேஷ்தர்மா\nசராசரி வாழ்க்கைக்கு என்ன வேண்டும்\nஎல்லோருக்கும் பொதுவானவர். தவறு ஏது\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2012/12/blog-post_1180.html", "date_download": "2019-10-19T12:17:47Z", "digest": "sha1:WOOBXSXAW5GYNTHCBJCZJW3IDJXHYU6F", "length": 20041, "nlines": 204, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): தெய்வீக மகான்களின் அருளாற்றலைத் தூண்டுவோம்;ஒவ்வொரு மனிதனின் கஷ்டங்களையும் ஜீவசமாதி வழிபாடு மூலமாக போக்குவோம்!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எ���து நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nதெய்வீக மகான்களின் அருளாற்றலைத் தூண்டுவோம்;ஒவ்வொரு மனிதனின் கஷ்டங்களையும் ஜீவசமாதி வழிபாடு மூலமாக போக்குவோம்\nடாக்டர் டேவிட் ஹாக்கின்ஸ் என்ற ஆய்வாளர் ‘சக்தியும் ஆதிக்கமும்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்.இந்த உலகம் தனித்தன்மை வாய்ந்தது.ஏனெனில் இங்கு உள்ள எல்லாமே ஒன்றோடொன்று தொடர்பு உடையவைதான்.சில தொடர்புகள் வெளிப்படையாகத் தெரியலாம்.மற்றவை தெரியாமலேயே இருக்கக்கூடும்.29 ஆண்டு கால ஆழமான ஆராய்ச்சிக்குப் பிறகு டாக்டர் டேவிட் ஹாக்கின்ஸ் பல முடிவுகளை அறுதியிட்டு உரைத்துள்ளார்.\nமனிதர்களை ஆற்றலின் அடிப்படையில் பிரித்துக்கொள்ளலாம்.ஆற்றல் அளவில் அடிநிலையில் இருப்பவர்கள்தான் அதிக அளவில் உள்ளனர்.இந்தப் பிரிவின் கீழ் 87 சதவீதத்தினர் உள்ளனர்.இதற்கு மேற்பட்டவர்கள்,எண்ணிக்கையில் சொற்பமேமேம்பட்ட நிலையில் உள்ளவர்களையும் பல படிநிலைகளில் உள்ளவர்களாக வகைப்படுத்திக்கொள்ளலாம்.\nகடவுளின் கருணையோடு இரண்டறக் கலந்தவர்கள் வெகு சிலரே.இத்தகைய மகான்களின் பார்வையே மற்றவர்களை தூய்மைப்படுத்திவிடும்.அவர்களது உடல்களிலிருந்து,உள்ளங்களிலிருந்து புறப்படுகின்ற அதிர்வுகள் மற்றவர்களின் மாசுகளை சுட்டெரித்துவிடுகின்றன.மற்றவர்களை புனிதர்களாக மாற்றுகின்றன.மற்றவர்களின் குறைபாடுகளை முழுமையாக நீக்குகின்றன.\n‘எனது விழி’ என்ற புத்தகத்தையும் டாக்டர் டேவிட் ஹாக்கின்ஸ் இதைத் தொடர்ந்து எழுதியுள்ளார்.மகான்களின் அதிர்வலைகள் எப்படி அடிநிலையில் உள்ளவர்களை மாற்றுகிறது என்பது குறித்தும் மகான்களின் படிநிலைகள் குறித்தும் துல்லியமாக எடுத்துரைத்துள்ளார்.87 சதவீதத்தினர் ஆன்மீகரீதியில் ஒளிநிலை பெறாதவர்களாக உள்ளனர்.எஞ்சிய 13 சதவீதத்தினரால் 87 சதவீதத்தினரை எப்படி ஒளிநிலைக்கு கொண்டுவர முடியும் என்று கேள்வி எழுவது இயல்பானதே.\nஒளிநிலை பெற்ற ஒருவர், ஒளிநிலை பெறாத ஒருவரை மட்டுமே மாற்ற முடியும் என்று நினைக்கக் கூடாது.ஒளிநிலை பெற்ற ஒருவர் அவரது ஆற்றலுக்கு ஏற்ப பல்லாயிரக்கணக்கான்னோரை ஒளிநிலைக்கு உயர்த்த முடியும்.\nஓரளவுக்கு ஒளிநிலை பெற்ற ஒருவரால் ஒளிநிலை பெறாத ஒளிநிலை பெறாத 90,000 பேரை ஒளிநிலைக்கு உயர்த்த முடியும்.சுமாரான அளவுக்கு ஒளிநிலை பெற்றவரால் 7,50,000 பேரை ஒளிநிலைக்கு உயர்த்த முடியும்.\nகுறிப்பிட்டு சொல்லத்தக்க அளவுக்கு ஒளிநிலை பெற்ற ஒருவரால் 1,00,00,000 பேர்களை ஒளிநிலைக்கு உயர்த்திவிட முடியும்.இந்தப்பிரிவைச் சார்ந்த ஒளிநிலை பெற்றவர்களின் எண்ணிக்கை 22 ஆக இருக்கிறது என்று டேவிட் ஹாக்கின்ஸ் குறிப்பிட்டுள்ளார்.இது ஒரு யூகம்தான்.\nமகத்தான மகான்களால் 7,00,00,000 பேர்களை ஒளிநிலைக்கு உயர்த்திட முடியும்.இத்தகைய மகான்கள் சுமார் 10 பேர் வாழ்ந்துவருவதாக டேவிட் ஹாக்கின்ஸ் அனுமானித்துள்ளார்.\nஉலகம் முழுவதையும் ஒளிநிலைக்கு உயர்த்தக்கூடிய அவதாரங்களாக புத்தர் ஆகியோரைக் கருதுகிறோம்.இத்தகைய அவதார புருஷர்களால் ஒட்டு மொத்த உலகத்தையும் ஒளிநிலைக்கு ஒரு நொடிப் பொழுதில் உயர்த்திவிட முடியும்.\nஉலகில் நல்லதிர்வுகளும்(மகான்களின் ஜீவசமாதிகளிலும்,புராதனமான கோவில்களிலும்,சிதிலமடைந்துள்ள கோவில்களிலும்), மோசமான அதிர்வுகளும்( இணைய மையங்களாலும்,மெமரி கார்டுகளாலும்,பொறாமை பிடித்தவர்களாலும்,காவல்நிலையங்களிலும்) சமகாலத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. மோசமான அதிர்வுகளை வீழ்த்தி நல்லதிர்வுகளை ஓங்கச் செய்வதுதான் மகான்களின் அருட்பணியாகும்.\nமகான்களின் நல்லதிர்வுகள் அளவுக்கதிகமாக ஓவ்வொரு அமாவாசை,பவுர்ணமி ,கிரகண நாட்களிலும்,சிவராத்திரி இரவுகளிலும் வெளிப்படும்.அப்போது நாம் அங்கே தங்க வேண்டும்.அந்த இரவுகளில் சில நிமிடங்கள் அந்த ஜீவசமாதிகள்,சித்தர்களின் ஜீவசமாதிகளில் பிரார்த்தனை அல்லது தியானம் அல்லது பிராணயாமம் அல்லது ஓம் ஆம் ஹெளம் செள மந்திர ஜபம் செய்தாலே போதுமானது.நமது வேண்டுகோள்கள்,கோரிக்கைகள் அடுத்த சில நாட்கள்/வாரங்கள்/மாதங்களில் நிறைவேறிவிடும் என்பது அனுபவ உண்மை\nஆதாரம்:விஜயபாரதம்,பக்கம் 20,21;வெளியீடு 4.5.12 இது தொடர்பான பிற ஆன்மீகக்கடல் பதிவுகள்: 1.ஜீவசமாதிகளின் அருளாற்றலைப் பெறும் ஆன்மீக வழிமுறைகள் 2.சென்னை மாநகருக்குள் இருக்கும் ஜீவசமாதிகள் 3.விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ஜீவசமாதிகள் 4.அளவற்ற சக்திவாய்ந்த பாம்புக்கோவில்சந்தை மாதவானந்தசுவாமிகளின் ஜீவசமாதி,(சங்கரன்கோவில் அருகில்) 5.சேலம் மற்றும் கோயம்புத்தூர் பகுதி ஜீவசமாதிகள் 6.திண்டுக்கல்,பெரியகுளம்,கரூர்,திருச்சி,தஞ்சை,திருவாரூர்,நாகை பகுதியில் இருக்கும் ஜீவசமாதிகள் 7.திண்டிவனம் மற்றும் பாண்டிச்சேரி(புதுச்சேரி) பகுதி ஜீவசமாதிகள் 8.சென்னையின் சுற்றுப்புறங்களில் இருக்கும் ஜீவசமாதிகள் 9.நாகப்பட்டிணம்,புதுக்கோட்டை,காரைக்குடி,திருப்பத்தூர்,மானாமதுரை பகுதியில் அமைந்திருக்கும் ஜீவசமாதிகள்\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nசிறுநீரகக் கற்கள் உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டி...\n28.12.12 அன்று கழுகுமலைக்கு 18 சித்தர்களும் வருகிற...\nதகுந்த சிவப்பதவியைத் தரும் துவிசஷ்டி ஆருத்ரா கிரிவ...\nவிநாயகப் பெருமான் & ஐயப்பன் பிறந்த வழுவூர் வீரட்டா...\nநான்காவது வீரட்டானம் திருப்பறியலூர் என்ற பரசலூர்\nபெண்களும்,குழந்தை வளர்ப்பும் பற்றி நியூரோதெரபிஸ்ட்...\nதெய்வீக மகான்களின் அருளாற்றலைத் தூண்டுவோம்;ஒவ்வொரு...\nஎட்டாவது வீரட்டானம் திருக்கடையூரின் வரலாறு\nஈஸ்வர பட்டர் சுவாமிகளின் குருபூஜை விழா ,திருச்செந்...\nபல கோடி ஆண்டுகளுக்குப் பிறகு ஒழுங்குநிலைக்கு வரும்...\nதினமலர் வாரமலர் லென்ஸ் மாமா சொல்லும் அதிர்ச்சிகரமா...\nஉலகின் மூன்றாவது பெரிய மதம் இந்து மதம்: ஆய்வு\nநியூரோதெரபிஸ்ட் டாக்டர் விஜய் ஆனந்த் அவர்களின் பேட...\nபுத்திரபாக்கியத்தைத் தரும் வேற்குழலி வேட்கை பாராயண...\nதிருக்கண்டியூர் வீரட்டானத்தின் பெருமைமிகு சாதனைகள...\nசூப்பர் ஸ்டாரின் உருக்கமான பேச்சு\nகொறுக்கை வீரட்டானத்தின் மறக்கப்பட்ட பெருமைகள்\nதானம் பெறுவதில் கவனம் தேவை\n21.12.2012 க்குப் பிறகும் உலகம் உயிர்த்துடிப்புடன்...\nமன வலிமையை அதிகரித்துக் கொள்ள உதவும் டெக்னிக்\nஇந்தியாவிற்குள் நுழைய அமெரிக்க எம்.பி.,க்களுக்கு ர...\nஇந்தியாவில் தொழிலதிபர்கள் படும் பாடு: ரத்தன் டாடா ...\nதீங்குகளிலிருந்து நமது இளைய தலை முறையினரை மீட்க\nகாஷ்மீர் பிரச்னை தீர இந்தியா பாக்., மீண்டும் ஒன்றா...\nஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் கோவிலின் பெருமைகள்...\nஅதென்ன தொலைநோக்குத் திட்டம் என்பது. . .\nகாய்கறிகளும் நமது உடல் உறுப்புக்களும்\nஸ்ரீபைரவரின் பிறந்தநாளே கார்த்திகை மாத தேய்பிறை அஷ...\nஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் கோவிலின் பெருமைகள்...\nராகு கேதுப்பெயர்ச்சி 2012 பரிகாரங்கள்\nஒரு ஆன்மீக கேள்வியும்,விளக��கமான வரலாற்றுப்பூர்வமான...\nஆதி சித்தர் ஸ்ரீகாகபுஜண்டரின் அருளாற்றலைப் பெறும் ...\nதன ஆகர்ஷணம் தரும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீனிவாசப் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-10-19T11:51:53Z", "digest": "sha1:AOAY32QVJHLHT5FQKC57W26G2ASXW3NC", "length": 29584, "nlines": 147, "source_domain": "www.envazhi.com", "title": "எதிரிக்கும் வரக் கூடாது ஈழத் தமிழனின் இன்றைய நிலை! | என்வழி", "raw_content": "\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nHome உலகம் & இலங்கை எதிரிக்கும் வரக் கூடாது ஈழத் தமிழனின் இன்றைய நிலை\nஎதிரிக்கும் வரக் கூடாது ஈழத் தமிழனின் இன்றைய நிலை\nஎதிரிக்கும் வரக் கூடாது ஈழத் தமிழனின் இன்றைய நிலை\nவெள்ளை பாஸ்பரஸ் கொன்ற உயிர்களின் வலி சில வெள்ளை நாடுகளுக்குப் புரியாமல் போகலாம். ரசாயனக் குண்டுகள் தின்ற மக்களின் குரலை ரஷ்யா உள்ளிட்ட கம்யூனிஸ்ட் நாடுகள் கண்டுகொள்ளாமல் போகலாம்.\nஅடிமை விலங்கை உடைக்கப் பாடுபட்ட ரணத்தை உணராத தலைமுறை இந்தியாவை ஆளலாம். ஆனால், புரட்சியின் அடையாளமாக உலகம் இன்று வரை நினைத்துப் பார்க்கும் கியூபா, அதுவும் ஃபிடெல் காஸ்ட்ரோவின் நாட்டுக்குமா புரியவில்லை ஈழ மக்களின் ஓலம்\nதமிழ்ப் பிழைப்புக் கூட்டமும் சர்வதேசச் சமுதாயமும் கைகழுவிவிட்ட தமிழீழச் சமூகம் கம்பி வேலிக்குப் பின்னால் வேதனையில் தவிக்கிறது. உங்களில் யார் எங்களுக்கு உணவு தருவீர்கள் தண்ணீர் தருவீர்கள் இப்படிப் பார்வையால் கேட்பது மூன்று லட்சம் மக்கள்\n“அன்புள்ள, அப்பா, தங்கை அறிவது. இங்கு யாவரும் நலமே. உங்கள் சுகம் எப்படி அம்மாவை வவுனியா வைத்தியசாலைக்குப் போய்ப் பார்த்தீர்களா அம்மாவை வவுனியா வைத்தியசாலைக்குப் போய்ப் பார்த்தீர்களா இங்கு ஏன் வந்தோம் என்றிருக்கு இங்கு ஏன் வந்தோம் என்றிருக்கு சாப்பாடு லைனில் நின்று வாங்க வேண்டும். சிலவேளை முடிந்துவிடும். முடிந்தால் கிடைக்காது. திருப்பித் தர மாட்டார்கள். பிள்ளைக்கு மா பெட்டி இல்லை.\nகுழந்தைக்குரிய சாப்பாடு ஏதும் இல்லை. விளக்கு எடுக்க எந்த எண்ணெயும் இல்லை. ஏன்டா வந்தோம் என்றிருக்கு. அங்கு செல்லடி என்றாலும் சமைச்சுச் சாப்பிட்டம். இங்கு சாப்பாடு இல்லாமல் சாகப் போறோம்…”\n-என்று துயரம் கலந்த வார்த்தைகளால் தொடர்கிறது அந்த இளைஞனின் கடிதம். இது ஒருவனின் கடிதம் அல்ல. ஓர் இனத்தின் கடிதம்.\nதுயந்தினி, குகந்தினி, துஷ்யந்தினி மூவரும் சகோதரிகள்.\n“எங்கள் அப்பா பெயர் யோகேஸ்வரன். அம்மா பெயர் சாந்தி. அவர்களைக் காணவில்லை. நாங்கள் தங்கியிருந்த பங்கரில் குண்டு விழுந்ததும், எல்லாரையும் மாதிரி நாங்களும் ஓடினோம். என் அம்மா, அப்பாவுக்குக் காயம். அவங்களை யாரோ தூக்கிக்கொண்டு போனார்கள். அப்புறம் வரவே இல்லை. அவர்கள் எங்காவது மருத்துவமனையில் இருக்கிறார்களா என்று தேடிப் பார்க்கவும் விட மறுக்கிறார்கள். நீங்களாவது கண்டுபிடித்துக் கொடுங்கள்…” என்று கதறுகிறார்கள் மூன்று பேரும்.\nரட்சணம் ராசையா கதை இன்னும் சோகமானது. “தலைக்கு மேலே குண்டு விழுந்து ஓடி வந்தோம். என் கையில் இருந்த இரண்டு வயது குழந்தைக்குக் காயம் ஆனது. ராணுவ வீரர் ஒருவர் அதை வாங்கிக்கொண்டு என்னைத் துரத்திவிட்டார். என் குழந்தை என்னவானதோ மருத்துவமனையில் போய்ப் பார்க்க அனுமதி கேட்கிறேன். தரவில்லை…” என்கிறார் ராசையா.\nசொந்தங்களைப் பார்க்க யாராவது தைரியமாக யாழ்ப்பாணம், மட்டக்களப்பு பகுதியில் இருந்து வந்தால், அவர்களை மட்டும் வேலிக்கு வெளியே நின்று பார்க்க அனுமதிக்கிறது ராணுவம். மற்றபடி, தொண்டு நிறுவனங்களைக் கூடத் துண்டித்து விட்டார்கள். இது உலகக் கொடுமை.\nஉச்சந்தலையில் குண்டு விழும்போதும், நெஞ்சுக்கு நேராக அலுமினிய ரவை பாயும்போதும் செஞ்சிலுவைச் சங்கத்துத் தொண்டர்கள் மட்டும் மறுக்கப்படாமல் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.\nஎல்லாப் போர்களிலும் இந்த நியாயம் மட்டும் நிச்சயம் கடைப்பிடிக்கப்படும். பாசிஸ்ட், நாசிஸ்ட்டுகள் கூட இதற்குத் தடை போட்டதில்லை. ஆனால், சிங்களிஸ்ட் அதனினும் கொடூரமானது. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மொத்தத்தையும் நாட்டுக்கு வெளியே நிறுத்திவிட்டது.\nகிளிநொச்சி, கொடிக்காமம், தென் மராட்சி ஆகிய மூன்று இடங்களில் மட்டும் சுமார் 25 முகாம்கள் இருக்கின்றன. இதில் அதிகாரபூர்வமாக இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள கணக்கெடுப்பின்படி 2 லட்சத்து 56 ஆயிரத்து 842 பேர் இருக்கிறார்கள். இதில் பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்கள் கணக்கை வெளியிட மறுத்துள்ளார்கள்.\nஐந்து பேர் தங்குவது மாதிரி உள்ள டென்ட் கூடாரத்தில் 30 பேர் தங்கவைக்கப்பட்டு உள்ளார்கள்.\nஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு முகாம்களில் இருக்கிறார்கள். இவர்களுக்குத் தினமும் மாலை நான்கு மணிக்கு ஒருவேளை மட்டும்தான் சாப்பாடு வழங்கப்படுகிறது. தண்ணீர் அங்குள்ள தொட்டியில் நிரப்பி வைக்கப்படும். காலியாகி விட்டால், மீண்டும் மறுநாள்தான் தண்ணீர் கிடைக்கும்.\nமுதியோர், சிறுவர் வாழ்க்கை இன்னும் அதிர்ச்சியாக இருக்கிறது. தினமும் 10 பேராவது பசியால் இறக்கிறார்கள் என்று நேரில் பார்த்துச் செய்திகள் வெளியிட்ட ‘சேனல் 4′ என்கிற பிரிட்டன் டி.வி. நிருபர்கள் நான்கு பேர் மறுநாளே இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டார்கள், வலுக் கட்டாயமாக.\nஇந்த முகாமில் உள்ளவர்களில் பத்தில் ஒரு பங்கினர் ஊனமானவர்கள். கால், கை இழந்து உட்கார்ந்திருக்கிறார்கள். ‘பிரன்ட்ஸ்’ என்ற சர்வதேசக் கருணை இல்லம், மட்டக்களப்பில் இருக்கிறது. இவர்கள், இங்குள்ள மக்களுக்குச் செயற்கைக் கால்கள், கைகள் செய்து வழங்குவதற்காக சிறு தொழிற்சாலையை ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் இம்முகாம்களுக்குள் வந்து செயல்பட முறையான ஒத்துழைப்பு தரப்படவில்லை.\n“செயற்கைக் கால், கை பொருத்துவது மிகுந்த சிரமமான விஷயம். அளவெடுப்பது, அதைப் பொருத்திப் பார்ப்பது, சரியாக இருக்கிறதா என்று கண்காணிப்பது, வேறு பிரச்னை வராமல் கவனிப்பது என்று பல அடுக்குகளைக் கொண்ட மருத்துவம் இது. நான் போய்ப் பார்த்தபோது பலரும் உடல் ஊனமானவர்களாகத் தெரிந்தார்கள். செயற்கைக் கால்கள், சக்கர நாற்காலிகள் இல்லாமல் பலரால் வாழ முடியாது. ஓர் ஆண் வந்தார். அவருக்கு ஒரு கால் இல்லை.\nதன் ���னைவியைக் கொண்டு வந்தார். அவருக்கு இரண்டு கால்களும் இல்லை. அவர்களது எட்டு மாதக் குழந்தைக்குத் தலையில் குண்டுக் காயம் இருந்தது. இதுதான் அங்கு வாழும் மக்களின் நிலை. யுத்த நாடுகளை கடந்த 20 ஆண்டுகளாக நான் பார்த்து வருகிறேன். அதில் இந்த மே மாதம்தான் மிக மோசமானது” என்கிறார் இந்த கருணை இல்லத்தின் இணைப்பாளர் சரீஷ் மிஸ்ரா.\nகாணாமல் போன 13000 தமிழர்கள்…\nவவுனியாவில் இருந்து 35 கி.மீ. தூரத்தில் உள்ள செட்டிக்குளம் பகுதியில் 1,600 ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்ட இடத்தில் இந்த முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு ராமநாதன் நகர், கதிர்காமர் நகர், அருணாசலம் நகர் என்று பெயர். ஜோன் 1, 2, 3 என்று சொல்கிறார்கள்.\nஇப்படி முகாமில் அடைக்கப்பட்டவர்களில் புலி இளைஞர்கள் என்று சந்தேகப்படுபவர்களை மட்டும் பிரித்து, நெல்லுகுளத்தில் அடைத்துவைத்து இருக்கிறார்களாம்.\nபெண் புலிகள், கண்டி அம்பே புத்ச என்ற இடத்தில் தனியே அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். சிறுவர்கள், கிழக்கு மாகாணத்துக்குக் கடத்தப்பட்டுள்ளதாக ‘சிறார் போராளிகள் ஒழிப்பு முன்னணி’ என்ற அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. இளைஞர்கள், இளம் பெண்கள், சிறுவர்கள் என இதுவரை 13 ஆயிரம் பேரைக் காணவில்லை என்கிறது ஒரு புள்ளிவிவரம்.\nவவுனியா ஏற்கெனவே வெப்பப் பிரதேசம். காடுகளை அழித்த இடத்தில் இந்த முகாம்கள் அமைக்கப்பட்டு இருப்பதால், வெப்பம் இன்னும் அதிகமாக இருக்கிறது. பலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளதாம். மேலும் பலருக்கு சின்னமுத்து எனப்படும் அம்மைக் கொப்புளங்கள் வந்திருக்கின்றன. இவர்களைத் தனியாகப் பிரித்து பூவரசங்குளம் என்ற இடத்தில் வைத்திருக் கிறார்கள். இவர்கள் அங்கும் சாதாரண கொட்டடிகளில்தான் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.\nமொத்தத் தமிழனும் டென்ட்டுகளில் கிடக்க, அவன் வாழ்ந்த பூநகரி, கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, வவுனியா, மாங்குளம் பகுதி வீடுகளில் மனித நடமாட்டங்கள் இல்லை. ராணுவம் மட்டுமே எப்போதாவது ரோந்து போகிறது. வீடுகள், கட்டடங்கள் தரைமட்டமாக்கப்பட்டு, விவசாய நிலங்கள் சிதைக்கப்பட்டு, கோயில்கள் இடிக்கப்பட்டு, மொத்த நிலப்பரப்பும் நாசமாக்கப்பட்டுவிட்டது.\n“இவர்களை எப்போது அவர்களது வீட்டுக்குக் கொண்டுபோய்க் குடியேற்றப்போகிறீர்கள்” என்று சீரியஸாகக் கேட்கிறார் ஐ.நா-வின் பான் கீ மூன். “180 நாட்களுக்குள் இவர்கள் அவரவர் வீட்டுக்குப் போய்விடுவார்கள்” எனச் சிரிக்காமல் சொல்கிறார் ராஜபக்சே.\nபதற்றம் இல்லாமல் கொலைகள் செய்யவும், கூச்சம் இல்லாமல் பொய்கள் சொல்லவும் ராஜபக்சேவுக்குச் சொல்லித்தர வேண்டுமா\nTAGgenocide IDPs ltte srilanka Tamil Eelam vannil இனப்படுகொலை இலங்கை ராணுவம் தமிழ் ஈழம் விடுதலைப் புலிகள்\nPrevious Post 'ஆஹா தங்கம்'... ஆலாய் பறந்த மக்கள் Next Post சென்னையில் மேலும் ஒரு மல்டிபிளெக்ஸ்\nமுதல் முறையாக இலங்கை செல்லும் ரஜினி… தமிழர்களுக்கு இலவச வீடுகள் வழங்குகிறார்\nபிரபாகரன் 60… இன்னும் விலகாத மர்மம்\n – கவிஞர் பழனி பாரதி கவிதை வீடியோ\n2 thoughts on “எதிரிக்கும் வரக் கூடாது ஈழத் தமிழனின் இன்றைய நிலை\nஇதையெல்லாம் படித்தும் ஒன்றுமே செய்யமுடியாத நம்முடைய கையாலாகாததனத்தை நினைத்தால் உடம்பு கூசுகிறது. மனதிற்க்குள் வெறியேறிக்கிடக்கிறது. ஆனால் ஒன்றும் செய்யமுடியவில்லை. தீவிரவாதத்தை தவிர வேறு எதை கையில் எடுத்தாலும் இலங்கை அரசுக்கு பாடம் புகட்ட முடியாது.\n“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு.”\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வ���டு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-tv-serials/82099/Chinna-thirai-Television-News/Chandan-Shetty-proposes-to-Niveditha-Gowda-at-live-show.htm", "date_download": "2019-10-19T12:59:02Z", "digest": "sha1:P7A4SNE7L2CA4DY6TVTTCTWXFT4X42QX", "length": 10832, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "தசரா விழாவில் காதலை அறிவித்த பிக்பாஸ் ஜோடி - Chandan Shetty proposes to Niveditha Gowda at live show", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபிகில், கைதிக்கு 24 மணி நேர காட்சி: அனுமதி கிடைக்குமா | அனுஷ்கா வேடத்தில் பூமி பெத்னேகர் | அமெரிக்காவில் அதிக தியேட்டர்களில் பிகில் | ஆதித்யா அருணாச்சலம் என் அப்பா: நிவேதா தாமஸ் | 'ரியாலிட்டி ஷோ' ஜூனியர் பாலகிருஷ்ணா திடீர் மரணம்: சோகத்தில் தெலுங்கு திரையுலகம் | நித்யா மேனனுக்கு பதிலாக அதிதி பாலன் | சாஹோ தயாரிப்பாளர் மீது மோசடி வழக்கு தொடர்ந்த நிறுவனம் | மோகன்லாலுக்கு ஜோடியாக த்ரிஷா: கிட்டத்தட்ட உறுதி | தடம் தெலுங்கு ரீமேக்கில் நிவேதா பெத்துராஜ் | 'பிகில், கைதி' - அதிகாலை காட்சிகள் இருக்குமா | அனுஷ்கா வேடத்தில் பூமி பெத்னேகர் | அமெரிக்காவில் அதிக தியேட்டர்களில் பிகில் | ஆதித்யா அருணாச்சலம் என் அப்பா: நிவேதா தாமஸ் | 'ரியாலிட்டி ஷோ' ஜூனியர் பாலகிருஷ்ணா திடீர் மரணம்: சோகத்த��ல் தெலுங்கு திரையுலகம் | நித்யா மேனனுக்கு பதிலாக அதிதி பாலன் | சாஹோ தயாரிப்பாளர் மீது மோசடி வழக்கு தொடர்ந்த நிறுவனம் | மோகன்லாலுக்கு ஜோடியாக த்ரிஷா: கிட்டத்தட்ட உறுதி | தடம் தெலுங்கு ரீமேக்கில் நிவேதா பெத்துராஜ் | 'பிகில், கைதி' - அதிகாலை காட்சிகள் இருக்குமா \nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »\nதசரா விழாவில் காதலை அறிவித்த பிக்பாஸ் ஜோடி\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கிடையே காதல் வருவதும், அது கல்யாணத்தில் முடிவதும் சகஜமாகி விட்டது. தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆரவும், ஓவியாவும் இன்னும் காதலித்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது நடந்து முடிந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏகப்பட்ட காதல்கள் உருவாகின.\nஇந்த நிலையில் கன்னட பிக்பாஸ் சீசன் 5ல் பங்கேற்ற இசை அமைப்பாளர் சந்தன் ஷெட்டியும், பாடகி நிவேதிதா கவுடாவும் தங்கள் காதலை வெளிப்படையாக அறிவித்துள்ளனர். சீசன் 5 நடந்து கொண்டிருக்கும்போது பிக்பாஸ் வீட்டுக்குள் இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். ஆனால் வெளியில் வந்த பிறகு இதுபற்றி அவர்கள் பெரிதாக பேசிக் கொள்ளவில்லை.\nஇந்த நிலையில் மைசூர் அரண்மனை வளாகத்தில் நடந்து வரும் தசரா விழாவில் சந்தன் ஷெட்டியும், நிவேதிதா கவுடாவும் இசை நிகழ்ச்சி நடத்தினார்கள். நிகழ்ச்சியின் முடிவில் திடீரென சந்தன் கவுடா, மண்டியிட்டு அமர்ந்து ஒரு மோதிரத்தை நிவேதிதாவுக்கு நீட்டி தன் காதலை தெரியப்படுத்தினார். இதை வெட்கத்துடனும், ஆச்சர்யத்துடனும் நிவேதிதா ஏற்றுக் கொண்டார். ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இதற்கிடையில் புனிதமான தசரா விழாவை இருவரும் களங்கப்படுத்திவிட்டதாக விமர்சனங்களும் எழுந்துள்ளன.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nசின்னத்திரையில் ஒரு “தில்லு முல்லு” சின்னத்திரைக்கு வந்தார் சாந்தினி\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்���ள் கருத்தைப் பதிவு செய்ய\nஅனுஷ்கா வேடத்தில் பூமி பெத்னேகர்\n2019ன் நம்பர் 1 வசூல் படமான 'வார்'\nபாலிவுட்டில் கால் பதிக்கிறார் ஷாலினி பாண்டே\n19 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வருகிறார் அஸ்வினி\n'அசுரன்' சாட்டிலைட் உரிமையை வாங்கிய விஜய் டிவி\nடிவி தொகுப்பாளர் ஆகிறார் ராதிகா\nபக்தியை நிரூபித்து காட்டிய “நாயன்மார்கள்”\nசஞ்சீவ், பிரியங்கா நடிக்கும் காற்றின் மொழி\n« சின்னத்திரை முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஒத்த செருப்பு சைஸ் 7\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF", "date_download": "2019-10-19T12:08:50Z", "digest": "sha1:UP62L2OHOLYAWPXWLTITFQTUJXM6YBF4", "length": 8534, "nlines": 143, "source_domain": "gttaagri.relier.in", "title": "என்டோசுல்பான் தடை செய்ய கோரிக்கை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஎன்டோசுல்பான் தடை செய்ய கோரிக்கை\nவிவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் கேடு விளைவிக்கும் என்டோ சல்பான் பூச்சி மருந்து பற்றியும், கேரளா அரசு இந்த மருந்தை தடை செய்தது பற்றியும் நாம் முன்பே படித்தோம்.\nஇப்போது, தமிழகத்தின் விவசாயிகளும் இந்த மருந்தை தடை செய்ய கோரிக்கை விடுத்து உள்ளனர். பயிர்களுக்கு பயன்படுத்தப்படும் மிகக் கொடிய நச்சுத்தன்மை கொண்ட என்டோ சல்பான் பூச்சிகொல்லி மருந்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் கொள்கை பரப்புச் செயலர் கே.எம். நந்தகோபால் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பது:\nஎன்டோ சல்பான் பூச்சிகொல்லி மருந்து அனைத்து பயிர்களுக்கும் தெளிக்கப்படுகிறது.\nமுக்கியமாக முட்டைகோஸ், காளிபிளவர், சௌ சௌ, தக்காளி, வெண்டைக்காய், கத்திரிக்காய், திராட்டை போன்ற பயிர்களில் பூச்சிகளை அழிக்க இது பயன்படுத்தப்படுகிறது.\nஎன்டோ சல்பான் மருந்தின் நச்சு எச்சத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு, பல்வேறு நோய்த் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.\nஎனவே, இதனை தடை செய்யக் கோரி, பொதுநல அமைப்புகள் மக்களிடம் லட்சக் கணக்கில் கையெழுத்து வாங்கி மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பின.\nஇதையடுத்து, மத்திய ��ுற்றுச் சூழல் அமைச்சகம் என்டோ சல்பானை தடை செய்யப்படும் என அறிவித்தது. ஆனால் இதுவரை இதற்கான முறையான அறிவிப்புகள் இல்லை.\nஆனால், கேரள மாநில அரசு இம்மருந்தை தடை செய்து கடந்த நவம்பர் 20 ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது.\nஎனவே, தமிழக அரசும் இதை தடை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் நந்தகோபால்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in பூச்சி கட்டுப்பாடு Tagged என்டோசுல்பான்\nநெற்பழம் நோய் தடுப்பு →\n← தென்னையில் பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு\nOne thought on “என்டோசுல்பான் தடை செய்ய கோரிக்கை”\nPingback: என்டோசுல்பான் கர்நாடகத்தில் தடை | பசுமை தமிழகம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruchirappalli.nic.in/ta/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-10-19T13:21:29Z", "digest": "sha1:MGE45UZWAJ2465AQTR4HRIPJFVZHMJG5", "length": 7717, "nlines": 101, "source_domain": "tiruchirappalli.nic.in", "title": "மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை | திருச்சிராப்பள்ளி மாவட்டம் , தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருச்சிராப்பள்ளி மாவட்டம் Tiruchirappalli District\nபொது சேவை மையத்தில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களின் விவரம்\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nமாற்றுத்திறனாளிகள் நலனுக்கான பயனுள்ள இணையதளங்கள்\nமாற்றுத்திறனாளிகளின் ஒட்டு மொத்த வளர்ச்சியை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கென தனித்துறை ஒன்றை 1993-ம் வருடம் உருவாக்கியது அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் ஏற்ப்படுத்தப்பட்டு அதன் மூலமாக அரசின் நலத்திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு சென்றடைகிறது. மாற்றுத்திறனாளிகள் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான தடைகள் அனைத்தையும் நீக்கி இந்த சமுதாயத்தின் பங்குதாரர்களாக முழுப்பங்கேற்று சமுதாயத்தின் வெள்ளோட்டத்தில் அவர்களை இணைப்பதே முதன்மையாக கருத்தியல் கொள்கையாகும். அனைவருக்கும் ஊனமில்லா ��ன்மையை உருவாக்கவும், ஊனத்தின் காரணமாக மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுத்து கட்டுபடுத்த பல்வேறு நலத்திட்டங்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.\nமாற்றுத்திறனாளிகள் நலனுக்கான அரசாணைகள் சொடுக்குக\nமாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்\nகண்டோன்மண்ட் ( கோர்ட் வளாகம் பின்புறம்)\nதொலைபேசி எண்: 0431 2412590\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம் ,திருச்சிராப்பள்ளி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம்,தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Oct 18, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/s-sreesanth-opens-up-about-his-hatred-towards-chennai-super-kings.html", "date_download": "2019-10-19T12:27:49Z", "digest": "sha1:XG2EEUIVUPEYTWSN2W46GJG2IGNPVVWI", "length": 6522, "nlines": 51, "source_domain": "www.behindwoods.com", "title": "S Sreesanth Opens up About his Hatred Towards Chennai Super Kings | Sports News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n'முன்னாள்' சிஎஸ்கே வீரரின் அணிக்கு...தலைமை பயிற்சியாளராக மாறும் 'சிஎஸ்கே' கோச்\n‘எல்லாவிதமான போட்டிக்கும் இவர்தான் தீர்வு’... ‘இளம் வீரரை புகழ்ந்து தள்ளிய முன்னாள் கேப்டன்’\n‘பல லட்சம் மதிப்புள்ள பைக்’.. சும்மா மின்னல் வேகத்தில் பறந்த ‘தல’ தோனி..\n‘தன் இஷ்டத்துக்கு எல்லாம்’.. ‘இந்தியாவுக்காக விளையாட முடியாது’.. ‘தோனி மீது பிரபல வீரர் காட்டம்’..\n‘தல’ தோனி விளையாடாம இருக்க காரணம் இதுதானா..\n...அதெல்லாம் இல்ல..மறுபடியும் 'பந்து' போடுங்க\n‘தோனி ஒருநாள்ல உருவான வீரர் இல்ல’.. தோனியின் ஓய்வு குறித்து யுவராஜ் சிங் பதில்..\nWatch Video: பாகிஸ்தானுக்கு எதிரா...தோனி 'சட்டை'யைக் கழட்டுன நாள்\n‘தல’ தோனியின் திட்டம் இதுதான்’... ‘வெளியான புதுத் தகவல்’\n‘தோனியின் மாஸ் சாதனையை சமன் செய்த ரோஹித் ஷர்மா’.. ‘கோலி கூட இன்னும் அத பண்ணல’ அது என்ன தெரியுமா..\n‘ராணுவத்தில் இருக்கும்போது மனைவி சொன்னது’.. நிறைவேற்றிய ‘தல’ தோனி..\n‘என்னோட டி20 டீம்ல தோனி கிடையாது’... 'கிரிக்கெட் ஜாம்பவானின் அதிரடி பேச்சு'\n‘அவங���க 2 பேரால தான்’.. ‘இவரு இந்த நிலமைல இருக்காரு’.. ‘விராட் கோலியை சீண்டியுள்ள பிரபல வீரர்’..\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/India/30042-5.html", "date_download": "2019-10-19T12:33:50Z", "digest": "sha1:WPDHACILN7HM3FRFVM7YGMILTU4SMHVA", "length": 14605, "nlines": 249, "source_domain": "www.hindutamil.in", "title": "பழங்கால அறிவியல் பெருமைகள் குறித்து வெட்கப்படக் கூடாது: மத்திய அமைச்சர் ஆவேசம் | பழங்கால அறிவியல் பெருமைகள் குறித்து வெட்கப்படக் கூடாது: மத்திய அமைச்சர் ஆவேசம்", "raw_content": "சனி, அக்டோபர் 19 2019\nபழங்கால அறிவியல் பெருமைகள் குறித்து வெட்கப்படக் கூடாது: மத்திய அமைச்சர் ஆவேசம்\nநம் பழங்கால அறிவியல் பெருமைகள், சாதனைகள் போன்றவை குறித்து நாம் வெட்கப்படக்கூடாது என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் கூறியுள்ளார்.\nசில நாட்களுக்கு முன்பு இந்திய அறிவியல் மாநாடு மும்பையில் நடந்தது. அப்போது அங்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளில் ஒன்று, சுமார் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் விமானங்கள் இருந்ததாகக் கூறியிருந்தது. இது குறித்து பல்வேறு தளங்களில் சர்ச்சைகள் எழுந்தன. இந்நிலையில் அந்தக் கட்டுரைக்கு ஆதரவாக அமைச்சர் ஹர்ஷ வர்தன் பேசியதாவது:\nஅந்தக் கட்டுரைக்கு எதிராக சில செய்தித்தாள்களில் பல கட்டுரைகள் வெளியாயின. இவற்றின் மூலம் மக்களிடம் என்ன வகையான எண்ணம் ஏற்படும். அதாவது, அறிவியல் மாநாட்டில் அறிவியலின் வரலாற்றை மட்டும்தான் அவர்கள் விவாதிக்கிறார்கள் என்று கருதுவார்கள். நம்முடைய பழங்கால அறிவியல் பெருமைகள் குறித்து நாம் வெட்கப்படக்கூடாது. இந்தக் கருத்துகள் எல்லாம் பல வெளிநாடுகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. நம்முடைய வேதங்களிலும் கூறப்பட்டுள்ளன. நாம் பல துறைகளிலும் அறிவு பெற்றிருந்ததற்குச் சாட்சியங்கள் உள்ளன.\nஅறிவியல் துறையில் மட்டு மல்லாது, மருத்துவம், கலை, கலாச்சாரம், வணிகம் மற்றும் இன்னும் பல துறைகளிலும் நாம் முதன்மையானவர்களாக இருந்தோம். எனவே, இதுபோன்ற கட்டுரைகள் எல்லாம் இந்த மாநாடுகளில் சமர்ப்பிக்கப்படும் போது, பழங்கால விஷயங்களை இன்றைய நவீன விஷயங்களுடன் பொருத்தும்போது ஏற்படக் கூடிய விமர்சனங்களை எல்லாம் நாம் கண்டுகொள்ளக் கூ���ாது.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, நமது அரசும் நமது விஞ்ஞானிகளும் மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடியின் 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் கீழ் விரைவில் இந்தியா டிஜிட்டல் மயமாகும், என்றார்.\nஅறிவியல் பெருமைகள்அறிவியல் சாதனைகள்மத்திய அறிவியல் அமைச்சர்ஹர்ஷ வர்தன்\nநோபல் பரிசு வென்ற அபிஜித் கம்யூனிச சார்பு...\n''8 சீக்கியப் போராளிகள் விடுதலை; இந்தியா முழுவதும்...\nநூற்றாண்டு தொடக்க விழா கம்யூனிஸ்ட் இயக்க கொள்கைகளை...\nபொறியியல் மாணவர்களின் வீழ்ச்சிக்குப் பின்னுள்ள ஆசிரியர்கள் விவகாரம்\nகல்கி ஆசிரம சோதனையில் சிக்கிய தங்கம், வைரம்,...\nஐஎம்எப் கணிப்பு இருக்கட்டும்; இந்தியாதான் வேகமான பொருளாதார வளர்ச்சி...\nபுல்வாமா வீரர்களின் மகன்களுக்கு சிறப்புப் பயிற்சி: பாராட்டு...\nநாங்குநேரியில் 151 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: ஆட்சியர் தகவல்\n‘ஐஎஸ்ஓ’ தரச்சான்று அந்தஸ்தை இழந்த மதுரை மாட்டுத்தாவணி பஸ்நிலையம்: அடிப்படை கட்டமைப்பு வசதிகளில்...\nஆப்கன் பாதுகாப்புப் படையினர் தொடர் தாக்குதல்: 16 தலிபான்கள் பலி\nசபரிமலையில் நவீன உண்டியல் திறப்பு: மக்கள் காணிக்கை நேரடியாக தேவசம் அலுவலகத்திற்கே செல்லும்...\nபாகிஸ்தானின் ஒருங்கிணைந்த பகுதியை அதனிடம் இருந்து பிரித்தது காங்கிரஸ்தானே: பிரதமர் மோடிக்கு கபில்...\nரிசர்வ் வங்கி முன்பு பிஎம்சி வங்கி வாடிக்கையாளர்கள் போராட்டம்: மயக்கமடைந்த பெண்- வீடியோ\nமாடுகள் மீதான பாசம் வெறும் காகிதத்தில் மட்டும் தானா\n370-வது பிரிவை மீண்டும் கொண்டுவர முடியுமா ராகுல் காந்திக்கு அமித் ஷா சவால்\nஅலட்சியம் காரணமாக பெண் நோயாளி மரணம்: அசாம் மருத்துவருக்கு ரூ.5 லட்சம் அபராதம்\nநாட்டில் ஒவ்வொருவரையும், ஒவ்வொரு வீட்டையும் இந்தி சென்றடைய வேண்டும்: அமித் ஷா பேச்சு\n‘இந்தியால் மட்டுமே நாட்டை ஒருங்கிணைக்க முடியும்’ : அமித் ஷா பேச்சுக்கு ஓவைசி...\nஅமெரிக்காவில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி: 60 முக்கிய அமெரிக்க எம்.பிக்கள் வருகை\nவாய் வழி விளம்பரம் வெற்றி பெறும்\nஅமெரிக்க ராணுவத்தின் ட்விட்டர் பக்கத்தில் அத்துமீறல்: ஐ.எஸ். கைவரிசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Sports/29575-.html", "date_download": "2019-10-19T12:51:04Z", "digest": "sha1:3IJ67DCCYNKN5SHA5LAEHZUAOOFLLLWN", "length": 13185, "nlines": 251, "source_domain": "www.hindutamil.in", "title": "அணியின் பதிலி கீப்பராக நீடிக்கிறார் தோனி: கோலி தகவல் | அணியின் பதிலி கீப்பராக நீடிக்கிறார் தோனி: கோலி தகவல்", "raw_content": "சனி, அக்டோபர் 19 2019\nஅணியின் பதிலி கீப்பராக நீடிக்கிறார் தோனி: கோலி தகவல்\nசிட்னியில் நடைபெறவுள்ள 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், மகேந்திர சிங் தோனி பதிலி விக்கெட் கீப்பராக நீடிப்பதாக, இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.\nஇது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, \"தற்போதைக்கு இந்திய அணியின் பதிலி விக்கெட் கீப்பராக தோனி உள்ளார். சாஹாவுக்கு ஏதாவது காயம் ஏற்பட்டால் தோனி அணியில் இடம்பிடிப்பார்.\nதற்போது சாஹா முழு உடல் திறனுடன் உள்ளார். ஆனால், ஒருவேளை ஏதாவது காயமோ அல்லது திடீர் உடல்நலக் குறைவோ ஏற்பட்டுவிட்டால், அவருக்கு பதிலாக தோனி களமிறங்குவார்\" என்றார்.\nமெல்போர்ன் டெஸ்ட்டுக்குப் பிறகு தோனி ஓய்வு அறிவித்தது குறித்து விவரித்த விராட், \"மெல்போர்ன் டெஸ்ட் முடிந்த பிறகு வீரர்களின் ஓய்வறையில் நாங்கள் இருந்தோம்.\nஅப்போதுதான், தாம் ஓய்வு பெறப் போகும் தகவலை தோனி சொன்னார். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. என்ன சொல்வதென்று தெரியவில்லை. விசித்திரமான தருணம் அது.\nஎன்னைப் போன்ற இளைஞர்கள் அவருடைய தலைமையில்தான் கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கினோம். கடினமான நேரங்களில் எந்த மாதிரியான முடிவுகளை எடுக்கவேண்டும் என அவரிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம். நானும் தோனியைப் போல அமைதியான கேப்டனாக இருப்பேன் என நம்புகிறேன்\" என்றார் விராட் கோலி.\nநோபல் பரிசு வென்ற அபிஜித் கம்யூனிச சார்பு...\n''8 சீக்கியப் போராளிகள் விடுதலை; இந்தியா முழுவதும்...\nநூற்றாண்டு தொடக்க விழா கம்யூனிஸ்ட் இயக்க கொள்கைகளை...\nபொறியியல் மாணவர்களின் வீழ்ச்சிக்குப் பின்னுள்ள ஆசிரியர்கள் விவகாரம்\nகல்கி ஆசிரம சோதனையில் சிக்கிய தங்கம், வைரம்,...\nஐஎம்எப் கணிப்பு இருக்கட்டும்; இந்தியாதான் வேகமான பொருளாதார வளர்ச்சி...\nபுல்வாமா வீரர்களின் மகன்களுக்கு சிறப்புப் பயிற்சி: பாராட்டு...\nரஷ்ய அதிகாரிகளுடன் சிரிய அதிபர் ஆலோசனை\nமீண்டும் சிக்கலில் 'பிகில்': கதைத் திருட்டு தொடர்பாக தெலுங்கு எழுத்தாளர் சங்கத்திலும் புகார்\nஇலங்கை அதிபர் தேர்தலில் முதன்முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர் போட்டி\nநாங்குநேரியில் 151 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: ஆட்சியர் தகவல்\nவங்கதேசத்துடன் டி20 தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு\nசேவாக் பாணியில் சிக்சருடன் 6வது டெஸ்ட் சதமடித்தார் ரோஹித் சர்மா: டெஸ்ட் கிரிக்கெட்டில்...\nஇந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட தென் ஆப்பிரிக்க முன்னாள் பந்துவீச்சாளருக்கு 5 ஆண்டுகள் சிறை\nமும்முனைத் தாக்குதல்: எகிறும் ரபாடா பந்துவீச்சு: புஜாரா, கோலி அவுட்; இந்திய அணி...\n2035-ம் ஆண்டில் நாட்டில் முதியோர் எண்ணிக்கை அதிகரிக்கும்; இளைஞர்கள் எண்ணிக்கை குறையும்\nதோனியின் ஓய்வு குறித்து பேசக்கூட கூடாது- பாடலாசிரியர் ஜாவித் அக்தர் ஆதரவு\n12 ஆண்டுகள் சாதனையை முறியடித்த வில்லியம்ஸன்\nபும்ரா போல் பந்துவீச முயற்சித்த பாட்டி: வீடியோ பார்த்து வியந்த ஜஸ்பிரித்\nபுத்தாண்டு தின மது விற்பனை: ஆந்திராவில் ரூ.150 கோடி, தெலங்கானாவில் ரூ.110 கோடி\nஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பிரச்சாரம்: அரசியல் கட்சி பேச்சாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடு- தனி நபர், வழக்குகள் பற்றி பேசத் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/community/01/189645?ref=archive-feed", "date_download": "2019-10-19T12:34:33Z", "digest": "sha1:YOM7FUEVL6F7UJ6FIVWYTHCDDWWZWSIW", "length": 7744, "nlines": 138, "source_domain": "www.lankasrinews.com", "title": "தமிழ் மொழிக்கு ஏற்பட்டுள்ள நிலை! பரீட்சை வினாத்தாளில் எழுத்துப்பிழைகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதமிழ் மொழிக்கு ஏற்பட்டுள்ள நிலை\nநாடாளாவிய ரீதியில் இரண்டாம் தவணைப்பரீட்சைகள் இடம்பெற்றுள்ள நிலையில் வவுனியா வடக்கு கல்வி வலயத்தினால் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இரண்டாம் தவணை தரம் 4 சுற்றாடல் பரீட்சை வினாத்தாளில் எழுத்துப்பிழைகள் காணப்படுவதாக பெற்றோர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.\nவவுனியா வடக்கு கல்வி வலயத்தினால் தரம் 4 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சுற்றாடல் பாடத்தின் இரண்டாம் தவணைப்பரீட்சை வினாத்தாளிலேயே இவ்வாறு எழுத்துப்பிழைகள் காணப்படுகின்றது.\nவினாத்தாள்கள் அச்சிடுவதற்கு முன்னர் பரிசீலனை மேற்கொள்ளப்படவில்லை என்பதை இது எடுத்துக்காட்டியுள்ளது.\nகல்வியலாளர்களை அதிகமாக உள்ளீர்த்து தமிழ்ப்பாடங்களை மாணவர்களுக்கு தவறாக வழிநடத்தப்படுவது கண்டறியப்பட்டு வருகின்றது.\nஇந்நிலையில் இவற்றை திருத்தி மாணவர்களுக்கு சரியான சொற்களை வழங்கவேண்டிய பொறுப்பு தமிழர்கள் அதிகமுள்ள கல்வி வலயங்களையே சாரும்.\nகடந்த காலங்களிலும் இவ்வாறான பிழைகளுடன் பரீட்சை வினாத்தாள்கள் வெளிவந்துள்ளபோதிலும் இவற்றைத்திருத்தி மாணவர்களுக்கு சரியான கல்வி நடவடிக்கை எவையும் ஆக்கபூர்வமாக மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/fitness/137056-fitness-of-music-director-imman", "date_download": "2019-10-19T11:53:30Z", "digest": "sha1:EFOVML4ZUVFINLNG2HQIWX5WAJK4YNJV", "length": 5474, "nlines": 127, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 01 January 2018 - ஸ்டார் ஃபிட்னெஸ்: இளமை இனிமை இசை இமான் | Fitness of music director d imman - Doctor Vikatan", "raw_content": "\nதனியே... தன்னந்தனியே... இது ‘சிங்கிள் சைல்டு சிண்ட்ரோம்’\nசெக்ஸ் வெட்கம் தவிர் வேட்கை உணர்\nவாசனைச் சோதனை விய(ர்)க்க வைக்கும் தகவல்கள்\nஉணவுப்பொருளால் மாறுமா உடலின் வெப்பம்\nமினரல் வாட்டரைச் சுட வைக்கலாமா\nகுத்தி வீழ்த்திய காட்டெருமை... குடலை இழந்த இளைஞர்... வாழ்வை நேசிக்கும் வனமகன்\nசீனியர் சிட்டிசன்ஸ் நெஞ்சுச்சளியைக் கவனியுங்கள்\nடாக்டர் டவுட் - சினைமுட்டை உறுப்புப் புற்றுநோய்\nஎக்ஸ்ரே ஒரு நொடியில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்\nஹேப்பியா சாப்பிடலாம் ஹெல்த்தி ஸ்நாக்ஸ்\nஸ்டார் ஃபிட்னெஸ்: இளமை இனிமை இசை இமான்\nவலிக்கும் விரல்கள்... வலிமை சேர்க்கும் பயிற்சிகள்\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 5\nமாடர்ன் மெடிசின்.காம் - 19 - பார்வை கொடுக்கும் பயோனிக் கண் சிகிச்சை\nஅடுத்த இதழ்... 7-ம் ஆண்டு சிறப்பிதழ்\nஸ்டார் ஃபிட்னெஸ்: இளமை இனிமை இசை இமான்\nஸ்டார் ஃபிட்னெஸ்: இளமை இனிமை இசை இமான்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/147391-short-film-competition-announcement-for-youngsters-on-behalf-of-vivekanandha-by-ramakrishna-math-first-prize-is-1-lakh", "date_download": "2019-10-19T12:07:17Z", "digest": "sha1:KFO6EHJSXLR7LTLV4SKNPSYYIP45CDCQ", "length": 7294, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "விவேகானந்தர் குறும்படப் போட்டி அறிவிப்பு! - ரூ.1 லட்சம் பரிசு அறிவித்தது ராமகிருஷ்ண மடம் | Short film Competition announcement for youngsters on behalf of Vivekanandha by Ramakrishna Math - First prize is 1 lakh", "raw_content": "\nவிவேகானந்தர் குறும்படப் போட்டி அறிவிப்பு - ரூ.1 லட்சம் பரிசு அறிவித்தது ராமகிருஷ்ண மடம்\nவிவேகானந்தர் குறும்படப் போட்டி அறிவிப்பு - ரூ.1 லட்சம் பரிசு அறிவித்தது ராமகிருஷ்ண மடம்\nசென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடம் சார்பில், சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் ஆற்றிய ஆன்மிகச் சொற்பொழிவின் 125-ம் ஆண்டு விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. இதன் ஒரு பகுதியாக, இளைஞர்களின் ஆன்மிக ஈடுபாட்டை அதிகரிக்கும் வண்ணம் ராமகிருஷ்ண மடம் ஒரு குறும்படப் போட்டியை அறிவித்துள்ளது.\nஇந்தக் குறும்படப் போட்டியில், 18 வயது முதல் 35 வயது வரை உள்ள இளைஞர்கள் எவர் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். விவேகானந்தர் அமெரிக்காவில் ஆற்றிய சொற்பொழிவின் சாரமாக, கீழ்க்கண்ட ஆறு அம்சங்களில் ஏதேனும் ஒன்றின் அடிப்படையில் குறும்படம் அமைந்திருக்க வேண்டும்.\n1) எல்லையில்லா இளைஞர் சக்தி\n2) இன்றைய இந்தியாவுக்குத் தேவையான தேசபக்தி\n3) பாரதப் பெண்களின் ஆன்ம பலம்\n4) பாரதம் காட்டும் சமாதானம்\n5) எல்லா சிந்தனைகளையும் ஏற்றுக்கொள். ஆனால், உனக்குரிய மார்க்கத்தில் உன் தனித்தன்மையுடன் ஞானம் பெறு.\n6) இயற்கையைப் போற்றுவதும் காப்பதும் இறையம்சமே\nஇந்தப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெறுகிறவர்களுக்கு, முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும். இரண்டாவது பரிசாக 75,000. மூன்றாவது பரிசாக 60,000. ஆறுதல் பரிசாக 15 பேருக்கு தலா 10,000 ரூபாய் வழங்கப்படும்.\nஇந்தப் போட்டியில் பங்குபெற விரும்புபவர்கள், பிப்ரவரி 15 -ம் தேதிக்குள், மடத்தின் இணையதளம் வாயிலாக 100 ரூபாயை கட்டணமாகச் செலுத்தி, தங்களின் பெயரைப் பதிவுசெய்துகொண்டு, குறும்படத்தை அனுப்பிவைக்க வேண்டும்.\nஇதுகுறித்து மேலும் தகவல்களை அறிந்துகொள்ள விரும்புபவர்கள், 63742-13060, 63742-13050, 94980-91326 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஇதழியல் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். இவர் எழுதிய கட்டுரைகள் 6 நூல்களாக வெளி வந்த��ள்ளன. சினிமா, ஆன்மிகம், அரசியலில் ஈடுபாடு கொண்டவர். பின்னணிக் குரல் கலைஞரும் கூட.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/168596-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2/page/5/", "date_download": "2019-10-19T12:59:28Z", "digest": "sha1:3TZ7ZWMZ36ENACDNCL427GA3SUVNWOD6", "length": 259432, "nlines": 1679, "source_domain": "yarl.com", "title": "சமையல் செய்முறைகள் சில - Page 5 - நாவூற வாயூற - கருத்துக்களம்", "raw_content": "\nகுழந்தைகளுக்கு ஆம்லெட் செய்யும் போது துருவிய கேரட், வேக வைத்து துருவிய உருளைக்கிழங்கு மெலிதாக துருவிய பீட்ரூட் சேர்த்து திருப்பி போட்டு வேக வைத்து கொடுங்கள். ருசி வித்தியாசமாக இருக்கும்.\nவீட்டிலேயே பிட்சா செய்ய தெரியுமா இல்லையெனில் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு முட்டை பிட்சாவை எப்படி எளிய முறையில் வீட்டி­லேயே செய்வதென்று கொடுக்கப்­பட்­டுள்ளது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.\nசரி, இப்போது அந்த முட்டை பிட்சாவின் செய்முறையைப் பார்ப­்­­போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்­களுடன் பகிர்ந்து கொள்­ளுங்­கள்.\nபிட்சா பேஸ் - – 1\nஎண்ணெய் -– 1 தே.க\nவெங்­காயம் -– 1 (நறுக்­கி­யது)\nதக்­காளி – -1 (நறுக்­கி­யது)\nபூண்டு - – 2 பற்கள் (நறுக்­கி­யது)\nமுட்டை - –1 (வேக வைத்­தது)\nதக்­காளி கெட்சப் –- 3 மே.க\nஉப்பு - – தே.அ.\nசில்லி ப்ளேக்ஸ் / மிளகாய் தூள் -\nஉலர்ந்த கற்­பூ­ர­வள்ளி இலைகள் -\nசீஸ் –- தே. அ. (துரு­வி­யது)\nமுதலில் ஒரு பாத்­தி­ரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்­ததும், வெங்­காயம், தக்­காளி, பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்­கவும்\nபின் அதில் தக்­காளி கெட்சப் சேர்த்து கிளறி, உப்பு, மிளகாய் தூள், உலர்ந்த கற்­பூ­ர­வள்ளி இலை­களைச் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.\nபின்பு ஒரு மைக்ரோ ஓவனில் வைக்­கும்­ப­டி­யான தட்டில், பிட்சா பேஸை வைத்து, அதன் மேல் வதக்­கிய கல­வையை பரப்பி வைத்து, முட்­டை­களை நீள­மாக நான்கு துண்­டு­க­ளாக்கி வைக்க வேண்டும்.\nபிறகு அதன் மேல் சிறிது நறுக்­கிய வெங்­காயம், தக்­கா­ளியைத் தூவி விட வேண்டும்.பின் துரு­விய சீஸை தூவி, மேலே உலர்ந்த கற்­பூ­ர­வள்ளி இலைகள் மற்றும் சில்லி ப்ளேக்ஸை தூவி மைக்ரோ ஓவனில் 1 நிமிடம் அல்­லது தவா என்றால் மூடி வைத்து குறை­வான தீயில் 2 ��ிமிடம் வேக வைத்து து இறக்கி பரிமாறினால், முட்டை பிட்சா ரெடி.\nகோடை விடுமுறைகளில், குழந்தைகளுக்கு ஏற்ற விதவிதமான ஸ்நாக்ஸ் ரெசிப்பிக்கள்\nபாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்\nகோதுமை மாவு - கால் கப்\nகம்பு மாவு - ஒரு டேபிள் ஸ்பூன்\nஇஞ்சி-பச்சை மிளகாய் விழுது - அரை டீஸ்பூன்\nசர்க்கரை - 2 டீஸ்பூன்\nஎலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்\nபொடியாக நறுக்கிய வெந்தயக் கீரை - 2 டேபிள்ஸ்பூன்\nவெள்ளை எள் - ஒரு டேபிள்ஸ்பூன்\nஉப்பு, எண்ணெய் - தேவையான அளவு\nபாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து, மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். எண்ணெய் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து, தண்ணீர் தெளித்து அரைத்த பாசிப்பருப்பையும் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்்கு பிசைந்து உருட்டிக்கொள்ளவும். மாவை விரும்பிய வடிவத்தில் துண்டுகள் போட்டு, எண்ணெயை சூடாக்கி மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும். காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைத்தால், 10 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.\nஇனிப்பு பிஸ்கட் - 10\nஉப்பு இல்லாத வெண்ணெய் - அரை கப்\nசர்க்கரை - அரை கப்\nபால் - 2 டேபிள்ஸ்பூன்\nஉப்பு - ஒரு சிட்டிகை\nவெனிலா எசன்ஸ் - 3 சொட்டு\nபொடியாக நறுக்கிய பாதாம் பருப்பு -\nகோக்கோ பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்\nதுருவிய தேங்காய் - தேவையான அளவு\nசாக்லேட் சாஸ் - தேவையான அளவு\nபிஸ்கட்டை மிக்ஸியில் சேர்த்து பொடியாக்கி கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து வெண்ணெய் சேர்த்து பாதியளவுக்கு உருகியதும் சர்க்கரை, பால், கோக்கோ பவுடர், வெனிலா எசன்ஸ், உப்பு சேர்த்து சாஸ் பதத்துக்கு கிளறவும். இனி அடுப்பில் இருந்து இறக்கி, பிஸ்கட் கலவையில் சேர்த்து விரல் நீளத்துக்கு படத்தில் காட்டியுள்ளது போல வடிவமாக்கி கொள்ளவும். அப்படியே பொடியாக நறுக்கிய பாதாம் பருப்பு மற்றும் தேங்காய்த்துருவல் மேல் புரட்டி எடுத்து ஃப்ரிட்ஜில் ரெண்டு மணி நேரம் வைக்க வேண்டும். பிறகு வெளியே எடுத்து சாக்லேட் சாஸுடன் பரிமாறவும்.\nசிப் அண்ட் க்ரீமி டிப்\nமஞ்சள் நிற மக்காச்சோள மாவு - அரை கப்\nராகி மாவு - அரை கப்\nகோதுமை மாவு - கால் கப்\nகொரக்கொரப்பாக அரைத்த ஓமம் - ஒரு டீஸ்பூன்\nசீரகம் - ஒரு டீஸ்பூன்\nமிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nதண்ணீர் - தேவையான அளவு\nஎண்ணெய் - தேவையான அளவு\nதுருவிய கேரட் - கால் கப்\nபுராசஸ்டு சீஸ் - 2 டேபிள்ஸ்பூன்\nதண்ணீர் இறுத்த தயிர் - அரை கப்\nஃப்ரெஷ் க்ரீம் - 2 டேபிள்ஸ்பூன்\nபொடியாக நறுக்கிய குடமிளகாய் -\nபொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் -\nபொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை -\nஉப்பு - தேவையான அளவு\nசிப் செய்ய கொடுத்துள்ள பொருட்களில் எண்ணெய் நீங்கலாக மற்ற அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும். மாவை ஊற விட தேவையில்லை. பிறகு மாவை சிறு உருண்டைகளாக உருட்டி சின்ன பூரிகளாக திரட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.\nக்ரீமி டிப் செய்ய, கெட்டியான தயிரை ஒரு மெல்லிய துணியில் சேர்த்து ஒரு முடிச்சு போட்டு எங்காவது தொங்க விடுங்கள். கீழே ஒரு ப்ளேட்டை வைத்து விடுங்கள்.\nதயிரில் இருக்கும் தண்ணீர் எல்லாம் வழிந்து, கெட்டியான மிருதுவான தயிர் கிடைக்கும். இதுதான் தண்ணீர் இறுத்த தயிர். இந்தத் தயிரில் க்ரீமி டிப் செய்ய கொடுத்த மற்ற அனைத்தையும் கலந்து மிருதுவாக கிளறி பொரித்த சிப்பை க்ரீமில் தொட்டு சாப்பிட்டால் யம்மியாக இருக்கும்.\nபடத்தில் காட்டியுள்ளது போல பூரி வெந்து கொண்டிருக்கும் போது இடுக்கியால் இரண்டு புறமும் மடித்து விடவும்.\nதுருவிய கேரட் - கால் கப்\nபிரெட் ஸ்லைஸ் - 1\nஇஞ்சி-பச்சைமிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன்\nகொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்\nசர்க்கரை - ஒரு சிட்டிகை\nசீஸ் க்யூப் - 10\nபிரெட் ஸ்டிக் - தேவையான அளவு\nஎண்ணெய், உப்பு- தேவையான அளவு\nபிரெட் ஸ்டிக் என்பது பிரெட்டினாலான விரல் நீள வடிவம். பேக்கரிகளில் கிடைக்கும். கொத்தமல்லித்தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். பிரெட் ஸ்லைஸை தண்ணீரில் நனைத்தெடுத்து பிழிந்து உதிரியாக்கி கொள்ளுங்கள். உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கு கலவை, துருவிய கேரட், இஞ்சி-பச்சைமிளகாய் விழுது, உதிர்த்த பிரெட் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, சர்க்கரை, உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும். இதை சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி நடுவே சிறிய பள்ளம் செய்து அதில் ஒரு சீஸ் கியூப் மற்றும் பள்ளத்தின் முனையில் பிரெட் ஸ்டிக்கை வைத்து படத்தில் காட்டியிருப்பது போல மூடவும். இப்படி உருட்டி வைத்த அத்தனை மாவுகளின் உள்ளேயும் சீஸ் கியூப் மற்றும் பிரெட் ஸ்டிக்கை வைத்து மூடவும்.\nஇனி தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் விட்டு பொட்டேட்டோ லாலிபாப்பை இருபுறமும் சுட்டெடுக்கவும். இதற்கு எதாவது ஒரு கார சட்னி சைட் டிஷ்ஷாக வைத்து பரிமாறலாம்.\nமேங்கோ ஜாம் - 2 டேபிள்ஸ்பூன்\nபழுத்த வாழைப்பழம் - 2\nபழுப்புச் சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன்\nவெண்ணெய், ஃப்ரெஷ் க்ரீம் - தலா\nசாக்லேட் சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்\nபழுப்புச் சர்க்கரையை தூளாக்கி, அதில் வாழைப்பழத்தை புரட்டி எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் வெண்ணெய் சேர்த்து வாழைப்பழத்தை சில நிமிடம் சுட்டு எடுக்கவும். சுட்டு எடுத்த வாழைப்பழத்தின் மேல் ஃப்ரெஷ் க்ரீமை தடவி அதன் மேல் மேங்கோ ஜாமை தடவவும். இனி சப்பாத்தியின் நடுவில் வாழைப்பழத்தை வைத்து ரோல் செய்து மேலே சாக்லேட் சாஸ் ஊற்றிப் பரிமாறவும்.\nவேக வைத்த நூடுல்ஸ் - 2 கப்\n3 நிற குடமிளகாய் - தலா 1\nபொடியாக நறுக்கிய கேரட் - ஒன்று\nமிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nசோயா சாஸ் - ஒரு டீஸ்பூன்\nவெங்காயத்தாள் - 1 கட்டு\nபொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய் - தலா 1 டேபிள்ஸ்பூன்\nசெஷ்வான் சாஸ் - 2 டேபிள்ஸ்பூன்\nஎண்ணெய் - தேவையான அளவு\nஅடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு கேரட், குடமிளகாய், இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், வெங்காயத்தாள் ஆகியவற்றை வதக்கிக் கொள்ளவும். இத்துடன் செஷ்வான் சாஸ், சோயா சாஸ், உப்பு, மிளகுத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறவும். பிறகு வெந்த நூடூல்ஸை சேர்த்து மிருதுவாக கிளறி, மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து கிளறி அடுப்பை அணைத்துவிடவும். கைப்பொறுக்கும் சூட்டில் படத்தில் காட்டியுள்ளது போல கட்லெட் வடிவத்துக்கு உருண்டை பிடித்து ஆற விடவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கட்லெட்டை சேர்த்து இருபுறமும் சுட்டெடுத்து எடுத்து சாஸோடு பரிமாறவும்.\nஸ்வீட் பிரெட் - 10 ஸ்லைஸ்\nஸ்ட்ராபெர்ரி ஜாம் - ஒரு டேபிள்ஸ்பூன்\nமாங்கோ ஜாம் - ஒரு டேபிள்ஸ்பூன்\nசாக்லேட் ஸ்பிரெட் - ஒரு டேபிள்ஸ்பூன்\nபிரெட்டின் பிரவுன் நிற ஓரங்களை நீக்கிவிட்டு, சப்பாத்தி கட்டையால் பிரெட்டை அழுத்தி ரோல் செய்யவும். ஒவ்வொரு பிரெட்டிலும் ஒவ்வொரு விதமான ஜாம், சாக்லேட் ஸ்பிரெட் தடவி, துண்டுகளாக்கி படத்தில் காட்டியிருப்பது போல சுருட்டி ���ைத்து பரிமாறினால் அத்தனையும் நொடியில் காலியாகும்.\nசாக்லேட் ஸ்பிரெட் என்பது சாக்லேட் சுவை கொண்ட பேஸ்ட். இதை பிரெட்டின் மீது தடவி சாப்பிடுவார்கள். டிப்பார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்.\nபொடியாக நறுக்கிய பூண்டு - 8 பல்\nபொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 2\nபொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - 2\nரெட் சில்லி சாஸ் - ஒரு டீஸ்பூன்\nசோயா சாஸ் - ஒரு டீஸ்பூன்\nசில்லி கார்லிக் சாஸ் - ஒரு டீஸ்பூன்\nவெள்ளை எள் - அரை டீஸ்பூன்\nஎண்ணெய் - தேவையான அளவு\nஅரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்\nசோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்\nமிளகுத்தூள் - அரை டீஸ்பூன்\nசில்லி ஃப்ளேக்ஸ் - ஒரு டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nபேபி கார்னை உப்பு சேர்க்காமல் குக்கரில் 2 விசில் வரும் வரை வேகவைத்து தண்ணீர் வடித்து நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும். ஊற வைக்கக் கொடுத்துள்ள பொருட்களை எல்லாம் சிறிது தண்ணீர் விட்டு கலந்து பேஸ்ட் போலாக்கி, அதில் வெந்த பேபிகார்னை புரட்டி எடுத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பூண்டு, பச்சைமிளகாய், வெங்காயத்தாள் மற்றும் எல்லா சாஸ்களையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்துக் கிளறவும். கலவை ஒரு கொதி வந்ததும் பேபிகார்ன் கலவையை சேர்த்து புரட்டி எடுத்து, பரிமாறும் போது மேலே எள், வெங்காய்த்தாள் சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.\nபொரித்த நூடுல்ஸ் - ஒரு கப்\nவேக வைத்த உருளைக்கிழங்கு - ஒன்று\nமுட்டைகோஸ் - கால் கப்\nபொடியாக நறுக்கிய பூண்டு - 3 பல்\nஉப்பு - தேவையான அளவு\nசில்லிஃப்ளேக்ஸ் - அரை டீஸ்பூன்\nதுருவிய பச்சை மாங்காய் - கால் கப்\nகொத்தமல்லித்தழை - தேவையான அளவு\nதக்காளி சாஸ்- ஒரு டேபிள்ஸ்பூன்\nஉருளைக்கிழங்கை க்யூப்பாகவும், கேரட், குடமிளகாய், முட்டைகோஸை நீளவாக்கிலும் நறுக்கி வைத்துக்கொள்ளவும். நூடுல்ஸ் தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் காய்களுடன் சேர்த்து, கலந்து நூடுல்ஸை கடைசியாகச் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.\nமினி பூரி - தேவையான அளவு\nபால் - தேவையான அளவு\nரோஸ் சிரப் - 2 டேபிள்ஸ்பூன்\nசாக்லேட் சாஸ் - 2 டேபிள்ஸ்பூன்\nநறுக்கிய பாதாம் பருப்பு- 10\nபாலை சுண்ட காய்ச்சிவிட்டு, அதில் சர்க்கரை, குங்குமப்பூ, ஏலக்காய், பிஸ்தா, பாதாம் ஆகியவற்றை சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கி ஆறவிடவும். இதுதான் பாதாம் பால் பூரியில் துளையிட்டு இதில் லட்டை தூளாக்கிச் சேர்த்து, மேலே ரோஸ் சிரப், சாக்லேட் சாஸ், பிஸ்தா சேர்த்து பாதாம் பாலோடு பரிமாறவும். மினி பூரியை பாதாம் பாலில் டிப் செய்து சாப்பிட்டால் சுவை அள்ளும்.\nதுருவிய கேரட் - 1 கப்\nபுளிப்பில்லாத தயிர் - அரை கப்\nஎண்ணெய் - 1 டீஸ்பூன்\nகடுகு - அரை டீஸ்பூன்\nபச்சை மிளகாய், மல்லித்தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தயிர், உப்பு, சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதில் துருவிய கேரட், பச்சை மிளகாய், மல்லித்தழை சேர்த்து கலக்கவும். வாணலியில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து தயிர் பச்சடியில் ஊற்றவும்.\nஉப்பு சேர்த்து வடித்த பச்சரிசி சாதம் - அரை கிலோ\nகறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு\nசின்ன வெங்காயம் - 10\nமிளகு - அரை டீஸ்பூன்\nசீரகம் - அரை டீஸ்பூன்\nபூண்டு - 5 பல்\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - தேவையான அளவு\nகடுகு - கால் டீஸ்பூன்\nஉளுந்து - கால் டீஸ்பூன்\nகடலைப்பருப்பு - கால் டீஸ்பூன்\nஅடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கறிவேப்பிலை, இரண்டாக நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், மிளகு, சீரகம், பூண்டு, சேர்த்து வதக்கி சூடு ஆறியதும் சிறிது தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் சேர்த்து பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துத் தாளித்து அரைத்த விழுது, உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கவும். வடித்த பச்சரிசி சாதத்தில் கலவையைச் சேர்த்துக் கிளறி பரிமாறவும்.\nஅவிக்கிறீங்கள், பொரிக்கிறீங்கள், மொத்தத்தில் கலக்குறீங்கள் நவீனன்....\nபச்சை மிளகாய் ( நறுக்கியது ) - 5\nஇஞ்சி ( நறுக்கியது) -25g\nபெரிய வெங்காயம் - 150g\nவெண்ணெய் , எண்ணெய் , உப்பு - தேவையான அளவு\nகரட் ,காலிபிளவர் ,போஞ்சி ,முட்டைக்கோஸ் என்பவற்றை சுத்தம் செய்து சிறிய அளவில் வெட்டி உப்பு சேர்த்து அவிக்கவும்.\nஉருளைக்கிழங்கை நன்கு அவித்து தோல் உரித்து நன்கு மசிக்கவும் .\nபெரிய வெங்காயம் , பச்சை மிளகாயை சிறிது சிறிதாக வெட்டவும்.\nஎண்ணெய் விட்டு இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயத்தை கிளறவும் .\nபின்பு அவித்த காய்கறிகளையும் உருளைக்கிழங்கையும் சேர்த்து நன்கு கிளறவும் .\nரொட்டியின் ஒருபுறம் மட்டும் வெண்ணெய் தடவி , அதன் மேல் கூட்டு வைத்து இன்னொரு ரொட்டி மீத��� வெண்ணெய் தடவி சேர்த்து பரிமாறுங்கள் .\nமரக்கறி சான்ட்விச் தயார் .\nசின்ன உருளைகிழங்கு – பத்து\nமஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்\nமிளகாய் தூள் – இரண்டு டீஸ்பூன்\nதனியா தூள் – மூன்று டீஸ்பூன்\nஇஞ்சி, பூண்டு விழுது – கால் டீஸ்பூன்\nஎலுமிச்சை சாறு – கால் டீஸ்பூன்\nஎண்ணெய் – நான்கு டீஸ்பூன்\nபிறகு தோலுரித்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு, இஞ்சி, பூண்டு விழுது எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கி அரை மணி நேரம் ஊறவைக்கவும்.\nபிறகு, தவாவில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் உருளைகிழங்கு மசாலாவை போட்டு சிம்மில் வைத்து கிரிஸ்பியாக பொரித்து எடுக்கவும்.\n“வீட்டிலேயே கேக் செய்யலாம்னா, இது அவ்வளவு ஈஸி இல்லையே ரெசிப்பி ரொம்ப சிக்கலாச்சே... ஒழுங்காக வரலைனா எல்லாம் வீணாகப் போயிடுமே’ என்றெல்லாம் யோசித்து, பலரும் வீட்டில் கேக் செய்வதே இல்லை. ஆனால், ‘‘கேக் செய்வது ரொம்ப ரொம்ப ஈஸி...” என உற்சாகமாகச் சொல்வதோடு, வெரைட்டியான கேக் ரெசிப்பிக்களையும் தருகிறார், சென்னையைச் சேர்ந்த ஹாரதி.\nமைதா - 225 கிராம்\nவெண்ணெய் - 225 கிராம்\nஐஸிங் சர்க்கரை - 225 கிராம்\nபேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்\nவெனிலா எசன்ஸ் - 2 டீஸ்பூன்\nஉப்பு - அரை டீஸ்பூன்\nமைக்ரோ வேவ் அவனை 15 நிமிடங்களுக்கு\n180 டிகிரியில் பிரீஹீட் செய்யவும். மைதா, பேக்கிங் பவுடர், உப்பு மூன்றையும் சேர்த்துக் கலந்து சலித்து வைக்கவும். 9 இன்ச் உள்ள பேக்கிங் பேனில் சிறிதளவு வெண்ணெய் தடவி கிரீஸ் செய்யவும். ஒரு பாத்திரத்தில் மீதமிருக்கும் வெண்ணெயையும் ஐஸிங் சர்க்கரையையும் சேர்த்து, மிருதுவாகவும் நுரை வரும்வரையிலும் நன்றாக அடித்துக் கொள்ளவும். இத்துடன் முட்டைகளை உடைத்துச் சேர்த்து நல்ல கலவையாக வரும்வரை அடிக்கவும். வெனிலா எசன்ஸை சேர்த்துக் கலக்கவும். இனி, மைதா கலவையை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து கட்டிகள் விழாமல் கலக்கவும்.\nபிறகு வெண்ணெய் தடவிய கிரீஸ் கேக் பேனில் மைதா கலவையை ஊற்றி, கரண்டியால் சமன் செய்யவும். அப்படியே அவனுக்கு மாற்றி மூடி, 20 முதல் 25 நிமிடங்கள் வரை 180 டிகிரியில் பேக் செய்யவும். 25 நிமிடங்களுக்கு பிறகு அவனை திறந்து டூத்பிக்கை கேக்கின் நடுவே குத்திப் பார்த்தால், குச்சியில் மாவு ஒட்டாமல் சுத்தமாக வெளியே வர வேண்டும். அவனை அணைத்து கேக்கை வெளியே எடுத்து ஆறவிடவும��.\nஇதற்கு ஐஸிங் செய்யும் முறை:\nகுளிர வைக்கப்பட்ட க்ரீம் (விப்பிங் க்ரீம்) - 500 மில்லி\nஸ்ட்ராபெர்ரி பழம் - 10\nசர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்\nக்ரீமை ஒரு பவுலில் சேர்த்து முட்டை அடிக்கும் கரண்டியால் 15 முதல் 20 நிமிடங்களுக்கு நன்றாக அடித்துக் கொள்ளவும். ஸ்ட்ராபெர்ரி பழங்களை கையால் பிசைந்து பொடியாக நறுக்கி ஒரு பவுலில் சர்க்கரையுடன் சேர்த்து, 15 நிமிடங்களுக்கு தனியாக வைத்திருக்கவும். அடித்த க்ரீமில் 200 கிராம் அளவு எடுத்து, ஸ்ட்ராபெர்ரி கலவையில் சேர்க்கவும்.\nஆறிய கேக்கின் மீது அடித்து வைத்த ப்ளெயின் க்ரீமை எல்லா புறங்களிலும் படுமாறு நன்கு பரப்பி விடவும். இனி, படத்தில் காட்டியுள்ளது போல கேக்கின் நடுவில் ஸ்ட்ராபெர்ரி-க்ரீம் கலவையை ஊற்றி, உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப ஸ்ட்ரா பெர்ரி வைத்து டெக்கரேட் செய்து பரிமாறவும். கேக்கை சுற்றி டாட்ஸ் போல க்ரீமில் வைக்க வேண்டும் என்றால், கூடுதலாக வைப்பிங் க்ரீம், சர்க்கரை, நசுக்கிய ஸ்ட்ராபெர்ரியை ஒன்றாக நன்கு அடித்து கலந்து பைப்பிங் பேக்கில் கலவையை ஊற்றவும். இதன் பிறகு, கேக்கை சுற்றி மேலே மற்றும் கீழே டாட்ஸ் வைக்கவும்.\nமைதா மாவு - ஒன்றே முக்கால் கப்\nபேக்கிங் சோடா - கால் டீஸ்பூன்\nபேக்கிங் பவுடர் - ஒன்றரை டீஸ்பூன்\nகோகோ பவுடர் - முக்கால் கப்\nஉப்பு - அரை டீஸ்பூன்\nவெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்\nஐஸிங் சர்க்கரை - ஒன்றரை கப்\nவெனிலா எசன்ஸ் - ஒரு டீஸ்பூன்\nபால் - அரை கப்\nமஃபின் கேக் லைனர், மோல்ட் - தேவையான அளவு\nசாக்லேட் சிப்ஸ் - தேவையான அளவு\nஅவனை 180 டிகிரியில் 15 நிமிடம் பிரீஹீட் செய்யவும். மஃபின் கேக் மோல்டின் உள்ளே இதன் லைனர்களை வைக்கவும். மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, கோகோ பவுடர், உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து சலித்துக்கொள்ளவும். பெரிய பவுலில் வெண்ணெய், ஐஸிங் சர்க்கரை, வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு மிருதுவாகும் வரை அடித்துக் கொள்ளவும். இதில் முட்டைகளை ஒவ்வொன்றாக உடைத்து ஊற்றி, நன்கு அடித்துக் கலக்கவும். இதில் சிறிது மைதா மாவுக் கலவை, சிறிது பால் என்கிற ரீதியில் ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து மிருதுவாக நன்கு கலக்கவும். கட்டிகள் விழக்கூடாது. பிறகு மோல்டின் உள்ளே இருக்கும் லைனரின் உள்ளே இக்கலவையை ஊற்றி, பேக்கிங் அவனில் 180 டிகிரியில் 15 முதல் 17 நிமிடங்கள் வரை வைத்து பேக் செய்து எடுக்கவும். சாக்லேட்டின் மேல் சாக்லேட் சிப்ஸ் தூவி அலங்கரிக்கவும்.\nசாக்லேட் கேக் இன் மினி ஜார்\nசாக்லேட் ஸ்பாஞ்ச் கேக் - 100 கிராம்\nவிப்பிங் க்ரீம் - 100 கிராம் (நன்கு அடித்துக் கொள்ளவும்)\nசெர்ரிப் பழங்கள் - 10\nசிறிய கண்ணாடி பாட்டில் - ஒன்று\nகண்ணாடி பாட்டிலை சுத்தம் செய்து (ஈரமில்லாமல்), நன்கு துடைத்து எடுத்துக்கொள்ளவும். ஸ்பாஞ்ச் கேக்கை பாட்டிலின் உள்ளே, படத்தில் காட்டியுள்ளது போல வைக்கவும். இதன் மேலே கொஞ்சம் விப்பிங் க்ரீம், பிறகு நன்கு நசுக்கிய பாதி செர்ரி பழங்கள், மீண்டும் ஸ்பாஞ்ச் கேக் என்று படத்தில் காட்டியுள்ளது போல ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கவும். இனி பாட்டிலை மூடி, ஃப்ரிட்ஜில் வைத்துவிடவும். நன்கு குளிர்ந்ததும் எடுத்துப் பரிமாறலாம்.\nசிறிய ஜாம் பாட்டில்களைக் கூட உபயோகிக்கலாம். உள் அலங்காரத்தை நம் விருப்பத்துக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம். பார்ட்டிகளில் பரிமாறவும், பரிசு கொடுக்கவும் வித்தியாசமாக இருக்கும் இந்த கேக்.\nமைதா - 175 கிராம்\nகோகோ பவுடர் - 50 கிராம்\nபால் - 3 டேபிள்ஸ்பூன்\nபேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்\nவெண்ணெய் - 100 கிராம்\nஐஸிங் சர்க்கரை - 300 கிராம்\nஉப்பு - கால் டீஸ்பூன்\nபட்டர் பேப்பர் - 2\n20 நிமிடங்கள் பிரீஹீட் செய்யவும். 9 இன்ச் கேக் பேனில் உள்ளே பட்டர் பேப்பர் விரித்து வைக்கவும். மைதா மாவு, பேக்கிங் பவுடர், கோகோ பவுடர், உப்பு மூன்றையும் கலந்து ஒன்றாக சலித்துக்கொள்ளவும். ஒரு பவுலில் வெண்ணெய், பொடித்த சர்க்கரை சேர்த்து மிருதுவாக நுரை பொங்கி வரும் வரை முட்டை அடிக்கும் கரண்டியால் நன்கு அடித்துக் கலக்கவும். இத்துடன் முட்டையை ஒவ்வொன்றாக உடைத்துச் சேர்த்து அடிக்கவும். பிறகு, மைதா, பால் என ஒன்றன் ஒன்றாக சிறிது சிறிதாக சேர்த்து மிருதுவாக கட்டி விழாமல் கலக்கவும். இதை கேக் மோல்டில் ஊற்றவும். இனி, மோல்டை அவனில் வைத்து 20 முதல் 25 நிமிடங்கள் 180 டிகிரியில் பேக் செய்து எடுத்துப் பரிமாறவும்.\nசாக்லேட் பட்டர் க்ரீம் செய்யும் முறை\nவெண்ணெய் - 40 கிராம்\nஐஸிங் சர்க்கரை - ஒன்றரை கப்\nஉப்பு - ஒரு சிட்டிகை\nபால் - 2 டேபிள்ஸ்பூன்\nவெனிலா எசன்ஸ் - அரை டீஸ்பூன்\nவெண்ணெய், சர்க்கரை, உப்பு, வெனிலா எசன்ஸை ஒரு பவுலில் சேர்த்துக் கலந்து, மிருதுவாக நுரை பொங்கி வரும் வரை நன்கு அடிக்கவும். இத்துடன் பாலையும் சேர்த்து, கலந்த�� கேக்கின் மேல் பரப்பிவிட்டு, சிறிது நேரம் ஃபிரிட்ஜில் வைத்துவிட்டு பிறகு பரிமாறவும்.\nகேக்கின் மீது விபிங் க்ரீமை வைத்துப் பரிமாறலாம்.\nஎக்லெஸ் வெனிலா கப் கேக்\nமைதா - இரண்டரை கப்\nபேக்கிங் பவுடர் - 2 டீஸ்பூன்\nபேக்கிங் சோடா - ஒரு டீஸ்பூன்\nஉப்பு - கால் டீஸ்பூன்\nஐஸிங் சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்\nகண்டென்ஸ்டு மில்க் - 300 மில்லி\nதண்ணீர் - ஒரு கப்\nவினிகர் - 2 டேபிள்ஸ்பூன்\nவெனிலா எசன்ஸ் - 2 டீஸ்பூன்\nஉருக்கிய வெண்ணெய் - அரை கப்\nகப் கேக் மோல்ட் - ஒன்று\nலைனர் - தேவையான அளவு\nகப் கேக் மோல்டின் உள்ளே லைனர்களை வைக்கவும். மைதா மாவு, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், உப்பு என எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து சலித்துக்கொள்ளவும். அவனை 180 டிகிரியில் 20 நிமிடம் பிரீஹீட் செய்துகொள்ளவும். தண்ணீர், கண்டென்ஸ்டு மில்க், வினிகர், ஐஸிங் சர்க்கரை், உருக்கிய வெண்ணெய், வெனிலா எசன்ஸ் என எல்லாவற்றையும் ஒரு பவுலில் சேர்த்துக் கலந்து கொள்ளவும். சலித்து வைத்திருக்கும் மாவை வெண்ணெய் கலவையில் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து, கட்டிகள் விழாமல் நன்கு கலக்கவும். இனி மோல்டின் உள்ளே இருக்கும் லைனரின் உள்ளே கலவையை ஊற்றவும். அவனின் உள்ளே\nமோல்டை வைத்து மூடி, 20 முதல்\n25 நிமிடங்களுக்கு 180 டிகிரியில் பேக் செய்யவும். டூத்பிக்கால் கேக்கின் நடுவே குத்தி பார்த்தால், குச்சியில் கேக் ஒட்டாமல் வர வேண்டும்.\nஐஸிங் சர்க்கரை - ஒரு கப்\nஆரஞ்சு ஜூஸ் - 2 டேபிள்ஸ்பூன்\nஐஸிங் சர்க்கரையை ஆரஞ்சு ஜூஸில் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.\nஆறவைத்த கேக்கின் மேல் அப்படியே பூசலாம் அல்லது தெளித்துவிடலாம்.\nசாக்லேட் ஸ்பாஞ்ச் கேக் - 100 கிராம்\nசாக்லேட் கனாஷ் ஃப்ராஸ்டிங் - 50 கிராம்\nஉருக்கிய டார்க் சாக்லேட் - 50 கிராம்\nலாலிபாப் குச்சிகள் - தேவையான அளவு\nசாக்லேட் ஸ்பாஞ்ச் கேக்கை நன்கு உதிர்த்துக்கொள்ளவும். அதனுடன் சாக்லேட் கனாஷை (இதன் செய்முறை ஏற்கெனவே கொடுக்கப்பட்டுள்ளது) சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். பிசைந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக (நெல்லிக்காய் அளவு) உருட்டிக் கொள்ளவும். இந்த உருண்டைகளை லாலி பாப் குச்சிகளில் பிடித்து வைக்கவும். லாலிபாப்களை 2 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.\nபிறகு அவற்றை எடுத்து, உருக்கிய டார்க் சாக்லேட்டில், ஒவ்வொன்றாக முக்கி எடுத்து, மீண்டும் ஃப்ரிட்ஜில��� வைத்துக் குளிர விடவும். குழந்தைகளுக்கு இந்த கேக் பாப்ஸைக் கொடுத்துப் பாருங்கள்... குஷியோ குஷிதான்\nசாக்லேட் கனாஷ் ஃப்ராஸ்டிங் செய்முறை\nஃப்ரெஷ் க்ரீம் - 100 மில்லி\nடார்க் சாக்லேட் - 100 கிராம்\nவெண்ணெய் - ஒரு டீஸ்பூன்\nசர்க்கரை - ஒரு டீஸ்பூன்\nஒரு பாத்திரத்தில் ஃப்ரெஷ் க்ரீம், டார்க் சாக்லேட், வெண்ணெய் மற்றும் சர்க்கரையைச் சேர்த்து, அடுப்பில் வைத்து ‘க்ரீம்’ போல வரும் வரை கொதிக்க வைக்கவும். பிறகு அதை 2 மணி நேரம் ஆறவிட்டு எடுத்துக் கொள்ளவும் இதுதான் கனாஷ். இதனை கப் கேக்குகளின் மேலே கூட ஊற்றி மெழுகி விடலாம். பிறகு ஃப்ரிட்ஜில் வைத்து நன்கு செட் ஆனதும் எடுத்துப் பரிமாறவும்.\n* வீட்டில் கேக் செய்யும்போது, எப்போதுமே ரெசிப்பியில் சொல்லியுள்ளதைத் தவறாமல் பின்பற்றவும்.\n* அவனை பிரீஹீட் செய்வது மிக முக்கியம்.\n* ஒவ்வொரு முறை கேக் செய்யும்போதும், குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு டூத் பிக் குச்சியை கேக்கில் குத்திப் பார்த்து, அந்தக் குச்சியில் கேக் ஒட்டிக்கொள்ளாமல் சுத்தமாக வருகிறதா என்று பார்த்துவிட்டுத்தான் எடுக்கவேண்டும்.\n* கேக்கின் மேல் ஐஸிங் செய்வதற்கு முன், கேக் நன்கு ஆறவேண்டும்.\n* கேக் செய்வதற்கு, உப்பு சேர்த்த வெண்ணெய் உபயோகிப்பதாக இருந்தால், தேவையான பொருட்களில் உப்பைத் தவிர்க்கவும்.\n* மைக்ரோவேவ் அவனில் பேக் செய்வதாக இருந்தால், ‘கன்வென்ஷன்’ முறையிலேயே செய்யவும்.\nஓவன் இல்லாதவர்களும் கேக் செய்யலாம்\n* வீட்டில் ‘கேக் அவன்’ இல்லாதவர்கள் கவலைப்பட வேண்டாம். அவர்கள் குக்கரிலேயே கேக் செய்யலாம்.\n* குக்கரில் செய்யும்போது, கேஸ்கட் மற்றும் வெயிட் தேவையில்லை.\n* குக்கரின் அடிபாகத்தில் 2 இன்ச் அளவுக்கு சுத்தமான மணலை நிரப்பிக்கொள்ளவும்.\n* கேக் பாத்திரத்தை அதில் வைக்கும் முன்னர், மணல் நிரப்பிய குக்கரை அடுப்பின் மேல் வைத்து, நடுத்தரமான தீயில் 20 நிமிடம் பிரீஹீட்டிங் செய்யவும்.\n* கேக் பாத்திரத்தை வைத்த பிறகு, வெயிட், கேஸ்கட் எதுவும் போடாமல் மூடிவைக்கவும்.\n* கேக் வேகுவதற்கு, அவனுக்கான நேரத்தை விட, சிறிது அதிகமான நேரம் எடுத்துக்கொள்ளும்.\nசுமார் 40 நிமிடங்களுக்குப் பிறகு, குக்கரைத் திறந்து, டூத் பிக்கால் குத்திப் பார்த்த பிறகு, வெந்ததை உறுதி செய்யவும்.\n* குக்கரை இறக்கி, கேக்கை எடுத்து ஆறவிட்டபின், விருப்பம��� போல அலங்கரித்துப் பரிமாறவும்.\nவெயில் காலத்துக்கே உரிய இன்ஸ்டன்ட் ஊறுகாய் ரெசிப்பிக்களை நமக்காக வழங்கியிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த வித்யா பாரதி\nபூண்டு - 200 கிராம்\nமிளகாய்த்தூள் - 4 டீஸ்பூன்\nபெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்\nகடுகுப் பொடி - 1 டீஸ்பூன்\nவெந்தயப் பொடி - 1 டீஸ்பூன்\nவினிகர் - 2 டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nநல்லெண்ணெய் - கால் கப்\nபூண்டுகளை தோல் உரித்து இட்லிப் தட்டில் வேக வைத்துக்கொள்ளவும். பிறகு வெளியே எடுத்து சுத்தமான துணியில் வைத்து ஒரு மணி நேரம் ஆறவிடவும். ஒரு கண்ணாடி பவுலில் ஆறிய பூண்டு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, பெருங்காயத்தூள், கடுகுப்பொடி, வெந்தயப்பொடி, வினிகர் ஊற்றி லேசாக ஸ்பூனால் லேசாக கிளறி விடவும். அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து தாளித்து பூண்டு கலவையில் ஊற்றி மூடிவிடவும். கால் மணிநேரம் கழித்து மீண்டும் திறந்து பூண்டு உடைந்து விடாமல் மெதுவாகக் கிளறிவிடவும். பூண்டு கலவையில் நன்கு ஊறியதும் கைபடாமல் எடுத்து பரிமாறவும்.\nஊறுகாய்களையும் ஜாடியின் வாயில் மெல்லிய துணியால் கட்டி, 10 நாட்கள் வெயிலில் வைத்து எடுத்துப் பயன்படுத்தலாம். ஒரு வருடம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். ஊறுகாய்களை 2 மாதம் ஒரு தடவையாவது வெயிலில் இதே போல வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.\nபழுத்த தக்காளி - அரை கிலோ\nபுளி - பெரிய எலுமிச்சை அளவு\nநல்லெண்ணெய் - 8 டேபிள்ஸ்பூன்\nகடுகு - ஒரு டீஸ்பூன்\nபெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nகாஷ்மீரீ மிளகாய்த்தூள் - 4 டீஸ்பூன்\nவெந்தயப் பொடி - அரை டீஸ்பூன்\nகடுகுப் பொடி - 1 டீஸ்பூன்\nவெல்லம் - 2 டேபிள்ஸ்பூன்\nபுளியை வெறும் வாணலியில் மிதமான தீயில் 2 நிமிடம் வதக்கி கொள்ளவும். ஆறியதும் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல மிக்ஸியில் அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். தக்காளியை தண்ணீர் விடாமல் பேஸ்ட் பதத்துக்கு அரைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளித்து, அரைத்து வைத்துள்ள தக்காளி பேஸ்ட், புளி பேஸ்ட் சேர்த்து நன்கு கிளறி மூடி போட்டு 20 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும். பிறகு, பெருங்காயத்தூள், உப்பு, காஷ்மீரீ மிளகாய்த்தூள், வெந்தயப் பொடி, கடுகுப் பொடி சேர்த்து மசாலா வாசனை ��ோகும் வரை நன்கு வதக்கவும். இறுதியாக வெல்லம் சேர்த்துக் கிளறி இறக்கி, கைபடாமல் ஒரு ஜாடியில் எடுத்து வைத்து பயன்படுத்தவும்.\nபுளிப்பான உருண்டை மாங்காய் - 3\nகிளிமூக்கு மாங்காய் - 1\nவெந்தயப் பொடி - 2 டீஸ்பூன்\nகடுகுப் பொடி - 2 டீஸ்பூன்\nஎண்ணெய் - கால் கப்\nமிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்\nபெருங்காயத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nமாங்காய்களை நன்கு கழுவி தோலோடு பொடியாக நறுக்கி உப்பு போட்டு ஒரு ஜாடியில் சேர்த்து ஆறு மணிநேரம் வெயிலில் வைத்து ஊறவிடவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் வெந்தயப் பொடி, கடுகுப் பொடி, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கிளறி ஒரு நிமிடம் கழித்து தாளித்ததை சூடாக மாங்காய் உள்ள ஜாடியில் ஊற்றவும் நன்றாக கிளறிவிட்டு ஊறியதும் கைபடாமல் பயன்படுத்தவும்.\nபுளிப்பில்லா மாங்காய் - 6\nகடுகுப் பொடி - 100 கிராம்\nமிளகாய்த்தூள் - 100 கிராம்\nஉப்பு - 100 கிராம்\nநல்லெண்ணெய் - 200 கிராம்\nபொடியாக நறுக்கிய பூண்டு - 15 பல்\nவெந்தயம் - ஒன்றறை டீஸ்பூன்\nமாங்காயை கழுவி நீக்கி சுத்தம் செய்து சற்று பெரிய துண்டுகளாக, அதாவது ஒரு மாங்காயை 4 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கொட்டைகளை நீக்கி விடவும்.ஒரு பவுலில் கடுகுப் பொடி, மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கலக்கிக் கொள்ளவும். இத்துடன் பூண்டு, வெந்தயம் சேர்த்து எண்ணெய் ஊற்றி பேஸ்ட் போன்று கெட்டியாக கையால் பிசைந்து கொள்ளவும். இதை நறுக்கிய மாங்காய்கள் மீது தடவி ஒரு ஜாடியில் எடுத்து வைத்து 8 மணிநேரம் ஊறவிடவும். பின் தினமும் கைபடாமல் கரண்டியால் ஊறுகாய்களை கிளறிவிட்டு பிறகு சுத்தமான ஈரம் இல்லாத பாத்திரத்தில் எடுத்து வைத்து பத்திரப்படுத்தவும்.\nஇந்த ஊறுகாயில் மட்டும் கையால் பிசையலாம். ஊறுகாய் கெடாது. ஆனால், ஊறுகாய் ஊறும் போதோ அல்லது ஊறிய பிறகோ கை வைக்க கூடாது. இந்த வகை மாஙகாய்களை கடைகளில் ஆவக்காய் மாங்காய் என்று கேட்டு வாங்குவார்கள்.\nமுழு நெல்லிக்காய் - அரை கிலோ\nமிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - 150 மில்லி\nபெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன்\nகடுகுப் பொடி - ஒரு டீஸ்பூன்\nவெந்தயப் பொடி - 1 டீஸ்பூன்\nநெல்லிக்காயை குக்கரில் வேகவைத்து கொட்டை நீக்கி பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பிறகு சுத்தமான துணியில் பர���்பி அரை மணி நேரம் வெயிலில் காயவிடவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெந்த நெல்லிக்காய்களைச் சேர்த்து வதக்கவும். இத்துடன் மிளகாய்த்தூள், உப்பு, பெருங்காயத்தூள், கடுகுப் பொடி, வெந்தயப் பொடி சேர்த்து கிளறி மசாலா வாசனை போனதும் இறக்கி பாட்டிலில் கைபடாமல் சேர்த்து பரிமாறவும்.\nபுளி - எலுமிச்சை அளவு\nபெரிய வெங்காயம் - அரை கிலோ\nவெல்லம் - ஒரு டேபிள்ஸ்பூன்\nஎண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்\nவெந்தயப ்பொடி- ஒரு டீஸ்பூன்\nமிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nமஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்\nவெங்காயத்தை நீளமாக நறுக்கி நறுக்கி வைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விடாமல் புளியைச் சேர்த்து லேசாக வதக்கி ஆறியதும் சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போன்று மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இத்துடன் புளி பேஸ்ட், வெந்தயப் பொடி, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மசாலா வசனை போகும் வரை வதக்கவும். எண்ணெய் சுருண்டு வந்ததும் பொடித்த வெல்லம் சேர்த்து கிளறி இறக்கவும்.\nவிதை இல்லாத கருப்பு திராட்சை -\nபொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 3\nபொடியாக நறுக்கிய பூண்டு - 5 பல்\nபொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு துண்டு\nநல்லெண்ணெய் - தேவையான அளவு\nமிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nகடுகுப் பொடி - - இரு டீஸ்பூன்\nவெந்தயப் பொடி - ஒரு டீஸ்பூன்\nகறிவேப்பிலை - ஒரு டீஸ்பூன்\nதிராட்சையை நீளவாக்கில் இரண்டாக நறுக்கிக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து லேசாக வதக்கி ஆறவிடவும். அதே வாணலியில் மீண்டும் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை சேர்த்து பொரியவிடவும். இத்துடன் திராட்சை சேர்த்து தண்ணீர் வற்றி சுருண்டு வரும் வரை வதக்கவும். பிறகு உப்பு, ஆறவைத்த பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். இத்துடன் மிளகாய்த்தூள், உப்பு, கடுகுப் பொடி, வெந்தயப் பொடி சேர்த்து வதக்கி மசாலா வாசனை போனதும் இறக்கிப் பரிமாறவும்.\nநான் வேற இப்பதான் மிளகு சாதத்ததில நிக்கிறன். உதுக்கு வர ரொம்ப நாளாகிடும், அதுக்குள்ளே நீங்க எங்கயோ போய்விடுவ���ங்கள்\nஊறுகாய் அயிட்டங்கள் மிகவும் பிடித்திருக்கு.... மாங்காய்த் தெக்கும், ஆவக்காய் ஊற்காயும் சுப்பராய் இருக்கும்...\n* முட்டை பனீர் பொடிமாஸ்\n* முட்டை பெப்பர் வறுவல்\n* முட்டை - 85\n* முட்டை - வெஜ் ஆம்லெட்\n* முட்டை உருளை கட்லெட்\nகுழந்தைகளுக்குப் பிடித்த உணவுகளில் முட்டைக்கு முக்கிய இடமுண்டு. அத்தகைய முட்டையில் பல வெரைட்டி ரெசிப்பிக்களைச் செய்து காட்டியிருக்கிறார், தஞ்சாவூரைச் சேர்ந்த சமையல் கலைஞர் நளினா.\nபெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)\nதக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்)\nபச்சைமிளகாய் - ஒன்று (கீறியது)\nமஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்\nபட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ - சிறிதளவு\nஎண்ணெய் - தேவையான அளவு\nபனீர் - 50 கிராம் (உதிர்த்தது)\nமஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்\nமிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nகொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு\nமுட்டையை உடைத்து ஒரு பவுலில் ஊற்றி உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலக்கி வைத்துக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ சேர்த்து அது பொரிந்ததும், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் தக்காளி சேர்த்து நன்கு வதங்கியவுடன் பச்சைமிளகாய், மிளகாய்த்தூள் மற்றும் உதிர்த்து வைத்துள்ள பனீர், சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் அடித்து வைத்துள்ள முட்டைக் கலவையைச் சேர்த்து, முட்டை பொடி பொடியாக ஆகும் வரை அடிபிடிக்காமல் கிளறி கடைசியில் கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை தூவிப் பரிமாறவும்.\nமுட்டை - 2 (வேக வைத்தது)\nபெரிய வெங்காயம் - ஒன்று\nஇஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்\nகரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்\nமஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nமிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்\nசீரகத்தூள் - அரை டீஸ்பூன்\nகறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - தேவையான அளவு\nஎண்ணெய் - தேவையான அளவு\nவேகவைத்த முட்டையை இரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து, சிறிது வதங்கியவுடன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். இத்துடன் உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு வதக்கி சிறிது தண்ணீர் தெளித்துக் கிளறவும். இதில் நற���க்கி வைத்துள்ள முட்டைத் துண்டுகளைச் சேர்த்து மிளகுத்தூள் மற்றும் சீரகத்தூள் தூவி முட்டை உடையாமல் திருப்பி விட்டு கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.\nபெரிய வெங்காயம் - ஒன்று\nகறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு (பொடியாக நறுக்கவும்)\nமஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nஇட்லி மாவு - 2 கரண்டி\nஎண்ணெய் - தேவையான அளவு\nகடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்\nஒரு பவுலில் இட்லி மாவுடன் உடைத்த முட்டை, பெரிய வெங்காயம், மஞ்சள்தூள், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்துத் தாளித்து இட்லி மாவில் சேர்த்துக் கலக்கவும். பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து குழிகளில் கால்வாசி அளவுக்கு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். இனி, கலந்து வைத்துள்ள இட்லி முட்டை மாவுக் கலவையை ஒவ்வொரு பணியாரக் குழியிலும் ஊற்றி வேகவிடவும். வெந்ததும் ஒரு குச்சியால் பணியாரத்தைத் திருப்பிவிட்டு மறுபக்கமும் வேகவைத்து சூடாக எடுத்துப் பரிமாறவும்.\nகரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்\nமஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nமிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்\nஇஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்\nமைதா மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்\nசோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்\nஅரிசி மாவு - அரை டேபிள்ஸ்பூன்\nஎலுமிச்சைப் பழம் - கால் மூடி\nகொத்தமல்லித்தழை, புதினா இலை - இரண்டும் சேர்த்து ஒரு பிடி விழுது\nஎண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு\nஒரு பவுலில் முட்டை, மஞ்சள்தூள், சிறிது உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு அடித்து வைத்துக் கொள்ளவும். குழிவான கிண்ணத்தில் எண்ணெய் தடவி, கலந்து வைத்துள்ள முட்டைக் கலவையை இத்துடன் சேர்த்து இட்லி பானையில் வைத்து வேக வைக்கவும். ஆறியவுடன் சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு கிண்ணத்தில் மைதா மாவு, சோள மாவு, அரிசி மாவு, கரம் மசாலாத்தூள், இஞ்சி-பூண்டு விழுது சிறிது உப்பு, கொத்தமல்லித்தழை, புதினா, எலுமிச்சைச் சாறு சேர்த்து இட்லி மாவு பதத்துக்குக் கரைத்து வைத்துக்கொள்ளவும். இதில் வேகவைத்த முட்டைத் துண்டுகளை முக்கி எடுத்து எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்து எடுத்து எலு��ிச்சை சாறு பிழிந்து பரிமாறவும்.\nமுட்டை - வெஜ் ஆம்லெட்\nபெரிய வெங்காயம் - ஒன்று\nகேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், கறிவேப்பிலை -\nஒரு சிறிய பவுல் அளவு\nமஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்\nமிளகுத்தூள் - 2 டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nதேங்காய் எண்ணெய் - தேவையான அளவு\nவாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி, வெங்காயம் பொடியாக நறுக்கிய காய்கறிகள், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து மிதமான தீயில் காய்கறிகள் வேகும் அளவுக்கு நன்கு வதக்கி வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு பவுலில் முட்டையை உடைத்து ஊற்றவும். இதில் வதக்கியவற்றைச் சேர்த்து, மிளகுத்தூள் தூவி நன்கு அடித்துக் கலக்கவும். இனி, தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு முட்டைக் கலவையை ஆம்லெட்டாக ஊற்றி இருபுறமும் வேகவைத்து எடுத்துப் பரிமாறவும்.\nகடலை மாவு - கால் கிலோ\nஅரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்\nஇஞ்சி-பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்\nமிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்\nஉப்பு, எண்ணெய் - தேவையான அளவு\nமுட்டையை வேக வைத்துக் கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சி-பூண்டு பேஸ்ட், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும். இனி, வேகவைத்த முட்டை ஒவ்வொன்றையும் நீளவாக்கில் நான்கு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கியவற்றை பஜ்ஜி மாவுக் கலவையில் முக்கியெடுத்து சூடான எண்ணெயில் பஜ்ஜியாகப் பொரித்தெடுக்கவும்.\nபெரிய வெங்காயம் - 2\nதக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்)\nசோம்பு - ஒரு டேபிள்ஸ்பூன்\nஇஞ்சி - ஒரு சிறிய துண்டு\nதேங்காய் - அரை மூடி\nமஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்\nமிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்\nமல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டேபிள்ஸ்பூன்\nஉப்பு, எண்ணெய் - தேவையான அளவு\nமுட்டையை அவித்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி-பூண்டு விழுது தக்காளி என ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து நிறம் மாறி பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு சோம்பு மற்றும் தேங்காய்த் துருவலைச் சேர்த்து அரைத்து கலக்கவும். இதில் சிறிது தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) சேர்த்து வதக்கவும். கலவை நன்கு கொதி வந்ததும் அவித்த முட்டை���ை லேசாக கீறிவிட்டு சேர்க்கவும். பிறகு, ஒரு கொதி வந்ததும், கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.\nஉருளைக்கிழங்கு - கால் கிலோ\nமஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்\nமிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்\nபெரிய வெங்காயம் - ஒன்று\nரஸ்க் தூள் - 3 டேபிள்ஸ்பூன்\nமூன்று முட்டைகளை வேகவைத்துக் கொள்ளவும். ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் தனியா, ஒரு பவுலில் எடுத்து வைக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சிறிதளவு ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயம், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, மல்லித்தூள் (தனியாத்தூள்) சேர்த்து நன்கு வதக்கி இத்துடன் வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து சேர்த்து வதக்கி அடுப்பை அணைக்கவும். வேகவைத்த முட்டைகளை கட்லெட் வடிவத்தில் நீள் வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். இனி முட்டைகளின் மீது வதக்கிய மசாலாக்களைத் தடவி வெள்ளைக்கருவில் முக்கியெடுத்து ரஸ்க் தூளில் புரட்டி வைக்கவும் அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டைத் துண்டுகளைச் சேர்த்து இரண்டு புறமும் திருப்பிப் போட்டு எடுத்துப் பரிமாறவும்.\nஒவ்வொரு நாளும் கேழ்வரகு மாவை சமைத்து சாப்பிட்டால் உடம்பு குறையும் என்று ரதிக்கு ஒரு நண்பி சொன்னார். எனக்கு தானியங்கள் பற்றிய அறிவு இல்லை.கேழ்வரகு என்று அடித்துப் பார்த்தால் ஆங்கிலத்தில் ராகி என்று வந்தது. அதை ஒரு மாதிரி தமிழ்க் கடையில் வாங்கி வந்து விட்டேன். அந்த மாவில் புட்டு,களி,ரொட்டி,கூழ் ஆகியன செய்யலாம் என்று இருக்குது.இந்த மாவில் எப்படி புட்டு அவிப்பது சாதரண அரிசி மாவில் அவிப்பது மாதிரியா...கூழ்,களி என்பன எப்படிச் செய்வது என யாராவது செய்முறை தந்து உதவ முடியுமா...கூழ்,களி என்பன எப்படிச் செய்வது என யாராவது செய்முறை தந்து உதவ முடியுமா...குரக்கன் மாவும்,கேழ்வரகு மாவும் ஒன்றா என்ட சந்தேகத்தையும் தீர்த்து வைக்கவும்.\nஒவ்வொரு நாளும் கேழ்வரகு மாவை சமைத்து சாப்பிட்டால் உடம்பு குறையும் என்று ரதிக்கு ஒரு நண்பி சொன்னார். எனக்கு தானியங்கள் பற்றிய அறிவு இல்லை.கேழ்வரகு என்று அடித்துப் பார்த்தால் ஆங்கிலத்தில் ராகி என்று வந்தது. அதை ஒரு மாதிரி தமிழ்க் கடையில் வாங்கி வந்து விட்டேன். அந்த மாவில் புட்டு,களி,ரொட்டி,கூழ் ஆகியன செய்யலாம் என்று இருக்குது.இந்த மாவில் எப்படி புட்டு அவிப்பது சாதரண அரிசி மாவில் அவிப்பது மாதிரியா...கூழ்,களி என்பன எப்படிச் செய்வது என யாராவது செய்முறை தந்து உதவ முடியுமா...கூழ்,களி என்பன எப்படிச் செய்வது என யாராவது செய்முறை தந்து உதவ முடியுமா...குரக்கன் மாவும்,கேழ்வரகு மாவும் ஒன்றா என்ட சந்தேகத்தையும் தீர்த்து வைக்கவும்.\nராகி கூழ் (கேப்பங்கஞ்சி) Ragi porridge\nராகி கூழ் வீடுகளில் மட்டுமன்றி வெயில்கால வேளையில் மாரியம்மன் கோவில்களிலும் தயாரித்து விநியோகிக்கப்படுவது. இது மிகவும் சத்தான உணவு. இது 2 வயது குழந்தை முதல் வயதானவர் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு. சர்க்கரை நோயாளிகளுக்கும் ஏற்றது.\nமுதலில் ராகி மாவு தயாரிக்க…\nஒரு கிலோ ராகியை, நன்கு களைந்து தண்ணீர் இல்லாமல் வடித்துவிட்டு, மெல்லிய துணியை விரித்து, வெயிலில் நன்கு உலர்த்தவும். ஈரமில்லாமல் நன்கு காய்ந்ததும், குருணைஇல்லாமல் நன்றாக அரைத்து, ஆறவைத்து, சலித்து டப்பாகளில் வைத்து பயன்படுத்தலாம்.\nஇப்போதெல்லாம் ராகி மாவு கடைகைளில் 500 கி ,1 கிலோ பொட்டலங்களாக கிடைக்கிறது.அதை வாங்கியும் கூழ் தயாரித்துக் கொள்ளலாம்.\nராகி மாவு – 1 ஆழாக்கு\nதண்ணீர் – 3 + 1 ஆழாக்கு\nஒரு பாத்திரத்தில் 3 ஆழாக்கு தண்ணீரை உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். 1 ஆழாக்கு தண்ணீரில் மாவை கட்டியில்லாமல் கரைக்கவும். அடுப்பின் தணலை குறைத்து கரைத்த மாவை கொதிக்கும் தண்ணீரில் ஊற்றி கட்டிதட்டாமல் கிளறிவிட்டுக்கொண்டே இருக்கவும். நன்கு கெட்டியாக வந்தபின் இறக்கவும். ஆறியபின் தயிர் கலந்து மோர்மிளகாய் தொட்டுக்கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும். வெயில் காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் சத்தான உணவும் கூட.\nகுரக்கன்மா வேறு கேழ்வரகு மா வேறு இரண்டும் ஒன்று அல்ல.\nஉப்பு சேர்த்து வடித்த பச்சரிசி சாதம் - அரை கிலோ\nகறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு\nசின்ன வெங்காயம் - 10\nமிளகு - அரை டீஸ்பூன்\nசீரகம் - அரை டீஸ்பூன்\nபூண்டு - 5 பல்\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - தேவையான அளவு\nகடுகு - கால் டீஸ்பூன்\nஉளுந்து - கால் டீஸ்பூன்\nகடலைப்பருப்பு - கால் டீஸ்பூன்\nஅடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கறிவேப்பிலை, இரண்டாக நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், மிளகு, சீரகம், பூண்டு, சேர்த்து வதக்கி சூடு ஆறியதும் சிறிது தண்ணீர் ஊற்றி மிக்ஸிய��ல் சேர்த்து பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துத் தாளித்து அரைத்த விழுது, உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கவும். வடித்த பச்சரிசி சாதத்தில் கலவையைச் சேர்த்துக் கிளறி பரிமாறவும்.\nகடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்\nகறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு\nசின்ன வெங்காயம் - 10\nகாய்ந்த மிளகாய் - 5\nபூண்டு - 5 பல்\nபுளி - சிறிய நெல்லிக்காய் அளவு\nஎண்ணெய் - தேவையான அளவு\nஉப்பு - தேவையான அளவு\nஅடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலைப்பருப்பு சேர்த்து தாளித்து இரண்டாக நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பூண்டு என ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கி அடுப்பை அணைக்கவும். ஆறியதும் வதக்கிய அனைத்தையும் சேர்த்து கூடவே புளி, உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு மிக்ஸியில் கெட்டியாக அரைத்து எடுக்கவும். தோசை, இட்லிக்கு அருமையான சைட் டிஷ்.\nகறிவேப்பிலை - ஒரு கைப்பிடியளவு\nசின்ன வெங்காயம் - 100 கிராம்\nபூண்டு - 10 பல்\nதேங்காய் - அரை முடி (துருவிக் கொள்ளவும்)\nமிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்\nஎண்ணெய் - தேவையான அளவு\nபுளி - சிறிய நெல்லிக்காய் அளவு\nகடுகு - கால் டீஸ்பூன்\nஉளுந்து - கால் டீஸ்பூன்\nகுண்டு மிளகாய் - 3\nஉப்பு - தேவையான அளவு\nபுளியை தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்து வைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலையைச் சேர்த்து வதக்கவும். பிறகு இரண்டாக நறுக்கிய சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய பூண்டு, தேங்காய்த்துருவல் சேர்த்து வதக்கி சூடு ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளவும்.\nஅடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, குண்டு மிளகாய் சேர்த்துத் தாளித்து அரைத்த விழுது சேர்த்து வதக்கவும். இத்துடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து மசாலா வாசனை போகும் வரை கிளறவும். பிறகு கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை இத்துடன் ஊற்றி கொதிக்கவிட்டு பச்சை வாசனை போனதும் இறக்கிப் பரிமாறவும்.\nதக்காளி வேண்டுமென நினைப்பவர்கள் வதக்கும் போது சேர்த்து வதக்கிப் பயன்படுத்தலாம்.\nபச்சரிசி - 5 டேப���ள்ஸ்பூன்\nதுவரம்பருப்பு - 5 டேபிள்ஸ்பூன்\nபாசிப்பருப்பு - 5 டேபிள்ஸ்பூன்\nகடலைப்பருப்பு - 5 டேபிள்ஸ்பூன்\nஉளுந்து - 3 டேபிள்ஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் - 4\nகறிவேப்பிலை - ஒரு கைப்பிடியளவு\nபொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 10\nபொடியாக நறுக்கிய பூண்டு - 10 பல்\nபெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்\nமஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nபச்சரிசி, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் உளுந்தை அரை மணிநேரம் ஒன்றாக ஊறவைத்துக் கொள்ளவும். பிறகு தண்ணீர் வடித்து கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து அடை மாவு பதத்துக்கு அரைத்துக்கொள்ளவும். வெங்காயம், உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் மற்றும் பூண்டுப்பல் அரைத்த மாவுடன் கலந்து வைக்கவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் மாவை அடைகளாக வார்த்து எடுத்துப் பரிமாறவும்.\nகாலிஃபிளவர் வறுவலை முறுகலாகச் செய்வது எப்படி\nகாலிஃபிளவரை பெரிய பூக்களாகப் பிரித்தெடுத்து புழுக்கள் இல்லாமல் நன்கு கழுவவும். பெரிய பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதில் உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். அடுப்பில் வைத்து தண்ணீர் கொதித்துவரும் போது காலிஃபிளவரைச் சேர்த்து உடனே அடுப்பை அணைக்கவும். ஐந்து நிமிடங்கள் கழித்து, தண்ணீரை வடிகட்டவும்.\nஒரு கிண்ணத்தில் மைதா மாவுடன் சிறிது உப்பு, மிளகாய்த்தூள், சிறிது பேக்கிங் பவுடர் சேர்த்து கெட்டியான தோசை மாவு பக்குவத்துக்குக் கரைத்துக் கொள்ளவும். ஒரு தட்டில் உலர்ந்த ரொட்டித்தூளை வைத்துக் கொள்ளவும். காலிஃபிளவரை மைதா மாவுக் கலவையில் முக்கியெடுத்து, பிரெட் தூளில் புரட்டி சூடான எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். சூடான தக்காளி சாஸுடன் பரிமாறவும்.\nவஞ்சர மீன் - அரை கிலோ\nபுளி - பெரிய எலுமிச்சை அளவு\nமிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்\nமல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்\nமஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்\nமிளகுத்தூள் - அரை டீஸ்பூன்\nசீரகம் - அரை டீஸ்பூன்\nவெந்தயம் - அரை டீஸ்பூன்\nசின்ன வெங்காயம் - 20\nபூண்டு - 100 கிராம்\nதேங்காய் - ஒன்றில் பாதி (துருவிக்கொள்ளவும் )\nகடுகு - அரை டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - தேவையான அளவு\nசின்ன வெங்காயத்தில் பாதியை எடுத்து தேங்காயுடன் சேர்த்து மிக்ஸியில் ஒன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும். மீனை சுத்தம��� செய்து வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து மீதமுள்ள வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். இதில் பூண்டு, பச்சைமிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு மிளகுத்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, அரைத்து வைத்துள்ள கலவையை இத்துடன் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கவும். புளியை தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்து, இத்துடன் ஊற்றிக் கொதிக்கவிடவும். மீனைச் சேர்த்து ஐந்து நிமிடம் வேகவைத்து மீன் வெந்ததும் இறக்கி மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.\nபுளி - இரண்டு எலுமிச்சை அளவு (சிறியது)\nவேர்க்கடலை - கால் கப்\nகறிவேப்பிலை - கால் கப்\nநல்லெண்ணெய் - கால் கப்\nகடுகு - 2 டீஸ்பூன்\nவெல்லம் - 1 டேபிள்ஸ்பூன்\nமஞ்சள்தூள் - 2 டீஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் - 2\nஉப்பு போட்டு வடித்த சாதம் - 4 கப்\nவெறும் வாணலியில் வறுத்து பொடிக்க:\nமல்லி (தனியா) - 2 டேபிள்ஸ்பூன்\nமிளகு - 2 டீஸ்பூன்\nவெந்தயம் - அரை டிஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் - 10\nபெருங்காயம் - 1 டீஸ்பூன்\nகறுப்பு எள் - 2 டீஸ்பூன்\nஅடுப்பில் வாணலியை வைத்து, வெறும் வாணலியில் வறுக்க கொடுத்துள்ளவற்றை தனித்தனியாக வறுத்து மிக்ஸியில் ஒன்றாகச் சேர்த்து பொடித்து வைத்து கொள்ளவும். இதில் இருந்து ஒரு டேபிள்ஸ்பூன் பொடியை தனியாக எடுத்து வைக்கவும். இனி, எண்ணெய் சேர்த்து வறுத்து பொடிக்க வேண்டியதை எல்லாம் தனித்தனியாக வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் ஒன்றாக அரைத்துக் கொள்ளவும். புளியைக் கரைத்து வைத்துக் கொள்ளவும். அடுப்பில் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, மஞ்சள்தூள், காய்ந்த மிளகாய், வேர்க்கடலை என, ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்துத் தாளிக்கவும். வெல்லம் மற்றும் புளிக்கரைசலை இத்துடன் சேர்த்துக் கொதிக்க விடவும். வறுத்தரைத்த இரண்டு பொடி வகைகளையும் புளிக்கரைசலில் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு தளதளவென்று கொதிக்க விடவும். புளிக்கரைசல் நன்கு கொதித்து பச்சை வாசனை போனதும் நன்கு ஆறிய சாதத்தில் கலந்து கிளறவும். இனி, ஏற்கெனவே எடுத்து வைத்த ஒரு டேபிள்ஸ்பூன் வறுத்த பொடி மற்றும் கறிவேப்பிலையை சாதத்தில் தூவிப் பரிமாறவும்.\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - ப��ரிக்கத் தேவையான அளவு\nவாழைக்காயின் மேல் தோலை சீவி நீக்கி விடவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் எண்ணெயின் மேலாக பிடித்துக் கொண்டு வாழைக்காயை படபடவென்று சீவி விடவும். வாழைக்காய் வெந்து மொறுமொறு என்று ஆகும். அப்போது தேவையான உப்பு, மஞ்சள்தூள் கலந்த தண்ணீரில் இருந்து ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீரை சூடான எண்ணெயில் ஊற்றவும். வாழைக்காய் எண்ணெயில் இருக்கும் போதே, ஊற்ற வேண்டும். எண்ணெய் புஸுபுஸுவென்று பொங்கி வரும். பயப்படத் தேவையில்லை. எண்ணெயில் தண்ணீரைத் தெளிக்கக் கூடாது. இனி வாழைக்காயை எடுத்தால் கடைகளில் கிடைப்பது போல மஞ்சள் நிறத்தில் மொறுமொறு என்று சிப்ஸ் கிடைக்கும்.\nசிப்ஸ் செய்யும் போது எண்ணெய் மிகவும் சூடாக இல்லாமலும், அதே நேரம் புகையாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். இதுதான் சிப்ஸின் சுவைக்கு அடித்தளம்.\nகுடமிளகாய் - 2 கப்\nமிளகுத்தூள் - அரை டீஸ்பூன்\nஉப்பு போட்டு வடித்த சாதம் - 2 கப்\nகொத்தமல்லித்தழை - ஒரு டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nஎலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்\nஎண்ணெய் - கால் கப்\nகடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்\nகடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்\nபொடியாக நறுக்கிய இஞ்சி - அரை டீஸ்பூன்\nபொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 2 டீஸ்பூன்\nஅடுப்பில் எண்ணெய் காய்ந்ததும் தாளிக்க வேண்டியதை எல்லாம் சேர்த்துத் தாளித்து மாங்காயைச் சேர்த்து வதக்கவும். மாங்காய் அரைவேக்காடு வெந்ததும், உப்பு, மஞ்சள்தூள், மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும். இத்துடன் குடமிளகாயைச் சேர்த்து வதக்கவும். குடமிளகாய் கிரன்சியாக இருக்க வேண்டும். இத்துடன் ரெடியாக இருக்கும் ஆறிய வடித்த சாதத்தை கலக்கவும். இறுதியாக, ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கிளறி கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.\nமாங்காயைத் துருவினால் குழந்தைகள் எளிதாக சாப்பிடுவார்கள் என்றால் துருவிக் கொள்ளவும்.\nமைதா மாவு - கால் கிலோ\nகருஞ்சீரகம் - 2 டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nசூடான எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்\nதண்ணீர் - தேவையான அளவு\nஒரு பரந்த தாம்பாளத்தில் மைதா, உப்பு, கருஞ்சீரகம் சேர்த்து சூடான எண்ணெய் விட்டு பிசையவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் விட்டு மாவை பூரிக்கு பிசைவது போல பிசைந்து, அரை மணி நேரம் மாவை மூடி ஊற வைக்கவும். மாவை அதிக நேரம் ஊறவிட்டாலும், மாவு த��ர்வாக இருந்தாலும், பூரி பயணங்களின் போது சாப்பிட ஜவ்வு போலாகி விடும்.\nகசகசா - 50 கிராம்\nஉப்பு - தேவையான அளவு\nமிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்\nகரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்\nசீரகம் - அரை டீஸ்பூன்\nகசகசாவை மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு அரைத்தெடுக்கவும். அடுப்பில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து, அரைத்த விழுது, உப்பு, கரம் மசாலா, மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி இறக்கவும். இனி பூரி மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி ஒவ்வொரு உருண்டையின் உள்ளேயும் பூரணத்தை சிறிது வைத்து மூடி வட்டமாகத், தேய்க்கவும். பூரியை மீடியம் சைஸில் போட்டு சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். காலை டிபன் உப்பு காரத்துடன் கூடிய ஸ்நாக்ஸ், என எதற்கும் அப்படியே சாப்பிட அருமையாக இருக்கும். இதற்கு தொட்டுக் கொள்ள என்று தனியாக ‘சைட் டிஷ்’ எதுவும் தேவைப்படாது.\nகடலைப்பருப்பு - அரை கப்\nஉளுத்தம்பருப்பு - அரை கப்\nபயத்தம்பருப்பு - ஒரு கப்\nபச்சரிசி குருணை - 2 கப்\nபுளித்த தயிர் - ஒரு கப்\nபெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன்\nகடுகு - கால் டீஸ்பூன்\nசீரகம் - கால் டீஸ்பூன்\nஎண்ணெய் - தேவையான அளவு\nஉப்பு - தேவையான அளவு\nபச்சரிசிக் குருணையை 2 மணி நேரம் ஊற வைக்கவும். பருப்பு வகைகளை எல்லாம் ஒன்றாகச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பருப்பு வகைகளை எல்லாம் மிக்ஸியில் ஒன்றாகச் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். பச்சரிசிக் குருணையை மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். இனி அரைத்த பருப்பு மற்றும் பச்சரிசிக் குருணையை ஒன்றாகக் கலந்து உப்பு சேர்த்துக் கலக்கவும். இத்துடன் தயிர், இஞ்சி-பச்சைமிளகாய் பேஸ்ட், பெருங்காயத்தூள் கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து தாளிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் தாளித்து மாவில் சேர்த்துக் கலக்கவும். இனி, மாவை இட்லி அவிப்பது போல அவித்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து மாவில் கொட்டவும். வெந்த டோக்ளாவை சைட் டிஷ் இல்லாமல் கூட அப்படியே சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும்.\nஇஞ்சி - ஒரு துண்டு\nபொட்டுக்கடலை - அரை கப்\nஉப்பு - தேவையான அளவு\nஎலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்\nகொத்தமல்லித்தழை - ஒரு கப்\nஎல்லா பொருட்களையும் மிக்ஸியில் ஒன்றாக சிறிது தண்ண��ர் விட்டு பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும். தாளிக்கத் தேவையில்லை. இனி டோக்ளாவை படத்தில் காட்டியிருப்பது போல துண்டுகள் போட்டு நடுவில் பச்சைமிளகாய் கொத்தமல்லித்தழை சட்னியை தடவி பரிமறவும்.\nடோக்ளாவை பெரும்பாலும், கடலைமாவில்தான் செய்வார்கள். அப்படியில்லாமல் பருப்பு வகைகளைக் கொண்டு இங்கே செய்யப்பட்டிருக்கிறது.\n* ஓட்ஸ் ரவா இட்லி\n* சோள மாவு இட்லி\n* கீரை ஸ்டஃப்டு இட்லி\n* இட்லி இன் ஹாட் கார்லிக் சாஸ்\n* இட்லி சோம் சோம்\n* ட்ரை கலர் இட்லி\nகோயம்புத்தூர் டாக்டர் என்.ஜி.பி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கேட்டரிங் சயின்ஸ் அண்ட் ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறையின் உதவிப் பேராசிரியரான மு.வெங்கடேஸ்வரன், நமக்காக இட்லி ரெசிப்பிக்களை வழங்கியிருக்கிறார்.\nகாஷ்மீரி மிளகாய்த்தூள் - 10 கிராம்\nகார்ன்ஃப்ளார் மாவு - 25 கிராம்\nஇஞ்சி-பூண்டு விழுது - 10 கிராம்\nகறிவேப்பிலை - 15 இலை\nமைதா மாவு - 40 கிராம்\nசீரகத்தூள் - அரை டேபிள்ஸ்பூன்\nகரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்\nஓமப்பொடி - அரை டீஸ்பூன்\nஎண்ணெய் - 100 மில்லி\nஉப்பு - தேவையான அளவு\nஎலுமிச்சைப் பழம் - ஒன்றில் பாதி\nபெரிய வெங்காயத் துண்டுகள் - அலங்கரிக்க\nஒவ்வொரு இட்லியையும் தலா ஆறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, கார்ன்ஃப்ளார் மாவு, உப்பு, சீரகத்தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், ஓமப்பொடி, இஞ்சி-பூண்டு விழுது, சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும். இந்தக் கலவையில் இட்லித் துண்டுகளை சேர்த்துக் கலக்கவும். பிறகு சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். கறிவேப்பிலையைத் தனியாக பொரித்தெடுக்கவும். இனி, பொரித்த இட்லித் துண்டுகளின் மேலே கறிவேப்பிலையைத் தூவி எலுமிச்சை மற்றும் வட்டமாக நறுக்கிய வெங்காய்த்துண்டுகளுடன் பரிமாறவும்.\nஉப்பு - தேவையான அளவு\nமிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்\nஎண்ணெய் - 100 மில்லி\nபெரிய வெங்காயம் - 20 கிராம்\nபூண்டு - 10 கிராம்\nதக்காளி சாஸ் - 50 கிராம்\nஎண்ணெய் - 10 மில்லி\nசெலரி இலைகள் - 5 கிராம்\nஇட்லிகளை நீளவாக்கில் துண்டுகளாக்கிக் கொள்ளவும். காய்ந்த எண்ணெயில் இட்லியைப் பொன்னிறமாகப் பொரித்து அதன்மீது உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து புடைத்து வைத்துக் கொள்ளவும்.\nவெங்காயம், பூண்டு, செலரியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சேர��த்து சூடனாதும், வெங்காயம், பூண்டு, செலரி இலைகள் சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் தக்காளி சாஸை சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கினால், பூண்டு சாஸ் தயார். இட்லி ஃப்ரைஸை பூண்டு சாஸ் உடன் பரிமாறவும்.\nஎண்ணெய் - 100 மில்லி\nஇஞ்சி - 5 கிராம்\nபூண்டு - 5 கிராம்\nபெரிய வெங்காயம் - 30 கிராம்\nசெலரி இலைகள் - ஒரு டேபிள்ஸ்பூன்\nதக்காளி சாஸ் - 20 மில்லி\nசோயா சாஸ் - 10 மில்லி\nரெட் சில்லி சாஸ் - 10 மில்லி\nதண்ணீர் - 30 மில்லி\nஉப்பு - தேவையான அளவு\nமைதா மாவு - 50 கிராம்\nகார்ன்ஃபிளார் மாவு - 20 கிராம்\nஉப்பு - அரை டீஸ்பூன்\nமிளகுத்தூள் - அரை டீஸ்பூன்\nசோயா சாஸ் - ஒரு டீஸ்பூன்\nஊற வைக்கக் கொடுத்தவற்றை எல்லாம் ஒரு பாத்திரத்தில் சேர்த்து தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும். ஒரு இட்லியை தலா ஆறு துண்டுகளாக்கி, இதை மாவில் முக்கியெடுத்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.\nஇனி, இஞ்சி, பூண்டு, வெங்காயம், பச்சைமிளகாய், வெங்காயத்தாள், செலரி இலைகள் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும், நறுக்கிய இஞ்சி, பூண்டு, வெங்காயம், பச்சைமிளகாய், செலரி சேர்த்து வதக்கவும். இத்துடன் தக்காளி சாஸ், ரெட் சில்லி சாஸ், சோயா சாஸ், உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு, பொரித்த இட்லிகளைச் சேர்த்து இட்லி உடையாதவாறு கிளறவும். தண்ணீர் வற்றி கலவை நன்கு வெந்ததும் இதன்மீது பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள்களைத் தூவி இறக்கவும். இட்லி மஞ்சூரியனை ஃப்ரைட் ரைஸ் உடன் பரிமாறலாம்.\nரவை - 500 கிராம்\nஓட்ஸ் - 200 கிராம்\nஅவல் - 50 கிராம்\nஎண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்\nகடுகு - அரை டீஸ்பூன்\nஉளுத்தம்பருப்பு - இரண்டு டீஸ்பூன்\nகடலைப்பருப்பு - இரண்டு டீஸ்பூன்\nகொத்தமல்லித்தழை - 20 கிராம்\nதுருவிய கேரட் - 50 கிராம்\nஉப்பு - ஒரு டீஸ்பூன்\nமஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்\nசோடா உப்பு (ஆப்பசோடா) - ஒரு டீஸ்பூன்\nதண்ணீர் - 250 மில்லி லிட்டர்\nஅவலை நன்றாகக் கழுவி, 10 நிமிடம் ஊற வைத்து தண்ணீரை வடித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரியைச் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். மற்றொரு வாணலியில் ரவையை நிறம் மாறாமல் வறுத்துக் கொள்ளவும். ஊற வைத்த அவல், ஓட்ஸ், வறுத்து வைத்திருக்கும் ரவை, பொன்னிறமாக வறுத்த பருப்பு���ளுடன் சிறிது தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும். இத்துடன் உப்பு, சோடா உப்பு (ஆப்பசோடா), துருவிய கேரட், மஞ்சள்தூள், கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாகக் கலக்கி, இட்லித் தட்டில் ஊற்றி வேகவிட்டு இறக்கவும். இட்லியுடன் தக்காளி சட்னி அல்லது புதினா சட்னியைச் சேர்த்து பரிமாறவும்.\nவெண்ணெய் - 10 மில்லி\nபுதினா சட்னி - 100 கிராம்\nகேரட் - 50 கிராம்\nவெள்ளரிக்காய் - 50 கிராம்\nதக்காளி - 50 கிராம்\nபெரிய வெங்காயம் - 50 கிராம்\nஉருளைக்கிழங்கு - 150 கிராம்\nகேரட் - 30 கிராம்\nபச்சைப்பட்டாணி - 30 கிராம்\nபெரிய வெங்காயம் - 30 கிராம்\nமிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்\nகரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்\nமஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்\nகொத்தமல்லித்தழை - இரண்டு கொத்து\nஎண்ணெய் - இரண்டு டேபிள்ஸ்பூன்\nபிரட் தூள் - 50 கிராம்\nமுட்டை வெள்ளைக்கரு - ஒரு முட்டை\nஇஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்\nஉப்பு - ஒரு டீஸ்பூன்\nபச்சை மிள்காய் - 2 (பொடியாக நறுக்கியது)\nஎண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு\nஉருளைக்கிழங்கிகை வேகவைத்து மசித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும், இஞ்சி-பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கேரட், பச்சைப்பட்டாணி, கொத்தமல்லித்தழை, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம்மசாலாத்தூள் என ஒன்றன் பின் ஒன்றாக தண்ணீர் சேர்க்காமல் நன்கு வதக்கி இறக்கவும். பிறகு இதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து நன்கு கிளறி சூடு ஆறுவதற்கு முன்பு சிறிய உருண்டைகளாக்கிக் கொள்ளவும். இதை கையில் வைத்து லேசாக அழுத்தி தட்டையாக்கிக் கொள்ளவும். ஒவ்வொரு உருண்டையையும் முட்டையின் வெள்ளைக்கருவில் முக்கி எடுத்து, பிரெட் தூளில் புரட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.\nவெங்காயம், கேரட், வெள்ளரிக்காய், தக்காளியை வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். இட்லியை குறுக்காக நறுக்கி இரண்டாக்கிக் கொள்ளவும். தோசைக்கல்லில் சிறிதளவு வெண்ணெய் சேர்த்து, இட்லியை பொன்னிறமாக இருபுறமும் புரட்டி எடுத்து அடுப்பை அணைக்கவும். இட்லிகளின் நடுவே புதினா சட்னியைத் தடவி அதன்மீது கேரட், வெள்ளரிக்காய், தக்காளியை ஒன்றன் மீது ஒன்றாக வைத்து, அவற்றின் மேல் ஒரு கட்லெட்டை வைக்கவும். இறுதியாக ஏற்கெனவே கட் செய்து வைத்திருக்கும் இட்லியின் மேல் பாகத்தை வைத்தால���, இட்லி பர்கர் தயார். தக்காளி சாஸ் அல்லது புதினா சட்னி உடன் இட்லி பர்கரை பரிமாறவும்.\nகார்ன் ஃப்ளார் மாவு - 500 கிராம்\nதயிர் - 500 மில்லி\nஎண்ணெய் - இரண்டு டீஸ்பூன்\nகடுகு - ஒரு டீஸ்பூன்\nகடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்\nஉளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்\nகொத்தமல்லித்தழை - இரண்டு கொத்து\nஇஞ்சி - ஒரு டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)\nஉப்பு - ஒரு டீஸ்பூன்\nசோடா உப்பு (ஆப்பசோடா) - ஒரு டீஸ்பூன்\nதண்ணீர் - 100 மில்லி\nவாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும், கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். கார்ன்ஃப்ளார் மாவை தனியாக நிறம் மாறாமல் வதக்கி இதனுடன் வதக்கியவற்றைச் சேர்த்து பிசிறவும். இத்துடன் தயிர், உப்பு, சோடா உப்பு (ஆப்பசோடா), கொத்தமல்லித்தழை, தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கலக்கி, ஒரு மணிநேரம் ஊற வைக்கவும். இட்லித் தட்டில் ஊற வைத்த மாவை ஊற்றி, ஆவியில் வேக வைக்கவும். கொத்தமல்லிச்சட்னி அல்லது தக்காளி சட்னியுடன் இதனை பரிமாறவும்.\nஇட்லி மாவு - ஒரு கிலோ\nபாலக்கீரை - ஒரு கட்டு\nசீரகம் - ஒரு டீஸ்பூன்\nபூண்டு - 5 பல்\nபெரிய வெங்காயம் - 20 கிலோ\nஎண்ணெய் - 2 டீஸ்பூன்\nஉப்பு - அரை டீஸ்பூன்\nவெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கீரையை நன்றாக கழுவிக் பொடியாக நறுக்கி, கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும், சீரகம், பூண்டு, வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கிய பின் நறுக்கிய கீரை, உப்பு சேர்த்து கீரையில் இருக்கும் தண்ணீர் வற்றும் வரை வேகவிட்டு இறக்கவும். பின்னர் கீரைக் கலவையை மிக்ஸியில் மையாக அரைத்து கொள்ளவும். இட்லித் தட்டில் கால்வாசி இட்லி மாவு, அதன் மேல் அரைத்த கீரை கலவையை ஊற்றி மீண்டும் சிறிதளவு இட்லி மாவை ஊற்றவும். ஆவியில் வேகவைத்தெடுக்கவும். ஸ்டஃப்டு இட்லியை காரசட்னியுடன் பரிமாறவும்.\nஎண்ணெய் - 100 மில்லி\nஇஞ்சி - 5 கிராம்\nபூண்டு - 5 கிராம்\nசெலரி இலைகள் - 5 கிராம்\nபெரிய வெங்காயம் - 30 கிராம்\nகுடமிளகாய் - 30 கிராம்\nரெட் சில்லி சாஸ் - 10 மில்லி\nவெங்காயத்தாள் - 20 கிராம்\nசோயா சாஸ் - 10 மில்லி\nஎண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்\nதண்ணீர் - 50 மில்லி\nமைதா மாவு - 50 கிராம்\nகார்ன்ஃப்ளார் மாவு - 20 கிராம்\nஉப்பு - அரை டீஸ்பூன்\nமிளகுத்தூள் - அரை டீஸ்பூன்\nசோயா சாஸ் - ���ரு டீஸ்பூன்\nமைதா மாவு, கார்ன்ஃப்ளார் மாவு, உப்பு, மிளகுத்தூள், சோயா சாஸ், தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும். ஒரு இட்லியை தலா ஆறு துண்டுகளாக்கி கரைத்த மாவில் முக்கியெடுத்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.\nஇஞ்சி, பூண்டு, செலரி இலைகள், வெங்காயத்தாள் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், குடமிளகாயை சதுரமாகவும், பச்சைமிளகாயை இரண்டு துண்டுகளாகவும் நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும், இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், செலரி இலை சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் சதுரமாக நறுக்கிய வெங்காயம், குடமிளகாய் சேர்த்து வதக்கி, ரெட் சில்லி சாஸ், சோயா சாஸ் சேர்த்து நன்றாகக் கலக்கி இதனுடன் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். கலவை ஒரு கொதிவந்ததும் பொரித்த இட்லியைச் சேர்த்து இட்லி உடையாதவாறு வதக்கி, தண்ணீர் வற்றும் வரை வேகவிட்டு இறக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் தூவி, சில்லி இட்லியைப் பரிமாறவும்.\nஇட்லி இன் ஹாட் கார்லிக் சாஸ்\nஎண்ணெய் - 100 மில்லி\nமைதா மாவு - 50 கிராம்\nகார்ன்ஃப்ளார் மாவு - 20 கிராம்\nஉப்பு - அரை டீஸ்பூன்\nமிளகுத்தூள் - அரை டீஸ்பூன்\nசோயா சாஸ் - ஒரு டீஸ்பூன்\nபூண்டு - 10 பல்\nபெரிய வெங்காயம் - 1 (30 கிராம்)\nசெலரி இலை - 5 கிராம்\nஎண்ணெய் - மூன்று டேபிள்ஸ்பூன்\nஉப்பு - ஒரு டீஸ்பூன்\nவினிகர் - ஒரு டீஸ்பூன்\nரெட் சில்லி சாஸ் - 5 மில்லி\nதக்காளி சாஸ் - 15 மில்லி\nகுடமிளகாய் - 50 கிராம்\nகார்ன்ஃப்ளார் மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்\nவெஜிடபிள் ஸ்டாக் - 60 மில்லி\nதண்ணீர் - 10 மில்லி\nஒரு பவுலில் மைதா மாவு, கார்ன்ஃப்ளார் மாவு, உப்பு, மிளகுத்தூள், சோயாசாஸ், தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும். ஒரு இட்லியை தலா ஆறு துண்டுகளாக நறுக்கி, அதை கரைத்து வைத்த மாவினுள் முக்கியெடுத்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். வெங்காயம், பூண்டு, செலரி இலைகள், குடமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கார்ன்ஃப்ளார் மாவில் சிறிதளவு தண்ணீரைச் சேர்த்து கட்டியில்லாமல் கலக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் பூண்டு, வெங்காயம், செலரிகள், குடமிளகாயைச் சேர்த்து நன்கு வதக்கி, அதனுடன் ரெட் சில்லி சாஸ், தக்காளி சாஸ், வினிகர், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். இந்தக் கலவையுடன் வெஜிடபிள் ஸ்டாக் சேர்த்துக் கலக்கி ஒரு கொதி வரும்வரை வேகவிடவும். இத்துடன் தண்ணீரில் கரைத்து வைத்திருக்கும் கார்ன்ஃப்ளார் மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, கலவை கெட்டியாகாதவாறு கலக்கிக் கொண்டே இருக்கவும். கலவை சாஸ் பதத்துக்கு கெட்டியாகும் போது பொரித்த இட்லிகளை சாஸில் சேர்த்து அவை உடையாதவாறு நன்றாகக் கலக்கி, சாஸ் இட்லியில் முழுமையாக சேர்த்து, ட்ரையாகும் வரை வதக்கி இறக்கவும்.\nசர்க்கரைப் பாகு - 50 மில்லி\nகோவா - 150 கிராம் (பால்கோவா)\nஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்\nகுங்குமப்பூ - ஒரு சிட்டிகை\nசர்க்கரை - 50 கிராம்\nஇட்லியை படத்தில் காட்டியுள்ளது போல துண்டுகளாக்கிக் கொள்ளவும். இனி நறுக்கிய இட்லியின் ஒரு துண்டின் அடிப்பகுதியில் சர்க்கரைப் பாகை தடவிக்கொள்ளவும். வாணலியை சூடாக்கி, கோவா, ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ, சர்க்கரை சேர்த்து பத்து நிமிடம் கிளறி, கலவை பிசுபிசுத்தன்மைக்கு வந்ததும் இறக்கவும். சர்க்கரைப்பாகு தடவிய இட்லித் துண்டின் அதே இடத்தில் கோவா கலவையை தேய்த்து விடவும். இனி, மற்றொரு துண்டின் மீது சர்க்கரைப் பாகு, பொடியாக நறுக்கிய பிஸ்தாவைச் சேர்த்து படத்தில் காட்டியுள்ளது போல சேர்த்து சோம் சோமை பரிமாறவும்.\nஇட்லி மாவு - அரை கிலோ\nகேரட் - 1 (60 கிராம்)\nபுதினா - 50 கிராம்\nஇட்லி மாவை உப்பு போட்டு கலக்கி மூன்று பவுலில் சரிபாதியாகப் பிரித்துக் கொள்ளவும். கேரட்டை சிறிதளவு தண்ணீர் தெளித்து ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து மிக்ஸியில் மையாக அரைத்து ஒரு பவுலில் கலந்து கொள்ளவும். புதினா, கொத்துமல்லித்தழை, பச்சைமிளகாய், ஒரு சிட்டிகை உப்பு, எலுமிச்சைச் சாறுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து மற்றொரு பவுலில் இருக்கும் இட்லி மாவுடன் சேர்த்து கலக்கிக்கொள்ளவும். மூன்றாவது ஒரு பவுலில் இருக்கும் ப்ளைன் இட்லி மாவை அப்படியே வைத்திருக்கவும்.\nஇட்லித் தட்டில் ஒவ்வொரு குழியிலும் முதலில் ஆரஞ்சு நிற மாவை சிறிது ஊற்றி, அதன்மீது சிறிதளவு வெள்ளைநிற சாதாரண மாவையும், அதன்மீது சிறிதளவு பச்சைநிற மாவையும் ஊற்றி, ஆவியில் வேக வைத்து எடுக்கவும். வேகவைத்து எடுத்த இட்லியானது, தேசியக் கொடி போன்ற தோற்றத்தில் இருக்கும். ட்ரை கலர் இட்லியை காரச் சட்னி, தேங்காய்ச் சட்னியுடன் பரிமாவும்.\nரவை - 200 கிராம்\nதுருவி�� தேங்காய் - 100 கிராம்\nஅவல் - 200 கிராம்\nவெல்லம் (பொடித்தது) - 75 கிராம்\nகாய்ச்சி ஆற வைத்த பால் - 25 கிராம்\nமுந்திரி - 20 கிராம்\nதிராட்சை - 20 கிராம்\nஏலக்காய் (பொடித்தது) - 7\nஉப்பு - தேவையான அளவு\nஅவலை நன்றாகக் கழுவி 15 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு அவலில் இருக்கும் தண்ணீரை வடித்து, இதனுடன் துருவிய தேங்காய் சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். இத்துடன் ரவை, வெல்லம், பால், முந்திரி, திராட்சை, ஏலக்காய், உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கலக்கி ஒரு மணிநேரம் ஊற வைக்கவும். பின்னர் மாவை இட்லித்தட்டில் ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுக்கவும். தேங்காய்ப்பாலுடன் ஸ்வீட் இட்லியை பரிமாறவும்.\nதேவைப்பட்டால் ரவையை நிறம் மாறாமல் வறுத்தும் பயன் படுத்தலாம்.\nசங்கரா மீன் - 250 கிராம்\nதக்காளி விழுது - 4 பழங்கள்\nஇஞ்சி விழுது - 1 டீஸ்பூன்\nபுளி - 10 கிராம்\nநல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்\nமிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்\nமல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்\nகடுகு - அரை டீஸ்பூன்\nஉளுந்து - அரை டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nவாழைக்காயை மீடியம் சைஸில் நறுக்கி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, உளுந்து சேர்த்துத் தாளித்து, இஞ்சி விழுது, தக்காளி விழுது சேர்த்து வதக்கி சுருண்டு வந்ததும் கெட்டியாக கரைத்த புளிக்கரைசலை, மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். கலவை கொதித்ததும், எண்ணெயில் பொரித்த வாழைக்காய், மீனையும் கலவையில் சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்கவும்.\nதேவையானவை: முளைகட்டிய பச்சைப் பயறு – ஒரு கப், வெங்காயம், தக்காளி – தலா ஒன்று, எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், சாட் மசாலா பொடி – 2 டீஸ்பூன், கொத்தமல்லி, உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: முளைகட்டிய பச்சைப் பயறை வேகவிடவும். இதனுடன் பொடியாக நறுக்கிய வெங் காயம், தக்காளி, எலுமிச்சைச் சாறு, சாட் மசாலா பொடி, உப்பு கலந்து வைக்கவும். பரிமாறும்போது கொத்தமல்லி தூவி அலங்கரித்து பரிமாறவும்.\nநாலு கப் குரக்கன் மா, 2 கப் அரிசி மா, 2 கப் உழுந்தாமா, 2 கப் சோழன் மா, 1 கப் மைதா மா கலந்து புட்டு செய்து பார்த்தேன் நல்ல சுவை சத்துள்ள உணவு.\nமுட்டை பொரியலுடன் பிள்ளைகளுக்கு கொடுத்தேன், அடுத்து எப்ப செய்வீர்கள் என கேட்கின்றா��்கள்\nபுட்டு மாவை food processor machine இலகுவாக அடிக்கலாம், மாவை அடித்தபின் முள் கரட்டியால் தேங்காய் பூவை தூவி கிளறுவது சுலபம்\nகுரக்கன் மாவும் உளுத்தம் மாவும் நல்ல சத்தானவை. தனியாகச் செய்து குடுத்தால் பெரியாக்களே சாப்பிடப் பஞ்சிப் படுவினம். உங்களின் கலவை வலு திறம்...\nவாழைப்பூ சைவ மீன் குழம்பு\nசின்ன வெங்காயம் - 100 கிராம்\nகீறிய பச்சை மிளகாய் - 2\nபுளி - 50 கிராம்\nபூண்டு - 10 பல்\nமீன் குழம்புத்தூள் - 3 டீஸ்பூன்\nதேங்காய் - அரை மூடி\nசோம்பு - 2 டீஸ்பூன்\nமஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்\nகடுகு - கால் டீஸ்பூன்\nவெந்தயம் - கால் டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nவாழைப்பூ - தேவையான அளவு\nகார்ன்ஃப்ளார் - ஒரு பங்கு\nமைதா - ஒரு பங்கு\nஉப்பு - தேவையான அளவு\nஇஞ்சி-பூண்டு பேஸ்ட் - ஒரு டீஸ்பூன்\nமிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் (காரத்துக்கேற்ப சேர்த்துக் கொள்ளவும்)\nஎண்ணெய் - தேவையான அளவு\nமீன் குழம்பு மசாலாத்தூள் செய்ய:\nமல்லி (தனியா) - அரை கிலோ\nகாய்ந்த மிளகாய் - 300 கிராம்\nமஞ்சள்தூள் - 25 கிராம்\nகடலைப்பருப்பு - 25 கிராம்\nதுவரம்பருப்பு - 25 கிராம்\nவெந்தயம் - 10 கிராம்\nசீரகம், மிளகு - 25 கிராம்\nபொரிக்கக் கொடுத்துள்ள பொருட்களில் வாழைப்பூவை நரம்பு நீக்கி சுத்தம் செய்துகொள்ளவும். எண்ணெய் தவிர்த்து மற்ற எல்லா பொருட்களையும் ஒன்றாகக் கலந்து 10 நிமிடம் ஊறவைக்கவும். பிறகு வாழைப்பூவை சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து வைக்கவும். மீன்குழம்பு செய்ய கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் வறுத்து அரைத்துக் கொள்ளவும்.\nதேங்காயைத் துருவி சோம்பு, சின்ன வெங்காயம் 10 சேர்த்து மிக்ஸியில் மையாக அரைத்து வைத்துக்கொள்ளவும். புளியைக் கரைத்து வைத்துக்கொள்ளவும். இத்துடன் அரைத்த கலவை, உப்பு சேர்த்துக் கலக்கி வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய். தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு கலந்து வைத்துள்ள புளிக்கரைசல், தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவைக்கவும். குழம்பின் பச்சை வாசனை போனதும் பொரித்த வாழைப்பூவை இத்துடன் சேர்த்து மீண்டும் 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கிப் பரிமாறவும்.\nபொதுவாக வாழைப் பூவை வறை செய்வதுதான் வழக்கம்.... ஆனால் மீன் குழம்பும் நல்லா இருக்கும் போல்தான் இருக்கு.... ஆனால் மீன் குழம்பும��� நல்லா இருக்கும் போல்தான் இருக்கு.... ஆபிரிக்கன் கடையில வாழைப் பூ வாங்கிவந்து செய்து பார்க்க வேண்டும்....\nஇட்லி மாவு - 100 கிராம்\nமரவள்ளிக்கிழங்கு - 100 கிராம்\nபொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 3\nகறிவேப்பிலை - 2 டேபிள்ஸ்பூன்\nஎண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்\nசின்ன வெங்காயம் - 50 கிராம்\nஉப்பு - தேவையான அளவு\nகடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்\nஉளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்\nசீரகம் - ஒரு டீஸ்பூன்\nஅரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன் (வரகரிசி மாவு)\nமரவள்ளிக்கிழங்கை வேகவைத்து பொடியாக நறுக்கி, மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். இதை இட்லி மாவுடன் சேர்த்துக் கலக்கவும். அரிசி மாவையும் இட்லி மாவுடன் சேர்த்துக் கலக்கவும்.வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பைச் சேர்த்து வதக்கவும். இதனுடன் பொடியாக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், சீரகம், கறிவேப்பிலையைச் சேர்த்து வதக்கி இட்லி மாவில் சேர்த்து உப்பு போட்டு கலக்கி 2 மணி நேரம் ஊறவிடவும்.\nபிறகு, மாவை கல்லில் ஊற்றி தோசையாக வார்த்தெடுத்து, தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.\nஊற வைத்த அரிசி, உளுந்துடன், நறுக்கிய கிழங்கைச் சேர்த்து அரைத்து, புளிக்க வைத்தும் தோசையாக வார்க்கலாம். அரிசி மாவை சேர்த்தால் தோசை மொறு மொறுவென்று வரும்.\nகோதுமை மாவு - கால் கிலோ\nபாசிப்பருப்பு - 5 டீஸ்பூன்\nநறுக்கிய வாழைப்பூ - ஒரு கப்\nசின்ன வெங்காயம் - 7\nபூண்டு - 2 பல்\nசீரகம் - 2 சிட்டிகை\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - தேவையான அளவு\nதயிர் - 2 டீஸ்பூன்\nவாழைப்பூவை நார் நீக்கி பொடியாக நறுக்கிவைத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பை சிறிதளவு தண்ணீர் விட்டு வேகவைத்து தண்ணீரை வடித்துக்கொள்ளவும். இத்துடன் வாழைப்பூ, வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு, சீரகம், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி இறக்கவும். சூடு ஆறியதும், மிக்ஸியில் சேர்த்து பேஸ்ட் பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும். இதனை கோதுமை மாவுடன் சேர்த்து, தயிர், உப்பு கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். பிறகு சப்பாத்திகளாக சுட்டெடுத்துப் பரிமாறவும்.\nவாழைப்பூ சீக்கிரத்தில் கறுத்துவிடும். எனவே, மாவு பிசைந்ததும் சப்பாத்தி போடுவது நல்லது.\nஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒரு வினாத்தாள்\nஅவர்களை சிறைவைக்க உத்தரவிட்டதும் உங்களை விடுதலை செய்த நீதிமன்றமே\nஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பிரச்சார கூட்டம் இடைநிறுத்தம்\nயாழ் மாணவர்கள் தேசிய மட்ட கணிதப் போட்டியில் 2ம் இடம்\nகடற்படையின்இரகசியமுகாம்கள்- இலங்கை மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள சர்வதேச பிரதிநிதிகளிற்கு சூக்கா முக்கிய வேண்டுகோள்\nஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒரு வினாத்தாள்\nஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒரு வினாத்தாள் 1.தேசியப் பாதுகாப்பு இந்த ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில் தேசிய பாதுகாப்பு விடயமானது முக்கியமானதொன்றாக மக்கள் மத்தியில் இடம்பிடித்திருக்கின்றது எனலாம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இந்த நிலை ஏற்படக் காரணமாக அமைந்திருக்கலாம். ஒரு நாடு என்ற அடிப்படையில் தேசிய பாதுகாப்பு குறித்து முறையான பாதுகாப்பு பொறிமுறையொன்று அமைத்துக்கொள்வதில் கவனம் செலுத்துவது மிக மிக அவசியமான விடயம் என்பதில் மாற்றுக் கருத்துகள் இருக்கமுடியாது. விஜேவீர என்பவரால் தெற்கில் ஏற்படுத்தப்பட்ட செயற்பாடுகள் மற்றும் பிரபாகரன் மூலமாக வடக்கே ஏற்படுத்தப்பட்ட செயற்பாடுகள் மற்றும் போரின் பின்னர் சஹ்ரானின் செயற்பாடுகள் என்பன ஊடாக ஏற்பட்ட நாசகார வேலைகள் இலங்கையின் பாதுகாப்பின் மீது மேற்கொள்ளப்பட்ட பாரிய அச்சுறுத்தல்களாக குறிப்பிடலாம். முதலாவது செயற்பாடு சிங்கள செயற்பாடாகவும் இரண்டாவது மூன்றாவது செயற்பாடுகளை முறையே தமிழ் மற்றும் முஸ்லிம் செயற்பாடுகளாகக் குறிப்பிடலாம். எனினும், மேற்படி செயற்பாடுகள் எதுவுமே வானத்திலிருந்து வந்து இறங்கியவையாக குறிப்பிட முடியாது என்பதுடன் அவை வெளிநாட்டின் ஆக்கிரமிப்பு என்பதாகவும் கருதமுடியாது. பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் என எதுவுமே மேற்படி தீவிரவாதங்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்திருக்கவில்லை என்பதுடன் சமூக அரசியல் காரணங்களே மேற்படி தீவிரவாதங்களுக்கு காரணமாக அமைந்திருந்தன. தீவரவாதங்கள் தலைதூக்காத அடிப்படையில் சாதி, இனம், மதம் என்ற அடிப்படையிலான பிரிவினைவாதங்களுக்கான அங்கீகாரத்தினை இல்லாமல் செய்து அனைத்து மக்களுக்கும் சம உரிமை மற்றும் சம அங்கீகாரம் கிடைக்கும் அடிப்படையிலான இலங்கை தேசமொன்று அமைக்கப்பட்டிருக்குமானால் இப்படியான கலவரங்களை நாடு எதிர்நோக்காமலிருந்திருக்கும். ஜே.வி.பியின் இரண்டாவது கலவரத்தினை முடிவுக்குக் கொண்டுவந்ததன் பின்னர் இளைஞர்களின் விரக்தி குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவினால் நியமிக்கப்பட்டது. தெற்கின் சிங்கள கலவரங்களுக்கும் வடக்கின் தமிழ் கலவரங்களுக்கும் சாதி, இன, மத வேறுபாடுகளே காரணமாக அமைந்ததாக அந்த ஆணைக்குழு அறிக்கையாக சமரப்பித்தது. சஹ்ரானின் ஒரு நாள் தற்கொலைத் தாக்குதலுக்கு சர்வதேச முஸ்லிம் தீவிரவாதக் குழுக்களின் தீவிரவாதக் கருத்துக்களின் தாக்கம் இருப்பதாக கூறப்பட்டபோதிலும் போர் வெற்றியின் பின்னரான காலப்பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் இதற்கு காரணமாக அமைந்திருக்கலாம் எனக் கருதலாம். இராணுவம் மற்றும் புலனாய்வுத்துறைகளை நவீனமயப்படுத்தி ஆயத்த நிலையில் வைத்திருப்பது அவசியமான விடயம் என்றபோதிலும் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமெனில் சாதி, இனம், மதம் என்பவற்றினை அடிப்படையாகக் கொண்டு கலவரங்கள் உருவாகாத நிலை உருவாக்கப்படல் வேண்டும். சுதந்திரம் பெற்று 71 வருடங்கள் கடந்த நிலையிலும் இவ்வாறான சூழ்நிலையை உருவாக்க முடியாத நிலையில் இருக்கின்ற எமது நாட்டில் மேற்படி செயற்பாடுகள் ஊடாக மாத்திரமே தேசத்தைக் கட்டியெழுப்ப முடியுமாக அமையும். இந்த தேவைப்பாட்டினை பூர்த்திசெய்யாத நிலையில் பாதுகாப்பு படையினரையும் புலனாய்வுத் துறையினரையும் ஆயத்த நிலையில் வைப்பது எந்த வகையில் தீர்வாக அமையும் (I) இது தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களின் கருத்து என்ன (I) இது தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களின் கருத்து என்ன (II) சிங்கள தமிழ் மக்களிடையே ஏற்பட்டிருக்கின்ற இனத்துவம் மற்றும் இன வேறுபாடு குறித்து கருதுவது என்ன (II) சிங்கள தமிழ் மக்களிடையே ஏற்பட்டிருக்கின்ற இனத்துவம் மற்றும் இன வேறுபாடு குறித்து கருதுவது என்ன (III) இனத்துவ முறையின் அடிப்படையில் அழுத்தத்திற்கு உட்பட்டிருக்கும் இனத்தவர்கள் மீது வன்முறைகளும் அழுத்தங்களும் பிரயோகிக்கப்படுகின்றது என்பதனை ஏற்றுக்கொள்வார்களா (III) இனத்துவ முறையின் அடிப்படையில் அழுத்தத்திற்கு உட்பட்டிருக்கும் இனத்தவர்கள் மீது வன்முறைகளும் அழுத்தங்களும் பிரயோகிக்கப்படுகின்றது என்பதனை ஏற்றுக்கொள்வ��ர்களா (IV) இந்த நிலையைப் போக்கி அவர்களுக்கும் சம அந்தஸ்த்தினை வழங்குவதற்காக மேற்கொள்ளவேண்டிய மீள்கட்டமைப்பு நடவடிக்கைகள் யாவை (IV) இந்த நிலையைப் போக்கி அவர்களுக்கும் சம அந்தஸ்த்தினை வழங்குவதற்காக மேற்கொள்ளவேண்டிய மீள்கட்டமைப்பு நடவடிக்கைகள் யாவை (V) இன மத அடிப்படையிலான பிணக்குகள் ஏற்படாதிருக்கும் விதத்தில் சகவாழ்வினை ஏற்படுத்தும் வழிமுறைகள் யாவை (V) இன மத அடிப்படையிலான பிணக்குகள் ஏற்படாதிருக்கும் விதத்தில் சகவாழ்வினை ஏற்படுத்தும் வழிமுறைகள் யாவை (VI) சிங்கள, தமிழ் கலவரத்துக்கு காரணமாக அமைந்த விடயங்கள் மற்றும் குறித்த கலவரத்தை அடக்கியதன் விளைவாக ஏற்பட்ட மனிதாபிமானத்துடன் தொடர்புடைய பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்படுதல் குறித்த நிலைப்பாடுகள் என்ன (VI) சிங்கள, தமிழ் கலவரத்துக்கு காரணமாக அமைந்த விடயங்கள் மற்றும் குறித்த கலவரத்தை அடக்கியதன் விளைவாக ஏற்பட்ட மனிதாபிமானத்துடன் தொடர்புடைய பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்படுதல் குறித்த நிலைப்பாடுகள் என்ன 2. நாடாளுமன்றம் 19ஆவது சீர்திருத்தத்தின் பிரகாரம் அடுத்த ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்டவுடன் நாட்டை நிர்வாகிக்கும் சர்வாதிகார அதிகாரம் நாடாளுமன்றத்தை சார்ந்துவிடுகின்றது. எனினும், அந்த பாரிய பொறுப்புக்களை ஏற்று உரிய முறையில் நிர்வகிக்கும் அளவில் இன்றைய நாடாளுமன்றம் காணப்படுவதில்லை. மிகவும் பலவீனமடைந்ததாகவும் வினைத்திறன் குன்றியதாகவுமே காணப்படுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானவர்கள் சட்டத்துக்கு புறம்பாக அரசாங்கத்துடன் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் விளைவாகவே இந்த நிலை ஏற்பட்டிருக்கின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் வியாபாரம் செய்வது அவர்களது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையே இல்லாமலாக்கிவிடும் அளவில் பாரதூரமான குற்றமாகும். இது கடந்த 40 வருடங்களாக நடைபெற்றுவரும் குற்றச் செயல் என்பதுடன் இந்த குற்றங்களை சரிசெய்வதற்காக நாடாளுமன்றம் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்பதுடன் அவ்வாறு மேற்கொள்ளப்படுவதனை விரும்புவதுமில்லை (I) ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களில் சிலர் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள கட்சிகளைச் சார்ந்தவராக இருக்கின்றனர். நாடாளுமன்ற உ��ுப்பினர்கள் அரசாங்கத்துடன் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவது விடயம் குறித்து அபிப்பிராயம் என்ன 2. நாடாளுமன்றம் 19ஆவது சீர்திருத்தத்தின் பிரகாரம் அடுத்த ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்டவுடன் நாட்டை நிர்வாகிக்கும் சர்வாதிகார அதிகாரம் நாடாளுமன்றத்தை சார்ந்துவிடுகின்றது. எனினும், அந்த பாரிய பொறுப்புக்களை ஏற்று உரிய முறையில் நிர்வகிக்கும் அளவில் இன்றைய நாடாளுமன்றம் காணப்படுவதில்லை. மிகவும் பலவீனமடைந்ததாகவும் வினைத்திறன் குன்றியதாகவுமே காணப்படுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானவர்கள் சட்டத்துக்கு புறம்பாக அரசாங்கத்துடன் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் விளைவாகவே இந்த நிலை ஏற்பட்டிருக்கின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் வியாபாரம் செய்வது அவர்களது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையே இல்லாமலாக்கிவிடும் அளவில் பாரதூரமான குற்றமாகும். இது கடந்த 40 வருடங்களாக நடைபெற்றுவரும் குற்றச் செயல் என்பதுடன் இந்த குற்றங்களை சரிசெய்வதற்காக நாடாளுமன்றம் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்பதுடன் அவ்வாறு மேற்கொள்ளப்படுவதனை விரும்புவதுமில்லை (I) ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களில் சிலர் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள கட்சிகளைச் சார்ந்தவராக இருக்கின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவது விடயம் குறித்து அபிப்பிராயம் என்ன (II) குறித்த பிரச்சினை நாடாளுமன்றத்தின் அபிமானத்தினை இல்லாமல் செய்யூம் ஒன்றாக கருதுமிடத்து அது தொடர்பாக நாடாளுமன்ற விசாரணை ஒன்றுக்கான முன்மொழிவொன்றினை தேர்தலுக்கு முன்னதாக குறிப்பிடுவதற்கு அவர்கள் தயாரா (II) குறித்த பிரச்சினை நாடாளுமன்றத்தின் அபிமானத்தினை இல்லாமல் செய்யூம் ஒன்றாக கருதுமிடத்து அது தொடர்பாக நாடாளுமன்ற விசாரணை ஒன்றுக்கான முன்மொழிவொன்றினை தேர்தலுக்கு முன்னதாக குறிப்பிடுவதற்கு அவர்கள் தயாரா (III) நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிராத கட்சிகளில் அங்கம் வகிப்பவர்களின் அபிப்பிராயம் ளஎன்ன (III) நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிராத கட்சிகளில் அங்கம் வகிப்பவர்களின் அபிப்பிராயம் ளஎன்ன 3. சொத்துக்கள் பொறுப்புக்கள் குறித்த சட்டம் முறையற்ற விதத்தி���் சொத்துக்களை ஈட்டியிருக்கின்ற மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகளை மக்களது ஒத்துழைப்புடன் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான பலமான ஏற்பாடுகள் 1988ஆம் ஆண்டு 74ஆம் இலக்கம் மூலமாக திருத்தியமைக்கப்பட்ட 1975ஆம் ஆண்டு 01ஆம் இலக்க சொத்துக்கள் பொறுப்புக்கள் வெளிப்படுத்தல் சட்டத்தின் மூலமாக வழங்கப்பட்டிருக்கின்றது. எனினும், அந்தச் சட்டத்தின் முன் நிறுத்தப்படுகின்றவர்கள் இலகுவாக வெளிவர முடியுமான அடிப்படையிலான துளைகளுடனே குறித்த சட்டம் அமைக்கப்பட்டிருகின்றது என்று குறிப்பிடலாம். குறித்த துளைகள் அடைக்கப்படுவதன் ஊடாக முறைகேடாக சொத்துக்களை ஈட்டுபவர்களை சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவரக்கூடிய வகையில் சிறந்த சட்டமொன்றாக அதனை மாற்றியமைக்கலாம். குறித்த சட்டத்திற்கு அமைய சொத்துக்கள் பொறுப்புக்கள் என்பவற்றை வெளிப்படுத்தாமலிருக்கும் ஒருவருக்கு எதிராக விதிக்க முடியுமான தண்டப்பணத்தின் அளவு ரூ 1000 ஆகும். சொத்துக்கள் பொறுப்புக்கள் என்பவற்றை வெளிப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் படிவம் கூட இன்றைக்கு பொறுத்தமானதாக இல்லை. வேண்டுமென்றே சொத்துக்கள் பொறுப்புக்கள் விபரம் வெளியிடாது இருக்கின்றவர்களுக்கான தண்டப்பணத்தினை ஐந்து இலட்சம் ரூபாவாக நிர்ணயிக்கப்படவேண்டும். அத்துடன், ஒரு வருட சிறைத் தண்டனை வழங்குவது கட்டாயமாக்கவும் முடியும். இதற்காக வழங்கப்படும் விண்ணப்பங்கள் இலத்திரனியல் முறையில் அமைத்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அல்லது கணக்காளர் நாயகத்தின் இணையதளத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து சொத்துக்கள் பொறுப்புக்கள் குறித்த விண்ணப்பப்படிவங்களையும் காட்சிப்படுத்தும் முறையொன்றினை அறிமுகப்படுத்த முடியும். இந்தச் சட்டவாக்கத்தின் மூலமாக முறைகேடாக சொத்து சேகரிப்பவர்களை சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவர முடியுமாக அமையும். (I) இது தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களது அபிப்பிராயம் என்ன 3. சொத்துக்கள் பொறுப்புக்கள் குறித்த சட்டம் முறையற்ற விதத்தில் சொத்துக்களை ஈட்டியிருக்கின்ற மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகளை மக்களது ஒத்துழைப்புடன் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான பலமான ஏற்பாடுகள் 1988ஆம் ஆண்டு 74ஆம் இலக்கம் மூலமாக திருத்தியமைக்கப்பட்ட 1975ஆம் ஆண்டு 01ஆம் இலக்க சொத்துக்கள் பொறுப்புக்கள் வெளிப்படுத்தல் சட்டத்தின் மூலமாக வழங்கப்பட்டிருக்கின்றது. எனினும், அந்தச் சட்டத்தின் முன் நிறுத்தப்படுகின்றவர்கள் இலகுவாக வெளிவர முடியுமான அடிப்படையிலான துளைகளுடனே குறித்த சட்டம் அமைக்கப்பட்டிருகின்றது என்று குறிப்பிடலாம். குறித்த துளைகள் அடைக்கப்படுவதன் ஊடாக முறைகேடாக சொத்துக்களை ஈட்டுபவர்களை சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவரக்கூடிய வகையில் சிறந்த சட்டமொன்றாக அதனை மாற்றியமைக்கலாம். குறித்த சட்டத்திற்கு அமைய சொத்துக்கள் பொறுப்புக்கள் என்பவற்றை வெளிப்படுத்தாமலிருக்கும் ஒருவருக்கு எதிராக விதிக்க முடியுமான தண்டப்பணத்தின் அளவு ரூ 1000 ஆகும். சொத்துக்கள் பொறுப்புக்கள் என்பவற்றை வெளிப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் படிவம் கூட இன்றைக்கு பொறுத்தமானதாக இல்லை. வேண்டுமென்றே சொத்துக்கள் பொறுப்புக்கள் விபரம் வெளியிடாது இருக்கின்றவர்களுக்கான தண்டப்பணத்தினை ஐந்து இலட்சம் ரூபாவாக நிர்ணயிக்கப்படவேண்டும். அத்துடன், ஒரு வருட சிறைத் தண்டனை வழங்குவது கட்டாயமாக்கவும் முடியும். இதற்காக வழங்கப்படும் விண்ணப்பங்கள் இலத்திரனியல் முறையில் அமைத்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அல்லது கணக்காளர் நாயகத்தின் இணையதளத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து சொத்துக்கள் பொறுப்புக்கள் குறித்த விண்ணப்பப்படிவங்களையும் காட்சிப்படுத்தும் முறையொன்றினை அறிமுகப்படுத்த முடியும். இந்தச் சட்டவாக்கத்தின் மூலமாக முறைகேடாக சொத்து சேகரிப்பவர்களை சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவர முடியுமாக அமையும். (I) இது தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களது அபிப்பிராயம் என்ன (II) நாடாளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் வேட்பாளர் களால் இது குறித்த சட்டவாக்கத்திற்கான முன்மொழிவொன்றினை தேர்தலுக்கு முன்னதாக முன்வைப்பார்களா (II) நாடாளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் வேட்பாளர் களால் இது குறித்த சட்டவாக்கத்திற்கான முன்மொழிவொன்றினை தேர்தலுக்கு முன்னதாக முன்வைப்பார்களா 4. கல்வி கல்வி என்பது ஒரு தேசத்தின் முதுகெழும்பாக கருதப்படுகின்றது. காலாவதியான ஒன்றாகவே நாட்டின் கல்வி முறைமை காணப்படுகின்றது. கல்வி, திறன், ஒழுக்கம் என்பவற்றை சமூகத்திற்கு வழங்��ுவதன் ஊடாக நேர்மையான கல்விச் சமூகம் ஒன்றை உருவாக்குவதற்கான இயலுமையை இன்றைய கல்வி முறை பெற்றிருப்பதாகத் தெரியவில்லை. தேசத்தில் காணப்படுகின்ற சாதி, இன, மத பேதங்களுக்கான அங்கீகாரத்தினை இல்லாமலாக்குவதற்கும் நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கும் அவசியமான செயற்பாடுகளை கல்வி முறை வழங்கத்தவறியிருக்கின்றது. மனனம் செய்யும் கல்வி முறை ஒன்றையே முதலாம் தரம் முதல் பல்கலைக்கழகம் வரையான கல்வி சார்ந்த கட்டமைப்பில் காணமுடிகின்றது. இது மாணவர்களின் ஆக்கத் திறன்களை இழக்கச் செய்கின்ற ஒரு நாசகார முறைமை என்பதனை கல்வி சார்ந்த அதிகாரிகளும் ஆசிரியர்களும் புரிந்துகொள்ளத் தவறிவிட்டனர். மனனம் செய்யும் முறையானது மாணவர்களை உளவியல் ரீதியில் பாதிப்பதன் காரணமாக இந்த நிலை மாணவர்களை போதைப் பொருள் பாவணைக்கு கூட அடிமைப்படுத்துகின்ற ஒரு காரணியாகவும் அடையாளப்படுத்தப்படுகின்றது. மாணவர்களுக்கு கணிதப் பாடத்தினை சரியான முறையில் கற்பிக்கத் தெரியாத ஒரு நாடாக இலங்கை காணப்படுகின்றது. அதன் காரணமாக சாதாரண தர பரீட்சையில் கணிதப் பாடத்தில் சித்தியடையாத மாணவர் விகிதம் 65 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையை மாற்றியமைப்பதற்காக மாணவர்கள் ஆர்வமாகக் கற்கும் முறையொன்றினை அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகளை கல்வி சார் அதிகாரிகள் மேற்கொண்டிருக்கவேண்டும். ஆனால், அவ்வாறான முயற்சிகளை மேற்கொள்ளாது சித்தியடைவதற்காக பெறவேண்டிய ஆகக்குறைந்த புள்ளிகள் 29 என்பதாக குறைக்கப்பட்டது. அதன் விளைவாக தற்போது கணிதப்பாடத்தில் சித்தியடைவோரின் தொகை 65 வீதமாக அதிகரித்துள்ளது. இந்தச் செயற்பாடு மாணவர்களது கல்வி வளர்ச்சியில் பாரிய பின்னடைவை ஏற்படுத்துவதற்கு காரணமாக அமைந்திருக்கின்றது. உலக வங்கியின் கணிப்புக்கு அமைய ஏனைய தொழில்களுடன் ஒப்பிடும்போது ஆகக் குறைந்த சம்பளம் வழங்கப்படும் தொழிலாக ஆசிரியர் தொழில் கருதப்படுகின்றது. இலங்கையில் காணப்படுகின்ற கல்வி முறை இலவசக் கல்வி முறையாக அடையாளப்படுத்தப்பட்ட போதிலும் போட்டிப் பரீட்சைகளில் சித்தியடைவதற்காக மேலதிக வகுப்புக்களை நாடியே ஆகவேண்டும் என்ற நிலை காணப்படுகின்றது. இந்தநிலையானது ஏழ்மையில் இருப்பவர்கள் கல்வியின் ஊடாக உயர்வடையச் செய்வதற்கான வாய்ப்புக்களை இல்ல���மலாக்குகின்ற ஒரு காரணியாக மாறிவிடுகின்றது. பணம் படைத்தவர்களுக்கு சகல வதிகளுடன்கூடிய பாடசாலையும் ஏழைகளுக்கு எதுவுமற்ற பாடசாலைகளும் என்ற நிலைதான் இன்றைய கல்வி முறையில் காணமுடிகின்றது. இதன் ஊடாகவும் ஏழ்மையில் இருப்பவர்கள் கல்வியின் ஊடாக உயர்வடையச் செய்வதற்கான வாய்ப்புக்களை இல்லாமலாக்குகின்ற நிலையே உருவாகியிருக்கின்றது. சிறந்த கல்விமுறைகளைக் கொண்ட நாடுகளில் ஆரம்பப்பள்ளிகளுக்கு பிள்ளைகளைச் சேர்க்கும் போது தனது வீட்டுக்கு கிட்டிய ஆரம்பப் பாடசாலைகளில் ஒன்றிற்கு அவர்களைச் சேர்க்க வேண்டும் என்ற முறையே காணப்படுகின்றது. அனைத்து ஆரம்பப் பாடசாலைகளும் கிட்டத்தட்ட ஒரே விதமான தரத்தினைக் கொண்டதாகவே காணப்படுகின்றன. எனவே, பிள்ளையின் முதலாவது பாடசாலையைத் தெரிவுசெய்வதில் போட்டித்தன்மை ஏற்பட்டு அதிக பணத்தைச் செலவிட வேண்டிய நிலை ஏற்படுவதில்லை. இந்த மாசுபட்ட நிலையினை மாற்றியமைக்க வேண்டியதன் அவசியப்பாட்டினை இளைஞர் அமைதியின்மை தொடர்பிலான ஆணைக்குழு மற்றும் தேசிய கல்வி ஆணைக்குழு என்பன தமது சிபாரிசுகளை முன்வைத்திருந்த போதிலும் அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்த முறைமையினை மாற்றியமைப்பதற்கு இடம்கொடுப்பதில்லை. (I) இலங்கையின் கல்வி முறை குறித்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் எண்ணப்பாடுகள் என்ன 4. கல்வி கல்வி என்பது ஒரு தேசத்தின் முதுகெழும்பாக கருதப்படுகின்றது. காலாவதியான ஒன்றாகவே நாட்டின் கல்வி முறைமை காணப்படுகின்றது. கல்வி, திறன், ஒழுக்கம் என்பவற்றை சமூகத்திற்கு வழங்குவதன் ஊடாக நேர்மையான கல்விச் சமூகம் ஒன்றை உருவாக்குவதற்கான இயலுமையை இன்றைய கல்வி முறை பெற்றிருப்பதாகத் தெரியவில்லை. தேசத்தில் காணப்படுகின்ற சாதி, இன, மத பேதங்களுக்கான அங்கீகாரத்தினை இல்லாமலாக்குவதற்கும் நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கும் அவசியமான செயற்பாடுகளை கல்வி முறை வழங்கத்தவறியிருக்கின்றது. மனனம் செய்யும் கல்வி முறை ஒன்றையே முதலாம் தரம் முதல் பல்கலைக்கழகம் வரையான கல்வி சார்ந்த கட்டமைப்பில் காணமுடிகின்றது. இது மாணவர்களின் ஆக்கத் திறன்களை இழக்கச் செய்கின்ற ஒரு நாசகார முறைமை என்பதனை கல்வி சார்ந்த அதிகாரிகளும் ஆசிரியர்களும் புரிந்துகொள்ளத் தவறிவிட்டனர். மனனம் செய்யும் முறையானது மாணவர்களை உளவியல் ரீதியில் பாதிப்பதன் காரணமாக இந்த நிலை மாணவர்களை போதைப் பொருள் பாவணைக்கு கூட அடிமைப்படுத்துகின்ற ஒரு காரணியாகவும் அடையாளப்படுத்தப்படுகின்றது. மாணவர்களுக்கு கணிதப் பாடத்தினை சரியான முறையில் கற்பிக்கத் தெரியாத ஒரு நாடாக இலங்கை காணப்படுகின்றது. அதன் காரணமாக சாதாரண தர பரீட்சையில் கணிதப் பாடத்தில் சித்தியடையாத மாணவர் விகிதம் 65 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையை மாற்றியமைப்பதற்காக மாணவர்கள் ஆர்வமாகக் கற்கும் முறையொன்றினை அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகளை கல்வி சார் அதிகாரிகள் மேற்கொண்டிருக்கவேண்டும். ஆனால், அவ்வாறான முயற்சிகளை மேற்கொள்ளாது சித்தியடைவதற்காக பெறவேண்டிய ஆகக்குறைந்த புள்ளிகள் 29 என்பதாக குறைக்கப்பட்டது. அதன் விளைவாக தற்போது கணிதப்பாடத்தில் சித்தியடைவோரின் தொகை 65 வீதமாக அதிகரித்துள்ளது. இந்தச் செயற்பாடு மாணவர்களது கல்வி வளர்ச்சியில் பாரிய பின்னடைவை ஏற்படுத்துவதற்கு காரணமாக அமைந்திருக்கின்றது. உலக வங்கியின் கணிப்புக்கு அமைய ஏனைய தொழில்களுடன் ஒப்பிடும்போது ஆகக் குறைந்த சம்பளம் வழங்கப்படும் தொழிலாக ஆசிரியர் தொழில் கருதப்படுகின்றது. இலங்கையில் காணப்படுகின்ற கல்வி முறை இலவசக் கல்வி முறையாக அடையாளப்படுத்தப்பட்ட போதிலும் போட்டிப் பரீட்சைகளில் சித்தியடைவதற்காக மேலதிக வகுப்புக்களை நாடியே ஆகவேண்டும் என்ற நிலை காணப்படுகின்றது. இந்தநிலையானது ஏழ்மையில் இருப்பவர்கள் கல்வியின் ஊடாக உயர்வடையச் செய்வதற்கான வாய்ப்புக்களை இல்லாமலாக்குகின்ற ஒரு காரணியாக மாறிவிடுகின்றது. பணம் படைத்தவர்களுக்கு சகல வதிகளுடன்கூடிய பாடசாலையும் ஏழைகளுக்கு எதுவுமற்ற பாடசாலைகளும் என்ற நிலைதான் இன்றைய கல்வி முறையில் காணமுடிகின்றது. இதன் ஊடாகவும் ஏழ்மையில் இருப்பவர்கள் கல்வியின் ஊடாக உயர்வடையச் செய்வதற்கான வாய்ப்புக்களை இல்லாமலாக்குகின்ற நிலையே உருவாகியிருக்கின்றது. சிறந்த கல்விமுறைகளைக் கொண்ட நாடுகளில் ஆரம்பப்பள்ளிகளுக்கு பிள்ளைகளைச் சேர்க்கும் போது தனது வீட்டுக்கு கிட்டிய ஆரம்பப் பாடசாலைகளில் ஒன்றிற்கு அவர்களைச் சேர்க்க வேண்டும் என்ற முறையே காணப்படுகின்றது. அனைத்து ஆரம்பப் பாடசாலைகளும் கிட்டத்தட்ட ஒரே விதமான தர��்தினைக் கொண்டதாகவே காணப்படுகின்றன. எனவே, பிள்ளையின் முதலாவது பாடசாலையைத் தெரிவுசெய்வதில் போட்டித்தன்மை ஏற்பட்டு அதிக பணத்தைச் செலவிட வேண்டிய நிலை ஏற்படுவதில்லை. இந்த மாசுபட்ட நிலையினை மாற்றியமைக்க வேண்டியதன் அவசியப்பாட்டினை இளைஞர் அமைதியின்மை தொடர்பிலான ஆணைக்குழு மற்றும் தேசிய கல்வி ஆணைக்குழு என்பன தமது சிபாரிசுகளை முன்வைத்திருந்த போதிலும் அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்த முறைமையினை மாற்றியமைப்பதற்கு இடம்கொடுப்பதில்லை. (I) இலங்கையின் கல்வி முறை குறித்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் எண்ணப்பாடுகள் என்ன (II) கல்வித்துறையில் மேற்கொள்ளப்படவேண்டிய சீர்திருத்தங்கள் யாவை (II) கல்வித்துறையில் மேற்கொள்ளப்படவேண்டிய சீர்திருத்தங்கள் யாவை 5. பால் மற்றும் இறைச்சி இலங்கையில் பால்மா இறக்குமதிக்காக வருடாந்தம் 500 மில்லியன் டொலர்கள் அளவில் செலவாகின்றது. இலங்கைக்குத் தேவையான பால்மாவினை இலங்கையிலேயே உற்பத்தி செய்துகொள்ளமுடியுமான நிலை காணப்பட்ட போதிலும் இறைச்சிக்காக மாடுகளை வளர்ப்பது பாவகாரியம் என்பதாக நாட்டில் பரவியிருக்கின்ற நம்பிக்கையானது இந்த முயற்சிக்கு பாரிய தடையாக காணப்படுகின்றது. பால் பெறுவதற்காக மாத்திரம் மாடுகளை வளர்ப்பது சாத்தியமான ஒன்றாக இருப்பதில்லை. பால் உற்பத்திக்காக மாடுகளை வளர்க்கும் அதே நேரம் இறைச்சி உற்பத்தியையும் கருத்தில் கொள்வது பொருளாதார ரீதியில் சிறந்த பிரதிபலன்களை நாட்டுக்கு பெற்றுத் தருவதாக அமையும். இந்தியா ஒரு இந்துத்துவ நாடு என்பதுடன் இந்துக்கள் பொதுவாக இறைச்சி சாப்பிடுவதில்லை. எனினும், உலகிலே பாரிய அளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்கின்ற நாடாக இந்தியா காணப்படுகின்றது. 2014ஆம் ஆண்டில் இந்தியா 2,087,000 மெட்ரிக் தொன் இறைச்சியை ஏற்றுமதி செய்துள்ளது. அது உலக இறைச்சி ஏற்றுமதியில் 20 வீதமாகும். குறித்த வருடம் இறைச்சி ஏற்றுமதி ஊடாக இந்தியா பெற்றுக்கொண்ட வருமானம் 4781.18 மில்லியன் டொலர்களாகும். மாட்டிறைச்சி தொடர்பில் இலங்கையிலும் முறையான கொள்கை ஒன்று அமைக்கப்படுமாயின் பால் உற்பத்தியில் தன்னிறைவு அடைவதுடன் பண்ணைத் தொழிலினை அபிவிருத்தி செய்ய முடியுமாகவும் அமையும். இலங்கையர் மாட்டிறைச்சி உண்ணாதவிடத்து இறைச்சியை ஏற்றுமதி செ���்வது ஊடாக அந்நியச் செலாவணியை உழைத்துக்கொள்ள முடியுமானதாக அமையும். (I) குறித்த பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன 5. பால் மற்றும் இறைச்சி இலங்கையில் பால்மா இறக்குமதிக்காக வருடாந்தம் 500 மில்லியன் டொலர்கள் அளவில் செலவாகின்றது. இலங்கைக்குத் தேவையான பால்மாவினை இலங்கையிலேயே உற்பத்தி செய்துகொள்ளமுடியுமான நிலை காணப்பட்ட போதிலும் இறைச்சிக்காக மாடுகளை வளர்ப்பது பாவகாரியம் என்பதாக நாட்டில் பரவியிருக்கின்ற நம்பிக்கையானது இந்த முயற்சிக்கு பாரிய தடையாக காணப்படுகின்றது. பால் பெறுவதற்காக மாத்திரம் மாடுகளை வளர்ப்பது சாத்தியமான ஒன்றாக இருப்பதில்லை. பால் உற்பத்திக்காக மாடுகளை வளர்க்கும் அதே நேரம் இறைச்சி உற்பத்தியையும் கருத்தில் கொள்வது பொருளாதார ரீதியில் சிறந்த பிரதிபலன்களை நாட்டுக்கு பெற்றுத் தருவதாக அமையும். இந்தியா ஒரு இந்துத்துவ நாடு என்பதுடன் இந்துக்கள் பொதுவாக இறைச்சி சாப்பிடுவதில்லை. எனினும், உலகிலே பாரிய அளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்கின்ற நாடாக இந்தியா காணப்படுகின்றது. 2014ஆம் ஆண்டில் இந்தியா 2,087,000 மெட்ரிக் தொன் இறைச்சியை ஏற்றுமதி செய்துள்ளது. அது உலக இறைச்சி ஏற்றுமதியில் 20 வீதமாகும். குறித்த வருடம் இறைச்சி ஏற்றுமதி ஊடாக இந்தியா பெற்றுக்கொண்ட வருமானம் 4781.18 மில்லியன் டொலர்களாகும். மாட்டிறைச்சி தொடர்பில் இலங்கையிலும் முறையான கொள்கை ஒன்று அமைக்கப்படுமாயின் பால் உற்பத்தியில் தன்னிறைவு அடைவதுடன் பண்ணைத் தொழிலினை அபிவிருத்தி செய்ய முடியுமாகவும் அமையும். இலங்கையர் மாட்டிறைச்சி உண்ணாதவிடத்து இறைச்சியை ஏற்றுமதி செய்வது ஊடாக அந்நியச் செலாவணியை உழைத்துக்கொள்ள முடியுமானதாக அமையும். (I) குறித்த பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன (II) இறைச்சி உற்பத்தி தொடர்பில் தேசிய கொள்கை ஒன்று வகுக்கபபட வேண்டும் என்பதனை ஏற்றுக்கொள்கின்றனரா (II) இறைச்சி உற்பத்தி தொடர்பில் தேசிய கொள்கை ஒன்று வகுக்கபபட வேண்டும் என்பதனை ஏற்றுக்கொள்கின்றனரா 6. குப்பைப் பிரச்சினை தெரிவு செய்யப்படுகின்ற சில இடங்களில் மலைபோன்று குப்பைகளைக் கொட்டிவிடுகின்ற நடைமுறைகளே இலங்கையில் கழிவு அகற்றல் நடவடிக்கையாக பின்பற்றப்பட்டு வருகின்றது. தற்போத��� இலங்கையின் பிரதான நகரங்களைச் சூழ ஆங்காங்கே குப்பை மேடுகள் காணப்படுவதுடன் அவ்வப்போது குப்பை மேடுகள் சரிந்து விழுதல் ஊடாகவும் அவற்றில் வெடிப்புகள் ஏற்படுவது ஊடாகவும் உயர்ச் சேதங்களும் பொருட்சேதங்களும் ஏற்படுவதாக அறிய முடிகின்றது. குப்பைகள் கொட்டப்படும் இடங்களைச் சூழ வசிக்கின்றவர்கள் எதிர்கொள்கின்ற பாதகங்கள் கருத்தில் கொள்ளப்படாத நிலையிலேயே குப்பைகள் கொட்டப்படுகின்றன. (I) இலங்கையில் கழிவகற்றல் பிரச்சினை குறித்து ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன 6. குப்பைப் பிரச்சினை தெரிவு செய்யப்படுகின்ற சில இடங்களில் மலைபோன்று குப்பைகளைக் கொட்டிவிடுகின்ற நடைமுறைகளே இலங்கையில் கழிவு அகற்றல் நடவடிக்கையாக பின்பற்றப்பட்டு வருகின்றது. தற்போது இலங்கையின் பிரதான நகரங்களைச் சூழ ஆங்காங்கே குப்பை மேடுகள் காணப்படுவதுடன் அவ்வப்போது குப்பை மேடுகள் சரிந்து விழுதல் ஊடாகவும் அவற்றில் வெடிப்புகள் ஏற்படுவது ஊடாகவும் உயர்ச் சேதங்களும் பொருட்சேதங்களும் ஏற்படுவதாக அறிய முடிகின்றது. குப்பைகள் கொட்டப்படும் இடங்களைச் சூழ வசிக்கின்றவர்கள் எதிர்கொள்கின்ற பாதகங்கள் கருத்தில் கொள்ளப்படாத நிலையிலேயே குப்பைகள் கொட்டப்படுகின்றன. (I) இலங்கையில் கழிவகற்றல் பிரச்சினை குறித்து ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன (II) கழிவகற்றல் தொடர்பில் இலங்கை பின்பற்றுகின்ற கொள்கைகளை அவர்கள் ஏற்றுக்கொள்கின்றார்களா (II) கழிவகற்றல் தொடர்பில் இலங்கை பின்பற்றுகின்ற கொள்கைகளை அவர்கள் ஏற்றுக்கொள்கின்றார்களா (III) மாற்று நடவடிக்கைகள் ஏதும் இருக்குமாயின் அவைகள் என்னென்ன (III) மாற்று நடவடிக்கைகள் ஏதும் இருக்குமாயின் அவைகள் என்னென்ன 7. விவசாயத்திற்கு கேடு விளைவிக்கின்ற வன விலங்குகள் தொடர்பில் விவசாய நடவடிக்கைகளுக்கு கேடு விளைவிக்கின்ற குரங்குகள், பன்றிகள், மயில்கள், முள்ளம் பன்றிகள், மர அணில்கள் என்பவற்றின் எண்ணிக்கை கட்டுப்பாடின்றி அதிகரித்துவருகின்றன. அதன் விளைவாக அவைகள் ஊடாக விவசாயத்திற்கு ஏற்படுத்தப்படும் பாதிப்புக்களும் அதிகரித்திருக்கின்றன. அரசாங்கத்தின் கணக்கெடுப்புக்கு அமைய மொத்த விவசாய உற்பத்திகளில் 30 வீதமானவை விலங்குகளால் அழிவுக்குள்ளாகின்றன. எந்த நாடுகளிலும் அளவுக்கதிகமாக விலங���குகள் ஊடாக விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்பட அனுமதிக்கப்படுவதில்லை. ஏதாவது ஒரு விலங்கு அசாதாரண வேகத்தில் பெருகுகின்றதாயின் அந்த விலங்குகளை வேட்டையாடுவதற்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படும் வகையிலான கொள்கைகள் பின்பற்றப்பட வேண்டும் அல்லது உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக குறித்த விலங்குகள் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். கங்காரு அவுஸ்திரேலியாவின் தேசிய விலங்கு என்ற போதிலும் அதனது தொகையை ஒரு மில்லியனால் குறைப்பதற்கான தீர்மானம் ஒன்று அவுஸ்திரேலியா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக பத்தாயிரம் கங்காருகள் கொல்லப்பட்டுள்ளன. விவசாய உற்பத்திகளுக்கு கேடு விளைவிக்கின்ற வன விலங்குகளை வேட்டையாடவும் அவற்றின் இறைச்சிகளை வைத்திருக்கவும் எடுத்துச் செல்வதற்கும் விவசாயிகளுக்கு அனுமதி வழங்குவதானது விவசாயத்திற்கு கேடு விளைவிக்கும் விலங்குகளை கட்டுப்படுத்துவது தொடர்பிலான சிறந்த தீர்வாகும். (I) குறித்த பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன 7. விவசாயத்திற்கு கேடு விளைவிக்கின்ற வன விலங்குகள் தொடர்பில் விவசாய நடவடிக்கைகளுக்கு கேடு விளைவிக்கின்ற குரங்குகள், பன்றிகள், மயில்கள், முள்ளம் பன்றிகள், மர அணில்கள் என்பவற்றின் எண்ணிக்கை கட்டுப்பாடின்றி அதிகரித்துவருகின்றன. அதன் விளைவாக அவைகள் ஊடாக விவசாயத்திற்கு ஏற்படுத்தப்படும் பாதிப்புக்களும் அதிகரித்திருக்கின்றன. அரசாங்கத்தின் கணக்கெடுப்புக்கு அமைய மொத்த விவசாய உற்பத்திகளில் 30 வீதமானவை விலங்குகளால் அழிவுக்குள்ளாகின்றன. எந்த நாடுகளிலும் அளவுக்கதிகமாக விலங்குகள் ஊடாக விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்பட அனுமதிக்கப்படுவதில்லை. ஏதாவது ஒரு விலங்கு அசாதாரண வேகத்தில் பெருகுகின்றதாயின் அந்த விலங்குகளை வேட்டையாடுவதற்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படும் வகையிலான கொள்கைகள் பின்பற்றப்பட வேண்டும் அல்லது உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக குறித்த விலங்குகள் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். கங்காரு அவுஸ்திரேலியாவின் தேசிய விலங்கு என்ற போதிலும் அதனது தொகையை ஒரு மில்லியனால் குறைப்பதற்கான தீர்மானம் ஒன்று அவுஸ்திரேலியா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்���ட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக பத்தாயிரம் கங்காருகள் கொல்லப்பட்டுள்ளன. விவசாய உற்பத்திகளுக்கு கேடு விளைவிக்கின்ற வன விலங்குகளை வேட்டையாடவும் அவற்றின் இறைச்சிகளை வைத்திருக்கவும் எடுத்துச் செல்வதற்கும் விவசாயிகளுக்கு அனுமதி வழங்குவதானது விவசாயத்திற்கு கேடு விளைவிக்கும் விலங்குகளை கட்டுப்படுத்துவது தொடர்பிலான சிறந்த தீர்வாகும். (I) குறித்த பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன (II) வன விலங்குகளை வேட்டையாட அனுமதிப்பது தொடர்பில் அவர்களது அபிப்பிராயம் என்ன (II) வன விலங்குகளை வேட்டையாட அனுமதிப்பது தொடர்பில் அவர்களது அபிப்பிராயம் என்ன 8. குற்றவியல் வழக்குகள் முன்னைய அரசாங்கத்தின் காலப்பகுதியில் ஏற்பட்டதாக குறிப்பிடப்படும் சில குற்றச்சாட்டுகள் சமூகத்தில் பேசுபொருளாக இருந்தன. லசந்த விக்ரமதுங்கவின் கொலை, பிரகீத் எக்னலிகொடவின் கடத்தல், தாஜுதீனின் கொலை, கப்பம் பெறுவதற்காக 11 பேர்களைக் கடத்திச்சென்று அவர்களை காணாமலாக்கியமை, போத்தல ஜயந்த, கீத் நயார், உபாலி தென்னகோன் போன்ற ஊடகவியலாளர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டமை என்பன மேற்குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டுகளில் முக்கியமானவைகளாகும். குறித்த சம்பவங்கள் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகள் மற்றும் அவற்றில் சில சம்பவங்கள் தொடர்பில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் தெடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நவடிக்கைகள் என்ன 8. குற்றவியல் வழக்குகள் முன்னைய அரசாங்கத்தின் காலப்பகுதியில் ஏற்பட்டதாக குறிப்பிடப்படும் சில குற்றச்சாட்டுகள் சமூகத்தில் பேசுபொருளாக இருந்தன. லசந்த விக்ரமதுங்கவின் கொலை, பிரகீத் எக்னலிகொடவின் கடத்தல், தாஜுதீனின் கொலை, கப்பம் பெறுவதற்காக 11 பேர்களைக் கடத்திச்சென்று அவர்களை காணாமலாக்கியமை, போத்தல ஜயந்த, கீத் நயார், உபாலி தென்னகோன் போன்ற ஊடகவியலாளர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டமை என்பன மேற்குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டுகளில் முக்கியமானவைகளாகும். குறித்த சம்பவங்கள் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகள் மற்றும் அவற்றில் சில சம்பவங்கள் தொடர்பில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் தெடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நவடிக்கைகள் என்ன (I) இவை தொடர்பில் ஜனாதிபத�� வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன (I) இவை தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன (II) குறித்த விசாரணைகள் மற்றும் வழக்குகள் தொடரப்படவேண்டியவைகளா (II) குறித்த விசாரணைகள் மற்றும் வழக்குகள் தொடரப்படவேண்டியவைகளா அல்லது அவை தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன அல்லது அவை தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன 9. அரசியல்யாப்பு தற்போதைய யாப்பானது அதற்குறிய பரிசுத்தத் தன்மையையும் யாப்பொன்றிற்கு இருக்கவேண்டிய நேர்த்தியையும் இழந்து இனிமேலும் பயன்படுத்த முடியாத நிலையிலேயே காணப்படுகின்றது. புதிய ஒரு யாப்பை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் எமது நாடு இருக்கின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாப்பு உருவாக்கும் குழுவாக நின்று யாப்பு ஒன்றை அமைக்கும் நடைமுறையே இதுவரைகாலமும் இலங்கையில் பின்பற்றப்பட்டு வருகின்றது. இது ஒரு காலாவதியான முறைமையாக உலக நாடுகள் கருதுகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே ஊழல் காணப்படுவதானது சிறந்த ஒரு யாப்பு உருவாக்குவதற்கான வாய்ப்பு அற்ற நிலையை உருவாக்கியுள்ளது. யாப்பு உருவாக்கும் குழுவில் நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்கு குறைந்த அதிகாரங்களும் பொதுமக்கள் சார்ந்த பிரதிநிதித்துவங்களுக்கு கூடிய அளவிலான அதிகாரங்களும் கிடைக்கப்பெறுகின்ற அமைப்பிலான பங்களிப்பு யாப்பு உருவாக்கமே 21ஆம் நூற்றாண்டின் யாப்பு உருவாக்கும் முறையாக கருதப்படுகின்றது. யாப்பு உருவாக்கப் பணிகளுக்கு மாத்திரம் இந்த நடைமுறையினை மட்டுப்படுத்தாது அனைத்து துறைகளிலுமுள்ள குறைபாடுகளை ஆராய்ந்து மாற்றங்களை ஏற்படுத்த முடியுமான சிறந்ததொரு முறையாகவும் இது காணப்படுகின்றது. (I) இவை தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன 9. அரசியல்யாப்பு தற்போதைய யாப்பானது அதற்குறிய பரிசுத்தத் தன்மையையும் யாப்பொன்றிற்கு இருக்கவேண்டிய நேர்த்தியையும் இழந்து இனிமேலும் பயன்படுத்த முடியாத நிலையிலேயே காணப்படுகின்றது. புதிய ஒரு யாப்பை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் எமது நாடு இருக்கின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாப்பு உருவாக்கும் குழுவாக நின்று யாப்பு ஒன்றை அமைக்கும் நடைமுறையே இதுவரைகாலமும் இலங்கையில் பின்பற்றப்பட்டு வருகின்றது. இது ஒரு காலாவதியான முறைமைய���க உலக நாடுகள் கருதுகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே ஊழல் காணப்படுவதானது சிறந்த ஒரு யாப்பு உருவாக்குவதற்கான வாய்ப்பு அற்ற நிலையை உருவாக்கியுள்ளது. யாப்பு உருவாக்கும் குழுவில் நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்கு குறைந்த அதிகாரங்களும் பொதுமக்கள் சார்ந்த பிரதிநிதித்துவங்களுக்கு கூடிய அளவிலான அதிகாரங்களும் கிடைக்கப்பெறுகின்ற அமைப்பிலான பங்களிப்பு யாப்பு உருவாக்கமே 21ஆம் நூற்றாண்டின் யாப்பு உருவாக்கும் முறையாக கருதப்படுகின்றது. யாப்பு உருவாக்கப் பணிகளுக்கு மாத்திரம் இந்த நடைமுறையினை மட்டுப்படுத்தாது அனைத்து துறைகளிலுமுள்ள குறைபாடுகளை ஆராய்ந்து மாற்றங்களை ஏற்படுத்த முடியுமான சிறந்ததொரு முறையாகவும் இது காணப்படுகின்றது. (I) இவை தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன (II) நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் மாத்திரம் உருவாக்கப்படுகின்ற பழைய முறையைப் பின்பற்றியா புதிய யாப்பு உருவாக்கப்படவேண்டும் (II) நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் மாத்திரம் உருவாக்கப்படுகின்ற பழைய முறையைப் பின்பற்றியா புதிய யாப்பு உருவாக்கப்படவேண்டும் அல்லது யாப்பு குழுவில் மக்களுக்கு கூடிய அதிகாரங்கள் வழங்கப்படுகின்ற அடிப்படையிலா அல்லது யாப்பு குழுவில் மக்களுக்கு கூடிய அதிகாரங்கள் வழங்கப்படுகின்ற அடிப்படையிலா விக்டர் ஐவன் https://maatram.org/\nஅவர்களை சிறைவைக்க உத்தரவிட்டதும் உங்களை விடுதலை செய்த நீதிமன்றமே\nஅவர்களை சிறைவைக்க உத்தரவிட்டதும் உங்களை விடுதலை செய்த நீதிமன்றமே Maatram Translation on October 17, 2019 பட மூலம், AP Photo/Eranga Jayawardena, NEWS YAHOO தான் ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டால் சிறைவைக்கப்பட்டுள்ள அனைத்து இராணுவ சிப்பாய்களையும் விடுதலை செய்வதாக தன்னுடைய முதலாவது கூட்டத்தின்போது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரான கோட்டபாய ராஜபக்‌ஷ கூறியிருந்தார். இந்த இராணுவத்தினர் பொய் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிறைவைக்கப்பட்டிருக்கின்றனர் என்று மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கூறுகின்றார். தடுப்பில் இருக்கும் இராணுவத்தினர் தொடர்பாக கோட்டபாய ராஜபக்‌ஷ கூறாத விடயமொன்றும் இருக்கிறது. அது – பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட 42 இராணுவ சிப்பாய்களுள் இன்று 7 பேர் மாத்திரமே சிறைவ���க்கப்பட்டுள்ளதோடு, ஏனைய அனைவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு, சேவை நேரத்தின்போது செய்த குற்றத்தினால் எவரும் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்படவில்லை. ஊடகவியலாளர்களை கொலை செய்தமை, ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்டமை, ஊடகவியலாளர்களை கடத்திச் சென்றமை, கப்பம் பெறும் நோக்கில் இளைஞர்களை கடத்திச் சென்றமை போன்ற குற்றச்சாட்டுகளுக்காக மட்டும்தான் சில இராணுவ சிப்பாய்கள் நீதிமன்றின் முன் நிறுத்தப்பட்டனர். இவ்வாறான செயற்பாடுகள் இராணுவ சிப்பாயின் உத்தியோகபூர்வ வேலை அல்ல. இவை அரசியல் நோக்கங்களுக்காக அல்லது உத்தரவின் பேரில் இடம்பெற்ற குற்றங்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த விடயங்களை ஒருபுறம் வைத்துவிட்டு, அநுராதபுரத்தில் கோட்டபாய ராஜபக்‌ஷ அளித்த உறுதிமொழி குறித்து மீண்டும் பார்ப்போம். நவம்பர் 17ஆம் திகதி கைதுசெய்யப்பட்டுள்ள அனைத்து இராணுவ சிப்பாய்களையும் விடுதலை செய்யப்போவதாக மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் உறுதிமொழி அளிந்திருந்தார். ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி, நீதிமன்றம் ஊடாக குற்றவாளியாக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட பின்னரே ‘ஜனாதிபதி மன்னிப்பு’ வழங்கமுடியும். அப்படியில்லாமல், நடத்தப்படும் விசாரணையில் சந்தேகநபர்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் போது அவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை. கோட்டபாய ராஜபக்‌ஷ கூறுவது போன்று நம்பர் 17 அதிகாலை இராணுவ சிப்பாய்களை விடுதலை செய்வதற்கு இலங்கையில் தற்போது நடைமுறையில் இருக்கும் சட்டத்தில் அதற்கான சந்தர்ப்பம் எங்கும் இல்லை. அப்படியிருந்தும் அவர் கூறியதைப் போன்று செய்வதாக இருந்தால் அது, நீதிக் கட்டமைப்புக்கும் நீதியை நிலைநாட்டுவதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கும் எதிராக நேரடியாக விடுக்கப்படும் அச்சுறுத்தலாம். சட்டத்தின் ஆட்சி என்பது சட்டத்தின் மேல் யாரும் இல்லை என்பதாகும். சட்டத்தின் முன் எல்லோரும் சமம் நீதிமன்றின் உத்தரவினை அடுத்தே இராணுவத்தினர் அனைவரும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். கோட்டபாய ராஜபக்‌ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த அதே சுயா���ீன நீதிமன்றம்தான் மேற்கண்ட உத்தரவையும் பிறப்பித்துள்ளது. இராணுவ சிப்பாயோ அல்லது வேறு எந்தவொரு நபரோ கடத்தல் மற்றும் கொலை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டார்கள் என்றால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். இது சாதாரண மக்களுக்கு எதிரான குற்றங்களாகும். கோட்டபாயவின் ஒழுக்கமான சமூகத்தில் இவர்களுக்கு விசேட இடம் இருக்கிறதா அல்லது அந்த ஒழுக்கமான சமூகத்தில் இந்த விசேடமானவர்களுக்கு குற்றங்களில் ஈடுபட முடியுமா அல்லது அந்த ஒழுக்கமான சமூகத்தில் இந்த விசேடமானவர்களுக்கு குற்றங்களில் ஈடுபட முடியுமா 2005இலிருந்து இராணுவத்தின் கௌரவத்தை உறுதிப்படுத்தியதாக கோட்டபாய கூறுகிறார். எப்படி இருந்தபோதிலும் 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசு (சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று கருதி குற்றங்களில் ஈடுபட சீருடையை பாதுகாப்புக் கவசமாகப் பயன்படுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து) இராணுவத்தின் கௌரவத்தை மீண்டும் நிலைநாட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படையில் பணியாற்றுவதற்காக எமது முப்படையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர்களுக்கு நல்ல கொடுப்பனவும் வழங்கப்படுகிறது. ஆனால், 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் கௌரவமிக்க முப்படையினரை வீதிகளை சுத்தம் செய்ய, மரக்கறி விற்பனை செய்ய அப்போதிருந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்‌ஷ உத்தரவிட்டிருந்தார் என்பதை யாரும் மறக்கக்கூடாது. அரசியல் ரீதியாக துன்புறுத்தி இராணுவ சிப்பாய்களை சிறைவைத்தது யார் 2005இலிருந்து இராணுவத்தின் கௌரவத்தை உறுதிப்படுத்தியதாக கோட்டபாய கூறுகிறார். எப்படி இருந்தபோதிலும் 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசு (சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று கருதி குற்றங்களில் ஈடுபட சீருடையை பாதுகாப்புக் கவசமாகப் பயன்படுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து) இராணுவத்தின் கௌரவத்தை மீண்டும் நிலைநாட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படையில் பணியாற்றுவதற்காக எமது முப்படையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர்களுக்கு நல்ல கொடுப்பனவும் வழங்கப்படுகிறது. ஆனால், 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் கௌரவமிக்க முப்படையினரை வீதிகளை சுத்தம் செய்ய, மரக்கறி விற்பனை செய்ய அப்��ோதிருந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்‌ஷ உத்தரவிட்டிருந்தார் என்பதை யாரும் மறக்கக்கூடாது. அரசியல் ரீதியாக துன்புறுத்தி இராணுவ சிப்பாய்களை சிறைவைத்தது யார் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராக போட்டியிட்டதற்காக போரை முடிவுக்குக் கொண்டுவந்த இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை சிறைக்கு அனுப்பிய விதம், முன்னாள் இராணுவத் தளபதி மஹேஷ் சேனாநாயக்க ஜனாதிபதிப் போட்டியில் நுழைந்தவுடன் அவருக்கு எதிராக முன்வைக்கப்படும் பொய்க்குற்றச்சாட்டுகள் போன்றவற்றை நினைவில் கொள்வோம். சரத் பொன்சேகா மட்டுமன்றி, தேர்தலின்போது அவருக்கு உதவிபுரிந்த அனைத்து முன்னாள் இராணுவ அதிகாரிகளும் கைதுசெய்யப்பட்டு அரசியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டனர். மக்களுடைய வாக்குகளால் தெரிவுசெய்யப்படுவார் என்று நம்புகிற கோட்டபாய ராஜபக்‌ஷ தான் நினைத்தாற் போல் சட்டத்தை கையாளப்போவதாக உறுதியளித்து பிரசாரத்தை தொடங்குகிறார். மக்களின் வாக்குகளால் நாட்டின் உயர் பதவிக்குத் தெரிவாகி அதிகாரத்துக்கு வர எதிர்பார்க்கும் கோட்டபாய ராஜபக்‌ஷ, தன்னுடைய முதல் பிரசாரக் கூட்டத்திலேயே இதுபோன்ற சட்டத்துக்கு விரோதமான முறையில் உறுதிமொழி வழங்கியமையால் நாட்டில் சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். அவரின் அந்தப் பேச்சு நாட்டின் எதிர்காலத்தை இருண்ட படுகுழிக்குள் கொண்டுசெல்லும் என்பது தெளிவான, ஆபத்தான எச்சரிக்கையாகும். අනේ மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராக போட்டியிட்டதற்காக போரை முடிவுக்குக் கொண்டுவந்த இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை சிறைக்கு அனுப்பிய விதம், முன்னாள் இராணுவத் தளபதி மஹேஷ் சேனாநாயக்க ஜனாதிபதிப் போட்டியில் நுழைந்தவுடன் அவருக்கு எதிராக முன்வைக்கப்படும் பொய்க்குற்றச்சாட்டுகள் போன்றவற்றை நினைவில் கொள்வோம். சரத் பொன்சேகா மட்டுமன்றி, தேர்தலின்போது அவருக்கு உதவிபுரிந்த அனைத்து முன்னாள் இராணுவ அதிகாரிகளும் கைதுசெய்யப்பட்டு அரசியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டனர். மக்களுடைய வாக்குகளால் தெரிவுசெய்யப்படுவார் என்று நம்புகிற கோட்டபாய ராஜபக்‌ஷ தான் நினைத்தாற் போல் சட்டத்தை கையாளப்போவதாக உறுதியளித்து பிரசாரத்தை தொடங்குகிறார். மக்களின் வாக்குகளால் நாட்டின் உயர் பதவிக்குத் தெரி���ாகி அதிகாரத்துக்கு வர எதிர்பார்க்கும் கோட்டபாய ராஜபக்‌ஷ, தன்னுடைய முதல் பிரசாரக் கூட்டத்திலேயே இதுபோன்ற சட்டத்துக்கு விரோதமான முறையில் உறுதிமொழி வழங்கியமையால் நாட்டில் சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். அவரின் அந்தப் பேச்சு நாட்டின் எதிர்காலத்தை இருண்ட படுகுழிக்குள் கொண்டுசெல்லும் என்பது தெளிவான, ஆபத்தான எச்சரிக்கையாகும். අනේ ඔවුන් සිර­ග­තව සිටින්නේ ඔබ නිදොස් කළ අධි­ක­ර­ණ­යේම නියෝ­ග­යෙනි என்ற தலைப்பில் சிலுமின பத்திரிகையில் விஹங்க வீரசேகர எழுதிய கட்டுரையின் தமிழாக்கம். https://maatram.org/\nஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பிரச்சார கூட்டம் இடைநிறுத்தம்\nஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பிரச்சார கூட்டம் இடைநிறுத்தம் வவுனியா தாலிக்குளம் பகுதியில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டம் இன்றையதினம் காலை இடம்பெற்றிருந்தது. குறித்த கூட்டத்தில் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்து கொண்டிருந்தார். இந்நிலையில் குறித்த கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில் வவுனியா மாவட்ட தேர்தல் திணைக்களத்திலிருந்து வருகை தந்த உத்தியோகஸ்தர்கள் பிரச்சார கூட்டத்தினை இடைநிறுத்துமாறு தெரிவித்தனர். குறித்த பிரச்சார கூட்டத்திற்குத் தேர்தல் திணைக்களத்திடம் இருந்து உரிய முறையில் அனுமதி பெறப்படவில்லை எனத் தெரிவித்தே கூட்டம் இடை நிறுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் குறித்த கூட்டம் இடை நடுவில் நிறுத்தப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா உட்படக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மீண்டும் திரும்பிச் சென்றிருந்தனர். இதனால் சற்று நேரம் குழப்பநிலை ஏற்பட்டிருந்தது. வேறு ஒரு பிரச்சார கூட்டத்திற்குச் செல்ல இருந்த நிலையில் ஆதரவாளர்கள் விரும்பியமையால் இங்கு வந்து கலந்து கொண்டேன். சட்டரீதியான அனுமதி பெறப்படாமையினால் இந்த கூட்டத்தைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பிறிதொரு நாள் உங்களைச் சந்திப்பதாக டக்ளஸ் தேவானந்தா இதன்போது பொதுமக்களிடத்தில் தெரிவித்திருந்தார். https://www.virakesari.lk/article/67206\nயாழ் மாணவர்கள் தேசிய மட்ட கணிதப் போட்டியில் 2ம் இடம்\nபருத்தித்துறை.. தெல்லிப்பழை.. வரணி..சாவகச்சேரி.. குருநகர் பாடசாலைகள் முன்னணியில் இருக்க... யாழ் நகர.. நகர்ப்புறப் பாடசாலைகளான.. யாழ் இந்து.. யாழ் பரியோவான்.. யாழ் மத்தி.. மாணவர்களின் சேர்க்கைக்கு பணம் அறவிடுவதில் தான் கணக்குப் புலிகளாக இருக்கிறார்கள் போல. வாழ்த்துக்கள் சாதித்த மாணவர்களே. சாதிக்காதவர்கள் சிந்திக்க.\nகடற்படையின்இரகசியமுகாம்கள்- இலங்கை மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள சர்வதேச பிரதிநிதிகளிற்கு சூக்கா முக்கிய வேண்டுகோள்\nகடற்படையின்இரகசியமுகாம்கள்- இலங்கை மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள சர்வதேச பிரதிநிதிகளிற்கு சூக்கா முக்கிய வேண்டுகோள் கொழும்பில் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள காலி உரையாடல் சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள் இலங்கையில் உள்ள கடற்படையினரின் இரகசிய தடுப்பு முகாம்களில் இடம்பெற்ற சித்திரவதைகள் குறித்த விசாரணைகளிற்கு இலங்கை கடற்படையினர் ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என பகிரங்கமாக வலியுறுத்தவேண்டும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற சர்வதேச அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. கடற்படையினரின் புலனாய்வு பிரிவினர் இவ்வாறான சித்திரவதைகளில் ஈடுபட்டவேளை கடற்படையின் புலனாய்வு பிரிவின் இயக்குநராக பணியாற்றிய இலங்கை கடற்படையின் தற்போதைய பிரதானி நிசாந்த உலுகெட்டெனவின் அமர்வை சர்வதேச பிரதிநிதிகள் புறக்கணிக்கவேண்டும் எனவும் அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. 2008- 2009 இல் 11 பேர் இலங்கை கடற்படையின் விசேட புலனாய்வு பிரிவினரால் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை குறித்து இலங்கையின் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ள உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா கடற்படையினர் மேற்கொண்ட குற்றங்களில் இது ஒரு சிறியபகுதியே எனவும் தெரிவித்துள்ளார். கடற்படையினரின் பல முகாம்களில் இடம்பெற்ற சட்டவிரோதமாக தடுத்துவைத்தல் சித்திரவதைகள் காணாமற்போகச்செய்யப்படுதல் ஆகியவற்றுடன் கடற்படையின் பல தளபதிகளிற்கு தொடர்புள்ளது அல்லது அவர்கள் அதனை அறிந்திருந்தனர் என தெரிவித்துள்ள ஜஸ்மின் சூக்கா இவர்கள் குறிப்பிட்ட முகாம்களின் தலைமை அதிகாரிகளாக விளங்கியதுடன் இந்த குற்றங்களில் ஈடுபடுமாறு உத்தரவையும் வழங்கியிருந்தனர் எனவும் தெரிவித்துள்ளார். சர்வத��ச மாநாட்டை நடத்துபவர்களில் ஒருவரான இலங்கை கடற்படையின் தற்போதைய பிரதானி நிசாந்த உலுகெட்டென 2011 முதல் 2013 வரை கடற்படையின் புலனாய்வு பிரிவின் இயக்குநராகயிருந்தார் என தெரிவித்துள்ள சர்வதேச அமைப்பு 2012 நடுப்பகுதி வரை குறிப்பிட்ட முகாமை கடற்படையின் புலனாய்வு பிரிவினர் இயக்கிவந்தனர் , புலனாய்வு பிரிவின் இயக்குநர் என்ற அடிப்படையில் இலங்கை கடற்படையின் தற்போதைய பிரதானி நிசாந்த உலுகெட்டென இது குறித்து தெரிந்திருக்கவேண்டும் ஆனால் அவர் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளது. இலங்கை கடற்படையினருடன் கடல்சார் பாதுகாப்பு குறித் தபேச்சுவார்த்தைகளிற்காக கொழும் செல்லும் உலக நாடுகளின் கடற்படை அதிகாரிகள் சர்வதேச நியாயாதிக்கத்தை கொண்ட சித்திரவதைக்கு எதிரான பிரகடனத்தில் தங்கள் நாடுகள் கைச்சாத்திட்டுள்ளதை மறந்துவிடக்கூடாது எனவும் ஜஸ்மின் சூக்கா வேண்டுகோள் விடுத்துள்ளார் https://www.virakesari.lk/article/67209\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewforum.php?f=5", "date_download": "2019-10-19T11:56:52Z", "digest": "sha1:OAMCS4TZ5UMZ7LGISWCUEWM45MRUXMXB", "length": 11675, "nlines": 328, "source_domain": "padugai.com", "title": "கவிதை ஓடை - Forex Tamil", "raw_content": "\nமனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.\nபாரக்ஸ் 30 நாள் ஆன்லைன் Wsapp பயிற்சி - கட்டணம் ரூ.6000\nPosted in டிஜிட்டல் மார்க்கெட்டிங்\nby ஆதித்தன் » Tue May 14, 2019 5:33 pm » in டிஜிட்டல் மார்க்கெட்டிங்\nஅன்று உனக்காக...,இன்று எனக்காக-ஒரு தாயின் குமுறல்\nஎந்தன் சிந்தையினுள் இருக்கும் அப்துல் கலாம்\nபரிசுத் தொடர் - உன்னை ஈர்க்கும் கவிதைகள்\nஇல்லறம் தனை அமைக்க இரவல் பணம் தேவைதானா\nசித்திரை பெண்ணே நீயும் வா\nஎன் அழகு தமிழில் நான் எழுதிய பாடல்\nஎன்னுடைய கவித்துளிகள் - கவிதை தொகுப்பு அன்புடன் அருந்தா\nLast post by மன்சூர்அலி\nLast post by மன்சூர்அலி\nஎழுது கோல் என்னை எழுப்பியது\nLast post by மன்சூர்அலி\nLast post by மன்சூர்அலி\nLast post by மன்சூர்அலி\nLast post by மன்சூர்அலி\nLast post by மன்சூர்அலி\n\" அன்னாடங்காய்ச்சி... அனுதாப காட்சி..\nஅ முதல் ;. வரை வாழ விடு\n↳ இணையம் ம��லம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-10-19T13:11:22Z", "digest": "sha1:K25P2TMCNRAZ4CNWRKUZMRS727FNVYNS", "length": 8076, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "கட்டேகாட் நீர்சந்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகட்டேகாட் நீர்ச்சந்தி டென்மார்க்கின் சிலாண்டு தீவுக்கும் ஜெட்லாண்ட் முந்நீரகத்திற்கும் இடையில் செல்ல கூடிய நீர்சந்தியாகும். இந்த நீர்சந்தி வடக்கில் உள்ள ஸ்கஜெராக் வழியாக வடகடலுடனும், நீளத்திட்டுகள் வழியாகப் பால்டிக் கடலுடனும் இணைக்கப்பட்டுள்ளது. 5700 வடக்கு அகலாங்கு, 1100 கிழக்கு நெட்டாங்கில் இது அமைந்துள்ளது. இதன் மொத்தப்பரப்பு 25486 சதுர கிலோமீட்டர் ஆகும். இது 220 கிலோமீட்டர் நீளமும், 37-88 மீட்டர் வரை பல்வேறு அளவு அகலங்களையும் கொண்டுள்ளது. கட்டேகாட் நீர்சந்தியின் தோராயமான ஆழம் 26 மீட்டர் ஆகும். பால்டிக் கடலிலிருந்து வரும் மேற்பரப்பு நந்நீர்ப் பாய்வதால் உப்புத்தன்மை அளவு 23 % வரை குறைந்து காணப்படுகிறது. டென்மார்க் நாட்டுத் தீவுகளான லேசோ அன்ஹோல்ட் , சம்சோ ஆகியவை இதில் அமைந்துள்ளன. ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த கோடென்பெர்க் ஹாம்ஸ்டம் டென்மார்க்கைச் சார்ந்த ஆர்க்கஸ் போன்றவை இங்கு அமைந்துள்ள முக்கியத் துறைமுகங்களாகும், கட்டேகாட் நீர்சந்தி ஒரு முக்கியமான கடற்பயண வழியாகவும், சிறந்த கோடைகால உல்லாச இடமாகவும் திகழ்கிறது.\nஅறிவியல் களஞ்சியம், தொகுதி ஏழு, தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகம்\nமதுரை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சனவரி 2019, 16:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/anil-ambani-to-withdraw-defamation-suits-against-congress-119052100055_1.html", "date_download": "2019-10-19T12:16:07Z", "digest": "sha1:22UBAVW7FYB7BNZEGZWTLY73U7QINBH2", "length": 11998, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "ரூ.5000 கோடி நஷ்ட ஈடு: காங்கிரஸ் மீதான வழக்கை வாபஸ் பெற்ற அனில் அம்பானி! | Webdunia Tamil", "raw_content": "சனி, 19 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nரூ.5000 கோடி நஷ்ட ஈடு: காங்கிரஸ் மீதான வழக்கை வாபஸ் பெற்ற அனில் அம்பானி\nகாங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான பத்திரிகை ஒன்றின் மீது ரூ.5000 கோடி நஷ்ட ஈடு கோரி பிரபல தொழிலதிபர் அனில் அம்பானி தாக்கல் செய்த வழக்கை அவர் சற்றுமுன் வாபஸ் பெற்றார்.\nஇந்தியாவையே உலுக்கிய ரபேர் போர் விமான ஒப்பந்தம் செய்வதற்கு 10 நாட்களுக்கு முன்னர்தான் அனில் அம்பானி, ரிலையன்ஸ் பாதுகாப்பு என்ற நிறுவனத்தை தொடங்கினார் என்று காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான ஒரு பத்திரிகை, செய்தி வெளியிட்டிருந்தது. இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்த அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், அந்த பத்திரிகையில் வெளியான தகவல் தவறானது என்று அகமதாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.\nதங்கள் நிறுவனத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்ட அந்த பத்திரிகை நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், 5 ஆயிரம் கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவிடுமாறும் அனில் அம்பானி தாக்கல் செய்த மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது\nஇந்த நிலையில் சற்றுமுன் அனில் அம்பானி இந்த நஷ்ட ஈடு வழக்கை திரும்ப பெற்றார். நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலின் எக்சிட்போல் கருத்துக்கணிப்பு பாஜகவுக்கு ஆதரவாக இருந்தாலும் காங்கிரஸ் தலைமையில் மாநில கட்சிகள் இணைந்து புதிய ஆட்சியை அமைக்கும் என்ற செய்தி வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அனில் அம்பானி தனது வழக்கை வாபஸ் பெற்று��்ளார் என்பது குறிப்பிடத்தக்கது\nபாஜக எத்தனை இடங்களை பிடிக்கும்; எண் ஜோதிடம் என்ன சொல்கிறது...\nமுந்திய அதிமுக: பாஜக அமைச்சரவையில் இடமா\n’அவரின் பேச்சு ’...ராகுல் காத்தியின் கன்னத்தில் விழுந்த ’ பளார் ’ - தமிழிசை சவுந்தரராஜன்\n – சொமாட்டோ தேர்தல் லீக் ஆஃபர் \nபதவி ஆசை; ஸ்டாலின் சூட்சமம் என்ன\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/whats-appa-of-the-woman-in-childbirth-incident-119060600045_1.html", "date_download": "2019-10-19T13:11:57Z", "digest": "sha1:BKKMJSF4AQF2QAQQEEF4NOABFOP7R4CL", "length": 13227, "nlines": 165, "source_domain": "tamil.webdunia.com", "title": "'வாட்ஸ் ஆப்' பார்த்து பெண்ணுக்குப் பிரசவம் ? பகீர் சம்பவம் | Webdunia Tamil", "raw_content": "சனி, 19 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n'வாட்ஸ் ஆப்' பார்த்து பெண்ணுக்குப் பிரசவம் \nகோவை மாவட்டத்தில் மருத்துவர் ஒருவர் வாட்ஸ் ஆப்பில் தகவல் பரிமாறி, செவிலியர்களை வைத்து ஒரு பெண்ணுக்குப் பிரசவம் பார்ப்பதாகக் குற்றம்சாட்டி அப்பெண்ணின் உறவினர்கள், பிரபல தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nகோவை, ரத்தினபுரியிலுள்ள சம்பத் வீதியில் வசித்து வருபவர் ரங்கராஜ். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நித்யா (23). கர்ப்பிணியான இவரை புலியகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.\nஇந்நிலையில் கடந்த 3 ஆம்தேதி நித்யா பரிசோதனைக்குச் சென்றார். அப்போது அங்குள்ள செவிலியர்கள் உடனடியாக ஆபரேஷன் செய்யவேண்டும் என்று கூறியுள்ளனர்.\nஇதனையடுத்து மருத்துவமனையி அவசரம் அவசரமாக அனுமதிப்பட்ட கர்ப்பிணிக்கு ஒரு பெண் குழந்தை ��ிறந்தது.பின்னர் சிறிது நேரத்தில் குழந்தையின் உடல்நிலை மோசமாகி வேறுஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டது.அங்கு தற்போது குழந்தைக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.\nஇந்நிலையில் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால்தான் குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.\nஇதுகுறித்து நித்யா கூறியதாவது :\nநான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின், செவிலியர்கள் தான் எனக்குப் பிரசவம் பார்த்தனர்.அப்போது செவிலியர் புகைப்படம் எடுத்து டாக்டருக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்பினார். அவர் சொல்ல சொல்லத்தான் எனக்கு சிகிச்சை அளித்தனர் என்றார்.\nஆனால் இதை மறுத்துள்ள மருத்துவர்கள் , பிரசவத்தின் போது குழந்தையின் நஞ்சுக்கொடி பிரிந்ததால்தான் குழந்தையின் இதயத்துடிப்பு குறைவாகத்துடித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.\nவாட்ஸ் ஆப் மூலமாக பிரசவம் பார்த்ததாக வெளியான இச்சம்வம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகுழந்தையின் ’வாயில் கறுப்பு’ மச்சம் : பெற்றோர் அதிர்ச்சி\nகள்ளக்காதலனுடன் உல்லாசம் : கணவனைக் கொன்று நாடகமாடிய மனைவி \nஓடும் பஸ்ஸில் நர்ஸிடம் சில்மிஷம்: சிலுக்குபட்டியில் அடிதடி\nமிகக்குறைந்த எடையுடன் பிறந்த குழந்தை : மருத்துவ உலகின் ஆச்சரியம் \nபிஸ்கட்டில் விஷம் தடவி குழந்தையைக் கொன்ற கொடூரத் தாய் \nஇதில் மேலும் படிக்கவும் :\nவாட்ஸ் ஆப் பார்த்த் பிரசவம்\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Special%20Articles/30123-.html", "date_download": "2019-10-19T12:35:00Z", "digest": "sha1:DQCRCXBRHJTQGMIPDLYCMRQ77EG3J4WH", "length": 21724, "nlines": 261, "source_domain": "www.hindutamil.in", "title": "பிரமிப்புகளை அளிக்கும் பிரான்ஸ் - 5 | பிரமிப்புகளை அளிக்கும் பிரான்ஸ் - 5", "raw_content": "சனி, அக்டோபர் 19 2019\nபிரமிப்புகளை அளிக்கும் பிரான்ஸ் - 5\n1643-ல் இருந்து 1715 வரை பிரான்ஸை ஆண்ட மன்னன் பதினான்காம் லூயி தன் முத்திரையை சரித்திரத்தில் அழுத்தமாகவே பதிய வைத்தார். சூரிய மன்னன் (SUN KING) என்றும் அறியப்பட்ட இவர்தான் ஐரோப்பியச் சரித்திரத்திலேயே மிக அதிக வருடங்கள் ஆட்சி செய்த மன்னர். 72 வருட ஆட்சி\nபதி���ூன்றாம் லூயி மன்னனுக்கும், ஆஸ்திரிய இளவரசி ஆனேவுக்கும் பிறந்தவர் இவர். எதிர்பாராத கட்டத்தில் தந்தை இறந்து விட, தன் இளம் வயதிலேயே முடிசூட்டிக் கொண்டார் பதினான்காம் லூயி. இளம் வயது என்றால்\nதாய் அவருக்குப் போதிய கவனிப்பை அளிக்கவில்லை. பணியாட்களின் தயவில் வளர்ந்தது ராஜ குழந்தை. ஒருமுறை தவறி குளத்தில் விழுந்து உயிருக்கே போராடி அந்தக் குழந்தை தப்பித்தபோது ‘’கடவுளுக்கு எதிராக நீ எப்போதாவது குற்றம் இழைத்திருப்பாய். அதனால்தான் இப்படி நடந்தது’’ என்று தாய் ஆனே கடிந்து கொண்டாளாம். அது மன்னன் மனதில் ஆழமாகவே பதிந்துவிட்டது. தீவிர கத்தோலிக்கராக வளர்ந்தார் அவர்.\nகார்டினல் ரிசேலியு என்பவர் அப்போது முதல் அமைச்சராக விளங்கினார். செல்வாக்கு மிக்கவர். பிரான்ஸை அதிக அதிகாரமுள்ள மைய ஆட்சி கொண்டதாக ஆக்கியதிலும் தலைசிறந்த உளவு நிறுவனத்தை அங்கு உருவாக்கி சிறப்படையச் செய்ததிலும் அவருக்கு முக்கியப் பங்கு உண்டு.\nஸ்பெயினுடனான போரில் பிரான்ஸ் வெற்றி பெற, ஸ்பெயினின் பிடியிலிருந்த நெதர்லாந்தின் ஒரு பகுதி பிரான்ஸின் வசம் வந்தது. ஐரோப்பாவின் சக்தி மிகுந்த நாடாக பிரான்ஸ் உருவானது. ஸ்பெயினை ஆண்ட நான்காம் பிலிப்பின் மகள் மரியா தெரசாவை பிரான்ஸ் மன்னன் பதினான்காம் லூயி திருமணம் செய்து கொண்டபோது அரசியல் உலகம் கொஞ்சம் ஆட்டம் கண்டது. அவர்களுக்குப் பல குழந்தைகள் பிறந்தாலும் ஒரே குழந்தைதான் பெரியவனாகும்வரை உயிர் வாழ்ந்தது.\nபிரான்ஸுக்கு முதல் அமைச்சர் என்ற ஒருவர் இருப்பதும் அவர் முக்கிய முடிவுகள் எடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பதும் வழக்கமாக இருந்த ஒன்றுதான். ரிசேலியுவுக்குப் பிறகு மஸாரின் என்பவர் முதல் அமைச்சராகி தன் பங்குக்கு பிரான்ஸில் கலைகளை வளரச் செய்தார். அரசுக்கும் தனக்கும் எதிரான புரட்சிகளை வெற்றிகரமாக ஒடுக்கினார். ஆனால் அவரது மறைவுக்குப் பிறகு மன்னர் ஒரு எதிர்பாராத அறிவிப்பைச் செய்தார்.\n’’அடுத்த முதல் அமைச்சர் என்று யாரும் கிடையாது. நான்தான் மன்னன். எனக்கு நானேதான் முதல் மந்திரி’’ என்று அறிவித்துக் கொண்ட பதினான்காம் லூயி இறுதிவரை அதை கடைப்பிடித்தார். ஒப்புக்குச் சில அமைச்சர்கள் இருந்தார்கள். ஆனால் அவர்களை அவர் எப்போது நியமிப்பார், எப்போது நீக்குவார் என்பது யாருக்குமே தெரி��ாது.\nஆனால் ஒன்றில் மட்டும் மிகத் தெளிவாக இருந்தார் லூயி. தன் அமைச்சரவையில் தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ, புகழ்பெற்றஇளவரசர்களோ, ராணுவத்தில் பணியாற்றிய அறிஞர்களோ கட்டாயம் இருக்கக் கூடாது\nஉள்நாட்டு விவகாரங்களிலும் வெளிநாட்டுத் தொடர்புகளிலும் மன்னன் பதினான்காம் லூயி ஈடு இணையற்று விளங்கினார். நாட்டில் புதிய, தெளிவான சட்டங்கள் இயற்றப்பட்டன. நிதி அமைச்சராக விளங்கிய கால்பர்ட் தன் திறமைகளை வெளிப்படுத்தினார். சிறப்பான பொருளாதார சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தனார்.\nஇந்தக் கால கட்டத்தில் கலைகள் மிகச் செழிப்பாக வளர்ந்தன. ஓவியம், சிற்பம் போன்ற கலைகளுக்கு தனித்துறையை தொடங்கினார். அறிவியலும் ஏற்றம் கண்டது. பாரீஸில் ஒரு பெரும் தொலைநோக்ககம் (OBSERVATORY) உருவாக்கப்பட்டது. இலக்கிய அகாடமி அமைப்புக்கும் புது வெளிச்சம் கிடைத்தது. ஆனால் அது முழுக்க அரச குடும்பத்தின் கட்டுப்பாட்டில் தொடர்ந்தது.\nஅற்புதமான கட்டிடங்களைக் கட்டுவதில் பெருவிருப்பம் கொண்டிருந்தார் மன்னர். லூவர் அருங்காட்சியகக் கட்டிடம்கூட அவர் காலத்தில் எழுப்பப்பட்டதுதான். ஸ்பெயினின் அதிகாரத்திலிருந்த சில பகுதிகள் பிரான்ஸோடு இவர் காலத்தில் இணைக்கப்பட்டன.\nஆனால் நிர்வாகத்தில் பெரிதும் உதவிய நிதி அமைச்சர் கால்பர்ட்டின் இறப்புக்குப் பிறகு ஆட்சியில் பல மாறுதல்கள் உண்டாயின. பிரான்ஸில் உள்ள பிராடஸ்டன்ட் சிறுபான்மையினரின் சிறப்பு வழிபாட்டு உரிமையை நீக்கினார் மன்னர். பிரெஞ்சு ப்ராடெஸ்டன்டுகளை ‘ஹுகனாட்ஸ்’ என்பார்கள். இவர்களுக்கான வழிபாட்டு உரிமைகளை ரத்து செய்தார் மன்னர். அது மட்டுமல்ல, ப்ராடஸ்டன்ட் ஆலயங்களையும் இடித்துத் தள்ள உத்தரவிட்டார்.\nப்ராடஸ்டன்ட் பள்ளிகள் மூடப்பட்டன. அந்தப் பிரிவினரின் திருமணங்கள் செல்லாது என்று சட்டமியற்றும் அளவுக்கு மன்னரின் கத்தோலிக்க வெறி எல்லை தாண்டியது. கத்தோலிக்கக் கல்வியும் ஞானஸ்நானமும் ல்லா பிரான்ஸ் குழந்தைகளுக்கும் கட்டாயமாக்கப்பட்டது.\nஇதன் காரணமாக தொழிலதிபர்களாக இருந்த ப்ராடஸ்டன்ட் பிரிவினரில் பலரும் பிரான்ஸைவிட்டு நீங்கினார்கள். ஆக பெருத்த முதலீடுகளும் திறமையான நபர்களில் கணிசமானவர்களும் நாட்டைவிட்டு நீங்கின(ர்). இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகள���க்கு இப்படிச் சென்றவர்களின் எண்ணிக்கை பல ஆயிரங்கள்.\nமன்னரின் வேறு ஒரு செயல்பாடும் கடுமையான விமர்சனத்தை சந்தித்தது. வெர்செய்ல்ஸ் என்ற பகுதி தலைநகரிலிருந்து 25 மைல் தொலைவில் இருந்தது. அங்கு மிக பிரம்மாண்டமான அரண்மனை ஒன்றை எழுப்பினார் மன்னர். இதற்கான செலவு நாட்டின் கஜானாவை வெறுமையாக்கியது.1709-ல் உண்டான பிரான்ஸின் மிகக் கடுமையான குளிரும் பலரை வீழ்த்தியது.\n72 வருட ஆட்சிக்குப் பிறகு தனது 77-வது வயதில் மன்னர் பதினான்காம் லூயி இறந்தார். அவரது ஐந்து வயது பேரன் மன்னன் பதினைந்தாம் லூயி ஆனான்.\nலூயிபிரான்ஸ்அரண்மனைசூரிய மன்னன்ஐரோப்பிய சரித்திரம்பதினான்காம் லூயிகலைகள்\nநோபல் பரிசு வென்ற அபிஜித் கம்யூனிச சார்பு...\n''8 சீக்கியப் போராளிகள் விடுதலை; இந்தியா முழுவதும்...\nநூற்றாண்டு தொடக்க விழா கம்யூனிஸ்ட் இயக்க கொள்கைகளை...\nபொறியியல் மாணவர்களின் வீழ்ச்சிக்குப் பின்னுள்ள ஆசிரியர்கள் விவகாரம்\nகல்கி ஆசிரம சோதனையில் சிக்கிய தங்கம், வைரம்,...\nஐஎம்எப் கணிப்பு இருக்கட்டும்; இந்தியாதான் வேகமான பொருளாதார வளர்ச்சி...\nபுல்வாமா வீரர்களின் மகன்களுக்கு சிறப்புப் பயிற்சி: பாராட்டு...\nஇலங்கை அதிபர் தேர்தலில் முதன்முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர் போட்டி\nநாங்குநேரியில் 151 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: ஆட்சியர் தகவல்\n‘ஐஎஸ்ஓ’ தரச்சான்று அந்தஸ்தை இழந்த மதுரை மாட்டுத்தாவணி பஸ்நிலையம்: அடிப்படை கட்டமைப்பு வசதிகளில்...\nஆப்கன் பாதுகாப்புப் படையினர் தொடர் தாக்குதல்: 16 தலிபான்கள் பலி\nஇலங்கை அதிபர் தேர்தலில் முதன்முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர் போட்டி\nஆப்கன் பாதுகாப்புப் படையினர் தொடர் தாக்குதல்: 16 தலிபான்கள் பலி\nசீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம்: ட்ரம்ப் நம்பிக்கை\nரஷ்யாவில் அணை உடைந்து விபத்து: 12 பேர் பலி\nஆங்கில உரையாடல் - அதிலென்ன தவறுகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் - 2\nகுறுக்கெழுத்துப் புதிர் - 1\nஆங்கில உரையாடல்- அதிலென்ன தவறுகள்\nகவின் பார்தி மிட்டல் - இவரைத் தெரியுமா\nமாநில அரசுகளுடன் ஆலோசித்த பிறகு திறன்மிகு நகரங்கள் பற்றி இறுதி முடிவு: அமைச்சர் வெங்கய்ய நாயுடு திட்டவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2017/08/08103224/1101112/this-week-events-8th-august-2017-to-14th-august-2017.vpf", "date_download": "2019-10-19T13:11:34Z", "digest": "sha1:EFEGZPJRDQ72L3TKVT6EVMUDIP4VNJ5T", "length": 9069, "nlines": 118, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: this week events 8th august 2017 to 14th august 2017", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்த வார விசேஷங்கள் (8-8-2017 முதல் 14-8-2017 வரை)\n8-8-2017 முதல் 14-8-2017 வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\n* சங்கரன்கோவில் சுவாமி- அம்பாள் ஊஞ்சல் சேவை.\n* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.\n* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் சக்தி அழைப்பு விழா.\n* திருப்பதி ஏழுமலையப்பன் சகசர கலசாபிஷேகம்.\n* சங்கரன்கோவில் சுவாமி-அம்பாள் ஊஞ்சலில் காட்சியருளல்.\n* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா, இரவு வெள்ளிக் குதிரையில் அம்மன் பவனி.\n* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.\n* சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.\n* சங்கரன்கோவில் சுவாமி-அம்மன் ஊஞ்சல் சேவை.\n* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவில் தேர்த் திருவிழா.\n* வடமதுரை சவுரிராஜ பெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா.\n* இருக்கன்குடி மாரியம்மன் கோவில் திருவிழா.\n* திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.\n* வடமதுரை சவுரிராஜ பெருமாள் கருட வாகனத்தில் விடையாற்று உற்சவம்.\n* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை.\n* திருச்செந்தூர் முருகப்பெருமான் ஆலயத்தில் ஆவணி உற்சவம் ஆரம்பம்.\n* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவிலில் பவனி வரும் காட்சி.\n* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் புறப்பாடு கண்டருளல்.\n* தேவகோட்டை ரங்க நாதர் புறப்பாடு.\n* திருநள்ளாறு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு ஆராதனை.\n* ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.\n* சகல முருகன் ஆலயங்களிலும் இன்று வழிபாடு செய்வது நன்மை தரும்.\n* கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.\n* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் மின்விளக்கு மற்றும் புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி விமானத்தில் பவனி.\n* இன்று சூரிய வழிபாடு நன்மை தரும்.\n* திருநெல்வேலி டவுண் சந்தான கோபால நவ நீதகிருஷ்ண சுவாமி கோவிலில் கோகுலாஷ்டமி உற்சவம் ஆரம்பம்.\n* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.\n* திருப்போரூர் முருகப்பெருமான் அபிஷேகம்.\n* கீழ்தி���ுப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.\n* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் சப்தாவரணம்.\nதிருப்பதியில் 27-ந்தேதி தீபாவளி ஆஸ்தானம் ஆர்ஜித சேவைகள் ரத்து\nவீட்டில் லக்ஷ்மி கடாக்ஷம் தங்க என்ன ஸ்லோகம் சொல்ல வேண்டும்\nகாவிரி ஆற்றில் தீர்த்தவாரி- ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் திருமஞ்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/tamil-indian-politics-books/anna-hazare-3630669", "date_download": "2019-10-19T11:52:50Z", "digest": "sha1:A4XMVMEPCIBI6UT2BZNKSY6LO6X52JYR", "length": 10355, "nlines": 168, "source_domain": "www.panuval.com", "title": "அண்ணா ஹசாரே: ஊழலுக்கு எதிரான காந்தியப் போராட்டம் - Anna Hazare - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nஅண்ணா ஹசாரே: ஊழலுக்கு எதிரான காந்தியப் போராட்டம்\nஅண்ணா ஹசாரே: ஊழலுக்கு எதிரான காந்தியப் போராட்டம்\nஅண்ணா ஹசாரே: ஊழலுக்கு எதிரான காந்தியப் போராட்டம்\nCategories: கட்டுரைகள் , இந்திய அரசியல்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nசட்டம் இயற்றும் பிரதிநிதிகள்முதல் ஆட்சியை நடத்தும் அதிகாரிகள் வரை ஊழல் புரையோடிப் போயிருக்கிறது. இந்தியா உயிர்த்திருக்கவேண்டுமானால் ஊழல் அழித்தொழிக்கப்படவேண்டும். அதற்கு அண்ணா ஹசாரே தேர்ந்தெடுத்த ஆயுதம், உண்ணாவிரதம். பிரிட்டனின் ஆதிக்கத்தை நொறுக்க காந்தி தேர்ந்தெடுத்த அதே ஆயுதம்.\nகுருதிச்சாரல்(16) - வெண்முரசு நாவல்\nகுருதிச்சாரல் (செம்பதிப்பு) - வெண்முரசு: மகாபாரதம் நாவல் வடிவில் :வெண்முரசு நூல்நிரையில் பதினாறாவது படைப்பு குருதிச்சாரல். மகாபாரதப் போர் முதிர்ந்து கொண்டிருக்கும் சூழல். ஊழ் அனைத்து விசைகளையும் இணைத்துக்கொண்டு அதைநோக்கிச் செலுத்துகிறது. போருக்கு எழும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அறமும் நெறியும்..\nஊழல் - உளவு - அரசியல்\nஉளவு - ஊழல் - அரசியல் - (சவுக்கு சங்கர்) : நான் உண்டு, என் வேலை உண்டு என்று அநேகம் பேர் போல் என்னால் இருக்கமுடியவில்லை. நான் பணிசெய்யும் லஞ்ச ஒழிப்புத..\nவெட்டுக்கிளிகள�� உற்றுக் கேட்டல் - இன அழிப்பு,மறுப்பு,கொண்டாட்டம் : அருந்ததிராய்ஒற்றுமை, வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றிற்கும் பாசிசத்திற்குமான இணைப்பை..\nகாஷ்மீர்: சீற்றம் பொதிந்த பார்வை\nகாஷ்மீர் பிரச்சனை தொடர்பான அருந்ததி ராயின் ஆணித்தரமான கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். உலகின் மாபெரும் ஜனநாயக நாடாக போற்றப்படும் இந்தியாவின் அடிமடியை..\nஇந்தியாவின் எல்லைகளிலிருந்து போர் அதன் இதயத்திலுள்ள காடுகளுக்குப் பரவிவிட்டது. இந்தியாவின் சிறப்புமிக்க எழுத்தாளர் ஒருவரால் அபாரமான பகுப்பாய்வையும் ப..\nநிழல் வீரர்கள் - பி.ராமன்(நாட்குறிப்புகள்):ஒரு ரா அதிகாரியின் நினைவுக் குறிப்புகள்“ரா” வைப் பற்றிய பி.ராமனின் புத்தகத்தில் வரும் சம்பவங்கள் அதிர வைக்க..\nஇந்தியா ஒரு வல்லரசு:வேடிக்கையான கனவு\nகிளர்ச்சியாள்ர்களைக் கூட அனுமதியா மக்களாட்சி என்ற தலைப்பில் அருந்ததி ராய் எழுதிய கட்டுரை அடங்கிய நூல்...\nபாவத்தின் சம்பளம்(நாவல்) - சரவணன் சந்திரன் :உலகில் உள்ள அத்தனை மதங்களும் பாவம் என்கிற கருதுகோளை வெவ்வேறு உருவங்களில் வடித்தெடுக்கின்றன. எது பாவம்\nஎக்ஸ்டஸி(சிறுகதை) - சரவணன் சந்திரன்(தொகுப்பு - இளங்கோவன் முத்தையா) :புள்ளி விவரங்களுக்கு மத்தியில் அனுபவங்களின் வழியாகப் பல்வேறு துறைகளைப் புரிந்துகொள..\nஐந்து முதலைகளின் கதை(நாவல்) - சரவணன் சந்திரன் :தங்கைத்தையும் புதையல்களையும் தேடி அலைந்த மனிதர்களின் கதைதான் வரலாற்றில் முக்கிய பகுதியாக இருக்கிறது. ..\nமதிகெட்டான் சோலை(கட்டுரை) - சரவணன் சந்திரன் :சமகாலத்தின் அரசியல், வணிகம், சமூகம், திரைப்படம் எனப் பல்வேறு துறை சார்ந்த பிரச்சினைகளை ஆழமாக விவாதிக்கும்..\nதாஜ் மகால் பேலஸ் ஹோட்டல் தீப்பிழம்புகளுடன் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருக்கிறது. ஹோட்டலில் தங்கியிருந்த 1200 விருந்தினர்களைக் காப்பாற்ற ஹோட்ட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aibsnlpwacuddalore.blogspot.com/2016/02/", "date_download": "2019-10-19T12:31:30Z", "digest": "sha1:7LVSANN6TC6QCKPYK3CI2N66J7JAVQ7W", "length": 6241, "nlines": 135, "source_domain": "aibsnlpwacuddalore.blogspot.com", "title": "http://aibsnlpwacuddalore.blogspot.in : February 2016", "raw_content": "\nசனி, 20 பிப்ரவரி, 2016\n2016 - பிப்ரவரி மாதத்தில் பணி ஒய்வு பெற்ற நமது தோழர்கள்\nP.சாந்தகுமார் DGM Finance கடலூர்\nஓய்வுபெற்ற இவர்கள் நீள் ஆயுளும்,நிறை செல்வமும் பெற்று\nஇடுகையிட்டது Unknown நேரம் 2:06:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 13 பிப்ரவரி, 2016\nகடலூர் பகுதி இரண்டாம் ஆண்டு விழா தோழர் K.முத்தியாலு தமிழ் மாநில தலைவர் தலைமையில் 15-2-2016 அன்று காலை 10 மணியளவில் வெகு சிறப்பாக நடந்தது..நமது கடலூர் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் முன்னணி தோழர்கள் கலந்து கொண்டனர்.\nகீழ் கண்ட நிகழ்ச்சி நிரலின்படி 130 உறுப்பினர்களின் பங்கேற்போடு கூட்டம் வெகுசிறப்பாக நடந்தேறியது.\nமாநிலத்தலைவர் திரு முத்தியாலு அவர்கள் நமது கோரிக்கைகளின் தற்போதைய நிலைமை நமது உறுப்பினர்களின் ஒற்றுமை இவற்றை விரிவாக எடுத்துரைத்த்தார்.\nகீழ்கண்ட கடலூர் பகுதி பொறுப்பாளர்கள் ஏகமானதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nஎன்ற ஒரு நம்பிக்கையோடு கூட்டம் இனிதே நிறைவுற்றது.\nஇடுகையிட்டது Unknown நேரம் 11:14:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n30-1-2016 அன்று பணிஓய்வு பெற்ற நமது தோழர்கள்\nG. சம்பந்தம் SS, கடலூர்\nK.M.வெங்கடாசலம் SDE Civil விழுப்புரம்\nஓய்வுபெற்ற இவர்கள் நீள் ஆயுளும்,நிறை செல்வமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றோம்.\nஇடுகையிட்டது Unknown நேரம் 11:08:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n2016 - பிப்ரவரி மாதத்தில் பணி ஒய்வு பெற்ற நமது தோ...\nகடலூர் பகுதி இரண்டாம் ஆண்டு விழா தோழர் K.முத்தியால...\n30-1-2016 அன்று பணிஓய்வு பெற்ற நமது தோழ...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/category/business", "date_download": "2019-10-19T12:21:34Z", "digest": "sha1:WK6TS5QN6UT6IW5N4CJWV3LWUF6IDOUA", "length": 11134, "nlines": 179, "source_domain": "chennaipatrika.com", "title": "Business - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇலங்கை யாழ்ப்பாணத்திற்கு இன்று முதல் விமான சேவை...\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nஅடுத்த ஆண்டு ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஹெலிகாப்டர்களை...\nஉலகிலேயே அதிக மதிப்புடைய செருப்பு அறிமுகம்\nஅமெரிக்கா வாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி உட்பட...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து...\nடெல்லியில் தக்காளி விலை உயர்வு- ஒரு கிலோ ரூ.80-க்கு...\nநாட்டிலேயே தூய்மையான மருத்துவமனை பட்டியலில் ஜிப்மர்...\nபட்டாசு உற்பத்தியாளர்கள் முன்வைத்த கோரிக்கை உச்ச...\nஜம்மு-காஷ்மீரில் மீண்டும் போஸ்ட்பெய்ட் செல்போன்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர்...\nவேகமாக உயரும் மேட்டூர் அனையின் நீர்மட்டம் : விவசாயிகள்...\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\nஊதிய உயர்வு கேட்டு அரசு மருத்துவர்கள் அக். 25...\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் 3-வது டெஸ்ட்...\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு...\nஉலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி சூப்பர்...\n700 கோல்கள். உலகையே அதிரவைத்த ரொனால்டோவின் புதிய...\nபுதிய பிசிசிஐ தலைவராகிறாரா முன்னாள் கேப்டன் சௌரவ்...\nபிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலீட்டுக்கு...\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nRBI லக்‌ஷ்மி விலாஸ் வங்கிக்கு ரூ. 1 கோடி அபராதம்...\nபிஎம்சி வங்கியில் ரூ.40 ஆயிரம் வரை பணம் எடுக்க...\nஐடி பங்குகளின் சரிவினால் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு...\nபிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலீட்டுக்கு ஏற்ற...\nஉலகில் பிற நாடுகளைவிட முதலீட் டுக்கு ஏற்ற நாடாக இந்தியா திகழ் கிறது என்று மத்திய...\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nஅமேசான், பிளிப்கார்ட் இணையதளங்களின் ஆன்லைன் சலுகை விற்பனைகளின்போது அந்நிய முதலீட்டு...\nRBI லக்‌ஷ்மி விலாஸ் வங்கிக்கு ரூ. 1 கோடி அபராதம் விதித்தது\nவங்கியின் நிதி நிலை குறித்து அதன் சட்ட ரீதியான ஆய்வில் “வருமான அங்கீகாரம் மற்றும்...\nபிஎம்சி வங்கியில் ரூ.40 ஆயிரம் வரை பணம் எடுக்க அனுமதி\nபிஎம்சி வங்கியில் ரூ.40 ஆயிரம் வரை பணம் எடுக்க அனுமதி.செப்டம்பர் 23ஆம் தேதி ஆர்பிஐ...\nஐடி பங்குகளின் சரிவினால் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல்...\nஇந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் பங்குகள் மும்பை பங்குச் சந்தையில்...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும் தொழிலார்கள்\nஅசோக் லேலண்ட் நிறுவனம் தனது 5 தொழிற்சாலைகளில் மொத்தமாக 59 வேலைநாட்களை விடுமுறையாக...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும் தொழிலார்கள்\nஅசோக் லேலண்ட் நிறுவனம் தனது 5 தொழிற்சாலைகளில் மொத்தமாக 59 வேலைநாட்களை விடுமுறையாக...\nஎழும்பூா் ரயில் நிலையத்தில் கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து - நீதிமன்றம்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர் விலையை...\nபிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலீட்டுக்கு ஏற்ற...\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் 3-வது டெஸ்ட் போட்டியைக்...\nஎழும்பூா் ரயில் நிலையத்தில் கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து - நீதிமன்றம்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர் விலையை...\nபிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலீட்டுக்கு ஏற்ற...\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் 3-வது டெஸ்ட் போட்டியைக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2010_01_16_archive.html", "date_download": "2019-10-19T12:25:04Z", "digest": "sha1:IKBZKASSNPBS6CAMPTDH3JOXUTCTHMQM", "length": 74883, "nlines": 779, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 01/16/10", "raw_content": "\nபுதிய ஜனாதிபதியைத் தீர்மானிக்கப் போகும் சக்தியாக மலையக வாக்குகள்\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இ.தொ.கா.இ மலையக மக்கள் முன்னணிஇ பெருந்தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் போன்ற மலையகத்தின் மக்கள் செல்வாக்குள்ள தொழிற்சங்க அரசியல் அமைப்புக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு ஏற்கனவே முன்வந்துள்ளன.\nஇந்த நிலையில் இ.தொ.காவிலிருந்து சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் அந்த அமைப்பிலிருந்து விலகி ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு முன்வந்துள்ளனர்.\nஅதேவேளைஇ மலையக மக்கள் முன்னணி தலைவர் பெ.சந்திரசேகரனின் மறைவைத் தொடர்ந்து அந்த அமைப்பின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் மலையகத்தில் இதுவரை சூடுபிடிக்கவில்லை என்றே தெரிகிறது.\nஇவ்வாறானதொரு நிலையில்இ மலையகத் தமிழ் மக்களின் வாக்குகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்பார்த்த அளவில்கிடைக்குமா என்ற ஐயப்பாடே நிலவுகின்றது.\nஎதிரணியின் பொது வேட்பாளரான ஜெனரல் பொன்சேகாவுக்கு ஜனநாயக மக்கள் முன்னணிஇ தொழிலாளர் தேசிய முன்னணிஇ இலங்கைத்தொழிலாளர் ஐக்கிய முன்னணி போன்ற அமைப்புக்கள் ஆதரவு தெரிவிக்க முன்வந்துள்ளன. எனினும் மலையகத்தில் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இன்னும் சூடுபிடிக்கவில்லை.\nவடக்கு கிழக்கு மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் மலையகத்தமிழ் மத்தியில் பெரு��் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.\nஇவ்வாறானதொரு நிலையில் பெரும்பான்மை மக்களின் வாக்குப்பலம் இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கும் சமபலமாக இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.\nஇதனால் எதிர்வரும் ஜனாதிபதியைத் தீர்மானிக்கப் போகின்ற சக்தியாக மலையகத் தமிழ்மக்களின் வாக்குகளும் உள்ளடக்கப்பட உள்ளமைக் குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/16/2010 08:35:00 பிற்பகல் 0 Kommentare\nஇலங்கையின் வர்த்தகம் ஆசியா முழுவதும் பரவ வேண்டும் : அக்குறணையில் ஜனாதிபதி\nஇலங்கையின் வர்த்தக நடவடிக்கைகள் சார்க் நாடுகள் உட்பட முழு ஆசியாவுக்கும் பரவ வேண்டுமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்ததார்.\nஅக்குறணையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\n\"இலங்கை முஸ்லிம்கள் வியாபாரத் துறையில் ஈடுபட்டு வருபவர்கள். உங்களது இவ்வியாபாரம் சில இடங்களுக்கு மட்டுமல்லாது முழு ஆசியாவுக்கும் மற்றும் சார்க் நாடுகளுக்கும் வியாபிக்க வேண்டும் அதுவே எனது அடுத்த கட்ட நடவடிக்கையாகும்.\nஇலங்கை முஸ்லிம்களை சுற்றுலாத்துறையினர் எனக்கூறியவர்தான் இந்த சரத் பொன்சேக்கா.சுற்றுலா விசா முடிவநை;ததும் அவர்கள் திரும்பி விட வேண்டும்.அப்படியான ஒருவருக்கு வாக்களிக்கும் நிலையில் இலங்கை முஸ்லிம்கள் இல்லை.\nநாட்டைப் பிரிக்கும் இரகசிய ஒப்பந்தத்ததை ஜனவரி 26ஆம் திகதி கிழித்தெறிய வேண்டும். காரணம்இ இந்த நாட்டைப் பிரிக்க குறுகிய நோக்கம் கொண்ட சிலர் திருட்டுத்தனமாக ஒப்பந்தம் செய்துள்ளனர். தியாகத்திற்கு மத்தியில் நாம் பெற்ற வெற்றியைத் தாரை வார்க்க மாட்டோம். நீங்களும் அதற்கு இடமளிக்கக் கூடாது.\nவடபகுதி முஸ்லிம் மக்கள் நான்கு மணி நேர அவகாசத்துடன் விரட்டப்பட்டனர். 19 வருடமாகியும் யாரும் அது பற்றிக் கவலைப்படவில்லை. ஆனால் நாம் சும்மா பார்த்துக் கொண்டிருக்கவில்லை. இப்போது அவர்களை மீள்குடியேற்றம் செய்து வருகிறோம்.\nஇரண்டு முஸ்லிம் பள்ளிகள் தொடர்பான விடயம் நீதி மன்றம் சென்றது. அன்று பிரதம நீதியரசராக இருந்தவர் முஸ்லிம் பள்ளிகளில் தொழுகைக்காக அழைக்கும் அதான் ஒலியை ஒலிபரப்பக் கூடாது என்று உத்தரவிட்டார். இதன் விளைவாக இரவு வே��ைகளில் கோவில் மணி ஒலிப்பதில்லை. கிறிஸ்தவ தேவாலயங்களில் ஆராதனை இடம் பெறுவதில்லை. பௌத்த ஆலயங்களில் பிரித் ஒலிப்பதில்லை. முஸ்லிம் பள்ளிகளில் அதான் ஒலிப்பதில்லை.\nசமய விடயங்களுக்கு நீதிமன்றத்தடை. இதைச் செய்தவர் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா. அடுத்த அரசில் அவர்தான் பிரதம மந்திரி என்று அவர் கூறுகிறார். சமய விவகாரங்களுக்கு நீதி மன்றத் தீர்ப்பு வழங்கிய அவர் கையில் ஆட்சியை ஒப்படைத்தால் நாட்டின் நிலைமை எப்படி இருக்கும்\nஇது விடயமாக நான் நடவடிக்கை எடுத்தேன். இன்று கோவில் மணி ஒலிக்கிறது. முஸ்லிம் பள்ளகளில் அதான் ஒலிக்கிறது. ஒரு நாளைக்கு 5 முறை வானொலியிலும் ஒலிக்கிறது. ஆலயங்களில் ஆராதனை இடம் பெறுகிறது. பண்சலைகளில் பிரித் ஓதப்படுகிறது. இது நான் மேற்கொண்ட நடவடிக்கைகளாகும்\" என்றார்.\nஆகக் குறைந்த காலத்தில் அதிகமான மக்களை கொன்று குவித்தவர் ஜனாதிபதி – விக்கிரமாகு குற்றச்சாட்டு\nஆகக் குறைந்த காலப்பகுதியில் கூடுதலான மக்களை கொன்றுகுவித்த ஒரே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என புதிய இடதுசாரிமுன்னணியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமானவிக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். காலி பலப்பிட்டியில் இன்றுகாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறுதெரிவித்தார்.\nஏதிர்வரும் காலங்களில் பெருந்தோட்டத்துறைஇ துறைமுகம்இ பெற்றோல்உள்ளிட்ட விடங்களில் ஏற்படும் பொருளாதார பிரச்சினைகளைதீர்த்துக்கொள்ளும் நோக்கிலேயே ஜெனரல் சரத் பொன்சேகாவை இந்த நாட்டின்ஏகாதிபத்திய வாதிகள் தெரிந்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nநடந்து முடிந்த யுத்தம் இந்தியாவின் வேண்டுகோளின் பேரிலேயே இடம்பெற்றதுஏன்பதை ஜனாதிபதி தாமாக ஒப்புக் கொண்டுள்ளார். ஆறுஆண்டுகளுக்குப்பின்னர் இடம்பெற வேண்டிய ஜனாதிபதி தேர்தலைமுன்கூட்டியே 4 வருடத்திற்குள் நடத்த வேண்டிய தேவை என்ன இனவாதிகள்மூலம் தாம் கொண்ட வெற்றியை வைத்துக்கொண்டு மீண்டும் குடும்ப அட்சிசெய்ய வேண்டும் என்பதே அவரது நோக்கம்.\nயுத்தத்தின் மூலம் விடுதலைப்புலிகளிடமிருந்து பெற்ற நிலங்கள் எங்கே அதனை எல்லாம் இந்தியாவிற்கு தாரை வாத்துக் கொடுத்து விட்டார் மஹிந்தராஜபக்ஷ என தனதுரையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்\nஜெனரலுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறி வந்த முசம்மில் எம்.பி. இடைநடுவில் வெளியேற்றம்\nதேசிய சு தந்திர முன்னணியின் உறுப்புரிமையில் இருந்து விலகிஎதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகாவிற்கு ஆதரவளிப்பதாக கூறி கொழும்புறோயல் கல்லூரி மாவத்தையில் அமைந்துள்ளஜெனரல் பொன்சேகாவின் உத்தியோகபூர்வஅலுவலகத்துக்கு வருகை தந்த பாராளுமன்றஉறுப்பினர் மொஹமட் முசம்மில் அலுவலகத்துக்குள் நுழைந்த சில நிமிடநேரத்துக்குள்ளேயே அங்கிருந்து வெளியேறினார்.\nஇதன்போது தன்னை பொன்சேகா அணி விலை கொடுத்து வாங்கமுயற்சிப்பதாகவும் அதற்கு தன்னால் இணங்க முடியாது என்றும் உரத்துகத்தியவாறே அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேறினார். இந்த சம்பவம்மேற்படி அலுவலகத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டிற்கு செய்திசேகரிக்கச் சென்றிருந்த ஊடகவியலாளர்களுக்கும் அங்குகூடியிருந்தவர்களுக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.\nஎனினும்இ இந்த சம்பவத்தை மறுத்த முன்னாள் பிரதியமைச்சரும் ஜனாதிபதிவேட்பாளருமான மயோன் முஸ்தபாஇ தேசிய சுதந்திர முன்னணி பாராளுமன்றஉறுப்பினர் மொஹமட் முசம்மிலிடம் பணம் வழங்கப்படவோ அல்லது அதுகுறித்த பேச்சு எழுப்பப்படவோ இல்லை. மொத்தத்தில் அவர் ஜெனரல்பொன்சேகாவை சந்திக்கவும் இல்லை என்றார்.\nஇந்த சம்பவம் தொடர்பில் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில்எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த மயோன் முஸ்தபா மேலும்கூறுகையில்இ மொஹமட் முசம்மில் எம்.பி. ஜெனரல் சரத் பொன்சேகாவுக்குஆதரவளிப்பதாக தீர்மானித்திருப்பதாகவும் அதனை செய்தியாளர் மாநாட்டில்தெரிவிக்க இருப்பதாகவும் கூறி அவர் எனது வாகனத்தில் ஜெனரல்பொன்சேகாவின் அலுவலகத்திற்கு வருகை தந்தார். அவர் என்னுடன்வாகனத்தில் இருந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு தொலைபேசி அழைப்பொன்றுவந்தது. இதனையடுத்து அவர் நிலைத்தடுமாறினார். அத்துடன்இ அவரது கைஇகால்கள் நடுங்கின. இதனை அவதானித்த நான் என்ன நடைபெற்றது என்றுவினவினேன். அதற்கு அவர்இ நான் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்குஆதரவளிப்பதாக தீர்மானித்து இங்கு வந்த சந்தர்ப்பத்தில் எனது பெற்றோரைஅச்சுறுத்தும் வகையில் இனந்தெரியாத நபர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். எனக்கு உடல் நடுக்கம் இருக்கின்றது என்று பதறினார்.\nஇவ்விடயத்தை உடனே ஜெனரல் பொன்சேகா அலுவலகத்தில் இருந்த ரவிகருணாநாயக்க எம்.பி.யிடம் தெரிவித்தேன். அதேபோல்இ மொஹமட் முசம்மில்எம்.பி.யும் தனது பதற்ற நிலையைக் காட்டிக்கொண்டு என்னிடம் கூறியதையேஅவரிடமும் கூறினார். இதனையடுத்துஇ ஆறுதல் கூறிய ரவி கருணாநாயக்கஎம்.பி.இ மொஹமட் முசம்மில் எம்.பி.யைப் பார்த்து பதற்றப்பட வேண்டாம்என்றும் குறித்த சம்பவம் தொடர்பில் சடுதியான நடவடிக்கை எடுப்பதற்குமுயற்சிக்கிறேன் என்றும் கூறினார்.\nஇதனையும் பொறுத்துக் கொள்ளாத முசம்மில் எம்.பி. தொடர்ந்தும்பதற்றத்துடனேயே இருந்தார். மீண்டும் மீண்டும் கூறியதையே கூறிக் கொண்டுஇருந்தார். அத்துடன்இ தனது பாதுகாவலரையும் அலுவலகத்திற்குள் வருமாறுஅழைப்பு விடுத்தார். ஆனாலும் ஆயுத சகிதம் இருந்த அவரதுபாதுகாவலர்களுக்கு அலுவலகத்தின் மேல் மாடிக்கு செல்வதற்கு அனுமதிஅளிக்கப்படவில்லை. இதே சந்தர்ப்பத்தில் அவர் பதற்றத்துடன் கீழே இறங்கிஓடினார். அந்த சந்தர்ப்பத்தில் அவர் அங்கு என்ன கூறிவிட்டு ஓடிச் சென்றார்என்பது குறித்து எனக்கு தெரியாது என்றார்.\nஇதேவேளைஇ நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஜனாதிபதிவேட்பாளர் மயோன் முஸ்தபாவுடன் முசம்மில் எம்.பி.யும் கலந்துகொள்வதாகவே கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்\nபுலிகளின் சர்வதேச தலைவர் எமில்காந்தனுடன் நாமல் ராஜபக்ஷவுக்கு உள்ள தொடர்பு என்ன\n\"இளைஞர்களுக்கான நாளை'' அமைப்பின் தலைவர் நாமல் ராஜபக்ஷவுக்கும் விடுத லைப் புலிகளின் சர்வதேசத் தலைவர்களில் ஒருவரான எமில்காந்தனுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன இந்த அமைப்பிற்கு புலிகளின் சர்வதேச நிதி பயன்படுத்தப்படுகின்றதா இந்த அமைப்பிற்கு புலிகளின் சர்வதேச நிதி பயன்படுத்தப்படுகின்றதா இக் கேள்விகளுக்கு ஜனாதிபதி அல்லது பிரதமர் 48 மணித்தியாலங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவரும் எம்.பி.யுமான மங்கள சமரவீர கோரிக்கை விடுத்தார்.\nபுலிகளின் கறுப்புப் பணம் இன்று இளைஞர்களுக்கான நாளை அமைப்பன் மூலம் வெள்ளைப் பணமாக மாறுகிறதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.\nகொழும்பிலுள்ள பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்öப்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்தபோதே மங்கள சமரவீர இவ்வாறு தெரிவித்தார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பொது வேட்பாளரின் பேச்சாளரும் ஜே.வி.பி. எம்.பி.யுமான அநுர திஸாநாயக்காவும் கலந்து கொண்டார்.\nஇவ் ஊடகவியலாளர் மாநாட்டன் போது புலிகளின் சர்வதேச தலைவர்களில் ஒருவரான எமில் காந்தன் என்பவரோடு நாமல் ராஜபக்ஷ காணப்படும் புகைப்படமொன்றும் மங்கள சமரவீர எம்.பி.யினால் காண்பிக்கப்பட்டது.\nஇங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த மங்கள சமரவீர எம்.பி. கூறியதாவது:\n2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வடபகுதி தமிழ் மக்கள் வாக்களிப்பதை தடுப்பதற்காக விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கப்பட்டது. இதன்போது எமில் காந்தன்இ பஷில் ராஜபக்ஷஇ பி.பி. ஜயசுந்தரஇ ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.\nஅந்த இடத்தில் நான்இ ஸ்ரீபதி சூரிய ஆராய்ச்சி ஆகியோரும் சமுகமளித்திருந்தோம். அதன் பின்னர் எமில் காந்தன்இ பஷில் ராஜபக்ஷ எம்.பி.யோடு தொடர்ந்து உறவுகளை பேணி வந்தார். இவ்வாறு தொடர்ந்த உறவை இன்னும் அரசாங்கம் தொடர்கிறது.\nஇளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவர் நாமல் வேலையில்லா ஒரு இளைஞர். இவ்வாறான ஒருவர் நாளைக்கு தொலைக்காட்சி விளம்பரத்திற்காக எவ்வாறு 280 இலட்சத்தை செலவு செய்கிறார்.\nவேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு இதுவரை இரண்டு மாத காலங்களில் விளம்பரங்களுக்காக பல கோடி ரூபாக்கள் செலவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான இளைஞர்களுக்கான நாளை அமைப்பிற்கு புலிகளின் முக்கியஸ்தர் ஊடாக அவர்களது சர்வதேச முதலீடுகளிலிருந்து பணம் கிடைக்கின்றதா இந்த அமைப்பின் பெயரில் இலங்கையில் இருக்கும் வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை எவ்வளவு இந்த அமைப்பின் பெயரில் இலங்கையில் இருக்கும் வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை எவ்வளவு வெளிநாடுகளிலுள்ள வங்கிக் கணக்குகள் எவ்வளவு வெளிநாடுகளிலுள்ள வங்கிக் கணக்குகள் எவ்வளவு லண்டன்இ பொஸ்டன்இ டுபாய் நாடுகளில் நாமலுக்கு எத்தனை தனிப்பட்ட வங்கிக் கணக்குகள் இருக்கின்றன லண்டன்இ பொஸ்டன்இ டுபாய் நாடுகளில் நாமலுக்கு எத்தனை தனிப்பட்ட வங்கிக் கணக்குகள் இருக்கின்றன சுவிட்சர்லாந்திலுள்ள வங்கியொன்றில் முதலீடு செய்யப்பட்டுள்ள பணத் தொகை எவ்வளவு சுவிட்சர்லாந்திலுள்ள வங்கியொன்றில் முதலீடு செய்யப்பட்டுள்ள பணத் த���கை எவ்வளவு வெளிநாட்டு நாணயங்களில் எத்தனை கணக்குகள் இருக்கின்றன வெளிநாட்டு நாணயங்களில் எத்தனை கணக்குகள் இருக்கின்றன அமைப்பிற்கும்இ தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கும் எங்கிருந்து எப்படிஇ யார் மூலம் பணம் கிடைத்தது அமைப்பிற்கும்இ தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கும் எங்கிருந்து எப்படிஇ யார் மூலம் பணம் கிடைத்தது இவை தொடர்பாக 48 மணித்தியாலங்களுக்குள் ஜனாதிபதி அல்லது பிரதமர் பகிரங்கமாக பதிலளிக்க வேண்டும்.\nஏனென்றால் இது நாட்டின் தேசிய பிரச்சினை. எனவேஇ வெறும் கூச்சல் போடுபவர்களின் பதில்கள் எமக்கு அவசியமில்லை. சர்வதேச நாடுகளிலுள்ள புலிகளின் கறுப்புப் பணம் இன்று இளைஞர்களுக்கான நாளை அமைப்பினூடாக வெள்ளைப் பணமாக்கப்படுகிறது.\nகே.பி.யை சொகுசாக தடுத்து வைத்துக்கொண்டு புலிகளின் 600 வங்கிக் கணக்குகளின் விபரங்களை அறிந்து கொண்டு அப்பணத்தையும் அரசாங்கம் செலவழிக்கின்றது.\nபுலிகளின் தங்கத்திற்கு என்ன நடந்தது வங்கியிலிருந்த நகைகளுக்கு என்ன நடந்தது வங்கியிலிருந்த நகைகளுக்கு என்ன நடந்தது சர்வதேச ரீதியில் செயல்படும் புலிகளின் தலைவரான எமில் காந்தனின் கோட்டேயிலுள்ள வீடு ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய அரசுடைமையாக்கப்பட்டுள்ளது. எமில் காந்தன் எங்கே சர்வதேச ரீதியில் செயல்படும் புலிகளின் தலைவரான எமில் காந்தனின் கோட்டேயிலுள்ள வீடு ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய அரசுடைமையாக்கப்பட்டுள்ளது. எமில் காந்தன் எங்கே நாமலுக்கு உள்ள தொடர்பு என்ன நாமலுக்கு உள்ள தொடர்பு என்ன விடுதலைப்புலிகளோடு இன்றும் அரசாங்கம் தொடர்புகளை பேண வருவதோடு அவர்களது பணத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது.\nஎமது படையினர் உயிர் கொடுத்து தேசத்தை மீட்டது. ஆனால்இ இவர்களோ புலிகளின் பணத்தில் சொகுசாக வாழ்கின்றனர். அதேவேளைஇ நாட்டை காத்த தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா மீது புலி முத்திரை குத்தி தேசத் துரோகி பட்டம் சூட்டுகின்றனர்.\nபுலிகளோடு தொடர்புகளை வைத்துக்கொண்டுஇ புலிப் பணத்தில் சொகுசாக வாழ்பவர்கள் தேசப்பற்றாளர்களா தேசத்துரோகிகளா என்பதை மக்கள் சிந்தித்தறிய வேண்டும்.\nநாமல் ராஜபக்ஷ மற்றும் புலி உறுப்பினர் எமில் காந்தனுடனான புகைப்படம் ஜோடிக்கப்பட்டதல்ல. உண்மையானது. அதற்கான முழுப் பொறுப்பையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.\nஆயுதக் கொள்வனவு தொடர்பாக ஜெனரல் சரத் பொன்சேகா மீது அரசாங்கம் சேறு பூசுகிறது. அதற்காக 2004ஆம் ஆண்டில் தமிழ் நெட் இணையத்தள செய்தியை ஆதாரமாக காட்டுகிறது.\nஇவையெல்லாம் பொய்யான சேறு பூச்சுக்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். தேசப்பற்றாளர்கள் யார் தேசத்துரோகிகள் யார்\nபுலிகளின் பணத்திற்கு என்ன நடந்தது\n- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுக்கு தவறான அர்த்தம் கற்பித்து தேசத்துரோகமென அரசாங்கம் முத்திரை குத்துகிறது. புலிகளின் சர்வதேச பொறுப்பாளர் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனை தம் வசம் வைத்துள்ள அரசாங்கம் புலிகளின் பணத்தினை என்ன செய்தது என்பதை பகிரங்கப்படுத்தவேண்டும் என்று ஜே.வி.பியின் பாராளுமன்றக் குழுவின் தலைவரும் ஜெனரல் பொன்சேகாவின் பேச்சாளருமான அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.\nகொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து கூறும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறுகையில் அரசாங்கம் இன்று தேசப்பற்றை வியாபாரமாக்கியுள்ளது. அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளை விமர்சித்து பிழைகளை சுட்டிக்காட்டினால் அவர்கள் தேசத்துரோகிகள். ஆனால் அரசாங்கத்தின் மோசடிகளுக்கு துணைபோனால் அவர்கள் தேசப்பற்றாளர்கள். தமிழர் கூட்டமைப்புடன் எந்தவொரு இரகசிய ஒப்பந்தத்தையும் ஜெனரல் சரத்பொன்சேகா செய்துகொள்ளவில்லை.\nமக்களை மீளக் குடியேற்றுவது அடிப்படை வசதிகளை மேற்கொள்வது ஜனநாயகத்தை நிலை நிறுத்துவது போன்ற பொதுவான விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு கண்டே தமிழர் கூட்டமைப்பு ஆதரவு வழங்கிவருகின்றது இதுதான் உண்மை.\nகே.பியை கைது செய்த போது புலிகளுக்கு 600 வங்கிக் கணக்குகளும் 16 கப்பல்களும் இருப்பதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அக் கப்பல்களில் ஒரு கப்பலே மக்களை ஏமாற்ற இங்கு கொண்டு வரப்பட்டது. ஏனைய கப்பல்களுக்கு என்ன நடந்தது\n600 வங்கிக் கணக்குகளுக்கு என்ன நடந்தது. கே.பி எங்கிருக்கிறார். போன்ற விடயங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. விடுதலைப் புலிகளின் பணத்தையே தேர்தல் பிரசாரங்களுக்கு அரசாங்கம் செலவு செய்கின்றது .\nசர்வதேச புலி முக்கியஸ்தர் எமில்காந்தனுடன் \"\"இளைஞர்களுக்கான நாளை'' அமைப்பின் தலைவர் நாமல் ராஜபக்ஷவுக்கு உள்ள தொடர்பு என்ன புலிகளின் தங்கத்தையும் பணத்தையும் பயன்படுத்தியே தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. எனவே மேற்குலக சதிகாரர்களுடன் அரசாங்கமே தொடர்பு வைத்துள்ளது. ஜெனரல் சரத்பொன்சேகாவின் கைகள் சுத்தமானவையா என்றார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/16/2010 04:06:00 பிற்பகல் 0 Kommentare\nதாய்லாந்து பாங்கோக் நகரிலுள்ள ஸ்வொன் புளு என்னுமிடத்தில் அமைந்துள்ள தாய்லாந்து\nதாய்லாந்து பாங்கோக் நகரிலுள்ள ஸ்வொன் புளு என்னுமிடத்தில் அமைந்துள்ள தாய்லாந்து குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஐ.டீ.சி சிறையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள யூ.என்.எச்.சீ.ஆர் இலங்கை அகதிகள் (ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தில் தம்மை அகதிகளாக பதிவு செய்து கொண்டுள்ள) எதிர்வரும் 18ம் திகதிமுதல் உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பிக்கவுள்ளனர். பல வருடங்களாக ஐ.டீ.சீ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்த ய+.என்.எச்.சீ.ஆர் அகதிகள் மேற்படி ஐ.சீ.சி சிறைச்சாலையிலிருந்து தங்களை விடுதலை செய்யும்படியும் அல்லது வேறொரு அகதிகள் முகாமிற்கு தங்களை மாற்றும்படியும் கோரி மேற்படி உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பிக்கவுள்ளனர். மேற்படி கைதிகள் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என வௌ;வேறாகப் பிரிக்கப்பட்டு குற்றவியல் கைதிகள் போன்று சுமார் மூன்று வருடங்களுக்கும் மேலாக எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற வகையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் விடுதலைக்கான முன்னெடுப்புக்கள் எதுவுமின்றி இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் இவர்கள் தங்களை மிக விரைவில் விடுதலை செய்ய வேண்டும் அல்லது வேறொரு அகதி முகாமிற்கு மாற்றவேண்டும் என்றும் கோரியே மேற்படி உண்ணாவிரத்தை மேற்கொள்ளவுள்ளனர். இவர்களின் நிலைமைகள் மற்றும் விடுதலை தொடர்பிலும், இவர்கள் முன்னெடுக்கவிருக்கும் உண்ணாவிரதம் பற்றியும் மனித உரிமை நிறுவனம், தாய்லாந்திலுள்ள யூ.என்.எச்.சீ.ஆர் அலுவலகம், ஜெனீவா யூ.என்.எச்.சீ.ஆர் அலுவலகம். சிறுவர் பாதுகாப்புச் சபை போன்ற நிறுவனங்களுக்கு எழுத்து மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிவிக்கப்பட்டிருந்தும் இதுவரை எந்தவொரு மனித உரிமை நிறுவனமும் அவர்களைச் சென்ற��� பார்வையிட்டு அவர்களின் பிரச்சினைகளை கேட்டறியாத நிலையில், இன்றையதினம் (15.01.2010) மாலை 5.00மணியளவில் தாய்லாந்திலுள்ள மனித உரிமைகள் நிறுவன அதிகாரிகள் சிறையிலுள்ள ஆண், பெண், சிறுவர்கள் என அகதிகள் அனைவரையும் சென்று பார்வையிட்டு அவர்கள் முன்னெடுக்கவுள்ள உண்ணாவிரதம் சம்பந்தமாக உரையாடியுள்ளனர். அவ்வாறு உரையாடியுள்ள போதிலும், உண்ணாவிரதத்தை கைவிடுவது பற்றியோ அல்லது உண்ணாவிரதத்தை ஆரம்பிக்க வேண்டாமென்றோ தெரிவிக்காத இவர்கள் உண்ணாவிரதத்திற்கான காரணங்களை நிவிர்த்திப்பது தொடர்பிலும் எந்தவித அறிவித்தலையோ கருத்துக்களையோ தெரிவிக்காது திரும்பிச் சென்றுள்ளனர். இவ்வாறான நிலைமையில் திட்டமிட்டபடி எதிர்வரும் 18.01.2010 அன்று உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்படுமென தாய்லாந்து சிறையிலுள்ள அகதிகள் தெரிவிக்கின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/16/2010 02:45:00 பிற்பகல் 0 Kommentare\nசிறுபான்மையினருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரசியல் யாப்பு; தேர்தல் முறையில் மாற்றம்-லக்ஷ்மன் யாப்பா\nஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதும் சிறுபான்மையினருக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் அவர்களை பாராளுமன்றத்துக்கு உள்ணுர்க்கும் வகையில் அரசியல் யாப்பிலும் தேர்தல் முறையிலும் மாற்றங்களை கொண்டுவர ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.\nஜனாதிபதியின் இத்தீர்மானத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற எதிர்க்கட்சியி னருக்கு அழைப்பு விடுப்பதாக தகவல் தொடர்பாடல் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா நேற்று தெரிவித்தார்.\nதகவல் தொடர்பாடல் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்றுக்காலை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜனவரி 26 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மை மக்களின் ஆதரவுடன் ஜனாதிபதி வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.\nஜனாதிபதி ஆட்சிக்கு வந்ததும் நடைமுறையில் இருந்து வரும் அரசியல் யாப்பில் நாட்டுக்கு பொருந்தக்கூடிய வகையில் மேலும் பல திருத்தங்கள் முன்னெடுக்கப்படும். இதனடிப்படையில் பாராளுமன்ற முறையிலும் தேர்தல் முறையிலும் மாற்றங்கள் கொண்டுவரப்படும். சிறுபான்மையினருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், அவர்கள் விகிதாசார முறையடிப் படையில் பாராளுமன்றத்தில் உள்ணுர்க்கப் படுவார்கள்.\nஇதேவேளை மக்கள் சபை, கிராம சபை ஆகியன ஸ்தா பிக்கப்படுவதன் மூலம் கிராமங்கள் தோறும் அபிவிருத்தி செய்யப்படும். மேலும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற முடியாத தொழிற்சங்கப் பிரதி நிதிகள் மற்றும் கல்வி மான்களை உள்ளடக்கிய செனற் சபை யொன்றை ஸ்தாபிப்பது குறித்தும் ஜனாதி பதி தனது விஞ்ஞாபனத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.\nஇத்தகைய அரசியல் முறையினை நடைமுறைப்படுத்துவதன் மூலம் ஊழல், வன்முறைகளற்ற நாட்டைக் கட்டியெழுப்ப முடியுமென்பது ஜனாதிபதியின் நம்பிக்கை.\nஅரசியல் யாப்பில் மேற்குறிப்பிட்ட மாற்றங்களை கொண்டு வருவது தொடர் பில் எதிர்க்கட்சியினருடன் கலந்தாலோசித்து சில தீர்மானங்களை பெற்றுக் கொள்ள எமது கட்சி தயாராகவுள்ளது. எனவே எதிரணியினர் இதில் பங்குபற்றுமாறு நாம் அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.\nஎதிரணியினர் இதற்கு இணங்காவிடின், அரசியல் யாப்பில் திருத்தம் செய்யப்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அதனை அமுலுக்குக் கொண்டு வருவோமெனவும் அமைச்சர் கூறினார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், நிறை வேற்று ஜனாதிபதி முறையினை இல்லாமல் செய்யப்போவதாக கூறிக் கொண்டே சரத் பொன்சேகா ஜனாதிபதி வேட்பாளராக தேர்தல் களத்தில் இறங்கினார். அன்று ஒரு மேடையில், தான் பதவிக்கு வந்தால் நாட்டின் கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல அதிகாரங்களை தான் பெற்றுக்கொள்ளவிருப்பதாக கூறியுள்ளார். தானே தனது கருத்துக்களுடன் முரண்படுகின்றார். அவர் சொல்வதை வைத்துப் பார்த்தால் அமைச்சர்களே தேவைப்படாது போல் தெரிகிறது.\nஜனாதிபதி பதவிக்கு பொன் சேகா தெரிவாகிவிடுவாரோ என்று சிறிதும் அச்சப்படத் தேவையில்லை. அவரால் ஒருபோதும் ஜனாதிபதியாகிவிட முடியாதென்பது நிச்சயம். நாட்டில் சிறுபான்மையினர் எந்த வகையிலும் பாதிப்புக்குள்ளாகாத வகையில் விகிதாசார முறையடிப்படையில் அவர்கள் பாராளுமன்றத் துக்கு தெரிவு செய்யப்பட வேண்டுமென்பதே ஜனாதிபதியின் பிரதான குறிக்கோளாகுமே தவிர சுய ஆட்சி முறையில் ஸதாபிப்பது அல்ல.\nபயங்கரவாதிகளை அழிப்பதற்காக 26 ஆயிரம் படையினர் உயிரிழந்ததுடன் 37 ஆயிரம் பேர் வரையில் தமது கை, கால்களை இழந்துள்ளனர். தேர்தல் என்றதும் இவர்களை மறந்துவிட்ட�� யாருக்கும் சுயாட்சி பெற்றுக் கொடுப்பது ஜனாதிபதியின் நோக்கமல்ல.\nதமிழ் தேசிய கூட்டமைப்பினர் இந்த தேர்தலை சாதகமாகப் பயன்படுத்தி எதிர்க்கட்சியினருடன் சுய ஆட்சியை பெற்றுக்கொள்வதற்கான இரகசிய ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டிருப்பதனை ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் வேளை கூடவிருந்த கூட்டமைப்பிக் எம். பி. ஒருவரே வானொலி ஊடகவியலாளருடன் உரையாடுகையில் ஊர்ஜிதம் செய்துள்ளார்.\nஅது தொடர்பான தகவல்கள் எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளன. தேர்தலைத் தொடர்ந்துஇ உரிய ஒலிப்பதிவு ஆவணங்களைக் கொண்டு நாம் எதிர்க்கட்சியினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளோம்.\nஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் சிறுபான்மையினருக்கான அனைத்து உரிமைகளும் சுதந்திரங்களும் பெற்றுக்கொடுக்கப்படுவது உறுதி. இருப்பினும் அவரது ஆட்சியின் கீழ் சுயஆட்சி முறைக்கு மாத்திரம் ஒருபோதும் இடமளிக்கப்படாது.\nநாட்டு மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகவி ருந்த பயங்கரவாதம் ஜனாதிபதியின் ஆட் சியின் கீழ் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டு விட்டது. இனி நாட்டுக்கும் மக்களுக்கும் தேவைப்படுவது அபிவிருத்தியே. மஹிந்த சிந்தனையின் இரண்டாம் பாகத்தினூடாக ஐந்து பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் மூன்றாம் உலக நாடாகிய இலங்கையை முதலாம் உலக நாடாக மாற்றுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். இனி வரும் காலங்களில் புதியதொரு அபிவிருத்தி யுகத்தை இலங்கையில் காண முடியுமெனவும் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா மேலும் குறிப்பிட்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/16/2010 05:03:00 முற்பகல் 0 Kommentare\nகனடாவில் புதியபாதை சுந்தரம் நினைவு தினம்\nபுதியபாதை ஆசிரியரும் விடுதலையின் பெயரால் படுகொலை செய்யப்பட்ட முதலாவது பத்திரிகையாளருமான சதாசிவம் சிவசண்முகமூர்த்தி அவர்களின் 28வது நினைவு தினம் எதிர்வரும் ஜனவரி 2ம் திகதியாகும் இதனை முன்னிட்டு, ஜனவரி 16ம் திகதி கனடா ரொறன்ரோ நகரில் இடம்பெறவுள்ளது.\n“புதியபாதை சுந்தரம் 28வது நினைவு தினம்”\nஇடம்: 2401 டெனிசன் வீதி, மார்க்கம், ஒன்ராறியோ, கனடா\nகாலம்: ஜனவரி 16ம் திகதி சனிக்கிழமை 2010ஆண்டு\nநேரம்: மாலை 4:00 மணி\nமேலதிக தொடர்புகட்கு: 416-613 2771\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/16/2010 04:35:00 முற்பகல்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nகனடாவில் புதியபாதை சுந்தரம் நினைவு தினம்\nசிறுபான்மையினருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரசிய...\nதாய்லாந்து பாங்கோக் நகரிலுள்ள ஸ்வொன் புளு என்னுமி...\nஇலங்கையின் வர்த்தகம் ஆசியா முழுவதும் பரவ வேண்ட...\nபுதிய ஜனாதிபதியைத் தீர்மானிக்கப் போகும் சக்தியாக ம...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/68297-monkeys-fight-in-kumily.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-19T13:17:18Z", "digest": "sha1:P347EXPCWIWIA26LFYBXIZ3E6WASYREK", "length": 10012, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஏரியா பிரச்னை: சண்டையிட்டுக் கொண்ட குரங்கு கூட்டம் - வீடியோ | Monkeys fight in Kumily", "raw_content": "\nதென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா\nகாங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nநாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்\nதமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதிருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்\nஏரியா பிரச்னை: சண்டையிட்டுக் கொண்ட குரங்கு கூட்டம் - வீடியோ\nதமிழக - கேரள எல்லையான குமுளியில் ஏரியா பிரச்னை காரணமாக இரு குரங்கு கூட்டங்கள் ஒன்றோடு ஒன்று கடுமையாக சண்டையிட்டு கொண்டன.\nஇரு கு��ங்குக் கூட்டங்களுக்கு இடையே நடந்த இந்தப் போர் தமிழக கேரள எல்லையான குமுளியில் அரங்கேறியது. பேருந்து நிலையத்தை போர்க்களமாக மாற்றிய குரங்குகள் பலத்த சத்தத்துடன் சண்டையிட்டன. குமுளி பேருந்து நிலையத்துக்கு அருகே உள்ள மேகமலை வன உயிரியல் காப்பகம் மற்றும் கம்பம் மேற்கு வனச்சரகத்திற்கு உள்பட்ட வனங்களில் ஏராளமான குரங்குகள் கூட்டம் கூட்டமாக வசித்து வருகின்றன.\nஅவற்றில் சில உணவு தேடி குமுளி பேருந்து நிலையத்திற்கு வருவது வழக்கம். அவ்வாறு சாப்பிட வந்த குரங்குகள் திடீரென சண்டையில் இறங்கின. தங்கள் இடமான பேருந்து நிலையத்திற்குள் மற்றொரு குரங்குக் கூட்டம் வந்ததை அவற்றால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.\nகூர்மையான பற்கள் தெரிய வாயைத் திறந்து பலத்த ஒலியெழுப்பிய குரங்குகள் எதிரணியை நோக்கி பாய்ந்தன. அவையும் கோதாவில் இறங்க இரு குரங்குக் கூட்டங்களும் கடும் கோபத்துடன் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டதை கண்ட பொதுமக்கள் அச்சமடைந்தனர். தாவித்தாவி சண்டையிட்ட குரங்குகள், எதிரணியை விரட்டி அடித்தன.\nபொதுவாக கூட்டமாக வாழும் குரங்குகள் தங்களுக்கென்று எல்லைகளை வகுத்துக் கொள்ளும் எனக்கூறும் வனத்துறையினர், தங்கள் எல்லைக்குள் வேறு கூட்டத்தை நுழைய விடாது எனத் தெரிவிக்கின்றனர்.\nஇந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்துக்கு பிசிசிஐ அங்கீகாரம்\nமுத்தலாக் கூறி ரஷ்ய மனைவியை விவாகரத்து செய்த மலேசிய மன்னர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபொருளாதார மந்தநிலை இருந்தபோதும் தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பு\nஅந்த விஷயத்தில் தோனியைதான் பின்பற்றுகிறேன் : தினேஷ் கார்த்திக்\n7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n7 பேர் விடுதலை: தீர்மானத்தை நிராகரித்தாரா ஆளுநர் \n’மட்டன் சூப்’ ஜூலி முகத்தில் துணியை அகற்றியவர் கைது\nதலைமுடி பிரச்னை: ’கும்பளங்கி நைட்ஸ்’ ஹீரோ- தயாரிப்பாளர் மோதல்\nமுதலீட்டுக்கு உகந்த மாநிலங்கள்: தமிழத்தின் இடம் என்ன \nமன்னார் வளைகுடா கடல் பகுதியில் 62 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு\nமுரளி விஜய், அபினவ் அபாரம்: தமிழக அணி தொடர்ந்து 9வது வெற்றி\nதோனியுடன் களம் கண்ட நதீம் - 15 வருட உழைப்புக்கு பின் அணியில் வாய்ப்பு\n‘எத்தனை பேராக இருந்தாலும் சஸ்பெண்ட் செய்வேன்’ - கலெக்டரின் அதிரவைத்த வாட்ஸ்-அப் ஆடியோ\nகடைசி டெஸ்ட்: சதம் விளாசினார் ரோகித் சர்மா\nவாட்ஸ்அப்க்கு வரி விதித்த நாடு: போராட்டத்தில் குதித்த மக்கள்\n‘ரத்தம் சரிந்த நாள்; பழிக்குப் பழி தொடரும்’ - கொலை மிரட்டலுடன் ஒட்டப்பட்ட போஸ்டர்\n‘விவசாயிகளுக்காக ஒரு கட்டடம்’ - விட்டுக் கொடுத்த விஜய்சேதுபதி\n‘எத்தனை பேராக இருந்தாலும் சஸ்பெண்ட் செய்வேன்’ - கலெக்டரின் அதிரவைத்த வாட்ஸ்-அப் ஆடியோ\n‘முதலில் ஆசையை தூண்டுவது; பின்னர் ஏமாற்றுவது’ - இது நிஜ சதுரங்கவேட்டை\nபோதைப் பொருள் விற்றதா அமெரிக்க அரசு...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்துக்கு பிசிசிஐ அங்கீகாரம்\nமுத்தலாக் கூறி ரஷ்ய மனைவியை விவாகரத்து செய்த மலேசிய மன்னர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Winter/2", "date_download": "2019-10-19T12:07:39Z", "digest": "sha1:QGBZI2ICPC7GX3WHLFNU6NQ3C6SJWQDD", "length": 8036, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Winter", "raw_content": "\nதென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா\nகாங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nநாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்\nதமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதிருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்\nஉறைந்து பனிப்பாறையாக மாறிய நயாகரா நீர்வீழ்ச்சி\nவரவேற்கும் குளிர்காலம்: வண்ண விளக்குகளால் மிளிரும் டோக்கியோ\nவிடுமுறைக்கு பின் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்\nநாடாளுமன்ற கூட்டத் தொடரில் கூச்சல் குழப்பங்கள் வேண்டாம்: பிரதமர் மோடி\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்\nகுளிர்கால ஒலிம்பிக்கில் ரஷ்யாவுக்கு அனுமதியா : இன்று முடிவை அறிவிக்கிறது ஒலிம்பிக் கமிட்டி\nஊக்க மருந்து விவகாரம்: ரஷ்ய வீரர்களுக்கு தடை\nகுளிர்கால ஒலிம்பிக்: ரஷ்ய வீரர்களுக்கான சீருடை அறிமுகம்\nடிச.15ல் நாடாளுமன்ற கூட்டத் தொடர்\nமுத்தலாக் முறையை தடை செய்ய சட்டம்: மத்திய அரசு முடிவு\nகட் அடிக்கும் எம்.எல்.ஏ.க்கள்: காலியாக ���ருக்கும் சட்டசபை இருக்கைகள்\nடிசம்பர் 11-ல் குளிர்காலக் கூட்டத்தொடர்\nகொடைக்கானலில் கடும் குளிர்: பொதுமக்கள் அவதி\nநவ.20ல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்\n2018 குளிர்கால ஒலிம்பிக்: பதக்கங்கள் அறிமுகம்\nஉறைந்து பனிப்பாறையாக மாறிய நயாகரா நீர்வீழ்ச்சி\nவரவேற்கும் குளிர்காலம்: வண்ண விளக்குகளால் மிளிரும் டோக்கியோ\nவிடுமுறைக்கு பின் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்\nநாடாளுமன்ற கூட்டத் தொடரில் கூச்சல் குழப்பங்கள் வேண்டாம்: பிரதமர் மோடி\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்\nகுளிர்கால ஒலிம்பிக்கில் ரஷ்யாவுக்கு அனுமதியா : இன்று முடிவை அறிவிக்கிறது ஒலிம்பிக் கமிட்டி\nஊக்க மருந்து விவகாரம்: ரஷ்ய வீரர்களுக்கு தடை\nகுளிர்கால ஒலிம்பிக்: ரஷ்ய வீரர்களுக்கான சீருடை அறிமுகம்\nடிச.15ல் நாடாளுமன்ற கூட்டத் தொடர்\nமுத்தலாக் முறையை தடை செய்ய சட்டம்: மத்திய அரசு முடிவு\nகட் அடிக்கும் எம்.எல்.ஏ.க்கள்: காலியாக இருக்கும் சட்டசபை இருக்கைகள்\nடிசம்பர் 11-ல் குளிர்காலக் கூட்டத்தொடர்\nகொடைக்கானலில் கடும் குளிர்: பொதுமக்கள் அவதி\nநவ.20ல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்\n2018 குளிர்கால ஒலிம்பிக்: பதக்கங்கள் அறிமுகம்\n‘விவசாயிகளுக்காக ஒரு கட்டடம்’ - விட்டுக் கொடுத்த விஜய்சேதுபதி\n‘எத்தனை பேராக இருந்தாலும் சஸ்பெண்ட் செய்வேன்’ - கலெக்டரின் அதிரவைத்த வாட்ஸ்-அப் ஆடியோ\n‘முதலில் ஆசையை தூண்டுவது; பின்னர் ஏமாற்றுவது’ - இது நிஜ சதுரங்கவேட்டை\nபோதைப் பொருள் விற்றதா அமெரிக்க அரசு...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/953070/amp", "date_download": "2019-10-19T13:03:33Z", "digest": "sha1:5R5HPUJ6DFVTMLRPJQO2IFSYAFCJK2UW", "length": 8735, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "தூத்துக்குடி அருகே குளத்தில் மூழ்கி பலியான தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு ரூ.6.25 லட்சம் சமாதான கூட்டத்தில் முடிவு | Dinakaran", "raw_content": "\nதூத்துக்குடி அருகே குளத்தில் மூழ்கி பலியான தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு ரூ.6.25 லட்சம் சமாதான கூட்டத்தில் முடிவு\nஸ்பிக்நகர், ஆக. 11: தூத்துக்குடி அருகே தனியார் ஆலை குளத்தில் மூழ்கி பலியான தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.6.25 லட்சம் நிவாரணம் வழங்குவது என இங்கு நடந்த சமாதான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தூத்துக்க��டி அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் முத்தையாபுரம் அம்பேத்கர் நகரை சேர்ந்த அந்தோணி (55), பொட்டல்காடு பகுதியைச் சேர்ந்த பிச்சாண்டி (23) ஆகிய இருவரும் கட்டுமானப் பணியின் போது ஆலையில் உள்ள குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இதனால் ஆவேசமடைந்த சக தொழிலாளர்கள், உயிரிழப்பிற்கு காரணமான சேப்டி மேனேஜர் மீது வழக்குப் பதிந்து கைதுசெய்யவும், பணியின்போது மரணமடைந்த தொழிலாளிகளின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் வலியுறுத்தினர். இதையடுத்து தொழிலாளர்கள், திமுக, கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று முன்தினம் ஸ்பிக் ஆலை முன்பு நள்ளிரவு 12 மணி வரை மறியல் போராட்டம் நடத்தினர். தகவலறிந்து வந்த ஏஎஸ்பி பிரகாஷ் சமரசப்படுத்த முயன்றார். இதைத் தொடர்ந்து நேற்று காலை முத்தையாபுரம் காவல் நிலையத்தில் ஏஎஸ்பி பிரகாஷ், இன்ஸ்பெக்டர் சிவ செந்தில்குமார், எஸ்ஐ ராஜபிரபு, தொழிற்சாலையின் மேலாளர் தியாகராஜன், அதிகாரிகள் அமித்ஷா, மோகன் மற்றும் திமுக, சிஐடியு, மார்க்சிஸ்ட் நிர்வாகிகள், பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற சமாதான கூட்டம் நடந்தது. இதில் பணியின் போது உயிரிழந்த அந்தோணி, பிச்சாண்டி குடும்பங்களுக்கு தலா ரூ.6.25 லட்சம் நிவாரணம் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.\nதூத்துக்குடியில் இருநாட்களாக கொட்டித் தீர்த்த மழை வெள்ளக்காடாக மாறிய தற்காலிக பஸ்நிலையம்\nதூத்துக்குடி மாநகரில் தொடர் மின்வெட்டை சரிசெய்ய வேண்டும்\nதிருச்செந்தூர் ஜிஹெச் அருகே வாலிபர் மர்மச்சாவு\nதூத்துக்குடியில் பணம் கேட்டு மிரட்டிய இரு ரவுடிகள் கைது\nகல்லூரி மாணவியை கடத்தியவர் கைது\nதூத்துக்குடியில் இன்று வேலைவாய்ப்பு முகாம்\nதிருச்செந்தூர் கோயிலில் சி.பி. ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம்\nஅகிலாண்டபுரம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி\nமுத்தையாபுரம் பகுதியில் வாறுகால் வசதியின்றி சாலையில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீர்\nஏரல் அருகே கோயில் விழாவில் வாலிபரை வெட்டிய 4 மாணவர்கள் கைது\nதூத்துக்குடியில் பெற்ற குழந்தையிடம் சில்மிஷம்\nதூத்துக்குடியில் மனித உரிமைகள் கழக முப்பெரும் விழா\nதூத்துக்குடியில் அதிமுக 48வது ஆண்டு விழா\n202வது நினைவுதினம் கட்டபொம்மன் சிலைக்கு இன்று மரியாதை\nசாத்தான்குளம் அருகே ஆசீர்வாதபுரம் பள்ளியில் விளையாட்டு விழா\nநாசரேத், குளத்தூரில் நிலவேம்பு குடிநீர் வழங்கல்\nபோப் பொறியியல் கல்லூரியில் மாணவர் மன்றம் துவக்க விழா\nவிளாத்திகுளத்தில் பனை விதைகள் மரக்கன்று நடும் விழா\nவிளாத்திகுளம் அருகே புதூரில் கைகழுவும் தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/921597/amp?ref=entity&keyword=Manachanallur", "date_download": "2019-10-19T11:55:21Z", "digest": "sha1:Z3MLPNZZRMRXVVXEGJYSCPX7H4K54V5G", "length": 10428, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "மண்ணச்சநல்லூர் பகுதியில் 100 சதவீதம் வாக்களிக்க கோரி விழிப்புணர்வு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமண்ணச்சநல்லூர் பகுதியில் 100 சதவீதம் வாக்களிக்க கோரி விழிப்புணர்வு\nமண்ணச்சநல்லூர், மார்ச் 28: மண்ணச்சநல்லூர் பகுதியில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நூதன விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்டது மண்ணச்சநல்���ூர் சட்டமன்ற தொகுதி. இப்பகுதியில் வருகிற ஏப்ரல் 18ம்தேதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க தகுதியுள்ள அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மண்ணச்சநல்லூர் 3 ரோடு சந்திப்பு, சமயபுரம் நாலு ரோடு, கொள்ளிடம் டோல்கேட் ரவுண்டானா ஆகிய பகுதிகளில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சார்பில் திருமண அழைப்பிதழ் போன்று பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. மண்ணச்சநல்லூர் தாலுகா அலுவலகத்தின் நுழைவுச் சுவரில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்பதை உணர்த்த ஓவியம் வரைப்பட்டுள்ளது. தாலுகா வளாகத்தில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்று பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. தாலுகா அலுவலகத்தில் ஓட் 100 சதவீதம் என்ற வடிவில் எல்இடி விளக்குகளால் அமைக்கப்பட்டு ஒளிர்கிறது.\nவாக்களிக்க வாருங்கள் என்று அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு வாக்காளர்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் சமயபுரம் அருகே உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் குடிநீர் பாட்டில்களால் ஓட் 100 சதவீதம் பொதுமக்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள முக்கிய ஓட்டல்கள், மளிகைகடைகளில் தரும் ரசீதுகளில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்று முத்திரை குத்தப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு ரசீது கொடுக்கப்படுகிறது. இவ்வாறு பல முறைகளில் வாக்காளர்களை வாக்களிக்கு உணர்த்தும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வரும் மண்ணச்சநல்லூர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தேர்தல் அலுவலர்களுக்கு வாக்காளர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nதிருச்சியை பதற்றத்திற்குள்ளாக்கிய செயின் பறிப்பு ஆசாமிகள் இரவில் 2 மணி நேரம் வலம் வந்து அட்டகாசம்\nதிருப்பராய்த்துறை காவிரியில் இன்று ஐப்பசி 1 ‘முதல் முழுக்கு’ விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடல் ரங்கம் பெருமாளுக்கு தங்க குடத்தில் தீர்த்தம்\nசிறைவாசிகள் தயாரித்த காற்றை தூய்மையாக்கும் ‘பேக்’ விற்பனைக்கு வந்தது\nதிருச்சியில் 5 பேருக்கு டெங்கு\nமின் பராமரிப்பு காரணமாக மாநகரில் நாளை குடிநீர் விநியோகம் ரத்து\nதுறையூர் அருகே வீடு புகுந்து 12 பவுன் நகைகள் திருட்டு\n100 நாள் வேலை வழங்காததை கண்டித்து ஊராட்சி அலுவலகத்தை மக்கள் முற்றுகை\nதீபாவளிக்கு இனிப்பு செய்திகள் தரும் அஸ்வின்ஸ்\nரயிலில் பட்டாசு எடுத்து செல்லாதீங்க... விழிப்புணர்வு ஏற்படுத்த களமிறங்கிய ஆர்பிஎப்\nவையம்பட்டி அருகே அகற்றப்படாத மருத்துவ கழிவுகள் கலந்த குப்பை மலை நோய் தொற்று அபாயம்: பொதுமக்கள் அச்சம்\n× RELATED வாக்கில் நயமருளும் நகுலீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/172927", "date_download": "2019-10-19T12:45:06Z", "digest": "sha1:R43LNMHM5CMHOY2RKSKB3OIQXFMOQYGS", "length": 13899, "nlines": 81, "source_domain": "malaysiaindru.my", "title": "இலங்கைத்தீவு தமிழரின் பூர்வீக தேசம்; இனவாதிகளுக்கு சவால்விட்ட சிங்கள அறிஞர் பற்றி உங்களுக்கு தெரியுமா?!! – Malaysiakini", "raw_content": "\nதமிழீழம் / இலங்கைபிப்ரவரி 10, 2019\nஇலங்கைத்தீவு தமிழரின் பூர்வீக தேசம்; இனவாதிகளுக்கு சவால்விட்ட சிங்கள அறிஞர் பற்றி உங்களுக்கு தெரியுமா\nவடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களில் திட்டமிட்ட சிங்கள-பௌத்த ஆக்கிரமிப்புக்கள் இடம்பெற்றுவரும் நிலையில் அதனைத் தடுப்பதற்கு வழியற்ற நிலையில் தமிழ் மக்களின் கையறு நிலை அண்மைக் காலங்களில் மேலோங்கி வருகிறது.\nகிழக்கு மாகாணத்தில் தொடர்ந்து புர்வீக தமிழ் குடிகளின் நிலங்கள் கைப்பற்றப்பட்டு இன்று வடக்கில் பரவலாக வலைவிரித்துள்ளது.\nஇந்த நிலையில் இலங்கைத்தீவு தமிழரின் பூர்வீக நிலம் இல்லை என்ற கருத்து அண்மைக்காலங்களில் சில கடும்போக்குவாதிகளால் பரப்புரை செய்யப்பட்டுவருகின்றது.\nமேலும் வடக்கில் உள்ள முக்கியமான மையங்களில் தென்னிலங்கையிலிருந்து வரும் பௌத்த தேரர்கள் புத்தர் சிலைகளை நிறுவிவிட்டு அது பாரம்பரிய சிங்கள பௌத்த மண் எனும் கதைகளை நிலை நாட்டிவருகின்றனர்.\nஇதற்கு உறுதுணையாக தொல்பொருள் திணைக்களமும் இவர்களுடன் இணைந்து செயற்படுமாப்போல் தமிழரின் மறைக்கப்பட்ட-மறக்கப்பட்ட பூர்வீக வழிபாட்டிடங்களை தமக்குடமையாக மாற்றிக்கொண்டிருக்கிறது.\nஇலங்கையில் தமிழர்கள் வந்தேறு குடிகள் என கடந்த காலங்களில் ஒரு பௌத்த தேரர் பகிரங்கமாகவே முழங்கிவந்தார். சிங்கள-பௌத்த கடும்போக்குவாதியான எல்லாவல மேத்தானந்த தேரோ எனும் குறித்த தேரர் ஜாதிக கெல உறுமய எனும் இனவாதக் கட்சியின் தலைவராக நாடாளுமன்றுக்கு தெரிவாகி மேற்படி கருத்துக்களை மிகவும் ஆவேசமாக தெரிவித்துவந்தார்.\nஇன்று எல்லாவல மேத்தானந்த தேரோ பற்றிய கதைகள் சிங்கள மக்கள் மத்தியில் எழுகின்றமையைக் காணக்கிடைப்பதில்லை.\nவந்தேறிகளான தமிழர்கள் வடக்குக்கு எப்படி உரிமை கோருவது என எல்லாவல மேத்தானந்த தேரோ கடந்த 2012ஆம் ஆண்டு கடும் இனவாதத்தோடு கேள்வி எழுப்பியிருந்தார். அன்று மகிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தின் தீவிர விசுவாசக் கட்சியாக இருந்த ஜாதிக கெல உறுமயவின் பிரதிநிதியான இவரது கருத்து கணிசமானளவு தாக்கத்தினைச் செலுத்தியிருந்தது. யுத்த வெற்றி மமதையிலிருந்த கடும்போக்குவாதிகள் பலருக்கு எல்லாவல மேத்தானந்த தேரோவின் கேள்வி காதில் தேனைப் பாய்ச்சியது.\nஆனாலும் சிங்கள மக்களில் சிலரிடையே இந்த தேரரின் கருத்துக்கு கடும் எதிர்ப்பும் வெளியிடப்பட்டது. குறிப்பாக இடதுசாரியும் மனிதநேயப் பங்காளரும் கல்விமானுமாகிய கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன போன்றோர் தேரரின் கருத்தினை பகிரங்கமாக எதிர்த்தார்கள்.\nஇதில் விக்கிரமபாகு கருணாரத்ன வெளிப்படையாகவே தேரருக்கு சவால் விடுத்தார். அதாவது ”இலங்கைத் தீவு தமிழர்களுக்குரிய தேசம் என்பதை உரிய ஆதாரங்களுடன் நிரூபித்துக் காட்டுவேன். முதுகெலும்பிருந்தால் தேரர் விவாதத்துக்கு வரத் தயாரா\nமேலும் வரலாற்றின் அடிப்படையில் சிங்களவர்கள்தான் வந்தேறிகள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஇங்கு மேலும் குறிப்பிட்டிருந்த அவர்,\nஇலங்கை தமிழரின் தேசம். விஜயன் வந்தபின்பே இங்கு சிங்களமும் பௌத்தமும் உருவாகின. அதற்கு முன்பு இராவணன், குவேணி போன்ற தமிழ் மன்னர்கள் ஆட்சி நிலவியது. இந்த பட்டியலை அடுக்கிக்கொண்டே போகலாம். தேரர் ஒரு கல்விமானாக இருந்துகொண்டும் வரலாற்றைத் தெரிந்துகொண்டும் வேண்டுமென்றெ சிங்கள மக்களிடையில் இனவாதத்தை விதைக்கிறார். போலிக் கதைகளால் வரலாற்ரை சிதைக்கிறார். சிங்களவர்கள் வட இந்தியாவிலிருந்து வந்தவர்கள். பாகு என்பது பங்களாதேஷ் நாட்டுப் பெயர். பராக்கிரமபாகு, விக்கிரமபாகு போன்ற சிங்களப் பெயர்கள் இருக்கின்றன. விஜயன் தமிழர்களின் தொன்ம இடங்களில் குடியேற்றினான். பௌத்த மதம் கூட இந்தியாவில் இருந்துதான் வந்தது. எனவே, வடக்கு மட்டுமல்ல, இலங்கையின் பூர்வீகமே தமிழ்தான் என்பது தெளிவாகத் தென்படுகின்றது. மலையகத்தில் வாழும் தமிழ் மக்கள் இந்தியாவில் இருந்து வந்திருந்தாலும் அவர்கள் நூறு, இருநூறுக்கும் மேற்பட்ட வருடங்கள் இங்குதான் வாழ்கின்றனர் என்பதை அரசு புரிந்���ு கொள்ளவேண்டும்.” என்றார் காரசாரமாக.\nஇந்த நிலையில் இன்று மீண்டும் தமிழர் மண் பறிக்கப்படுவதும் தமிழரின் தொன்ம இடங்கள் தமது என்று அபகரிக்கப்படுவதும் இந்த சத்தமில்லா யுத்த காலத்தில் தலைதூக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\nகோட்டாபய ராஜபக்ஷ: ‘யுத்தத்தில் ராணுவத்திடம் சரணடைந்த…\nதமிழ் தேசியக் கூட்டமைப்பும் கோத்தபாய ராஜபக்ஷவுடன்…\nகூட்டமைப்பு – கோட்டாபய சந்திப்பில் காணி…\nஅரசியல் உரிமைகளை வெற்றி கொள்ளவே ஜனாதிபதித்…\n’ஒற்றுமையே தமிழர்களுக்கு எஞ்சியுள்ள இறுதி அஸ்திரம்’\nதமிழ் மக்களின் விடியலை வென்றுகொள்வதற்காகத்தான் ;விடுதலைப்புலிகள்…\n“கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை ஜனாதிபதியாவது தமிழர்களுக்கு…\nகாணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்காக கவனயீர்ப்பு\nபொலிஸார், பிக்குகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு…\nஜனாதிபதி வேட்பாளர்களிடம் இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட…\nமேடைப் பேச்சுக்களை ஏற்க முடியாது –…\nஞானசாரரை கல்லில் கட்டி கடலில் போடுங்கள்;…\nபௌத்த அடிப்படைவாதிகளினால் நீராவியடியில் செத்தது நீதி…\nமுல்லைத்தீவு நீராவியடி விவகாரம்: கிளிநொச்சியில் மக்கள்…\nதமிழ் மக்களின் வாக்குகளை கேட்கும் நீங்கள்…\nதியாகி திலீபனின் 32வது நினைவு தினம்…\nமதச்சாயம் இன்றி நீதிமன்ற உத்தரவை மீறியவர்கள்…\nவன்னியில் நடந்த பிரட்சனை; கொதித்தெழுந்த சீமான்\nஇலங்கையில் பௌத்த தேரர்களே ஆட்சி நடத்துகிறார்கள்…\nஇந்து தலங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் –…\nபுலிகளின் தாக்குதலில் 90 படையினர் பலி,…\nநீராவியடியில் எரிந்த பேரினவாதத் தீ\nதமிழ் மக்கள் மீதான திட்டமிட்ட அடக்குமுறையின்…\nஇலங்கை இந்து ஆலய வளாகத்தில் பௌத்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/3614/pathartha-kunasindamani-10009074", "date_download": "2019-10-19T11:52:43Z", "digest": "sha1:RIKYRA7TXB4ZNVGMS3YDZKZHTBCNFJXT", "length": 8756, "nlines": 155, "source_domain": "www.panuval.com", "title": "பதார்த்த குணசிந்தாமணி - Pathartha Kunasindamani - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nCategories: உடல்நலம் / மருத்துவம்\nPublisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nமரியாதை ��ாமன் தீர்ப்புக் கதைகள்\nமரியாதை ராமன் தீர்ப்புக் கதைகள்அனைவரும் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ள இந்தக் கதைகள் எத்தனை முறைப் படித்தாலும் சுவையும் சிறப்பும் குன்றாதவை. எல்லாக் காலத்திற்கும் பயனுள்ளவையாகும்...\nஅக்பரின் அரசவையில் புத்திசாலி அமைச்சராக இருந்த பீர்பாலைப் பற்றி உங்களுக்குத் தெரியும் அல்லவா பீர்பாலின் அறிவும் ஆற்றலும் வெளிப்படும் விதமான பல கதைகள் இந்தப் புத்தகத்தில் நகைச்சுவையாகவும் வெகு சிறப்பாகவும் சொல்லப்பட்டுள்ளது...\nவிக்கிரமாதித்தன் கதைகள்பண்டைக்கால இல்லக்கியங்களில் இன்றும் - என்றும் மிகவும் பேசக்கூடியதும் நுகரக்கூடியதுமான சரித்திரக் கதைகளில் விக்கிரமாதித்தன் கதைகளும் ஒன்று...\nபஞ்சதந்திரக் கதைகள்பன்னெடுங்காலமாகப் பலராலும் சொல்லப்பட்டு வந்த நீதிக்கதைகளே பஞ்சதந்திரக் கதைகள். இக்கதைகளின் பழைமையே இவற்றின் பெருமையை எடுத்துரைக்கும். விலங்குகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நீதிநெறிகளை இக்கதைகள் நமக்கு எடுத்துரைக்கின்றன்...\nஉணவு நூல் - மயிலை சீனி.வேங்கடசாமி\nஉணவு நூல் - மயிலை சீனி.வேங்கடசாமி : உடலுக்கு உரம் அளிக்கும்உணவுப் பொருட்கள் எவைநோய் வராமல் தடுக்க எத்தகையஉணவுகளை உண்ண வேண்டும்நோய் வராமல் தடுக்க எத்தகையஉணவுகளை உண்ண வேண்டும்\nஅலர்ஜியை தள்ளு... ஆஸ்துமாவை வெல்லு\nநாளரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நோய்கள் பெருகி வருகின்றன. நம்மைச் சுற்றியுள்ள இடத்தைச் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொண்டு, நமது உடல் ஆரோக்க..\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். மனித சமுதாயம் நித்தம் நித்தம் விதவிதமான நோய்த் தாக்குதல்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில், லட்ச லட்சம..\nபெண்களின் வாழ்வில் எல்லையில்லா சந்தோஷத்தையும், இன்பமான உணர்வையும் தரக்கூடியது தாய்மை அடையும் தருணம்தான். ஆனால், அந்தப் பெண்கள் கர்ப்ப காலம் முதல், பிர..\nயோகா என்றால், சாந்தம், அமைதி, ஒழுக்கம் என்று பொருள் கொள்ளலாம் நம் மனதைக் கட்டுப்படுத்தி, நம்முள்ளே இருக்கிற இறைத் தன்மையை அறிய உதவும் ஓர் அற்புதமான ப..\nதிருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை\nதிருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை(முழுமையான வரலாறு அரிதான புகைப்படங்களுடன்) - திருவாரூர் அர. திராவிடம் :..\nதமிழ் நாடகக் கலையின் தோற்றமும் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/therndhedutha-sirukathaigal-(moondram-thoguthi)", "date_download": "2019-10-19T12:59:07Z", "digest": "sha1:FM4DKELUPPCSLIS2ONVWRUEOM5E3ELDY", "length": 14346, "nlines": 190, "source_domain": "www.panuval.com", "title": "சுஜாதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் ( முூன்றாம் தொகுதி) - Therndhedutha Sirukathaigal (Moondram Thoguthi) - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nசுஜாதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் ( மூன்றாம் தொகுதி)\nசுஜாதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் ( மூன்றாம் தொகுதி)\nசுஜாதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் ( மூன்றாம் தொகுதி)\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nசுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் வரிசையில் இது மூன்றாவது தொகுதி. இதற்கு முன்பு வெளிவந்த இரண்டு தொகுதிகளும் வாசகர்களின் பெரும் கவனத்தைப் பெற்றதுடன் சுஜாதாவின் இலக்கிய ஸ்தானத்தை அவை திட்டவட்டமாக உறுதி செய்தன. இத்தொகுதியில் அவர் மத்தியமர் கதைகள் வரிசையில் எழுதிய கதைகளுடன் வேறு சில கதைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. சமகால மத்தியதர வாழ்வின் பல்வேறு நெருக்கடிகளையும் முரண்பாடுகளையும் வெளிப்படுத்தும் இக்கதைகளில் சில அவை வெளிவந்த காலத்தில் சர்ச்சைகளை உருவாக்கின. அபூர்வமான கதைசொல்லும் முறை, மின்னலைப் போல் வெட்டிச் செல்லும் நடை, அசலான மனிதர்களை மறுபடைப்புச் செய்யும் நுட்பம் ஆகியவற்றால் இக்கதைகள் தமிழ்ச் சிறுகதை மொழிக்கு பெரிதும் வளம் சேர்த்தவை.\nஒரு நாள் சுஜாதாவுடன் பேசிக்கொண்டிருந்தபோது, ஜூ.வி_யில் அவர் எழுத்து இன்னமும் இடம் பெறாதது பற்றிப் பேச்சு திரும்பியது. ‘‘ஜூ.வி_யில் தொடர்கதைகள் வெளியிடுவதில்லை என்பதால், வேறு மாதிரி சிந்தித்துச் செயல்படலாம். எனக்கும் புது அனுபவமாக இருக்கும்’’ என்றார் சுஜாதா. பிறகு பல ஐடியாக்கள் பற்றிப் பேசியதில் விஞ்..\nகற்றதும்... பெற்றதும்... (பாகம் 4)\nஆனந்த விகடனில் 'கற்றதும்... பெற்றதும்' பகுதியில் பல்வேறு பொருளில் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகளை எழுதினார் எழுத்தாளர் சுஜாதா. அவருடைய கட்டுரைகளை வாசிக்கும் ஆர்வமுடன் ஏராளமான வாசகர்கள் வாரந்தோறும் காத்திருந்தன‌ர். சமூக நிகழ்வுகளின் மீது விமர்சனம் வைத்து கட்டுரைகள் எழுதிய‌ சுஜாதா, இடைவிடாமல் பல புத்த..\nசுஜாதா' என்ற வார்த்தைக்கு அறிவியல் தமிழ் அன்பர்களின் மத்தியில் அறிமுகம் எதுவும் தேவையில்லை. அதிலும், ஜூ.வி. வாசகர்களுக்கு சுஜாதா என்றதுமே 'ஏன் எதற்கு'_தான் நினைவுக்கு வரும். ஆச்சரியமூட்டும் அறிவியல் உண்மைகளை மிக எளிதாக அவர் விளக்கும்போது 'ஜாடிக்கேற்ற மூடி' போல, குபீரெனக் கிளப்பிவிடுகிற நகை..\nகற்றதும்... பெற்றதும்... (பாகம் 3)\nதமிழ் வாசகர்களிடம் தன் எழுத்து நடையின் மூலம் உற்சாகத்தையும் புதிய நம்பிக்கைகளைத் தூண்டி பிரமிப்பையும் ஏற்படுத்துவதில் வல்லவர் சுஜாதா. இலக்கியம், சினிமா, இணையம், விஞ்ஞானம் என எந்தத் துறையைப்பற்றி எழுதினாலும் தன் இளமையான எழுத்தில் மின்சாரத்தைப் பாய்ச்சி மிளிரவைப்பவர். அந்த வகையில், சமூக வளர்ச்சியையும்..\nசுஜாதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் தொகுதி-2\nதேர்ந்தெடுத்த சிறுகதைகள்சுஜாதாவின் தேர்ந்தெடுத்த அறுபது சிறுகதைகள் இந்த இரண்டாவது தொகுப்பில் இடம்பெறுகின்றன. கற்பனைக்கும் நிஜத்துக்கும் இடையில் எப்போத..\nசுஜாதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (முதல் தொகுதி)\nதேர்ந்தெடுத்த சிறுகதைகள் (முதல் தொகுதி)சுஜாதாவின் தலைசிறந்த ஐம்பது கதைகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. சமூகத்திலும் தனிமனிதர்களின் அந்தரங்கங்களிலும் ..\nஇயற்கை வேளாண்மை அ முதல் ஃ வரை\nஇனியெல்லாம் இயற்கையே...' _ இது நாளைய உலகம் முழுவதுமே உச்சரிக்கப் போகும் ஒரு மந்திரச் சொல். அதற்கு ஓராயிரம் காரணங்கள் கண்முன்னே விரிந்து கிடக்கின்றன. ப..\nகல்லூரியின் வாசலில் கால் வைத்த பிறகு அறிவியல் என்னும் பூந்தோட்டத்தை ஆங்கிலம் என்ற முகமூடி அணிந்து உலா வரும் கட்டாயத்தில் உள்ள பெரும்பாலான தமிழ் உள்ளங்..\nமலேசிய தமிழரின் சமகால வாழ்வியல் பரிமாணங்கள் - சில அவதானிப்புகள்\nபியானோ (சிறுகதைகள்) - சி.மோகன்:..\nஇயற்கை அளித்துள்ள வனங்கள் மனதுக்கு வலிமையூட்டுபவை. தமிழகத்திலுள்ள நெல்லை, ஐவகை நிலங்களும் அமைந்த பகுதி. அங்குள்ள பொதிகை மலை, மூலிகைகள் நிறைந்ததும் சித..\nகதை கேளு... கதை கேளு...\nஊடகங்கள் இல்லாத காலகட்டத்தில், சமூகத்தில் உள்ள குறைகளை நம் முன்னோர் கதைகளாகச் சொல்லி அவற்றை விமர்சனம் செய்துவந்தனர். வாய்வழிக் கதைகளாகவும் செவிவழிக் க..\nஉரைநடை என்கிற வடிவத்தைக் கையில் எடுத்த நா���லாசிரியர்கள், உண்மைச் சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டு, நாம் தினமும் சந்திப்பவர்களைக் கதாபாத்திரங்களாக்கி நா..\nவாழ்க்கையின் அனுபவக்காரர்கள் கிராமத்தில் பிறந்தவர்கள். ஒவ்வொரு கிராமமும் ஆரோக்கியம் நிரம்பி வழியும் பசுஞ்சோலைதான். மாசற்ற காற்று, பருவம் தப்பாமல் பெய்..\nஎதிர்ப்பும் வெறுப்பும் ( கட்டுரைகள்)\nஎதிர்ப்பும் வெறுப்பும் ( கட்டுரைகள்) - பா. பிரபாகரன் :சம காலத்தில் சாதியின் இறுக்கமும் இந்துத்துவமும் அச்சுறுத்தும் நெருக்கடியான சூழலில் அவற்றிற்கு எத..\nஅப்சரஸ்(சிறுகதை) - மனோஜ்:கற்பனையின் சாத்தியப்பாடுகளை உச்சத்தின் அண்மை வரை கொண்டு சென்று புதிய உலகங்களை காட்டும் கதைகளோடு உணர்வுகளை மீட்டிச் செல்லும் எ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=11093", "date_download": "2019-10-19T12:18:13Z", "digest": "sha1:47AIYN6UXQZB4ROZVDENMECT3WHCBFPN", "length": 23538, "nlines": 247, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 19 அக்டோபர் 2019 | துல்ஹஜ் 79, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 22:27\nமறைவு 18:00 மறைவு 10:28\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், ஜுன் 24, 2013\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2209 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினத்தில் நடப்பு ஜூன் மாத துவக்கத்திலிருந்தே அவ்வப்போது சாரல் மழை பெய்தவண்ணம் உள்ளது.\nகுற்றாலத்தில் சீசன் உள்ள நாட்களிலெல்லாம், நெல்லை மாவட்டம் முழுக்கவும், காயல்பட்டினம் சுற்றுவட்டாரம் உள்ளிட்ட - தூத்துக்குடி மாவட்டத்தில் பல பகுதிகளிலும் சாரல் மழை பெய்வது வாடிக்கை. அந்த அடிப்படையில், நாள்தோறும் க��லை - மாலை - இரவு நேரங்களில் சாரல் மழை பெய்து வருகிறது.\nஇன்று அதிகாலையில் துவங்கி, காலை 08.00 மணி வரை சாரல் மழை பெய்தது. வானம் இருண்டும், வானிலை மிதமான சூழலிலும் காணப்பட்டது. நண்பகல் 11.30 மணிக்கு மேல் ஓரளவுக்கு வெயில் வீசத் துவங்கியது. எனினும், அவ்வப்போது சாரல் மழை நகரில் எட்டிப் பார்த்துச் செல்கிறது.\nகுற்றால சீசன் களைகட்டியுள்ள நிலையில், சில வாரங்களில் ரமழான் - நோன்பு மாதமும் அண்மிப்பதைக் கருத்திற்கொண்டு, காயல்பட்டினத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சாரி சாரியாக குற்றாலத்தை நோக்கிப் படையெடுத்தவண்ணம் உள்ளனர்.\nநேற்று (ஜூன் 23ஆம் தேதி) குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் அளவுக்கதிகமாக தண்ணீர் விழுந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவ்வருவிகளில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.\nஇவ்வாறிருக்க, நகரின் தற்போதைய வானிலைச் சூழல், எஞ்சிய பொதுமக்களையும் குற்றாலத்தை நோக்கி ஈர்த்து வருகிறது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nமலையன்னை தருகின்ற தாய்ப்பால் போல்\nவழியுது வழியுது வெள்ளை அருவி...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nசும்மா இரு SK. எங்கள வெறுப்பேத்துரதே உனக்கு பொழப்பா போச்சு. நாங்க இங்க என்னடான்னா வெயில்ல கெடந்து காயுறோம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇப்ப திருப்திதானே ..SK ..ஜி.உங்களுக்கு...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n4. அருவியின் அரவம் அரபுநாடுவரை கேட்க்கிறது\nஆயிரமாயிர அணையளவு வெள்ளங்கள் அணிதிரண்டு, முகிலுச்சி மலையை வீறுகொண்டு விலக்கி வெள்ளிச்சிதர்களாய்ப் படையெடுத்து, இப்பூமியைத் தாக்கினாலும், நாங்கள் தயங்கிடமாட்டோம், பயந்திடமாட்டோம் பரவசம், பரவசத்தால் கூத்தாடுவோம் கொப்புவிட்டு, கொப்பு தாவுவத்தையும் மிஞ்சி\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nவிதையிலிருந்தே மரம் ... பயிற்சி பட்டறை முதல் நாள் உரை சுருக்கம் முதல் நாள் உரை சுருக்கம்\nலால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியின் 150ஆண்டு விழா 69ஆண்டு பட்டமளிப்பு விழா காயல்பட்டினத்தைச் சேர்ந்த முன்னாள் மாணவர்களும் பங்கேற்பு காயல்பட்டினத்தைச் சேர்ந்த முன்னாள் மாணவர்களும் பங்கேற்பு\nஈக்கியப்பா தைக்கா - கற்புடையார் பள்ளி வட்டம் நடைபாதையில் வருவாய்த் துறையினர் ஆய்வு\nபராஅத் 1434: ஜூன் 24இல் நகரில் பராஅத் இரவு கடைப்பிடிப்பு\nபாபநாசம் அணையின் ஜூன் 25 (2012/2013) நிலவரம் ஒரே நாளில் 6 அடி உயர்வு ஒரே நாளில் 6 அடி உயர்வு\nஜூன் 24ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nஇன்று (ஜூன் 24) பராஅத் இரவு தூத்துக்குடி மாவட்ட காழீ அறிவிப்பு தூத்துக்குடி மாவட்ட காழீ அறிவிப்பு\nஅரசு மருத்துவமனையிலுள்ள குறைகள் சரிசெய்யப்படாவிடில், உண்ணாவிரதப் போராட்டம் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவிப்பு சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவிப்பு\nதூத்துக்குடி மாவட்டத்தில் ஜூன் 24 அன்று மழை இல்லை; திருநெல்வேலியில் இயல்பைவிட 389% அதிக மழை\n05ஆம், 06ஆம் வார்டு பொதுமக்களுக்கு - குடியிருப்போர் அடையாள அட்டைக்கான விபரங்கள் சேகரிப்பு முகாம் முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியில் நடைபெறுகிறது முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியில் நடைபெறுகிறது\nபாபநாசம் அணையின் ஜூன் 24 (2012/2013) நிலவரம் 100 அடியை எட்டியது\nகாயல் சாதனை மாணவிக்கு உதவித்தொகை 26,000 ரூபாய் கிடைத்தது\nதூத்துக்குடி மாவட்டத்தில் ஜூன் 23 அன்று மழை இல்லை; திருநெல்வேலியில் இயல்பைவிட 20% அதிக மழை\nபாபநாசம் அணையின் ஜூன் 23 (2012/2013) நிலவரம் 97 அடியை எட்டியது\nரியாத் கா.ந.மன்ற செயற்குழுவில், நலத்திட்ட உதவிகளுக்காக ரூ.2,14,500 நிதி ஒதுக்கீடு இலவச பள்ளிச் சீருடைக்காக ரூ.25,000 நன்கொடை இலவச பள்ளிச் சீருடைக்காக ரூ.25,000 நன்கொடை\nதுபாய் காயல் நல மன்ற செயற்க்குழு கூட்டத்தில் புதிய இக்ராஃ தலைவருக்கு வாழ்த்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்\nஅல்-அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தின் வெள்ளிவிழா நிறைவு நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்பட்டன\n மாநில சாதனை மாணவி மேற்கல்வி தொடர இன்னும் 17,000 ரூபாய் தேவை \nதூத்துக்குடி மாவட்டத்தில் ஜூன் 22 அன்��ு மழை இல்லை; திருநெல்வேலியில் இயல்பைவிட 320% அதிக மழை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/hc-dismisses-pil-against-rajinikath-starrer-lingaa/", "date_download": "2019-10-19T11:49:38Z", "digest": "sha1:MVFX7XE5EFBCUNSTT6YLMVBONNMWT2WS", "length": 14908, "nlines": 127, "source_domain": "www.envazhi.com", "title": "லிங்கா வரிச் சலுகை வழக்கு: தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்! | என்வழி", "raw_content": "\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nHome Entertainment Celebrities லிங்கா வரிச் சலுகை வழக்கு: தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்\nலிங்கா வரிச் சலுகை வழக்கு: தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்\nலிங்கா வரிச்சலுகை வழக்கு: தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்\nசென்னை: லிங்கா படத்துக்கு வரி விலக்கு அளித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.\nமேட்டூரைச் சேர்ந்த ஒரு நபர் லிங்கா படத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.\nஅந்த மனுவில், ‘ரஜினிகாந்த் நடித்துள்ள லிங்கா என்ற படம் அண்மையில் வெளியானது. இந்த படத்துக்கு தமிழக அரசு கேளிக்கை வரி விலக்கு அளித்துள்ளது.\nபொதுவாக தமிழில் தலைப்பு கொண்ட, தமிழ் கலாச்சாரத்தை வளர்க்கின்ற திரைப்படங்களுக்குத்தான் தமிழக அரசு வரி விலக்கு அளிக்க வேண்டும். ஆனால், ‘லிங்கா’ என்பது தமிழ் வார்த்தை அல்ல. அது சமஸ்கிருத வார்த்தை. எனவே, இந்த படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளித்ததை ரத்து செய்யவேண்டும்,’ என்று கூறியிருந்தார்.\nஇந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.\nமனுவை விசாரித்த நீதிபதிகள், பொதுநல வழக்கு தொடர்வதற்கு என்று சில வரையறை உள்ளது. வரி விலக்கு அளிப்பதை எல்லாம் எதிர்த்து பொதுநல வழக்கு தொடர முடியாது. வழக்கை வாபஸ் பெறுகிறீர்களா இல்லை தள்ளுபடி செய்யட்டுமா\nஇதையடுத்து, இந்த வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாரர் வக்கீல் கூறியதை தொடர்ந்து, மனு வாபஸ் பெற அனுமதிக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டது.\nTAGlingaa rajinikanth tax free case ரஜினிகாந்த் லிங்கா வரிச்சலுகை வழக்கு\nPrevious Post மும்பை விமான நிலையத்தில் 'வசீகரன்' ரஜினி... படங்கள் Next Postவிமான டிக்கெட்டில் ஆட்டோகிராப்.. ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி தந்த சூப்பர் ஸ்டார் ரஜினி\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n3 thoughts on “லிங்கா வரிச் சலுகை வழக்கு: தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்\nநீதி மன்றத்தில், வழக்கை வாபஸ் பெறுகிறீர்களா அல்லது தள்ளுபடி செய்யட்டுமா என்று கேட்கவில்லை. வாபஸ் பெறுகிறீர்களா அல்லது அபராதம் விதிக்கட்டுமா என்று தான் கேட்கப்பட்டது. நன்றி.\nவாசகர்கள் அனைவருக்கும் மன்மத வருட இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்……\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே ���ிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2012/11/blog-post_12.html", "date_download": "2019-10-19T11:49:47Z", "digest": "sha1:RZ5TO4YEXCAUDHYMUQFFJUZ7DGJOY5CG", "length": 26168, "nlines": 219, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: ஜாதிகள் ஒழிய கொள்கை அவசியம்!", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்க���்\nஜாதிகள் ஒழிய கொள்கை அவசியம்\nதங்கள் இனத்தவர் அல்லது ஜாதியினர் அல்லது மொழியினர் அல்லது அல்லது நாட்டார் தாக்கப் படும்போது உணர்ச்சிவசப்பட்டு ஏற்படும் ஆவேசத்தின் அல்லது அன்பின் மேலீட்டால் தம் மக்களுக்காக சிலர் உரிமைக்குரல் எழுப்புவதையும் தம் மக்களை ஒருங்கிணைக்கப் பாடுபடுவதையும் அவை நாளடைவில் பல இயக்கங்களாக உருவெடுத்து நாளடைவில் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதையும் நாம் கண்டு வருகிறோம். உறுதியான ஒரு கொள்கையின்மையே இதற்குக் காரணம்.\nஒரு ஜாதியை, ஒரு மொழியை, ஒரு நாட்டை அல்லது ஊரை, இனத்தை அல்லது ஒரே நிறத்தை அடிப்படையாக வைத்து அவர்களிடையே பிணைப்பை ஏற்படுத்தவோ அவர்களை இணைத்து வைக்கவோ ஓர்முடியாது. ஏனெனில் அவர்களுக்குள் நல்லோரும் இருப்பர், தீயோரும் இருப்பர்.\nமக்களை ஒருங்கிணைக்க அல்லது அவர்களிடையே அன்பை வளர்க்க ஒரு உறுதியான அஸ்திவாரம் தேவைப்படுவதை நாம் உணரலாம். அது அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு கொள்கை அடிப்படியிலானதாக இருக்க வேண்டும். இறுதி இறைவேதமான திருக்குர்ஆனும் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் கீழ்க்கண்ட முக்கியமான அடிப்படைகளை மனித மனங்களில் விதைப்பதன் மூலம் இம்முயற்சியில் வெற்றி ஈட்டுவதை நாம் உலகெங்கும் காணலாம்:\n1. ஒன்றே குலம்: அனைத்து மனிதர்களும் ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து உருவாகி உலகெங்கும் பல்கிப் பெருகியவர்களே. நாம் எங்கு வாழ்ந்தாலும் எம்மொழியைப் பேசினாலும் ஒரே குடும்பத்தின் அங்கத்தினர்களே.\n உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான் அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்;. பின்னர் இவ்விருவரிலிருந்து அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;. ஆகவே அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள். ........நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.'( திருக்குர்ஆன் 4;:1) (அல்லாஹ் என்றால் ‘வணக்கத்துக்குரிய ஒரே இறைவன்’ என்று பொருள்)\n2. ஒருவனே இறைவன்: அனைத்து மனிதர்களையும் அகில உலகையும் படைத்து பரிபாலித்து வரும் இறைவனும் ஒருவனே. அவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன்.\n “அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்ல�� அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் எதுவும் இல்லை.” (திருக்குர்ஆன் 112: 1-4)\nஅவனைத்தவிர மற்றவை அனைத்தும் படைப்பினங்களே. அவனுக்கு பதிலாக படைப்பினங்களை வணங்குவதோ உயிரற்ற உணர்வற்ற உருவங்களைக் க் காட்டி அவற்றைக் கடவுள் என்று சொல்வதோ மோசடியும் பாவமும் ஆகும். இச்செயல் இறைவனைச் சிறுமைப்படுத்துவதும் மனிதகுலத்தைக் கூறுபோட்டுப் பிளவுபடுத்துவதும் ஆகும் என்பதால் இப்பாவம் இறைவனால் மன்னிக்கப்படாததாகும்.\n3. வினைகளுக்கு விசாரணை உண்டு: இவ்வுலகம் ஒருநாள் முழுக்க முழுக்க அழிக்கப்படும். மீணடும் அனைத்து மனிதர்களும் அவர்கள் தம் வாழ்நாளில் செய்த வினைகளுக்கு கூலிகொடுக்கப் படுவதற்க்காக மீணடும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவர். இவ்வுலகில் இறைகட்டளைகளுக்கு கீழ்படிந்து வாழ்ந்த நல்லோருக்கு சொர்க்கமும் கீழ்படியாது தான்தோன்றித்தனமாக வாழ்ந்த தீயோருக்கு நரகமும் அன்று விதிக்கப் படும்.\n'ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.' (திருக்குர்ஆன் 3:185)\nஉதாரணமாக இன்று இந்தியாவில் வாழக்கூடிய முஸ்லிம்கள் நேற்று வேறு மதங்களில் இருந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு வந்தவர்களே. அன்று ஜாதிக் கொடுமைகளாலும் தீண்டாமையாலும் வெகுவாக பாதிக்கப் பட்டிருந்த அவர்களிடையே இன்று ஜாதிகளும் தீண்டாமையும் இல்லை. பள்ளிவாசல்களில் தொழுகையில் தோளோடு தோள் சேர்ந்து அணிவகுப்பதையும் கூட்டாக அமர்ந்து ஒரே தட்டில் உணவு உண்பதையும் நாம் காண்கிறோம். பெரியார், அம்பேத்கர் போன்ற சீர்திருத்த வாதிகள் வாழ்நாளில் செயல்படுத்த முடியாத தீண்டாமை ஒழிப்பையும் ஜாதி ஒழிப்பையும் அற்புதமான முறையில் இக்கொள்கை நடைமுறைப் படுத்துவதை யாரும் மறுக்க முடியுமா\nஇங்கு மட்டுமல்ல, அமெரிக்காவிலும் ஆப்ரிக்காவிலும் நிறவெறி கொண்டு அடித்துக் கொண்டும் மாய்த்துக்கொண்டிருந்தம் இருந்த மக்களை இதே கொ���்கை அன்பினால் பிணைத்துவருவதை உலகம் கண்டு வருகிறது.\n“இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த அருள் கொடைகளை நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களைஅன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.” (திருக்குர்ஆன் 3:103).\nஒரு கொள்கையின் மீதான கொலைவெறித் தாக்குதல்கள்\nஒருபுறம் இஸ்லாம் என்ற வாழ்வியல் கொள்கை இன்று வெகு வேகமாகப் பரவி வருகிறது என்பதைப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம் உலகின் பல ந...\nநாளைய இருப்பிடம்- உங்கள் சாய்ஸ்\nஇன்று நம் வாழும் வீடு நமது சொந்த உழைப்பின் மூலம் பணம் சேமித்துக் கட்டியதாக இருந்தாலும் சரி, நமது பெற்றோரும் முன்னோரும் விட்டுச் சென்றதா...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nஇறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான்\nஇறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான் = இறைவன் ஏன் அநியாயங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் = இறைவன் ஏன் அநியாயங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் இறைவன் என்று ஒருவன் இருந்திருந்தால் இங்...\nநாம் பின்பற்றவேண்டிய தலைவர் யார்\nவெவ்வேறு காலகட்டங்களில் இப்ப்பூமியின் வெவ்வேறு பாகங்களுக்கு வந்து சென்ற அனைத்து இறைத்தூதர்களும் ஒரே இறைவனால் ஒரே கொள்கையைப் போதிப்பதற்காக...\nஒரு தொழிற்சாலையையோ பள்ளிக்கூடத்தையோ இராணுவத்தையோ மருத்துவ மனையையோ எடுத்துக் கொள்ளுங்கள். பலமக்களும் சேர்ந்து இயங்கும் இவை உரிய பயன் தரவே...\nகீழடி அகழாய்வுகளுக்குப் பிறகு அங்கு உருவ வழிபாட்டிற்கான தடயங்களோ மத அடையாளங்களோ ஏதும் கிடைக்கவில்லை. அதைக் காரணம் காட்டி அங்கு வாழ்ந்த...\nநாட்டைக் காக்கும் ஒரே நம்பிக்கை- இறைநம்பிக்கை\nநாட்டைக் காக்கும் ஒரே நம்பிக்கை- இறைநம்பிக்கை நாட்டுப் பற்று என்பது என்ன நாட்டுப் பற்று என்பது என்ன பொதுமக்கள் காணும்படியாக நிலத்தை முத்தமிடுவதும், சில கவிஞர்கள்...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - செப்டம்பர் 2019 இதழ்\nஇந்த மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள் பொருளடக்கம் படைத்தவனன்றி இறைவன் யாருமில்லை 2 இலக்கற்ற பயணி...\nஇருளில் புதையும் பாலியல் கொடூரங்கள்\nதமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி சம்பவம் = பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை ஆபாச படம...\nஇளம் மனங்களில் இறையச்சம் விதை\nகுருடனாகக் கண்விழித்தால் எப்படி இருக்கும்\nமனிதத் தன்மையில் ஆணும் பெண்ணும் சமமே\nஜாதிகள் ஒழிய கொள்கை அவசியம்\nபெயர்தாங்கிகள் உங்களை ஏமாற்றி விடவேண்டாம்\nபகுத்தறியத் தூண்டும் அற்புத வான்மறை\nகடவுளின் பெயரால் சுரண்டலைத் தவிர்க்க....\nபெரியார் தாசனை திசை திருப்பிய கேள்வி\nநாம் பின்பற்றவேண்டிய தலைவர் யார்\nதிருக்குர்ஆன் அருளப்பட்ட விதமும் பாதுகாக்கப்படும் ...\nசொர்க்கம் செல்ல எளிய வழிகள்\nஇறைத் தூதரோடு நமக்கென்ன தொடர்பு\nஒன்றே குலம் ஒருவனே இறைவன், பிறகு ஏன் பிரிந்தோம்\nபெண்ணுரிமைகள்– ஒப்பீடு செய்தால் உண்மை விளங்கும்\nஆதி இறைத்தூதர் நூஹ் அவர்களின் பிரச்சாரம்\nஇறந்தபின்னும் மக்களை வழிநடத்தும் மகான்\nநம் கால கட்டத்திற்கான ஒரு தீர்க்கதரிசி - திரு. ...\nஇறந்தோரை விளித்துப் பிரார்த்திப்பது பாவம் \nமுஹர்ரம் பத்தாம் நாள் என்ன நடந்தது\nகர்வம் தவிர்க்க கருவறையை நினை\nஇறைவனை வணங்க இடைத்தரகர்கள் தேவை இல்லை\nஅன்னை மரியாளைக் கல்லெறி தண்டனையிலிருந்து காப்பாற்ற...\nபெண் குழந்தைகளை வெறுப்பவரா நீங்கள்\nதிருட்டை ஒழிக்க சிறந்த வழி\nஉங்கள் வாழ்விடத்தை தேர்வு செய்யுங்கள்\nசுற்றுப்புற சூழலை மாசுபடுத்துவோருக்கு எச்சரிக்கை\nஅண்டை வீட்டாருக்கு அன்பு செய்\nஇஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறது என்ற மாயை\n2012 –இல் உலகம் ஏன் அழியாது\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/09/11/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/40136/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-231-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-10-19T11:47:48Z", "digest": "sha1:Z2OP57FVSVMN23QH3ZEWAQKDIJNMSJG6", "length": 9756, "nlines": 201, "source_domain": "www.thinakaran.lk", "title": "யாழில் 23.1 கி.கி. கேரள கஞ்சா மீட்பு | தினகரன்", "raw_content": "\nHome யாழில் 23.1 கி.கி. கேரள கஞ்சா மீட்பு\nயாழில் 23.1 கி.கி. கேரள கஞ்சா மீட்பு\nயாழ். காங்கேசந்துறை பகுதியில் ஒருதொகை கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.\nகாங்கேசந்துறை கடற்கரைப் பகுதியில் நேற்று (10) கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, கைவிடப்பட்ட சந்தேகத்திற்கிடமான பொதியொன்றை கண்டுபிடித்துள்ளனர். அப்பொதியினுள் 11 சிறிய பொதிகளாக அடைக்கப்பட்டிருந்த 23.1 கிலோகிராம் கேரள கஞ்சா இருந்தமை கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nதமது ரோந்து நடவடிக்கையை தொடர்ந்து இக்கேரள கஞ்சாவை கைவிட்டு சந்தேகநபர் தப்பிச் சென்றிருக்கலாம் என்று நம்பப்படுவதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.\nஇவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ள கேரள கஞ்சா மேலதிக நடவடிக்கைகளுக்காக, யாழ். போதைப்பொருள் ஒழிப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nYou voted 'திருத்த முடியாது'.\nரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் பெட்ரோமெக்ஸ் படத்தில் நடித்துள்ள தமன்னா,...\nசமாதானத்துடன் வாழக்கூடிய பாதுகாப்பான நாடு\nபாதுகாப்பு குறித்து அறிவோ தேவையோ இல்லாத அமைச்சரவை உள்ள நாட்டில் பாதுகாப்பு...\nகலை இலக்கிய சமூக சஞ்சிகையான பூங்காவனத்தின் 36ஆவது இதழ் எழுத்தாளர் சுமைரா...\nபுதுக்கவிதை, மரபுக் கவிதை என்று இன்று கவிதை எழுத முன்வரும் கவிஞர்கள் தமது...\nகளனி கேபல்ஸ் பிஎல்சிக்கு விசேட விருது\nபாதுகாப்பான மின் மற்றும் தொடர்பாடல் வயர்கள் உற்பத்தியாளரான களனி கேபல்ஸ்...\nமிரிஸ்ஸ Elysian Mirissa அடுக்கு மனை\nElysian Realty Ltd நிறுவனத்தால் மிரிஸ்ஸ என்ற இடத்தில் இலங்கையின் கடல்...\nவிவாதத்துக்கு ஹக்கீமை அழைப்பது நகைப்புக்குரியது\nஅமைச்சர் ரவூப் ஹக்கீம் என்பவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி என்ற ஒரு...\nதீபாவளிக்கு கொழும்பில் சமர்ப்பணம் சேலைகள்\nசமர்ப்பணம் என்டர்டெயின்மன்ட் நிறுவனத்தின் சேலைகள் மற்றும் ஆபரண கண்காட்சி...\nமிருகசீரிடம் பி.ப. 5.40 வரை பின் திருவாதிரை\nபஞ்சமி காலை 07.44வரை பின்னர் ஷஷ்டி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nசிந்தையில் அழகுணர்வைத் தூண்டும் சுவையான இந்தத் தமிழமுதான பாடலை வாசகர்களுடன் பகிர்ந்து அதைப் பற்றி மனம் கவரும் வகையில் எழுதியவருக்குப் பாராட்டுக்கள்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/09/11/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/40109/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-19T12:19:41Z", "digest": "sha1:HTJ4CAHSV2RULRY42WC5ZKXAEI2GWPDG", "length": 19003, "nlines": 209, "source_domain": "www.thinakaran.lk", "title": "விக்ரம் தோல்விக்கான காரணம் மர்மம்! | தினகரன்", "raw_content": "\nHome விக்ரம் தோல்விக்கான காரணம் மர்மம்\nவிக்ரம் தோல்விக்கான காரணம் மர்மம்\nதொடர்பு துண்டிக்கப்பட்டு ஐந்து நாட்கள்; சிக்னல் வருவதற்கு வாய்ப்பு இல்லை; முயற்சியை கைவிடாத விஞ்ஞானிகள்\nசந்திரயான் 2 இன் 'விக்ரம் லேண்டர்' உடன் தொடர்பு துண்டிக்கப்பட்டு இன்றுடன் ஐந்து நாட்களாகி விட்டன.இந்தத் தவறு ஏன், எப்படி நிகழ்ந்தது என்று நிறைய கேள்விகள் எழுந்துள்ளன.\nகடந்த சனிக்கிழமை அதிகாலை 1.48 மணிக்கு சந்திரயான் 2இல் உள்ள விக்ரம் லேண்டருடன் இஸ்ரோ தொடர்பை இழந்தது. இன்னும் அதை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை காலை நிலவில் விக்ரம் லேண்டரை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.\nஆனால் லேண்டரை கண்டுபிடித்தாலும் இன்னும் அதனுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. லேண்டர் மற்றும் ஆர்பிட்டர் இடையே தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக முயன்று வருகிறார்கள். ஆனால் லேண்டரில் இருந்து எந்தவிதமான 'சிக்னலும்' இன்னும் கிடைக்கவில்லை.\nவிக்ரம் லேண்டர் நிலவில் மெதுவாக இறங்கவில்லை. வேகமாக இறங்கி இருக்கிறது. ஆனாலும், நிலவில் இது மோதி இருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள்.\nநிலவில் இது கொஞ்சம் சாய்வாக நிற்கிறது. அதனால் இது உடைந்து இருக்கவும் வாய்ப்பில்லை என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.\nஆனாலும் விஞ்ஞானிகளுக்குப் புரியாத விஷயம் ஒன்று இருக்கிறது. விக்ரம் லேண்டர் உடையவில்லை, அதேபோல் அது நிலவில் மோதி தவறாக ��ீழே விழுந்து கிடக்கவில்லை. ஆனாலும் அதில் இருந்து எந்த விதமான சிக்னலும் கிடைக்கவில்லை. ஏன் இப்படி நிகழ்ந்தது என்ன காரணத்தால் அதன் சிக்னல் துண்டிக்கப்பட்டது என்ற மர்மம் நிலவி வருகிறது.\nஇன்னமும் அதனுடன் இணைப்பை ஏற்படுத்த முடியவில்லை. விக்ரம் லேண்டர் உடையாமல் இருந்தும் கூட ஏன் அதனுடன் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.\nவிக்ரம் லேண்டர் நிலவில் இறங்கும் முன், 2.1 கி.மீ தூரத்தில் இருக்கும் போதே 'சிக்னல்' துண்டிக்கப்பட்டு விட்டது. அதனால் நிலவில் வேகமாக இறங்கியதால் இதன் சிக்னலில் பிரச்சினை ஏற்படவில்லை. அதற்கு முன்பே அதில் ஏதோ பிரச்சினை நிகழ்ந்துள்ளது. அதனால்தான் 2.1 கிமீ தூரத்தில் உள்ள போதே அதனுடன் தொடர்ந்து துண்டிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் தொடர்ந்து விக்ரமில் இருக்கும் மற்ற 'சென்சர்கள்' உடன் தொடர்பு கொள்ள முயற்சிகள் எடுக்கப்படும். விக்ரம் உடன் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை என்றாலும் 'பிரக்யான் ரோவர்' உடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சிகள் நடந்து வருகின்றன.\nஇதுஒருபுறமிருக்க,நிலவின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டர் எங்குத் தரையிறங்கியுள்ளது என்று இஸ்ரோ தனது ஆர்பிட்டரை பயன்படுத்தி நேற்றுமுன்தினம் கண்டுபிடித்த செய்தியைக் கேட்டதும், சோகத்திலிருந்த இந்தியர்கள் அனைவரும் மகிழ்ச்சி கொண்டனர்.அதேநேரத்தில் சமூக வலைத்தளத்தில் விக்ரம் லேண்டரின் புகைப்படம் என்று போலியாக ஒரு புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.\nஇஸ்ரோ தலைவர் சிவனின், அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்தப் புகைப்படம் பதிவிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இஸ்ரோ தலைவர் சிவனுக்கென்று அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு இல்லை என்பதே உண்மை.\nபோலியான ட்விட்டர் பக்கத்திலிருந்து சிவன் என்ற பெயரில் வெளியிடப்பட்ட இந்தப் புகைப்படம் விக்ரம் லேண்டரின் புகைப்படமே இல்லை என்பதுதான் உண்மை. சமூக வலைத்தளத்தில் விக்ரம் லேண்டரின் புகைப்படம் என்று வைரல் ஆகிக் கொண்டிருக்கும், இந்த படம் உண்மையில் 'அப்போலோ 16 லேண்டிங் சைட்' என்பது குறிப்பிடத்தக்கது.\nகூகுள் பக்கத்திற்குச் சென்று, அப்பலோ 16 லேண்டிங் சைட்(Apollo 16 Landing Site) என்று ரைப் செய்தால், விக்ரம் லேண்டர் என்று பொய்யாகப் பரவி வரும் புகைப்படத்தைக் காணலாம். 'அப்பலோ லேண்டிங் சைட���' புகைப்படத்தை, விக்ரம் லேண்டரின் தற்போதைய நிலை என்று போலியாகப் பகிர்ந்து வருகின்றனர்.\nஇது போலியான புகைப்படம் என்பதை இஸ்ரோ தெளிவுபடுத்தியுள்ளது. அதேபோல் இஸ்ரோ தலைவருக்கு ட்விட்டர் கணக்கு இல்லை என்பதையும் உறுதிபடத் தெரிவித்துள்ளது.விக்ரம் லேண்டரின் அசல் புகைப்படம் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிக்ரம் லேண்டரை கண்டுபிடித்த ஓர்பிட்டர், நிலவின் சுற்றுப்பாதையைச் சுற்றி வருகிறது என்பது தெரிந்த விடயம். முதலில் நிலவை ஒரு முழு வட்டம் அடித்து, ஒரு வட்ட சுற்றுப்பாதையை ஓர்பிட்டர் நிறைவு செய்வதற்கு மூன்று நாட்கள் எடுத்துக் கொள்ளும்.\nமுதல் முறையாக தெர்மல் இமேஜிங் முறைப்படி ஓர்பிட்டர் விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விட்டது. மீண்டும் அதே இடத்திற்கு வருவதற்கு ஓர்பிட்டருக்கு மூன்று நாட்கள் எடுத்துக் கொள்ளும். ஆதலால் ஒரு புகைப்படம் எடுக்க, மூன்று நாட்கள் ஆகும் என்ற காரத்தினாலேயே இன்னும் விக்ரம் லேண்டர் இன் அசல் புகைப்படம் வெளியிடப்படவில்லை.\nநிபுணர்களின் கருத்துப்படி விக்ரம் லேண்டருடன் தொடர்பை மீட்பதற்கான நேரம் முடிந்து விட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆனாலும் இஸ்ரோ விஞ்ஞானிகள் அவர்களின் முயற்சியை விடுவதாக இல்லை. இறுதி நிமிடத்தில் கூட போராடுகிறார்கள் இந்திய விஞ்ஞானிகள்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் பெட்ரோமெக்ஸ் படத்தில் நடித்துள்ள தமன்னா,...\nசமாதானத்துடன் வாழக்கூடிய பாதுகாப்பான நாடு\nபாதுகாப்பு குறித்து அறிவோ தேவையோ இல்லாத அமைச்சரவை உள்ள நாட்டில் பாதுகாப்பு...\nகலை இலக்கிய சமூக சஞ்சிகையான பூங்காவனத்தின் 36ஆவது இதழ் எழுத்தாளர் சுமைரா...\nபுதுக்கவிதை, மரபுக் கவிதை என்று இன்று கவிதை எழுத முன்வரும் கவிஞர்கள் தமது...\nகளனி கேபல்ஸ் பிஎல்சிக்கு விசேட விருது\nபாதுகாப்பான மின் மற்றும் தொடர்பாடல் வயர்கள் உற்பத்தியாளரான களனி கேபல்ஸ்...\nமிரிஸ்ஸ Elysian Mirissa அடுக்கு மனை\nElysian Realty Ltd நிறுவனத்தால் மிரிஸ்ஸ என்ற இடத்தில் இலங்கையின் கடல்...\nவிவாதத்துக்கு ஹக்கீமை அழைப்பது நகைப்புக்குரியது\nஅமைச்சர் ரவூப் ஹக்கீம் என்பவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி என்ற ஒரு...\nதீபாவளிக்கு கொழும்பில் சமர்ப்பணம் சேலைகள்\nசமர்ப்ப���ம் என்டர்டெயின்மன்ட் நிறுவனத்தின் சேலைகள் மற்றும் ஆபரண கண்காட்சி...\nமிருகசீரிடம் பி.ப. 5.40 வரை பின் திருவாதிரை\nபஞ்சமி காலை 07.44வரை பின்னர் ஷஷ்டி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nசிந்தையில் அழகுணர்வைத் தூண்டும் சுவையான இந்தத் தமிழமுதான பாடலை வாசகர்களுடன் பகிர்ந்து அதைப் பற்றி மனம் கவரும் வகையில் எழுதியவருக்குப் பாராட்டுக்கள்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agharam.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-10-19T13:16:32Z", "digest": "sha1:7JTBCKPP5UMVNRODSTX6LC26OS3SZXQN", "length": 18120, "nlines": 182, "source_domain": "agharam.wordpress.com", "title": "திருப்பதி | அகரம்", "raw_content": "\nநீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற நூலளவே யாகுமாம் நுண்ணறிவு – மேலைத் தவத்தளவே யாகுமாந் தான்பெற்ற செல்வம் குலத்தளவே யாகுங் குணம். அவ்வையார் மூதுரை 7\nசிலா தோரணம்: திருமலா திருப்பதி மலையில் 160 கோடி ஆண்டுகள் பழைமையான பாறைப் படிமம்\nPosted on ஜனவரி 4, 2018\tby முத்துசாமி இரா\nசிலா தோரணம் (Telugu: సిలా తిరోనం English: Silathoranam) என்பது இரண்டு கற்பாறைகள் இயற்கையாகத் தோரண வடிவில் பாலம் போல் இணைந்து அமைந்துள்ள அபூர்வமான பாறை ஆகும். “சிலா” என்றால் “கல்,” “தோரணம்” என்றால் “வளைவு” என்றும் பொருள். சிலா தோரணம் என்றால் இயற்கையாக அமைந்த அபூர்வமான பாறை ஆகும். இந்த சிலா தோரணம் ஆந்திரப் பிரதேச மாநிலம், சித்தூர் மாவட்டம், திருமலா (Telugu: తిరుమల) பின் கோடு 517504 நகரிலிருந்து 600 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் தேசிய புவியியல் நினைவுச்சின்னங்களில் ஒன்றாகும். இதன் அமைவிடம் 13º41’9.56″ N அட்சரேகை 79º20’26.52″ E தீர்க்கரேகை ஆகும். கடல்மட்டத்திலிருந்து இதன் உயரம் 976 மீ. (3,202 அடி) ஆகும்.\nசிலாதோரணத்தைக் காண்பதற்குச் செல்ல நல்ல சாலை வசதி உள்ளது. ஆட்டோ மற்றும் ஜீ போன்ற வாகனங்கள் வாடகைக்குக் கிடைக்கும். நடந்து செல்ல விரும்பினால் வராகீஸ்வரர் கோவிலிலிருந்து நடந்து செல்வதற்கு 15- 20 நிமிடங்கள் வரை ஆகலாம். Continue reading →\nPosted in கோவில், சுற்றுலா\t| Tagged ஆந்திரப் பிரதேசம், குவார்ட்சைட், சிலா தோரணம், சுற்றுலாப்பயணிகள், திருப்பதி, திருமலா, பாறை, வரலாறு\t| 4 பின்னூட்டங்கள்\nPosted on நவம்பர் 11, 2017\tby முத்துசாமி இரா\nவிஜயநகரப் பேரரசைப் பற்றிப் பேசும்போது பெருமைக்குரிய மாமன்னர் ஸ்ரீகிருஷ்ணதேவராயரையும் இப்பேரரசின் தலைநகராக விளங்கிய ஹம்பியையும் நாம் நினைவுகூருவது வழக்கம். நம்மில் பலருக்கு விஜயநகரப் பேரரசின் இரண்டாம் தலைநகரும் கோடைகாலத் தலைநகருமான பெனுகொண்டாவைப் பற்றியும், மூன்றாம் தலைநகரான சந்திரகிரியைப் பற்றியும், நான்காம் தலைநகரான வேலூரைப் பற்றியும் தெரிந்திருக்காது ஆந்திர பிரதேச மாநிலம், சித்தூர் மாவட்டம், சந்திரகிரி மண்டலம், சந்திரகிரிக் கோட்டையின் கீழ்க்கோட்டை வளாகத்தில் அமைந்துள்ள இராஜா மஹால், இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையினரின் அருங்காட்சியகம், இராணி மஹால், சிறு ஏரி, புல்வெளி, சிதைந்த கோவில்கள், நுழைவாயில் மண்டபங்கள் பற்றிய பதிவு இதுவாகும்.\nPosted in தொல்லியல், வரலாறு\t| Tagged அருங்காட்சியகம், ஆந்திர பிரதேசம், இராஜா மஹால், இராணி மஹால், கோட்டை, சந்திரகிரி, சென்னை தினம், திருப்பதி, விஜயநகரப் பேரரசு\t| பின்னூட்டமொன்றை இடுக\nதிருமலை திருப்பதியில் கருட சேவை 2017\nPosted on செப்ரெம்பர் 28, 2017\tby முத்துசாமி இரா\nதிருமலை திருப்பதி பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் திருவீதியுலாவான கருட சேவை 27 செப்டம்பர் 2017 புதன் கிழமை அன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கி நள்ளிரவு ஒரு மணிக்கு வரை வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் சுமார் மூன்று லட்சம் பக்தர்கள் கருட சேவை கண்டு மகிழ்ந்தார்கள். திருமலை திருப்பதி தேவஸ்தானம் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தது. கருட சேவை தரிசனத்திற்காக பக்தர்கள் மதியம் இரண்டு மணிக்கே நான்கு மாட வீதிகளில் அமைந்துள்ள காலரிகளில் இடம்பிடித்து காத்திருந்தார்கள். தொடக்கத்தில் பக்தர்களை மாட வீதியில் அனுமதிக்க மறுத்ததால் சிறிது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nஆண்டாள் சன்னிதியில் இருந்து கொண்டுவரப்படும் தூளசி மாலையுடன் மூல விக்ரக மூர்த்தியான ஏழுமலையான் ஸ்ரீ வெங்கடேஸ்வரசுவாமி அணிந்திருக்கும் பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தங்க சங்கிலி, மகர கண்டி, லட்சுமி ஹாரம் போன்ற நகைகளை கருட சேவையின் போது மட்டும். ஆண்டுக்கு ஒரே ஒரு முறை, உற்சவ மூர்த்தியான மலையப்ப சாமி அணிந்து சேவை சாதித்தார். Continue reading →\nPosted in விழாக்கள்\t| Tagged 2017, கருட சேவை, திருப்பதி, திருமலை, பிரம்மோற்ஸவம், புரட்டாசி மாதம்\t| பின்னூட்டமொன்றை இடுக\nநிசும்பசூதினி கோவில்கள், தஞ்சாவூர்: விஜயாலய சோழன் நிறுவிய சோழர்களின் போர்க்கடவுள்\nதஞ்சாவூர் மராத்தா மாளிகை என்னும் தஞ்சாவூர் அரண்மனை\nசாம்பாரின் கதை: குழந்தைகளுக்குச் சின்னச் சின்ன வரலாறு\nஅமேசான் கிண்டில் நேரடி வெளியீட்டில் உங்கள் புத்தகத்தை மின்னூலாக வெளியிடுவது எப்படி\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அமெரிக்கா (1) அரசியல் (2) அறிவியல் (4) அறிவுத்திறன் (3) ஆங்கில இலக்கியம் (1) இணைய நூலகம் (4) இணையம் (1) இந்திய அரசு (1) இந்தியா (3) இலக்கியம் (6) இஸ்லாமிய சமயம் (1) உடல் நலம் (4) உணவு (5) உளவியல் (3) கணிதம் (3) கற்பிக்கும் கலை (5) கல்வி (5) குகைகள் (3) குடைவரைக் கோவில் (5) குழந்தைகள் (14) கேரளா (2) கைபேசி (3) கோவில் (36) சட்டம் (1) சமண சமயம் (3) சமஸ்கிருதம் (2) சித்தர்கள் (1) சிறுவர் கதைகள் (7) சுற்றுலா (26) சுவடியியல் (1) சென்னை (3) சைவ சமயம் (1) சோழர்கள் (3) தத்துவம் (1) தமிழ் (17) தமிழ்நாடு (9) திரைப்படம் (2) தொல்லியல் (61) நடனம் நாடகம் (1) நரம்பியல் (1) நாட்டுப்புறவியல் (4) நுண்கலை (2) நூலறிமுகம் (2) படிமக்கலை (4) பயிற்சி (1) புதிர் (1) புனைகதை (1) புவியியல் (1) பெற்றோர்கள் (3) பெளத்த சமயம் (2) மதம் (3) மதுரை (1) மருத்துவம் (1) மலையாளம் (1) மூளை வளர்ச்சி (3) மேலாண்மை (2) மொழி (7) வரலாறு (42) வலைத்தளம் (1) வாழ்க்கை முறை (2) விமர்சனம் (2) விழாக்கள் (9) Uncategorized (11)\nஇந்திய தொல்லியல் அளவீட்டு துறை\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2019 (1) மே 2019 (6) ஏப்ரல் 2019 (7) மார்ச் 2019 (2) பிப்ரவரி 2019 (3) ஜனவரி 2019 (4) திசெம்பர் 2018 (5) நவம்பர் 2018 (6) ஒக்ரோபர் 2018 (6) செப்ரெம்பர் 2018 (5) ஓகஸ்ட் 2018 (6) ஜூலை 2018 (4) ஜூன் 2018 (2) மே 2018 (4) ஏப்ரல் 2018 (7) மார்ச் 2018 (9) பிப்ரவரி 2018 (4) ஜனவரி 2018 (7) திசெம்பர் 2017 (10) நவம்பர் 2017 (8) ஒக்ரோபர் 2017 (20) செப்ரெம்பர் 2017 (8) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (3) ஜூன் 2015 (2) மே 2015 (1) ஜனவரி 2015 (1) திசெம்பர் 2014 (2) நவம்பர் 2014 (4) ஒக்ரோபர் 2014 (8)\n©2017 R Muthusamy All rights reserved ©2017 காப்புரிமை: இரா.முத்துசாமி .அகரம் வலைத்தளம் காப்புரிமை பெறப்பட்டது. அச்சு ஊடகம், வேறு வலைத்தளங்களில் மறு பதிவு செய்ய விரும்புகின்றவர்கள் ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும். தொடர்புக்கு: iramuthusamy@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/mutton-fry-recipe/", "date_download": "2019-10-19T12:58:02Z", "digest": "sha1:GXC44IJSNRIGWJYKYKDDXTHWSVIBFF6V", "length": 9941, "nlines": 107, "source_domain": "tamilnewsstar.com", "title": "மட்டன் யாழ்ப்பாண வறுவல்", "raw_content": "\nமுதன்ம���றையாக ஆண்கள் துணையின்றி விண்வெளியில் நடந்த பெண்கள்…\nமதுரை மீனாட்சி அம்மனுக்கு ரூ.11.10 லட்சம் மதிப்பிலான வைர ஒட்டியாணம் உபயம்\nபாகிஸ்தானைப் பலப்படுத்தும் வகையில் காங். செயல்பாடு உள்ளது\nசிறை வாசத்தால் ப.சிதம்பரம் ஐந்து கிலோ எடை குறைந்துவிட்டார்\nஇன்றைய ராசிப்பலன் 19 ஜப்பசி 2019 சனிக்கிழமை\nதாக்குதலை நிறுத்த ஒப்புக் கொண்ட துருக்கி: பின்வாங்குமா குர்து படைகள்\nசென்னையிலிருந்து யாழ்பாணத்துக்கு விமான சேவை\nஈழப்போரை தாங்கள்தான் நடத்தியதுபோன்ற பிம்பத்தை சிலர் உருவாக்குகிறார்கள்: கருணாஸ் காட்டம்\nஉடல்நலம் காக்கும் கறிவேப்பிலையின் அற்புத பயன்கள்….\nHome / சமையல் குறிப்புகள் / மட்டன் யாழ்ப்பாண வறுவல்\nஅருள் June 15, 2018 சமையல் குறிப்புகள் Comments Off on மட்டன் யாழ்ப்பாண வறுவல் 84 Views\n* மட்டன் – 500 கிராம்\n* சின்ன வெங்காயம் – 20\n* தக்காளி – 2\n* பச்சை மிளகாய் – 2\n* கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு\n* எண்ணெய் – 50 கிராம்\n* தனியா தூள் – ஒரு தேக்கரண்டி\n* உப்பு – தேவையான அளவு\n* பட்டை – ஒன்று\n* கிராம்பு – ஒன்று\n* சோம்பு – அரை தேக்கரண்டி\n* சீரகம் – அரை தேக்கரண்டி\n* மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி\n* சோம்பு – அரை தேக்கரண்டி\n* சீரகம் – அரை தேக்கரண்டி\n* கசகசா – ஒரு தேக்கரண்டி\n* இஞ்சி – சிறிது\n* பூண்டு – 8 பற்கள்\n* மிளகாய் – 10\n* சீரகம் – அரை தேக்கரண்டி\n* சோம்பு – அரை தேக்கரண்டி\n* பட்டை – ஒன்று\n* ஏலக்காய் – ஒன்று\n* அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை அரைத்து கறியுடன் சேர்த்துப் பிசறி வைக்கவும்.\n* வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, வறுத்துத் தூள் செய்ய வேண்டிய பொருட்களை வறுத்துத் தூள் செய்து கொள்ளவும்.\n* சின்ன வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.\n* கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, சீரகம் ஆகியவற்றைத் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.\n* வதக்கியவற்றுடன் பிசறி வைத்திருக்கும் கறிக் கலவையைச் சேர்க்கவும்.\n* பிறகு உப்பு, தனியா தூள், சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.\n* கறியில் உள்ள நீர் வற்றியவுடன் தூள் செய்தவற்றைச் சேர்த்து தீயைக் குறைத்து வைத்து 10 நிமிடங்கள் கிளறி இறக்கவும்.\n* சுவையான மட்டன் யாழ்ப்பாண வறுவல் தயார்.\nPrevious வாய்க்கு ருசியான இறால் கறி\nNext சுவையான யாழ்ப்பாண தோசை\nதீபாவளிக்கு சுவை மிகுந்த குலாப் ஜாமுன் செய்ய…\nரவா லட்டு செய்வது எப்படி…\nசில பயனுள்ள வீட்டுக் குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்வோம்..\nசுவையான பக்கோடா குழம்பு செய்ய\nஹைதராபாத் வெஜ் பிரியாணி எப்படிச் செய்வது\nகுழந்தைகளுக்கு விருப்பமான மட்டன் 65 செய்வது எப்படி\n தேவையான பொருட்கள் எலும்பில்லாத மட்டன் – 250 கிராம் கடலை மாவு – 3 டேபிள்ஸ்பூன் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2011/08/15/", "date_download": "2019-10-19T11:50:28Z", "digest": "sha1:KNJAASBJVSRCRCW4ABQ5CPRPTLTWCC7K", "length": 7880, "nlines": 71, "source_domain": "winmani.wordpress.com", "title": "15 | ஓகஸ்ட் | 2011 | வின்மணி - Winmani", "raw_content": "\n36-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு பேச 0.50 பைசா தான் – சுதந்திரதின பதிவு.\nஉள்ளூரில் இருந்து உள்ளூர் அழைப்புகளுக்கு பேசவே நிமிடத்திற்கு 60 பைசா கட்டணம் செலுத்தும் நமக்கு, வெளிநாட்டில் இருக்கும் நம் நண்பர் அல்லது சகோதரர் நமக்கு பேச நிமிடத்திற்கு ஆகும் செலவு வெறும் 0.50 பைசா மட்டும் தான் ஆச்சர்யமாக இருக்கிறதா ஆம் உண்மை தான் நமக்கு உதவுவதற்காக ஒரு நெட்வொர்க் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nவேலை நிமிர்த்தமாக வெளிநாடுகளில் இருக்கும் நம் நண்பர்கள் பல பேர் தொடர்ந்து நம்மிடம் இமெயில் மூலம் கேட்கும் கேள்வி என்னவென்றால் இந்தியாவில் இருக்கும் அலைபேசிக்கு பேச Cheap Price கொடுக்கும் நிறுவனம் எது என்று , நாமும் பல தளங்களை\nதேடிப்பார்த்ததில் சில நிறுவனங்கள் Router போன்ற கருவிகளை வாங்க வேண்டும் என்றும் , சில நிறுவனங்கள் இண்டர்நெட் இணைப்பு தேவை என்றும் இருந்தது ஆனால் இந்த வகையான தொந்தரவு எல்லாம் இல்லாமல் ஒரு தளம் இருக்கிறது….\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« ஜூலை செப் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2012/04/21/", "date_download": "2019-10-19T12:27:25Z", "digest": "sha1:2DF3SKBTXNMNB75JPVAY4XOLWZ6H7YND", "length": 7412, "nlines": 71, "source_domain": "winmani.wordpress.com", "title": "21 | ஏப்ரல் | 2012 | வின்மணி - Winmani", "raw_content": "\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nதொழில்நுட்பத்தின் வேகமான முன்னேற்றம் பல புதுமையான சிந்தனைகளையும் தினமும்வெளிவந்து கொண்டு தான் இருக்கிறது அந்த வகையில் இன்று வீடியோவுடன் பயோடேட்டா உருவாக்க ஒரு தளம் உதவுகிறது இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.\nமாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது என்ற சொல் சரியாக இப்போது தான் பொருந்தி வருகிறது.பயோடேட்டா உருவாக்குவதில் பல வித்தியாசமான புதுமையான ஐடியாக்களை நாளும் பல இணையதளங்கள் அறிமுகப்படுத்திக் கொண்டு தான் இருக்கின்றன அந்த வகையில் இதுவரை யாரும் யோசிக்காத வண்ணம் புதுமையான முறையில் வீடியோவுடன் நம் பயோடேட்டா உருவாக்கலாம் என்பதை ஒரு தளம் அறிமுகப்படுத்தியுள்ளது இனி இதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்…\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இல���ச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« மார்ச் மே »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/usa/03/202581?ref=archive-feed", "date_download": "2019-10-19T13:20:28Z", "digest": "sha1:JMFNOJFBLIM62CKC236KSJWRY2IUWV4N", "length": 9800, "nlines": 149, "source_domain": "www.lankasrinews.com", "title": "அமெரிக்காவில் படிக்கும் இலங்கை சிறுவன் ஊருக்கு வந்தபோது குண்டுவெடிப்பில் உயிரிழப்பு... வெளியான புகைப்படங்கள் மற்றும் விபரங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅமெரிக்காவில் படிக்கும் இலங்கை சிறுவன் ஊருக்கு வந்தப���து குண்டுவெடிப்பில் உயிரிழப்பு... வெளியான புகைப்படங்கள் மற்றும் விபரங்கள்\nஅமெரிக்காவில் படித்து வரும் இலங்கையை சேர்ந்த சிறுவன் குண்டுவெடிப்பில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் 310 பேர் உயிரிழந்ததுடன் 500-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.\nஇந்த நிலையில் குறைந்தபட்சம் அமெரிக்கவை சேர்ந்த 4 பேர் குண்டுவெடிப்பில் இறந்திருப்பதாக அந்நாடு அறிவித்துள்ளது.\nஇதில் ஒருவர் தான் கிரன் சப்ரிட்ஸ் ஜோய்சா என்பவர்.\nஇலங்கையை சேர்ந்த ஜோய்சா அமெரிக்காவில் உள்ள Sidwell Friends பள்ளிக்கூடத்தில் fifth grade படித்து வந்தார்.\nஅந்த பள்ளிக்கூடத்தில் தான் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாவின் இரண்டு மகள்களான சாஷா, மலியா மற்றும் பில் கிளிண்டனின் மகள் செல்சியா ஆகியோர் படித்தனர்.\nஜோய்சாவுக்கு 10 வயது இருக்கலாம் என கருதப்படுகிறது. இலங்கையில் ஜோய்சாவின் குடும்பம் இருக்கலாம் என கருதப்படும் நிலையில் அங்கு வந்த அவர் குண்டுவெடிப்பில் உயிரிழந்துள்ளார்.\nஇந்நிலையில் Sidwell Friends பள்ளிக்கூடம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஜோசாவின் மறைவு அவரது குடும்பத்துக்கும், நமது சமூகத்துக்கும் எதிர்பாராத சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅவர் கல்வி கற்பதில் மிக ஆர்வமாக இருந்தார் என கூறப்பட்டுள்ளது.\nகடல் சூழ்ந்த இலங்கை இன்று கண்ணீரில் - அஞ்சலி கவிதை\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nஎன் வாழ்க்கையை மாற்றிய இலங்கைக்கு நான் செய்யும் நன்றிக் கடன்.. மனைவியை இழந்த நிலையிலும் கணவன் செய்யும் செயல்\nசமூக முரண்பாடுகளை தீர்ப்பதற்கான ஆராயும் விசேட மாநாடு\nஇலங்கை குண்டு வெடிப்பில் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளின் நிலை\nஈஸ்டர் தாக்குதலில் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்: பேராயர் மால்கம் ரஞ்சித்\nஇலங்கை வர இருக்கும் பிரித்தானிய பாதுகாப்பு நிபுணர்கள்... காரணம்\nஇலங்கைக்கு சென்று இந்தியாவை சேர்ந்த இளம்பெண்கள் செய்த நெகிழ்ச்சி செயல்.. குவியும் பாராட்டு\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அ���ிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2019/02/05170353/1226268/Trinamool-MPs-stage-walkout-in-LS-demanding-PM-Modis.vpf", "date_download": "2019-10-19T13:22:38Z", "digest": "sha1:TFIOT3ETAKYOGNSKCAQ75UC5JWDFVACY", "length": 16173, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "மாநிலங்களவை நாளைவரை ஒத்திவைப்பு - மக்களவையில் திரிணாமுல் எம்.பி.க்கள் வெளிநடப்பு || Trinamool MPs stage walkout in LS demanding PM Modi's statement on Kolkata fracas", "raw_content": "\nசென்னை 19-10-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமாநிலங்களவை நாளைவரை ஒத்திவைப்பு - மக்களவையில் திரிணாமுல் எம்.பி.க்கள் வெளிநடப்பு\nமாற்றம்: பிப்ரவரி 05, 2019 17:24 IST\nகொல்கத்தா போலீஸ் - சி.பி.ஐ. மோதல் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க முன்வராததை கண்டித்து பாராளுமன்ற மக்களவையில் இருந்து திரிணாமுல் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். #TrinamoolMPs #walkoutinLS demanding #PM Modistatement\nகொல்கத்தா போலீஸ் - சி.பி.ஐ. மோதல் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க முன்வராததை கண்டித்து பாராளுமன்ற மக்களவையில் இருந்து திரிணாமுல் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். #TrinamoolMPs #walkoutinLS demanding #PM Modistatement\nமேற்கு வங்காளம் மாநிலத்தில் நடந்த சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா நகர போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த டெல்லியில் இருந்து சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் கொல்கத்தா போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டனர்.\nஇந்த சம்பவம் நேற்று பாராளுமன்ற இருஅவைகளிலும் எதிரொலித்தது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் இவ்விவகாரத்தை முன்வைத்து கடும் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நேற்று எந்த அலுவலும் நடைபெறாமல் இருஅவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.\nஇந்நிலையில், இன்று பாராளுமன்றம் கூடியபோது மாநிலங்களவையில் இதே பிரச்சனையை மையமாக வைத்து திரிணாமுல் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்களும் கோஷமிட்டனர்.\nஇதனால், பகல் 12 மணிவரையிலும், பின்னர் பிற்பகல் 2 மணிவரையிலும், இறுதியில் நாளை வரையிலும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.\nமக்களவையிலும் இன்று இதேநிலை நீடித்தது. கொல்கத்தா போலீஸ் - சி.பி.ஐ. மோதல் தொடர்பாக பிரதமர் மோடி அவைக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று திரிணாமுல் எம்.பி.க்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர்.\nஇதனால், பகல் 12 மணிவரையிலும்,பிற்பகல் 2 மணிவரையிலும், பின்னர் 4 மணிவரையிலும் சுமித்ரா மகாஜன் அவையை ஒத்திவைத்தார். 4 மணிக்கு பின்னர் அவை கூடியபோது தங்களது கோரிக்கையை வலியுறுத்தி மக்களவையில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். #TrinamoolMPs #walkoutinLS demanding #PM Modistatement\nபாராளுமன்றம் | மாநிலங்களை | மக்களவை | திரிணாமுல் காங்கிரஸ் கட்சி\nமகாராஷ்டிரா, அரியானாவில் சட்டசபை தேர்தல் பிரசாரம் நிறைவு\nவிக்கிரவாண்டி, நாங்குநேரியில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது\nராஞ்சி டெஸ்ட்: ரோகித் சர்மா சதமடித்து அசத்தல் -போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தம்\nமூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட்- சதம் அடித்தார் ரோகித் சர்மா\nஅரசு பஸ் ஊழியர்கள் பந்த்- தெலுங்கானாவில் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் : இந்தியா பேட்டிங்\nசாதாரணமான மனிதராக வந்தாலும் மன்மோகன் சிங்கை வரவேற்போம் - பாகிஸ்தான் மந்திரி\nமகாராஷ்டிரா, அரியானாவில் சட்டசபை தேர்தல் பிரசாரம் நிறைவு\nவாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா- மகாராஷ்டிராவில் பாஜக மந்திரி உறவினர் மீது வழக்குப்பதிவு\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு: ப.சிதம்பரத்துக்கு ரூ.35 கோடி லஞ்சமாக கொடுக்கப்பட்டதா\nபசுக்கள் மீதான அரசாங்கத்தின் பாசம் வெறும் ஏட்டுச்சுரைக்காய் - ப.சிதம்பரம் தாக்கு\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nதமிழகத்தில் நீடிக்கும் கனமழை- நிலத்தடி நீர்மட்டம் பெரிய அளவில் உயர வாய்ப்பு\nஓடும் பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண்\nவிரக்தியில் மணிக்கட்டை உடைத்துக் கொண்ட தென்ஆப்பிரிக்க வீரர்: 3-வது டெஸ்டில் இருந்து விலகல்\nமிக்சி ஜாருக்குள் பதுங்கிய பாம்பு குட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://juniorvikatan.news2.in/2017/10/blog-post_49.html", "date_download": "2019-10-19T12:02:39Z", "digest": "sha1:PCFBRV4PA5B5KHACKVUG5PUENQWFFQGZ", "length": 11865, "nlines": 52, "source_domain": "juniorvikatan.news2.in", "title": "கொத்துக் கொத்தாக சாகும் குழந்தைகள்... விழாவில் எடப்பாடி! - Junior Vikatan ERROR 404 - Junior Vikatan", "raw_content": "\nகொத்துக் கொத்தாக சாகும் குழந்தைகள்... விழாவில் எடப்பாடி\nடெங்கு கல்லறையான முதல்வரின் மாவட்டம்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தைச் சுழற்றிச் சுழற்றி அடிக்கிறது டெங்கு. அங்குதான், தமிழகத்திலேயே பாதிப்பும், உயிரிழப்பும் அதிகம். கொத்துக்கொத்தாக குழந்தைகள் செத்துக்கொண்டிருக்க, அதே சேலத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை ஆடலும் பாடலுமாகக் கொண்டாடி குதூகலிக்கிறார் எடப்பாடி பழனிசாமி.\nசேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை வளாகம் முழுவதும் அழுகையும் கூக்குரலுமாக இருக்கிறது. டெங்கு காய்ச்சலுடன் அட்மிட் ஆகியிருக்கும் குழந்தைகளுக்கு குளுக்கோஸ் போடுவது முதல் அனைத்தையும் உறவினர்களே செய்கிறார்கள். தன் மகளுக்கான குளுக்கோஸ் இணைப்பைக் கழற்றிக்கொண்டிருந்த ஜே.பி. என்பவர், ‘‘நான் சேலம் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர். என் இரட்டைக் குழந்தைகளான வினோத், வினோதினி இருவருக்கும் டெங்கு காய்ச்சல். நான்கு நாட்களாக இங்கு இருக்கிறோம். குளுக்கோஸ் முடிந்து விட்டால் கழற்றுவதற்குக்கூட யாரும் வருவதில்லை’’ என்றார்.\nமணிமேகலை என்பவர், ‘‘என் நான்கு வயது மகள் பவ்யஸ்ரீக்குத் தொடர்ந்து காய்ச்சல். தம்மம்பட்டியிலிருந்து வந்திருக்கேன். ‘ஆத்தூர் மருத்துவமனைல சேர்க்காம இங்கு ஏன் கொண்டுவந்தீங்க. குழந்தை செத்துப்போனா எங்கமேல பழிபோடுறதுக்கா’ என்று நர்ஸ்கள் திட்டுகிறார்கள். குழந்தைகளை டாக்டர்கள் வந்து பார்ப்பதில்லை. ஒரு படுக்கையில் மூன்று குழந்தைகளைப் படுக்க வைக்கிறார்கள். தினமும் நிறைய குழந்தைகள் இறப்பதைப் பார்க்கும்போது ரொம்ப பயமாக இருக்கிறது’’ என்றார்.\nமருத்துவமனை வராண்டாவில் அழுதுகொண்டிருந்த செல்வி, ‘‘எனக்கு சேலம் கன்னங்குறிச்சி. குழந்தை பிறந்து ஒரே வருஷத்தில என் கணவர் இறந்துட்டார். அதன்பிறகு இந்தக் குழந்தைதான் உலகம்னு வாழ்ந்தேன். என் பையன் சந்தோஷுக்கு ஆறு வயசு. ஒரு மாசமா காய்ச்சல். இங்க கொண்டாந்து சேர்த்தேன். விடி�� காத்தால நாலு மணிக்கே இறந்துட்டதா சொன்னாங்க. ஆனா, சாயந்திரம் நான்கு மணி ஆகியும் குழந்தையைக் கொடுக்கலை. டாக்டரிடம் கேட்டா, ‘மூளை, கிட்னி, இதயம் பாதிச்சிருக்கு. பிழைக்க வாய்ப்பில்லை. இன்னும் பத்து பர்சென்ட் உயிர் இருக்குது. செக் பண்ணிட்டு தர்றோம்’னு சொல்றாங்க. யாரும் பிரச்னை செய்யக்கூடாதுன்னு, இறந்துபோன குழந்தைகளை ராத்திரியில தான் தர்றாங்க’’ என்று தேம்பித் தேம்பி அழுதார். இவர் சொன்னதைப்போலவே, இவரின் குழந்தையின் உடலை இரவில்தான் கொடுத்திருக்கிறார்கள்.\nஅரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மாணவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் லட்சுமி நரசிம்மன், ‘‘சேலம் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக டெங்கு காய்ச்சல் இருக்கிறது. இடையில் குறைந்தது, இப்போது அதிகரித்துள்ளது. முடிந்த அளவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். பாதாளச் சாக்கடை திட்டத்துக்காக மாநகர் முழுவதும் குழிதோண்டியதும், குண்டும் குழியுமான சாலைகளில் தண்ணீர் தேங்கியிருப்பதும், கட்டுமானப் பணிகள் அதிகமாக நடைபெற்று வருவதும், குடிநீர்ப் பற்றாக்குறை காரணமாகத் தண்ணீரைச் சேமித்து வைப்பதும் டெங்கு கொசுக்கள் பெருகக் காரணமாகி உள்ளன. அதைச் சரிசெய்ய வேண்டும்’’ என்றார்.\nமுதல்வரின் மாவட்டத்திலேயே இப்படியென்றால், மற்ற இடங்களை நினைக்கவே நடுங்குகிறது.\nசிகிச்சை பலனின்றி பலர் இறக்கும் துயரம் ஒருபக்கம் என்றால், டெங்குவால் தற்கொலையும் நிகழ்ந்துள்ளது. நாமக்கல் மாவட்டம், பேளுக்குறிச்சியைச் சேர்ந்தவர் பெரியசாமி. சலவைத் தொழிலாளி. இவரின் மனைவி பூங்கொடி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். பூங்கொடிக்கும், குழந்தை சர்வினுக்கும் தொடந்து காய்ச்சல். அக்கம் பக்கத்தினர், ‘‘இது டெங்கு அறிகுறிபோல இருக்கிறது. சேலத்துக்குச் சென்று பெரிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால்தான் நீயும், உன் குழந்தையும் பிழைக்க முடியும்’’ என்று கூறியிருக்கிறார்கள். மனமுடைந்த பூங்கொடி, அக்டோபர் 3-ம் தேதி அதிகாலை தன் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குழந்தையைப் போட்டுவிட்டு தானும் குதித்துத் தற்கொலை செய்துகொண்டார். ‘மர்மக் காய்ச்சலால் இறந்துவிட்டார்’ என முதல்வரோ, அமைச்சர்களோ இதைச் சொல்ல முடியாது.\n11 Oct 2017, அரசியல், சமூகம், தமிழகம், மருத்துவம்\nமிஸ்டர் கழுகு: ரூட் மாறுகிறாரா ஸ்டாலின்\nதேர்தல் முடிவுக்குப் பிறகு... பவர் காட்டப் போகும் பவார்\n“மிஸ்டர் மோடி, எங்கே அந்தப் பத்துக் கோடி வேலை\nஜூனியர் விகடன் - 12 MAY 2019\nகோயில் குளங்கள் மாயம்... மழைக்காக நடக்குது யாகம்\n - இது புதுச்சேரி கலாட்டா\nமெட்ரோ ரயில் பாதிப்புக்கு யார் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewforum.php?f=8", "date_download": "2019-10-19T11:47:18Z", "digest": "sha1:XJMU3BBMIDAEY62BLIXIUU7MEZZNPKT7", "length": 9958, "nlines": 344, "source_domain": "padugai.com", "title": "Digital Currency Exchange - Forex Tamil", "raw_content": "\nபாரக்ஸ் 30 நாள் ஆன்லைன் Wsapp பயிற்சி - கட்டணம் ரூ.6000\nPosted in டிஜிட்டல் மார்க்கெட்டிங்\nby ஆதித்தன் » Tue May 14, 2019 5:33 pm » in டிஜிட்டல் மார்க்கெட்டிங்\nஆதிசார் உங்கள் அக்கோண்டுக்கு டாலர் அணுப்பி 5 தினங்கள் ஆகிறது- solved\nசெல்லாத நோட்டினால் எகிறும் பிட்காயின் விலை - உஷார்\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/05/blog-post_81.html", "date_download": "2019-10-19T13:08:39Z", "digest": "sha1:RRZM3JD3D5LOTZQUXDX3OBWJ5ETPU5UE", "length": 7641, "nlines": 66, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "சஹ்ரான் குழுவின் சொத்து விபரங்கள் இதோ - அனைத்தும் முடக்கம் - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nசஹ்ரான் குழுவின் சொத்து விபரங்கள் இதோ - அனைத்தும் முடக்கம்\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று தாக்குதலை மேற்கொண்ட தீவிரவாதிகளின் சொத்துக்கள் தொடர்பான விபரத்தை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இனங்கண்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nஅதனடிப்படையில் 140 மில்லியன் ரூபாவிற்கு அதிகமான பணம் மற்றும் 7 பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களும் இனங்காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nஇன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇவற்றில் ஒரு தொகை பணத்தை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதுடன் ஏனைய பணத் தொகை வங்கியில் வைப்பு செய்யப்பட்டுள்ளதா��வும் தெரிவிக்கப்படுகின்றது.\nஎனவே குறித்த வங்கிக் கணக்கை முடக்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅத்துடன் அவர்களின் ஏனைய சொத்துக்கள் தொடர்பபாகவும் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த சொத்துக்களையும் முடக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nபைசல் காசிமினால் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் நியமனங்கள் இரத்து..\n(கரைச்சி நிருபர்) கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் , அக்கரைப்பற்று வைத்தியசாலைப் பணிப்பாளர்...\nமுஸ்லிம் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த மகிந்தவை ஆதரியுங்கள் - கருணா..\nதமிழ் மக்களுக்கு பாதுகாப்பான ஒரு ஆட்சியை வழங்க அபிவிருத்திகளின் நாயகன் மகிந்த ராஜபக்சவினால் மாத்திரமே முடியும் என முன்னாள் பிரதியமைச்ச...\nமதீனா அருகே கோர விபத்து, 35 யாத்திரிகர்கள் வபாத் ..\nசௌதி அரேபியாவின் மதீனா அருகே நிகழ்ந்த பேருந்து விபத்தில் புனித யாத்திரை சென்ற வெளிநாட்டினர் 35 பேர் உயிரிழந்துள்ளதாக செளதியின் அதிகாரப...\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் திறந்த மனதுடன் பேசத் தயார் - சிறிநேசன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பானது ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் திறந்த மனதுடன் பேச்சு வார்த்தைகளை நடாத்துவதற்கு தயாராகயிருப்பதாக நாடாளுமன்ற உற...\nமுஸ்லிம் மக்கள் கோட்டாபயவுக்கு வாக்களிக்க வேண்டும் : மஹிந்தானந்த\nபிரிவினைவாதத்திற்கு எதிராக அனைத்து முஸ்லிம் மக்களும் பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க வேண்டும் என...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/07/3_25.html", "date_download": "2019-10-19T13:05:29Z", "digest": "sha1:6N5FJ3AOJZP7V23IR2LPA57JBDKELQ4C", "length": 9339, "nlines": 69, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "3 ஆக உடைகிறது கல்முனை : மருதமு���ைக்கும் செயலகம் : ஹரீஸ் - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\n3 ஆக உடைகிறது கல்முனை : மருதமுனைக்கும் செயலகம் : ஹரீஸ்\nகல்முனை செயலகத்தை யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் கல்முனை பிரதேச செயலகம், கல்முனை வடக்கு பிரதேச செயலகம், மருதமுனை- நற்பட்டிமுனை பிரதேசத்தை இணைத்து மருதமுனை பிரதேச செயலகம் என 3 நிர்வாக செயலகங்களாக பிரிக்க கொள்கையளவில் இணக்கம் காணப்பட்டுள்ளது.\nஎன ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.\nகல்முனை விவகாரம் குறித்து தொடர்ந்தும் உள்ளுராட்சி, மாகாண சபைகள், உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபயவர்த்தனவை சந்தித்து வரும் முஸ்லிம், தமிழ் தரப்பினரின் நிலைப்பாடுகள் தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nமேலும் கருத்து தெரிவித்த அவர்,\nஇன்று உள்நாட்டு அழுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவை அமைச்சில் வைத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலான பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகிய நானும் ஏ.எல்.எம். நஸீர், எம்.எஸ். தௌபீக், செய்யத் அலீஸாஹிர் மௌலானா ஆகியோர் சந்தித்து பேசினோம்.\nகல்முனை பிரதேச செயலக எல்லைப் பிரச்சினையை நீண்ட நேரம் பேசினோம். இங்கு நற்பட்டிமுனை மருதமுனை மக்களின் தேவைகளை உணர்த்தி மருதமுனைக்கான பிரதேச செயலக உருவாக்கத்தின் அவசியம், மற்றும் அது சார்பிலான சாத்தியபாடுகளை தெளிவாக விளக்கி கூறியவுடன் அந்த கோரிக்கையின் தேவையை அமைச்சரும் ஏற்றுக்கொண்டார்.\nஇந்த சந்திப்பில் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் நிரஞ்சனும் கலந்துகொண்டிருந்தார். இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து அமைச்சர் வஜிர பேச உள்ளதாகவும் தெரிவித்தார்.\nமேலும் இந்த பிரதேச செயலக பிரச்சினை நிறைவுக்கு வரும் அன்றைய தினத்தில் சாய்ந்தமருது மக்களின் கோரிக்கையாக இருக்கும் நகரசபையை உருவாக்குதல் என தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் மேலும் விளக்கமளித்தார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nபைசல் காசிமினால் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் நியமனங்கள் இரத்து..\n(கரைச்சி நிருபர்) கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் , அக்கரைப்பற்று வைத்தியசாலைப் பணிப்பாளர்...\nமுஸ்லிம் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த மகிந்தவை ஆதரியுங்கள் - கருணா..\nதமிழ் மக்களுக்கு பாதுகாப்பான ஒரு ஆட்சியை வழங்க அபிவிருத்திகளின் நாயகன் மகிந்த ராஜபக்சவினால் மாத்திரமே முடியும் என முன்னாள் பிரதியமைச்ச...\nமதீனா அருகே கோர விபத்து, 35 யாத்திரிகர்கள் வபாத் ..\nசௌதி அரேபியாவின் மதீனா அருகே நிகழ்ந்த பேருந்து விபத்தில் புனித யாத்திரை சென்ற வெளிநாட்டினர் 35 பேர் உயிரிழந்துள்ளதாக செளதியின் அதிகாரப...\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் திறந்த மனதுடன் பேசத் தயார் - சிறிநேசன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பானது ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் திறந்த மனதுடன் பேச்சு வார்த்தைகளை நடாத்துவதற்கு தயாராகயிருப்பதாக நாடாளுமன்ற உற...\nமுஸ்லிம் மக்கள் கோட்டாபயவுக்கு வாக்களிக்க வேண்டும் : மஹிந்தானந்த\nபிரிவினைவாதத்திற்கு எதிராக அனைத்து முஸ்லிம் மக்களும் பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க வேண்டும் என...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/67790-ttv-dhinakaran-speaks-about-sasikala-s-release.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-19T12:11:56Z", "digest": "sha1:MKMYEWV5FFP4WKW7ZRBGVPRKO2ZQ7GHE", "length": 10120, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“சசிகலாவை வெளியே எடுக்க சட்ட ரீதியில் முயற்சி” - டிடிவி தினகரன் | TTV dhinakaran speaks about sasikala's release", "raw_content": "\nதென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா\nகாங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nநாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்\nதமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதிருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்���லம்\n“சசிகலாவை வெளியே எடுக்க சட்ட ரீதியில் முயற்சி” - டிடிவி தினகரன்\nசசிகலாவை வெளியில் எடுக்க சட்ட ரீதியிலான முயற்சி எடுத்துக் கொண்டிருப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தஞ்சாவூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, வேலூர் தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தினகரன், தங்கள் கட்சியை பதிவு செய்து கொண்டிருக்கிறோம் என்றும் பதிவு முடிந்தபிறகு தேர்தலை சந்திப்போம் எனவும் தெரிவித்தார்.\nமேலும் பேசிய அவர், ''சொந்த காரணத்திற்காக சுயநலத்தோடு சென்றவர்களை எங்களால் தடுக்க முடியாது. உண்மையான தொண்டர்கள், உண்மையான நிர்வாகிகள் எங்களோடு தொடர்ந்து பயணிப்பார்கள். சசிகலாவை வெளியில் எடுக்க சட்ட ரீதியிலான முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறோம்.\nநிச்சயம் அவர் வெளியே வருவார். கட்சியை விட்டு வெளியே சென்றவர்கள் மீது கட்சி நடவடிக்கை என்பது தொடர்ந்து கொண்டுள்ளது. அதைத் தொடர்ந்து செய்வோம். ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களை தமிழக அரசு அனுமதிக்க மாட்டோம் என்கிறது, ஆனால் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். ஏற்கெனவே நீட் தேர்வை அனுமதிக்க மாட்டோம் என்ற தமிழக அரசு தற்போது அனுமதித்து விட்டார்கள். தேர்தல் வரும் பொழுது தமிழ்நாட்டு மக்கள் அவர்களுக்கு பதிலளிப்பார்கள்'' என்று தெரிவித்தார்\n‘பஸ் டே’ என்ற சீரழிவை தவிர்த்து ‘பஸ் பே’ அமைப்போம் நெல்லையில் புதிய முயற்சி\n“ஒப்புதல் கோரிய மனுவில் 8 மாதங்களாக பதில் இல்லை”- தெற்கு ரயில்வே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசசிகலாவை சிறையில் சந்தித்த சந்திரலேகா ஆர்.டி.ஐ மூலம் வெளிவந்த உண்மை\n“சசிகலாவை சேர்ப்பதில்லை என்பது கட்சி எடுத்த முடிவு” - அமைச்சர் ஜெயக்குமார்\n“சசிகலாவுக்கு கட்சியில் தலைமைப் பொறுப்பு” - ராஜேந்திர பாலாஜி விளக்கம்\nசிறை விதிகளை சசிகலா மீறியது உண்மை - விசாரணைக்குழு அறிக்கை\n“யாரிடமோ டிடிவி விலை போய்விட்டார்” - புகழேந்தி\nஅமமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நடிகர் ரஞ்சித் நியமனம்\n“இரண்டு இடைத்தேர்தலிலும் போட்டி இல்லை” - டிடிவி தினகரன்\n“யாரும் என்னை நீக்க முடியாது; அமமுக கட்சியே என்னுட��யது” - புகழேந்தி\nஅமமுக செய்தித் தொடர்பாளர்கள் பட்டியல் வெளியீடு - புறக்கணிக்கப்பட்ட புகழேந்தி\nதோனியுடன் களம் கண்ட நதீம் - 15 வருட உழைப்புக்கு பின் அணியில் வாய்ப்பு\n‘எத்தனை பேராக இருந்தாலும் சஸ்பெண்ட் செய்வேன்’ - கலெக்டரின் அதிரவைத்த வாட்ஸ்-அப் ஆடியோ\nகடைசி டெஸ்ட்: சதம் விளாசினார் ரோகித் சர்மா\nவாட்ஸ்அப்க்கு வரி விதித்த நாடு: போராட்டத்தில் குதித்த மக்கள்\n‘ரத்தம் சரிந்த நாள்; பழிக்குப் பழி தொடரும்’ - கொலை மிரட்டலுடன் ஒட்டப்பட்ட போஸ்டர்\n‘விவசாயிகளுக்காக ஒரு கட்டடம்’ - விட்டுக் கொடுத்த விஜய்சேதுபதி\n‘எத்தனை பேராக இருந்தாலும் சஸ்பெண்ட் செய்வேன்’ - கலெக்டரின் அதிரவைத்த வாட்ஸ்-அப் ஆடியோ\n‘முதலில் ஆசையை தூண்டுவது; பின்னர் ஏமாற்றுவது’ - இது நிஜ சதுரங்கவேட்டை\nபோதைப் பொருள் விற்றதா அமெரிக்க அரசு...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘பஸ் டே’ என்ற சீரழிவை தவிர்த்து ‘பஸ் பே’ அமைப்போம் நெல்லையில் புதிய முயற்சி\n“ஒப்புதல் கோரிய மனுவில் 8 மாதங்களாக பதில் இல்லை”- தெற்கு ரயில்வே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/backflip+tik+tok/5", "date_download": "2019-10-19T13:09:04Z", "digest": "sha1:66DITUKY74MILN37LOR3EI44LR2LSU6F", "length": 8941, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | backflip tik tok", "raw_content": "\nதென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா\nகாங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nநாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்\nதமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதிருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்\nடிக்டாக் வீடியோவினால் நடந்த விபரீதம் - மனைவியை கொன்ற கணவன் கைது\nஉலகக் கோப்பை முதல் போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி\n311 ரன்கள் குவித்த இங்கிலாந்து அணி - இலக்கை எட்டுமா தென்னாப்ரிக்கா\nடிக்டாக் பிரபலம் மோகிர் மோர் கொலை வழக்கு: சந்தேகிக்கப்படும் நபர் கைது\nசிக்கிம் மாநில முதல்வராக பதவியேற்றார் தமாங் - நேபாள மொழியில் உறுதிமொழி\nபாபர் சதம் வீண்: ஜேசன் ராய் விளாசலில் தொடரை வென்றது இங்கிலாந்து\nவன்முறையை தூண்டும் விதத்தில் டிக் டாக் வீடியோ: ஒருவர் கைது\nகலவரத்தை தூண்டும் விதமாக போலீஸ் உடையில் ‘டிக் டாக்’... ஆட்டோ டிரைவர் கைது..\nபிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்குமா கொல்கத்தா - டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு\nபூமியை போன்று தண்ணீர் இருக்கும் சிறுகோள் : ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு\n‘தேவராட்டம்’ – திரைப் பார்வை\nமணமேடையில் பப்ஜி விளையாடும் மணமகன் \nமணமேடையில் பப்ஜி விளையாடும் மணமகன் \nமணமேடையில் பப்ஜி விளையாடும் மணமகன் \nடிக்டாக் வீடியோவினால் நடந்த விபரீதம் - மனைவியை கொன்ற கணவன் கைது\nஉலகக் கோப்பை முதல் போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி\n311 ரன்கள் குவித்த இங்கிலாந்து அணி - இலக்கை எட்டுமா தென்னாப்ரிக்கா\nடிக்டாக் பிரபலம் மோகிர் மோர் கொலை வழக்கு: சந்தேகிக்கப்படும் நபர் கைது\nசிக்கிம் மாநில முதல்வராக பதவியேற்றார் தமாங் - நேபாள மொழியில் உறுதிமொழி\nபாபர் சதம் வீண்: ஜேசன் ராய் விளாசலில் தொடரை வென்றது இங்கிலாந்து\nவன்முறையை தூண்டும் விதத்தில் டிக் டாக் வீடியோ: ஒருவர் கைது\nகலவரத்தை தூண்டும் விதமாக போலீஸ் உடையில் ‘டிக் டாக்’... ஆட்டோ டிரைவர் கைது..\nபிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்குமா கொல்கத்தா - டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு\nபூமியை போன்று தண்ணீர் இருக்கும் சிறுகோள் : ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு\n‘தேவராட்டம்’ – திரைப் பார்வை\nமணமேடையில் பப்ஜி விளையாடும் மணமகன் \nமணமேடையில் பப்ஜி விளையாடும் மணமகன் \nமணமேடையில் பப்ஜி விளையாடும் மணமகன் \n‘விவசாயிகளுக்காக ஒரு கட்டடம்’ - விட்டுக் கொடுத்த விஜய்சேதுபதி\n‘எத்தனை பேராக இருந்தாலும் சஸ்பெண்ட் செய்வேன்’ - கலெக்டரின் அதிரவைத்த வாட்ஸ்-அப் ஆடியோ\n‘முதலில் ஆசையை தூண்டுவது; பின்னர் ஏமாற்றுவது’ - இது நிஜ சதுரங்கவேட்டை\nபோதைப் பொருள் விற்றதா அமெரிக்க அரசு...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.townpanchayat.in/keeranur", "date_download": "2019-10-19T12:13:38Z", "digest": "sha1:YBJII2NGRN3NEVLHJRMRXJE23QIAAJ2Q", "length": 7645, "nlines": 68, "source_domain": "www.townpanchayat.in", "title": " Keeranur Town Panchayat-", "raw_content": "\nகீரனூர் பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது\nபேரூராட்சிகளில் உள்ள வார்டுகளை ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீட்டினை நிர்ணயம் செய்தல்\n\"லஞ்சம் கொ��ுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:\nஇயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்\nஇத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)\nஇவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பேரூராட்சிகளின் கணினி இயக்குபவர்களால் பல்வேறு அலுவலர்களின் உதவியுடன் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/82188/tamil-news/Director-Ram-wrote-dialogue-for-Mammootty-film.htm", "date_download": "2019-10-19T13:11:53Z", "digest": "sha1:FEYJ26OP3CDZBABKJAM6353YVSCDLLDZ", "length": 11585, "nlines": 133, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மாமாங்கம் படத்திற்கு தமிழில் வசனம் எழுதும் இயக்குனர் ராம் - Director Ram wrote dialogue for Mammootty film", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபிகில், கைதிக்கு 24 மணி நேர காட்சி: அனுமதி கிடைக்குமா | அனுஷ்கா வேடத்தில் பூமி பெத்னேகர் | அமெரிக்காவில் அதிக தியேட்டர்களில் பிகில் | ஆதித்யா அருணாச்சலம் என் அப்பா: நிவேதா தாமஸ் | 'ரியாலிட்டி ஷோ' ஜூனியர் பாலகிருஷ்ணா திடீர் மரணம்: சோகத்தில் தெலுங்கு திரையுலகம் | நித்யா மேனனுக்கு பதிலாக அதிதி பாலன் | சாஹோ தயாரிப்பாளர் மீது மோசடி வழக்கு தொடர்ந்த நிறுவனம் | மோகன்லாலுக்��ு ஜோடியாக த்ரிஷா: கிட்டத்தட்ட உறுதி | தடம் தெலுங்கு ரீமேக்கில் நிவேதா பெத்துராஜ் | 'பிகில், கைதி' - அதிகாலை காட்சிகள் இருக்குமா | அனுஷ்கா வேடத்தில் பூமி பெத்னேகர் | அமெரிக்காவில் அதிக தியேட்டர்களில் பிகில் | ஆதித்யா அருணாச்சலம் என் அப்பா: நிவேதா தாமஸ் | 'ரியாலிட்டி ஷோ' ஜூனியர் பாலகிருஷ்ணா திடீர் மரணம்: சோகத்தில் தெலுங்கு திரையுலகம் | நித்யா மேனனுக்கு பதிலாக அதிதி பாலன் | சாஹோ தயாரிப்பாளர் மீது மோசடி வழக்கு தொடர்ந்த நிறுவனம் | மோகன்லாலுக்கு ஜோடியாக த்ரிஷா: கிட்டத்தட்ட உறுதி | தடம் தெலுங்கு ரீமேக்கில் நிவேதா பெத்துராஜ் | 'பிகில், கைதி' - அதிகாலை காட்சிகள் இருக்குமா \nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nமாமாங்கம் படத்திற்கு தமிழில் வசனம் எழுதும் இயக்குனர் ராம்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமலையாளத்தில மம்முட்டி நடிப்பில் பழசிராஜா படத்திற்கு பிறகு மிகப் பிரமாண்டமான வரலாற்றுப் படமாக உருவாகி உள்ள படம் மாமாங்கம். பத்மகுமார் என்பவர் இயக்கியுள்ள இந்த படம் வரும் நவம்பர் 21-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தியிலும் இந்த படத்தை வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.\nஅந்தவகையில் இந்த படத்தின் தமிழ் பதிப்புக்கான வசனங்களை இயக்குனர் ராம் எழுதி இருக்கிறார். கூர்மையான வசனங்களை எழுதுவதில் வல்லவரான ராம் இந்த வரலாற்று படத்திற்கு வசனம் எழுதுவது ரொம்பவே பொருத்தமானது. மேலும் பேரன்பு படத்தில் மம்முட்டியுடன் இணைந்து பணியாற்றிய இயக்குனர் ராம், சில தினங்களுக்கு முன்பு கேரளாவில் மாமாங்கம் படத்தின் ட்ரெய்லரை மம்முட்டியுடன் இணைந்து வெளியிட்டார்.\nஅதுமட்டுமல்ல மம்முட்டி மற்றும் மாமாங்கம் படக்குழுவினருடன் சேர்ந்து நேற்று தனது பிறந்தநாளையும் கேரளாவில் கொண்டாடியுள்ளார் ராம். தற்போது மாமாங்கம் படத்தின் தமிழ் பதிப்புக்கான டப்பிங்கில் ஈடுபட்டுள்ள மம்முட்டிக்கு அருகிலேயே இருந்து வசன மேற்பார்வையும் பார்த்து வருகிறார் இயக்குனர் ராம்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\n‛பிகில் டிரைலர் ‛வெறித்தனம் பிறந்தநாளில் பிரபாஸ் திருமண ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் ��ாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஅனுஷ்கா வேடத்தில் பூமி பெத்னேகர்\n2019ன் நம்பர் 1 வசூல் படமான 'வார்'\nபாலிவுட்டில் கால் பதிக்கிறார் ஷாலினி பாண்டே\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபிகில், கைதிக்கு 24 மணி நேர காட்சி: அனுமதி கிடைக்குமா\nஅமெரிக்காவில் அதிக தியேட்டர்களில் பிகில்\nஆதித்யா அருணாச்சலம் என் அப்பா: நிவேதா தாமஸ்\nசாஹோ தயாரிப்பாளர் மீது மோசடி வழக்கு தொடர்ந்த நிறுவனம்\nதடம் தெலுங்கு ரீமேக்கில் நிவேதா பெத்துராஜ்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nரம்யா கிருஷ்ணன் பட ட்ரெய்லரை வெளியிடும் மோகன்லால், மம்முட்டி\nதமிழில் மம்முட்டி, நாகார்ஜுனா படங்கள்: 18ந் தேதி வெளிவருகிறது\nதிலீப் காவ்யா மாதவனிடம் நலம் விசாரித்த மம்முட்டி\nமம்முட்டியின் வரலாற்று படத்திற்காக உருவான ஆண்ட்ராய்டு கேம்\n22 ஆண்டுகளுக்குப் பின் பிரபல இயக்குனருடன் மீண்டும் இணையும் மம்முட்டி\nஒத்த செருப்பு சைஸ் 7\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/it-feels-like-i-had-six-beers-last-night-when-injured-in-archer-ball-says-smith-ahead-of-4th-test-016871.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-10-19T12:42:51Z", "digest": "sha1:QENY7PALQ52H5E3FTED4FNYX3AXDVX25", "length": 15971, "nlines": 174, "source_domain": "tamil.mykhel.com", "title": "அடி வாங்கனப்போ 6 பீர் குடிச்ச மாதிரி இருந்தது.. 1 நிமிஷம் செத்தவங்க கண் முன்னாடி வந்து போனாங்க..! | It feels like I had six beers last night, when injured in archer ball says smith ahead of 4th test - myKhel Tamil", "raw_content": "\n» அடி வாங்கனப்போ 6 பீர் குடிச்ச மாதிரி இருந்தது.. 1 நிமிஷம் செத்தவங்க கண் முன்னாடி வந்து போனாங்க..\nஅடி வாங்கனப்போ 6 பீர் குடிச்ச மாதிரி இருந்தது.. 1 நிமிஷம் செத்தவங்க கண் முன்னாடி வந்து போனாங்க..\nSmith floored by Archer| ஸ்மித் காயத்தால் ஏற்பட்ட சர்ச்சை... பதறிய ஆர்ச்சர்\nலண்டன்: ஆர்ச்சர் பந்தில் அடி வாங்கிய போது செத்து போனவங்க எல்லாம் கண் முன்னாடி வந்தாங்க, 6 பீர் குடித்த மாதிரி தலை சுற்றலாக இருந்தது என்று ஆஸி. ஸ்டார் வீரர் ஸ்மித் கலகலப்பூட்டினார்.\nஆஸ்திரேலியா, இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்���ு வருகிறது. தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. 3வது போட்டியில் இங்கிலாந்துக்கு வெற்றி. தற்போது இந்த தொடர் 1-1 என்ற சம நிலையில் இருக்கிறது.\n2வது டெஸ்டில் ஆர்ச்சரின் அட்டாக் பவுலிங்கில், அடி வாங்கிய ஸ்டார் வீரர் ஸ்மித் மருத்துவமனை செல்ல வேண்டியதாயிற்று. கழுத்தில் வலி, தலைசுற்றல் என அவஸ்தைப்பட்டு கண்ணீர்விட்டார். ஒரு கட்டத்தில் தமக்கு என்ன நடந்தது என்ன என்பதை அவரால் உணர முடியாமல் இருந்தது.\nதீபா மாலிக்கிற்கு உயரிய கௌரவம்.. கேல் ரத்னா விருது வென்ற முதல் இந்திய பாரா தடகள வீராங்கனை\nமூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. தற்போது, 4வது டெஸ்ட் போட்டிக்கு தயாராகி வருகிறார். அது பற்றி ஸ்மித் கூறியதாவது: ஆர்ச்சர் வீசிய அந்த ஒரு பாலில் நான் கீழே விழுந்தேன். கீழே விழுந்ததும் எனக்கு ஒரு நிமிடம் பில் ஹுயுக்ஸ் தான் முதலில் ஞாபகத்துக்கு வந்தார் (அவரும் இதேபோன்று கழுத்தில் இதே பகுதியில் அடிபட்டு உயிர் இழந்தவர்).\nஎனவே அவர் ஞாபகம் ஒரு நிமிடம் வந்து சென்றது. பந்து தாக்கியதும் மனநிலை வேறு விதத்தில் இருந்தது. அதன் பிறகு சுமாராகி வெளியேறினாலும் அன்று இரவு எனக்கு மிக மோசமான இரவாக அமைந்தது.\n6 பியர் குடித்தால் எப்படி இருக்குமோ அதைப் போன்று அவ்வளவு கடினமாக இருந்தது என்று மருத்துவக்குழுவிடம் கூறினேன். அந்த நினைவுகளை மறக்க எனக்கு சிறிது நாட்கள் ஆனது.\nதற்போது, 4வது கிரிக்கெட் போட்டியில் விளையாட தயாராகி வருகிறேன். கண்டிப்பாக 4வது டெஸ்டில் என்னால் சிறப்பாக விளையாட முடியும் என்று நம்புகிறேன் என்றார்.\nதோனி ஊரில் தான் கிளைமாக்ஸ்.. ஆஸி. வீரரை தரமான சம்பவம் செய்யப் போகும் கேப்டன் கோலி\nஸ்மித் 937.. கோலி 903.. முடிஞ்சா தொடுங்க கேப்டன்.. கோலிக்கு சவால் விடும் டெஸ்ட் மேட்ச் கிங்\n2 பீரை குடிச்சுட்டு ரகசியத்தை உளறிய வார்னர்.. திருட்டு முழி முழித்த ஸ்மித்.. பகீர் சுயசரிதை\nஆஷஸ் வெற்றிக்கு அவர் மட்டும் காரணம்னு ஏன் பாராட்டுறீங்க.. இந்த லிஸ்டை பாருங்க.. உங்களுக்கே தெரியும்\nகோலியின் ஆட்டத்தை அப்படியே சுருட்டி வீசிய ஏமாத்துக்காரர்.. இந்த நிலைமை மாறுவது இனி கஷ்டம்\nநீ எத்தன சதம் அடிச்சாலும்… பிராடு, பிராடு தான்.. முன்னாள் இங்கிலாந்து வீரர் பொளேர்..\nஆஸ்திரேலியாவிடம் மரண அடி வாங்கிய இங்கிலாந்து.. தோல்விக்கு உண்மையான காரணம் இதுவா\n18 வருடம் கழித்து நடந்த அந்த சம்பவம்.. சாம்பியன் இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. ஆஷஸ் தொடரை வென்றது\nஉனக்கு மட்டும் இவ்ளோ பெரிசா தெரியுது.. அதான் அடிக்கிறே.. ரன் மெஷினை அதகளம் பண்ணிய ஐசிசி\n ‘அதை’ வச்சு எடை போட்ட ஜாம்பவான்..\nதமது சாதனை முறியடிக்கப்பட்ட அந்த தருணம்.. ஸ்மித்தை பற்றி என்ன சொன்னார் சச்சின்..\nகையை உடைக்க இங்கிலாந்து பிளான்… களத்தில் நடந்தது என்ன ஸ்டீவ் ஸ்மித் வெளியிட்ட பகீர் தகவல்..\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n1 hr ago நாங்க ரெடி.. ஒவ்வொரு போட்டியும் அனல் பறக்கப் போகுது.. ஐஎஸ்எல் அணிகளின் அதிரடி மாற்றங்கள்\n1 hr ago சாம்பியனை சந்திக்கும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி.. புதிய பயிற்சியாளருக்கு காத்திருக்கும் சவால்\n2 hrs ago இதுவரை எந்த அணியும் செய்யாத சாதனை.. சாம்பியன் பெங்களூரு எஃப்சிக்கு இதுதான் சவால்\n2 hrs ago ரோஹித் அடித்த “சேவாக்” ஷாட்.. உணர்ச்சிவசப்பட்ட ரசிகர்கள்.. உடைந்து நொறுங்கிய சாதனைகள்\nNews சிறையில் மு.க. ஸ்டாலின் தாக்கப்பட்டு ரத்தம் வழிய என் அறையில் என் மேல் தள்ளிவிடப்பட்டார்... கி.வீரமணி\nMovies மீண்டும் இணைந்த பாகுபலி கூட்டணி… பழைய நினைவுகளால் சிறகடித்த பிரபாஸ், அனுஷ்கா\nAutomobiles கூடுதலான நீளம் மற்றும் உயரத்தில் ஹோண்டா சிபி ஷைன் 125 பிஎஸ்6 பைக்...\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nFinance பாகிஸ்தானுக்கு ரெட் அலர்ட் பிப்ரவரி 2020 வரை கால கெடு பிப்ரவரி 2020 வரை கால கெடு சரி செய்யவில்லை என்றால் விபரீதமாகிவிடும்\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTechnology வாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nICC T20 World Cup 2007 | செப்.24 : முதல் டி 20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி-வீடியோ\nதோனியின் திட்டத்தை பற்றி கசிந்த தகவல்.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்\nஇந்திய அணியின் படுதோல்விக்கு இதான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/13015240/Several-thousand-rupees-with-escape-owner-case-arrested.vpf", "date_download": "2019-10-19T12:50:16Z", "digest": "sha1:RJMGHXGJ4FWD3URNY26OVFALSCQ52NKB", "length": 12399, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Several thousand rupees with escape owner case: arrested in 7 jeweler's directors || பல ஆயிர��் கோடி ரூபாயுடன் அதிபர் தலைமறைவான வழக்கில் நகைக்கடையின் இயக்குனர்கள் 7 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் காமராஜர் நகர் தொகுதிகளுக்கான பிரசாரம் நிறைவு\nபல ஆயிரம் கோடி ரூபாயுடன் அதிபர் தலைமறைவான வழக்கில் நகைக்கடையின் இயக்குனர்கள் 7 பேர் கைது + \"||\" + Several thousand rupees with escape owner case: arrested in 7 jeweler's directors\nபல ஆயிரம் கோடி ரூபாயுடன் அதிபர் தலைமறைவான வழக்கில் நகைக்கடையின் இயக்குனர்கள் 7 பேர் கைது\nபெங்களூருவில் பல ஆயிரம் கோடி ரூபாயுடன் நகைக்கடை அதிபர் தலைமறைவான வழக்கில், அந்த கடையின் இயக்குனர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபெங்களூரு சிவாஜிநகரில் நகைக்கடை நடத்தி வருபவர் மன்சூர்கான். இவர், பொதுமக்களிடம் வசூலித்த பல ஆயிரம் கோடி ரூபாயுடன் தலைமறைவாகி விட்டார். இந்த மோசடி தொடர்பாக பணத்தை இழந்த 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கமர்சியல் தெரு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இன்னும் ஆயிரக்கணக்கானவர்கள் புகார் அளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த மோசடி குறித்து கமர்சியல் தெரு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் முதல்-மந்திரி குமாரசாமியின் உத்தரவின் பேரில் போலீஸ் டி.ஐ.ஜி. ரவிகாந்தேகவுடா தலைமையில் 11 போலீஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி வழக்கில் மன்சூர்கான் நடத்தி வரும் நகைக்கடையில் இயக்குனராக உள்ள 7 பேரை கமர்சியல் தெரு போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். விசாரணையில், அவர்களது பெயர்கள் நிஜாமுதீன், நாசிர் உசேன், நவீத் அகமது, அர்பத் கான், வாசிம், அன்சர் பாட்ஷா மற்றும் தாதா பீர் என்று தெரியவந்துள்ளது. பின்னர் அவர்கள் 7 பேரிடமும் கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் ராகுல்குமார் விசாரணை நடத்தினார்.\nகுறிப்பாக மன்சூர்கான் எங்கு தலைமறைவாக உள்ளார், இந்த மோசடியில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, இந்த மோசடியில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து ராகுல்குமார் விசாரணை மேற்கொண்டார். ஆனால் மன்சூர்கான் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என 7 பேரும் கூறியதாக தெரிகிறது. கைதான 7 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\n1. பல ஆயிரம் கோடி ரூபாயுடன் நகைக்கடை அதிபர் தலைமறைவான வழக்கு; போலீஸ் டி.ஐ.ஜி. தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைப்பு - புகார் எண்ணிக்கை 14 ஆயிரமாக உயர்வு\nபல ஆயிரம் கோடி ரூபாயுடன் நகைக்கடை அதிபர் தலைமறைவான வழக்கில் போலீஸ் டி.ஐ.ஜி. ரவிகாந் தேகவுடா தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மோசடி தொடர்பாக புகார் அளித்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரமாக உயர்ந்துள்ளது.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. திருமணம் செய்து கொள்வதாக கூறி வெளிநாட்டு மாணவியை கர்ப்பமாக்கிய தொழில் அதிபர் கைது தந்தையும் சிக்கினார்\n2. புதுமாப்பிள்ளை கொலையில் 5 வாலிபர்கள் கைது - போலீசில் பரபரப்பு வாக்குமூலம்\n3. நாங்குநேரி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா: தி.மு.க. எம்.எல்.ஏ.வை சரமாரி தாக்கி வீட்டில் பூட்டி சிறைவைத்த பொதுமக்கள்\n4. வெள்ளகோவிலில் தம்பதியை கொன்ற வழக்கில் மேலும் ஒரு பெண் கைது\n5. எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஓட்டம்: திருச்சியில் மேலும் 3 இடங்களில் முருகன் கும்பல் கொள்ளை முயற்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/women/03/188207?ref=category-feed", "date_download": "2019-10-19T12:59:13Z", "digest": "sha1:OO24WEYJHAGTUTNY2YDCIZMWV6SVPJFJ", "length": 10805, "nlines": 148, "source_domain": "www.lankasrinews.com", "title": "பெண்களை தாக்கும் பி.சி.ஓ.எஸ் என்னும் நீர்க்கட்டி நோய்: தடுப்பது எப்படி? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபெண்களை தாக்கும் பி.சி.ஓ.எஸ�� என்னும் நீர்க்கட்டி நோய்: தடுப்பது எப்படி\nபெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் பி.சி.ஓ.எஸ் எனப்படும் சினைப்பைக் கட்டிகள்.\nஇத்தகைய சினைப்பைக் கட்டிகள் பெண்களுக்கு வந்தால், அதனை உடனே தெரிந்து கொள்ள முடியாது. ஆனால் ஒருசில அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ளலாம்.\nபி.சி.ஓ.எஸ் என்னும் சினைப்பைக் கட்டிகள் குணப்படுத்தக் வைட்டமின் டி, ஒமேகா-3 ஃபோட்டி ஆசிட் மற்றும் குறைந்த அளவு கிளைசீமிக் இன்டெக்ஸ் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.\nஹார்மோன்கள் ஏற்றத்தாழ்வுகளால் உடலில் உள்ள ஆண்களுக்கான ஹார்மோன்களை தூண்டி விட்டு தாடை, உதடு இவற்றின் மேல் முடி வளர்வதும், முகத்தில் சிறு பருக்கள், எரிச்சல் தன்மை உண்டாவதும் நீர்கட்டிக்கான ஒரு அறிகுறியாகும்.\nதிடீரென்று மனசோர்வு அல்லது எதிலும் நாட்டமின்மை உண்டாகலாம். அதற்கும் நீர்கட்டி ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.\nநீண்ட இடைவெளிக்கு பின் வரும் மாதவிடாயின் பொழுது அதிக வலி ஏற்பட்டால், அது கண்டிப்பாக நீர்க்கட்டியின் அறிகுறியாகும்.\nகுறைபாடுள்ள சினைப்பை, கனைய சுரப்பு நீரின் அதிகரிப்பு இவற்றால் ரத்தக்குழாய்களுக்கு செலுத்தப்படும் இரத்தத்தின் அழுத்தம் அதிகரித்து உயர் இரத்தழுத்தம் ஏற்படலாம்.\nஒரு நாளில் 60-100 முடி இழைகள் கொட்டுவது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. அதிகப்பட்சமான முடி உதிர்ந்தால் இது நீர்க்கட்டிக்கான மற்றொரு பொதுவான அறிகுறியாகும்.\nபி.சி.ஓ.எஸ் பிரச்சனையை தடுக்கும் உணவுகள்\nகாளானில் கலோரி மற்றும் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளதால் பி.சி.ஓ.எஸ் பிரச்சனையால் அவஸ்தைப்படும் பெண்கள் இதை கட்டாயாம் சாப்பிடுவது அவசியம்.\nசால்மன் மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் குறைந்த அளவு கிளைசீமிக் இன்டெக்ஸ் உள்ளதால் இவை பி.சி.ஓ.எஸ் உள்ள பெண்களின் உடலில் ஆண்ட்ரோஜன் ஹார்மோன் அளவை அதிகரித்து, பிரச்சனையை போக்குகிறது.\nபார்லியில் குறைந்த அளவு கிளைசீமிக் இன்டெக்ஸ் மற்றும் கொழுப்புக்கள் உள்ளதால் பெண்கள் இதை சாப்பிட்டால் அதிகப்படியான இன்சுலின் சுரப்பை தடுத்து, பி.சி.ஓ.எஸ் பிரச்சனையிலிருந்து விடுவிக்கும்.\nநறுமணமிக்க உணவுப் பொருளான பட்டை இன்சுலின் அளவை குறைத்து, உடலில் தங்கியிருக்கும் அதிகப்படியான கொழுப்புக்களை கரைத்து, பி.சி.ஓ.எஸ் பிரச்சனையை தடுக்க���ம்.\nப்ராக்கோலியில், அதிகப்படியான வைட்டமின்கள் மற்றும் குறைந்த அளவு கலோரி, கிளைசீமிக் இன்டெக்ஸ் போன்றவை நிறைந்துள்ளது.\nகலோரி குறைவாக உள்ள பசலைக் கீரையை யும் பெண்கள் சாப்பிடுவதால் உடல் பருமனால் ஏற்படும் மலட்டுத்தன்மையும் நீங்கிவிடும்.\nமேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?display=grid&f%5B0%5D=mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%2C%5C%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%22", "date_download": "2019-10-19T12:18:08Z", "digest": "sha1:EJPTPH3I3HCVXN6AVWQODFKKTMRVPX7V", "length": 5140, "nlines": 91, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (26) + -\nவலயக் கல்வி அலுவலகம் (16) + -\nஉணவகம் (2) + -\nபிள்ளையார் கோவில் (2) + -\nபுகையிரத நிலையம் (2) + -\nபேருந்து தரிப்பிடம் (2) + -\nவைத்தியசாலை (1) + -\nநூலக நிறுவனம் (26) + -\nவவுனியா (9) + -\nதுணுக்காய் (5) + -\nகிளிநொச்சி (4) + -\nபுளியங்குளம் (4) + -\nதாண்டிக்குளம் (2) + -\nமுறிகண்டி (2) + -\nதுணுக்காய் வலயக் கல்வி அலுவலகம் (5) + -\nகிளிநொச்சி வலயக் கல்வி அலுவலகம் (4) + -\nவவுனியா வலயக் கல்வி அலுவலகம் (4) + -\nபுளியங்குளம் வலயக் கல்வி அலுவலகம் (3) + -\nதாண்டிக்குளம் புகையிரத நிலையம் (2) + -\nபுளியங்குளம் பிரதேச வைத்தியசாலை (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nகிளிநொச்சி வலயக் கல்வி அலுவலக உட்புற அமைப்பு 02\nகிளிநொச்சி வலயக் கல்வி அலுவலக உட்புற அமைப்பு 03\nதுணுக்காய் வலயக் கல்வி அலுவலகம் 02\nதுணுக்காய் வலயக் கல்வி அலுவலகம் 01\nதுணுக்காய் வலயக் கல்வி அலுவலகம் 03\nகிளிநொச்சி வலயக் கல்வி அலுவலகம்\nகிளிநொச்சி வலயக் கல்வி அலுவலக உட்புற அமைப்பு 01\nபுளியங்குளம் வலயக் கல்வி அலுவலகம் 02\nபுளியங்குளம் வலயக் கல்வி அலுவலகம் 01\nபுளியங்குளம் வலயக் கல்வி அலுவலகம் 03\nவவுனியா வலயக் கல்வி அலுவலகம் 01\nவவுனியா வலயக் கல்வி அலுவலகம் 02\nவவுனியா வலயக் கல்வி அலுவலகம் 03\nவவுனியா வலயக் கல்வி அலுவலகம் 04\nதாண்டிக்குளம் புகையிரத நிலையம் 01\nவவுனியா பழைய பேருந்து தரிப்பிடம்\nவவுனியா அம்மாச்சி உணவகம் 01\nவவுனியா அம்மாச்சி உணவகம் 02\nவவுனியா சுற்று வளைவு நாற்சந்தி\nவவுனியா புதிய பேருந்து நிலையம்\nஇலங்கையின் தமிழ்ச் சமூகங்களை ஒளிப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தும் முயற்சி. உங்களிடமுள்ள பழைய, புதிய ஒளிப்படங்கள், வரைபடங்களைத் தந்துதவுங்கள். ஆளுமைகள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகளை உயர்தரத்தில் ஒளிப்படமாக்கவல்ல தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F/", "date_download": "2019-10-19T13:16:49Z", "digest": "sha1:UCKLMRWYBLAIMBMZ3E5QW2F2PJN7UOM7", "length": 11820, "nlines": 149, "source_domain": "ctr24.com", "title": "அரச தலைவர் தேர்தலில் போட்டியிடவுள்ள முன்னாள் பாதுகாபபுச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சா தனக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக தொண்டர் படை ஒன்றை … | CTR24 அரச தலைவர் தேர்தலில் போட்டியிடவுள்ள முன்னாள் பாதுகாபபுச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சா தனக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக தொண்டர் படை ஒன்றை … – CTR24", "raw_content": "\nவிளைந்து நிற்கிற வெற்றியை, கவனமாக அறுவடை செய்திட அயராது களப்பணியாற்றுங்கள்\nசட்டவிரோதமாக நிதிப்பங்களிப்பு வழங்கியதை தேர்தல் ஆணையர் ஆதரங்களுடன் கண்டறிந்துள்ளார்.\nதீவுகள் நோக்கி இலங்கை அகதிகள் அதிகளவில் செல்ல ஆரம்பித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கின்றது.\nசிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பிரிப்பதற்காகவே சிலர் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளதாக\nமக்களின் ஆணையை அரசியல்வாதிகள் மறப்பதன் காரணத்தினாலேயே, இலஞ்சம்- ஊழல், வெள்ளைவான் கலாசாரம் நாட்டில்..\nகனடாவில் ‘பிரபஞ்ச தமிழ் அழகி 2019’\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாணமெங்கும் சட்டத்தரணிகளது பணி புறக்கணிப்பால்\nமுல்லைதீவில் அணிதிரண்ட தமிழர் படை\nரயில்வே துறை தேர்வில் தமிழர்கள் புறக்கணிப்பு: வைகோ கண்டனம்\nஅரச தலைவர் தேர்தலில் போட்டியிடவுள்ள முன்னாள் பாதுகாபபுச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சா தனக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக தொண்டர் படை ஒன்றை …\nசிறீங்காவில் இடம்பெறவுள்ள அரச தலைவர் தேர்தலில் போட்டியிடவுள்ள முன்னாள் பாதுகாபபுச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சா தனக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக தொண்டர் படை ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார்.\nஇது தொடர்பில் சிறீலங்கா மக்கள் கட்சி ப��ச்சாளர் மேலும் தெரிவித்துள்ளதாவது:\n50 இற்கு மேற்பட்ட ஒய்வுபெற்ற சிறீலங்கா படையினரைக் கொண்டு இந்த பாதுகாப்பு பிரிவு உருவாக்கப்படவுள்ளது. தேர்தலின் போது கோத்தபாயாவுக்கு பாதுகாப்பு வழங்குவதே அவர்களின் பிரதான கடமையாகும்.\nஅரசாங்கத்தால் வழங்கப்படும் பாதுகாப்புக்கள் போதுமானதல்ல, எனவே தான் கட்சி சிறப்பு பாதுகாப்பு பிரிவை உருவாக்கியுள்ளது. கோத்தபாயா ராஜபக்சா இராணுவத்தில் இருந்த போது அவரின் படையணியாக கருதப்பட்ட கஜபா றெஜிமென்ட் படைப்பிரிவைச் சேர்ந்த படையினரைக் கொண்டே இந்த பi-டயணி உருவாக்கப்பட்டுள்ளது.\nஅதனை ஒருங்கிணைக்கும் பணிகளை முன்னாள் அரச தலைவரும், கோத்தபயாவின் சகோதரருமான மகிந்த ராஜபக்சாவின் மகன்களில் ஒருவரான ஜோசித ராஜபக்சா மேற்கொண்டுவருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளர்.\nPrevious Postகாஷ்மீர் இனி இந்தியப் பிரச்சினை அல்ல; உலகப் பிரச்சினை - வை கோ Next Postஇன்று (06) ஆரம்பமாகவுள்ள நல்லூர் ஆலய வருடாந்த உற்சவத்திற்குரிய பாதுகாப்பு வேலைகளின் ஆரம்ப கட்டமாக ...\nஇந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், மூன்றாம் நாள் ஆட்டம்\nதிரு கந்தையா சத்தியசீலன் உரிமையாளர்- சத்தியா சின்னக்கடை- கனடா...\nதிரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.\nயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nதிருமதி இரட்ணமாலா பவளகாந்தன் யாழ். ஊரிக்காட்டைப்...\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nவிளைந்து நிற்கிற வெற்றியை, கவனமாக அறுவடை செய்திட அயராது களப்பணியாற்றுங்கள்\nமக்கள் தி.மு.கவிற்கு தரவுள்ள வெற்றியை பெற்றுகொள்ள...\nரயில்வே துறை தேர்வில் தமிழர்கள் புறக்கணிப்பு: வைகோ கண்டனம்\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் படப்பிடிப்புத் தளம் அமைக்க, முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி ரூ.1 கோடி வழங்கினார்.\nமூட்டு வலி எனும் நோயும் மனிதரிடையே மட்டும் பெரும்பாலும்...\nகனேடிய தமிழ் வானொலியின் நட்சத்திர விழா 2019\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந��த உலகில் இல்லை\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/505692/amp", "date_download": "2019-10-19T13:22:27Z", "digest": "sha1:QJCRWNDJ6NXOBMBJDONKH4FGOPP6HQQI", "length": 15438, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "58 years ago Kamarajar's plan to build a new dam at Rasimanaal: Tamil Nadu Government? | 58 ஆண்டுக்கு முன்பே காமராஜர் அடிக்கல் நாட்டிய திட்டம் ராசிமணலில் புதிய அணை கட்ட முனைப்பு காட்டுமா தமிழக அரசு?: மேகதாதுவால் வலுக்கும் கோரிக்கை | Dinakaran", "raw_content": "\n58 ஆண்டுக்கு முன்பே காமராஜர் அடிக்கல் நாட்டிய திட்டம் ராசிமணலில் புதிய அணை கட்ட முனைப்பு காட்டுமா தமிழக அரசு: மேகதாதுவால் வலுக்கும் கோரிக்கை\nபென்னாகரம்: கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட தீவிரம் காட்டி வரும் நிலையில், காமராஜர் ஆட்சியின் ேபாதே அடிக்கல் நாட்டப்பட்ட ராசிமணல் அணை திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு முனைப்பு காட்ட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. தமிழக எல்லையான ராசிமணலில் காவிரி நீரை சேமிக்கும் வகையில் அணை கட்ட வேண்டும் என்பது தமிழக விவசாயிகளின் அரைநூற்றாண்டு கடந்த கோரிக்கையாக உள்ளது. 1961-62 வாக்கில் காமராஜர் முதல்வராக இருந்த போதே, இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. பணிகளும் துவங்கியது. பின்னர் பல்வேறு காரணங்களால் இந்த பணிகள் முடங்கியது. அதைத் தொடர்ந்து எம்ஜிஆர் முதல்வராக இருந்தபாது, அப்போதைய எம்எல்ஏ பழ.நெடுமாறன் மூலம், அணை கட்ட மத்திய அரசிடம் அனுமதி கேட்டு, தீர்மானம் முன்மொழியப்பட்டது. இந்த தீர்மானம், சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.\nதமிழகத்திற்குள் ஓடும் தண்ணீரை தேக்கி, பயன்படுத்த சட்டப்படி நமக்கு உரிமை உள்ளதாகவும், தமிழகம் ேதக்கி வரும் தண்ணீரை தடுத்து, மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு உரிமையில்லை என்றும் அந்த தீர்மானத்தில் ெதளிவாக விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. அதனை எம்ஜிஆரே, மத்திய அரசிடம் நேரடியாக வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில் சுமார் 60 ஆண்டுகளாகியும் இதற்கு தீர்வு கிடைக்கவில்லை. அதே நேரத்தில் கடந்த 2016 வாக்கில் மேகதாது அணை கட்டும் திட்டத்தை கையிலெடுத்த கர்நாடக அரசு, தற்போது அதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. இதனால் ர��சிமணலில் தமிழக அரசு புதிய அணை கட்ட வேண்டும் என்ற ேகாரிக்கை தற்போது வலுப்பெற்று வருகிறது.\nஇது குறித்து தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த மூத்த விவசாயிகள் கூறியதாவது: மேகதாதுவில் இருந்து ஒகேனக்கல் வரை,சுமார் 60 கிலோ மீட்டர் தூரம்,காவிரியின் இடது கரை பகுதியாகவும்,தமிழக எல்லையாகவும் இருக்கிறது. அதேபோல் இந்த பகுதிகள் முழுவதும் கிருஷ்ணகிரி மாவட்ட வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதே நேரத்தில் வலதுகரை முழுவதும் கர்நாடகத்திற்கு சொந்தமாக உள்ளது. தமிழக எல்லைப்பகுதியில் ராசிமணல் அணை கட்டி முடிக்கப்பட்டால் சுமார் 50 முதல் அதிகபட்சம் 100 டிஎம்சி வரை தண்ணீர் தேக்க முடியும். மேல்நோக்கி 42 கிலோ மீட்டர் மேகதாது வரையிலும்,வடக்கே 25 கிலோ மீட்டரில் அஞ்செட்டி வரையிலும் இரு பிரிவுகளாக பிரித்து,தண்ணீர் ேசமிப்பு பகுதிகளாக மாற்றலாம். மேட்டூர் அணையில் முழு கொள்ளளவான 120 அடியை தேக்கி வைக்கும் ேபாது,ஒகேனக்கல் அருவியை கடந்து நீர் தேங்கி நிற்கும் நிலை உள்ளது. அதற்கு மேல்பகுதியில் 18 கிலோ மீட்டர் தொலைவில் இருபுறமும் உயர்ந்த மலைக்குன்று அமைந்த பகுதியாக ராசிமணல் உள்ளது. இங்கு குறைந்த செலவில் விரைவாக அணையை கட்டி, தண்ணீரை தேக்கி வைக்க முடியும்.\nராசிமணலில் அணை கட்டுவதன் மூலம் கர்நாடகத்திடம் நாம், நீரை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய அவலம் நேராது. காவிரிப்படுகையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதோடு,டெல்டாவின் குறுவை, சம்பா பயிர் சாகுபடிக்கும் உரிய நீராதாரம் கிடைக்கும். அதே போல் நாளுக்கு நாள்,அதலபாதாளத்தில் சென்று கொண்டிருக்கும் நிலத்தடி நீர்மட்டத்தையும் மேம்படுத்த முடியும். எனவே மத்திய அரசு,இதனை கருத்தில் ெகாண்டு ராசிமணலில் அணை கட்ட,தமிழகத்திற்கு உரிய அனுமதி வழங்க வேண்டும். அதே போல் தமிழக அரசும், இத்திட்டம் குறித்த விரிவான அறிக்கையை காவிரி மேலாண்மை வாரியத்திடம் முன்மொழிந்து அனுமதி பெற வேண்டும். இவ்வாறு மூத்த விவசாயிகள் தெரிவித்தனர்.\nராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலத்தில் அதிகாரிகள் ஆய்வு\nவிழுப்புரம் அருகே மேல்கரணையில் இடி தாக்கி மூதாட்டி ஒருவர் பலி, இருவர் படுகாயம்\nதீபாவளி பண்டிகை எதிரொலி: ஆத்தூர் ஆட்டுச் சந்தையில், 4 கோடி ரூபாய்க்கு விற்பனை\nதமிழகம் முழுவதும் நடந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 13 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதிருத்தணி வட்டார போக்குவரத்து அதிகாரியின் பாஸ்வேர்டை திருடி போலி லைசென்ஸ்: கணினி ஊழியர் உட்பட 3 பேர் கைது\nகாஞ்சிபுரம் அருகே நடந்த சாலை விபத்தில் தே.மு.தி.க பிரமுகர் ஜெயசூர்யா உயிரிழப்பு\nமேதகு ஆளுநர் என்று என்னை அழைப்பதை விட சகோதரி என்று அழைப்பதையே நான் விரும்புகிறேன்: தமிழிசை\nதர்மபுரி அருகே டெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறுவன் பரிதாப பலி: உறவினர்கள் மறியல்\nவீடு வழங்கும் திட்டத்தில் தொய்வு...எத்தனை பேரை வேண்டுமானாலும் சஸ்பெண்ட் செய்ய தயார்: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் ஆடியோ வைரல்\nஈரோடு அருகே அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியை தாக்கியதில் 24 மாணவிகள் காயம்\nஈரோட்டில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சுகாதாரமற்ற முறையில் இயங்கும் உணவகங்களுக்கு ரூ. 6 லட்சம் அபராதம்: மாவட்ட ஆட்சியர்\nஊட்டியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைப்பதற்காக 25 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி அரசாணை பிறப்பிப்பு : உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்\nஅக்.19 நாமக்கல் கவிஞர் பிறந்தநாள் கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது\nவடகிழக்கு பருவமழை 25 ஆண்டுக்கு பின் வரகையாறு, முள்ளியாற்றில் வெள்ளப்பெருக்கு\nமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு குழித்துறை சப்பாத்து பாலத்தில் பொதுமக்கள் செல்ல தடை\nசேலத்தில் உள்ள இனிப்புக்கடையில் இருந்து 3 டன் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்: ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்தார் மாநகராட்சி ஆணையர்\nகுன்றக்குடி முருகன் கோவிலில் 27ம் தேதி கந்தசஷ்டி துவக்கம்\nமாமல்லபுரத்தில் வெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட கட்டணம் செலுத்த வேண்டும்: புதிய முறை அமல்\nபராமரிப்பின்றி காணப்படும் திருவதிகை அணைக்கட்டு\nமதுரை அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து: இருவர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/172650", "date_download": "2019-10-19T12:38:50Z", "digest": "sha1:TC437XV42WSNLPBMZJ5HQTIELQKWCJQZ", "length": 7592, "nlines": 73, "source_domain": "malaysiaindru.my", "title": "தமிழ் பாரம்பரியத்திற்கமைய திருமணம் செய்த மகிந்தவின் மகன்! – Malaysiakini", "raw_content": "\nதமிழீழம் / இலங்கைஜனவரி 30, 2019\nதமிழ் பாரம்பரியத்திற்கமைய திருமணம் செய்த மகிந்தவின் மகன்\nமுன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்சவின் கடைசி புதல்வரான ரோஹித்த ராஜபக்ச மற்றும் டட்யானா லீ இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனின் திருமணம் அரசியல் மட்டத்தில் பேசும் விடயமாக மாறியுள்ளது.சில தினங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்ற போதும், இன்று வரை அது தொடர்பான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. பௌத்த மற்றும் கிறிஸ்தவ மதங்களை சேர்ந்த ரோஹித – டட்யானா இருவரும் மிகவும் எளிமையான முறையில் கடந்த 24ஆம் திகதி மெதமுலன வீரக்கெட்டிய கிராமத்தில் வைத்து திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.\nமுதலில் பௌத்த முறைப்படி திருமணத்தில் இணைந்த இருவரும் நேற்று பம்பலப்பிட்டி தூய மேரி தேவாலயத்தில் கிறிஸ்தவ முறைப்படி திருமண சடங்கினை நடத்தியிருந்தனர்.\nஇந்த நிலையில் தமிழ் பாரம்பரியத்திற்கு அமைய புதுமண தம்பதியினர் இன்று திருமணத்தை பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.\nமணமக்களும், அவர்களது குடும்பத்தினரும் தமிழர் கலாச்சார உடையணிந்து கொழும்பு மயூராபதி அம்மன் ஆலயத்தில் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.\nரோஹித – டட்யானாவின் எளிமையான திருமணம், அதன் பின்னர் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளும் ஒட்டுமொத்த இலங்கை மக்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.\nகோட்டாபய ராஜபக்ஷ: ‘யுத்தத்தில் ராணுவத்திடம் சரணடைந்த…\nதமிழ் தேசியக் கூட்டமைப்பும் கோத்தபாய ராஜபக்ஷவுடன்…\nகூட்டமைப்பு – கோட்டாபய சந்திப்பில் காணி…\nஅரசியல் உரிமைகளை வெற்றி கொள்ளவே ஜனாதிபதித்…\n’ஒற்றுமையே தமிழர்களுக்கு எஞ்சியுள்ள இறுதி அஸ்திரம்’\nதமிழ் மக்களின் விடியலை வென்றுகொள்வதற்காகத்தான் ;விடுதலைப்புலிகள்…\n“கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை ஜனாதிபதியாவது தமிழர்களுக்கு…\nகாணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்காக கவனயீர்ப்பு\nபொலிஸார், பிக்குகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு…\nஜனாதிபதி வேட்பாளர்களிடம் இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட…\nமேடைப் பேச்சுக்களை ஏற்க முடியாது –…\nஞானசாரரை கல்லில் கட்டி கடலில் போடுங்கள்;…\nபௌத்த அடிப்படைவாதிகளினால் நீராவியடியில் செத்தது நீதி…\nமுல்லைத்தீவு நீராவியடி விவகாரம்: கிளிநொச்சியில் மக்கள்…\nதமிழ் மக்களின் வாக்குகளை கேட்கும் நீங்கள்…\nதியாகி திலீபனின் 32வது நினைவு தினம்…\nமதச்சாயம் இன்றி நீதிமன்ற உத்தரவை மீறியவர்கள்…\nவன்னியில் நடந்த பிரட்சனை; கொதித்தெழுந்த சீமான்\nஇலங்கையில் பௌத்த தேரர்களே ஆட்சி நடத்துகிறார்கள்…\nஇந்து தலங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் –…\nபுலிகளின் தாக்குதலில் 90 படையினர் பலி,…\nநீராவியடியில் எரிந்த பேரினவாதத் தீ\nதமிழ் மக்கள் மீதான திட்டமிட்ட அடக்குமுறையின்…\nஇலங்கை இந்து ஆலய வளாகத்தில் பௌத்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/88", "date_download": "2019-10-19T13:01:45Z", "digest": "sha1:R3NRBXGXKSAN6THXDMQ5VVTTRDBS4GOT", "length": 6357, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/88 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/88\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n_ காளிமுத்துக்குறவன். மு திருவாடானை ரங்கக்குறவன். உ பூச்சிக்குடும்பன். சோ குமரன். கரு லெஷ்மணஅம்பலம். கரு திருவேகம்பத்து மாங்காளை. கா மாங்காளை. எம் மங்கான். ஆ மாணிக்கம்.அம்மாள் மாரிமுத்துக்கோனர். மு திருவாடானை மாசிலாமணி மு. ஜரயாண்டி ஆறுமுகமுத லியார் காயாம்புமுதலியார் 壘 H - + سائمنتسبجِهِمْ மூககனசாமபான முனியன் சி. முனியன் சி. முனியன் அ. முனியாண்டி மொ. முனியாண்டி உ முன்னேடி ம. முத்தன் அ. முத்தன் வி. முதிது கா. முத்துப்பண்டிதன் முத்து கு. 1ஆண்டு 4மாதம் திருவாடானை 7ஆண்டு களத்துரர் 7ஆண்டு பண்ணைவயல் 11ஆண்டு 7 ஆண்டு பண்ணைவயல் 11 ஆண்டு விரசூர் 1ஆண்டு பண்ணைவயல் 2ஆண்டு திருவேகம்பத்து 5.மாதம் 7ஆண்டு வன்னியூர் 7வருடம் காவதுகுடி 1வருடம் திருவடிமிதியூர் 7வருடம் ஆண்டிவயல் 11வருடம் திருவாடானை 2வருடம் 12நாள் விளங்காட்டுர் 1வருடம் திருவேகம்பத்து 6 மாதம் பண்ணைவயல் 2.வருடம் 6 மாதம் 22நாள் திருவாடானை 11 வருடம் கற்களத்துரர் 1வருடம் 6 மாதம் கீழவண்டல் 2.வருடம் I LDfT 5lb வன்னியூர் 3வருடம் தச்சவயல் 3வருடம் பண்ணைவயல் 2.வருடம் நல்லூர் 7வருடம் பண்ணைவயல் 1வருடம்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 01:14 மண���க்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Mahindra/Lucknow/cardealers", "date_download": "2019-10-19T12:01:29Z", "digest": "sha1:LKS3XUGU6TICQ7UVGG2EVOLMKY2SU37G", "length": 9152, "nlines": 167, "source_domain": "tamil.cardekho.com", "title": "லக்னோ உள்ள 6 மஹிந்திரா கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமஹிந்திராசார்ஸ் டேங்க்லர்ஸ் அண்ட் ஷோவ்ரூம்ஸ் இன் லக்னோ\nமஹிந்திரா ஷோரூம்களை லக்னோ இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட மஹிந்திரா ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். மஹிந்திரா கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து லக்னோ இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட மஹிந்திரா சேவை மையங்களில் லக்னோ கிளிக் இங்கே\nஎ ஆட்டோமொவேர்ஸ் பைசாபாத் சாலை, next to axis bank, opposite hal, லக்னோ, 226016\nலக்னோ நகரில் ஷோரூம்கள் மஹிந்திரா\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nமஹிந்திரா கார் ஷோவ்ரூம்ஸ் இன் நீரெஸ்ட் சிட்டிஸ்\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\nபயன்படுத்தப்பட்ட மஹிந்திரா சார்ஸ் இன் லக்னோ\nதுவக்கம் Rs 1.78 லட்சம்\nதுவக்கம் Rs 2 லட்சம்\nதுவக்கம் Rs 2.65 லட்சம்\nதுவக்கம் Rs 2.95 லட்சம்\nதுவக்கம் Rs 4.5 லட்சம்\nஸெட் சார்ஸ் இன் லக்னோ\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/maruti-vitara-brezza/car-price-in-mumbai.htm", "date_download": "2019-10-19T13:09:09Z", "digest": "sha1:WV6V6PZVGDBXKGBQIESEQFX2E2BRCDQS", "length": 27982, "nlines": 483, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி விட்டாரா பிரீஸ்ஸா மும்பை விலை: விட்டாரா பிரீஸ்ஸா காரின் 2019 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிமாருதி Vitara Brezzaமும்பை இல் சாலையில் இன் விலை\nமும்பை இல் மாருதி Vitara Brezza ஒன ரோடு ப்ரிஸ் ஒப்பி\n���ும்பை சாலை விலைக்கு மாருதி Vitara Brezza\nசாலை விலைக்கு மும்பை : Rs.9,14,235**அறிக்கை தவறானது விலை\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸாRs.9.14 லட்சம்**\nசாலை விலைக்கு மும்பை : Rs.9,89,774**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு மும்பை : Rs.10,47,738**அறிக்கை தவறானது விலை\nவிடிஐ ஏஎம்பி (டீசல்)Rs.10.47 லட்சம்**\nசாலை விலைக்கு மும்பை : Rs.10,60,978**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு மும்பை : Rs.11,18,942**அறிக்கை தவறானது விலை\nஇசட்டிஐ ஏஎம்பி (டீசல்)Rs.11.18 லட்சம்**\nசாலை விலைக்கு மும்பை : Rs.11,70,594**அறிக்கை தவறானது விலை\nஇசட்டிஐ பிளஸ் (டீசல்)Rs.11.7 லட்சம்**\nஇசட்டிஐ பிளஸ் ஏஎம்பி (டீசல்)\nசாலை விலைக்கு மும்பை : Rs.12,50,389**அறிக்கை தவறானது விலை\nஇசட்டிஐ பிளஸ் ஏஎம்பி (டீசல்)Rs.12.5 லட்சம்**\nஇசட்டிஐ பிளஸ் ஏஎம்பி இரட்டை டோன் (டீசல்)\nசாலை விலைக்கு மும்பை : Rs.12,74,483**அறிக்கை தவறானது விலை\nஇசட்டிஐ பிளஸ் ஏஎம்பி இரட்டை டோன் (டீசல்)Rs.12.74 லட்சம்**\nஇசட்டிஐ பிளஸ் இரட்டை டோன் (டீசல்) (top மாதிரி)\nசாலை விலைக்கு மும்பை : Rs.12,01,477**அறிக்கை தவறானது விலை\nஇசட்டிஐ பிளஸ் இரட்டை டோன் (டீசல்)(top மாதிரி)Rs.12.01 லட்சம்**\nGREAT DEAL மீது நியூ கார்\nமும்பை இல் மாருதி Vitara Brezza இன் விலை\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா விலை மும்பை ஆரம்பிப்பது Rs. 7.73 லட்சம் குறைந்த விலை மாடல் மாருதி விட்டாரா பிரீஸ்ஸா ஐடிஐ மற்றும் மிக அதிக விலை மாதிரி மாருதி விட்டாரா பிரீஸ்ஸா இசட்டிஐ பிளஸ் ஏஎம்பி இரட்டை டோன் உடன் விலை Rs. 10.65 Lakh.பயன்படுத்திய மாருதி விட்டாரா பிரீஸ்ஸா இல் மும்பை விற்பனைக்கு கிடைக்கும் Rs. 4.35 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள மாருதி விட்டாரா பிரீஸ்ஸா ஷோரூம் மும்பை சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹூண்டாய் venue விலை மும்பை Rs. 6.5 லட்சம் மற்றும் ஹூண்டாய் க்ரிட்டா விலை மும்பை தொடங்கி Rs. 9.99 லட்சம்.தொடங்கி\nவிட்டாரா பிரீஸ்ஸா விடிஐ Rs. 9.89 லட்சம்*\nவிட்டாரா பிரீஸ்ஸா இசட்டிஐ பிளஸ் Rs. 11.7 லட்சம்*\nவிட்டாரா பிரீஸ்ஸா ஐடிஐ Rs. 9.14 லட்சம்*\nவிட்டாரா பிரீஸ்ஸா இசட்டிஐ பிளஸ் இரட்டை டோன் Rs. 12.01 லட்சம்*\nவிட்டாரா பிரீஸ்ஸா இசட்டிஐ ஏஎம்பி Rs. 11.18 லட்சம்*\nவிட்டாரா பிரீஸ்ஸா இசட்டிஐ பிளஸ் ஏஎம்பி இரட்டை டோன் Rs. 12.74 லட்சம்*\nவிட்டாரா பிரீஸ்ஸா இசட்டிஐ Rs. 10.6 லட்சம்*\nவிட்டாரா பிரீஸ்ஸா இசட்டிஐ பிளஸ் ஏஎம்பி Rs. 12.5 லட்சம்*\nவிட்டாரா பிரீஸ்ஸா விடிஐ ஏஎம்பி Rs. 10.47 லட்சம்*\nVitara Brezza மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nமும்பை இல் வேணு இன் விலை\nவேணு போட்டியாக Vitara Brezza\nமும்பை இல் க்ரிட்டா இன் விலை\nக்ரிட்டா போட்டியாக Vitara Brezza\nமும்பை இல் நிக்சன் இன் விலை\nநிக்சன் போட்டியாக Vitara Brezza\nமும்பை இல் XUV300 இன் விலை\nஸுவ3௦௦ போட்டியாக Vitara Brezza\nமும்பை இல் பாலினோ இன் விலை\nபாலினோ போட்டியாக Vitara Brezza\nமும்பை இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nவிலை பயனர் விமர்சனங்கள் அதன் மாருதி vitara brezza\nVitara Brezza Price மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nvitara brezza விலை விமர்சனங்கள்\nமாருதி vitara brezza வீடியோக்கள்\nமும்பை இல் உள்ள மாருதி கார் டீலர்கள்\nபாந்த்ரா வெஸ்ட் மும்பை 400050\nமலாட் (மேற்கு) மும்பை 400064\nசித்தார்த் நகர் மும்பை 400062\nமும்பை இல் உள்ள மாருதி கார் டீலர்கள்\nமும்பை இல் உள்ள மாருதி டீலர்\nSimilar Maruti Vitara Brezza பயன்படுத்தப்பட்ட கார்கள்\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா இசட்டிஐ\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா விடிஐ\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா விடிஐ தேர்வு\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா இசட்டிஐ பிளஸ்\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா இசட்டிஐ பிளஸ்\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா விடிஐ\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா இசட்டிஐ பிளஸ் இரட்டை டோன்\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா இசட்டிஐ பிளஸ் இரட்டை டோன்\nமாருதி vitara brezza செய்திகள்\neமாருதி விட்டாரா பிரெஸ்ஸா டெத்ரோன்ஸ் ஹூண்டாய் இடம் செப்டம்பர் விற்பனையில்\nமாருதி சுசுகி விட்டாரா ப்ரெஸாவின் 10,000 க்கும் மேற்பட்ட யூனிட்டுகளை விற்றது, ஹூண்டாய் இடம் 2019 செப்டம்பரில் 8 கே விற்பனையை கடக்க தவறிவிட்டது\nமாருதி தீபாவளி சலுகைகள்: மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் பலவற்றில் ரூ .1 லட்சம் வரை சேமிக்கவும்\nஎக்ஸ்எல் 6, எர்டிகா, வேகன் ஆர் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட எஸ்-பிரஸ்ஸோ தவிர, மற்ற அனைத்து மாடல்களும் பரந்த அளவிலான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளுடன் வழங்கப்படுகின்றன\n2020 ஆட்டோ எக்ஸ்போவில் மக்களின் கவனத்தை ஈர்க்க பெட்ரோல் மூலம் இயங்கும் S-கிராஸ் மற்றும் விட்டாரா ப்ரெஸ்ஸா\nமாருதியின் வரிசையில் டீசல்-மட்டும் மாடல்கள் அடுத்த ஆண்டு இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் பெட்ரோல் எஞ்சின் பெறும்\nமாருதி சுசுகி விட்டாரா ப்ரெஸ்ஸா ஸ்போர்ட்ஸ் லிமிடெட் பதிப்பு தொடங்கப்பட்டது\nமுன் கிரில் அழகுபடுத்தல், லெதர் ஸ்டீயரிங் வீல் கவர் உள்ளிட்ட ஒப்பனை புதுப்பிப்புகளைப் பெறுகிறது\nமாருதி விட்டாரா ப்ர்ஸ்சா Vs ஹோண்டா WR-V Vs டாட்டா நெக்ஸான்: ரியல்-உலக செயல்திறன��� & மைலேஜ்\nஇந்த சப்-4 மீ SUV க்களில் எது அதிகமான செயல்திறன் கொண்டது\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் Vitara Brezza இன் விலை\nநவி மும்பை Rs. 9.17 - 12.79 லட்சம்\nகார்கர் Rs. 9.18 - 12.8 லட்சம்\nமிரா ரோடு Rs. 9.16 - 12.78 லட்சம்\nபான்வேல் Rs. 9.18 - 12.8 லட்சம்\nடோம்பிவ்லி Rs. 9.18 - 12.8 லட்சம்\nபிவான்டி Rs. 9.18 - 12.8 லட்சம்\nஉல்ஹஸ்நகர் Rs. 9.16 - 12.78 லட்சம்\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 17, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 05, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 15, 2021\nஅடுத்து வருவது மாருதி கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/shreyas-iyer-will-be-our-no-4-batsman-says-new-coach-ravi-shastri-016674.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-10-19T11:51:14Z", "digest": "sha1:FLHCPTXI32VSVYITZOIQJXBL25D7TRID", "length": 15132, "nlines": 172, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஆஹா..! ஆஹா..! கண்டுபிடித்தே விட்டோம்.. இனி நீங்கள் நம்பர் 4 பேட்ஸ்மென் என்று அழைக்கப்படுவீராக..!! | Shreyas iyer will be our no 4 batsman says new coach ravi shastri - myKhel Tamil", "raw_content": "\n கண்டுபிடித்தே விட்டோம்.. இனி நீங்கள் நம்பர் 4 பேட்ஸ்மென் என்று அழைக்கப்படுவீராக..\n கண்டுபிடித்தே விட்டோம்.. இனி நீங்கள் நம்பர் 4 பேட்ஸ்மென் என்று அழைக்கப்படுவீராக..\nமும்பை: இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அய்யருக்கு 4வது இடத்தில் விளையாட தொடர்ந்து வாய்ப்பளிக்கப்படும் என்று தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.\nஇந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரை வெற்றி கரமாக முடித்துள்ளது. அடுத்து டெஸ்ட் தொடரை எதிர்கொள்ள இருக்கிறது. அணியின் புதிய பயிற்சியாளராக ரவி சாஸ்திரி சில தினங்களுக்கு முன்னர் 2021ம் ஆண்டு வரை நீடிப்பார் என்று பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்தது.\nஅதனை தொடர்ந்து தற்போது ரவி சாஸ்திரி இந்திய அணியில் நிலவி வரும் 4ம் வீரர் பிரச்னை குறித்து வாய் திறந்துள்ளார். அவர் கூறியதாவது : உலக கோப்பை தொடரின் 4வது வீரர் குறித்து பல கேள்விகள் எழுந்தன.\nநாங்களும் 4வது வீரராக வீரர்களை சுழற்சி முறையில் மாற்றி மாற்றி சோதனை செய்தோம். ஆனால் சரியான தீர்வு கிடைக்கவில்லை என்று பலர் கூறி வருகின்றனர்.\nதற்போது நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் ஸ்ரேயாஸ் அய்யர் நன்றாக விளையாடினார். குறிப்பாக மிடில் ஆர்டரில் விக்கெட்டுகள் வ���ழுந்தாலும் 5வது வீரராக இறங்கி சிறப்பாக ஆடினார்.\nஎனவே இனிவரும் தொடர்களில் அவருக்கு 4வது வீரராக களமிறங்க வாய்ப்பு அளிக்கப்படும். அவருடைய ஆட்டம் ஏற்ப சிறப்பாக இருக்கிறது. சூழலை பொறுத்து நன்றாக ஆடுகிறார்.\nஎனவே இனிவரும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டால் இனி 4வது வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் தான், அவருக்கு போதிய அளவு வாய்ப்புகள் வரும் தொடர்களில் தரப்படும் என்று கூறினார்.\nஸ்ரேயாஸ் - பண்ட் இடையே நடந்த அந்த சம்பவம்.. கோலி கொடுத்த அதிர்ச்சி விளக்கம்.. என்ன தான் நடக்குது\n முட்டிக் கொண்டு நின்ற 2 வீரர்கள்.. இந்திய அணியில் நடந்த கேலிக்கூத்து\n தயவுசெய்து அந்த சூப்பர் வீரரை 4ஆம் வரிசையில் இறக்கி விடுங்க.. ரிஷப் பண்ட்டை மாத்துங்க\n2 முறை வெறுப்பேற்றிய அந்த வீரர்.. செம கடுப்பான கேப்டன் கோலி.. வைரல் வீடியோ\nஒண்ணுக்கே வழியில்ல.. 4 பேரா.. என்ன நடக்குமோ இந்திய அணியின் சரிவை தொடங்கி வைக்கும் அவர்..\nஇவர்தான் இந்தியாவின் அடுத்த யுவராஜ் சிங்... 4 ஆண்டு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி.. 4 ஆண்டு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி..\nடெய்லி 3 முட்டை சாப்பிடறேன்.. அப்பதான் சிக்ஸ் அடிக்க முடியுது.. அப்பதான் சிக்ஸ் அடிக்க முடியுது.. இந்திய இளம் வீரரின் காமெடி\nமழையும், கெயிலும் விளையாடியும் மண்ணை கவ்விய வெஸ்ட் இண்டீஸ்.. அடிச்சு தூக்கிய இந்தியா..\nஇந்த தம்பி ஒழுங்கா விளையாடினா தான்.. அந்த தம்பி உருப்படுவாரு.. முன்னாள் வீரரின் பளிச் கருத்து\nஅரைசதம் அடித்தாலும் கண்ணுல பயம்.. போட்டி முடிஞ்ச உடனே ஸ்ரேயாஸ் என்ன சொன்னாருன்னு பாருங்க\n4 வருஷ மிடில் ஆர்டர் சர்ச்சை.. இவர் தான் அதற்கு முற்றுப்புள்ளி.. இனியும் வெயிட் பண்ண வேண்டாமே\nதோனிக்கு ஆப்பு வைக்க ஐடியா கொடுத்த முன்னாள் கேப்டன்.. இவரு தான் 4ம் இடத்துக்கு பொருத்தமானவர்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n9 min ago நாங்க ரெடி.. ஒவ்வொரு போட்டியும் அனல் பறக்கப் போகுது.. ஐஎஸ்எல் அணிகளின் அதிரடி மாற்றங்கள்\n23 min ago சாம்பியனை சந்திக்கும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி.. புதிய பயிற்சியாளருக்கு காத்திருக்கும் சவால்\n1 hr ago இதுவரை எந்த அணியும் செய்யாத சாதனை.. சாம்பியன் பெங்களூரு எஃப்சிக்கு இதுதான் சவால்\n1 hr ago ரோஹித் அடித்த “சேவாக்” ஷாட்.. உணர்ச்சிவசப்பட்ட ரசிகர்கள்.. உடைந்து நொறுங்கிய சாதனைகள்\nMovies ஹேக்கர்கள் செய்த வேலை… லீக்கானது டெமி லோவேட்டாவின் அந்தரங்க புகைப்படங்கள்\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nNews உ.பி. கமலேஷ் திவாரி கொலையாளிகளை வளைக்க உதவிய 'சூரத் ஸ்வீட் பாக்ஸ்'\nFinance பாகிஸ்தானுக்கு ரெட் அலர்ட் பிப்ரவரி 2020 வரை கால கெடு பிப்ரவரி 2020 வரை கால கெடு சரி செய்யவில்லை என்றால் விபரீதமாகிவிடும்\nAutomobiles பவர்ஃபுல்லான புதிய டீசல் எஞ்சினுடன் வரும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTechnology வாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nRead more about: shreyas iyer ravi shastri india west indies ஸ்ரேயாஸ் அய்யர் ரவி சாஸ்திரி இந்தியா வெஸ்ட் இண்டீஸ்\nICC T20 World Cup 2007 | செப்.24 : முதல் டி 20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி-வீடியோ\nதோனியின் திட்டத்தை பற்றி கசிந்த தகவல்.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்\nஇந்திய அணியின் படுதோல்விக்கு இதான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/facebook-to-be-fined-for-security-leak/", "date_download": "2019-10-19T13:31:57Z", "digest": "sha1:GU35YQUWMYDSDJXZLUYJPJMVKBPDKFQ4", "length": 10569, "nlines": 83, "source_domain": "tamilnewsstar.com", "title": "ஃபேஸ்புக் மூலம் திருடப்பட்ட தகவல்", "raw_content": "\nமுதன்முறையாக ஆண்கள் துணையின்றி விண்வெளியில் நடந்த பெண்கள்…\nமதுரை மீனாட்சி அம்மனுக்கு ரூ.11.10 லட்சம் மதிப்பிலான வைர ஒட்டியாணம் உபயம்\nபாகிஸ்தானைப் பலப்படுத்தும் வகையில் காங். செயல்பாடு உள்ளது\nசிறை வாசத்தால் ப.சிதம்பரம் ஐந்து கிலோ எடை குறைந்துவிட்டார்\nஇன்றைய ராசிப்பலன் 19 ஜப்பசி 2019 சனிக்கிழமை\nதாக்குதலை நிறுத்த ஒப்புக் கொண்ட துருக்கி: பின்வாங்குமா குர்து படைகள்\nசென்னையிலிருந்து யாழ்பாணத்துக்கு விமான சேவை\nஈழப்போரை தாங்கள்தான் நடத்தியதுபோன்ற பிம்பத்தை சிலர் உருவாக்குகிறார்கள்: கருணாஸ் காட்டம்\nஉடல்நலம் காக்கும் கறிவேப்பிலையின் அற்புத பயன்கள்….\nHome / உலக செய்திகள் / ஃபேஸ்புக் மூலம் திருடப்பட்ட தகவல்\nஃபேஸ்புக் மூலம் திருடப்பட்ட தகவல்\nஅருள் July 13, 2019 உலக செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on ஃபேஸ்புக் மூலம் திருடப்பட்ட தகவல் 0 Views\nசமூக வலைத்தளங்களுக்கான விதிகளை மீறி, பயனாளர்களின் தகவல்களை திருடியதற்காக ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு, 3 லட்சம் கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nடிவிட்டர், வாட்ஸ் ஆப்-ஐ தொடர்ந்து, சமூக வலைத்தள பயனாளர்களை பெரிதும் கவர்ந்துள்ள செயலி ஃபேஸ்புக்.\nஇந்த செயலி உலகளவில் புதிய நண்பர்களை உருவாக்கவும், வணிக தொடர்பான தேவைகளுக்கும் வெகுவாக பயன்படுத்தப்படுகிறது.\nஇந்நிலையில் தற்போது பயனாளர்களின் ரகசிய தகவல்களை திருடியதற்காக, ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.\n”கேம்பிரிட்ஜ் அனலெட்டிகா” எனும் அரசியல் ஆலோசனை நிறுவனத்திற்கு ஃபேஸ்புக் பயனாளர்களின் ரகசிய தகவல்களை திருடிக் கொடுத்ததாக ஃபேஸ்புக் நிறுவனம் மீது புகார் எழுந்தது.\nஇந்த புகாரை ஏற்றுகொண்ட ஃபேஸ்புக் நிறுவனம், தகவலை திருடியதற்காக மன்னிப்பு கூறியது. இந்த புகாரின் முழு விவரம் அறிய அமெரிக்க வர்த்தக ஆனையம் கடந்த மார்ச் மாதம் விசாரனையை தொடங்கியது.\nஇந்த விசாரணையில், கடந்த 2011 ஆம் ஆண்டு மேற்கொண்ட தனிப்பட்ட நபர்களின் தகவல்களை கசிய விடுவதில்லை என்ற உடன்பாட்டை மீறியதற்காக 3 லட்சத்து 42 ஆயிரம் கோடி அபராத தொகையாக விதிக்கப்பட்டுள்ளது.\nஒரு தொழில்நுட்ப நிறுவனம், பயனாளர்களின் ரகசிய தகவல்களை திருடியதால், இவ்வளவு பெரிய தொகையை செலுத்த இருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.\nTags facebook technology World News ஃபேஸ்புக் உலகச் செய்திகள் தொழில்நுட்பம்\nPrevious ஆணுக்கு நடந்த ’கருப்பை” ஆப்ரேஷன்: மும்பையில் நடந்த விசித்திரம்\nNext இன்றைய ராசிப்பலன் 14 ஆடி 2019 ஞாயிற்றுக்கிழமை\nமுதன்முறையாக ஆண்கள் துணையின்றி விண்வெளியில் நடந்த பெண்கள்…\nமதுரை மீனாட்சி அம்மனுக்கு ரூ.11.10 லட்சம் மதிப்பிலான வைர ஒட்டியாணம் உபயம்\nபாகிஸ்தானைப் பலப்படுத்தும் வகையில் காங். செயல்பாடு உள்ளது\nசிறை வாசத்தால் ப.சிதம்பரம் ஐந்து கிலோ எடை குறைந்துவிட்டார்\nஇன்றைய ராசிப்பலன் 19 ஜப்பசி 2019 சனிக்கிழமை\nதாக்குதலை நிறுத்த ஒப்புக் கொண்ட துருக்கி: பின்வாங்குமா குர்து படைகள்\n2Shares சிரியாவில் குர்திஷ் படைகள் பாதுகாப்பான முகாம்களுக்கு திரும்புவதற்காக துருக்கிப் படைகளுடன் அமெரிக்கா 120 மணி நேர …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiraioli.com/9266/", "date_download": "2019-10-19T12:37:14Z", "digest": "sha1:JOXW5JJIQSDQP54Q2LYKGHL2FKLZ62EO", "length": 4568, "nlines": 55, "source_domain": "thiraioli.com", "title": "மாடனாக மாறிய 96 படத்தில் நடித்த குட்டி பொண்ணு ஜானு – போட்டோ உள்ளே", "raw_content": "\nHome / சினிமா / மாடனாக மாறிய 96 படத்தில் நடித்த குட்டி பொண்ணு ஜானு – போட்டோ உள்ளே\nமாடனாக மாறிய 96 படத்தில் நடித்த குட்டி பொண்ணு ஜானு – போட்டோ உள்ளே\nஅண்மையில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வந்த படம் 96. இருவருக்கும் இதுவரை இல்லாத ஒரு முக்கிய படமாக இது அமைந்தது. பள்ளிப்பருவ காதலை அழகாக உணர்வுப்பூர்வமாக எடுத்து சொன்ன இப்படத்திற்கு நல்ல வரவேற்பு.\nஇப்படத்தில் திரிஷாவின் இளம் வயது தோற்றத்தில் நடித்தவர் கௌரி கிஷன். இவருக்கும் பல விருதுகள் இந்த படத்திற்காக கிடைத்தது. பிரபலமாகிவிட்ட இவருக்கும் வாய்ப்புகள் பல தேடி வருகிறது.\nஇந்நிலையில் கெளரி கிஷன் கொச்சியில் நடக்கவுள்ள IFPL பேஷன் ஷோவில் Celebrity Show Stopperஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் அந்த விழாவில் அவர் ஹாட்டான உடையில் போட்டோ வெளியாகியுள்ளது.\nஇவரா இப்படி என்று அந்த புகைப்படங்களை ரசிகர்கள் இணையத்தில் ஷேர் செய்து கமெண்ட் அடித்து வருகின்றனர்.\n” தலை 60 ” தொடர்பில் பேசிய யுவன் ஷங்கர் ராஜா\nஎன் வாழ்க்கையை சீரழித்த அந்த நடிகர் தான்… உண்மையை அம்பலப்படுத்தும் நடிகை ஆண்ட்ரியா\nமோசமான உடையில் புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் புகழ் மீராமிதுன் – போட்டோ உள்ளே\n” தலை 60 ” தொடர்பில் பேசிய யுவன் ஷங்கர் ராஜா\nஎன் வாழ்க்கையை சீரழித்த அந்த நடிகர் தான்… உண்மையை அம்பலப்படுத்தும் நடிகை ஆண்ட்ரியா\nமோசமான உடையில் புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் புகழ் மீராமிதுன் – போட்டோ உள்ளே\nகண்ணழகி சில்க் ஸ்மிதா போலவே இருக்கும் பெண்.. வைரலாகும் வீடியோ\nபிக்பாஸ் புகழ் முகினின் காதலியா இது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Cinema/28753-.html", "date_download": "2019-10-19T12:47:51Z", "digest": "sha1:CWEI3C5MZZFJQPGXVFRVGKLPGZIZAFQL", "length": 10411, "nlines": 246, "source_domain": "www.hindutamil.in", "title": "மேட்டுப்பாளையத்தில் கவுன்சிலர்கள் தர்ணா | மேட்டுப்பாளையத்தில் கவுன்சிலர்கள் தர்ணா", "raw_content": "சனி, அக்டோபர் 19 2019\nமேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகம் முன் தேமுதிக, பாஜக கவுன்சிலர்கள் தர்ணா நடத்தி வருகின்றனர்.\nநகராட்சிக்கு சொந்தமான கடைகளை மறுஏலம் விட வலியுறுத்தி இந்தப் போராட்டத்தை நடத்துகின்றனர். இன்றைய சந்தை மதிப்பீட்டின்படி வாடகை நிர்ணயம் செய்து மறுஏலம் விடக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.\nநோபல் பரிசு வென்ற அபிஜித் கம்யூனிச சார்பு...\n''8 சீக்கியப் போராளிகள் விடுதலை; இந்தியா முழுவதும்...\nநூற்றாண்டு தொடக்க விழா கம்யூனிஸ்ட் இயக்க கொள்கைகளை...\nபொறியியல் மாணவர்களின் வீழ்ச்சிக்குப் பின்னுள்ள ஆசிரியர்கள் விவகாரம்\nகல்கி ஆசிரம சோதனையில் சிக்கிய தங்கம், வைரம்,...\nஐஎம்எப் கணிப்பு இருக்கட்டும்; இந்தியாதான் வேகமான பொருளாதார வளர்ச்சி...\nபுல்வாமா வீரர்களின் மகன்களுக்கு சிறப்புப் பயிற்சி: பாராட்டு...\nரஷ்ய அதிகாரிகளுடன் சிரிய அதிபர் ஆலோசனை\nமீண்டும் சிக்கலில் 'பிகில்': கதைத் திருட்டு தொடர்பாக தெலுங்கு எழுத்தாளர் சங்கத்திலும் புகார்\nஇலங்கை அதிபர் தேர்தலில் முதன்முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர் போட்டி\nநாங்குநேரியில் 151 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: ஆட்சியர் தகவல்\nநாங்குநேரியில் 151 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: ஆட்சியர் தகவல்\nசபரிமலையில் நவீன உண்டியல் திறப்பு: மக்கள் காணிக்கை நேரடியாக தேவசம் அலுவலகத்திற்கே செல்லும்...\nஆதாரங்களைக் காட்ட நான் தயார்; அறைகூவலை ஏற்பாரா ராமதாஸ்\nமழைநீர், கழிவுநீர் வாய்க்கால்களைச் சுற்றி கம்பி வலை: பொதுமக்கள் குப்பைகளைப் போடாமல் தடுக்க...\nரஷ்ய அதிகாரிகளுடன் சிரிய அதிபர் ஆலோசனை\nமீண்டும் சிக்கலில் 'பிகில்': கதைத் திருட்டு தொடர்பாக தெலுங்கு எழுத்தாளர் சங்கத்திலும் புகார்\nஇலங்கை அதிபர் தேர்தலில் முதன்முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர் போட்டி\nஆப்கன் பாதுகாப்புப் படையினர் தொடர் தாக்குதல்: 16 தலிபான்கள் பலி\nகுருதி ஆட்டம் 19 - இருபத்திரெண்டாவது வெட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/tamil-indian-politics-books/ithu-modiyin-kaalam-2650015", "date_download": "2019-10-19T12:39:22Z", "digest": "sha1:57BEZMWJSHIJ2QIRG3FERVGPCRUQQEXR", "length": 10887, "nlines": 183, "source_domain": "www.panuval.com", "title": "இது மோடியின் காலம் - Ithu Modiyin Kaalam - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nCategories: கட்டுரைகள் , இந்திய அரசியல்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஅதிகாரத்தை நோக்கி உண்மைகளைப் பேசுவோம்\nஎட்வர்ட் சய்த், இன்குலாப், தமிழன்பன், கோ.கேசவன், ஆர்.ப��ந்தாமன், காமராசர், காந்தி அடிகள், பெருஞ்சித்திரனார், இம்மானுவேல் சேகரன் ஆகியோர் குறித்த அ.மார்க்ஸின் விமர்சன ஆய்வுரைகள்,வித்தியாசமான பார்வைகள்..\nகுற்றம் தண்டனை மரண தண்டனை\nகுற்றம் தண்டனை மரண தண்டனைஅஜ்மல் கசாப், அப்சல் குரு ஆகியோர் தூக்கிலிடப்பட்டதன் பின்னணியில் உள்ள விஷயங்கள், மரண தண்டனை கொடிய குற்றங்களுக்கு எதிரான அச்சுறுத்தும் கருவி என்பது உண்மைதானா போன்ற விவாங்கள் இதில் உள்ளன.தூக்கிலிடப்படுபவர்கள் பெரும்பாலும் அடித்தளத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களது மரணத்தால் துன்புற..\nகாந்தியும் தமிழ்ச் சனாதனிகளும்காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும் பலதரப்பு மக்களையும் ஒன்றாக இணைத்துப் பார்க்கக்கூடிய பார்வை இந்திய வரலாற்றில், குறிப்பாக சென்ற நூற்றாண்டு வரலாற்றில் காந்தியின் அளவுக்கு யாரிடமும் இல்லை. இந்தியாவை எந்த ஒரு குறிப்பிட்ட மக்களுக்கான தேசமாகவும் அவர் பார்க்க வில்லை. பல்வேறு சிற..\nஆசிரியர்: சுதந்திரத்திற்குப் பிந்திய 60 ஆண்டு காலத்தில் முஸ்லிம் சிறுபான்​மையினர் மீது மட்டு​மே கவனம் குவித்து அவர்களின் சமூக, ​பொருளாதார மற்றும் கல்வி நி​லை குறித்த ஆய்​வைச் ​செய்துள்ள சச்சார் குழு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. ச்ச்சார் குழுவின் ஆய்வு மு​றை ​சேகரித்துள்ள முக்கியப் பரிந்து..\nஆபிரஹாம் லிங்கன் : அடிமைகளின் சூரியன்\nஒரு தேசத்தின் ஜனாதிபதியை உலகம் முழுவதுமுள்ள மக்கள் தங்கள் தலைவராக உரிமை கொண்டாடுவது சரித்திரத்தில் அபூர்வமாகத்தான் நடைபெறும். தொடர்ந்து நேசிக்கப்படும்..\nவெட்டுக்கிளிகளை உற்றுக் கேட்டல் - இன அழிப்பு,மறுப்பு,கொண்டாட்டம் : அருந்ததிராய்ஒற்றுமை, வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றிற்கும் பாசிசத்திற்குமான இணைப்பை..\nகாஷ்மீர்: சீற்றம் பொதிந்த பார்வை\nகாஷ்மீர் பிரச்சனை தொடர்பான அருந்ததி ராயின் ஆணித்தரமான கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். உலகின் மாபெரும் ஜனநாயக நாடாக போற்றப்படும் இந்தியாவின் அடிமடியை..\nஇந்தியாவின் எல்லைகளிலிருந்து போர் அதன் இதயத்திலுள்ள காடுகளுக்குப் பரவிவிட்டது. இந்தியாவின் சிறப்புமிக்க எழுத்தாளர் ஒருவரால் அபாரமான பகுப்பாய்வையும் ப..\nநிழல் வீரர்கள் - பி.ராமன்(நாட்குறிப்புகள்):ஒரு ரா அதிகாரியின் நினைவுக் குறிப்புகள்“ரா” வைப் பற்றிய பி.ராமனின் புத்தகத்தில் வரும் சம்பவங்கள் அதிர வைக்க..\nஇந்தியா ஒரு வல்லரசு:வேடிக்கையான கனவு\nகிளர்ச்சியாள்ர்களைக் கூட அனுமதியா மக்களாட்சி என்ற தலைப்பில் அருந்ததி ராய் எழுதிய கட்டுரை அடங்கிய நூல்...\nஎதிர்ப்பும் வெறுப்பும் ( கட்டுரைகள்)\nஎதிர்ப்பும் வெறுப்பும் ( கட்டுரைகள்) - பா. பிரபாகரன் :சம காலத்தில் சாதியின் இறுக்கமும் இந்துத்துவமும் அச்சுறுத்தும் நெருக்கடியான சூழலில் அவற்றிற்கு எத..\nஅப்சரஸ்(சிறுகதை) - மனோஜ்:கற்பனையின் சாத்தியப்பாடுகளை உச்சத்தின் அண்மை வரை கொண்டு சென்று புதிய உலகங்களை காட்டும் கதைகளோடு உணர்வுகளை மீட்டிச் செல்லும் எ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/7733-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/page/3/", "date_download": "2019-10-19T12:52:56Z", "digest": "sha1:I2T5UU4J2DYNMBJTQZABOHSITDYUITWQ", "length": 100753, "nlines": 564, "source_domain": "yarl.com", "title": "நினைவில் நின்றவை - Page 3 - இனிய பொழுது - கருத்துக்களம்", "raw_content": "\nஎனக்கொரு சந்தேகம். அதேன் கவிஞரவை பெண்களை மட்டும் இப்படி வருணிச்சுப்பாடிறவை.. ஆண்களை வருணிப்பது குறைவே ஏன்.\nஎனக்கொரு சந்தேகம். அதேன் கவிஞரவை பெண்களை மட்டும் இப்படி வருணிச்சுப்பாடிறவை.. ஆண்களை வருணிப்பது குறைவே ஏன்.\nஏன் நீங்களும் கவிஞர் தானே ,ஆண்களை வருணிச்சு கவிதை எழுதி இந்தக் குறையய் நிவர்த்தி செய்யலாம் தானே\nஆண்களை வருணிக்க என்ன கிடக்கு. வசமாய் திட்டித்ததீர்க்கத்தான் நிறையக்கிடக்கு. அதையே முழுசாய் செய்து முடிக்கேல்லை.\nஆண்களை வருணிச்சு கவிதை எழுதி இந்தக் குறையய் நிவர்த்தி செய்யலாம் தானே\nஆண்களை வருணிக்க என்ன கிடக்கு. வசமாய் திட்டித்ததீர்க்கத்தான் நிறையக்கிடக்கு. அதையே முழுசாய் செய்து முடிக்கேல்லை.\nஅப்படி என்ன கோவம் ஆண்கள் மேல்\nபிறகேன் கவலைப் படுகிறியள் ஆண்களை வருணிச்சு கவிதை இல்லை எண்டு\nகூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை.\nஎனக்கொரு சந்தேகம். அதேன் கவிஞரவை பெண்களை மட்டும் இப்படி வருணிச்சுப்பாடிறவை.. ஆண்களை வருணிப்பது குறைவே\nஇதுக்கு பதில் சொன்னா கட்டாயம் முகத்தானுக்கு கிழிதான் விழும் பராவாயில்லை உண்மையைச் சொல்லத்தானே வேணும் பெண்களுக்கு ஆண்களின் பாத்தாலே பொறாமை என்ன ஜாலியா திரியிறாங்கள் எண்டு இதை புகழ்ந்து வேறை வர்ணிக்க வேணுமா அதோடை ஆண் கவிஞர்கள் எல்லாம் நல்லா பொய் பேசத் தெ���ிந்தவர்கள் (இதுக்காண்டி பெண்கள் உண்மை பேசுவது எண்டில்லை)\nInterests:யாழ் பிடிக்கும்,யாழ் தந்த உறவுகள் பிடிக்கும்\nஆக மொத்தத்தில் ஆண்கள் ஜாலியாக திரியிறியள், பெண்கண் திரியவில்லை..அது தானே முகம்ஸ். இப்ப தான் ஒரு நல்ல விடயத்தை சொல்லி இருக்கியள்.\nஎன்டாலும் பொன்ஸ் ஒரு பெரிய பொறுமைசாலி தான் ;)\nஅப்படி என்ன கோவம் ஆண்கள் மேல்\nபிறகேன் கவலைப் படுகிறியள் ஆண்களை வருணிச்சு கவிதை இல்லை எண்டு\nகூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை.\nஆண்களில் கோவம் வேறை பிரச்சனை. இப்ப ஆண்களைச்சரி பெண்களைச்சரி வருணிக்கச்சொல்லி அழேல்ல. கண்ணே மணியே. தேனே மானே என்று நாட்டுக்கட்ட உருட்டுக்கட்ட என்று. வெறும் சடப்பொருள்களுக்கும். அழுகுப்பொருட்களுக்கும் பெண்ணை உமிச்சு. அவளை அழகுப்பதுமையாகவும் பேதையாகவும் கவிதைகளில் வைச்சிருக்காங்க. பெண்ணே என்று விழிச்சு எழுதிறவங்க குறைவு. இப்படித்தான் நிலா வண்ணம் மயில் என்று எதையாவது சொல்லிப்புருடா விடுறார்கள் அது தான் ஆதங்கம். பெண்களை வருணிச்சு அழகுப்பதுமைகள் ஆக்கிறதே உடன்பாடில்லை இதில நாங்கள் ஆண்களை வருணிக்கவா.\nஇதுக்கு பதில் சொன்னா கட்டாயம் முகத்தானுக்கு கிழிதான் விழும் பராவாயில்லை உண்மையைச் சொல்லத்தானே வேணும் பெண்களுக்கு ஆண்களின் பாத்தாலே பொறாமை என்ன ஜாலியா திரியிறாங்கள் எண்டு இதை புகழ்ந்து வேறை வர்ணிக்க வேணுமா அதோடை ஆண் கவிஞர்கள் எல்லாம் நல்லா பொய் பேசத் தெரிந்தவர்கள் (இதுக்காண்டி பெண்கள் உண்மை பேசுவது எண்டில்லை)\nமுகம்ஸ் இது தானே வேணாங்கிறது உங்கட வீட்டை தலைகீழா எல்லோ நடக்கு. அது இருக்கட்டும் உங்கட கவிஞரைவை ஏன் பொய் பொய்யாப்பேசினம். எப்ப உண்மையைப்பேசி உண்மைக்காய் உண்மையாய் வாழப்போயினம். மானே தேனே என்றால் மயங்கிறது அந்தக்காலம் இப்ப இப்படி மானே என்றால் உசாராவிடுவினம் பெண்கள் தேனே என்றால் படு உசார். தெரியுமோ.. உண்மையான அன்பிற்கு இடையில இப்படியான போலிகள் எதுக்கு பொய்கள் எதுக்கு.. :wink: :P\nஅனைத்து பாடல்களும் நன்றாக இருக்கிறது. பாடல்களை தந்த அனைவருக்கும் நன்றிகள்.\nபிள்ளை நீங்கள் என்ன சொன்னாலும் போலிகளை விரும்பிற பெண்கள்தான் அதிகம் இருக்கிறார்கள் அதுதான் புதுபுது கவிஞர்கள் திரையுலகில் உண்டாவதற்குக்காரணம் அதுசரி உண்மையான அன்புக்கிடையில் பொய் தேவையில்லை எண்க��றீங்கள் நான் அறிஞ்சமட்டிலை குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்கவேணுமெண்டால் 50 வீதம் தன்னும் மனுசிட்டை பொய் சொல்லவேணுமாம் (உதாரணத்துக்கு சாப்பாட்டில் கறி பச்சை தண்ணியா இருந்தாலும் சூப்பர் எண்டு சொல்லனும் தப்பித்தவறி உண்மையைச் சொன்னா என்ன நடக்குதெண்டு வீட்டை ஒருக்கா வந்து பாருங்கோ தெரியும்......)\nபிள்ளை நீங்கள் என்ன சொன்னாலும் போலிகளை விரும்பிற பெண்கள்தான் அதிகம் இருக்கிறார்கள் அதுதான் புதுபுது கவிஞர்கள் திரையுலகில் உண்டாவதற்குக்காரணம் அதுசரி உண்மையான அன்புக்கிடையில் பொய் தேவையில்லை எண்கிறீங்கள் நான் அறிஞ்சமட்டிலை குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்கவேணுமெண்டால் 50 வீதம் தன்னும் மனுசிட்டை பொய் சொல்லவேணுமாம் (உதாரணத்துக்கு சாப்பாட்டில் கறி பச்சை தண்ணியா இருந்தாலும் சூப்பர் எண்டு சொல்லனும் தப்பித்தவறி உண்மையைச் சொன்னா என்ன நடக்குதெண்டு வீட்டை ஒருக்கா வந்து பாருங்கோ தெரியும்......)\nமுகம்ஸ் இப்படி யார் சொன்னாங்க.. ஒரு துணைவி எப்பவும் கணவனிட்ட உண்மையைத்தான் விருப்புவார். அதே மாதிரித்தான் கணவனும். கறி பச்சைத்தண்ணியா இருந்தா அதை நீங்கள் சுட்டிக்காட்டினா அவங்க ஏற்றுப்பாங்க அது எப்ப தெரியுமோ.. ஒரு துணைவி எப்பவும் கணவனிட்ட உண்மையைத்தான் விருப்புவார். அதே மாதிரித்தான் கணவனும். கறி பச்சைத்தண்ணியா இருந்தா அதை நீங்கள் சுட்டிக்காட்டினா அவங்க ஏற்றுப்பாங்க அது எப்ப தெரியுமோ.. நீங்களும் அடுப்படியில அவாவைப்போல நின்று சமைச்சு சரிசமனாய் நீங்களும் வீட்டு வேலையைச்செய்தா ஏற்றுக்கொள்வார்கள். அதை விட்டுவிட்டு நீங்க முதலாளி அவங்க தொழிலாளி என்ட மாதிரி அவங்க வீட்டு வேலைகளைச்செய்ய நீங்க காலாட்டீட்டிருந்தா இது தான் நிலை.. நீங்களும் அடுப்படியில அவாவைப்போல நின்று சமைச்சு சரிசமனாய் நீங்களும் வீட்டு வேலையைச்செய்தா ஏற்றுக்கொள்வார்கள். அதை விட்டுவிட்டு நீங்க முதலாளி அவங்க தொழிலாளி என்ட மாதிரி அவங்க வீட்டு வேலைகளைச்செய்ய நீங்க காலாட்டீட்டிருந்தா இது தான் நிலை.. நீங்கள் ஆகா ஓகோ சூப்பர் என்று பாராட்டின கறியை அவங்க சாப்பிடத்தானே போறாங்க பிறகென்ன.. நீங்கள் ஆகா ஓகோ சூப்பர் என்று பாராட்டின கறியை அவங்க சாப்பிடத்தானே போறாங்க பிறகென்ன.. சோ சின்னச்சின்ன விசயங்களுக்கு கூட அன்பு ��ள்ளவங்கிட்ட அன்பானவங்கிட்ட பொய்வார்த்தைகள் தேவையில்லை. குறைகளை சுட்டிக்காட்டிற அதேவேளை நிறைகளையும் பாராட்டுங்க அப்ப அவங்களுக்கு சந்தோசம் தானே. அதைவிட்டுவிட்டு கறி எவ்வளவு நல்லாய் இருந்தாலும் கம்முண்ணு மூக்குப்படிக்க சாப்பிட்டுவிட்டு நல்லாய் இல்லாட்டா முணுமுணுத்தா கஸ்டப்படுவினம் தானே சோ சின்னச்சின்ன விசயங்களுக்கு கூட அன்பு உள்ளவங்கிட்ட அன்பானவங்கிட்ட பொய்வார்த்தைகள் தேவையில்லை. குறைகளை சுட்டிக்காட்டிற அதேவேளை நிறைகளையும் பாராட்டுங்க அப்ப அவங்களுக்கு சந்தோசம் தானே. அதைவிட்டுவிட்டு கறி எவ்வளவு நல்லாய் இருந்தாலும் கம்முண்ணு மூக்குப்படிக்க சாப்பிட்டுவிட்டு நல்லாய் இல்லாட்டா முணுமுணுத்தா கஸ்டப்படுவினம் தானே\nமுகத்தார் நீங்க சொல்கின்றது சரிதான். உண்மையில் ஆண்களைப் பொய் பேச வைக்கின்றதே பெண்கள் தான். பொதுவாக ஆண்கள் உந்த வர்ணிப்புகளுக்கு மயங்குவதில்லை. ஆனால் பெண்கள் உடனேயே கவிந்துடுவாங்க. முகத்தார் உங்க ஆத்துக்காரியோடை எனிமெல் சண்டை வந்தால் கோபத்திலேயும் நீர் அழகாகத்தான் இருக்கின்றீர் என்று சொல்லிப் பாருங்க. அப்புறம் ஹி ஹி ஹி ...........................வெட்கமாகவிருக்கு\nமுகம்ஸ் இப்படி யார் சொன்னாங்க.. ஒரு துணைவி எப்பவும் கணவனிட்ட உண்மையைத்தான் விருப்புவார்.\nஆரா........இதெல்லாம் பிள்ளை அனுபவத்திலை வாறது ஆட்களின்ரை கதையை கேட்டு வாறேலை சரி உண்மைதான் துணைவி விரும்பிறா எண்டு வைச்சுக் கொள்ளுவம் இப்ப பொண்ணம்மக்கா வெளிக்கிட்டு வரேக்கை எப்பிடி சொல்லிறது சா.. யானைகுட்டி மாதிரி இருக்கிறாய் எண்டு பிறகு மனுசர் வீட்டிலை இருக்கிறேலையோ இதுக்காண்டிதான் தேவைக்கு ஏத்தமாதிரி சில சில விசயங்களை சொல்லவேணும் இப்ப விளங்குதா குடும்ப வாழ்க்கேலை எங்கெங்கை அள்ளி விடவேணும் எண்டு இதை விட்டு உண்மையைச் சொல்லித்தான்; அதை திருத்த முடியுமோ சரி இனி உங்கடை இளைய தலைமுறை பெடியள் யோசிச்சு நடக்கிறாங்களோ பாப்பம்\nமுகம்ஸ் பொன்ஸ் உண்மையில் யானை போல இருந்தா அவாக்கு தெரியும் தன் உருவம் அதனால அவங்க நீங்க யானைக்குட்டி போல இருக்கிறீங்க என்றால் கோவிக்க மாட்டா (உண்மை அது தானே) ஆனா நீங்க. 1 ப்பாத்து 2 என்றாக்கள். பூனைக்குட்டியைப்பாத்தா யானைக்குட்டி என்பியள் பின்ன அடிபோடாமல் என்ன செய்வாங்க..\nயாராவது ��ாஞ்சாலங்குறிச்சி படத்திலிருந்து சின்னச் சின்ன பனித்துளி சிந்திவரும் சோலைக்குள்ளே பாடலை இணைக்கமுடியுமா\nInterests:யாழ் பிடிக்கும்,யாழ் தந்த உறவுகள் பிடிக்கும்\nஅந்த பாடலை நான் கேட்டதே இல்லையே. இருவர்பாடியதா\nபாஞ்சாலங்குறிச்சி படத்தில் உன் உதட்டோர என்று வரும் பாடலை மட்டும் தான் இணையத்தில் பார்க்க முடிந்தது வியாசன்\nஎமக்கெல்லாம் பாடல்கள் தேவையென்றால் நாம் வியாசனை நாடலாம். ஆனால் வியாசனுக்கே பாடல் தேவையென்றால் :roll: :roll: :roll: :roll:\nInterests:யாழ் பிடிக்கும்,யாழ் தந்த உறவுகள் பிடிக்கும்\nவசம்பண்ணா நீங்கள் சொன்னது போல ஒரு வசனம் ஏதோ ஒரு படத்தில் வருமே ;) மிகவும் பிரபலமான வசனம் ;)\nசரி சரி அடுத்த பாட்டு நீங்கள் தான் எழுதவேண்டும்...\nசரி தூயா தங்கள் விருப்பப்படி\nபடம் : காத்திருந்த கண்கள்\nபி.கு : வியாசன் பாடலை இணைக்க முடிந்தால் இணைத்து விடுங்கள்.\nபேச மறந்ததேன் இன்று .....\nமூடிக் கொண்டதேன் இன்று .....\nமுல்லை புூத்த நகை எங்கே\nசொல்லி வைத்து வந்தது போல்\nசொக்க வைக்கும் மொழி எங்கே\nஅமைதி கொள்ளும் குணம் ஏனோ\nInterests:யாழ் பிடிக்கும்,யாழ் தந்த உறவுகள் பிடிக்கும்\nவரிகள் வாசிக்க நல்லா இருக்கு. ஆனால் நான் இந்த பாடலை கேட்டதே இல்லை வசம்பண்ணா\nமன்னிக்கவும் வசம்பு களத்துக்கு அதிகம் வரமுடியவில்லை அதனால் உங்கள் வேண்டுகோளை நிறைவேற்றமுடியவில்லை. இதோ நீங்கள் கேட்ட துள்ளித்திரிந்த பாடல். தாமதத்திற்கு என்னை மனனித்துவிடுங்கள்.\nஆமாம் உங்களை நீண்ட நாட்களாக களத்திலும் காணக் கிடைக்கவில்லை. வந்ததும் பாடலை இணைத்ததற்கு மிக்க நன்றிகள்.\nஎன்ன தூயா பாடலைக் கேட்டீர்களா\nInterests:யாழ் பிடிக்கும்,யாழ் தந்த உறவுகள் பிடிக்கும்\nகேட்டேன் வசம்பண்ணா, நல்ல பாடல் சும்ம சொல்ல கூடாது உங்களுக்கு நல்ல ரசனை தான் ..\nயாரிடமாவது \"ஏலேலங்கிளியே என்னை தாலாட்டும் இசையே \" என்ற பாடல் இருக்கா\nம் இது நல்ல பாடல் தான் யாரிடமாவது இருந்தால் தாருங்கள்\nஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒரு வினாத்தாள்\nஅவர்களை சிறைவைக்க உத்தரவிட்டதும் உங்களை விடுதலை செய்த நீதிமன்றமே\nஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பிரச்சார கூட்டம் இடைநிறுத்தம்\nயாழ் மாணவர்கள் தேசிய மட்ட கணிதப் போட்டியில் 2ம் இடம்\nகடற்படையின்இரகசியமுகாம்கள்- இலங்கை மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள சர்வதேச பிரதிநிதிகளிற்கு சூக்கா முக்கி�� வேண்டுகோள்\nஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒரு வினாத்தாள்\nஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒரு வினாத்தாள் 1.தேசியப் பாதுகாப்பு இந்த ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில் தேசிய பாதுகாப்பு விடயமானது முக்கியமானதொன்றாக மக்கள் மத்தியில் இடம்பிடித்திருக்கின்றது எனலாம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இந்த நிலை ஏற்படக் காரணமாக அமைந்திருக்கலாம். ஒரு நாடு என்ற அடிப்படையில் தேசிய பாதுகாப்பு குறித்து முறையான பாதுகாப்பு பொறிமுறையொன்று அமைத்துக்கொள்வதில் கவனம் செலுத்துவது மிக மிக அவசியமான விடயம் என்பதில் மாற்றுக் கருத்துகள் இருக்கமுடியாது. விஜேவீர என்பவரால் தெற்கில் ஏற்படுத்தப்பட்ட செயற்பாடுகள் மற்றும் பிரபாகரன் மூலமாக வடக்கே ஏற்படுத்தப்பட்ட செயற்பாடுகள் மற்றும் போரின் பின்னர் சஹ்ரானின் செயற்பாடுகள் என்பன ஊடாக ஏற்பட்ட நாசகார வேலைகள் இலங்கையின் பாதுகாப்பின் மீது மேற்கொள்ளப்பட்ட பாரிய அச்சுறுத்தல்களாக குறிப்பிடலாம். முதலாவது செயற்பாடு சிங்கள செயற்பாடாகவும் இரண்டாவது மூன்றாவது செயற்பாடுகளை முறையே தமிழ் மற்றும் முஸ்லிம் செயற்பாடுகளாகக் குறிப்பிடலாம். எனினும், மேற்படி செயற்பாடுகள் எதுவுமே வானத்திலிருந்து வந்து இறங்கியவையாக குறிப்பிட முடியாது என்பதுடன் அவை வெளிநாட்டின் ஆக்கிரமிப்பு என்பதாகவும் கருதமுடியாது. பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் என எதுவுமே மேற்படி தீவிரவாதங்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்திருக்கவில்லை என்பதுடன் சமூக அரசியல் காரணங்களே மேற்படி தீவிரவாதங்களுக்கு காரணமாக அமைந்திருந்தன. தீவரவாதங்கள் தலைதூக்காத அடிப்படையில் சாதி, இனம், மதம் என்ற அடிப்படையிலான பிரிவினைவாதங்களுக்கான அங்கீகாரத்தினை இல்லாமல் செய்து அனைத்து மக்களுக்கும் சம உரிமை மற்றும் சம அங்கீகாரம் கிடைக்கும் அடிப்படையிலான இலங்கை தேசமொன்று அமைக்கப்பட்டிருக்குமானால் இப்படியான கலவரங்களை நாடு எதிர்நோக்காமலிருந்திருக்கும். ஜே.வி.பியின் இரண்டாவது கலவரத்தினை முடிவுக்குக் கொண்டுவந்ததன் பின்னர் இளைஞர்களின் விரக்தி குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவினால் நியமிக்கப்பட்டது. தெற்கின் சிங்கள கலவரங்களுக்கும் வடக்கின் தமிழ் கலவரங்களுக்கும் சா��ி, இன, மத வேறுபாடுகளே காரணமாக அமைந்ததாக அந்த ஆணைக்குழு அறிக்கையாக சமரப்பித்தது. சஹ்ரானின் ஒரு நாள் தற்கொலைத் தாக்குதலுக்கு சர்வதேச முஸ்லிம் தீவிரவாதக் குழுக்களின் தீவிரவாதக் கருத்துக்களின் தாக்கம் இருப்பதாக கூறப்பட்டபோதிலும் போர் வெற்றியின் பின்னரான காலப்பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் இதற்கு காரணமாக அமைந்திருக்கலாம் எனக் கருதலாம். இராணுவம் மற்றும் புலனாய்வுத்துறைகளை நவீனமயப்படுத்தி ஆயத்த நிலையில் வைத்திருப்பது அவசியமான விடயம் என்றபோதிலும் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமெனில் சாதி, இனம், மதம் என்பவற்றினை அடிப்படையாகக் கொண்டு கலவரங்கள் உருவாகாத நிலை உருவாக்கப்படல் வேண்டும். சுதந்திரம் பெற்று 71 வருடங்கள் கடந்த நிலையிலும் இவ்வாறான சூழ்நிலையை உருவாக்க முடியாத நிலையில் இருக்கின்ற எமது நாட்டில் மேற்படி செயற்பாடுகள் ஊடாக மாத்திரமே தேசத்தைக் கட்டியெழுப்ப முடியுமாக அமையும். இந்த தேவைப்பாட்டினை பூர்த்திசெய்யாத நிலையில் பாதுகாப்பு படையினரையும் புலனாய்வுத் துறையினரையும் ஆயத்த நிலையில் வைப்பது எந்த வகையில் தீர்வாக அமையும் (I) இது தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களின் கருத்து என்ன (I) இது தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களின் கருத்து என்ன (II) சிங்கள தமிழ் மக்களிடையே ஏற்பட்டிருக்கின்ற இனத்துவம் மற்றும் இன வேறுபாடு குறித்து கருதுவது என்ன (II) சிங்கள தமிழ் மக்களிடையே ஏற்பட்டிருக்கின்ற இனத்துவம் மற்றும் இன வேறுபாடு குறித்து கருதுவது என்ன (III) இனத்துவ முறையின் அடிப்படையில் அழுத்தத்திற்கு உட்பட்டிருக்கும் இனத்தவர்கள் மீது வன்முறைகளும் அழுத்தங்களும் பிரயோகிக்கப்படுகின்றது என்பதனை ஏற்றுக்கொள்வார்களா (III) இனத்துவ முறையின் அடிப்படையில் அழுத்தத்திற்கு உட்பட்டிருக்கும் இனத்தவர்கள் மீது வன்முறைகளும் அழுத்தங்களும் பிரயோகிக்கப்படுகின்றது என்பதனை ஏற்றுக்கொள்வார்களா (IV) இந்த நிலையைப் போக்கி அவர்களுக்கும் சம அந்தஸ்த்தினை வழங்குவதற்காக மேற்கொள்ளவேண்டிய மீள்கட்டமைப்பு நடவடிக்கைகள் யாவை (IV) இந்த நிலையைப் போக்கி அவர்களுக்கும் சம அந்தஸ்த்தினை வழங்குவதற்காக மேற்கொள்ளவேண்டிய மீள்கட்டமைப்பு நடவடிக்கைகள் யாவை (V) இன மத அடிப்படையிலான ��ிணக்குகள் ஏற்படாதிருக்கும் விதத்தில் சகவாழ்வினை ஏற்படுத்தும் வழிமுறைகள் யாவை (V) இன மத அடிப்படையிலான பிணக்குகள் ஏற்படாதிருக்கும் விதத்தில் சகவாழ்வினை ஏற்படுத்தும் வழிமுறைகள் யாவை (VI) சிங்கள, தமிழ் கலவரத்துக்கு காரணமாக அமைந்த விடயங்கள் மற்றும் குறித்த கலவரத்தை அடக்கியதன் விளைவாக ஏற்பட்ட மனிதாபிமானத்துடன் தொடர்புடைய பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்படுதல் குறித்த நிலைப்பாடுகள் என்ன (VI) சிங்கள, தமிழ் கலவரத்துக்கு காரணமாக அமைந்த விடயங்கள் மற்றும் குறித்த கலவரத்தை அடக்கியதன் விளைவாக ஏற்பட்ட மனிதாபிமானத்துடன் தொடர்புடைய பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்படுதல் குறித்த நிலைப்பாடுகள் என்ன 2. நாடாளுமன்றம் 19ஆவது சீர்திருத்தத்தின் பிரகாரம் அடுத்த ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்டவுடன் நாட்டை நிர்வாகிக்கும் சர்வாதிகார அதிகாரம் நாடாளுமன்றத்தை சார்ந்துவிடுகின்றது. எனினும், அந்த பாரிய பொறுப்புக்களை ஏற்று உரிய முறையில் நிர்வகிக்கும் அளவில் இன்றைய நாடாளுமன்றம் காணப்படுவதில்லை. மிகவும் பலவீனமடைந்ததாகவும் வினைத்திறன் குன்றியதாகவுமே காணப்படுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானவர்கள் சட்டத்துக்கு புறம்பாக அரசாங்கத்துடன் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் விளைவாகவே இந்த நிலை ஏற்பட்டிருக்கின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் வியாபாரம் செய்வது அவர்களது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையே இல்லாமலாக்கிவிடும் அளவில் பாரதூரமான குற்றமாகும். இது கடந்த 40 வருடங்களாக நடைபெற்றுவரும் குற்றச் செயல் என்பதுடன் இந்த குற்றங்களை சரிசெய்வதற்காக நாடாளுமன்றம் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்பதுடன் அவ்வாறு மேற்கொள்ளப்படுவதனை விரும்புவதுமில்லை (I) ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களில் சிலர் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள கட்சிகளைச் சார்ந்தவராக இருக்கின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவது விடயம் குறித்து அபிப்பிராயம் என்ன 2. நாடாளுமன்றம் 19ஆவது சீர்திருத்தத்தின் பிரகாரம் அடுத்த ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்டவுடன் நாட்டை நிர்வாகிக்கும் சர்வாதிகார அதிகாரம் நாடாளுமன்றத்தை சார்ந்துவிடுகின்றது. எ��ினும், அந்த பாரிய பொறுப்புக்களை ஏற்று உரிய முறையில் நிர்வகிக்கும் அளவில் இன்றைய நாடாளுமன்றம் காணப்படுவதில்லை. மிகவும் பலவீனமடைந்ததாகவும் வினைத்திறன் குன்றியதாகவுமே காணப்படுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானவர்கள் சட்டத்துக்கு புறம்பாக அரசாங்கத்துடன் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் விளைவாகவே இந்த நிலை ஏற்பட்டிருக்கின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் வியாபாரம் செய்வது அவர்களது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையே இல்லாமலாக்கிவிடும் அளவில் பாரதூரமான குற்றமாகும். இது கடந்த 40 வருடங்களாக நடைபெற்றுவரும் குற்றச் செயல் என்பதுடன் இந்த குற்றங்களை சரிசெய்வதற்காக நாடாளுமன்றம் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்பதுடன் அவ்வாறு மேற்கொள்ளப்படுவதனை விரும்புவதுமில்லை (I) ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களில் சிலர் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள கட்சிகளைச் சார்ந்தவராக இருக்கின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவது விடயம் குறித்து அபிப்பிராயம் என்ன (II) குறித்த பிரச்சினை நாடாளுமன்றத்தின் அபிமானத்தினை இல்லாமல் செய்யூம் ஒன்றாக கருதுமிடத்து அது தொடர்பாக நாடாளுமன்ற விசாரணை ஒன்றுக்கான முன்மொழிவொன்றினை தேர்தலுக்கு முன்னதாக குறிப்பிடுவதற்கு அவர்கள் தயாரா (II) குறித்த பிரச்சினை நாடாளுமன்றத்தின் அபிமானத்தினை இல்லாமல் செய்யூம் ஒன்றாக கருதுமிடத்து அது தொடர்பாக நாடாளுமன்ற விசாரணை ஒன்றுக்கான முன்மொழிவொன்றினை தேர்தலுக்கு முன்னதாக குறிப்பிடுவதற்கு அவர்கள் தயாரா (III) நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிராத கட்சிகளில் அங்கம் வகிப்பவர்களின் அபிப்பிராயம் ளஎன்ன (III) நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிராத கட்சிகளில் அங்கம் வகிப்பவர்களின் அபிப்பிராயம் ளஎன்ன 3. சொத்துக்கள் பொறுப்புக்கள் குறித்த சட்டம் முறையற்ற விதத்தில் சொத்துக்களை ஈட்டியிருக்கின்ற மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகளை மக்களது ஒத்துழைப்புடன் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான பலமான ஏற்பாடுகள் 1988ஆம் ஆண்டு 74ஆம் இலக்கம் மூலமாக திருத்தியமைக்கப்பட்ட 1975ஆம் ஆண்டு 01ஆம் இலக்க சொத்துக்கள் பொறுப்புக்கள் வெளிப்படுத்���ல் சட்டத்தின் மூலமாக வழங்கப்பட்டிருக்கின்றது. எனினும், அந்தச் சட்டத்தின் முன் நிறுத்தப்படுகின்றவர்கள் இலகுவாக வெளிவர முடியுமான அடிப்படையிலான துளைகளுடனே குறித்த சட்டம் அமைக்கப்பட்டிருகின்றது என்று குறிப்பிடலாம். குறித்த துளைகள் அடைக்கப்படுவதன் ஊடாக முறைகேடாக சொத்துக்களை ஈட்டுபவர்களை சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவரக்கூடிய வகையில் சிறந்த சட்டமொன்றாக அதனை மாற்றியமைக்கலாம். குறித்த சட்டத்திற்கு அமைய சொத்துக்கள் பொறுப்புக்கள் என்பவற்றை வெளிப்படுத்தாமலிருக்கும் ஒருவருக்கு எதிராக விதிக்க முடியுமான தண்டப்பணத்தின் அளவு ரூ 1000 ஆகும். சொத்துக்கள் பொறுப்புக்கள் என்பவற்றை வெளிப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் படிவம் கூட இன்றைக்கு பொறுத்தமானதாக இல்லை. வேண்டுமென்றே சொத்துக்கள் பொறுப்புக்கள் விபரம் வெளியிடாது இருக்கின்றவர்களுக்கான தண்டப்பணத்தினை ஐந்து இலட்சம் ரூபாவாக நிர்ணயிக்கப்படவேண்டும். அத்துடன், ஒரு வருட சிறைத் தண்டனை வழங்குவது கட்டாயமாக்கவும் முடியும். இதற்காக வழங்கப்படும் விண்ணப்பங்கள் இலத்திரனியல் முறையில் அமைத்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அல்லது கணக்காளர் நாயகத்தின் இணையதளத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து சொத்துக்கள் பொறுப்புக்கள் குறித்த விண்ணப்பப்படிவங்களையும் காட்சிப்படுத்தும் முறையொன்றினை அறிமுகப்படுத்த முடியும். இந்தச் சட்டவாக்கத்தின் மூலமாக முறைகேடாக சொத்து சேகரிப்பவர்களை சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவர முடியுமாக அமையும். (I) இது தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களது அபிப்பிராயம் என்ன 3. சொத்துக்கள் பொறுப்புக்கள் குறித்த சட்டம் முறையற்ற விதத்தில் சொத்துக்களை ஈட்டியிருக்கின்ற மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகளை மக்களது ஒத்துழைப்புடன் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான பலமான ஏற்பாடுகள் 1988ஆம் ஆண்டு 74ஆம் இலக்கம் மூலமாக திருத்தியமைக்கப்பட்ட 1975ஆம் ஆண்டு 01ஆம் இலக்க சொத்துக்கள் பொறுப்புக்கள் வெளிப்படுத்தல் சட்டத்தின் மூலமாக வழங்கப்பட்டிருக்கின்றது. எனினும், அந்தச் சட்டத்தின் முன் நிறுத்தப்படுகின்றவர்கள் இலகுவாக வெளிவர முடியுமான அடிப்படையிலான துளைகளுடனே குறித்த சட்டம் அமைக்கப்பட்டிருகின்றது என்று குறிப்பிடலாம். குறி��்த துளைகள் அடைக்கப்படுவதன் ஊடாக முறைகேடாக சொத்துக்களை ஈட்டுபவர்களை சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவரக்கூடிய வகையில் சிறந்த சட்டமொன்றாக அதனை மாற்றியமைக்கலாம். குறித்த சட்டத்திற்கு அமைய சொத்துக்கள் பொறுப்புக்கள் என்பவற்றை வெளிப்படுத்தாமலிருக்கும் ஒருவருக்கு எதிராக விதிக்க முடியுமான தண்டப்பணத்தின் அளவு ரூ 1000 ஆகும். சொத்துக்கள் பொறுப்புக்கள் என்பவற்றை வெளிப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் படிவம் கூட இன்றைக்கு பொறுத்தமானதாக இல்லை. வேண்டுமென்றே சொத்துக்கள் பொறுப்புக்கள் விபரம் வெளியிடாது இருக்கின்றவர்களுக்கான தண்டப்பணத்தினை ஐந்து இலட்சம் ரூபாவாக நிர்ணயிக்கப்படவேண்டும். அத்துடன், ஒரு வருட சிறைத் தண்டனை வழங்குவது கட்டாயமாக்கவும் முடியும். இதற்காக வழங்கப்படும் விண்ணப்பங்கள் இலத்திரனியல் முறையில் அமைத்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அல்லது கணக்காளர் நாயகத்தின் இணையதளத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து சொத்துக்கள் பொறுப்புக்கள் குறித்த விண்ணப்பப்படிவங்களையும் காட்சிப்படுத்தும் முறையொன்றினை அறிமுகப்படுத்த முடியும். இந்தச் சட்டவாக்கத்தின் மூலமாக முறைகேடாக சொத்து சேகரிப்பவர்களை சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவர முடியுமாக அமையும். (I) இது தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களது அபிப்பிராயம் என்ன (II) நாடாளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் வேட்பாளர் களால் இது குறித்த சட்டவாக்கத்திற்கான முன்மொழிவொன்றினை தேர்தலுக்கு முன்னதாக முன்வைப்பார்களா (II) நாடாளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் வேட்பாளர் களால் இது குறித்த சட்டவாக்கத்திற்கான முன்மொழிவொன்றினை தேர்தலுக்கு முன்னதாக முன்வைப்பார்களா 4. கல்வி கல்வி என்பது ஒரு தேசத்தின் முதுகெழும்பாக கருதப்படுகின்றது. காலாவதியான ஒன்றாகவே நாட்டின் கல்வி முறைமை காணப்படுகின்றது. கல்வி, திறன், ஒழுக்கம் என்பவற்றை சமூகத்திற்கு வழங்குவதன் ஊடாக நேர்மையான கல்விச் சமூகம் ஒன்றை உருவாக்குவதற்கான இயலுமையை இன்றைய கல்வி முறை பெற்றிருப்பதாகத் தெரியவில்லை. தேசத்தில் காணப்படுகின்ற சாதி, இன, மத பேதங்களுக்கான அங்கீகாரத்தினை இல்லாமலாக்குவதற்கும் நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கும் அவசியமான செயற்���ாடுகளை கல்வி முறை வழங்கத்தவறியிருக்கின்றது. மனனம் செய்யும் கல்வி முறை ஒன்றையே முதலாம் தரம் முதல் பல்கலைக்கழகம் வரையான கல்வி சார்ந்த கட்டமைப்பில் காணமுடிகின்றது. இது மாணவர்களின் ஆக்கத் திறன்களை இழக்கச் செய்கின்ற ஒரு நாசகார முறைமை என்பதனை கல்வி சார்ந்த அதிகாரிகளும் ஆசிரியர்களும் புரிந்துகொள்ளத் தவறிவிட்டனர். மனனம் செய்யும் முறையானது மாணவர்களை உளவியல் ரீதியில் பாதிப்பதன் காரணமாக இந்த நிலை மாணவர்களை போதைப் பொருள் பாவணைக்கு கூட அடிமைப்படுத்துகின்ற ஒரு காரணியாகவும் அடையாளப்படுத்தப்படுகின்றது. மாணவர்களுக்கு கணிதப் பாடத்தினை சரியான முறையில் கற்பிக்கத் தெரியாத ஒரு நாடாக இலங்கை காணப்படுகின்றது. அதன் காரணமாக சாதாரண தர பரீட்சையில் கணிதப் பாடத்தில் சித்தியடையாத மாணவர் விகிதம் 65 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையை மாற்றியமைப்பதற்காக மாணவர்கள் ஆர்வமாகக் கற்கும் முறையொன்றினை அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகளை கல்வி சார் அதிகாரிகள் மேற்கொண்டிருக்கவேண்டும். ஆனால், அவ்வாறான முயற்சிகளை மேற்கொள்ளாது சித்தியடைவதற்காக பெறவேண்டிய ஆகக்குறைந்த புள்ளிகள் 29 என்பதாக குறைக்கப்பட்டது. அதன் விளைவாக தற்போது கணிதப்பாடத்தில் சித்தியடைவோரின் தொகை 65 வீதமாக அதிகரித்துள்ளது. இந்தச் செயற்பாடு மாணவர்களது கல்வி வளர்ச்சியில் பாரிய பின்னடைவை ஏற்படுத்துவதற்கு காரணமாக அமைந்திருக்கின்றது. உலக வங்கியின் கணிப்புக்கு அமைய ஏனைய தொழில்களுடன் ஒப்பிடும்போது ஆகக் குறைந்த சம்பளம் வழங்கப்படும் தொழிலாக ஆசிரியர் தொழில் கருதப்படுகின்றது. இலங்கையில் காணப்படுகின்ற கல்வி முறை இலவசக் கல்வி முறையாக அடையாளப்படுத்தப்பட்ட போதிலும் போட்டிப் பரீட்சைகளில் சித்தியடைவதற்காக மேலதிக வகுப்புக்களை நாடியே ஆகவேண்டும் என்ற நிலை காணப்படுகின்றது. இந்தநிலையானது ஏழ்மையில் இருப்பவர்கள் கல்வியின் ஊடாக உயர்வடையச் செய்வதற்கான வாய்ப்புக்களை இல்லாமலாக்குகின்ற ஒரு காரணியாக மாறிவிடுகின்றது. பணம் படைத்தவர்களுக்கு சகல வதிகளுடன்கூடிய பாடசாலையும் ஏழைகளுக்கு எதுவுமற்ற பாடசாலைகளும் என்ற நிலைதான் இன்றைய கல்வி முறையில் காணமுடிகின்றது. இதன் ஊடாகவும் ஏழ்மையில் இருப்பவர்கள் கல்வியின் ஊடாக உயர்வடையச் செய்வதற்கான வாய்ப���புக்களை இல்லாமலாக்குகின்ற நிலையே உருவாகியிருக்கின்றது. சிறந்த கல்விமுறைகளைக் கொண்ட நாடுகளில் ஆரம்பப்பள்ளிகளுக்கு பிள்ளைகளைச் சேர்க்கும் போது தனது வீட்டுக்கு கிட்டிய ஆரம்பப் பாடசாலைகளில் ஒன்றிற்கு அவர்களைச் சேர்க்க வேண்டும் என்ற முறையே காணப்படுகின்றது. அனைத்து ஆரம்பப் பாடசாலைகளும் கிட்டத்தட்ட ஒரே விதமான தரத்தினைக் கொண்டதாகவே காணப்படுகின்றன. எனவே, பிள்ளையின் முதலாவது பாடசாலையைத் தெரிவுசெய்வதில் போட்டித்தன்மை ஏற்பட்டு அதிக பணத்தைச் செலவிட வேண்டிய நிலை ஏற்படுவதில்லை. இந்த மாசுபட்ட நிலையினை மாற்றியமைக்க வேண்டியதன் அவசியப்பாட்டினை இளைஞர் அமைதியின்மை தொடர்பிலான ஆணைக்குழு மற்றும் தேசிய கல்வி ஆணைக்குழு என்பன தமது சிபாரிசுகளை முன்வைத்திருந்த போதிலும் அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்த முறைமையினை மாற்றியமைப்பதற்கு இடம்கொடுப்பதில்லை. (I) இலங்கையின் கல்வி முறை குறித்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் எண்ணப்பாடுகள் என்ன 4. கல்வி கல்வி என்பது ஒரு தேசத்தின் முதுகெழும்பாக கருதப்படுகின்றது. காலாவதியான ஒன்றாகவே நாட்டின் கல்வி முறைமை காணப்படுகின்றது. கல்வி, திறன், ஒழுக்கம் என்பவற்றை சமூகத்திற்கு வழங்குவதன் ஊடாக நேர்மையான கல்விச் சமூகம் ஒன்றை உருவாக்குவதற்கான இயலுமையை இன்றைய கல்வி முறை பெற்றிருப்பதாகத் தெரியவில்லை. தேசத்தில் காணப்படுகின்ற சாதி, இன, மத பேதங்களுக்கான அங்கீகாரத்தினை இல்லாமலாக்குவதற்கும் நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கும் அவசியமான செயற்பாடுகளை கல்வி முறை வழங்கத்தவறியிருக்கின்றது. மனனம் செய்யும் கல்வி முறை ஒன்றையே முதலாம் தரம் முதல் பல்கலைக்கழகம் வரையான கல்வி சார்ந்த கட்டமைப்பில் காணமுடிகின்றது. இது மாணவர்களின் ஆக்கத் திறன்களை இழக்கச் செய்கின்ற ஒரு நாசகார முறைமை என்பதனை கல்வி சார்ந்த அதிகாரிகளும் ஆசிரியர்களும் புரிந்துகொள்ளத் தவறிவிட்டனர். மனனம் செய்யும் முறையானது மாணவர்களை உளவியல் ரீதியில் பாதிப்பதன் காரணமாக இந்த நிலை மாணவர்களை போதைப் பொருள் பாவணைக்கு கூட அடிமைப்படுத்துகின்ற ஒரு காரணியாகவும் அடையாளப்படுத்தப்படுகின்றது. மாணவர்களுக்கு கணிதப் பாடத்தினை சரியான முறையில் கற்பிக்கத் தெரியாத ஒரு நாடாக இலங்க�� காணப்படுகின்றது. அதன் காரணமாக சாதாரண தர பரீட்சையில் கணிதப் பாடத்தில் சித்தியடையாத மாணவர் விகிதம் 65 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையை மாற்றியமைப்பதற்காக மாணவர்கள் ஆர்வமாகக் கற்கும் முறையொன்றினை அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகளை கல்வி சார் அதிகாரிகள் மேற்கொண்டிருக்கவேண்டும். ஆனால், அவ்வாறான முயற்சிகளை மேற்கொள்ளாது சித்தியடைவதற்காக பெறவேண்டிய ஆகக்குறைந்த புள்ளிகள் 29 என்பதாக குறைக்கப்பட்டது. அதன் விளைவாக தற்போது கணிதப்பாடத்தில் சித்தியடைவோரின் தொகை 65 வீதமாக அதிகரித்துள்ளது. இந்தச் செயற்பாடு மாணவர்களது கல்வி வளர்ச்சியில் பாரிய பின்னடைவை ஏற்படுத்துவதற்கு காரணமாக அமைந்திருக்கின்றது. உலக வங்கியின் கணிப்புக்கு அமைய ஏனைய தொழில்களுடன் ஒப்பிடும்போது ஆகக் குறைந்த சம்பளம் வழங்கப்படும் தொழிலாக ஆசிரியர் தொழில் கருதப்படுகின்றது. இலங்கையில் காணப்படுகின்ற கல்வி முறை இலவசக் கல்வி முறையாக அடையாளப்படுத்தப்பட்ட போதிலும் போட்டிப் பரீட்சைகளில் சித்தியடைவதற்காக மேலதிக வகுப்புக்களை நாடியே ஆகவேண்டும் என்ற நிலை காணப்படுகின்றது. இந்தநிலையானது ஏழ்மையில் இருப்பவர்கள் கல்வியின் ஊடாக உயர்வடையச் செய்வதற்கான வாய்ப்புக்களை இல்லாமலாக்குகின்ற ஒரு காரணியாக மாறிவிடுகின்றது. பணம் படைத்தவர்களுக்கு சகல வதிகளுடன்கூடிய பாடசாலையும் ஏழைகளுக்கு எதுவுமற்ற பாடசாலைகளும் என்ற நிலைதான் இன்றைய கல்வி முறையில் காணமுடிகின்றது. இதன் ஊடாகவும் ஏழ்மையில் இருப்பவர்கள் கல்வியின் ஊடாக உயர்வடையச் செய்வதற்கான வாய்ப்புக்களை இல்லாமலாக்குகின்ற நிலையே உருவாகியிருக்கின்றது. சிறந்த கல்விமுறைகளைக் கொண்ட நாடுகளில் ஆரம்பப்பள்ளிகளுக்கு பிள்ளைகளைச் சேர்க்கும் போது தனது வீட்டுக்கு கிட்டிய ஆரம்பப் பாடசாலைகளில் ஒன்றிற்கு அவர்களைச் சேர்க்க வேண்டும் என்ற முறையே காணப்படுகின்றது. அனைத்து ஆரம்பப் பாடசாலைகளும் கிட்டத்தட்ட ஒரே விதமான தரத்தினைக் கொண்டதாகவே காணப்படுகின்றன. எனவே, பிள்ளையின் முதலாவது பாடசாலையைத் தெரிவுசெய்வதில் போட்டித்தன்மை ஏற்பட்டு அதிக பணத்தைச் செலவிட வேண்டிய நிலை ஏற்படுவதில்லை. இந்த மாசுபட்ட நிலையினை மாற்றியமைக்க வேண்டியதன் அவசியப்பாட்டினை இளைஞர் அமைதியின்மை தொடர்பிலான ஆணைக்குழ�� மற்றும் தேசிய கல்வி ஆணைக்குழு என்பன தமது சிபாரிசுகளை முன்வைத்திருந்த போதிலும் அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்த முறைமையினை மாற்றியமைப்பதற்கு இடம்கொடுப்பதில்லை. (I) இலங்கையின் கல்வி முறை குறித்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் எண்ணப்பாடுகள் என்ன (II) கல்வித்துறையில் மேற்கொள்ளப்படவேண்டிய சீர்திருத்தங்கள் யாவை (II) கல்வித்துறையில் மேற்கொள்ளப்படவேண்டிய சீர்திருத்தங்கள் யாவை 5. பால் மற்றும் இறைச்சி இலங்கையில் பால்மா இறக்குமதிக்காக வருடாந்தம் 500 மில்லியன் டொலர்கள் அளவில் செலவாகின்றது. இலங்கைக்குத் தேவையான பால்மாவினை இலங்கையிலேயே உற்பத்தி செய்துகொள்ளமுடியுமான நிலை காணப்பட்ட போதிலும் இறைச்சிக்காக மாடுகளை வளர்ப்பது பாவகாரியம் என்பதாக நாட்டில் பரவியிருக்கின்ற நம்பிக்கையானது இந்த முயற்சிக்கு பாரிய தடையாக காணப்படுகின்றது. பால் பெறுவதற்காக மாத்திரம் மாடுகளை வளர்ப்பது சாத்தியமான ஒன்றாக இருப்பதில்லை. பால் உற்பத்திக்காக மாடுகளை வளர்க்கும் அதே நேரம் இறைச்சி உற்பத்தியையும் கருத்தில் கொள்வது பொருளாதார ரீதியில் சிறந்த பிரதிபலன்களை நாட்டுக்கு பெற்றுத் தருவதாக அமையும். இந்தியா ஒரு இந்துத்துவ நாடு என்பதுடன் இந்துக்கள் பொதுவாக இறைச்சி சாப்பிடுவதில்லை. எனினும், உலகிலே பாரிய அளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்கின்ற நாடாக இந்தியா காணப்படுகின்றது. 2014ஆம் ஆண்டில் இந்தியா 2,087,000 மெட்ரிக் தொன் இறைச்சியை ஏற்றுமதி செய்துள்ளது. அது உலக இறைச்சி ஏற்றுமதியில் 20 வீதமாகும். குறித்த வருடம் இறைச்சி ஏற்றுமதி ஊடாக இந்தியா பெற்றுக்கொண்ட வருமானம் 4781.18 மில்லியன் டொலர்களாகும். மாட்டிறைச்சி தொடர்பில் இலங்கையிலும் முறையான கொள்கை ஒன்று அமைக்கப்படுமாயின் பால் உற்பத்தியில் தன்னிறைவு அடைவதுடன் பண்ணைத் தொழிலினை அபிவிருத்தி செய்ய முடியுமாகவும் அமையும். இலங்கையர் மாட்டிறைச்சி உண்ணாதவிடத்து இறைச்சியை ஏற்றுமதி செய்வது ஊடாக அந்நியச் செலாவணியை உழைத்துக்கொள்ள முடியுமானதாக அமையும். (I) குறித்த பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன 5. பால் மற்றும் இறைச்சி இலங்கையில் பால்மா இறக்குமதிக்காக வருடாந்தம் 500 மில்லியன் டொலர்கள் அளவில் செலவாகின்றது. இலங்கைக்குத் தேவ��யான பால்மாவினை இலங்கையிலேயே உற்பத்தி செய்துகொள்ளமுடியுமான நிலை காணப்பட்ட போதிலும் இறைச்சிக்காக மாடுகளை வளர்ப்பது பாவகாரியம் என்பதாக நாட்டில் பரவியிருக்கின்ற நம்பிக்கையானது இந்த முயற்சிக்கு பாரிய தடையாக காணப்படுகின்றது. பால் பெறுவதற்காக மாத்திரம் மாடுகளை வளர்ப்பது சாத்தியமான ஒன்றாக இருப்பதில்லை. பால் உற்பத்திக்காக மாடுகளை வளர்க்கும் அதே நேரம் இறைச்சி உற்பத்தியையும் கருத்தில் கொள்வது பொருளாதார ரீதியில் சிறந்த பிரதிபலன்களை நாட்டுக்கு பெற்றுத் தருவதாக அமையும். இந்தியா ஒரு இந்துத்துவ நாடு என்பதுடன் இந்துக்கள் பொதுவாக இறைச்சி சாப்பிடுவதில்லை. எனினும், உலகிலே பாரிய அளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்கின்ற நாடாக இந்தியா காணப்படுகின்றது. 2014ஆம் ஆண்டில் இந்தியா 2,087,000 மெட்ரிக் தொன் இறைச்சியை ஏற்றுமதி செய்துள்ளது. அது உலக இறைச்சி ஏற்றுமதியில் 20 வீதமாகும். குறித்த வருடம் இறைச்சி ஏற்றுமதி ஊடாக இந்தியா பெற்றுக்கொண்ட வருமானம் 4781.18 மில்லியன் டொலர்களாகும். மாட்டிறைச்சி தொடர்பில் இலங்கையிலும் முறையான கொள்கை ஒன்று அமைக்கப்படுமாயின் பால் உற்பத்தியில் தன்னிறைவு அடைவதுடன் பண்ணைத் தொழிலினை அபிவிருத்தி செய்ய முடியுமாகவும் அமையும். இலங்கையர் மாட்டிறைச்சி உண்ணாதவிடத்து இறைச்சியை ஏற்றுமதி செய்வது ஊடாக அந்நியச் செலாவணியை உழைத்துக்கொள்ள முடியுமானதாக அமையும். (I) குறித்த பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன (II) இறைச்சி உற்பத்தி தொடர்பில் தேசிய கொள்கை ஒன்று வகுக்கபபட வேண்டும் என்பதனை ஏற்றுக்கொள்கின்றனரா (II) இறைச்சி உற்பத்தி தொடர்பில் தேசிய கொள்கை ஒன்று வகுக்கபபட வேண்டும் என்பதனை ஏற்றுக்கொள்கின்றனரா 6. குப்பைப் பிரச்சினை தெரிவு செய்யப்படுகின்ற சில இடங்களில் மலைபோன்று குப்பைகளைக் கொட்டிவிடுகின்ற நடைமுறைகளே இலங்கையில் கழிவு அகற்றல் நடவடிக்கையாக பின்பற்றப்பட்டு வருகின்றது. தற்போது இலங்கையின் பிரதான நகரங்களைச் சூழ ஆங்காங்கே குப்பை மேடுகள் காணப்படுவதுடன் அவ்வப்போது குப்பை மேடுகள் சரிந்து விழுதல் ஊடாகவும் அவற்றில் வெடிப்புகள் ஏற்படுவது ஊடாகவும் உயர்ச் சேதங்களும் பொருட்சேதங்களும் ஏற்படுவதாக அறிய முடிகின்றது. குப்பைகள் கொட்டப்படும் இடங்களைச் சூழ வசிக்கின்றவர்கள் எதிர்கொள்கின்ற பாதகங்கள் கருத்தில் கொள்ளப்படாத நிலையிலேயே குப்பைகள் கொட்டப்படுகின்றன. (I) இலங்கையில் கழிவகற்றல் பிரச்சினை குறித்து ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன 6. குப்பைப் பிரச்சினை தெரிவு செய்யப்படுகின்ற சில இடங்களில் மலைபோன்று குப்பைகளைக் கொட்டிவிடுகின்ற நடைமுறைகளே இலங்கையில் கழிவு அகற்றல் நடவடிக்கையாக பின்பற்றப்பட்டு வருகின்றது. தற்போது இலங்கையின் பிரதான நகரங்களைச் சூழ ஆங்காங்கே குப்பை மேடுகள் காணப்படுவதுடன் அவ்வப்போது குப்பை மேடுகள் சரிந்து விழுதல் ஊடாகவும் அவற்றில் வெடிப்புகள் ஏற்படுவது ஊடாகவும் உயர்ச் சேதங்களும் பொருட்சேதங்களும் ஏற்படுவதாக அறிய முடிகின்றது. குப்பைகள் கொட்டப்படும் இடங்களைச் சூழ வசிக்கின்றவர்கள் எதிர்கொள்கின்ற பாதகங்கள் கருத்தில் கொள்ளப்படாத நிலையிலேயே குப்பைகள் கொட்டப்படுகின்றன. (I) இலங்கையில் கழிவகற்றல் பிரச்சினை குறித்து ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன (II) கழிவகற்றல் தொடர்பில் இலங்கை பின்பற்றுகின்ற கொள்கைகளை அவர்கள் ஏற்றுக்கொள்கின்றார்களா (II) கழிவகற்றல் தொடர்பில் இலங்கை பின்பற்றுகின்ற கொள்கைகளை அவர்கள் ஏற்றுக்கொள்கின்றார்களா (III) மாற்று நடவடிக்கைகள் ஏதும் இருக்குமாயின் அவைகள் என்னென்ன (III) மாற்று நடவடிக்கைகள் ஏதும் இருக்குமாயின் அவைகள் என்னென்ன 7. விவசாயத்திற்கு கேடு விளைவிக்கின்ற வன விலங்குகள் தொடர்பில் விவசாய நடவடிக்கைகளுக்கு கேடு விளைவிக்கின்ற குரங்குகள், பன்றிகள், மயில்கள், முள்ளம் பன்றிகள், மர அணில்கள் என்பவற்றின் எண்ணிக்கை கட்டுப்பாடின்றி அதிகரித்துவருகின்றன. அதன் விளைவாக அவைகள் ஊடாக விவசாயத்திற்கு ஏற்படுத்தப்படும் பாதிப்புக்களும் அதிகரித்திருக்கின்றன. அரசாங்கத்தின் கணக்கெடுப்புக்கு அமைய மொத்த விவசாய உற்பத்திகளில் 30 வீதமானவை விலங்குகளால் அழிவுக்குள்ளாகின்றன. எந்த நாடுகளிலும் அளவுக்கதிகமாக விலங்குகள் ஊடாக விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்பட அனுமதிக்கப்படுவதில்லை. ஏதாவது ஒரு விலங்கு அசாதாரண வேகத்தில் பெருகுகின்றதாயின் அந்த விலங்குகளை வேட்டையாடுவதற்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படும் வகையிலான கொள்கைகள் பின்பற்றப்பட வேண்டும் அல்லது உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக குறித்த விலங்குகள் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். கங்காரு அவுஸ்திரேலியாவின் தேசிய விலங்கு என்ற போதிலும் அதனது தொகையை ஒரு மில்லியனால் குறைப்பதற்கான தீர்மானம் ஒன்று அவுஸ்திரேலியா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக பத்தாயிரம் கங்காருகள் கொல்லப்பட்டுள்ளன. விவசாய உற்பத்திகளுக்கு கேடு விளைவிக்கின்ற வன விலங்குகளை வேட்டையாடவும் அவற்றின் இறைச்சிகளை வைத்திருக்கவும் எடுத்துச் செல்வதற்கும் விவசாயிகளுக்கு அனுமதி வழங்குவதானது விவசாயத்திற்கு கேடு விளைவிக்கும் விலங்குகளை கட்டுப்படுத்துவது தொடர்பிலான சிறந்த தீர்வாகும். (I) குறித்த பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன 7. விவசாயத்திற்கு கேடு விளைவிக்கின்ற வன விலங்குகள் தொடர்பில் விவசாய நடவடிக்கைகளுக்கு கேடு விளைவிக்கின்ற குரங்குகள், பன்றிகள், மயில்கள், முள்ளம் பன்றிகள், மர அணில்கள் என்பவற்றின் எண்ணிக்கை கட்டுப்பாடின்றி அதிகரித்துவருகின்றன. அதன் விளைவாக அவைகள் ஊடாக விவசாயத்திற்கு ஏற்படுத்தப்படும் பாதிப்புக்களும் அதிகரித்திருக்கின்றன. அரசாங்கத்தின் கணக்கெடுப்புக்கு அமைய மொத்த விவசாய உற்பத்திகளில் 30 வீதமானவை விலங்குகளால் அழிவுக்குள்ளாகின்றன. எந்த நாடுகளிலும் அளவுக்கதிகமாக விலங்குகள் ஊடாக விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்பட அனுமதிக்கப்படுவதில்லை. ஏதாவது ஒரு விலங்கு அசாதாரண வேகத்தில் பெருகுகின்றதாயின் அந்த விலங்குகளை வேட்டையாடுவதற்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படும் வகையிலான கொள்கைகள் பின்பற்றப்பட வேண்டும் அல்லது உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக குறித்த விலங்குகள் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். கங்காரு அவுஸ்திரேலியாவின் தேசிய விலங்கு என்ற போதிலும் அதனது தொகையை ஒரு மில்லியனால் குறைப்பதற்கான தீர்மானம் ஒன்று அவுஸ்திரேலியா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக பத்தாயிரம் கங்காருகள் கொல்லப்பட்டுள்ளன. விவசாய உற்பத்திகளுக்கு கேடு விளைவிக்கின்ற வன விலங்குகளை வேட்டையாடவும் அவற்றின் இறைச்சிகளை வைத்திருக்கவும் எடுத்துச் செல்வதற்கும் விவசாயிகளுக்கு அனுமதி வழங்குவதானது விவசாயத்திற்கு கேடு விளைவிக���கும் விலங்குகளை கட்டுப்படுத்துவது தொடர்பிலான சிறந்த தீர்வாகும். (I) குறித்த பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன (II) வன விலங்குகளை வேட்டையாட அனுமதிப்பது தொடர்பில் அவர்களது அபிப்பிராயம் என்ன (II) வன விலங்குகளை வேட்டையாட அனுமதிப்பது தொடர்பில் அவர்களது அபிப்பிராயம் என்ன 8. குற்றவியல் வழக்குகள் முன்னைய அரசாங்கத்தின் காலப்பகுதியில் ஏற்பட்டதாக குறிப்பிடப்படும் சில குற்றச்சாட்டுகள் சமூகத்தில் பேசுபொருளாக இருந்தன. லசந்த விக்ரமதுங்கவின் கொலை, பிரகீத் எக்னலிகொடவின் கடத்தல், தாஜுதீனின் கொலை, கப்பம் பெறுவதற்காக 11 பேர்களைக் கடத்திச்சென்று அவர்களை காணாமலாக்கியமை, போத்தல ஜயந்த, கீத் நயார், உபாலி தென்னகோன் போன்ற ஊடகவியலாளர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டமை என்பன மேற்குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டுகளில் முக்கியமானவைகளாகும். குறித்த சம்பவங்கள் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகள் மற்றும் அவற்றில் சில சம்பவங்கள் தொடர்பில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் தெடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நவடிக்கைகள் என்ன 8. குற்றவியல் வழக்குகள் முன்னைய அரசாங்கத்தின் காலப்பகுதியில் ஏற்பட்டதாக குறிப்பிடப்படும் சில குற்றச்சாட்டுகள் சமூகத்தில் பேசுபொருளாக இருந்தன. லசந்த விக்ரமதுங்கவின் கொலை, பிரகீத் எக்னலிகொடவின் கடத்தல், தாஜுதீனின் கொலை, கப்பம் பெறுவதற்காக 11 பேர்களைக் கடத்திச்சென்று அவர்களை காணாமலாக்கியமை, போத்தல ஜயந்த, கீத் நயார், உபாலி தென்னகோன் போன்ற ஊடகவியலாளர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டமை என்பன மேற்குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டுகளில் முக்கியமானவைகளாகும். குறித்த சம்பவங்கள் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகள் மற்றும் அவற்றில் சில சம்பவங்கள் தொடர்பில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் தெடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நவடிக்கைகள் என்ன (I) இவை தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன (I) இவை தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன (II) குறித்த விசாரணைகள் மற்றும் வழக்குகள் தொடரப்படவேண்டியவைகளா (II) குறித்த விசாரணைகள் மற்றும் வழக்குகள் தொடரப்படவேண்டியவைகளா அல்லது அவை தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன அல்லது அவை தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன 9. அரசியல்யாப்பு தற்போதைய யாப்பானது அதற்குறிய பரிசுத்தத் தன்மையையும் யாப்பொன்றிற்கு இருக்கவேண்டிய நேர்த்தியையும் இழந்து இனிமேலும் பயன்படுத்த முடியாத நிலையிலேயே காணப்படுகின்றது. புதிய ஒரு யாப்பை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் எமது நாடு இருக்கின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாப்பு உருவாக்கும் குழுவாக நின்று யாப்பு ஒன்றை அமைக்கும் நடைமுறையே இதுவரைகாலமும் இலங்கையில் பின்பற்றப்பட்டு வருகின்றது. இது ஒரு காலாவதியான முறைமையாக உலக நாடுகள் கருதுகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே ஊழல் காணப்படுவதானது சிறந்த ஒரு யாப்பு உருவாக்குவதற்கான வாய்ப்பு அற்ற நிலையை உருவாக்கியுள்ளது. யாப்பு உருவாக்கும் குழுவில் நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்கு குறைந்த அதிகாரங்களும் பொதுமக்கள் சார்ந்த பிரதிநிதித்துவங்களுக்கு கூடிய அளவிலான அதிகாரங்களும் கிடைக்கப்பெறுகின்ற அமைப்பிலான பங்களிப்பு யாப்பு உருவாக்கமே 21ஆம் நூற்றாண்டின் யாப்பு உருவாக்கும் முறையாக கருதப்படுகின்றது. யாப்பு உருவாக்கப் பணிகளுக்கு மாத்திரம் இந்த நடைமுறையினை மட்டுப்படுத்தாது அனைத்து துறைகளிலுமுள்ள குறைபாடுகளை ஆராய்ந்து மாற்றங்களை ஏற்படுத்த முடியுமான சிறந்ததொரு முறையாகவும் இது காணப்படுகின்றது. (I) இவை தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன 9. அரசியல்யாப்பு தற்போதைய யாப்பானது அதற்குறிய பரிசுத்தத் தன்மையையும் யாப்பொன்றிற்கு இருக்கவேண்டிய நேர்த்தியையும் இழந்து இனிமேலும் பயன்படுத்த முடியாத நிலையிலேயே காணப்படுகின்றது. புதிய ஒரு யாப்பை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் எமது நாடு இருக்கின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாப்பு உருவாக்கும் குழுவாக நின்று யாப்பு ஒன்றை அமைக்கும் நடைமுறையே இதுவரைகாலமும் இலங்கையில் பின்பற்றப்பட்டு வருகின்றது. இது ஒரு காலாவதியான முறைமையாக உலக நாடுகள் கருதுகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே ஊழல் காணப்படுவதானது சிறந்த ஒரு யாப்பு உருவாக்குவதற்கான வாய்ப்பு அற்ற நிலையை உருவாக்கியுள்ளது. யாப்பு உருவாக்கும் குழுவில் நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்கு குறைந்த அதிகாரங்களும் பொதுமக்கள் சார்ந்த பிரதிநிதித்துவ��்களுக்கு கூடிய அளவிலான அதிகாரங்களும் கிடைக்கப்பெறுகின்ற அமைப்பிலான பங்களிப்பு யாப்பு உருவாக்கமே 21ஆம் நூற்றாண்டின் யாப்பு உருவாக்கும் முறையாக கருதப்படுகின்றது. யாப்பு உருவாக்கப் பணிகளுக்கு மாத்திரம் இந்த நடைமுறையினை மட்டுப்படுத்தாது அனைத்து துறைகளிலுமுள்ள குறைபாடுகளை ஆராய்ந்து மாற்றங்களை ஏற்படுத்த முடியுமான சிறந்ததொரு முறையாகவும் இது காணப்படுகின்றது. (I) இவை தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன (II) நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் மாத்திரம் உருவாக்கப்படுகின்ற பழைய முறையைப் பின்பற்றியா புதிய யாப்பு உருவாக்கப்படவேண்டும் (II) நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் மாத்திரம் உருவாக்கப்படுகின்ற பழைய முறையைப் பின்பற்றியா புதிய யாப்பு உருவாக்கப்படவேண்டும் அல்லது யாப்பு குழுவில் மக்களுக்கு கூடிய அதிகாரங்கள் வழங்கப்படுகின்ற அடிப்படையிலா அல்லது யாப்பு குழுவில் மக்களுக்கு கூடிய அதிகாரங்கள் வழங்கப்படுகின்ற அடிப்படையிலா விக்டர் ஐவன் https://maatram.org/\nஅவர்களை சிறைவைக்க உத்தரவிட்டதும் உங்களை விடுதலை செய்த நீதிமன்றமே\nஅவர்களை சிறைவைக்க உத்தரவிட்டதும் உங்களை விடுதலை செய்த நீதிமன்றமே Maatram Translation on October 17, 2019 பட மூலம், AP Photo/Eranga Jayawardena, NEWS YAHOO தான் ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டால் சிறைவைக்கப்பட்டுள்ள அனைத்து இராணுவ சிப்பாய்களையும் விடுதலை செய்வதாக தன்னுடைய முதலாவது கூட்டத்தின்போது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரான கோட்டபாய ராஜபக்‌ஷ கூறியிருந்தார். இந்த இராணுவத்தினர் பொய் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிறைவைக்கப்பட்டிருக்கின்றனர் என்று மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கூறுகின்றார். தடுப்பில் இருக்கும் இராணுவத்தினர் தொடர்பாக கோட்டபாய ராஜபக்‌ஷ கூறாத விடயமொன்றும் இருக்கிறது. அது – பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட 42 இராணுவ சிப்பாய்களுள் இன்று 7 பேர் மாத்திரமே சிறைவைக்கப்பட்டுள்ளதோடு, ஏனைய அனைவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு, சேவை நேரத்தின்போது செய்த குற்றத்தினால் எவரும் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்படவில்லை. ஊடகவியலாளர்களை கொலை செய்தமை, ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்டமை, ஊடகவியலாளர்களை கடத்திச் சென்றமை, கப்பம் பெறும் நோக்கில் இளைஞர்களை கடத்திச் சென்றமை போன்ற குற்றச்சாட்டுகளுக்காக மட்டும்தான் சில இராணுவ சிப்பாய்கள் நீதிமன்றின் முன் நிறுத்தப்பட்டனர். இவ்வாறான செயற்பாடுகள் இராணுவ சிப்பாயின் உத்தியோகபூர்வ வேலை அல்ல. இவை அரசியல் நோக்கங்களுக்காக அல்லது உத்தரவின் பேரில் இடம்பெற்ற குற்றங்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த விடயங்களை ஒருபுறம் வைத்துவிட்டு, அநுராதபுரத்தில் கோட்டபாய ராஜபக்‌ஷ அளித்த உறுதிமொழி குறித்து மீண்டும் பார்ப்போம். நவம்பர் 17ஆம் திகதி கைதுசெய்யப்பட்டுள்ள அனைத்து இராணுவ சிப்பாய்களையும் விடுதலை செய்யப்போவதாக மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் உறுதிமொழி அளிந்திருந்தார். ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி, நீதிமன்றம் ஊடாக குற்றவாளியாக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட பின்னரே ‘ஜனாதிபதி மன்னிப்பு’ வழங்கமுடியும். அப்படியில்லாமல், நடத்தப்படும் விசாரணையில் சந்தேகநபர்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் போது அவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை. கோட்டபாய ராஜபக்‌ஷ கூறுவது போன்று நம்பர் 17 அதிகாலை இராணுவ சிப்பாய்களை விடுதலை செய்வதற்கு இலங்கையில் தற்போது நடைமுறையில் இருக்கும் சட்டத்தில் அதற்கான சந்தர்ப்பம் எங்கும் இல்லை. அப்படியிருந்தும் அவர் கூறியதைப் போன்று செய்வதாக இருந்தால் அது, நீதிக் கட்டமைப்புக்கும் நீதியை நிலைநாட்டுவதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கும் எதிராக நேரடியாக விடுக்கப்படும் அச்சுறுத்தலாம். சட்டத்தின் ஆட்சி என்பது சட்டத்தின் மேல் யாரும் இல்லை என்பதாகும். சட்டத்தின் முன் எல்லோரும் சமம் நீதிமன்றின் உத்தரவினை அடுத்தே இராணுவத்தினர் அனைவரும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். கோட்டபாய ராஜபக்‌ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த அதே சுயாதீன நீதிமன்றம்தான் மேற்கண்ட உத்தரவையும் பிறப்பித்துள்ளது. இராணுவ சிப்பாயோ அல்லது வேறு எந்தவொரு நபரோ கடத்தல் மற்றும் கொலை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டார்கள் என்றால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். இது சாதாரண மக்களுக்கு எதிரான குற்றங்களாகும். கோட்டபாயவின் ஒழுக்கமான சமூகத்தில் இவர்களுக்கு விசேட இடம் இருக்கிறதா அல்லது அந்த ஒழுக்கமான சமூகத்தில் இந்த விசேடமானவர்களுக்கு குற்றங்களில் ஈடுபட முடியுமா அல்லது அந்த ஒழுக்கமான சமூகத்தில் இந்த விசேடமானவர்களுக்கு குற்றங்களில் ஈடுபட முடியுமா 2005இலிருந்து இராணுவத்தின் கௌரவத்தை உறுதிப்படுத்தியதாக கோட்டபாய கூறுகிறார். எப்படி இருந்தபோதிலும் 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசு (சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று கருதி குற்றங்களில் ஈடுபட சீருடையை பாதுகாப்புக் கவசமாகப் பயன்படுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து) இராணுவத்தின் கௌரவத்தை மீண்டும் நிலைநாட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படையில் பணியாற்றுவதற்காக எமது முப்படையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர்களுக்கு நல்ல கொடுப்பனவும் வழங்கப்படுகிறது. ஆனால், 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் கௌரவமிக்க முப்படையினரை வீதிகளை சுத்தம் செய்ய, மரக்கறி விற்பனை செய்ய அப்போதிருந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்‌ஷ உத்தரவிட்டிருந்தார் என்பதை யாரும் மறக்கக்கூடாது. அரசியல் ரீதியாக துன்புறுத்தி இராணுவ சிப்பாய்களை சிறைவைத்தது யார் 2005இலிருந்து இராணுவத்தின் கௌரவத்தை உறுதிப்படுத்தியதாக கோட்டபாய கூறுகிறார். எப்படி இருந்தபோதிலும் 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசு (சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று கருதி குற்றங்களில் ஈடுபட சீருடையை பாதுகாப்புக் கவசமாகப் பயன்படுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து) இராணுவத்தின் கௌரவத்தை மீண்டும் நிலைநாட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படையில் பணியாற்றுவதற்காக எமது முப்படையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர்களுக்கு நல்ல கொடுப்பனவும் வழங்கப்படுகிறது. ஆனால், 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் கௌரவமிக்க முப்படையினரை வீதிகளை சுத்தம் செய்ய, மரக்கறி விற்பனை செய்ய அப்போதிருந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்‌ஷ உத்தரவிட்டிருந்தார் என்பதை யாரும் மறக்கக்கூடாது. அரசியல் ரீதியாக துன்புறுத்தி இராணுவ சிப்பாய்களை சிறைவைத்தது யார் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராக போட்டியிட்டதற்காக போரை முடிவுக்குக் கொண்டுவந்த இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை சிறைக்கு அனுப்பிய விதம், முன்னாள் இராணுவத் தளபதி மஹேஷ் சேனாநாயக்க ஜனாதிபதிப் போட்டியில் நுழைந்தவுடன் அவருக்கு எதிராக முன்வைக்கப்படும் பொய்க்குற்றச்சாட்டுகள் போன்றவற்றை நினைவில் கொள்வோம். சரத் பொன்சேகா மட்டுமன்றி, தேர்தலின்போது அவருக்கு உதவிபுரிந்த அனைத்து முன்னாள் இராணுவ அதிகாரிகளும் கைதுசெய்யப்பட்டு அரசியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டனர். மக்களுடைய வாக்குகளால் தெரிவுசெய்யப்படுவார் என்று நம்புகிற கோட்டபாய ராஜபக்‌ஷ தான் நினைத்தாற் போல் சட்டத்தை கையாளப்போவதாக உறுதியளித்து பிரசாரத்தை தொடங்குகிறார். மக்களின் வாக்குகளால் நாட்டின் உயர் பதவிக்குத் தெரிவாகி அதிகாரத்துக்கு வர எதிர்பார்க்கும் கோட்டபாய ராஜபக்‌ஷ, தன்னுடைய முதல் பிரசாரக் கூட்டத்திலேயே இதுபோன்ற சட்டத்துக்கு விரோதமான முறையில் உறுதிமொழி வழங்கியமையால் நாட்டில் சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். அவரின் அந்தப் பேச்சு நாட்டின் எதிர்காலத்தை இருண்ட படுகுழிக்குள் கொண்டுசெல்லும் என்பது தெளிவான, ஆபத்தான எச்சரிக்கையாகும். අනේ மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராக போட்டியிட்டதற்காக போரை முடிவுக்குக் கொண்டுவந்த இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை சிறைக்கு அனுப்பிய விதம், முன்னாள் இராணுவத் தளபதி மஹேஷ் சேனாநாயக்க ஜனாதிபதிப் போட்டியில் நுழைந்தவுடன் அவருக்கு எதிராக முன்வைக்கப்படும் பொய்க்குற்றச்சாட்டுகள் போன்றவற்றை நினைவில் கொள்வோம். சரத் பொன்சேகா மட்டுமன்றி, தேர்தலின்போது அவருக்கு உதவிபுரிந்த அனைத்து முன்னாள் இராணுவ அதிகாரிகளும் கைதுசெய்யப்பட்டு அரசியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டனர். மக்களுடைய வாக்குகளால் தெரிவுசெய்யப்படுவார் என்று நம்புகிற கோட்டபாய ராஜபக்‌ஷ தான் நினைத்தாற் போல் சட்டத்தை கையாளப்போவதாக உறுதியளித்து பிரசாரத்தை தொடங்குகிறார். மக்களின் வாக்குகளால் நாட்டின் உயர் பதவிக்குத் தெரிவாகி அதிகாரத்துக்கு வர எதிர்பார்க்கும் கோட்டபாய ராஜபக்‌ஷ, தன்னுடைய முதல் பிரசாரக் கூட்டத்திலேயே இதுபோன்ற சட்டத்துக்கு விரோதமான முறையில் உறுதிமொழி வழங்கியமையால் நாட்டில் சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். அவரின் அந்தப் பேச்சு நாட்டின் எதிர்க��லத்தை இருண்ட படுகுழிக்குள் கொண்டுசெல்லும் என்பது தெளிவான, ஆபத்தான எச்சரிக்கையாகும். අනේ ඔවුන් සිර­ග­තව සිටින්නේ ඔබ නිදොස් කළ අධි­ක­ර­ණ­යේම නියෝ­ග­යෙනි என்ற தலைப்பில் சிலுமின பத்திரிகையில் விஹங்க வீரசேகர எழுதிய கட்டுரையின் தமிழாக்கம். https://maatram.org/\nஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பிரச்சார கூட்டம் இடைநிறுத்தம்\nஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பிரச்சார கூட்டம் இடைநிறுத்தம் வவுனியா தாலிக்குளம் பகுதியில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டம் இன்றையதினம் காலை இடம்பெற்றிருந்தது. குறித்த கூட்டத்தில் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்து கொண்டிருந்தார். இந்நிலையில் குறித்த கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில் வவுனியா மாவட்ட தேர்தல் திணைக்களத்திலிருந்து வருகை தந்த உத்தியோகஸ்தர்கள் பிரச்சார கூட்டத்தினை இடைநிறுத்துமாறு தெரிவித்தனர். குறித்த பிரச்சார கூட்டத்திற்குத் தேர்தல் திணைக்களத்திடம் இருந்து உரிய முறையில் அனுமதி பெறப்படவில்லை எனத் தெரிவித்தே கூட்டம் இடை நிறுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் குறித்த கூட்டம் இடை நடுவில் நிறுத்தப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா உட்படக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மீண்டும் திரும்பிச் சென்றிருந்தனர். இதனால் சற்று நேரம் குழப்பநிலை ஏற்பட்டிருந்தது. வேறு ஒரு பிரச்சார கூட்டத்திற்குச் செல்ல இருந்த நிலையில் ஆதரவாளர்கள் விரும்பியமையால் இங்கு வந்து கலந்து கொண்டேன். சட்டரீதியான அனுமதி பெறப்படாமையினால் இந்த கூட்டத்தைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பிறிதொரு நாள் உங்களைச் சந்திப்பதாக டக்ளஸ் தேவானந்தா இதன்போது பொதுமக்களிடத்தில் தெரிவித்திருந்தார். https://www.virakesari.lk/article/67206\nயாழ் மாணவர்கள் தேசிய மட்ட கணிதப் போட்டியில் 2ம் இடம்\nபருத்தித்துறை.. தெல்லிப்பழை.. வரணி..சாவகச்சேரி.. குருநகர் பாடசாலைகள் முன்னணியில் இருக்க... யாழ் நகர.. நகர்ப்புறப் பாடசாலைகளான.. யாழ் இந்து.. யாழ் பரியோவான்.. யாழ் மத்தி.. மாணவர்களின் சேர்க்கைக்கு பணம் அறவிடுவதில் தான் கணக்குப் புலிகளாக இருக்கிறார்கள் போல. வாழ்த்துக்கள் சாதித்த மாணவர்களே. சாதிக்காதவர்கள் சிந்திக்க.\nகடற்படையின்இரகசியமுகாம்கள்- ���லங்கை மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள சர்வதேச பிரதிநிதிகளிற்கு சூக்கா முக்கிய வேண்டுகோள்\nகடற்படையின்இரகசியமுகாம்கள்- இலங்கை மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள சர்வதேச பிரதிநிதிகளிற்கு சூக்கா முக்கிய வேண்டுகோள் கொழும்பில் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள காலி உரையாடல் சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள் இலங்கையில் உள்ள கடற்படையினரின் இரகசிய தடுப்பு முகாம்களில் இடம்பெற்ற சித்திரவதைகள் குறித்த விசாரணைகளிற்கு இலங்கை கடற்படையினர் ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என பகிரங்கமாக வலியுறுத்தவேண்டும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற சர்வதேச அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. கடற்படையினரின் புலனாய்வு பிரிவினர் இவ்வாறான சித்திரவதைகளில் ஈடுபட்டவேளை கடற்படையின் புலனாய்வு பிரிவின் இயக்குநராக பணியாற்றிய இலங்கை கடற்படையின் தற்போதைய பிரதானி நிசாந்த உலுகெட்டெனவின் அமர்வை சர்வதேச பிரதிநிதிகள் புறக்கணிக்கவேண்டும் எனவும் அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. 2008- 2009 இல் 11 பேர் இலங்கை கடற்படையின் விசேட புலனாய்வு பிரிவினரால் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை குறித்து இலங்கையின் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ள உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா கடற்படையினர் மேற்கொண்ட குற்றங்களில் இது ஒரு சிறியபகுதியே எனவும் தெரிவித்துள்ளார். கடற்படையினரின் பல முகாம்களில் இடம்பெற்ற சட்டவிரோதமாக தடுத்துவைத்தல் சித்திரவதைகள் காணாமற்போகச்செய்யப்படுதல் ஆகியவற்றுடன் கடற்படையின் பல தளபதிகளிற்கு தொடர்புள்ளது அல்லது அவர்கள் அதனை அறிந்திருந்தனர் என தெரிவித்துள்ள ஜஸ்மின் சூக்கா இவர்கள் குறிப்பிட்ட முகாம்களின் தலைமை அதிகாரிகளாக விளங்கியதுடன் இந்த குற்றங்களில் ஈடுபடுமாறு உத்தரவையும் வழங்கியிருந்தனர் எனவும் தெரிவித்துள்ளார். சர்வதேச மாநாட்டை நடத்துபவர்களில் ஒருவரான இலங்கை கடற்படையின் தற்போதைய பிரதானி நிசாந்த உலுகெட்டென 2011 முதல் 2013 வரை கடற்படையின் புலனாய்வு பிரிவின் இயக்குநராகயிருந்தார் என தெரிவித்துள்ள சர்வதேச அமைப்பு 2012 நடுப்பகுதி வரை குறிப்பிட்ட முகாமை கடற்படையின் புலனாய்வு பிரிவினர் இயக்கிவந்தனர் , புலனாய்வு பிரிவின் இயக்குநர் என்ற அடிப்படையில் இலங்கை கடற்படையின் தற்போதைய பிரதானி நிசாந்த உலுகெட்டென இது குறித்து தெரிந்திருக்கவேண்டும் ஆனால் அவர் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளது. இலங்கை கடற்படையினருடன் கடல்சார் பாதுகாப்பு குறித் தபேச்சுவார்த்தைகளிற்காக கொழும் செல்லும் உலக நாடுகளின் கடற்படை அதிகாரிகள் சர்வதேச நியாயாதிக்கத்தை கொண்ட சித்திரவதைக்கு எதிரான பிரகடனத்தில் தங்கள் நாடுகள் கைச்சாத்திட்டுள்ளதை மறந்துவிடக்கூடாது எனவும் ஜஸ்மின் சூக்கா வேண்டுகோள் விடுத்துள்ளார் https://www.virakesari.lk/article/67209\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.moviebenchpark.com/sarkar-single-track-on-sep-19th/", "date_download": "2019-10-19T13:46:48Z", "digest": "sha1:AWAHS3OPZFJDQEPEZDOBVEOP5A232RDT", "length": 6051, "nlines": 55, "source_domain": "www.moviebenchpark.com", "title": "‘சர்கார்’ சிங்கிள் டிராக் செப்டம்பர் 19ம் தேதி வெளியீடு…!!! – MovieBenchPark.Com", "raw_content": "\nHomepage»சினிமா»‘சர்கார்’ சிங்கிள் டிராக் செப்டம்பர் 19ம் தேதி வெளியீடு…\nசினிமா , செய்திகள் , நியூஸ்\n‘சர்கார்’ சிங்கிள் டிராக் செப்டம்பர் 19ம் தேதி வெளியீடு…\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘சர்கார்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கியிருக்கும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி வெளியாக இருப்பதாக படத் தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது.\nமேலும் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஒவ்வொரு நாளாக வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில், இப்படத்தின் சிங்கிள் டிராக் பாடலை செப்டம்பர் மாதம் 19ம் தேதி வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தில் நடப்பு அரசியல் தொடர்பான காட்சிகள் பல படத்தில் இடம்பெற்று இருப்பதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nகாமெடி படத்தில் இணையும் ஜோதிகா- ரேவதி…\nசூப்பர்ஸ்டார் பேத்தியுடன் இணையும் ஜெயம் ரவி\nமுழு நீள காமெடியனாக வருவதே என் லட்சியம் காமெடி நடிகர் “ அம்பானி சங்கர் “\nசினிமாவை அறியாமல் உச்சத்துக்கு வந்தவர்தான் ரஜினி – சுகாசினி…\nசசிகுமார் மற்றும் சரத்குமார் நடித்துள்ளபடத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு…\nதிருமணம் எனும் வதந்தியால் வருத்தம் கொ���்ட சுருதிஹாசன்…\nபடபிடிப்பின் போது கொரில்லாவிடம் அடி வாங்கினேன் – சதீஷ்…\nஃபேண்டஸி காமெடி படத்தில் நடிக்க உள்ளார் அஞ்சலி…\nமுன்னனி நடிகருடன் தொடர்பு என்ற வதந்தியால் என் கெரியர் வீணாய் போனது – சமீரா ரெட்டி…\nவனிதாவுக்கு சாபம்விட்ட மஞ்சுளா அவர்களின் வீடியோ இனையதளத்தில் பரவுவிவருகிறது…\nஸ்ரீதேவி தண்ணீரில் மூழ்கி இறக்கவில்லை – கேரள டிஜிபி…\nகாஜல் அகர்வாலின் சைடு பிசினஸ்…\nஎதிர்காலத்தில் அரசியல் ஆசை வந்தால் அரசியலுக்கு வருவேன்- ஓவியா…\nநடிகை இனியாவின் ஆல்பத்தை வெளியிட்டுள்ளார் யுவன் சங்கர் ராஜா…\nஎளிய வாழ்க்கையை விரும்புகிறேன்- நித்யாமேனன்…\nவெண்ணிலா கபடி குழு-2 வில் நடிதுள்ள நிஜ கபடி வீரர்கள்…\nஇயக்குனர் சங்கத்தை விலாசிய கரு.பழனியப்பன்….\nஓட்டல் ஓனர் அத்துமீறி நடந்து கொண்டதாக பிரபல நடிகை பரபரப்பு புகார்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agharam.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-10-19T13:27:10Z", "digest": "sha1:AJG4MHSVD5DPLNFO7CNTLTP2JNVMMZA6", "length": 19095, "nlines": 182, "source_domain": "agharam.wordpress.com", "title": "கல்வி | அகரம்", "raw_content": "\nநீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற நூலளவே யாகுமாம் நுண்ணறிவு – மேலைத் தவத்தளவே யாகுமாந் தான்பெற்ற செல்வம் குலத்தளவே யாகுங் குணம். அவ்வையார் மூதுரை 7\nஇரண்டு கைகளையும் பயன்படுத்தி ஒரே நேரத்தில் எழுதும் திறன் (Ambidextrous Writing Skills): அசத்தும் மத்தியப்பிரதேசத்துப் பள்ளி மாணவர்கள்.\nPosted on ஏப்ரல் 28, 2019\tby முத்துசாமி இரா\nநம்மில் பெரும்பாலோனோர் வலது கையைப் பயன்படுத்தி எழுதி வருகிறோம். இது மிகவும் பொதுவானது தானே. இதில் என்ன புதுமை இருக்கிறது என்றுதானே கேட்க வருகிறீர்கள். உலகின் மொத்த மக்கள் தொகையில், 13 சதவீதம் பேர், இடது கை பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள் என்று ஐ.நா., அறிக்கை தெரிவிக்கிறது. இவர்கள் இடது கையை மட்டும் பயன்படுத்தி எழுதி வருகிறார்கள். இடது கைப்பழக்கம் உள்ளவர்களுடைய மூளை விரைவாகச் செயல்படுமாம். ஐ.க்யூ லெவல் 140 க்கும் மேலே உள்ளவர்கள் எல்லோரும் இடது கைப்பழக்கம் உள்ளவர்கள்தான் என்று ஒரு ஆய்வு பதிவு செய்துள்ளது.\nமத்திய பிரதேச மாநிலம், சிங்க்ருளி மாவட்டம், புதேல என்னும் கிராமத்தில் உள்ள வீணாவாதினி பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர் அனைவரும் இரண்டு கைகளையும் பயன்படுத்தி ஒரே நேரத்தில் எழுதுகி��ார்கள் என்பது தான் வழக்கத்துக்கு மாறுபட்ட வினோதமான வியப்பான செய்தி. இந்தக் குழந்தைகளைப் பற்றி இந்தப் பதிவில் சொல்லப்போகிறேன். கொஞ்சம் கேட்டுவிட்டு உங்கள் கருத்தைப் பின்னூட்டத்தில் கட்டாயம் பதிவு செய்யுங்கள்.\nPosted in அறிவுத்திறன், கற்பிக்கும் கலை, கல்வி, குழந்தைகள், மூளை வளர்ச்சி\t| Tagged ஆங்கிலம், இரு கை பழக்கம், எழுதுதல், கலப்புக் கைப்பழக்கம், கல்வி, குழந்தைகள், பள்ளிக்கூடம், புதேல, மத்திய பிரதேசம், மொழி, வரலாறு\t| 4 பின்னூட்டங்கள்\nகனியும் மணியும் மின்னூல் செயலி: குழந்தைகளுக்கு எளிமையாகத் தமிழ் கற்பிக்கவும் வசிக்கும் பழக்கத்தை மேம்படுத்தவும் உதவுகிறது\nPosted on ஏப்ரல் 1, 2019\tby முத்துசாமி இரா\nதமிழ் கற்றுக் கொள்ள விரும்புபவர்கள் எளிய முறையிலும் மகிழ்ச்சியான சூழலிலும் கற்றுக் கொள்ள ஊடாடும் படங்கள் (Interactive images), அசையும் படங்கள் (Animated images), கலந்துரையாடல் (Discussion) எனப் பல வேறுபட்டக் கோணங்களில் தமிழைக் கற்பிக்கும் “கனியும் மணியும்”: மின்னூல் செயலி ஆகும். இந்த மின்னூலின் முதல் பதிப்பில் சிறுவர்களுக்கான 6 கதைகள் இடம் பெற்றுள்ளன. இந்தச் செயலி கடந்த ஜனவரி 17, 2019 ஆம் தேதி அன்று சிங்கப்பூரின் கேம்பல் லேன் சாலையில் நடைபெற்ற பொங்கல் விழாக் கொண்டாட்டத்தின்போது சிங்கப்பூர் அரசின் கல்வி அமைச்சகத்தில் செயல்படும் ‘தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின்’ தலைவரும், செம்பவாங் நாடாளுமன்ற உறுப்பினருமான விக்ரம் நாயர் வெளியிட்டார். இந்தச் செயலிக்கான உள்ளடக்க உருவாக்கத்தில் மலேசிய நாட்டைச் சேர்ந்த கனியியலாளரான முரசு நெடுமாறனும் ஆசிரியையான கஸ்தூரி இராமளிங்கமும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.\nPosted in குழந்தைகள், கைபேசி, சிறுவர் கதைகள், தமிழ்\t| Tagged அன்ராய்டு செயலி, கனியும் மணியும் செயலி, கல்வி, குழந்தைகள், கூகுள் பிளே ஸ்டார், கைபேசி, சிங்கபூர், தமிழ், முத்து நெடுமாறன்\t| 2 பின்னூட்டங்கள்\nஅரும்பு: குழந்தைகளுக்குத் தமிழ் மொழியைப் பயிற்றுவிக்க ஏற்ற ஆன்ட்ராய்டு செயலி\nPosted on மார்ச் 29, 2019\tby முத்துசாமி இரா\nவெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் குழந்தைகள் கைபேசியைப் (செல்போன்) பயன்படுத்தி எளிய முறையில் தமிழ் கற்க வேண்டுமா கூகுள் பிளே ஸ்டோரில் (Google Play Store) உள்ள அரும்பு லைட் (Arumbu Lite) பதிப்பு 1.00 என்ற செயலி உங்களுக்கு உதவும். தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகமும் ஏசிஇ (எஸ்) பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் இணைந்து அரும்பு லைட் என்ற செயலியை 2017 ஆம் ஆண்டு அறிமுகம் செய்துள்ளனர். இந்தச் செயலியைப் பயன்படுத்திப் படிப்படியாகத் தமிழ் கற்பது என்பது விளையாட்டுத்தனமான செயலாகும். இந்தச் செயலியைத் தரவிறக்கி நிறுவிக்கொள்வதன் மூலம் உங்கள் குழந்தைகள், உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள், உயிர்மெய் எழுத்துக்களை விளையாட்டாகவும் ஈர்ப்புடனும் கற்றுக்கொள்வார்கள். மேலதிக செய்திகளுக்குப் பதிவைப் படியுங்கள். உங்கள் கருத்துக்களையும் பின்னூட்டத்தில் பதிவிடுங்கள்.. Continue reading →\nPosted in கல்வி, கைபேசி, தமிழ்\t| Tagged அன்ராய்டு செயலி, அரும்பு செயலி, கல்வி, குழந்தைகள், கூகுள் பிளே ஸ்டார், கைபேசி, தமிழ்\t| 4 பின்னூட்டங்கள்\nநிசும்பசூதினி கோவில்கள், தஞ்சாவூர்: விஜயாலய சோழன் நிறுவிய சோழர்களின் போர்க்கடவுள்\nதஞ்சாவூர் மராத்தா மாளிகை என்னும் தஞ்சாவூர் அரண்மனை\nசாம்பாரின் கதை: குழந்தைகளுக்குச் சின்னச் சின்ன வரலாறு\nஅமேசான் கிண்டில் நேரடி வெளியீட்டில் உங்கள் புத்தகத்தை மின்னூலாக வெளியிடுவது எப்படி\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அமெரிக்கா (1) அரசியல் (2) அறிவியல் (4) அறிவுத்திறன் (3) ஆங்கில இலக்கியம் (1) இணைய நூலகம் (4) இணையம் (1) இந்திய அரசு (1) இந்தியா (3) இலக்கியம் (6) இஸ்லாமிய சமயம் (1) உடல் நலம் (4) உணவு (5) உளவியல் (3) கணிதம் (3) கற்பிக்கும் கலை (5) கல்வி (5) குகைகள் (3) குடைவரைக் கோவில் (5) குழந்தைகள் (14) கேரளா (2) கைபேசி (3) கோவில் (36) சட்டம் (1) சமண சமயம் (3) சமஸ்கிருதம் (2) சித்தர்கள் (1) சிறுவர் கதைகள் (7) சுற்றுலா (26) சுவடியியல் (1) சென்னை (3) சைவ சமயம் (1) சோழர்கள் (3) தத்துவம் (1) தமிழ் (17) தமிழ்நாடு (9) திரைப்படம் (2) தொல்லியல் (61) நடனம் நாடகம் (1) நரம்பியல் (1) நாட்டுப்புறவியல் (4) நுண்கலை (2) நூலறிமுகம் (2) படிமக்கலை (4) பயிற்சி (1) புதிர் (1) புனைகதை (1) புவியியல் (1) பெற்றோர்கள் (3) பெளத்த சமயம் (2) மதம் (3) மதுரை (1) மருத்துவம் (1) மலையாளம் (1) மூளை வளர்ச்சி (3) மேலாண்மை (2) மொழி (7) வரலாறு (42) வலைத்தளம் (1) வாழ்க்கை முறை (2) விமர்சனம் (2) விழாக்கள் (9) Uncategorized (11)\nஇந்திய தொல்லியல் அளவீட்டு துறை\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2019 (1) மே 2019 (6) ஏப்ரல் 2019 (7) மார்ச் 2019 (2) பிப்ரவரி 2019 (3) ஜனவரி 2019 (4) திசெம்பர் 2018 (5) நவம்பர் 2018 (6) ஒக்ரோபர் 2018 (6) செப்ரெம்பர் 2018 (5) ஓகஸ்ட் 2018 (6) ஜூலை 2018 (4) ஜூன் 2018 (2) மே 2018 (4) ஏப்ரல் 2018 (7) மார்ச் 2018 (9) பிப்ரவரி 2018 (4) ஜனவரி 2018 (7) திசெம்பர் 2017 (10) நவம்பர் 2017 (8) ஒக்ரோபர் 2017 (20) செப்ரெம்பர் 2017 (8) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (3) ஜூன் 2015 (2) மே 2015 (1) ஜனவரி 2015 (1) திசெம்பர் 2014 (2) நவம்பர் 2014 (4) ஒக்ரோபர் 2014 (8)\n©2017 R Muthusamy All rights reserved ©2017 காப்புரிமை: இரா.முத்துசாமி .அகரம் வலைத்தளம் காப்புரிமை பெறப்பட்டது. அச்சு ஊடகம், வேறு வலைத்தளங்களில் மறு பதிவு செய்ய விரும்புகின்றவர்கள் ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும். தொடர்புக்கு: iramuthusamy@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/tags-nool-list/tag/361/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-10-19T12:40:26Z", "digest": "sha1:3ZS5CECG7RCJJFZIWP4KMD72PD5G3TFT", "length": 4589, "nlines": 97, "source_domain": "eluthu.com", "title": "சந்திரமதி தமிழ் நூல்களின் விமர்சனங்கள் - எழுத்து.காம்", "raw_content": "\nசந்திரமதி தமிழ் நூல்களின் விமர்சனங்கள்\nபொன்னியின் செல்வன் , சந்திரமதி , புதினம் , சாண்டில்யன் , நட்பு , வரலாறு 0 விமர்சனம்\nசந்திரமதி தமிழ் நூல் விமர்சனம் at Eluthu.com\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/india-news/videopolice-shames-minor-girl-who-was-molested-priyanka-gandhi-slams.html", "date_download": "2019-10-19T12:13:20Z", "digest": "sha1:G5KEIVG4YZKQSIRVLKXWSU5GQQUQDIWM", "length": 6528, "nlines": 55, "source_domain": "www.behindwoods.com", "title": "Video:Police shames minor girl who was molested-Priyanka Gandhi slams! | India News", "raw_content": "\n‘மயக்க மருந்து கொடுத்து மாணவிக்கு நடந்த பயங்கரம்..’ வீடியோ எடுத்து மிரட்டியவர் கைது..\n‘பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு மரண தண்டனை..’ போக்சோ சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்..\n'அப்படி என்ன சொன்னது இந்தியா'.. 'இப்படி' ஒரு அதிரடி முடிவை எடுத்த டிக்டாக்\n'2 கிராம்தான்..'.. 120 பேரு க்ளோஸ்.. மிரளவைக்கும் போதைப் பின்னணி.. சிக்கியது எப்படி\nவாகன சோதனையில் ‘அத்துமீறிய போலீஸ்..’ ‘பெண்ணுக்கு நடந்த பரிதாபம்..’\n'உயிரோட வேணும்னா..' 3 வருஷத்துக்கு பிறகு போன் செய்து கடத்தல்காரர்கள் வைக்கும் டிமாண்ட்\n'மனைவியின்'.. போலீஸ் யுனிஃபார்மை வைத்து கணவர், தன் காதலியுடன் போட்ட 'வேற லெவல்' ப்ளான்\n'சரணடைந்த பிறகு'... மிகவும் கவலைக்க���டமான உடல்நிலையில் 'சரவணபவன்' உரிமையாளர் ராஜகோபால்\n'கொலைக்குற்ற' வழக்கில்.. ஸ்ட்ரெச்சரில் வந்து 'சரணடைந்த'.. பிரபல உணவக உரிமையாளர்\n'இதெல்லாம் வெளில சொன்னா சிரிச்சிருவாங்க பங்கு'.. 'ஆமா பங்கு'.. வைரல் வீடியோ\n'கணவன் மனைவிக்குள் சண்டை'... 'சப் இன்ஸ்பெக்டர் எடுத்த கோர முடிவு'... சென்னையில் நடந்த அதிர்ச்சி\n'நேத்து நைட் வரை இப்டிதான் நெனைச்சேன்'.. 'இதுக்காகத்தான் கடத்துனாங்க'.. முகிலன் பரபரப்பு பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/06/13030212/Amitabh-Bachchan-Pays-Off-Outstanding-Loans-of-2100.vpf", "date_download": "2019-10-19T12:54:06Z", "digest": "sha1:BENKPQWACXUM3NXHNTLBP2CP5V2MSINE", "length": 11607, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Amitabh Bachchan Pays Off Outstanding Loans of 2100 Farmers || 2,100 விவசாயிகள் கடனை அடைத்த அமிதாப் பச்சன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் காமராஜர் நகர் தொகுதிகளுக்கான பிரசாரம் நிறைவு\n2,100 விவசாயிகள் கடனை அடைத்த அமிதாப் பச்சன்\n2,100 விவசாயிகளின் கடனை நடிகர் அமிதாப் பச்சன் செலுத்தினார்.\nநாட்டுக்கு உணவு அளிக்கும் விவசாயிகள் மீது இந்தி நடிகர் அமிதாப் பச்சன் பரிவு காட்டி வருகிறார். சமீபத்தில் அவர் உத்தரபிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் 1,398 பேருக்கும், மராட்டியத்தை சேர்ந்த விவசாயிகள் 350 பேருக்கும் பயிர்க்கடனை செலுத்தினார்.\nதற்போது அவர் பீகாரை சேர்ந்த 2 ஆயிரத்து 100 விவசாயிகளுக்கான பயிர்க்கடனை செலுத்தி உள்ளார். இவர்கள் வங்கியில் இருந்து பயிர்க்கடன் வாங்கி திருப்பி செலுத்த முடியாதவர்கள். இவர்களில் சில விவசாயிகளை தனது வீட்டுக்கு நேரில் அழைத்து மகள் சுவேதா, மகன் அபிஷேக் பச்சன் கையினால் பயிர்க்கடனுக்கான பணத்தை வழங்கியதாகவும், மற்றவர்களுக்கு வங்கிகள் மூலமாகவே கடனை திருப்பி செலுத்தியதாகவும் நடிகர் அமிதாப் பச்சன் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்து உள்ளார்.\n1. 2,600 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு பெற்றிருந்த தமிழர்கள் கீழடி அகழாய்வில் வெளியான தகவல்\n2,600 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் எழுத்தறிவு பெற்று இருந்தனர் என்ற தகவல் கீழடி அகழாய்வு மூலம் தெரியவந்து இருக்கிறது.\n2. ‘2,050 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தி 21 பேரை கொன்றது’ - பாகிஸ்தான் மீது இந்தியா பகிரங்க குற்றச்சாட்டு\n2,050 முறை அத்துமீறி த��க்குதல் நடத்தி 21 பேரை கொன்றதாக, பாகிஸ்தான் மீது இந்தியா பகிரங்க குற்றச்சாட்டு கூறியுள்ளது.\n3. பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் கடன் வேண்டி விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் சி.கதிரவன் தகவல்\nபிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் கடன் வேண்டி விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.\n4. 2,675 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி - கந்தசாமி எம்.எல்.ஏ. வழங்கினார்\nசூலூர் ஒன்றியத்துக்குட்பட்டஅரசு பள்ளிகளில்படிக்கும் 2,675 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லாமடிக்கணினியை கந்தசாமிஎம்.எல்.ஏ. வழங்கினார்.\n5. விழுப்புரம் கோர்ட்டில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,550 வழக்குகளுக்கு தீர்வு\nவிழுப்புரம் கோர்ட்டில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,550 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. சினிமா சம்பவம் போல்... கணவனை ரூ.5 லட்சத்திற்கு விற்ற மனைவி\n2. அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி : கடந்த 3 நாட்களாக தீவிர சிகிச்சை\n3. நாடு முழுவதும் 22-ந்தேதி நடைபெறும் வங்கி ஊழியர் வேலைநிறுத்தத்துக்கு 10 தொழிற்சங்கங்கள் ஆதரவு\n4. அடுக்குமாடியில் பயங்கரம்: 21 வயது மாணவியை கத்தியால் குத்தி விட்டு 8-வது மாடியில் இருந்து குதித்த 15 வயது சிறுவன்\n5. பாகிஸ்தான் 2 போர் விமானங்களை அனுப்பி இந்திய பயணிகள் விமானத்தை வழிமறிக்க முயன்றது அம்பலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/germany/03/204492?ref=archive-feed", "date_download": "2019-10-19T13:43:44Z", "digest": "sha1:5OID2IGLFJUENMTMKQUANU5NNP4QH3FB", "length": 8193, "nlines": 141, "source_domain": "www.lankasrinews.com", "title": "யூடியூப் பிரபலம் வெளியிட்டுள்ள வீடியோ: கோபத்தில் ஏஞ்சலா கட்சியினர்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\n��ோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nயூடியூப் பிரபலம் வெளியிட்டுள்ள வீடியோ: கோபத்தில் ஏஞ்சலா கட்சியினர்\nஜேர்மன் யூடியூப் பிரபலம் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று வைரலாகியுள்ள நிலையில், அது ஆளுங்கட்சியினரை கோபப்படுத்தியுள்ளது.\nஏஞ்சலா மெர்க்கலின் CDU கட்சியினர் Rezo என்னும் யூடியூப் பிரபலம் ஒருவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.\nஅப்படி என்ன செய்தார் Rezo\nRezo வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஏஞ்சலா கட்சியினர் தவறிவிட்டதாகவும், சீதோஷ்ண மாற்றம், பாதுகாப்பு, அறிவுசார் சொத்துரிமை மற்றும் போதைப்பொருள் கொள்கை ஆகியவை குறித்து நடவடிக்கை எடுக்க தவறி விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.\nசனிக்கிழமை அவர் வெளியிட்ட வீடியோவில், ஜேர்மனியின் செல்வம் மற்றும் பாலின வேறுபாடு குறித்து புள்ளி விவரங்களை அவர் வெளியிட்டுள்ளார்.\nஅரசாங்கம் நமது வாழ்வையும் எதிர்காலத்தையும் அழிக்கிறது என்று கூறியுள்ள அவர், பல வாரங்கள் செலவிட்டு CDU மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான CSU ஆகியவை குறித்து ஆராய்ச்சி செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஅந்த வீடியோ வைரலாகி சுமார் 4 மில்லியன் பேர் அதை பார்த்துள்ளார்கள். ஒரு பக்கம் வீடியோ வைரலாகி வர, மறுபக்கம் ஏஞ்சலாவை தொடர்ந்து கட்சி தலைவராகியுள்ள Annegret Kramp-Karrenbauer முதற்கொண்டு பல அரசியல்வாதிகள் Rezoவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/uk/03/210502?ref=archive-feed", "date_download": "2019-10-19T12:56:49Z", "digest": "sha1:ODGFYW2IVPDA6Y76AXZKCIYJFKQKXDH2", "length": 8465, "nlines": 138, "source_domain": "www.lankasrinews.com", "title": "என்ன செய்தார் என்பது அவருக்கே தெரியும்... இளவரசர் மீது பாலியல் புகார் கூறிய பெண் பேட்டி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஎன்ன செய்தார் என்பது அவருக்கே தெரியும்... இளவரசர் மீது பாலியல் புகார் கூறிய பெண் பேட்டி\nபிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ என்ன செய்தார் என்பது அவருக்கே தெரியும் என, பாலியல் குற்றம் சுமத்திய வர்ஜீனியா ராபர்ட்ஸ் இன்று நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்,.\nபிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூவுடன் பாலியல் மோதலுக்கு தள்ளப்பட்டதாகக் கூறி, தற்கொலை செய்துகொண்ட பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனின் நெருங்கிய நண்பரான மேக்ஸ்வெல் மீது வர்ஜீனியா ராபர்ட்ஸ் என்கிற பெண் 2015 இல் வழக்குத் தொடர்ந்தார்.\nஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்கு இளவரசரும், அரண்மனை நிர்வாகமும் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.\nஇந்த நிலையில் எப்ஸ்டீனின் குற்றவியல் மனித கடத்தல் வழக்கைக் கையாண்டு வரும் நீதிபதி ரிச்சர்ட் பெர்மனால், எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட பெண்களை நீதிமன்றத்திற்கு வரவழைத்து அவர்களுக்கு நடந்த கொடூரங்கள் குறித்து கேட்டறிந்தார்.\nஅதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த வர்ஜீனியா ராபர்ட்ஸ், இளவரசர் ஆண்ட்ரூ என்ன செய்தார் என்பது அவருக்குத் தெரியும், அவர் அதைப் பற்றி தெளிவாக வருவார் என்று நம்புகிறேன்' எனத்தெரிவித்துள்ளார்.\nஎப்ஸ்டீனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளால் இளவரசர் திகைத்துப்போனதாகவும், எந்தத் தவறும் செய்யவில்லை என்றும் பக்கிங்காம் அரண்மனையிலிருந்து அறிக்கைகள் வெளிவந்த பின்னரே வர்ஜீனியா ராபர்ட்ஸ் இப்படி பேட்டியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Topic/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-19T13:10:49Z", "digest": "sha1:W2KUG3A3DB45JYJTOCRRXBVKCBNX24BW", "length": 12745, "nlines": 153, "source_domain": "www.maalaimalar.com", "title": "சாய்னா நேவால் News in Tamil - சாய்னா நேவால் Latest news on maalaimalar.com", "raw_content": "\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வியடைந்தார்.\nசீன ஒபன் பேட்மிண்டன்: சாய்னா அதிர்ச்சி தோல்வி - முதல் சுற்றிலேயே வெளியேறினார்\nசீன ஓபன் பேட்மிண்டன் போட்டியின் நடப்பு பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால் 10-21, 17-21 என்ற நேர்செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.\nசெப்டம்பர் 18, 2019 11:24\nஉலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை சாய்னா நேவால் வெளியேற்றம்\nஉலக சாம்பின்ஷிப்ஸ் பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியடைந்தார்.\nஉலக பேட்மிண்டன் தரவரிசை: முதல் 10 இடத்திற்குள் பிவி சிந்து, சாய்னா நேவால்\nபேட்மிண்டன் உலக பெடரேசன் தரவரிசையில் இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளான பிவி சிந்து, சாய்னா நேவால் முதல் 10 இடத்திற்குள் உள்ளனர்.\nஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி இன்று தொடக்கம் - சிந்து, ஸ்ரீகாந்த் பங்கேற்பு\nஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் இன்று தொடங்குகிறது. இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, வீரர் ஸ்ரீகாந்த் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.\nதள்ளிப்போகும் ‘சாம்பியன்’ பட்டம் ஜப்பான் ஓபனில் கிடைக்கும்: பிவி சிந்து நம்பிக்கை\nகடந்த 7 மாதங்களாக சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாமல் தவிக்கும் பிவி சிந்து, ஜப்பான் ஓபனில் சாதிப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமகாராஷ்டிரா, அரியானாவில் இன்று பிரச்சாரம் ஓய்கிறது- தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு\nடிரம்புக்கு சொந்தமான சொகுசு விடுதியில் ‘ஜி-7’ மாநாடு\nஇடைத்தேர்தல் முடிவு அதிமுகவிற்கு பலமாகவும், திமுகவுக்கு பாடமாகவும் அமையும்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nபா.ம.க.வுடன், அ.தி.மு.க. கூட்டணி வைத்தது ஏன்\nபுரோ கபடியில் மகுடம் சூடப்போவது யார்: பெங்கால்-டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை\nபழங்களில் ‘ஸ்டிக்கர்’ ஒட்ட சத்தீஸ்கர் அரசு தடை\nடி20 உலகக்கோப்பைக்கான சரியான காம்பினேசன் அணியை பெறுவதில்தான் முழுக்கவனம்: விராட் கோலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/delhi-high-court-dismisses-both-anticipatory-bail-pleas-of-former-union-finance-minister-p-chidambaram-in-connection-with-inx-media-case/", "date_download": "2019-10-19T11:45:46Z", "digest": "sha1:42HHMIC7ZZJVLHCZHDHZMVZIH5OK2TYE", "length": 14633, "nlines": 187, "source_domain": "www.patrikai.com", "title": "ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சி.க்கு முன்ஜாமின் வழங்க டில்லி உயர்நீதி மன்றம் மறுப்பு | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சி.க்கு முன்ஜாமின் வழங்க டில்லி உயர்நீதி மன்றம் மறுப்பு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சி.க்கு முன்ஜாமின் வழங்க டில்லி உயர்நீதி மன்றம் மறுப்பு\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத் திற்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது.\nகாங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் கடந்த 2007ம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, அவரது மகன் கார்த்தி சிதம்பரம் நடத்தி வந்த நிறுவனம், இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி தம்பதியால் நடத்தப்பட்ட ஐஎன்எஸ் மீடியா நிறுவனத்துக்கு சட்ட விரோதமாக விதிமுறைகளை மீறி ரூ.305 கோடி வெளிநாட்டு நிதி திரட்டுவதற்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதியை பெற்றுத் தந்ததாக புகா��் எழுந்தது.\nஇது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அதில், சர்ச்சைக் குரிய பணம், மொரீஷியஸ் நாட்டில் இருந்து கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான நிறுவனத்திற்கு தரப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. அப்போது ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்ததால், அவரது அனுமதியின் பேரிலேயே இந்த முறைகேடு நடைபெற்று இருப்பதாகவும் சிபிஐ குற்றம் சாட்டி உள்ளது.\nஇதற்கிடையில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், தற்போது சிறையில் உள்ள இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாறுவதற்காக எழுத்துமூலம் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளார்.\nஇந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐயும், சட்ட விரோத பண பரிமாற்ற பிரச்சனையில் அமலாக்கத்துறையும் வழக்குகள் பதிவு செய்துள்ன. இந்த வழக்குகள் நிலுவையில் உள்ளது.\nஇதற்கிடையில், இந்த வழக்குகளில் கார்த்தி சிதம்பரம் ஏற்கனவே ஜாமின் பெற்றுள்ள நிலையில், ப.சிதம்பரமும் முன் ஜாமின் கோரி டில்லி உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.\nஇந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், அவருக்கு மேல் முறையீட்டு நடவடிக்கைகளுக்காக 3 நாள் இறுதி அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: கார்த்தி சிதம்பரத்துக்கு 12 நாள் திகார்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: சிபிஐ அலுவலகத்தில் ப.சி. சார்பில் வழக்கறிஞர் ஆஜர்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு\nதமிழகத்தில் மொத்தம் 257 கட்சிகளாம்; ஆனால் 10 கட்சிகளுக்கு மட்டுமே அங்கீகாரம்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஇந்தியாவில் முதன்முறையாக ஐம்பொன்னால் செய்யப்பட்ட பொத்தான்களுடன் அமைந்த சட்டை சேலத்தில் அறிமுகம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஇன்று ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு\nகூகிள் பிளே ஸ்டோரில் இருந்து வாட்ஸ் அப் மாயம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெட���க்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thejaffna.com/eminence/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-19T12:19:57Z", "digest": "sha1:EVCSP34CDSUW5GAUJPI3FW6BH25EVX44", "length": 14575, "nlines": 100, "source_domain": "www.thejaffna.com", "title": "நவாலியூர் சோமசுந்தரப்புலவர்", "raw_content": "\nயாழ்ப்பாணம் > பிரபலமானவர்கள் > புலவர்கள் > நவாலியூர் சோமசுந்தரப்புலவர்\nயாழ்ப்பாணத்து வலிகாமம் மேற்கு பகுதியிற் றிகழ்வது மானிப்பாய்க் கோவிற்பற்று. அதனைச் சார்ந்தது மருதமும் நெய்தலும் கலந்த நவாலியூர்.\nநவாலியூரில் வன்னியசேகரமுதலியார் பரம்பரையில் வந்த கதிர்காமர் என்பாருக்கும், கோண்டாவில் சிங்கைநாயக முதலியார் வழித்தோன்றல் விநாசித்தம்பியின் மகள் இலக்குமிப்பிள்ளைக்கும் 1878ம் வருடம் மகனாக பிறந்தவர்தான் சோமசுந்தரப்புலவர்.\nசோமசுந்தரப்புலவருக்கு ஐந்து வயதாகியபோது மானிப்பாய் அருணாசலப் புலவரைக்கொண்டு ஏடு தொடக்குவித்தனர். அருணாசலப்புலவரிடம் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், விரும்பித்தொழுவார் முதலிய நீதிநூற்களை கற்றுக்கொண்ட பின்னர் எண்கணிதமும் நிகண்டும் கற்றனர். புலவருடைய கல்வித்திறமையைக் கண்ட ஆசிரியர் குமரேசர் சதகம், தண்டலையார் சதகம் போன்ற சிறுநூற்களையும் கற்பித்தார். தமிழை மிகவிரும்பிக்கற்றுவருவதையறிந்து ஆங்கிலம் கற்பதும் எளிதாகும் என்றெண்ணி சோமசுந்தரப்புலவரை மானிப்பாயிலிருந்த மாரிமுத்து உபாத்தியாயர் வைத்து நடாத்திய ஆங்கில பாடசாலையில் சேர்த்து விட்டனர். அங்கு ஐந்தாண்டுகள் வரை ஆங்கிலம் கற்ற புலவர் எட்டாம் வகுப்பிற் சித்தியடைந்த பின்னர் நாவாலியூர் இராமலிங்க உபாத்தியாயரிடத்தே ஆசிரிய புகுமுகத் தேர்வு வரையும் ஆங்கிலம் கற்றனர். இராமலிங்க உபாத்தியாயரிடத்தே சிவஞானசித்தியார், இராமாயணம், கந்தபுராணம் போன்ற நூற்களையும் பாடங்கேட்டார்.\nஇராமலிங்க உபாத்தியாயரின் மகன் வைத்தியலிங்கமும் புலவரும் இணைபிரியாத நண்பர்கள். இருவரும் நெடுங்காலமாகத் தமிழ் நூற்களைக் கற்று நவாலியூரிலே சைவப்பிரசங்கமும் புராணபடனமும் நடாத்தி வந்தனர். புலவர் பதினைந்தாவது வயதிலேயே பாடல் எழுத தொடங்கி பதினெட்டிற் சிறந்த தமிழ்ப் பாடல்கள் யாக்கும் வன்மையைப் பெற்றுவிட்டார்.\nஅட்டகிரிப் பதிகம், அட்டகிரி முருகன் ���ிருவூஞ்சல், சாவித்திரி கதை, பசுவின் கதை என்பன புலவர் இளம்பராயத்தில் செய்த நூல்கள்.\nஆசிரியத்தொழிலே தமக்கு பெரிதும் இணக்கமான தென்று கண்ட புலவர், வட்டுக்கோட்டையிலுள்ள ஆசிரியர் சின்னத்துரை யென்பவரை யடுத்துச் சித்தன்கேணியைச் சார்ந்த கலட்டி யெனும் இடத்திலே ஓர் ஆங்கில பாடசாலையை தொடங்கி இருவருமாக நடாத்தி வந்தனர். அங்கே புலவர் ஆங்கிலம், தமிழ், இதிகாசம் என்னும் பாடங்களை செம்மையாகக் கற்பித்து வந்தனர். பெற்றோரும் பிள்ளைகளும் வித்தியாதரிசகரும் புலவரிடம் பெருமதிப்புக் கொண்டனர்.\nசோமசுந்தரப் புலவர் தனது இருபத்தெட்டாவது வயதிலே சங்குவேலியை சேர்ந்த புலவரின் தாய் மாமனாராகிய வேலுப்பிள்ளை என்பாரின் மூத்த புதல்வி சின்னம்மையை மணம் செய்து இல்லறத்தை நடாத்தி வந்தனர். புலவருக்கு வறுமையும் பிணியும் பெரிதும் வந்து வருத்தின. வருத்தினாலும் சிறிதும் கலங்காது நாமகளிலும் முருகப்பெருமானிலும் பத்தி வைராக்கியங் கொண்டு, தமக்குற்ற வறுமையையும் பிணிகளையும் நீக்கி, நிலையான பேரின்ப பெருவாழ்வு பெறுதற்கு வழிகாட்ட வேண்டுமென்று குறையிரந்து பல்வேறு பிரபந்தங்களை பாடி வருவாராயினர். ஆண்டுதோறும் நவராத்திரி விரதம் பூண்டு அந்நாளிலே நாமகள் மேலும் முருகக்கடவுள் மேலும் புதிய புதிய வழிபாட்டு நூல்களை பாடி வந்தனர். ஏறத்தாள இரண்டாயிரத்து ஐந்நூறு செய்யுள்கள் அத்தெய்வங்கள் மேலனவாகப் பாடப்பட்டவை.\nஈழநாட்டிலுள்ள முருகன் திருத்தலங்கள் பலவற்றிற்கும் பாடல்கள் செய்திருக்கிறார் சோமசுந்தரப் புலவர். பெரும்பாலானவை பதிகமும் ஊஞ்சலுமாகவே யமைந்தவை. நவாலியிலுள்ள அட்டகிரிப்பதியி லெழுந்தருளியிருக்கும் முருகக்கடவுள் மீது அட்டகிரிப் பதிகமும், அட்டகிரிக் கலம்பகமும், அட்டகிரி வெண்பாவும், பிள்ளைத் தமிழும் பாடினார். நல்லை முருகன் மீது திருப்புகழும் அந்தாதியும் பதிகமும் பாடினார். கதிரை வேலவர் மேலதாகப் பதிகமும் சிலேடை வெண்பாவும் பாடினார். கந்தவனம் என்னும் பதியிற் கோயில் கொண்ட முருகன்மேற் பதிகமும் திருப்பள்ளியெழுச்சியும் நான்மணிமாலையும் பாடினார். இதைவிடவும் உயிரிளங்குமாரன் நாடகம், இலங்கை வளம், தால விலாசம், கந்தபுராணவுண்மை நூற்பொருள் முதலிய நூல்களையும் புலவர் அவர்கள் செய்திருக்கிறார்கள்.\nபுலவரவர்கள் தனது எழ��பத்தைந்தாவது வயதில் 1953ம் வருடம் இறைபதமெய்தினார்கள்.\nபுலவரின் கதிரமலைக் கர்ப்பூரவொளி பாடல்களை கீழே காணுங்கள்\nஅதிரவரு மாணிக்க கங்கை தனின் மூழ்கி\nஅன்பொடு சிவாயவென வருணீறு பூசி\nமுதிருமன் பானெஞ்ச முருகவிழி யருவி\nமுத்துதிர மெய்ப்புளக மூரவுரை குளறப்\nபுதியசெந் தமிழ்மாலை புகழ்மாலை சூடிப்\nபொருவில்கந் தாசுகந் தாவென்று பாடிக்\nகதிரமலை காணாத கண்ணென்ன கண்ணே\nகர்ப்பூர வொளிகாணாக் கண்ணென்ன கண்ணே\nவிதிவரைந் திடுபழைய வினையோடி மாய\nமிடிகொடும் பிணிசோக விதமான தேயு\nமதியொடங் காரகன் முதலான கோளு\nமருவிடும் பகையோடு மாறான நாளும்\nஅதிசுகந் தருஞான வழியான கூடும்\nஅளவிலன் பூறுமல மணுகாம லோடுங்\nகதிரையென் றோதுமலை கண்டகண் கண்ணே\nகர்ப்பூர மெய்ச்சோதி கண்டகண் கண்ணே.\nநாதஸ்வர வித்துவான் நா. க. பத்மநாதன்\nயாழ்ப்பாண இணையத்தளத்திற்கு உங்களாலியன்ற பங்களிப்பை செய்யுங்கள்\nஉங்களது தகவலுக்கு நன்றி. விரைவில் அது தொடர்பாய் உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைப்போம். -நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/motor/149212-honda-cb300r-launched-in-india", "date_download": "2019-10-19T12:02:33Z", "digest": "sha1:AI2WH4UPDPEZG3DPCDXCOS2CP7BNK5IL", "length": 7675, "nlines": 110, "source_domain": "www.vikatan.com", "title": "டியூக், G310R, இன்டர்செப்டாரை விட குறைவான விலையில் வந்துவிட்டது ஹோண்டா CB300R! | Honda CB300R launched in India", "raw_content": "\nடியூக், G310R, இன்டர்செப்டாரை விட குறைவான விலையில் வந்துவிட்டது ஹோண்டா CB300R\nடியூக், G310R, இன்டர்செப்டாரை விட குறைவான விலையில் வந்துவிட்டது ஹோண்டா CB300R\nஹோண்டா தனது CB300R பைக்கை விற்பனைக்குக் கொண்டுவந்துவிட்டது. முதல் முறையாக இந்தியச் சந்தையில் 300cc ஸ்ட்ரீட் பைக்கைக் களமிறக்கியுள்ளது ஹோண்டா. 8 ஆண்டுகளுக்கு முன்பு CB250R பைக்கை CKD முறையில் விற்பனைக்குக் கொண்டுவந்தது போல CB300R பைக்கையும் CKD முறையில் கொண்டுவந்திருக்கிறார்கள்.\nரூ.2.41 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில், கேடிஎம் டியூக் 390-யை விட 3 ஆயிரம் ரூபாய் குறைவான விலையில் விற்பனைக்கு வந்துள்ளது CB300R. இந்த பைக் ஹோண்டாவின் ப்ரீமியம் பைக்குகள் விற்பனை செய்யப்படும் 22 ஷோரூம்களில் மட்டுமே கிடைக்கும். பைக்கை முன்பதிவு செய்பவர்களுக்கு மார்ச் மாதம் முதல் டெலிவரி தொடங்கும் என்று கூறியிருக்கிறார்கள். முன்பதிவுக் கட்டணம் 5000 ரூபாய். `Sports Cafe' என்ற ரெட்ரோ ஸ்டைலில் வரும் முதல் 300cc பைக் இதுதான்.\nCB300R-ல் LED ஹெட்லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், IMU-ABS சிஸ்டம் இருக்கின்றன. வளைவுகளில் பிரேக் பிடிக்கும்போதும் டிஸ்க் பிரேக் லாக் ஆகாமல் பாதுகாப்பானதாக மாற்றுகிறது IMU சிஸ்டம்.\nஇந்த பைக்கில் 286cc சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் உள்ளது. 4 வால்வ், லிக்விட் கூல்ட், DOHC இன்ஜின், 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 30.4bhp@8500rpm பவர் மற்றும் 27.4Nm@6500rpm டார்க்கை வெளிப்படுத்தக்கூடியது. முன்பக்கம் USD ஃபேர்க்கும், பின்பக்கம் ப்ரீஅட்ஜஸ்டபிள் மோனோஷாக் சஸ்பென்ஷனும் இருக்கின்றன. பிரேக்கைப் பொறுத்தவரை 4 பிஸ்டன் கேளிப்பர் டிஸ்க் பிரேக் முன்பக்கமும், 2 பிஸ்டன் கேளிப்பர் டிஸ்க் பின்பக்கமும் உள்ளது.\nபவர் குறைவு என்ற வருத்தத்தை பைக்கின் 147 கிலோ எடை ஓரளவுக்குச் சரிசெய்கிறது. செக்மன்டிலேயே எடை குறைவான பைக்குகளில் ஒன்று CB300R. 10 லிட்டர் பெட்ரோல் டேங்க் இதில் உள்ளது. டியூக் 390, G310R மற்றும் ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 பைக்குகளுடன் இது போட்டிபோடுகிறது. கிரே மற்றும் சிவப்பு என இரண்டு நிறங்களில் விற்பனைக்கு வந்துள்ளது CB300R.\nஇந்த ஆண்டு இன்னும் என்னென்ன பைக்குகள் விற்பனைக்கு வரப்போகின்றன...ஒரு சின்ன டீசர் இதோ - https://bit.ly/2DjGZCw\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222018%5C-03%5C-22T00%5C%3A00%5C%3A00Z%22&f%5B1%5D=-mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%22", "date_download": "2019-10-19T12:00:23Z", "digest": "sha1:TEMGCSGNMRX7HB6R6ZWBAH3F5NVHP4M5", "length": 28341, "nlines": 655, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (4835) + -\nதபாலட்டை (18) + -\nநிலப்படம் (8) + -\nஎழுத்தாளர்கள் (304) + -\nஅம்மன் கோவில் (280) + -\nபிள்ளையார் கோவில் (260) + -\nமலையகம் (257) + -\nகோவில் உட்புறம் (246) + -\nகோவில் முகப்பு (190) + -\nமலையகத் தமிழர் (161) + -\nபாடசாலை (158) + -\nவைரவர் கோவில் (138) + -\nசிவன் கோவில் (127) + -\nமுருகன் கோவில் (121) + -\nதேவாலயம் (86) + -\nபெருந்தோட்ட வாழ்வியல் (84) + -\nதோட்டத் தொழிலாளர்கள் (76) + -\nகடைகள் (74) + -\nதாவரங்கள் (74) + -\nசனசமூக நிலையம் (69) + -\nதேயிலைத் தோட்டங்கள் (67) + -\nநாடக கலைஞர்கள் (67) + -\nமரங்கள் (67) + -\nதூண் சிற்பம் (64) + -\nகோவில் வெளிப்புறம் (61) + -\nதேயிலை தோட்டத் தொழிலாளர்கள் (58) + -\nதேயிலை தொழிற்துறை (57) + -\nமலையகப் பண்பாடு (56) + -\nபெருந்தோட்டத்துறை (55) + -\nநாட்டார் வழிபாடு (54) + -\nபுலம்பெயர் தமிழர் (54) + -\nமலையக மானிடவியல் (54) + -\nமலையக வழிபாட்டு மரபுகள் (54) + -\nமலையக நாட்டாரியல் (53) + -\nமலையக நாட்டார் வழக்காற்றியல் (53) + -\nபுலம்பெயர் சமூகங்கள் (52) + -\nமலையக சமூகவியல் (51) + -\nபெருந்தோட்டப் பொருளியல் (50) + -\nமலையக நாட்டார் தெய்வங்கள் (50) + -\nதேயிலைச் செய்கை (49) + -\nமலையகத் தெய்வங்கள் (48) + -\nநாட்டார் தெய்வங்கள் (47) + -\nபாடசாலை முகப்பு (46) + -\nமலையக வழிபாட்டு முறைகள் (46) + -\nகோவில் (45) + -\nகைப்பணிப் பொருள் (44) + -\nஅலங்காரம் (42) + -\nஉற்பத்தி (42) + -\nஇடங்கள் (41) + -\nகடற்கரை (40) + -\nபுலம்பெயர் வாழ்வு (39) + -\nஅலங்காரப் பொருள் (36) + -\nவணிக மரபு (35) + -\nசில்லறை வணிகம் (33) + -\nகட்டடம் (32) + -\nகோவில் பின்புறம் (31) + -\nதேயிலை உற்பத்தி (31) + -\nமூலிகைத் தாவரம் (31) + -\nதேயிலைத் தொழிற்சாலைகள் (30) + -\nஆலய நிகழ்வுகள் (28) + -\nஓவியம் (28) + -\nமலையக வழிபாட்டுத் தலங்கள் (28) + -\nவிவசாயம் (28) + -\nகோவில் கேணி (27) + -\nதமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் புகைப்படங்கள் (27) + -\nஎழுத்தாளர் (26) + -\nகூத்து (26) + -\nநாகர் கோவில் (26) + -\nமலையக வழிபாட்டு இடங்கள் (25) + -\nசிறுதெய்வ வழிபாடு (23) + -\nஅம்மன் கோவில், கோவில் உட்புறம் (22) + -\nகருவிகள் (22) + -\nகோவில் கிணறு (22) + -\nபுலப்பெயர்வு (22) + -\nஅம்மன் கோவில், கோவில் வெளி்ப்புறம் (21) + -\nஒப்பனை பொருள் (21) + -\nசுவாமி காவும் வாகனம் (21) + -\nபறவைகள் (21) + -\nகலைஞர்கள் (20) + -\nதாவரம் (20) + -\nதும்புக் கலை (20) + -\nவலயக் கல்வி அலுவலகம் (20) + -\nவிற்பனைப் பொருட்கள் (20) + -\nசிதைவடைந்த வீடுகள் (19) + -\nவீட்டுப் பாவனைப் பொருட்கள் (19) + -\nவீதியோர கடைகள் (19) + -\nவைணவக் கோவில் (19) + -\nஅமைப்பு (18) + -\nஎழுத்தாளர் கெளரவிப்பு (18) + -\nதமிழர் (18) + -\nநாடக கலைஞர் (18) + -\nநாடகக் கலைஞர்கள் (18) + -\nபாடசாலைகள் (18) + -\nஓலைச்சுவடி (17) + -\nகாவல் தெய்வங்கள் (17) + -\nவாழ்விடங்கள் (17) + -\nஜெயரூபி சிவபாலன் (961) + -\nஐதீபன், தவராசா (627) + -\nபரணீதரன், கலாமணி (623) + -\nதமிழினி (266) + -\nரிலக்சன், தர்மபாலன் (253) + -\nவிதுசன், விஜயகுமார் (225) + -\nகுலசிங்கம் வசீகரன் (215) + -\nஇ. மயூரநாதன் (166) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (118) + -\nஸ்ரீகாந்தலட்சுமி, அருளானந்தம் (105) + -\nதிவாகரன், செல்வநாயகம் (101) + -\nதமிழினி யோதிலிங்கம் (100) + -\nபிரபாகர், நடராசா (75) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (32) + -\nபரணீதரன், கலாமணி. (30) + -\nகந்தையா தனபாலசிங்கம் (28) + -\nபிரசாந், செல்வநாயகம் (26) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (24) + -\nபிரசாந், சொக்கலிங்கம் (13) + -\nசாந்தன், ச. (12) + -\nஇரவீந்திரகுமாரன் (10) + -\nசஞ்சரினி (10) + -\nஅன்ரன் குரூஸ் (9) + -\nலுணுகலை ஸ்ரீ (8) + -\nவிரூஷன், தேவராஜா (8) + -\nசந்திரா இரவீந்திரன் (7) + -\nஜெயராஜ், துரைராஜா (7) + -\nபிரசாத், சொக்கலிங்கம் (7) + -\nஆதவன், தெய்வேந்திரம் (6) + -\nசாக்கீர், மு. இ. மு. (6) + -\nதமயந்தி (6) + -\nஆர்த்திகா (4) + -\nஆர்த்தியா, சத்தியமூர்த்தி (4) + -\nகுமணன், பஞ்சாட்சரம் (4) + -\nஅருள் எழிலன், டி. (3) + -\nஎதிர்ப்பன் (3) + -\nசந்திரவதனா (3) + -\nசோமராஜ், குலசிங்கம் (3) + -\nதேன்மொழி, வரதராசன் (3) + -\nகனிமொழி, சுதானந்தராஜா (2) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (2) + -\nசாந்தகுணம், எஸ். (2) + -\nசிவஞானராஜா, கே. எஸ். (2) + -\nஜெல்சின், உதயராசா (2) + -\nதிவாகரன்,செல்வநாயகம் (2) + -\nதுவாரகன், பா. (2) + -\nமயூரன் கணேசமூர்த்தி (2) + -\nவசீகரன், குலசிங்கம் (2) + -\nஅம்ஷன் குமார் (1) + -\nஇரவீந்திரன் (1) + -\nஈழவாணி (1) + -\nகமலா, குணராசா (1) + -\nகோபிநாத், தில்லைநாதன் (1) + -\nசிறீரஞ்சனி, விஜயேந்திரா (1) + -\nஜெயருபி சிவபாலன் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nதமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் (1) + -\nதமிழ்ச்செல்வன், முருகையா (1) + -\nதுளசி பாபு (1) + -\nந. வினோதரன் (1) + -\nநல்லுசுப்ரமணியம் (1) + -\nநில அளவைகள் திணைக்களம் (1) + -\nபத்மநாப ஐயர், இ. (1) + -\nபிரியதர்சன், வேலாப்போடி (1) + -\nபிரியதர்சன், வேலாப்போடி, (1) + -\nபுசாந்தன், சற்குணராசா (1) + -\nபுண்ணிய மூர்த்தி, கே. ஆர். (1) + -\nமு. க. சு. சிவகுமாரன் (1) + -\nரிலக்சன் தர்மபாலன் (1) + -\nநூலக நிறுவனம் (2070) + -\nகுலசிங்கம் வசீகரன் (3) + -\nசிறகுகள் அமையம் (3) + -\nசைவ மாணவர் சபை (3) + -\nஅஞ்சல் திணைக்களத்தின் முத்திரைப் பணியகம் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nநூலக நிறுவனம்த (1) + -\nயாழ் இந்து பொங்கல் விழாக்குழு (1) + -\nயாழ் மாவட்ட சாரணர் கிளை சங்கம் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் குழு (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பொங்கல் விழாக்குழு (1) + -\nஅரியாலை (308) + -\nமலையகம் (295) + -\nயாழ்ப்பாணம் (184) + -\nஉரும்பிராய் (165) + -\nபருத்தித்துறை (157) + -\nமாவிட்டபுரம் (111) + -\nஅல்வாய் (93) + -\nதிருநெல்வேலி (90) + -\nஇணுவில் (89) + -\nகாரைநகர் (84) + -\nநல்லூர் (70) + -\nகோப்பாய் (69) + -\nதும்பளை (67) + -\nலண்டன் (67) + -\nநாகர் கோவில் (64) + -\nகொழும்புத்துறை (60) + -\nசுன்னாகம் (58) + -\nமுல்லைத்தீவு (52) + -\nதிருக்கோணேஸ்வரம் (49) + -\nநெடுந்தீவு (47) + -\nகொழும்பு (44) + -\nஈஸ்ட்ஹாம் (39) + -\nநயினாதீவு (39) + -\nகதிர்காமம் (32) + -\nகொடிகாமம் (32) + -\nவற்றாபளை (32) + -\nதெல்தோட்டை (31) + -\nபொகவந்தலாவை (31) + -\nவற்றாப்பளை (31) + -\nஊர்காவற்துறை (29) + -\nதொண்டைமானாறு (29) + -\nநா��ர்கோவில் (29) + -\nராகலை தோட்டம் (28) + -\nகிளிநொச்சி (27) + -\nமன்னார் நகரம் (27) + -\nகற்கோவளம் (26) + -\nகீரிமலை (26) + -\nபுங்குடுதீவு (25) + -\nஎலமுள்ள (23) + -\nகலட்டி (23) + -\nசாவகச்சேரி (23) + -\nஇலங்கை (22) + -\nகபரகல தோட்டம் (22) + -\nமணற்காடு (22) + -\nஆரையம்பதி (21) + -\nவல்வெட்டித்துறை (21) + -\nஇமையானன் (20) + -\nஉடுத்துறை (19) + -\nநீர்வேலி (19) + -\nபுலோலி (19) + -\nமந்திகை (19) + -\nகுடத்தனை (18) + -\nதெல்லிப்பழை (17) + -\nமட்டுவில் (17) + -\nமண்முனை (17) + -\nமுரசுமோட்டை (17) + -\nவோல்தம்ஸ்ரோ (16) + -\nA4 நெடுஞ்சாலை (15) + -\nகலவெட்டி (15) + -\nகொக்குவில் (15) + -\nஅரியாலை, நீர்நொச்சித்தழ்வு (14) + -\nகுப்பிளான் (14) + -\nநுவரெலியா (14) + -\nமன்னார் (14) + -\nமாமுனை (14) + -\nஅளவெட்டி (13) + -\nதாளையடி (13) + -\nபொத்துவில் (13) + -\nஅச்சுவேலி (12) + -\nஇராசபாதை (12) + -\nகரவெட்டி (12) + -\nதிருகோணமலை நகரம் (12) + -\nமானிப்பாய் (12) + -\nயாழ்.நகரம் (12) + -\nலிந்துலை (12) + -\nவவுனியா (12) + -\nகச்சாய் (11) + -\nதெல்லிப்பளை (11) + -\nபுளியம்பொக்கணை (11) + -\nபேராதனை (11) + -\nமுகமாலை (11) + -\nகாங்கேசன்துறை (10) + -\nதிருகோணமலை (10) + -\nதிருக்கேதீஸ்வரம் (10) + -\nபுன்னாலைக்கட்டுவன் (10) + -\nமாதகல் (10) + -\nஇலண்டன் (9) + -\nசெம்பியன்பற்று (9) + -\nதுணுக்காய் (9) + -\nநெடுந்தீவு மத்தி (9) + -\nமட்டக்களப்பு (9) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nகோகிலா மகேந்திரன் (36) + -\nதம்பிராசா சுரேஸ்குமார் (33) + -\nவில்லியம் ஹென்றி ஜக்சன் (24) + -\nஇராசரத்தினம், மயிலு (12) + -\nபத்மநாப ஐயர், இ. (12) + -\nசோல்ராசு (11) + -\nசதாசிவம், ஆறுமுகம். (9) + -\nசுரேஸ்குமார், த. (9) + -\nகிருஷ்ணா, ச. (6) + -\nபி. கு. நா. பொன்னையாபிள்ளை (6) + -\nசின்னத்தம்பி (5) + -\nகீதாமணி, க. (4) + -\nபி. கு. நா. அமுர்தம் (4) + -\nகோபாலரத்தினம், எஸ். எம். (3) + -\nசதாசிவம், ஆறுமுகம் (3) + -\nஅகமது அப்துல் காதிர் (2) + -\nஎட்வர்ட் கார்ப்பென்டர் (2) + -\nகந்தசாமி, அ. ந. (2) + -\nகனகரத்தினா, ஏ.ஜே. (2) + -\nகிருஷ்ணசாமி (2) + -\nகுலசிங்கம் வசீகரன் (2) + -\nசந்திரா இரவீந்திரன் (2) + -\nசின்னையா சுப்பிரமணியம் (2) + -\nசு. வே. ஆறுமுகம் (2) + -\nஜூலியா மார்கரெட் கமரூன் (2) + -\nடொமினிக் ஜீவா (2) + -\nதெளிவத்தை ஜோசப் (2) + -\nநல்லாஞ் செட்டியார் (2) + -\nநாகநாதன் (2) + -\nபார்வதியம்மாள் சின்னையா (2) + -\nபுஷ்பராஜன், மு. (2) + -\nமாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் (2) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (2) + -\nவை. ச. வை. ஆறுமுகம்பிள்ளை (2) + -\nஅச்சுதபாகன், இ. (1) + -\nஅந்தனி பிரான்சிஸ் முத்து அய்யாவு (1) + -\nஅப்புக்குட்டியாபிள்ளை (1) + -\nஅரியாலை திருமகள் வீதி ஶ்ரீ முத்து வைரவர் கோவில் (1) + -\nஅரிவாள் (1) + -\nஅருள் ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் (1) + -\nஆசை ராசையா (1) + -\nஆனந்தன் (1) + -\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (1) + -\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவில் (1) + -\nஇளங்கோவன், தம்பிராசா (1) + -\nஎமில் ஷ்மிட்ற் (1) + -\nகதிரிப்பாய் சுப்பிரமணிய வித்தியாலயம் (1) + -\nகனகசிங்க பிள்ளையார் கோவில் (1) + -\nகிராமிய சித்த மருத்துவமனை, கொடிகாமம் (1) + -\nகுச்சம் ஞான வைரவர் கோவில் (1) + -\nகுதிரைவீரன் வேடம் தரித்த மனிதன் (1) + -\nகுந்தவை (1) + -\nகுமாரசுவாமி, சு. (1) + -\nகுளங்கரை பிள்ளையார் கோவில் (1) + -\nகே. ஆர். டேவிட் (1) + -\nகோப்பாய் சிவம் (1) + -\nகோம்பு ஞான வைரவர் கோவில் (1) + -\nகோவில் உட்புறம் (1) + -\nசட்டநாதன், க. (1) + -\nசதாவதானி கதிரைவேற்பிள்ளை (1) + -\nசத்தியபாலன், ந. (1) + -\nசத்தியமூர்த்தி, த. (1) + -\nசபாரத்தினம், ஆ. (1) + -\nசபாரத்தினம், ம. (1) + -\nசவுந்தரராஜன் (1) + -\nசாந்தன், ஐயாத்துரை (1) + -\nசார்ள்ஸ் ஹே கமரூன் (1) + -\nசிதம்பரப்பிள்ளை, முத்துக்குமாரு (1) + -\nசிலோன் சின்னையா (1) + -\nசிவலோகநாயகி, இராமநாதன் (1) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (1) + -\nசுன்னாகம் பொது சந்தை (1) + -\nசுவாமி விபுலாநந்தர் (1) + -\nசெந்திவேல், சி. கா. (1) + -\nசெல்வமனோகரன், திருச்செல்வம் (1) + -\nசோழங்கன் மீனாட்சி அம்மன் கோவில் (1) + -\nஜலீலா, பார்த்தீபன் (1) + -\nஜின்னாஹ் ஷரிபுத்தீன் (1) + -\nஜேம்ஸ் டெயிலர் (1) + -\nஜோர்ஜ் கிராந்தம் பெயின் (1) + -\nதங்கம்மா, அப்பாக்குட்டி (1) + -\nதர்மகுலசிங்கம் (1) + -\nதலசிட்டி வைரவர் கோவில் (1) + -\nதவபாலன், கா. (1) + -\nதீபச்செல்வன் (1) + -\nதும்பளை மேற்கு வைரவர் கோவில் (1) + -\nதெய்வீகன், ப. (1) + -\nதேனுகா (1) + -\nதேன்மொழி (1) + -\nநாகர் கோவில் கொத்தான்தரைப் பிள்ளையார் கோவில் (1) + -\nநெடுந்தீவு பிரதேச வைத்தியசாலை (1) + -\nபவானி, அருளையா (1) + -\nபாலேந்திரா, க. (1) + -\nபுண்ணிய மூர்த்தி, கே. ஆர். (1) + -\nபுனித அந்தோனியார் ஆலயம் (1) + -\nசோழர் காலம் (7) + -\n11ஆம் நூற்றாண்டு (4) + -\n19ஆம் நூற்றாண்டு (1) + -\nமாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் (50) + -\nதலசிட்டி வைரவர் கோவில் (40) + -\nநூலக நிறுவனம் (23) + -\nநாகர் கோவில் (21) + -\nஅரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஶ்ரீ சித்திவிநாயகர் கோவில் (18) + -\nபருத்தித்துறை அரசடிப் பிள்ளையார் கோவில் (17) + -\nகாரைநகர் சிவன் கோவில் (15) + -\nசந்திரசேகரப் பிள்ளையார் கோவில் (15) + -\nநாகர் கோவில் கொத்தான்தரைப் பிள்ளையார் கோவில் (15) + -\nநீர்நொச்சித்தாழ்வு ஶ்ரீ சித்திவிநாயகர் கோவில் (15) + -\nவல்லிபுர ஆழ்வார் கோவில் (15) + -\nகிராமிய சித்த மருத்துவமனை, கொடிகாமம் (14) + -\nபருத்தித்துறை தெணி பிள்ளையார் கோவில் (13) + -\nமாணிக்கப் பிள்ளையார் கோவில் (13) + -\nஉசன் கந்தசுவா���ி கோவில் (11) + -\nநாகர் கோவில் கண்ணகை அம்மன் கோவில் (11) + -\nஅரியாலை ஐயனார் கோவில் (10) + -\nஅரியாலை சனசமூக நிலையம் (9) + -\nஞான வைரவர் கோவில் (9) + -\nநுவரெலியா சீதை அம்மன் கோவில் (9) + -\nஅச்சுவேலி புவனேஸ்வரி அம்மன் கோவில் (8) + -\nஅரசடி விநாயகர் கோவில் (8) + -\nஅருள் ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் (8) + -\nகுச்சம் ஞான வைரவர் கோவில் (8) + -\nசுன்னாகம் தூய அந்தோனியார் ஆலயம் (8) + -\nதுவாளீ கண்ணகி அம்மன் கோவில் (8) + -\nபுனித மரியாள் ஆலயம் (8) + -\nமுத்து விநயகர் கோவில் (8) + -\nஇன்பிருட்டி பிள்ளையார் கோவில் (7) + -\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவில் (7) + -\nகுருந்தன்குளம் பிள்ளையார் கோவில் (7) + -\nமனோண்மணி அம்மன் கோவில் (7) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (7) + -\nஅரியாலை கிழக்கு ஶ்ரீ துரவடி பிள்ளையார் கோவில் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nayinai.com/?q=books/purathani-nayinai-nagapoosani", "date_download": "2019-10-19T11:49:20Z", "digest": "sha1:ANZXNUJRKV6SN2SH2BGOAWDJJ5POFYC7", "length": 13253, "nlines": 122, "source_domain": "nayinai.com", "title": "Purathani Nayinai Nagapoosani | nayinai.com", "raw_content": "\nநயினை மான்மியம் (Nayinai Maanmiyam)\nமகா காவியம் தெளிவுரையுடன் உரையாசிரியர். நயினை - நல்லூர் சரவணமுத்து செல்வத்துரை வெளியீடு :...\nபல்கலைக்கழக ஆய்வுகள் (Palkalaikkalaka Aaivukal)\n[ மொழி, இலக்கியக் கட்டுரைகள் ]\nகலையும் இலக்கியமும் (Kalaiyum Ilakkiyamum)\nயாழ்ப்பாணத்துத் தமிழ்ப் பிரபந்த இலக்கியங்கள் (Yaalpaanathu Tamil Pirapantha Ilakiyangal)\nயாழ்ப்பாணத்துத் தமிழ்ப் பிரபந்த இலக்கியங்கள் ஈழத்து நல்லூர், மாவிட்டபுரத்து தளங்கள் மீது...\nசுதேச மருத்துவம் பற்றிய இலங்கை தமிழ் நூல்கள் (Suthesa Maruthuvam Pattiya Ilangai Tamil Noolkal)\nசுதேச மருத்துவம் பற்றிய இலங்கை தமிழ் நூல்கள் பொருள் மரபும் இலக்கிய வளர்ச்சியில் அவற்றின் பங்கும்...\nவகீசகலநிதி, முனைவர் கனகசபாபதி நாகேஸ்வரன், M.A., Ph.d அவர்களின் மணிவிழா மலர் 06/04/2013 மலர்...\nபொருளடக்கம் முகவுரை 1.0 வாழ்கை வரலாறு 2.0 கட்டுரை 2.1 தைப்பொங்கல் 2.2 ஆடிப்பிறப்பு...\nகுழந்தைப் பாடல்கள் (Kulanthai Padalkai)\nநயினை நாகேஸ்வரி (Nayinai Nageswari)\nஉள்ளுறை 1. சமர்ப்பணம் 2. அணிந்துரை 3. முன்னுரை முதற் பகுதி 4. கோவில் வரலாறு - 1 நாகம்...\n: புராதனி நயினை நாகபூசணி\nWritten by : கவிஞார் : நயினை நா. க. சண்முகநாதபிள்ளை\nகந்தையா சிவானந்தன் ஐயா என்று அன்புடன் அனைவரும் அழைக்கும் கந்தையா மகன்- சிவானந்தன் இன்று ஆனந்தம் கொண்டு ஆன்றோர்...\nவரலெட்சுமி விரதம் நேற்றைய தினம் (28/08/2015) இடம்பெற்ற வரலெட்சுமி விரதபூசை நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ ந��கபூசணி...\nMr. Vairamuthu Sabaratnam யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து சபாரெத்தினம்... திரு. வைரமுத்து சபாரெத்தினம்\nஆடிப்பூரம் அலையென அடியவர் திரண்டு வந்து நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் ஆடிப்பூர நிகழ்வில்...\nநயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா. பூரகர்மா ருதுசாந்தி...\nMr. Kirushnan நயினாதீவு 1ம் வட்டாரத்தை பிறப்பிடமாக கொண்ட கிருஷணன் அவர்கள் 03/00/2015 அன்று அமரத்துவம் அடைந்தார்... திரு. கிருஷணன்\n50 வது சமய பாடப் பரீட்சையின் பரிசளிப்பு விழா - மத்திய சன சமூக நிலையம் நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலய மகோற்சவத்தை முன்னிட்டும், நயினாதீவு இரட்டன்காலி முருகன் ஆலய...\nMr. Sinnathamby Nagarasa மட்டக்களப்பை பிறப்பிடமாகவும் நயினாதீவு 7ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நாகராசா(... திரு. சின்னத்தம்பி நாகராசா\nஇரட்டங்காலி முருகன் ஆலய இரதோற்சவம் இரட்டங்காலி முருகனுக்கு (31.07.2015) இரதோற்சவம் எம் பெருமானின் திருவருள் அனைவருக்கும் கிடைக்க...\nஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் 2015 - நயினாதீவு கனேடியர் அபிவிருத்திச் சங்கம் Nainativu Canadian Development Society - ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் - 2015 நயினாதீவு...\nசேவைநலன் பாராட்டும் மணிவிழா அழைப்பிதழும் சேவைநலன் பாராட்டும் மணிவிழா அழைப்பிதழும் அதிபர் திரு. ந. கலைநாதன் Spc.Trd Sc...\nமாணவர்களின் கல்விக்காய் நயினை மண்ணில் மீண்டும் புதுப்பொலிவுடன் இலவச கல்விச் சேவை நயினாதீவு மணிமேகலை கழகம் லண்டன் நயினை மாணவர்களின் கல்விக்காய் நயினை மண்ணில் மீண்டும்...\nபூ முத்தம் நீ தந்தால் சின்ன இதழ் பூச்சரமே சிந்துகின்ற புன்னகையில் சித்தமது கலங்குதடி\nஅம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... அம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... கோடையைக் கண்டு ஒழித்தோடிய குளிர் தென்றலே வசந்தத்தை...\nஒருவார்த்தை மொழியடி கண்ணாலே நீமொழிந்த வார்த்தைகளைக் கோர்த்தெடுத்து பல்லாயிரம் கவிதை வாழ்நாள் முழுதும் வடிப்பேனடி...\nமாட்டு பொங்கல் வீடுகளில் மூத்த பிள்ளையாக பிறந்தால் பெற்றவர்கள் செல்லம் குஞ்சு குருமி குட்டி கண்ணு மாம்பழம்...\nவிடை தருவாயா‏ இரகசிய கனவுகளுக்குள் தொலைத்திரிந்த இதயத்தின் அசைவுகளின் ஆத்ம தாகங்கள் மீட்டபடாத வீணையின் இனிய...\nதிருமணம் முடிந்துவிட்டது. தனிக் குடித்தனம் சென்றுவிட்டார்கள். “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல் விரல் கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ குவளை உண் கண் குய்ப்புகை...\nநாகர்களும் நாக பூசணியும் அன்னை இன்றி அகிலத்தில் எதுவும் இல்லை சத்தி இன்றி சிவம் இல்லை என்ற தெய்வீக வாசகத்தின் ஓங்கார...\nமுப்பொழுதுச் சொப்பனத்தில் முப்பொழுதுச் சொப்பனத்தில் முழு நிலவாய் வந்தவளே யார் நினைவு வந்ததென்று தேன் நிலவில்...\n” பொங்கியெழு மங்கையெழில் பூத்த மலரிதழோ மங்கையிவள் அங்கமெலாம் தங்கநிகர் சிலையோ மங்கையிவள் அங்கமெலாம் தங்கநிகர் சிலையோ\nசதாபிஷேகம் கண்ட சர்வதேச இந்துமதகுரு பீடாதிபதி “அந்தணர் என்போர் அறவோர் மற்(று) எவ்வுயிர்க்கும் செந்ண்மை பூண்டொழுகலான்” என்ற வள்ளுவப்...\n'மணிபல்லவம் என்பதும், நாகவழிபாட்டுத் தொன்மையுடையதும் இன்றைய நயினாதீவு என்பதற்கான வரலாற்றுச் சான்றுகளும் மூலாதாரங்களும்' தமிழ் இலக்கியச் சான்றாதாரங்கள் : பூர்வீகச் சரிதங்களை, தொன்மைச் சான்றுகள் நிறுவுவன. கடல்சூழ் உலகிலே...\nநயினாதீவு அபிவிருத்தி திருமுறைகள் இன்று சிறு தீவுகளின் இருப்பு, அவைகளின் நிலைத்துநிற்கும் அபிவிருத்தி சர்வதேச ரீதியாக கவன ஈர்ப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_sectionex&view=category&id=10&Itemid=109", "date_download": "2019-10-19T12:33:05Z", "digest": "sha1:S23CZTR4AGK4UCX4G3UE2WVBQQZT6YM3", "length": 7941, "nlines": 169, "source_domain": "tamilcircle.net", "title": "நூல்கள்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nம.க.இ.க - வி.வி.மு – பு.மா.இ.மு – பு.ஜ.தொ.மு ( 4 Articles )\nபுதிய கலாச்சாரம் ( 3 Articles )\nகீழைக்காற்று வெளியீடுகள் ( 6 Articles )\nமார்க்ஸிய நூல்கள் ( 1 Articles )\n1\t மனித அவலங்களின் மிதற்கும் அரசியலும் கோட்பாடுகளும்\n2\t உலகைச் சூறையாடும் உலகமயம்\n3\t மனித சாரத்தை மறுக்கும் உலகமயமாக்கம்\n4\t ஏகாதிபத்திய மேலாதிக்கத்தின் கீழ் இலங்கை\n5\t இலங்கை: இயற்கைப் பேரழிவு, தேசத்தின் சீரழிவு\n6\t இனவாத யுத்தத்தின் பரிணாமமும் உலகமயமாக்கலின் படையெடுப்பும்\n8\t ஆணாதிக்கமும் சமூக ஒடுக்குமுறைகளும்\n10\t தேசியம் எப்போதும், எங்கும் முதலாளித்துவக் கோரிக்கையே ஒழிய, பாட்டாளிவர்க்க கோரிக்கையல்ல\nம.க.இ.க - வி.வி.மு – பு.மா.இ.ம��� – பு.ஜ.தொ.மு top\n1\t ஈழம்: நேர்மையான சந்தர்ப்பவாதமும், நேர்மையற்ற சந்தர்ப்பவாதமும்\n2\t அமெரிக்க \"கோக்'கை அடித்து விரட்டுவோம்\n3\t சிறு வணிகத்தை விழுங்க வரும் ரிலையன்ஸ், வால்மார்ட்டே வெளியேறு\n4\t ஓட்டுப் போடாதே புரட்சி செய்\n1\t நினைவின் குட்டை : கனவு நதி\n2\t இட ஒதுக்கீடு — ஒரு மார்க்சியலெனினியப் பார்வை - புதிய ஜனநாயகம் வெளியீடு\n3\t மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்ட முன்னெடுப்புகள்கருவிலே சிதைவது ஏன் : புதிய ஜனநாயகம் வெளியீடு\n1\t இஸ்லாத்தில் மனுவாதிகள் : (இந்திய முஸ்லிம்களிடையே நிலவும் சாதி - தீண்டாமை குறித்து ஆய்வு செய்து, மசூத் ஆலம் ஃபலாஹி அளித்த நேர்காணல்)\n2\t இந்திய மரபும் பார்ப்பன திரிபும் பேரா. பெரியார்தாசன்\n3\t வீரம் செறிந்த மாபெரும் தெலுங்கானா போராட்டம் : புதிய ஜனநாயகம்\n4\t காந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறு : பு.ம.இ.மு\n5\t பிரெடெரிக் எங்கெல்ஸ் : வி. இ. லெனின்\n6\t நாங்கள் சும்மாயிருந்தாலும் நாடு விடுவதாயில்லை\n1\t இவர் தான் லெனின்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/07/blog-post_884.html", "date_download": "2019-10-19T11:59:15Z", "digest": "sha1:7WUJW6PO54YZAKMYTZJDHSI4ZUHJC5BO", "length": 8517, "nlines": 66, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "சாய்ந்தமருது பிரச்சினைக்கு விரைவில் தீர்வு என்கிறார் ஹக்கீம்! - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nசாய்ந்தமருது பிரச்சினைக்கு விரைவில் தீர்வு என்கிறார் ஹக்கீம்\nசாய்ந்தமருது மக்களுக்காக அவர்களின் கோரிக்கை குறித்து அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறேன் விரைவில் நிறைவுக்கு வரும் என நம்புகிறேன் என முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.\nஇன்று தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்களின் இல்லத்தில் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனீபா உட்பட பள்ளிவாசல் பிரதிநிதிகள், முன்னாள் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், மற்றும் தோடம்பள உறுப்பினர்களுடனான இடம்பெற்ற பரஸ்பர புரிந்துணர்வு சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார் தெரிவித்துள்ளார்.\nமுஸ்லீம் காங்கிரஸ் சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் எச் எம் எம் ஹரீஸ் உட்பட முஸ்லீம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர் யஹ்யாகான், ஏ.எல்.எம்.புர்கா��், முன்னாள் மாநகர உறுப்பினர்கள் பஷீர், நிஸார்தீன் மற்றும் பாமி, முபாரக் ஆகியோர் முன்னிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றது. கல்முனை பிரச்சினை முடிவுக்கு வருகிற ஏக காலத்தில் சாய்ந்தமருது மக்களின் பிரச்சினையும் தீர்க்கப்பட வேண்டும் என முஸ்லீம் காங்கிரஸ் பிரதிநிதிகள் தலைவரை வலியுறுத்தினர்.\nகல்முனை செயலகம் சம்பந்தமாகவும் இங்கு விரிவாக பேசப்பட்டது, கல்முனை விடயத்துக்கு என்னாலான சகல ஒத்துழைப்புகளையும் நான் வழங்குவேன், கால எல்லைகள் குறித்து நிச்சயமாக எதுவும் சொல்ல முடியாது இருப்பினும் முயற்சிப்போம் எனவும் தலைவர் ஹக்கீம் குறிப்பிட்டார். சுமூகமான முறையில் இந்த சந்திப்பு நடந்தது.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nபைசல் காசிமினால் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் நியமனங்கள் இரத்து..\n(கரைச்சி நிருபர்) கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் , அக்கரைப்பற்று வைத்தியசாலைப் பணிப்பாளர்...\nமுஸ்லிம் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த மகிந்தவை ஆதரியுங்கள் - கருணா..\nதமிழ் மக்களுக்கு பாதுகாப்பான ஒரு ஆட்சியை வழங்க அபிவிருத்திகளின் நாயகன் மகிந்த ராஜபக்சவினால் மாத்திரமே முடியும் என முன்னாள் பிரதியமைச்ச...\nமதீனா அருகே கோர விபத்து, 35 யாத்திரிகர்கள் வபாத் ..\nசௌதி அரேபியாவின் மதீனா அருகே நிகழ்ந்த பேருந்து விபத்தில் புனித யாத்திரை சென்ற வெளிநாட்டினர் 35 பேர் உயிரிழந்துள்ளதாக செளதியின் அதிகாரப...\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் திறந்த மனதுடன் பேசத் தயார் - சிறிநேசன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பானது ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் திறந்த மனதுடன் பேச்சு வார்த்தைகளை நடாத்துவதற்கு தயாராகயிருப்பதாக நாடாளுமன்ற உற...\nமுஸ்லிம் மக்கள் கோட்டாபயவுக்கு வாக்களிக்க வேண்டும் : மஹிந்தானந்த\nபிரிவினைவாதத்திற்கு எதிராக அனைத்து முஸ்லிம் மக்களும் பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க வேண்டும் என...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதி���ுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/64941-pakistan-minister-targets-ms-dhoni-over-army-crest-on-gloves.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-19T13:19:43Z", "digest": "sha1:W4Q2RWG7CTREWJLSLPSXVJBOA5KEWF2N", "length": 9524, "nlines": 79, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தோனி மகாபாரத போருக்கு செல்லவில்லை: கையுறை விவகாரத்தில் பாக். அமைச்சர் | Pakistan minister targets MS Dhoni over Army crest on gloves", "raw_content": "\nதென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா\nகாங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nநாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்\nதமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதிருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்\nதோனி மகாபாரத போருக்கு செல்லவில்லை: கையுறை விவகாரத்தில் பாக். அமைச்சர்\nகிரிக்கெட் விளையாட தான் தோனி இங்கிலாந்து நாட்டிற்கு சென்றிருக்கிறாரே தவிர மகாபாரத போருக்கு அல்ல என பாகிஸ்தான் அமைச்சர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஉலகக் கோப்பை தொடரில், இந்தியா- தென்னாப்பிரிக்கா இடையிலான போட்டி, சவுதாம்ப்டன் நகரில் நேற்றுமுன் தினம் நடந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது, விக்கெட் கீப்பர் தோனி, பாரா மிலிட்டரியின் பலிடான் முத்திரை பதித்த கையுறைகளை (GLOVES) விக்கெட் கீப்பர் தோனி அணிந்திருந்தார். இந்த முத்திரையின் அர்த்தம் ‘தியாகம்’ ஆகும்.\nகடந்த 2011ஆம் ஆண்டு தோனிக்கு, ராணுவத்தில் கவுரவ லெப்டினென்ட் பதவி வழங்கப்பட்டது. 2015ஆம் ஆண்டு தோனி, பாராமிலிட்டரி பிரிவில் சிறிய பயிற்சியும் மேற்கொண்டார்.\nஇந்நிலையில், தனது கையுறையில் பாலிடன் முத்திரையை தோனி பதித்திருந்தற்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் கிடைத்தன. சில மீடியா இதுபற்றி விவாதங்களையும் நடத்தின.\nஇதற்கிடையே, தோனி தன் கையுறையில் இருக்கும் முத்திரையை நீக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வலியுறுத்தியுள்ளது. ஐசிசி விதிகளின் படி சர்வதேச போட்டிகளில் விளையாடும் வீரர்களின் ஆடைகளில் மதம், அரசியல் உள்ளிட்டவை தொடர்பான எந்தப் பிரசாரமும் இருக்க அனுமதி கிடையாது. இந்த விதியின் அடிப்படையிலேயே பிசிசிஐ மூலமாக தோனிக்கு ஐசிசி வலியுறுத்தியுள்ளது.\nதோனி இந்த செயல் பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாகிஸ்தானின் அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஃபவட் சௌத்திரி, ’’தோனி இங்கிலாந்துக்கு கிரிக்கெட் விளையாடத்தான் சென்றுள்ளார். மகாபாரத போருக்கு அல்ல. தேவையில்லாத விவாதங்களை சில இந்திய மீடியா செய்துவருகிறது’’ என குற்றஞ்சாட்டியுள்ளார். இ\nமருந்து கடைக்காரரை சரமாரியாக தாக்கிய பாஜக பிரமுகரின் சகோதரர் - வீடியோ\n“நான் இவ்வளவு (ரன்ஸ்) அடிப்பேன் என நினைக்கவில்லை” - கோல்டர் நைல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதோனியுடன் களம் கண்ட நதீம் - 15 வருட உழைப்புக்கு பின் அணியில் வாய்ப்பு\n‘எத்தனை பேராக இருந்தாலும் சஸ்பெண்ட் செய்வேன்’ - கலெக்டரின் அதிரவைத்த வாட்ஸ்-அப் ஆடியோ\nகடைசி டெஸ்ட்: சதம் விளாசினார் ரோகித் சர்மா\nவாட்ஸ்அப்க்கு வரி விதித்த நாடு: போராட்டத்தில் குதித்த மக்கள்\n‘ரத்தம் சரிந்த நாள்; பழிக்குப் பழி தொடரும்’ - கொலை மிரட்டலுடன் ஒட்டப்பட்ட போஸ்டர்\n‘விவசாயிகளுக்காக ஒரு கட்டடம்’ - விட்டுக் கொடுத்த விஜய்சேதுபதி\n‘எத்தனை பேராக இருந்தாலும் சஸ்பெண்ட் செய்வேன்’ - கலெக்டரின் அதிரவைத்த வாட்ஸ்-அப் ஆடியோ\n‘முதலில் ஆசையை தூண்டுவது; பின்னர் ஏமாற்றுவது’ - இது நிஜ சதுரங்கவேட்டை\nபோதைப் பொருள் விற்றதா அமெரிக்க அரசு...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமருந்து கடைக்காரரை சரமாரியாக தாக்கிய பாஜக பிரமுகரின் சகோதரர் - வீடியோ\n“நான் இவ்வளவு (ரன்ஸ்) அடிப்பேன் என நினைக்கவில்லை” - கோல்டர் நைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/good%20roads", "date_download": "2019-10-19T13:31:25Z", "digest": "sha1:FYIWU3XJ2UTZZCGAIGAGGJJR5KKPEXSC", "length": 8520, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | good roads", "raw_content": "\nதென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா\nகாங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nநாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்\nதமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதிருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்\nநல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரை - நெறிமுறைகள் வெளியீடு\n“தரமான சாலைக்கு சுங்கச்சாவடி கட்டணம் கட்டுங்கள்” - நிதின் கட்கரி\nஅதிகமாக வரி கட்டுபவர்களின் பெயர்களில் சாலைகள், கட்டடங்கள் : பொருளாதார ஆய்வறிக்கை பரிந்துரை\nகேரள வெள்ள பாதிப்புகளை சரி செய்ய 1725 கோடி - உலக வங்கி\nபத்தாம் வகுப்பு படித்த ஆண்களுக்கு மத்திய அரசு பணி\n‘வாக்களிக்க பேரணியாக சென்ற மோடி’ விளக்கம் கேட்டது தேர்தல் ஆணையம்\n“சீட் தரவில்லையென்றால் கட்சியில் இருந்து விலகுகிறேன்” - பாஜக எம்.பி\nபணி நேரம் முடிந்ததால் சரக்கு ரயிலை பாதியிலேயே நிறுத்திய ஓட்டுனர்\nகண்ணையா குமாரை தடுத்து நிறுத்திய ஊர் மக்கள் - வைரல் வீடியோ\n“ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை இந்தியா இழந்தது நல்லதுதான்” - திராவிட்\n“அபிநந்தன்தான் உண்மையான ஹீரோ” - ரன்வீர் சிங்\n“ரஜினிகாந்த் நல்ல மனிதர்” - தம்பிதுரை பேட்டி\nபாகிஸ்தான் பொருட்கள் மீதான சுங்க வரி 200% ஆக உயர்வு\nகேரள வெள்ளத்தில் சேதமடைந்த சாலை \nகேரள வெள்ளத்தில் சேதமடைந்த சாலை \nநல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரை - நெறிமுறைகள் வெளியீடு\n“தரமான சாலைக்கு சுங்கச்சாவடி கட்டணம் கட்டுங்கள்” - நிதின் கட்கரி\nஅதிகமாக வரி கட்டுபவர்களின் பெயர்களில் சாலைகள், கட்டடங்கள் : பொருளாதார ஆய்வறிக்கை பரிந்துரை\nகேரள வெள்ள பாதிப்புகளை சரி செய்ய 1725 கோடி - உலக வங்கி\nபத்தாம் வகுப்பு படித்த ஆண்களுக்கு மத்திய அரசு பணி\n‘வாக்களிக்க பேரணியாக சென்ற மோடி’ விளக்கம் கேட்டது தேர்தல் ஆணையம்\n“சீட் தரவில்லையென்றால் கட்சியில் இருந்து விலகுகிறேன்” - பாஜக எம்.பி\nபணி நேரம் முடிந்ததால் சரக்கு ரயிலை பாதியிலேயே நிறுத்திய ஓட்டுனர்\nகண்ணையா குமாரை தடுத்து நிறுத்திய ஊர் மக்கள் - வைரல் வீடியோ\n“ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை இந்தியா இழந்தது நல்லதுதான்” - திராவிட்\n“அபிநந்தன்தான் உண்மையான ஹீரோ” - ரன்வீர் சிங்\n“ரஜினிகாந்த் நல்ல மனிதர்” - தம்பிதுரை பேட்டி\nபாகிஸ்தான் பொருட்கள் மீதான சுங்க வரி 200% ஆக உயர்வு\nகேரள வெள்ளத்தில் சேதமடைந்த சாலை \nகேரள வெள்ளத்தில் சேதமடைந்த சா���ை \n‘விவசாயிகளுக்காக ஒரு கட்டடம்’ - விட்டுக் கொடுத்த விஜய்சேதுபதி\n‘எத்தனை பேராக இருந்தாலும் சஸ்பெண்ட் செய்வேன்’ - கலெக்டரின் அதிரவைத்த வாட்ஸ்-அப் ஆடியோ\n‘முதலில் ஆசையை தூண்டுவது; பின்னர் ஏமாற்றுவது’ - இது நிஜ சதுரங்கவேட்டை\nபோதைப் பொருள் விற்றதா அமெரிக்க அரசு...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/category/relationships", "date_download": "2019-10-19T12:27:53Z", "digest": "sha1:AJ3A3KEHQZCBQ3WUHYKTTD3TB6TYGM7U", "length": 4707, "nlines": 143, "source_domain": "www.tamilxp.com", "title": "Relationships Archives – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nஆண்களே கேளுங்க… உறவில் பெண்களின் உண்மையான உச்சக்கட்டம் எது தெரியுமா\nபெண்களால் அந்த ஆசையை மட்டும் கட்டுபடுத்தவே முடியாதாம், அவைகள்…\nஇந்த இந்திய மசாலா பொருட்களை சாப்பிடுங்க… படுக்கையில் உங்களவரை வெல்லுங்க…\nஇந்த நேரத்தில் உடலுறவு மிகவும் நல்லது\nவிட்டு கொடுங்கள் இல்லறம் சிறக்கும்\nஇடுப்புக்கு உடற்பயிற்சி செய்தால் தாம்பத்யம் சிறப்பாக இருக்கும்\nஉடலுக்கு மட்டுமல்ல உறவு, ஆரோக்கியத்திற்கும் தான்\nஉங்களவரை உறவுக்கு வரவழைக்க என்ன செய்யலாம்\nஅடிக்கடி தாம்பத்தியம், அளவில்லா ஆரோக்கியம்\nதாம்பத்ய போர்க் களத்தில் காயங்கள் சகஜம் தான்\nபெண்களுக்கு ஆண்களிடம் பிடித்ததும் பிடிக்காததும்\nதாம்பத்ய உறவை பெண்கள் விரும்ப என்ன காரணம்\nபெண்ணின் எந்த பகுதி ஆண்களை அதிகம் கவரும்\nகாலை எழுந்தவுடன் மொபைல் பார்க்கிறீர்களா உங்களுக்கு ஒர் எச்சரிக்கை செய்தி\nபயனர்களை கடுப்பேற்றிய 29 Apps-களை தூக்கிய Google Playstore\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/tata/harrier/price-in-hyderabad", "date_download": "2019-10-19T12:10:45Z", "digest": "sha1:NXQCIKIE4AUAK6WC6M4ZDIBTJBPBGH7C", "length": 20167, "nlines": 396, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா ஹெரியர் ஐதராபாத் விலை: ஹெரியர் காரின் 2019 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கார்கள்டாடாடாடா ஹெரியர்ஐதராபாத் இல் சாலையில் இன் விலை\nஐதராபாத் இல் டாடா ஹெரியர் ஒன ரோடு ப்ரிஸ் ஒப்பி\nஐதராபாத் சாலை விலைக்கு டாடா ஹெரியர்\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.15,86,025**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.17,39,774**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.18,82,399**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.20,36,914**அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் டார்க் பதிப்பு (டீசல்)\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.20,37,679**அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் டார்க் பதிப்பு (டீசல்)Rs.20.37 லட்சம்**\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.20,60,685**அறிக்கை தவறானது விலை\nஐதராபாத் இல் டாடா ஹெரியர் இன் விலை\nடாடா ஹெரியர் விலை ஐதராபாத் ஆரம்பிப்பது Rs. 13.0 லட்சம் குறைந்த விலை மாடல் டாடா ஹெரியர் எக்ஸ்இ மற்றும் மிக அதிக விலை மாதிரி டாடா ஹெரியர் xz dual tone உடன் விலை Rs. 17.0 Lakh. உங்கள் அருகில் உள்ள டாடா ஹெரியர் ஷோரூம் ஐதராபாத் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் எம்ஜி ஹெக்டர் விலை ஐதராபாத் Rs. 12.48 லட்சம் மற்றும் க்யா செல்டோஸ் விலை ஐதராபாத் தொடங்கி Rs. 9.69 லட்சம்.தொடங்கி\nஹெரியர் எக்ஸ்எம் Rs. 17.39 லட்சம்*\nஹெரியர் எக்ஸிஇசட் Rs. 20.36 லட்சம்*\nஹெரியர் எக்ஸ்இ Rs. 15.86 லட்சம்*\nஹெரியர் எக்ஸ்டி Rs. 18.82 லட்சம்*\nஹெரியர் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nஐதராபாத் இல் ஹெக்டர் இன் விலை\nஐதராபாத் இல் செல்டோஸ் இன் விலை\nஐதராபாத் இல் க்ரிட்டா இன் விலை\nஐதராபாத் இல் காம்பஸ் இன் விலை\nஐதராபாத் இல் ஹேக்ஸா இன் விலை\nஐதராபாத் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nprice பயனர் விமர்சனங்கள் of டாடா ஹெரியர்\nHarrier Price மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஐதராபாத் இல் உள்ள டாடா கார் டீலர்கள்\nபஞ்சாரா ஹில்ஸ் ஐதராபாத் 500034\nஐதராபாத் இல் உள்ள டாடா கார் டீலர்கள்\nஐதராபாத் இல் உள்ள டாடா டீலர்\nடாடா ஹாரியர் இப்போது ஆப்ஷனல் 5 ஆண்டு, வரம்பற்ற கிலோமீட்டர் உத்தரவாதத்தைப் பெறுகிறது\nபுதிய உத்தரவாதத் தொகுப்பின் கீழ், கிளட்ச் மற்றும் சஸ்பென்ஷனின் பராமரிப்பு செலவையும் ஈடுகட்டும் 50,000 கி.மீ வரை.\nடாடா ஹாரியர் ஆட்டோமேடிக் விரைவில் வெளியாகிறதா\nஇதில் ஹூண்டாயின் 6-வேக முறுக்குவிசை மாற்றி அலகு (6-speed torque converter unit) பொருத்தப்பட்டிருக்கும்.\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஹெரியர் இன் விலை\nமஹபூபாநகர் Rs. 15.72 - 20.47 லட்சம்\nவாரங்கல் Rs. 15.72 - 20.47 லட்சம்\nகரீம்நகர் Rs. 15.72 - 20.47 லட்சம்\nநிசாமாபாத் Rs. 15.88 - 20.63 லட்சம்\nகுல்பர்கா Rs. 16.1 - 20.92 லட்சம்\nகாம்மாம் Rs. 15.72 - 20.47 லட்சம்\nகுர்னூல் Rs. 15.72 - 20.47 லட்சம்\nவிஜயவாடா Rs. 15.72 - 20.47 லட்சம்\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 01, 2020\nஅடுத்து வருவது டாடா கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்��்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pudhuvaioli.com/?cat=28", "date_download": "2019-10-19T13:41:36Z", "digest": "sha1:UQGPIKIMSOGDHSMRVVVYYZVFRY63QMM6", "length": 5230, "nlines": 159, "source_domain": "www.pudhuvaioli.com", "title": "ஆன்மீகம் | Tamil Website", "raw_content": "\nகடன் பிரச்சனையிலிருந்து எளிதில் விடுபட தரிசிக்க வேண்டிய கோயில்கள்\nநாம் கோயிலுக்கு செல்லும்போது செய்யக்கூடாத சில விஷயங்கள்….\nகடன் பிரச்சனையிலிருந்து விடுபட குலதெய்வத்தை வணங்கும் முறை….\nதமிழ் கடவுள் முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்\nஆடி மாதத்தை அம்மன் மாதம் என்று கூறப்படுவது ஏன்\nசனி தோஷம் நீக்கும் கூர்மமூர்த்தி\nஉழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முற்றுகை போராட்டம்\nதமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக கழக பொதுச் செயலாளருமான புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்\nசேதுராப்பட்டு ஈட்டன் நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nஅதிமுக நிறுவனர் எம்ஜிஆருக்கு நினைவஞ்சலி….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/medicine/148417-help-baby-vyjith-from-bone-marrow", "date_download": "2019-10-19T12:58:29Z", "digest": "sha1:SNMUK567FAKDHIIUV2QHU6QUGROUZPS7", "length": 10058, "nlines": 104, "source_domain": "www.vikatan.com", "title": "வைஜித்துக்கு ஏன் இந்த நிலைமை! #SaveVyjith | Help baby Vyjith from bone marrow", "raw_content": "\nவைஜித்துக்கு ஏன் இந்த நிலைமை\nவைஜித்துக்கு ஏன் இந்த நிலைமை\nUNICEF - ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் 2015 அறிக்கையின்படி இந்தியாவில் குணப்படுத்தக்கூடிய வியாதிகளினால் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை அந்தாண்டு மட்டும் 12 இலட்சமாகும். துரிதமாக வளர்ந்துவரும் உலகநாடுகளில் ஒன்றான இந்தியாவில்தான் ஐந்து வயதைத் தாண்டாமல் பச்சிளங் குழந்தைகள் வருடந்தோறும் இலட்சக்கணக்கில் இறந்துவருகின்றன என அதிரவைக்கிறது இந்த ஆய்வறிக்கை. இதில் கணக்கில் வராதவை எத்தனையோ\nகேரள மாநிலம், எர்ணாகுளத்தில் உள்ள கக்கநாடு கிராமத்தைச் சேர்ந்த தம்பதியின் 2 வயதுக் குழந்தை வைஜித். பிறந்து 5 மாதங்கள் வரை வைஜித்தின் உடல்நிலை சீராகவே இருந்தது, அதன்பிறகு குழந்தையின் உடல் எங்கும் தொற்று ஏற்பட்டு இரணங்கள் ஏற்பட ஆரம்பித்தன. ஆரம்பத்தில், எதாவது அலர்ஜியாக இருக்கக்கூடும் எனப் பெற்றோர் எண்ணியதால் பொது மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுவந்தான் வைஜித். அதன்பிறகு பலவகையான சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் மேற்கொள���ளப்பட்டன.\nஇப்போது வைஜித்தின் வயது 2, இதுவரை அவனது சிகிச்சைக்கு. இதுவரை 15 இலட்ச ரூபாய் பணத்தை தங்களது சக்திக்கு மீறி, கடன் வாங்கி செலவு செய்து வந்துள்ளனர் அவன் பெற்றோர். வைஜித்தின் உடல் சற்று தேறினாலும், எப்போதும் உடலில் கடும் எரிச்சலும் வலியும் இருப்பதால், வைஜித் இப்போதெல்லாம் விளையாடுவதுகூட இல்லை. ஒரே இடத்தில் சோர்ந்துபோய் உட்கார்ந்துகொண்டு அழுவதே குழந்தையின் வாழ்க்கையாக மாறிவிட்டது. சதா சர்வகாலமும் உடலில் நமைச்சல் இருப்பதால் அவனின் தூக்கமும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.\nகுழந்தைக்கு வந்திருப்பது மிகவும் அரிதான நோய்களில் ஒன்றான ஆஸ்டீயோபெட்ரோஸிஸ் (Osteometrosis) எனும் மரபியல் சார்ந்த எலும்பு நோயாகும். இந்த நோய் உள்ளவர்களின் எலும்பு மிகவும் கெட்டித்தன்மையோடு இருப்பதால், எலும்பு முறிவு, வளர்ச்சியில் குறைபாடு, ஒவ்வாமை, பார்வை மற்றும் கேட்பதில் கோளாறு ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது, இவற்றில் வைஜித் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டுள்ளான். இவ்வியாதிக்கு தீர்வு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சையாகும். தொடர்்ந்து சிகிச்சை எடுக்காமல் விட்டால் வைஜித்தின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nவைஜித்தின் மேற்சிகிச்சைக்கு ரூ. 3 இலட்சம் தேவைப்படுவதால் அவனின் பெற்றோர் செய்வதறியாது தவித்துவருகின்றனர். தினசரி கூலியாக வேலைப்பார்த்து வரும் அவனின் தந்தை மற்றும் தாய்க்கு இந்தத்தொகை மிகப் பெரியதாகும். இவர்களுக்கு உதவ Edudharma.com மூலம் நிதி திரட்டும் முயற்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. குணப்படுத்தக்கூடிய வியாதிக்கு பணமின்மையால் சிகிச்சை தடைபடக்கூடாது. குழந்தையின் உயிரைக்காக்க நம்மால் ஆன நிதியுதவியை https://www.edudharma.com/fundraiser/help-vyjith-bone-marrow லிங்கிற்குச் சென்று செய்யலாம்... சேய் உயிர் காப்போம்\nபொறுப்புத் துறப்பு: மேற்கண்ட கட்டுரை Edudharma- வின் விளம்பரதாரர் பகுதி. இதில் கூறப்பட்டுள்ள உண்மைத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் விகடன் நிர்வாகம் பொறுப்பல்ல. மேலும், வாசகர்கள் இக்கட்டுரையின் பேரில் எடுக்கும் முடிவு தங்களுடைய தனிப்பட்ட விருப்பம். நன்கொடை செய்வதற்கு முன்னர் வாசகர்கள் உண்மைத்தன்மையை சுயாதீனமாக சரிபார்த்துக் கொள்ளவும்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/14486-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/page/95/?tab=comments", "date_download": "2019-10-19T12:51:18Z", "digest": "sha1:YYPIPQHZXZYFYWLVPVM5YZ3MLRD2726E", "length": 90060, "nlines": 661, "source_domain": "yarl.com", "title": "பாட்டுக்குள்ளே பாட்டு - Page 95 - யாழ் ஆடுகளம் - கருத்துக்களம்", "raw_content": "\nஅன்பே உனை காணவில்லையே நேற்றோடு\nஅன்பே அன்பே நீ என் பிள்ளை\nதேவன் மட்டும் காதல் இல்லை\nபூமியில் நான் வாழும் காலம் தோறும்\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nதேவன் கோவில் தீபம் ஒன்று\nராகம் பாடும் கீதம் ஒன்று ..... ( ஒன்றே ....)\nஒன்றே குலம் என்று பாடுவோம்\nஒருவனே தேவன் என்று பாடுவோம்\nபாவம் என்ற கல்லறைக்கு பல வழி\nஎன்றும் தர்ம தேவன் கோவிலுக்கு ஒரு வழி....\nபாடு நிலாவே தேன் கவிதை பூ மலர\nஉன் பாடலை நான் தேடினேன் கேட்காமலே நான் வாடினேன்\nநிலாவே வா..வா செல்லாதே வா\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nவா வெண்ணிலா உன்னை தானே வாசல் தேடுதே\nமேலாடை மூடியே ஊர் கோலமாய் போவதேன் .........(..ஏன்) தொடங்கவும்\nஏன் என் வாழ்வில் புகுந்தாய்\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nஎன் மன வானில் சிறகை விரிக்கும்\nமூடிக் கொள்ளும் .......(வண்ண)என் று தொடங்கவும் ....\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nமேகம் கறுக்குது மழை வரப்பாக்குது\nவீசி அடிக்குது காத்து (காத்து இல்ல...... காற்று )\nகாற்று மழை காற்று .....\nஅது போல குயில் பாடும் .........(குயிலே )\nயார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு\nயாரோ சொல்ல யாரோ என்று யாரோ வந்த உறவு\nகாலம் செய்த கோலம் நான் வந்த வரவு\nமாலையும் மஞ்சளும் மாறியதே ஒரு சோதனை\nமஞ்சம் நெஞ்சம் வாடுவதே பெரும் வேதனை\nதெய்வமே யாரிடம் யாரை நீ தந்தாயோ\nஉன் கோவில் தீபம் மாறியதை நீ அறிவாயோ\nஓ...ஓ...கோவில் தீபம் மாறியதை...நீ அறிவாயோ\nதெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன்\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nதேடிடுதே வானம் இங்கே ..\nதேன் நிலவே நீ போனதெங்கே .\nவாடுது பார் அந்த ஜீவறாகம் ...(தேன் ) ....என்று தொடங்க்கவும்\nஅள்ள வரும் கையை ரசித்தேன்\nஆள வரும் கண்ணை ரசித்தேன்\nஅடங்காமல் தாவும் உந்தன் அன்பை ரசித்தேன்\nமுட்ட வரும் பொய்யை ரசித்தேன்\nமோத வரும் மெய்யை ரசித்தேன்\nஉறங்காமல் ஏங்கும் உந்தன் உள்ளம் ரசித்தேன்\nநீ சொல்லும் சொல்லை ரசித்தேன்\nநீ செய்யும் யாவும் ரசித்தேன்\nஉன்னாலே தானே நானும் என்னை ரசித்தேன்\nகவனவிலே காதல் என்று நேரில் அறிந்தேன்\nஏன் உன்னை திருடத்தானே ஆசை அறிந்தேன்\nஎன் பக்கம் உன்னை அறிந்தேன்\nபல சிக்கல் உன்னால் அறிந்தேன்\nஉன் தென்றல் உன்னை அறிந்தேன்\nஅதில் தூசும் பெண்மை அறிந்தேன்\nநீ நடமாடும் திராட்சை தோட்டம்\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nஒரே முறை தான் உன்னோடு பேசி பார்த்தேன்\nநீ ஒரு தனி பிறவி ஒரே மயக்கம் .... அம்மம்மா\nபோதும் போதும் நீ ஒரு தனி பிறவி\nஅம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்\nபூ வாடை கொண்ட மேனி தன்னில் ஆசை வெள்ளம் ஓடும்\nநீராடும் மேலாடை நெஞ்சை மெல்ல மூடும்\nகை தேடி கை தேடிக் கன்னம் கொஞ்சம் வாடும்\nஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா\nபோதும் போதும் என போதை தீரும் வரை வா\nதினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம்\nமனம் போல் வா கொண்டாடலாம்\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\n(தூக்கம் ).............என்று தொடங்க .....\nதூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே\nஅமைதி உன் நெஞ்சினில் நிலவட்டுமே\nஅந்தத் தூக்கமும் அமைதியும் நானானால்\nஉன்னைத் தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்\nஉன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல\nஉன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல\nநீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல\nநீ இல்லாமல் நானும் நானல்ல\nநீ இல்லாமல் நானும் நானல்ல\nஇங்கு நீயொரு பாதி நானொரு பாதி - இதில்]\nயார் பிரிந்தாலும் வேதனை பாதி\nகாலங்கள் மாறும் காட்சிகள் மாறும்\nகாதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல\nஎன் மேனியில் உன்னைப் பிள்ளையைப் போலே - நான்\nநீ தருவாயோ நான் தருவேனோ\nயார் தந்தபோதும் நீயும் நானும் வேறல்ல\nஒரு தெய்வமில்லாமல் கோயிலும் இல்லை\nஒரு கோயில் இல்லாமல் தீபமும் இல்லை\nநீ எந்தன் கோயில் நான் அந்த தீபம்\nதெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேறல்ல\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nமல்லிகை பூ மனதில் வாடும்\nமழலைகாக பாடுகிறேன் .......( மல்லிகை )\nஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒரு வினாத்தாள்\nஅவர்களை சிறைவைக்க உத்தரவிட்டதும் உங்களை விடுதலை செய்த நீதிமன்றமே\nஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பிரச்சார கூட்டம் இடைநிறுத்தம்\nயாழ் மாணவர்கள் தேசிய மட்ட கணிதப் போட்டியில் 2ம் இடம்\nகடற்படையின்இரகசியமுகாம்கள்- இலங்கை மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள சர்வதேச பிரதிநிதிகளிற்கு சூக்கா முக்கிய வேண்டுகோள்\nஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒரு வினாத்தாள்\nஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒரு வினாத்தாள் 1.தேசியப் பாதுகாப்பு இந்த ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில் தேசிய பாதுகாப்பு விடயமானது முக்கியமானதொன்றாக மக்கள் மத்தியில் இடம்பிடித்திருக்கின்றது எனலாம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இந்த நிலை ஏற்படக் காரணமாக அமைந்திருக்கலாம். ஒரு நாடு என்ற அடிப்படையில் தேசிய பாதுகாப்பு குறித்து முறையான பாதுகாப்பு பொறிமுறையொன்று அமைத்துக்கொள்வதில் கவனம் செலுத்துவது மிக மிக அவசியமான விடயம் என்பதில் மாற்றுக் கருத்துகள் இருக்கமுடியாது. விஜேவீர என்பவரால் தெற்கில் ஏற்படுத்தப்பட்ட செயற்பாடுகள் மற்றும் பிரபாகரன் மூலமாக வடக்கே ஏற்படுத்தப்பட்ட செயற்பாடுகள் மற்றும் போரின் பின்னர் சஹ்ரானின் செயற்பாடுகள் என்பன ஊடாக ஏற்பட்ட நாசகார வேலைகள் இலங்கையின் பாதுகாப்பின் மீது மேற்கொள்ளப்பட்ட பாரிய அச்சுறுத்தல்களாக குறிப்பிடலாம். முதலாவது செயற்பாடு சிங்கள செயற்பாடாகவும் இரண்டாவது மூன்றாவது செயற்பாடுகளை முறையே தமிழ் மற்றும் முஸ்லிம் செயற்பாடுகளாகக் குறிப்பிடலாம். எனினும், மேற்படி செயற்பாடுகள் எதுவுமே வானத்திலிருந்து வந்து இறங்கியவையாக குறிப்பிட முடியாது என்பதுடன் அவை வெளிநாட்டின் ஆக்கிரமிப்பு என்பதாகவும் கருதமுடியாது. பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் என எதுவுமே மேற்படி தீவிரவாதங்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்திருக்கவில்லை என்பதுடன் சமூக அரசியல் காரணங்களே மேற்படி தீவிரவாதங்களுக்கு காரணமாக அமைந்திருந்தன. தீவரவாதங்கள் தலைதூக்காத அடிப்படையில் சாதி, இனம், மதம் என்ற அடிப்படையிலான பிரிவினைவாதங்களுக்கான அங்கீகாரத்தினை இல்லாமல் செய்து அனைத்து மக்களுக்கும் சம உரிமை மற்றும் சம அங்கீகாரம் கிடைக்கும் அடிப்படையிலான இலங்கை தேசமொன்று அமைக்கப்பட்டிருக்குமானால் இப்படியான கலவரங்களை நாடு எதிர்நோக்காமலிருந்திருக்கும். ஜே.வி.பியின் இரண்டாவது கலவரத்தினை முடிவுக்குக் கொண்டுவந்ததன் பின்னர் இளைஞர்களின் விரக்தி குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவினால் நியமிக்கப்பட்டது. தெற்கின் சிங்���ள கலவரங்களுக்கும் வடக்கின் தமிழ் கலவரங்களுக்கும் சாதி, இன, மத வேறுபாடுகளே காரணமாக அமைந்ததாக அந்த ஆணைக்குழு அறிக்கையாக சமரப்பித்தது. சஹ்ரானின் ஒரு நாள் தற்கொலைத் தாக்குதலுக்கு சர்வதேச முஸ்லிம் தீவிரவாதக் குழுக்களின் தீவிரவாதக் கருத்துக்களின் தாக்கம் இருப்பதாக கூறப்பட்டபோதிலும் போர் வெற்றியின் பின்னரான காலப்பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் இதற்கு காரணமாக அமைந்திருக்கலாம் எனக் கருதலாம். இராணுவம் மற்றும் புலனாய்வுத்துறைகளை நவீனமயப்படுத்தி ஆயத்த நிலையில் வைத்திருப்பது அவசியமான விடயம் என்றபோதிலும் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமெனில் சாதி, இனம், மதம் என்பவற்றினை அடிப்படையாகக் கொண்டு கலவரங்கள் உருவாகாத நிலை உருவாக்கப்படல் வேண்டும். சுதந்திரம் பெற்று 71 வருடங்கள் கடந்த நிலையிலும் இவ்வாறான சூழ்நிலையை உருவாக்க முடியாத நிலையில் இருக்கின்ற எமது நாட்டில் மேற்படி செயற்பாடுகள் ஊடாக மாத்திரமே தேசத்தைக் கட்டியெழுப்ப முடியுமாக அமையும். இந்த தேவைப்பாட்டினை பூர்த்திசெய்யாத நிலையில் பாதுகாப்பு படையினரையும் புலனாய்வுத் துறையினரையும் ஆயத்த நிலையில் வைப்பது எந்த வகையில் தீர்வாக அமையும் (I) இது தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களின் கருத்து என்ன (I) இது தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களின் கருத்து என்ன (II) சிங்கள தமிழ் மக்களிடையே ஏற்பட்டிருக்கின்ற இனத்துவம் மற்றும் இன வேறுபாடு குறித்து கருதுவது என்ன (II) சிங்கள தமிழ் மக்களிடையே ஏற்பட்டிருக்கின்ற இனத்துவம் மற்றும் இன வேறுபாடு குறித்து கருதுவது என்ன (III) இனத்துவ முறையின் அடிப்படையில் அழுத்தத்திற்கு உட்பட்டிருக்கும் இனத்தவர்கள் மீது வன்முறைகளும் அழுத்தங்களும் பிரயோகிக்கப்படுகின்றது என்பதனை ஏற்றுக்கொள்வார்களா (III) இனத்துவ முறையின் அடிப்படையில் அழுத்தத்திற்கு உட்பட்டிருக்கும் இனத்தவர்கள் மீது வன்முறைகளும் அழுத்தங்களும் பிரயோகிக்கப்படுகின்றது என்பதனை ஏற்றுக்கொள்வார்களா (IV) இந்த நிலையைப் போக்கி அவர்களுக்கும் சம அந்தஸ்த்தினை வழங்குவதற்காக மேற்கொள்ளவேண்டிய மீள்கட்டமைப்பு நடவடிக்கைகள் யாவை (IV) இந்த நிலையைப் போக்கி அவர்களுக்கும் சம அந்தஸ்த்தினை வழங்குவதற்காக மேற்கொள்ளவேண்டிய மீள்கட்டமைப்பு நடவடிக்கைகள் யாவை (V) இன மத அடிப்படையிலான பிணக்குகள் ஏற்படாதிருக்கும் விதத்தில் சகவாழ்வினை ஏற்படுத்தும் வழிமுறைகள் யாவை (V) இன மத அடிப்படையிலான பிணக்குகள் ஏற்படாதிருக்கும் விதத்தில் சகவாழ்வினை ஏற்படுத்தும் வழிமுறைகள் யாவை (VI) சிங்கள, தமிழ் கலவரத்துக்கு காரணமாக அமைந்த விடயங்கள் மற்றும் குறித்த கலவரத்தை அடக்கியதன் விளைவாக ஏற்பட்ட மனிதாபிமானத்துடன் தொடர்புடைய பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்படுதல் குறித்த நிலைப்பாடுகள் என்ன (VI) சிங்கள, தமிழ் கலவரத்துக்கு காரணமாக அமைந்த விடயங்கள் மற்றும் குறித்த கலவரத்தை அடக்கியதன் விளைவாக ஏற்பட்ட மனிதாபிமானத்துடன் தொடர்புடைய பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்படுதல் குறித்த நிலைப்பாடுகள் என்ன 2. நாடாளுமன்றம் 19ஆவது சீர்திருத்தத்தின் பிரகாரம் அடுத்த ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்டவுடன் நாட்டை நிர்வாகிக்கும் சர்வாதிகார அதிகாரம் நாடாளுமன்றத்தை சார்ந்துவிடுகின்றது. எனினும், அந்த பாரிய பொறுப்புக்களை ஏற்று உரிய முறையில் நிர்வகிக்கும் அளவில் இன்றைய நாடாளுமன்றம் காணப்படுவதில்லை. மிகவும் பலவீனமடைந்ததாகவும் வினைத்திறன் குன்றியதாகவுமே காணப்படுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானவர்கள் சட்டத்துக்கு புறம்பாக அரசாங்கத்துடன் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் விளைவாகவே இந்த நிலை ஏற்பட்டிருக்கின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் வியாபாரம் செய்வது அவர்களது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையே இல்லாமலாக்கிவிடும் அளவில் பாரதூரமான குற்றமாகும். இது கடந்த 40 வருடங்களாக நடைபெற்றுவரும் குற்றச் செயல் என்பதுடன் இந்த குற்றங்களை சரிசெய்வதற்காக நாடாளுமன்றம் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்பதுடன் அவ்வாறு மேற்கொள்ளப்படுவதனை விரும்புவதுமில்லை (I) ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களில் சிலர் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள கட்சிகளைச் சார்ந்தவராக இருக்கின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவது விடயம் குறித்து அபிப்பிராயம் என்ன 2. நாடாளுமன்றம் 19ஆவது சீர்திருத்தத்தின் பிரகாரம் அடுத்த ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்டவுடன் நாட்டை நிர்வாகிக்கும் சர்வா���ிகார அதிகாரம் நாடாளுமன்றத்தை சார்ந்துவிடுகின்றது. எனினும், அந்த பாரிய பொறுப்புக்களை ஏற்று உரிய முறையில் நிர்வகிக்கும் அளவில் இன்றைய நாடாளுமன்றம் காணப்படுவதில்லை. மிகவும் பலவீனமடைந்ததாகவும் வினைத்திறன் குன்றியதாகவுமே காணப்படுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானவர்கள் சட்டத்துக்கு புறம்பாக அரசாங்கத்துடன் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் விளைவாகவே இந்த நிலை ஏற்பட்டிருக்கின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் வியாபாரம் செய்வது அவர்களது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையே இல்லாமலாக்கிவிடும் அளவில் பாரதூரமான குற்றமாகும். இது கடந்த 40 வருடங்களாக நடைபெற்றுவரும் குற்றச் செயல் என்பதுடன் இந்த குற்றங்களை சரிசெய்வதற்காக நாடாளுமன்றம் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்பதுடன் அவ்வாறு மேற்கொள்ளப்படுவதனை விரும்புவதுமில்லை (I) ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களில் சிலர் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள கட்சிகளைச் சார்ந்தவராக இருக்கின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவது விடயம் குறித்து அபிப்பிராயம் என்ன (II) குறித்த பிரச்சினை நாடாளுமன்றத்தின் அபிமானத்தினை இல்லாமல் செய்யூம் ஒன்றாக கருதுமிடத்து அது தொடர்பாக நாடாளுமன்ற விசாரணை ஒன்றுக்கான முன்மொழிவொன்றினை தேர்தலுக்கு முன்னதாக குறிப்பிடுவதற்கு அவர்கள் தயாரா (II) குறித்த பிரச்சினை நாடாளுமன்றத்தின் அபிமானத்தினை இல்லாமல் செய்யூம் ஒன்றாக கருதுமிடத்து அது தொடர்பாக நாடாளுமன்ற விசாரணை ஒன்றுக்கான முன்மொழிவொன்றினை தேர்தலுக்கு முன்னதாக குறிப்பிடுவதற்கு அவர்கள் தயாரா (III) நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிராத கட்சிகளில் அங்கம் வகிப்பவர்களின் அபிப்பிராயம் ளஎன்ன (III) நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிராத கட்சிகளில் அங்கம் வகிப்பவர்களின் அபிப்பிராயம் ளஎன்ன 3. சொத்துக்கள் பொறுப்புக்கள் குறித்த சட்டம் முறையற்ற விதத்தில் சொத்துக்களை ஈட்டியிருக்கின்ற மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகளை மக்களது ஒத்துழைப்புடன் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான பலமான ஏற்பாடுகள் 1988ஆம் ஆண்டு 74ஆம் இலக்கம் மூலமாக திருத்தியமைக்கப்பட்ட 1975ஆம் ஆ��்டு 01ஆம் இலக்க சொத்துக்கள் பொறுப்புக்கள் வெளிப்படுத்தல் சட்டத்தின் மூலமாக வழங்கப்பட்டிருக்கின்றது. எனினும், அந்தச் சட்டத்தின் முன் நிறுத்தப்படுகின்றவர்கள் இலகுவாக வெளிவர முடியுமான அடிப்படையிலான துளைகளுடனே குறித்த சட்டம் அமைக்கப்பட்டிருகின்றது என்று குறிப்பிடலாம். குறித்த துளைகள் அடைக்கப்படுவதன் ஊடாக முறைகேடாக சொத்துக்களை ஈட்டுபவர்களை சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவரக்கூடிய வகையில் சிறந்த சட்டமொன்றாக அதனை மாற்றியமைக்கலாம். குறித்த சட்டத்திற்கு அமைய சொத்துக்கள் பொறுப்புக்கள் என்பவற்றை வெளிப்படுத்தாமலிருக்கும் ஒருவருக்கு எதிராக விதிக்க முடியுமான தண்டப்பணத்தின் அளவு ரூ 1000 ஆகும். சொத்துக்கள் பொறுப்புக்கள் என்பவற்றை வெளிப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் படிவம் கூட இன்றைக்கு பொறுத்தமானதாக இல்லை. வேண்டுமென்றே சொத்துக்கள் பொறுப்புக்கள் விபரம் வெளியிடாது இருக்கின்றவர்களுக்கான தண்டப்பணத்தினை ஐந்து இலட்சம் ரூபாவாக நிர்ணயிக்கப்படவேண்டும். அத்துடன், ஒரு வருட சிறைத் தண்டனை வழங்குவது கட்டாயமாக்கவும் முடியும். இதற்காக வழங்கப்படும் விண்ணப்பங்கள் இலத்திரனியல் முறையில் அமைத்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அல்லது கணக்காளர் நாயகத்தின் இணையதளத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து சொத்துக்கள் பொறுப்புக்கள் குறித்த விண்ணப்பப்படிவங்களையும் காட்சிப்படுத்தும் முறையொன்றினை அறிமுகப்படுத்த முடியும். இந்தச் சட்டவாக்கத்தின் மூலமாக முறைகேடாக சொத்து சேகரிப்பவர்களை சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவர முடியுமாக அமையும். (I) இது தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களது அபிப்பிராயம் என்ன 3. சொத்துக்கள் பொறுப்புக்கள் குறித்த சட்டம் முறையற்ற விதத்தில் சொத்துக்களை ஈட்டியிருக்கின்ற மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகளை மக்களது ஒத்துழைப்புடன் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான பலமான ஏற்பாடுகள் 1988ஆம் ஆண்டு 74ஆம் இலக்கம் மூலமாக திருத்தியமைக்கப்பட்ட 1975ஆம் ஆண்டு 01ஆம் இலக்க சொத்துக்கள் பொறுப்புக்கள் வெளிப்படுத்தல் சட்டத்தின் மூலமாக வழங்கப்பட்டிருக்கின்றது. எனினும், அந்தச் சட்டத்தின் முன் நிறுத்தப்படுகின்றவர்கள் இலகுவாக வெளிவர முடியுமான அடிப்படையிலான துளைகளுடனே குறித்த சட்���ம் அமைக்கப்பட்டிருகின்றது என்று குறிப்பிடலாம். குறித்த துளைகள் அடைக்கப்படுவதன் ஊடாக முறைகேடாக சொத்துக்களை ஈட்டுபவர்களை சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவரக்கூடிய வகையில் சிறந்த சட்டமொன்றாக அதனை மாற்றியமைக்கலாம். குறித்த சட்டத்திற்கு அமைய சொத்துக்கள் பொறுப்புக்கள் என்பவற்றை வெளிப்படுத்தாமலிருக்கும் ஒருவருக்கு எதிராக விதிக்க முடியுமான தண்டப்பணத்தின் அளவு ரூ 1000 ஆகும். சொத்துக்கள் பொறுப்புக்கள் என்பவற்றை வெளிப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் படிவம் கூட இன்றைக்கு பொறுத்தமானதாக இல்லை. வேண்டுமென்றே சொத்துக்கள் பொறுப்புக்கள் விபரம் வெளியிடாது இருக்கின்றவர்களுக்கான தண்டப்பணத்தினை ஐந்து இலட்சம் ரூபாவாக நிர்ணயிக்கப்படவேண்டும். அத்துடன், ஒரு வருட சிறைத் தண்டனை வழங்குவது கட்டாயமாக்கவும் முடியும். இதற்காக வழங்கப்படும் விண்ணப்பங்கள் இலத்திரனியல் முறையில் அமைத்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அல்லது கணக்காளர் நாயகத்தின் இணையதளத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து சொத்துக்கள் பொறுப்புக்கள் குறித்த விண்ணப்பப்படிவங்களையும் காட்சிப்படுத்தும் முறையொன்றினை அறிமுகப்படுத்த முடியும். இந்தச் சட்டவாக்கத்தின் மூலமாக முறைகேடாக சொத்து சேகரிப்பவர்களை சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவர முடியுமாக அமையும். (I) இது தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களது அபிப்பிராயம் என்ன (II) நாடாளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் வேட்பாளர் களால் இது குறித்த சட்டவாக்கத்திற்கான முன்மொழிவொன்றினை தேர்தலுக்கு முன்னதாக முன்வைப்பார்களா (II) நாடாளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் வேட்பாளர் களால் இது குறித்த சட்டவாக்கத்திற்கான முன்மொழிவொன்றினை தேர்தலுக்கு முன்னதாக முன்வைப்பார்களா 4. கல்வி கல்வி என்பது ஒரு தேசத்தின் முதுகெழும்பாக கருதப்படுகின்றது. காலாவதியான ஒன்றாகவே நாட்டின் கல்வி முறைமை காணப்படுகின்றது. கல்வி, திறன், ஒழுக்கம் என்பவற்றை சமூகத்திற்கு வழங்குவதன் ஊடாக நேர்மையான கல்விச் சமூகம் ஒன்றை உருவாக்குவதற்கான இயலுமையை இன்றைய கல்வி முறை பெற்றிருப்பதாகத் தெரியவில்லை. தேசத்தில் காணப்படுகின்ற சாதி, இன, மத பேதங்களுக்கான அங்கீகாரத்தினை இல்லாமலாக்குவதற்கும் நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கும் அவசியமான செயற்பாடுகளை கல்வி முறை வழங்கத்தவறியிருக்கின்றது. மனனம் செய்யும் கல்வி முறை ஒன்றையே முதலாம் தரம் முதல் பல்கலைக்கழகம் வரையான கல்வி சார்ந்த கட்டமைப்பில் காணமுடிகின்றது. இது மாணவர்களின் ஆக்கத் திறன்களை இழக்கச் செய்கின்ற ஒரு நாசகார முறைமை என்பதனை கல்வி சார்ந்த அதிகாரிகளும் ஆசிரியர்களும் புரிந்துகொள்ளத் தவறிவிட்டனர். மனனம் செய்யும் முறையானது மாணவர்களை உளவியல் ரீதியில் பாதிப்பதன் காரணமாக இந்த நிலை மாணவர்களை போதைப் பொருள் பாவணைக்கு கூட அடிமைப்படுத்துகின்ற ஒரு காரணியாகவும் அடையாளப்படுத்தப்படுகின்றது. மாணவர்களுக்கு கணிதப் பாடத்தினை சரியான முறையில் கற்பிக்கத் தெரியாத ஒரு நாடாக இலங்கை காணப்படுகின்றது. அதன் காரணமாக சாதாரண தர பரீட்சையில் கணிதப் பாடத்தில் சித்தியடையாத மாணவர் விகிதம் 65 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையை மாற்றியமைப்பதற்காக மாணவர்கள் ஆர்வமாகக் கற்கும் முறையொன்றினை அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகளை கல்வி சார் அதிகாரிகள் மேற்கொண்டிருக்கவேண்டும். ஆனால், அவ்வாறான முயற்சிகளை மேற்கொள்ளாது சித்தியடைவதற்காக பெறவேண்டிய ஆகக்குறைந்த புள்ளிகள் 29 என்பதாக குறைக்கப்பட்டது. அதன் விளைவாக தற்போது கணிதப்பாடத்தில் சித்தியடைவோரின் தொகை 65 வீதமாக அதிகரித்துள்ளது. இந்தச் செயற்பாடு மாணவர்களது கல்வி வளர்ச்சியில் பாரிய பின்னடைவை ஏற்படுத்துவதற்கு காரணமாக அமைந்திருக்கின்றது. உலக வங்கியின் கணிப்புக்கு அமைய ஏனைய தொழில்களுடன் ஒப்பிடும்போது ஆகக் குறைந்த சம்பளம் வழங்கப்படும் தொழிலாக ஆசிரியர் தொழில் கருதப்படுகின்றது. இலங்கையில் காணப்படுகின்ற கல்வி முறை இலவசக் கல்வி முறையாக அடையாளப்படுத்தப்பட்ட போதிலும் போட்டிப் பரீட்சைகளில் சித்தியடைவதற்காக மேலதிக வகுப்புக்களை நாடியே ஆகவேண்டும் என்ற நிலை காணப்படுகின்றது. இந்தநிலையானது ஏழ்மையில் இருப்பவர்கள் கல்வியின் ஊடாக உயர்வடையச் செய்வதற்கான வாய்ப்புக்களை இல்லாமலாக்குகின்ற ஒரு காரணியாக மாறிவிடுகின்றது. பணம் படைத்தவர்களுக்கு சகல வதிகளுடன்கூடிய பாடசாலையும் ஏழைகளுக்கு எதுவுமற்ற பாடசாலைகளும் என்ற நிலைதான் இன்றைய கல்வி முறையில் காணமுடிகின்றது. இதன் ஊடாகவும் ஏழ்மையில் இருப்பவர்கள் கல்வியின் ஊடாக உயர்வடையச் செய்வதற்கான வாய்ப்புக்களை இல்லாமலாக்குகின்ற நிலையே உருவாகியிருக்கின்றது. சிறந்த கல்விமுறைகளைக் கொண்ட நாடுகளில் ஆரம்பப்பள்ளிகளுக்கு பிள்ளைகளைச் சேர்க்கும் போது தனது வீட்டுக்கு கிட்டிய ஆரம்பப் பாடசாலைகளில் ஒன்றிற்கு அவர்களைச் சேர்க்க வேண்டும் என்ற முறையே காணப்படுகின்றது. அனைத்து ஆரம்பப் பாடசாலைகளும் கிட்டத்தட்ட ஒரே விதமான தரத்தினைக் கொண்டதாகவே காணப்படுகின்றன. எனவே, பிள்ளையின் முதலாவது பாடசாலையைத் தெரிவுசெய்வதில் போட்டித்தன்மை ஏற்பட்டு அதிக பணத்தைச் செலவிட வேண்டிய நிலை ஏற்படுவதில்லை. இந்த மாசுபட்ட நிலையினை மாற்றியமைக்க வேண்டியதன் அவசியப்பாட்டினை இளைஞர் அமைதியின்மை தொடர்பிலான ஆணைக்குழு மற்றும் தேசிய கல்வி ஆணைக்குழு என்பன தமது சிபாரிசுகளை முன்வைத்திருந்த போதிலும் அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்த முறைமையினை மாற்றியமைப்பதற்கு இடம்கொடுப்பதில்லை. (I) இலங்கையின் கல்வி முறை குறித்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் எண்ணப்பாடுகள் என்ன 4. கல்வி கல்வி என்பது ஒரு தேசத்தின் முதுகெழும்பாக கருதப்படுகின்றது. காலாவதியான ஒன்றாகவே நாட்டின் கல்வி முறைமை காணப்படுகின்றது. கல்வி, திறன், ஒழுக்கம் என்பவற்றை சமூகத்திற்கு வழங்குவதன் ஊடாக நேர்மையான கல்விச் சமூகம் ஒன்றை உருவாக்குவதற்கான இயலுமையை இன்றைய கல்வி முறை பெற்றிருப்பதாகத் தெரியவில்லை. தேசத்தில் காணப்படுகின்ற சாதி, இன, மத பேதங்களுக்கான அங்கீகாரத்தினை இல்லாமலாக்குவதற்கும் நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கும் அவசியமான செயற்பாடுகளை கல்வி முறை வழங்கத்தவறியிருக்கின்றது. மனனம் செய்யும் கல்வி முறை ஒன்றையே முதலாம் தரம் முதல் பல்கலைக்கழகம் வரையான கல்வி சார்ந்த கட்டமைப்பில் காணமுடிகின்றது. இது மாணவர்களின் ஆக்கத் திறன்களை இழக்கச் செய்கின்ற ஒரு நாசகார முறைமை என்பதனை கல்வி சார்ந்த அதிகாரிகளும் ஆசிரியர்களும் புரிந்துகொள்ளத் தவறிவிட்டனர். மனனம் செய்யும் முறையானது மாணவர்களை உளவியல் ரீதியில் பாதிப்பதன் காரணமாக இந்த நிலை மாணவர்களை போதைப் பொருள் பாவணைக்கு கூட அடிமைப்படுத்துகின்ற ஒரு காரணியாகவும் அடையாளப்படுத்தப்படுகின்றது. மாணவர்களுக்கு கணிதப் பாடத்தினை சரியான முறையில் கற்பிக்கத் தெரியாத ஒரு நாடாக இலங்கை காணப்படுகின்றது. அதன் காரணமாக சாதாரண தர பரீட்சையில் கணிதப் பாடத்தில் சித்தியடையாத மாணவர் விகிதம் 65 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையை மாற்றியமைப்பதற்காக மாணவர்கள் ஆர்வமாகக் கற்கும் முறையொன்றினை அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகளை கல்வி சார் அதிகாரிகள் மேற்கொண்டிருக்கவேண்டும். ஆனால், அவ்வாறான முயற்சிகளை மேற்கொள்ளாது சித்தியடைவதற்காக பெறவேண்டிய ஆகக்குறைந்த புள்ளிகள் 29 என்பதாக குறைக்கப்பட்டது. அதன் விளைவாக தற்போது கணிதப்பாடத்தில் சித்தியடைவோரின் தொகை 65 வீதமாக அதிகரித்துள்ளது. இந்தச் செயற்பாடு மாணவர்களது கல்வி வளர்ச்சியில் பாரிய பின்னடைவை ஏற்படுத்துவதற்கு காரணமாக அமைந்திருக்கின்றது. உலக வங்கியின் கணிப்புக்கு அமைய ஏனைய தொழில்களுடன் ஒப்பிடும்போது ஆகக் குறைந்த சம்பளம் வழங்கப்படும் தொழிலாக ஆசிரியர் தொழில் கருதப்படுகின்றது. இலங்கையில் காணப்படுகின்ற கல்வி முறை இலவசக் கல்வி முறையாக அடையாளப்படுத்தப்பட்ட போதிலும் போட்டிப் பரீட்சைகளில் சித்தியடைவதற்காக மேலதிக வகுப்புக்களை நாடியே ஆகவேண்டும் என்ற நிலை காணப்படுகின்றது. இந்தநிலையானது ஏழ்மையில் இருப்பவர்கள் கல்வியின் ஊடாக உயர்வடையச் செய்வதற்கான வாய்ப்புக்களை இல்லாமலாக்குகின்ற ஒரு காரணியாக மாறிவிடுகின்றது. பணம் படைத்தவர்களுக்கு சகல வதிகளுடன்கூடிய பாடசாலையும் ஏழைகளுக்கு எதுவுமற்ற பாடசாலைகளும் என்ற நிலைதான் இன்றைய கல்வி முறையில் காணமுடிகின்றது. இதன் ஊடாகவும் ஏழ்மையில் இருப்பவர்கள் கல்வியின் ஊடாக உயர்வடையச் செய்வதற்கான வாய்ப்புக்களை இல்லாமலாக்குகின்ற நிலையே உருவாகியிருக்கின்றது. சிறந்த கல்விமுறைகளைக் கொண்ட நாடுகளில் ஆரம்பப்பள்ளிகளுக்கு பிள்ளைகளைச் சேர்க்கும் போது தனது வீட்டுக்கு கிட்டிய ஆரம்பப் பாடசாலைகளில் ஒன்றிற்கு அவர்களைச் சேர்க்க வேண்டும் என்ற முறையே காணப்படுகின்றது. அனைத்து ஆரம்பப் பாடசாலைகளும் கிட்டத்தட்ட ஒரே விதமான தரத்தினைக் கொண்டதாகவே காணப்படுகின்றன. எனவே, பிள்ளையின் முதலாவது பாடசாலையைத் தெரிவுசெய்வதில் போட்டித்தன்மை ஏற்பட்டு அதிக பணத்தைச் செலவிட வேண்டிய நிலை ஏற்படுவதில்லை. இந்த மாசுபட்ட நிலையினை மாற்றியமைக்க வேண்டியதன் அவசியப்பாட்டினை இளைஞர் அமைதியின்மை தொடர்பிலான ஆணைக்குழு மற்றும் தேசிய கல்வி ஆணைக்குழு என்பன தமது சிபாரிசுகளை முன்வைத்திருந்த போதிலும் அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்த முறைமையினை மாற்றியமைப்பதற்கு இடம்கொடுப்பதில்லை. (I) இலங்கையின் கல்வி முறை குறித்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் எண்ணப்பாடுகள் என்ன (II) கல்வித்துறையில் மேற்கொள்ளப்படவேண்டிய சீர்திருத்தங்கள் யாவை (II) கல்வித்துறையில் மேற்கொள்ளப்படவேண்டிய சீர்திருத்தங்கள் யாவை 5. பால் மற்றும் இறைச்சி இலங்கையில் பால்மா இறக்குமதிக்காக வருடாந்தம் 500 மில்லியன் டொலர்கள் அளவில் செலவாகின்றது. இலங்கைக்குத் தேவையான பால்மாவினை இலங்கையிலேயே உற்பத்தி செய்துகொள்ளமுடியுமான நிலை காணப்பட்ட போதிலும் இறைச்சிக்காக மாடுகளை வளர்ப்பது பாவகாரியம் என்பதாக நாட்டில் பரவியிருக்கின்ற நம்பிக்கையானது இந்த முயற்சிக்கு பாரிய தடையாக காணப்படுகின்றது. பால் பெறுவதற்காக மாத்திரம் மாடுகளை வளர்ப்பது சாத்தியமான ஒன்றாக இருப்பதில்லை. பால் உற்பத்திக்காக மாடுகளை வளர்க்கும் அதே நேரம் இறைச்சி உற்பத்தியையும் கருத்தில் கொள்வது பொருளாதார ரீதியில் சிறந்த பிரதிபலன்களை நாட்டுக்கு பெற்றுத் தருவதாக அமையும். இந்தியா ஒரு இந்துத்துவ நாடு என்பதுடன் இந்துக்கள் பொதுவாக இறைச்சி சாப்பிடுவதில்லை. எனினும், உலகிலே பாரிய அளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்கின்ற நாடாக இந்தியா காணப்படுகின்றது. 2014ஆம் ஆண்டில் இந்தியா 2,087,000 மெட்ரிக் தொன் இறைச்சியை ஏற்றுமதி செய்துள்ளது. அது உலக இறைச்சி ஏற்றுமதியில் 20 வீதமாகும். குறித்த வருடம் இறைச்சி ஏற்றுமதி ஊடாக இந்தியா பெற்றுக்கொண்ட வருமானம் 4781.18 மில்லியன் டொலர்களாகும். மாட்டிறைச்சி தொடர்பில் இலங்கையிலும் முறையான கொள்கை ஒன்று அமைக்கப்படுமாயின் பால் உற்பத்தியில் தன்னிறைவு அடைவதுடன் பண்ணைத் தொழிலினை அபிவிருத்தி செய்ய முடியுமாகவும் அமையும். இலங்கையர் மாட்டிறைச்சி உண்ணாதவிடத்து இறைச்சியை ஏற்றுமதி செய்வது ஊடாக அந்நியச் செலாவணியை உழைத்துக்கொள்ள முடியுமானதாக அமையும். (I) குறித்த பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன 5. பால் மற்றும் இறைச்சி இலங்கையில் பால்மா இறக்குமதிக்காக வருடாந்தம் 500 மில��லியன் டொலர்கள் அளவில் செலவாகின்றது. இலங்கைக்குத் தேவையான பால்மாவினை இலங்கையிலேயே உற்பத்தி செய்துகொள்ளமுடியுமான நிலை காணப்பட்ட போதிலும் இறைச்சிக்காக மாடுகளை வளர்ப்பது பாவகாரியம் என்பதாக நாட்டில் பரவியிருக்கின்ற நம்பிக்கையானது இந்த முயற்சிக்கு பாரிய தடையாக காணப்படுகின்றது. பால் பெறுவதற்காக மாத்திரம் மாடுகளை வளர்ப்பது சாத்தியமான ஒன்றாக இருப்பதில்லை. பால் உற்பத்திக்காக மாடுகளை வளர்க்கும் அதே நேரம் இறைச்சி உற்பத்தியையும் கருத்தில் கொள்வது பொருளாதார ரீதியில் சிறந்த பிரதிபலன்களை நாட்டுக்கு பெற்றுத் தருவதாக அமையும். இந்தியா ஒரு இந்துத்துவ நாடு என்பதுடன் இந்துக்கள் பொதுவாக இறைச்சி சாப்பிடுவதில்லை. எனினும், உலகிலே பாரிய அளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்கின்ற நாடாக இந்தியா காணப்படுகின்றது. 2014ஆம் ஆண்டில் இந்தியா 2,087,000 மெட்ரிக் தொன் இறைச்சியை ஏற்றுமதி செய்துள்ளது. அது உலக இறைச்சி ஏற்றுமதியில் 20 வீதமாகும். குறித்த வருடம் இறைச்சி ஏற்றுமதி ஊடாக இந்தியா பெற்றுக்கொண்ட வருமானம் 4781.18 மில்லியன் டொலர்களாகும். மாட்டிறைச்சி தொடர்பில் இலங்கையிலும் முறையான கொள்கை ஒன்று அமைக்கப்படுமாயின் பால் உற்பத்தியில் தன்னிறைவு அடைவதுடன் பண்ணைத் தொழிலினை அபிவிருத்தி செய்ய முடியுமாகவும் அமையும். இலங்கையர் மாட்டிறைச்சி உண்ணாதவிடத்து இறைச்சியை ஏற்றுமதி செய்வது ஊடாக அந்நியச் செலாவணியை உழைத்துக்கொள்ள முடியுமானதாக அமையும். (I) குறித்த பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன (II) இறைச்சி உற்பத்தி தொடர்பில் தேசிய கொள்கை ஒன்று வகுக்கபபட வேண்டும் என்பதனை ஏற்றுக்கொள்கின்றனரா (II) இறைச்சி உற்பத்தி தொடர்பில் தேசிய கொள்கை ஒன்று வகுக்கபபட வேண்டும் என்பதனை ஏற்றுக்கொள்கின்றனரா 6. குப்பைப் பிரச்சினை தெரிவு செய்யப்படுகின்ற சில இடங்களில் மலைபோன்று குப்பைகளைக் கொட்டிவிடுகின்ற நடைமுறைகளே இலங்கையில் கழிவு அகற்றல் நடவடிக்கையாக பின்பற்றப்பட்டு வருகின்றது. தற்போது இலங்கையின் பிரதான நகரங்களைச் சூழ ஆங்காங்கே குப்பை மேடுகள் காணப்படுவதுடன் அவ்வப்போது குப்பை மேடுகள் சரிந்து விழுதல் ஊடாகவும் அவற்றில் வெடிப்புகள் ஏற்படுவது ஊடாகவும் உயர்ச் சேதங்களும் பொருட்சேதங்களும் ஏற்படுவதா��� அறிய முடிகின்றது. குப்பைகள் கொட்டப்படும் இடங்களைச் சூழ வசிக்கின்றவர்கள் எதிர்கொள்கின்ற பாதகங்கள் கருத்தில் கொள்ளப்படாத நிலையிலேயே குப்பைகள் கொட்டப்படுகின்றன. (I) இலங்கையில் கழிவகற்றல் பிரச்சினை குறித்து ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன 6. குப்பைப் பிரச்சினை தெரிவு செய்யப்படுகின்ற சில இடங்களில் மலைபோன்று குப்பைகளைக் கொட்டிவிடுகின்ற நடைமுறைகளே இலங்கையில் கழிவு அகற்றல் நடவடிக்கையாக பின்பற்றப்பட்டு வருகின்றது. தற்போது இலங்கையின் பிரதான நகரங்களைச் சூழ ஆங்காங்கே குப்பை மேடுகள் காணப்படுவதுடன் அவ்வப்போது குப்பை மேடுகள் சரிந்து விழுதல் ஊடாகவும் அவற்றில் வெடிப்புகள் ஏற்படுவது ஊடாகவும் உயர்ச் சேதங்களும் பொருட்சேதங்களும் ஏற்படுவதாக அறிய முடிகின்றது. குப்பைகள் கொட்டப்படும் இடங்களைச் சூழ வசிக்கின்றவர்கள் எதிர்கொள்கின்ற பாதகங்கள் கருத்தில் கொள்ளப்படாத நிலையிலேயே குப்பைகள் கொட்டப்படுகின்றன. (I) இலங்கையில் கழிவகற்றல் பிரச்சினை குறித்து ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன (II) கழிவகற்றல் தொடர்பில் இலங்கை பின்பற்றுகின்ற கொள்கைகளை அவர்கள் ஏற்றுக்கொள்கின்றார்களா (II) கழிவகற்றல் தொடர்பில் இலங்கை பின்பற்றுகின்ற கொள்கைகளை அவர்கள் ஏற்றுக்கொள்கின்றார்களா (III) மாற்று நடவடிக்கைகள் ஏதும் இருக்குமாயின் அவைகள் என்னென்ன (III) மாற்று நடவடிக்கைகள் ஏதும் இருக்குமாயின் அவைகள் என்னென்ன 7. விவசாயத்திற்கு கேடு விளைவிக்கின்ற வன விலங்குகள் தொடர்பில் விவசாய நடவடிக்கைகளுக்கு கேடு விளைவிக்கின்ற குரங்குகள், பன்றிகள், மயில்கள், முள்ளம் பன்றிகள், மர அணில்கள் என்பவற்றின் எண்ணிக்கை கட்டுப்பாடின்றி அதிகரித்துவருகின்றன. அதன் விளைவாக அவைகள் ஊடாக விவசாயத்திற்கு ஏற்படுத்தப்படும் பாதிப்புக்களும் அதிகரித்திருக்கின்றன. அரசாங்கத்தின் கணக்கெடுப்புக்கு அமைய மொத்த விவசாய உற்பத்திகளில் 30 வீதமானவை விலங்குகளால் அழிவுக்குள்ளாகின்றன. எந்த நாடுகளிலும் அளவுக்கதிகமாக விலங்குகள் ஊடாக விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்பட அனுமதிக்கப்படுவதில்லை. ஏதாவது ஒரு விலங்கு அசாதாரண வேகத்தில் பெருகுகின்றதாயின் அந்த விலங்குகளை வேட்டையாடுவதற்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படும் வகையிலான கொள்கைகள் பின்பற்றப்பட வேண்டும் அல்லது உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக குறித்த விலங்குகள் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். கங்காரு அவுஸ்திரேலியாவின் தேசிய விலங்கு என்ற போதிலும் அதனது தொகையை ஒரு மில்லியனால் குறைப்பதற்கான தீர்மானம் ஒன்று அவுஸ்திரேலியா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக பத்தாயிரம் கங்காருகள் கொல்லப்பட்டுள்ளன. விவசாய உற்பத்திகளுக்கு கேடு விளைவிக்கின்ற வன விலங்குகளை வேட்டையாடவும் அவற்றின் இறைச்சிகளை வைத்திருக்கவும் எடுத்துச் செல்வதற்கும் விவசாயிகளுக்கு அனுமதி வழங்குவதானது விவசாயத்திற்கு கேடு விளைவிக்கும் விலங்குகளை கட்டுப்படுத்துவது தொடர்பிலான சிறந்த தீர்வாகும். (I) குறித்த பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன 7. விவசாயத்திற்கு கேடு விளைவிக்கின்ற வன விலங்குகள் தொடர்பில் விவசாய நடவடிக்கைகளுக்கு கேடு விளைவிக்கின்ற குரங்குகள், பன்றிகள், மயில்கள், முள்ளம் பன்றிகள், மர அணில்கள் என்பவற்றின் எண்ணிக்கை கட்டுப்பாடின்றி அதிகரித்துவருகின்றன. அதன் விளைவாக அவைகள் ஊடாக விவசாயத்திற்கு ஏற்படுத்தப்படும் பாதிப்புக்களும் அதிகரித்திருக்கின்றன. அரசாங்கத்தின் கணக்கெடுப்புக்கு அமைய மொத்த விவசாய உற்பத்திகளில் 30 வீதமானவை விலங்குகளால் அழிவுக்குள்ளாகின்றன. எந்த நாடுகளிலும் அளவுக்கதிகமாக விலங்குகள் ஊடாக விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்பட அனுமதிக்கப்படுவதில்லை. ஏதாவது ஒரு விலங்கு அசாதாரண வேகத்தில் பெருகுகின்றதாயின் அந்த விலங்குகளை வேட்டையாடுவதற்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படும் வகையிலான கொள்கைகள் பின்பற்றப்பட வேண்டும் அல்லது உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக குறித்த விலங்குகள் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். கங்காரு அவுஸ்திரேலியாவின் தேசிய விலங்கு என்ற போதிலும் அதனது தொகையை ஒரு மில்லியனால் குறைப்பதற்கான தீர்மானம் ஒன்று அவுஸ்திரேலியா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக பத்தாயிரம் கங்காருகள் கொல்லப்பட்டுள்ளன. விவசாய உற்பத்திகளுக்கு கேடு விளைவிக்கின்ற வன விலங்குகளை வேட்டையாடவும் அவற்றின் இறைச்சிகளை வைத்திருக்கவும் எடுத்துச் செல்வதற்கும் விவசாயிகளுக்கு அனுமதி வழங்குவதானது விவசாயத்திற்கு கேடு விளைவிக்கும் விலங்குகளை கட்டுப்படுத்துவது தொடர்பிலான சிறந்த தீர்வாகும். (I) குறித்த பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன (II) வன விலங்குகளை வேட்டையாட அனுமதிப்பது தொடர்பில் அவர்களது அபிப்பிராயம் என்ன (II) வன விலங்குகளை வேட்டையாட அனுமதிப்பது தொடர்பில் அவர்களது அபிப்பிராயம் என்ன 8. குற்றவியல் வழக்குகள் முன்னைய அரசாங்கத்தின் காலப்பகுதியில் ஏற்பட்டதாக குறிப்பிடப்படும் சில குற்றச்சாட்டுகள் சமூகத்தில் பேசுபொருளாக இருந்தன. லசந்த விக்ரமதுங்கவின் கொலை, பிரகீத் எக்னலிகொடவின் கடத்தல், தாஜுதீனின் கொலை, கப்பம் பெறுவதற்காக 11 பேர்களைக் கடத்திச்சென்று அவர்களை காணாமலாக்கியமை, போத்தல ஜயந்த, கீத் நயார், உபாலி தென்னகோன் போன்ற ஊடகவியலாளர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டமை என்பன மேற்குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டுகளில் முக்கியமானவைகளாகும். குறித்த சம்பவங்கள் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகள் மற்றும் அவற்றில் சில சம்பவங்கள் தொடர்பில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் தெடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நவடிக்கைகள் என்ன 8. குற்றவியல் வழக்குகள் முன்னைய அரசாங்கத்தின் காலப்பகுதியில் ஏற்பட்டதாக குறிப்பிடப்படும் சில குற்றச்சாட்டுகள் சமூகத்தில் பேசுபொருளாக இருந்தன. லசந்த விக்ரமதுங்கவின் கொலை, பிரகீத் எக்னலிகொடவின் கடத்தல், தாஜுதீனின் கொலை, கப்பம் பெறுவதற்காக 11 பேர்களைக் கடத்திச்சென்று அவர்களை காணாமலாக்கியமை, போத்தல ஜயந்த, கீத் நயார், உபாலி தென்னகோன் போன்ற ஊடகவியலாளர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டமை என்பன மேற்குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டுகளில் முக்கியமானவைகளாகும். குறித்த சம்பவங்கள் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகள் மற்றும் அவற்றில் சில சம்பவங்கள் தொடர்பில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் தெடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நவடிக்கைகள் என்ன (I) இவை தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன (I) இவை தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன (II) குறித்த விசாரணைகள் மற்றும் வழக்குகள் தொடரப்படவேண்டியவைகளா (II) குறித்த விசாரணைகள் மற்றும் வழக்குகள் தொடரப்படவேண்டியவைகளா அ��்லது அவை தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன அல்லது அவை தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன 9. அரசியல்யாப்பு தற்போதைய யாப்பானது அதற்குறிய பரிசுத்தத் தன்மையையும் யாப்பொன்றிற்கு இருக்கவேண்டிய நேர்த்தியையும் இழந்து இனிமேலும் பயன்படுத்த முடியாத நிலையிலேயே காணப்படுகின்றது. புதிய ஒரு யாப்பை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் எமது நாடு இருக்கின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாப்பு உருவாக்கும் குழுவாக நின்று யாப்பு ஒன்றை அமைக்கும் நடைமுறையே இதுவரைகாலமும் இலங்கையில் பின்பற்றப்பட்டு வருகின்றது. இது ஒரு காலாவதியான முறைமையாக உலக நாடுகள் கருதுகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே ஊழல் காணப்படுவதானது சிறந்த ஒரு யாப்பு உருவாக்குவதற்கான வாய்ப்பு அற்ற நிலையை உருவாக்கியுள்ளது. யாப்பு உருவாக்கும் குழுவில் நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்கு குறைந்த அதிகாரங்களும் பொதுமக்கள் சார்ந்த பிரதிநிதித்துவங்களுக்கு கூடிய அளவிலான அதிகாரங்களும் கிடைக்கப்பெறுகின்ற அமைப்பிலான பங்களிப்பு யாப்பு உருவாக்கமே 21ஆம் நூற்றாண்டின் யாப்பு உருவாக்கும் முறையாக கருதப்படுகின்றது. யாப்பு உருவாக்கப் பணிகளுக்கு மாத்திரம் இந்த நடைமுறையினை மட்டுப்படுத்தாது அனைத்து துறைகளிலுமுள்ள குறைபாடுகளை ஆராய்ந்து மாற்றங்களை ஏற்படுத்த முடியுமான சிறந்ததொரு முறையாகவும் இது காணப்படுகின்றது. (I) இவை தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன 9. அரசியல்யாப்பு தற்போதைய யாப்பானது அதற்குறிய பரிசுத்தத் தன்மையையும் யாப்பொன்றிற்கு இருக்கவேண்டிய நேர்த்தியையும் இழந்து இனிமேலும் பயன்படுத்த முடியாத நிலையிலேயே காணப்படுகின்றது. புதிய ஒரு யாப்பை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் எமது நாடு இருக்கின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாப்பு உருவாக்கும் குழுவாக நின்று யாப்பு ஒன்றை அமைக்கும் நடைமுறையே இதுவரைகாலமும் இலங்கையில் பின்பற்றப்பட்டு வருகின்றது. இது ஒரு காலாவதியான முறைமையாக உலக நாடுகள் கருதுகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே ஊழல் காணப்படுவதானது சிறந்த ஒரு யாப்பு உருவாக்குவதற்கான வாய்ப்பு அற்ற நிலையை உருவாக்கியுள்ளது. யாப்பு உருவாக்கும் குழுவில் நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்கு குறைந்த அதிகாரங்களும் பொதுமக்கள் சார்ந்த பிரதிநிதித்துவங்களுக்கு கூடிய அளவிலான அதிகாரங்களும் கிடைக்கப்பெறுகின்ற அமைப்பிலான பங்களிப்பு யாப்பு உருவாக்கமே 21ஆம் நூற்றாண்டின் யாப்பு உருவாக்கும் முறையாக கருதப்படுகின்றது. யாப்பு உருவாக்கப் பணிகளுக்கு மாத்திரம் இந்த நடைமுறையினை மட்டுப்படுத்தாது அனைத்து துறைகளிலுமுள்ள குறைபாடுகளை ஆராய்ந்து மாற்றங்களை ஏற்படுத்த முடியுமான சிறந்ததொரு முறையாகவும் இது காணப்படுகின்றது. (I) இவை தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன (II) நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் மாத்திரம் உருவாக்கப்படுகின்ற பழைய முறையைப் பின்பற்றியா புதிய யாப்பு உருவாக்கப்படவேண்டும் (II) நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் மாத்திரம் உருவாக்கப்படுகின்ற பழைய முறையைப் பின்பற்றியா புதிய யாப்பு உருவாக்கப்படவேண்டும் அல்லது யாப்பு குழுவில் மக்களுக்கு கூடிய அதிகாரங்கள் வழங்கப்படுகின்ற அடிப்படையிலா அல்லது யாப்பு குழுவில் மக்களுக்கு கூடிய அதிகாரங்கள் வழங்கப்படுகின்ற அடிப்படையிலா விக்டர் ஐவன் https://maatram.org/\nஅவர்களை சிறைவைக்க உத்தரவிட்டதும் உங்களை விடுதலை செய்த நீதிமன்றமே\nஅவர்களை சிறைவைக்க உத்தரவிட்டதும் உங்களை விடுதலை செய்த நீதிமன்றமே Maatram Translation on October 17, 2019 பட மூலம், AP Photo/Eranga Jayawardena, NEWS YAHOO தான் ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டால் சிறைவைக்கப்பட்டுள்ள அனைத்து இராணுவ சிப்பாய்களையும் விடுதலை செய்வதாக தன்னுடைய முதலாவது கூட்டத்தின்போது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரான கோட்டபாய ராஜபக்‌ஷ கூறியிருந்தார். இந்த இராணுவத்தினர் பொய் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிறைவைக்கப்பட்டிருக்கின்றனர் என்று மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கூறுகின்றார். தடுப்பில் இருக்கும் இராணுவத்தினர் தொடர்பாக கோட்டபாய ராஜபக்‌ஷ கூறாத விடயமொன்றும் இருக்கிறது. அது – பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட 42 இராணுவ சிப்பாய்களுள் இன்று 7 பேர் மாத்திரமே சிறைவைக்கப்பட்டுள்ளதோடு, ஏனைய அனைவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு, சேவை நேரத்தின்போது செய்த குற்றத்தினால் எவரும் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்படவில்லை. ஊடகவியலாளர்களை கொலை செய்தமை, ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்டமை, ஊடகவியலாளர்களை கடத்திச் சென்றமை, கப்பம் பெறும் நோக்கில் இளைஞர்களை கடத்திச் சென்றமை போன்ற குற்றச்சாட்டுகளுக்காக மட்டும்தான் சில இராணுவ சிப்பாய்கள் நீதிமன்றின் முன் நிறுத்தப்பட்டனர். இவ்வாறான செயற்பாடுகள் இராணுவ சிப்பாயின் உத்தியோகபூர்வ வேலை அல்ல. இவை அரசியல் நோக்கங்களுக்காக அல்லது உத்தரவின் பேரில் இடம்பெற்ற குற்றங்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த விடயங்களை ஒருபுறம் வைத்துவிட்டு, அநுராதபுரத்தில் கோட்டபாய ராஜபக்‌ஷ அளித்த உறுதிமொழி குறித்து மீண்டும் பார்ப்போம். நவம்பர் 17ஆம் திகதி கைதுசெய்யப்பட்டுள்ள அனைத்து இராணுவ சிப்பாய்களையும் விடுதலை செய்யப்போவதாக மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் உறுதிமொழி அளிந்திருந்தார். ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி, நீதிமன்றம் ஊடாக குற்றவாளியாக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட பின்னரே ‘ஜனாதிபதி மன்னிப்பு’ வழங்கமுடியும். அப்படியில்லாமல், நடத்தப்படும் விசாரணையில் சந்தேகநபர்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் போது அவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை. கோட்டபாய ராஜபக்‌ஷ கூறுவது போன்று நம்பர் 17 அதிகாலை இராணுவ சிப்பாய்களை விடுதலை செய்வதற்கு இலங்கையில் தற்போது நடைமுறையில் இருக்கும் சட்டத்தில் அதற்கான சந்தர்ப்பம் எங்கும் இல்லை. அப்படியிருந்தும் அவர் கூறியதைப் போன்று செய்வதாக இருந்தால் அது, நீதிக் கட்டமைப்புக்கும் நீதியை நிலைநாட்டுவதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கும் எதிராக நேரடியாக விடுக்கப்படும் அச்சுறுத்தலாம். சட்டத்தின் ஆட்சி என்பது சட்டத்தின் மேல் யாரும் இல்லை என்பதாகும். சட்டத்தின் முன் எல்லோரும் சமம் நீதிமன்றின் உத்தரவினை அடுத்தே இராணுவத்தினர் அனைவரும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். கோட்டபாய ராஜபக்‌ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த அதே சுயாதீன நீதிமன்றம்தான் மேற்கண்ட உத்தரவையும் பிறப்பித்துள்ளது. இராணுவ சிப்பாயோ அல்லது வேறு எந்தவொரு நபரோ கடத்தல் மற்றும் கொலை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டார்கள் என்றால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண��டும். இது சாதாரண மக்களுக்கு எதிரான குற்றங்களாகும். கோட்டபாயவின் ஒழுக்கமான சமூகத்தில் இவர்களுக்கு விசேட இடம் இருக்கிறதா அல்லது அந்த ஒழுக்கமான சமூகத்தில் இந்த விசேடமானவர்களுக்கு குற்றங்களில் ஈடுபட முடியுமா அல்லது அந்த ஒழுக்கமான சமூகத்தில் இந்த விசேடமானவர்களுக்கு குற்றங்களில் ஈடுபட முடியுமா 2005இலிருந்து இராணுவத்தின் கௌரவத்தை உறுதிப்படுத்தியதாக கோட்டபாய கூறுகிறார். எப்படி இருந்தபோதிலும் 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசு (சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று கருதி குற்றங்களில் ஈடுபட சீருடையை பாதுகாப்புக் கவசமாகப் பயன்படுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து) இராணுவத்தின் கௌரவத்தை மீண்டும் நிலைநாட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படையில் பணியாற்றுவதற்காக எமது முப்படையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர்களுக்கு நல்ல கொடுப்பனவும் வழங்கப்படுகிறது. ஆனால், 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் கௌரவமிக்க முப்படையினரை வீதிகளை சுத்தம் செய்ய, மரக்கறி விற்பனை செய்ய அப்போதிருந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்‌ஷ உத்தரவிட்டிருந்தார் என்பதை யாரும் மறக்கக்கூடாது. அரசியல் ரீதியாக துன்புறுத்தி இராணுவ சிப்பாய்களை சிறைவைத்தது யார் 2005இலிருந்து இராணுவத்தின் கௌரவத்தை உறுதிப்படுத்தியதாக கோட்டபாய கூறுகிறார். எப்படி இருந்தபோதிலும் 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசு (சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று கருதி குற்றங்களில் ஈடுபட சீருடையை பாதுகாப்புக் கவசமாகப் பயன்படுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து) இராணுவத்தின் கௌரவத்தை மீண்டும் நிலைநாட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படையில் பணியாற்றுவதற்காக எமது முப்படையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர்களுக்கு நல்ல கொடுப்பனவும் வழங்கப்படுகிறது. ஆனால், 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் கௌரவமிக்க முப்படையினரை வீதிகளை சுத்தம் செய்ய, மரக்கறி விற்பனை செய்ய அப்போதிருந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்‌ஷ உத்தரவிட்டிருந்தார் என்பதை யாரும் மறக்கக்கூடாது. அரசியல் ரீதியாக துன்புறுத்தி இராணுவ சிப்பாய்களை சிறைவைத்தது யார் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராக போட்டியிட்டதற்காக போரை முடிவுக்குக் கொண்டுவந்த இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை சிறைக்கு அனுப்பிய விதம், முன்னாள் இராணுவத் தளபதி மஹேஷ் சேனாநாயக்க ஜனாதிபதிப் போட்டியில் நுழைந்தவுடன் அவருக்கு எதிராக முன்வைக்கப்படும் பொய்க்குற்றச்சாட்டுகள் போன்றவற்றை நினைவில் கொள்வோம். சரத் பொன்சேகா மட்டுமன்றி, தேர்தலின்போது அவருக்கு உதவிபுரிந்த அனைத்து முன்னாள் இராணுவ அதிகாரிகளும் கைதுசெய்யப்பட்டு அரசியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டனர். மக்களுடைய வாக்குகளால் தெரிவுசெய்யப்படுவார் என்று நம்புகிற கோட்டபாய ராஜபக்‌ஷ தான் நினைத்தாற் போல் சட்டத்தை கையாளப்போவதாக உறுதியளித்து பிரசாரத்தை தொடங்குகிறார். மக்களின் வாக்குகளால் நாட்டின் உயர் பதவிக்குத் தெரிவாகி அதிகாரத்துக்கு வர எதிர்பார்க்கும் கோட்டபாய ராஜபக்‌ஷ, தன்னுடைய முதல் பிரசாரக் கூட்டத்திலேயே இதுபோன்ற சட்டத்துக்கு விரோதமான முறையில் உறுதிமொழி வழங்கியமையால் நாட்டில் சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். அவரின் அந்தப் பேச்சு நாட்டின் எதிர்காலத்தை இருண்ட படுகுழிக்குள் கொண்டுசெல்லும் என்பது தெளிவான, ஆபத்தான எச்சரிக்கையாகும். අනේ மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராக போட்டியிட்டதற்காக போரை முடிவுக்குக் கொண்டுவந்த இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை சிறைக்கு அனுப்பிய விதம், முன்னாள் இராணுவத் தளபதி மஹேஷ் சேனாநாயக்க ஜனாதிபதிப் போட்டியில் நுழைந்தவுடன் அவருக்கு எதிராக முன்வைக்கப்படும் பொய்க்குற்றச்சாட்டுகள் போன்றவற்றை நினைவில் கொள்வோம். சரத் பொன்சேகா மட்டுமன்றி, தேர்தலின்போது அவருக்கு உதவிபுரிந்த அனைத்து முன்னாள் இராணுவ அதிகாரிகளும் கைதுசெய்யப்பட்டு அரசியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டனர். மக்களுடைய வாக்குகளால் தெரிவுசெய்யப்படுவார் என்று நம்புகிற கோட்டபாய ராஜபக்‌ஷ தான் நினைத்தாற் போல் சட்டத்தை கையாளப்போவதாக உறுதியளித்து பிரசாரத்தை தொடங்குகிறார். மக்களின் வாக்குகளால் நாட்டின் உயர் பதவிக்குத் தெரிவாகி அதிகாரத்துக்கு வர எதிர்பார்க்கும் கோட்டபாய ராஜபக்‌ஷ, தன்னுடைய முதல் பிரசாரக் கூட்டத்திலேயே இதுபோன்ற சட்டத்துக்கு விரோதமான முறையில் உறுதிமொழி வழங்கியமையால் நாட்டில் சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் அதிர்ச்சிய��ைந்துள்ளார்கள். அவரின் அந்தப் பேச்சு நாட்டின் எதிர்காலத்தை இருண்ட படுகுழிக்குள் கொண்டுசெல்லும் என்பது தெளிவான, ஆபத்தான எச்சரிக்கையாகும். අනේ ඔවුන් සිර­ග­තව සිටින්නේ ඔබ නිදොස් කළ අධි­ක­ර­ණ­යේම නියෝ­ග­යෙනි என்ற தலைப்பில் சிலுமின பத்திரிகையில் விஹங்க வீரசேகர எழுதிய கட்டுரையின் தமிழாக்கம். https://maatram.org/\nஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பிரச்சார கூட்டம் இடைநிறுத்தம்\nஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பிரச்சார கூட்டம் இடைநிறுத்தம் வவுனியா தாலிக்குளம் பகுதியில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டம் இன்றையதினம் காலை இடம்பெற்றிருந்தது. குறித்த கூட்டத்தில் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்து கொண்டிருந்தார். இந்நிலையில் குறித்த கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில் வவுனியா மாவட்ட தேர்தல் திணைக்களத்திலிருந்து வருகை தந்த உத்தியோகஸ்தர்கள் பிரச்சார கூட்டத்தினை இடைநிறுத்துமாறு தெரிவித்தனர். குறித்த பிரச்சார கூட்டத்திற்குத் தேர்தல் திணைக்களத்திடம் இருந்து உரிய முறையில் அனுமதி பெறப்படவில்லை எனத் தெரிவித்தே கூட்டம் இடை நிறுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் குறித்த கூட்டம் இடை நடுவில் நிறுத்தப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா உட்படக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மீண்டும் திரும்பிச் சென்றிருந்தனர். இதனால் சற்று நேரம் குழப்பநிலை ஏற்பட்டிருந்தது. வேறு ஒரு பிரச்சார கூட்டத்திற்குச் செல்ல இருந்த நிலையில் ஆதரவாளர்கள் விரும்பியமையால் இங்கு வந்து கலந்து கொண்டேன். சட்டரீதியான அனுமதி பெறப்படாமையினால் இந்த கூட்டத்தைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பிறிதொரு நாள் உங்களைச் சந்திப்பதாக டக்ளஸ் தேவானந்தா இதன்போது பொதுமக்களிடத்தில் தெரிவித்திருந்தார். https://www.virakesari.lk/article/67206\nயாழ் மாணவர்கள் தேசிய மட்ட கணிதப் போட்டியில் 2ம் இடம்\nபருத்தித்துறை.. தெல்லிப்பழை.. வரணி..சாவகச்சேரி.. குருநகர் பாடசாலைகள் முன்னணியில் இருக்க... யாழ் நகர.. நகர்ப்புறப் பாடசாலைகளான.. யாழ் இந்து.. யாழ் பரியோவான்.. யாழ் மத்தி.. மாணவர்களின் சேர்க்கைக்கு பணம் அறவிடுவதில் தான் கணக்குப் புலிகளாக இருக்கிறார்கள் போல. வாழ்த்துக்கள் சாதித்த மாணவர்களே. சாத���க்காதவர்கள் சிந்திக்க.\nகடற்படையின்இரகசியமுகாம்கள்- இலங்கை மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள சர்வதேச பிரதிநிதிகளிற்கு சூக்கா முக்கிய வேண்டுகோள்\nகடற்படையின்இரகசியமுகாம்கள்- இலங்கை மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள சர்வதேச பிரதிநிதிகளிற்கு சூக்கா முக்கிய வேண்டுகோள் கொழும்பில் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள காலி உரையாடல் சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள் இலங்கையில் உள்ள கடற்படையினரின் இரகசிய தடுப்பு முகாம்களில் இடம்பெற்ற சித்திரவதைகள் குறித்த விசாரணைகளிற்கு இலங்கை கடற்படையினர் ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என பகிரங்கமாக வலியுறுத்தவேண்டும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற சர்வதேச அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. கடற்படையினரின் புலனாய்வு பிரிவினர் இவ்வாறான சித்திரவதைகளில் ஈடுபட்டவேளை கடற்படையின் புலனாய்வு பிரிவின் இயக்குநராக பணியாற்றிய இலங்கை கடற்படையின் தற்போதைய பிரதானி நிசாந்த உலுகெட்டெனவின் அமர்வை சர்வதேச பிரதிநிதிகள் புறக்கணிக்கவேண்டும் எனவும் அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. 2008- 2009 இல் 11 பேர் இலங்கை கடற்படையின் விசேட புலனாய்வு பிரிவினரால் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை குறித்து இலங்கையின் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ள உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா கடற்படையினர் மேற்கொண்ட குற்றங்களில் இது ஒரு சிறியபகுதியே எனவும் தெரிவித்துள்ளார். கடற்படையினரின் பல முகாம்களில் இடம்பெற்ற சட்டவிரோதமாக தடுத்துவைத்தல் சித்திரவதைகள் காணாமற்போகச்செய்யப்படுதல் ஆகியவற்றுடன் கடற்படையின் பல தளபதிகளிற்கு தொடர்புள்ளது அல்லது அவர்கள் அதனை அறிந்திருந்தனர் என தெரிவித்துள்ள ஜஸ்மின் சூக்கா இவர்கள் குறிப்பிட்ட முகாம்களின் தலைமை அதிகாரிகளாக விளங்கியதுடன் இந்த குற்றங்களில் ஈடுபடுமாறு உத்தரவையும் வழங்கியிருந்தனர் எனவும் தெரிவித்துள்ளார். சர்வதேச மாநாட்டை நடத்துபவர்களில் ஒருவரான இலங்கை கடற்படையின் தற்போதைய பிரதானி நிசாந்த உலுகெட்டென 2011 முதல் 2013 வரை கடற்படையின் புலனாய்வு பிரிவின் இயக்குநராகயிருந்தார் என தெரிவித்துள்ள சர்வதேச அமைப்பு 2012 நடுப்பகுதி வரை குறி��்பிட்ட முகாமை கடற்படையின் புலனாய்வு பிரிவினர் இயக்கிவந்தனர் , புலனாய்வு பிரிவின் இயக்குநர் என்ற அடிப்படையில் இலங்கை கடற்படையின் தற்போதைய பிரதானி நிசாந்த உலுகெட்டென இது குறித்து தெரிந்திருக்கவேண்டும் ஆனால் அவர் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளது. இலங்கை கடற்படையினருடன் கடல்சார் பாதுகாப்பு குறித் தபேச்சுவார்த்தைகளிற்காக கொழும் செல்லும் உலக நாடுகளின் கடற்படை அதிகாரிகள் சர்வதேச நியாயாதிக்கத்தை கொண்ட சித்திரவதைக்கு எதிரான பிரகடனத்தில் தங்கள் நாடுகள் கைச்சாத்திட்டுள்ளதை மறந்துவிடக்கூடாது எனவும் ஜஸ்மின் சூக்கா வேண்டுகோள் விடுத்துள்ளார் https://www.virakesari.lk/article/67209\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/category/reviews", "date_download": "2019-10-19T11:54:28Z", "digest": "sha1:T7CEPYD6WQVK4OOGV2ZTWG34M27ZPCTJ", "length": 9975, "nlines": 301, "source_domain": "chennaipatrika.com", "title": "Reviews - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஅசுரன் படத்துக்கு எந்த முன் தயாரிப்பும் தேவைப்படல...\nதமிழ் சினிமாவில் மாபெரும் எண்ட்ரி கொடுக்கும்...\nஎஸ்.ஜே.சூர்யாவின் அடுத்த படத்தில் இணைந்த 'பில்லா...\nமலேசிய கலை விழா வெற்றி: சின்னத்திரை நடிகர் சங்கத்...\nமலேசிய கலை விழா வெற்றி: சின்னத்திரை நடிகர் சங்கத்...\nபாலாஜி சக்திவேல் , ராதாமோகன் இயக்கத்தில் நடிகை...\nசந்தானத்துடன் இணையும் யுவன்சங்கர் ராஜா, ஹர்பஜன்...\nசிவாஜிக்கு வாழ்த்துப்பாடல் வாசித்த சிவக்குமார்...\nகுடும்பத்தினர் பற்றிய விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும்...\nகுடும்பத்தினர் பற்றிய விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும்...\nஇசைஞானி இளையராஜாவின் முக்கிய அறிவிப்பு\nஹவுஸ்ஃபுல்-4 படத்திலிருந்து முதல் பாடலான \"Ek...\nஹவுஸ்ஃபுல் 4 அக்டோபர் 25 முதல்\nஹவுஸ்ஃபுல்-4 படத்திலிருந்து முதல் பாடலான \"Ek...\nஹவுஸ்ஃபுல் 4 அக்டோபர் 25 முதல்\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nசூர்யா இயற்கை விவசாயத்தை ஊக்கவித்துக்கொண்டே, ஊர் மக்களுக்கு நல்லது செய்து வருகிறார்....\nகாஞ்சனா 3 - திரைப்பட விமர்சனம்\nதாத்தா - பாட்டியின் 60-ஆம் கல்யாணத்திற்காக லாரன்ஸ், கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி...............\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nகணவன் மனைவிக்கு இடையில் நடக்கும் பிரச்சனைகளை நகைச்சுவையாக கையாண்டு, அதற்கான தீர்வை...\nஅ��ுரன் படத்துக்கு எந்த முன் தயாரிப்பும் தேவைப்படல - நடிகை...\nஅசுரன் படத்துக்கு எந்த முன் தயாரிப்பும் தேவைப்படல - நடிகை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Rohit-Sharma-praises-Indian-bowlers", "date_download": "2019-10-19T12:28:00Z", "digest": "sha1:IBJD4JUGURLYBJTGXMILZYMQE2UYUG4Q", "length": 9816, "nlines": 152, "source_domain": "chennaipatrika.com", "title": "Rohit Sharma praises Indian bowlers - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇலங்கை யாழ்ப்பாணத்திற்கு இன்று முதல் விமான சேவை...\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nஅடுத்த ஆண்டு ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஹெலிகாப்டர்களை...\nஉலகிலேயே அதிக மதிப்புடைய செருப்பு அறிமுகம்\nஅமெரிக்கா வாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி உட்பட...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து...\nடெல்லியில் தக்காளி விலை உயர்வு- ஒரு கிலோ ரூ.80-க்கு...\nநாட்டிலேயே தூய்மையான மருத்துவமனை பட்டியலில் ஜிப்மர்...\nபட்டாசு உற்பத்தியாளர்கள் முன்வைத்த கோரிக்கை உச்ச...\nஜம்மு-காஷ்மீரில் மீண்டும் போஸ்ட்பெய்ட் செல்போன்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர்...\nவேகமாக உயரும் மேட்டூர் அனையின் நீர்மட்டம் : விவசாயிகள்...\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\nஊதிய உயர்வு கேட்டு அரசு மருத்துவர்கள் அக். 25...\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் 3-வது டெஸ்ட்...\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு...\nஉலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி சூப்பர்...\n700 கோல்கள். உலகையே அதிரவைத்த ரொனால்டோவின் புதிய...\nபுதிய பிசிசிஐ தலைவராகிறாரா முன்னாள் கேப்டன் சௌரவ்...\nபிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலீட்டுக்கு...\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nRBI லக்‌ஷ்மி விலாஸ் வங்கிக்கு ரூ. 1 கோடி அபராதம்...\nபிஎம்சி வங்கியில் ரூ.40 ஆயிரம் வரை பணம் எடுக்க...\nஐடி பங்குகளின் சரிவினால் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு...\nSRM பல்கலைக்கழகத்தின் ICONN' 2017\nSRM பல்கலைக்கழகத்தின் ICONN' 2017, SRM பல்கலைக்கழகம் நுண் அறிவியல் மற்றும் நுண்...\nஎழும்பூா் ரயில் நிலையத்தில் கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து - நீதிமன்றம்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர் விலையை...\nபிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலீட்டுக்கு ஏற்ற...\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் 3-வது டெஸ்ட் போட்டியைக்...\nஎழும்பூா் ரயில் நிலையத்தில் கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து - நீதிமன்றம்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர் விலையை...\nபிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலீட்டுக்கு ஏற்ற...\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் 3-வது டெஸ்ட் போட்டியைக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2014/05/vgk-14-02-03-second-prize-winners.html", "date_download": "2019-10-19T12:50:56Z", "digest": "sha1:X7DPSBFHEXBL6ISPUGOZYOKTTSI5GUAY", "length": 71275, "nlines": 647, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: VGK 14 / 02 / 03 - SECOND PRIZE WINNERS - நீ .. முன்னாலே போனா .. நா .. பின்னாலே வாரேன் !", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nVGK 14 - ’ 'நீ .. முன்னாலே போனா ..\nநா .. பின்னாலே வாரேன் \nமிக அதிக எண்ணிக்கையில் பலரும்,\nமனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nஇந்தப் பரிசுகளை வென்றுள்ள ஐவருக்கும்\nநம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த\nஇடம் : இணைய தளத்தின் கருத்தரங்கம் .\nஇன்றைய தலைப்பு: \" நீ முன்னாலே போனா\nநா பின்னாலே வாரேன் ... \"\nஎன்ற திரு. VGK அவர்களின் சிறு கதையும்\nகுழுமியிருப்போர் : திரு. நடுவர் அவர்களும்,\nபடைப்பாளி திரு. VGK அவர்களும்.\nவாசகர்களும், மற்றும் கதையில் பங்கேற்ற\nசில, பல கதா பாத்திரங்களும்.\nகுழுமியிருக்கும் அனைவருக்கும் என் வணக்கங்களை தெரிவித்துக் கொண்டு\nஇதற்கு முந்தைய படைப்பில், வாசகர்கள் அனைவரையும் வயிறு குலுங்க\nசிரிக்க வைத்து, ஊடே சிந்திக்கவும் வைத்து, சாதனை புரிந்த கதாசிரியர் , அடுத்ததாக, வாசகர்களின் நெஞ்சை உலுக்கி, மிகவும்கனக்க வைத்த, அற்புதமான காவியத்தைப் படைத்து, மற்றுமொரு சாதனை புரிந்திருக்கிறார் \n\" தந்தை தாய் பேண் \" என்ற மூதாட்டியின் மூதுரையை , அனைவருக்கும்\nநினைவுறுத்தும் வகையில், இக்காவியத்தை ஒரு முதியோர் இல்லத்தில்\nதொடங்கி, தனயனே தந்தையை முதியோர் இல்லத்தில் விட்டு செல்வது போன்றதொரு காட்சியை அமைத்த நேர்த்தியை பாராட்டுகின்றேன் \nஒரு படை வீரனின் கடமை, \" நாட்டைக் காக்க போர்களத்தில் போராடுவது மட்டுமல்ல, நாட்டு மக்களுக்கும் தக்கதருணத்தில் உதவுவதும்கூட \" என்ற கருத்தினை வலியுறுத்தும் வகையில்,\n' பெரியவரை ' ராணுவத்தைச் சார்ந்த ஒரு அதிகாரியாக படைத்து, முதியோர் இல்லத்தில்\nசேர்ந்த மறு நாளே, ஒரு நோயாளிக்கு முதல் சிகிச்சை அளிக்கும் மனித\nநேயமுள்ள ஒரு கண்ணியவானாக காட்டியிருக்கும் அழகை, ஆராதிக்கிறேன் \nஒளிரும் விளக்கை வாழ்க்கைக்கும், எண்ணெயையும், திரியையும் கணவன், மனைவிக்கும் உவமையிட்டு , இதில் எது முந்தினாலும், மற்றவரின் வாழ்க்கையில் ஒளி மறைந்து போகும் என்ற யதார்த்தத்தை , // எரியும் விளக்கில் திரி முந்தியோ,எண்ணெய் முந்தியோ என்று சொல்லுவார்கள்.//\nஎன்ற பெரியவரின் வார்த்தைகளால் கோடிட்டு காட்டிய விதத்தை\nகண்டிப்புடன் இருந்ததினால் . பெற்ற பிள்ளைகளும் பெரியவரை\nஅதை ஒரு குறையாக காட்டாமல்,\nபெரியவரின் மனைவி, தன் பிள்ளைகளை நேசித்ததையும்,\nமருமகள்களை, பெற்ற பெண்களைப்போல் சீராட்டியதையும்,\nமருமகனை கொண்டாடியதையும் விவரித்த விதத்தில் ,\nமனைவிக்கு கிடைத்த புகழாரமெல்லாம் தனக்கும்\nகிடைக்கவில்லையே என்ற பெரியவரின் ஏக்கம் தொனித்தாலும்,\n////// அனைவரையும் அரவணைத்துச் சென்று , அன்பு செலுத்தி ,\nஅனைவரிடமும் நல்ல பெயர் வாங்குவது என்பது என் மனைவிக்கு\nமட்டுமே வாய்ந்த கை வந்த கலை \nஎன்ற பெரியவரின் பெருமிதம் வாய்ந்த சொற்களால்,\nஎல்லா புகழாரங்களும், அவளை மணம் புரிந்து, அவளின்\nசரிபாதியாக நின்ற பெரியவருக்கும் உரியதே என்றதொரு\nஎண்ணம் தொக்கி நிற்குமாறு அமைத்த விதம் , மிக மிக அருமை \nநல்ல, சுவையான உணவுகளை உண்ணவேண்டும் என்ற சராசரி\nமனிதனின் ஆசைகளை விவரிப்பதற்காக, பல சுவையான உணவு வகைகளையும் , பழரச வகைகளையும் பட்டியலிட்டு ,அவைகளை தயாரிக்கும் முறை, பக்குவப் படுத்தும் முறை ஆகியவற்றையும் விவரமாக விளக்கிய விதம்\nஅதே மனிதனுக்கு வசதிகள் இருந்தும், வாய்ப்புக்கள் இருந்தும்,\nநோய்களின் தாக்கத்தால், அத்தகைய உணவுகளை புறக்கணித்தே\nஆக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு அவனை ஆட்படுத்தப்படும்போது,\nஅம்மனிதனின் ஏக்கங்களையும், மன ஓட்டங்களையும்\nவிவரித்த விதமும்... மிகமிக அருமை \nதன் மரணத்தை முன்கூட்டியே அறிந்த ஒரே மனிதன் பரிஷித்துவின் கதையை இணைத்து , அவன் தன் கடைசி ஏழு நாட்களை பாகவதத்தை கேட்பதில் செலவிட்டு , ஏழாம் நாள் உயிர் நீத்ததை விவரித்துவிட்டு, அதேபோல் பெரியவரும் பாகவதத்தை ஏழு நாட்கள் கேட்டு ரசித்து , ஏழாம் நாள் இறுதியில் உயிர் நீத்ததை விவரித்த விதம் அனைத்து வாசகர்களின் நெஞ்சத்தையும் உலுக்கிவிட்டது \nவாசகர்களின் கலங்கிய கண்களின் ஓரத்தில் துளிர்த்த,\nஒவ்வொரு சிறு துளி கண்ணீரும் பறை சாற்றும் ,\nஎலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன் \nஎன்ற பாடலின் வரிகள் படைப்பாளியின் மனதில் ஆழ்ந்த\nபெரியவர் தன சொத்தை , மருந்துகளின் ஆராய்ச்சிற்காக\nஎழுதி வைத்திருப்பது . இதன் நோக்கம் , படைக்கப்பட்ட\nகதா பாத்திரத்தின் ஏக்கத்தையும் , எண்ணங்களையும் மேன்மைப்\nஇந்த காவியத்தில் அமைக்கப்பட்ட காட்சிகளை நிகழ்வுகளாகக்\nகொண்டு , அதில் பங்கேற்ற சில கதா பாத்திரங்களுக்கு சிலவற்றை\nபெரியவர் முதியோர் இல்லத்தில் அடியெடுத்து வைத்த நாளிலிருந்து,\nஅவரின் இறுதி மூச்சு வரை அவரை தொடர்ந்து, கண்காணித்து, அவரைப்\nபற்றிய விவரங்களை மற்றவர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய\nதிரு. \" அரட்டை\" ராமசாமி அவர்கள் \nஅரட்டை அரங்கத்தில் கலந்து கொள்ள ஆசைப்பட்டு, வாய்ப்பு கிடைக்காததால் \" அரட்டை \" என்ற பட்டப் பெயருடன்\nவலம்வரும் திரு. ராமசாமி அவர்கள் \nஅந்த அரட்டை அரங்கம், வீணே கதை பேசி காலத்தை கழித்த\n தமிழகத்தின் சீரிய சிந்தனையாளர்களை, நல்ல உள்ளங்களை, சாதனையாளர்களை, திறமைசாலிகளை, விடாமுயற்சி\nகொண்டு உயர்ந்த உத்தமர்களை, உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய அரங்கம் \n\" அந்த அரங்கம் வாய்ப்பு கொடுக்காவிட்டால் என்ன \nநான் தருகிறேன் மற்றுமொரு சந்தர்ப்பம் \nஇதோ ஒரு மா மனிதன் \nஇவனை , இனம் பிரித்து காட்டு \"\nஎன்று இறைவன் கொடுத்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தி,\nபெரியவருடன் பேசி, ஒரு துப்பறிவாளனைப்போல் அவருடைய\nஉடைமைகளை ஆராய்ந்து, அவரைப் பற்றிய உண்மைகளையும்,\nஎண்ணங்களையும் எங்களுக்கு அறிமுகப்படுத்திய உங்களுக்கு,\nஒரு வேளை, \" இந்த பெரியவரும், நம்மைப் போன்ற , பிள்ளைகளால்\nகை விடப்பட்ட மற்றொருவர் \" என்று எண்ணி, நீங்கள் வாளாது இருந்திருந்தால் , அவரைப் பற்றிய\nமகா பாரதத்தில் , பதினெட்டு நாள் போர்களையும் திருதராஷ்டிரனுக்காக\nநேர்முக வர்ணனை செய்த சஞ்சயனைப் போல் ,பெரியவர், முதியோர் இல்லத்தில் இருந்த அனைத்து நாட்களிலும், அவரைப் பற்றிய\nபாகவதம் முடிந்த ஏழாம் நாள் , தன் அறையில் அமர்ந்திருந்த\nபெரியவர், மடிமேல் தன் மனைவியின் போட்டோவை வைத்துக்\nகொண்டு, ஒவ்வொரு சொட்டாக ஊற்றி , \" குடி குடி \" என்று\nசொல்லிய விதத்தில், பெரியவர் தன் மனைவிமேல் கொண்ட\nபாசத்தையும், நேசத்தையும், பரிவையும் , காதலையும்,\nஅதன் பின்னர், சில மணி நேரத்தில் உயிர் நீத்த பெரியவரின்\nமரணத்தையும் நேரில் கண்டு கலங்கி.\nமூன்று நாட்கள் மௌனம் காத்த உத்தமரே \n\" நல்லாரைக் காண்பதுவும் நன்றே \" என்றாள் அந்த மூதாட்டி ..\nநீங்கள் இந்த நல்லவரை கண்டதுமட்டுமல்ல.......\nஅவருடன் பேசியும், பழகியும் .......\nபுண்ணியம் செய்தவர் ஐயா நீங்கள் \n\"குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் \" என்பார்கள்.\nஉங்கள் தாய், உங்களைக் கொண்டாடி மகிழ்ந்தது ,\nநீங்கள் கொண்டவர்களையும் கொண்டாடியது அனைத்தும் ,\nஉங்கள் தாயின் மறைவு, உங்களை மிகவும் பாதித்திருக்கிறது\nஎன்பதனை நான் நீக்கமற அறிவேன் \nமரணத்தை முன்னரே அறிந்தவர் எவருமிலர், ஒருவனைத் தவிர.\nஅதனை அறிந்த ஒரே ஒருவன் , பரிஷித்துவின் கதை, உங்களுக்கு\nஉங்களைப் பெற்றவர்களின் மனதில் ஓடிய,\nமற்றொரு கதையை, உங்களுக்கு நினைவூட்டுகிறேன் \nமான் உருவம் கொண்டு போகித்திருக்கும் முனிவனை,\n\" போகிக்கும் போது மரணம் \" என்ற சாபத்தைப் பெற்றவன்,\nஇதனால் , மந்திரத்தை உபயோகித்து மக்களைப் பெற்றுக்கொள்ளுங்கள்\nஎன்று குந்தியையும், மாதரியையும் நிர்பந்தித்து, மக்களைப் பெற்ற பின்,\nபெண் வேட்கைக்கு ஆளாகிறான், பாண்டு.\n( பாண்டுவின் இரண்டாவது மனைவியை \" மாத்தரி\" என்று வில்லிபுத்தூராரும்,\n\" மாத்ரி \" என்று மற்றவரும் குறிப்பிட்டுள்ளனர், நான், சில உபன்யாசங்களில் கேட்டுப் பழகிய\n\" மாதரி \" என்ற வார்த்தையை உபயோகித்திருக்கிறேன், பிழையிருப்பின் மன்னிக்கவும் )\nகொண்டவனின் வேட்கையை தணிக்க, மாதரியும் உடன்படுகிறாள்.\nஅவளுக்கு தெரியாதா, பெண் வேட்கை, கொண்டவனைக் கொல்லும் என்று \nபாண்டு மரிக்க, உடன்கட்டையேறுகிறாள், மாதரி \nகுந்தியோ அல்லது மற்றவர்களோ தன்னை தூற்றுவார்களோ என்ற எண்ணம் மனதில் தோன்றினாலும், கணவனின் விருப்பத்தை பூர்த்தி செய்வதே தன் கடமைஎன்று எண்ணி, அச்செயலின் பலனை எதிர்பாராமலும்,\nபொருட்படுத்தாமலும், மனைவியாக தன் கடமையை செய்த மாதரி , இந்நிகழ்விற்கு பல ஆண்டுகளுக்குப் பின் , குருஷேத்திரத்தில்\n\" கடமையைச் செய் , பலனை எதிர்பாராமல் \" என்ற கண்ணனின் கீதைக்கு, வித்திடுகிறாள் .\nமாதரியின் செயலை, அன்று குறை கூறியவர்கள் யாரும் இல்லை.\nதருமனுக்கு தெரியாதா , தன் தந்தையின் மரணமும், அதன் காரணமும்.\nஎன்றும் குறை கூறியதில்லை, தன் சிற்றன்னையைப் பற்றி \nவனவாசத்தின் போது, நச்சு நீர் அருந்தி, தம்பியர் நால்வரும் வீழ்ந்து\nகிடக்க, யட்சனாய் வந்த தர்ம தேவதைக்கு சரியான பதிலளித்த\nதருமனுக்கு கிடைத்த பரிசு, \" தம்பியர் நால்வரில், ஒருவனை மட்டும்\nதருமன் நகுலனைத் தேர்ந்தெடுக்க, காரணம் கேட்டது, தரும தேவதை.\n\" குந்திக்கு நானிருக்கிறேன் , மாதரிக்கு நகுலன் வேண்டும் \"\nஎன்று பதிலளித்த தர்மவான், தருமன்.\nஎந்நிலையிலும், தன் நிலை பிறழாத தருமன் , என்றும் பேதம்\nபார்த்ததில்லை , தன் அன்னைக்கும், சிற்றன்னைக்கும் \nஅத்தகைய தருமன் போற்றிய , மாதரி வழி நின்ற கர்ம வீரன் ,\nஅன்றைய குருஷேத்திரத்தில், மரணத்தை எண்ணிக் கலங்கிடும்\nவீரனாக சித்தரிக்கப்பட்டவன் , விஜயன் .\nஇன்றைய நிகழ்விலே, மரணத்தை எண்ணி கலங்கிடாமல்,\nதருமன் போற்றிய மாதரி வழி நின்ற , மா வீரனாக\nவடிவமைக்கப் பட்டிருக்கிறார், உங்கள் தந்தை \n\" மரணத்தை எண்ணி கலங்காதே போர் செய், போர் செய் போர் செய், போர் செய் \nஎன்று விஜயனை எழுச்சியுறச் செய்த,\nகண்ணனின் மனதும் கல் மனதல்ல\nநான்கு நாட்கள்தான் என்று நிர்ணயிக்கப்பட்ட நிலையில்,\nதாயினும் சாலப் பரிந்து ,\nதன் மனைவியின் விருப்பங்களையும் ஆசைகளையும்\nமாதரி வழி நின்று பூர்த்தி செய்த ,\nஉங்கள் தந்தையும், இரக்கமற்ற அரக்கனுமல்ல \nஉங்களுக்கு தெரியுமா, இந்த நிகழ்வு,\nஅந்த அன்புள்ளங்களின் ஆத்மார்தமான ஒப்பந்தம் என்று \nஎன்று உங்கள் தாய்க்கு சர்க்கரை நோய் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு ,\nஉணவு முறைகள் வரையறுக்கப்பட்டதோ, அன்றே அவர்கள் எடுத்த முடிவு , \"\nஇறப்பதற்குமுன், தாம் விரும்பிய அனைத்தையும் உண்டு மகிழ்ந்துவிட\nமனைவி விரும்பிய பொருட்களை, கைகள் கனிவுடன் நீட்டினாலும்,\nமனது எப்படி துடித்திருக்கும், அந்த பெரியவருக்கு \nஅவரால் வாய் திறந்துதான் சொல்லியிருக்க முடியுமா,\n நீ காற்றில் கரையப் போகிறாய்,\n, நீ என்னைவிட்டு பிரியப் போகிறாய் \" என்று \nஅல்லது, உங்கள் தாயார்தான் கேட்டிருப்பார்களா\n\" மறுக்கப்பட்டவைகள் ஏன் அளிக்கப்பட்டன \" என்று \nஇரு விழிகள் கணை தொடுக்க,\nமற்ற இரு விழிகள் உரைத்திருக்கும், அந்த முடிவுரையை \nகண்கள் கலங்கினாலும், ஒரு துளி கண்ணீரைச் சிந்தினாலும்,\nநீங்கள் கண்டுபிடித்து விடுவீர்கள் என்று கண்ணீரையும்\nகட்டிப் போட்ட உத்தமன், உ���்கள் தந்தை \nஅவரையா குறை கூறுகிறீர்கள், தாயை கொன்றவர் என்று ......\nஒரு வேளை, உங்கள் தந்தை முந்தியிருந்தால், உங்கள் தாயாரும் செய்திருப்பார் இதே செயல்களை, மன நிறைவுடன் \nஅப்போது , குறை கூறியிருப்பீர்களா உங்கள் தாயை \nஉங்கள் தாயுடன் நீங்கள் கொண்டிருந்த நெருக்கம் , குறை சொல்ல விடாது \nஉங்கள் தந்தை , கண்டிப்புடன் இருந்ததினால், சற்று விலகியே\nமற்றொரு உண்மை தெரியுமா உங்களுக்கு \nஉங்களிடம் கண்டிப்பாக இருந்த பெரியவர்,\nஉங்களைக் கொண்டாடும் சுதந்திரத்தை ,\nஉங்கள் தாய்க்கு கொடுத்ததின் காரணமென்ன\n\" நான் கண்டிப்புடன் இருக்கிறேன்,\nநீ கண்ணின் கருமணியைப் போல் கருதி, காப்பாற்று\"\nஎன்ற நிலைப்பாடுடன் வாழ்ந்தவர்கள், உங்களைப் பெற்றவர்கள் \nஉங்களின் இன்றைய சிறப்பான நிலைமைக்கு, தந்தையின் கண்டிப்பும், தாயின் பாசமும், பரிவும் அல்லவா காரணங்கள் \nநீங்கள், உங்கள் தந்தைமேல் கொண்ட பார்வை , தவறு \nதாயை உங்களிடமிருந்து பிரித்துவிட்டார் என்ற தவறான பார்வையினால்,\nநீங்கள் அவருக்கு கொடுத்த தண்டனை, உங்களை அவர் பிரிந்திருப்பது \n\" தாயிற் சிறந்த ஒரு கோயிலும் இல்லை \" என்பதை உணைந்த நீவிர் ,\n\" சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல் \" என்பதனை மறந்ததும் ஏனோ \n\" பெற்றவர்க்கு இல்லை குற்றமும் சினமும் \" என்ற\nமூதுரைப்படி , நீங்கள் கொடுத்த தண்டனையையும் புன்சிரிப்புடன்\nஏற்றுக் கொண்ட பெருந்தன்மையாளன் , அவர் \nகுறை ஒன்று சொன்னால், உங்களின் சீரான வாழ்க்கையில்\nசுருக்கங்கள் வந்துவிடுமோ அன்று அஞ்சி, எதையும்\nநிறைவாகவே கொண்ட உத்தமன் , உங்கள் தந்தை \n\" யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் \" என்பதற்கு மறு மொழியாக\n\" நான் பெற்ற துன்பம், இனி எவருக்கும் வேண்டாம் \" என்ற\nநினைவுடன், தன் மரணத்திலும் பிறர் நலம் காண நினைத்த நல்லவர்,\nநாளை, அவர் கனவு மெய்ப்படும்போது, அவர் வாழ்க்கை\nஅவரைப் பற்றிய எழுத்துக்களும் காவியமாகும் \nதாயுமானவனாய் நின்ற உங்கள் தந்தையை\nமருத்துவனாய் நின்று சேவை செய்த\nநலம் காண வழி வகுத்த\nபெரியவரின் \" நல்ல மனம் வாழ்க, நாடு போற்ற வாழ்க \" என்று வாழ்த்தி,\nவாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி கூறி விடை பெறுகிறேன் \nகளம்பூர் G பெருமாள் செட்டியார்\nமனம் நிறைந்த பாராட்டுக்கள் +\n[ மாயவரத்தான் எம். ஜி. ஆர். ]\n[ மாயவரத்தான் எம். ஜி. ஆர். ]\nகதையின் தலைப்பினைப் பார்க்கும்பொழு���ு, முதலில் பழைய ‘என்னடி முனியம்மா ஒன் கண்ணுல மையி..’ என்ற குதூகலமான நாட்டுப்புறப்பாடல் வரிகள் போல இருக்கிறதே, ஒருவேளை இது ஒரு ஜாலிக்கதைதான் என்ற எண்ணம் ஏற்படுத்தினாலும், கதையின் துவக்க வரிகளே இதுவேறுவிதம் என்பதுபோல், வயதான தோற்றத்தில் நடிகர் ஜெமினி கணேசன் அவர்கள் காரிலிருந்து இறங்கிவருவதுபோன்ற தோற்றத்தை மனதில் ஏற்படுத்துகிறது\nபெரியவருடன் ஐம்பது வயதில் ஒருவர் பழிவாங்கிவிட்ட முகபாவனையுடன் வருவதும், அவர் கிளம்புமுன்பாக பெரியவர் ஏதோ சொல்லமுயன்று அதற்கு அவர் காதிலும் வாங்காமல் பதிலும் எதுவும் சொல்லாமல் கிளம்பிச் செல்வதும் வசனமே எதுவுமில்லாமல், மவுனக் காட்சியாகச் சித்தரிக்கப்பட்டு ஒரு இறுக்கமான சூழ்நிலையில் சினிமாவில் வரும் வசனமில்லாத காட்சியமைப்பினைப்போல கண்முன் நிறுத்துகிறது.\nமுதியவரின் தோற்றம் சித்தரிக்கப்பட்டிருப்பதிலிருந்து உடல் நலம், பணவசதி, கண்ணியமான தோற்றம், எல்லாமே இருந்தும் இவர் ஏன் இந்த முதியோர் இல்லத்திற்கு வரவேண்டும் என்ற கேள்வியை நம் மனதில் கதாசிரியர் ஏற்படுத்திவிடுகிறார்.\nகதையின் நாயகரை கதைக்குள் அழைத்துச் செல்லும் முக்கிய பாத்திரமாக ‘அரட்டை’ ராமசாமி அறிமுகம். வந்தவரை உட்காரவைத்து தண்ணீர் கொடுத்து உபசரித்து மெதுவே கேள்விகளை துவக்குகிறார். முதியோருக்கே உரிய ஆர்வம், “பெரியவரைப் பற்றிய கதையைக்கேட்க அங்குள்ள அனைவரும் தங்கள் காதைத் தீட்டிக்கொண்டனர். ஒரு சிலர் தங்களின் காது மிஷினை சரிவரப் பொருத்திக் கொண்டனர்” என்ற வரிகளின் மூலம் வெளிப்படுத்தப்பட்டு நம்மை கதையின் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்கிறது.\nஆறே கேள்விகளில் பெரியவரின் மேல் அம்மாவைக்கொன்றதாக பிள்ளைக்கு வந்த சந்தேகம் மற்றும் கோபம் அதனால் பதினாறாம் துக்கம் முடியும் முன்பாக அப்பாவை முதியோர் இல்லத்திற்கு அனுப்பியதாக சொல்லி நமக்கு இன்னும் விறுவிறுப்பை அதிகரிக்கிறார்.\nமறுநாள் காலையே மூதாட்டி ஒருவருக்கு சர்க்கரை நோய்க்கான ஊசி போடும் கம்பவுண்டர் நேரத்திற்கு வராததால் உணவும் அருந்த முடியாது திணறும் வெளையில், சற்றும் தடுமாறாமல் மருந்தின் அளவு பார்த்து ஊசியில் எடுத்து இடதுகையால் சதையை உப்பலாகப் பிடித்து கை நடுங்காமல் ஊசிபோட்டுவிட்டு பஞ்சையும், சிரிஞ்சையும் குப்பைத்தொ��்டியில் போடுவதை குறிப்பிட்டிருப்பதன்மூலம் அவரது நிதானம், அனுபவம், ஒழுங்கு இவற்றைச்சித்தரிப்பதோடு, அவரும் அவரது மனைவியும் சர்க்கரை நோயாளிகள் அதிலும் அவரது மனைவி இன்சுலீன் போடும் அளவிற்கு பாதிப்பு உள்ளவர் என்பதனை தெரியப்படுத்திவிடுகிறார் கதாசிரியர். மற்றும் “கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக நானே அவளுக்கு தினமும் ஊசி போட்டு வந்ததால், இந்த ஊசி போடும் கலை எனக்கு சுலபமாகப் பழகி விட்டது. ஒரு வேளை போட்ட இடத்திலேயே மறுவேளையும் போடாமல், கைகள், கால்கள், தொடை, இடுப்பு, வயிறு என மாற்றி மாற்றி, வலி ஏதும் ஏற்படாதபடி, மிகவும் கவனமாக மெதுவாகப் போட வேண்டியது முக்கியம்” என்ற வரிகளின் மூலம் மனைவியிடம் அவர் கொண்டிருந்த சிரத்தை, ஊசி போட அவர் கற்றுக்கொள்ளவேண்டியதின் அவசியம் தெளிவுபடுத்தப்படுகிறது.\nஎரியும் விளக்கில் திரி முந்தியோ, எண்ணெய் முந்தியோ என்று சொல்லுவார்கள். ஏதாவது ஒன்று தான் மிஞ்சும். அதுதானே உலக வழக்கம்” என்ற வரிகளால் ‘கணவனும் மனைவியும் எண்ணெயும் திரியுமாக இருந்ததால்தான் குடும்ப விளக்கு பிரகாசமாக எரிந்தது, குடும்பம் வளர்ந்தது ‘என்பதனை கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.\n“அவள் கொடுத்து வைத்தவள் தான். பூவும் பொட்டுமாகப் போய்ச்சேர்ந்து விட்டாள். என்னைத்தான் அனாதையாக விட்டு விட்டுப் போய் விட்டாள். என்ன செய்வது “என்று அவர் புலம்பும்போதும் முதியோர் இல்லத்தில் உள்ளோரெல்லாம் நாமனைவரும் ஒரு கப்பலின் பயணிகளே - நமக்கு நாமே ஒருவருக்கொருவர் உறவு என்று ஆதரவளிப்பது முதியோர் இல்லங்களின் இன்றைய நிலைமையை பறைசாற்றுகிறது. அதற்கு அடுத்த கட்டமாக சிலர் வீடுகளில் முதியோருக்கு இல்லாமல் போன அரவணைப்பு அதன் காரணமாக சிலர் தாமே முதியோர் இல்லம் நாடிச்செல்வதும் “பரவாயில்லை. நாம் ஏதோ நம்மால் முடிந்த பணம் கொடுத்தாலும், நம் மீது அக்கறை எடுத்துக்கொண்டு, ஆட்களைப்போட்டு, நமக்கு வேளா வேளைக்கு, டயப்படி ஏதாவது ஆகாரம் கொடுத்து கவனித்துக்கொள்கிறார்களே; அதுவே பெரிய விஷயம் தான். சில வீடுகளில் கூட இதுபோல நேரப்படி ராஜ உபசாரம் நடக்கும்னு சொல்லமுடியாது; என்ற வரிகளால் கோடிட்டுக்காட்டப்பட்டுள்ளது.\nமனைவி இருந்த காலத்தில் பெரியவர் வாய்க்கு ருசியாக வக்கணையாக சாப்பிட்டது, பின்னர் சர்க்கரை நோய் ஏற்பட்டு வாயைக்கட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது பெயர் ‘சர்க்கரை நோய்’ என்றாலும் உண்மையில் கசப்பையே அளிக்கிறது என்பதனை அடிக்கோடிருகிறார் ஆசிரியர். சர்க்கரை நோயை எவ்வாறு அணுகுவது என்று விளக்கமாக பயனுள்ள வகையில் கதையினூடே சொல்லப்படுகிறது.\nகண்டிப்பான அப்பா, அதனால் அம்மாவிடமே அதிகம் ஒட்டுதல் பெற்றபிள்ளைகள் என்று எதார்த்தமான குடும்பம் கண்முன்னே விரிகிறது.\nகதையில் வரும் சுகர் மகாரஜாவின் பாத்திரப் படைப்பு முதியோர் இல்லத்தார்க்கு ஒரு தெளிவை ஏற்படுத்துகிறது. ‘sugar’பாடாய்படுத்துகிறது, ‘சுகர்’ பாத்திரம் பாடம் நடத்துகிறது. உபன்யாசம் கேட்கச் செல்லும் நேரத்தில் பெரியவரின் பெட்டி ஆராய்ச்சி செய்யப்படுகிறது. ‘பரீக்ஷித்து மஹாராஜா’ கதைகள் நமது கதையின் ஒருபகுதியாகவே மாறிவிடுகிறது.\nபாகவதம் முடியும் நேரம் பெரியவரின் வாழ்க்கையே முடியும் நேரம் என்று நமக்கே தொன்றச் செய்து bgm scoreஎல் ஷெனாய் வாத்தியங்கள் ஒலிப்பதுபோல ஒரு பிரமை ஏற்பட்டிருக்கிறது. மனைவிக்கு இறுதியாக விரும்பிய இனிப்புவகைகளைக் கொடுத்து அதனால் அவர் இறந்ததாக கூறப்படுவது மெர்சி கில்லிங் என்று அவர் கூறுவது மனைவிமேல் உள்ள ஆழ்ந்த அன்பினையும் ராணுவப்பணியாளர் என்றதால் இறப்பை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உண்டு என்பதையும் தெரிவுபடுத்துகிறது. அதே முறையில் தானும் உயிர் நீப்பதும், //சர்க்கரை நோயாளிகள் எந்தவித உணவுக் கட்டுப்பாடுகளும் இல்லாமல், தங்களுக்குப் பிடித்ததை சாப்பிடவும், இந்தக் குறைபாடு வந்துவிட்டால் அதை முற்றிலும் போக்கவும் புதிய மருந்துகள் கண்டு பிடிக்கப்பட வேண்டும். அதற்கான மருத்துவ ஆராய்ச்சிகளுக்காக மட்டுமே சுமார் ஒன்றரைக்கோடி ரூபாய் மதிப்புள்ள என் சொத்துக்கள் முழுவதும் பயன் படுத்தப்பட வேண்டும்// என தன் உயிலில் எழுதியிருந்தார் என்ற இடத்தில் பெரியவரின் மனைவிமேல் கொண்ட பாசம், சர்க்கரை நோயால் அவர்களது இழப்புக்கள் அதன் பின்விளைவுகள் அதனால் எழுதிய உயில்….பெரியவரின் பாத்திரப் படைப்பு அற்புதம். நிமிர்ந்து நிற்கிறது.\nஇறுதியில் அரட்டை ராமசாமி மவுனசாமியாகி மவுன அஞ்சலியுடன் கதை முடிக்கப்படுகிறது.\nவாழ்க்கையில் யார் முன்னாலே… யார் பின்னாலே… காலமே அறியும்.\nமனம் நிறைந்த பாராட்டுக்கள் +\nநடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.\nசரிசமமாக பிரித்���ு வழங்கப்பட உள்ளது.\nஇந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள\nதனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர\n” ஜா தி ப் பூ ”\nவிமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 4:50 PM\nலேபிள்கள்: ’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்\nவித்தியாசமாய் விரிவாய் பாரதக்கதையுடன் விமர்சனம் எழுதி பரிசு பெறும் களம்பூர் திரு.G. பெருமாள் செட்டியார் ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..\nதிரு. ரவிஜி [ மாயவரத்தான் எம். ஜி. ஆர். ]அவர்களுக்கு\nபரிசு பெற்ற இருவருக்கும் என் பாராட்டுகள் திரு பெருமாள் செட்டியார் அவர்களின் விமர்சனம் பரமிக்க வைத்தது திரு பெருமாள் செட்டியார் அவர்களின் விமர்சனம் பரமிக்க வைத்தது மேலும் பல பரிசுகள் வெல்ல இருவருக்கும் என் உளமார்ந்த வாழ்த்துகள் மேலும் பல பரிசுகள் வெல்ல இருவருக்கும் என் உளமார்ந்த வாழ்த்துகள்\nஇந்த அரிய வாய்ப்பினை நல்கிய திரு வை.கோ. அவர்களுக்கும், நடுவர்களுக்கும், வாழ்த்திப் பாராடிய அன்பு உள்ளங்களுக்கும், வாழ்த்திப் பாராட்ட இருக்கும் அன்பு உள்ள என் அன்பு உள்ளங்களுக்கும் என் நன்றி நன்றி வெற்றி பெற்ற அனைவருக்கும் என் இனிய நல்வாழ்த்துக்கள்\nதிரு. ரவிஜி [ மாயவரத்தான் எம். ஜி. ஆர். ]அவர்களுக்கு\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் May 3, 2014 at 10:12 PM\nகளம்பூர் திரு. க. பெருமாள் செட்டியார் அவர்களின் விமர்சன மேடைப் பேச்சு நல்ல அலசல். அவருக்கு வாழ்த்துக்கள்\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் May 3, 2014 at 10:17 PM\nகதையை அழகுற விமர்சனம் செய்த திரு மாயவரத்தான் ரவிஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள்\nதிண்டுக்கல் தனபாலன் May 3, 2014 at 10:19 PM\nதிரு. G. பெருமாள் செட்டியார் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...\nதிரு. ரவிஜி [மாயவரத்தான் எம்.ஜி.ஆர்] அவர்கள்.\nஇந்த வெற்றியாளர், தான் பரிசுபெற்றுள்ள மகிழ்ச்சியினைத் தங்களின் வலைத்தளத்தில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.\nஅவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nஇது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.\nஇன்றைய வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..\nஇன்றைய வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..\nதங்களின் அன்பான தகவலுக்கு அடியேனின் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.\nபேச்சரங்கத்தில் பேசுவது போன்ற பாணியுடன் சிறப்பான விமர்சனம் செய்து இரண்டாம் பரிசுக்குரியவராய்த் தேர்வாகியுள்ளதோடு, ஹாட்-ட��ரிக் பரிசுக்கும் தேர்வாகியுள்ள களம்பூர் திரு. பெருமாள் செட்டியார் அவர்களுக்கும் கதையின் சிறப்பம்ச வரிகளை மேற்கோள்களுடன் குறிப்பிட்டு அழகாக விமர்சித்துள்ள மாயவரத்தான் ரவிஜி அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.\nஇரண்டாம் பரிசினை பெற்ற களம்பூர் திரு. G. பெருமாள் செட்டியார் அவர்களுக்கும் மற்றும் ரவிஜி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்\nவாழ்த்திய அனைவருக்கும், என்னை பரிசுக்கு உரியவராக்கிய\nநடுவர் அவர்களுக்கும், திரு. VGK அவர்களுக்கும் , மனமார்ந்த நன்றிகள் .\nபரிசினை என்னுடன் பகிர்ந்து கொண்ட திரு. ராவிஜி ரவி\nஅவர்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள் \nஇரண்டாம் பரிசு பெற்ற இருவருக்கும் எனது வாழ்த்துகள். திரு பெருமாள் அவர்களின் விமர்சனம் நீண்டதாக இருந்தாலும் ரசிக்கும்படியாக இருந்தது\nசிறப்பான விமரிசனங்களை எழுதி அசத்தியுள்ள பெருமாள் செட்டியாருக்கும், திரு மாயவரத்தானுக்கும் வாழ்த்துகள். தொடர்ந்து பரிசை வெல்வார்கள் எனவும் நம்புகிறேன்.\nகளம்பூர் திரு. G. பெருமாள் செட்டியார் அவர்கள்\nஇந்த வெற்றியாளர், தான் பரிசுபெற்றுள்ள மகிழ்ச்சியினைத் தங்களின் வலைத்தளத்தில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.\nஅவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nஇது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.\nபெருமாள் செட்டியார் மற்றும் ரவிஜிக்குப் பாராட்டுகள்.\nபரிசு வென்ற திரு பெருமாள்செட்டியார் மற்றும் திரு ரவிஜி அவர்களுக்கு வாழ்த்துகள்.\nசிறப்பான விமரிசனங்களை எழுதி அசத்தியுள்ள பெருமாள் செட்டியாருக்கும், திரு மாயவரத்தான் ரவிஜி அவர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.\n//சிறப்பான விமரிசனங்களை எழுதி அசத்தியுள்ள பெருமாள் செட்டியாருக்கும், திரு மாயவரத்தான் ரவிஜி அவர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.//\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெ. :)\nபரிசு வென்ற திரு ரவிஜி திரு பெருமாள் செட்டியாரவங்களுக்கு வாழ்த்துகள்\nதிரு ரவிஜி திரு பெருமாள் செட்டியார் அவர்களுக்கு வாழ்த்துகள்.\nபரிசு பெற்ற இருவருக்கும் என் பாராட்டுகள் திரு பெருமாள் செட்டியார் அவர்களின் விமர்சனம் பிரமிக்க வைத்தது திரு பெருமாள் செட்டியார் அவர்களின் விமர்சனம் பிரமிக்க வைத்தது மேலும் பல பரிசுகள் வெல்ல இருவருக்கும் என் உளமார்ந்த வாழ்த்துகள் மேலும் பல பரிசுகள் வெல்ல இருவருக்கும் என் உளமார்ந்த வாழ்த்துகள்\n ................ ’அடை’யைத் தின்னு பழகு\nஅடடா ..... என்ன அழகு ’அடை’யைத் தின்னு பழகு சமையல் குறிப்பு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இன்றுள்ள சூழ்நிலையில் ...\n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'என...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nமா மி யா ர்\nமா மி யா ர் சிறுகதை By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- உள்ளூரில் உள்ள தன் தாய் வீட்டுக்குப் போய் விட்டு பஸ்ஸில் திரும்பிய வனஜா, தன் மாமிய...\n5] ஒரே கல்லில் நான்கு மாங்காய்கள் \n”பொக்கிஷம்” தொடர்பதிவு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- 1985 ஆம் வருடம். எனக்கு முப்பதைந்து வயது. வரிசையாக அ...\nஇன்று 30.05.2019 வியாழக்கிழமை இரவு ஏழு மணிக்கு திரு. ’நரேந்திர தாமோதர தாஸ் மோடி’ அவர்கள் மீண்டும் நம் இந்திய திருநாட்டின் பிரதம மந்திரிய...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \nஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன...\n’கோபு’வைத்தேடி ........................ ’கோவை’யிலிருந்து ஒருவர் \nகோவையில் இருக்கும் நம் பிரபலமான மூத்த பதிவர் முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள் { swamysmusin...\nநகரப் பேருந்தில் ஒரு கிழவி\nநகரப் பேருந்தில் ஒரு கிழவி [சிறுகதை] By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- டவுன் பஸ் ஒரு வழியாக அந்தப் பேருந...\nVGK 20 - முன்னெச்சரிக்கை முகுந்தன்\nVGK 19 - *எ ட் டா க் க (ன்) னி க ள்* \nVGK 18 - ஏமாற்றாதே \nVGK 17 - சூ ழ் நி லை\nVGK 16 - ஜா தி ப் பூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kidesign.net/seema-raja-tamil-mp3-songs-free-download.html", "date_download": "2019-10-19T12:53:35Z", "digest": "sha1:HDZTN2VAWN2VZGH6CA547RUPYIYWDKUH", "length": 5889, "nlines": 27, "source_domain": "kidesign.net", "title": "🏆 Seema raja tamil mp3 songs free download | Seema Raja Movie Mp3 Songs. 2019-03-19", "raw_content": "\nA Late Night Walk With Veena Mp3 Song— Singer: Punya Srinivas 2. தமிழ் ராக்கர்ஸ் பெரும்பாலும் அனைத்து தமிழ் படங்களையும் இணையத்தில் வெளியிடுவதால் முன்னெச்சரிக்கையாக இணையத்தில் வெளியிட தடை கோரி படத்தின் தயாரிப்பாளர் ஆர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுந்தர், இணையதள சேவை நிறுவனம் மூலம் சட்டவிரோத இணையதளங்களில் படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார். OnnaVitta Yaarum Yenakilla — D. Imman, Shenbagaraj, Vignesh Narayanan A Late Night Walk With Veena Mp3 — Download Singer: D. Seemaraja Swag Mp3 Song— Singer: Shenbagaraj, Vignesh Narayanan, Santosh Hariharan, Deepak, Swetha Suresh 9.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/kabaddi/pro-kabaddi-league-2019-puneri-paltan-vs-gujarat-fortunegiants-89th-league-match-result-017099.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-10-19T12:11:38Z", "digest": "sha1:X33KODOR2PE6ANWHKH5SWBKGBZCASKME", "length": 14160, "nlines": 152, "source_domain": "tamil.mykhel.com", "title": "PKL 2019 : முதல் பாதியில் வேடிக்கை பார்த்து கோட்டை விட்ட குஜராத்.. புனேரி பல்தான் அசத்தல் வெற்றி! | Pro Kabaddi League 2019 : Puneri Paltan vs Gujarat Fortunegiants 89th league match result - myKhel Tamil", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\n» PKL 2019 : முதல் பாதியில் வேடிக்கை பார்த்து கோட்டை விட்ட குஜராத்.. புனேரி பல்தான் அசத்தல் வெற்றி\nPKL 2019 : முதல் பாதியில் வேடிக்கை பார்த்து கோட்டை விட்ட குஜராத்.. புனேரி பல்தான் அசத்தல் வெற்றி\nபுனே : 2019 புரோ கபடி லீக் போட்டியில் புனேரி பல்தான் - குஜராத் பார்ச்சூன் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் புனேரி அணி 10 புள்ளிகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nபுனேவில் புரோ கபடி லீக்கின் ஒரு பகுதி போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த முதல் போட்டியில் புனேரி பல்தான் - குஜராத் பார்ச்சூன் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.\nஇந்தப் போட்டியின் முதல் பாதியில் எந்த தாக்கமும் இன்றி வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றது குஜராத் அணி. முதல் பாதியில் கலக்கி எடுத்த புனேரி அணி முதல் பாதி முடிவில் 24 - 10 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் இருந்தது.\nஇரண்டாம் பாதியில் வேகம் எடுத்தது குஜராத் அணி. அந்த அணியின் டான்வார் ரெய்டுகளில் அசத்தினார். சூப்பர் 10 ரெய்டு புள்ளிகள் எடுத்தாலும், முதல் பாதியின் வீழ்ச்சியில் இருந்து குஜராத் அணியால் மீள முடியவில்லை.\nசச்சின் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் சூப்பர் 10 எடுத்தார் என்பதை தவிர வேறு எந்த நன்மையும் அந்த அணிக்கு கிடைக்கவில்லை. போட்டி முடிவில் புனேரி பல்தான் அணி 43 - 33 என்ற புள்ளிக் கணக்கில், அபார வெற்றி பெற்றது. புனேரி அணியின் நிதின் டோமர் 10 புள்ளிகளை எடுத்தார். மன்ஜீத் சிங் 7 புள்ளிகள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். புனேரி பல்தான் அணி தன் சொந்த மண்ணில் முதல் போட்டியில் வெற்றி பெற்று அசத்தி இருக்கிறது.\nPKL 2019 : இரண்டாம் பாதி.. தலைகீழாக மாறிய போட்டி.. செம கம்பேக் கொடுத்த ���ுஜராத்.. டைட்டன்ஸ் தோல்வி\nPKL 2019 : கடைசி 5 நிமிடம் குஜராத் செய்த தவறு.. போட்டியை தலைகீழாக மாற்றிய பாட்னா கேப்டன்\nPKL 2019 : கடைசி ஒரு நொடி.. போட்டியே மாறிப் போச்சே.. மேஜிக் செய்த ஹரியானா.. குஜராத் ரொம்ப பாவம்\nPKL 2019: ரெய்டில் சொதப்பிய அணிகள்.. ஜெய்ப்பூர் - குஜராத் இடையே ஆன போட்டி டை\nPKL 2019 : முட்டி மோதியும் முடியலை.. குஜராத் சோகம்.. பாதி போட்டியிலேயே சோலியை முடித்த டெல்லி\nPKL 2019: ஜெயிக்க எந்த முயற்சியும் எடுக்க மாட்டோம்.. கடைசியில் பிடிவாதமாக நின்ற இரண்டு கபடி அணிகள்\nPKL 2019 : என்னா அடி.. குஜராத்தை துவைத்து எடுத்து ஹரியானா அபார வெற்றி\nPKL 2019 : முதல் பாதியில் அசத்திய பாட்னா பைரேட்ஸ்.. விடாமல் துரத்தி வெற்றி பெற்ற குஜராத்\nகவனமாக.. நிதானமாக ஆடிய ஜெய்ப்பூர் - குஜராத்.. கடைசி 4 நிமிடங்களில் நடந்த மாற்றம்\nபெங்களூருவை வீழ்த்தி 2வது வெற்றி பெற்ற ஹரியானா ஸ்டீலர்ஸ்.. முதல் வெற்றி பெற்ற தெலுகு டைட்டன்ஸ்\nகடைசி நிமிடத்தில் அடிச்சு தூக்கிய தமிழ் தலைவாஸ்.. சொந்த மண்ணில் மண்ணைக் கவ்விய குஜராத்\n2 புள்ளிகளில் குஜராத்தை புரட்டிப் போட்ட புனேரி.. ஜெய்ப்பூரை வீழ்த்திய டபாங் டெல்லி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n30 min ago நாங்க ரெடி.. ஒவ்வொரு போட்டியும் அனல் பறக்கப் போகுது.. ஐஎஸ்எல் அணிகளின் அதிரடி மாற்றங்கள்\n44 min ago சாம்பியனை சந்திக்கும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி.. புதிய பயிற்சியாளருக்கு காத்திருக்கும் சவால்\n1 hr ago இதுவரை எந்த அணியும் செய்யாத சாதனை.. சாம்பியன் பெங்களூரு எஃப்சிக்கு இதுதான் சவால்\n1 hr ago ரோஹித் அடித்த “சேவாக்” ஷாட்.. உணர்ச்சிவசப்பட்ட ரசிகர்கள்.. உடைந்து நொறுங்கிய சாதனைகள்\nNews மோதல் ஓய்வதில்லை.. என் சவாலை ராமதாஸ் ஏற்றால் முரசொலி அலுவலக நில மூல ஆவணம் தருகிறேன்... ஸ்டாலின்\nMovies தமிழ்நாட்டில் கூட இல்லை.. அசுரனுக்கு கேரளாவில் இப்படியொரு ரசிகரா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nFinance பாகிஸ்தானுக்கு ரெட் அலர்ட் பிப்ரவரி 2020 வரை கால கெடு பிப்ரவரி 2020 வரை கால கெடு சரி செய்யவில்லை என்றால் விபரீதமாகிவிடும்\nAutomobiles பவர்ஃபுல்லான புதிய டீசல் எஞ்சினுடன் வரும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTechnology வாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்ப���்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nICC T20 World Cup 2007 | செப்.24 : முதல் டி 20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி-வீடியோ\nதோனியின் திட்டத்தை பற்றி கசிந்த தகவல்.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்\nஇந்திய அணியின் படுதோல்விக்கு இதான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/education-news-and-articles/10%E0%AE%86%E2%80%8C%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E2%80%8C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E2%80%8C-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E2%80%8C%E0%AE%AE%E0%AF%8D-109053100013_1.htm", "date_download": "2019-10-19T12:26:54Z", "digest": "sha1:46Q6LGK344NTNEG4LCR6XD74GML6N6LW", "length": 12068, "nlines": 152, "source_domain": "tamil.webdunia.com", "title": "10ஆ‌ம் வகு‌ப்பு சிறப்பு துணைத்தேர்வு‌: நாளை முதல் விண்ணப்ப‌ம் | Webdunia Tamil", "raw_content": "சனி, 19 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n10ஆ‌ம் வகு‌ப்பு சிறப்பு துணைத்தேர்வு‌: நாளை முதல் விண்ணப்ப‌ம்\n10ஆ‌ம் வகு‌ப்பு., மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன், ஓ.எஸ்.எல்.சி. தேர்வில் தோ‌‌ல்‌வி அடை‌ந்த மாணவர்களுக்கான சிறப்பு துணைப்பொதுத்தேர்வு‌க்கான ‌வி‌ண்ண‌ப்ப‌ம் நாளை முத‌ல் ‌வ‌ழ‌ங்க‌ப்படு‌‌கிறது.\nஇது தொட‌ர்பாக அரசு தேர்வுகள் சென்னை மண்டல துணை இயக்குனர் மு.மனோகரன் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், 10ஆ‌ம் வகு‌ப்பு, மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன், ஓ.எஸ்.எல்.சி. தேர்வில் தோ‌ல்‌வி அடை‌ந்த மாணவர்களுக்கான சிறப்பு துணைப்பொதுத்தேர்வு ஜூலை மாதம் நடைபெற உள்ளது. அதிகபட்சமாக 3 பாடங்களில் தோல்வி அடைந்தவர்கள் மட்டுமே சிறப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப படிவங்கள் நாளை (திங்கட்கிழமை) முதல் 5ஆ‌ம் தேதி வரை வழங்கப்படும்.\nபள்ளி மாணவராக தேர்வு எழுதியவர்கள் தாங்கள் படித்த பள்ளியில் விண்ணப்பத்தை பெற்று 5ஆ‌ம் தேதிக்குள் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். தனித்தேர்வர்கள் அவர்கள் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் சான்றொப்பம் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பத்துடன் தேர்வுக்கட்டணம் செலுத்தியதற்கான ரசீது, மதிப்பெண் சான்றிதழ் நகல் அல்லது இணையதள‌ம் மூலம் பெறப்பட்ட மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும்.\nசென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தேர்வுக்கட்டணத்தை டிமாண்ட் டிராப்ட் மூலமும், அரசு கருவூலக சீட்டாகவும் செலுத்த வேண்டும். ஜூன் 5ஆ‌ம் தேதிக்கு பிறகு விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும் எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.\nபள்ளி வளாகத்திலேயே 10ஆ‌ம் வகு‌‌ப்பு பதிவு\nஜூலை 5ஆ‌ம் தேதி பொ‌றி‌யி‌யல் கல‌ந்தா‌ய்வு தொடக்கம் : பொன்முடி\n+2 தே‌ர்‌வி‌ல் முத‌‌லிட‌ம் ‌பிடி‌த்தவ‌ர்களு‌க்கு ரூ.50,000\nவேலை வாய்ப்பு ப‌திவு சிறப்பு முகாம்\nசென்னை பல்கலை தொலைத்தூரக் கல்வி தேர்வு அட்டவணை\nஇதில் மேலும் படிக்கவும் :\n10ஆம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு நாளை விண்ணப்பம்\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/lok-sabha-election-interesting-facts/i-will-work-for-people-welfare-admk-candidate-says-119032600023_1.html", "date_download": "2019-10-19T13:34:02Z", "digest": "sha1:TSTA6JLODWASCJVW57WAZVNMWMSRQ7HL", "length": 11083, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "நான் ஜெயித்தால் யானை வாங்கித் தருகிறேன்: அதிமுக வேட்பாளர் பொளேர்!!! | Webdunia Tamil", "raw_content": "சனி, 19 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதேர்தல் 2019 சிறப்பு நிகழ்வுகள்\nநான் ஜெயித்தால் யானை வாங்கித் தருகிறேன்: அதிமுக வேட்பாளர் பொளேர்\nமக்களுக்காக இர��ு, பகல் பாராமல் பணியாற்றுவேன் என திருவண்ணாமலை நாடாளுமன்ற அ.தி.மு.க.வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசியுள்ளார்.\nநாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் மக்களை சந்தித்து பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nஇந்நிலையில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தியை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி செங்கத்தில் நடைபெற்றது.\nஅப்போது கூட்டத்தில் பேசிய, அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எனது சொந்த செலவில் திருவண்ணாமலை அண்ணாமலை கோவிலுக்கு யானை வாங்கிக் கொடுப்பேன். இரவு பகல் பாராமல் தொகுதி வளர்ச்சிக்காகவும், மக்களுக்காகவும் பணியாற்றுவேன். என்னை வெற்றி பெற செய்யுங்கள் என அவர் பேசினார்.\nபெரியகுளம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் திடீர் மாற்றம்\nகனிமொழிக்கு பிரச்சாரம் செய்த அதிமுக வேட்பாளர்\nசேலத்தைச் சிங்கப்பூராக மாற்றுவேன்: காசா பணமா, அடிச்சு விடும் சுயேச்சை வேட்பாளர்\nஆண்களுக்கு10 லிட்டர் பிராந்தி, பெண்களுக்கு 10 பவுன் நகை; சுயேச்சை வேட்பாளரின் வாக்குறுதி\nஅதிமுக வேட்பாளர் பட்டியல் இதுதானா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/10/10_19.html", "date_download": "2019-10-19T11:50:14Z", "digest": "sha1:NJGAQZ6B7E7GL3UD7W2GKKQWC3BSKBMN", "length": 14870, "nlines": 95, "source_domain": "www.tamilarul.net", "title": "மணிரத்னம் உள்பட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / மணிரத்னம் உள்பட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து\nமணிரத்னம் உள்பட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து\nநாடு முழுவதுமுள்ள சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் கும்பல் வன்முறை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதிய இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்பட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கை பிகார் போலீஸார் ரத்து செய்துள்ளனர்.\nஇஸ்லாமியர்கள், தலித்துக்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் கும்பல் வன்ம���றையை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடந்த ஜூலை மாதம் 23ஆம் தேதி இயக்குநர்கள் மணிரத்னம், அடூர் கோபாலகிருஷ்ணன், அனுராக் காஷ்யப், ராமச்சந்திர குஹா, அபர்ணா சென், ஷியாம் பெனகல், ரேவதி, செளமித்ரா சாட்டர்ஜி, பினாயக் சென், ஆஷிஷ் நந்தி உள்ளிட்ட 49 பிரபலங்கள் கடிதம் எழுதினர்.\nஇந்தக் கடிதத்துக்கு எதிராக பிகார் மாநிலம், முசாபர்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதிர்குமார் ஓஜா என்பவர் அங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், 49 பிரபலங்கள் தாங்கள் எழுதிய கடிதத்தின் மூலம், நாட்டின் பிம்பத்துக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டதாகவும், பிரதமர் மோடியின் பணியையும் செயலையும் குறைத்து மதிப்பிடுவது போல் அக்கடிதம் இருப்பதாகவும் கூறி குற்றம்சாட்டியுள்ளார்.\nஇதையடுத்து, ஆகஸ்ட் 20ஆம் தேதி, முசாபர்பூர் நகர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் சூர்யகாந்த் திவாரி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, இயக்குநர் மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோகம், பொதுமக்களுக்குத் தொந்தரவு விளைவித்தல், மத உணர்வுகளைப் புண்படுத்துதல், அமைதியைக் குலைக்கும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nஇந்த வழக்கு இந்தியாவிலுள்ள திரைக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இது தொடர்பாக, முக்கியமான தலைவர்கள், கலைஞர்கள் மத்திய அரசுக்கு தங்கள் கண்டனங்களையும் கோரிக்கைகளையும் தொடர்ந்துவைத்த வண்ணமிருந்தனர்.\nஇந்த நிலையில், 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து செய்யப்பட்டதாக பிகார் போலீஸ் நேற்று (அக்டோபர் 9) அறிவித்தது. புகார் அளித்த நபர் தவறான தகவல்களைக் கொடுத்ததால்தான் பிரபலங்கள்மீது வழக்கு பதிவு செய்ததாக பிகார் போலீஸ் விளக்கமளித்துள்ளது.\nபுகாருக்குரிய போதிய ஆதாரங்களைத் தாக்கல் செய்ய மனுதாரர் தவறிவிட்டார்; அதனால், பொய் புகார் அளித்தவர்மீது 182ஆவது சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பிகார் மாநில போலீஸ் தகவல் அளித்துள்ளது.\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலை���் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ���.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Goldberg-returns-to-WWE-accepts-Brock-Lesnars-challenge", "date_download": "2019-10-19T13:05:18Z", "digest": "sha1:4YPDQC66QX565XFRCDU7IKFEY6WHJKUH", "length": 8658, "nlines": 146, "source_domain": "chennaipatrika.com", "title": "Goldberg returns to WWE accepts Brock Lesnar's challenge - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇலங்கை யாழ்ப்பாணத்திற்கு இன்று முதல் விமான சேவை...\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nஅடுத்த ஆண்டு ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஹெலிகாப்டர்களை...\nஉலகிலேயே அதிக மதிப்புடைய செருப்பு அறிமுகம்\nஅமெரிக்கா வாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி உட்பட...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து...\nடெல்லியில் தக்காளி விலை உயர்வு- ஒரு கிலோ ரூ.80-க்கு...\nநாட்டிலேயே தூய்மையான மருத்துவமனை பட்டியலில் ஜிப்மர்...\nபட்டாசு உற்பத்தியாளர்கள் முன்வைத்த கோரிக்கை உச்ச...\nஜம்மு-காஷ்மீரில் மீண்டும் போஸ்ட்பெய்ட் செல்போன்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர்...\nவேகமாக உயரும் மேட்டூர் அனையின் நீர்மட்டம் : விவசாயிகள்...\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\nஊதிய உயர்வு கேட்டு அரசு மருத்துவர்கள் அக். 25...\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் 3-வது டெஸ்ட்...\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு...\nஉலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி சூப்பர்...\n700 கோல்கள். உலகையே அதிரவைத்த ரொனால்டோவின் புதிய...\nபுதிய பிசிசிஐ தலைவராகிறாரா முன்னாள் கேப்டன் சௌரவ்...\nபிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலீட்டுக்கு...\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nRBI லக்‌ஷ்மி விலாஸ் வங்கிக்கு ரூ. 1 கோடி அபராதம்...\nபிஎம்சி வங்கியில் ரூ.40 ஆயிரம் வரை பணம் எடுக்க...\nஐடி பங்குகளின் சரிவினால் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு...\nக்ளிக் ஆர்ட் மியூசியத்தில் கிறிஸ் கெய்ல்\nஇந்திய ஓவியர், ஏ.பி.ஸ்ரீதர், \"க்ளிக் ஆர்ட் மியூசியத்தை\" சென்னையில் உள்ள வி.ஜி.பி.யில்...\nஎழும்பூா் ரயில் நிலையத்தில் கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து - நீதிமன்றம்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர் விலையை...\nபிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலீட்டுக்கு ஏற்ற...\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் 3-வது டெஸ்ட் போட்டியைக்...\nஎழும்பூா் ரயில் நிலையத்தில் கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து - நீதிமன்றம்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர் விலையை...\nபிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலீட்டுக்கு ஏற்ற...\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் 3-வது டெஸ்ட் போட்டியைக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE/", "date_download": "2019-10-19T13:19:29Z", "digest": "sha1:ZYLGLREVUNACB23PVV7YRZMVMLQFASTL", "length": 11852, "nlines": 152, "source_domain": "ctr24.com", "title": "ரயில்வே துறை தேர்வில் தமிழர்கள் புறக்கணிப்பு: வைகோ கண்டனம் | CTR24 ரயில்வே துறை தேர்வில் தமிழர்கள் புறக்கணிப்பு: வைகோ கண்டனம் – CTR24", "raw_content": "\nவிளைந்து நிற்கிற வெற்றியை, கவனமாக அறுவடை செய்திட அயராது களப்பணியாற்றுங்கள்\nசட்டவிரோதமாக நிதிப்பங்களிப்பு வழங்கியதை தேர்தல் ஆணையர் ஆதரங்களுடன் கண்டறிந்துள்ளார்.\nதீவுகள் நோக்கி இலங்கை அகதிகள் அதிகளவில் செல்ல ஆரம்பித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கின்றது.\nசிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பிரிப்பதற்காகவே சிலர் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளதாக\nமக்களின் ஆணையை அரசியல்வாதிகள் மறப்பதன் காரணத்தினாலேயே, இலஞ்சம்- ஊழல், வெள்ளைவான் கலாசாரம் நாட்டில்..\nகனடாவில் ‘பிரபஞ்ச தமிழ் அழகி 2019’\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாணமெங்கும் சட்டத்தரணிகளது பணி புறக்கணிப்பால்\nமுல்லைதீவில் அணிதிரண்ட தமிழர் படை\nரயில்வே துறை தேர்வில் தமிழர்கள் புறக்கணிப்பு: வைகோ கண்டனம்\nரயில்வே துறை தேர்வில் தமிழர்கள் புறக்கணிப்பு: வைகோ கண்டனம்\nரயில்வே துறையில் காலியாக உள்ள ஹேங்மேன் மற்றும் சிக்னல் பணியாளர் என 62,907 பணியிடங்களுக்கு ரயில்வே பணியாளர் தேர்வாணைய��் நடத்திய தேர்வில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.\nவைகோ தெரிவித்துள்ள கண்டன செய்தியில்,\nரயில்வே துறையில், காலியாக உள்ள கேங்மேன் மற்றும் சிக்னல் பணிகளுக்கான தேர்வு தமிழ்நாடு முழுவதும் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் வரை நடைபெற்றது.\n62,907 பணியிடங்களுக்கான இத்தேர்வில், மதுரைக் கோட்டத்திற்குத் தேர்வு செய்யப்பட்ட 572 பேரில், 11 பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது.\nதமிழ்நாட்டைச் சேர்ந்த வேலையில்லா பட்டதாரிகள் பலர் இத்தேர்வில் கலந்துகொண்டபோதும் அவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்பது அதிர்ச்சியாக உள்ளது.\nதிருச்சி – பொன்மலை ரயில்வே பணிமனையில் தொழிற் பழகுனர் தேர்விலும் வட மாநிலத்தவர் அதிக அளவில் சேர்க்கப்பட்டு இருந்தனர்.\nதற்போதும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த பலர், முகவர்கள் உதவியுடன் ரயில்வே பணிகளைப் பெற்று இருப்பதாகத் தெரிய வருகிறது. இது கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.\nதமிழ்நாட்டில் உள்ள ரயில்வே பணியிடங்களுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.\nPrevious Postமுல்லைதீவில் அணிதிரண்ட தமிழர் படை Next Postராபர்ட் ஓ பிரையனை அமெரிக்காவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அதிபர் டொனால்ட் டிரம்ப் தேர்வு செய்து அறிவித்துள்ளார்\nஇந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், மூன்றாம் நாள் ஆட்டம்\nதிரு கந்தையா சத்தியசீலன் உரிமையாளர்- சத்தியா சின்னக்கடை- கனடா...\nதிரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.\nயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nதிருமதி இரட்ணமாலா பவளகாந்தன் யாழ். ஊரிக்காட்டைப்...\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nவிளைந்து நிற்கிற வெற்றியை, கவனமாக அறுவடை செய்திட அயராது களப்பணியாற்றுங்கள்\nமக்கள் தி.மு.கவிற்கு தரவுள்ள வெற்றியை பெற்றுகொள்ள...\nரயில்வே துறை தேர்வில் தமிழர்கள் புறக்கணிப்பு: வைகோ கண்டனம்\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் படப்பிடிப்புத் தளம் அமைக்க, முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி ரூ.1 கோடி வழங்கினார்.\nமூட்டு வலி எனும் நோயும் மனிதரிடையே மட்டும் பெரும்பாலும்...\nகனேடிய தமிழ் வானொலியின் நட்சத்திர விழா 2019\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2016/09/24/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0/", "date_download": "2019-10-19T12:17:44Z", "digest": "sha1:RZKB2FZ4IZ3SC4IWPMT44HM7CR6AKCOL", "length": 7383, "nlines": 49, "source_domain": "jackiecinemas.com", "title": "முதலமைச்சருக்குக் கவிஞர் வைரமுத்து வாழ்த்து | Jackiecinemas", "raw_content": "\nகோவாவில் நடைபெறவிருக்கும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் திரையுலகினர் கலந்துக் கொள்ள விழா குழுவினர் நேரில் அழைப்பு\nமுதலமைச்சருக்குக் கவிஞர் வைரமுத்து வாழ்த்து\nதமிழ்நாட்டு முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா விரைவில் முழுநலம் காண முழு மனதோடு வாழ்த்துகிறேன். அனைத்துக் கட்சித் தலைவர்களும் வெவ்வேறு சொற்களில் ஆனால் ஒரே குரலில் அவரை வாழ்த்தியிருப்பது அரசியல் நாகரிகத்தின் அடையாளமாகும். இந்தப் பொதுவெளிப் பண்பாடு போற்றுதலுக்குரியது மற்றும் தொடரவேண்டியது என்று பொதுமக்கள் கருதுகிறார்கள்.\nகர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் வாழ்த்தும் ஆழ்ந்த கவனம் பெறுகிறது. அவருக்கு நன்றி. தம் சுட்டுரையில் தமிழக முதல்வர் உடல்நலம்பெற வாழ்த்தியிருக்கும் கர்நாடக முதல்வர் அந்த உடல்நலக் குறைவுக்கான காரணத்தையும் அறிந்திருப்பார் என்பதில் ஐயமில்லை. நீர்ச்சத்துக் குறைவுதான் தமிழ்நாட்டு முதலமைச்சரின் உடல்நலக்குறைவுக்கு முதற்காரணமென்று மருத்துவ அறிக்கை சொல்கிறது. ஓர் உடம்பில் நீர்ச்சத்து குறைந்தாலே உடல்நலம் சீர்கெடும் என்றால், மாநிலத்தின் நீர்ச்சத்து குறைந்தால் தமிழ்நாட்டின் நலம் எவ்வளவு கெடும் என்பதைக் கர்நாடக முதலமைச்சர் அறியாதவர் அல்லர். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை உதறி எறிவதோ காவிரி மேலாண்மை வாரியத்தின் மீது இன்னோர் அணை கட்டுவதோ இந்திய இறையாண்மைக்கு ஏற்புடையதல்ல. ஆகவே சட்டத்திற்கும் மரபுரிமைக்கும் இணங்க தமிழ்நாட்டு விவசாயிகளுக்குக் கர்நாடக சகோதரர்கள் கைகொடுக்க வேண்டும்.\nஉலகத் துயரங்களில் மிகவும் வலிதருவது உரிமையைப் பிச்சை கேட்பதுதான். உரிமை என்பது பிச்சைப்பொருள் அல்ல. வானம் கண் திறப்பதையும் கர்நாடகம் அணை திறப்பதையும் நம்பித்தான் எங்கள் பாசனப் பரப்பில் பயிர் வளர்க்கிறோம். தமிழ்நாட்டு முதலமைச்சர் நலத்தில் அக்கறைகொண்ட கர்நாடக முதலமைச்சர் தமிழ்நாட்டு நலத்திலும் அக்கறைகாட்ட வேண்டுமென்று ஒரு விவசாயி மகன் என்ற முறையில் வேண்டுகோள் விடுக்கிறேன்.\n14 முறை ஆடிசன் போன ‘மியாவ்’ ஹீரோ சஞ்சய்\nகோவாவில் நடைபெறவிருக்கும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் திரையுலகினர் கலந்துக் கொள்ள விழா குழுவினர் நேரில் அழைப்பு\nஇந்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம், எண்டர்டெயின்மென்ட் சொசைட்டி ஆஃப் கோவா ஆகியோர் இணைந்து, வரும் நவம்பர் 20 முதல் 28ம் தேதி...\nகோவாவில் நடைபெறவிருக்கும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் திரையுலகினர் கலந்துக் கொள்ள விழா குழுவினர் நேரில் அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/953077/amp", "date_download": "2019-10-19T12:08:37Z", "digest": "sha1:47K6VWLHHQKFSBO3GMMUHO463LANXKBH", "length": 9013, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "மூதாட்டியிடம் நூதன முறையில் வங்கி பணம் அபேஸ் | Dinakaran", "raw_content": "\nமூதாட்டியிடம் நூதன முறையில் வங்கி பணம் அபேஸ்\nவைகுண்டம், ஆக. 11: மூதாட்டியிடம் வங்கி பணத்தை மர்மநபர் நூதனமாக அபேஸ் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுகுறித்து வைகுண்டம் அடுத்த பொன்னன்குறிச்சி தெற்குத் தெருவை சேர்ந்த காசி மனைவி ஆறுமுகத்தாய், தூத்துக்குடி எஸ்பியிடம் புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: எழுத படிக்கத் தெரியாத நான் மிகவும் கஷ்டப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவள். எனக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். எனது மகளுக்கு திருமணமாகி விட்டது. கோவையில் கூலி வேலை பார்த்து வரும் எனது மகனின் திருமணத்திற்காக வைகுண்டத்தில் செயல்படும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் கணக்கு துவங்கி எனது மகன் மாதம்தோறும் அனுப்பிய தொகையை சேமித்து வந்தேன். அந்த வகையில் வங்கிக் கணக்கில் ரூ.70 ஆயிரம் வரை சேமித்து வைத்திருந்த நிலையில், கடந்த பொங்கல் பண்டிகையின்போது மகளுக்கு பொங்கல்படி கொடுப்பதற்காக வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுக்கச் சென்றேன். இதற்காக ஏடிஎம் மையத்தில் எனது ஏடிஎம் கார்டை செலுத்தியபோது பணம் இல்லை என வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நான், வங்கிக்கிளையில் சென்று கேட்டபோது எனது வங்கிக் கணக்கை மர்மநபர் மோசடியாக பயன்படுத்தி, ஆன்லைன் மூலமாக பொருட்கள் வாங்கி அபேஸ் செய்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வைகுண்டம் போலீசிலும், பின்னர் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவிலும் புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. வங்கியில் நான் பெற்ற ஸ்டேட்மென்டை பார்க்கும்போது மர்மநபர் ஒருவர் ஆன்லைன் மூலமாக எனது வங்கிக்கணக்கை பயன்படுத்தி இதுவரை 65 பொருட்கள் வாங்கியுள்ளது தெரியவருகிறது. எனவே, இதுவிஷயத்தில் கவனம் செலுத்தி உண்மை குற்றவாளியை துரிதமாக கைது செய்து எனது பணத்தை மீட்டுத்தர வேண்டுகிறேன் என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.\nதூத்துக்குடியில் இருநாட்களாக கொட்டித் தீர்த்த மழை வெள்ளக்காடாக மாறிய தற்காலிக பஸ்நிலையம்\nதூத்துக்குடி மாநகரில் தொடர் மின்வெட்டை சரிசெய்ய வேண்டும்\nதிருச்செந்தூர் ஜிஹெச் அருகே வாலிபர் மர்மச்சாவு\nதூத்துக்குடியில் பணம் கேட்டு மிரட்டிய இரு ரவுடிகள் கைது\nகல்லூரி மாணவியை கடத்தியவர் கைது\nதூத்துக்குடியில் இன்று வேலைவாய்ப்பு முகாம்\nதிருச்செந்தூர் கோயிலில் சி.பி. ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம்\nஅகிலாண்டபுரம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி\nமுத்தையாபுரம் பகுதியில் வாறுகால் வசதியின்றி சாலையில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீர்\nஏரல் அருகே கோயில் விழாவில் வாலிபரை வெட்டிய 4 மாணவர்கள் கைது\nதூத்துக்குடியில் பெற்ற குழந்தையிடம் சில்மிஷம்\nதூத்துக்குடியில் மனித உரிமைகள் கழக முப்பெரும் விழா\nதூத்துக்குடியில் அதிமுக 48வது ஆண்டு விழா\n202வது நினைவுதினம் கட்டபொம்மன் சிலைக்கு இன்று மரியாதை\nசாத்தான்குளம் அருகே ஆசீர்வாதபுரம் பள்ளியில் விளையாட்டு விழா\nநாசரேத், குளத்தூரில் நிலவேம்பு குடிநீர் வழங்கல்\nபோப் பொறியியல் கல்லூரியில் மாணவர் மன்றம் துவக்க விழா\nவிளாத்திகுளத்தில் பனை விதைகள் மரக்கன்று நடும் விழா\nவிளாத்திகுளம் ��ருகே புதூரில் கைகழுவும் தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/more-sports/worlds-top-paid-female-athletes-list-201-p-v-sindhu-the-top-10-011454.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-10-19T11:55:03Z", "digest": "sha1:R7QS4A6ZY7UQSBJOGG2ZMY6CTKVRNGL7", "length": 16763, "nlines": 156, "source_domain": "tamil.mykhel.com", "title": "அதிகம் சம்பாதிக்கும் வீராங்கனைகள் பட்டியல் - செரீனா, பி.வி.சிந்துவுக்கு எத்தனையாவது இடம்னு தெரியுமா? | Worlds top paid female athletes list for 201, P.V.Sindhu in the top 10. - myKhel Tamil", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\n» அதிகம் சம்பாதிக்கும் வீராங்கனைகள் பட்டியல் - செரீனா, பி.வி.சிந்துவுக்கு எத்தனையாவது இடம்னு தெரியுமா\nஅதிகம் சம்பாதிக்கும் வீராங்கனைகள் பட்டியல் - செரீனா, பி.வி.சிந்துவுக்கு எத்தனையாவது இடம்னு தெரியுமா\nவாஷிங்டன் : பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை உலகம் முழுவதும் 2018ஆம் ஆண்டு அதிகம் சம்பாதித்த விளையாட்டு வீராங்கனைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் செரீனா வில்லியம்ஸ் வழக்கம் போல முதல் இடத்தை பிடித்துள்ளார்.\nஇந்தியாவின் பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவும் இந்த பட்டியலின் முதல் பத்து இடங்களில் இருப்பது பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. சிந்து இந்த பட்டியலில் ஏழாம் இடம் பிடித்துள்ளார்.\nஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வருடாவருடம் பல வகையான \"டாப் 100\" பட்டியல்களை அளித்து வருகிறது. அதில் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்ட அதிக பணம் சம்பாதிக்கும் முதல் நூறு விளையாட்டு வீராங்கனைகள் பட்டியலில் செரீனா, பி.வி.சிந்து, மரியா ஷரபோவா உள்ளிட்ட பிரபலங்கள் இடம் பெற்று இருக்கிறார்கள்.\nஇந்த பட்டியலில் பெரும்பாலும் டென்னிஸ் வீராங்கனைகளே இடம் பெற்றுள்ளனர். முதல் பத்து இடங்களில் எட்டு டென்னிஸ் வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.\nமற்ற இருவர் பி.வி.சிந்து மற்றும் ஓய்வு பெற்ற ரேஸ் கார் டிரைவர் டேனிகா பேட்ரிக். இதில் இந்தியாவின் பி.வி.சிந்து ஏழாவது இடத்தை பிடித்துள்ளார். டேனிகா பேட்ரிக் பத்தாவது இடத்தை பிடித்துள்ளார்.\nமுதல் இடத்தை செரீனா வில்லியம்ஸ் மூன்றாவது ஆண்டாக தக்க வைத்துக் கொண்டுள்ளார். அவர் டென்னிஸ் போட்டியில் கிடைத்த வெற்றிப் பணமாக 43.3 லட்சம் (62,000 டாலர்கள்) மட்டுமே பெற்றுள்ளார். அதே சமயம், விளம்பர ஒப்பந்தம் மூலம் 126 கோடி (18.1 மில்லியன்) சம்பாதித்துள்ளார்.\nடென்னிஸ் வீராங்கனைகள் டேன் கரோலின் வோஸ்னியாக��கி இரண்டாம் இடத்தையும் (90.8 கோடி), ஸ்லோஆன் ஸ்டீபன்ஸ் மூன்றாவது இடத்தையும் (78 கோடி) பிடித்துள்ளனர்.\nஸ்பெயினின் கார்பைன் முகுருசா (76.8 கோடி), ரஷ்யாவின் மரியா ஷரபோவா (73.3 கோடி) ஆகியோர் நான்காம் மற்றும் ஐந்தாம் இடத்தில் இருக்கின்றனர்.\nஇந்தியாவின் பி.வி.சிந்து 59.37 கோடி சம்பாதித்து ஏழாவது இடத்தை பிடித்துள்ளார். இந்தியாவின் சார்பிலும், பாட்மிண்டன் சார்பிலும் முதல் பத்து இடங்களில் இருக்கும் ஒரே வீராங்கனை சிந்து மட்டுமே.\n2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்றார் சிந்து. அதன் பின்பு சிந்து இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பாட்மிண்டன் தரவரிசையில் தொடர்ந்து முன் வரிசையிலேயே இருந்து வருகிறார்.\nஇந்த பட்டியலில் செரீனா, மரியா ஷரபோவா, பி.வி.சிந்து ஆகியோர் இந்த ஆண்டில் இதுவரை எந்த பட்டங்களையும் வெல்லவில்லை. எனினும், அவர்கள் அதிக பணம் சம்பாதித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nMore பிவி சிந்து News\nசென்னை வந்த பிவி சிந்து.. பள்ளி நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர்களுக்கு உதவித் தொகை வழங்கினார்\nபேட்மிண்டன் தரவரிசை.. கீழே இறங்கிய பிவி சிந்து.. டாப் 25க்குள் பாருபள்ளி காஷ்யப்\nஅதிரடி திட்டம்.. பத்ம விருதுகள் பட்டியலில் அதிக பெண்கள்.. மேரி கோம், பிவி சிந்துவுக்கு பரிந்துரை\n உலக அரங்கில் பட்டொளி வீசி பறந்த இந்தியர்கள்..\nஇந்தியாவின் பெருமை, சாம்பியன் சிந்து.. தங்க மங்கையை வாழ்த்தி பாராட்டிய மோடி..\nஇந்தியாவுக்கு மீண்டும் பெருமை சேர்த்துவிட்டீர்கள் பி.வி. சிந்து.. ஜனாதிபதி, பிரதமர் மோடி வாழ்த்து\n தங்க வேட்டை நாயகி பி.வி. சிந்துவின் திக், திக் தருணங்கள்..\nWorld Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nஉலக பேட்மின்டனில் பி.வி. சிந்து அபாரம்.. இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்..\nIndonesia Open: யமகுச்சியிடம் போராடி வீழ்ந்தார் சிந்து.. வெள்ளி வென்றதால் ரசிகர்கள் ஏமாற்றம்\nஉலக சாம்பியன் பாட்மிண்டன் போட்டி.. பி.வி.சிந்து பட்டம் வென்று உலக சாதனை\nபி.வி.சிந்துவுக்கு மீண்டும் ஒரு பைனல் தோல்வி.. இந்தாண்டு இது 4வது\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n13 min ago நாங்க ரெடி.. ஒவ்வொரு போட்டியும் அனல் பறக்கப் போகுது.. ஐஎஸ்எல் அணிகளின் அதிரடி மாற்றங்கள்\n27 min ago சாம்பியனை சந்திக்கும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அ��ி.. புதிய பயிற்சியாளருக்கு காத்திருக்கும் சவால்\n1 hr ago இதுவரை எந்த அணியும் செய்யாத சாதனை.. சாம்பியன் பெங்களூரு எஃப்சிக்கு இதுதான் சவால்\n1 hr ago ரோஹித் அடித்த “சேவாக்” ஷாட்.. உணர்ச்சிவசப்பட்ட ரசிகர்கள்.. உடைந்து நொறுங்கிய சாதனைகள்\nMovies தமிழ்நாட்டில் கூட இல்லை.. அசுரனுக்கு கேரளாவில் இப்படியொரு ரசிகரா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nNews உ.பி. கமலேஷ் திவாரி கொலையாளிகளை வளைக்க உதவிய 'சூரத் ஸ்வீட் பாக்ஸ்'\nFinance பாகிஸ்தானுக்கு ரெட் அலர்ட் பிப்ரவரி 2020 வரை கால கெடு பிப்ரவரி 2020 வரை கால கெடு சரி செய்யவில்லை என்றால் விபரீதமாகிவிடும்\nAutomobiles பவர்ஃபுல்லான புதிய டீசல் எஞ்சினுடன் வரும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTechnology வாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nICC T20 World Cup 2007 | செப்.24 : முதல் டி 20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி-வீடியோ\nதோனியின் திட்டத்தை பற்றி கசிந்த தகவல்.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்\nஇந்திய அணியின் படுதோல்விக்கு இதான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/209759?ref=archive-feed", "date_download": "2019-10-19T11:54:29Z", "digest": "sha1:P6PUHDQL7EZWO7UD75QDRV7JZVCZSSYJ", "length": 8707, "nlines": 139, "source_domain": "www.lankasrinews.com", "title": "கொலை செய்யப்பட்ட மகனுக்காக போராடிய கண்பார்வை இல்லாத தந்தை: கடைசியில் நடந்த சோகம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகொலை செய்யப்பட்ட மகனுக்காக போராடிய கண்பார்வை இல்லாத தந்தை: கடைசியில் நடந்த சோகம்\nராஜஸ்தான் மாநிலத்தில் மகனை கொலை செய்தவர்களிடம் இருந்து வந்த தொடர் கொலை மிரட்டலால் கண்பார்வை தெரியாத தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ரத்திரன் ஜாதவ் என்பவரின் மகன் ஹரிஸ். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் இருசக்கர வாகன விபத்தில் சிக்கியுள்ளார்.\nஇதில் பெண் ஒருவர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மர்ம கும்பல் ஹாரிஸ் மீது கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளது. பலத்த காயமடைந்த ஹாரிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஇந்த சம்பவம் தொடர்பாக ஹரிஸ் தந்தை பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொள்ளாமல் அலட்சியம் காட்டியதாக தெரிகிறது.\nஇதற்கிடையில் கொடுத்த வழக்கினை வாபஸ் வாங்குமாறு கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள், கண்பார்வை இல்லாத ரத்திரனுக்கு போன் செய்து மிரட்டி வந்துள்ளனர்.\nஇதனால் பெரும் மனஉளைச்சலில் இருந்து வந்த ரத்திரன் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\nஇந்த சம்பவம் குறித்து ரத்திரனின் இரண்டாவது மகன் தினேஷ் கூறுகையில், \"எனது தந்தை நீதிக்காக காவல்துறையிடம் மன்றாடினார். ஆனால் அவர்கள் அவருடைய கோரிக்கையை அவர்கள் கவனிக்கவில்லை. எனது சகோதரரின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருந்தால், எனது தந்தை இன்று எங்களுடன் இருந்திருப்பார்.\" என வேதனை தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/aiadmk/", "date_download": "2019-10-19T11:46:44Z", "digest": "sha1:ZJIYXGVM3OYN3V3DROHR4DFSERKCMYG7", "length": 11320, "nlines": 180, "source_domain": "www.patrikai.com", "title": "aiadmk | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஇடைத்தேர்தலில் திமுக – காங்கிரஸ் வேட்பா���ர்களுக்கு வாக்களியுங்கள்: மக்களுக்கு இரா.முத்தரசன் வேண்டுகோள்\nவிக்கிரவாண்டி வந்த விஜயகாந்த்: உற்சாக வரவேற்பு அளித்த தேமுதிகவினர்\nஇரு சக்கர வாகனத்தில் வாக்கு சேகரித்த படி பயணித்த புதுச்சேரி முதல்வர்: மக்களிடையே அமோக வரவேற்பு\nமுரசொலி அலுவலக இட விவகாரம்: முல ஆவணம் கேட்டு ஸ்டாலினுக்கு மருத்துவர் ராமதாஸ் ட்வீட்\nஅதிமுகவில் தொடரும் சர்ச்சை: இல்ல திருமண அழைப்பிதழில் ஓ.பி.எஸ் படம் தவித்த எம்.எல்.ஏ\nஅமைதியான ஆட்சி தொடர இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களியுங்கள்: பாமகவினருக்கு மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை\nஜெயலலிதா மரணத்தில் தைரியமிருந்தால் என் மீது வழக்கு தொடுங்கள்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மு.க ஸ்டாலின் சவால்\nநாங்குநேரி, விக்கிரவாண்டியின் பிரச்சாரம் இன்றுடன் ஓய்வு: தீவிரம் காட்டும் திமுக, அதிமுக\nவாக்குச்சாவடிகளை கைப்பற்ற அ.தி.மு.க. திட்டம் தலைமை தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க மனு\nஉள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன்தான் கூட்டணியாம்\nகிரண்பேடி மீது பழிபோடுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார் நாராயணசாமி: என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி குற்றச்சாட்டு\nகௌரவ டாக்டர் பட்டம் பெறும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nதமிழகத்தில் மொத்தம் 257 கட்சிகளாம்; ஆனால் 10 கட்சிகளுக்கு மட்டுமே அங்கீகாரம்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஇந்தியாவில் முதன்முறையாக ஐம்பொன்னால் செய்யப்பட்ட பொத்தான்களுடன் அமைந்த சட்டை சேலத்தில் அறிமுகம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஇன்று ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு\nகூகிள் பிளே ஸ்டோரில் இருந்து வாட்ஸ் அப் மாயம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/10/10_1.html", "date_download": "2019-10-19T12:41:55Z", "digest": "sha1:XIVSFDXXJNOTRGJVQS26GTXWSLXHFFUB", "length": 10493, "nlines": 93, "source_domain": "www.tamilarul.net", "title": "குர்திஷ் மக்களுக்கு ஆதரவாக நிற்போம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / ஆய்வு / உலகம் / செய்திகள் / முக்கிய செய்திகள் / குர்திஷ் மக்களுக்கு ஆதரவாக நிற்போம்\nகுர்திஷ் மக்களுக்கு ஆதரவாக நிற்போம்\nதுருக்கி ராணுவம் குர்திஷ் மக்கள் மீது தாக்குதலை ஆரம்பித்துள்ளது.\nதுருக்கி ராணுவத்திடமிருந்து தமது நிலத்தைப் பாதுகாக்க குர்திஷ் பெண்களும் ஆயுதம் ஏந்தியுள்ளார்கள்.\nஜஎஸ் ஜஎஸ் அமைப்பை ஒழிக்க குர்திஷ் போராளிகளை பயன்படுத்திய அமெரிக்கா தன் காரியம் முடிந்ததும் வழக்கம்போல் குர்திஷ் மக்களை கைவிட்டுவிட்டது.\nஇன்று குர்திஷ் மக்களை எப்படி அமெரிக்கா ஏமாற்றியதோ அதேபோன்று நாளை தமிழ் மக்களையும் ஏமாற்றும் என்பதை அமெரிக்காவை நம்பும் தமிழ் அமைப்புகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.\nஆய்வு உலகம் செய்திகள் முக்கிய செய்திகள்\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம���பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thejaffna.com/eminence/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-19T12:21:02Z", "digest": "sha1:BET3ZRR54DF3XBTRUKRRQPPZOPXSTZU5", "length": 7170, "nlines": 95, "source_domain": "www.thejaffna.com", "title": "சந்திரசேகர பண்டிதர்", "raw_content": "\nயாழ்ப்பாணம் > பிரபலமானவர்கள் > இலக்கண இலக்கியம் > சந்திரசேகர பண்டிதர்\nசந்திரசேகர பண்டிதர் அவர்களுடைய புகைப்படம் எம்மிடத்தில் இல்லை. புகைப்படம் வைத்திருப்பவர்கள் oorodi@me.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இவ்விணையத்தளம் பூர்த்தியடைய உதவுங்கள்.\nயாழ்ப்பாணத்து நல்லூரிலிருந்த ஆதிசைவப் பிராமணர் குலத்தவராகிய நாராயணப்பட்டர் என்பவருக்கு 1785ம் வருடமளவில் புத்திரராக பிறந்தவர் சந்திரசேகர பண்டிதர். இலக்கண இலக்கியங்களிலே சிறந்த பண்டிதராயிருந்தவர். பழைய கவிகள் போல் பாடுவதில் சாமர்த்தியம் மிக்கவர். நல்லூர் கந்தசுவாமி மீது ஒரு கிள்ளைவிடுதூது பாடியிருக்கின்றார். இந்நூலை செவ்வந்திநாத தேசிகரின் சிறிய தந்தையார் ஆரிய திராவிட பண்டிதர் நமச்சிவாய தேசிகர் அவர்கள் பதிப்பித்திருக்கின்றார்கள். இந்நூலின் சிறப்புப்பாயிரத்தால் இந்நூல் இயற்றப்பட்ட ஆண்டு முதலியன அறியப்படலாம்.\nசீர்செறி சகவாண் டாயிரத் தெழுநூற்\nபேர்பெற மருவும் பராபவ வருடம்\nடேர்தரு மொன்பான் றிகதிபொன் வார\nசார்தரு நல்லூர் முருகவே ளருளாற்\nசெந்நெற் பழனத் திருநல்லை வேன் முரு கேசருக்கு\nவன்னப் பசுங்கிளித் தூதுரைத் தான்சது மாமறைதே\nரன்னத் தவனிகர் நாரா யணனரு ளாலுதித்தோன்\nபன்னத் தருபுகழ்ச் சந்திர சேகர பண்டிதனே.\nஇனி, இவரது கவித்திறமுணர்வதற்காக அந்நூலின் காப்புச் செய்யுளை இங்கே தருதும்:\nவிந்தைசெறி நல்லூர் விரும்பியுறுங் கந்தன்பாற்\nசுந்தரஞ்சேர் கிள்ளைவிடு தூதுக்குத் – தந்தவிசைச்\nசீராம்ப லானனத்தான் சிந்திக்கு மோர்கோட்டுக்\nசந்திரசேகர பண்டிதர் நமச்சிவாய தேசிகர்\nயாழ்ப்பாண இணையத்தளத்திற்கு உங்களாலியன்ற பங்களிப்பை செய்யுங்கள்\nஉங்களது தகவலுக்கு நன்றி. விரைவில் அது தொடர்பாய் உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைப்போம். -நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/57813", "date_download": "2019-10-19T12:21:56Z", "digest": "sha1:EGRVDZXQYFTTZ6BXPY5UW4CGHPY4KVPX", "length": 12635, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "அனைத்து துறைகளிலும் அரசியல் தலையீடு உள்ளமையே அபிவிருத்தியின் பின்னடைவிற்கு காரணம். -ராஜித | Virakesari.lk", "raw_content": "\nஉலகிலேயே மிக நீண்ட தூரம் பயணிக்கும் விமான சேவை\nகுளவி கொட்டுக்கு இலக்கான 19 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி : பொகவந்தலாவையில் சம்பவம்\nசஜித்தை ஆதரித்து முஸ்லிம் காங்கிரஸின் முதலாவது கூட்டம் மருதமுனையில்\nகடற்படையின்இரகசியமுகாம்கள்- இலங்கை மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள சர்வதேச பிரதிநிதிகளிற்கு சூக்கா முக்கிய வேண்டுகோள்\nஇரு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களாலும் மக்களுக்கு எவ்வித முன்னேற்றமும் ஏற்படாது - யாழில் சிறிதுங்க ஜயசூரிய\nசு.க.வின் பொறுப்புக்களிலிருந்து இசுறு தேவப்பிரிய நீக்கம்\nஸ்ரீரங்கா உள்ளிட்ட 6 பேருக்கு பிணையில் விடுதலை\nஜனாதிபதித் தேர்தல் வன்முறை ; 11 பேர் கைது\nபோதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நால்வர் கைது\nஜனாதிபதி, பிரதமரினால் யாழ்ப்பாண சர்வதேச விமானநிலையம் திறப்பு\nஅனைத்து துறைகளிலும் அரசியல் தலையீடு உள்ளமையே அபிவிருத்தியின் பின்னடைவிற்கு காரணம். -ராஜித\nஅனைத்து துறைகளிலும் அரசியல் தலையீடு உள்ளமையே அபிவிருத்தியின் பின்னடைவிற்கு காரணம். -ராஜித\nநாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் அரசியல் அனைத்து துறைகளிலும் தாக்கம் செலுத்த கூடாது. அரசியல் கட்சி ரீதியில் மாத்திரமே செல்வாக்கு செலுத்த வேண்டும் ஆனால் நடைமுறையில் மதம் உள்ளிட்ட அனைத்திலும் அரசிலே ஆதிக்கம் செலுத்துகின்றது என சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.\nகளுத்துறை பிரதேசத்தில் இன்று இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஎமது நாட்டில் அனைத்து வளங்களும் காணப்படுகின்றது.ஆனால் அனைத்திலும் அரசியல் கருத்துக்களே முன்னிலைப்படுத்தப்படுகின்றது.\nஇந்நிலைமை மாற்றியமைக்கப்பட வேண்டும். குறுகிய காலத்திற்குள் அனைத்து துறைகளும் முன்னேற்றமடைந்துள்ளது. குறிப்பாக சுகாதாரத்துறையில் பல நவீன தொழினுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு.சாதாரண தரப்பினரும் உயர் தொழினுட்பங்களை உள்ளடக்கிய மருத்துவத்தை பெற்றுக் கொள்ளும் வசதிகள் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளன.\nநாம் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் அனைத்து துறைகளிலும் அரசியல் தாக்கம் செலுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.\nசுகாதார துறை தொழினுட்பம் அரசியல்\nகுளவி கொட்டுக்கு இலக்கான 19 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி : பொகவந்தலாவையில் சம்பவம்\nபொகவந்தலாவை - செப்பல்ட்டன் தோட்ட பகுதியில் 19 தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.\n2019-10-19 16:49:09 குளவி வைத்தியாசாலை பொகவந்தலாவ\nசஜித்தை ஆதரித்து முஸ்லிம் காங்கிரஸின் முதலாவது கூட்டம் மருதமுனையில்\nசஜித் பிரமதாசவை ஆதரித்து மருதமுனையில் முஸ்லிம் காங்கிரஸின் முதலாவது தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் ´ஒன்றாய் முன்னோக்கிச் செல்வோம்´ எனும் தொணிப்பொருளில் இடம்பெற்றது.\nகடற்படையின்இரகசியமுகாம்கள்- இலங்கை மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள சர்வதேச பிரதிநிதிகளிற்கு சூக்கா முக்கிய வேண்டுகோள்\nகடற்படையினரின் புலனாய்வு பிரிவினர் இவ்வாறான சித்திரவதைகளில் ஈடுபட��டவேளை கடற்படையின் புலனாய்வு பிரிவின் இயக்குநராக பணியாற்றிய இலங்கை கடற்படையின் தற்போதைய பிரதானி நிசாந்த உலுகெட்டெனவின் அமர்வை சர்வதேச பிரதிநிதிகள் புறக்கணிக்கவேண்டும்\nஇரு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களாலும் மக்களுக்கு எவ்வித முன்னேற்றமும் ஏற்படாது - யாழில் சிறிதுங்க ஜயசூரிய\nஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள பிரதான கட்சிகள் பிரதேச சபை தேர்தல்களில் பேசுவது போல மக்களுக்கு உப்புச் சப்பில்லாத விடயங்களைப் பேசி வருகின்றனர். இவர்களினால் மக்களுக்கு எவ்வித முன்னேற்றமும் ஏற்படப்போவதில்லை என ஐக்கிய சோஷலிச கட்சியின்\n2019-10-19 16:07:51 சிறிதுங்க ஜயசூரிய ஐக்கிய சோஷலிச கட்சி Jayasuriya\nதேர்தல் இடையூறு தொடர்பாக முறைப்பாடளிக்க புதிய வசதி : தேர்தல்கள் ஆணையகம்\nதேர்தல் தொடர்பாக இடையூறு விளைவிக்கும் விடயங்கள் தொடர்பாக முறைப்பாடளிக்க மாவட்ட ரீதியாக புகார் தீர்வு பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.\n2019-10-19 16:22:20 தேர்தல்கள் ஆணையகம் புகார் மாவட்டம்\nகுளவி கொட்டுக்கு இலக்கான 19 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி : பொகவந்தலாவையில் சம்பவம்\nதேர்தல் இடையூறு தொடர்பாக முறைப்பாடளிக்க புதிய வசதி : தேர்தல்கள் ஆணையகம்\n''சஜித்தே ஜனாதிபதி\" உறுதியாக கூறும் சுவாமிநாதன்\nஓடுபாதையை விட்டு விலகிய விமானம் விபத்து : 4 பேர் படுகாயம்\nகழிவு மருந்துகளை வைத்தியசாலை வளாகத்தில் வீசியதால் மக்கள் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2019-10-19T11:49:52Z", "digest": "sha1:3CQ7GYVIUWC5YUDLJEJKOPI2MBNFJPZJ", "length": 12026, "nlines": 149, "source_domain": "ctr24.com", "title": "ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிப்பரை ஏற்றுக்கொள்வதாக நாராயணசாமி தெரிவித்துள்ளார் | CTR24 ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிப்பரை ஏற்றுக்கொள்வதாக நாராயணசாமி தெரிவித்துள்ளார் – CTR24", "raw_content": "\nவிளைந்து நிற்கிற வெற்றியை, கவனமாக அறுவடை செய்திட அயராது களப்பணியாற்றுங்கள்\nசட்டவிரோதமாக நிதிப்பங்களிப்பு வழங்கியதை தேர்தல் ஆணையர் ஆதரங்களுடன் கண்டறிந்துள்ளார்.\nதீவுகள் நோக்கி இலங்கை அகதிகள் அதிகளவில் செல்ல ஆரம்பித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கின்றது.\nசிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பிரிப்பதற்காகவே சிலர் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளதாக\nமக்களின் ஆணையை அரசியல்வாதிகள் மறப்பதன் காரணத்தினாலேயே, இலஞ்சம்- ஊழல், வெள்ளைவான் கலாசாரம் நாட்டில்..\nகனடாவில் ‘பிரபஞ்ச தமிழ் அழகி 2019’\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாணமெங்கும் சட்டத்தரணிகளது பணி புறக்கணிப்பால்\nமுல்லைதீவில் அணிதிரண்ட தமிழர் படை\nரயில்வே துறை தேர்வில் தமிழர்கள் புறக்கணிப்பு: வைகோ கண்டனம்\nராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிப்பரை ஏற்றுக்கொள்வதாக நாராயணசாமி தெரிவித்துள்ளார்\nராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிப்பதில் தனக்கு தனிப்பட்ட ரீதியில் மாற்று கருத்துக்கள் இருந்தாலும், காங்கிரஸ் கட்சிக்காக தான் அவர்களின் விடுதலையை ஏற்றுக்கொள்வதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.\nசென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோதே இதனைத் தெரிவித்துள்ள அவர், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் அவர் சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோர் குற்றவாளிகளை மன்னித்து விடுவிக்க கூறியுள்ளதால், தாமும் அதற்கு உடன்படுவதாக கூறியுள்ளார்.\nஎனினும் தனிப்பட்ட ரீதியில் குற்றவாளிகளை விடுவிப்பதில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட ஏழுபேரை விடுவிப்பது தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம் அதிகாரத்தை மாநில அரசிடம் ஒப்படைத்துள்ளது.\nஇந்த நிலையில், மாநில அரசு குற்றவாளிகளை விடுவிப்பது தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு ஆளுநரின் அனுமதிக்காக காத்திருக்கும் நிலையில், அவர்களை விடுவிப்பது தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தமது அபிப்பிராயங்களை கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Postசூறாவளி தாக்கவுள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான கனேடியர்களும் சிக்குண்டுள்ள நிலையில், அமெரிக்காவின் கிழக்கு பிராந்தியங்களுக்கு செல்ல வேண்டாம் என்று கனேடியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது Next Postசிரியா இரத்தக்களரியாக மாற அனுமதிக்க கூடாது என்று ஐ.நா வலியுறுத்தியுள்ளது\nஇந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், மூன்றாம் நாள் ஆட்டம்\nதிரு கந்��ையா சத்தியசீலன் உரிமையாளர்- சத்தியா சின்னக்கடை- கனடா...\nதிரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.\nயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nதிருமதி இரட்ணமாலா பவளகாந்தன் யாழ். ஊரிக்காட்டைப்...\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nவிளைந்து நிற்கிற வெற்றியை, கவனமாக அறுவடை செய்திட அயராது களப்பணியாற்றுங்கள்\nமக்கள் தி.மு.கவிற்கு தரவுள்ள வெற்றியை பெற்றுகொள்ள...\nரயில்வே துறை தேர்வில் தமிழர்கள் புறக்கணிப்பு: வைகோ கண்டனம்\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் படப்பிடிப்புத் தளம் அமைக்க, முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி ரூ.1 கோடி வழங்கினார்.\nமூட்டு வலி எனும் நோயும் மனிதரிடையே மட்டும் பெரும்பாலும்...\nகனேடிய தமிழ் வானொலியின் நட்சத்திர விழா 2019\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/13967-no-churidar-at-padmanabhaswamy-temple-hc.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-19T12:26:20Z", "digest": "sha1:UB6BVRCWYD7EHHXGVYRJHXJZIFGASNJW", "length": 9675, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பத்மநாபசுவாமி கோயிலுக்குள் பெண்களுக்கு சுடிதார் அணிந்து செல்லத் தடை | No churidar at Padmanabhaswamy Temple: HC", "raw_content": "\nதென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா\nகாங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nநாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்\nதமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதிருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்\nபத்மநாபசுவாமி கோயிலுக்குள் பெண்களுக்கு சுடிதார் அணிந்து செல்லத் தடை\nதிருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலுக்குள் பெண்கள் சுடிதார் மற்றும் சல்வார் கமீஸ் அணிந்து செல்லத் தடை விதித்து கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.\nகோயிலில் கடைபிடிக்கவேண்டிய சடங்கு, சம்பிரதாயங்கள் தொடர்பாக தலைமை குருக்களின் முடிவே இறுதியானது என்றும் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்திபெற்ற பத்மநாபசுவாமி கோயிலில், பெண்களுக்கு ஆடைக்கட்டுப்பாடு இருந்து வருகிறது. இந்த நடைமுறைக்கு மாறாக பெண்கள் சுடிதார் அணிந்து வரலாம் என்று கோயிலின் செயல் அலுவலர் கே.என்.சதீஸ் என்று கடந்த நவம்பர் 29ல் அறிவித்தார். கோயில் தலைவர் கே.ஹரிபால் எதிர்ப்பையும் மீறி சதீஸ் இந்த நடைமுறையை அமல்படுத்தினார். இந்த முடிவுக்கு எதிராக கேரள உயர்நீதிமன்றத்தில் 2 வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் கோயில் அலுவலரான சதீஸுக்கு மரபுகளை மாற்றி உத்தரவிடும் எந்த அதிகாரமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.\nஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு.. பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி..போட்டோவுக்கு தடை\nநாடாளுமன்றத்தில் தர்ணா செய்வதற்காக எம்.பி.க்களை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை: பிரணாப் முகர்ஜி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“எனக்கு ஊன்றுகோலே போதும்” - மாற்று திறனாளியின் ‘கிளிமாஞ்சாரோ’ பயணம்\nதொழிலாளி கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு - மீட்கப்பட்ட வீடியோ\nகுழந்தை குணமானது புனிதரின் அற்புதமா \nஆன்லைன் முன்பதிவு கட்டாயம்:திருப்பதி போல மாறுகிறதா சபரிமலை \nசோதனைகளை கடந்து ‘ஐஏஎஸ்’ ஆன பார்வை திறன் குன்றிய பெண்\nதமிழ்நாடு முதல் ஒடிசா வரை கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nகேரள கன்னியாஸ்திரிக்கு புனிதர் பட்டம்: போப் பிரான்சிஸ் இன்று வழங்குகிறார்\nஇரட்டை சதம் விளாசி சஞ்சு சாம்சன் சாதனை\nRelated Tags : Kerala , kerala hc , ladies , padmanabhaswamy temple , sudithar , கேரள உயர்நீதிமன்றம் , சுடிதார் , திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் , பெண்கள்\nதோனியுடன் களம் கண்ட நதீம் - 15 வருட உழைப்புக்கு பின் அணியில் வாய்ப்பு\n‘எத்தனை பேராக இருந்தாலும் சஸ்பெண்ட் செய்வேன்’ - கலெக்டரின் அதிரவைத்த வாட்ஸ்-அப் ஆடியோ\nகடைசி டெஸ்ட்: சதம் விளாசினார் ரோகித் சர்மா\nவாட்ஸ்அப்க்கு வரி விதித்த நாடு: போராட்டத்தில் குதித்த மக்கள்\n‘ரத்தம் சரிந்த நாள்; பழிக்குப் பழி தொடரும்’ - கொலை மிரட்டலுடன் ஒட்டப்பட்ட போஸ்டர்\n‘விவசாயிகளுக்காக ஒரு கட்டடம்’ - விட்டுக் கொடுத்த விஜய்சேதுபதி\n‘எத்தனை பேராக இருந்தாலும் சஸ்பெண்ட் செய்வேன்’ - கலெக்டரின் அதிரவைத்த வாட்ஸ்-அப் ஆடியோ\n‘முதலில் ஆசையை தூண்டுவது; பின்னர் ஏமாற்றுவது’ - இது நிஜ சதுரங்கவேட்டை\nபோதைப் பொருள் விற்றதா அமெரிக்க அரசு...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு.. பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி..போட்டோவுக்கு தடை\nநாடாளுமன்றத்தில் தர்ணா செய்வதற்காக எம்.பி.க்களை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை: பிரணாப் முகர்ஜி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/67908-50-years-of-bank-nationalisation-in-india.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-19T12:55:31Z", "digest": "sha1:QIY3U3TEBB3WHTDOREWPWEDEO7LTMQPV", "length": 9897, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வங்கிகள் தேசியமயமாகி 50 ஆண்டுகள் நிறைவு | 50 years of bank Nationalisation in India", "raw_content": "\nதென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா\nகாங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nநாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்\nதமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதிருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்\nவங்கிகள் தேசியமயமாகி 50 ஆண்டுகள் நிறைவு\nவங்கிகள் தேசியமயமாக்கப்பட்டு இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகிறது.\n14 தனியார் வங்கிகள், தேசியமயமாக்கப்படுவதாக 1969ஆம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தி, ஜூலை 19ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு அறிவித்தார். அதைத் தொடர்ந்து, வங்கித் தொழில் நிறுவனங்கள் மசோதாவை அரசு தாக்கல் செய்து, குடியரசுத் தலைவருக்கு அனுப்‌பப்பட்டு ஒப்புதலும் பெறப்பட்டது.\nஅப்போது, பேங்க் ஆப் பரோடா, பேங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட 14 வங்கிகள் தே‌சியமயமாக்கப்பட்டன. அந்த ஆண்டில்தான் பல பெரிய நிறுவனங்களும் தேசியமயமாக்கப்பட்டன. இந்த நடவடிக்கைக்குப் பிறகுதான், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் செயல்பாடுகள், அனைவருக்கும் வங்கிச் சேவைகள் போன்றவை வங்கி துறையில் துளிர்விட ஆரம்பித்தன.\nஇதன்பிறகு 1980ஆம் ஆண்டில் மேலும் 6 வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டன. வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்ட பிறகே ஏழை, எளிய மக்கள் வாழ்க்கைத் தரம் உயர கடன் வழங்குதல், விவசாயக் கடன்கள், மானியம் வழங்குதல், கல்விக் கடன்கள் போன்ற பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. 1969ஆம் ஆண்டு 14 வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்ட போது அவற்றின் லாபம் 5.7 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் தற்போது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் மொத்த நஷ்டம் 49,700 கோடி ரூபாயாக இருப்பது குறிப்பிடத்தக்கது.\nசாலையில் அமர்ந்து பிரியங்கா காந்தி திடீர் தர்ணா\nபிரபாஸின் ’சாஹோ’ ரிலீஸ் தேதி மாற்றம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகொள்ளையடிப்பார்கள்; சுற்றுலா வேனில் ஏறி தப்பிப்பார்கள் - திருச்சி கொள்ளையர்களின் பக்கா பிளான்\nவங்கி சுவரை துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சி - சிசிடிவியில் அம்பலம்\nநீரவ் மோடியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு\n2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தம்: ரிசர்வ் வங்கி..\nரூ76,600 கோடி வாராக்கடனை தள்ளுபடி செய்த எஸ்பிஐ - ஆர்டிஐ தகவல்\nசுவிஸ் வங்கியில் இந்தியர்கள் கணக்கு - மத்திய அரசு கைக்கு வந்த பட்டியல்\nவந்தார்கள்; எடுத்தார்கள்; சென்றார்கள் - ஒரு நிமிடத்துக்குள் நடந்த வங்கிக் கொள்ளை\nதுப்பாக்கி முனையில் வங்கியில் கொள்ளை: சிசிடிவி காட்சியில் அதிர்ச்சி\n21ஆயிரம் போலி கணக்குகள் - மோசடி புகாரில் சிக்கிய பிஎம்சி வங்கி\nதோனியுடன் களம் கண்ட நதீம் - 15 வருட உழைப்புக்கு பின் அணியில் வாய்ப்பு\n‘எத்தனை பேராக இருந்தாலும் சஸ்பெண்ட் செய்வேன்’ - கலெக்டரின் அதிரவைத்த வாட்ஸ்-அப் ஆடியோ\nகடைசி டெஸ்ட்: சதம் விளாசினார் ரோகித் சர்மா\nவாட்ஸ்அப்க்கு வரி விதித்த நாடு: போராட்டத்தில் குதித்த மக்கள்\n‘ரத்தம் சரிந்த நாள்; பழிக்குப் பழி தொடரும்’ - கொலை மிரட்டலுடன் ஒட்டப்பட்ட போஸ்டர்\n‘விவசாயிகளுக்காக ஒரு கட்டடம்’ - விட்டுக் கொடுத்த விஜய்சேதுபதி\n‘எத்தனை பேராக இருந்தாலும் சஸ்பெண்ட் செய்வேன்’ - கலெக்டரின் அதிரவைத்த வாட்ஸ்-அப் ஆடியோ\n‘முதலில் ஆசையை தூண்டுவது; பின்னர் ஏமாற்றுவது’ - இது நிஜ சதுரங்கவேட்டை\nபோதைப் பொருள் விற்றதா அமெரிக்க அரசு...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசாலையில் அமர்ந்து பிரியங்கா காந்தி திடீர் தர்ணா\nபிரபாஸின் ’சாஹோ’ ரிலீஸ் தேதி மாற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/26994-attack-on-dsp-tearing-shirt-in-battle.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-19T12:08:26Z", "digest": "sha1:PYI35OAQT3OTJNDM7G4SX6TPB6DZB3W3", "length": 8687, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டி.எஸ்.பி மீது தாக்குதல்: சண்டையில் கிழிந்தது சட்டை | Attack on DSP: Tearing shirt in battle", "raw_content": "\nதென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா\nகாங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nநாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்\nதமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதிருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்\nடி.எஸ்.பி மீது தாக்குதல்: சண்டையில் கிழிந்தது சட்டை\nதூத்துக்குடி அந்தோணியார்புரத்தில் சாலையோரத்தில் மது அருந்திக்கொண்டிருந்தவர்களை பிடித்த டி.எஸ்.பியை அந்த பகுதி மக்கள் தாக்கினர்.\nசாலையோரத்தில் அமர்ந்து மது அருந்தி பொதுமக்களுக்கு சிலர் இடையூறு ஏற்படுத்துவதாக தகவல் கிடைத்ததை அடுத்து, டிஎஸ்பி சீமைச்சாமி சிலரை பிடித்து காவல் வாகனத்தில் இயற்ற முற்பட்டுள்ளார். அந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள் சிலரும், ஆண்களும் காவல் வாகனத்தை மறித்தனர். அதனை தொடர்ந்து டிஎஸ்பியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள், அவரையும் அவருடன் இருந்த காவலர்களையும் தாக்கினர். இதில் அவர்கள் சட்டைகள் கிழிந்தன. இது தொடர்பாக அந்தோணியார்புரத்தைச் சேர்ந்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nஹாலிவுட் படப்பிடிப்பில் விபத்து: பெண் பைக் ரேஸர் பலி\nவிசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் பலி: அடித்துக் கொலையா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇத��� தொடர்பான செய்திகள் :\n‘ரத்தம் சரிந்த நாள்; பழிக்குப் பழி தொடரும்’ - கொலை மிரட்டலுடன் ஒட்டப்பட்ட போஸ்டர்\nலஞ்சம் பெறும்போது கையும் களவுமாக பிடிப்பட்ட சார் பதிவாளர் \nபாக். டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ஃபராஸ் நீக்கம்\nசென்னை, மதுரை, கோவையில் பரவலாக மழை \nபோராட்டத்தில் ஈடுபட்டவர்களை கழுத்தை பிடித்து இழுத்துச்சென்ற காவலர்கள்\nஏடிஎம்மில் பணம் எடுக்க வருபவர்களை குறிவைத்து நூதன மோசடி - சிசிடிவி\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரிய பேரறிவாளன் மனு விசாரணைக்கு ஏற்பு\nசூதாட்டப் புகார்: எமிரேட்ஸ் கேப்டன் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்\nRelated Tags : DSP , Attack , Battle , டி.எஸ்.பி , மது , டி.எஸ்.பி மீது தாக்குதல் , கைது , விசாரணை\nதோனியுடன் களம் கண்ட நதீம் - 15 வருட உழைப்புக்கு பின் அணியில் வாய்ப்பு\n‘எத்தனை பேராக இருந்தாலும் சஸ்பெண்ட் செய்வேன்’ - கலெக்டரின் அதிரவைத்த வாட்ஸ்-அப் ஆடியோ\nகடைசி டெஸ்ட்: சதம் விளாசினார் ரோகித் சர்மா\nவாட்ஸ்அப்க்கு வரி விதித்த நாடு: போராட்டத்தில் குதித்த மக்கள்\n‘ரத்தம் சரிந்த நாள்; பழிக்குப் பழி தொடரும்’ - கொலை மிரட்டலுடன் ஒட்டப்பட்ட போஸ்டர்\n‘விவசாயிகளுக்காக ஒரு கட்டடம்’ - விட்டுக் கொடுத்த விஜய்சேதுபதி\n‘எத்தனை பேராக இருந்தாலும் சஸ்பெண்ட் செய்வேன்’ - கலெக்டரின் அதிரவைத்த வாட்ஸ்-அப் ஆடியோ\n‘முதலில் ஆசையை தூண்டுவது; பின்னர் ஏமாற்றுவது’ - இது நிஜ சதுரங்கவேட்டை\nபோதைப் பொருள் விற்றதா அமெரிக்க அரசு...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஹாலிவுட் படப்பிடிப்பில் விபத்து: பெண் பைக் ரேஸர் பலி\nவிசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் பலி: அடித்துக் கொலையா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Govt+hospital+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+govt+hospital?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-19T11:53:52Z", "digest": "sha1:OB5DJ6UODEQRTM4XGL72WFDQVLUGFIN3", "length": 9326, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Govt hospital ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை தண்ணீர் தட்டுப்பாடு நோயாளிகள் தண்ணீரின்றி govt hospital", "raw_content": "\nதென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வத��� டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா\nகாங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nநாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்\nதமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதிருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்\nGovt hospital ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை தண்ணீர் தட்டுப்பாடு நோயாளிகள் தண்ணீரின்றி govt hospital\nவாட்ஸ்அப்க்கு வரி விதித்த நாடு: போராட்டத்தில் குதித்த மக்கள்\nமருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் அமிதாப்: ரசிகர்கள் மகிழ்ச்சி\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு\nதீராத கல்லீரல் பிரச்னை: அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி\nடெங்குவால் உயிரிழந்த சிறுமி - அலட்சியம் காட்டிய பள்ளிக்கு ரூ1 லட்சம் அபராதம்\n“28 ஆண்டுகளில் முதல்முறையாக பரோல் கேட்கிறேன்” - ராபர்ட் பயாஸ் தரப்பு கோரிக்கை\n“நோயாளி இறந்து எறும்பு மொய்த்த பின்னும் மருத்துவர் வரவில்லை” - அரசு மருத்துவமனையில் அவலம்\nநெகிழிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nநாட்டிலேயே தூய்மையான மருத்துவமனை எது \n\"பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்துவோம்\" - பிரதமர் மோடி\nதமிழகம் முழுவதும் மெட்ராஸ் ஐ பாதிப்பு - மருத்துவர் தகவல்\nதமிழக அரசு தீபாவளி போனஸ் அறிவிப்பு... எவ்வளவு தெரியுமா..\nநடிகர் சங்கத் தேர்தல் செல்லாது - நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்\nவயிற்று வலி என சென்ற ஆண்கள்.. கர்ப்ப பரிசோதனைக்கு பரிந்துரைத்த அரசு மருத்துவர்..\nதண்ணீரின் அருமையை உணர்த்திய குரங்கு: வீடியோ\nவாட்ஸ்அப்க்கு வரி விதித்த நாடு: போராட்டத்தில் குதித்த மக்கள்\nமருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் அமிதாப்: ரசிகர்கள் மகிழ்ச்சி\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு\nதீராத கல்லீரல் பிரச்னை: அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி\nடெங்குவால் உயிரிழந்த சிறுமி - அலட்சியம் காட்டிய பள்ளிக்கு ரூ1 லட்சம் அபராதம்\n“28 ஆண்டுகளில் முதல்முறையாக பரோல் கேட்கிறேன்” - ராபர்ட் பயாஸ் தரப்பு கோரிக்கை\n“நோயாளி இறந்து எறும்பு மொய்த்த பின்னும் மருத்துவர் வரவில்லை” - அரசு மருத்துவமனையில் அவலம்\nநெகிழிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nநாட்டிலேயே தூய்மையான மருத்துவமனை எது \n\"பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்துவோம்\" - பிரதமர் மோடி\nதமிழகம் முழுவதும் மெட்ராஸ் ஐ பாதிப்பு - மருத்துவர் தகவல்\nதமிழக அரசு தீபாவளி போனஸ் அறிவிப்பு... எவ்வளவு தெரியுமா..\nநடிகர் சங்கத் தேர்தல் செல்லாது - நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்\nவயிற்று வலி என சென்ற ஆண்கள்.. கர்ப்ப பரிசோதனைக்கு பரிந்துரைத்த அரசு மருத்துவர்..\nதண்ணீரின் அருமையை உணர்த்திய குரங்கு: வீடியோ\n‘விவசாயிகளுக்காக ஒரு கட்டடம்’ - விட்டுக் கொடுத்த விஜய்சேதுபதி\n‘எத்தனை பேராக இருந்தாலும் சஸ்பெண்ட் செய்வேன்’ - கலெக்டரின் அதிரவைத்த வாட்ஸ்-அப் ஆடியோ\n‘முதலில் ஆசையை தூண்டுவது; பின்னர் ஏமாற்றுவது’ - இது நிஜ சதுரங்கவேட்டை\nபோதைப் பொருள் விற்றதா அமெரிக்க அரசு...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/covai%20girl%20rape%20murder", "date_download": "2019-10-19T13:17:13Z", "digest": "sha1:XGEPLINO7NGAQEYJYQOYRLTW5CI3AZNM", "length": 9232, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | covai girl rape murder", "raw_content": "\nதென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா\nகாங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nநாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்\nதமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதிருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்\n‘தாய்க்கு மனநலம் பாதிப்பு.. குழந்தை மாற்றுத்திறனாளி’ - கொலை, தற்கொலை விலகாத மர்மங்கள்.\n‘ரத்தம் சரிந்த நாள்; பழிக்குப் பழி தொடரும்’ - கொலை மிரட்டலுடன் ஒட்டப்பட்ட போஸ்டர்\nஇளம் பெண்ணுடன் பழகி கர்ப்பமாக்கிய எஸ்.ஐ - கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்\n‘அதிகாரிகளின் அலட்சியத்தால் டெங்கு பாதித்த சிறுமி உயிரிழப்பு’ - கிராம மக்கள் புகார்\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொல��� செய்த லண்டன் தம்பதி..\n7 பேர் விடுதலை: தீர்மானத்தை நிராகரித்தாரா ஆளுநர் \n‘கணவரை காப்பாற்ற உயிரை கொடுத்த மனைவி’ - கொலை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு\nதந்தையை கொலை செய்து வீட்டில் புதைக்க முயன்ற மகன்..\nகொலை செய்த சடலத்துடன் சரணடைந்த அமெரிக்க இந்தியர் - ‘ஷாக்’ ஆன போலீஸ்\nகொடுக்காத பணத்தை கொள்ளையடித்து நாடகம்..\nஎச்சரிக்கையுடன் கருத்து கூறுங்கள் சீமான் குறித்து திருமாவளவன்\nமாணவியை மிரட்டி பாலியல் தொல்லை - 2 போலீசார் போக்சோவில் கைது\nபாலியல் வன்கொடுமை செய்து மாணவி கொலை - திருமணம் செய்ய மறுத்ததால் கொடூரம்\nநண்பரின் குழந்தைக்கு பாலியல் தொல்லை - இளைஞருக்கு தர்ம அடி\nதோசை மாவில் தூக்க மாத்திரை: கணவனை கொலை செய்த மனைவி\n‘தாய்க்கு மனநலம் பாதிப்பு.. குழந்தை மாற்றுத்திறனாளி’ - கொலை, தற்கொலை விலகாத மர்மங்கள்.\n‘ரத்தம் சரிந்த நாள்; பழிக்குப் பழி தொடரும்’ - கொலை மிரட்டலுடன் ஒட்டப்பட்ட போஸ்டர்\nஇளம் பெண்ணுடன் பழகி கர்ப்பமாக்கிய எஸ்.ஐ - கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்\n‘அதிகாரிகளின் அலட்சியத்தால் டெங்கு பாதித்த சிறுமி உயிரிழப்பு’ - கிராம மக்கள் புகார்\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\n7 பேர் விடுதலை: தீர்மானத்தை நிராகரித்தாரா ஆளுநர் \n‘கணவரை காப்பாற்ற உயிரை கொடுத்த மனைவி’ - கொலை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு\nதந்தையை கொலை செய்து வீட்டில் புதைக்க முயன்ற மகன்..\nகொலை செய்த சடலத்துடன் சரணடைந்த அமெரிக்க இந்தியர் - ‘ஷாக்’ ஆன போலீஸ்\nகொடுக்காத பணத்தை கொள்ளையடித்து நாடகம்..\nஎச்சரிக்கையுடன் கருத்து கூறுங்கள் சீமான் குறித்து திருமாவளவன்\nமாணவியை மிரட்டி பாலியல் தொல்லை - 2 போலீசார் போக்சோவில் கைது\nபாலியல் வன்கொடுமை செய்து மாணவி கொலை - திருமணம் செய்ய மறுத்ததால் கொடூரம்\nநண்பரின் குழந்தைக்கு பாலியல் தொல்லை - இளைஞருக்கு தர்ம அடி\nதோசை மாவில் தூக்க மாத்திரை: கணவனை கொலை செய்த மனைவி\n‘விவசாயிகளுக்காக ஒரு கட்டடம்’ - விட்டுக் கொடுத்த விஜய்சேதுபதி\n‘எத்தனை பேராக இருந்தாலும் சஸ்பெண்ட் செய்வேன்’ - கலெக்டரின் அதிரவைத்த வாட்ஸ்-அப் ஆடியோ\n‘முதலில் ஆசையை தூண்டுவது; பின்னர் ஏமாற்றுவது’ - இது நிஜ சதுரங்கவேட்டை\nபோதைப் பொருள் விற்றதா அமெரிக்க அரசு...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/agriculture/6763-samba-is-it-possible-cauvery-catchment-about-the-situation-of-the-check-dams-in-karnataka.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-19T13:03:46Z", "digest": "sha1:Q2A7KD5F36M7ZCZ3GEPXXOBPABWJBZRX", "length": 5314, "nlines": 72, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சாத்தியமாகுமா சம்பா?.... காவிரி நீர்ப்பிடிப்புகள் குறித்தும், கர்நாடக அணைகளின் நிலவரம் குறித்தும் பார்க்கலாம் | Samba is it possible ? .... Cauvery catchment , about the situation of the check dams in Karnataka", "raw_content": "\nதென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா\nகாங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nநாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்\nதமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதிருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்\n.... காவிரி நீர்ப்பிடிப்புகள் குறித்தும், கர்நாடக அணைகளின் நிலவரம் குறித்தும் பார்க்கலாம்\n.... காவிரி நீர்ப்பிடிப்புகள் குறித்தும், கர்நாடக அணைகளின் நிலவரம் குறித்தும் பார்க்கலாம்\nடென்ட் கொட்டாய் - 18/10/2019\nடென்ட் கொட்டாய் - 17/10/2019\nடென்ட் கொட்டாய் - 16/10/2019\nடென்ட் கொட்டாய் - 15/10/2019\nடென்ட் கொட்டாய் - 14/10/2019\nடென்ட் கொட்டாய் - 13/10/2019\nதோனியுடன் களம் கண்ட நதீம் - 15 வருட உழைப்புக்கு பின் அணியில் வாய்ப்பு\n‘எத்தனை பேராக இருந்தாலும் சஸ்பெண்ட் செய்வேன்’ - கலெக்டரின் அதிரவைத்த வாட்ஸ்-அப் ஆடியோ\nகடைசி டெஸ்ட்: சதம் விளாசினார் ரோகித் சர்மா\nவாட்ஸ்அப்க்கு வரி விதித்த நாடு: போராட்டத்தில் குதித்த மக்கள்\n‘ரத்தம் சரிந்த நாள்; பழிக்குப் பழி தொடரும்’ - கொலை மிரட்டலுடன் ஒட்டப்பட்ட போஸ்டர்\n‘விவசாயிகளுக்காக ஒரு கட்டடம்’ - விட்டுக் கொடுத்த விஜய்சேதுபதி\n‘எத்தனை பேராக இருந்தாலும் சஸ்பெண்ட் செய்வேன்’ - கலெக்டரின் அதிரவைத்த வாட்ஸ்-அப் ஆடியோ\n‘முதலில் ஆசையை தூண்டுவது; பின்னர் ஏமாற்றுவது’ - இது நிஜ சதுரங்கவேட்டை\nபோதைப் பொருள் விற்றதா அமெரிக்க அரசு...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/81619/cinema/Kollywood/Kaappaan-case-agian-dismiss.htm", "date_download": "2019-10-19T11:57:28Z", "digest": "sha1:MEYVZ66MQ2V6IDFKMO2QLFRBZ6DEGK5M", "length": 12151, "nlines": 149, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மீண்டும் தள்ளுபடி: ‛காப்பான் சிக்கல் தீர்ந்தது - Kaappaan case agian dismiss", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n'ரியாலிட்டி ஷோ' ஜூனியர் பாலகிருஷ்ணா திடீர் மரணம்: சோகத்தில் தெலுங்கு திரையுலகம் | நித்யா மேனனுக்கு பதிலாக அதிதி பாலன் | சாஹோ தயாரிப்பாளர் மீது மோசடி வழக்கு தொடர்ந்த நிறுவனம் | மோகன்லாலுக்கு ஜோடியாக த்ரிஷா: கிட்டத்தட்ட உறுதி | தடம் தெலுங்கு ரீமேக்கில் நிவேதா பெத்துராஜ் | 'பிகில், கைதி' - அதிகாலை காட்சிகள் இருக்குமா | 'சைரா' - சொந்த மாநிலங்கள் தவிர மற்ற இடங்களில் தோல்வி | 'சைரா' - சொந்த மாநிலங்கள் தவிர மற்ற இடங்களில் தோல்வி | ‛இந்தியன் 2: மலைக்க வைக்கும் சண்டைக் காட்சி பட்ஜெட் | விமர்சனங்கள் என்னை பாதிக்காது: ஏ.ஆர்.முருகதாஸ் | ஹேர் ஸ்டைலை மாற்றியதால் மோதல் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nமீண்டும் தள்ளுபடி: ‛காப்பான்' சிக்கல் தீர்ந்தது\n2 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஇயக்குநர் கே.வி ஆனந்த் இயக்கத்தில், நடிகர்கள் சூர்யா, ஆர்யா, மோகன்லால், சாயிஷா, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் காப்பான். இந்த படம் நாளை(20ம் தேதி) திரைக்கு வரவுள்ளது. சமீபத்தில், இந்த படத்தின் கதை தன்னுடையது என்றும், இந்தப் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் ஜான் சார்லஸ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ் குமார், தயாரிப்பு தரப்பு விளக்கத்தை கேட்டு வழக்கை தள்ளுபடி செய்தார். இந்நிலையில், ஜான் சார்லஸ் நேற்று மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், தன்னுடைய தரப்பு வாதத்தை கேட்காமல், வழக்கை இறுதி செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த மனு இன்று(செப்.,19) நீதிபதி மணிக்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காப்பான் படத்தை வெளியிட தடையில்லை என கூறி ஜான் சார்லஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nராஜமுந்திரி சிறையில் கமல் மலையாளத்துடன் முற்பிறவி தொடர்பு: ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் ச���ய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nதேசிய பற்றையும் விவசாயத்தையும் முதன்மை படுத்திய காப்பான் பட குழுவினர்களுக்கும் வாழ்த்துக்கள் வந்தேமாதரம்...... ஜெய் ஹிந்த்\nமிக அழகாக பாதுகாப்பு முறைமைகளை தெளிவாக திரைக்கதையை எழுதி வடிவமைத்த இயக்குனருக்கும் உண்மை நேர்த்தி நேசம் உள்ள பாதுகாவலனாக \"காப்பான்\" நடித்த நடிகர் \"சூர்யா\" க்கும் வாழ்த்துக்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n2019ன் நம்பர் 1 வசூல் படமான 'வார்'\nபாலிவுட்டில் கால் பதிக்கிறார் ஷாலினி பாண்டே\n'விக்ரம் வேதா' ரீமேக்கில் அமீர்கான், சைப் அலிகான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nசாஹோ தயாரிப்பாளர் மீது மோசடி வழக்கு தொடர்ந்த நிறுவனம்\nதடம் தெலுங்கு ரீமேக்கில் நிவேதா பெத்துராஜ்\n'பிகில், கைதி' - அதிகாலை காட்சிகள் இருக்குமா \n'சைரா' - சொந்த மாநிலங்கள் தவிர மற்ற இடங்களில் தோல்வி\n‛இந்தியன் 2: மலைக்க வைக்கும் சண்டைக் காட்சி பட்ஜெட்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\n'காப்பான்' - ரூ.100 கோடி வசூல், தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு\n'காப்பான்' வெற்றியைக் கொண்டாடிய குழுவினர்\nதெலுங்கில் சூர்யாவின் மிகப் பெரும் தோல்வி 'காப்பான்'\nகாப்பான் படத்தில் மரியாதை: சூர்யாவுக்கு விவசாயிகள் பாராட்டு\nபுத்திசாலிதனத்தை காட்ட காப்பானை விமர்சிக்காதீர்கள்: விக்னேஷ் சிவன்\nஒத்த செருப்பு சைஸ் 7\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF.html", "date_download": "2019-10-19T12:08:20Z", "digest": "sha1:FIJGLKADETZHNT5O6DNX4MI2OQMJIIQP", "length": 31169, "nlines": 388, "source_domain": "eluthu.com", "title": "ஜெ.பாண்டியராஜ் - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபிறந்த தேதி : 24-Dec-1987\nசேர்ந்த நாள் : 10-Jan-2014\nதமிழ் கூறும் நல்லுலகில் பிறந்தது எனது பெருமையானாலும்.\nதமிழை சிறக்கச் செய்வது என் கடமையாகும்.\nஎனது வலைப்பதிவை காண சொடுக்குங்கள்..\nஜெ.பாண்டியராஜ் - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்\nநண்பன் எடுத்த புகைப்பட மாதிரி கொண்டு கரிக்கோலால் தீட்டியது.\nஜெ.பாண்டியராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்\nகவிதைத் தொகுப்பின் மூன்றாவது கவிதையை வாசிக்கும் போது புத்தகம் மெல்லிய நடுக்கத��திலிருந்தது கைகளின் உதவியோடு. இதேபோலத்தான் முகநூலின் பதிவுகளை வாசித்தும் வாசிக்காமலும் கடந்து போகும் போது ஒரு படபடப்பு ஏற்படும். ஏன் ஏற்படுகிறது, வாசிப்பு என்பது இல்லாமல் நேரத்தை விரயமாக்கிக்கொண்டு நகர்ந்து போவதனால். கவிதை வாசிக்கப்படுகிறதே பிறகு ஏன் நடுக்கம் கவிதை என்பது மனஓட்டங்களால் கட்டி இறுக்கப்பட்ட எதுவோ ஒன்று, எதுவிமில்லாமல் இருப்பவனிடம் வெயிலை முற்றிலும் இழந்துவிட்ட மாலைப்பொழுதின் நிறம் ஏற்படுத்தும் படபடப்பு. இனி இப்படி இருப்பது தவிர்க்கமுடியாத சிலவற்றை ஏற்கும் சூழலை உருவாக்குமென்ற எண்ணம் எழுந்ததால். வெளியே\nமிக அழகான பயணிக்கிறது கதை மனைவி இல்லா பொழுதுகள் அதில் கணவனின் பயணங்கள் .. எப்பவும் போல நிகழும் சில நிகழ்வுகள் என அனைத்தும் மிக சிறப்பாகவே அலங்கரிக்கிறது கதையை ... வாழ்த்துகள் பாண்டி 20-Oct-2015 9:24 pm\nஜெ.பாண்டியராஜ் - விஜயலக்ஷ்மி சுஷில்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஅழகை ரசிக்கும் மனநிலையில் இல்லாமல் பரபரப்பை தனதாக்கிக்கொண்டு ஓடும் காலை நேரம். ஆண், பெண் என்ற பேதமோ, இரவு பகல் என்ற சிந்தனையோ இல்லாமல் மக்கள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.\nஇவர்களின் ஓட்டத்திற்குத் துணையாகச் சென்னை முதல் காஞ்சிபுரம் வரை செல்லும் ரயிலில் எப்பொழுதும் போல் நானும் அடித்துப் பிடித்துக்கொண்டு ஏறிவிட்டேன்.\nதினமும் ஒரே ரயிலில்பயணிப்பதும் ஒரு சுகம், வீட்டிலும், வெளியிலும் வேலைச் செய்துவிட்டு அரக்கப்பறக்க ஓடிவந்து ஏறிவிட்டால் ஜன்னலில் இருந்து வந்து மோதும் காற்று மனதைக் குளிர்வித்து, சோர்வைப் போக்கி உற்சாக மனநிலைக்குக் கொண\nநன்றி திரு. பாவூர் பாண்டி தாங்கள் கூறியதுபோல் வாசிப்பு முக்கியம். 20-Oct-2015 11:05 pm\nதொடர்வண்டி பயணத்தில் தொடரும் அரசியல் மந்த நிலைப் பேச்சிக்கள் அப்பாரம். கதை என்று வரும்போது இன்னும் மெருகேற்ற முயற்சி செய்யலாம்.... நிறைய வாசியுங்கள் ... நிறைவாக எழுதுங்கள்.... வழ்த்துகள்..\t20-Oct-2015 9:02 pm\nஜெ.பாண்டியராஜ் - உதயகுமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nமாதத்தின் அந்த மூன்று நாட்கள்\nஎன் தாயின் தவத்திற்கு வரம் கொடுத்தன\nஅதில் வேகமாய் வளர்ந்தது என் கனவு நேசம்\nபகல் பொழுதின் பெரும் இன்னல்கள்\nஹா ஹா ஹா .. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் 22-Oct-2015 12:31 pm\nஅவர்களின் இ���வுப் பொழுதின் முகப்பூச்சி சாயத்தில் மறைந்தே கிடந்தன பகல் பொழுதின் பெரும் இன்னல்கள் எங்க இருந்து தான் இப்படி வரிகள் கிடைக்கிறதோ கொன்னுட்ட...செம\t22-Oct-2015 10:30 am\nவருகைக்கும் ரசனையான கருத்திற்கும் மிக்க நன்றிகள் சர்பான் 22-Oct-2015 9:55 am\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nகனவுகள் நனவாகும் மண் நிலம் இலட்சியம் அற்புதமான வரிகள் கவியை நேசித்தேன் நண்பா\nஜெ.பாண்டியராஜ் - எண்ணம் (public)\nஜெ.பாண்டியராஜ் - எண்ணம் (public)\nநாஞ்சில் நாடனின் மிதவை நாவல் வாசித்துக் கொண்டிருக்கிறேன். நாலரை வருடம் மும்பையில் கரைந்துபோன நினைவுகளை தூசு தட்டுகிறது.\nஜின்னா அளித்த படைப்பில் (public) செல்வா பாரதி மற்றும் 8 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\nதள்ளுவண்டி இட்லிக் கடை பாட்டிக்கு...\nவயிற்றில் அடித்துக் கொண்டது இறக்கைகளால்\nகுடைப் பிடிக்கத் தெரியாத குருவிகள்...\nகடலோரத்தில் உற்பத்தி செய்த உப்பு..\n'கல் உப்பு' என்று பெயர் வைத்தால் மட்டும்\nவாழ்க்கை தத்துவ மழை; நனைந்து விட்டேன். பாராட்டுக்கள் நன்றி 10-Oct-2015 3:39 pm\nமிக்க நன்றி தோழமையே... வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி...\t01-Oct-2015 11:25 pm\nமிக்க நன்றி தோழரே... தங்களின் முடியல என்ற வார்த்தைதான் இந்த கவிதையின் வெற்றி என்பேன்... வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி... தங்கள் அன்புக்கு மிக்க நன்றி தோழரே..\t01-Oct-2015 11:25 pm\nகே-எஸ்-கலைஞானகுமார் அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 10 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\nபூ விரலால் பூமி தொட்டுத்\nதவழ்ந்து வரும் போதும் – உன்\nபொன் முகத்தால் நீ மலர்ந்து\nஅள்ளுதடி வெள்ளம் – என்\nநிரந்தரமாய் தங்கும் – என்\nபஞ்சு விரல் நெஞ்சில் ஏறிக்\nதொடர்ந்து எழுதுங்கள் இலக்கியப் பயனத்தில் உச்சியைத் தொடுங்கள்... வாழ்த்துக்கள் நண்பரே.. அருமையான வரிகள் அல்ல வைரங்கள்..\t24-Nov-2017 6:04 pm\nகட்டாரி அளித்த எண்ணத்தை (public) lambaadi மற்றும் 5 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்\nஉண்மையில் நினைத்தாலே நெஞ்சம் வலிக்கிறது. இதை என் கருத்தும் பதிய வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. நம் தமிழ் இனம் இன்னும் உணர்வில்லாமல் கிடக்கிறதே எனும் நினைக்கும்போது , இருந்த உணர்வும் குறைந்து விட்டதே என் எண்ணும்போது மிகவும் வருத்தம்தான் . சரவணா உங்கள் எண்ணத்திற்கு தலை வணங்குகிறேன் . தமிழன் என்ற முறையில் வெட்கப்படுகிறேன் வேதனைப்படுகிறேன் ....\t11-Nov-2014 7:13 am\nசெர���ப்பால் அடித்தாலும் வாங்கிக் கொண்டு நட்புப் பாராட்டும் வெட்கம் கெட்ட வீணர்களிடம் அல்லவா சிக்கிக் கொண்டிருக்கிறோம் இதில் காங்கிரெஸ் என்ன காரி உமிழ்ந்தாலும் ,காலணியால் அடித்தாலும் சுரணையா வந்து விடப் போகிறது\nமன்னிக்கவும் தமிழகத்தில் உண்மையான தமிழன் எவனும் இல்லையோ ( நமையும் சேர்த்தே ) என்றே தோன்றுகிறது . சில நேரங்களில் தமிழன் என சொல்லவே வெட்கமாக இருக்கிறது ... என்னை நானே காரி உமிந்து கொள்வதைத் தவிர வேறன்ன செய்ய \nஜெ.பாண்டியராஜ் - ஜெ.பாண்டியராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nரவி தனது கைபேசியில் இணையத்தை முடுக்கிவிட்டு பேரூந்து நிறுத்தத்திலிருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தவன், வாகனங்கள் ஒலியெழுப்பிக் கொண்டு முன்னேற முடியாமல் வாகனநெரிசலில் இரைந்து கொண்டிருந்த கணத்தில் இடையில் புகுந்து சாலையின் எதிர்பக்கத்தை அடைந்திருந்தபோது கைபேசியின் வாட்சப் மென்பொருளில் நண்பர்கள் சில தகவல்களை பகிர்ந்திருந்தார்கள்.\nகுறுஞ்செய்திகளை தன் இடது கை பெருவிரலால் விலக்கியவன், கூகுள் நிலப்படத்தை அழுத்தினான், அது இவன் நின்றுகொண்டிருப்பது வடபழனி நோக்கி செல்லும் ஆற்காடு சாலை என ஆங்கிலத்தில் காண்பித்ததோடு, அதனை அடையாளப்படுத்தும் விதமாக வான்நீல நிறத்தில் பளபளத்த அந்த பொட்டு வடிவம் குழலிய\nநன்றி அண்ணா வருகைக்கும் பாராட்டுகளுக்கும்.. உங்களை எதிர்பார்த்தேன். இடையில் காதலை சொருகலாமா என்று யோசித்து எழுதிய பின்னர் அது வேண்டாம் என்று தோன்றியதும் நீக்கி விட்டேன். உங்களது ஊக்கம் எனக்கு என்றும் வேண்டும், .. மீண்டும் நன்றி அண்ணா...\t30-Oct-2014 11:47 pm\nவித்தியாசமான கதையமைப்பு தோழரே .அதற்காக பாராட்டுக்கள். ஆனால் கதையில் இன்னும் எதாவது சேர்த்திருக்கலாம் என்பது என் கருத்து..\nஜெ.பாண்டியராஜ் - ஜெ.பாண்டியராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஅழகிய சிந்தனை அருமை நட்பே...\nஜெ.பாண்டியராஜ் - மலர்1991 - அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nநான மொழிப் பாடங்களில் 100க்கு 100 மார்க் வாங்கினது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு பாட்டி .\n தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் 100க்கு 100 மதிப்பெண் வாங்கறது சாதாரண விஷ்யமா நான் அந்தக் காலத்திலெ 35% வாங்கறதுக்கே தெணறிப் போயிட்டேன்.\nநான் 100க்கு 100 எனக்கு கெடச்சதப்பத்தி தான் பெருமைப்படறேன். என் தெறமயப்பத்தி அல்ல.\nஅட, நீ வேற புரிஞ்சுக்காம பேசற பாட்டி. மனப்பாடம் பண்ணி தப்பில்லாம எழுதினேன். 100க்கு 100 போட்டாங்க. சொந்தமா 2 பக்கக் கட்டுரை ஒண்ணக் கூட இலக்கணப் பிழை இல்லாம எழுத முடியாது. நீ என்னவி ட நல்லா எழுதற பாட்டி.\nநன்றி நண்பர் குமரிக் கவிஞரே\t10-Jun-2014 2:39 pm\nஉண்மையைத் தானே சொன்னேன் நண்பரே\t03-Jun-2014 7:35 pm\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/nissan/sunny/price-in-new-delhi", "date_download": "2019-10-19T12:52:34Z", "digest": "sha1:ZE4TU5YDHQYVQUUHM33JBOEQTIDFUIST", "length": 26859, "nlines": 504, "source_domain": "tamil.cardekho.com", "title": "நிசான் சன்னி புது டெல்லி விலை: சன்னி காரின் 2019 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கார்கள்நிசான்நிசான் சன்னிபுது டெல்லி இல் சாலையில் இன் விலை\nபுது டெல்லி இல் நிசான் சன்னி ஒன ரோடு ப்ரிஸ் ஒப்பி\nபுது டெல்லி சாலை விலைக்கு நிசான் சன்னி\nஎக்ஸ்இ d(டீசல்) (base மாதிரி)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.9,57,157**அறிக்கை தவறானது விலை\nxl d(டீசல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.9,90,692*அறிக்கை தவறானது விலை\nxl d(டீசல்)மேல் விற்பனைRs.9.9 லட்சம்*\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.10,01,935*அறிக்கை தவறானது விலை\nxv d(டீசல்) (top மாதிரி)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.11,32,999*அறிக்கை தவறானது விலை\nxv d(டீசல்)(top மாதிரி)Rs.11.32 லட்சம்*\nஎக்ஸ்இ p(பெட்ரோல்) (base மாதிரி)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.7,89,257*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ்இ p(பெட்ரோல்)(base மாதிரி)Rs.7.89 லட்சம்*\nxl p(பெட்ரோல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.9,32,517*அறிக்கை தவறானது விலை\nxl p(பெட்ரோல்)மேல் விற்பனைRs.9.32 லட்சம்*\nxv cvt(பெட்ரோல்) (top மாதிரி)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.11,00,539*அறிக்கை தவறானது விலை\nxv cvt(பெட்ரோல்)(top மாதிரி)Rs.11.0 லட்சம்*\nஎக்ஸ்இ d(டீசல்) (base மாதிரி)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.9,57,157**அறிக்கை தவறானது விலை\nxl d(டீசல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.9,90,692*அறிக்கை தவறானது விலை\nxl d(டீசல்)மேல் விற்பனைRs.9.9 லட்சம்*\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.10,01,935*அறிக்கை தவறானது விலை\nxv d(டீசல்) (top மாதிரி)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.11,32,999*அறிக்கை தவறானது விலை\nxv d(டீசல்)(top மாதிரி)Rs.11.32 லட்சம்*\nஎக்ஸ்இ p(பெட்ரோல்) (base மாதிரி)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.7,89,257*அறிக்கை தவறானது விலை\nxl p(பெட்ரோல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.9,32,517*அறிக்கை தவறானது விலை\nxl p(பெட்ரோல்)மேல் விற்பனைRs.9.32 லட்சம்*\nxv cvt(பெட்ரோல்) (top மாதிரி)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.11,00,539*அறிக்கை தவறானது விலை\nxv cvt(பெட்ரோல்)(top மாதிரி)Rs.11.0 லட்சம்*\nGREAT DEAL மீது நியூ கார்\nபுது டெல்லி இல் நிசான் சன்னி இன் விலை\nநிசான் சன்னி விலை புது டெல்லி ஆரம்பிப்பது Rs. 6.99 லட்சம் குறைந்த விலை மாடல் நிசான் சன்னி எக்ஸ்இ பி மற்றும் மிக அதிக விலை மாதிரி நிசான் சன்னி எக்ஸ்வி டி உடன் விலை Rs. 9.93 Lakh.பயன்படுத்திய நிசான் சன்னி இல் புது டெல்லி விற்பனைக்கு கிடைக்கும் Rs. 2.25 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள நிசான் சன்னி ஷோரூம் புது டெல்லி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹோண்டா சிட்டி விலை புது டெல்லி Rs. 9.81 லட்சம் மற்றும் மாருதி சியஸ் விலை புது டெல்லி தொடங்கி Rs. 8.19 லட்சம்.தொடங்கி\nசன்னி எக்ஸ்எல் பி Rs. 9.32 லட்சம்*\nசன்னி எக்ஸ்வி சிவிடி Rs. 11.0 லட்சம்*\nசன்னி எக்ஸ்இ டி Rs. 9.57 லட்சம்*\nசன்னி எக்ஸ்வி டி Rs. 11.32 லட்சம்*\nசன்னி ஸ்பெஷல் பதிப்பு Rs. 10.01 லட்சம்*\nசன்னி எக்ஸ்இ பி Rs. 7.89 லட்சம்*\nசன்னி எக்ஸ்எல் டி Rs. 9.9 லட்சம்*\nசன்னி மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபுது டெல்லி இல் சிட்டி இன் விலை\nபுது டெல்லி இல் சியஸ் இன் விலை\nபுது டெல்லி இல் வெர்னா இன் விலை\nபுது டெல்லி இல் டிசையர் இன் விலை\nபுது டெல்லி இல் வேணு இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nprice பயனர் விமர்சனங்கள் of நிசான் சன்னி\nSunny Price மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபுது டெல்லி இல் உள்ள நிசான் கார் டீலர்கள்\nதுவாரகா புது டெல்லி 110001\nமோதி நகர் புது டெல்லி 110015\nஓக்லா தொழில்துறை பகுதி புது டெல்லி 110020\nசஃப்தர்ஜங் என்க்ளேவ் புது டெல்லி 110029\nபுதிய தில்லி இல் உள்ள நிசான் கார் டீலர்கள்\nபுது டெல்லி இல் உள்ள நிசான் டீலர்\nSimilar Nissan Sunny பயன்படுத்தப்பட்ட கார்கள்\nநிசான் சன்னி டீசல் xl\nநிசான் சன்னி டீசல் xl\nநிசான் சன்னி டீசல் xl\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் சன்னி இன் விலை\nநொய்டா Rs. 8.04 - 11.28 லட��சம்\nகாசியாபாத் Rs. 8.04 - 11.28 லட்சம்\nகுர்கவுன் Rs. 8.2 - 11.49 லட்சம்\nஃபரிதாபாத் Rs. 7.95 - 11.24 லட்சம்\nகிரேட்டர் நொய்டா Rs. 7.91 - 11.2 லட்சம்\nசோனிபட் Rs. 7.95 - 11.24 லட்சம்\nமோடிநகர் Rs. 7.91 - 11.2 லட்சம்\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 22, 2019\nஅடுத்து வருவது நிசான் கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/dhoni-his-daugter-ziiva-playing-beach-sand-viral-video-012656.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-10-19T13:39:22Z", "digest": "sha1:SE7UEWW53QW4YHWKFFOXACWID2SVEADY", "length": 15148, "nlines": 173, "source_domain": "tamil.mykhel.com", "title": "வைரல் வீடியோவில் நம்ம சின்ன வயசு விளையாட்டை ஞாபகப்படுத்திய தோனி - ஸிவா.. என்ன விளையாட்டு தெரியுமா? | Dhoni and his daugter Ziiva playing in beach sand - viral video - myKhel Tamil", "raw_content": "\n» வைரல் வீடியோவில் நம்ம சின்ன வயசு விளையாட்டை ஞாபகப்படுத்திய தோனி - ஸிவா.. என்ன விளையாட்டு தெரியுமா\nவைரல் வீடியோவில் நம்ம சின்ன வயசு விளையாட்டை ஞாபகப்படுத்திய தோனி - ஸிவா.. என்ன விளையாட்டு தெரியுமா\nசென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் தோனி தன் மகள் ஸிவாவுடன் கடற்கரை மணலில் விளையாடிய வீடியோ காட்சி இணையத்தை கலக்கி வருகிறது.\nதோனியின் வீடியோ எல்லாமே இன்ஸ்டாகிராமில் வைரல் தான். இந்த வீடியோவும் விதிவிலக்கல்ல. இன்ஸ்டாகிராமில் 1.5 மில்லியன் லைக்குகளை அள்ளி உள்ளது இந்த வைரல் வீடியோ.\nதோனி தற்போது கிரிக்கெட் போட்டிகள் இல்லாத நிலையில், குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட்டு வருகிறார். அவ்வப்போது தன் செல்ல மகள் ஸிவாவுடன் செய்யும் குறும்பு வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.\nநேற்று வெளியிட்ட வீடியோவில், தோனி தன் மகள் ஸிவாவுடன் கடற்கரை மணலில் விளையாடிய போது, மணலில் குழி தோண்டி அதில் தன் மகளை நிற்க வைத்து, குழியை மூடினார். இது நமது பால்ய கால நினைவுகளை மீண்டும் ஞாபகப்படுத்தியது.\nதோனி இந்த வீடியோ பதிவின் குறிப்பில், \"ஒரு குழந்தையாக எப்போது மணலை பார்த்தாலும், நாம் இதை நிச்சயம் செய்வோம்\" என குறிப்பிட்டு இருந்தார். ரசிகர்களும் இதை ஆமோதித்து பதிவிட்டு வருகின்றனர்.\nதோனி அடுத்து ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஒருநாள் தொடர்களில் பங்கேற்க உள்ளார். 2019 உலகக்கோப்பைக்கு முன்பான கடைசி கிரிக்கெட் தொடர்கள் என்பதால் அனைவரும் தோனியின் பார்ம் மீண்டும் அ��ிரடிக்கு மாறுமா என பார்க்க ஆவலோடு காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.\nமுதல் வேலையே அதான்.. தோனிக்கு நாள் குறித்த கங்குலி.. விரைவில் கிளைமாக்ஸ்\nகங்குலி ரெக்கார்டு காலி.. கேப்டன்சியில் புதிய சகாப்தம்.. வியக்க வைக்கும் கோலியின் சாதனை\nஎனக்கு சிஎஸ்கே டீமை பிடிக்காது.. அதுக்கு காரணம்.. சொல்லக் கூடாத ரகசியத்தை உளறிய சர்ச்சை வீரர்\nதோனி அவுட் ஆனவுடன் முட்டிக் கொண்டு வந்த கண்ணீர்.. உருக்கமான சம்பவம்.. மனம் திறந்த இளம் வீரர்\nபாஜகவும் இல்லை.. காங்கிரசும் இல்லை.. வேறு கட்சி எம்எல்ஏ-வுடன் தோனி நெருக்கம்.. வைரல் போட்டோ\nஅணியை விட்டு விலகி விலகி போகும் தோனியை சீண்டிய முன்னாள் வீரர்.. என்ன சொன்னார்\n எத்தனை பேரு.. லிஸ்ட் போட்டு கோலி, ரவி சாஸ்திரியை கடுமையாக விளாசிய யுவராஜ் சிங்\nஇந்திய அணியை விட்டு தோனி விலக காரணமே வேற.. எல்லோரும் சேர்ந்து மூடி மறைத்த அந்த ரகசியம் இது தான்\nரோஹித் சர்மாவிடம் உதவி கேட்டு சரண்டர் ஆன கோலி, ரவி சாஸ்திரி.. காரணம் தோனி.. வெளியான பரபர தகவல்\nமோடிக்கு அடுத்த இடத்தில் தோனி.. சச்சின், கோலியை விட உச்சத்தில்.. வெளியான அந்த பட்டியல்\n அதெல்லாம் ஒத்துக்க முடியாது.. காமெடி பண்ணிய பேட்ஸ்மேன்.. தோனி வெளியிட்ட வைரல் வீடியோ\nதோனி எப்போது அணிக்கு திரும்புவார் கசிந்த தகவல்.. டீமை விட்டு ஒதுங்கி இருக்க காரணம் இது தான்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nடி20 தொடரில் ஓய்வு.. கோலி எடுத்த முடிவு\n23 min ago ஆடி ஆடி ஓய்ஞ்சுட்டேன்.. டி20 தொடரில் என்னை விட்ருங்க.. கோலி எடுத்த திடீர் முடிவு.. கசிந்த தகவல்\n1 hr ago நாங்க ரெடி.. ஒவ்வொரு போட்டியும் அனல் பறக்கப் போகுது.. ஐஎஸ்எல் அணிகளின் அதிரடி மாற்றங்கள்\n2 hrs ago சாம்பியனை சந்திக்கும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி.. புதிய பயிற்சியாளருக்கு காத்திருக்கும் சவால்\n2 hrs ago இதுவரை எந்த அணியும் செய்யாத சாதனை.. சாம்பியன் பெங்களூரு எஃப்சிக்கு இதுதான் சவால்\nAutomobiles ஹெல்மெட் அணியாதவர்களுக்கு எதிராக அதிரடி... விஜயவாடாவில் மட்டும் எத்தனை வழக்குகள் தெரியுமா\nMovies \"என்னம்மா இப்டியெல்லாம் பண்றீங்க\".. கணவரோடு அஜித் நாயகி வெளியிட்ட அசத்தல் ஒர்க் அவுட் வீடியோ\nNews சிறையில் மு.க. ஸ்டாலின் தாக்கப்பட்டு ரத்தம் வழிய என் அறையில் என் மேல் தள்ளிவிடப்பட்டார்... கி.வீரமணி\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nFinance பாகிஸ்தானுக்கு ரெட் அலர்ட் பிப்ரவரி 2020 வரை கால கெடு பிப்ரவரி 2020 வரை கால கெடு சரி செய்யவில்லை என்றால் விபரீதமாகிவிடும்\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTechnology வாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nICC T20 World Cup 2007 | செப்.24 : முதல் டி 20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி-வீடியோ\nதோனியின் திட்டத்தை பற்றி கசிந்த தகவல்.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்\nஇந்திய அணியின் படுதோல்விக்கு இதான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/education-news-and-articles/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-7-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E2%80%8C%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE-109071600117_1.htm", "date_download": "2019-10-19T13:32:43Z", "digest": "sha1:WD5PZRSUXC3SFBTOUFW37T6CHCVMT5BW", "length": 12884, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலித்தால் 7 ஆண்டு‌சிறை: புதிய சட்ட மசோதா | Webdunia Tamil", "raw_content": "சனி, 19 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலித்தால் 7 ஆண்டு‌சிறை: புதிய சட்ட மசோதா\nசட்ட‌ப்பேரவை‌யி‌ல் இன்று தமிழ்நாடு பள்ளிகள் கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்துதல் சட்ட மசோதாவை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.\nஅந்த சட்ட மசோதாவில், ''தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பதை ஒழுங்குப்படுத்த, விரிவான ஒரு சட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.\nஅரசு ப‌ள்‌ளிக‌ள��, அரசு உத‌வி பெறு‌ம் ப‌ள்‌ளிக‌ளி‌ல் உ‌ள்ள படி‌ப்புக‌ள் ம‌ற்று‌ம் படி‌ப்பு ‌பி‌ரிவுக‌ளி‌ல் மாணவ‌ர்களை சே‌ர்‌ப்பத‌ற்கான க‌ட்டண‌த்தை அரசா‌ங்கமே ‌நி‌ர்ணய‌ம் செ‌ய்யு‌ம்.\nத‌னியா‌ர் ப‌ள்‌ளிக‌ளி‌ல் மாணவ‌ர்களை சே‌ர்‌ப்பத‌ற்கான க‌ட்டண‌ம் கு‌றி‌த்து ‌தீ‌‌ர்மா‌னி‌க்க ஒரு குழு அமை‌க்க‌ப்படு‌ம். அ‌‌க்குழு‌வி‌ல் ஓ‌ய்வு பெ‌ற்ற ‌நீ‌திப‌தி, ப‌ள்‌ளி‌ க‌ல்‌வி‌த்துறை இய‌க்குன‌ர், மெ‌ட்‌ரிகுலேச‌ன் இய‌க்குன‌ர், தொட‌க்க ‌க‌ல்வ‌ி இய‌க்குன‌ர், பொது‌ப் ப‌ணி‌த்துறை இணை தலைமை பொ‌றி‌யாள‌ர் (க‌ட்டட‌‌ங்க‌ள்). ப‌ள்‌ளி க‌ல்‌வி‌த்துறை கூடுத‌ல் செயல‌ர் ஆ‌கியோ‌ர் இட‌ம் பெறுவா‌ர்க‌ள்.\nத‌னியா‌ர் ப‌ள்‌ளிக‌ளி‌ல் அ‌திக க‌ட்டண‌ம் வசூ‌‌லி‌த்தா‌‌ல் 7 ஆ‌ண்டு ‌சிறை த‌ண்டனை ‌வி‌தி‌க்க வகை செ‌ய்யு‌ம் பு‌திய ச‌ட்ட மசோதாவை ப‌ள்‌ளி க‌ல்‌வி‌த்துறை அமை‌ச்ச‌ர் த‌ங்க‌ம் தெ‌ன்னரசு, ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் தா‌க்க‌ல் செ‌ய்தா‌ர்.\nஇந்த சட்ட‌ம் அம‌ல்படு‌த்த‌ப்ப‌ட்ட ‌பிறகு இதனை ‌மீ‌றி யாராவது செய‌ல்ப‌ட்டா‌ல் அதன் நிறுவனருக்கு 3 ஆண்டுகளுக்கு குறையாமல் அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரை ‌சிறை தண்டனையு‌ம், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்க‌ப்படு‌ம். அ‌த்துட‌ன் ச‌‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட ‌நிறுவன‌ம் வசூ‌லி‌த்த கூடுத‌ல் க‌ட்டண‌ம் அவ‌ர்க‌ளிட‌ம் இரு‌ந்து ‌திரு‌ம்ப பெ‌ற‌ப்படு‌ம் எ‌ன்று கூறப்பட்டுள்ளது.\nஇளைஞர் காங். தலைவருக்கு 3 ஆண்டு சிறை\nமும்பை தாக்குதல் : சயீத்திற்கு எதிராக ஆதாரம் கேட்கிறது பாக். நீதிமன்றம்\nபாக். சிறைகளில் 700 இந்தியர்கள்\n10 ஆண்டு சிறைத் தண்டனையால் அதிர்ச்சி: கைதி தப்பி ஓட்டம்\nகோவை ம‌த்‌திய ‌சிறை‌யி‌ல் செ‌ல்போ‌ன்க‌ள் ப‌றிமுத‌ல்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/lok-sabha-election-result-2019/sriperumbudur-lok-sabha-election-2019-live-result-119051100010_1.html", "date_download": "2019-10-19T13:13:16Z", "digest": "sha1:BJSAZ7FPCYM3ZDIDSGBYBSN64NYZ34BS", "length": 14262, "nlines": 179, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தேர்தல் 2019 நேரலை | Sriperumbudur Lok Sabha Election 2019 Live Result | Webdunia Tamil", "raw_content": "சனி, 19 அக்டோபர் 2019\nமக்களவை தேர்தல் முடிவுகள் 2019\nவைத்தியலிங்கம் ( பாட்டாளி மக்கள் கட்சி )\nஸ்ரீபெரும்புதூர் தொகுதியானது தமிழ்நாட்டில் உள்ள முக்கியத் தொகுதிகளில் ஒன்று.\nகடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில்\n66 % மக்கள் வாக்களித்தனர். இங்குள்ள தற்போது இங்குள்ள மக்கள் தொகை 23,87,412 ஆகும்.இதில் ஆண்கள் 11,02,231, பெண்கள் 1108288 ஆகும்.\nதற்போதைய தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் வைத்தியலிங்கம் (பாட்டாளி மக்கள் கட்சி), திமுக சார்பில் டி.ஆர்பாலு போட்டியிடுகின்றனர். கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில்\nதேர்தலில் போட்டியிட்டு வென்று எம்பியானவர் கே,என், ராமச்சந்திரன். இவர் திமுக வேட்பாளரான எஸ். ஜகத்ரட்சகன் என்பவரை 102646 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.\nதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸுக்கு 10, மார்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகு தலா 2 தொகுதிகள் மதிமுக, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்,கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயகக்கட்சிக்கு தலா ஒரு தொகுதிகள் எப மொத்தம் 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.திமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.\nஅதேபோல் அதிமுக அணியில் பாமகவுக்கு 7,பாஜகவுக்கு 5, தேமுதிகவுக்கு 4, மற்ற கட்சிகளுக்கு தலா 1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.\nதமிழகத்தில் மொத்தம் 39 பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற\nலோக்சபா தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுக கட்சி தனித்துப் போட்டியிட்டு 37 தொகுதிகளிலும் ,\nபுதுச்சேரியில் 1 தொகுதியிலும் வென்றது. பாஜக தலைமையிலான\nகூட்டணி 1(பொன்ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி, பாமக தர்மபுரி)\nஆகிய தொகுதிகளில் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஓவர் வெயில் ...மாட்டுச் சாணியை காரில் மெழுகிய நபர் : வைரலாகும் வீடியோ\nஅகில உலக மீசை தாடி போட்டி - இப்படியும் ஒரு போட்டியா\nஇடைத்தேர்தல் கருத்துக்கணிப்பு – திமுக 14, அதிமுக 3 .. மீதி \nஇடைத்தேர்தலில் வெல்ல போவது யார் இந்தியா டுடேவின் அதிரடி கருத்துக்கணிப்பு\nரூ.5000 கோடி நஷ்ட ஈடு: காங்கிரஸ் மீதான வழக்கை வாபஸ் பெற்ற அனில் அம்பானி\nஇதில் மேலும் படிக்கவும் :\nஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தேர்தல் 2019\nவாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் உடனுக்குடன்\nஅஇஅதிமுக கூட்டணி கட்சி வைத்தியலிங்கம் பாட்டாளி மக்கள் கட்சி\nடி.ஆர்பாலு திராவிட முன்னேற்ற கழகம்\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/media-46685222", "date_download": "2019-10-19T12:29:54Z", "digest": "sha1:UJOA6P2UUTNAEFP6KMEHBT4XIKSUNBQM", "length": 5994, "nlines": 105, "source_domain": "www.bbc.com", "title": "தலைமுடி மாற்று சிகிச்சைக்கு பெயர் போன நகரம் எது தெரியுமா? - BBC News தமிழ்", "raw_content": "\nதலைமுடி மாற்று சிகிச்சைக்கு பெயர் போன நகரம் எது தெரியுமா\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nதலைமுடி மாற்று சிகிச்சைக்கான நகரம் இஸ்தான்புல். இங்கு மட்டுமே 300 சிகிச்சை மையங்கள் உள்ளன. எட்டு மணிநேர சிகிச்சை பெறுவதற்கு பல்லாயிரக்கணக்கானோர் இங்கு வருகை தருகின்றனர். பிரிட்டனில் 8,000 டாலர் செலவாகும் தலைமுடி மாற்று சிகிச்சைக்கு இங்கு வெறும் 2,000 டாலர்தான் செலவாகிறது.\nபி.பி.சி தமிழின் சிறந்த 5 காணொளிகள்\nவீரப்பன்: நாங்கள் சுட்டுக் கொன்றது எப்படி மனம் திறக்கும் விஜய்குமார், ஐபிஎஸ்\nஏ.ஆர்.ரஹ்மான் பிபிசிக்கு அளித்த சிறப்புச் செவ்வி\nராணி லக்ஷ்மிபாய் கொல்லப்பட்டது எப்படி\nசாந்து பட்டர்: தலித்துகளை தடுக்க பூட்டப்பட்ட கோயில் பூட்டுகள் உடைக்கப்பட்ட வரலாறு\nஅயோத்தியில் பாபர் மசூதியை இடிக்க ஒத்திகை நடந்தது எப்படி\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/07/12011818/Chinkairai-motherfuckerKumbabhishekam-in-the-temples.vpf", "date_download": "2019-10-19T12:52:34Z", "digest": "sha1:I3QS5YIXBJW37MUU6WMQFDCCXMRORZHB", "length": 15436, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Chinkairai, motherfucker Kumbabhishekam in the temples of Ayyanar and Kasivisvanathar || செங்கீரை, அம்மாச்சத்திரம் அய்யனார், காசிவிஸ்வநாதர் கோவில்களில் கும்பாபிஷேகம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் காமராஜர் நகர் தொகுதிகளுக்கான பிரசாரம் நிறைவு\nசெங்கீரை, அம்மாச்சத்திரம் அய்யனார், காசிவிஸ்வநாதர் கோவில்களில் கும்பாபிஷேக���் + \"||\" + Chinkairai, motherfucker Kumbabhishekam in the temples of Ayyanar and Kasivisvanathar\nசெங்கீரை, அம்மாச்சத்திரம் அய்யனார், காசிவிஸ்வநாதர் கோவில்களில் கும்பாபிஷேகம்\nசெங்கீரை, அம்மாச்சத்திரத்தில் உள்ள அய்யனார், காசிவிஸ்வநாதர் கோவில்களில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.\nபுதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், செங்கீரை கிராமத்தில் தலக்காவுடைய அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் முன்னோடிக்கருப்பர், முன்னோடிக்கருப்பர், அரசுமுகம், சன்னாசி, சப்தகன்னிமார்கள், சுப்பிரமணியர், அடைக்கலம் காத்தார் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் சன்னதிகளும் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிவடைந்து கும்பாபிஷேகம் விழா தொடங்கியது. தொடர்ந்து 1, 2, 3 மற்றும் 4-ம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து நேற்று காலை 9.30 மணிக்கு யாக சாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கொண்டு மேள தாளம் முழங்க கோவிலை வலம் வந்தனர். பின்னர் காலை 10.15 மணிக்கு அய்யனார் கோவில் மூலஸ்தான விமான கலசம் மற்றும் முன்னோடிக்கருப்பர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் மூலஸ்தான விமான கலசத்திற்கும் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க புனித நீர் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை செங்கீரை முன்னோடிக்கருப்பர் கோவில் பங்காளிகள், கிராம மக்கள் செய்திருந்தனர்.\nகீரனூர் அடுத்து அம்மாச்சத்திரத்தில் விசாலாட்சி அம்மன் சமேத காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி 1, 2 மற்றும் 3-ம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று யாக சாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசங்களை சிவாச்சியார்கள் தலையில் சுமந்து கொண்டு கோவிலை வலம் வந்தனர். பின்னர் காலை 10.10 மணிக்கு காசிவிஸ்வநாதர் கோவில் மூலஸ்தான விமான கலசத்திற்கு சிவாச்சியார்கள் வேத மந்திரம் முழங்க புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.\n1. புரட்டாசி கடைசி சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது\nபுரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.\n2. புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு\nபுரட்டாசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.\n3. திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்\nதிருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.\n4. கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் ராம.கோபாலன் தலைமையில் நடைபெற்றது\nகோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி, சென்னையில் இந்து முன்னணி அமைப்பினர் ராம.கோபாலன் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n5. உடையார்பாளையம் தேவி கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்\nகோவிலில் மகா செல்வ கணபதி, பாலசுப்பிரமணிய சாமி ஆகிய சாமிகள் தனித்தனியே சன்னதி கொண்டுள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. திருமணம் செய்து கொள்வதாக கூறி வெளிநாட்டு மாணவியை கர்ப்பமாக்கிய தொழில் அதிபர் கைது தந்தையும் சிக்கினார்\n2. புதுமாப்பிள்ளை கொலையில் 5 வாலிபர்கள் கைது - போலீசில் பரபரப்பு வாக்குமூலம்\n3. நாங்குநேரி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா: தி.மு.க. எம்.எல்.ஏ.வை சரமாரி தாக்கி வீட்டில் பூட்டி சிறைவைத்த பொதுமக்கள்\n4. வெள்ளகோவிலில் தம்பதியை கொன்ற வழக���கில் மேலும் ஒரு பெண் கைது\n5. எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஓட்டம்: திருச்சியில் மேலும் 3 இடங்களில் முருகன் கும்பல் கொள்ளை முயற்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=29466&ncat=11", "date_download": "2019-10-19T13:28:49Z", "digest": "sha1:WWL4MXV2LBIDZJ2T3VBNZI2FQC3JZLLW", "length": 19246, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "மூட்டு வலி குறைக்கும் வழி! | நலம் | Health | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\nமூட்டு வலி குறைக்கும் வழி\nசிறுமுகை காரப்பனுக்கு வலுக்கிறது எதிர்ப்பு: 'கிருஷ்ணரை பொம்பள பொறுக்கி... அத்திவரதரை பரதேசி' என அவதூறாக பேசியவர் அக்டோபர் 19,2019\nபொருளாதாரம் பற்றி மோடிக்கு ஏதும் தெரியாது : ராகுல் அக்டோபர் 19,2019\nஎங்கே தவறு நேர்ந்தது என யோசிக்க வேண்டும்: மன்மோகனுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி அக்டோபர் 19,2019\nஹிந்து சமாஜ் தலைவர் கொலை: 5 பேர் கைது அக்டோபர் 19,2019\nஸ்டாலினால் வந்தது வினை: தலைமை ஆசிரியருக்கு 'நோட்டீஸ்' அக்டோபர் 19,2019\nசுக்கை நன்றாக அரைத்து, கொதிக்க வைத்து தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் மூட்டுகளில் பத்து போடவும். பிரண்டை இலை, முடக்கத்தான் இலை, சீரகம் மூன்றையும் தலா, 10 கிராம் அளவு எடுத்து, அரைத்து காலையில் சாப்பிட்டால் மூட்டு வலி, மூட்டுத் தேய்மானம் குறையும்.\nமுடக்கத்தான் இலைகளை எடுத்து, நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குறையும். குப்பைக்கீரை, முடக்கத்தான் கீரை, சீரகம் மூன்றையும் சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் மூட்டு வலி குறையும்.\nகசகசா, துத்தி இலை இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்து, கால் மூட்டுகளில் தடவினால், மூட்டு வலி குறையும். முடக்கத்தான் இலைகளை அரைத்து, மூட்டு வலி உள்ள இடங்களில் பூசி வந்தால், வலி குறையும்.\nவேப்பிலை, வில்வ இலை, துளசி, அருகம்புல், வெற்றிலை முதலியவற்றை நன்கு சுத்தம் செய்து, பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தினமும், 2 கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால், மூட்டுவலி குறையும்.\nவேப்பெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவு எடுத்து சூடாக்கி, மூட்டு வலியுள்ள இடத்தில் தடவி வந்தால், வலி குறையும். நொச்சி இலைச் சாறை கட்டியாக எடுத்து, மூட்டுவலி உள்ள இடத்தில் பூசினால் வலி குறையும். நொச்சி இலை சாறை, மிளகு தூள், நெய் சேர்த்து சாப்பிட்டால் மூட்டு வலி குறையும்.\nநொச்சி இலை, உத்தாமணி இலையை வதக்கி, ஒத்தடம் கொடுத்தால் மூட்டுவலி குறையும். கருநொச்சி இலைகளை நறுக்கி, உப்பு சேர்த்து வதக்கி, மூட்டு வலி மற்றும் வாதவலி இருக்கும் இடங்களின் மீது கட்டி வந்தால் வலி குறையும். மூட்டு வலியால் அவதிப்படும் முதியோர், உரிய டாக்டரின் ஆலோசனை பெற்று, இம்மருத்துவத்தை பின்பற்றலாம்.\nகொழுப்பை குறைக்கும் உணவு இவைதான்\nகடும் மலச்சிக்கல் போக்கும் கடுக்காய்\nஉடல் ஆரோக்கியத்தின் மறுபெயர் வெங்காயம்\nஇளநரை நீக்கும் இலந்தை இலை\nகொத்தமல்லி செடி மருத்துவ குணங்கள்\nஇதய நோய்க்கு காரணம் இதுதான்\nஅம்மை, பரு தழும்புக்கு தீர்வு\nகாது பாதுகாப்பு ரொம்ப முக்கியம்\nகுங்குமப்பூவில் இருக்கு உடல் ஆரோக்கியம்\nபத்து கேள்விகள் பளிச் பதில்கள்\nகுழந்தையோடு சேர்ந்து மனநலமும் வளரும்\nவாய் வழியே கொடுத்தால் போதும்\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்க��் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/56467-stalin-does-not-deserve-to-speak-about-aiadmk-minister-kadambur-raju.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-19T13:21:51Z", "digest": "sha1:JHHB4PPP6K4TDFZBAKIX4H76JQWYPIY3", "length": 10444, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "அதிமுக கூட்டணி குறித்து பேச ஸ்டாலினுக்கு தகுதியில்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ | Stalin does not deserve to speak about AIADMK: Minister Kadambur Raju", "raw_content": "\n3வது டெஸ்ட் போட்டி வெளிச்சமின்மையால் நிறுத்தம்\nஇனியும் தாமதித்தால் கருப்புப் பட்டியல் தான் - பாகிஸ்தானை எச்சரிக்கும் பிபின் ராவத்\nவெங்காயம், தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை: மத்திய அமைச்சர்\nமாமல்லபுரம் வெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட இன்று முதல் கட்டணம்\nதமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும்\nஅதிமுக கூட்டணி குறித்து பேச ஸ்டாலினுக்கு தகுதியில்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஅரசியலில் பக்குவம் இல்லாத தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு அ.தி.மு.க வின் கூட்டணி குறித்து பேச தகுதியில்லை என செய்தி - மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சித்துள்ளார்.\nசென்னை கலைவாணர் அரங்கில் செய���தி - மக்கள் தொடர்புத்துறை சார்பில் அனைத்து மாவட்ட மக்கள் தொடர்புத்துறை அதிகாரிகள் ஆய்வுக் கூட்டம் மற்றும் புத்தாக்க பயிற்சி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் செய்தி - மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.\nமுன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, அ.தி.மு.க கூட்டணிக்காக எந்த கட்சியையும் நாடவில்லை எனவும் பாமக கூட்டணியை பொறுத்தவரை கொள்கை வேறு, கூட்டணி வேறு எனவும் தெரிவித்தார்.\nஅரசியலில் பக்குவமில்லாத தி.மு.க தலைவர் ஸ்டாலின் முந்திரிக்கொட்டைத்தனமாக செயல்பட்டு வருவதாக தெரிவித்த அவர், கூட்டணி அறிவிப்பதற்கு முன்னரே ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக் கொண்ட ஸ்டாலினுக்கு மற்றவர்களை பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது எனவும் கேள்வி எழுப்பினார்.\nமேலும் 40 தொகுதியிலும் வெற்றி பெறப்போகும் கூட்டணியைத்தான் அ.தி.மு.க அமைத்துள்ளதாகவும், நிச்சயம் அனைத்திலும் வெற்றி பெறுவோம் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜூகூறினார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவருகிற பிப்.23ல் பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் - ஜி.கே.மணி அறிவிப்பு\nதிருச்சி: முன்விரோதம் காரணமாக இருவர் படுகொலை\nதிமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகளுக்கு எத்தனை தொகுதி\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபொய்மூட்டைகளை அவிழ்த்து விடும் ஸ்டாலின்: ராமதாஸ் கடும் விமர்சனம்\nஇடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு இல்லை: கிருஷ்ணசாமி அறிவிப்பு\nபிரச்சாரத்தின்போது மயங்கி விழுந்த அதிமுக அமைச்சர்\nநாங்குநேரியை விற்றவர் ஸ்டாலின்: அமைச்சர் விமர்சனம்\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nபப்பி படத்திலிருந்து வெளியான யோகி பாபு அந்தம்\nமான்ஸ்டர்’ படத்தை தொடர்ந்து பொம்மையில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா\nமாமல்லபுரம் வெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட இன்று முதல் கட்டணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/Tamil-books/2019-panuval-best-seller", "date_download": "2019-10-19T11:54:31Z", "digest": "sha1:KBLJCPQAHXC46ZAL5WRA4Q6LBFDIDKUG", "length": 14345, "nlines": 167, "source_domain": "www.panuval.com", "title": "2018 Panuval's Best Seller", "raw_content": "\nஅதிர்வு பதிப்பகம்1 உயிர்மை வெளியீடு1 எதிர் வெளியீடு1 கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்1 செம்மை வெளியீட்டகம்1 டிஸ்கவரி புக் பேலஸ்1 தடாகம் வெளியீடு2 தேசாந்திரி பதிப்பகம்1 நற்றிணை1 மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்2 வாசகசாலை பதிப்பகம்1 வானம் பதிப்பகம்1\nஅறியப்படாத தமிழ்1 கட்டுரைகள்1 தமிழர் வரலாறு1 தமிழ்1 ம.செந்தமிழன் senthamilan senthamizhan books1\nPublisher: மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்\nஅசுரன்: வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்\nபுராணங்களை தொன்மங்களை மீட்டுருவாக்கம் செய்வதும், ஊடாடுவதும், ஊடுருவுவதும், தற்கால அரசியல் பார்வையோடு அவற்றை அணுகுவதும், வரலாற்றை எழுதப்படாத மொழியில் எழுதுவதும், தற்கால அகவாழ்க்கைக்கு ஏற்றவாறு உருவாக்குவதும் இலக்கியத்தில் ஒரு வகை.இந்த வகையில் நான் படித்தவைகளில், படித்துக் கொண்டிருப்பவைகளில் எனக்கு மி..\nஅறியப்படாத தமிழ்மொழிநூல் உள்ளடக்கம்கல்தோன்றி மண்தோன்றா - தமிழ்ப் பொய்யாதிருக்குறளில் முரண்பாடுகள் ஏன்அணுவைத் துளைத்து - தமிழர் அறிவியலாமுருகன் = தமிழ்க் கடவுளாமுருகன் = தமிழ்க் கடவுளா சம்ஸ்கிருதக் கடவுளாஆறுபடை வீடுகளில் எத்தனை வீடுகள்எது முதல் திணைதமிழ் மறைப்பு அதிகாரம்துக்கடாக்கள்: சொல்..\nஇனிப்பு(சர்க்கரை நோயிலிருந்து விடுதலை) - ம.செந்தமிழன் :'சர்க்கரை நோயை எவராலும் குணப்படுத்தவே முடியாது. மருந்துகளை நம்பித்தான் ஆக வேண்டும்' என்ற அலோபதியின் பொய்வாக்கு முறியடிக்கப்பட்டு விட்டது. ''எனக்கு சர்க்கரை நோய் இருந்தது; இப்போது நலமடைந்து விட்டேன்'' எனக் கூறும் மக்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்ட..\nஓநாய் குலச்சின்னம்ஜியோங் ரோங் எழுதிய Wolf Totem சீன நாவலை “ஓநாய் குலச்சின்னம்” எனும் பெயரில் சி.மோகன் அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. உலகமெங்கும் ஒரு கோடி பிரதிகளுக்கு மேல் பல்வேறு மொழிகளில் விற்பனையான 21-ம் நூற்றாண்டின் மகத்தான நூலாக இது கருதப்படுகிறது. இந்நாவல் நம் வாழ்வுக்கான சுடர். ஞான..\nகல்லூரியின் வாசலில் கால் வைத்த பிறகு அறிவியல் என்னும் பூந்தோட்டத்தை ஆங்கிலம் என்ற முகமூடி அணிந்து உலா வரும் கட்டாயத்தில் உள்ள பெரும்பாலான தமிழ் உள்ளங்களுக்கு, இந்தப் புத்தகம் வீடு தேடி வரும் ஒரு இனிய தென்றல். அறிவியல் என்ற நல்மருந்திற்கு ஆங்கிலம் என்ற கசப்பை ஒதுக்கி, தேன் தமிழ் சேர்த்து கொடுக்கும் ம..\nPublisher: டிஸ்கவரி புக் பேலஸ்\nகுற்றப் பரம்பரை - வேல ராமமூர்த்தி :(கல்லர்களின் வரலாறு)மனித குலத்தின் வரலாறுகளை வரலாற்று ஆசிரியர்கள் மட்டுமே எழுதிவிட முடியாது மனிதர்களின் வாழ்கையை தலைமுறைகளின் வல்வை இலக்கியம் மட்டுமே உண்மையாய் பிரதிபலிக்கமுடியும். பல ஆண்டுகளுக்கு முன் மார்க்வெஸின் ஒரு நூற்றாண்டு தனிமையும் மற்ற லத்தின் அமெரிக்க இ..\nசஞ்சாரம் - எஸ்.ராமகிருஷ்ணன் :தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக கருதப்படுவது நாதஸ்வரம் கரிசல் நிலத்தில் பீறிடும் நாதஸ்வர இசையையும் இசைக்கலைஞர்களின் வாழ்வையும் இந்த நாவல் அற்புதமாக படம் பிடித்துக் காட்டுகிறது. கரிசல் நிலத்தின் ஆன்மாவை இசையாக உருவாக்கியுள்ளார் எஸ்.ராமகிருஷ்ணன். இந்நாவ..\nPublisher: மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்\nசேப்பியன்ஸ்: மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு\nசேப்பியன்ஸ்: மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு - யுவால் நோவா ஹராரி:(தமிழில் - நாகலட்சுமி சண்முகம் :மனிதகுலத்தின் தொடக்க நாளிலிருந்து இப்போது வரை ஏற்பட்டுள்ள வளர்ச்சியை, மாற்றங்களை பற்றிய ஆராய்ச்சிகள் உலகம் முழுக்க நடந்து வருகின்றன. அந்த ஆராய்ச்சியின் வாயிலாக கிடைத்துள்ள அறிவியல் தகவல்கள், வரலாற்று..\nஉலகில் இருந்து குழந்தைகள் இதைத்தான் கற்றுக் கொள்கிறார்கள். இதைக் கற்றுக் கொள்ளவில்லை என்று தீர்மானமாக சொல்லிவிட முடியாது. ஒரு குழந்தைக்கு அனைத்தும் புரிந்திருக்கிறது. தன் வீட்டின் பொருளாதாரம், தான் வளரும் சூழல், சமுதாயத்தில் தான் யார் என்றெல்லாம் தெரியாத குழந்தைகள் இல்லை என்றே சொல்வேன்.முழுமையாக பெர..\nPublisher: கௌரா பதிப்பகம்/சா��தா பதிப்பகம்\nபுலவர் குழந்தையின் இராவண காவியம் (மூலமும் உரையும்)\nதந்தை பெரியார் அவர்களின் பெருந் தொண்டரும், அறிஞர் அண்ணா அவர்களின் தோழரும் ஆகிய பெரும்புலவர் குழந்தை அவர்களின் இனமானப் புரட்சிக் காப்பியமான இராவணகாவியம் நூலின் பாடல்களுக்குப் பொழிப்புரை எழுதக் கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது பெறலரும் பேறு என்பதனை நான், நெஞ்ச நெகிழ்வோடு நினைத்துப் பார்க்கிறேன். - ந...\nமற்றமையை உற்றமையாக்கிட(கட்டுரைகள்) - வாசுகி பாஸ்கர்:முகநூல் பதிவுகளில் பலதும் படிக்காமலே கடக்கத்தூண்டும் நான்நோக்கிலானவை.அவற்றை படித்தாலும் பாதிகமில்லை அந்தளவுக்கு தொந்தரவற்றவை.ஆனால் வாசுகி பாஸ்கரின் பதிவுகள் நம்மை யோசிக்கச் செய்பவை.குறிப்பிட்ட பிரச்சனையில் நாம் வைத்திருக்கும் நிலைப்பாடு சரியானதுதான..\nமூதாய் மரம் - வறீதையா கான்ஸ்தந்தின் :( பழங்குடியினர் வாழ்வியல்)கடல் பழங்குடி வாழ்வின் அடிப்படைத் தகுதி விழிப்புநிலை. ஒரு பழங்குடி மனிதன்வேட்டைக் களத்தில் தன் முழுஉடலையும் புலன்களாக்கிக்கொள்கிறான். களத்தில்தன்னைத் தற்காத்துக்கொண்டுசிறந்த வேட்டைப்பெறுமதிகளுடன் குடிலுக்குத்திரும்புகிறான். கடலைப்பொழுது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/indian/page/2/", "date_download": "2019-10-19T12:43:02Z", "digest": "sha1:MYGHXAUZFV6IKZOHZ4HR3NTYXJAQUJUW", "length": 10328, "nlines": 180, "source_domain": "www.patrikai.com", "title": "indian | Tamil News patrikai | Tamil news online | latest tamil news - Part 2", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nவரலாற்றில் இன்று 08/10/2016 இந்திய விமான படை நாள்\nநியூசிலாந்து: கர்ப்பிணி மாணவி கொலை இந்திய மாணவனுக்கு 17ஆண்டு சிறை\nமனிதாபிமானம்: பாக். சிறுவனை பத்திரமாக திருப்பி அனுப்பிய இந்திய ராணுவம்\nமீண்டும் சீண்டும் பாக்.: இந்திய பாதுகாப்பு நிலைகளை குறிவைத்து ஐந்தாவது தாக்குதல்\nபாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய இந்திய ராணுவ வீரர்..\nஅரசியல் சாசனம் பிர��வு 142 என்றால் என்ன\nபாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் புகுந்து தாக்கிய இந்திய ராணுவம்\nலிபியாவில் கடத்தப்பட்ட இந்தியர்கள் மீட்பு\n : நடிகர் சங்கம் அறிவிப்பு\nஇந்திய வம்சாவளி பெண், மிஸ் ஜப்பான் பட்டம் பெற்றார்\nஇந்திய அரசு அறிமுகம்: தனி மனித ஆவனங்கள் பாதுகாக்க டிஜிலாக்கர்\nபேஸ்புக் – கர்ப்பம் – எஸ்கேப் இளம்பெண்ணை ஏமாற்றிய இந்திய தூதரக அதிகாரி\nதமிழகத்தில் மொத்தம் 257 கட்சிகளாம்; ஆனால் 10 கட்சிகளுக்கு மட்டுமே அங்கீகாரம்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஇந்தியாவில் முதன்முறையாக ஐம்பொன்னால் செய்யப்பட்ட பொத்தான்களுடன் அமைந்த சட்டை சேலத்தில் அறிமுகம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஇன்று ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு\nகூகிள் பிளே ஸ்டோரில் இருந்து வாட்ஸ் அப் மாயம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trincoinfo.com/2019/10/blog-post_6.html", "date_download": "2019-10-19T13:24:15Z", "digest": "sha1:QQYXV65UH6B5NRDBTNMR7WUYVPC5BZVC", "length": 10451, "nlines": 92, "source_domain": "www.trincoinfo.com", "title": "ரொம்ப நாளா ஆண்களுக்கு ஏன்னு விளங்காமா இருந்த கேள்விக்கான பதில்! - Trincoinfo", "raw_content": "\nHome / Antharangam / ரொம்ப நாளா ஆண்களுக்கு ஏன்னு விளங்காமா இருந்த கேள்விக்கான பதில்\nரொம்ப நாளா ஆண்களுக்கு ஏன்னு விளங்காமா இருந்த கேள்விக்கான பதில்\nஇந்த தலைப்பை ஆண்களால் ஜஸ்ட் லைக் தட் என எடுத்துக் கொள்ள முடியாது, விளையாட்டின் போது, எதிர்பாராத விதமாகவோ, சண்டையின் போதோ ஆண்கள் தங்கள் வாழ்வில் ஒருமுறையாவது இந்த உயிர் போகும் வலியை உணர்ந்திருப்பார்கள்.\nகவட்டி அல்லது விதைகளில் அடிப்பட்டால் ஏற்படும் அந்த வலியை வார்த்தைகளில் கூறிவிட முடியாது. பெண்களின் பிரசவ வலி தான் உலகின் மிகவும் பெரிய வலி என முதல் இடம் கொடுத்தால், ஆண்களுக்கு விதைகளில் அடிப்படும் போது ஏற்படும் வலி கண்டிப்பாக இரண்டாம் இடம் பிடிக்கும். சரி ஏன் அந்த இடத்தில் அடிப்பட்டால் மட்டும் அப்படி ஒரு வலி ஏற்படுகிறது என நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா\nவிதைப்பை மற்றும் விரை��ள் என்பது நரம்புகளாலான கட்டு / மூட்டை அல்லது தொகுப்பு என கூறலாம். உடலுறவின் போதான தீண்டலின் போது சுகத்தை கூட்டும் இந்த நரம்புகளின் தொகுப்பு சற்று கடினமாக அல்ல அழுத்தமாக பிடித்துவிட்டாலே மிகுதியான வலியை ஏற்படுத்திவிடும்.\nஉடல் முழுவதும் நரம்புகள் பரவி இருக்கின்றன. ஆகையால் நரம்புகளில் ஏற்படும் வலியானது கரண்ட் ஒயரில் பரவுவது போல, உடல் எங்கிலும் வலி பரவ காரணியாக இருக்கிறது. இதனால் தான் நரம்பில் வலி ஏற்படும் போது மற்ற உடல் பாகங்களிலும் வலி உண்டாகிறது.\nஆண்களின் விதைப்பை, விரைகள் சிறுநீரகத்தின் அருகாமையில் அமைந்துள்ளது. மேலும், இதன் முக்கிய நரம்பு வயிறு பகுதியை சென்றடைகிறது. இதன் காரணமாகவே, இந்த நரம்பு பகுதியில் அடிப்படும் போது வயிறு, இடுப்பு சுற்றி மிகுதியான வலி உண்டாகிறது.\nஇந்த நரம்பு தொகுப்பில் அடிப்படும் போது ஏற்படும் வலியானது ஓரிரு நிமிடங்களில் இருந்து 15 நிமிடங்கள் வரை நீடிக்கும். அடியின் தாக்கத்தை சார்ந்து வலியின் நேரம் அதிகரிக்கலாம். சில சமயங்களில் மயக்கம் அடையவும், உயிருக்கே அபாயமாகவும் கூட ஏற்படலாம்.\n15 நிமிடத்திற்கும் மேலாக வலி நீடித்திருந்தால் மருத்துவ பரிசோதனை செய்து பாருங்கள் என மருத்துவர்கள் அறிவுரைக்கிறார்கள். மிகுதியான அடியின் காரணத்தால் விதைப்பை உள்ளே கிழிசல், இரத்தம் வழிதல் போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. சில சமயங்களில் வீக்கம் கூட ஆகலாம். எனவே, 15 நிமிடத்திற்கு மேல் வலி நீடித்தால் தயக்கம் இல்லாமல் மருத்துவரை அணுகுங்கள் என நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்.\nஅரச ஊழியர்களுக்கான எச்சரிக்கை | Trincoinfo\nதேர்தல் காலப்பகுதியில் அரச உத்தியோகத்தர்கள் அவர்களுடைய தனிப்பட்ட சமூக வலைகத்தள கணக்குகளை அரசியல்சார் கருத்துக்களை வௌியிடுவது குற்றமாக க...\nஆகக்குறைந்த சம்பளத் தொகையை அதிகரிக்க அனுமதி | Trincoinfo\nஅதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை கவனத்திற்கொண்டு ஊழியர் ஒருவரின் ஆகக்குறைந்த மாதாந்த சம்பளம் 10,000 தொடக்கம் 12,500 ரூபாவாக அதிகரிக்கவ...\nதிருகோணமலையில் இம்மாதம் ஐப்பசி இடம் பெறவூள்ள மின் துண்டிப்புகளின் முழு விபரம்\nதிருகோணமலையில் இம்மாதம் ஐப்பசி இடம் பெறவூள்ள மின் துண்டிப்புகளின் முழு விபரம்\nஅரச ஊழியர்களுக்கான எச்சரிக்கை | Trincoinfo\nதேர்தல் காலப்பகுதியில் அரச உத்தியோகத்தர்கள் அவர்களுடைய தனிப்பட்ட சமூக வலைகத்தள கணக்குகளை அரசியல்சார் கருத்துக்களை வௌியிடுவது குற்றமாக க...\nஆகக்குறைந்த சம்பளத் தொகையை அதிகரிக்க அனுமதி | Trincoinfo\nஅதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை கவனத்திற்கொண்டு ஊழியர் ஒருவரின் ஆகக்குறைந்த மாதாந்த சம்பளம் 10,000 தொடக்கம் 12,500 ரூபாவாக அதிகரிக்கவ...\nதிருகோணமலையில் இம்மாதம் ஐப்பசி இடம் பெறவூள்ள மின் துண்டிப்புகளின் முழு விபரம்\nதிருகோணமலையில் இம்மாதம் ஐப்பசி இடம் பெறவூள்ள மின் துண்டிப்புகளின் முழு விபரம்\nநீராடச் சென்ற யாழ் பல்கலைக்கழக மாணவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு மாயம் Trincoinfo\nதிருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாவிலாற்றில் நேற்று மாலை நான்கு மணியளவில் நீராடிக்கொண்டிருந்தவர் நீரின் வேகத்துக்கு ஈடுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ujiladevi.in/2015/03/tamil-naval.html", "date_download": "2019-10-19T12:32:28Z", "digest": "sha1:KOEM7PIY544PBDJS26NGQZH7WI4TUDKJ", "length": 56833, "nlines": 178, "source_domain": "www.ujiladevi.in", "title": "என் அழுகை ஓயாதோ...! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nவரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nவாசகர்களுக்கு வணக்கம். இன்றைய பதிவாக வந்திருக்கும் இருட்டின் சத்தம் என்ற கதை பத்து வருடங்களுக்கு முன்பு குருஜியால் எழுதப்பட்ட நாவல். அந்த நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் இனி வரும் காலங்களில் நீங்கள் படித்து இதய படபடப்போடு ரசிக்கலாம். மேலும் இத் தொடர்கதை பற்றிய விமர்சனத்தை தயங்காமல் எழுதுங்கள். காரசாரமான கருத்தாக இருந்தாலும் கூட, அதை ஏற்றுக் கொள்கிறோம். காரணம், இலக்கியம் என்பது செதுக்கப்பட வேண்டிய சிற்பம் என்பது நமது குருஜியின் கருத்து.\nசங்கரனுக்கு வயிறு என்னவோ போல கலக்கியது. காற்றாட ஆற்றங்கரை ஓரம் சென்று உட்கார்ந்தால், உடம்பும் மனதும் இலகுவானதாக ஆகிவிடும் என்று தோன்றியது. நேரத்தை பார்த்தான் இரவு எட்டுமணி என்று கடிகாரம் சொல்லியது. வாசலுக்கு வந்து செருப்பை போட்டுக்கொண்டு தெருவில் நடந்தான். தெரு விளக்குகள் எதுவும் எரியவில்லை. கைரேகை கூட தெர��யாத இருட்டு என்று சொல்வார்களே அப்படியிருந்தது தெரு.\nசங்கரன் இருந்த தெருவில் வளையாமல், நெடுக்க நடந்து சென்றால் முடிவில் ஆற்றங்கரை படிக்கட்டு வந்துவிடும். சித்திரை மாதம் என்பதனால் ஆற்றில் அதிகமாக தண்ணீர் இல்லை. ஒற்றை சடை பின்னல் போல ஒரு பகுதியில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. இன்று பசியால் வறண்டு, சுருண்டு கிடக்கும் வயோதிகனை போல தெரியும் இந்த ஆறு, மழை காலத்தில் எப்படி பிரவாகமாக ஓடுகிறது என்பதை நினைத்து பார்த்தான் யாருக்குமே அடங்காத சண்டிக்குதிரை மண்டிபோட்டு நிற்பது போல் சங்கரனுக்கு தோன்றவும் சிரித்து கொண்டான்.\nபடிக்கட்டுகளில் இறங்கி ஆற்று மணற்படுகையில் நடந்தான். அந்த நேரத்தில் அவனை தவிர அங்கு ஆள்நடமாட்டம் இல்லை. அவனது செருப்பு மணலில் நடக்கும் போது எழுப்புகிற விசித்திரமான சத்தமும், ஆங்காங்கே புதர் போல மண்டி கிடக்கும் காட்டுப் பூண்டுகளிலிருந்து வருகிற இனம்புரியாத வண்டுகளின் ரீங்காரமும் மட்டுமே நாலுபுறமும் கேட்டது. சிற்சில நேரங்களில் கரையில் இருக்கும் தவளைகள் தண்ணீரில் குதிக்கும் போது எழுப்பும் தொபுக்கென்ற ஒலி, வண்டுகளின் சத்தத்தோடு கேட்கும்போது தாளாவாத்திய கச்சேரி ஆற்றங்கரையில் நடக்கிறதோ என்று எண்ண வைக்கும்.\nசங்கரன் தனக்கு நன்கு பரிச்சயமான பாறை மறைவில் போய் உட்கார்ந்தான். அவன் சின்ன பிள்ளையாக இருந்த காலம் முதல் இன்று வரை இதே பாறை மறைவு தான் அவனது இயற்கை உபாதை கழிக்கும் இடமாக இருக்கிறது. எந்த ஊருக்கு போனாலும், இந்த இடத்திற்கு வந்தால் தான் அவனுக்கு நிம்மதி. இல்லை என்றால், வயிறும் மனமும் கனமாகவே இருப்பது போல் தோன்றும். இங்கே உட்கார்ந்து இரவு நேரத்து குளிர்காற்றும், வானத்தில் தெரியும் நட்சத்திரமும் நிலவும் பார்த்து பார்த்து ரசிக்க கொள்ளை இன்பம் தருவதை அவனை தவிர வேறு யாரும் உணர மாட்டார்கள்.\nஇன்றும் அப்படித்தான் இருந்தான். அவனுக்கு மிகவும் பிடித்தமான ஆடாமல் ஆடுகிறேன், பாடாமல் பாடுகிறேன் என்ற சுசிலாவின் பாடலை ஹம்மிங் செய்தான். திடீரென்று அவன் காதுகளில் யாரோ விம்முவது போல சத்தம் வரவும், தனது ஹம்மிங்கை நிறுத்தி விட்டு அதை கவனிக்க ஆரம்பித்தான். விம்மும் சத்தம் துல்லியமாக கேட்டது. நெஞ்சுக்குள் தாங்க முடியாத சோகத்தை அடக்கி கொண்டால், அடிவயிற்றில் இருந்து ஒரு விம்மல் வெடித்து கிளம்புமே அதே போல இருந்தது அந்த சத்தம்.\nசந்தேகமே இல்லை இங்கே மிக அருகில் யாரோ இருக்கிறார்கள் அதுவும் ஒரு பெண். இந்த குரல் ஒரு பெண்ணின் குரல் தான். யாராவது இரவு நேரத்தில் வழிதவறி வந்து மாட்டிக் கொண்டார்களா அல்லது முரடர்கள் கையில் சிக்கிக் கொண்ட அப்பாவி பெண்ணின் சத்தமா அல்லது முரடர்கள் கையில் சிக்கிக் கொண்ட அப்பாவி பெண்ணின் சத்தமா இல்லை என்றால் குற்றுயிரும், கொலையுயிருமாக கிடக்கும் பெண்ணின் மரண முனங்கலா இல்லை என்றால் குற்றுயிரும், கொலையுயிருமாக கிடக்கும் பெண்ணின் மரண முனங்கலா இப்படி அவன் மனதில் ஆயிரம் கேள்விகள் துளிர்விட துவங்கின. தன் பக்கத்தில் சத்தம் கேட்கிறது அதுவும் ஒரு பெண்ணின் குரலாக இருக்கிறது என்று தெரிந்தவுடன் வேகமாக எழுந்துவிட்டான். எழுந்த வேகத்தில் யார் இப்படி அவன் மனதில் ஆயிரம் கேள்விகள் துளிர்விட துவங்கின. தன் பக்கத்தில் சத்தம் கேட்கிறது அதுவும் ஒரு பெண்ணின் குரலாக இருக்கிறது என்று தெரிந்தவுடன் வேகமாக எழுந்துவிட்டான். எழுந்த வேகத்தில் யார் யார் அழுவது என்று உரக்க கேட்க துவங்கினான்.\nசங்கரன் குரல் எழுப்பவும் அந்த குரல் நின்றுவிட்டது. எங்கும் நிசப்தம் இருந்தது. வண்டுகள் கூட தங்களது ஓசையை தற்காலிகமாக நிறுத்தி இருந்தன. சங்கரன் இப்போது ஓங்கி குரல் கொடுத்தான். யார் அழுகிறீர்கள். தைரியமாக வெளியில் வாங்க. அவனது சத்தம் காற்றில் கலந்ததுவே தவிர எந்த பதிலும் வரவில்லை. சற்றுநேரம் அங்கும் இங்கும் திரும்பி பார்த்துவிட்டு உட்கார்ந்தான். அடுத்த வினாடியே ஒரு பெண்ணின் அழுகை கேட்க துவங்கியது ஆனால் பக்கத்தில் இல்லை சற்று தொலைவில் கேட்பது போல இருந்தது.\nமெல்லிய அழுகை, புரியாத வார்த்தைகளை பேசிக்கொண்டே பெண்கள் அழுவார்களே அதே போன்ற அழுகை தனக்கு துயரம் நிகழ்ந்துவிட்டால், சொல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவியாக தவித்து கேவி கேவி அழுவார்களே அதே போன்ற அழுகை தனக்கு துயரம் நிகழ்ந்துவிட்டால், சொல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவியாக தவித்து கேவி கேவி அழுவார்களே அப்படி ஒரு அழுகை, அது கடிகாரத்தின் வினாடி முள் நிற்காமல் சுற்றுவது போல, அந்த அழுகை சத்தமும் இடைவெளி இல்லாமல் தைலதாரை போல கேட்டது. இப்போது சங்கரனுக்கு தான் குரல் கொடுத்த போது ��தில் சொல்லாமல், தூரத்தில் நகர்ந்து சென்று அழுகிறாளே என்று கோபம் வந்தது. கூடவே அழுகை சத்தம் மட்டும் தான் கேட்கிறது யாரையும் காணவில்லையே அப்படி ஒரு அழுகை, அது கடிகாரத்தின் வினாடி முள் நிற்காமல் சுற்றுவது போல, அந்த அழுகை சத்தமும் இடைவெளி இல்லாமல் தைலதாரை போல கேட்டது. இப்போது சங்கரனுக்கு தான் குரல் கொடுத்த போது பதில் சொல்லாமல், தூரத்தில் நகர்ந்து சென்று அழுகிறாளே என்று கோபம் வந்தது. கூடவே அழுகை சத்தம் மட்டும் தான் கேட்கிறது யாரையும் காணவில்லையே என்று நினைக்கும் போது அவனை அறியாமல் பயமும் வந்தது.\nசங்கரன் நிறைய கேள்விப்பட்டிருக்கிறான். கல்யாணம் ஆகாத கன்னி பையன்கள், ராத்திரி நேரம் தனியாக சென்றால் மோகினி பேய்கள் பின் தொடருமாம். மல்லிகைப் பூ வாசம் காற்றில் வர, மோகினி பேய் கலகலவென்று சிரிக்குமாம் அல்லது இப்படி அழுமாம். அதனுடைய அழுகைக்கு இரக்கப்பட்டோ, சிரிப்புக்கு மயங்கியோ அருகில் சென்றால் அட்டைப்பூச்சி உடம்பில் ஒட்டிக் கொண்டு இரத்தத்தை உறிஞ்சுவது போல மோகினியும் உறிஞ்சிவிடுமாம் அதன்பிறகு அந்த பையன் கதி அதோ கதியாக ஆகிவிடுமாம். ஒருவேளை இதுவும் மோகினியாக இருந்து தன்னை பிடித்துக் கொண்டால் என்ன செய்வது என்று தோன்றியது.\nஇது என்ன அசட்டுத்தனமான சிந்தனை. வெளியூர் காரனுக்கு திருட்டு பயம். உள்ளூர் காரனுக்கு பேய் பயம் என்று சொல்வார்களே அது போல நானும் இல்லாததை இருப்பது போல இட்டு கட்டிக்கொண்டு பயப்படுகிறேனே நம்ம நண்பர்களுக்கு தெரிந்தால் கேலி செய்தே நம்மை தீர்த்து கட்டி விடுவார்களே என்று நினைத்த சங்கரன் ஒளரவு தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டான். அழுகை சத்தம் இன்னும் ஓயவில்லை. முன்பை விட சற்று அதிகமாகவே இருந்தது. சங்கரனுக்கு இப்போது ஆர்வம் தொற்றிக் கொண்டது. அழுவது யார் என்று அறியாமல் ஆற்றங்கரையை விட்டு நகரப்போவதில்லை என்று முடிவு செய்தான்.\nசிறிய சிறிய பாறைகளுக்கு மத்தியிலும், புதர்களுக்கு அருகிலும் உன்னிப்பாக கவனித்தான். ஆரம்பத்தில், இருட்டில் மசமசப்பாக இருந்த கண்கள் இப்போது பழகி விட்டது. ஓரளவு எதிரே இருப்பது தெரிந்தது. அங்குலம் அங்குலமாக தனது பார்வை செல்லுபடியாகும் இடம் வரையிலும் ஆராய்ந்தவன், தான் நின்றுகொண்டிருக்கின்ற இடத்தை விட்டு நகரவும் ஆரம்பித்தான். ஆற்று தண்ணீரில் இறங்���ி எதிரே இருந்த மணல் மேட்டையும் தாண்டி, அவன் வந்தபோது சிறிது தூரத்தில் இருந்த நாவல் மரம் அவன் கண்ணில் பட்டது. ஏறக்குறைய சத்தம் அங்கே இருந்து தான் வரவேண்டுமென்று அனுமானித்து கொண்டான்.\nகொலை செய்யப் போகிறவன் கத்தியை எப்படி கூர்மைப்படுத்தி கொள்வானோ அதேபோல, சங்கரன் தனது கண்களை கூர்மையாக்கி கொண்டான். நிச்சயம் யாராக இருந்தாலும் அவர்கள் மனிதராக இருந்தால் கண்ணிலிருந்து தப்பமுடியாது என்று தீர்மானித்தவன் அந்த மரத்தை நோக்கி சிறிது நடக்கவும் துவங்கினான். அப்போது ஒரு காட்சி அவன் கண்ணில் நிழல் போல தென்படவும் நடையை நிறுத்திக் கொண்டான். அந்த நாவல் மரம் மிகப்பெரியது. அவன் பிறப்பதற்கு முன்பே அது அங்கே இருக்க வேண்டும். இரண்டு ஆட்கள் சேர்ந்தால் தான் அதன் அடிப்பகுதியை கட்டி பிடிக்க முடியும். எத்தனையோ வெள்ளங்களை மரம் கண்டுவிட்டது. கற்பாறைகளை கூட உருட்டி புரட்டிவிடும் ஆற்று வெள்ளம், இந்த மரத்திடம் தோற்றுபோனதா அல்லது போனால் போகட்டும் என்று விட்டு வைத்திருக்கிறதா அதேபோல, சங்கரன் தனது கண்களை கூர்மையாக்கி கொண்டான். நிச்சயம் யாராக இருந்தாலும் அவர்கள் மனிதராக இருந்தால் கண்ணிலிருந்து தப்பமுடியாது என்று தீர்மானித்தவன் அந்த மரத்தை நோக்கி சிறிது நடக்கவும் துவங்கினான். அப்போது ஒரு காட்சி அவன் கண்ணில் நிழல் போல தென்படவும் நடையை நிறுத்திக் கொண்டான். அந்த நாவல் மரம் மிகப்பெரியது. அவன் பிறப்பதற்கு முன்பே அது அங்கே இருக்க வேண்டும். இரண்டு ஆட்கள் சேர்ந்தால் தான் அதன் அடிப்பகுதியை கட்டி பிடிக்க முடியும். எத்தனையோ வெள்ளங்களை மரம் கண்டுவிட்டது. கற்பாறைகளை கூட உருட்டி புரட்டிவிடும் ஆற்று வெள்ளம், இந்த மரத்திடம் தோற்றுபோனதா அல்லது போனால் போகட்டும் என்று விட்டு வைத்திருக்கிறதா\nசங்கரன் நாவல்மரத்து அடிப்பகுதியை கூர்ந்து பார்த்தான். புடவை ஒன்று காற்றில் அசைவதை காணமுடிந்தது. அதன் அசைவை மையமாக வைத்து அவதானிக்கும் போது, மரத்தின் ஒரு பகுதியில் ஒரு பெண் சாய்ந்து நிற்பது லேசாக தெரிந்தது. இன்னும் சற்று நகர்ந்தால், தெளிவாக பார்க்கலாம் என்று நினைத்த சங்கரன், முன்னோக்கி நடந்தான். இப்போது அவனால் நன்றாக காணமுடிந்தது. அங்கே ஒரு பெண் இருக்கிறாள். மரத்தின் மீது முகத்தை புதைத்துக் கொண்டு அழுது கொண்டிருக்கிறா��். அதனால் தான் அவள் தன் அசைவை கவனிக்க முடியவில்லை என்று அவனுக்கு பட்டது. இருந்தாலும், தான் முன்பு குரல் கொடுத்தது அவளால் எப்படி கேட்காமல் இருந்திருக்க முடியும் கேட்டிருந்தால் பதில் குரல் கொடுத்திருக்கலாமே அல்லது வேகமாக இடத்தை காலி செய்திருக்கலாமே\nஅந்த பெண் குரலும் கொடுக்கவில்லை. அந்த பகுதியை விட்டு அகன்றும் போகவில்லை. அப்படி என்றால் அவள் நிஜமாகவே மானுட பெண் தானா அல்லது மனதில் இரக்கத்தை வரவழைத்து மெளடீகமாக கொலை செய்ய பார்க்கும் மாயமோகினியா அல்லது மனதில் இரக்கத்தை வரவழைத்து மெளடீகமாக கொலை செய்ய பார்க்கும் மாயமோகினியா சங்கரனின் முதுகுத்தண்டு சில்லிட ஆரம்பித்தது. உடல் முழுவதும் ரோமக் கால்கள் குத்திட்டு நிற்க துவங்கியது. கைவிரல்கள் நடுங்குவதை அறிய முடிந்தது. வாய்க்கும், தொண்டைக்கும் விசித்திரமான உருண்டை ஒன்று ஏறி இறங்கியது. அந்த பெண் இன்னும் அழுதுகொண்டிருந்தாள். இப்போது அவள் அழுகை சத்தம் தெளிவாக கேட்டது. அழுகையின் ஊடே வந்து விழுகிற வார்த்தைகளும் புரிந்தது.\n அல்லது பாடலே அழுகை தானா என்பது தெரியவில்லை. ஆனால் அவள் அழுகை சத்தத்தில் இந்த வார்த்தைகளை துல்லியமாக கேட்க முடிந்தது. பூனைக் குட்டி ஒன்றை தலையணைக்கு அடியில் வைத்து நசுக்கினால், அது கத்துமே அது போலதான் அவள் குரல் இருந்தது என்றாலும் இந்த வார்த்தைகள் சங்கரன் காதுகளில் விழுந்து அவனை என்னவோ செய்தது.\nவீசுகிற குளிர்ந்த காற்றிலும், அவனுக்கு வியர்த்து கொட்டியது. கண்களில் மயக்கம் வருவது போல இருந்தது. இதயம் அதிவேகமாக துடித்து மூளைக்கு இரத்தத்தை வேக வேகமாக அனுப்பியது. தலையில் சம்மட்டியால் அடித்து போன்ற வலியும், நெஞ்சில் பாரங்கல்லை தூக்கி வைப்பது போன்ற பாரமும் அவனை அழுத்தவே நின்றான். தள்ளாடி நின்றான். இன்னும் ஒரு அடி முன்னே எடுத்துச் சென்றால் தன்னை ஆபத்து சூழ்ந்துவிடும் என்று அவனுக்கு தோன்றியது.\nஇந்த அழுகையும், இந்த பாடலும் நிச்சயம் இந்த நேரத்திற்கு உகந்தது அல்ல. மரத்தின் அடியில் தெரிகின்ற பெண்ணின் உருவம் முதுமையனதாக தெரியவில்லை. ஒரு இளம்பெண் ஒப்பாரி வைத்து பாட்டு பாடிக்கொண்டே அழுவாள் என்று அவன் நம்பவில்லை. நிச்சயம் இவள் பெண்ணே இல்லை. அப்படி சொல்வது கூட தவறு. இவள் மனிதப் பிறப்பாக இருக்கவே முடியாது. காற்று, கருப்பு, பேய், பிசாசு என்று சொல்வார்களே அந்த வகையை சேர்ந்த எதோ ஒன்று தான் தன்னை வீழ்த்துவதற்கு எதிரே நிற்பதாக சங்கரனுக்கு தோன்றியது.\nஇன்னும் தாமதிக்க அவன் விரும்பவில்லை. ஆற்றங்கரை படிக்கட்டு பக்கமாக வேகமாக நடக்க ஆரம்பித்தான். அழுகை சத்தம் அவனை தொடர்வது போல இருந்தது. நடந்தால் காரியம் கெட்டுவிடும் என்று மெதுவாக ஓட ஆரம்பித்தான். அப்போதும் அழுகை சத்தம் அவன் காதுகளை உரசியது. வேகமாக ஓடத் துவங்கினான். அவன் முதுகில் வியர்வையில் ஒட்டி இருந்த சட்டைக் காற்று புகுந்து, விரிந்து அவன் காது மடல்களை தொட்டுப்பார்க்கவும் அழுகை சத்தமும், தொடர்ந்து வரவும் நிலை கொள்ளாமல் ஓட ஆரம்பித்தான். இருட்டு, இரவு எதிரே எவராது வருவார்கள் என்பதை எல்லாம் நினைத்து பார்க்காமல் சங்கரன் ஓடினான் .....\nஇருட்டின் சத்தம் தொடர் அனைத்தும் படிக்க ...>\nஉங்கள் கதையின் ஆரம்பமே திகிலாக இருக்கிறது\n\"சும்மா அதிருதுல்ல\" என்று சொல்வது போல் உள்ளது.\nஇதன் தொடர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்ப்புடன்\nஇந்த நேரம் அடுத்து என்ன நடக்கும் என்ற ஒரு சஸ்பென்ஸ் இருந்தால் இன்னும் சூப்பரா இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/national/national_92976.html", "date_download": "2019-10-19T11:51:13Z", "digest": "sha1:QZNBY3PBXSZF7R6V27UH5FPOKVLSORAP", "length": 19154, "nlines": 125, "source_domain": "jayanewslive.com", "title": "விண்ணை எட்டும் வெங்காயத்தின் விலை -கையிருப்பில் உள்ள வெங்காயத்தை, மாநிலங்களுக்கு வழங்கி விலையைக்‍ கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்‍கை", "raw_content": "\nகோத்தகிரி அருகேயுள்ள தீனட்டி பகுதியில் உலா வரும் சிறுத்தைப் புலிகள் - அச்சம் கலந்த ஆச்சரியத்துடன் கண்டு ரசிக்கும் கிராம மக்கள்\nதமிழகத்தில் தீவிரமடையும் வடகிழக்‍கு பருவமழை - கன்னியாகுமரி, திண்டுக்‍கல் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்‍கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nசீன அதிபரின் வருகைக்‍குப் பிறகு மவுசு கூடும் மகாபலிபுரம் - வெண்ணெய் உருண்டை பாறையைக்‍ காண கூடுதல் கட்டணம்\nமுரசொலி அலுவலகத்திற்கான நிலம் வாங்கப்பட்டதில் 20 ஆண்டுகளுக்‍கான மர்மம் மறைக்‍கப்படுவது ஏன் : மு.க.ஸ்டாலினுக்‍கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேள்வி\nமக்‍கள் எளிமையான முறையில் வாழ்ந்தால் நாட்டில் ஊழல் ஒழுந்துவ��டும் - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கருத்து\nதிருச்சி லலிதா ஜுவல்லரி கடை கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட வேன் பறிமுதல் - சம்பவத்தில் கைதாகியுள்ள கணேசன் அளித்த தகவலின்படி 3 பேரிடம் விசாரணை\nதீபாவளியை முன்னிட்டு விறுவிறுப்படையும் ஆடுகள் விற்பனை - சேலம் ஆத்தூர் அருகே சந்தையில் நான்கு கோடி ரூபாய் வரை விற்பனை\nவைரலாகப் பரவி வரும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் ஆடியோ - தொகுப்பு வீடுகளை உரிய பயனாளிகளுக்‍கு வழங்காவிட்டால் பணிநீக்‍கம் என அதிகாரிகளுக்‍கு எச்சரிக்‍கை\nஐக்‍கிய நாடுகள் சபை தலைமையகத்தை வார இறுதி நாட்களில் மூட முடிவு - கடுமையான நிதி பற்றாக்‍குறையால் நடவடிக்‍கை\nஇமயமலை பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த் - பயணம் குறித்து மகிழ்ச்சி\nவிண்ணை எட்டும் வெங்காயத்தின் விலை -கையிருப்பில் உள்ள வெங்காயத்தை, மாநிலங்களுக்கு வழங்கி விலையைக்‍ கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்‍கை\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nவெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த கையிருப்பில் உள்ள வெங்காயத்தை, மாநிலங்களுக்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nமகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் வெங்காய உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் இம்மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக கனமழை பெய்ததால், வெங்காயத்தின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. கிடங்குகளில் உள்ள வெங்காயம் மட்டுமே சந்தைக்கு வந்ததால், வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்தது.\nநுகர்வோர் அமைச்சக புள்ளி விவரப்படி, கடந்த வாரம் முதலே நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை அதிகரிக்கத் தொடங்கியது. தமிழகத்தில் சில்லறை விற்பனையில் 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வெங்காயம், கடந்த சில நாட்களில் கிடுகிடு என உயர்ந்து, தற்போது 70 ரூபாய் முதல் 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இன்று சில்லரை விற்பனையில் ஒரு கிலோ வெங்காயம் டெல்லியில் 65 ரூபாய்க்கும், கொல்கத்தாவில் 56 ரூபாய்க்கும், மும்பை மற்றும் பெங்களூருவில் 50 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.\nதீபாவளிப் பண்டிகை நெருங்கி வருவதால் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு முயற்சித்து வருகிறது. விலையை கட்டுப்படுத்த, இருப்பில் உள்ள 56 ஆயிரம் டன் வெங்காயத்தை மாநிலங்களுக்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, மாநிலங்கள் தங்களது தேவைக்கு ஏற்றார் போல் வெங்காயத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, மத்திய அரசின் இருப்பில் இருந்து இதுவரை 16 ஆயிரம் டன் வெங்காயத்தை மாநிலங்கள் எடுத்துக் கொண்டுள்ளன.\nபஞ்சாப்-மஹாராஷ்ட்ரா வங்கியில் நடந்த கடன் முறைகேடு விவகாரம் : வங்கியிலிருந்து பணம் எடுக்கமுடியாததால் முதியவர் உயிரிழப்பு\nகர்நாடகாவில் மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்க நூதன முயற்சி - அட்டைப்பெட்டியால் முகத்தை மூடி தேர்வெழுத வைத்த கல்லூரி நிர்வாகம்\nபணிநீக்‍கத்திற்கு எதிராக தெலங்கானாவில், போக்‍குவரத்து கழக ஊழியர்கள் முழு அடைப்பு - ஆட்டோ, டாக்‍சி ஓட்டுனர்களும் ஆதரவு\n2022-ம் ஆண்டுக்‍கான இன்டர்போல் மாநாடு டெல்லியில் நடத்த ஒப்புதல் - இந்தியாவின் கோரிக்‍கையை ஏற்று பெருவாரியான நாடுகள் ஆதரவு\nசிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் நடிகர் அமிதாப் பச்சன் - நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல்\nதாவூத் இப்ராஹிம் கூட்டாளிக்‍கு குடியிருப்பு விற்பனை செய்த புகார் - முன்னாள் அமைச்சர் பிரஃபுல் படேலிடம் அமலாக்‍கத்துறை 12 மணிநேரம் விசாரணை\nமும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றவாளிகள் யாரும் தப்பவில்லை - பிரதமர் மோடி குற்றச்சாட்டுக்‍கு நாடாளுமன்ற உறுப்பினர் ஒவைசி பதில்\nமும்பை பயங்கரவாத தாக்‍குதலில், பாதிக்‍கப்பட்ட மக்‍களுக்‍கு நியாயம் வழங்காத காங்கிரஸ் ஆட்சி- பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு\nபிரதமர் நரேந்திர மோடிக்கு நாட்டின் பொருளாதாரம் பற்றி தெரியவில்லை : அரியானா தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ராகுல்காந்தி குற்றச்சாட்டு\nபிரதமர் மோடி ஆட்சியில் இந்தியா பல உயரங்களை அடைந்துள்ளது : பிரச்சாரக் கூட்டத்தில் நடிகை ஹேமமாலினி பேச்சு\nதனுஷ்கோடி அருகே ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்ததால் மீனவர்கள் அதிர்ச்சி - மீன்களின் இறப்புக்கான காரணம் தொடர்பாக ஆய்வு\nநாங்குநேரி, விக்‍கிரவாண்டி தொகுதிகள் இடைத்தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் : தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்\nவிடுதலை புலிகள் மீதான தடையை நீக்கக்கோரும் தீர்ப்பாய விசாரணை - வைகோ நேரில் ஆஜராகி கரு���்துகளை முன்வைத்தார்\nதமிழகத்தில் வேகமாக பரவும் டெங்கு : ஒரே நாளில் மூன்று சிறார்கள் உயிரிழப்பு\nசென்னை வண்ணாரப்பேட்டையில் தான் படித்த பள்ளியின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிய காவல் ஆய்வாளர்\nராமநாதபுரம் மாவட்டத்தில் ஆழ்கடல் மீன்பிடித்தல் குறித்த பயிற்சி முகாம் - 50க்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்பு\nகோத்தகிரி அருகேயுள்ள தீனட்டி பகுதியில் உலா வரும் சிறுத்தைப் புலிகள் - அச்சம் கலந்த ஆச்சரியத்துடன் கண்டு ரசிக்கும் கிராம மக்கள்\nதிருட வந்த இடத்தில் மூதாட்டிக்கு முத்தம் கொடுத்த கொள்ளையன் - பிரேசில் நாட்டில் பிரபலமடைந்த திருடனின் வைரல் வீடியோ\nஅ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவுறுத்தல்படி தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம்\nபஞ்சாப்-மஹாராஷ்ட்ரா வங்கியில் நடந்த கடன் முறைகேடு விவகாரம் : வங்கியிலிருந்து பணம் எடுக்கமுடியாததால் முதியவர் உயிரிழப்பு\nதனுஷ்கோடி அருகே ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்ததால் மீனவர்கள் அதிர்ச்சி - மீன்களின் இறப்பு ....\nநாங்குநேரி, விக்‍கிரவாண்டி தொகுதிகள் இடைத்தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் : தலைமைத் ....\nவிடுதலை புலிகள் மீதான தடையை நீக்கக்கோரும் தீர்ப்பாய விசாரணை - வைகோ நேரில் ஆஜராகி கருத்துகளை மு ....\nதமிழகத்தில் வேகமாக பரவும் டெங்கு : ஒரே நாளில் மூன்று சிறார்கள் உயிரிழப்பு ....\nசென்னை வண்ணாரப்பேட்டையில் தான் படித்த பள்ளியின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிய காவல் ஆய்வாளர் ....\n48 தங்கம், 10 வெள்ளி, 8 வெண்கலப் பதக்கங்கள் வென்று சாதனை புரிந்த பள்ளி மாணவி ....\nதண்ணீரின் அவசியத்தை உணர்ந்த குரங்கு - வியக்‍கவைக்‍கும் வீடியோ இணையத்தில் வைரல் ....\nவிஷவாயு தாக்குவதிலிருந்து காப்பாற்றும் கருவி - தஞ்சையை சேர்ந்த இளைஞர் கண்டுபிடிப்பு ....\nகொள்ளையை தடுக்கும் புதிய சென்சார் இயந்திரம் : மதுரை இளைஞர் கண்டுபிடித்து சாதனை ....\nகலாம் புக் ஆப் ரெக்கார்டு உலக சாதனை நிகழ்த்திய மாணவர்கள் : பல வண்ண காகிதங்களால் கைவினைப் பொருட ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=3452", "date_download": "2019-10-19T12:34:46Z", "digest": "sha1:THCMEHCXHGMTFWQHTJBXUIJXBBWRPMLU", "length": 6450, "nlines": 90, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 19, அக்டோபர் 2019\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nமெக்சிகோ எல்லையில் ராணுவத்தை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு\nவியாழன் 05 ஏப்ரல் 2018 14:12:01\nஅமெரிக்காவை ஒட்டி தென் பகுதியில் மெக்சிகோ நாடு உள்ளது. இங்கிருந்து பல்லாயிரக்கணக்கானோர் எல்லை தாண்டி வந்து அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள். இதனால் அமெரிக்காவில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது. இந்த ஊடுருவலை தடுப்பதற்காக ஏற்கனவே மொத்தம் உள்ள 3145 கிலோ மீட்டர் எல்லையில் சில பகுதிகளில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது.\nமேலும் மீதி உள்ள தூரத்துக்கு தடுப்பு சுவர் அமைக்கப்படும் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்து இருந்தார். இதற்கு மெக்சிகோ நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதையும் மீறி தடுப்பு சுவர் கட்டுவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகிறது.\nஅதற்கு முன்னதாக எல்லை முழுவதும் ராணுவத்தை நிறுத்த அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவு செய்துள்ளார். விரைவில் இதற்கான திட்டங்களுக்கு செயல் வடிவம் கொடுக்கப்பட்டு எல்லை பாதுகாப்பு பணி ராணுவத்தின் வசம் ஒப்படைக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். இதற்கும் மெக்சிகோ நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது.\nஊசி மூலம் தனது உடல் தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு உயர்த்திய ஆணழகன்\nஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட\nஆப்கானில் ராணுவ அகாடமியில் குண்டு வெடிப்பு- 6 பேர் உயிரிழப்பு\nஅதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி\nபாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்\n245 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உடல் நலம் தேறியது\nஅறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்\n அமெரிக்கா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை சரிவு\nகடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88-3", "date_download": "2019-10-19T12:15:50Z", "digest": "sha1:K3IIEZTQEAFVST5FCVZ67W4UVUTBTSJD", "length": 5314, "nlines": 134, "source_domain": "gttaagri.relier.in", "title": "அன்ட்ராய்ட் போனில் மொபைல் ஆப்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் ��கவல்கள்\nஅன்ட்ராய்ட் போனில் மொபைல் ஆப்\nஅன்ட்ராய்ட் Android போனில் பசுமை தமிழகம் படிக்க ஆப் app டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nஇது வரை டவுன்லோட் செய்துள்ள 10000+ பேர் பசுமை தமிழகத்தை மொபைல் மூலம் படிக்கிறார்கள்\nஉங்களின் கருத்துகளை gttaagri@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பவும்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in வேளாண்மை செய்திகள்\nமழையை பயன்படுத்தி தென்னைக்கு உரமிட்டால் அதிக மகசூல் →\n← 'மீண்டும் நியூட்ரினோ' திட்டம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/why-thangam-thamizhselvan-left-from-dinakaran-355259.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-19T12:52:44Z", "digest": "sha1:WKOTAPWAYYICZ4QWW7JZ2IRKUK7E7WJR", "length": 16978, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "தங்கம் மீது தப்பான வார்த்தையை முதலில் வீசியது தினகரன்தானாம்! | Why Thangam Thamizhselvan left from Dinakaran? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசிறையில் மு.க. ஸ்டாலின் தாக்கப்பட்டு ரத்தம் வழிய என் அறையில் என் மேல் தள்ளிவிடப்பட்டார்... கி.வீரமணி\nஅடுத்தடுத்து டிரஸ்.. நடு ஏர்போர்ட்டில்.. மிரண்டு விழித்த பயணிகள்.. அதிர வைத்த இளம் பெண்\nமோதல் ஓய்வதில்லை.. என் சவாலை ராமதாஸ் ஏற்றால் முரசொலி அலுவலக நில மூல ஆவணம் தருகிறேன்... ஸ்டாலின்\nஷாக்கடிக்கும் கல்கி ஆசிரமம்.. தோண்ட தோண்ட சொத்துக்கள்.. இதுவரை ரூ. 500 கோடி பறிமுதல்\nஇந்த செருப்பு வேடிக்கை பார்க்க மட்டும் தான்.. போட்டு பார்க்க எல்லாம் ஆசைப்படக் கூடாது பாஸ்\nஉ.பி. கமலேஷ் திவாரி கொலையாளிகளை வளைக்க உதவிய 'சூரத் ஸ்வீட் பாக்ஸ்'\nMovies \"என்னம்மா இப்டியெல்லாம் பண்றீங்க\".. கணவரோடு அஜித் நாயகி வெளியிட்ட அசத்தல் ஒர்க் அவுட் வீடியோ\nAutomobiles கூடுதலான நீளம் மற்றும் உயரத்தில் ஹோண்டா சிபி ஷைன் 125 பிஎஸ்6 பைக்...\nSports நாங்க ரெடி.. ஒவ்வொரு போட்டியும் அனல் பறக்கப் போகுது.. ஐஎஸ்எல் அணிகளின் அதிரடி மாற்றங்கள்\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nFinance பாகிஸ்தானுக்கு ரெட் அலர்ட் பிப்ரவரி 2020 வரை கால கெடு பிப்ரவரி 2020 வரை கால கெடு சரி செய்யவில்லை என்றால் விபரீதமாகிவிடும்\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTechnology வாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதங்கம் மீது தப்பான வார்த்தையை முதலில் வீசியது தினகரன்தானாம்\nசென்னை: தங்க தமிழ்ச்செல்வனை தப்பான வார்த்தையில் முதலில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தான் விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்தே தினகரனை ஆபாசமாக திட்டும் ஆடியோ வெளியிடப்பட்டதாம்.\nஅமமுகவில் தினகரனை தலைவராக ஏற்றுக் கொண்டுதான் நிர்வாகிகள் வலம் வருகின்றனர். ஆனால் தொடக்கம் முதலே தங்க தமிழ்செல்வன் தங்களோடு ஒருவராகத்தான் தினகரனை நடத்தி வந்தார்.\nஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கிய போது தமக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார். அதுநடக்காத நிலையில் தினகரனுடன் சேர்ந்து கொன்டு முதல்வர் எடப்பாடி அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்.\nதினகரன் அணிதான் என்றாலும் தங்க தமிழ்ச்செல்வன் தனிஆவர்த்தனம்தான். எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தினகரனுடன் கருத்து வேறுபாடு தொடங்கியது. தற்போது பூதாகரமாக வெடித்து இருவரும் பிரிந்துவிட்டனர்.\nதினகரன், தங்கம் இடையேயான கருத்து வேறுபாட்டை ஊதி பெரிதாக்கியது ஒரு முக்கிய பிரமுகர்தானாம்.. தினகரனும் அந்த பிரமுகரும் பேசிக் கொண்டிருந்த போதுதான் தங்கம் தமிழ்ச்செல்வனை தப்பான வார்த்தைகளால் விளாசியிருக்கிறார் தினகரன். இந்த வார்த்தைகளை அச்சுபிசகாமல் அப்படியே தங்கத்திடம் அந்த பிரமுகர் போட்டு கொடுத்திருக்கிறார்.\nரிலீஸ் செய்த தேனி பிரமுகர்\nஇதில்தான் படுசூடாகிப் போன தங்கம், போனை போட்டு ஆபாச வார்த்தைகளால் அர்ச்சித்திருக்கிறார். இந்த அர்ச்சனைகளை தேனி பிரமுகர் ஒருவருக்கு போட்டும் காட்டியிருக்கிறார் தங்கம். அந்த தேனிபிரமுகர், தினகரனை டேமேஜ் செய்வதற்காகவே பத்திரிகையாளர்களுக்கு அனுப்பிவிட்டாராம்.\nதங்கம் விக்கெட் கா���ியானதில் தற்போது போட்டுக் கொடுத்த பிரமுகர் மிகவும் மகிழ்ச்சியாம். இனி அமமுகவில் தினகரனுக்கு அடுத்து நாம்தான்... என கெத்துகாட்டி வருகிறாராம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n'விடாது பஞ்சமி நிலம்'... முரசொலி அலுவலகத்தின் மூல ஆவணங்கள் எங்கே\nஓ.பி.எஸ்.படத்தை தவிர்த்த அதிமுக எம்.எல்.ஏ... அதிமுகவில் தொடரும் குழப்பம்\nஉலகின் 10 சக்தி வாய்ந்த ஏவுகணைகள்... நம்ம அக்னிக்கு 3-வது இடம்\nமறந்து போச்சா மருத்துவரே... ராமதாஸை சீண்டும் முரசொலி\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியே சமூக ஒற்றுமைக்கு எதிராக நச்சுக்கருத்தை விதைக்கலாமா\nஇமயமலையிலிருந்து ரஜினி ரிட்டர்ன்.. எப்போது அரசியல்.. பதிலளிக்காமல் கிளம்பினார்\nஅரபிக்கடல்.. வங்கக்கடலில் பெரும் மாற்றம்.. கொட்ட போகிறது மழை.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nஊட்டியில் மருத்துவக் கல்லூரி.. 25 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு.. தமிழக அரசு தகவல்\nஅண்ணா நகர் டவர் கிளப்புக்கு 31,000 சதுர அடி நிலம்.. மீட்க உத்தரவு.. தடை விதிக்க ஹைகோர்ட் மறுப்பு\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஷாக்கடிக்கும் கல்கி ஆசிரமம்.. தோண்ட தோண்ட சொத்துக்கள்.. இதுவரை ரூ. 500 கோடி பறிமுதல்\nசில்லறை வணிகர்களை சின்னா பின்னமாக்கி வரும் ஆன்லைன் நிறுவனங்கள்.. மூக்கணாங்கயிறு போடப்படுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nammk dinakaran thanga tamil selvan அமமுக தினகரன் தங்க தமிழ்ச்செல்வன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/dmk-youth-wing-secretary-udhayanidhi-stalin-conduct-interview-for-various-post-at-madurai-362357.html?utm_source=articlepage-Slot1-13&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-19T11:54:11Z", "digest": "sha1:3MW3YO5KSRHIEV2HBKXBJIZPQJLORQBC", "length": 17628, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "பொறுப்பான ஆட்களை தேடி மதுரை வந்த உதயநிதி ஸ்டாலின்.. பெரியப்பாவின் ஊரில் கலகல..! | dmk youth wing secretary udhayanidhi stalin conduct interview for various post at madurai - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\nஉ.பி. கமலேஷ் திவாரி கொலையாளிகளை வளைக்க உதவிய 'சூரத் ஸ்வீட் பாக்ஸ்'\n கொஞ்ச நாளைக்கு துப்பாக்கியை மறக்கலாம்\nகுழந்தை கழுத்தில் காலை வைத்து மிதித்து.. தூக்கில் தொங்கிய வேதவள்ளி.. நடு ராத்திரியில் கொடுமை\nAyudha Ezhuthu Serial: காளி அம்மா பையன்னு தெரியாமலேயே... தரமான சம்பவம்\nயப்பா... இனிமே நான் 'அவுக' பேரை கூட உச்சரிக்கலை... ஆளை விடுங்க... செம டென்ஷனில் சேரன் ட்வீட்\nஅண்ணே... அண்ணே.. அழகிரி அண்ணே... மதுரையை கலக்கும் போஸ்டர்\nMovies தமிழ்நாட்டில் கூட இல்லை.. அசுரனுக்கு கேரளாவில் இப்படியொரு ரசிகரா\nSports நாங்க ரெடி.. ஒவ்வொரு போட்டியும் அனல் பறக்கப் போகுது.. ஐஎஸ்எல் அணிகளின் அதிரடி மாற்றங்கள்\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nFinance பாகிஸ்தானுக்கு ரெட் அலர்ட் பிப்ரவரி 2020 வரை கால கெடு பிப்ரவரி 2020 வரை கால கெடு சரி செய்யவில்லை என்றால் விபரீதமாகிவிடும்\nAutomobiles பவர்ஃபுல்லான புதிய டீசல் எஞ்சினுடன் வரும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTechnology வாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபொறுப்பான ஆட்களை தேடி மதுரை வந்த உதயநிதி ஸ்டாலின்.. பெரியப்பாவின் ஊரில் கலகல..\nபொறுப்பான ஆட்களை தேடி மதுரை வந்த உதயநிதி ஸ்டாலின்\nமதுரை: திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருநெல்வேலி மத்திய மாவட்டம் மற்றும் மதுரை மாநகர் பகுதி இளைஞர் அணி செயலாளர்கள் துணை செயலாளர்களுக்கான நேர்காணல் நடத்தினார்.\nமதுரை என்றாலே திமுகவினருக்கு சட்டனெ தோன்றும் பெயர் அழகிரி. இவர் தான் மதுரை மற்றும் தெற்கே உள்ள 12 மாவட்டங்களில் திமுகவை கட்டுபாட்டில் வைத்திருந்தார் .இப்போது அவர் திமுகவில் இல்லை. இருந்தாலும் திமுகவினவர் இன்றும் அவரை குறிப்பிடாமல் போஸ்டர்களோ பேனர்களோ அடிப்பது இல்லை.\nஇன்று மதுரை வந்த திமுக தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலினை வரவேற்று அழகிரி ஆதரவாளர்கள் போஸ்டர் அடித்து கலக்கினர் அதுவும் பெரியப்பாவின் கோட்டைக்கு வர்ற உதயநிதிக்கு பாராட்டுக்கள் என அடித்து அசத்தி உள்ளனர்.\nசரி எதுக்கு உதயநிதி ஸ���டாலின் மதுரை வந்தார் என்று பார்த்தால், திமுக இளைஞரணி அமைப்பளார் பொறுப்பிற்கு பொறுப்பான ஆட்களை நியமனம் செய்வதற்காக நேர்காணலுக்கு வந்துள்ளார்.\nஇன்று திருநெல்வேலி மத்திய மாவட்ட இளைஞர் அணி ஒன்றிய, பகுதி, பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் துணை அமைப்பாளர் நேர்காணல் மதுரை தங்கம் கிராண்ட் ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார்.\nதிருநெல்வேலி மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வஹாப், இளைஞர் அணி துணை செயலாளர்கள் ஹசன் முகமது ஜின்னா, துரை, அன்பகம் கலை ஆகியோர் உடனிருந்தனர். இதை தொடர்ந்து மதுரை மாநகர் பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் துணை அமைப்புகளுக்கான நேர்காணல் நடைபெற உள்ளது.\nஅண்மையில் திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின் இளைஞரணிக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் இளைஞர்களை கவரும் வகையில் திமுக இளைஞரணியை மாற்றி உருவாக்கி உருவாகிறார். அந்த வகையில் அமைப்பாளர்களையும் நியமித்து வருகிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவைகை நதியோரம்.. கரை புரண்டோடும் வெள்ளம்.. நன்றி மழையே.. ரொம்ப ரொம்ப நன்றி\nஎன்னாது பட்டாசு வெடிக்க கூடாதா.. மதுரை ஏர்போர்ட்டில் திடீர் பரபரப்பு.. சிக்கிய ஸ்பைஸ்ஜெட்\nகுளிக்க போன திவ்யா..கொடூரமாக வேட்டையாடிய சைக்கோ இரட்டையர்கள்.. நடுக்கத்தில் உசிலம்பட்டி\nவசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் மாதிரியே இருக்கு.. வெங்கடேசனுக்கு ஜாமீன்மறுப்பு.. உதித்சூர்யாவுக்கு ஜாமீன்\nபேரு துரைப்பாண்டி.. துரத்திய போலீஸ்.. கத்தியால் குத்தி கிழித்து விட்டு ஓட்டம்.. சிக்கினால் இருக்கு\nயாருய்யா இந்த பள்ளப்பட்டி கணேசன்.. முருகனோட திக் பிரண்ட்.. பயங்கரமான ஆளா இருக்காரே..\nஇந்தா பிடி 500 ரூபாய்.. கேஸ் எதுவும் போட்டுட்டு இருக்காதே.. சரவணக்குமார் குடும்பத்துக்கு மிரட்டல்\nகீழடி 5-ம் கட்ட அகழாய்வுகள் முடிவுகளில் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது: சு. வெங்கடேசன் எம்.பி.\n\"அப்பா.. நாம என்ன கீழ் சாதியா..ப்பா..\" மாணவனை பிளேடால் கிழித்தெடுத்த கொடூரம்.. கதறும் ஏழை தந்தை\nஅவனை விட்ரு.. சொல்லி பார்த்தும் அடங்காத அபிநயா.. கழுத்தை நெரித்து கொன்ற கணவர்\nகோர்ட் வளாகத்தில் சுருண்டு விழுந���த நிர்மலா தேவி.. ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரும் பரபரப்பு\nபக்கத்துல உக்காந்துப்பாராம்.. அப்படியே சைஸாக பேச்சு கொடுத்து.. அசந்த நேரத்தில்.. ஜெயசுதாவின் லீலைகள்\nஏழை காத்த அம்மன் கோவில் விழா - கடும் விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nudhayanidhi stalin dmk madurai azhagiri உதயநிதி ஸ்டாலின் திமுக மதுரை அழகிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/washington/two-us-lawmakers-seeks-to-immediately-end-its-communications-blackout-of-kashmir-362715.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-19T11:58:50Z", "digest": "sha1:5CRHAY5OLBVIE4EA6HYW44H2ZDL4QEK5", "length": 19506, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "Kashmir Issue: காஷ்மீரில் இதுக்கு உடனே முடிவுகட்டுங்க.. அமெரிக்க எம்பிக்கள் வெளியுறவு அமைச்சருக்கு பரபர கடிதம் | Two US lawmakers seeks to immediately end its communications blackout of Kashmir - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வாஷிங்டன் செய்தி\nஷாக்கடிக்கும் கல்கி ஆசிரமம்.. தோண்ட தோண்ட சொத்துக்கள்.. இதுவரை ரூ. 500 கோடி பறிமுதல்\nஉ.பி. கமலேஷ் திவாரி கொலையாளிகளை வளைக்க உதவிய 'சூரத் ஸ்வீட் பாக்ஸ்'\n கொஞ்ச நாளைக்கு துப்பாக்கியை மறக்கலாம்\nகுழந்தை கழுத்தில் காலை வைத்து மிதித்து.. தூக்கில் தொங்கிய வேதவள்ளி.. நடு ராத்திரியில் கொடுமை\nAyudha Ezhuthu Serial: காளி அம்மா பையன்னு தெரியாமலேயே... தரமான சம்பவம்\nயப்பா... இனிமே நான் 'அவுக' பேரை கூட உச்சரிக்கலை... ஆளை விடுங்க... செம டென்ஷனில் சேரன் ட்வீட்\nMovies தமிழ்நாட்டில் கூட இல்லை.. அசுரனுக்கு கேரளாவில் இப்படியொரு ரசிகரா\nSports நாங்க ரெடி.. ஒவ்வொரு போட்டியும் அனல் பறக்கப் போகுது.. ஐஎஸ்எல் அணிகளின் அதிரடி மாற்றங்கள்\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nFinance பாகிஸ்தானுக்கு ரெட் அலர்ட் பிப்ரவரி 2020 வரை கால கெடு பிப்ரவரி 2020 வரை கால கெடு சரி செய்யவில்லை என்றால் விபரீதமாகிவிடும்\nAutomobiles பவர்ஃபுல்லான புதிய டீசல் எஞ்சினுடன் வரும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTechnology வாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாஷ்மீரில் இதுக்கு உடனே முடிவுகட்டுங்க.. அமெரிக்க எம்பிக்கள் வெளியுறவு அமைச்சருக்கு பரபர கடிதம்\nபோருக்கான விதைகளை தூவுகிறது இந்தியா : பாகிஸ்தான் குற்றச்சாட்டு- வீடியோ\nவாஷிங்டன்: ஜம்மு காஷ்மீரில் தகவல் தொடர்பு முடக்கத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் இதற்கு இந்திய அரசுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு எம்பிக்கள் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளனர்.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது.\nஅன்று முதல் தற்போது வரை காஷ்மீர் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக காஷ்மீரில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக இந்தியா விளக்கம் அளித்துள்ளது.\nஉ.பி. சிறையில் வாடும் 300 காஷ்மீர் கைதிகள்.. கண்ணீருடன் அலை மோதும் குடும்பத்தினர்\nஇந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு எம்பிக்கள் பரிமளா ஜெயபால் (இந்திய வம்சாவளி) மற்றும் ஜேம்ஸ் பி மெக்கோவன் ஆகியோர் ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து கவலை தெரிவித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோவிற்கு கடிதம் எழுதி உள்ளனர்.\nஅவர்கள் எழுதி உள்ள கடிதத்தில் \"ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உடனடியாக தகவல் தொடர்பு முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை வேண்டும். இதேபோல் அங்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை விடுக்க நடவடிக்கை வேண்டும். காஷ்மீரில் உயிர்காக்கும் மருந்துகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் காஷ்மீர் மக்களின் சட்டசபை மற்றும் வழிபாட்டு உரிமைகளையும் உறுதி செய்ய வேண்டும்.\nகாஷ்மீரில் மனிதாபிமானம் மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்து மிகவும் கவலைப்படுகிறோம். குறிப்பாக இந்திய அரசு ஆயிரக்கணக்கான மக்களை எந்த வித உதவியும் இல்லாமல் தடுத்து வை��்துள்ளதாக புகார்கள் வந்துள்ளன. ஊரடங்கு உத்தரவுகளை நடைமுறைப்படுத்தி, காஷ்மீரில் இணையம் மற்றும் தொலைப்பேசி தொடர்பை துண்டித்துள்ளதாகவும் சொல்கிறார்கள். இது தொடர்பான ஊடகவியலாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் நம்பகமான அறிக்கைகளால் நாங்கள் மிகுந்த கவலை கொண்டுள்ளோம்.\nஎனவே அதிகார துஷ்பிரயோகங்கள் தொடர்பான இந்த தகவல்களை விசாரிக்க சர்வதேச ஊடகங்கள் மற்றும் சுயாதீன மனித உரிமை பார்வையாளர்களை உடனடியாக ஜம்மு காஷ்மீருக்குள் அனுமதிக்க வேண்டும். இதற்கு இந்திய அரசுக்கு அமெரிக்க அரசு உடனடியாக அழுத்தம் கொடுக்க வேண்டும்\" என வலியுறுத்தி உள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதுருக்கியின் பொருளாதாரத்தை அழித்துவிடுவேன்... அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை\nஅமெரிக்க மருத்துவதுறையில் இந்திய மருத்துவருக்கு உயரிய பதவி அளித்தது டிரம்ப் நிர்வாகம்\nஅமெரிக்காவின் கான்சாஸில் துப்பாக்கிச் சூடு.. 4 பேர் பலி\nஅந்த விஷயத்தில் நான் கொஞ்சம் கறார்தான்.. ஆனால் முதலை விடும் அளவுக்கு அல்ல.. டிரம்ப்\nகாஸ்ட்லி பர்ஸ் நாலு.. அப்றம் ஒரு சூப்பர் கார்.. முடிஞ்சா தரை டைல்ஸ்.. மணப்பெண் போட்ட கிப்ட் கண்டிஷன்\nகூர்ந்து கவனிச்சு நல்லா கேளுங்க.. மோடி அப்படி சொல்லவேயில்லை.. அமைச்சர் ஜெய்சங்கர் மறுப்பு\nகாஷ்மீரில் உயிர்காக்கும் மருத்துவ சேவை முடக்கம்.. பாக். பிரச்சாத்தில் அமெரிக்க பெண் எம்பி புகார்\nஎன்னை பதவியை விட்டு நீக்க முயற்சிப்பது வரலாற்று ஊழல்.. டிரம்ப் ஆவேசம்\nஇவ்வளவு நடந்தும் உலக நாடுகள் இந்தியாவை எதிர்ப்பதில்லை ஏன் தெரியுமா இம்ரான் கான் குமுறலை பாருங்க\nஐ.நா. உரையில் ஜம்மு காஷ்மீர் பற்றி எதுவும் பேசாத மோடி உலக நாடுகளுக்கு கொடுத்த ஸ்ட்ராங் மெசேஜ்\nகணியன் பூங்குன்றனார், புத்தர், விவேகானந்தர் நாட்டிலிருந்து மெசேஜுடன் வந்துள்ளேன்-ஐநாவில் மோடி அதிரடி\nவகுப்பறையில் அழுத மாணவியின் குழந்தை.. முதுகில் கட்டிக்கொண்டு 3 மணி நேரம் பாடம் நடத்திய பேராசிரியை\nசீன முஸ்லீம்கள் பத்தி இப்படி கவலைப்பட்டிருக்கீங்களா.. அமெரிக்கா கேள்வி .. வாயடைத்து போன இம்ரான்கான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.phcoker.com/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-10-19T12:37:16Z", "digest": "sha1:HO4ORZDJBKBOYEFRMX3GSKBP5TI6Z5CN", "length": 6453, "nlines": 89, "source_domain": "ta.phcoker.com", "title": "பட்டறை உற்பத்தி மற்றும் உபகரணங்கள் - ஷாங்க் கெமிக்கல்", "raw_content": "\nஇபுடமோரன் மெசிலேட் (MK677) ≥98%\nடயானெப்டைன் சோடியம் உப்பு ≥98%\nடயானெப்டைன் ஹெமிசல்பேட் மோனோஹைட்ரேட் ≥98%\nலோர்காசெரின் ஹைட்ரோகுளோரைடு ஹெமிஹைட்ரேட் ≥98%\nஆல்பா ஜிபிசி (கோலின் அல்போசெரேட்) 98%\nN-Methyl-D- அஸ்பார்டிக் அமிலம் (NMDA) ≥98%\nமோனோசியோலோடெட்ராஹெக்ஸோசில்காங்லியோசைட் சோடியம் (GM1) பன்றி மூளை ≥98%\nநிகோடினமைடு மோனோநியூக்ளியோடைடு (NMN) ≥98%\nபட்டறை தயாரிப்பு மற்றும் உபகரணங்கள்\nபட்டறை தயாரிப்பு மற்றும் உபகரணங்கள்\nபட்டறை தயாரிப்பு மற்றும் உபகரணங்கள்\nபட்டறை தயாரிப்பு மற்றும் உபகரணங்கள்.\nஷங்கெ கெமிக்கல் செயல்திறன் மருந்திய இடைநிலைகள் (ஏபிஐக்கள்) நிபுணத்துவம் வாய்ந்த உயர் தொழில்நுட்ப நிறுவனமாகும். உற்பத்தியின் போது தரத்தை கட்டுப்படுத்த, அனுபவம் வாய்ந்த நிபுணர்களின் எண்ணிக்கை, ஒரு முதல்-நிலை உற்பத்தி உபகரணம் மற்றும் ஆய்வகங்கள் ஆகியவை முக்கிய குறிப்புகளாகும்.\nXuchang ஃபைன் கெமிக்கல் இன்டஸ்ட்ரீட் பார்க், ஹெனான் மாகாணத்தில், சீனா\n© ஷாங்காய் வேதியியல் | உருவாக்கப்பட்டது www.phcoker.com மூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/DevotionalTopNews/2019/04/22143520/1238213/manakula-vinayagar.vpf", "date_download": "2019-10-19T13:20:45Z", "digest": "sha1:AKBN2Z7FFCQWBGUNM5N5WTBIE2PAJF2S", "length": 14107, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் || manakula vinayagar", "raw_content": "\nசென்னை 19-10-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர்\nவிநாயகருக்கு பல ஆயிரம் ஆலயங்கள் இருந்தாலும், புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் மிகவும் பிரசித்தி பெற்றவராக விளங்குகிறார்.\nவிநாயகருக்கு பல ஆயிரம் ஆலயங்கள் இருந்தாலும், புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் மிகவும் பிரசித்தி பெற்றவராக விளங்குகிறார்.\nவிநாயகருக்கு பல ஆயிரம் ஆலயங்கள் இருந்தாலும், புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் மிகவும் பிரசித்தி பெற்றவராக விளங்குகிறார். இது 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆலயம்.\nஇந்தக் கோவிலுக்கு அருகில் இருந்த மணலால் ஆன குளத்தில் வற்றாத நீரூற்று இருந்ததாகவும், அந்த சுவையான நீரால் விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் உள்ளன. அதனால்தான் இவருக்கு ‘மணக்குள விநாயகர்’ என்ற பெயர் வந்ததாகவும் கூறுகிறார்கள். இவருக்கு ‘வெள்ளைக்கார பிள்ளையார்’ என்ற பெயரும் உண்டு.\nவெள்ளைக்காரர்களால் கடலில் வீசப்பட்ட இந்த ஆலயத்தின் விநாயகர் சிலை, மீண்டும் கரைக்கு வந்து சேர்ந்ததால் இந்தப் பெயர் வந்ததாக கூறப்படுகிறது. கிழக்குப் பார்த்த சன்னிதியில் கடற்கரையோரம் உள்ள சிறிய ஆலயத்தில், நான்கு கரங்களுடன் இந்த விநாயகர் அருள்புரிகிறார். ஆலயத்தின் உட்புறச் சுவர்களில், விநாயகரின் புராணங்கள் ஓவியமாக தீட்டப்பட்டுள்ளன. இவரை வழிபட்டால் காரியத்தடை விலகும். அன்பும், அமைதியும் பெருகும்.\nவிநாயகர் | கணபதி |\nமகாராஷ்டிரா, அரியானாவில் சட்டசபை தேர்தல் பிரசாரம் நிறைவு\nவிக்கிரவாண்டி, நாங்குநேரியில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது\nராஞ்சி டெஸ்ட்: ரோகித் சர்மா சதமடித்து அசத்தல் -போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தம்\nமூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட்- சதம் அடித்தார் ரோகித் சர்மா\nஅரசு பஸ் ஊழியர்கள் பந்த்- தெலுங்கானாவில் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் : இந்தியா பேட்டிங்\nதிருப்பதியில் 27-ந்தேதி தீபாவளி ஆஸ்தானம் ஆர்ஜித சேவைகள் ரத்து\nவீட்டில் லக்ஷ்மி கடாக்ஷம் தங்க என்ன ஸ்லோகம் சொல்ல வேண்டும்\nகாவிரி ஆற்றில் தீர்த்தவாரி- ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் திருமஞ்சனம்\nகோடி தலங்களில் வழிபடும் பலன்தரும் கொட்டையூர் ஸ்ரீகோடி விநாயகர்\nவிநாயகருக்கு சிதறுகாய் உடைப்பது ஏன்\nநீங்கள் சதுர்த்தி திதியில் பிறந்தவரா\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nதமிழகத்தில் நீடிக்கும் கனமழை- நிலத்தடி நீர்மட்டம் பெரிய அளவில் உயர வாய்ப்பு\nஓடும் பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியா��� கீழே விழுந்த பெண்\nவிரக்தியில் மணிக்கட்டை உடைத்துக் கொண்ட தென்ஆப்பிரிக்க வீரர்: 3-வது டெஸ்டில் இருந்து விலகல்\nமிக்சி ஜாருக்குள் பதுங்கிய பாம்பு குட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/137278-profitable-tube-rose-yielding-in-perambalur", "date_download": "2019-10-19T11:55:09Z", "digest": "sha1:E4QAWBOTI5UJFSTAQFIY2GJYYTBQIGNY", "length": 7287, "nlines": 131, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 January 2018 - ஏக்கருக்கு ரூ. 1 லட்சம் செழிப்பான லாபம் தரும் - இயற்கை சம்பங்கி | Profitable Tube Rose Yielding in Perambalur district - Pasumai Vikatan", "raw_content": "\nஏக்கருக்கு ரூ. 1 லட்சம் செழிப்பான லாபம் தரும் - இயற்கை சம்பங்கி\nஅன்று 56 காய்கள்... இன்று 180 காய்கள் - தென்னையைச் செழிக்க வைத்த இயற்கைத் தொழில்நுட்பங்கள்\nகாற்றில் கார்பனைக் குறைக்கும் இயற்கை விவசாயம்\nஇயற்கை விவசாயப் பாதையில் முன்னேறும் மாநிலங்கள்\nஅடுத்த ஆண்டு முதல் விவசாய மானியங்கள் ரத்து\nபரம்பராகட் கிரிஷி... ரூ.7 லட்சம் மானியம் - இயற்கை விவசாயத்துக்கு ஓர் இனிய திட்டம்\nநம்மாழ்வார் கற்றுக்கொடுத்த நல் தொழில்நுட்பம்\nநாட்டு மாடுகளின் மகத்துவம்... நம்மாழ்வார் சொல்லிய சூத்திரம்\n‘மனவளம் இருந்தால் வாழ்க்கை சிறக்கும்’ ‘மண்வளம் இருந்தால் நாடு சிறக்கும்\nவிவசாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய ‘பசுமை’\nமூங்கில் சாகுபடி... வந்தது சட்டத்திருத்தம்\nஇயற்கை வாரச்சந்தை... விவசாயிகளே விலை நிர்ணயம் செய்யலாம்\nபயிர் இழப்பீடு எல்லோருக்கும் கிடைக்கும்\nஅந்தமானிலும் ‘இயற்கை’யை விதைத்த நம்மாழ்வார்\n - 22 - காடுகள் காடுகளாகவே இருக்கட்டும்... மலைகள் மலைகளாகவே இருக்கட்டும்\nமண்புழு மன்னாரு: கம்போஸ்ட் தயாரித்தால் ரூ.50 இனாம்\nநீங்கள் கேட்டவை - வெட்டிவேர் பயிரிட்டால் நிலம் வளமாகுமா\nஅடுத்த இதழ் - பொங்கல் சிறப்பிதழ்\nஏக்கருக்கு ரூ. 1 லட்சம் செழிப்பான லாபம் தரும் - இயற்கை சம்பங்கி\nஏக்கருக்கு ரூ. 1 லட்சம் செழிப்பான லாபம் தரும் - இயற்கை சம்பங்கி\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஎனது சொந்த ஊர் மதுரை. நான் 2004ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் புகைப்படக்காரராக சேர்ந்து இன்று வரை விகடனில் பணிபுரிந்து வருகிறேன். நான் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திருச்ச��� ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்துள்ளேன். தற்போழுது திருச்சியில் பணிபுரிந்து வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/05/blog-post_1.html", "date_download": "2019-10-19T11:57:31Z", "digest": "sha1:K4OVOEZB6NQL4LVHVBR5I7XYTJIOSOIR", "length": 9844, "nlines": 67, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "சஹ்ரான் மரணிக்கவில்லை என புதிய தகவல் -புலனாய்வு - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nசஹ்ரான் மரணிக்கவில்லை என புதிய தகவல் -புலனாய்வு\nதேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரும், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரியுமான சஹ்ரான் காசிம், ஷங்ரி-லா ஹொட்டல் குண்டுவெடிப்பில் உயிரிழந்தமை தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள புலனாய்வு அமைப்புகள், அவர் உயிருடன் இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.\nதற்கொலைக் குண்டுதாரியாக அவர் உயிரிழந்திருந்தால், அவரது அமைப்பின் செயற்பாடுகள் எதிர்காலத்தில் சாத்தியமற்றதாகி விடும். அவர், தமது அமைப்பின் இரண்டாவது தலைவராக யாரையும பெயரிடவில்லை என்றும் அறிய முடிகிறது என புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே தான், சஹ்ரான் இன்னமும் உயிருடன் இருக்கலாம் என்று புலனாய்வு அமைப்புகள் கருதுகின்றன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஆகவே சஹ்ரான் ஷங்ரி-லா ஹொட்டல் தற்கொலைக் குண்டுவெடிப்பில் உயிரிழந்தாரா என்பது தொடர்பாக, புலனாய்வு அமைப்புகள் இன்னமும் சந்தேகம் கொண்டுள்ளன. தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பை நிறுவிய சஹ்ரான், ஐஎஸ் அமைப்பின் ஆதரவைப் பெற்று, தற்கொலைக் குண்டுதாரிகளுக்கு பயிற்சிகளை அளிக்க கடுமையாக உழைத்திருந்தார்.\nமேலும் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்காக தற்கொலைக் குண்டுதாரி ஒருவருடன் சஹ்ரான் ஷங்ரி-லா ஹொட்டலுக்கு வந்தார் என்றும், ஆனால், சஹ்ரான் குண்டைவெடிக்க வைத்து தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் புலனாய்வு அமைப்புகள் சந்தேகம் வெளியிட்டுள்ளன.\nஆகவே அவர், நேரக் கணிப்பு குண்டைப் பொருத்தி விட்டு வெளியில் சென்றிருக்கலாம், அல்லது தொலைக்கட்டுப்பாட்டு கருவி மூலம் குண்டை வெடிக்கச் செய்து விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.\nஷங்கரி-லா ஹொட்டலில் உயிரிழந்த தற்கொலைக் குண்டுதாரியின் படத்துக்கும், சஹ்ரானின் படத்துக்கும் இடையில் வேறுபாடுகள் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை உறுதி செய்வதற்கு மரபணுச் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.\nமேலும் அவர் தலை மறைவாக இருந்து கொண்டு தீவிரவாதச் செயல்களில் அல்லது ஏனைய வழிகளில் தாக்குதல்களில் ஈடுபடக் கூடும் என்றும் புலனாய்வு அமைப்புகள் சந்தேகம் எழுப்பியுள்ளன.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nபைசல் காசிமினால் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் நியமனங்கள் இரத்து..\n(கரைச்சி நிருபர்) கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் , அக்கரைப்பற்று வைத்தியசாலைப் பணிப்பாளர்...\nமுஸ்லிம் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த மகிந்தவை ஆதரியுங்கள் - கருணா..\nதமிழ் மக்களுக்கு பாதுகாப்பான ஒரு ஆட்சியை வழங்க அபிவிருத்திகளின் நாயகன் மகிந்த ராஜபக்சவினால் மாத்திரமே முடியும் என முன்னாள் பிரதியமைச்ச...\nமதீனா அருகே கோர விபத்து, 35 யாத்திரிகர்கள் வபாத் ..\nசௌதி அரேபியாவின் மதீனா அருகே நிகழ்ந்த பேருந்து விபத்தில் புனித யாத்திரை சென்ற வெளிநாட்டினர் 35 பேர் உயிரிழந்துள்ளதாக செளதியின் அதிகாரப...\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் திறந்த மனதுடன் பேசத் தயார் - சிறிநேசன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பானது ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் திறந்த மனதுடன் பேச்சு வார்த்தைகளை நடாத்துவதற்கு தயாராகயிருப்பதாக நாடாளுமன்ற உற...\nமுஸ்லிம் மக்கள் கோட்டாபயவுக்கு வாக்களிக்க வேண்டும் : மஹிந்தானந்த\nபிரிவினைவாதத்திற்கு எதிராக அனைத்து முஸ்லிம் மக்களும் பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க வேண்டும் என...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pudhuvaioli.com/?p=219", "date_download": "2019-10-19T13:39:09Z", "digest": "sha1:DTD26MJJJJAAW54M6HJKVNSCWD2OXIRF", "length": 20018, "nlines": 218, "source_domain": "www.pudhuvaioli.com", "title": "தமிழக சட்டசபையில் லோக் ஆயுக்தா சட்ட மசோதா நிறைவேறியது | Tamil Website", "raw_content": "\nHome செய்திகள் மற்ற மாநிலம் தமிழக சட்டசபையில் லோக் ஆயுக்தா சட்ட மசோதா நிறைவேறியத���\nதமிழக சட்டசபையில் லோக் ஆயுக்தா சட்ட மசோதா நிறைவேறியது\nஅமைச்சர்கள் அரசு அதிகாரிகள் செய்யும் ஊழல்களை விசாரிப்பதற் காக லோக் ஆயுக்தா எனும் அமைப்பை மாநில அரசுகள் அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டது. தமிழக அரசு இந்த அமைப்பை உருவாக்குவது பற்றி ஆலோசித்து வந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.\nஅந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில் தமிழக அரசு இன்று லோக் ஆயுக்தா சட்ட மசோதாவை சட்டசபை யில் தாக்கல் செய்து நிறைவேற்றியது. இதற்கான சட்ட முன் வடிவை அமைச்சர் ஜெயக்குமார் இன்று தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:-\n2013-ம் ஆண்டு லோக் பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டத்தை மத்திய அரசு இயற்றியுள்ளது. இது ஒவ்வொரு மாநிலமும் லோக் ஆயுக்தா என்று அழைக்கப்படும் ஒரு அமைப்பை நிறுவ வேண்டும் என்பதற்கு வகை செய்கிறது.\nஅதன்படி பொது ஊழியர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கென்று தமிழ்நாடு மாநிலத்துக்காக லோக் ஆயுக்தா அமைப்பை நிறுவுவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இந்த சட்ட முன்வடிவு மேற்சொன்ன முடிவுக்கு செயல்வடிவம் கொடுக்க உள்ளது.\nதமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம் இயற்றப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும் போது மாநில அரசின் தொகுப்பு நிதியத்தில் இருந்து செலவினங்கள் மேற்கொள்ளப்படுவதாக இருக்கும்.\nஇவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இம்மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள சில அம்சங்கள் பின்வருமாறு:-\n* லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவராக இருப்பவர் ஐகோர்ட்டு நீதிபதியாக இருப்பவர் அல்லது பொது நிர்வாகத்தில் 25 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். இதில் நியமிக்கப்படும் 4 உறுப்பினர்களில் 2 பேர் நீதித் துறையை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். இவர் குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டவராக இருக்கக் கூடாது.\n* இந்த பொறுப்புக்கு வருபவர்கள் ஆதாயம் தரும் பதவி எதையும் வைத்திருந்தால் அந்த பதவியில் இருந்து அவர் விலக வேண்டும். தொழில் செய்பவராக இருந்தால் அதில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும்.\n* அமைச்சராக இருக்கின்ற அல்லது அமைச்சராக இருந்துள்ள நபர் எவரும் (அமைச்சர் என்பது முதல்- அமைச்சரும் அடங்கும்) சட்டமன்ற உறுப்பினராக இருக்கின்ற அல்லது இருந்துள்ள நபர் எவரும் மாநில அ��சு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் இதில் விசாரிக் கப்படுவார்கள்.\n* லோக் ஆயுக்தா சட்டமானது மேற்கண்ட நபர்கள் மட்டுமின்றி ஊழல் குற்றச்சாட்டு, ஊழலுக்கு தூண்டி விடுதல், கையூட்டு பெறுதல், ஊழல் சதி செயலில் ஈடுபடுபவர்கள் மீதும் விசாரணை செய்யலாம்.\n* மத்திய அரசு ஊழியர்களை பொறுத்தவரை மத்திய அரசின் இசைவின்றி இந்த பிரிவின் படி நடவடிக்கை எடுக்ககூடாது.\n* இதில் தகுதி வாய்ந்த அதிகார அமைப்பாக முதல்-அமைச்சருக்கு கவர்னர், அமைச்சர்களுக்கு- முதல்-அமைச்சர்,\nஅமைச்சரை தவிர்த்து மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்கு- சட்டமன்ற பேரவை தலைவர், அரசுத்துறை அலுவலர்களுக்கு-அரசு என்ற வகையில் அதிகார அமைப்பு அமைக்கப்படும்.\n* லோக் ஆயுக்தாவானது புகாரை பெற்றுக் கொண்டதின் பேரில் முதலில் அதை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டும். அந்த புகாரை உறுதிப்படுத்துவதற்கு விழிப்பு பணி ஆணையத்திற்கு புகாரை அனுப்ப வேண்டும்.\nமேற்கண்ட குற்றச்சாட்டுகள் குறித்து 60 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.\n* லோக் ஆயுக்தாவானது தகவல் முதலியவற்றை தருமாறு பொது ஊழியர் அல்லது பிறநபர் யாரிடமும் கேட்கலாம். இது தொடர்பான விசாரணைக்கு முன் அனுமதி தேவையில்லை.\n* லோக் ஆயுக்தா அரசு அலுவலர்களின் சேவையை பயன்படுத்திக் கொள்வதற்கு அதிகாரம் வழங்கியுள்ளது.\n* ஊழல் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய பொது ஊழியரை பணி மாறுதல் அல்லது தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்க லோக் ஆயுக்தாவுக்கு அதிகாரம் உள்ளது.\n* ஆவணங்களை அழிப்பதை தடை செய்வதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.\n* பொது ஊழியருக்கு எதிராக பொய் புகார் கொடுத்தால் ஓராண்டு சிறை தண்டனையுடன் 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் வழக்கு செலவுக்கான தொகையையும் அவர் இழப்பீடாக கொடுக்க வேண்டும்.\n* குற்றம் சாட்டப்படும் நபர் அவருடைய அளவுக்கு எட்டாத வகையில் சம்பவம் நடத்திருந்தாலோ அல்லது குற்றம் நடைபெறாமல் இருப்பதற்காக அனைத்து உரிய முயற்சிகளையும் எடுத்திருந்தாலோ அவர் தண்டிக்கப்படக் கூடாது.\nஇவை உள்பட மேலும் பல்வேறு அம்சங்கள் லோக் ஆயுக்தாவில் இடம்பெற்றுள்ளது. பிற்பகலில் மசோதா மீதான விவாதம் நடந்தது. அப்போது பேசிய எதிர���க்கட்சித்தலைவர் முக ஸ்டாலின் கூறியதாவது:-\nலோக் ஆயுக்தா கொண்டு வருவதில் திமுகவுக்கு மகிழ்ச்சி. இந்த அமைப்பு சுதந்திரமாக செயல்பட வழிவகை செய்ய வேண்டும். லோக் ஆயுக்தா தலைவரை தேர்வு செய்யும் குழுவில் ஐகோர்ட் நீதிபதி ஒருவரை சேர்க்க வேண்டும்.\nமற்ற மாநிலங்களில் முதல்வரை விசாரிக்கலாம் என தெளிவாக உள்ளது. இந்த மசோதாவில் அமைச்சர்கள் என குறிப்பிட்டு முதல்வரையும் சேர்த்து என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஒப்பந்தங்கள் குறித்து இந்த அமைப்பில் முறையிட முடியாது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பி ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும்.\nஇவ்வாறு ஸ்டாலின் கூறினார். மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராமசாமியும் கோரிக்கை விடுத்தார்.\nஇதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ‘முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் என அனைவரும் லோக் ஆயுக்தா வரம்புக்குள் வருவார்கள். எத்தகைய பதவியில் இருந்தாலும் யாரிடமும் அனுமதி பெறாமல் விசாரிக்கப்படுவார்கள். எவராயினும் சட்டத்துக்கு முன் சமம். லோக் ஆயுக்தாவின் தலைவரே ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என கூறினார்.\nஅமைச்சரின் பதிலை ஏற்காத திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இதனை அடுத்து, சபாநாயகர் மசோதாவை குரல் வாக்கெடுப்புக்கு விட்டார். உறுப்பினர்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேறியதாக சபாநாயகர் அறிவித்தார்.\nPrevious articleஇங்கிலாந்தில் என் பெயரில் சொத்துக்கள் இல்லை- விஜய் மல்லையா\nNext articleஆண்டுக்கு 2 முறை ‘நீட்’ தேர்வு – மத்திய அரசு அறிவித்தது.\nகவர்னர் கிரண்பெடி மத்திய அரசின் ஊதுகுழலாக செயல்படுகிறார் – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n2021 சட்டப்பேரவை தேர்தலை ரஜினி தலைமையிலான கட்சி நிச்சயம் சந்திக்கும்… மன்ற நிர்வாகிகள் உறுதி\nகர்நாடகத்தில் 4வது முறையாக எடியூரப்பா முதல்வர்… 29ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு…\nஉழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முற்றுகை போராட்டம்\nஅதிமுக நிறுவனர் எம்ஜிஆருக்கு நினைவஞ்சலி….\nதமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக கழக பொதுச் செயலாளருமான புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்\nதிமுகவில் இளைஞரனி செயலாளராகிறார் உதயநிதிஸ்டாலின்\nகர்நாடகத்தில் 4வது முறையாக எடியூரப்பா முதல்வர்… 29ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.townpanchayat.in/mulagumoodu/population", "date_download": "2019-10-19T13:11:52Z", "digest": "sha1:C3VHA54T3P2N3W577FWJ2HIP5R3RBTYP", "length": 6154, "nlines": 133, "source_domain": "www.townpanchayat.in", "title": " Mulagumoodu Town Panchayat -", "raw_content": "\nமுளகுமூடு பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது\n\"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:\nஇயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்\nஇத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)\nஇவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BF/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1", "date_download": "2019-10-19T12:13:15Z", "digest": "sha1:2ZBKNDFUBAISSLRHQXKAS7LJFXR26OBA", "length": 12503, "nlines": 163, "source_domain": "gttaagri.relier.in", "title": "குறு விவசாயிகளுக்கு ஏற்ற வெள்ளரி சாகுபடி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகுறு விவசாயிகளுக்கு ஏற்ற வெள்ளரி சாகுபடி\nகோடைப் பட்டத்தில் நல்ல வருவாயினை தருவ���ு வெள்ளரி சாகுபடி ஆகும்.\nஇந்தப் பயிர் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மிகவும் ஏற்றது.\nஇந்த விவசாயிகளுக்கு அதிக நிலப்பரப்பு இருக்காது. இவர்கள் வெள்ளரி சாகுபடியை அரை ஏக்கர் அல்லது ஒரு ஏக்கர் தான் செய்ய இயலும்.\nகிணற்றுப் பாசனம் இருந்தால் டீசல் இன்ஜின் கொண்டு பாசனம் செய்யும் வசதி தான் இருக்கும்.\nகிணற்றில் தண்ணீர் இல்லை என்றால் சொட்டுநீர் பாசனம் மூலம் விவசாயப் பணிகளை தொடரலாம்.\nவெள்ளரி சாகுபடி காலம் 90 நாட்கள் ஆகும்.\nபிஞ்சினை அப்படியே விட்டால் அது மிகப்பெரிய காயாக மாறி அதிக விதைகளைக் கொண்டு இருக்கும். இதனை விற்று லாபம் எடுக்க முடியாது.\nநுகர்வோர்கள் இக்கட்டத்திலுள்ள காய்களை விரும்புவதில்லை.இந்தக் காய்கள் சுவைப்பதற்கு ஏற்று வராது.\nஆனால் இதில் அதிசயம் என்னவென்றால் வெள்ளரி காய்த்து பிஞ்சாக இருக்கும்போது அது சுவைமிக்கதாக இருக்கும்.\nபிஞ்சு வெள்ளரி மூன்று தரம் கொண்டதாக இருக்கும்.\nமிகச் சிறிய பிஞ்சுகள் நீளம் ஆறு அங்குலத்திற்குள் இருக்கும். இவைகள் மிகச் சுவை கொண்டதாக இருக்கும். ஒருவிதை கூட காயில் இருக்காது.\nஇத்தகைய காய்களை விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் கிலோ ரூ.8 கொடுத்து வாங்கி பின்னால் தாங்கள் காய்களை கிலோ ரூ.25 வரை விற்கின்றனர்.\nஇரண்டாம் தரக்காய்கள் இவைகள் 9 அங்குலம் நீளம் வரை இருக்கும். இதன் விலை ரூ.15 வரை இருக்கும். பெரிய பிஞ்சுகள் இவைகளின் நீளம் 10 – 11 அங்குலம் இருக்கும். இதன் விலை கிலோவிற்கு ரூபாய் 10 வரை இருக்கும்.\nமுதல் இரண்டு தரம் கொண்ட காய்கள் சிரமம் இன்றி விற்பனையாகி விடும். மூன்றாம் தரக்காயில் விற்பனை சில சமயம் பிரச்னையாக இருப்பதுண்டு.\nபிஞ்சு வெள்ளரி தமிழ்நாட்டில் சிறப்பாக சாகுபடி செய்யப்படுகின்றது. சொட்டுநீர் பாசனத்திலும் சாகுபடி செய்யப்படுகின்றது.\nமார்க்கெட்டில் இருந்து வியாபாரிகள் வண்டியில் கிராமத்திலுள்ள விவசாயிகள் நிலங்களுக்கு நேரில் சென்று பிஞ்சு வெள்ளரியை விலைக்கு வாங்குகின்றனர். விவசாயிகளுக்கும் மார்க்கெட்டிற்கு எடுத்துச் சென்று விற்கின்றனர்.\nவிவசாயிகள் தனது டீசல் ஆயில் இன்ஜின் செட்டினை உபயோகித்து பாசனம் செய்து வெள்ளரி சாகுபடி செய்கின்றனர்.\nவிவசாயி ஒரு ஏக்கரில் வெள்ளரி சாகுபடி செய்ய தேவையான விதையினை தயார் செய்து கொள்கிறார்.\nஏக்கருக்கு 150 கி��ாம் விதையினை உபயோகப்படுத்த வேண்டும்.\nவிவசாயி தனது நிலத்தை டிராக்டர் கொண்டு ஒரு உழவு இட்டு அதனை வயல் பூராவும் மண்ணோடு சீராக கலந்து உழுது கொள்ள வேண்டும்.\nபிறகு ஏக்கரில் 600 குழிகள் போட வேண்டும்.\nநிலத்திற்கு அடியுரமாக 1-1/2 மூட்டை பேக்ட் அம்மோபாஸ் உரத்தைப் போட்டு மண்ணோடு கலக்க வேண்டும்.\nநிலத்திலுள்ள குழிகளில் இயற்கை உரமும், ரசாயன உரமும் உள்ளது. உடனே குழிக்கு மூன்று விதைகள் விதைத்து தண்ணீர் விடுகின்றார்.\nஇவ்வாறு 15 நாட்கள் செய்து விட்டு பிறகு நிலத்தில் கால்வாய் போட்டு பாசனம் செய்ய வேண்டும்.\nகுழிகள் அனைத்திற்கும் ஏக்கருக்கு 1-1/2 மூட்டை பாரமாபாஸ் 20:20 உரம் இட வேண்டும்.\nகுழிகளில் களைச்செடிகளை குச்சிகளை உபயோகித்து அகற்ற வேண்டும்.\nசெடிகள் நன்கு பூக்கள் பிடித்து காய்கள் காய்க்கத் தொடங்கும்.\nசாகுபடி சமயம் விவசாயி தனது பயிரினை பூச்சிகள், பூஞ்சாளங்கள் தாக்காமல் இருக்க தக்க பயிர் பாதுகாப்பு முறைகளை அனுசரிக்க வேண்டும்.\nவெள்ளரி சாகுபடியில் பயிரில் விதைத்த 45-வது நாளிலிருந்து ஒரு நாள் விட்டு ஒருநாள் அறுவடையில் வருமானம் கிடைக்கின்றது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகாய்கறி, பழப்பொருள்களை தயாரிக்க பயிற்சி →\n← புதிய அரசும் விவசாயமும்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/939124/amp?ref=entity&keyword=Valentine%27s%20Day%20Celebration%3A%20Colombia%20at%20Export%20Functioning%20of%20Roses", "date_download": "2019-10-19T13:35:03Z", "digest": "sha1:5OO4OO5HF2PH3DTSZQLQNBGQSUUZHENM", "length": 8796, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "கருங்குழி பேரூராட்சியில் உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் தி���ுவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகருங்குழி பேரூராட்சியில் உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம்\nமதுராந்தகம், ஜூன் 7: மதுராந்தகம் அடுத்த கருங்குழி பேரூராட்சியில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகள், பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மலைபாளையம் அரசு பள்ளியில் நேற்று நடந்தது.\nகருங்குழி பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன் தலைமை தாங்கினார். தனியார் தொண்டு நிறுவனங்களை சேர்ந்த மௌலி, ரகுபதி ஆகியோர் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் மலைபாளையத்தை சேர்ந்த கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் துவக்கமாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. தொடர்ந்து, காற்றில் மாசு கலக்காமல் நாம் எவ்வாறு செயல்படுவது எனும் தலைப்பில் மாணவர்களுக்கு விளக்க உரை நிகழ்த்தப்பட்டது. மேலும், பேரூராட்சியில் நடைபெறும் திடக்கழிவு மேலாண்மை திட்டங்கள், சுகாதார செயல்பாடுகள் ஆகியவை குறித்து விளக்கப்பட்டன. மேலும், மழைநீர் சேகரிப்பு குறித்த பொம்மலாட்ட நிகழ்ச்சி, பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகள் கருங்குழி பேரூராட்சி சார்பில் செய்யப்பட்டன.\nஎஸ்ஐயை தாக்க முயன்ற ராணுவ வீரர் உள்பட 2 பேர் கைது\nஉடல் நலக்குறைவு, சாலை விபத்துகளில் உயிரிழந்த காவலர்களின் குடும்பத்துக்கு தலா 3 லட்சம்\nசெங்கல்பட்டு குப்பை கிடங்கை விரிவ��க்கம் செய்வதற்காக குடியிருப்புகளை அகற்ற கூடாது\nசங்கரா கலை கல்லூரியில் தமிழ்த்துறை கருத்தரங்கம்\nஅக்கா கணவர் கொலைக்கு பழிக்குப்பழியாக ஓராண்டுக்குப்பின் குற்றவாளியை வெட்டி கொன்ற மைத்துனர்கள்\nவரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை\nவீடற்ற ஆதிதிராவிடர், பழங்குடியினர் வீட்டுமனைக்கு விண்ணப்பிக்கலாம்\nஉத்திரமேரூர் பேரூராட்சி சார்பில் மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு முகாம்\nஒரே இரவில் 4 வீடுகளில் கொள்ளை\nஅடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து கால்வாயில் திறந்துவிடப்படும் கழிவு நீரால் சேறும், சகதியுமாக மாறிய சாலை\n× RELATED அப்துல் கலாம் பிறந்த தினவிழா அக்.15 மாணவர்கள் தினமாக அறிவிக்க கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Tata_Tiago/Tata_Tiago_XZ_Diesel.htm", "date_download": "2019-10-19T12:03:36Z", "digest": "sha1:WVJ57HMPK7YRIMYD2RXWSOP3VV3PRP43", "length": 36731, "nlines": 622, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா டியாகோ xz டீசல் ஆன்ரோடு விலை, அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nடாடா டியாகோ எக்ஸிஇசட் டீசல்\nbased on 2 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமுகப்புபுதிய கார்கள்டாடா கார்கள்டியாகோXZ Diesel\nடியாகோ எக்ஸிஇசட் டீசல் மேற்பார்வை\nடாடா டியாகோ எக்ஸிஇசட் டீசல் விலை\nமற்றவை மற்ற கட்டணங்கள்:Rs.6,500 Rs.6,500\nதேர்விற்குரியது ஜீரோடிப் காப்பீடு கட்டணங்கள்:Rs.2,654நீட்டிக்கப்பட்ட உத்தரவாத கட்டணங்கள்:Rs.9,800ஏஎம்சி கட்டணங்கள்:Rs.19,266உதிரிபாகங்களின் கட்டணங்கள்:Rs.9,999 Rs.41,719\nசாலை விலைக்கு புது டெல்லி Rs.7,19,855#\nஇஎம்ஐ : Rs.14,735/ மாதம்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1047\nஎரிபொருள் டேங்க் அளவு 35\nKey அம்சங்கள் அதன் டாடா டியாகோ எக்ஸிஇசட் டீசல்\nபன்முக பயன்பாட்டு ஸ்டீயரிங் வீல் Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nடச் ஸ்கிரீன் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog லைட்ஸ் - front கிடைக்கப் பெறவில்லை\nfog லைட்ஸ் - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nடாடா டியாகோ எக்ஸிஇசட் டீசல் சிறப்பம்சங்கள்\nஒவ்வொர��� சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nகியர் பாக்ஸ் 5 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 35\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுன்பக்க சஸ்பென்ஷன் macpherson strut\nபின்பக்க சஸ்பென்ஷன் twist beam\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nவெனிட்டி மிரர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க சீட் சென்டர் ஆர்ம் ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nமாற்றி அமைக்க கூடிய முன்பக்க சீட் பெல்ட்கள் கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated seats front கிடைக்கப் பெறவில்லை\nheated seats - rear கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nகீலெஸ் என்ட்ரி கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் வீல் கியர்ஸ்விப்ட் பெடல்கள் கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி சேமிப்பு கருவி கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nலேதர் சீட்கள் கிடைக்கப் பெறவில்லை\nலேதர் ஸ்டீயரிங் வீல் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமின்சார adjustable seats கிடைக்கப் பெறவில்லை\nடிரைவ��ங் அனுபவத்தை கட்டுப்படுத்தும் இக்கோ\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஉயரத்தை மாற்றியமைக்க கூடிய ஓட்டுநர் சீட்\nகாற்றோட்டமான சீட்கள் கிடைக்கப் பெறவில்லை\nகூடுதல் அம்சங்கள் glove box\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog லைட்ஸ் - front கிடைக்கப் பெறவில்லை\nfog லைட்ஸ் - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nமின்சார folding rear பார்வை mirror கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nalloy wheel size (inch) கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் உடன் கூடிய இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nகிரோம் கார்னிஷ் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 175/65 r14\nவீல் அளவு 14 inch\nகூடுதல் அம்சங்கள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nபயணி பக்க பின்பக்கம் பார்க்க உதவும் மிரர்\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nநடுவில் ஏறிச்செல்லும் எரிபொருள் டேங்க்\nதானியங்கி headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nமேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் reminder, corner stability control இல் key\nபாலோ மீ ஹோம் ஹெட்லெம்ப்கள்\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nமுட்டி ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடச் ஸ்கிரீன் கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடாடா டியாகோ எக்ஸிஇசட் டீசல் நிறங்கள்\nடியாகோ எக்ஸ்இ டீசல்Currently Viewing\nடியாகோ எக்ஸிஇசட் பிளஸ் இரட்டை டோன் டீசல் Currently Viewing\nடியாகோ எக்ஸிஇசட் டீசல் படங்கள்\nடாடா டியாகோ எக்ஸிஇசட் டீசல் பயனர் மதிப்பீடுகள்\nடியாகோ மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nடியாகோ எக்ஸிஇசட் டீசல் Alternatives To Consider\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ பிளஸ் ஏடி\nமாருதி செலரியோ சிஎன்ஜி விஎக்ஸ்ஐ தேர்விற்குரியது எம்டி\nஹூண்டாய் கிராண்டு ஐ10 1.2 சிஆர்டிஐ ஏரா\nஹூண்டாய் சாண்ட்ரோ ஸ்போர்ஸ் சிஎன்ஜி\nரெனால்ட் க்விட் கிளைம்பர் 1.0 எம்டி ஆப்ட்\nடாடா டைகர் எக்ஸ்இ டீசல்\nமாருதி வேகன் ஆர் இசட்எக்ஸ்ஐ 1.2\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nடாடா டியாகோ, டைகர் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரைப் பெறுகிறது\nஇது ஏற்கனவே இருக்கும் அனலாக் டயல்களை மாற்றுகிறது, ஆனால் மேல்-ஸ்பெக் XZ + மற்றும் XZA + வேரியண்ட்களில் மட்டுமே\nடாடா டியாகோ ஃபேஸ்லிஃப்ட் மீண்டும் காணப்பட்டது, அல்ட்ரோஸைப் போன்ற முன் ப்ரொபைல் பெறுகிறது\nBS6 சகாப்தத்தில் சிறிய டீசல் கார்களை நிறுத்துவதற்கான உற்பத்தியாளரின் திட்டங்களை கருத்தில் கொண்டு டாடா டியாகோ ஃபேஸ்லிஃப்ட் பெட்ரோல்- ஒன்லி மட்டுமே வழங்கலாம்.\nமேற்கொண்டு ஆய்வு டாடா டியாகோ\nஇந்தியா இல் Tiago XZ Diesel இன் விலை\nமும்பை Rs. 7.57 லக்ஹ\nபெங்களூர் Rs. 7.66 லக்ஹ\nசென்னை Rs. 7.36 லக்ஹ\nஐதராபாத் Rs. 7.42 லக்ஹ\nபுனே Rs. 7.59 லக்ஹ\nகொல்கத்தா Rs. 7.1 லக்ஹ\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 01, 2020\nஅடுத்து வருவது டாடா கார்கள்\nஉங்கள் நகரத்தை ��ைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/lok-sabha-election-2019-news/rajendra-balaji-trolls-ttv-dhinakaran-119032300050_1.html", "date_download": "2019-10-19T13:21:55Z", "digest": "sha1:4DIYZSEVLAX7HGR4BEZCSGP36XBEPLAI", "length": 12045, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "டோக்கன் சீசன் முடிந்து இப்போ பாஸ்புக் சீசன்: தினகரனை வச்சு செய்த அமைச்சர் | Webdunia Tamil", "raw_content": "சனி, 19 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nடோக்கன் சீசன் முடிந்து இப்போ பாஸ்புக் சீசன்: தினகரனை வச்சு செய்த அமைச்சர்\nதேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றன. பிரச்சாரத்தின் போது தங்களை பற்றி பேசுகிறார்களோ இல்லையோ, மற்ற கட்சிகளை வாரிவிடுவதை தவறாமல் செய்கின்றனர்.\nஅந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் அதிமுகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். சாத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி ஆகியோரை ஆதரித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரச்சாரம் செய்தார்.\nஅப்போது அவர் கூறியதாவது, முதல்வர் பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் வாக்காளர்கள் அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.\nதாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் முடிந்து ஆய்வுப் பணிகள் நடைபெறுகின்றன. இன்னும் ஒருசில வாரங்களில் அனைத்து கிராமங்களுக்கும் தாமிரபரணி கூட்டுக் குடி நீர் வழங்கப்படும்.\nமுன்பு டோக்கன் கொடுத்து ஏமாற்றிய கூட்டம், தற்போது பணம் போடுகிறோம் என்று கூறி வங்கி பாஸ்புக்கை கேட்டு வந்து கொண்டிருக்கிறது. இவர்களை நம்பி வாக்காளர்கள் யாரும் பாஸ்புக்கை கொடுத்து ஏமாற வேண்டாம். உங்கள் பணத்தை எடுத்து சென்று விடுவார்கள் என தினகரனை கேலி செய்து பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார்.\nஜெயக்குமார் மீதான் புகாரில் விசாரணை – தேர்தல் அதிகாரி பதில் \nஅதிமுகவினரிடையே கடுமையான மோதல்; என்ன காரணம்\nதேவர் சிலைக்கு மாலை – மதுரை வேட்பாளர் சு வெங்கடேசன் மீது வழக்கு \nசூலூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு – தேர்தல் எப்போது \nதேர்தல் விதிமுறைகளை மீறிய முதல்வர் – திருமாவளவன் கண்டனம் \nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Automobile/AutoTips/2019/05/13110125/1241429/Tata-Altroz-Base-Variant-Spotted-Testing.vpf", "date_download": "2019-10-19T13:09:04Z", "digest": "sha1:LLMLX2XPCEWBBICURAJAZPB47F2HPEWV", "length": 8810, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tata Altroz Base Variant Spotted Testing", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமீண்டும் சோதனையில் சிக்கிய டாடா அல்ட்ரோஸ் கார்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டாடா அல்ட்ரோஸ் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படம் மீண்டும் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nடாடா அல்ட்ரோஸ் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படம் மீண்டும் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இம்முறை சோதனையில் சிக்கியது அல்ட்ரோஸ் பேஸ் வேரியண்ட் ஆகும். முன்னதாக அல்ட்ரோஸ் கார் இமய மலைப்பகுதிகளில் சோதனை செய்யப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி இருந்தது.\nஇம்முறை சோதனை செய்யப்பட்ட அல்ட்ரோஸ் காரில் மெல்லிய டையர்கள் மற்றும் ஸ்டீல் ரிம்கள் காணப்படுகிறது. இத்துடன் இந்த காரில் எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் காணப்படவில்லை. இவை அனைத்தும் சோதனை செய்யப்பட்ட கார் பேஸ் வேரியண்ட் என்பதை உணர்த்துகிறது.\nடாடா நிறுவனத்தின் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலான டாடா அல்ட்ரோஸ் ஆல்ஃபா பிளாட்ஃபார்மில் உருவாகி இருக்கிறது. இத்துடன் இந்த கார் இம்பேக்ட் 2.0 தொழில்நுட்பத்தில் தயாராகி இருக்கும் டாடா நிறுவனத்தின் இரண்டாவது கார் மாடல் ஆகும். டாடா அல்ட்ரோஸ் கார் மூன்று வித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.\nஅந்த வகையில் 1.2 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இரண்டு 1.5 லிட்டர் என்ஜின்களும�� நெக்சன் மாடலில் இருந்தும் 1.2 லிட்டர் யூனிட் டியாகோ மாடலில் இருந்தும் பயன்படுத்தப்படுகிறது.\nஇந்தியாவில் டாடா அல்ட்ரோஸ் கார் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா அல்ட்ரோஸ் கார் இந்திய சந்தையில் ஹூனடாய் எலைட் ஐ20, மாருதி சுசுகி பலேனோ, ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் ஹோன்டா ஜாஸ் உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது.\nபுதிய அல்ட்ரோஸ் காரின் விலை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், அல்ட்ரோஸ் ஹேட்ச்பேக் மாடலின் விலை ரூ.8 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) துவங்கி டாப்-எண்ட் மாடல் ரூ.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.\nமேலும் ஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ் செய்திகள்\nசோதனையில் சிக்கிய 2020 டாடா நெக்சான்\nதீவிர சோதனையில் 2020 ஹூன்டாய் ஐ20 ஆக்டிவ்\nசோதனையில் சிக்கிய யமஹா பி.எஸ். 6 ஸ்கூட்டர்\nமும்பையில் சோதனை செய்யப்படும் டாடா எலெக்ட்ரிக் கார்\nஐரோப்பாவில் சோதனை செய்யப்படும் டாடா அல்ட்ரோஸ்\nசோதனையில் சிக்கிய 2020 டாடா நெக்சான்\nநான்காம் தலைமுறை ஹோன்டா ஜாஸ் அசத்தல் டீசர் வெளியானது\nஐந்து ஆண்டுகளில் இத்தனை யூனிட்களா\nமும்பையில் சோதனை செய்யப்படும் டாடா எலெக்ட்ரிக் கார்\nஐரோப்பாவில் சோதனை செய்யப்படும் டாடா அல்ட்ரோஸ்\nவெளியீட்டுக்கு முன் விற்பனையகம் வந்த டொயோட்டா கார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=-mods_accessCondition_s%3A%22in_copyright_permission_for_use_by_NF%22&f%5B1%5D=-mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%5C%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%22", "date_download": "2019-10-19T12:50:30Z", "digest": "sha1:LR3ONEBCJXK7E3QGNZR2YQLVYGGXDRW4", "length": 24795, "nlines": 604, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (4241) + -\nதபாலட்டை (11) + -\nநிலப்படம் (8) + -\nஎழுத்தாளர்கள் (302) + -\nஅம்மன் கோவில் (262) + -\nபிள்ளையார் கோவில் (247) + -\nகோவில் உட்புறம் (243) + -\nகோவில் முகப்பு (188) + -\nமலையகம் (187) + -\nபாடசாலை (151) + -\nவைரவர் கோவில் (137) + -\nமுருகன் கோவில் (114) + -\nமலையகத் தமிழர் (90) + -\nபெருந்தோட்ட வாழ்வியல் (83) + -\nதேவாலயம் (81) + -\nகடைகள் (74) + -\nதாவரங்கள் (72) + -\nசனசமூக நிலையம் (68) + -\nநாடக கலைஞர்கள் (67) + -\nசிவன் கோவில் (66) + -\nதூண் சிற்பம் (64) + -\nகைப்பணிப் பொருள் (61) + -\nகோவில் வெளிப்புறம் (61) + -\nமலையகப் பண்பாடு (56) + -\nநாட்டார் வழிபாடு (54) + -\nபுலம்பெயர் தமிழர் (54) + -\nமலையக மானிடவியல் (54) + -\nமலையக வழிபாட்டு மரபுகள் (54) + -\nமலையக நாட்டாரியல் (53) + -\nமலையக நாட்டார் வழக்காற்றியல் (53) + -\nபுலம்பெயர் சமூகங்கள் (52) + -\nமலையக சமூகவியல் (51) + -\nமலையக நாட்டார் தெய்வங்கள் (50) + -\nஅலங்காரப் பொருள் (49) + -\nமலையகத் தெய்வங்கள் (48) + -\nநாட்டார் தெய்வங்கள் (47) + -\nபாடசாலை முகப்பு (46) + -\nமரங்கள் (46) + -\nமலையக வழிபாட்டு முறைகள் (46) + -\nகோவில் (45) + -\nவணிக மரபு (45) + -\nஇடங்கள் (41) + -\nபுலம்பெயர் வாழ்வு (39) + -\nதேயிலைத் தோட்டங்கள் (37) + -\nஅஞ்சல் எழுதுபொருட்கள் (36) + -\nஅஞ்சல் குறிகள் (36) + -\nஅஞ்சல் வரலாறு (36) + -\nகடற்கரை (33) + -\nசில்லறை வணிகம் (32) + -\nகோவில் பின்புறம் (31) + -\nமூலிகைத் தாவரம் (31) + -\nகடித உறைகள் (28) + -\nமலையக வழிபாட்டுத் தலங்கள் (28) + -\nதமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் புகைப்படங்கள் (27) + -\nஎழுத்தாளர் (26) + -\nகூத்து (26) + -\nதேயிலை தொழிற்துறை (26) + -\nநாகர் கோவில் (26) + -\nபெருந்தோட்டப் பொருளியல் (26) + -\nகோவில் கேணி (25) + -\nபெருந்தோட்டத்துறை (25) + -\nமலையக வழிபாட்டு இடங்கள் (25) + -\nதேயிலைச் செய்கை (24) + -\nசிறுதெய்வ வழிபாடு (23) + -\nஅஞ்சல் தலைகள் (22) + -\nஅம்மன் கோவில், கோவில் உட்புறம் (22) + -\nஇலங்கையின் அஞ்சல் தலைகள் (22) + -\nபுலப்பெயர்வு (22) + -\nவிவசாயம் (22) + -\nஅம்மன் கோவில், கோவில் வெளி்ப்புறம் (21) + -\nஒப்பனை பொருள் (21) + -\nஓவியம் (21) + -\nகோவில் கிணறு (21) + -\nசுவாமி காவும் வாகனம் (21) + -\nசெட்டியார்கள் (20) + -\nதும்புக் கலை (20) + -\nவலயக் கல்வி அலுவலகம் (20) + -\nவிற்பனைப் பொருட்கள் (20) + -\nசிதைவடைந்த வீடுகள் (19) + -\nவீதியோர கடைகள் (19) + -\nவைணவக் கோவில் (19) + -\nஎழுத்தாளர் கெளரவிப்பு (18) + -\nகலைஞர்கள் (18) + -\nதமிழர் (18) + -\nநாடக கலைஞர் (18) + -\nநாடகக் கலைஞர்கள் (18) + -\nஓலைச்சுவடி (17) + -\nகாவல் தெய்வங்கள் (17) + -\nகடைத்தெரு (16) + -\nகருவிகள் (16) + -\nதமிழர் வணிகம் (16) + -\nதொழிற்கலை (16) + -\nநாகதம்பிரான் கோவில் (16) + -\nபிள்ளையார் கோவில்கள் (16) + -\nவாழ்விடங்கள் (16) + -\nஅமைப்பு (15) + -\nஆலய நிகழ்வுகள் (15) + -\nஐதீபன், தவராசா (627) + -\nபரணீதரன், கலாமணி (623) + -\nஜெயரூபி சிவபாலன் (419) + -\nரிலக்சன், தர்மபாலன் (270) + -\nதமிழினி (263) + -\nவிதுசன், விஜயகுமார் (225) + -\nகுலசிங்கம் வசீகரன் (214) + -\nஇ. மயூரநாதன் (165) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (118) + -\nஸ்ரீகாந்தலட்சுமி, அருளானந்தம் (105) + -\nதிவாகரன், செல்வநாயகம் (101) + -\nதமிழினி யோதிலிங்கம் (93) + -\nபிரபாகர், நடராசா (74) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (32) + -\nபரணீதரன், கலாமணி. (30) + -\nபிரசாந், செல்வநாயகம் (26) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (24) + -\nகந்தையா தனபாலசிங்கம் (22) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (16) + -\nபிரசாந், சொக்கலிங்கம் (13) + -\nசாந்தன், ச. (12) + -\nஇரவீந்திரகுமாரன் (10) + -\nசஞ்சரினி (10) + -\nஅன்ரன் குரூஸ் (9) + -\nலுணுகலை ஸ்ரீ (8) + -\nவிரூஷன், தேவராஜா (8) + -\nசந்திரா இரவீந்திரன் (7) + -\nஜெயராஜ், துரைராஜா (7) + -\nபிரசாத், சொக்கலிங்கம் (7) + -\nஆதவன், தெய்வேந்திரம் (6) + -\nசாக்கீர், மு. இ. மு. (6) + -\nதமயந்தி (6) + -\nஆர்த்திகா (4) + -\nஆர்த்தியா, சத்தியமூர்த்தி (4) + -\nகுமணன், பஞ்சாட்சரம் (4) + -\nஅருள் எழிலன், டி. (3) + -\nஎதிர்ப்பன் (3) + -\nசோமராஜ், குலசிங்கம் (3) + -\nதேன்மொழி, வரதராசன் (3) + -\nகனிமொழி, சுதானந்தராஜா (2) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (2) + -\nசந்திரவதனா (2) + -\nசாந்தகுணம், எஸ். (2) + -\nசிவஞானராஜா, கே. எஸ். (2) + -\nஜெல்சின், உதயராசா (2) + -\nதிவாகரன்,செல்வநாயகம் (2) + -\nதுவாரகன், பா. (2) + -\nமயூரன் கணேசமூர்த்தி (2) + -\nவசீகரன், குலசிங்கம் (2) + -\nஅம்ஷன் குமார் (1) + -\nஇரவீந்திரன் (1) + -\nஈழவாணி (1) + -\nகமலா, குணராசா (1) + -\nகோபிநாத், தில்லைநாதன் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nதமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் (1) + -\nதமிழ்ச்செல்வன், முருகையா (1) + -\nதுளசி பாபு (1) + -\nந. வினோதரன் (1) + -\nநல்லுசுப்ரமணியம் (1) + -\nநில அளவைகள் திணைக்களம் (1) + -\nபத்மநாப ஐயர், இ. (1) + -\nபிரியதர்சன், வேலாப்போடி (1) + -\nபிரியதர்சன், வேலாப்போடி, (1) + -\nபுசாந்தன், சற்குணராசா (1) + -\nபுண்ணிய மூர்த்தி, கே. ஆர். (1) + -\nமு. க. சு. சிவகுமாரன் (1) + -\nரிலக்சன் தர்மபாலன் (1) + -\nநூலக நிறுவனம் (2087) + -\nகுலசிங்கம் வசீகரன் (3) + -\nசிறகுகள் அமையம் (3) + -\nசைவ மாணவர் சபை (3) + -\nஅஞ்சல் திணைக்களத்தின் முத்திரைப் பணியகம் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nநூலக நிறுவனம்த (1) + -\nயாழ் இந்து பொங்கல் விழாக்குழு (1) + -\nயாழ் மாவட்ட சாரணர் கிளை சங்கம் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் குழு (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பொங்கல் விழாக்குழு (1) + -\nஅரியாலை (308) + -\nமலையகம் (223) + -\nயாழ்ப்பாணம் (185) + -\nபருத்தித்துறை (157) + -\nஉரும்பிராய் (121) + -\nமாவிட்டபுரம் (104) + -\nஅல்வாய் (93) + -\nஇணுவில் (71) + -\nகோப்பாய் (70) + -\nதும்பளை (67) + -\nலண்டன் (67) + -\nநாகர் கோவில் (64) + -\nகாரைநகர் (63) + -\nகொழும்புத்துறை (60) + -\nசுன்னாகம் (57) + -\nகொழும்பு (52) + -\nமுல்லைத்தீவு (51) + -\nநெடுந்தீவு (47) + -\nநல்லூர் (44) + -\nஈஸ்ட்ஹாம் (39) + -\nநயினாதீவு (39) + -\nகதிர்காமம் (32) + -\nகொடிகாமம் (32) + -\nவற்றாபளை (32) + -\nபொகவந்தலாவை (31) + -\nஊர்காவற்துறை (29) + -\nதொண்டைமானாறு (29) + -\nநாகர்கோவில் (29) + -\nகற்கோவளம் (26) + -\nபுங்குடுதீவு (25) + -\nகிளிநொச்சி (24) + -\nஎலமுள்ள (23) + -\nகலட்டி (23) + -\nசாவகச்சேரி (23) + -\nகபரகல தோட்டம் (22) + -\nதெல்தோட்டை (22) + -\nமணற்காடு (22) + -\nராகலை தோட்டம் (22) + -\nஆரையம்பதி (21) + -\nஇலங்கை (21) + -\nவல்வெட்டித்துறை (21) + -\nஇமையானன் (20) + -\nஉடுத்துறை (19) + -\nநீர்வேலி (19) + -\nபுலோலி (19) + -\nமந்திகை (19) + -\nகுடத்தனை (18) + -\nமண்முனை (17) + -\nவோல்தம்ஸ்ரோ (16) + -\nA4 நெடுஞ்சாலை (15) + -\nகலவெட்டி (15) + -\nகீரிமலை (15) + -\nகொக்குவில் (15) + -\nவற்றாப்பளை (15) + -\nஅரியாலை, நீர்நொச்சித்தழ்வு (14) + -\nகுப்பிளான் (14) + -\nதெல்லிப்பழை (14) + -\nமாமுனை (14) + -\nஅளவெட்டி (13) + -\nதாளையடி (13) + -\nபொத்துவில் (13) + -\nமட்டுவில் (13) + -\nஇராசபாதை (12) + -\nகரவெட்டி (12) + -\nமன்னார் (12) + -\nமானிப்பாய் (12) + -\nலிந்துலை (12) + -\nவவுனியா (12) + -\nஅச்சுவேலி (11) + -\nகச்சாய் (11) + -\nதிருநெல்வேலி (11) + -\nதெல்லிப்பளை (11) + -\nபுதுக்கோட்டை (10) + -\nபுன்னாலைக்கட்டுவன் (10) + -\nபேராதனை (10) + -\nமாதகல் (10) + -\nஇலண்டன் (9) + -\nகாங்கேசன்துறை (9) + -\nசெம்பியன்பற்று (9) + -\nதுணுக்காய் (9) + -\nநெடுந்தீவு மத்தி (9) + -\nமட்டக்களப்பு (9) + -\nமணிக்கூட்டு வீதி (9) + -\nமருதங்கேணி (9) + -\nமுகமாலை (9) + -\nவண்ணார்பண்ணை (9) + -\nஆழியவளை (8) + -\nஒட்டுசுட்டான் (8) + -\nகற்சிலைமடு (8) + -\nகல்படை தோட்டம் (8) + -\nபுளியம்பொக்கணை (8) + -\nதம்பிராசா சுரேஸ்குமார் (50) + -\nகோகிலா மகேந்திரன் (36) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (16) + -\nஇராசரத்தினம், மயிலு (12) + -\nபத்மநாப ஐயர், இ. (12) + -\nவில்லியம் ஹென்றி ஜக்சன் (12) + -\nசோல்ராசு (11) + -\nசதாசிவம், ஆறுமுகம். (9) + -\nசுரேஸ்குமார், த. (9) + -\nகிருஷ்ணா, ச. (6) + -\nபி. கு. நா. பொன்னையாபிள்ளை (6) + -\nசின்னத்தம்பி (5) + -\nகீதாமணி, க. (4) + -\nபழனியப்ப செட்டியார் (4) + -\nபி. கு. நா. அமுர்தம் (4) + -\nவேலாயுதம் செட்டியார் (4) + -\nகோபாலரத்தினம், எஸ். எம். (3) + -\nசதாசிவம், ஆறுமுகம் (3) + -\nஅகமது அப்துல் காதிர் (2) + -\nஉடையப்ப செட்டியார் (2) + -\nஎம். செல்லையா (2) + -\nகந்தசாமி, அ. ந. (2) + -\nகனகரத்தினா, ஏ.ஜே. (2) + -\nகிருஷ்ணசாமி (2) + -\nகும. மு. சோமசுந்தரஞ் செட்டியார் (2) + -\nகுலசிங்கம் வசீகரன் (2) + -\nசந்திரா இரவீந்திரன் (2) + -\nசின்னையா சுப்பிரமணியம் (2) + -\nசு. வே. ஆறுமுகம் (2) + -\nசெ. ராம. முருகப்ப செட்டியார் (2) + -\nசொக்கலிங்கம் (2) + -\nசோமசுந்தர செட்டியார் (2) + -\nதெளிவத்தை ஜோசப் (2) + -\nநல்லாஞ் செட்டியார் (2) + -\nநாகநாதன் (2) + -\nபார்வதியம்மாள் சின்னையா (2) + -\nபி. ஜே. பி. தேவராயர் செட்டியார் (2) + -\nபுஷ்பராஜன், மு. (2) + -\nமாவிட்டபுரம் கந��த சுவாமி கோவில் (2) + -\nமுத்துப்பழனியப்ப செட்டியார் (2) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (2) + -\nவை. ச. வை. ஆறுமுகம்பிள்ளை (2) + -\nஅச்சுதபாகன், இ. (1) + -\nஅந்தனி பிரான்சிஸ் முத்து அய்யாவு (1) + -\nஅப்புக்குட்டியாபிள்ளை (1) + -\nஅரியாலை திருமகள் வீதி ஶ்ரீ முத்து வைரவர் கோவில் (1) + -\nஅரிவாள் (1) + -\nஅருள் ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் (1) + -\nஆசை ராசையா (1) + -\nஆனந்தன் (1) + -\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (1) + -\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவில் (1) + -\nஇளங்கோவன், தம்பிராசா (1) + -\nஎட்வர்ட் கார்ப்பென்டர் (1) + -\nஎமில் ஷ்மிட்ற் (1) + -\nகதிரிப்பாய் சுப்பிரமணிய வித்தியாலயம் (1) + -\nகனகசிங்க பிள்ளையார் கோவில் (1) + -\nகிராமிய சித்த மருத்துவமனை, கொடிகாமம் (1) + -\nகுச்சம் ஞான வைரவர் கோவில் (1) + -\nகுதிரைவீரன் வேடம் தரித்த மனிதன் (1) + -\nகுந்தவை (1) + -\nகுமாரசுவாமி, சு. (1) + -\nகுளங்கரை பிள்ளையார் கோவில் (1) + -\nகே. ஆர். டேவிட் (1) + -\nகோப்பாய் சிவம் (1) + -\nகோம்பு ஞான வைரவர் கோவில் (1) + -\nகோவில் உட்புறம் (1) + -\nசட்டநாதன், க. (1) + -\nசதாவதானி கதிரைவேற்பிள்ளை (1) + -\nசத்தியபாலன், ந. (1) + -\nசத்தியமூர்த்தி, த. (1) + -\nசபாரத்தினம், ஆ. (1) + -\nசபாரத்தினம், ம. (1) + -\nசவுந்தரராஜன் (1) + -\nசாந்தன், ஐயாத்துரை (1) + -\nசார்ள்ஸ் ஹே கமரூன் (1) + -\nசிதம்பரப்பிள்ளை, முத்துக்குமாரு (1) + -\nசிலோன் சின்னையா (1) + -\nசிவலோகநாயகி, இராமநாதன் (1) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (1) + -\nசுன்னாகம் பொது சந்தை (1) + -\nசுவாமி விபுலாநந்தர் (1) + -\nசெந்திவேல், சி. கா. (1) + -\nசெல்வமனோகரன், திருச்செல்வம் (1) + -\nசோழங்கன் மீனாட்சி அம்மன் கோவில் (1) + -\nஜலீலா, பார்த்தீபன் (1) + -\nஜின்னாஹ் ஷரிபுத்தீன் (1) + -\nஜூலியா மார்கரெட் கமரூன் (1) + -\nஜேம்ஸ் டெயிலர் (1) + -\nடொமினிக் ஜீவா (1) + -\nதங்கம்மா, அப்பாக்குட்டி (1) + -\nதர்மகுலசிங்கம் (1) + -\nதலசிட்டி வைரவர் கோவில் (1) + -\nதவபாலன், கா. (1) + -\nதீபச்செல்வன் (1) + -\nதும்பளை மேற்கு வைரவர் கோவில் (1) + -\nசோழர் காலம் (7) + -\n11ஆம் நூற்றாண்டு (4) + -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2019/04/01/%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0/", "date_download": "2019-10-19T12:45:43Z", "digest": "sha1:36JUBE5SAMHUMFG53XATNUI4XZYVNCG6", "length": 4594, "nlines": 49, "source_domain": "jackiecinemas.com", "title": "ஐஸ் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஐஸ் அசோக் - அலீமா ஐட் திருமணம் | Jackiecinemas", "raw_content": "\nகோவாவில் நடைபெறவிருக்கும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் திரையுலகினர் கலந்துக் கொள்ள விழா குழுவினர் நேரில் அழைப்பு\nஐஸ் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஐஸ் அசோக் – அலீமா ஐட் திருமணம்\n2003 ம் ஆண்டு வெளியான ஐஸ் திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான ஐஸ் அசோக் அவருக்கும் மொராக்கோ நாட்டை சேர்ந்த அலீமா ஐட் இருவருக்கும் திருமணம் சமீபத்தில் மொராக்கோ நாட்டில் உள்ள அகடிர் நகரில் நடைபெற்றது.\nஇவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் வரைவில் நடைபெற உள்ளது.\nஐஸ், யுகா உட்பட பல மலையாள படங்களிலும், பல தெலுங்கு படங்களிலும் ஐஸ் அசோக் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .\nகதிர் நடிக்கும் ” ஜடா” படத்தின் டப்பிங் துவங்கியது\nகோவாவில் நடைபெறவிருக்கும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் திரையுலகினர் கலந்துக் கொள்ள விழா குழுவினர் நேரில் அழைப்பு\nஇந்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம், எண்டர்டெயின்மென்ட் சொசைட்டி ஆஃப் கோவா ஆகியோர் இணைந்து, வரும் நவம்பர் 20 முதல் 28ம் தேதி...\nகோவாவில் நடைபெறவிருக்கும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் திரையுலகினர் கலந்துக் கொள்ள விழா குழுவினர் நேரில் அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kumurummalaikal.blogspot.com/2009_04_25_archive.html", "date_download": "2019-10-19T11:52:43Z", "digest": "sha1:Y5JKYCNQFDAA2YIE6OW47OMFRWV3RDSP", "length": 26783, "nlines": 539, "source_domain": "kumurummalaikal.blogspot.com", "title": "Kumurum MALAYAKAM: 04/25/09", "raw_content": "\nஇம் மேதினத்திலாவது மலையகத் தியாகிகளை நினைவு கூருவோம்\nஇந்நாட்டின் வரலாற்றில் 1866 ஆம் ஆண்டு மாபெரும் மாற்றத்தை உண்டாக்கினார் ஜேம்ஸ் டெய்லர் என்ற ஆங்கிலேயர் கண்டி மாவட்டத்தில் ஹேவாஹெட்ட லூல் கந்துர தோட்டத்தில் முதன் முதலாக தனது காணியின் பத்து ஏக்கரில் தேயிலை பயிர்ச் செய்கையை ஆரம்பித்தார்.\nஇப் பயிர்ச் செய்கையை பரீட்சார்த்தமாக மேற்கொள்வதற்காக இந்தியாவின் அசாமிலிருந்து தேயிலை விதைகளை தருவித்து பயிரிட்டார். இதில் பெரிய வெற்றியையும் கண்டு பெரியதோர் மாற்றத்தையும் கொண்டு வந்தார். ஜேம்ஸ் டெய்லரின் லூல் கந்துர பங்களாவிலேயே சிறிய தொழிற்சாலையையும் உருவாக்கினார். இந்தத் தொழிற்சாலையில் தனது காணியிலிருந்து பெறப்படும் தேயிலைக் கொழுந்தை உலர்த்தி தூளாக்கி லண்டனுக்கு அனுப்பினார். இவரின் தேயிலைத் தூளுக்கு லண்டன் மாநகர வர்த்தக மையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது.\nசிலோன் தேயிலைக்கு பெரும் வரவேற்பும், ஆதாயமும் கிடைப்பதை பலர் தெரிந்து கொண்டனர். இதன் காரணமாக பிரித்தானியர், ஸ்கொட்டிசார் ஐரிஸ்காரர்கள், வெல்ஷ்காரர்கள் உட்பட பெருந் தொகையான ஐரோப்பியர்கள் இலங்கைக்கு வரத் தொடங்கினர். இவ்வாறு வந்த இவர்கள் அன்றைய கண்டி, நுவரெலியா பிதேசங்களை பார்வையிட்டனர். பெருங்காடுகளையும், கற்பாறைகளையும் கொண்ட இப்பிரதேசத்தின் காணியில் ஒரு ஏக்கர் ஒரு பவுணுக்கு வெள்ளைக்காரர்களின் ஆட்சி வழங்கியது. இந்த விலைக்கு ஒவ்வொரு வெளிநாட்டு வெள்ளைக்கார கம்பெனிகளும் பல ஏக்கர்களை விலைக்கு வாங்கின. கமம்பெனிகாரர்களுடன், போட்டி போட்டுக்கொண்டு தனியாரும் காணிகளை கொள்முதல் செய்வதில் பெரும் ஆர்வம் காட்டினர்.\nவெள்ளைக்காரர்கள் காடு நிறைந்த காணிகளை செப்பனிட முதன் முதலில் சிங்களத் தொழிலாளர்களை பயன்படுத்தினர். பெரும் காடுகளில் அட்டைகள், விஷபூச்சிகள், பாம்புகள், மிருகங்கள், தொல்லைகளாலும் கடுங்குளிரினாலும் பெரிதாகப் பாதிக்கப்பட்ட இவர்கள் வெள்ளைக்காரர்களிடம் கூலிகளாக வேலை செய்ய மறுத்தனர். அவர்களுடன் முரண்பட்டனர். முக்கியமாக சிங்களவர்களுக்கு ஆங்கிலமும், ஆங்கிலேயர்களுக்கு சிங்களமும் தெரியாதமையினால் மொழிப்பிரச்சினையும் ஏற்பட்டது.\nஏற்கனவே தென்னிந்தியாவிலிருந்து இங்கு வந்து கோப்பித் தோட்டங்களில் தொழிலாளர்களாக இருந்து வந்த பலர் தேயிலைத் தோட்டங்களில் இணைந்தனர். அப்போது கோப்பி மரங்களில் நோய் பரவவே கோப்பித் தொழிலில் மந்தநிலை நிலவியது. இலங்கையின் தேசாதிபதியாகவிருந்த சேர் ஹெர்க்குயூலெஸ் ஜோர்ஜ் றோபர்ட் ரொபின்ச (1865- 1873) னின் உதவியோடு தென்னிந்தியாவிலிருந்து தொழிலாளர்களை வரவழைக்க வெள்ளைக்கார துரைமார்கள் திட்டம் தீட்டினர். இவர்களின் முயற்சிக்கு எற்கனவே இங்கு தென்னிந்தியா விலிருந்து வருகை தந்தோரும் உடந்தையாகினர். துரைமார்களின் திட்டத்துக்கு தேசாதிபதி றோபர்ட் ரொபின்சன் பெரிதும் உதவினார்.\nமிகவும் தந்திரவழி வகைகளை கையாண்டு தமிழ் நாட்டிலிருந்து திருச்சி, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி, மதுரை ஆகிய மாவட்டங்களிலிருந்து தமிழ் மக்களை பாம்பன் தனுஷ்கோடியினூடே கடல் மார்க்கமாக இலங்கையின் வடபகுதி தலைமன்னாருக்கு அழைத்து வந்து மலையகத்தில் குடியேற்றம் செய்தனர். இவர்கள் கடுமை���ாக உழைத்தனர். காட்டில் கொடிய மிருகங்களுடன் போராடி அட்டைக் கடிக்கும், கொசுக்கடிக்கும் பயம் கொள்ளாது காடுகளை அழித்து செப்பனிட்டார்கள் எமது முதாதையர்கள். வெள்ளைக்காரர்களால் எமது மூதாதையர்கள் இந்நாட்டுக்கு வரவழைக்கப்பட்டிருக்காவிட்டால் இன்று மலையகம் எனப்படும் பிரதேசம் காடாகவும் கற்களாலுமே மூடப்பட்டிருக்கும். எமது மூதாதையர்களே காட்டையும், கற்களையும் வெட்டி ஒதுக்கி வீதிகளையும், பாதைகளையும் அமைத்து பாறை நிலத்தில் தேயிலைச் செடிகளை நாட்டி, தேயிலைச் செடிகளால் மலைகளை மூடி அழகு பார்த்தனர்.\n180 வருட வரலாற்றைக் கொண்ட இம் மக்களின் துயரங்கள், அவலங்கள், இன்றும் தீர்ந்ததாக இல்லை. இம் மக்களை மலையகத்து அரசியல் தொழிற் சங்கங்கள் இன்றும் வெள்ளைக்கார துரைமார்களை விட மோசமாக ஏமாற்றி வருகிறது. இன்று மலையகத் தோட்டத் தொழிலாளிகளின் வழி நடத்துபவர்களாக அறுபதுக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் தொழில் திணைக்களத்தில் பதிவாகியுள்ளன.\n1939 முதல் 1979 வரை 36 மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் தொழிற் சங்க போராட்டங்களில் ஈடுபட்டு உயிரைத் தியாகம் செய்துள்ளனர். இவர்களின் வரலாறு எத்தனை மலையகத் தலைவர்களுக்குத் தெரியும். 1990ஆம் ஆண்டுக்குப் பின்னர் மலையகத் தலைவர்களை நாடாளுமன்ற, மாகாணசபை, நகரசபை, பிரதேச சபைகள் மீது ஆசை ஈர்த்துவிட்டது. அதனால் கிடைக்கும் வரப்பிரசாதங்களை அனுபவிக்கும் நோக்கமாக உள்ளனரே தவிர தங்களை வளர்த்துவிட்ட மக்கள் மீது எவ்வித அக்கறையும் செலுத்துவதில்லை.\nஎதிர்காலத்தில் மலையகத் தலைவர்கள் அம் மக்களாலேயே ஓரங்கட்டப்படுவர் என்பது உண்மையாகும். அண்மையில் இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் இதனையே எடுத்தியம்புகின்றன.\nஇன்று மலையக அரசியல் தொழிற் சங்கங்களின் செயற்பாடு அம் மக்களின் எழுச்சிக்கு உந்து சக்தியாக அமைய வேண்டும். அந்த நிலைமை இன்று மலையக அரசியல் தொழிற் சங்க செயற்பாடுகளில் இல்லை. இது தொடருமானால் எதிர்வரும் பொதுத் தேர்தல் பலருக்கு அதிர்ச்சித் தோல்வியைத் தரக் கூடியதாக அமையலாம்.\nஅரசியல் அடக்குமுறைகள், தொழிற்சங்க தலைவர்களின் கெடுபிடிகள், அந்நியப்படுத்தல், எனப் பல அடக்கு முறைகள் இன்றும் இவர்கள் மீது பலவந்தமாக திணிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் மே முதலாம் திகதி மேதினம் கொண்டாடப்படுகிறது. ���து வரை காலமும் மலையகத்தில் பல போராட்டங்களில் ஈடுபட்டு உயிர் நீத்த 36 தியாகிகளுக்கு எவ்வித மரியாதையையும் மேதினத்தில் வழங்காமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும். மே தினத்தன்று மாபெரும் ஊர்வலமும், வெறுமனே கோஷமும், தீர்மானங்களும்\nநிறைவேற்றப்படுவதால் எவ்வித பயனும் மக்களை சென்றடையப் போவதில்லை. மலையக மக்களின் உரிமைக்காகப் போராடிய 36 தியாகிகளதும் வாழ்க்கை வரலாறு நூல் வடிவம் பெற வேண்டும். இன்றைய இளைஞர்களுக்கு அது முக்கியமாகும். மே தினத்தன்று 36 தியாகிகளும் நினைவு கூரப்பட வேண்டும். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட வேண்டும்.\nகோவிந்தன் முல்லோயா தோட்டம், ஹேவாஹெட்ட, 1939, வேலாயுதம் கந்தளா தோட்டம், புப்புரஸ்ஸ, 1942 வேலுசாமி கந்தனா தோட்டம், புப்புரஸ்ஸ, 19 வெள்ளையன் மீரியாக்கொட தோட்டம், சாமிமலை. 1950, எட்லின் நோனா, என்கலவல தோட்டம், தெபுவான. 1953, ஆதியப்பன், மல்கொல தோட்டம், நாவலப்பிட்டிய. 1953, வேதன் லின்டல் தோட்டம், நேபொட. 1957, வைத்திலிங்கம், டெவன் பனிய பத்தனை, தலவாக்கலை. 1957, நடேசன் வெறேயர் தோட்டம், இரத்தினபுரி. 1957, ஏப்ரஹாம் சிங்கோ, ரவுன்பங்களாத் தோட்டம், அக்கரப்பத்தனை. 1958, ஐயாவு, பொகவந்தலாவ தோட்டம், பொகவந்தலாவை. 1958, பிரான்சிஸ் பொகவந்தலாவை தோட்டம், பொகவந்தலாவை. 1958, கொம்பாண்டி, சென் மாக்ரட் தோட்டம், உடபுசல்லாவ. 1958, பொன்னையா சென் மாக்ரட் தோட்டம், உடபுசல்லாவ. 1958, கருமலை, நல்லதண்ணீர் தோட்டம், மஸ்கெலியா. 1959, முத்துசாமி, காலகார, மாதென்ன தோட்டம், எல்கடுவ. 1959, ஜேம்ஸ் சில்வா, கமாவளை தோட்டம், பசறை. 1959, தங்கவேல், முகலாசேனை தோட்டம், இறக்குவானை. 1959, சிதம்பரம், மல்வான தோட்டம், நிட்டம்புவ. 1960, முனியாண்டி, வெத்திலையூர் தோட்டம், எட்டியாந்தோட்ட. 1960, செல்லையா, லெட்சுமித் தோட்டம், நாவலப்பிட்டி. 1961, ஆராயி, லெட்சுமித் தோட்டம், நாவலப்பிட்டி. 1961, மாரியப்பன், லெட்சுமித் தோட்டம், நாவலப்பிட்டி. 1961, நடேசன், லெட்சுமித் தோட்டம், நாவலப்பிட்டி. 1961, விஜயசேன, எல்வதுரை தோட்டம், இங்கிரியா 1961, சோலை, சின்ன கிலாபோக்கு தோட்டம், மடுல்கல. 1961, அழகன், கந்தநுவர தோட்டம், எல்கடுவ. 1969, ரெங்கசாமி கந்தநுரவ தோட்டம், எல்கடுவ. 1969, இராமையா, சீனாக்கள தோட்டம், பதுளை. 1970, அழகர் சாமி சீனாக்கல தோட்டம், பதுளை. 1970, கந்தையா நாலந்த தோட்டம், மாத்தளை. 1970, பார்வதி நாலந்த தோட்டம், மாத்தளை. 1970, ஆறுமுகன் நாலந்த தோட்டம், மாத்தளை. 1970, இராமசாமி, நாலந்த தோட்டம், மாத்தளை. 1970, லெட்சுமணன் சிவனு யொக்ஸ்போர்ட் தோட்டம் வட்டகொட. 1977. பழனிவேல், பல்லேகலத் தோட்டம், கண்டி. 1979.\n14-05-2005 இல் தியாகி சிவனு லெட்சுமணின் நினைவு தினத்தையொட்டி தலவாக்கலை மேல் கொத்மலைத் திட்டத்தை கைவிடுமாறு கோரி பல போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டத்தை தலைமைதாங்கி நடத்தியவர் இறுதியில் அதே மின்சார அபிவிருத்தித் திட்டத்தில் உயர் பதவியேற்று வாகனமும் பெற்று சுக போகங்களை அனுபவித்து வருகின்றார்.\nஇம் மேதினத்திலாவது மலையகத் தியாகிகளை நினைவு கூருவோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/technology/96531", "date_download": "2019-10-19T13:21:52Z", "digest": "sha1:CZKCJWX75QO7YHV4J6Y6R2WVAHGMSE6O", "length": 5982, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "விண்வெளிக்கு செல்லும் ரஷ்யாவின் முதல் மனித உருவ ரோபோ", "raw_content": "\nவிண்வெளிக்கு செல்லும் ரஷ்யாவின் முதல் மனித உருவ ரோபோ\nவிண்வெளிக்கு செல்லும் ரஷ்யாவின் முதல் மனித உருவ ரோபோ\nரஷ்யா முதல் முறையாக ‘ஃபெடார்’ என்ற மனித உருவிலான ரோபோவை சர்வதேச விண்வெளிக்கு நேற்று அனுப்பியுள்ளது.\nகசகஸ்தான் - பாய்கோர் மாகாணத்தில் உள்ள ரஷ்யாவின் ரொக்கெட் ஏவுதளத்தில் இருந்து இன்று சோயுஸ் எம் எஸ்-14 என்ற ஆளில்லா விண்கலம் அனுப்பப்பட்டது. இந்த விண்கலத்துடன் ‘ஃபெடார்’ என்ற மனித உருவ ரோபோவும் அனுப்பப்பட்டுள்ளது.\nஇது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், “ஸ்கைபோட் எஃப் 580 என்ற அடையாள எண்ணுடன் அனுப்பப்பட்டுள்ள இந்த ரோபோ, சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு அவசர காலங்களில் உதவி செய்வதற்காக 10 நாட்கள் பயிற்சி மேற்கொள்ள இருக்கிறது. இந்த ரோபா 1.8 மீ உயரமும் 160 கிலோ எடையும் கொண்டது. இது, மின் இணைப்புகளை சரி செய்தல், தீயணைப்பான்களை பயன்படுத்துதல் போன்ற பணிகளை விரைவாகச் செய்யும்.\nசோயுஸ் விண்கலங்கள் பொதுவாக விண்வெளி வீரர்களுடன் பயணங்கள் மேற்கொள்ளும். ஆனால் இம்முறை புதிய அவசர மீட்பு அமைப்பை சோதிக்கும் பொருட்டு எந்த மனிதர்களும் பயணிக்கவில்லை” என்றார்.\nஉலகின் மிகப்பெரிய இணையதளத்தை உருவாக்கி சாதனை\nஆப்பிள் டிவி பிளஸ் : நவம்பர் 1 முதல் உலகம் முழுவதும் அறிமுகம்\nசர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது ரஷ்யாவின் மனித ரோபோ\nஐபோனில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் - பயனாளர்கள் முறைப்பாடு\nஐபோனில் ஏற்ப��்டுள்ள சிக்கல்கள் - பயனாளர்கள் முறைப்பாடு\nவாட்ஸ்அப் பே சர்வீஸ்ஸ 2 மாதத்திற்குள் வாட்ஸ்அப்பில் வரும் அசத்தல் அப்டேட்..\nகடல் பிளாஸ்டிக்கை அகற்ற புதிய தொழில்நுட்பம்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/09/09/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/40017/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2019-10-19T11:57:52Z", "digest": "sha1:BN6KDPSSBW35GCPXD2FW7Y2B7OK2TZFI", "length": 10301, "nlines": 193, "source_domain": "www.thinakaran.lk", "title": "மலர்களை துண்டு துண்டாக்கி பூஜைக்கு பயன்படுத்தலாமா? | தினகரன்", "raw_content": "\nHome மலர்களை துண்டு துண்டாக்கி பூஜைக்கு பயன்படுத்தலாமா\nமலர்களை துண்டு துண்டாக்கி பூஜைக்கு பயன்படுத்தலாமா\nஅசுத்தமான கைகளினால் தொட்டு பறிக்கப்பட்டது, கொண்டுவரப்பட்டது, தானாக விழுந்தது, காய்ந்தது, மற்றவர்களினால் முகர்ந்து பார்க்கப்பட்டது, அசுத்தமான இடங்களில் மலர்ந்தது, அசுத்தமான கூடையில் வைத்து கொண்டுவரப்பட்டது போன்ற புஷ்பங்களை பகவானுக்கு அர்ப்பணிக்கக்கூடாது.\nபறித்த பிறகு மலர்ந்த பூக்கள், வாடிப்போன பூக்கள் பழைய பூக்கள், ஆமணக்கு இலையில் கட்டிவைத்த பூக்கள், உடல் உறுப்புகளில் பட்ட பூக்கள், கட்டிய ஆடையிலும், கையிலும் வைத்த பூக்கள், பூச்சிகள் கடித்த பூக்கள், சிலந்தி இழை சுற்றிய பூக்கள், பறவைகள் எச்சமிட்ட பூக்கள், முடிக்கற்றை பட்ட பூக்கள், இரவு நேரத்தில் பறித்த பூக்கள், தண்ணீரில் முழுகிய பூக்கள், ஆகியவை பூஜைக்கு ஆகாத பூக்கள். தற்போது பலர் கைகளில் மலர்களை எடுத்து அவற்றை துண்டு துண்டாக்கி கைகளினால் கிள்ளி பூஜை செய்கின்றனர்.\nஇது மிகவும் தவறானது. பூக்களை முழுதாகப் பயன்படுத்த வேண்டுமே தவிர, கிள்ளி பொடிப்பொடியாக்கி வழிபாடு செய்தல் கூடாது. வில்வ இலை, துளசி இலை ஆகியவற்றை தளமாகச் சாத்த வேண்டும்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் பெட்ரோமெக்ஸ் படத்தில் நடித்துள்ள தமன்னா,...\nசமாதானத்துடன் வாழக்கூடிய பாதுகாப்பான நாடு\nபாதுகாப்பு குறித்து அறிவோ தேவையோ இல்லாத அமைச்சரவை உள்ள நாட்டில் பாதுகாப்பு...\nகலை இலக்கிய சமூக சஞ்சிகையான பூங்காவனத்தின் 36ஆவது இதழ��� எழுத்தாளர் சுமைரா...\nபுதுக்கவிதை, மரபுக் கவிதை என்று இன்று கவிதை எழுத முன்வரும் கவிஞர்கள் தமது...\nகளனி கேபல்ஸ் பிஎல்சிக்கு விசேட விருது\nபாதுகாப்பான மின் மற்றும் தொடர்பாடல் வயர்கள் உற்பத்தியாளரான களனி கேபல்ஸ்...\nமிரிஸ்ஸ Elysian Mirissa அடுக்கு மனை\nElysian Realty Ltd நிறுவனத்தால் மிரிஸ்ஸ என்ற இடத்தில் இலங்கையின் கடல்...\nவிவாதத்துக்கு ஹக்கீமை அழைப்பது நகைப்புக்குரியது\nஅமைச்சர் ரவூப் ஹக்கீம் என்பவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி என்ற ஒரு...\nதீபாவளிக்கு கொழும்பில் சமர்ப்பணம் சேலைகள்\nசமர்ப்பணம் என்டர்டெயின்மன்ட் நிறுவனத்தின் சேலைகள் மற்றும் ஆபரண கண்காட்சி...\nமிருகசீரிடம் பி.ப. 5.40 வரை பின் திருவாதிரை\nபஞ்சமி காலை 07.44வரை பின்னர் ஷஷ்டி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nசிந்தையில் அழகுணர்வைத் தூண்டும் சுவையான இந்தத் தமிழமுதான பாடலை வாசகர்களுடன் பகிர்ந்து அதைப் பற்றி மனம் கவரும் வகையில் எழுதியவருக்குப் பாராட்டுக்கள்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B", "date_download": "2019-10-19T12:39:05Z", "digest": "sha1:OIOUOBCOELKB7XOE6E6AN5C62VE5RXD5", "length": 7952, "nlines": 175, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஆட்டோ | தினகரன்", "raw_content": "\nகட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ விபத்து; பெண் பலி\nமஹரகம, பொல்வத்த பிரதேசத்தில் இன்று (12) இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.பன்னிப்பிட்டிய நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச் சென்று, சொகுசு பஸ் வண்டியொன்றுடன் மோதி விபத்திற்குள்ளாகியதில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது....\nரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் பெட்ரோமெக்ஸ் படத்தில் நடித்துள்ள தமன்னா,...\nசமாதானத்துடன் வாழக்கூடிய பாதுகாப்பான நாடு\nபாதுகாப்பு குறித்து அறிவோ தேவையோ இல்லாத அமைச்சரவை உள்ள நாட்டில் பாதுகாப்பு...\nகலை இலக்கிய சமூக சஞ்சிகையான பூங்காவனத்தின் 36ஆவது இதழ் எழுத்தாளர் சுமைரா...\nபுதுக்கவிதை, மரபுக் கவிதை என்று இன்று கவிதை எழுத முன்வரும் கவிஞர்கள் தம��ு...\nகளனி கேபல்ஸ் பிஎல்சிக்கு விசேட விருது\nபாதுகாப்பான மின் மற்றும் தொடர்பாடல் வயர்கள் உற்பத்தியாளரான களனி கேபல்ஸ்...\nமிரிஸ்ஸ Elysian Mirissa அடுக்கு மனை\nElysian Realty Ltd நிறுவனத்தால் மிரிஸ்ஸ என்ற இடத்தில் இலங்கையின் கடல்...\nவிவாதத்துக்கு ஹக்கீமை அழைப்பது நகைப்புக்குரியது\nஅமைச்சர் ரவூப் ஹக்கீம் என்பவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி என்ற ஒரு...\nதீபாவளிக்கு கொழும்பில் சமர்ப்பணம் சேலைகள்\nசமர்ப்பணம் என்டர்டெயின்மன்ட் நிறுவனத்தின் சேலைகள் மற்றும் ஆபரண கண்காட்சி...\nமிருகசீரிடம் பி.ப. 5.40 வரை பின் திருவாதிரை\nபஞ்சமி காலை 07.44வரை பின்னர் ஷஷ்டி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nசிந்தையில் அழகுணர்வைத் தூண்டும் சுவையான இந்தத் தமிழமுதான பாடலை வாசகர்களுடன் பகிர்ந்து அதைப் பற்றி மனம் கவரும் வகையில் எழுதியவருக்குப் பாராட்டுக்கள்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.townpanchayat.in/manamadurai/street_lights", "date_download": "2019-10-19T13:03:42Z", "digest": "sha1:GVJVRNSQ36NVSOY6NIUK6YM54PSCP3JR", "length": 5335, "nlines": 66, "source_domain": "www.townpanchayat.in", "title": " Manamadurai Town Panchayat -", "raw_content": "\nமானாமதுரை பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது\n\"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:\nஇயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்\nஇத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)\nஇவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளி��ின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://bsnleungc.com/2019/07/06/", "date_download": "2019-10-19T12:59:07Z", "digest": "sha1:KYFKTZOGZQADRJ3NSIWBFKMNDBZOBUZM", "length": 3815, "nlines": 70, "source_domain": "bsnleungc.com", "title": "Archives | BSNL Employees Union Nagercoil", "raw_content": "\nசெயல்பாட்டுக்கு தடை போடும் உத்தரவை திரும்பப் பெறக் கோரி நிர்வாகத்திற்கு BSNL ஊழியர் சங்கம் கடிதம்\nஉறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் நடைமுறைகள் நிறைவடையும் வரை எந்த ஒரு போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என 02.07.2019 தேதியிட்ட கடித எண்: BSNL/5-1/SR/2018 மூலமாக விண்ணப்பித்திருக்கும் அனைத்து சங்கங்களின் பொதுச்செயலாளர்களுக்கும் BSNL நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது....\nஆகஸ்ட் 31இல் முடியும் 100 நாள் செயல்திட்டத்தில் இந்திய ரயில்வேக்கு தேவையானரயில் என்ஜின்கள், ரயில் பெட்டிகள், உதிரி பாகங்கள் ஆகியவற்றைத் தயாரித்து வரும் ஐ.சி.எப் உள்ளிட்ட7 ரயில்வே உற்பத்தி தொழிற்சாலைகளையும், பெரம்பூர் கேரேஜ். லோகோ போன்ற 57 ரிப்பேர் ஓர்க் ஷாப்புகளையும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-10-19T12:41:23Z", "digest": "sha1:X5Z2D3D4JUG22S6QXGJ3VQH2HALFOSAE", "length": 8501, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "பனிச்சறுக்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபனிச்சறுக்கு என்பது பனி நடைக் கட்டைகளை பொருந்திய காலணிகளை அணிந்து பனியின் மேலே சறுக்கிய வண்ணம் பயணிக்கும் பொழுதுபோக்கு விளையாட்டாகும். பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு போட்டிகள் மட்டுமல்லாமல் பனிச்சறுக்கு இராணுவ பயன்பாடுகளுக்கும், மிகுந்த பனிப்பொழிவு உள்ள இடங்களில் பயணிப்பதற்கும் பயன்படுகிறது. 1860 வரை பனிச்சறுக்கு, பனி அதிகமுள்ள இடங்களில் பயணிப்பதற்காகவே பயன்பட்டு வந்தது. 1860க்கு பிறகு பனிச்சறுக்கானது பொழுதுபோக்கு, உடற்பயிற்சி, விளையாட்டுப் போ���்டிகள் போன்றவற்றிற்காகவும் அறிமுகப்படுத்தப்பட்டது[1]. பலவிதமான போட்டி பனிச்சறுக்கு நிகழ்வுகள் பன்னாட்டு ஒலிம்பிக் குழு மற்றும் பன்னாட்டு பனிச்சறுக்கு கூட்டமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. குளிர் நாடுகளில் இது ஒரு பிரபல விளையாட்டு ஆகும். குளிர்பிரதேச பழங்குடிகளே பனிச்சறுக்கு பற்றி அறிந்திருந்தனர்.\nமிகப்பழமையான, மிகத் துல்லியமாக ஆவணப்படுத்தப்பட்ட பனிச்சறுக்கு தற்போதைய நார்வே மற்றும் ஸ்வீடனை சேர்ந்த பகுதிகளில் நடந்துள்ளதாக அறியப்பட்டுள்ளது. நார்வே நாட்டின் நார்லேண்ட் பகுதியில் உள்ள ரூடியில் அமைந்துள்ள, கிமு 5000 சார்ந்த பழமையான சிற்பங்கள், ஒற்றை பனிச்சறுக்கு குச்சியுடன் பனிச்சறுக்கு மனிதனை சித்தரிக்கின்றன. முதல் பழமையான பனிச்சறுக்கு ஸ்வீடனில் 4500 அல்லது 2500 கிமு-வில் நடந்துள்ளது.[2][3]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஏப்ரல் 2014, 09:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/examination-results/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-BBA-MA-M-Sc-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-109092300110_1.htm", "date_download": "2019-10-19T13:46:33Z", "digest": "sha1:VSC4PWCUIATYDU4PZBBFFIEJUNWAASOC", "length": 8891, "nlines": 152, "source_domain": "tamil.webdunia.com", "title": "MKU : BBA, MA, M.Sc. Results | மதுரை காமராஜர் BBA, MA, M.Sc. தேர்வு முடிவுகள் | Webdunia Tamil", "raw_content": "சனி, 19 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமதுரை காமராஜர் BBA, MA, M.Sc. தேர்வு முடிவுகள்\nமதுரை காமராஜர் பல்கலைக்கழகம் கடந்த ஏப்ரல் மாதம் நடத்திய BBA Computer Applications (OS), MA Tamil (TN), M.Sc. Physics (TN) Non-Semester தேர்வு முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது.\nமதுரை காமராஜர் BCA, BBA, MA, M.Sc. தேர்வு ம���டிவுகள்\nமதுரை காமராஜர் UG (July) தேர்வு முடிவுகள்\nமதுரை காமராஜர் B.Ed. தேர்வு முடிவுகள்\nமதுரை காமராஜர் B.Com. (CBCS) தேர்வு முடிவு\nமதுரை காமராஜர் B.Sc. CBCS தேர்வு முடிவுகள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமதுரை காமராஜர் பல்கலைக்கழகம் தேர்வு முடிவு\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Bangalore/dickenson-road/refrigerator-repair/", "date_download": "2019-10-19T13:37:56Z", "digest": "sha1:S74AROAHTZA5FY7MJYBTBR7CL6GI2OA4", "length": 14903, "nlines": 325, "source_domain": "www.asklaila.com", "title": "Refrigerator Repair in dickenson road, Bangalore | Top Service Centers & Technicians - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nகோரமங்கலா 8டி.எச். பிலாக்‌, பெங்களூர்\nஎல்.ஜி.,விடியோகான், எல்.ஜி., விடியோகான், எல்.ஜி.\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசேம்சங்க், எல்.ஜி., சனி, ஓனீதா, பெனாசோனிக்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nசேம்சங்க் கேமெரா, யெஸ், சேம்சங்க், நோ\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஜெ.பி நகர்‌ 2என்.டி. ஃபெஜ்‌, பெங்களூர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஎ1 ஷபரி கூல் கெயர்\nதுணி துவைக்கும் இயந்திரம் பழுது\nகோரமங்கலா 8டி.எச். பிலாக்‌, பைங்கலோர்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகோரமங்கலா 3ஆர்.டி. பிலாக்‌, பைங்கலோர்‌\nசேம்சங்க், எல்.ஜி., ஓனீதா, விடியோகான், வர்‌பூல்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஏசி பழுது மற்றும் சேவைகள்\nகோரமங்கலா 3ஆர்.டி. பிலாக்‌, பைங்கலோர்‌\nஎல்.ஜி. எண்ட் சைமசங்க், வர்‌பூல் எண்ட் விடியோகான்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஎல்.ஜி., சைமசங்க், ஓனிடா, பெனாசோனிக், விடியோகான்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஇன்தீரா நகர்‌ 2என்.டி. ஸ்டெஜ்‌, பைங்கலோர்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nதுணி துவைக்கும் இயந்திரம் பழுது\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇன்தீரா நகர்‌ 1ஸ்டிரீட் ஸ்டெஜ்‌, பெங்களூர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசபா எயர் கண்டிஷனின்க் & ரெஃபிரிஜரெஷன் வர்க்ஸ்\nஏசி பழுது மற்றும் சேவைகள்\nகோரமங்கலா 7டி.எச். பிலாக்‌, பெங்களூர்\nவர்‌பூல், சேம்சங்க், எல்.ஜி., விடியோகான்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/70506-world-famous-lover-movie-update.html?utm_source=site&utm_medium=editor_choice&utm_campaign=editor_choice", "date_download": "2019-10-19T13:31:05Z", "digest": "sha1:FFYLP7CR3RZHQQS5ONIGW5I36QMPTZVI", "length": 8916, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "மூன்று நாயகிகளுடன் நடிக்கும் விஜய் தேவார கொண்டா! | World Famous Lover Movie update!", "raw_content": "\n3வது டெஸ்ட் போட்டி வெளிச்சமின்மையால் நிறுத்தம்\nஇனியும் தாமதித்தால் கருப்புப் பட்டியல் தான் - பாகிஸ்தானை எச்சரிக்கும் பிபின் ராவத்\nவெங்காயம், தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை: மத்திய அமைச்சர்\nமாமல்லபுரம் வெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட இன்று முதல் கட்டணம்\nதமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும்\nமூன்று நாயகிகளுடன் நடிக்கும் விஜய் தேவார கொண்டா\nஅர்ஜுன் ரெட்டி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது வெற்றி நாயகனாக வலம் வருபவர் விஜய் தேவார கொண்டா. இவர் தன்னுடைய ஒன்பதாவது படமாக 'வேர்ல்டு பேமஸ் லவ்வர்' என்னும் படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்த படத்தில் விஜய் தேவர்கொண்டாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் , ராஷிகன்னா, கேத்ரின் தெரசா ஆகிய மூன்று நாயகிகளாக நடித்து வருகின்றனர்.கிரியேட்டிவ் கமர்ஷியல் என்ற நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் செப்டம்பர் 20ம் தேதி வெளியாகவுள்ளது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபிற மொழிகளை கற்றுக் கொள்வது அவரவர் விருப்பம்: வேலுமணி\nஇஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதேன்யாஹூ ஆட்சியைக் கைப்பற்றுவாறா இன்று \nவேட்டை தடுப்பு காவலர்களுக்கு ஊதிய உயர்வு: அரசாணை வெளியீடு\nஆளில்லா ராணுவ விமானம் கீழே விழுந்து நொறுங்கியது\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவிஜய் தேவரகொண்டா படம் பாதியில் நிறுத்தப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி\nவிஜய் சேதுபதி பாடியுள்ள \"டியர் காம்ரேட் ஆன்தம்\"\nஅதிரடி காட்சிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள டியர் காம்ரேட் ட்ரைலர் உள்ளே\nகாலேஜ் கேண்டீன் தருணங்களை நினைவு கூறும் பாடல் உள்ளே\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nபப்பி படத்திலிருந்து வெளியான யோகி பாபு அந்தம்\nமான்ஸ்டர்’ படத்தை தொடர்ந்து பொம்மையில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா\nமாமல்லபுரம் வெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட இன்று முதல் கட்டணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/tamil-indian-politics-books/aswamedham-10008987", "date_download": "2019-10-19T13:09:17Z", "digest": "sha1:4G7TOUOXKKBHDAVTYV3ZZSAJZF3O5USG", "length": 8248, "nlines": 146, "source_domain": "www.panuval.com", "title": "அஸ்வமேதம் - Aswamedham - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nCategories: நாவல் , இந்திய அரசியல்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\n1975 ஜூன் 25 அன்று அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவசர நிலையை அறிவித்தார். போராட்டங்கள் துப்பாக்கி முனையில் ஒடுக்கப்பட்டன. கூட்டம் கூடும் உரிமை, பத்திரிகை சுதந்திரம் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்டன. எதிர்க்கட்சித் தலைவர்கள், தொழிலாளி வர்க்க தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். உச்சநீதி மன்றத்தில், வாழ்வதற்கே உரிமையில்லை என்று அறிவிக்கப்பட்டது. மக்களை ஏமாற்ற 20 அம்ச திட்டம் அறிவிக்கப்பட்டது. பெரும் முதலாளிகளும் நிலப்பிரபுக்களும் குதூகலித்தனர். அந்த அவசர நிலையின் பின்னணியில் இந்நாவல் எழுதப்பட்டுள்ளது.\n1974 ரயில்வே தொழிலாளர் வேலைநிறுத்தம் சார்ந்து பின்னப்பட்ட நாவல். மத, மொழி, சாதி வேறுபாடுகளுக்கு அப்பால் அங்கு ஐசிஎப் குவாட்டர்ஸில் உருவாகும் ஒருவித பாசமும் பிணைப்பும் இந்நாவலில் இயல்பாய் பதிவு செய்யப்பட்டுள்ளது...\nராமச்சந்திர வைத்தியநாத்தின் கதைகள் அனைத்திலும் கார்க்கி சொல்லிய அந்தந்த “வகை மாதிரி” மனிதர்களைப் படைத்துள்ளார். அவர்களின் நடை உடை பாவனைகளை அப்படியே உரித்து வைத்துள்ளார். அவரால் சேரித் தமிழும் பேச முடியும், சாஸ்திரிகள் பாஷையிலும் உரையாட முடியும். எடுத்துக் கொண்ட பொருளை ஆழ அகலத்துடன் விருப்பு வெறுப்பி..\nவெட்டுக்கிளிகளை உற்றுக் கேட்டல் - இன அழிப்பு,மறுப்பு,கொண்டாட்டம் : அருந்ததிராய்ஒற்றுமை, வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றிற்கும் பாசிசத்திற்குமான இணைப்பை..\nகாஷ்மீர்: சீற்றம் பொதிந்த பார்வை\nகாஷ்மீர் பிரச்சனை தொடர்பான அருந்ததி ராயின் ஆணித்தரமான கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். உலகின் மாபெரும் ஜனநாயக நாடாக போற்றப்படும் இந்தியாவின் அடிமடியை..\nஇந்தியாவின் எல்லைகளிலிருந்து போர் அதன் இதயத்திலுள்ள காடுகளுக்குப் பரவிவிட்டது. இந்தியாவின் சிறப்புமிக்க எழுத்தாளர் ஒருவரால் அபாரமான பகுப்பாய்வையும் ப..\nநிழல் வீரர்கள் - பி.ராமன்(நாட்குறிப்புகள்):ஒரு ரா அதிகாரியின் நினைவுக் குறிப்புகள்“ரா” வைப் பற்றிய பி.ராமனின் புத்தகத்தில் வரும் சம்பவங்கள் அதிர வைக்க..\nஇந்தியா ஒரு வல்லரசு:வேடிக்கையான கனவு\nகிளர்ச்சியாள்ர்களைக் கூட அனுமதியா மக்களாட்சி என்ற தலைப்பில் அருந்ததி ராய் எழுதிய கட்டுரை அடங்கிய நூல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/madhya-pradesh-man-dies-while-dancing/", "date_download": "2019-10-19T12:48:48Z", "digest": "sha1:QJ6GL3WEWQRL6ACX3Q7ELLRO54XH2BXU", "length": 11608, "nlines": 185, "source_domain": "www.patrikai.com", "title": "பாம்பு டான்ஸ் ஆடும் போது திடீரென உயிரிழந்த இளைஞர்...! | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»ஸ்பெஷல்.காம்»நெட்டிசன்»பாம்பு டான்ஸ் ஆடும் போது திடீரென உயிரிழந்த இளைஞர்…\nபாம்பு டான்ஸ் ஆடும் போது திடீரென உயிரிழந்த இளைஞர்…\nமத்தியப்பிரதேச சியோனி மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு கணபதி விசர்ஜனின் போது பாம்பு பாடலின் இசைக்கு நடனமாடியபோது ஒருவர் உயிரிழந்த சம்பவம் அங்கு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது .\nஅந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.\nஅந்த வீடியோவில், அந்த நபர் மற்ற மூன்று நபர்களுடன் சகஜமாக நடனமாடுகிறார். அவர் மகிழ்ச்சியாக ஆடிக்கொண்டு இருக்கையில், திடீரென்று அவர் தரையில் விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.\nஇந்த சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் கமல்நாத் ஒரு மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டு, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ .4 லட்சம் இழப்பீடு அறிவித்தார்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nநாக தேவதை வழிபாடு: 5 மாத குழந்தைக்கு எமனாக மாறிய பாம்பு…\nபோதையின் உச்சம்: உயிருடன் பாம்பை விழுங்கிய கூலித்தொழிலாளி (வீடியோ)\nதன்னை கடித்த பாம்பை கையில் சுற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு வந்த இளம்பெண்\nதமிழகத்தில் மொத்தம் 257 கட்சிகளாம்; ஆனால் 10 கட்சிகளுக்கு மட்டுமே அங்கீகாரம்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஇந்தியாவில் முதன்முறையாக ஐம்பொன்னால் செய்யப்பட்ட பொத்தான்களுடன் அமைந்த சட்டை சேலத்தில் அறிமுகம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஇன்று ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு\nகூகிள் பிளே ஸ்டோரில் இருந்து வாட்ஸ் அப் மாயம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trincoinfo.com/2019/10/blog-post_63.html", "date_download": "2019-10-19T12:57:51Z", "digest": "sha1:KIEGTKGAHV6LZFFJHI2UJHUIC7762Q73", "length": 6558, "nlines": 82, "source_domain": "www.trincoinfo.com", "title": "பல்கலைக்கழக கல்வி சார் ஊழியர்களின் சம்பள பிரச்சினை தீர்விற்கு அமைச்சரவை அங்கீகாரம் - Trincoinfo", "raw_content": "\nHome / SriLanka / பல்கலைக்கழக கல்வி சார் ஊழியர்களின் சம்பள பிரச்சினை தீர்விற்கு அமைச்சரவை அங்கீகாரம்\nபல்கலைக்கழக கல்வி சார் ஊழியர்களின் சம்பள பிரச்சினை தீர்விற்கு அமைச்சரவை அங்கீகாரம்\nபல்கலைக்கழக கல்விசார் ஊழியரக்ளின் சம்பள பிரச்சினைக்காக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருப்பதாக நகர திட்டமிடல் உயர் கல்வி அமைச்சின் செயலாளர் பிரயந்த மாயாதுன்ன தெரிவித்துள்ளார்.\nசம்பந்தப்பட்ட சம்பளத்தை மதிப்பீடு செய்வதற்கு அமைச்சரவை துணைக்குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இது தொடர்பில் பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்களின் சங்கத்துடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று செயலாளர் பியந்த மாயாதுன்ன தெரிவித்துள்ளார்.\nஅரச ஊழியர்களுக்கான எச்சரிக்கை | Trincoinfo\nதேர்தல் காலப்பகுதியில் அரச உத்தியோகத்தர்கள் அவர்களுடைய தனிப்பட்ட சமூக வலைகத்தள கணக்குகளை அரசியல்சார் கருத்துக்களை வௌியிடுவது குற்றமாக க...\nஆகக்குறைந்த சம்பளத் தொகையை அதிகரிக்க அனுமதி | Trincoinfo\nஅதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை கவனத்திற்கொண்டு ஊழியர் ஒருவரின் ஆகக்குறைந்த மாதாந்த சம்பளம் 10,000 தொடக்கம் 12,500 ரூபாவாக அதிகரிக்கவ...\nதிருகோணமலையில் இம்மாதம் ஐப்பசி இடம் பெறவூள்ள மின் துண்டிப்புகளின் முழு விபரம்\nதிருகோணமலையில் இம்மாதம் ஐப்பசி இடம் பெறவூள்ள மின் துண்டிப்புகளின் முழு விபரம்\nஅரச ஊழியர்களுக்கான எச்சரிக்கை | Trincoinfo\nதேர்தல் காலப்பகுதியில் அரச உத்தியோகத்தர்கள் அவர்களுடைய தனிப்பட்ட சமூக வலைகத்தள கணக்குகளை அரசியல்சார் கருத்துக்களை வௌியிடுவது குற்றமாக க...\nஆகக்குறைந்த சம்பளத் தொகையை அதிகரிக்க அனுமதி | Trincoinfo\nஅதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை கவனத்திற்கொண்டு ஊழியர் ஒருவரின் ஆகக்குறைந்த மாதாந்த சம்பளம் 10,000 தொடக்கம் 12,500 ரூபாவாக அதிகரிக்கவ...\nதிருகோணமலையில் இம்மாதம் ஐப்பசி இடம் பெறவூள்ள மின் துண்டிப்புகளின் முழு விபரம்\nதிருகோணமலையில் இம்மாதம் ஐப்பசி இடம் பெறவூள்ள மின் துண்டிப்புகளின் முழு விபரம்\nநீராடச் சென்ற யாழ் பல்கலைக்கழக மாணவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு மாயம் Trincoinfo\nதிருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாவிலாற்றில் நேற்று மாலை நான்கு மணியளவில் நீராடிக்கொண்டிருந்தவர் நீரின் வேகத்துக்கு ஈடுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aibsnlpwacuddalore.blogspot.com/2015/05/", "date_download": "2019-10-19T13:07:00Z", "digest": "sha1:H7AQMR7CL27TPLWWVR4HVEMLEYM2AJ3E", "length": 5766, "nlines": 126, "source_domain": "aibsnlpwacuddalore.blogspot.com", "title": "http://aibsnlpwacuddalore.blogspot.in : May 2015", "raw_content": "\nபணிஓய்வு பெற்ற நமது தோழர்கள்\n30-5-2015 இன்று திரு சமுத்திரவேலு DGM தலைமையில்,திரு சாந்தகுமார் DGMF முன்னிலை வகிக்க,திரு மகேஷ் AGM Admn தொகுத்து வழங்க பணி நிறைவு பாராட்டுக்கூட்டம் வெகுசிறப்பாக நடந்தது.\nநிர்வாகம் சார்பில் பொன்னாடை அணிவித்து,பணி சேவை மடலும் அளித்து கவுரவிக்கப்பட்டனர்.\nஓய்வுபெற்ற இவர்களை உற்ற நண்பர்களும்,அலுவலக ஊழியர்களும்,தொழிற்சங்க தலைவர்களும் பாராட்டி வாழ்த்துரை வழங்கினர்.\nபணிஓய்வு பெற்ற நமது தோழர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து, நிறைவுடன் பணிஓய்வு பெறுவதாக கூறினர்.\nதிருமதி இலட்சுமி SDE நிர்வாகம் பொது ஏற்பாடுகளை செய்து,நிறைவாக நன்றி கூறினார்.\nஇடுகையிட்டது Unknown நேரம் 4:09:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nBSNL இல் இருந்து ஓய்வுபெற்ற நண்பர் இன்று அதிகாலை அவரது இல்லம் நெ.2 ரத்தினவேல் நகர்,பீச் ரோடு,கடலூர்-இல் இறைவனடி சேர்ந்தார்.\nஇவர் ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற ஒரு ஊழியரும் ஆவார்.நமது BSNL இல் JTO,SDE works என்ற பல்வேறு பணிகளை சிறப்பாக செய்து சிறந்த நட்பு குழாத்தினை தன்னை சுற்றி அமைத்து கொண்டு வாழ்ந்தவர்.\nஓய்வு பெற்ற பிறகு நமது நலச்சங்கத்தினில் சேர்ந்து எல்லா கூட்டங்களிலும் கலந்து கொண்டு நண்பர்களை மகிழ்வித்தவர்.\nஅன்னார் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.\nநாளை அவரது உடல் கடலூரில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை\nஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்க் கொள்கின்றோம்.\nஇடுகையிட்டது Unknown நேரம் 1:47:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅஞ்சலி திரு S.நாகரத்தினம் SDE BSNL இல் இருந்து ஓய்...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/96-review/", "date_download": "2019-10-19T12:13:01Z", "digest": "sha1:VQVKYL55NXG2XTJOOV7FQXXVZFWFM7KS", "length": 20719, "nlines": 135, "source_domain": "nammatamilcinema.in", "title": "96 @ விமர்சனம் - Namma Tamil Cinema", "raw_content": "\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nமெட்ராஸ் இன்டர்நேஷனல் சார்பில் நந்தகோபால் தயாரிக்க, 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித்குமார் வெளியிட,\nவிஜய் சேதுபதி, திரிஷா, தேவதர்ஷினி, ஜனகராஜ், பகவதி பெருமாள் நடிப்பில், சி. பிரேம் குமார் தனது முதல் படமாக எழுதி இயக்கி இருக்கும் படம் 96.\nவனவிலங்கு புகைப் படக் கலைஞரும் , புகைப்படக் கலை ஆசிரியருமான ராம் என்கிற ராமச் சந்திரன் (விஜய் சேதுபதி) ,\nதனது பயண வழியில் சொந்த ஊரான தஞ்சாவூருக்குப் போகிறான் .\nதான் படித்த பள்ளியை பார்க்கிறான் . அங்கே தொடர்ந்து வேலை செய்யும் வாட்ச் மேனை (ஜனகராஜ் ) சந்திக்கிறான்.\nபழைய நினைவுகளின் உணர்வுகள் மேலிட, எல்லா நண்பர்களையும் சந்திக்க திட்ட மிட்டு மறு ஒன்றிணைப்புக்கு ஏற்பாடு செய்கிறான் .\nஅவனது பழைய காதலி ஜானு என்கிற ஜானகிதேவியும் (திரிஷா) சிங்கப்பூரில் இருந்து வருகிறாள் .\nகல்யாணம் ஆகி புரிதல் உள்ள கணவனும் ஒரு குழந்தையும் கொண்டவள் அவள். வந்த இடத்தில் இருவருக்கும் பழைய ஈர்ப்பு ஏற்படுகிறது . கண்ணீர் .. நெகிழ்வு \nஇருவரும் ஒருவரை ஒருவர் இழந்ததற்குப் பின்னால் உள்ள உண்மைகளை , ஒருவருக்கு ஒருவர் ஏங்கிய விதங்களை சொல்லிக் கொள்கின்றனர் .\nஇருவரும் எல்லை மீறி விடுவார்களோ என்று எண்ணும் நண்பர்கள் அவர்களை பிரித்து அனுப்ப முயல, அதையும் மீறி அவர்களுக்கு ஓர் இரவு நேரம் அமைகிறது .\nநடந்தது என்ன என்பதே இந்த 96 படம்\n— என்று சொல்லி முடிக்க , சாதாரண படம் இல்லை இது . கவிதைப் பூர்வமான உணர்வுகளின் காவிய சங்கமம் .\nநாயகன் போட்டோகிராபர் என்பதை விளக்க. அற்புதமான இயற்கைக் காட்சிகளை கண்ணுக்குள் நிறைக்கும் வேளையில்,\n‘நன்றி;- இயற்கை’ என்று ஒரு டைட்டில் போடுகிறாரே இயக்குனர், அங்கேயே புரிந்து விட்டது இது சாதாரண படம் இல்லை என்று . பொதுவாக என்னதான் நல்ல திரைக்கதை அமைந்தாலும் சரியான ஒரு கதை இருந்தால்தான் மக்கள் மனம் கவரும் என்பது ஒரு ���ொதுவான விதி .\nஆனால் , பழைய காதல், புதிய சந்திப்பு , பள்ளி நினைவுகள் என்று பார்த்த விசயங்களே என்றாலும் மிக மிக அட்டகாசமான , உணர்வுப் பூர்வமான , கனமான , ரசனை மிக்க ,\nநெகிழ்வான திரைக்கதையால் படம் பார்க்கும் அனைவரின் மனங்களையும் கொள்ளை அடித்து விடுகிறார் பிரேம் குமார் . அந்த வகையில் இந்தப் படம் ஒரு மைல்கல் படம் \nஒரு காட்சி … காட்சியில் இருந்து வசனம், வசனத்தில் இருந்து ஒரு காட்சி என்று அட்டகாசமான திரைக்கதை.\n”டைரக்ட் ஃபிளைட் கிடைக்கல. கனெக்டிங் ஃபிளைட்ல திருச்சி போய்தான் போகணும்” என்ற வசனம் கூட சும்மா கடமைக்கு வர வில்லை .\nகடைசியில் அதில் இருந்து ஒரு ஆசுவாசப்படுத்தும் காட்சி கிடைக்கிறது .\nபோகிற போக்கில் அமையும் ஒரு நிகழ்வு படத்தை கனமான கண்ணீர்க் கவிதையாக படத்தை முடித்து வைக்கிறது .\nஜானகியின் பெயர்க் காரணம் ஒரு கவிதை என்றால் அதற்கேற்ப இளையராஜா இசையில் ஜானகி பாடிய பாடல்களை,\nபடத்தில் பயன்படுத்தி இருக்கும் விதம் ரசனையின் காதுகளில் தேன் பாய்ச்சுகிறது .\nதிரைக்கதைதான் இப்படி என்றால் அட்டகாசமான பிரேம்கள், கேமரா நகர்வுகள், டைமிங், நடிக நடிகையரிடம்,\nவேலை வாங்கிய விதம் என்று படமாக்கலிலும் மயக்கிக் கட்டிப் போட்டு இருக்கிறார் பிரேம் குமார் .\nசண்முக சுந்தரத்தின் ஒளிப்பதிவு , கோவிந்த் வசந்தாவின் இசை இரண்டும் இயக்கத்தோடு கலந்து பின்னிப் பிணைந்து பிரிக்க முடியாமல் கிடக்கின்றன .\nகோவிந்தராஜின் படத்தொகுப்பு, எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகளை தொகுத்து அளித்து இருக்கும் விதமே ஒரு கவிதைச் சங்கிலி போல் இருக்கிறது .\nதான் எது செய்தாலும் பொதுவான ரசிகர்களுக்கு பிடிக்கும் என்ற வகையில் விஜய் சேதுபதி தன் இமேஜை கட்டமைத்துக் கொண்டு விட்டார் என்பது வேறு விஷயம் .\nஆனால் அதையும் மீறி இந்தப் படத்தில் விஸ்வரூபம் எடுத்து உள்ளார் விஜய் சேதுபதி , கூச்ச சுபாவம் ,நேர்மை ,\nகடினத்தன்மை , எதையும் தாங்கும் இதயம் உள்ள ராமச்சந்திரன் கேரக்டரை உணர்ந்து உயிர்த்து நடித்துள்ளார் விஜய் சேதுபதி .\nஅந்த உடம்பும் சைசும் முகம் மூடி வெட்கப் படுவதை ரசிக்க வைக்கிறாரே…. அற்புதம் .\nஎனினும் இந்தப் படம் திரிஷாவின் மேஜிக் என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்\nராமச்சந்திரன் வந்து இருக்கிறான் என்பதை அறிந்த நொடியில் உயிர் உருக்கும் மூச்���ும் அந்த எக்ஸ்பிரஷனும்.. இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது .ஹெய்ல் திரிஷா \nபடம் முழுக்கவே அற்புத நடிப்பால் கண்களையும் ரசனையையும் விரிய வைக்கிறார் திரிஷா .\nசிறுவயது ராம் மற்றும் ஜானகியாக நடித்துள்ள ஆதித்யா பாஸ்கர் மற்றும் கவுரி கிருஷ்ணா இருவரும்,\nபடத்தின் இன்னொரு நாயகன் நாயகியாக கதாபாத்திரம் மற்றும் நடிப்பால் ஜொலிக்கிறார்கள் . (கவுரி பேச்சில் மட்டும் மலையாள வாசனை \nதேவதர்ஷினி, ஆறுபாலா, பகவதி பெருமாள், ஜனகராஜ் உள்ளிட்ட நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர் .\nஇருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பள்ளிக் கல்வியில் ஒரே வகுப்பறையில் நட்பு , சகோதர பாசம் , காதல் என பல உறவுகள் மலர்ந்ததை காட்சிப் படுத்திய விதம் ரம்மியம் .\nபடத்தின் கடைசி ஒரு மணி நேரத்தை விஜய் சேதுபதி , திரிஷா என்று இரண்டே கதாபாத்திரங்களை மட்டும் வைத்துக் கொண்டு\n(ஒரே காட்சி மட்டும் விதி விலக்கு. ஆனால் அதுவும் அழகான விதி மீறல் ) கொஞ்சமும் சுவாரஸ்யம் குறையாமல் , கனமும் , கண்ணீரும் , கவிதையும் நெகிழ்வுமாய்\nஎதுவரை முடியுமோ அதுவரை நுணுகிப் போகும் திறமையோடு கொண்டு போயிருக்கும் அழகை அற்புதத்தை , என்ன சொல்லிப் பாராட்ட \nகல்லூரிக் காலத்தில் ஜானகியால் செய்ய முடியாத விசயத்தை, செய்தது போல இன்றைய ஜானகி சொல்ல ,\nஅது அன்றைய ஜானகி மற்றும் ராமின் உருவத் தோற்றத்தில் காட்சியாக விரியும் விதம் உலகத்தரம் . டைட்டானிக் படத்தின் கிளைமாக்சுக்கு இணையான காட்சி\nஒரு விமர்சனத்தின் மூலம் உணர வைக்க முடிகிற படம் அல்ல..\nபார்த்தாலும் கூட பார்ப்போரின் ரசனையின் அளவுக்கு ஏற்ப விஸ்வரூபம் எடுக்கும் அனுபவம் இந்த படம் .\nதிரையரங்கை விட்டு வெளி வந்த பிறகும் கூடவே வந்து கொண்டிருகிறது படம்\nபிரேம் குமார், திரிஷா, விஜய் சேதுபதி , சண்முக சுந்தரம், கோவிந்த் வசந்தா, கோவிந்தராஜ்\nஎம்.ஆர்.ராதா போல நடிக்க வேண்டும் – ‘குற்றம் புரிந்தால்’ ஆதிக்பாபு ஆசை\nPrevious Article (பரியேறும்) பெருமாளை வாழ்த்திய ஆழ்வார் பேட்டை (ஆண்டவர்)\nNext Article ”தயாரிப்பாளர் சங்கத்தில் விஷக் கிருமிகள்” – ‘ஒளடதம்’ தயாரிப்பாளரின் அனுபவம்.\nபெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என��றாராம் ஜெயவர்த்தனே நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462\nஎம்.ஆர்.ராதா போல நடிக்க வேண்டும் – ‘குற்றம் புரிந்தால்’ ஆதிக்பாபு ஆசை\nஒத்த செருப்பு @ விமர்சனம்\nஉயிர்ப் பலி கேட்கும் பேனர்கள் வேண்டாம் — ‘ காப்பான்’ சூர்யா\nகாதல் தோல்வியை நகைச்சுவையாகக் கூறும்’காதல் அம்பு’\nசிவப்பு மஞ்சள் பச்சை @ விமர்சனம்\n‘மவுன குரு’ சாந்தகுமாரின் ‘மகாமுனி’\n”விருது கிடைக்கலன்னா பரவால்ல ” — ‘அசுரன்’ தனுஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2009_09_18_archive.html", "date_download": "2019-10-19T11:56:05Z", "digest": "sha1:6NWAQFK2HQMG63YN6LLR4AQ2BXXHYD2P", "length": 53428, "nlines": 751, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 09/18/09", "raw_content": "\nசனல் 4 வீடியோ காட்சியின் மூலப்பிரதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவிப்பு-\nபிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டஇலங்கை இராணுவம் தொடர்பிலான சர்ச்சைக்குரிய காட்சிகளின் மூலப்பிரதிகண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேசிய பாத��காப்புக்கான ஊடக மத்தியநிலையம்அறிவித்துள்ளது. இந்த மூலப்பிரதியில் தமிழ்மொழியில் சம்பாஷணைகள்இடம்பெறுவதாகவும் மத்தியநிலையம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் குறித்தகாட்சிகள் திறந்தவெளிப் பிரதேசமொன்றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகதேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்தியநிலையம் மேலும் தெரிவித்துள்ளது .\nவவுனியா, தாண்டிக்குளத்தில் ரயில்கள்மீது தாக்குதல், ரயில் சாரதி காயம்-\nவவுனியா தாண்டிக்குளம் பகுதியில் சேவையில் ஈடுபட்டிருந்த இரண்டுரயில்கள்மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இனந்தெரியாத நபர்களினால்கற்கள் வீசப்பட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வேதிணைக்கள வர்த்தகப் பிரிவு அதிகாரி விஜய சமரசிங்க தெரிவி;த்துள்ளார். இந்த தாக்குதல்கள் கடந்த இரண்டு நாட்களாக தொடர்வதாகவும், இதனால்குறித்த ரயில்களுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், ரயில் சாரதியொருவர்காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்குறிப்பிட்டுள்ளார். இத்தாக்குதல் தொடர்பில் பொலீசாரிடம் முறைப்பாடுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த விஜய சமரசிங்க, இச்சம்பவத்துடன்தொடர்புடையவர்கள்மீது விரைவில் சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென்றும்கூறியுள்ளார்.\nவிவசாய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய இந்திய விவசாய நிபுணர்கள் வருகை-\nஆறுபேர் கொண்ட இந்திய விவசாய நிபுணர்கள் குழு 04நாள் விஜயத்தினைமேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளது. இந்திய விவசாய ஆராய்ச்சிசபையின் பிரதிப்பணிப்பாளர் எஸ்.பி.திவாரி இந்தக் குழுவுக்கு தலைமைதாங்கியிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்த மக்களுக்காக இந்தியஅரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட 500கோடி இந்திய ரூபாய் நிவாரணவேலைத்திட்டங்களின் கீழ் வடக்குப் பிரதேசங்களில் விவசாயமுன்னெடுப்புக்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் நிபுணர்கள்குழுஆராயுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று வருகை தந்திருந்த இந்தநிபுணர்கள்குழு ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ச எம்.பிமற்றும் விவசாய மீன்பிடி மற்றும் பெருந்தோட்டத்துறைசார்பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளது. அத்துடன்இக்குழுவானது நாளை வவுனியாவுக்கான விஜயத்தினைமேற்கொள்ளவுள்ளதென்று கூறப்படுகின்றது.\nஅரசியல் கட்சிகளைப் பதிவுசெய்தல், இரத்துச் செய்தல் தொடர்பிலான சட்டவரைவு சீர்திருத்தத்தை மீண்டும் சமர்;ப்பிக்க நடவடிக்கை-\nஅரசியல் கட்சிகளைப் பதிவுசெய்தல் மற்றும் அவற்றை இரத்துச் செய்தல் தொடர்பிலான சட்டவரைவு சீர்திருத்தத்தை மீண்டும் எதிர்வரும் வியாழக்கிழமை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவிருப்பதாக கலாச்சார அபிவிருத்தி மற்றும் புனிதபூமி அபிவிருத்தியமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கமைய அந்த சட்டமூலத்தின் சில சரத்துக்கள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த சட்டமூலம் ஏற்கனவே நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த போதிலும் அதன் சில சரத்துக்களுக்கு எதிர்ப்பு வெளியிட்ட எதிர்க்கட்சிகள் அதற்கு எதிராக வழக்குத் தாக்கலும் செய்திருந்தன. இந்நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பு அண்மையில் வழங்கப்பட்டிருந்ததை அடுத்து அதற்கமைய சர்ச்சைகளுக்குள்ளான சரத்துகள் நீக்கப்பட்டு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/18/2009 11:36:00 பிற்பகல் 0 Kommentare\nமுகாம்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்கள் ஜனவரிக்குள் மீள்குடியேற்றம் செய்யப்படுவர்: இலங்கை ஜனாதிபதி\nஇலங்கையில் அண்மையில் முடிந்த போரினால் இடம்பெயர்ந்த தமிழர்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் திடமான காலஅட்டவணை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.\nஇடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றம் என்பது ஜனவரி மாதத்தின் இறுதிக் குள் நிறைவடையும் என்று தாம் நம்புவதாக ஜனாதிபதி ராஜபக்ஷ இலங்கை வந்திருக்கும் ஐ.நா. மன்றத்தின் உயர்ஸ்தானிகரிடம் பேசியபோது தெரிவித்திருக்கிறார்.\nஇதேவேளை, அரசாங்கத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள், அதாவது குறைந்தது 70 சதவீதம் பேர் நவம்பர் மாதத்தின் இறுதிக்குள் முகாம்களை விட்டு வெளியேறி இருப்பார்கள் என்கிற தமது முந்தைய நிலைப்பாட்டில் ஜனாதிபதி உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nஅப்படி நடக்கவேண்டுமானால் ஏராளமான வேலைகள் செய்யப்படவேண்டியிருக்கிறது.\nசுமார் இரண்டுலட்சத்து அறுபத்தைந்தாயிரம் பேர் இன்னமும் முகாம்களில் இருப்பதாக ஐ.நா.மன்றத்தின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.\nமுதல்முறையாக, இந்த முகாமில் இருப்பவர்கள் முகாம்களுக்கு வெளியில் சென்று வேலை செய்வதற்கு அனுமதிக்கும் வகையில் பகல்நேர அனுமதிச்சீட்டு வழங்கும் புதிய நடைமுறைகள் வகுக்கப்பட்டுவருவதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.\nஇதற்கிடையே, வவுனியாவில் இருக்கும் மிகப்பெரும் முகாமில் இருந்து கடந்த வாரம் வெளியேற அனுமதிக்கப்பட்ட அகதிகளில் சிலர், இலங்கையின் கிழக்குப் பகுதியில் அவர்களின் சொந்த இருப்பிடங்களுக்கு அருகில் தற்காலிக முகாம்களில் இன்னமும் தங்கவைக்கப்பட்டிருப்பதாக ஐ.நா. மன்றத்தை சேர்ந்தவர்கள் பிபிசியிடம் உறுதி செய்துள்ளனர்.\nஅவர்கள் இன்னமும் எத்தனை நாட்கள் அங்கே தங்கியிருக்க வேண்டிவரும் என்பது தொடர்பில் தெளிவற்ற நிலையே நீடிக்கிறது. அவர்கள் தொடர்ந்தும் பாதுகாப்பு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், அவர்களின் விடுவிப்பு எப்போது என்பது குறித்த இறுதி உத்தரவு கொழும்பிலிருந்து வரவேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/18/2009 11:25:00 பிற்பகல் 0 Kommentare\nஇடம்பெயர்ந்த மக்களை இயன்றளவு விரைவில் சொந்த இடங்களுக்கு திரும்ப வழி செய்ய வேண்டும்- ஐ.நா. விசேட பிரதிநிதி\nநலன்புரி முகாம்களிலுள்ள இடம்பெயர்ந்த மக்களை இயன்றவரைவிரைவாக அவர்களது சொந்த இடங்களுக்கு திரும்பிச்செல்ல வழிசெய்ய வேண்டும். முகாம் வாழ்க்கை என்பது என்றுமே நல்லதொரு உணர்வை தரமாட்டாது என ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளரின் விசேட பிரதிநிதியாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதிபொதுச்செயலாளர் லின் பஸ்கோ தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை அவரது அமைச்சில் நேற்றிரவு சந்தித்த பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.\nநேற்று முன்தினம் புதனன்று இலங்கை வந்த லின் பஸ்கோ நேற்றைய தினம் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா ஆகியபகுதிகளுக்கு விஜயம்செய்து நிலைமைகளை நேரில் பார்வையிட்டதுடன் இடம்பெயர்ந்த மக்களையும் சந்தித்து நேரடியாக கலந்துரையாடியிருந்தார். முகாம்களிலுள்ள இடம்பெயர்ந்த மக்களின் நில��மை தொடர்பில் உங்களது அவதானிப்பு எத்தகையது என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது:\nமுகாம் வாழ்க்கை என்பது என்றுமே நல்லதல்ல என்பதை உலகின் பல்வேறு முகாம்களுக்கும் சென்றவன் என்றவகையில் நான் அறிந்துள்ளளேன். முகாம்களில் வாழ்வது நல்ல உணர்வை என்றுமே தந்ததில்லை. சொந்த இடங்களை விட்டு முடக்கப்பட்ட நிலையில் முகாம்களில் வாழ்வது என்றுமே நல்ல உணர்வை தரமாட்டாது. எனவே, இயன்றவரையில் முகாம்களிலுள்ள இடம்பெயர்ந்த மக்களை அங்கிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அரசாங்கத்திற்கு பாதுகாப்பு தொடர்பான கரிசனைகள் உள்ளதென்பதை நான் அறிவேன். இருப்பினும் பருவமழைக்காலம் அண்மித்துள்ள நிலையில் முகாம்களிலுள்ள மக்களை அங்கிருந்து விரைவாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.\nஇடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவற்கு அரசாங்கம் வெளியிட்ட 180 நாள் வரைவுத்திட்டத்தில் பாதிநாட்கள் கடந்து விட்ட நிலையில் மீள்குடியேற்றம் தொடர்பான உங்கள் மதிப்பீடு என்ன என வினவப்பட்ட கேள்விக்கு பதிலளித்த லின் பஸ்கோ, என்னுடைய மதிப்பீடு முடிவடையும் வரையில் நான் இதுதொடர்பில் கருத்து கூறுவதற்கு காத்திருக்க வேண்டும்.\nமுன்னதாக ஐக்கியநாடுகள் பிரதிச்செயலாளருடனான சந்திப்பையடுத்து ஊடகவிலாளர்கள் மத்தியில் பேசிய வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம, எவ்வளவு விரைவாக இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்ற முடியும். இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களே இல்லாத நிலையை ஏற்படுத்த முடியும் என இதன்போதுஆராயப்பட்டதாக குறிப்பிட்டார். இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தும் அரசாங்கத்தின் 180 நாட்கள் திட்டத்தில் தற்போது 90 நாட்களே நிறைவடைந்துள்ள நிலையில் எஞ்சிய நாட்கள் முடிவதற்குள்ள இடம்பெயர்ந்த மக்களில் கணிசமான தொகையானோர் மீளக்குடியமர்த்தப்படுவர் எனவும் வெளிவிவகார அமைச்சர் கூறினார். இடம்பெர்யர்ந்த மக்களின் சுகாதரம், கல்வி போன்றவிடயங்கள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டதாக தெரிவித்த அமைச்சர் கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக கூறினார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/18/2009 06:51:00 பிற்பகல் 0 Kommentare\nஇடம்பெயர்ந்தோர் பற்றி இந்தியா கரிசனை -\nஇலங்கையில் இடம்பெயர்ந்தோர் நிலை குறித்து இந்திய மத்திய அரசு மிகவும் அக்கறையுடன் இருப்பதாகவும் அவர்களின் மீள்குடியேற்றம் குறித்து தொடர்ந்து இலங்கை அரசை வற்புறுத்தி வருவதாகவும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.\nதமிழக முதல்வர் கருணாநிதி இப்பிரச்சினை குறித்து தனக்கு எழுதியிருக்கும் கடிதத்திற்கு பதிலளித்து எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:\nஒன்றுபட்ட இலங்கைக்குள் அந்நாட்டுத் தமிழர்கள், அவர்களுக்கு உரிய உரிமைகள் அனைத்தையும் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட வேண்டு என்று உறுதிபட இந்தியா இலங்கைக்கு கூறியுள்ளது.\nஇலங்கை தமிழர்களின் மறுவாழ்வில் தீவிர கவனம் செலுத்திவரும் மத்திய அரசு ஏற்கனவே இடம்பெயர்ந்தோருக்கென தனியொரு மருத்துவமனை நடத்தி வந்தது. அதில் இதுவரை ஏறத்தாழ 38,000 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. கண்ணிவெடிகளை அகற்றும் பணியிலும் இந்தியக்குழுக்கள் ஈடுபட்டிருக்கின்றன.\nஇலங்கையில் தமிழர் பகுதிகளில் பல்வேறு மறுவாழ்வுப் பணிகளை இந்தியா மேற்கொண்டிருக்கிறது. புலம்பெயர்ந்தோரால் திரட்டப்பட்டு தமிழ் நாட்டிலிருந்து கப்பல் மூலமாக அனுப்பப்பட்ட நிவாரணப்பொருட்கள் இலங்கை செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டு விட்டன. அது அங்கு பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களை சென்றடைய இலங்கை அரசு ஆவன செய்யும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/18/2009 06:40:00 பிற்பகல் 0 Kommentare\nஇலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு : மத்திய அரசு தலையிடக் கோரி திமுக வலியுறுத்து\nஇலங்கைத் தமிழர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அளிப்பது தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று திமுக சார்பில் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வலியுறுத்தப்பட்டதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇது தொடர்பாக மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பிரதமரை இன்று காலை சந்தித்துப் பேசினார். அப்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் உடன் இருந்தார்.\nஇடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு உரிய நிவாரண உதவிகள் விரைவாக வழங்கப்பட வேண்டும் என்ற���ம் அவர்களின் மறுவாழ்வுக்கான பணிகள் தொடங்கப்பட மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்றும் தயாநிதி மாறன் பிரதமரிடம் வலியுறுத்தினார்.\nஅப்போது இலங்கைத் தமிழர்களின் நலனைக் காப்பாற்றும் வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் மாறனிடம் பிரதமர் உறுதியளித்ததாக அந்தச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/18/2009 06:27:00 பிற்பகல் 0 Kommentare\nமட்டு. காத்தான்குடி கொள்ளைச் சம்பவங்கள் : முன்னாள் அதிரடிப் படை வீரர் சந்தேகத்தில் கைது\nமட்டக்களப்பு, காத்தான்குடி ஆகிய பொலிஸ் பிரிவுகளில் சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் முன்னாள் விசேட அதிரடிப் படை சார்ஜன் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த பொலிஸ் பிரதேசங்களில் இடம்பெற்ற கொள்ளைகள் தொடர்புடைய சந்தேக நபர்கள் ஏற்கனவே பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nவிசாரணைகளின் போது அந்நபர்களிடமிருந்து கிடைத்த தகவல்களின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.\nமேற்படி சந்தேக நபர்கள் கைதான சந்தர்ப்பத்தில் குறிப்பிட்ட விசேட அதிரடிப் படை சார்ஜன் விடுமுறையில் சென்றிருந்தார் என்றும் மீள கடமைக்குத் திரும்பாத நிலையில் சேவையிலிருந்து நீக்கப்பட்டிருந்தார் என்றும் கூறப்படுகின்றது.\nவிசாரணைக்காக அழைக்கப்பட்டுத் தற்போது கைது செய்யப்பட்டுள்ள மேற்படி நபர், கொள்ளையர்களுக்கு கைக்குண்டுகளை வாடகைக்கு வழங்கி உதவியுள்ளார் என்றும் இதற்காக ஒரு தடவைக்கு மட்டும் ரூபா 20 ஆயிரம் பெற்றிருந்தார் என்றும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/18/2009 06:23:00 பிற்பகல் 0 Kommentare\nமுல்லைத்தீவு மாவட்டத்தில்3 பிரதேச செயலக பிரிவுகளில் சிவில் நிர்வாக நடவடிக்கை\n* மாந்தை கிழக்கு, ஒட்டுசுட்டான், துணுக்காய் செல்ல அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அனுமதி\n* 25 ஆம் திகதி முதல் கிளிநொச்சி மாவட்டத்திலும் சிவில்\nமுல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளில் சிவில் நிர்வாக நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்குப் பாதுகாப்பு தரப்பினர் அனுமதி வழங்கியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அ��சாங்க அதிபரும், கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபருமான இமெல்டா சுகுமார் நேற்றுத் தெரிவித்தார்.\nஇப் பிரதேச செயலகப் பிரிவுகளிலும் அங்குள்ள திணைக்களங்களிலும் கடமை புரியும் 119 உத்தியோகத்தர்களும் அங்கு சென்று கடமையாற்றுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு, ஒட்டுசுட்டான், துணுக்காய் ஆகிய மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி முதல் மீண்டும் சிவில் நிர்வாக செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படு வதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஇதேவேளை கிளிநொச்சி மாவட்ட செய லகத்திலும், கரைச்சி பிரதேச செயலகப் பிரி விலும் இம் மாதம் 25 ஆம் திகதி முதல் சிவில் நிர்வாக நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப் பதற்குத் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.\nஇது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மாந்தை கிழக்கு, ஒட்டி சுட்டான், துணுக்காய் ஆகிய மூன்று பிரதேச செயலகப் பிரிவு கட்டடங் களையும், பிரதேச செயலாளர்களதும், உத்தி யோகத்தர்களதும் தங்குமிடக் கட்டிடங்க ளையும் புனரமைக்கவென பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு 21.8 மில்லி யன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.\nஇதேநேரம் கிளிநொச்சி மாவட்ட செய லகக் கட்டிடம், மாவட்ட செயலாளரின் தங்கும் விடுதிக் கட்டிடம், பூநகரி பிரதேச செயலாளர் தங்கும் விடுதி கட்டிடம், அரசாங்க அதிகாரிகள் தங்கும் விடுதி கட்டடம் ஆகியவற்றைப் புனரமைக்கவென பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சு 42.8 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.\nஇந் நிதியூடான வேலைத் திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இக் கட்டட வேலைகள் பூர்த்தியானதும் சிவில் நிர்வாகப் பணிகளை அங்கேயே மீண்டும் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கின்றோம்.\nதற்போது கண்டாவளை மற்றும் பூநகரி பிரதேச செயலாளர்கள் கிளிநொச்சியில் தங்கி இருந்தபடியே தங்களது பணிகளை மேற் கொள்ளுகின்றனர் என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/18/2009 02:48:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய��து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nமுல்லைத்தீவு மாவட்டத்தில்3 பிரதேச செயலக பிரிவுகளில...\nமட்டு. காத்தான்குடி கொள்ளைச் சம்பவங்கள் : முன்னாள்...\nஇலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு : மத்திய அரசு தலை...\nஇடம்பெயர்ந்தோர் பற்றி இந்தியா கரிசனை - பிரதமர் மன...\nஇடம்பெயர்ந்த மக்களை இயன்றளவு விரைவில் சொந்த இடங்க...\nசனல் 4 வீடியோ காட்சியின் மூலப்பிரதி கண்டுபிடிக்கப்...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2010_09_01_archive.html", "date_download": "2019-10-19T12:19:49Z", "digest": "sha1:JEL4DHPWRHOQ7TJUQ7KAJ6PBVYIGNVCE", "length": 43763, "nlines": 738, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 09/01/10", "raw_content": "\nசீன உயர்மட்டக்குழு இலங்கை வருகை\nசீனாவின் 200 பேர் அடங்கிய உயர்மட்டக் குழுவொன்று நேற்று இலங்கை வந்துள்ளது.\nநேற்று முற்பகல் 11.30 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த சீனக்குழுவினரை, மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா தலைமையிலான குழுவினர் வரவேற்றனர் என எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.\nசீன யுவான் மாகாணத்தின் ஆளுநர் கிவின் குவான் ரொன்னும் இந்த குழுவில் இடம்பிடித்துள்ளார்.\nசீனாவுக்குக் கடந்த மாதம் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த பிரதமர் டி.எம்.ஜயரத்னவின் அழைப்பின் பேரிலேயே இவர்கள் இலங்கை வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nசீன உயர்மட்டக் குழுவினர் பிரதமர் டி.எம்.ஜயரத்னவை இன்று மாலை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇந்த சந்திப்பின் போது 4 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/01/2010 12:28:00 பிற்பகல் 0 Kommentare\nபாதாள உலக கோஷ்டி தலைவர் ஒல்கோட் சுட்டுக்கொலை\nபாதாள உலக கோஷ்டி தலைவர் ஒல்கோட் நேற்று இரவு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.\nபொலிஸாரிடமிருந்து அவர் தப்பி செல்ல முற்பட்ட வேளை அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/01/2010 12:25:00 பிற்பகல் 0 Kommentare\nஇந்திய அரசின் உதவிகள் இலங்கை அரசின் ஊடாகவே வழங்கப்படும்:நிருபமா ராவ்\nவடக்கு கிழக்கு பிர தேசங்களில் இந்தியா அமைத்துக் கொடுக்கவுள்ள 50 ஆயிரம் வீடுகளில் முன்னோடித் திட்டமாக வடக்கில் ஆயிரம் வீடுகள் அமைக்கப்படவுள்ளதாகவும், இதற்கான மாதிரி வீட்டு வடிவம் முடிவுசெய்யப்பட்டு வேலைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இந்திய வெளியுறவு செயலர் நிருபமா ராவ் வவுனியாவில் தெரிவித்துள்ளார். வவுனியா மெனிக்பாம் முகாமுக்கு விஜயம் செய்த நிருபமாராவ் தலைமையிலான இந்தியத் தூதுக்குழுவினர், திருமுறிகண்டி பகுதியில் இன்னும் மீள்குடியேற்றம் செய் யப்படாமல் உள்ள பொதுமக்களின் பிரதிநிதிகள் வன்னிமாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் ஆகியோரைச் சந்தித்தன் பின்னர் வவுனியா செயலகத்தில் வவுனியா அரசாங்க அதிபருடன் கலந்துரையாடியதன் பின்பு மகிழங்குளம் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகளையும் பார்வையிட்டனர்.\nஅங்கிருந்து யாழ்ப்பாணத்திற்குப் புறப்படுவதற்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிருபமாராவ் இந்தியா இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்திற்கும் போரினால் பாதிக்கப்பட்டுள்ள வடபகுதியின் பல்வேறு வேலைத்திட்டங்களுக்கும் உதவுவதற்கு முன்வந்துள்ளதாகவும் இந்த உதவிகள் யாவும் இலங்கை அரசாங்கத்தின் ஊடாகவே செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.\nநாங்கள் மனிக்பாம் முகாமுக்குச் சென்று அங்குள்ள பொதுமக்கள் சிலரைச் சந்தித்து அவர்களுடன் பேசினோம். எங்களுடன் வடமாகாண ஆளுனர் சந்திரசிறியும் வந்திருநதார். மீள்குடியேற்ற நடவடிக்கைகள் குறித்து அவர் பல தகவல்களைத் தெரிவித்தார். இந்தப் பிரதேசத்திற்குப் பொறுப்பான இராணுவ உயரதிகாரியும் இங்கு இடம்பெறுகின்ற மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொர்பான பல தகவல்களைத் தெரிவித்தார்.\nசுமார் 2 லட்சத்து 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளுரில் இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த மனிக்பாம் முகாமில் இப்போது 28 ஆயிரம் பேர் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்கு மிகுந்த ஆர்வமாக இருக்கின்றார்கள்.\nஇடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்திற்கும் அவர்களது அழிந்த வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்கும், வடபகுதியின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தவும் இந்திய அரசாங்கம் உதவி செய்வதற்கு முன்வந்துள்ளது.\nஇந்தியா உறுதியளித்துள்ள 50 ஆயிரம் வீடுகள் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் அமைக்கப்படவுள்ளன. இவற்றில் முன்னோடித் திட்டமாக வடக்கில் ஆயிரம் வீடுகள் அமைக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கான மாதிரி வீட்டு வடிவத்தை இலங்கை அராசங்கத்துடன் இணைந்து இந்தியா முடிவுசெய்துள்ளது. இதேவேளைஇ மதவாச்சியில் இருந்து மன்னார் வரையிலான ரயில் பாதையையும்இ ஓமந்தையில் இருந்து பளை வரையிலான ரயில் பாதையையும் அமைத்துக் கொடுப்பதற்கு இந்தியா முன்வந்துள்ளது. இடம்பெயர்ந்த மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக இந்தியா வழங்குகின்ற அனைத்து உதவிகளும் இலங்கை அரசாங்கத்தின் ஊடாகவே வழங்கப்படும்.\nவன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனையும், திருமுறிகண்டி பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்களையும் சந்தித்துப் பேசினோம். திருமுறிகண்டி பகுதி மக்கள் தாங்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறுவதையே விரும்புவதாக எங்களிடம் கூறினார்கள். இதற்கான உதவிகளைச் செய்யுமாறு அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். இதையே நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் கேட்டார்.\nதிருமுறிகண்டி இந்துபுரம் பகுதி மக்கள் பல ஆண்டுகளாக வாழ்ந்து வந்த இடத்திலேயே மீண்டும் வாழ விரும்புவதாகவும், அங்கு பல வான்பயிர்களை வைத்து சிறப்பாக வாழ்ந்து வந்ததாகவும், மீண்டும் அங்கு சென்று மீள்குடியேறுவதில் தமக்குள்ள குறைகளையும் தெரிவித்து இதனைப் போக்குவதற்கு உதவுமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டார்கள் என இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமாராவ் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/01/2010 12:23:00 பிற்பகல் 0 Kommentare\nஅரசியலமைப்பு மாற்றம் தொடர்பான இறுதித் தீர்மானம் சபாநாயக்கருக்கு அறி��ிக்கப்படும்\nஉயர் நீதிமன்ற ம் அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான ஆவணத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. 5 பேர் கொண்ட நீதிபதகளின் தலைவரான ஷிராணி பண்டாரநாயக்க இறுதித் தீர்மானம் சபாநாயக்கருக்கு அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.\nஅரசியிலமைப்பு திருத்தத்தில் ஜனாதிபதி பதவி ஏற்றகும் முறைகள் எல்லைகளற்றதாய் மாற்றப்படும் சரத்தானது, ஜனாதிபதியானவர் பாராளுமன்றத்தில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்பதையும் உள்ளடக்கியுள்ளதாக தலைமைச் சட்ட அதிகாரி மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.\nமக்கள் விடுதலை முன்னணி, மாற்றுக் கொள்கைகள் அமைப்பு மற்றும் டொக்டர்.ரொகான் எதிரிசிங்க ஆகியோரின் அரசியலமைப்பிற்கு எதிரான வழக்கு பதிவினை கருத்திற் கொண்டு சபாநாயகருக்கு இறுதித் தீர்மானம் அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/01/2010 12:21:00 பிற்பகல் 0 Kommentare\nசீனாவின் ஆதிக்கம் குறித்து இந்தியா கவலை\nஇந்தியப் பெருங்கடலில் இருக்கும் அமெரிக்க விமானம்தாங்கி கப்பல்\nஇந்தியப் பெருங்கடலில் சீனா அளவுக்கு அதிகமாக ஆர்வம் காட்டத் துவங்கியிருப்பதை இந்தியா தற்போது உணர்ந்திரு்பபதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.\nஇந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பாக, நாடாளுமன்ற மக்களவையில் திமுக உறுப்பினர் டி.ஆர். பாலு கொண்டுவந்த கவனஈர்ப்புத் தீர்மானத்தின் மீது பதிலளித்துப் பேசும்போது அமைச்சர் கிருஷ்ணா இந்தத் கருத்தைத் தெரிவித்தார்.\nகடந்த 2000-வது ஆண்டு முதல் இதுவரை 206 முறை இந்திய மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல் நடத்தியதில், 17 பேர் உயிரிழந்திருப்பதாகவும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் காயமடைந்திருப்பதாகவும் பாலு சுட்டிக்காட்டினார். கச்சத்தீவை இலங்கையிடமிருந்தி திரும்பப் பெறவும், இந்திய மீனவர்கள், குறிப்பாக தமிழக மீனவர்களை பாதுகாக்க கடலோரக் காவல் படை ரோந்தை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரினார். மேலும், இலங்கை, இந்திய அரசுகள், தமிழக அரசு மற்றும் மீனவ்ர்களுக்கிடையே நேரடி தொடர்பு வசதியை ஏற்படுத்தி பிரச்சினைக்குத் தீர்வு காண முயலவ��ண்டும் என்றும் டி.ஆர். பாலு கோரினார்.\nஅதிமுக உறுப்பினர் தம்பிதுரை உள்பட தமிழகத்தின் பிற கட்சி உறுப்பினர்களும் இப் பிரச்சினையை எழுப்பினார்கள். தம்பிதுரை பேசும்போது, இந்தியப் பெருங்கடலில் சீனாவின் நடமாட்டம் அதிகரித்து வருவதாகக் கவலை தெரிவித்தார்.\nஅதற்கு பதிலளித்து வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா பேசும்போது, இந்தியப் பெருங்கடலில், சீனா அளவுக்கு அதிகமாக அக்கறை காட்டி வருவதை இந்திய அரசு உணர்ந்திருப்பாககத் தெரிவித்தார். சீனாவின் நோக்கத்தை நுணுக்கமாகக் கண்காணிப்பதாகவும், இந்தியப் பெருங்கடலில் நடக்கும் மாற்றங்களையும் கண்காணித்து வருவதாகவும் கிரு்ஷ்ணா தெரிவி்ததார். இந்தியாவின் எல்லையைப் பாதுகாக்கவும், இந்திய மீனவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இந்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.\nமேலும், கச்சத்தீவுப் பிரச்சினையைப் பொருத்தவரை, இரு நாடுகளுக்கு்ம் இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி அது இலங்கை அரசுக்கு ஒப்படைக்கப்பட்ட நிலையில், அந்த ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்ய முடியாது என்று கிருஷ்ணா தெரிவித்தார்.\nஅதே நேரத்தில் கச்சத்தீவில் இந்திய மீனவர்கள் தங்கள் வலைகளை உலர்த்துதல் உள்ளிட்ட சலுகைகளை தொடர்ந்து அனுபவிக்கலாம் என்றும் அதுதொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றும் தெரிவித்தார்.\nஇந்திய வெளியுறவுச் செயலர் தற்போது இலங்கையில் உள்ள நிலையில், இந்தப் பிரச்சினையையும் இலங்கை அரசிடம் எடுத்துச் செல்வார் என்றும் வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/01/2010 01:25:00 முற்பகல் 0 Kommentare\nஇந்தியா உதவவில்லை -யாழ் மக்கள்\nஇலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமாராவிடம், இலங்கைத் தமிழ் மக்களுக்குச் செய்திருக்க வேண்டிய பல விடயங்களை இந்திய அரசு செய்யத் தவறிவிட்டது என யாழ்ப்பாணத்தில் அவரை சந்தித்த தமிழ் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஅதேவேளை, அரசு தனது தேவைக்காகத் தமது காணிகளை எடுப்பதற்கு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளைத் தடுத்து, தமது சொந்த இடங்களில் தம்மை மீள்குடியேற்றுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என இடம்பெயர்ந்துள்ள மக்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபோர் நடைபெற்ற வேளையிலும், போருக்குப் பிந்திய வேளையிலும் தமிழ் மக்களின் நன்மை கருதி இந்திய அரசு எடுத்திருக்க வேண்டிய முக்கிய நடவடிக்கைகளை அது மேற்கொள்ளவில்லை என யாழ்ப்பாணத்தில் அவரைச் சந்தித்த பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇந்திய வெளியுறவுச் செயலர் நிருபமாராவ் நடந்து முடிந்தவற்றை மறந்து, இனிமேல் நடக்க வேண்டிய விடயங்களில் இணைந்து செயலாற்றுவோம் என பதிலளித்துள்ளார்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் திருமுறிகண்டி, இந்துபுரம் போன்ற பகுதிகளில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் காணிகளை அரசு சுவீகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும், இதனைத் தவிர்த்து தமது சொந்த இடங்களில் தம்மை மீள்குடியேற்றம் செய்வதற்கு உதவ வேண்டும் என இடம்பெயர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nவவுனியா மனிக்பாம் இடைத்தங்கல் முகாமைப் பார்வையிட்டு நிலைமைகளைக் கேட்டறிந்த இந்திய வெளியுறவுச் செயலர் தலைமையிலான இந்தியக் குழுவினர், ஓமந்தை பிரதேசத்தில் கண்ணி வெடிகள் அகற்றும் பணிகளையும் பார்வையிட்டனர்.\nபிறகு செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட நிருபமாராவ், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், அவற்றில் ரயில் பாதைகளை அமைத்தல், அழிந்த வீடுகளைக் கட்டிக்கொடுத்தல், வாழ்வாதார உதவிகளை வழங்குதல் என்பன முக்கியமானவை என தெரிவித்துள்ளதுடன். இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கப்படும் அனைத்து உதவிகளும் இலங்கை அரசாங்கத்தின் ஊடாகவே வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/01/2010 01:16:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nஇந்தியா உதவவில்லை -யாழ் மக்கள்\nசீனாவின் ஆதிக்கம் குறித்து இந்தியா கவலை\nஅரசியலமைப்பு மாற்றம் தொடர்பான இறுதித் தீர்மானம் சப...\nஇந்திய அரசின் உதவிகள் இலங்கை அரசின் ஊடாகவே வழங்கப்...\nபாதாள உலக கோஷ்டி தலைவர் ஒல்கோட் சுட்டுக்கொலை\nசீன உயர்மட்டக்குழு இலங்கை வருகை\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thewayofsalvation.org/2018/04/", "date_download": "2019-10-19T11:59:16Z", "digest": "sha1:O4LTDODDSAMILEXZQYRIT5URUDVJ3TO3", "length": 56215, "nlines": 767, "source_domain": "www.thewayofsalvation.org", "title": "இரட்சிப்பின் வழி: April 2018", "raw_content": "\nமழை உருவாகும் விஞ்ஞானம் வேதாகமத்தில்\nசெயின்ட் தாமஸ் மவுண்ட் சாலை எனும் \"மவுண்ட் ரோடு\" பெயர் \"அண்ணா சாலை\"யாக பெயர்மாற்றம் செய்யப்பட்டு சென்னையின் வரலாறு மறைக்கப்படுகிறது.\nமனிதர்கள் பூமியைவிட்டு வெளியேற வேண்டும் ‍- விஞ்ஞானி ஒப்புதல்\nகிழக்குக்கும் மேற்குக்கும் இடையே உள்ள முடிவிலி தூரம்\n80 சதவீத அமெரிக்கர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் எனவும், ஆனால் அதில் 53 சதவீத அமெரிக்கர்கள் மட்டுமே பைபிள் குறிப்பிடும் தெய்வத்தை நம்புகிறார்கள் எனவும் ஒரு சர்வே தெரிவிக்கிறது. எது என்னவானாலும் நமது வேதாகமம் சொல்லுகிறது \"கர்த்தரைத் தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம் பாக்கியமுள்ளது.\" என்று. உண்மை தானே\nசொரூபத்தை வணங்க கட்டாயப்படுத்தும் அரசாங்கம்\nமனிதன் வெறும் எண் இலக்கம் ஆகும் காலம் வருகிறது\nஇஸ்ரவேல் சுகமாய்க் குடியிருக்கிற காலம்.\nமிக மகிழ்சியாய் இருக்கும் நாட்டவ‌ர் யார் என்கிற வரிசையில் இஸ்ரேலுக்கு 11-ஆவது இடம் கிடைத்துள்ளது. இத்தனைக்கும் இஸ்ரேல் இருப்பதோ எதிரி நாடுகளின் மத்தியில் எந்நேரமும் எவ்விடத்திலும் குண்டு வெடிக்கலாம் என்கிற சூழலில். ஆனால் மக்களோ வேதாகம தீர்க்கதரிசனம் முன்னுரைத்தபடி மகிழ்சியாகவும்,சுகமாக‌வும் இருக்கிறார்கள். இந்தியாவுக்கு 133-ஆவது இடம்.சொமாலியாவுக்கு கூட 98-ஆவது இடம் கிடைத்துள்ளது. கருமம் கருமம்.\nஇஸ்ரேலின் இந்த நிலை குறித்து பைபிள் என்ன சொல்லுகிறது என பாருங்கள். \"என் ஜனமாகிய இஸ்ரவேல் #சுகமாய்க் குடியிருக்கிற அக்காலம். வெளியின் விருட்சங்கள் தங்கள் கனியைத்தரும்; பூமி தன் பலனைக்கொடுக்கும்; அவர்கள் தங்கள் தேசத்தில் #சுகமாயிருப்பார்கள். நான் அவர்கள் நுகத்தின் கயிறுகளை அறுத்து, அவர்களை அடிமைகொண்டவர்களின் கைக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்\" எசே 38:14, 34:27\nபூமியின் உள்ளமைப்பு குறித்து வேதாகமம்\nவாரத்துக்கு ஒருநாள் லீவு விட‌ சொன்னதும் நம்ம பரிசுத்த வேதாகமம் தான்\nகோவிலுக்கு வெளியே செருப்பை கழற்றி வைக்க சொன்னதும் நம்ம பரிசுத்த வேதாகமம் தான்\nரிபன் டவுன்ஹால் சொல்லும் பைபிள் வசனம்\nஇன்றைக்கும் நிற்கும் அப்சலோம் தூண்\nவாரத்துக்கு ஏழுநாட்கள் என வகுத்தது வேதாகமம்\nகடைசிகால தற்பிரியர் - தொழில்நுட்பம்\nவாரிக்கொண்டு போகுமட்டும் ‍உணர்வில்லை - தொழில்நுட்பம்\nஅன்பு தணிந்துபோம் ‍- தொழில்நுட்பம்\nராமகிருஷ்ண பரமஹம்சரின் ஏசு தரிசனம் - தி இந்து\nஸ்மார்ட் துப்பாக்கி குண்டுகள் பற்றி வேதாகமம்\n\"வானிலை முன்னறிவிப்பு\" குறித்து வேதாகமத்தில்\nபிராணவாயு நாசியில் ஊதி நமக்கு பிராணன் தந்தவர்\nஇன்றைய கனரக எந்திரங்கள் குறித்து அன்றே கூறிய பைபிள்\nகடைசிகாலம் - இழிவான இச்சை\nநம் சரீர திசுக்களை ஒருங்கிணைக்கும் சிலுவை வடிவ மூலக்கூறு\nஊழியர்களின் உடலில் சிப் பொருத்தும் அமெரிக்க நிறுவனம் ‍ அந்திகிறிஸ்துவின் தொழில்நுட்பம்\nகர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சகாலம் வருகிறது.\nபைபிள் இடம்பெற்றுள்ள ஒரே தேசியக்கொடி\nபிறப்பு முதல் இறப்புவரை ஆதார்\nஅது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும், அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது. வெளி 13:16,17\nபண்டைய தமிழகத்திலிருந்து இஸ்ரேல் சென்ற யானை தந்தங்கள் கண்டுபிடிப்பு\nதானதர்மம் செய்வதில் கிறிஸ்தவர்கள் முதலிடம்\nஆயுதங்களை எடுத்து எரிப்பார்கள்; ஏழுவருஷம் அவைகளை எடுத்து எரிப்பார்கள்.எசேக்கியேல் 39:9\nஉலகின் முதன்முதல் பாஸ்போர்ட் உபயோகம் வேதாகமத்தில்\nஅன்பு தணிந்துபோம் ‍- கடைசிகால அட���யாளங்கள்\nபாவமும் வேதாகமமும் பற்றி டி.எல் மூடி\nபழைய ஏற்பாடு புஸ்தகங்களின் தொகுப்பு\nயூதர்களின் பண்டிகைகள் மற்றும் முக்கிய நாட்கள்\nஇஸ்ரேல் தேசத்தின் தோற்றமும் நிறைவேறிய தீர்க்கதரிசனங்களும்\nகோடி பேர் பார்த்து கொண்டாடவிருக்கும் சம்பவம்\n”நிறைவேறிய எசேக்கியேல் 37”-இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு\nஇஸ்ரேலில் விவசாயப் புரட்சி - தமிழக விவசாயிகள் இஸ்ரேல் பயணம்\nகாணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள்\n666- அந்திக் கிறிஸ்து யார்\nபாபிலோனிய பேரரசும் மேதிய பெர்சிய பேரரசும்\nபாதி இரும்பும் பாதி களிமண்ணும்\nமிருகத்தின் முத்திரை 666 வீடியோ செய்தி\nஅந்திக்கிறிஸ்துவின் காலம் - YKP.Hentry MP3 Message\n666 SixSixSix Mark வலதுகை முத்திரை\nஐந்தாவது பேரரசு- உலகளாவிய ஒரே அரசாங்கம்,ஒரே தலைவன்\nஇஸ்ரேல் - உலகத்துக்கு ஒரு சுமை\nஇஸ்ரேலை நோக்கி இருபதுகோடிப்பேர் கொண்ட ராணுவம்\nகீதை படி இல்லாவிட்டால் வெளியேறு - கர்நாடக அமைச்சர் பேச்சு\nஉலகெங்கும் சிதற அடிக்கப்பட்டவர்கள் பற்றி திரு அன்பழகன்\nசிரிக்கவல்ல-சிந்திக்க சில இந்திய மொழிகள்\nமகரவிளக்கு செயற்கையே..சபரிமலை தந்திரி விளக்கம்\nசிரிக்கவல்ல-சிந்திக்க சில தமிழக மொழிகள்\nஅமெரிக்க கால்பந்தாட்ட வீரர் Tim Tebow\nதமிழ் திரை உலகிலிருந்து கிறிஸ்துவுக்கு சாட்சிகள்\nபாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜானி லீவர்\nமனம் மாறிய மந்திரவாதி நேசன்\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெறுங்கள்\nதமிழ் கிறிஸ்தவ பாடல் புத்தகம் pdf டவுண்லோட்\nகிறிஸ்து பற்றி H.A.கிருஷ்ண பிள்ளை\nசிலுவையில் இயேசு கூறிய ஏழு வார்த்தைகள்\n”வேதாகமமும் நிகழ்வுகளும்” Pdf புத்தகம் டவுன்லோட்\nGive Thanks -நன்றி உள்ளம் நிறைவுடன் பாடல்\nI'm desperate for you - நான் உமக்காய் ஏங்குகிறேன் பாடல்\nRev.பால்தங்கையா வீடியோ பாடல்கள் தொகுப்பு\nஅதிகாலையில் உம் திருமுகம் தேடி பாடல்\nஅனுதினம் ஜெபிப்பதால் நீ சாத்தானின் எதிராளி பாடல்\nஆதாரம் நீர் தான் ஐயா பாடல்\nஆராதனை தேவனே Rev. Paul Thangiah பாடல்\nஆராதனைக்குள் வாசம் செய்யும் Rev. Paul Thangiah Song\nஆழக்கடலிலே FMPB வீடியோ பாடல்\nஆவியானவரே உம் வல்லமை கூறவே பாடல்\nஇத்ரதோளம் யேகோவா சகாயுச்சு பாடல்\nஇயேசு ராஜா வந்திருக்கிறார் பாடல்\nஇயேசுவே உன்னை காணாமல் பாடல்\nஇயேவின் நாமம் இனிதான நாமம் பாடல்\nஇரு VBS சிறுவர் பாடல்கள்\nஉங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது பாடல்\nஉங்க முகத்தை பார்க்கணுமே யேசையா பாடல்\nஉந்தனுக்காகவே உயிர்வாழ துடிக்கிறேன் பாடல்\nஉம்ம அப்பானு கூப்பிடதான் ஆசை பாடல்\nஉம்மை நினைக்கும் போதெல்லாம் பாடல்\nஉம்மையே நான் நேசிப்பேன் பாடல்\nஉம்மோடு செலவிடும் ஒவ்வோரு நிமிடமும் பாடல்\nஎஜமானனே என் இயேசு ராஜனே\nஎண்ணி எண்ணி துதிசெய்வாய் வீடியோ பாடல்\nஎதை நினைத்தும் நீ கலங்காதே மகனே பாடல்\nஎந்தன் இயேசைய்யா Mohan C Lazarus Ministry பாடல்\nஎந்தன் உள்ளம் புது கவியாலே-பாடல்\nஎந்தன் ஜெப வேளை உமைதேடி வந்தேன் பாடல்\nஎந்தன் வாழ்விலே யேசுவே பாடல்\nஎன் கிருபை உனக்கு போதும் Fr.Berchmans Song\nஎன் ஜனமே மனம் திரும்பு பாடல்\nஎன்ன என் ஆனந்தம் பாடல்\nஎன்னை நடத்தும் இயேசு நாதா உமக்கு நன்றி ஐயா - Father S. J. Berchmans\nஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வீடியோ பாடல்\nகண்ணுநீர் என்னு மாறுமோ வேதனைகள் என்னு தீருமோ பாடல்\nகருணையின் நாதா Rev. Paul Thangiah பாடல்\nகர்த்தர் தாமே நம்முன்னே பாடல்\nகாத்திடும் காத்திடும் Rev. Paul Thangiah பாடல்\nகானா பேட்டை கானா பாடல்\nகுயவனே குயவனே படைப்பின் காரணரே பாடல்\nசகோ.பால் ஷேக்கின் நாதஸ்வர நாதங்கள்\nஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா பாடல்\nதளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள் பாடல்\nதிக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ பாடல்\nதிருக்கரத்தால் தாங்கி என்னை பாடல்\nதுக்கத்தின்றே பானபாத்ரம் வீடியோ பாடல்\nதேனினிமையிலும் யேசுவின் நாமம் பாடல்\nதேவனே, நான் உமதண்டையில் பாடல்\nதேவா சரணம் கர்த்தா சரணம் Rev. Paul Thangiah பாடல்\nதொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் DGS தினகரன் பாடல்\nநான் நிற்பதும் நிர்மூலமாகாததும் தேவ கிருபையே பாடல்\nநீர் சொன்னால் போதும் செய்வேன் பாடல்\nபூரண அழகுள்ளவரே என் யேசுவே பாடல்\nமகிழ்ந்து களிகூருங்கள் FMBP Song\nமனுகுல தேவன் யேசு பாடல்\nமல்ப்ரியனே என்னேசு நாயகனே வீடியோ பாடல்\nயெகோவா யீரே தந்தையாம் தெய்வம் பாடல்\nயேசு என்னோடு இருப்பதை நினைச்சிட்டா பாடல்\nயேசு என்ற திரு நாமத்திற்கு பாடல்\nயேசுவின் பிள்ளைகள் நாங்கள் Father Berhmans Song\nயேசுவே தேவன் Rev. Paul Thangaiah பாடல்\nயேசுவே ரட்சகா நின்னே நான் சிநேகிக்கும் பாடல்\nலேசான காரியம் உமக்கது லேசான காரியம்\nவாசல்களே உங்கள் தலைகளை பாடல்\nஇராபட்டு கால்டுவல் ஐயர் வாழ்க்கை சரிதை வீடியோ\nஉலகத்தின் வெளிச்சம் - கிறிஸ்தவத்தின் கதை\nஇயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு வீடியோ\nபுனித பூமி இஸ்ரேல் பயணம் வீடியோ\nஇந்தியா��ில் புனிததோமா ஒரு ஆவணபடம்\n\"இறைவாக்கினர் எரேமியா\" Tamil Movie\nவில்லியம் கேரியின் வாழ்க்கை சரிதை வீடியோ\nஅன்னாள் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nஆயத்தமாவோம் - தந்தை S.J.பெர்க்மான்ஸ் செய்தி\nஇயேசுவின் நாமம் தரும் அற்புத பலன் - சகோ.தினகரன் வீடியோ செய்தி\n வீடியோ செய்தி இரண்டாம் பகுதி\n வீடியோ செய்தி மூன்றாம் பகுதி\nஇஸ்ரவேலும் இறுதிகாலமும் வீடியோ செய்தி\nஉபயோகமாய் இருங்கள் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\n - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\n - சாதுசெல்லப்பா வீடியோ செய்தி பகுதி2\n- சாதுசெல்லப்பா வீடியோ செய்தி பகுதி1\nஒரு முன்னாள் நடிகையின் சாட்சி-நக்மா\n - சகோ.R.ஸ்டான்லி வீடியோ செய்தி\n - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nசகோ.M.C.செரியன் வழங்கிய தேவ செய்தி\nசமாதானம் - சகோ.மோகன்.சி.லாசரஸ் செய்தி\nசிலுவையில் இயேசு -சாது செல்லப்பா செய்தி\nசெயல்படும் காலம் -சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\nஜீவனுள்ள தேவன் - சகோ.மோகன்.சி.லாசரஸ் செய்தி\nதாழ்மையின் தாற்பரியம்- சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nநமது நம்பிக்கை - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nநரகத்தில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும்-சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\nநீயும் போய் செய் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nபத்து கொம்புகள் - Bro.M.D.JEGAN\nபயம் - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nபரிசுத்த வேதாகமம் - வீடியோ செய்தி\nமனம்திரும்புதல் - Dr.புஷ்பராஜ் செய்தி\nமனம்திரும்புதல் - Dr.புஷ்பராஜ் செய்தி\nராஜாவும் மணவாட்டியும் - சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார் வீடியோ செய்தி\n - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nவிலைக்கிரயம் செலுத்த வா -சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\n\"வருகிறவர்\" பற்றிய சாக்ரடீஸ்-அல்சிபியாடெஸ் உரையாடல்\nஇராஜாராம் மோகன் ராயும் கிறிஸ்துவும்\nகண்ணதாசனின் இயேசு காவியம் ஒலி வடிவில்\nகிறிஸ்து பற்றி H.A.கிருஷ்ண பிள்ளை\nகிறிஸ்து பற்றி கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nகிறிஸ்து பற்றி சுப்பிரமணிய பாரதியார்\nகிறிஸ்துவும் கேஷப சந்திர சென்னும்\nகிறிஸ்துவும் சத்யேந்திர நாத் தத்தாவும்\nகிறிஸ்துவும் டாக்டர் ராதா கிருஷ்ணனும்\nகிறிஸ்துவும் நாராயண் வாமன் திலகரும்\nசகோதரி நசீலா பீவியின் சாட்சி - மலையாளம்\nசிந்திக்க - நாராயண் சுந்தர வர்க்கர்\nசுத்தானந்த பாரதி ஏசு நாதரைப் பற்றி பாடியது\nநடிகர் ஏ.வி.எம் ராஜனின் கதை\nநடிகை நக்மா வீடியோ சாட்சி\nமந்திரவாதி தொட்டணா வீடியோ சாட்சி\nஹமாஸிலிருந்து கிறிஸ்துவிடம் வந்தவர் கதை\nகிறிஸ்தவத்தின் ஆதாரச்சான்றுகள் - நோவா கால வெள்ளம்\nகண்டுபிடிக்கப்பட்ட பைபிள் கால மேரிபா\nயாராவது சூரியனை நிரூபிக்க முடியுமா\nஇங்கர்சாலின் நண்பர் லூவாலஸின் கதை\nஒரு ஆரஞ்சுப் பழமும் நாத்திகனும்\nசவக்கடலாக மாறிய சோதோம் கொமாரா\nஇந்தியா ஒரு தோமா வழி திராவிட கிறித்தவ நாடே எவ்வாறு\nதமிழ் கிறிஸ்தவ பாடல் புத்தகம் pdf டவுண்லோட்\nதமிழ் வேதாகமம் Pdf புத்தகம் டவுன்லோட்\nவேதாகம கால பூகோள வரைபடங்கள்\n”திருநீரா சிலுவையா” Pdf புத்தகம்\n”தேவ‌ வார்த்தை ஜீவ‌ வார்த்தை” Pdf புத்தகம்\n”பாவ‌ம் செய்யாதே” Pdf புத்தகம்\n”ப‌ரிசுத்த‌ராய் இருங்க‌ள்” Pdf புத்தகம் டவுன்லோட்\n”விவிலியம் திருக்குறள் சைவசித்தாந்தம் ஓர் ஒப்பாய்வு” Pdf புத்தகம்\n”வேதாகமமும் நிகழ்வுகளும்” Pdf புத்தகம்\nமழை உருவாகும் விஞ்ஞானம் வேதாகமத்தில்\nசெயின்ட் தாமஸ் மவுண்ட் சாலை எனும் \"மவுண்ட் ரோடு\" ப...\nமனிதர்கள் பூமியைவிட்டு வெளியேற வேண்டும் ‍- விஞ்ஞான...\nகிழக்குக்கும் மேற்குக்கும் இடையே உள்ள முடிவிலி தூர...\nசொரூபத்தை வணங்க கட்டாயப்படுத்தும் அரசாங்கம்\nமனிதன் வெறும் எண் இலக்கம் ஆகும் காலம் வருகிறது\nஇஸ்ரவேல் சுகமாய்க் குடியிருக்கிற காலம்.\nபூமியின் உள்ளமைப்பு குறித்து வேதாகமம்\nவாரத்துக்கு ஒருநாள் லீவு விட‌ சொன்னதும் நம்ம பரிசு...\nகோவிலுக்கு வெளியே செருப்பை கழற்றி வைக்க சொன்னதும் ...\nரிபன் டவுன்ஹால் சொல்லும் பைபிள் வசனம்\nஇன்றைக்கும் நிற்கும் அப்சலோம் தூண்\nவாரத்துக்கு ஏழுநாட்கள் என வகுத்தது வேதாகமம்\nகடைசிகால தற்பிரியர் - தொழில்நுட்பம்\nவாரிக்கொண்டு போகுமட்டும் ‍உணர்வில்லை - தொழில்நுட்ப...\nஅன்பு தணிந்துபோம் ‍- தொழில்நுட்பம்\nராமகிருஷ்ண பரமஹம்சரின் ஏசு தரிசனம் - தி இந்து\nஸ்மார்ட் துப்பாக்கி குண்டுகள் பற்றி வேதாகமம்\n\"வானிலை முன்னறிவிப்பு\" குறித்து வேதாகமத்தில்\nபிராணவாயு நாசியில் ஊதி நமக்கு பிராணன் தந்தவர்\nஇன்றைய கனரக எந்திரங்கள் குறித்து அன்றே கூறிய பைபிள...\nகடைசிகாலம் - இழிவான இச்சை\nநம் சரீர திசுக்களை ஒருங்கிணைக்கும் சிலுவை வடிவ மூல...\nஊழியர்களின் உடலில் சிப் பொருத்தும் அமெரிக்க நிறுவன...\nகர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சகாலம் வருகிற...\nபைபிள் இடம்பெற்ற���ள்ள ஒரே தேசியக்கொடி\nபிறப்பு முதல் இறப்புவரை ஆதார்\nபண்டைய தமிழகத்திலிருந்து இஸ்ரேல் சென்ற யானை தந்தங்...\nதானதர்மம் செய்வதில் கிறிஸ்தவர்கள் முதலிடம்\nஆயுதங்களை எடுத்து எரிப்பார்கள்; ஏழுவருஷம் அவைகளை எ...\nஉலகின் முதன்முதல் பாஸ்போர்ட் உபயோகம் வேதாகமத்தில்\nஅன்பு தணிந்துபோம் ‍- கடைசிகால அடையாளங்கள்\nபாவமும் வேதாகமமும் பற்றி டி.எல் மூடி\nபழைய ஏற்பாடு புஸ்தகங்களின் தொகுப்பு\nயூதர்களின் பண்டிகைகள் மற்றும் முக்கிய நாட்கள்\nMary's Boy Child கிறிஸ்துமஸ் பாடல்\nFeliz Navidad கிறிஸ்துமஸ் வாழ்த்துப்பாடல்\nJingle Bells கிறிஸ்துமஸ் பாடல்\nMary's Boy Child கிறிஸ்துமஸ் பாடல்\nSilent Night கிறிஸ்துமஸ் பாடல்\nஅதிகாலையில் பாலனைத் தேடி பாடல்\nகாரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில் பாடல்\nபெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே பாடல்\nராக்காலம் பெத்லெம் மேய்ப்பர்கள் பாடல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/ajith-siva-next-movie-name_15092.html", "date_download": "2019-10-19T12:53:37Z", "digest": "sha1:A5Z5FS7DPWEDF6IM7HKQ4RXF6JGAOZFP", "length": 16053, "nlines": 213, "source_domain": "www.valaitamil.com", "title": "Ajith Veeram Siva Next Movie Name | ஆரவாரமா? சரவெடியா? அஜீத்தின் அடுத்த பட தலைப்பு என்ன?", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் சினிமா சினிமா செய்திகள்\n அஜீத்தின் அடுத்த பட தலைப்பு என்ன\nஎன்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து நடிகர் அஜீத், சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் முடிவாகவில்லை.\nவிநாயகர் சதுர்த்தியை ஒட்டி படத்தின் பெயரை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இருக்கிற சூழ்நிலையில் படத்தின் பெயர் நாளை வெளியாக வாய்ப்பில்லை. படத்துக்கு என்ன பெயர் வைப்பது என்று இன்னமும் அவர்களே முடிவுசெய்யவில்லை என்று சொல்லப்படுகிறது. ஆரவாரம் என்கிற பெயர் வைக்கலாம் என்று பேச்சு வந்தது. அந்தப்பெயரை வேறொருவர் பதிவு செய்திருந்தாராம். அவரிடருந்து ஒரு தொகை கொடுத்து அந்தப்பெயரை வாங்கிவிட்டார்களாம்.\nஅதன்பின்னரும் ஒத்தகருத்து ஏற்படாததால், அந்தப்பெயர்தான் என்���ு உறுதியாகவில்லை என்றே சொல்லப்படுகிறது. இப்போது பெயர்ப்பட்டியலில் ஆரவாரம் மற்றும் சரவெடி ஆகிய பெயர்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இவ்விரண்டில் ஒன்றுதான் பெயராக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இது தவிர வி என்கிற ஆங்கில எழுத்தில் தொடங்குகிற பெயரும் பட்டியலில் இருக்கிறதாம். இவற்றில் எதை முடிவு செய்யப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.\nTags: சரவெடி அஜீத் ஆரவாரம் அஜீத் அடுத்த படம் அஜீத் பட தலைப்பு Ajith Veeram Siva\nவிவேகம் படம் எப்படி இருக்கு... - இது ட்விட்டர் அப்டேட்...\nஅஜீத்தின் அடுத்த படம் எப்போது ஆரம்பம்\nவேதாளம் குழுவிற்கு நன்றி சொன்ன ஸ்ருதிஹாசன் \nபுலி படத்தால் வேதாளம் தலைப்புக்கு வந்த விமர்சனங்கள் \n அஜீத்தின் அடுத்த பட தலைப்பு என்ன\nஆந்திராவில் அஜீத், விஜயை முந்திய சூர்யா \nராஜமௌலி இயக்கத்தில் நடிக்கிறாரா அஜித் \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஇயக்குநர் , நடிகர் இராஜசேகர் ஆகஸ்ட் 8 , 2019 காலமானார் - ஆழ்ந்த இரங்கல்கள்\nசட்டவிரோதமாக திரைப்படங்களை வீடியோ பதிவு செய்தால் 3 ஆண்டு சிறைத்தண்டனை- சட்டதிருத்தம்: மத்திய அரசு ஒப்புதல்\nசிறுநீரகக் கோளாறால் கன்னட நடிகர்- முன்னாள் அமைச்சரான அம்பரீஷ் காலமானார்\nசர்கார் திரைப்படத்தில் இடம்பெறும் 49P சட்டப்பிரிவு பற்றி பரபரப்பு\n\"பிறந்த நாளில் கட்சியின் அறிவிப்பு இல்லை\" நடிகர் ரஜினிகாந்த் பேட்டி\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/82111/cinema/Kollywood/Shobana-backs-to-acting.htm", "date_download": "2019-10-19T11:58:37Z", "digest": "sha1:3WV5WJ45A2O7R2WALCLY3YAVNEDRBV33", "length": 10578, "nlines": 129, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மீண்டும் கேமரா முன் நின்ற ஷோபனா - Shobana backs to acting", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n'ரியாலிட்டி ஷோ' ஜூனியர் பாலகிருஷ்ணா திடீர் மரணம்: சோகத்தில் தெலுங்கு திரையுலகம் | நித்யா மேனனுக்கு பதிலாக அதிதி பாலன் | சாஹோ தயாரிப்பாளர் மீது மோசடி வழக்கு தொடர்ந்த நிறுவனம் | மோகன்லாலுக்கு ஜோடியாக த்ரிஷா: கிட்டத்தட்ட உறுதி | தடம் தெலுங்கு ரீமேக்கில் நிவேதா பெத்துராஜ் | 'பிகில், கைதி' - அதிகாலை காட்சிகள் இருக்குமா | 'சைரா' - சொந்த மாநிலங்கள் தவிர மற்ற இடங்களில் தோல்வி | 'சைரா' - சொந்த மாநிலங்கள் தவிர மற்ற இடங்களில் தோல்வி | ‛இந்தியன் 2: மலைக்க வைக்கும் சண்டைக் காட்சி பட்ஜெட் | விமர்சனங்கள் என்னை பாதிக்காது: ஏ.ஆர்.முருகதாஸ் | ஹேர் ஸ்டைலை மாற்றியதால் மோதல் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nமீண்டும் கேமரா முன் நின்ற ஷோபனா\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமலையாள சினிமாவில் மிகச் சிறந்த நடிகைகள் பட்டியலில் முக்கியமான இடத்தை பிடித்தவர் நடிகை ஷோபனா. இயல்பிலேயே நடனம் கற்றவர் என்பதால் தனது முகபாவத்தில், கண்கள் அசைவில் கூட நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர்.. அப்படிப்பட்டவர் கடந்த சில ஆண்டுக��ாக திரையுலகை விட்டு ஒதுங்கி, தனது நாட்டிய பள்ளியில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். ஆறு ஆண்டுகள் கழித்து மீண்டும் திரையுலகில் நுழைந்துள்ளார் ஷோபனா.\nஇவர் நடிக்கும் படத்தை துல்கர் சல்மான், தயாரிப்பதுடன் கதாநாயகனாகவும் நடிக்கிறார். படத்தை பிரபல இயக்குனர் சத்தியன் அந்திக்காடுவின் மகன் அனூப் சத்யன் இயக்குகிறார். இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் இந்தப்பாத்த்தில் பிரபல மலையாள நடிகர் சுரேஷ்கோபியுடன் 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஷோபனா இணைந்து நடிக்கிறார் என்பது தான். இவர்கள் இருவரும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். குறிப்பாக சந்திரமுகியில் பிரபு ஜோதிகா கதாபாத்திரங்களை அதன் ஒரிஜினலான மணிச்சித்ரதாழ் படத்தில் நடித்தவர்கள் இந்த ஜோடி தான்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nசங்கர் மகாதேவனின் மகனை பாடகராக்கிய ... சிம்புவின் அடுத்த படமும் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n2019ன் நம்பர் 1 வசூல் படமான 'வார்'\nபாலிவுட்டில் கால் பதிக்கிறார் ஷாலினி பாண்டே\n'விக்ரம் வேதா' ரீமேக்கில் அமீர்கான், சைப் அலிகான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nசாஹோ தயாரிப்பாளர் மீது மோசடி வழக்கு தொடர்ந்த நிறுவனம்\nதடம் தெலுங்கு ரீமேக்கில் நிவேதா பெத்துராஜ்\n'பிகில், கைதி' - அதிகாலை காட்சிகள் இருக்குமா \n'சைரா' - சொந்த மாநிலங்கள் தவிர மற்ற இடங்களில் தோல்வி\n‛இந்தியன் 2: மலைக்க வைக்கும் சண்டைக் காட்சி பட்ஜெட்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசுரேஷ்கோபிக்கு சிபாரிசு செய்த விக்ரம்\nஒத்த செருப்பு சைஸ் 7\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2010/03/27/", "date_download": "2019-10-19T11:47:22Z", "digest": "sha1:YA7DNDLEULSIZ2KNB6KAXOVFKCXKX2FU", "length": 10130, "nlines": 120, "source_domain": "winmani.wordpress.com", "title": "27 | மார்ச் | 2010 | வின்மணி - Winmani", "raw_content": "\nஎழுதும் எழுத்துக்கு இணையான படம் கொடுக்கும் விநோதமான இணையதளம்\nந���் பெயரின் எழுத்துக்கு ஏற்ற எழுத்து உள்ள படத்தை பிளிக்கரில்\nஇருந்து சில நிமிடங்களில் தேடி எடுக்கலாம். பெயரின் எழுத்தை\nவைத்து அதை எப்படி படமாக தேடி எடுக்கலாம் என்பதைப் பற்றித்\nநம் பெயர்,நிறுவனத்தின் பெயர் அல்லது நமக்கு பிடித்தமான\nபெயர்-க்கு தேவையான எழுத்து வரும் படத்தை சில நொடிகளில்\nநமக்கு எளிதாக எடுத்துக்கொடுக்க ஒரு இணையதளம் உள்ளது\nஇந்த இணையதளத்திற்கு சென்று நாம் எந்த எழுத்துக்கு இணையான\nபடம் வேண்டுமோ அந்த வார்த்தையை கொடுத்து தேடவேண்டியது\nதான் சில நிமிடங்களில் நாம் கொடுத்த் தகுந்த சரியான எழுத்து உள்ள\nபடத்தை தேர்ந்தெடுத்து நமக்கு கொடுக்கும். எந்த விளம்பரமும்\nஇல்லாமல் முகப்பு பக்கம் எளிதாக உள்ளது. இதில் என்ன விநோதம்\nஇருக்கிறது என்றால் ஒரே வார்த்தையை எத்தனை முறை கொடுத்து\nதேடினாலும் ஒவ்வொரு முறைக்கும் ஒவ்வொரு படத்தை\nதேர்ந்தெடுத்துக் கொடுக்கிறது. சிலருக்கு தங்கள் பெயரை எப்படி\nஎல்லாம் அழகுபடுத்தலாம் என்ற ஆசை இருக்கும் அப்படிப்பட்ட\nநண்பர்களுக்கு இந்த தளம் கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும்.\nநல்ல நடத்தையும் நீதி தவறாத செயலும் ஒரு\nஆன்மீகவாதிக்கு முக்கியமான ஒன்று. இதை மீறினால்\nஆன்மீகவாதி செய்த ஒரு சில நல்லது கூட அனைவராலும்\nஇன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்\nபெயர் : விபுலாநந்தர் ,\nபிறந்த தேதி : மார்ச் 27, 1892\nகிழக்கிலங்கையில் பிறந்து தமிழ் மொழி\nஅறிவியல்,இசை முதலிய பல துறைகளில்\nகற்றுத் தேர்ந்த புலவர். தமிழ் மொழிக்கு\nநீங்கள் செய்த சேவைக்கு என்றும் நன்றி.\nமார்ச் 27, 2010 at 7:19 பிப 12 பின்னூட்டங்கள்\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« பிப் ஏப் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/07/14031625/NIA-in-2-houses-near-Naga-Were-the-authorities-involved.vpf", "date_download": "2019-10-19T12:52:54Z", "digest": "sha1:IL7CL3UWLTK3Z5MXKRISO2Q35IKFJT4M", "length": 16997, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "N.I.A., in 2 houses near Naga. Were the authorities involved with the terrorist organizations? 2 investigators arrested || நாகை அருகே 2 வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பா? 2 பேரை பிடித்து விசாரணை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் காமராஜர் நகர் தொகுதிகளுக்கான பிரசாரம் நிறைவு\nநாகை அருகே 2 வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பா 2 பேரை பிடித்து விசாரணை + \"||\" + N.I.A., in 2 houses near Naga. Were the authorities involved with the terrorist organizations\nநாகை அருகே 2 வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பா 2 பேரை பிடித்து விசாரணை\nநாகை அருகே 2 வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்து 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.\nஎன்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமையை சேர்ந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சாகுல் அமீது தலைமையில் 2 இன்ஸ்பெக்டர்கள், 3 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை 6 மணியளவில் நாகை வந்தனர். தொடர்ந்து நாகை அருகே உள்ள மஞ்சக்கொல்லை, சிக்கல் உள்ளிட்ட இடங்களில் 2 குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர்.\nசிக்கல் மெயின் ரோட்டில் உள்ள அசன் அலி(வயது 29) என்பவரது வீட்டிற்குள் தேசிய புலனாய்வு முகமையின் ஒரு குழுவினர் அதிரடியாக நுழைந்தனர். அப்போது அசன் அலி வெளியில் சென்றிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து வெளியில் சென்ற அசன் அலியை வரவழைத்தனர். அப்போது அவரிடம் துருவி, துருவி விசாரணை செய்தனர்.\nமேலும் அவரது வீட்டிலும் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த லேப்டாப், பென்டிரைவ் உள்பட முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாகவும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக செய்தித்தாள்களில் வந்த செய்திகள் அங்கு இருந்ததாகவும், அதனை கண்டறிந்து கைப்பற்றியதாகவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஅசன் அலி வீட்டில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தையும், அட்டை பெட்டியில் போட்டு கட்டினர். மேலும் சில ஆவணங்களை துணிப்பையில் வைத்து கட்டாக கட்டினர். இவை அனைத்தையும் அதிகாரிகள், தாங்கள் வந்த காரில் எடுத்து சென்றனர். தொடர்ந்து அசன் அலியை விசாரணைக்காக நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.\nஇதற்கிடையில் மற்றொரு குழுவினர் அசன் அலி உறவினரான நாகை அருகே மஞ்சக்கொல்லை புதின் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த ஹாரிஸ் முகமது (32) என்பவர் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு அவர் இல்லாததால், அவரது வீட்டில் இருந்தவர்களிடம் பல மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த வீட்டில் இருந்த செல்போன், லேப்டாப் உள்பட முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.\nஇதையடுத்து நீண்ட நேரத்திற்கு பிறகு ஹாரிஸ் முகமதுவையும் விசாரணைக்காக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து அசன் அலி, ஹாரிஸ் முகமது ஆகியோரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளுடன் இவர்களுக்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.\nஎன்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தியபோது வீட்டில் இருந்தவர்கள் யாரையும் வெளியில் செல்லவோ, வெளியில் இருந்து யாரையும் வீட்டிற்கு உள்ளேயோ அனுமதிக்கவில்லை.\n1. பட்டாசு, வெடி பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா ரெயில் நிலையத்தில் மோப்பநாய் மூலம் போலீசார் சோதனை\nபட்டாசு, வெடி பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என தஞ்சைரெயில் நிலையத்தில் மோப்பநாய் மூலம் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.\n2. கன்னியாகுமரியில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் சந்திப்பு\n20 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளின் சந்திப்பு நிகழ்ச்சி கன்னியாகுமரியில் நடந்தது.\n3. அரூரில் டெங்கு கொசுப்புழு உற்பத்திக்கு காரணமான 4 வணிக நிறுவனங்களுக்கு அபராதம்\nஅரூரில் டெங்கு கொசுப்புழு உற்பத்திக்கு காரணமான 4 வணிக நிறுவனங்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.\n4. திருச்சி நகைக்கடை கொள்ளை சம்பவம்: கொள்ளையன் சுரேசுக்கு 7 நாட்கள் போலீஸ் காவல் அதிகாரிகள் விசாரணை\nதிருச்சி நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய சுரேசை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது. அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\n5. நாமக்கல் தனியார் பள்ளி, ‘நீட்’ பயிற்சி மையங்களில் 3-வது நாளாக வருமான வரி சோதனை\nநாமக்கல் தனியார் பள்ளி மற்றும் ‘நீட்’ தேர்வு பயிற்சி மையங்களில் 3-வது நாளாக வருமான வரி சோதனை நீடித்தது. இதில் ரூ.150 கோடி வருமானத்திற்கு கணக்கு காட்டவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. திருமணம் செய்து கொள்வதாக கூறி வெளிநாட்டு மாணவியை கர்ப்பமாக்கிய தொழில் அதிபர் கைது தந்தையும் சிக்கினார்\n2. புதுமாப்பிள்ளை கொலையில் 5 வாலிபர்கள் கைது - போலீசில் பரபரப்பு வாக்குமூலம்\n3. நாங்குநேரி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா: தி.மு.க. எம்.எல்.ஏ.வை சரமாரி தாக��கி வீட்டில் பூட்டி சிறைவைத்த பொதுமக்கள்\n4. வெள்ளகோவிலில் தம்பதியை கொன்ற வழக்கில் மேலும் ஒரு பெண் கைது\n5. எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஓட்டம்: திருச்சியில் மேலும் 3 இடங்களில் முருகன் கும்பல் கொள்ளை முயற்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/06/14062734/An-earthquake-with-a-magnitude-of-65-on-the-Richter.vpf", "date_download": "2019-10-19T13:06:46Z", "digest": "sha1:CEXER7PDS5QU3ZBDUAMLUWIH63B3DXIJ", "length": 10661, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "An earthquake with a magnitude of 6.5 on the Richter Scale hit Coquimbo, || சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் காமராஜர் நகர் தொகுதிகளுக்கான பிரசாரம் நிறைவு\nசிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nசிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவானது.\nதென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.5 ஆக நிலநடுக்கம் பதிவானது. ஒருங்கிணைக்கப்பட்ட பன்னாட்டு நேரம் (UTC) -ப்படி நள்ளிரவு 0.19 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோகிம்போ நகரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பதற்றம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.\n1. பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: பச்சிளம்குழந்தை உள்பட 5 பேர் பலி\nபிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்கு கோடபடோ மாகாணத்தில் உள்ள மகிலாலா நகரில் நேற்று முன்தினம் இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 2 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.\n2. பிலிப்பைன்சில் 6.4 ரிக்டர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nபிலிப்பைன்சில் 6.4 ரிக்டர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.\n3. அரூர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக பொதுமக்களிடையே பீதி\nஅரூர் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட பலத்த சத்தத்தால் நிலநடுக்கம் ஏற்பட்டதாக பொதுமக்களிடையே ப���தி ஏற்பட்டது. இதனால் அவர்கள் வீடுகளை விட்டு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.\n4. ராஜஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.5 ஆக பதிவு\nராஜஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 4.5 ஆக பதிவாகி உள்ளது.\n5. கஜகஸ்தானில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 5.5 ஆக பதிவு\nகஜகஸ்தானில் இன்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. ஓடும் பாதையில் இருந்து விலகி ஆற்றின் விளிம்பிற்கு சென்ற விமானம்: பயணிகள் அலறல்\n2. ஹாலிவுட் நடிகரின் மனைவி குத்திக்கொலை : வெறிச்செயலில் ஈடுபட்ட மகனை போலீசார் சுட்டு வீழ்த்தினர்\n3. பாகிஸ்தானில் புயல்: நடுவானில் இளவரசர் வில்லியம் விமானம் திணறல்\n4. மெக்சிகோவில் இருந்து 311 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்\n5. பாகிஸ்தானுக்கு பயங்கரவாத நிதி கண்காணிப்பு குழு இறுதி எச்சரிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/06/14201913/Andhra-Pradesh-Chief-Minister-YS-Jaganmohan-Reddy.vpf", "date_download": "2019-10-19T12:46:17Z", "digest": "sha1:CWUDONPORLE567WXTNAAFGA6RNXH23SY", "length": 8766, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Andhra Pradesh Chief Minister YS Jaganmohan Reddy met Union Home Minister Amit Shah, today, in Delhi || டெல்லியில் மத்திய உள்துறை மந்திரியுடன் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் காமராஜர் நகர் தொகுதிகளுக்கான பிரசாரம் நிறைவு\nடெல்லியில் மத்திய உள்துறை மந்திரியுடன் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு\nமத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி சந்தித்து பேசினார்.\nடெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி சந்தித்து பேசினார். அப்போ���ு அமித்ஷாவிற்கு சால்வை அணிவித்தார்.\nஅதனை தொடர்ந்து இருவரும் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் கூறிய ஜெகன்மோகன் ரெட்டி,\nஇந்த சந்திப்பு மரியாதையை நிமித்தமானது. நாளை நடக்க உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க தாம் டெல்லி வந்துள்ளதாகவும், ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை நாளை பிரதமரிடம் வலியுறுத்தப்படும் என்றார்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. சினிமா சம்பவம் போல்... கணவனை ரூ.5 லட்சத்திற்கு விற்ற மனைவி\n2. அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி : கடந்த 3 நாட்களாக தீவிர சிகிச்சை\n3. நாடு முழுவதும் 22-ந்தேதி நடைபெறும் வங்கி ஊழியர் வேலைநிறுத்தத்துக்கு 10 தொழிற்சங்கங்கள் ஆதரவு\n4. அடுக்குமாடியில் பயங்கரம்: 21 வயது மாணவியை கத்தியால் குத்தி விட்டு 8-வது மாடியில் இருந்து குதித்த 15 வயது சிறுவன்\n5. பாகிஸ்தான் 2 போர் விமானங்களை அனுப்பி இந்திய பயணிகள் விமானத்தை வழிமறிக்க முயன்றது அம்பலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2018/09/15144513/Protest-gegen-Handynutzung-Emils-Kinderdemo.vpf", "date_download": "2019-10-19T12:51:32Z", "digest": "sha1:TLXTDGLQE4AN443HBYAJ4BZICUFRYFWF", "length": 10478, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Protest gegen Handynutzung: Emils Kinderdemo || ”செல்போனுடன் விளையாடாமல் என்னுடன் விளையாடுங்கள்” - பெற்றோருக்கு எதிராக போராடிய சிறுவன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் காமராஜர் நகர் தொகுதிகளுக்கான பிரசாரம் நிறைவு\n”செல்போனுடன் விளையாடாமல் என்னுடன் விளையாடுங்கள்” - பெற்றோருக்கு எதிராக போராடிய சிறுவன் + \"||\" + Protest gegen Handynutzung: Emils Kinderdemo\n”செல்போனுடன் விளையாடாமல் என்னுடன் விளையாடுங்கள்” - பெற்றோருக்கு எதிராக போராடிய சிறுவன்\nசெல்போனுடன் விளையாடாமல் என்னுடன் விளையாடுங்கள் என்று பெற்றோருக்காக வீதிக்கு வந்து போராடிய சிறுவன்.\nபதிவு: செப்டம்பர் 15, 2018 14:45 PM மாற்றம்: செப்டம்பர் 15, 2018 14:46 PM\nநவீன செல்போன் ஒரு வரப்பிரசாதமாக இருந்தாலும் அதனால் பல நன்மையும் உண்டு, தீமையும் உண்டு. செல்போன் வந்த பின் மக்களை இணைக்கும் ஆயுதமாக அது விளங்கினாலும் கூட்டத்திலும் ஒருவரை தனிமைப்படுத்தும் ஆயுதமாகவும் செல்போன் உள்ளது. பயணம் செய்யும் பஸ்,ரெயில், சினிமா திரையரங்கம் என எந்த ஒரு மக்கள் கூடும் இடத்திலும் இப்போது மனிதன் தன் செல்போனுடனேயே உறவாடுகிறான். அது போல் குடும்பம் என வந்தாலும் பெரும்பாலும் பெற்றோர்கள் குழந்தைகளுடன் விளையாடுவதை விட்டு விட்டு செல்போனுடன் விளையாடுகிறார்கள் .\nஇதனை உணர்ந்த சிறுவன் ஒருவன் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒரு பேரணியை நடத்தி உள்ளான்.\n'செல்போனில் விளையாடாதீர்கள். அதற்குப் பதிலாக என்னுடன் விளையாடுங்கள்' என்பதுதான் பேரணியின் முழக்கம். செப்டம்பர் 8-ம் தேதி ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நடந்த இந்தப் பேரணியில் சுமார் 150 சிறுவர்கள் கலந்து கொண்டனர். இந்த பேரணிக்கு வித்திட்டவன் ஜெர்மனியைச் சேர்ந்த 7 வயது எமில் ரஸ்டிக் .\nஇதைத் தொடர்ந்து எமிலுக்கு ஆதரவுக் குரல்கள் ஓங்கி ஒலித்து வருகின்றன. ஜெர்மனி நாளேடுகளும், பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் எமிலை ஹீரோ ஆக்கிவிட்டன. ஆனால் அவனுக்கு அது தேவையில்லை. எமிலுக்கும் எமில் மாதிரியான சிறுவர்களுக்கும் பெற்றோரின் அரவணைப்புதான் வேண்டும்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. ஓடும் பாதையில் இருந்து விலகி ஆற்றின் விளிம்பிற்கு சென்ற விமானம்: பயணிகள் அலறல்\n2. ஹாலிவுட் நடிகரின் மனைவி குத்திக்கொலை : வெறிச்செயலில் ஈடுபட்ட மகனை போலீசார் சுட்டு வீழ்த்தி��ர்\n3. பாகிஸ்தானில் புயல்: நடுவானில் இளவரசர் வில்லியம் விமானம் திணறல்\n4. மெக்சிகோவில் இருந்து 311 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்\n5. பாகிஸ்தானுக்கு பயங்கரவாத நிதி கண்காணிப்பு குழு இறுதி எச்சரிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/srilanka/48108-china-s-soldier-rajapaksa-india-s-stunting-action.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-10-19T13:34:30Z", "digest": "sha1:OCKE562YZCIWKCH3C65EDPIEKGL73OU4", "length": 20022, "nlines": 140, "source_domain": "www.newstm.in", "title": "சீனாவின் சிப்பாயான ராஜபக்சே... இந்தியாவை சீண்டும் அதிரடி பின்னணி! | China's soldier, Rajapaksa ... India's stunting action!", "raw_content": "\n3வது டெஸ்ட் போட்டி வெளிச்சமின்மையால் நிறுத்தம்\nஇனியும் தாமதித்தால் கருப்புப் பட்டியல் தான் - பாகிஸ்தானை எச்சரிக்கும் பிபின் ராவத்\nவெங்காயம், தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை: மத்திய அமைச்சர்\nமாமல்லபுரம் வெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட இன்று முதல் கட்டணம்\nதமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும்\nசீனாவின் சிப்பாயான ராஜபக்சே... இந்தியாவை சீண்டும் அதிரடி பின்னணி\nஉறுதியற்ற அரசியல் தன்மையால் இலங்கை நிலைகுலைந்துள்ளது. ரணிலுக்கும்- ராஜபக்சேவுக்குமான இடையிலான அதிகாரப் போட்டியே இதற்குக் காரணம் என மேம்போக்காக எடுத்துக் கொள்ளக் கூடாது. தெற்காசியாவில் இந்திய – அமெரிக்கக் கூட்டணிக்கு எதிராகச் சீனா நடத்தும் ஆதிக்க அரசியல் சதுரங்க போட்டியில் ராஜபக்சேவை சிப்பாயாக்கி சீனா தற்போது தனது காய்களை வெற்றிகரமாக நகர்த்தியுள்ளது.\nஇந்திய அமைதிப் படை இலங்கையை விட்டு வெளியேறிய பின், இலங்கை அரசு, சீனாவுடன் கொண்டிருந்த உறவை புதுப்பித்துக்கொண்டது. இதனைப் பயன்படுத்தி சீனா, இலங்கையில் படிப்படியாக, அதேவேளை அழுத்தமாக கால் ஊன்றத் தொடங்கியது. 1993-ல் இலங்கையிலுள்ள கல்லே நகரத்தில் கப்பற்படைத் தளத்தில் சீனாவைச் சேர்ந்த ‘நோரிங்கோ’ நிறுவனம் பிரமாண்டமான ஆயுத கிடங்கைத் திறக்க கையெழுத்தானது. அதன்படி இலங்கை அரசு தனக்குத் தேவையான அனைத்து ராணுவத் தளவாடங்களையும் இந்தக் கிடங்கைத் தவிர வேறு யாரிடமும் வாங்கக் கூடாது என்பதும் ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம்.\nசீனாவின் ஆதரவு நாடான ஈரானை நட்பு நாடாக்கிக் கொள்ள முயன்ற ��ந்த நாட்டுக்குச் சில சலுகைளுடன் சபுகஸ்கந்தா என்ற பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையம் இலங்கையில் அமைக்க அனுமதிக்கப்பட்டது. அதேபோல், இலங்கையில்உள்ள உமா ஆற்றில் 100 மெகாவாட் திறனுக்கான நீர் மின் நிலையம் அமைப்பதற்கும் ஈரானுக்கு அனுமதி வழங்கியது. எதிர்காலத்தில் இந்தியா, இலங்கைக்கு எதிராகத் திரும்பும் நிலை உருவானால் ஈரான் தனக்கு உதவிக்கரம் நீட்டும் என்ற எதிர்பார்ப்புடன் இலங்கை இத்திட்டங்களுக்கு இடமளித்ததாகக் கூறப்படுகிறது.\nஇலங்கை கடற்கரையிலுள்ள அம்பாந்தோட்டை நகரை ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் துறைமுக நகராக உருவாக்கிடவும் சீனாவுக்கு இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது. விரைவில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றைச் சேமித்து வைக்கும் கண்டெய்னர் துறைமுகம், எண்ணெய் சுத்திகரிப்புத் தொழிற்சாலை, விமான நிலையம் ஆகிய வசதிகள் நிறைவேற்றப்பட உள்ளன.\nஅதேபோல் 2008 ஏப்ரல் மாதத்தில் இருந்து தூத்துக்குடி- கொழும்பை இணைக்கும் கடலடி கேபிளையும் சீனா கைப்பற்றியது. இந்தியாவின் தொலைபேசி, இணைய வசதியை உலகத்தோடு இணைப்பதில் கடலடிக் கேபிள் முக்கியப் பயன்பாட்டில் உள்ளது. டாடா நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஃபிளாக், ஏர்டெல்லுக்கு சொந்தமான சிங்டெல் ஆகியவற்றின் 121 கம்பி வடங்களும் இந்தப் பணியைச் செய்து வருகின்றன. இத்துறையில் தனியாரைப் போலவே பிஎஸ்என்எல்லும் 2006ல் இலங்கை டெலிகாம் நிறுவனத்துடன் சேர்ந்து 306 கிமீ நீளமுள்ள கடலடியில் செல்லும் கம்பி வடச் சேவையை தூத்துக்குடிக்கும் கொழும்புவுக்கும் இடையில் நிறுவியது.\nஜப்பானின் தனியார் நிறுவனம் ஒன்றும் 180 கோடி ரூபாய் செலவில் கம்பி வடச் சேவையை 2006 அக்டோபர் முதல் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.இப்போது இந்தக்கம்பி வடச் சேவை சீன உளவாளி என்று சந்தேகிக்கப்படும் ஆனந்தகிருஷ்ணன் என்ற மலேஷியத் தொழிலதிபரின் நிறுவனத்திடம் சிக்கியிருக்கிறது. இதன் மூலம் இந்தியாவிலிருந்து பிஎஸ்என்எல் மூலம் வெளிநாடுகளுக்குச் செல்லும் தொலைபேசி மற்றும் இணையதள மின்னஞ்சல் தகவல்களை ஒட்டுக் கேட்டு, பதிவு செய்ய சீன உளவு நிறுவனங்களால் முடியும்.\nஅதேவளை,இலங்கையில் இந்திய தொழிலதிபர்களின் மூலதனம் இல்லாமல் இல்லை. 25 இந்திய நிறுவனங்களின் 1500 லட்சம் டாலர்கள் இலங்கையில் முதலீடு செய்யப்பட்டுள்ளன. ���னால், இலங்கையில் சீனாவின் முதலீட்டை ஒப்பிடும்போது குறைவு. இலங்கையில் சீனாவின் நேரடி முதலீடே ஆயிரம் கோடி டாலர்களுக்கு மேல் அதிகம். சீனா மறைமுகமாக தன்னைச் சார்ந்துள்ள ஹாங்காங், மலேஷியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளின் வழியாகவும் பல கோடி டாலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளன. அதேபோல் கொழும்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில் ’ஷங்காய்’ எனும் ஹோட்டல் கட்டப்படுகிறது. அதன் நிர்வாகம் அனைத்தும் சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.\nகொழும்பில் மிக உயரமான ஒரு தாமரை வடிவில் டவர் கட்டப்பட்டுள்ளது. தாமரை, இராஜபக்சே கட்சியின் சின்னம். இதைக் கட்டிக் கொடுத்ததும் சீனா. கொழும்பில் இப்போது இருக்கும் பெரிய பெரிய கட்டிடங்கள் எல்லாம் போருக்கு பின்னாள் சீனா கட்டி கொடுத்தது. கொழும்பு வீதிகளில் உள்ள பெயர் பலகைகளில் சீன எழுத்துக்கள் ஆக்கிரமித்து இருக்கின்றன. அதேபோல் முல்லிவாய்க்காலில் பிரபாகரன் உடல் கண்டெடுக்கப்பட்டதாக சொல்லும் நந்திக் கடலில் மீன் பிடி ஆய்வு செய்ய சீன அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. இப்படி இலங்கையை, சீனா முழுக்க தன் கைக்குள் வைத்திருக்கிறது. இலங்கையில் சீனாவின் ஆதீக்கத்தை தடுக்க திட்டமிட்ட இந்தியா, 2015ல் ராஜபக்சேவை அதிகாரத்திலிருந்து நீக்க, ரணிலையும், சிறிசேனாவையும் ஒன்றிணைத்து ஆட்சியைக் கைப்பற்ற வைத்தது. ஆனால், அதன் பிறகு இலங்கை விஷயத்தை மேம்போக்காக விட்டுவிட்டது இந்தியா.\nதற்போது பதவி நீக்கம் செய்யப்பட்ட ரணில் இந்திய - அமெரிக்க ஆதரவு அணியாகவும், எதிர்த் தரப்பில் சீன ஆதரவு அணியாக சிறிசேனாவும் ராஜபக்சேவும் உள்ளனர். ராஜபக்சே பிரதமரானது இந்தியாவுக்கு பின்னடவை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. காரணம், ராஜபக்சே தலைமையிலான இலங்கை சுதந்திரா கட்சியினர் இலங்கை முழுவதும் இந்திய எதிர்ப்பைப் பரப்புரை செய்துகொண்டே சீனத்துக்குச் சிவப்பு கம்பளம் விரிக்கின்றனர். இதனால், சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் மேலும் வலுப்பட்டு இந்தியாவின் செல்வாக்கு சரியும் நிலை உருவாகும்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதே.மு.தி.க-வை மீட்டெடுக்கத் தயாரான விஜய்... பிரேமலதா நிராகரித்த பகீர் பின்னணி\nஅமலா பாலுக்கு 2-வது திருமணம்... மாப்பிள்ளை யார் தெரியுமா\nடி.டி.வி அணியினரை வேட்பாளராக்க எடப்பாடி முடிவு... தி.மு.க.வை சமாளிக்க அதிரடி வியூகம்\nகாரசாரம் தூவப்போகும் தமிழிசை... தாக்குப்பிடிப்பாரா டி.டி.வி தினகரன்\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவிஜயகாந்திடம் பாடம் கேளுங்கள் தலைவர்களே\nஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மாற்று கருத்து உள்ளவர்களுக்கு காலம் பதிலளிக்கும் - மோடி அதிரடி\nபூனே நகரில் 12 மணி நேரம் விதிக்கப்பட்ட போக்குவரத்து கட்டுபாடுகள்\nஅரசியலை விட்டு நிதர்சனத்தை உணருங்கள் - பிரதமரை தாக்கிய கபில் சிபல்\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nபப்பி படத்திலிருந்து வெளியான யோகி பாபு அந்தம்\nமான்ஸ்டர்’ படத்தை தொடர்ந்து பொம்மையில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா\nமாமல்லபுரம் வெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட இன்று முதல் கட்டணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trincoinfo.com/2019/10/iq-aptitude-tamil-video-02.html", "date_download": "2019-10-19T11:53:42Z", "digest": "sha1:IBSSLIH637XD2MVBXN2FPYPWTRTCHGTT", "length": 5722, "nlines": 93, "source_domain": "www.trincoinfo.com", "title": "(IQ) Aptitude Tamil Video - நுண்ணறிவு பயிற்சி வீடியோ - 02 - Trincoinfo", "raw_content": "\nநுண்ணறிவு பயிற்சி வீடியோ - 02\n(IQ) Aptitude Tamil Video - நுண்ணறிவு வீடியோ பயிற்சி 01\nஅரச ஊழியர்களுக்கான எச்சரிக்கை | Trincoinfo\nதேர்தல் காலப்பகுதியில் அரச உத்தியோகத்தர்கள் அவர்களுடைய தனிப்பட்ட சமூக வலைகத்தள கணக்குகளை அரசியல்சார் கருத்துக்களை வௌியிடுவது குற்றமாக க...\nஆகக்குறைந்த சம்பளத் தொகையை அதிகரிக்க அனுமதி | Trincoinfo\nஅதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை கவனத்திற்கொண்டு ஊழியர் ஒருவரின் ஆகக்குறைந்த மாதாந்த சம்பளம் 10,000 தொடக்கம் 12,500 ரூபாவாக அதிகரிக்கவ...\nதிருகோணமலையில் இம்மாதம் ஐப்பசி இடம் பெறவூள்ள மின் துண்டிப்புகளின் முழு விபரம்\nதிருகோணமலையில் இம்மாதம் ஐப்பசி இடம் பெறவூள்ள மின் துண்டிப்புகளின் முழு விபரம்\nஅரச ஊழியர்களுக்கான எச்சரிக்கை | Trincoinfo\nதேர்தல் காலப்பகுதியில் அரச உத்தியோகத்தர்கள் அவர்களுடைய தனிப்பட்ட சமூக வலைகத்தள கணக்குகளை அரசியல்சார் கருத்துக்களை வௌியிடுவது குற்றமாக க...\nஆகக்குறைந்த சம்பளத் தொகையை அதிகரிக்க அனுமதி | Trincoinfo\nஅதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை கவனத்திற்கொண்டு ஊழியர் ஒருவரின் ஆகக்குறைந்த மாதாந்த சம்பளம் 10,000 தொடக்கம் 12,500 ரூபாவாக அதிகரிக்கவ...\nதிருகோணமலையில் இம்மாதம் ஐப்பசி இடம் பெறவூள்ள மின் துண்டிப்புகளின் முழு விபரம்\nதிருகோணமலையில் இம்மாதம் ஐப்பசி இடம் பெறவூள்ள மின் துண்டிப்புகளின் முழு விபரம்\nநீராடச் சென்ற யாழ் பல்கலைக்கழக மாணவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு மாயம் Trincoinfo\nதிருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாவிலாற்றில் நேற்று மாலை நான்கு மணியளவில் நீராடிக்கொண்டிருந்தவர் நீரின் வேகத்துக்கு ஈடுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/category/beyond-kollywood", "date_download": "2019-10-19T12:57:40Z", "digest": "sha1:EBEP7I2CE47JDVMEXUOPKPYBIVXRRLPK", "length": 10396, "nlines": 299, "source_domain": "chennaipatrika.com", "title": "Beyond Kollywood - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஅசுரன் படத்துக்கு எந்த முன் தயாரிப்பும் தேவைப்படல...\nதமிழ் சினிமாவில் மாபெரும் எண்ட்ரி கொடுக்கும்...\nஎஸ்.ஜே.சூர்யாவின் அடுத்த படத்தில் இணைந்த 'பில்லா...\nமலேசிய கலை விழா வெற்றி: சின்னத்திரை நடிகர் சங்கத்...\nமலேசிய கலை விழா வெற்றி: சின்னத்திரை நடிகர் சங்கத்...\nபாலாஜி சக்திவேல் , ராதாமோகன் இயக்கத்தில் நடிகை...\nசந்தானத்துடன் இணையும் யுவன்சங்கர் ராஜா, ஹர்பஜன்...\nசிவாஜிக்கு வாழ்த்துப்பாடல் வாசித்த சிவக்குமார்...\nகுடும்பத்தினர் பற்றிய விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும்...\nகுடும்பத்தினர் பற்றிய விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும்...\nஇசைஞானி இளையராஜாவின் முக்கிய அறிவிப்பு\nஹவுஸ்ஃபுல்-4 படத்திலிருந்து முதல் பாடலான \"Ek...\nஹவுஸ்ஃபுல் 4 அக்டோபர் 25 முதல்\nஹவுஸ்ஃபுல்-4 படத்திலிருந்து ம���தல் பாடலான \"Ek...\nஹவுஸ்ஃபுல் 4 அக்டோபர் 25 முதல்\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஹவுஸ்ஃபுல்-4 படத்திலிருந்து முதல் பாடலான \"Ek Chumma'' பாடல்...\nஹவுஸ்ஃபுல் 4 அக்டோபர் 25 முதல்\nபிவி சிந்து சாம்பியன் பட்டம் வென்றதால் கிளைமாக்ஸை மாற்றிய...\nஏற்கனவே சிந்துவின் வாழ்க்கை கதையின் ஸ்கிரிப்டை முடித்து விட்டோம். இந்த வெற்றியின்...\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nவிஜய் பட நாயகிக்கு எதிராக ஐநாவில் புகார் அளித்த பாகிஸ்தான்\nநம்முடைய சிறு பங்களிப்பும் நமது சுற்று வட்டாரத்தையே மாற்றும்...\nஅதிரடி நாயகி சாய் தன்ஷிகாவின் சுதந்திர தின வாழ்த்து\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nஅசுரன் படத்துக்கு எந்த முன் தயாரிப்பும் தேவைப்படல - நடிகை...\nஅசுரன் படத்துக்கு எந்த முன் தயாரிப்பும் தேவைப்படல - நடிகை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/tag/pariyerum-perumal-movie/", "date_download": "2019-10-19T12:31:57Z", "digest": "sha1:CAW2NBFWB2SI73J5LTC5Y3VZSE2JS5IS", "length": 12675, "nlines": 97, "source_domain": "nammatamilcinema.in", "title": "pariyerum perumal movie Archives - Namma Tamil Cinema", "raw_content": "\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nகன்னடத்தில் ஏறும் பரியேறும் பெருமாள் ; கதாநாயகனாக மைத்ரேயா\nரசிகர்களின் பேராதரவும், பத்திரிகையாளர்களின் பாராட்டும், திரைப்பட விழாக்களில் விருதுகளும் பெற்ற — டைரக்டர் ரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கியபடம் ‘பரியேறும் பெருமாள்’ இப்பொழுது கன்னடத்திற்கு போகிறது. படத்தை இயக்கவிருக்கும் காந்தி மணிவாசகம் இதற்கு முன்பு களவாணி மாப்பிள்ளை – 2 …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nதமிழ் மக்களின் நல்ல குணத்துக்கு அத்தாட்சியான ‘பரியேறும் பெருமாள்’ வெற்றி \nதமிழ் மக்களின் மனமேறி சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டான் ‘பரியேறும் பெருமாள்’. உலகெங்கும் வெற்றிநடை போட்டு வரும் இப்படத்தின் வெற்றிக்கு அடித்தளமிட்டது, படத்தில் பதிவு செய்யப்பட்ட நிஜமும் நம் மக்களின் மனசாட்சியின் வடிவமான காட்சிகளும்தான். சமத்துவத்தையும் பேரன்பையும் அழுத்தமாக பதிவு செய்த இப்படத்திற்கு மக்கள் அளித்த மகத்தான ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் தயாரிப்பாளர் பா.இரஞ்சித், இயக்குநர் ராம், இயக்குநர் மாரி செல்வராஜ், இசையமைப்���ாளர் சந்தோஷ்நாராயணன், நடிகர்கள் கதிர், லிஜீஸ், மாரிமுத்து, “கராத்தே” வெங்கடேசன், சண்முகராஜன், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், படத்தொகுப்பாளர் செல்வா RK, கலை இயக்குநர் ராமு, மற்றும் தெருக்கூத்துக் கலைஞர் தங்கராஜ் (படத்தில் பரியனின்தந்தையாக நடித்தவர்) ஆகியோர் கலந்து கொண்டனர். நாயகன் கதிர் பேசும்போது, ” இந்தப் படம் எனக்கு கிடைத்த முக்கிய வாய்ப்பு . எனக்கு மிக முக்கியமான படம். மறக்க முடியாத சிறந்த அனுபவம். இதைக் கொடுத்த …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\n(பரியேறும்) பெருமாளை வாழ்த்திய ஆழ்வார் பேட்டை (ஆண்டவர்)\nசமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘பரியேறும் பெருமாள்’ படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இன்று படம் பார்த்த கமலஹாசன், “எனது நண்பர்கள் பலர் போன் செய்து பரியேறும் பெருமாள் படம் பாருங்கள்’ -என்று சொன்னதால் படம் பார்த்தேன். மிக அருமையான நல்ல முயற்சி.” என்றவர், படத்தின் தயாரிப்பாளர்பா.இரஞ்சித்திடமும், இயக்குனர் மாரி செல்வராஜிடமும் “இந்த முயற்சியையும், பயிற்சியையும் தொடருங்கள்…உங்களுக்கு என் வாழ்த்துக்கள்” என்றார்.\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nபா. இரஞ்சித்துக்கு சீமான் கொடுத்த ‘பரியேறும் பெருமாள்’ முத்தம்\nஇந்திய சமூகத்தில் புரையோடிப் போயிருக்கிற சாதியம் குறித்து உலக அளவிலான விவாதங்களைத் தொடங்கி வைத்திருக்கிறது “பரியேறும் பெருமாள்” திரைப்படம். “நீலம் புரொடக்சன்ஸ்” சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம், அரசியல் …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nபரியேறும் பெருமாள் திரைப்படத்தை பாராட்டிய தணிக்கை குழு\nஇயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் படம் பரியேறும் பெருமாள் பிஏபிஎல். கதிர் , கயல் ஆனந்தி, யோகிபாபு , லிங்கேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள், ஸ்ரீதர் ஒளிப்பதிவில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படம் வருகிற செப்டம்பர் …\nசெல்லப் பிராணிகளால் பிரபலமாகும் “பரியேறும் பெருமாள்”.\nபொதுவாக திரைப்படங்கள் வெளியாகும்போது அதை சினிமா ரசிகர்களிடமும் மக்களிடமும் கொண்டு சேர்க்க பலவகையான விளம்பர உத்திகளை செய்வார்கள். அதில் அந்தந்த படங்களில் நடித்த, நடிகர் நடிகையர் கலந்துகொள்வார்கள். அல்லது நடிகர் நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்களை வைத்து புதுமையான விளம்பரங்கள் செய்வார்கள். …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nநெஞ்சில் நிறைந்து உயரும் ‘பரியேறும் பெருமாள்’.\nநீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் முதல் படம் ‘பரியேறும் பெருமாள்’ . கதிர், நடிகை கயல் ஆனந்தி, யோகிபாபு, லிஜீஸ் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்தை எழுதி, இயக்கி இருப்பவர் இயக்குனர் ராமின் உதவியாளரும் எழுத்தாளருமான மாரி செல்வராஜ் படத்தின் இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், எடிட்டர் செல்வா ஆர்.கே., கலை இயக்குநர் ராமு, சண்டைப் பயிற்சியாளர் ஸ்டன்னர் சாம் சிறப்பு விருந்தினராக ராம் கலந்து …\nஎம்.ஆர்.ராதா போல நடிக்க வேண்டும் – ‘குற்றம் புரிந்தால்’ ஆதிக்பாபு ஆசை\nஒத்த செருப்பு @ விமர்சனம்\nஉயிர்ப் பலி கேட்கும் பேனர்கள் வேண்டாம் — ‘ காப்பான்’ சூர்யா\nகாதல் தோல்வியை நகைச்சுவையாகக் கூறும்’காதல் அம்பு’\nசிவப்பு மஞ்சள் பச்சை @ விமர்சனம்\n‘மவுன குரு’ சாந்தகுமாரின் ‘மகாமுனி’\n”விருது கிடைக்கலன்னா பரவால்ல ” — ‘அசுரன்’ தனுஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/65966/cinema/Kollywood/2.O-ballon-in-Ballon-festival.htm", "date_download": "2019-10-19T12:20:53Z", "digest": "sha1:5IKT5STJ43KJ3VJK5CTETZUUXMM4LFQH", "length": 9846, "nlines": 132, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பலூன் திருவிழாவில் ரஜினியின் 2.ஓ பலூன்! - 2.O ballon in Ballon festival", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஅனுஷ்கா வேடத்தில் பூமி பெத்னேகர் | அமெரிக்காவில் அதிக தியேட்டர்களில் பிகில் | ஆதித்யா அருணாச்சலம் என் அப்பா: நிவேதா தாமஸ் | 'ரியாலிட்டி ஷோ' ஜூனியர் பாலகிருஷ்ணா திடீர் மரணம்: சோகத்தில் தெலுங்கு திரையுலகம் | நித்யா மேனனுக்கு பதிலாக அதிதி பாலன் | சாஹோ தயாரிப்பாளர் மீது மோசடி வழக்கு தொடர்ந்த நிறுவனம் | மோகன்லாலுக்கு ஜோடியாக த்ரிஷா: கிட்டத்தட்ட உறுதி | தடம் தெலுங்கு ரீமேக்கில் நிவேதா பெத்துராஜ் | 'பிகில், கைதி' - அதிகாலை காட்சிகள் இருக்குமா | 'சைரா' - சொந்த மாநிலங்கள் தவிர மற்ற இடங்களில் தோல்வி | 'சைரா' - சொந்த மாநிலங்கள் தவிர மற்ற இடங்களில் தோல்வி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nபலூன் திருவிழாவில் ரஜினியின் 2.ஓ பலூன்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் முதல் நான்காவது சர்வதேச பலூன் திருவிழா நடைபெற்று வருகிறது. ஜனவரி 16-ந்தேதி வரை நடை பெறும் இந்த பலூன் திருவிழாவில் ஜெர்மனி, அமெரிக்கா, நெதர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளின் 12 பலூன்கள் பறக்க விடப்பட்டுள்ளன.\nஇதில் இந்திய சுற்றுலாத்துறையின் தேசியக்கொடி பலூன் மட்டுமின்றி ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.ஓ படத்தின் பலூனும் பறக்க விடப்பட்டுள்ளது. இதை காண பொதுமக்கள் அதிகளவில் கூடி ரசித்து வருகிறார்களாம்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nத்ரிஷாவின் மோகினி பாடல்கள் இன்று ... சூர்யா படத்துக்கு எதிரான வழக்கு ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஅனுஷ்கா வேடத்தில் பூமி பெத்னேகர்\n2019ன் நம்பர் 1 வசூல் படமான 'வார்'\nபாலிவுட்டில் கால் பதிக்கிறார் ஷாலினி பாண்டே\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஅமெரிக்காவில் அதிக தியேட்டர்களில் பிகில்\nஆதித்யா அருணாச்சலம் என் அப்பா: நிவேதா தாமஸ்\nசாஹோ தயாரிப்பாளர் மீது மோசடி வழக்கு தொடர்ந்த நிறுவனம்\nதடம் தெலுங்கு ரீமேக்கில் நிவேதா பெத்துராஜ்\n'பிகில், கைதி' - அதிகாலை காட்சிகள் இருக்குமா \n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\n2.0 வௌியானது : சென்னையில் அதிகாலை சிறப்பு காட்சி, ரசிகர்கள் உற்சாகம்\n2.0 - வெளியீடு நிலவரம் என்ன \n2.0 டீசரை வெளியிட வேண்டாம் : ரஜினி அறிவுறுத்தல்\nஐபிஎல் பைனலில் 2.0 டீசர் வெளியீடு\n2.0 தள்ளிப் போவதால் ஏப்ரலில் களமிறங்கும் படங்கள் \nஒத்த செருப்பு சைஸ் 7\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/81530/cinema/Kollywood/Asuran-Dubbing-work-at-london.htm", "date_download": "2019-10-19T13:36:29Z", "digest": "sha1:RJVCG43XXRJ2LM5T5UGZTKJERAHIEVUX", "length": 9422, "nlines": 131, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அசுரன் படம்: லண்டனில் டப்பிங��� பணிகள் - Asuran Dubbing work at london", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபிகில், கைதிக்கு 24 மணி நேர காட்சி: அனுமதி கிடைக்குமா | அனுஷ்கா வேடத்தில் பூமி பெத்னேகர் | அமெரிக்காவில் அதிக தியேட்டர்களில் பிகில் | ஆதித்யா அருணாச்சலம் என் அப்பா: நிவேதா தாமஸ் | 'ரியாலிட்டி ஷோ' ஜூனியர் பாலகிருஷ்ணா திடீர் மரணம்: சோகத்தில் தெலுங்கு திரையுலகம் | நித்யா மேனனுக்கு பதிலாக அதிதி பாலன் | சாஹோ தயாரிப்பாளர் மீது மோசடி வழக்கு தொடர்ந்த நிறுவனம் | மோகன்லாலுக்கு ஜோடியாக த்ரிஷா: கிட்டத்தட்ட உறுதி | தடம் தெலுங்கு ரீமேக்கில் நிவேதா பெத்துராஜ் | 'பிகில், கைதி' - அதிகாலை காட்சிகள் இருக்குமா | அனுஷ்கா வேடத்தில் பூமி பெத்னேகர் | அமெரிக்காவில் அதிக தியேட்டர்களில் பிகில் | ஆதித்யா அருணாச்சலம் என் அப்பா: நிவேதா தாமஸ் | 'ரியாலிட்டி ஷோ' ஜூனியர் பாலகிருஷ்ணா திடீர் மரணம்: சோகத்தில் தெலுங்கு திரையுலகம் | நித்யா மேனனுக்கு பதிலாக அதிதி பாலன் | சாஹோ தயாரிப்பாளர் மீது மோசடி வழக்கு தொடர்ந்த நிறுவனம் | மோகன்லாலுக்கு ஜோடியாக த்ரிஷா: கிட்டத்தட்ட உறுதி | தடம் தெலுங்கு ரீமேக்கில் நிவேதா பெத்துராஜ் | 'பிகில், கைதி' - அதிகாலை காட்சிகள் இருக்குமா \nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஅசுரன் படம்: லண்டனில் டப்பிங் பணிகள்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஇயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையில், உருவாகியுள்ள படம் அசுரன். இந்தப் படம், அக்., 4ல் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் நடிகர் தனுஷ் டப்பிங் பேசுவதற்காக படக் குழு காத்திருக்கிறது. ஆனால், அவர் லண்டனில் அடுத்த படத்தில் நடித்து வருகிறார். அதனால், டப்பிங் பணிகளை லண்டனிலேயே மேற்கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nசுந்தர் சி நடிப்பில் 11, இயக்கத்தில் 10 மீண்டும் நடிக்க வருகிறார் அசின்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஅனுஷ்க��� வேடத்தில் பூமி பெத்னேகர்\n2019ன் நம்பர் 1 வசூல் படமான 'வார்'\nபாலிவுட்டில் கால் பதிக்கிறார் ஷாலினி பாண்டே\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபிகில், கைதிக்கு 24 மணி நேர காட்சி: அனுமதி கிடைக்குமா\nஅமெரிக்காவில் அதிக தியேட்டர்களில் பிகில்\nஆதித்யா அருணாச்சலம் என் அப்பா: நிவேதா தாமஸ்\nசாஹோ தயாரிப்பாளர் மீது மோசடி வழக்கு தொடர்ந்த நிறுவனம்\nதடம் தெலுங்கு ரீமேக்கில் நிவேதா பெத்துராஜ்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநாவலைப் படிக்காமலேயே படத்தில் நடித்தேன்: மஞ்சு வாரியர்\n'அசுரன்' சாட்டிலைட் உரிமையை வாங்கிய விஜய் டிவி\nஅசுரனை பாராட்டிய ஸ்டாலின் : தனுஷ் நன்றி\n'அசுரன்' - 100 கோடி கணக்கு என்ன\nஅசுரன் படம்; தனுஷை பாராட்டிய கமல்\nஒத்த செருப்பு சைஸ் 7\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chandigarh/when-are-you-going-to-leave-politics-questions-followed-to-navjot-singh-sidhu-351798.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-19T13:11:28Z", "digest": "sha1:YKID57HRPNPYIYQ7XHUDNDDMHFHJPKPN", "length": 18321, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "வாயை விடுவானேன்.? மாட்டிக் கொள்வானேன்.? ராகுல் காந்தி தோல்வியால் சங்கடத்தில் சிக்கிய சித்து | When are you going to leave politics? questions followed to navjot singh sidhu - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சண்டிகர் செய்தி\nசிறையில் மு.க. ஸ்டாலின் தாக்கப்பட்டு ரத்தம் வழிய என் அறையில் என் மேல் தள்ளிவிடப்பட்டார்... கி.வீரமணி\nஅடுத்தடுத்து டிரஸ்.. நடு ஏர்போர்ட்டில்.. மிரண்டு விழித்த பயணிகள்.. அதிர வைத்த இளம் பெண்\nமோதல் ஓய்வதில்லை.. என் சவாலை ராமதாஸ் ஏற்றால் முரசொலி அலுவலக நில மூல ஆவணம் தருகிறேன்... ஸ்டாலின்\n\"பகவானை\"யே காணவில்லையாம்.. கல்கி ஆசிரமத்தில் பரபரப்பு.. விசாரிக்க முடியாமல் ஐடி அதிகாரிகள் தவிப்பு\nஇந்த செருப்பு வேடிக்கை பார்க்க மட்டும் தான்.. போட்டு பார்க்க எல்லாம் ஆசைப்படக் கூடாது பாஸ்\nஉ.பி. கமலேஷ் திவாரி கொலையாளிகளை வளைக்க உதவிய 'சூரத் ஸ்வீட் பாக்ஸ்'\nAutomobiles பெண்களுக்கு மட்டுமே இங்கு அனுமதி... இந்தியாவின் முதல் பெண்கள் தொழிற்சாலையை உருவாக்��ிய மஹிந்திரா...\nMovies \"என்னம்மா இப்டியெல்லாம் பண்றீங்க\".. கணவரோடு அஜித் நாயகி வெளியிட்ட அசத்தல் ஒர்க் அவுட் வீடியோ\nSports நாங்க ரெடி.. ஒவ்வொரு போட்டியும் அனல் பறக்கப் போகுது.. ஐஎஸ்எல் அணிகளின் அதிரடி மாற்றங்கள்\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nFinance பாகிஸ்தானுக்கு ரெட் அலர்ட் பிப்ரவரி 2020 வரை கால கெடு பிப்ரவரி 2020 வரை கால கெடு சரி செய்யவில்லை என்றால் விபரீதமாகிவிடும்\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTechnology வாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n ராகுல் காந்தி தோல்வியால் சங்கடத்தில் சிக்கிய சித்து\nசண்டிகர்: அமேதி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு வேளை தோற்றுவிட்டால், நான் அரசியலை விட்டே விலகுவேன் என்ற முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் அமைச்சருமான சித்து தற்போது என்ன செய்ய போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.\nமக்களவை தேர்தல் முடிவுகளால் ஆட்சி மாற்றம் ஏதும் நிகழாத நிலையில் விரைவில் மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார் அதற்கான ஏற்பாடுகள் படுவேகமாக நடைபெற்று வருகிறது\nஇந்நிலையில் கேரளாவின் வயநாட்டில் வரலாற்று வெற்றி பெற்றிருந்தாலும், அமேதி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாரதிய ஜனதாவை சேர்ந்த மத்திய அமைச்சரான ஸ்மிருதி இரானியிடம் 55120 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்ந்தார்\nபதிவான வாக்குகளில் 49.7 சதவீதம் அதாவது 4,68,514 வாக்குகளை பெற்று ஸ்மிருதி இரானி முதலிடம் பிடித்தார் ராகுல் காந்தி 43.9 சதவீதம் அதாவது 4,13,394 வாக்குகளை பெற்று தோல்வியுற்றார். இந்நிலையில் மக்களவை தேர்தலுக்கு முன் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய நவ்ஜோத் சிங் சித்து, காங்கிரசின் 70 ஆண்டு ஆட்சியில் நாட்டில் பொருளாதார வளர்ச்சி இல்லை என்று பாஜக கூறுவதை ஏற்க முடியாது.\nஅதிமுகவின் கோட்டையை சல்லிசல்லியாக நொறுக்கிய கமல்.. கொங்கில் சிங்கமாக உருவெடுக்கும் மநீம\nமத்தியில் ஆள்பவர்களுக்கு விஸ்வாசமாக இருந்தால் அவர்களை தேசியவாதி என்றும், ஆள்பவர்களை எத��ர்த்து கேள்வி கேட்டால் தேச விரோதி என்றும் முத்திரை குத்துகிறார்கள் என சாடினார். மேலும் அவர் பேசியதிலேயே இது தான் ஹைலைட் . வரும் மக்களவை தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் தோற்றுவிட்டால், நான் அரசியலை விட்டே விலக தயார் என உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டார்.\nஅவரது இந்த வார்த்தை தான் தற்போது பஞ்சாப் அரசியல் வட்டாரத்தில் எதிர்கட்சிகளால் அதிகம் கோடிட்டு காட்டப்படுகிறது. ராகுல் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தோல்வியால் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் உள்ளார் சித்து.\nஇந்நிலையில் சவால் விட்டபடி எப்போது பதவி விலகி அரசியலை விட்டு போக போறீங்க என, சமூக வலைத்தளங்களில் பலரும் கேட்கும் கேள்விகள் சித்துவை மேலும் தர்மசங்கடத்திற்குள்ளாக்கியுள்ளது\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஹரியானா சட்டசபை தேர்தல்: பாஜக 83; காங்-க்கு 3 இடங்கள்: ஏபிபி-சி வோட்டர் கருத்து கணிப்பு\nமருமகனின் அண்ணனை அடம் பிடித்து மணந்த மாமியார்.. பதற வைக்கும் சண்டிகர் கல்யாணம்\nமாமல்லபுரத்தில் டங்கல் சினிமா பற்றி பெருமையாக பேசினார் சீனா அதிபர் ஜின்பிங்: ஹரியானாவில் மோடி பேச்சு\nகூட்டணியிலும் இருப்பார்களாம்... பாஜகவையும் எதிர்ப்பார்களாம்... விசித்திர அரசியல்\nரூ.3 லட்சம் வரை வட்டியில்லா பயிர்க்கடன்... பளபளக்கும் பாஜக தேர்தல் அறிக்கை\nரஃபேல் இருந்திருந்தா...பாக். போக தேவை இல்லை.. நம்ம இடத்தில் இருந்தே அடிச்சு தூக்கலாம்.. ராஜ்நாத்சிங்\nகலர்ஃபுல் சோனாலி.. திரண்டு வரும் கூட்டம்.. பிரசாரத்தையும் டிக் டாக் செய்ய போறாராம்\nசொக்க வைக்கும் டிக் டாக் பெண் ஸ்டார்.. சீட் கொடுத்த பாஜக.. ஹரியானாவில் கலகல\nநள்ளிரவு நேரத்தில் தாயுடன் படுத்து தூங்கிய 4 வயது குழந்தை.. மெல்ல வந்த மர்ம நபர்.. திக் திக் வீடியோ\n60 வருட நாடாளுமன்ற சரித்திரத்தில் நடக்காதது.. 100 நாளில் நாட்டில் மிகப்பெரிய மாற்றங்கள்.. மோடி\nஉலகத்திலேயே இல்லாத கொடுமை.. 1ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் சீண்டல்.. சக மாணவன் மீது புகார்\nவருமான வரியை ஒழிக்க வேண்டும்.. நிர்மலா சீதாராமனுக்கு ஐடியா தரும் சுப்பிரமணியன் சுவாமி\nபோலீஸுக்கும் மாவோயிஸ்டுக்கும் மோதல்.. அண்ணன் போலீஸ்.. தங்கை மாவோயிஸ்ட்.. சத்தீஸ்கரில் நெகிழ்ச்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlok sabha election results 2019 rahul gandhi sidhu லோக்சபா தேர்தல் முடிவுகள் 2019 ராகுல் காந்தி சித்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/very-soon-cinema-tickets-only-online-in-tamil-nadu-minister-kadmabur-raju-361820.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-19T13:02:28Z", "digest": "sha1:WLBWDTBYYBYSXOYCCRKU6DBDGQMROK6B", "length": 16931, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் ஆன்லைனில் மட்டுமே இனி சினிமா டிக்கெட் விற்பனை: அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிரடி | very soon, Cinema Tickets Only Online in Tamil Nadu: minister kadmabur raju - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசிறையில் மு.க. ஸ்டாலின் தாக்கப்பட்டு ரத்தம் வழிய என் அறையில் என் மேல் தள்ளிவிடப்பட்டார்... கி.வீரமணி\nஅடுத்தடுத்து டிரஸ்.. நடு ஏர்போர்ட்டில்.. மிரண்டு விழித்த பயணிகள்.. அதிர வைத்த இளம் பெண்\nமோதல் ஓய்வதில்லை.. என் சவாலை ராமதாஸ் ஏற்றால் முரசொலி அலுவலக நில மூல ஆவணம் தருகிறேன்... ஸ்டாலின்\n\"பகவானை\"யே காணவில்லையாம்.. கல்கி ஆசிரமத்தில் பரபரப்பு.. விசாரிக்க முடியாமல் ஐடி அதிகாரிகள் தவிப்பு\nஇந்த செருப்பு வேடிக்கை பார்க்க மட்டும் தான்.. போட்டு பார்க்க எல்லாம் ஆசைப்படக் கூடாது பாஸ்\nஉ.பி. கமலேஷ் திவாரி கொலையாளிகளை வளைக்க உதவிய 'சூரத் ஸ்வீட் பாக்ஸ்'\nMovies \"என்னம்மா இப்டியெல்லாம் பண்றீங்க\".. கணவரோடு அஜித் நாயகி வெளியிட்ட அசத்தல் ஒர்க் அவுட் வீடியோ\nAutomobiles கூடுதலான நீளம் மற்றும் உயரத்தில் ஹோண்டா சிபி ஷைன் 125 பிஎஸ்6 பைக்...\nSports நாங்க ரெடி.. ஒவ்வொரு போட்டியும் அனல் பறக்கப் போகுது.. ஐஎஸ்எல் அணிகளின் அதிரடி மாற்றங்கள்\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nFinance பாகிஸ்தானுக்கு ரெட் அலர்ட் பிப்ரவரி 2020 வரை கால கெடு பிப்ரவரி 2020 வரை கால கெடு சரி செய்யவில்லை என்றால் விபரீதமாகிவிடும்\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTechnology வாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தில் ஆன்லைனில் மட்டுமே இனி சினிமா டிக்கெட் விற்பனை: அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிரடி\nசென்னை: தமிழகத்தில் ஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட் விற்பனை செய்யும் முறை விரைவில் அமலுக்கு வர உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் ரஜினி, கமல், விஜய், அஜித், உள்பட பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் மற்றும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இயக்குனர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போது திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் அதிகமாக விற்கப்படுவதாக புகார்கள் எழுவது வாடிக்கையாக உள்ளது.\nகுறிப்பாக பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது திரையரங்குகளில் 500 ரூபாய் முதல் 1000 ரூபாய்க்கு மேல் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுவதாக அதிக புகார்கள் எழுகிறது. இதேபோல் திரையரங்குகளில் விற்கப்படும் உணவுப்பொருட்களின் விலையும் மிக அதிகமாக இருப்பதாகவும் புகார்கள் எழுந்து வருகிறது. இந்த விஷயத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவ்வப்போது கோரிக்கைகள் வரும்.\n74 வயதாகிறது.. தயவு செய்து என்னை திகார் சிறைக்கு அனுப்பிவிடாதீர்கள்.. ப. சிதம்பரம் கோரிக்கை\nஇந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, தமிழகத்தில் ஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட் விற்பனை செய்யும் முறை விரைவில் அமலுக்கு வர உள்ளதாக தெரிவித்துள்ளார். டிக்கெட் வழங்குவதில் ஏற்படும் முறைகேடுகளை தடுக்க ஆன்லைன் நடைமுறை கொண்டுவரப்படும் என்று அப்போது அமைச்சர் விளக்கம் அளித்தார்.\nதிரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலையை கட்டுப்படுத்தவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார். திரையரங்கில் உணவுப் பொருட்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு விரைவில் அமல்படுத்தப்படும் என்றும் அப்போது அமைச்சர் கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n'விடாது பஞ்சமி நிலம்'... முரசொலி அலுவலகத்தின் மூல ஆவணங்கள் எங்கே\nஓ.பி.எஸ்.படத்தை தவிர்த்த அதிமுக எம்.எல்.ஏ... அதிமுகவில் தொடரும் குழப்பம்\nஉலகின் 10 சக்தி வாய்ந்த ஏவுகணைகள்... நம்ம அக்னிக்கு 3-வது இடம்\nமறந்து போச்சா மருத்துவரே... ராமதாஸை சீண்டும் முரசொலி\nஅமைச��சர் ராஜேந்திர பாலாஜியே சமூக ஒற்றுமைக்கு எதிராக நச்சுக்கருத்தை விதைக்கலாமா\nஇமயமலையிலிருந்து ரஜினி ரிட்டர்ன்.. எப்போது அரசியல்.. பதிலளிக்காமல் கிளம்பினார்\nஅரபிக்கடல்.. வங்கக்கடலில் பெரும் மாற்றம்.. கொட்ட போகிறது மழை.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nஊட்டியில் மருத்துவக் கல்லூரி.. 25 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு.. தமிழக அரசு தகவல்\nஅண்ணா நகர் டவர் கிளப்புக்கு 31,000 சதுர அடி நிலம்.. மீட்க உத்தரவு.. தடை விதிக்க ஹைகோர்ட் மறுப்பு\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஷாக்கடிக்கும் கல்கி ஆசிரமம்.. தோண்ட தோண்ட சொத்துக்கள்.. இதுவரை ரூ. 500 கோடி பறிமுதல்\nசில்லறை வணிகர்களை சின்னா பின்னமாக்கி வரும் ஆன்லைன் நிறுவனங்கள்.. மூக்கணாங்கயிறு போடப்படுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/my-grandfather-statues-worst-maintenance-in-tamilnadu-mgr-grandson-ramachandran-362358.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-19T12:53:49Z", "digest": "sha1:GESGXPGSJJQ2SK5TNFHC75BXN2B4DEPJ", "length": 17154, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "புதர் மண்டிப் போய்க் கிடக்கும் எம்ஜிஆர்.. தாத்தாவின் சிலைகளுக்கு இந்த கதியா.. பேரன் வேதனை! | my grandfather statues worst maintenance in tamilnadu: MGR grandson ramachandran - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\nசிறையில் மு.க. ஸ்டாலின் தாக்கப்பட்டு ரத்தம் வழிய என் அறையில் என் மேல் தள்ளிவிடப்பட்டார்... கி.வீரமணி\nஅடுத்தடுத்து டிரஸ்.. நடு ஏர்போர்ட்டில்.. மிரண்டு விழித்த பயணிகள்.. அதிர வைத்த இளம் பெண்\nமோதல் ஓய்வதில்லை.. என் சவாலை ராமதாஸ் ஏற்றால் முரசொலி அலுவலக நில மூல ஆவணம் தருகிறேன்... ஸ்டாலின்\nஷாக்கடிக்கும் கல்கி ஆசிரமம்.. தோண்ட தோண்ட சொத்துக்கள்.. இதுவரை ரூ. 500 கோடி பறிமுதல்\nஇந்த செருப்பு வேடிக்கை பார்க்க மட்டும் தான்.. போட்டு பார்க்க எல்லாம் ஆசைப்படக் கூடாது பாஸ்\nஉ.பி. கமலேஷ் திவாரி கொலையாளிகளை வளைக்க ���தவிய 'சூரத் ஸ்வீட் பாக்ஸ்'\nMovies \"என்னம்மா இப்டியெல்லாம் பண்றீங்க\".. கணவரோடு அஜித் நாயகி வெளியிட்ட அசத்தல் ஒர்க் அவுட் வீடியோ\nAutomobiles கூடுதலான நீளம் மற்றும் உயரத்தில் ஹோண்டா சிபி ஷைன் 125 பிஎஸ்6 பைக்...\nSports நாங்க ரெடி.. ஒவ்வொரு போட்டியும் அனல் பறக்கப் போகுது.. ஐஎஸ்எல் அணிகளின் அதிரடி மாற்றங்கள்\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nFinance பாகிஸ்தானுக்கு ரெட் அலர்ட் பிப்ரவரி 2020 வரை கால கெடு பிப்ரவரி 2020 வரை கால கெடு சரி செய்யவில்லை என்றால் விபரீதமாகிவிடும்\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTechnology வாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதர் மண்டிப் போய்க் கிடக்கும் எம்ஜிஆர்.. தாத்தாவின் சிலைகளுக்கு இந்த கதியா.. பேரன் வேதனை\nபுதர் மண்டிப் போய்க் கிடக்கும் எம்ஜிஆர் சிலைகள்.. பேரன் வேதனை\nமதுரை: தமிழகத்தில் பல இடங்களில் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவ சிலைகளை முறையாக பராமரிக்காமல் புதர் மண்டி வைத்திருப்பதாகவும் சிலைகளை பாராமரிப் எம்ஜிஆர் அவர்களின் பேரன் நடிகர் ராமச்சந்திரன் வேதனை தெரிவித்தார்.\nஎம்ஜிஆர் வளர்ப்பு மகள் சுதாவின் மகன் நடிகர் ராமச்சந்திரன் மதுரையில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார்.\nஅப்போது பேசிய அவர், \"பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் வெளி உலகத்திற்கு தெரிய ஆரம்பித்திருக்கிறேன், தற்போது பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார், கூடிய விரைவில் பல நல்ல படங்கள் வெளி வர இருக்கிறது.\nஇதுமட்டுமல்லாமல் எம்ஜிஆர் அவர்களின் சேவையும் நற்பணியும் மக்களுக்கு தொடர்ந்து செய்ய என்னுடைய நற்பணி மன்றமும் எம்ஜிஆரின் ரசிகர்கள் இணைந்து பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகள் செய்து வருகிறோம், இது மட்டுமில்லாமல் குறையாக இல்லாத சாலைகள் தூர் வாராத ஏரிகள் உள்ளிட்டவற்றை நற்பணி மன்றம் சார்பாக நேரடியாக சென்று தூர்வாரி பராமரித்து வருகிறோம்.\nசில நாட்களில் பொன்னமராவதியில் புதியதாக நூலகம் ஒன்றை திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க இருக்கிறோம். என்னுடைய தாத்தா எம்ஜிஆ���் அவர்களை நினைவு கூறும் வகையில் தமிழகம் முழுவதும் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவ சிலருக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தி வருகிறேன்.\nதமிழகத்தில் இதுவரை நான் சென்ற பல ஊர்களில் எம்ஜிஆர் அவர்களின் சிலையை முறையாக பராமரிக்காமல் புதர்மண்டி கிடக்கிறது, இந்த சம்பவங்கள் வேதனை அளிப்பதாகவும், சிலைகளை வைத்தது யாராக இருந்தாலும் அதற்கு உரிய மரியாதையும் பராமரிப்பு முறையாக செய்ய வேண்டும் இல்லை என்ற சிலைகளை நிறுவ வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவைகை நதியோரம்.. கரை புரண்டோடும் வெள்ளம்.. நன்றி மழையே.. ரொம்ப ரொம்ப நன்றி\nஎன்னாது பட்டாசு வெடிக்க கூடாதா.. மதுரை ஏர்போர்ட்டில் திடீர் பரபரப்பு.. சிக்கிய ஸ்பைஸ்ஜெட்\nகுளிக்க போன திவ்யா..கொடூரமாக வேட்டையாடிய சைக்கோ இரட்டையர்கள்.. நடுக்கத்தில் உசிலம்பட்டி\nவசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் மாதிரியே இருக்கு.. வெங்கடேசனுக்கு ஜாமீன்மறுப்பு.. உதித்சூர்யாவுக்கு ஜாமீன்\nபேரு துரைப்பாண்டி.. துரத்திய போலீஸ்.. கத்தியால் குத்தி கிழித்து விட்டு ஓட்டம்.. சிக்கினால் இருக்கு\nயாருய்யா இந்த பள்ளப்பட்டி கணேசன்.. முருகனோட திக் பிரண்ட்.. பயங்கரமான ஆளா இருக்காரே..\nஇந்தா பிடி 500 ரூபாய்.. கேஸ் எதுவும் போட்டுட்டு இருக்காதே.. சரவணக்குமார் குடும்பத்துக்கு மிரட்டல்\nகீழடி 5-ம் கட்ட அகழாய்வுகள் முடிவுகளில் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது: சு. வெங்கடேசன் எம்.பி.\n\"அப்பா.. நாம என்ன கீழ் சாதியா..ப்பா..\" மாணவனை பிளேடால் கிழித்தெடுத்த கொடூரம்.. கதறும் ஏழை தந்தை\nஅவனை விட்ரு.. சொல்லி பார்த்தும் அடங்காத அபிநயா.. கழுத்தை நெரித்து கொன்ற கணவர்\nகோர்ட் வளாகத்தில் சுருண்டு விழுந்த நிர்மலா தேவி.. ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரும் பரபரப்பு\nபக்கத்துல உக்காந்துப்பாராம்.. அப்படியே சைஸாக பேச்சு கொடுத்து.. அசந்த நேரத்தில்.. ஜெயசுதாவின் லீலைகள்\nஏழை காத்த அம்மன் கோவில் விழா - கடும் விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/education-news-and-articles/%E0%AE%8F-%E0%AE%90-%E0%AE%87-%E0%AE%87-%E0%AE%87-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E2%80%8C%E0%AE%95%E0%AF%8D%E2%80%8C%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-110042400021_1.htm", "date_download": "2019-10-19T12:30:05Z", "digest": "sha1:5VUBE2FMSCHXDNYQXOVWFDNIJNJVZWMB", "length": 13177, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஏ.ஐ.இ.இ.இ. நுழைவுத்தேர்வு நாளை நட‌க்‌கிறது | Webdunia Tamil", "raw_content": "சனி, 19 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஏ.ஐ.இ.இ.இ. நுழைவுத்தேர்வு நாளை நட‌க்‌கிறது\nமத்திய அரசு கல்லூரிகளில் சேர நடத்தப்படும் அகில இந்திய பொ‌‌றி‌யிய‌ல் நுழைவுத்தேர்வு (A.I.E.E.E) நாடு முழுவதும் நாளை நடைபெறு‌கிறது.\nதமிழ்நாட்டில் உள்ள அரசு பொ‌றி‌யிய‌ல் கல்லூரிகள், உதவி பெறும் பொ‌றி‌யிய‌ல் கல்லூரிகள் மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகளில் பிளஸ்2 கணிதம், இயற்பியல், வேதியியல் மதிப்பெண்கள் அடிப்படையில் கல‌ந்தா‌ய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். நுழைவுத்தேர்வு எதுவும் நடத்தப்படுவது இல்லை.\nஆனால், மத்திய அரசின் தேசிய தொழில்நுட்பக் கல்லூரிகள் (என்.ஐ.டி.), இந்திய தகவல் தொழில்நுட்பக் கல்லூரிகள் (ஐ.ஐ.ஐ.டி.) போன்ற நிறுவனங்களில் பி.இ., பி.டெக். பி.ஆர்க். பி.பிளான் படிப்புகளுக்கான இடங்கள் அகில இந்திய பொ‌றி‌யிய‌ல் நுழைவுத்தேர்வு (ஏ.ஐ.இ.இ.இ.) மூலம் நிரப்பப்படுகின்றன. மேலும், குறிப்பிட்ட சில தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் இந்த நுழைவுத்தேர்வு மூலம் மாணவர்களை சேர்க்கின்றன. இந்த தேர்வை மத்திய செகண்டரி கல்வி வாரியம் நடத்துகிறது.\nதமிழ்நாட்டில் திருச்சி என்.ஐ.டி., காஞ்‌சிபுரம் ஐ.ஐ., இ.டி. டிசைன் மற்றும் மேனுபேக்சரிங் கல்வி நிறுவனம் ஆகியவற்றில் உள்ள பொ‌றி‌யிய‌ல் இ‌ட‌ங்க‌ள் ஏ.ஐ.இ.இ.இ. நுழைவுத்தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன.\n2010-2011ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஏ.ஐ.இ.இ.இ. நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் 86 நகரங்களில் நாளை நடைபெறு‌கிறது. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்க‌‌ள்.\nதமிழ்நாட்���ில் சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 இடங்களில் தேர்வு நடக்கிறது. ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் தேர்வில் கலந்துகொள்கிறார்கள். காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி முதல் தாள் தேர்வும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை 2ஆம் தாள் தேர்வும் நடக்கிறது.\nநுழைவுத்தேர்வின் முடிவு மே மாதம் கடைசியில் அல்லது ஜுன் முதல் வாரத்தில் வெளியிடப்படும். இதைத்தொடர்ந்து கல‌ந்தா‌ய்வு நடத்தப்பட்டு வெவ்வேறு கல்வி நிறுவனங்களுக்கு மாணவ-மாணவிகள் சேர்க்கப்படுவார்கள்.\nஅ‌ப்ரூவ‌ர் ர‌விசு‌ப்‌பிரம‌ணிய‌ம் தாயா‌ர் உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் வழ‌க்கு\nஎச்சரிக்கைப் பட்டியலில் 81 வயதுத் தாய் நள்ளிரவில் நடந்த மனிதாபிமானப் படுகொலை\nபிரபாகரன் தாயார் திரும்ப அனுப்பப்பட்டதைக் கண்டித்து புதிய தமிழகம் ஆர்ப்பாட்டம்\nசிபிசிஎல் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கம்\nமா‌ர்‌ஷ் அரைசத‌ம்: பஞ்சா‌‌‌ப் 139/3\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-19T12:32:27Z", "digest": "sha1:YV752RH4SAOT66DJMQ2WTFH2YKP67JFN", "length": 13899, "nlines": 232, "source_domain": "ta.wikipedia.org", "title": "அழுத்தம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபடத்தில் ஒரே எடை உள்ள ஒரே அளவுகள் கொண்ட இரு பருமப் பொருள்கள் காட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு பொருளின் எடையும் 10 கிலோ கிராம் என்று கொள்வோம். அப்பொருளின் அளவுகள் 4 செமீ x 4 செமீ x 8 செமீ என்று கொள்வோம். இடப்புறம் இருக்கும் பொருள் செங்குத்தாக ஒரு (4x4 செமீ)2 சிறிய பரப்பளவு மீது இருப்பதால் 10 கிலோ கிராம் எடையும் அந்த சிறிய இடத்தின் மீது விழுந்து விசையைச் செலுத்துவதால் அழுத்தம் அதிகமாக இருக்கும். அங்கே அழுத்தம் = 10 கிகி/(4x4 (செமீ)2 = 10/16 கிகி/செமீ2 ஆகும்.. வலப்புறம் காட்டப்பட்ட பொருள், அதே 10 கிலோ கிராம் எடை கொண்டு இருந்தாலும், அது 8x4 (செமீ)2) பரப்பளவில் அமர்ந்து இருப்பதால் அந்த 10 கிலோ கிராம் எடையானது அதிக பரப்பளவில் பரந்து விழுந்து விசையைச் செலுத்துவதால், அழுத்தம் குறைவாக இருக்கும். அழுத்தம் = 10 கிகி/ (8x4 (செமீ)2)) = 10/32 கிகி/செமீ2. எனவே வலப்புறம் இருப்பது சரிபாதி அழுத்தம���தான் தருகின்றது. அழுத்தம் என்பது எவ்வளவு விசை ஒரு குறிப்பிட்ட பரப்பில் உள்ளது என்பதாகும்.\nஅழுத்தம் என்பது ஒரு பொருளின் மீது அதன் ஒரு குறிப்பிட்ட அலகுப் பரப்பில் அதற்குச் செங்குத்தான திசையில் செலுத்தப்படும் விசையாகும். அழுத்தத்தை, அழுத்தத்தால் மாறுபடும் ஒரு பண்பைக் கொண்டு ஓர் அளவியால் (ஒரு மானியால்) அளப்பர். அழுத்தமானி கொண்டு அளக்கப்படும் அழுத்தம் சூழ் அழுத்தத்தில் (ambient pressure) இருந்து எவ்வளவு விலகி இருக்கிறது என்று குறிக்கும் அழுத்தம் ஆகும்.\nஆங்கிலத்தில், அழுத்தத்தைக் குறிக்க, P என்னும் எழுத்தைப் பாவிப்பர். F என்பது விசையெனவும், A என்பது பரப்பு எனவும் கொண்டால், கணித முறையில், ஒரு குறிப்பிட்ட அளவு பரப்பில் எவ்வளவு விசை செங்குத்தாக விழுகின்றது என்று காண,\nஎன்று குறிப்பிடலாம். வெப்ப இயக்கவியலில் அழுத்தம் என்பது முக்கியமான ஒரு கூறு ஆகும்.\nஅழுத்தத்தின் SI அலகு பாஸ்கல் (pascal) எனப்படும். இது ஒரு நியூட்டனுக்கு சதுரமீட்டர் (N/m2 or kg·m−1·s−2) க்குச் சமனாகும். இது பாயிஅமுக்கத்தில் பங்களிப்புச் செய்த அறிவியலாளரான பிலைசு பாஸ்கலின் பெயர்கொண்டு 1971இல் இருந்து SI அலகாக அழைக்கப்படுகின்றது.[1] பார் என்னும் அலகும் பரவலாகப் பயன்பாட்டில் இருக்கும் ஒன்று. ஒரு பார் 100,000 பாஸ்கலுக்குச் சமமானது.\nநீரின் கீழ் நீந்துகின்ற ஒருவர் திரவ அழுத்தத்தை உணருவார். இது உண்மையில் நீந்துபவரின் மேலாக உள்ள நீரின் திணிவு காரணமாக எற்படுத்தப்படும் அழுத்தமாகும். நீந்தும் ஆழம் அதிகரிக்கும் போது அழுத்தமும் அதிகரிப்பதை உணருவர். ஆகவே ஆழம் அதிகரிக்கும் போது அழுத்தமும் அதிகரிக்கின்றது.\nதிரவ அமுக்கம் இது தவிர திரவ அடர்த்தியிலும் தங்கியிருக்கும். இதன் அடிப்படையில் திரவநிரலால் ஏற்படுத்தப்படும் அமுக்கம் பின்வரும் வாய்ப்பாட்டின் மூலம் தரப்படும்.\nh திரவ நிரலின் உயரம்\nஅமுக்கம் என்பதன் வரைவிலக்கணமான ஓரலௌப் பரப்பளவின் மீது அதற்குச் செங்குத்தாகத் தாக்கும் விசை என்பதிலிருந்து வருவிக்கப்படுகின்றது:\nA விசை தாக்கும் பரப்பு\nவிசை பின்வருமாறு அறியப்படும். F = m g {\\displaystyle F=mg}\nமுதல் சமன்பாட்டில் இதனைப் பிரதியிட்டால்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 செப்டம்பர் 2019, 05:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள��� அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2019-10-19T12:23:25Z", "digest": "sha1:EJTHHKGOFOEPFZYD5PJMW4IAKDSAUBRP", "length": 11315, "nlines": 207, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின்\nஐக்கிய இராச்சியத்தின் மக்கள் அவை\nகீழவை of ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம்\nசூன் 22, 2009 முதல்\nசெப்டம்பர் 4, 2012 முதல்\nஅக்டோபர் 7, 2011 முதல்\nடெமக்கிராடிக் யூனியனிஸ்ட் கட்சி (8)\nஇசுகாட்டிஷ் தேசியக் கட்சி (6)\nசின் பெய்ன் (4, புறக்கணிப்பு)\nசோசியல் டெமக்கிராட்டிக் தொழிற்கட்சி (3)\nவடக்கு அயர்லாந்தின் அல்லையன்சு கட்சி (1)\nஅவைத்தலைவரும் துணை அவைத்தலைவர்களும் (4)\nமக்கள் அவை (House of Commons) ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தின் கீழவை ஆகும். மற்ற பிரபுக்கள் அவை போலவே இதுவும் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் கூடுகிறது. காமன்சு அவை அல்லது அவுஸ் ஆப் காமன்சு எனப்படும் இந்த மக்களவை பொதுமக்களால் மக்களாட்சித் தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 650 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய இராச்சியத்தின் மக்களவைத் தொகுதிகளின் சார்பாளர்களாக தேர்தல்களில் முதலில் வந்தவர் வெற்றி என்ற முறைமையில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கு அல்லது நாடாளுமன்றம் கலைக்கப்படும் வரை பதவி வகிக்கின்றனர\n1911இல் இயற்றப்பட்ட நாடாளுமன்ற சட்டத்தின்படி பிரபுக்கள் அவையினால் சட்டத்தை நிராகரிக்கும் அதிகாரம் நீக்கப்பட்டது; மேலவையால் சட்டமியற்றலை தாமதப்படுத்தவே இயலும். பிரதமரின் கீழியங்கும் மேன்மைதாங்கிய அரசியின் அரசு மக்களவைக்கே முதன்மையாக பொறுப்பானது. மக்களவையின் பெரும்பாலோனோரின் ஆதரவு உள்ளவரையிலேயே நாட்டின் பிரதமர் ஆட்சி செய்ய இயலும்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் House of Commons of the United Kingdom என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nயாடாளுமன்ற நேரலைத் தொலைக்காட்சி (காண சில்வர்லைட் தேவை)\nமக்களவை கூடத்தில் சுற்றுலா போட்காஸ்ட், ஒளிப்படங்களுடன்\nமக்களவை டெமாக்கிரசி லைவ் காட்சி பிபிசி செய்திகளில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மார்ச் 2015, 17:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiraioli.com/9239/", "date_download": "2019-10-19T11:54:09Z", "digest": "sha1:ZPS4KIESGC36VHEHENQ376QXIT6ZDSOJ", "length": 4500, "nlines": 55, "source_domain": "thiraioli.com", "title": "கடல் கரையில் மோசமான உடையில் புகைப்படத்தை வெளியிட்ட இறைவி பட நடிகை – புகைப்படம் இதோ", "raw_content": "\nHome / சினிமா / கடல் கரையில் மோசமான உடையில் புகைப்படத்தை வெளியிட்ட இறைவி பட நடிகை – புகைப்படம் இதோ\nகடல் கரையில் மோசமான உடையில் புகைப்படத்தை வெளியிட்ட இறைவி பட நடிகை – புகைப்படம் இதோ\nநடிகைகள் அடிக்கடி கவர்ச்சி நிறைந்த புகைப்படங்கள் ரிலீஸ் செய்து பலரின் பார்வையையும் தன்வசப்படுத்தி விடுகிறார்கள்.\nபிரபல தமிழ் நடிகை பூஜா தேவரியா. இவர் இறைவி, ஆண்டவனை கட்டளை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது இதுவரை சினிமாவில் காட்டாத கவர்ச்சியை காட்டி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.\nஇந்நிலையில் கடற்கரையில் இருந்த படி படு கவர்ச்சியான உடையில் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பலரின் கவனத்தை திருப்பியுள்ளார்.\nஅவருக்கு கையில் வாய்ப்புகள் இல்லை. இதனால் பட வாய்ப்பு குறைந்ததால் கவர்ச்சி காட்ட ஆரம்பித்துவிட்டார்.\n” தலை 60 ” தொடர்பில் பேசிய யுவன் ஷங்கர் ராஜா\nஎன் வாழ்க்கையை சீரழித்த அந்த நடிகர் தான்… உண்மையை அம்பலப்படுத்தும் நடிகை ஆண்ட்ரியா\nமோசமான உடையில் புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் புகழ் மீராமிதுன் – போட்டோ உள்ளே\n” தலை 60 ” தொடர்பில் பேசிய யுவன் ஷங்கர் ராஜா\nஎன் வாழ்க்கையை சீரழித்த அந்த நடிகர் தான்… உண்மையை அம்பலப்படுத்தும் நடிகை ஆண்ட்ரியா\nமோசமான உடையில் புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் புகழ் மீராமிதுன் – போட்டோ உள்ளே\nகண்ணழகி சில்க் ஸ்மிதா போலவே இருக்கும் பெண்.. வைரலாகும் வீடியோ\nபிக்பாஸ் புகழ் முகினின் காதலியா இது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-15-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-7-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-10-19T12:06:42Z", "digest": "sha1:SDUHIH2YFRHHVHX24QPHLZU6R3H3L433", "length": 13446, "nlines": 150, "source_domain": "ctr24.com", "title": "நவம்பர் 15 – டிசம்பர் 7 ஆம் திகதிக்கு இடையில் தேர்தல் | CTR24 நவம்பர் 15 – டிசம்பர் 7 ஆம் திகதிக்கு இடையில் தேர்தல் – CTR24", "raw_content": "\nவிளைந்து நிற்கிற வெற்றியை, கவனமாக அறுவடை செய்திட அயராது களப்பணியாற்றுங்கள்\nசட்டவிரோதமாக நிதிப்பங்களிப்பு வழங்கியதை தேர்தல் ஆணையர் ஆதரங்களுடன் கண்டறிந்துள்ளார்.\nதீவுகள் நோக்கி இலங்கை அகதிகள் அதிகளவில் செல்ல ஆரம்பித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கின்றது.\nசிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பிரிப்பதற்காகவே சிலர் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளதாக\nமக்களின் ஆணையை அரசியல்வாதிகள் மறப்பதன் காரணத்தினாலேயே, இலஞ்சம்- ஊழல், வெள்ளைவான் கலாசாரம் நாட்டில்..\nகனடாவில் ‘பிரபஞ்ச தமிழ் அழகி 2019’\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாணமெங்கும் சட்டத்தரணிகளது பணி புறக்கணிப்பால்\nமுல்லைதீவில் அணிதிரண்ட தமிழர் படை\nரயில்வே துறை தேர்வில் தமிழர்கள் புறக்கணிப்பு: வைகோ கண்டனம்\nநவம்பர் 15 – டிசம்பர் 7 ஆம் திகதிக்கு இடையில் தேர்தல்\nஎதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கும் டிசம்பர் 7 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட வார இறுதி நாட்களில் தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பான இறுதி முடிவு தொடர்பான அறிவிப்பு இம் மாத இறுதிக்குள் உத்தியோகபூர்வ வெளியிடப்படும் என்றும் கூறினார்.\nசுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகளின் செயலாளர்கள், கட்சி பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போதே மேற்கண்டவாறு கூறினார்.\nஇந்த சந்திப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் போஷகர் பசில் ராஜபக்ஷ, ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம், அகில இலங்கை மக்கள் காங்கரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன், ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிஷாந்த ஸ்ரீ வர்னசிங்க, தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பில் பாராளுமன்ற உற��ப்பினர் மைல்வாகணம் திலகராஜ் , ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா , முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஇந்த சந்திப்பில் தேர்தலுக்கான தினம் அறிவிக்கப்பட்டதன் பின்னர் கட்சிகள் எவ்வாறு செயற்பட வேண்டும், தேர்தல் பிரசாரங்கள் குறிப்பாக இனவாதமாக பிரசாரங்களை முன்னெடுக்காமை, மைதானங்களில் பிரசாரங்களை முன்னெடுத்தல், பாதாதைகள் வைத்தல், விஷேடமாக பொலித்தீன் பாவனையற்ற தேர்தலாக இம்முறை ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற வேண்டும் என்ற விடயங்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.\nஅத்தோடு ஜனாதிபதி தேர்தலுக்கான தினம் குறித்து இம்மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nPrevious Postசிறிலங்கா பயங்கரவாத விசாரணை பிரிவை சேர்ந்த ஐம்பது பேர் சித்திரவதை நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றம் Next Postஇரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் சிறுவர்களைப் பராமரிப்பதற்கான வசதியை ஏற்படுத்தவுள்ளதாக சமஷ்டி லிபரல் கட்சி அறிவித்துள்ளது.\nஇந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், மூன்றாம் நாள் ஆட்டம்\nதிரு கந்தையா சத்தியசீலன் உரிமையாளர்- சத்தியா சின்னக்கடை- கனடா...\nதிரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.\nயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nதிருமதி இரட்ணமாலா பவளகாந்தன் யாழ். ஊரிக்காட்டைப்...\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nவிளைந்து நிற்கிற வெற்றியை, கவனமாக அறுவடை செய்திட அயராது களப்பணியாற்றுங்கள்\nமக்கள் தி.மு.கவிற்கு தரவுள்ள வெற்றியை பெற்றுகொள்ள...\nரயில்வே துறை தேர்வில் தமிழர்கள் புறக்கணிப்பு: வைகோ கண்டனம்\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் படப்பிடிப்புத் தளம் அமைக்க, முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி ரூ.1 கோடி வழங்கினார்.\nமூட்டு வலி எனு���் நோயும் மனிதரிடையே மட்டும் பெரும்பாலும்...\nகனேடிய தமிழ் வானொலியின் நட்சத்திர விழா 2019\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2011/04/6-6-of-6.html", "date_download": "2019-10-19T12:39:06Z", "digest": "sha1:7SEGBWIU4FIEFKYV2KCXRX3OAC7UL3Q4", "length": 123475, "nlines": 947, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: அ ஞ் ச லை - 6 [ இறுதிப்பகுதி ] பகுதி 6 of 6", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nஅ ஞ் ச லை - 6 [ இறுதிப்பகுதி ] பகுதி 6 of 6\n” ஒருவித ஏக்கத்துடனும், மிகுந்த படபடப்புடனும் கேட்டாள், மல்லிகா.\n“தெரியாது மல்லிகா .... ஆனால் இது இன்றுமுதல் நம் குழந்தை தான். அநாதைக் குழந்தைகள் காப்பகத்திற்குப்போய் தத்து எடுத்து வந்துவிட்டேன்.\nஅன்றொரு நாள் நீயும் நானும் அங்கு போய் பதிவு செய்துவிட்டு வந்தபோது, இதுபோல நமக்குப்பிடித்தமான குழந்தை ஏதும் அங்கு இல்லாததால், ஏமாற்றத்துடன் திரும்பி வந்து விட்டோமே, ஞாபகம் இருக்கிறதா\nஇந்தக்குழந்தை சமீபத்தில் தான் அங்கு வந்து சேர்ந்துள்ளது. தாமதம் செய்தால் இதையும் வேறு யாராவது எடுத்துக்கிட்டு போயிடுவாங்க. அதனால் தான் அவசரமாக இதைக்கூட்டி வந்து விட்டேன். வரும் வழியில் அதற்கு வேண்டிய எல்லாப்பொருட்களையும் ஆசை ஆசையா வாங்கி வந்துவிட்டேன்.\nதயவுசெய்து நீயும் இனிமேல் இதை நம் குழந்தையாகவே ஏற்றுக்கொள்ளணும். இவன் வந்தவேளை, நமக்கே கூட, வேறு ஒரு குழந்தை பிறக்கும் பாக்கியம் ஏற்படலாம்” என்றார், சிவகுரு.\nதன் டிஜிட்டல் காமராவையும், வீடியோ காமராவையும் கொண்டு, மல்லிகாவுடன் குழந்தையையும் சேர்த்து, பலவித போஸ்களில் படம் பிடித்து பதிவு செய்தார் சிவகுரு.\nகுழந்தையின் கன்னத்தில் ஏற்படும் குழிவிழும் சிரிப்பு மல்லிகாவின் மனதை மிகவும் மயக்கத்தான் செய்தது. அவளின் அன்றைய மகிழ்ச்சிக்கு ஓர் எல்லையே இல்லாமல் இருந்தது.\nசிவகுரு வாங்கி வந்திருந்த மிகப்பெரிய ஆனால் வெயிட் இல்லாத பந்தை எடுத்து மல்லிகா அந்தக்குழந்தையுடன் ஆசை தீர கைகளாலும், கால்களாலும், தட்டி, அடித்து, உதைத்து, வாசல்புற பெரிய ஹாலில் ஓடி ஆடி மகிழ்ச்சியுடன் விளையாட ஆரம்பித்தாள். அந்தக்குழந்தையும் கடகடவென்று சிரித்தபடியே அவளுக்கு ஈடு கொடுத்து விளையாடி அவளை மிகவும் மகிழ்வித்தது.\nசமீபகாலத்தில் இவ்வளவு ஒரு சந்தோஷமான முகத்துடன் தன் மனைவியைக் கண்டிராத சிவகுரு, தன் இல்வாழ்க்கையில் வஸந்தமான ஒரு அத்தியாயம் இந்தக்குழந்தையின் வருகையினால் தொடங்கியுள்ளது என்பதை தெள்ளத்தெளிவாகவே உணர்ந்து மகிழ்ந்தார்.\nதான் வாங்கி வந்துள்ள மற்ற விளையாட்டு சாமான்களை ஒவ்வொன்றாகப் பிரித்து மற்றொரு அறையின் தரையில் கடை பரப்பிக்கொண்டிருந்தார், சிவகுரு.\nசற்று நேரம் கழித்து அங்கு வந்து வாசல் கதவோரம் நின்ற அஞ்சலை, மிகவும் மெதுவாக காலிங் பெல்லை அழுத்த, மல்லிகாவே கதவைத்திறந்தாள். மறுநாள் முதல் பழையபடி வீட்டு வேலைகள் செய்ய வந்து விடுவதாகச் சொன்னாள், மல்லிகாவிடம் அஞ்சலை.\nஇதைக்கேட்ட மல்லிகாவுக்கு காதில் தேன் பாய்வது போலத்தோன்றியது.\n”கண்டிப்பாக வந்துடு அஞ்சலை. எங்களின் இந்த ராஜாப்பயலை நீ தான் இனிமேல் பொறுப்பாகப் பார்த்துக்கொள்ளணும்” என்று சொல்லி குழந்தையை அஞ்சலைக்கு அறிமுகம் செய்ய ஆரம்பித்தாள் மல்லிகா.\nஅந்தப்பணக்காரக் குழந்தையை முதன்முதலாக மிகவும் அதிசயமாகப்பார்த்த அஞ்சலையிடம், அந்தக்குழந்தை ஒரே ஓட்டமாக ஓடி வந்து கட்டிப்பிடித்துக் கொண்டது.\nஇதைப்பார்த்துச் சிரித்த மல்லிகா அதன் வேற்றுமுகம் தெரியாத மழலைச்செயலைத் தனக்குள் எண்ணி வியந்து கொண்டாள்.\n“பாரு, அஞ்சலை, இவனை நீ இப்போதான் முதன்முதலாகப் பார்க்கிறாய்; அதற்குள் ரொம்ப நாட்கள் உன்னிடம் பழகியவன் போல ஓடி வந்து உன்னைக்கட்டிக்கொள்கிறான். கொஞ்சம் கூட வேற்றுமுகம் தெரியாத குழந்தையாக இருக்கிறான். யாரைப்பார்த்தாலும் உடனே சிரித்துக்கொண்டே அவர்களிடம் போய் விடுகிறான்” என்று அந்தக்குழந்தயைப்பற்றி அஞ்சலையிடம் சொல்லி பூரித்துப்போனாள், மல்லிகா.\n”ஆமாம்மா, கள்ளங்கபடமில்லாமல், சூதுவாது தெரியாதவனாகத்தான் இருப்பான் போலிருக்கு இந்தக்குழந்தை” என்று சொல்லி ஒருவாறு சமாளிப்பதற்குள் ஏதோ ஒரு குற்ற உணர்ச்சியில் தவித்தாள், அஞ்சலை.\nமுள் போன்ற ஏதோ ஒன்று தன் தொண்டையில் மாட்டி துப்பவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அவஸ்தை அளிப்பது போல உணர்ந்தாள் அஞ்சலை.\nசிவகுரு ஐயாவுக்கு, தான் செய்துகொடுத்த சத்தியம், அது தனக்குப்பிறந��த, தன் குழந்தையேதான், என்ற உண்மையை மல்லிகாவிடம் கூற வந்த அஞ்சலையைத் தடுத்து நிறுத்திவிட்டது.\nஅங்கு சிவகுருவால் தரையில் பரப்பி வைக்கப்பட்டிருந்த விளையாட்டு சாமான்களின் மேல் அந்தக் குழந்தையின் கவனம் ஈடுபடும் நேரமாகப்பார்த்து, மல்லிகாவிடம் விடைபெற்று, தன் குடிசையை அடைந்தாள் அஞ்சலை.\nஅந்த லாட்ஜ் ரூமைக்காலிசெய்து விட்டு தன்னை தன் குடிசை வாசலில் காரில் இறக்கி விட்டுச்செல்லும் முன், தன்னிடம் சிவகுரு ஐயா அளித்த மூன்று லட்சம் ரூபாய்க்கான செக் (காசோலை) போடப்பட்ட கவரைத் தேடி எடுத்தாள்.\nஅதை உற்று நோக்கி, 3 லட்சங்கள் என்றால் அது எப்படியிருக்கும் அதில் 3 என்ற நம்பருக்குப்பிறகு எவ்வளவு பூஜ்யங்கள் போடப்பட்டிருக்கும் என்று அறிய விரும்பினாள்.\nதன் இன்றைய இல்வாழ்க்கைப்போன்று தோன்றிய அந்த பூஜ்யங்களையே திரும்பத்திரும்ப எண்ணிப் பார்த்துக்கொண்டிருந்தாள், அஞ்சலை.\nஇன்னும் ஒரு வாரத்திற்குள் போட்டோ படங்கள் எடுத்து, பான் நம்பருக்கு அப்ளை செய்து, பேங்குக்குக்கூட்டிப்போய் ஃபிக்ஸட் டெபாஸிட் ஆக இந்தத்தொகையை போட்டுத்தருவதாகவும், அதுவரை இந்த செக் பத்திரமாக இருக்கட்டும் என்று சொல்லிப்போயிருந்தார், சிவகுரு.\nஒரு வயது கூட பூர்த்தியாகாத தன் மகனால் தனக்கு மாதாமாதம் சுளையாக ரூ. 2500 க்குக்குறையாமல், இந்த டெபாஸிட் தொகை மூலம், நிரந்தர வருமானமாகக் கிடைக்கும் என்று சிவகுரு ஐயா சொன்னதை எண்ணி ஒருபுறம் மகிழ்ச்சியடைந்தாள்.\nதினமும் தன் குழந்தையைப்போய், தான் பார்க்க முடியும், அவனுடன் பழக முடியும், அவனுடனேயே இருந்து அவனைப்பராமரிக்கவும், கொஞ்சவும்கூட முடியும், அதற்கெல்லாம் தனியாக மாத ஊதியமும் பெற முடியும் என்றாலும், தன் குழந்தை என்ற உரிமை கொண்டாடமட்டும் முடியாது என்பதை நினைக்கையில் அவள் மனம் மிகவும் வருந்தியது.\nஅதைவிட அந்த மல்லிகா அம்மாவிடம் இந்த உண்மையை மறைப்பது, அவள் மனதுக்கு மிகவும் சங்கடமான சமாசாரமாகவே இருந்தது.\nஆனாலும்,தான் இன்று இருக்கும் நிலைமையில் ஒன்றைப்பெற வேண்டுமானால் மற்றொன்றை இழக்கத்தான் வேண்டும்; வேறு வழியில்லை என்று தன்னைத்தானே சமாதானப் படுத்திக்கொண்டு, தன் மனதைக் கல்லாக்கிக்கொண்டு, படுத்துத்தூங்கப்போனாள்.\nதனிமையில் தவித்த அவளுக்கு, நேற்றுவரை தன்னுடன் இருந்த, தன் குழந்தை இப்போத��� தன்னுடன் இல்லாததாலும், அந்தக்குழந்தையின் பிரிவு தாங்கமுடியாத வேதனை அளித்ததாலும், அன்று இரவு முழுவதும் தூக்கமின்றித் தவிக்கலானாள்.\n எனக்கண்ணீருடன் காத்திருந்தாள், பாவம் ........................ அந்த அஞ்சலை.\nஇந்தச்சிறுகதை லண்டனிலிருந்து வெளிவரும் “புதினம்” தமிழ் இதழின் பத்தாம் ஆண்டு நிறைவு விழாவினையொட்டி, 2006 ஆம் ஆண்டு, நடத்தப்பட்ட ‘உலகளாவிய சிறுகதைப்போட்டியில்’ ஆறுதல் பரிசுக்குத்தேர்வாகி, புதினம் வெளியீடான “பரிசு பெற்ற ‘புதினம்’ சிறுகதைகள்” என்ற நூலின் பக்கம் எண்கள் 126 முதல் 134 வரை அச்சிடப்பட்டு, வெளியானது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nஇந்த “பரிசு பெற்ற ‘புதினம்’ சிறுகதைகள்” என்ற நூல், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நூலகங்களிலும் இடம்பெற்றிருப்பதாக, ஒருசில வெளியூர் வாசகர்களின் பாராட்டுக்கடிதங்கள் மூலம் அறிந்து கொண்டேன்.\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 1:19 PM\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி April 13, 2011 at 1:24 PM\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி April 13, 2011 at 1:25 PM\nஇந்தச்சிறுகதை லண்டனிலிருந்து வெளிவரும் “புதினம்” தமிழ் இதழின் பத்தாம் ஆண்டு நிறைவு விழாவினையொட்டி, 2006 ஆம் ஆண்டு, நடத்தப்பட்ட ‘உலகளாவிய சிறுகதைப்போட்டியில்’ ஆறுதல் பரிசுக்குத்தேர்வாகி, புதினம் வெளியீடான “பரிசு பெற்ற ‘புதினம்’ சிறுகதைகள்” என்ற நூலின் பக்கம் எண்கள் 126 முதல் 134 வரை அச்சிடப்பட்டு, வெளியானது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி April 13, 2011 at 1:27 PM\nசிவகுரு வாங்கி வந்திருந்த மிகப்பெரிய ஆனால் வெயிட் இல்லாத பந்தை எடுத்து மல்லிகா அந்தக்குழந்தையுடன் ஆசை தீர கைகளாலும், கால்களாலும், தட்டி, அடித்து, உதைத்து, வாசல்புற பெரிய ஹாலில் ஓடி ஆடி மகிழ்ச்சியுடன் விளையாட ஆரம்பித்தாள். அந்தக்குழந்தையும் கடகடவென்று சிரித்தபடியே அவளுக்கு ஈடு கொடுத்து விளையாடி அவளை மிகவும் மகிழ்வித்தது.\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி April 13, 2011 at 1:28 PM\nசகமனிதன் - இவன் உங்களில் ஒருவன் April 13, 2011 at 2:19 PM\nநம்ம சைடும் வந்து படிச்சுட்டு ஒரு பின்னூட்டம் போடுங்க>>> அன்புடன் காத்திருக்கிறோம்\nநல்ல கதை - நல்ல முடிவும் :) பரிசு பெற்ற உங்களுக்கு பாராட்டுகள்.\nமிக நிறைவாக முடித்து இருக்கிறீர்கள்...\nபுதினம் தொகுப்பில் வந்திருக்கும் விசயம் சந்தோச���்தை அளித்தது..\n\"பரிசு பெற்ற 'புதினம்' சிறுகதைகள்\" நூலில் இடம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்\nமழலை இல்லா மனதின் உணர்வுப் போராட்டமும் தியாகம் செய்த தாயின் நிலையும் மனதில் அப்படியே கனமாய் உங்கள் எழுத்தால் இறங்கிவிட்டது. ஊரில் இல்லாததால் மொத்தமும் சேர்த்து படித்தாகி விட்டது இன்று.\nசிறப்பான சிறுகதை. அதற்கான அங்கீகாரமும் கிடைத்திருப்பதற்கு வாழ்த்துக்கள்.\nஅருமையான கதை மட்டும் இல்லை\nஇந்த “பரிசு பெற்ற ‘புதினம்’ சிறுகதைகள்” என்ற நூல், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நூலகங்களிலும் இடம்பெற்றிருப்பதாக, ஒருசில வெளியூர் வாசகர்களின் பாராட்டுக்கடிதங்கள் மூலம் அறிந்து கொண்டேன். //\nஎங்களுக்கு மிகவும் நல்லதொரு கதையை வழ்ங்கிய தங்களுப் பாராட்டுக்கள்.\nஆனாலும்,தான் இன்று இருக்கும் நிலைமையில் ஒன்றைப்பெற வேண்டுமானால் மற்றொன்றை இழக்கத்தான் வேண்டும்; வேறு வழியில்லை என்று தன்னைத்தானே சமாதானப் படுத்திக்கொண்டு, தன் மனதைக் கல்லாக்கிக்கொண்டு, படுத்துத்தூங்கப்போனாள்.//\nமுத்தாய்ப்பான இந்த வரிகள் அனுபவம் மிக்க அருமையான வேத வாக்கியம்.\nமனம் கவர்ந்த வரிகளுக்குப் பாராட்டுகள்.\n எனக்கண்ணீருடன் காத்திருந்தாள், பாவம் ........................ அந்த அஞ்சலை.\n......அஞ்சலையின் வேதனைகளையும் மன குழப்பங்களையும் சகஜ வாழ்க்கைக்கு திரும்ப எத்தனிக்கும் போராட்டங்களையும் அருமையாக இந்த வரிகளில் வெளிப்படுத்தி விட்டீர்கள், மாமா\n‘உலகளாவிய சிறுகதைப்போட்டியில்’ ஆறுதல் பரிசுக்குத்தேர்வாகி, புதினம் வெளியீடான “பரிசு பெற்ற ‘புதினம்’ சிறுகதைகள்” என்ற நூலின் பக்கம் எண்கள் 126 முதல் 134 வரை அச்சிடப்பட்டு, வெளியானது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nகண் முன்னே தன் குழந்தையிருந்தும்,என் குழந்தை என வெளியில் சொல்லிக்க முடியாதது கொடுமைதான்.\n//உலகளாவிய சிறுகதைப்போட்டியில்’ ஆறுதல் பரிசுக்குத்தேர்வாகி, புதினம் வெளியீடான “பரிசு பெற்ற ‘புதினம்’ சிறுகதைகள்” என்ற நூலின் பக்கம் எண்கள் 126 முதல் 134 வரை அச்சிடப்பட்டு, வெளியானது //\n”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி April 14, 2011 at 8:12 AM\nஒன்றை இழந்து ஒன்றைப் பெற வேண்டும் தான்..ஆனால் இழ்ப்பதின் வலி பெறுவதின் சுகத்தை விட அதிகம்..இந்த பிசாத்து மூன்று லட்சம் ரூபாய்க்கு அஞ்சலை தினம் விடும் கண்ணீர்த் துளிகளுக்கு ஈடாகும���\nஆக, பணத்தினால் எதுவும் வாங்கலாம், பச்சை மண் முதற்கொண்டு\nஇன்றைக்கு பணம்தானே பிரதானம். வேறு எதுவும் இல்லையே உங்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nகோபு சாருக்கு,முதலில் என் வாழ்த்துக்கள். கதை நனறாக இருந்தது. வேறெப்படியாவது கருத்து எழுதினால் நீங்கள் எப்படி எடுத்துக்கொள்வீர்களோ என்ற தயக்கம் எனக்குண்டு, சிவகுமாரனின் கருத்துக்கு உங்கள் பதிலைப் படித்த பிறகு அந்த எண்ணம் மேலும் வலுவடைகிறது.\nஇருந்தாலும் அப்படியே போக மனமும் இல்லை. ஒரு கதை ஒரு புத்தக இதழில் பரிசு ப்ற்றிருப்பதாலேயே எல்லோராலும் புகழப்பட வேண்டும் என்றோ ரசிக்கப்பட வேண்டும் என்றோ அவசியம் இல்லை. வெறும் பாராட்டும் புகழ்ச்சியும் மட்டுமே எதிர்பார்த்தால் உண்மை நிலை தெரியாமல் போக வாய்ப்புண்டு. நமக்குப் பிடித்ததை ,தெரிந்ததை நாம் எழுதுகிறோம். படிப்பவர்களின் எண்ணம் உண்மையாக வந்தால்தான் நம் எழுத்தைப் பற்றிய அசல் கணிப்பு நமக்குத் தெரியும்.\nஉங்கள் கதைக்கரு நன்றாக இருந்தது. மனைவிக்குத் தெரியாமல் ஒரு குழந்தையை கொண்டு வருவதோ சட்ட சிக்கல்கள் இல்லாமல் வளர்ப்பதோ அவ்வளவு எளிதல்ல. அந்த விதத்தில்தான் எங்கோ நெருடல். உரிமை எடுத்துக்கொண்டு எழுதி விட்டேன். விரும்பவில்லை என்றால் தெரியப் படுத்தவும். வாழ்த்துக்கள்\n//கோபு சாருக்கு,முதலில் என் வாழ்த்துக்கள். கதை நனறாக இருந்தது.//\nஐயா, தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.\n//வேறெப்படியாவது கருத்து எழுதினால் நீங்கள் எப்படி எடுத்துக்கொள்வீர்களோ என்ற தயக்கம் எனக்குண்டு//\nதயக்கம் ஏதும் தேவையே இல்லை, ஐயா. நீங்கள் தங்களுக்குத் தோன்றும் எந்தக்கருத்தையும் முழுச்சுதந்திரமாகவே எழுதலாம். மனப்பூர்வமாக வரவேற்க, அடியேன் எப்போதும் காத்திருக்கிறேன்.\n//சிவகுமாரனின் கருத்துக்கு உங்கள் பதிலைப் படித்த பிறகு அந்த எண்ணம் மேலும் வலுவடைகிறது.//\nஎன் அன்புள்ள அருட்கவிஞர் திரு.சிவகுமாரன் அவர்கள், இந்தக்கதையின் முதல் பாகத்தை மட்டும் படித்துவிட்டு, நான்காம் பாகம் முடிந்ததும் வந்து பின்னூட்டம் கொடுத்திருந்தார். அதுவும் அவர் என்னை அவர் வலைப்பூபக்கம் வரவழைக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே என்பதும் எனக்குப்புரிந்தது. மீதி மூன்று பாகங்களையும் சுத்தமாக அவர் படிக்கவே இல்லை என்பது எனக்கு ந���்றாகவே புரிந்தது. பிறகு நான் அவருக்கு எழுதிய பதிலிலும், கதையை முழுவதும் படித்து விட்டு பின்னூட்டம் கொடுக்கவும் என்று தான் கேட்டுக்கொண்டேன். பிறகு அவரே ஏதோ அவசரப்பட்டு தான் முதல்பாகத்தை மட்டுமே படித்துவிட்டு, தவறுதலாகக் கருத்து கூறிவிட்டதாகவும், அதற்காக மன்னிக்க வேண்டுகிறேன் என்று சொல்லி எனக்கு தனியே ஈ.மெயில் மூலம் தகவல் தெரிவித்துவிட்டு, அவரின் பின்னூட்டத்தையும் அவரே நீக்கிவிட்டார். அவருக்கு நான் தந்த எனது பதிலையும், பின்னூட்டம் பகுதியிலிருந்து நானும் நீக்கிவிட்டேன். இது தான் உண்மையில் நடந்தது.\nதங்களைப்போன்று கதையை முழுவதுமாகப்படித்து விட்டு பின்னூட்டம் தருபவர்களை, அவர்களின் பின்னூட்டம் Positive ஆக இருந்தாலும் Negative ஆக இருந்தாலும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வரவேற்கும் எண்ணம் உள்ளவன் தான் நான் என்பதை தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். In fact நாம் எது எழுதினாலும் just உடனே பாராட்டுபவர்களை விட, குற்றம் குறைகளைச்சுட்டிக்காட்டுபவர்களே, நாம் நம்மையும், நம் எழுத்துக்களையும், மேலும் செம்மைப்படுத்திக்கொள்ள உதவுபவர்கள் என்று நினைத்து, எதையுமே நல்ல நேர்கோணத்தில் எடுத்துக் கொள்பவன் தான் நான்.\n//இருந்தாலும் அப்படியே போக மனமும் இல்லை//\n//ஒரு கதை ஒரு புத்தக இதழில் பரிசு பெற்றிருப்பதாலேயே எல்லோராலும் புகழப்பட வேண்டும் என்றோ ரசிக்கப்பட வேண்டும் என்றோ அவசியம் இல்லை. வெறும் பாராட்டும் புகழ்ச்சியும் மட்டுமே எதிர்பார்த்தால் உண்மை நிலை தெரியாமல் போக வாய்ப்புண்டு. நமக்குப் பிடித்ததை தெரிந்ததை நாம் எழுதுகிறோம். படிப்பவர்களின் எண்ணம் உண்மையாக வந்தால்தான் நம் எழுத்தைப் பற்றிய அசல் கணிப்பு நமக்குத் தெரியும்.//\n//உங்கள் கதைக்கரு நன்றாக இருந்தது.//\n//மனைவிக்குத் தெரியாமல் ஒரு குழந்தையை கொண்டு வருவதோ சட்ட சிக்கல்கள் இல்லாமல் வளர்ப்பதோ அவ்வளவு எளிதல்ல. அந்த விதத்தில்தான் எங்கோ நெருடல்.//\nI have now noted this point, Sir. இதில் உள்ள சட்ட சிக்கல்கள் பற்றி எனக்கும் இன்னும்கூடஎதுவும் தெரியாது. கைக்குழந்தையுடன் கணவனை இழந்த ஒரு எழைப்பெண்ணின் மனப்போராட்டம், குழந்தை பாக்யம் இதுவரை கிடைக்காமல் உள்ள ஒரு பணக்கார தம்பதியின் ஏக்கங்கள், ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவியாக இருக்க எண்ணி எடுத்துள்ள அவசர முடிவுகளுடன், கத���யைப்பாதியில் முடித்துள்ளேன். பிறகு என்னென்ன நடந்திருக்கும் என்பது, வாசகர்களாகிய நீங்களே யூகித்துக்கொள்ளட்டும் என்று விட்டுவிட்டேன்.\n//உரிமை எடுத்துக்கொண்டு எழுதி விட்டேன்.//\nதாங்கள் வயதிலும், அனுபவத்திலும், எழுத்திலும் ஏன் அனைத்திலும் என்னைவிட பெரியவர், உயர்ந்தவர். உங்களுக்கு எல்லா உரிமைகளும் உண்டு, சார்.\n//விரும்பவில்லை என்றால் தெரியப் படுத்தவும். வாழ்த்துக்கள்//\nமிகவும் விரும்புகிறேன், உங்களையும், உங்கள் கருத்துக்களையும். நமஸ்காரங்களுடன், vgk.\nநல்ல கதை - நல்ல முடிவும் :) பரிசு பெற்ற உங்களுக்கு பாராட்டுகள்.\nஉங்கள் பெருந்தன்மைகுப் பாராட்டுகள்.வலையுலகில் எனக்கு அனுபவம் மிகக் குறைவு. ஒரு ஆத்ம திருப்திக்காக எழுதுகிறேன்.மனசில் பட்டதை எழுதுகிறேன். யாரையும் புண்படுத்தும் எண்ணம் அறவே இல்லை.நன்றி, வாழ்த்துக்கள்.\n//ஒன்றை இழந்து ஒன்றைப் பெற வேண்டும் தான்..ஆனால் இழ்ப்பதின் வலி பெறுவதின் சுகத்தை விட அதிகம்..இந்த பிசாத்து மூன்று லட்சம் ரூபாய்க்கு அஞ்சலை தினம் விடும் கண்ணீர்த் துளிகளுக்கு ஈடாகுமா\nஆக, பணத்தினால் எதுவும் வாங்கலாம், பச்சை மண் முதற்கொண்டு\nஆர்.ஆர்.ஆரின் வார்த்தைகளைக் கடன் பெற்றுக் கொள்கிறேன்.\nஆனாலும் உங்கள் எழுத்தின் லாவகம் குறைகளை நிவர்த்திபண்ணியதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.\nநான்கைந்து நாட்களுக்குப் பிறகு இன்று தான் கணினிப் பக்கம் வந்தேன். முதல் வேலையாக அஞ்சலையைத் தான் படித்தேன். என் பதிவிற்கு வந்த பின்னூட்டங்களைக் கூட இன்னும் நான் படிக்கவில்லை. (குற்றவுணர்ச்சி தான் காரணம்) அவசரக் குடுக்கையாக முன்னரே பின்னூட்டமிட்டு விட்டதால் இனி நான் என்ன பின்னூட்டமிட்டாலும் தங்களுக்கு எரிச்சலைத் தான் தரும். உலக அளவில் போட்டியிட்டு பரிசு பெற்ற கதைக்கு கருத்து கூறும் அளவுக்கு நான் தகுதியானவன் அல்லன். இருந்தாலும் சொல்கிறேன்..கதை வெகு அருமை. அனைத்து தரப்பினரையும் கவரும் கதை. எழுத்தாளர் ரமணிசந்திரன் கதையைப் படித்து முடித்தபின் ஏற்படும் உணர்வைத் தந்தது இந்தக் கதை.\nசார் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். நான்\n3- நாளாக உங்களுக்கு மெயில் அனுப்ப ட்ரை பண்ணிடு\nஇருக்கேன். செண்டிங்க் ஃபெய்லியர்னு வரது. நீங்க என் மெயிலுக்கு சீன்னதா எத்ஹானும் ஒரு மெசேஜ் அனுப்புங்க. நான் அதில��� ”ரிப்லை” க்ளிக் பண்ணி மெயில் அனுப்பமுடியும். சிரமத்து சாரி. என் மெயில்\nசார் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள். நான் மூன்று நாட்களாக உங்களுக்கு மெயில் அனுப்பிண்ட்டே\nஇருந்தேன். எல்லாமே செண்டிங்க் மெசேஜ் ஃபெயிலியர்னே வருது. ஏன் தெரியலை. நீங்க என் மெயில் ஐ. டிக்கு சின்னதா ஏதானும் மெசேஜ் அனுப்புங்கோ. அதில் ரிப்ளையில் க்ளிக்பண்ணி உங்கலுக்கு அனுப்பினா வந்துடும். சிரமத்துக்கு சாரி\n//சார் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள். நான் மூன்று நாட்களாக உங்களுக்கு மெயில் அனுப்பிண்ட்டே\nஇருந்தேன். எல்லாமே செண்டிங்க் மெசேஜ் ஃபெயிலியர்னே வருது. ஏன் தெரியலை. நீங்க என் மெயில் ஐ. டிக்கு சின்னதா ஏதானும் மெசேஜ் அனுப்புங்கோ. அதில் ரிப்ளையில் க்ளிக்பண்ணி உங்களுக்கு அனுப்பினா வந்துடும். சிரமத்துக்கு சாரி\nதங்களுக்கு என் தமிழ்ப்புத்தாண்டு நமஸ்காரங்கள்.\nதங்கள் வாழ்த்துக்கு என் நன்றிகள். சிரமமே கிடையாது, சந்தோஷம் மட்டுமே;\nசாரி என்றெல்லாம் தயவுசெய்து சொல்லாதீர்கள்.\nநீங்கள் கொடுத்துள்ள ஈ.மெயில் விலாசம் சரியில்லை என்று வருவதால் என்னாலும் உங்களுக்கு மெயில் கொடுக்க முடியவில்லை.\nகீழ்க்கண்ட ERROR MESSAGE ஐப் படித்துப்பார்க்கவும்.\nஏதாவது அவசரம் என்றால் உங்களுடைய தொலைபேசி எண்ணைப் பின்னூட்டமாக அளிக்கவும். நான் தொடர்பு கொண்டு பேசுகிறேன். எந்த நேரத்தில் பேசினால் உங்களுக்கு செளகர்யமாக இருக்கும் என்பதையும் சொல்லவும்.\nஇருந்தேன். எல்லாமே செண்டிங்க் மெசேஜ் ஃபெயிலியர்னே வருது. ஏன் தெரியலை//\nமீண்டும் ஒருமுறை சரியாக டைப் செய்து முயற்சி செய்து பாருங்கோ.\nமூன்றாம் கோணம் - வலைப்பத்திரிக்கை April 15, 2011 at 7:15 AM\nநல்ல தெளிவான நீரோட்டமான நடை \nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nதாங்கள் முதன் முதலாக என் வலைப்பூவுக்கு வருகை தந்து (அதுவும் தொடர்ந்து நான்கு முறைகள் வருகை தந்து)வாழ்த்தியதற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.\nமாத்தி யோசித்து வைக்கப்பட்டுள்ள உங்கள் விசித்திரமான பெயரும் அதுவும் குறிப்பாக இனிஷியல்களும், ஓனர்ஷிப்பும், படத்தில் உள்ள எனக்கு மிகவும் பிடித்தமான நகைச்சுவை நடிகர் போலவே மிகவும் நகைச்சுவையாக உள்ளன. அதற்கு என் பாராட்டுக்கள். அன்புடன் vgk\n//நல்ல கதை - நல்ல முடிவும் :) பரிசு பெற்ற உங்களுக்கு பாராட்டுகள்.//\n//மிக நிறைவ��க முடித்து இருக்கிறீர்கள்...\nபுதினம் தொகுப்பில் வந்திருக்கும் விசயம் சந்தோசத்தை அளித்தது..\nமிக்க நன்றி, செந்தில், சார்.\nதேர்தல் நெருக்கடியிலும்கூட, தங்கள் தினசரி பதிவுகளில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டிருந்த தாங்கள், எனக்காக சற்று நேரம் ஒதிக்கி இந்தக்கதையைத் தொடர்ந்து படித்து கருத்துகள் கூறியுள்ளதற்கு, என் நெஞ்சார்ந்த நன்றிகள்.\n//\"பரிசு பெற்ற 'புதினம்' சிறுகதைகள்\" நூலில் இடம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்//\n//மழலை இல்லா மனதின் உணர்வுப் போராட்டமும் தியாகம் செய்த தாயின் நிலையும் மனதில் அப்படியே கனமாய் உங்கள் எழுத்தால் இறங்கிவிட்டது.//\nஉற்சாகம் என்ற உரமிட்டவர் தாங்கள் அன்றோ\n//ஊரில் இல்லாததால் மொத்தமும் சேர்த்து படித்தாகி விட்டது இன்று.//\nநீங்கள் டெல்லியிலும், நான் திருச்சியிலும் இருந்தாலும் தான் என்ன, சார்.\nநீங்கள் எப்போதுமே என் நெஞ்சினில் நிறைந்திருப்பவர் தானே, பிறகு எனக்கென்ன கவலை.\nஇருப்பினும் உங்களை நேரில் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு, சார்.\nடெல்லி மீட்டிங் வெற்றிகரமாக முடிந்திருக்கும் என்பது நம் நவரத்னா BHEL மஹாரத்னா BHEL ஆக இருப்பதிலிருந்தே தெரிகிறது. அதற்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.\n//அதற்கான அங்கீகாரமும் கிடைத்திருப்பதற்கு வாழ்த்துக்கள்.//\nபுகழ்பெற்ற பிரபல எழுத்தாளராகிய தங்களின் கருத்துக்களையும், வாழ்த்துக்களையுமே, நான் எனக்குக்கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக நினைக்கிறேன், மேடம்.\nமிகவும் பணிவான நன்றிகளுடன் vgk\n//அருமையான கதை மட்டும் இல்லை\nமுடிவும் அருமை. தொடர வாழ்த்துக்கள்//\nதொடர்ந்து தாங்கள் அளித்துவரும் உற்சாகத்திற்கு என் அன்பு கலந்த பணிவான நன்றிகள், ஐயா.\nஇந்த “பரிசு பெற்ற ‘புதினம்’ சிறுகதைகள்” என்ற நூல், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நூலகங்களிலும் இடம்பெற்றிருப்பதாக, ஒருசில வெளியூர் வாசகர்களின் பாராட்டுக்கடிதங்கள் மூலம் அறிந்து கொண்டேன். //\n/எங்களுக்கு மிகவும் நல்லதொரு கதையை வழ்ங்கிய தங்களுக்குப் பாராட்டுக்கள்./\nதங்கள் வலைப்பூவில் பெரும்பாலும் தினமும் அளிக்கப்படும், எவ்வளவோ ஸத்விஷயங்களை கண்டு களிப்பதால் தான், ஏதோ எழுதி உங்களையும் என்னால் சற்றே மகிழ்விக்க முடிகிறது. தங்களின் பாராட்டுக்கு நன்றிகள். அன்புடன் vgk\n//ஆனாலும்,தான் இன்று இருக்கும் நிலைமையில் ஒன்றைப்பெற வேண��டுமானால் மற்றொன்றை இழக்கத்தான் வேண்டும்; வேறு வழியில்லை என்று தன்னைத்தானே சமாதானப் படுத்திக்கொண்டு, தன் மனதைக் கல்லாக்கிக்கொண்டு, படுத்துத்தூங்கப்போனாள்.//\n/முத்தாய்ப்பான இந்த வரிகள் அனுபவம் மிக்க அருமையான வேத வாக்கியம்.\nமனம் கவர்ந்த வரிகளுக்குப் பாராட்டுகள்./\nமீண்டும் வருகை தந்து ஏதேதோ பெரியபெரிய வார்த்தைகள் உபயோகித்து விட்டீர்கள்.\n[வேத வாக்கியங்களுடன் நாம் எதையுமே ஒப்பிடக்கூடாது - என் முன்னோர்கள் ஏழு தலைமுறைகளுக்கும் மேலாக வேதம் படித்தவர்கள் - இதைக்கேட்டால் தாங்க மாட்டார்கள்]\nநான் மட்டும் வேதபடிக்காத மக்காக தடம் மாறி வந்துவிட்டவன்.\nமீண்டும் வருகை தந்ததற்கு மீண்டும் நன்றிகள்.\n எனக்கண்ணீருடன் காத்திருந்தாள், பாவம் ........................ அந்த அஞ்சலை.//\n/......அஞ்சலையின் வேதனைகளையும் மன குழப்பங்களையும் சகஜ வாழ்க்கைக்கு திரும்ப எத்தனிக்கும் போராட்டங்களையும் அருமையாக இந்த வரிகளில் வெளிப்படுத்தி விட்டீர்கள், மாமா\n//‘உலகளாவிய சிறுகதைப்போட்டியில்’ ஆறுதல் பரிசுக்குத்தேர்வாகி, புதினம் வெளியீடான “பரிசு பெற்ற ‘புதினம்’ சிறுகதைகள்” என்ற நூலின் பக்கம் எண்கள் 126 முதல் 134 வரை அச்சிடப்பட்டு, வெளியானது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.//\nதாங்கள் சொல்லுவது போலவே, எல்லாமே நமக்கும் மேலேயுள்ள SUPER POWER ஆகிய இறை அருள்தான், சித்ரா. பாராட்டுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.\n//கண் முன்னே தன் குழந்தையிருந்தும்,என் குழந்தை என வெளியில் சொல்லிக்க முடியாதது கொடுமைதான்.//\n அதுபோல கொடுமை யாருக்கும் வரக்கூடாது தான்.\n/உலகளாவிய சிறுகதைப்போட்டியில்’ ஆறுதல் பரிசுக்குத்தேர்வாகி, புதினம் வெளியீடான “பரிசு பெற்ற ‘புதினம்’ சிறுகதைகள்” என்ற நூலின் பக்கம் எண்கள் 126 முதல் 134 வரை அச்சிடப்பட்டு, வெளியானது /\nதங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு என் நன்றிகள்.\nஅநேகமாக “சுடிதார் வாங்கப்போறேன்” என்ற தலைப்பாக இருக்கலாம்.\nதயவுசெய்து ஓரிரு நாட்கள் காத்திருங்கள்.\n//ஒன்றை இழந்து ஒன்றைப் பெற வேண்டும் தான்..ஆனால் இழ்ப்பதின் வலி பெறுவதின் சுகத்தை விட அதிகம்..//\nஆஹா, அருமையாகவே சொல்லி விட்டீர்கள். எனக்கும் இந்த வரிகள் எழுதும்போது உண்மையில் மிகவும் வலித்தது, நண்பரே \n//இந்த பிசாத்து மூன்று லட்சம் ரூபாய்க்கு அஞ்சலை தினம் விடும் க���்ணீர்த் துளிகளுக்கு ஈடாகுமா\nஆக, பணத்தினால் எதுவும் வாங்கலாம், பச்சை மண் முதற்கொண்டு\n சிவகுரு போன்ற நிலைமையில் உள்ள உங்களுக்கு மூணு என்ன முப்பது கூட பிசாத்து தான்.\nஎன்னைப்போலவும், என் அஞ்சலையைப்போலவும் உள்ள அன்றாடம் காய்ச்சிகளை சற்றே கீழிறங்கி வந்து பாரும் ஸ்வாமி\nதினமும் நாங்கள் விடும் கண்ணீர் துளிகளால் எங்கள் வயிறு நிரம்பவாப்போகிறது\nஅடுத்த வேளை ஆகாரத்திற்கு பணம்தானே ஸ்வாமி பிரதானமாக உள்ளது;\n ஏதாவது சொல்லி கொழக்கட்டைப்பூர்ணத்தை கிளற வைக்கிறீர்களே, இது நியாயமா\n[ஆமாம் உங்களுக்கும், உங்கள் துணைவியாருக்கும், இந்த வருஷம் பிரமோஷன் DUE என்று கேள்விப்பட்டேனே\nஇதை இதைத்தானே நீங்க எதிர்பார்த்தீங்க\n//இன்றைக்கு பணம்தானே பிரதானம். வேறு எதுவும் இல்லையே \nஆஹா, இதை நண்பர் ஆரண்ய நிவாஸ் இராமமூர்த்திக்கு சற்று புரியும்படியாகச்சொல்லுங்கள்.\nஅவர் புரிந்தும் புரியாது போல நடிப்பார்.\nஅவர் சாமான்யமான ஆள் இல்லை. படா ஆளு; நேக்கு இன்னிக்கு நேத்திக்காப் பழக்கம். ரொம்ப நாளாப்பழக்கம். தான் சிரிக்காமல் பிறரை சிரிக்க வைக்கும் தென்கச்சி சுவாமிநாதன் போன்றவர்.\n//உங்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்//\nமிக்க நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இந்தப்புதிய “கர” வருஷம் மகிழ்ச்சியாக அமையட்டும்.\n//நல்ல கதை - நல்ல முடிவும் :) பரிசு பெற்ற உங்களுக்கு பாராட்டுகள்.//\n//உங்கள் பெருந்தன்மைகுப் பாராட்டுகள்.வலையுலகில் எனக்கு அனுபவம் மிகக் குறைவு. ஒரு ஆத்ம திருப்திக்காக எழுதுகிறேன்.மனசில் பட்டதை எழுதுகிறேன். யாரையும் புண்படுத்தும் எண்ணம் அறவே இல்லை.நன்றி, வாழ்த்துக்கள்.//\nதங்கள் மறு வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி சார். நானும் நீங்கள் சொல்லுவது போல ஒரு ஆத்ம திருப்திக்காக மட்டும் தான் எழுதுகிறேன். தங்களுக்கு மனசில் பட்டதை எழுதுங்கள். வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறோம். அன்புடன் vgk\n//ஆர்.ஆர்.ஆரின் வார்த்தைகளைக் கடன் பெற்றுக் கொள்கிறேன்.//\nஆர்.ஆர்.ஆர். மிகவும் பெரும் புள்ளி சார். வார்த்தைகளை என்ன, எவ்வளவு ஒரு பெரும் தொகையைக்கூட நீங்கள் கடனாகப் பெற்றுக்கொள்ளலாம், சார்.\n//ஆனாலும் உங்கள் எழுத்தின் லாவகம் குறைகளை நிவர்த்திபண்ணியதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.//\nஇதுபோதும். நம்ம சுந்தர்ஜி சாரே த���ர்ப்பு சொல்லியாச்சு; வழக்கையும், பஞ்சாயத்தையும், மரத்தடியையும் காலிசெய்துவிட்டுக் கிளம்புவோமாக\n//நான்கைந்து நாட்களுக்குப் பிறகு இன்று தான் கணினிப் பக்கம் வந்தேன். முதல் வேலையாக அஞ்சலையைத் தான் படித்தேன். என் பதிவிற்கு வந்த பின்னூட்டங்களைக் கூட இன்னும் நான் படிக்கவில்லை. (குற்றவுணர்ச்சி தான் காரணம்) அவசரக் குடுக்கையாக முன்னரே பின்னூட்டமிட்டு விட்டதால் இனி நான் என்ன பின்னூட்டமிட்டாலும் தங்களுக்கு எரிச்சலைத் தான் தரும். உலக அளவில் போட்டியிட்டு பரிசு பெற்ற கதைக்கு கருத்து கூறும் அளவுக்கு நான் தகுதியானவன் அல்லன். இருந்தாலும் சொல்கிறேன்..கதை வெகு அருமை. அனைத்து தரப்பினரையும் கவரும் கதை. எழுத்தாளர் ரமணிசந்திரன் கதையைப் படித்து முடித்தபின் ஏற்படும் உணர்வைத் தந்தது இந்தக் கதை.//\nஅருட்கவியாகிய தங்கள் கவிதைகள் மேல் எனக்கு அப்போதும், இப்போதும், எப்போதும் மிகவும் காதல் உண்டு. ரசித்துப்படிப்பதுண்டு.\nஉங்களுக்கு என் பெரிய பையன் வயது (அவன் வயது 36) இருக்கலாம் என்று நினைக்கிறேன். சொந்த பையன் மேல் அப்பாவுக்கு எப்போதாவது எரிச்சலோ, கோபமோ, வெறுப்போ ஏற்படுமா என்ன\nகுற்ற உணர்ச்சிகள் ஏதும் வேண்டாம். தொடர்ந்து நாம் நல்ல நண்பர்களாக வலைப்பூவினில் வலம் வருவோம்.\nஎனக்கு மிகவும் பிடித்த நல்லதொரு கவிஞரின் பாராட்டுக்கு, என் நெஞ்சார்ந்த நன்றிகள்.\n[எழுத்தாளர் ரமணிச்சந்திரன் அவர்களின் கதைகள் எதையும் நான் இதுவரை படித்ததில்லையாதலால்\nஉங்களின் ஒப்பீட்டையும் என்னால் சரிவர புரிந்துகொள்ள முடியவில்லை]\nமூன்றாம் கோணம் - வலைப்பத்திரிக்கை said...\n//நல்ல தெளிவான நீரோட்டமான நடை \nதங்களின் முதல் வருகைக்கும், கருத்துக்களுக்கும், வாழ்த்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.\nகதையின் முடிவு நல்ல விதமாக இருந்ததில் சந்தோஷம் சார். பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்.\n[வேத வாக்கியங்களுடன் நாம் எதையுமே ஒப்பிடக்கூடாது - என் முன்னோர்கள் ஏழு தலைமுறைகளுக்கும் மேலாக வேதம் படித்தவர்கள் - இதைக்கேட்டால் தாங்க மாட்டார்கள்]/\nவேதங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் ஐயா. பகவத் கீதை வேதம் என்று எடுத்துக் கொண்டேன். கீதை வகுப்புகளில் அத்தனை ஸ்லோகங்களின் பொருளையும்,வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் உபன்யாசங்களையும் தவறாமல் கேட்டிருக்���ிறேன்.\nகுந்தி கர்ணனை இழந்தே பஞ்சபாண்டவர்களை இழக்கும் அபாயத்திலிருந்து மீண்ட நிகழ்வு நிழலாட எழுதிவிட்டேன்.\nநம்து எழுதாக் கிளவியாகிய வேதத்தை எதனுடனும் ஒப்பிடக்கூடாது என்பதில் எனக்கும் உடன்பாடு உண்டு.\nநான் மட்டும் வேதபடிக்காத மக்காக தடம் மாறி வந்துவிட்டவன்.//\nகுல விச்சை கல்லாமல் பாகம் பட்டு காலத்திற்கேற்ப வந்திருக்கிறது.\nதன் குழந்தை செல்வச் செழிப்பில் வளருவது,அதுவும் தன் கண் எதிரில் கொஞ்சப்பட்டு வளருவது ஒரு இழப்பும் இல்லை ஏழையாகிய அஞ்சலைக்கு.\n[வேத வாக்கியங்களுடன் நாம் எதையுமே ஒப்பிடக்கூடாது - என் முன்னோர்கள் ஏழு தலைமுறைகளுக்கும் மேலாக வேதம் படித்தவர்கள் - இதைக்கேட்டால் தாங்க மாட்டார்கள்]/\nவேதங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் ஐயா.\nபகவத் கீதை வேதம் என்று எடுத்துக் கொண்டேன். கீதை வகுப்புகளில் அத்தனை ஸ்லோகங்களின் பொருளையும்,வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் உபன்யாசங்களையும் தவறாமல் கேட்டிருக்கிறேன்.\nகுந்தி கர்ணனை இழந்தே பஞ்சபாண்டவர்களை இழக்கும் அபாயத்திலிருந்து மீண்ட நிகழ்வு நிழலாட எழுதிவிட்டேன். நம்து எழுதாக் கிளவியாகிய வேதத்தை எதனுடனும் ஒப்பிடக்கூடாது என்பதில் எனக்கும் உடன்பாடு உண்டு. நான் மட்டும் வேதபடிக்காத மக்காக தடம் மாறி வந்துவிட்டவன்.//\nகுல விச்சை கல்லாமல் பாகம் பட்டு காலத்திற்கேற்ப வந்திருக்கிறது.\nபகவத் கீதை, வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் உபன்யாசங்கள், வேவ்வேறு கோவில்கள் பற்றிய வரலாறுகள், வெளிநாட்டு விஷயங்கள் என அனைத்திலும் ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட உங்களைப்பார்க்க எனக்கு மிகவும் ஆச்சர்யமாக உள்ளது.\n//குந்தி கர்ணனை இழந்தே பஞ்சபாண்டவர்களை இழக்கும் அபாயத்திலிருந்து மீண்டாள் என்ற நிகழ்வு நிழலாட எழுதிவிட்டேன்// என்று நீங்கள் கூறிய விஷயம் எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.\n எப்பேர்ப்பட்ட ஒரு அருமையான உதாரணம் இது, இதைக்கொண்டு வந்து இங்கு என் கதையுடன் ஒப்பிட்டு நீங்கள் எழுதியதாகச்சொல்வது என்னையே பிரமிக்கச் செய்தது.\nஇது உங்களின் ஆன்மீக அறிவு முதிர்ச்சியை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.\nவேளுக்குடி கிருஷ்ணன், விசாஹா ஹரி, அவரின் கணவர் ஹரி, அவரின் மாமனார் கிருஷ்ணப்ரேமி போன்றவர்களின் உபன்யாசங்களை, நானும் விடியவிடிய தூக்கம் வராமல், கேஸட் போட்டு கேட்ட நாட்கள் பலவும் உண்டு.\nஇப்போது வலைப்பூவில் மூழ்கிவிட்டதால் இதற்கே நேரம் பத்தாமல் உள்ளது.\nஎல்லாமே ஒவ்வொரு சீசன் போலிருக்கு.\nவலைப்பூவினுள் புகுந்ததில் என்ன லாபம் என்றால் உங்களைப்போன்ற மிகச்சிறந்த அறிவாற்றல் படைத்தவர்கள் சிலரின் நட்பும் அறிமுகமும் கிடைத்தது தான் என்று நான் நிச்சயம் சொல்லுவேன்.\nஆன்மீக அறிவுபூர்வமான உங்கள் பின்னூட்டத்திற்கு அடியேனின் மனமார்ந்த நன்றிகள். அன்புடன், vgk\n//தன் குழந்தை செல்வச் செழிப்பில் வளருவது,அதுவும் தன் கண் எதிரில் கொஞ்சப்பட்டு வளருவது ஒரு இழப்பும் இல்லை ஏழையாகிய அஞ்சலைக்கு.//\nதங்களின் இந்த பதிலும் எனக்கு மிகவும் ஆறுதல் அளிப்பதாகவே உள்ளது.\nமீண்டும் வருகைக்கு மீண்டும் நன்றி.\nஅவசரம்: ராஜபட்சேவை தண்டிக்க உதவுங்கள்\nமிக்க நன்றி வை.கோ.சார். நான் தந்தையை இழந்தவன் . அப்பா என்ற வார்த்தையை கேட்டாலே அழுது விடுவேன். மனம் நெக்குருகி நிற்கிறேன். எனக்கும் என் அப்பாவுக்கும் இப்படித்தான் சிறு சிறு மோதல்கள் வரும். ஆனால் அவை அன்பை மேலும் பலப்படுத்தும். வரும் 20 ம்தேதி என் தந்தையாரின் 10ஆம் ஆண்டு நினைவு நாள். இந்த தருணத்தில் நீங்கள் என் அப்பாவாய் தெரிகிறீர்கள். நன்றி கலந்த வணக்கங்களுடன் தங்கள் மூத்த மகன் சிவகுமாரன் (40 வயது)\n//மிக்க நன்றி வை.கோ.சார். நான் தந்தையை இழந்தவன் . அப்பா என்ற வார்த்தையை கேட்டாலே அழுது விடுவேன். மனம் நெக்குருகி நிற்கிறேன். எனக்கும் என் அப்பாவுக்கும் இப்படித்தான் சிறு சிறு மோதல்கள் வரும். ஆனால் அவை அன்பை மேலும் பலப்படுத்தும். வரும் 20 ம்தேதி என் தந்தையாரின் 10ஆம் ஆண்டு நினைவு நாள். இந்த தருணத்தில் நீங்கள் என் அப்பாவாய் தெரிகிறீர்கள். நன்றி கலந்த வணக்கங்களுடன் தங்கள் மூத்த மகன் சிவகுமாரன் (40 வயது)//\nதாங்கள் என் மூத்தபிள்ளை என்று எழுதியிருப்பது என் மனதிற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.\nஉங்களுடன் சேர்த்து நான் தஸரதச்சக்கரவர்த்தி போல ஸ்ரீராம, லக்ஷ்மண, பரத, சத்ருக்கணர் என்ற 4 பிள்ளைகளுக்குத் தந்தையாகியுள்ளேன்.\nஎன் அப்பா பிறந்தது 1900. காலமானது 1975.\nஅப்பா காலமானபோது எனக்கு வயது 25.\nஎன் அம்மா பிறந்தது 1910. காலமானது 1997.\nஅம்மா காலமானபோது எனக்கு வயது 47.\nதினமும் நான் ஒரு 5 நிமிடங்களாவது அவர்களைப்பற்றியும் அவர்கள் பட்ட கஷ்டங்களைப்பற்றியும் நினைக்காத நாளே கிடையாது.\nஎன்ன செய்வது, நாம் நம் அப்பா, அம்மாவுடன் இருக்க கொடுத்துவைத்தது அவ்வளவு தான்.\nஅவர்கள் இருக்கும்போது நமக்கு அவர்கள் அருமை ஓரளவுக்குத்தான் தெரியும்.\nஅவர்கள் இல்லாதபோதுதான், அவர்களின் அருமை பெருமைகள் முழுமையாகத்தெரிய வரும்.\n[எல்லாக்குடும்பங்களிலும் சிறுசிறு மோதல்கள், கருத்து வேறுபாடுகள், கோபதாபங்கள் அவ்வப்போது வந்துபோவதும் சகஜம் தான். தலைமுறை இடைவெளிகள் தான் இதற்கெல்லாம் காரணம்.]\nஉங்களின் தந்தையின் ஆசியால் நீங்கள் மேலும்மேலும் வாழ்க்கையில் பல வெற்றிகளைப்பெற்று, எல்லா நலங்களும்,வளங்களும் பெற்று, சீரும் சிறப்புமாக வாழ்வீர்கள் என அன்புடன் மனப்பூர்வமாக ஆசீர்வதிக்கிறேன்.\n கருத்துக்கு தாமதமாகி விட்டது. நான் டூரில் இருந்தேன் மிக நேர்த்தியாக சொல்லப்பட்ட கதை. இரண்டு முறைப் படித்தேன்.. பரிசு பெற்ற உங்களுக்கு பாராட்டுகள். இப்படி நிறைய எழுதுங்கள் சார்\n கருத்துக்கு தாமதமாகி விட்டது. நான் டூரில் இருந்தேன் மிக நேர்த்தியாக சொல்லப்பட்ட கதை. இரண்டு முறைப் படித்தேன்.. பரிசு பெற்ற உங்களுக்கு பாராட்டுகள். இப்படி நிறைய எழுதுங்கள் சார் மிக நேர்த்தியாக சொல்லப்பட்ட கதை. இரண்டு முறைப் படித்தேன்.. பரிசு பெற்ற உங்களுக்கு பாராட்டுகள். இப்படி நிறைய எழுதுங்கள் சார்\nதங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும், பாராட்டுக்கும், மிக்க நன்றிகள். நிறைய எழுத முயற்சிக்கிறேன். அன்புடன் vgk\nஅஞ்சலை சிறுகதை மனதை நெகிழ வைத்தது. நல்லதொரு சிறுகதை.ஒரு ஏழைத்தாயின் மனப்போராட்டங்களை அருமையாக எழுதியிருக்கிறீர்கள்\n//அஞ்சலை சிறுகதை மனதை நெகிழ வைத்தது. நல்லதொரு சிறுகதை.ஒரு ஏழைத்தாயின் மனப்போராட்டங்களை அருமையாக எழுதியிருக்கிறீர்கள்\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றிகள்,மேடம்.\nஒரு தாயின் மனப் போராட்டங்களையும், உணர்வுகளையும் அழகாகப் புரிய வைத்திருக்கிறீர்கள்.\nஹோட்டலில் பசி தீர்ந்து தூக்கத்தில் சிரிக்கும் தன் குழந்தையின் கன்னக்குழியை ரசிக்கும் அஞ்சலையின் கதாபாத்திரம், தன் குழந்தை பசியை மறந்து மகிழ்ந்திருக்க ஒரு தாய் எதையும் சந்திக்க தயாராவாள் என்பதை சொல்லாமல் சொல்லியது.\nவீட்டில் தன் கணவன் கொண்டு வந்த அதே குழந்தையின் கன்னக்குழி சிரிப்பை மல்லிகா ரசிக்கும்போது, தாய்மையின் ஏக்கமும், அவளின் மகிழ்ச்சியும் ஒரு சேர வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.\nஉங்களின் ஒவ்வொரு படைப்பும் நேர்த்தியாய் அமைந்து மனதை மகிழ்விக்கிறது VGK சார்.\nதன் இல்வாழ்க்கையில் வஸந்தமான ஒரு அத்தியாயம் இந்தக்குழந்தையின் வருகையினால் தொடங்கியுள்ளது என்பதை தெள்ளத்தெளிவாகவே உணர்ந்து மகிழ்ந்தார்.\n//ஒரு தாயின் மனப் போராட்டங்களையும், உணர்வுகளையும் அழகாகப் புரிய வைத்திருக்கிறீர்கள்.\nஹோட்டலில் பசி தீர்ந்து தூக்கத்தில் சிரிக்கும் தன் குழந்தையின் கன்னக்குழியை ரசிக்கும் அஞ்சலையின் கதாபாத்திரம், தன் குழந்தை பசியை மறந்து மகிழ்ந்திருக்க ஒரு தாய் எதையும் சந்திக்க தயாராவாள் என்பதை சொல்லாமல் சொல்லியது.\nவீட்டில் தன் கணவன் கொண்டு வந்த அதே குழந்தையின் கன்னக்குழி சிரிப்பை மல்லிகா ரசிக்கும்போது, தாய்மையின் ஏக்கமும், அவளின் மகிழ்ச்சியும் ஒரு சேர வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.\nஉங்களின் ஒவ்வொரு படைப்பும் நேர்த்தியாய் அமைந்து மனதை மகிழ்விக்கிறது VGK சார்.\nதாங்கள் படித்து ரஸித்து மகிழ்ந்த இடங்களை சுட்டிக் காட்டியுள்ளது, அந்தக்கன்னத்தில் குழி விழும் குழந்தையின் சிரிப்பைப்போலவே வெகு அழகாக உள்ளது.\n//தன் இல்வாழ்க்கையில் வஸந்தமான ஒரு அத்தியாயம் இந்தக்குழந்தையின் வருகையினால் தொடங்கியுள்ளது என்பதை தெள்ளத்தெளிவாகவே உணர்ந்து மகிழ்ந்தார்.\nஅன்பு வருகையும், வசந்தகால வாழ்த்துக்களும் ஆறாவது கைக்குழந்தைக்கு மிகவும் மகிழ்வளிக்கிறது.\nஅருமையான கதை,மல்லிகா வாழ்வில் வசந்தம்,அஞ்சலையின் வாழ்வில் வெறுமை,ஒன்றை இழந்தால் ஒன்றை பெறலாம் என்பது உலக நியதி..கதையை அருமையாக நகர்ந்தி அசத்தலாக முடித்தமைக்கு பாராட்டுக்கள் பல.ஆறுதல் பரிசிற்கு வாழ்த்துக்கள்.\n//அருமையான கதை,மல்லிகா வாழ்வில் வசந்தம்,அஞ்சலையின் வாழ்வில் வெறுமை,ஒன்றை இழந்தால் ஒன்றை பெறலாம் என்பது உலக நியதி..கதையை அருமையாக நகர்ந்தி அசத்தலாக முடித்தமைக்கு பாராட்டுக்கள் பல.ஆறுதல் பரிசிற்கு வாழ்த்துக்கள்.//\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள், மேடம்.\n[சென்ற ஆண்டு [2011] என்னால் வெளியிடப்பட்ட பல சிறுகதைகளைத் தாங்கள் படிக்க முடியாமல் போய்விட்டது.\nநேரம் கிடைக்கும்போது தி��மும் ஒன்றோ அல்லது வாரம் ஒன்று வீதமோ படித்துப்பாருங்கள்.\nஅவ்வப்போது இதுபோல கருத்தும் கூறுங்கள்.]\nமுடிச்சிட்டீங்க அண்ணா..அஞ்சலைக்கும் தினம் மகனை பார்த்த திருப்தி..மல்லிகாவிற்கும் குழந்தை ஏக்கம் தீர்ந்து விட்டது.அஞ்சலையின் தாய் பாசம் அதை வெளியே சொல்ல முடியாமல் அவள் படும் அவஸ்தை,அழகா எழுத்தில வடிச்சிரிக்கீங்க அண்ணா..கதை ஆறுதல் பரிசு பெற்றதிற்கு பாராட்டுக்கள் அண்ணா..\nகதையின் முடிவை ஒரு எதிர்பார்ப்போடு கொண்டு போய் ரொம்ப அருமையா முடிசிட்டீங்க..\nஅன்புச் சகோதரி Mrs.ராதா ராணி Madam,\nஒரே மூச்சில் இன்று இந்தக்கதையின் ஆறு பகுதிகளையும் படித்ததோடு மட்டுமல்லாமல், ஒவ்வொரு பகுதிக்கும் உடனுக்குடன் கருத்துக்கள் கூறி என்னை உற்சாகப்படுத்தியுள்ளது, பதிவுலகிலிருந்து சற்றே விலகி ஓய்வில் உள்ள எனக்கு, மிகவும் சந்தோஷத்தைத் தருவதாக உள்ளது.\nஇன்று மற்றொரு பதிவர் என்னுடைய படைப்புகள் பலவற்றையும் படித்து விட்டு, அவற்றில் எங்கள் ஊரான திருச்சியைப் பற்றி நான் எழுதியுள்ள கதைகள், கட்டுரைகள் முதலியனவற்றைப் பற்றி மட்டுமே தனியாக ஆய்வு செய்து ஓர் தனிப் பதிவே வெளியிட்டு சிறப்பித்து உள்ளார். இணைப்பு:\nதாங்கள் ஒவ்வொருவரும் தந்துவரும் இதுபோன்ற உற்சாகங்கள் என்னை முழுமூச்சில் வலையுலகில் மீண்டும் வலம் வர வழிவகை செய்துவிடும் என்ற நம்பிக்கையை என்னுள் துளிர்க்க வைக்கிறது.\nஇந்த அஞ்சலை போன்ற நிறைய கதைகள் 2011 அக்டோபர் முதல் டிஸம்பர் வரை என் வலைப்பதிவினில் கொடுத்துள்ளேன். நேர அவகாசம் இருக்கும்போது அவற்றை ஒவ்வொன்றாகப் படித்து, கருத்துக்கள் கூறினால் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.\nஒரு தாயின் மனப்போரட்டத்தை மிக அழகாக கூறியிருக்கிறீர்கள். ஆனால் என்ன, பணத்தினால் எதனையும் வாங்கலாம் என்று சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள்.\nயதார்த்தமான கதை. நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள் ஐயா\nஒரு தாயின் மனப்போரட்டத்தை மிக அழகாக கூறியிருக்கிறீர்கள்.\nஆனால் என்ன, பணத்தினால் எதனையும் வாங்கலாம் என்று சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள்.\nயதார்த்தமான கதை. நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள் ஐயா\nவாங்க, செளக்யமா நல்லா இருக்கீங்களா\n//ஆனால் என்ன, பணத்தினால் எதனையும் வாங்கலாம் என்று சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள். //\nபணம் இல்லாவிட்டால் இந்தக்காலத்தில் ஒன்றுமே செய்ய முடிவது இல்லை என்பதும் உண்மை தான். பணம் இல்லாதவன் பிணம் போலத்தான் மதிக்கப்படுகிறான் என்பது மிகவும் யதார்த்தம் தான்.\nஆனால் பணத்தினால் மட்டும் எதனையும் வாங்கி விடலாம் என்று நினைப்பது தவறு, இளமதி.\nநம் எந்தச்செயலிலும் அன்பும் பாசமும் ஈவும் இரக்கமும் தயாள குணமும் சேர்ந்த பின்னனியில் இருக்க வேண்டும். அதுவே என்றும் எப்போதும் யாருக்கும் எந்த சூழ்நிலையிலும் உதவக்கூடும்.\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nஅன்பான அஞ்சலைக்கு அழகான அமுதமான குழந்தையுடன் வறுமையும் ஆட்கொண்டது. முடிவில் குழந்தையும் வறுமையும் தூரம் சென்றது.\nஅழகான கதை. அருமையான முடிவு.\nதாங்கள் மேலும் பல சிறுகதைகளையும் தொடர்கதைகளையும்\n//அன்பான அஞ்சலைக்கு அழகான அமுதமான குழந்தையுடன் வறுமையும் ஆட்கொண்டது. முடிவில் குழந்தையும் வறுமையும் தூரம் சென்றது.\nஅழகான கதை. அருமையான முடிவு.\nதாங்கள் மேலும் பல சிறுகதைகளையும் தொடர்கதைகளையும்\nதங்களின் அன்பான வருகைக்கும், கதையை அழகாகப் பொறுமையாக ஊன்றிப்படித்து, கருத்துக்கள் கூறி பாராட்டி, வாழ்த்தியுள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nஇப்போது எழுதும் தொடர் முடிந்த பிறகு, மீண்டும் கதைகள் எழுதலாம் என்று தான் நினைத்துள்ளேன். எதற்கும் ஓர் பிராப்தம் இருக்க வேண்டும். பார்ப்போம். நன்றி.\nஉணர்ச்சிப் போராட்டங்களின் வேதனையை அழகான ஒரு சிறுகதையாகக் கொடுத்துள்ள \"வைகோ\" வைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை.\nமுதலில் பாராட்டுக்கள் ஒன்றை இழந்தால் தான ஒன்றை பெற முடியும் ஆனாலும பூரா நாளும் அவ குழந்தை கூட இருக்க முடியுதே....\n‘உலகளாவிய சிறுகதைப்போட்டியில்’ ஆறுதல் பரிசுக்குத்தேர்வாகி, புதினம் வெளியீடான “பரிசு பெற்ற ‘புதினம்’ சிறுகதைகள்” என்ற நூலின் பக்கம் எண்கள் 126 முதல் 134 வரை அச்சிடப்பட்டு, வெளியானது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன். //\nஅருமையான கதை. ரொம்ப நாள் நினைவில் இருக்கும் உங்களின் பல கதைகள்.\nBLESSING IN DISGUISE குழந்தையை தத்து கொடுத்தாலும் அதன் கூடவே இருக்க முடிவது அஞ்சலையின் பாக்கியம். நல்லதொரு தாதி கிடைத்தது மல்லிகாவின் பாக்கியம்.\n**‘உலகளாவிய சிறுகதைப்போட்டியில்’ ஆறுதல் பரிசுக்குத்தேர்வாகி, புதினம் வெளியீடான “பரிசு பெற்ற ‘புதினம்’ சிறுகதைகள்” என்ற நூலின் பக்கம் எண்கள் 126 முதல் 134 வரை அச்சிடப்பட்டு, வெளியானது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.**\nமிக்க மகிழ்ச்சி ஜெயா. :)\n//அருமையான கதை. ரொம்ப நாள் நினைவில் இருக்கும் உங்களின் பல கதைகள். //\nசந்தோஷம். எப்படியோ நினைவில் இருந்தால் சரிதான்.:)\n//BLESSING IN DISGUISE குழந்தையை தத்து கொடுத்தாலும் அதன் கூடவே இருக்க முடிவது அஞ்சலையின் பாக்கியம். நல்லதொரு தாதி கிடைத்தது மல்லிகாவின் பாக்கியம். பிடியுங்கள் பாராட்டுக்களை.//\nகப்புன்னு பிடிச்சுக்கிட்டேன், ஜெயா, உங்கள் பாராட்டுக்களை மட்டும். :) மிக்க நன்றி.\nமுடிவு நல்லாதா தொணிச்சி ஆனாலும் பெத்த புள்ளய மத்தவங்களுக்கு கொடுத்திருக்க வேணாம். பணமா முக்கியம்.\nமுடிவு நல்லா இருக்கு. ஆமா ஒன்றை இழந்தால்தான் மற்றொன்றை பெறமுடியும் அஞ்சலைக்கு வாழ்க்கை நடத்த தேவையான பணமும் கிடைத்திருக்கு . அதே சமயம் அவ குழந்தைகூடவே நாளெல்லாம் இருக்கவும் முடிகிறதே. உரிமை கொண்டாட முடியலை என்பது கசப்பான உண்மைதான்.\nஆஹா...பரிசுக்கு வாழ்த்துகள்...சட்ட சிக்கல்களை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு உணர்வுப்பூர்வமாகப் படித்தால் தன்னுடைய ஒரே பெற்ற மகன் வசதியாக வாழ வேண்டும், தக்க சமயத்தில் தனக்கு உதவி செய்த நல்ல மனிதர்கள் மனம் குளிர வேண்டும் என்று நினைத்த அஞ்சலை வேறு எது குறித்தும் அஞ்சலை...நல்ல பாத்திரப்படைப்பு...துணிச்சலான முடிவு...\n//அதை உற்று நோக்கி, 3 லட்சங்கள் என்றால் அது எப்படியிருக்கும் அதில் 3 என்ற நம்பருக்குப்பிறகு எவ்வளவு பூஜ்யங்கள் போடப்பட்டிருக்கும் என்று அறிய விரும்பினாள்.\nதன் இன்றைய இல்வாழ்க்கைப்போன்று தோன்றிய அந்த பூஜ்யங்களையே திரும்பத்திரும்ப எண்ணிப் பார்த்துக்கொண்டிருந்தாள், அஞ்சலை.//\nபரிசு வென்றதற்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்...... முடிவு நிறைவு... குழந்தையை தத்து கொடுத்தாலும் நாள் பூரா குழந்தையுடன் இருக்க முடிகிறதே அஞ்சலையால.. அதுவும் இல்லாம போஷாக்கான உணவுகள் நல்ல துணிமணி எல்லாம் கிடைக்குதே குழந்தைக்கு. குழந்தை அஞ்சலையுடன் வறுமை நிலையிலேயே இருந்திருந்தால் ஒரு வேளை பால் வாங்கி கொடுக்க முடியாமல்தானே இருந்திருக்கும் இப்படி ஒரு முடிவு எடுத்ததால அவளின் பணப்ரச்சினையும் தீர்ந்து குழந்தைக்கும் வசதியான வாழ்க்கை கிடைத்திருப்பது நல்ல விஷயம் ���ானே...\n//பரிசு வென்றதற்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்...... முடிவு நிறைவு... குழந்தையை தத்து கொடுத்தாலும் நாள் பூரா குழந்தையுடன் இருக்க முடிகிறதே அஞ்சலையால.. அதுவும் இல்லாம போஷாக்கான உணவுகள் நல்ல துணிமணி எல்லாம் கிடைக்குதே குழந்தைக்கு. குழந்தை அஞ்சலையுடன் வறுமை நிலையிலேயே இருந்திருந்தால் ஒரு வேளை பால் வாங்கி கொடுக்க முடியாமல்தானே இருந்திருக்கும் இப்படி ஒரு முடிவு எடுத்ததால அவளின் பணப்ரச்சினையும் தீர்ந்து குழந்தைக்கும் வசதியான வாழ்க்கை கிடைத்திருப்பது நல்ல விஷயம் தானே...//\nதங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\n ................ ’அடை’யைத் தின்னு பழகு\nஅடடா ..... என்ன அழகு ’அடை’யைத் தின்னு பழகு சமையல் குறிப்பு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இன்றுள்ள சூழ்நிலையில் ...\n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'என...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nமா மி யா ர்\nமா மி யா ர் சிறுகதை By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- உள்ளூரில் உள்ள தன் தாய் வீட்டுக்குப் போய் விட்டு பஸ்ஸில் திரும்பிய வனஜா, தன் மாமிய...\n5] ஒரே கல்லில் நான்கு மாங்காய்கள் \n”பொக்கிஷம்” தொடர்பதிவு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- 1985 ஆம் வருடம். எனக்கு முப்பதைந்து வயது. வரிசையாக அ...\nஇன்று 30.05.2019 வியாழக்கிழமை இரவு ஏழு மணிக்கு திரு. ’நரேந்திர தாமோதர தாஸ் மோடி’ அவர்கள் மீண்டும் நம் இந்திய திருநாட்டின் பிரதம மந்திரிய...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \nஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன...\n’கோபு’வைத்தேடி ........................ ’கோவை’யிலிருந்து ஒருவர் \nகோவையில் இருக்கும் நம் பிரபலமான மூத்த பதிவர் முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள் { swamysmusin...\nநகரப் பேருந்தில் ஒரு கிழவி\nநகரப் பேருந்தில் ஒரு கிழவி [சிறுகதை] By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- டவுன் பஸ் ஒரு வழியாக அந்தப் பேருந...\nசுடிதார் வாங்கப்போறேன் [பகுதி 3 of 3] இறுதிப்பகுதி...\nசுடிதார் வா��்கப்போறேன் [பகுதி 2 of 3]\nசுடிதார் வாங்கப்போறேன் [பகுதி 1 of 3]\nஇ னி ய செ ய் தி - 6\nஅ ஞ் ச லை - 6 [ இறுதிப்பகுதி ] பகுதி 6 of 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nayinai.com/?q=events/anniversary/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-19T12:35:38Z", "digest": "sha1:D3QRBE46ZKGQ4GXPBTJESI64B7SUEVZK", "length": 15528, "nlines": 128, "source_domain": "nayinai.com", "title": "தியாகராஜா நல்லம்மா தம்பதியினர் | nayinai.com", "raw_content": "\nஇன்று தங்களின் 9 வது திருமண நாளைக் கொண்டாடும் சுதாகரன் - வசந்தராணி தம்பதியினரை அம்பாளின் அருளுடன் வாழ்க வளமுடன் என வாழ்த்துகின்றோம்..\n15வது திருமண நாள் .. இன்று (07/02/2015) தங்களின் 15வது திருமண நாளை தங்கள் இல்லத்தில் கொண்டாடிய இராதாகிருஸ்ணன் - தயாதேவி தம்பதியினரை நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் அருளுடனும், பெருங்குளம் மதுரை...\nதிரு. திருமதி. பத்மநாதன் மோகனாதேவி தம்பதியின\nஇன்றைய தினம் தனது 60 பிறந்தநாளிலும் 40 வது திருமண வாழ்விலும் கால்பதிக்கும் .திரு .திருமதி .பத்மநாதன் +மோகனாதேவி .தம்பதியினரை அம்பாளின் அருளுடனும். வைரவப்பெருமானின் நல்லருளுடனும் வளமாய் நலமாய் வாழ...\nசிவஸ்ரீ வை .மு.பரமசாமிக்குருக்கள் அவர்களின் 5 வது குருபூஜை\n''நயினை ஸ்ரீ நாகபூசணிஅம்மன் ஆலயஆதீன பிரதம குருமணி'' ''கோவை ஆதீன குருமணி '' சர்வதேச இந்து சமய கலாச்சார அமைப்பின் ஆஸ்தானகுரு (மரபுவழி), சிவசாயுஜ்யம் அடைந்த ''பிரதிஷ்டா சக்கரவர்த்தி''. சிவஸ்ரீ வை....\nதங்களின் 25வது திருமண நாளில் கால் பாதிக்கும் ஜெயசிவதாசன் தம்பதியினரை அம்பாளின் நலத்துடனும் வீரகத்தி விநாயகரின் அருளுடனும் வளமாய் வாழ வாழ்த்துகின்றோம். வாழ்க வளமுடன்\nதிரு & திருமதி உதயபாரதிலிங்கம்\nஇன்று தமது 30வது திருமண ஆண்டு நிறைவைக் காணும் திரு...\nதிரு. திருமதி. பாஸ்கரன் சிவதர்சினி\nதிரு,திருமதி ,பாஸ்கரன், சிவதர்சினி அவர்களின் 12 வது திருமண நாள் 01/02/2014\nநாற்பதாண்டு திருமணநாள் வாழ்த்துப்பா கரங்கள் நீங்கள் பற்ற வரங்கள் நாங்கள் பெற்றோம் தாரமாய் நீங்கள் ஆனதால் தரமாய் நாங்கள் ஆனோம் பெற்றவராய் நீங்கள் ஆனதால் கற்றவராய் நாங்கள் ஆனோம் மற்றவர் எம்மை...\nதிரு திருமதி கோபாலசுந்தரம் அவர்களின் 50 ஆவது திருமண நாள் வாழ்த்துப்பா\nநயினை மண் பெற்ற நல் முத்துக்கள் நமக்கெல்லாம் கிடைத்த சொத்துக்கள் நல்லறமாம் இல்லறம் கண்டு இன்று ஐந்து பத்துக்கள் நாம் அவர் வாழும் வழி வாழும் வித்துக்கள். பெற்றவரே வாழ்வில் பெருமை பெற்றவரே...\nஇல்லற பந்தத்தில் பொன்விழாக் காணும் தியாகராஜா நல்லம்மா தம்பதியர்க்கு இனிய வாழ்த்துக்கள்.\nநயினாதீவு நாகபூசணி அம்மன் கோவிற் பணியாளர்கள்\nகந்தையா சிவானந்தன் ஐயா என்று அன்புடன் அனைவரும் அழைக்கும் கந்தையா மகன்- சிவானந்தன் இன்று ஆனந்தம் கொண்டு ஆன்றோர்...\nவரலெட்சுமி விரதம் நேற்றைய தினம் (28/08/2015) இடம்பெற்ற வரலெட்சுமி விரதபூசை நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூசணி...\nMr. Vairamuthu Sabaratnam யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து சபாரெத்தினம்... திரு. வைரமுத்து சபாரெத்தினம்\nஆடிப்பூரம் அலையென அடியவர் திரண்டு வந்து நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் ஆடிப்பூர நிகழ்வில்...\nநயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா. பூரகர்மா ருதுசாந்தி...\nMr. Kirushnan நயினாதீவு 1ம் வட்டாரத்தை பிறப்பிடமாக கொண்ட கிருஷணன் அவர்கள் 03/00/2015 அன்று அமரத்துவம் அடைந்தார்... திரு. கிருஷணன்\n50 வது சமய பாடப் பரீட்சையின் பரிசளிப்பு விழா - மத்திய சன சமூக நிலையம் நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலய மகோற்சவத்தை முன்னிட்டும், நயினாதீவு இரட்டன்காலி முருகன் ஆலய...\nMr. Sinnathamby Nagarasa மட்டக்களப்பை பிறப்பிடமாகவும் நயினாதீவு 7ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நாகராசா(... திரு. சின்னத்தம்பி நாகராசா\nஇரட்டங்காலி முருகன் ஆலய இரதோற்சவம் இரட்டங்காலி முருகனுக்கு (31.07.2015) இரதோற்சவம் எம் பெருமானின் திருவருள் அனைவருக்கும் கிடைக்க...\nஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் 2015 - நயினாதீவு கனேடியர் அபிவிருத்திச் சங்கம் Nainativu Canadian Development Society - ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் - 2015 நயினாதீவு...\nசேவைநலன் பாராட்டும் மணிவிழா அழைப்பிதழும் சேவைநலன் பாராட்டும் மணிவிழா அழைப்பிதழும் அதிபர் திரு. ந. கலைநாதன் Spc.Trd Sc...\nமாணவர்களின் கல்விக்காய் நயினை மண்ணில் மீண்டும் புதுப்பொலிவுடன் இலவச கல்விச் சேவை நயினாதீவு மணிமேகலை கழகம் லண்டன் நயினை மாணவர்களின் கல்விக்காய் நயினை மண்ணில் மீண்டும்...\nபூ முத்தம் நீ தந்தால் சின்ன இதழ் பூச்சரம�� சிந்துகின்ற புன்னகையில் சித்தமது கலங்குதடி\nஅம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... அம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... கோடையைக் கண்டு ஒழித்தோடிய குளிர் தென்றலே வசந்தத்தை...\nஒருவார்த்தை மொழியடி கண்ணாலே நீமொழிந்த வார்த்தைகளைக் கோர்த்தெடுத்து பல்லாயிரம் கவிதை வாழ்நாள் முழுதும் வடிப்பேனடி...\nமாட்டு பொங்கல் வீடுகளில் மூத்த பிள்ளையாக பிறந்தால் பெற்றவர்கள் செல்லம் குஞ்சு குருமி குட்டி கண்ணு மாம்பழம்...\nவிடை தருவாயா‏ இரகசிய கனவுகளுக்குள் தொலைத்திரிந்த இதயத்தின் அசைவுகளின் ஆத்ம தாகங்கள் மீட்டபடாத வீணையின் இனிய...\nதிருமணம் முடிந்துவிட்டது. தனிக் குடித்தனம் சென்றுவிட்டார்கள். “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல் விரல் கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ குவளை உண் கண் குய்ப்புகை...\nநாகர்களும் நாக பூசணியும் அன்னை இன்றி அகிலத்தில் எதுவும் இல்லை சத்தி இன்றி சிவம் இல்லை என்ற தெய்வீக வாசகத்தின் ஓங்கார...\nமுப்பொழுதுச் சொப்பனத்தில் முப்பொழுதுச் சொப்பனத்தில் முழு நிலவாய் வந்தவளே யார் நினைவு வந்ததென்று தேன் நிலவில்...\n” பொங்கியெழு மங்கையெழில் பூத்த மலரிதழோ மங்கையிவள் அங்கமெலாம் தங்கநிகர் சிலையோ மங்கையிவள் அங்கமெலாம் தங்கநிகர் சிலையோ\nசதாபிஷேகம் கண்ட சர்வதேச இந்துமதகுரு பீடாதிபதி “அந்தணர் என்போர் அறவோர் மற்(று) எவ்வுயிர்க்கும் செந்ண்மை பூண்டொழுகலான்” என்ற வள்ளுவப்...\n'மணிபல்லவம் என்பதும், நாகவழிபாட்டுத் தொன்மையுடையதும் இன்றைய நயினாதீவு என்பதற்கான வரலாற்றுச் சான்றுகளும் மூலாதாரங்களும்' தமிழ் இலக்கியச் சான்றாதாரங்கள் : பூர்வீகச் சரிதங்களை, தொன்மைச் சான்றுகள் நிறுவுவன. கடல்சூழ் உலகிலே...\nநயினாதீவு அபிவிருத்தி திருமுறைகள் இன்று சிறு தீவுகளின் இருப்பு, அவைகளின் நிலைத்துநிற்கும் அபிவிருத்தி சர்வதேச ரீதியாக கவன ஈர்ப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/mma-fighters-ta", "date_download": "2019-10-19T12:52:33Z", "digest": "sha1:ERDEALH2PWP3DZXKANBM3P3EE7I6SBZJ", "length": 5382, "nlines": 91, "source_domain": "www.gamelola.com", "title": "எம்எம்ஏ போராட்ட வீரர்கள் (Mma Fighters) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்க���் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\n-> கடைசியாக உள்ள தமிழ் வைத்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும். [இந்தச் செய்தியை மீண்டும் காண்பிக்காதே]\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\nஎம்எம்ஏ போராட்ட வீரர்கள் (Mma Fighters)\nஎம்எம்ஏ போராட்ட வீரர்கள்: சரியான இடத்திற்கு, pieces தேடித் தரும். இருப்பது மிக விரைவாக நேரம் குறைந்த முயற்சியுங்கள்.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nஎம்எம்ஏ போராட்ட வீரர்கள் என்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த சரியான இடத்திற்கு, pieces தேடித் தரும், நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2017/01/blog-post_22.html", "date_download": "2019-10-19T11:56:23Z", "digest": "sha1:7MIFXPN343JOMEOOSDVTMAQ2UAYYOXAD", "length": 29769, "nlines": 317, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: அளவற்ற அருளாளன் இறைவன் - வீடியோ", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nஅளவற்ற அருளாளன் இறைவன் - வீடியோ\n55. ஸூரத்துர் ரஹ்மான்(அளவற்ற அருளாளன்)\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)\n55:2. இக் குர்ஆனை (அவன்தான்) கற்றுக் கொடுத்தான்.\n55:3. அவனே மனிதனைப் படைத்தான்.\n55:4. அவனே மனிதனுக்கு (பேச்சு) விளக்கத்தையும் கற்றுக் கொடுத்தான்.\n55:5. சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன.\n55:6. (கிளைகளில்லாச்) செடி கொடிகளும், (கொப்புங் கிளையுமாக வளரும்) மரங்களும் - (யாவும்) அவனு���்கு ஸுஜூது செய்கின்றன.\n55:7. மேலும், வானம் - அவனே அதை உயர்த்தித் தராசையும் ஏற்படுத்தினான்.\n55:8. நீங்கள் நிறுப்பதில் வரம்பு மீறாது இருப்பதற்காக.\n55:9. ஆகவே, நீங்கள் நிறுப்பதை சரியாக நிலை நிறுத்துங்கள்; எடையைக் குறைக்காதீர்கள்.\n55:10. இன்னும், பூமியை - படைப்பினங்களுக்காக அவனே விரித்தமைத்தான்.\n55:11. அதில் கனிவகைகளும் பாளைகளையுடைய பேரீத்த மரங்களும்-\n55:12. தொலிகள் பொதிந்த தானிய வகைகளும், வாசனையுள்ள (மலர் புற்பூண்டு ஆகிய)வையும் இருக்கின்றன.\n55:13. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்\n55:14. சுட்ட மண் பாண்டங்களைப் போல் (தட்டினால்) சப்தமுண்டாகும் களிமண்ணிலிருந்து, அவன் (ஆதி) மனிதனைப் படைத்தான்.\n55:15. நெருப்புக் கொழுந்திலிருந்து அவன் ஜின்களைப் படைத்தான்.\n55:16. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்\n55:17. இரு கீழ்திசைகளுக்கும் இறைவன் அவனே; இரு மேல்திசைகளுக்கும் இறைவன் அவனே.\n55:18. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்\n55:19. அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான்.\n55:20. (ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது; அதை அவை மீறமாட்டா.\n55:21. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்\n55:22. அவ்விரண்டிலிருந்தும் முத்தும் பவளமும் வெளியாகின்றன.\n55:23. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்\n55:24. அன்றியும், மலைகளைப் போல் உயரமாகச் செல்லும் கப்பல்கள் அவனுக்கே உரியன.\n55:25. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்\n55:26. (பூமியில்) உள்ளயாவரும் அழிந்து போகக்கூடியவரே -\n55:27. மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும்.\n55:28. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்\n55:29. வானங்களிலும், பூமியிலுமுள்ளோர் அனைவரும்; (தங்களுக்கு வேண்டியவற்றை) அவனிடமே கேட்கின்றனர்; ஒவ்வொரு நாளிலும் அவன் காரியத்திலேயே இருக்கின்றான்.\n55:30. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்\n சீக்கிரமே நாம் உங்களுக்காக (கேள்வி கணக்குக் கேட்பதற்கு) அவகாசம் எடுப்போம்.\n55:32. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்\n55:33. “மனு, ஜின் கூட்டத்தார்களே வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள்; ஆனால், (வல்லமையும் நம்) அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது.\n55:34. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்\n55:35. (மறுமையில்) உங்களிருசாரார் மீதும், நெருப்பின் ஜுவாலையும், புகையும் அனுப்பப்படும், அப்பொழுது நீங்கள் (இரு சாராரும், எவரிடமிருந்தும்) உதவி பெற்றுக் கொள்ள மாட்டீர்கள்.\n55:36. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்\n55:37. எனவே, (கியாமத் வரும் நேரம்) அப்பொழுது வானம் பிளந்து, ரோஜாவின் (நிறம் போலாகி) எண்ணெய் போலாகிவிடும்.\n55:38. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்\n55:39. எனவே, அந்நாளில் மனிதர்களிடமோ, ஜின்களிடமோ, அவர்களுடைய பாவத்தைப் பற்றி, (வாய் மொழியாகக்) கேட்கப்படமாட்டாது.\n55:40. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்\n55:41. குற்றவாளிகள், அவர்களுடைய (முகக்குறி) அடையாளங்களை கொண்டே அறியப்படுவார்கள் - அப்போது (அவர்களுடைய) முன் நெற்றி உரோமங்களும், கால்களும் கொண்டு பிடிக்கப்படுவார்கள்\n55:42. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்\n55:43. அன்று அவர்களிடம்: “இது தான் குற்றவாளிகள் பொய்யென்று கூறிக் கொண்டிருந்த நரகம்” (என்று கூறப்படும்).\n55:44. அவர்கள் அதற்கு இடையிலும், கொதித்துக் கொண்டிருக்கும் நீருக்கிடையிலும் சுற்றிக் கொண்டிருப்பார்கள்.\n55:45. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்\n55:46. தன் இறைவனின் முன் (விசாரணைக்காக மறுமையில்) நிற்க வேண்டுமென்பதைப��� பயந்தவனுக்கு இரு சுவர்க்கச் சோலைகள் இருக்கின்றன.\n55:47. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்\n55:48. அவ்விரண்டு (சுவர்க்கச் சோலைகளு)ம் (பலவிதமான மரக்)கிளைகளையுடையவை.\n55:49. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்\n55:50. அவ்விரண்டிலும் இரண்டு ஊற்றுகள் (உதித்து) ஓடிக் கொண்டே இருக்கும்.\n55:51. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்\n55:52. அவ்விரண்டிலும், ஒவ்வொரு கனிவர்க்கத்திலும் இரட்டை வகைகள் உண்டு.\n55:53. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்\n55:54. அவர்கள் விரிப்புகளின் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள்; அவற்றின் உள் பாகங்கள் “இஸ்தப்ரக்” என்னும் பட்டினாலுள்ளவை; மேலும் இரு சுவனச் சோலைகளில் (பழங்கள்) கொய்வதற்கு நெருங்கியிருக்கும்.\n55:55. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்\n55:56. அவற்றில் அடக்கமான பார்வையுடைய (அமர) கன்னியர் இருக்கின்றனர். அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை.\n55:57. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்\n55:58. அவர்கள் வெண் முத்தைப் போன்றும், பவளத்தைப் போன்றும் இருப்பார்கள்.\n55:59. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்\n55:60. நன்மைக்கு நன்மையைத் தவிர (வேறு) கூலி உண்டா\n55:61. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்\n55:62. மேலும் அவ்விரண்டு (சோலைகளு)ம் அல்லாமல், வேறு இரு சுவனச் சோலைகளும் இருக்கின்றன.\n55:63. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்\n55:64. அவ்விரண்டும் கரும் பச்சையான நிறமுடையவை.\n55:65. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்\n55:66. அவ்விரண்டிலும், இரு ஊற்றுக்கள் (சதா) பொங்கிக் கொண்டே இருக்கும��.\n55:67. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்\n55:68. அவ்விரண்டில், (பற்பல) கனி வகைகளும், பேரீச்சையும், மாதுளையும் உண்டு.\n55:69. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்\n55:70. அவற்றில், அழகு மிக்க நற் குணமுள்ள கன்னியர் இருக்கின்றனர்.\n55:71. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்\n55:72. ஹூர் (என்னும் அக்கன்னியர் அழகிய) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர்.\n55:73. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்\n55:74. அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை.\n55:75. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்\n55:76. (அவர்கள்) பசுமையான இரத்தினக்கம்பளங்களின் மீதும், அழகு மிக்க விரிப்புக்கள் மீதும் சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.\n55:77. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்\n55:78. மிக்க சிறப்பும், கண்ணியமுமுள்ள உம்முடைய இறைவனின் திருப்பெயர் மிகவும் பாக்கிய முடையது.\nஒரு கொள்கையின் மீதான கொலைவெறித் தாக்குதல்கள்\nஒருபுறம் இஸ்லாம் என்ற வாழ்வியல் கொள்கை இன்று வெகு வேகமாகப் பரவி வருகிறது என்பதைப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம் உலகின் பல ந...\nநாளைய இருப்பிடம்- உங்கள் சாய்ஸ்\nஇன்று நம் வாழும் வீடு நமது சொந்த உழைப்பின் மூலம் பணம் சேமித்துக் கட்டியதாக இருந்தாலும் சரி, நமது பெற்றோரும் முன்னோரும் விட்டுச் சென்றதா...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nஇறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான்\nஇறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான் = இறைவன் ஏன் அநியாயங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் = இறைவன் ஏன் அநியாயங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் இறைவன் என்று ஒருவன் இருந்திருந்தால் இங்...\nநாம் பின்பற்றவேண்டிய தலைவர் யார்\nவெவ்வேறு காலகட்டங்களில் இப்ப்பூமியின் வெ���்வேறு பாகங்களுக்கு வந்து சென்ற அனைத்து இறைத்தூதர்களும் ஒரே இறைவனால் ஒரே கொள்கையைப் போதிப்பதற்காக...\nஒரு தொழிற்சாலையையோ பள்ளிக்கூடத்தையோ இராணுவத்தையோ மருத்துவ மனையையோ எடுத்துக் கொள்ளுங்கள். பலமக்களும் சேர்ந்து இயங்கும் இவை உரிய பயன் தரவே...\nகீழடி அகழாய்வுகளுக்குப் பிறகு அங்கு உருவ வழிபாட்டிற்கான தடயங்களோ மத அடையாளங்களோ ஏதும் கிடைக்கவில்லை. அதைக் காரணம் காட்டி அங்கு வாழ்ந்த...\nநாட்டைக் காக்கும் ஒரே நம்பிக்கை- இறைநம்பிக்கை\nநாட்டைக் காக்கும் ஒரே நம்பிக்கை- இறைநம்பிக்கை நாட்டுப் பற்று என்பது என்ன நாட்டுப் பற்று என்பது என்ன பொதுமக்கள் காணும்படியாக நிலத்தை முத்தமிடுவதும், சில கவிஞர்கள்...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - செப்டம்பர் 2019 இதழ்\nஇந்த மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள் பொருளடக்கம் படைத்தவனன்றி இறைவன் யாருமில்லை 2 இலக்கற்ற பயணி...\nஇருளில் புதையும் பாலியல் கொடூரங்கள்\nதமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி சம்பவம் = பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை ஆபாச படம...\nபாவ மீட்சி கண்டு மகிழும் இறைவன்\nமது - தீமைகளின் தாய்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - பிரவரி 2017 இதழ்\nஅளவற்ற அருளாளன் இறைவன் - வீடியோ\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/177232", "date_download": "2019-10-19T13:06:08Z", "digest": "sha1:4R2OWBDFB7Q4YKDDNI3D54SJSEFWFGNL", "length": 7388, "nlines": 74, "source_domain": "malaysiaindru.my", "title": "முகிலன் தமிழக பொலிசாரிடம் ஒப்படைப்பு! – Malaysiakini", "raw_content": "\nதமிழகம் / இந்தியாஜூலை 7, 2019\nமுகிலன் தமிழக பொலிசாரிடம் ஒப்படைப்பு\nசுற்றுச்சூழல் ஆர்வலர், சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போன நிலையில் தற்போது சி.பி.சி.ஐ.டி. பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇது தொடர்பில் நடந்தது என்ன\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே மாதம் தூத்துக்குடி மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் மீது பொலிசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 13 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான ஆவண படத்தை முகிலன் என்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் வெளியிட்டார்.\nஇந்நிலையில் சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போன வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், முகிலனை திருப்பதியில் பார்த்ததாக அவருடைய பள்ளித் தோழர் சண்முகம் தெரிவித்தார். சிபிசிஐடி உடனடியாக ஆந்திர காவல்துறையை அணுக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.\nஇதனைதொடர்ந்து முகிலன் திருப்பதியில் இருப்பதாக தகவல் வெளியானதையடுத்து முகிலன் திருப்பதியில் இருக்கிறாரா என்பதை விசாரித்து தெரிவிக்க ஆந்திர பொலிஸிடம் சிபிசிஐடி உதவிக்கோரியது.\nஇதன்படி முகிலனை தங்களிடம் ஒப்படைக்குமாறு தமிழக சி.பி.சி.ஐ.டி. பொலிசார், ஆந்திர பொலிசாருக்கு வேண்டுகோள் விடுத்தனர். இதனை ஏற்று ஆந்திர பொலிசார், முகிலனை தமிழக சி.பி.சி.ஐ.டி பொலிசாரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.\nபின்னர் முகிலனை வஜ்ரவேல் தலைமையிலான தமிழக சி.பி.சி.ஐ.டி பொலிசார் பத்திரமாக சென்னைக்கு அழைத்து வருகின்றனர். முகிலனை விடுவிக்கக்கோரி அவரின் ஆதரவாளர்கள் கோஷங்கள் எழுப்பியதால் அங்கு பரபரப்பு நிலவியது.\nஅயோத்தி வழக்கு நாளை இறுதி விசாரணை…\nமோதி – ஷி ஜின்பிங் சந்திப்பு:…\nகாஷ்மீர் குறித்து சீன அதிபர் ஷி…\nஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்: “கும்பல்…\nதெலங்கானா போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்:…\nஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு உதவுவதற்காக எல்லை தாண்டிச்…\nகாஷ்மீர் குறித்த மலேசிய பிரதமரின் ஐ.நா…\nதமிழ் வளர்க்கும் டீக்கடை: “உங்களுக்கு ‘வன்…\nஹைதராபாத் நிஜாமின் 350 கோடி ரூபாய்…\nஅமித்ஷா மேற்கு வங்கத்தில் என்.ஆர்.சி. பற்றி…\nநரேந்திர மோதி தமிழின் பெருமையை பேசுவது…\nகீழடி அடையாளம் காணப்பட்டது எப்படி\nதமிழகத்துக்கு பள்ளிக் கல்வி தரவரிசையில் இரண்டாம்…\nதமிழ் உலகின் தொன்மையான மொழி: நரேந்திர…\nகாஷ்மீர் குறித்த கருத்தை உலக நாடுகள்…\nகாஷ்மீரில் எதிரொலிக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்…\nபாகிஸ்தானில் இருந்து ஆயுதம் தாங்கி வந்த…\nஇந்தியாவுடன் அணு ஆயுதப் போர் மூளும்…\nசீனா – வங்கதேச கூட்டணியால் திருப்பூர்…\nநீட் தேர்வில் மேலும் 60 மாணவர்கள்…\nகீழடி: 2,600 ஆண்டுகால வரலாற்றின் ஆய்வறிக்கை…\nநரேந்திர மோதி பேச்சு: ‘யாதும் ஊரே;…\n“கூடங்குளம் அணுமின் நிலையம் சரிவர செயல்படவில்���ை”…\nநாம் தமிழர் சீமான் நேர்காணல்: “பசுமாடு,…\n“நீட் தேர்வில் ஆள் மாறாட்டத்திற்கு ரூ.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/arabic/lesson-2404771130", "date_download": "2019-10-19T12:07:10Z", "digest": "sha1:F6OP76JPZMR563PRI76L7QZIUWSBJMFK", "length": 6791, "nlines": 142, "source_domain": "new.internetpolyglot.com", "title": "Salutations, Demandes, Bienvenues, Adieux - வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள் | تفاصيل الدرس (فرنسي - Tamil) - Internet Polyglot", "raw_content": "\nSalutations, Demandes, Bienvenues, Adieux - வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள்\nSalutations, Demandes, Bienvenues, Adieux - வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள்\nApprenez à avoir une vie sociale avec des personnes. மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்\n0 0 à mon avis ... என்பது என்னுடைய கருத்து\n (இங்கு தான்) உங்கள் உடல் நலத்தை பற்றி\n0 0 adieu போய் வருகிறேன்\n0 0 Asseyez-vous உட்காருங்கள்\n0 0 Assez bien. ஓரளவு நன்றாக இருக்கிறேன்.\n0 0 Au revoir போய் வருகிறேன்\n0 0 Avec plaisir. மகிழ்ச்சியோடு.\n0 0 Bonne journée இன்று இனிய நாளாக இருக்கட்டும்\n0 0 Bonsoir மாலை வணக்கம்\n0 0 Ca va bien. நான் நன்றாக இருக்கிறேன்.\n0 0 Comme ci, comme ça. பரவாயில்லாமல் இருந்தது\n0 0 en tout cas எவ்வாறாயினும்\n0 0 Excusez-moi ஐயா சற்று கவனியுங்கள்\n0 0 Excusez-moi de vous déranger உங்களுக்கு தொந்தரவு தந்ததற்கு மன்னிக்கவும்\n0 0 félicitations வாழ்த்துக்கள்\n0 0 Je vais très bien. நான் மிகவும் நன்றாக இருக்கிறேன்.\n0 0 je voudrais ... ...என்பதற்கு நான் விரும்புகிறேன் ...\n0 0 Je vous en prie உங்களை வரவேற்கிறோம்\n0 0 Je vous en prie. உங்களை வரவேற்கிறேன்.\n0 0 J`habite ... நான் ... வசிக்கிறேன்\n0 0 Merci. Vous aussi. உங்களுக்கும் நன்றி.\n0 0 Pas trop bien. அவ்வளவு நன்றாக இல்லை\n0 0 Permettez-moi de me présenter நானே என்னை அறிமுகம் செய்துகொள்கிறேன்\n ... பற்றி நீங்கள் என்னிடம் கூறமுடியுமா\n ஆஹா, என்ன ஓர் அருமையான ஆச்சரியம்\n0 0 saluer வாழ்த்துதல்\n0 0 sans façon விளையாடாதீர்கள்\n0 0 Volontiers. மகிழ்ச்சியுடன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/lok-sabha-election-result-2019/thirumavalavan-behind-in-chidambaram-119052300026_1.html", "date_download": "2019-10-19T13:26:02Z", "digest": "sha1:3PTIERY2MBWTO4MMTJOMES6NGJKXJOZJ", "length": 7620, "nlines": 100, "source_domain": "tamil.webdunia.com", "title": "திருமாவளவன் பின்னடைவு: 'பானை' சின்னத்தால் இழப்பா? | Webdunia Tamil", "raw_content": "சனி, 19 அக்டோபர் 2019\nமக்களவை தேர்தல் முடிவுகள் 2019\nதிருமாவளவன் பின்னடைவு: 'பானை' சின்னத்தால் இழப்பா\nதமிழகத்தின் பெரும்பாலான தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வரும் நிலையில் முக்கிய தொகுதியாக கருதப்பட்ட சிதம்பரம் தொகுதி���ில் விடுதலைச்சிறுத்தைகள்\nகட்சியின் தலைவர் திருமாவளவன் பின்னடைவில் உள்ளர்.\nமுதல் சுற்று வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் திருமாவளவன் 4519 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட சந்திரசேகர் 4504 வாக்குகளும் பெற்றுள்ளனர்.\nசிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மறுத்து பானை சின்னத்தில் போட்டியிட்டதால் குறுகிய காலத்தில் அவரால் சின்னத்தை மக்களிடையே பிரபலப்படுத்த முடியாமல் போய்விட்டதாக கருதப்படுகிறது\nமேலும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய தொகுதியான தேனி தொகுதியில் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் முன்னிலை பெற்று வருகிறார்\nஒரு வழியா அக்கவுண்ட் ஓப்பன் பண்ணிய அதிமுக\nதபால் வாக்குகளில் பாஜக முன்னிலை – 8.30 நிலவரம் \nஅமேதியில் ராகுல் பின்னடைவு: ஸ்மிரிதி இரானி முன்னிலை\nசறுக்களுடன் துவங்கியுள்ள அதிமுக தேர்தல் முடிவுகள்: திமுக சூப்பர் ஓப்பனிங்\nஅமேதி, வயநாடு இரட்டை சதம் அடிக்கும் ராகுல்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/lok-sabha-election-result-2019/tiruvannamalai-lok-sabha-election-2019-live-result-119051100028_1.html", "date_download": "2019-10-19T12:20:15Z", "digest": "sha1:BLUAOPNMGCBTRQPUQJTH7HEUG25DFQGR", "length": 14095, "nlines": 181, "source_domain": "tamil.webdunia.com", "title": "திருவண்ணாமலை மக்களவை தேர்தல் 2019 நேரலை | Tiruvannamalai Lok Sabha Election 2019 Live Result | Webdunia Tamil", "raw_content": "சனி, 19 அக்டோபர் 2019\nமக்களவை தேர்தல் முடிவுகள் 2019\nசி. என் அண்ணாதுரை (திராவிட முன்னேற்ற கழகம் ) vs அக்ரி கிருஷ்ணமூர்த்தி (அதிமுக)\nதொகுதியானது தமிழ்நாட்டில் உள்ள முக்கியத் தொகுதிகளில் ஒன்று.\nகடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மக்கள்\n79% வாக்களித்தனர். திருவண்ணாமலை தொகுதியின்\n18,25,291, இதில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 1454657. இதில் ஆண்கள் 720557 ஆகும். இதில் பெண்கள் 734031ஆகும்.\nதற்போதைய தேர்தலில் திமுக கூட்டணி சார்பில்சி. என் அண்ணாதுரை, திமுக சார்பில்\nஅக்ரி கிருஷ்ணமூர்த்தி போட்டியிடுகின்றனர். ஏற்கனவே கடந்த 2014 லோக் சபா தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வனரோஜா ஆர்\nதற்போது எம்பியாக உள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக\nஅண்ணாதுரையை 1,68,606 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.\nதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸுக்கு 10, மார்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகு தலா 2 தொகுதிகள் மதிமுக, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்,கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயகக்கட்சிக்கு தலா ஒரு தொகுதிகள் எப மொத்தம் 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.திமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.\nஅதேபோல் அதிமுக அணியில் பாமகவுக்கு 7,பாஜகவுக்கு 5, தேமுதிகவுக்கு 4, மற்ற கட்சிகளுக்கு தலா 1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.\nதமிழகத்தில் மொத்தம் 39 பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற\nலோக்சபா தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுக கட்சி தனித்துப் போட்டியிட்டு 37 தொகுதிகளிலும் ,\nபுதுச்சேரியில் 1 தொகுதியிலும் வென்றது. பாஜக தலைமையிலான\nகூட்டணி 1( பொன்ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி, பாமக தர்மபுரி)\nஆகிய தொகுதிகளில் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇடைத்தேர்தல் கருத்துக்கணிப்பு – திமுக 14, அதிமுக 3 .. மீதி \nமுந்திய அதிமுக: பாஜக அமைச்சரவையில் இடமா\nதோப்பு வெங்கடாச்சலம் விலகலுக்கு பின்னால் உள்ள நபர் யார்\nடெல்லியில் தடபுடல் விருந்து: விசிட் அடிக்கும் முக்கிய தலைகள்\nபதவி ஆசை; ஸ்டாலின் சூட்சமம் என்ன\nஇதில் மேலும் படிக்கவும் :\nதிருவண்ணாமலை பாராளுமன்ற தேர்தல் 2019\nவாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் உடனுக்குடன்\nஅக்ரி கிருஷ்ணமூர்த்தி சி. என் அண்ணாதுரை\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/17323--2", "date_download": "2019-10-19T11:54:05Z", "digest": "sha1:SCLE3LTZOK724WVEQYGHOUPLWODGIGWA", "length": 15591, "nlines": 213, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 21 March 2012 - ”கேமரா, கருவி அல்ல... கல்வி!” | camera is not instrument nor education!", "raw_content": "\nஎன் விகடன் - மதுரை\nகேம்பஸ் இந்த வாரம்: தூய யோவான் கல்லூரி, பாளையங்கோட்டை\n”வெயில் மனிதர்களின் ஊர் விருதுகள்\nஆல் இன் ஆல் அழகு சைக்கிள்\nஎன் விகடன் அட்டைப்படம்: மதுரை\nவிபத்து களத்தில் என் விகடன்\nஎன் விகடன் - கோவை\n”நான் காந்தி பொறந்த நாட்டுக்காரன்\nவலையோசை: எழிலாய் பழமைப் பேச...\nகேம்பஸ் இந்த வாரம்: ஜெயம் பொறியியல் கல்லூரி, தருமபுரி\nசிறுவாணியை கண்டுபிடித்த நரசிம்மலு நாயுடு... சினிமாவை ஓட்டிக் காட்டிய சாமிக்கண்ணு\nஎன் விகடன் அட்டைப்படம்: கோவை\nஎன் விகடன் - திருச்சி\nஎன் ஊர் : கடவூர்\nவலையோசை : ஒண்ணுமில்லை... ச்சும்மா\nஎன் விகடன் - புதுச்சேரி\nஆளில்லா விமானம்... ஆளுயர ரோபோ\n3 ஆண்டுகள்... 30 நிமிடங்கள்... 3-ம் பால்\nதமிழில் எங்களுக்குப் பிடிக்காத வார்த்தை வரதட்சணை\nஎன் விகடன் - சென்னை\n”கேமரா, கருவி அல்ல... கல்வி\nஎன் விகடன் அட்டைப்படம்: சென்னை\n’காளிதாஸ்’ முதல் ’ரிக்‌ஷாக்காரன்’ வரை\nகேம்பஸ் இந்த வாரம்: வள்ளியம்மை பொறியியல் கல்லூரி, காட்டாங்கொளத்தூர்\n”எம்.ஜி.ஆர். படம் பார்த்த வண்ணாரப்பேட்டை நாட்கள்\nஆதரவு தந்த அத்தனை நல்ல இதயங்களுக்கும் அன்பும் நன்றியும்\nவிகடன் மேடை - குஷ்பு\nநானே கேள்வி... நானே பதில்\nதலையங்கம் - 'முக'வரியும் சில முடிவுகளும்\nஹீரோ அகிலேஷ்... ஜீரோ ராகுல்\nமணல் மாஃபியா பிடியில் தமிழகம்\n\"தோழி ஆண்ட்ரியா காதலியானால் பிரச்னை இல்லை\nஒரு படம்... ஐந்து என்கவுன்டர்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nWWW - வருங்காலத் தொழில்நுட்பம்\n”கேமரா, கருவி அல்ல... கல்வி\n''கேமரா என்பது நான் கற்றுக்கொள்வதற்கான ஒரு கருவி. ஒரு கண்ணை மூடிக்கொண்டு வியூ ஃபைண்டர் மூலம் நீங்கள் உலகத்தைப் பார்க்கிறபோது, மூடிய இன்னொரு கண், உங்களுக்குள் பார்வையைச் செலுத்தும். ஒரே நேரத்தில் புற உலகையும் அக உலகையும் தரிசிக்கும் அந்தக் கணம் அற்புதம்'' - கேமராவின் ஃப்ளாஷ் போல் அவ்வளவு பிரகாசமாக வந்துவிழுகின்றன ரகுராயின் வார்த்தைகள். உலகின் மிகச் சிறந்த புகைப்படக் கலைஞர்களில் ஒருவர். தான் எடுத்த புகைப்படங்களை சென்னை அப்பாராவ் கேலரியில் காட்சிக்குவைத்திருந்தார். பல நாடுகளில் தன் புகைப்படங்களைக் காட்சிக்குவைத்திருந்தாலும், சென்னையில் இதுதான் முதல்முறை.\n''உங்கள் புகைப்படங்கள் சமூகத்துக்குப் பயன்பட்டு இருப்பதாக நினைக்கிறீர்களா\n''நீங்கள் எழுதுகிறீர்கள். உங்கள் எழுத்தின் மூலம் இந்தச் சமூகத்தை மாற்றவோ, திருத்தவோ முடியும் என்று நினைக்கிறீர்களா நிச்சயம் முடியாது உங்கள் எழுத்து இந்தச் சமூகம் மாறப் பயன்படுமே தவிர, அதுவே மாற்றத்தைக் கொண்டுவராது. அப்படித்தான் என்னுடைய புகைப்படங்களும். அவற்றில் இருக்கும் அழகைத் தரிசியுங்கள். அவலத்தை அறிந்துகொள்ளுங்கள்\nபோபால் விஷவாயு விபத்தைப் ப��கைப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தியவர் நீங்கள். இன்று அந்த யூனியன் கார்பைடை விலைக்கு வாங்கிய 'டௌ’ நிறுவனம் ஒலிம்பிக் போட்டிகளுக்கு ஸ்பான்சர் செய்ய இருக்கிறது. இது பற்றி உங்கள் கருத்து\n''அதை வன்மையாகக் கண்டிக்கிறேன். நான் எப்போதும் பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம்தான் நிற்பேன்\nஇன்றைய போட்டோ ஜர்னலிஸ்ட்களை எப்படிப் பார்க்கிறீர்கள்\n''வெறும் நிகழ்வுகளைப் பதிவுசெய்பவர்களாக மட்டுமே போட்டோ ஜர்னலிஸ்ட்டுகள் இருந்துவிடக் கூடாது. ஃபிலிம் ரோல் கேமரா இருந்தபோது, 'முக்கியமான கணங்களைத் தவறவிடக்கூடாது, கலை நயத்துடனும் கொண்டு வந்துவிட வேண்டும்’ என்கிற தவிப்பு இருந்தது. இன்றைய டிஜிட்டல் கேமரா க்ளிக்குகளில் நிமிடங்கள் ஃப்ரேம் ஆகின்றன. கலைநயம் கொஞ்சம் மிஸ் ஆகிறதோ எனத் தோன்றுகிறது. ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம். ஆயிரம் வார்த்தைகள் என்பது சப்தங்களை உடையது. புகைப்படத்தில் நிறைந்து இருக்கும் அமைதியை எழுத்தில் வடிக்க முடியாது\n''உங்கள் மகன் நிதின் ராயும் கேமராவைக் கையில் எடுத்திருக்கிறாரே\n''பாருங்கள்... பெற்றோர் என்ன செய்கிறார்களோ அதைத் தங்களாலும் செய்ய முடியும் என்று நினைக்கின்றன குழந்தைகள். என் மகனும் கேமராவை விரும்புகிறான். நான் அவனுக்கு என் கேமராவைத் தரலாம். என் லென்ஸைத் தரலாம். ஆனால், படைப்பாற்றலை அவனுக்கு என்னால் கற்றுத் தர முடியாது. அவரவர்க்கு என ஒரு படைப்புத் திறன் இருக்கிறது. அது வெற்றி அடைந்தால் சந்தோஷம்தான்\n''இத்தனை வருட அனுபவங்களில் இருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்\n''நீங்கள் தேர்வு செய்த துறையில் அது சார்ந்த ஒழுக்கத்தையும் அர்ப்பணிப்பையும் கைக்கொண்டால், அது உங்களை உச்சத்துக்கு அழைத்துச் செல்லும்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2015/11/20/anjala-movie-audio-launch/", "date_download": "2019-10-19T13:08:19Z", "digest": "sha1:UAOJDGEARH2BM626QRYYB37RLT3V47JY", "length": 7263, "nlines": 58, "source_domain": "jackiecinemas.com", "title": "Anjala movie Audio Launch | அஞ்சல திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா. | Jackiecinemas", "raw_content": "\nகோவாவில் நடைபெறவிருக்கும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் திரையுலகினர் கலந்துக் கொள்ள விழா குழுவினர் நேரில் அழைப்பு\nAnjala movie Audio Launch | அஞ்சல திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழ���.\nபொதுவாக பைட் மாஸ்டர்கள் படம் தயாரிக்கமாட்டார்கள்… அப்படியே தயாரித்தாலும்… அதில் நாயகனாக நடிப்பதோடுஆக்ஷன் படமாக எடுத்து பார்ப்பவர்களை டரியல் ஆக்கிவிடுவார்கள்… ஆனால் தமிழ் சினிமாவின் பிரபல பைட் மாஸ்டர் சூப்பர் சூப்புராயன் மாஸ்டரின் மகன் திலிப்சுப்புராயன் மாஸ்டர் தயாரிப்பில் விரைவில் வெளி வர இருக்கம் அஞ்சலை திரைப்படத்தில் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சிறப்பாக நடைபெற்றது..\nவிமல் , பசுபதி, நந்திதா முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்… இந்த திரைப்படத்துக்கு இசை மலையாள திரையுலகில் புகழ் பெற்று விளங்கும் கோபிசுந்தர் இந்த திரைப்படத்துக்கு இசையமைத்துள்ளார்..,..\nஇந்த திரைப்படத்தை தங்கம் சரவணன் இயக்கியுள்ளார்…. 1913 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அஞ்சல என்ற டீக்கடையையும்… அதன் சுற்று வட்டார மனிதர்களையும் அந்த டீக்கடைக்கும் அவர்களுக்கும் உள்ள பினைப்பையும் உணர்வுபூர்வமாக உள்வாங்கி திரைக்கதை அமைத்து இருக்கின்றார்கள்..\nஅஞ்சல திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா மிக நெகிழ்ச்சியாக நடைபெற்றது… திலீப் மாஸ்டர் மற்ற படங்களில் சண்டைபோட்டு அதில் வரும் பேமன்ட்டில் இந்த திரைப்படத்தை வெகு சிரமங்களுக்கு இடையில் எடுத்துள்ளார்… அதை விட பெரிய விஷயம் சுப்பராயன் மாஸ்டருக்கு தமிழ் மொழி மீது உள்ள ஈடுபாடு விழாவில் கலந்து கொண்டவர்களை சிலிர்க்க வைத்தது என்னவோ நிஜம்..\nவிழாவில் பேசிய படம் சம்பந்தபட்ட அத்தனை பேரும் இதனை உணர்வு பூர்வமாக தெரிவித்தார்கள்.. என்பதுதான் சிறப்பு ஆரோ சினிமஸ் மகேஷ் இந்த திரைப்படத்தை வாங்கி ரிலிஸ் செய்கின்றார்..\nகோவாவில் நடைபெறவிருக்கும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் திரையுலகினர் கலந்துக் கொள்ள விழா குழுவினர் நேரில் அழைப்பு\nஇந்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம், எண்டர்டெயின்மென்ட் சொசைட்டி ஆஃப் கோவா ஆகியோர் இணைந்து, வரும் நவம்பர் 20 முதல் 28ம் தேதி...\nகோவாவில் நடைபெறவிருக்கும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் திரையுலகினர் கலந்துக் கொள்ள விழா குழுவினர் நேரில் அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/cinema/63321", "date_download": "2019-10-19T12:30:39Z", "digest": "sha1:V3HQ5X5MIG2F3HQDHIGGZRLPCFUHSYFN", "length": 24045, "nlines": 147, "source_domain": "tamilnews.cc", "title": "நவம்பர் முதல் எனது படங்கள் அடு��்தடுத்து ரிலீஸாகும் – சிம்பு அறிவிப்பு!செய்தித் துளிகள்", "raw_content": "\nநவம்பர் முதல் எனது படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாகும் – சிம்பு அறிவிப்பு\nநவம்பர் முதல் எனது படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாகும் – சிம்பு அறிவிப்பு\nசிம்பு ஹீரோவாக நடித்து கடைசியாக வெளிவந்த படம் போடா போடி. அதன்பின் கண்ணா லட்டு தின்ன ஆசையா, இங்க என்னா சொல்லுது படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்தார். ஆனால் அவர் ஹீரோவாக, வாலு, வேட்டை மன்னன், இது நம்ம ஆளு, சற்றென்று மாறுது வானிலை உள்ளிட்ட நான்கு படங்களில் நடித்து வருகிறார்.\nஇதில் எந்தப்படமும் முடிந்ததாக தெரியவில்லை. எல்லா படமும் அங்கொன்றும் இங்கொன்றுமாக பல்வேறு பிரச்னைகளில் சிக்கி தவிக்கிறது. இதனால் சிம்பு ரசிகர்கள் விரக்தியில் உள்ளனர். சிம்புவின் படம் எப்போது வரும் என்று காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நவம்பர் மாதம் முதல் எனது படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாகும் என்றும் கூறியிருக்கிறார் சிம்பு.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ”நான் நடித்து வரும் படங்களில் எல்லாம் ஒரு நடிகராக நான் எனது கடமையை முடித்துவிட்டேன். எனது ரசிகர்களை போலவே நானும் எனது படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று காத்திருக்கிறேன். வாலு, வேட்டை மன்னன் ஆகிய படங்களுக்கு ஒரே தயாரிப்பாளர்.\nசில பிரச்னைகள் உள்ளது. அது தீர்க்கப்பட்டு படங்கள் வெளியாகும். இதில் வாலு படம் நவம்பரில் வெளியாக இருக்கிறது. இது நம்ம ஆளு படத்தின் ஷூட்டிங் இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. கண்டிப்பாக இது நம்ம ஆளு படம் டிசம்பரில் வெளியாகும். இனி நவம்பர் மாதம் முதல் எனது படங்கள் தொடர்ச்சியாக வெளிவரும்” என்று கூறியுள்ளார்\nகடந்த மாதம் வரை விஜய்யின் கத்தி, விஷாலின் பூஜை ஆகிய படங்கள்தான் தீபாவளிக்கு வெளியாவது உறுதி செய்யப்பட்டிருந்தது. ஆனால், சற்றும் எதிர்பார்க்காத வகையில் திடீரென்று தீபாவளி ரேஸில் ஷங்கரின் ஐ படமும் சேர்ந்து கொண்டதால், தீபாவளி பரபரப்பு இப்போதே களைகட்டத் தொடங்கி விட்டது.\nஇந்நிலையில், ஐ படத்தின் பிரமாண்டத்திற்கு நடுவே விஷாலின் பூஜை ஒருவேளை பின்வாங்கலாம் என்று கோலிவுட்டில் டாக் எழுந்தது.\nஆனால், பூஜை போடும்போதே தீபாவளி வெளியீடு என்று சொல்லியே படத்தை ஆரம்பித்த விஷால், சமீபத்தில் அப்படத்தின் டீசரை வெளியிட்டவர், அதே அடிதடி என்று காண்பித்தாலும் ஹரியின் அதிரடியான திரைக்கதை படத்திற்கு பெரிய பலமாக அமையும் என்ற தைரியத்தில் டீசரின் முடிவில் தீபாவளி வெளியீடு குறிப்பிட்டிருந்தார்.\nஅதேபோல், 65 தமிழ் அமைப்புகளின் எதிர்ப்புகளில் சிக்கியிருந்த விஜய்யின் கத்தி படத்தின் ஆடியோ விழாவை இம்மாதம் 18-ந்தேதி நடத்த திட்டமிட்டுள்ளனர். அதனால் கத்தியும் தீபாவளிக்கு திரைக்கு வருவது உறுதியாகி விட்டது. ஆக, தீபாவளிக்கு ஐ, கத்தி, பூஜை என்ற மூன்று மெகா படங்கள் வெளியாகி பலத்த மும்முனைப்போட்டி நடக்க உள்ளது.\nஇண்டர்நெட்டில் லீக் ஆனது 'கத்தி'. விஜய்-முருகதாஸ் அதிர்ச்சி.\nவிஜய்,சமந்தா நடிப்பில் உருவாகி வரும் கத்தி திரைப்படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே பிரச்சனைதான். கத்தி படத்தின் தயாரிப்பாளர் இலங்கை அதிபருக்கு நெருக்கமானவர் என்பதால் படத்தை வெளியிட தடைகோரும் தமிழ் அமைப்புகளை சந்தித்து வரும் படக்குழுவினர் தற்போது புதிதாக இன்னொரு பிரச்சனையையும் சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.\nசில நாட்களுக்கு முன்னர் விஜய், அனிருத் இசையமைப்பில் செல்பி புள்ள என்ற பாடலை பாடினார். விஜய் பாடுவதற்கு முன்னர் அனிருத் முழுப்பாடலையும் விஜய்க்கு பாடி காட்டினார். இரண்டு பேருமே பாடிய பாடல்களும் ஒலிப்பதிவு செயப்பட்டுள்ளது. ஆனால் விஜய் பாடிய பாடல்தான் படத்தின் வரும் என்று அனிருத் கூறியுள்ளார்.\nஇந்நிலையில் அனிருத் பாடிய செல்பி புள்ள பாடல் இன்று காலை இண்டர்நெட்டில் லீக் ஆகிவிட்டது. அனிருத் இசைக்குழுவில் இருந்தவர்களில் யாரோ ஒருவர்தான் இந்த பாடலை லீக் செய்திருக்க வேண்டும் என கருதப்படுகிறது. இதனால் கத்தி படக்குழு அதிர்ச்சியில் உறைந்துள்ளது. இதையொட்டி அனிருத் ரிகார்டிங் செய்யும் இடத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கத்தி படத்தினை வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டால் ரிலீஸுக்கு முன்னரே படத்தை எப்படியாவது கைப்பற்றி இண்டர்நெட்டில் போட்டுவிடுவோம் என படக்குழுவினர்களுக்கு மிரட்டல் வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இருக்கின்ற பிரச்சனைகள் போதாதென்று இன்னொரு புதுப்பிரச்சனையும் கிளம்பியுள்ளதால் கத்தி படக்குழு திண்டாட்டத்தில் உள்ளது.\nஐ படத்தில் ஒரேயொரு பாடல் மட்டுமே பேலன்ஸ் உள்ளதாம்\nஐ படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களை ஒரு மிரட்டு மிரட்டியிருக்கிறார் டைரக்டர் ஷங்கர். அந்த போஸ்டரில் விக்ரமின் இயல்பான முகம் கோரமாவது போல் உருவாக்கப்பட்டிருப்பதால், படத்துக்கான எதிர்பார்ப்புகள் இன்னும் அதிகரித்துள்ளது.\nஏற்கனவே ஷங்கரின் அந்நியன் படத்தில் மூன்றுவிதமான கெட்டப்புகளில் நடித்த விக்ரம், இந்த படத்தில் அதையெல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் மாறுபட்ட கெட்டப்பில் நடித்திருக்கிறாராம்.\nமேலும், வருகிற 15-ந்தேதி ஐ படத்தின் ஆடியோ விழா பிரமாண்டமாக நடைபெறவிருக்கும் இந்த தருணத்தில், அப்படத்தைப்பற்றிய இன்னொரு செய்தியையும் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் ஷங்கர்.\nஅதாவது ஐ படம் சமபந்தப்பட்ட அனைத்துகட்ட படப்பிடிப்புகளும் முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன்ஸ் வேலைகள் ஒருபக்கம் நடந்து வந்தபோதும், இன்னொரு பாடல் மட்டும் பேலன்ஸ் உள்ளது.\nஇப்போது இருக்கிற பிசியில் அதற்கு நேரம் இல்லாததால், ஆடியோ விழா முடிந்த பிறகு அந்த பாடலை படமாக்க இருக்கிறேன் என்று தெரிவித்துள்ள ஷங்கர், ஆடியோ விழாவில், அர்னால்டு, ரஜினிகாந்த் ஆகிய இருவரும் கலந்து கொள்ளவிருப்பதாகவும் தற்போது உறுதி செய்துள்ளார்.\nவிஜய், முருகதாசுக்காகத்தான் கத்தியை எதிர்க்கிறார்கள் – தயாரிப்பாளர் சுபாஸ்கரன் அல்லிராஜா\nவிஜய் நடித்து வரும் கத்தி படத்தை ராஜபக்சேவின் தொழில் கூட்டாளி என்ற ஒரே காரணத்துக்காக தமிழ்நாட்டில் அந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்த பலசுற்று பேச்சுவார்த்தைகள் நடந்தபோதும் இன்னமும் பிரச்னை முடிவுக்கு வரவில்லை என்கிறார்கள்.\nஇந்த நிலையில், லைகா மொபைல் நிறுவனத்தின் சுபாஸ்கரன் அல்லிராஜா ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், நான் 1989லேயே இலங்கையில் இருந்து வெளியேறி ஐரோப்பாவில் குடியேறி விட்டேன். எனது உறவினர்கள் அனைவருமே அந்த நாட்டில்தான் இருக்கிறார்கள். அதனால் இலங்கைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இப்போது இல்லை.\nமேலும், நானும் தமிழன்தான். ஆனால் தமிழ்நாட்டில் உள்ளவர்கள்தான் என்னை எதிர்க்கிறார்கள். அதோடு, நான் ராஜபக்சேவுடன் இணைந்து ஒரு தமிழ்ப்படத்தை தயாரிக்க வேண்டிய அவசியமும் இல்லை.\nஅதோடு, நான் ஏற்கனவே தமிழில் பிரிவோம் சந்திப்போம் என்றொரு படத்தை தயாரித்திருக்கிறேன். அப்போதெல்லாம் அந்��� படத்தை யாருமே எதிர்க்கவில்லை.\nஆனால் இப்போது கத்தி படத்தில் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் போன்ற பிரபலங்கள் இருப்பதால் எதிர்க்கிறார்கள் என்று தெரிவித்துள்ள சுபாஸ்கரன் அல்லிராஜா, அடுத்தபடியாக சீமான் இயக்கத்தில் சூர்யாவைக்கொண்டு தான் படம் தயாரிக்கப்போவதாக வெளியான செய்தி உண்மை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.\nவெளிநாடுகளில் நடிகர் ராணாவுடன் சுற்றும் திரிஷா\nவெளிநாடுகளில் தெலுங்கு நடிகர் ராணாவும் திரிஷாவும் ஒன்றாக சுற்றுகின்றனர். இது அவர்களின் ரகசிய காதலை அம்பலப் படுத்தியுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.\nதிரிஷா தெலங்கு படங்களில் பிசியாக நடித்த போது ராணாவுடன் நெருக்கமானார். இருவரும் அடிக்கடி சந்தித்தனர். படவிழாக்களிலும் ஜோடியாக வந்தார்கள்.\nசமீபத்தில் ஐதராபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியொன்றில் இருவரும் ஒன்றாக காரில் வந்து தம்பதி போல் இறங்கினார்கள்.\nமணமக்களை வாழ்த்திவிட்டு புறப்பட்டும் சென்றனர். இருவரும் காதலிப்பது இதன் மூலம் உறுதி படுத்தப்பட்டது. ரகசிய திருமணம் செய்து கொண்டு இருப்பார்களோ என்றும் சிலர் பேசினர்,\nஇதற்கெல்லாம் பதில் சொல்லாமல் இருவரும் மவுனம் காத்தனர்.\nஇந்த நிலையில் தற்போது வெளிநாட்டிலும் திரிஷா, ராணா ஜோடியாக சுற்றும் படங்கள் இன்டர்நெட்டில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகோலாலம்பூரில் சீமா விருது வழங்கும் விழா நடக்கிறது. இந்த விழாவுக்கு இருவரும் ஜோடியாக சென்று இருக்கிறார்கள். அங்கிருந்து ஊர் ஊராக சுற்றவும் செய்கிறார்கள்.\nதேனாண்டாள் பிலிம்சுடன் இணைந்து அரண்மனை படத்தை வெளியிடும் உதயநிதி\nசுந்தர்.சி. இயக்கத்தில் திரில்லர் படமாக உருவாகி விரைவில் வெளிவரவிருக்கும் புதிய படம் ‘அரண்மனை’. இப்படத்தில் வினய், ஹன்சிகா மோத்வானி, ராய் லட்சுமி, ஆண்ட்ரியா, சந்தானம் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.\nஇப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி அனைவரின் வரவேற்பை பெற்றுள்ளன. இப்படத்தை விஷன் ஐ மீடியாஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.\nஇந்நிலையில், செப்டம்பரில் வெளியாகவிருக்கும் இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக என்.ராதா மற்றும் ராமநாராயணன் இணைந்து இப்படத்தை வெளியிடயிருந்தனர். ஆனால் தற்போது இவர்களுடன் உதயநிதியின் ரெட் ஜெயன��ட் நிறுவனமும் இணைந்து வெளியிடவுள்ளனர்.\nஇப்படம் செப்டம்பர் 19-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.\nவில்லன் நடிகர் ரகுவரன் – ரோகினியின் மகன் சினிமாவில் நுழைகிறாரா\nமக்களை ஒரு சிறிய வட்டத்தில் அடைக்கும் பிக்பொஸ் நிகழ்ச்சி – கஸ்தூரி கடும் விமர்சனம்\nசிம்பு மீது தயாரிப்பாளர் புகார்\nபோதைக்கு அடிமையாக இருந்தேன் – சுருதிஹாசன்\nவில்லன் நடிகர் ரகுவரன் – ரோகினியின் மகன் சினிமாவில் நுழைகிறாரா\nமருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார் அமிதாப் பச்சன்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-19T13:00:40Z", "digest": "sha1:KLCXISBOQWQU53S6QUVXRCKDEPHTSIXW", "length": 12750, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "அம்மா உணவகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசேலம் மாநகராட்சியில் அம்மா உணவகம்\nஅம்மா உணவகம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை,சென்னை மாநகராட்சி மற்றும் தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகள் மூலமாக இயங்கும் மலிவு விலை உணவகத்திற்கு இடப்பட்டுள்ள பெயராகும். இது சென்னையின் அனைத்து பகுதிகளிலும் வாழும் ஏழை எளிய மக்கள், அன்றாட கூலி வேலை செய்பவர்கள், ஓட்டுநர்கள், பாரம் தூக்குபவர்கள் என குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவர்கள் பயன்பெறும் வகையில் திறக்கப்பட்டுள்ளது.\n1 மலிவு விலை உணவகங்கள்\nஅம்மா உணவகம் ஒன்றின் முன் வைக்கப்பட்டுள்ள விலைப்பட்டியல்\nசென்னை மாநகராட்சியின் திட்டமான மலிவு விலை உணவகம் திட்டம் 2013 மார்ச் 19ஆம் நாள் சென்னை-சாந்தோமில் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பெற்றது. அதே நாளில் 15 இடங்களில் மலிவு விலை உணவங்கள் செயல்பாட்டிற்கு வந்தன. அரசு பொது மருத்துவமனை வளாகங்களில் அம்மா உணவகம் திறக்கப்பட வேண்டும் என்ற பொது மக்களின் கோரிக்கையினை நிறைவேற்றிடும் வகையில் முதற்கட்டமாக 20.11.2013 அன்று சென்னை அரசு பொது மருத்துவமனை வளாகத்திலும், இரண்டாம் கட்டமாக 21.2.2014 அன்று அரசு ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை வளாகங்களிலும் அம்மா உணவகங்களை ஜெயலலிதா திறந்து வைத்தார்.இந்த உணவகங்களில் இட்லி ஒரு ரூபாய்க்கும், சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. [1]\nமலிவு விலை சிற்றுண்டி உணவகம் என்ற பெயரை 'அம்மா உணவகம்' என்று மாற்றுவதற்கு சென்னை மாநகராட்சியில் தீர்மானம் 2013 மார்ச் 23ம் தேதியில் நிறைவேற்றப்பட்டது. அப்போது மலிவு விலை உணவகங்களின் எண்ணிக்கை எழுபத்தி மூன்றாக (73) இருந்தன. [2]\nசென்னை மாநகராட்சியின் சார்பில் நூற்றி இருபத்தி ஏழு (127) அம்மா உணவகங்களை ஜெயலலிதா திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சி காணொளிக் காட்சி முறையில் நடந்தது. [3] இதன் மூலம் அம்மா உணவங்களின் எண்ணிக்கை இருநூறாக (200) மாறியது. சென்னை மாநகராட்சியை தொடர்ந்து மற்ற மாநகராட்சிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படுமென சட்டசபையில் ஜெயலலிதா அறிவித்தார். [4] தமிழகத்தில் அமைந்துள்ளதுபோல் ராஜஸ்தான் மாநிலத்திலும் மலிவு விலையில் உணவகங்கள் திறக்க முடிவு செய்யப்பட்டது. [5] தமிழகத்தில் ‘அம்மா உணவகம்’ போன்று, ஆந்திர மாநிலத்தின் 2015-16 ஆண்டுக்கான பட்ஜெட்டில் “அண்ணா அம்ருத ஹஸ்தம்” எனும் திட்டத்துக்காக ரூ. 104 கோடி ஒதுக்கப்பட்டது.[6]\n↑ புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்திகள்\n↑ அம்மா உணவகம் என பெயர் மாறிய மலிவு விலை உணவகங்கள் - தினமலர் - மார்ச் 24, 2013.\n↑ மற்ற மாநகராட்சிகளுக்கும் மலிவு விலை உணவக திட்டம் விரிவாக்கம்:முதல்வர் ஜெ., அறிவிப்பு - தின மலர்\n↑ ராஜஸ்தானுக்கு போகிறது அம்மா உணவகங்கள்\n↑ ஆந்திர மாநிலத்தின் அம்மா உணவகம்\nஜெ. தீபா (சகோதரர் ஜெயக்குமாரின் மகள்)\nஜெ. தீபக் (சகோதரர் ஜெயக்குமாரின் மகன்)\nவி. என். சுதாகரன் (முன்னாள் வளர்ப்பு மகன்)\n2016இல் ஏற்பட்ட உடல்நலக் குறைவு\nமழை நீர் சேகரிப்புத் திட்டம்\nமின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்கும் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 திசம்பர் 2016, 11:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-10-19T12:28:20Z", "digest": "sha1:RJZHAIWK6YVHGDWVB7FI4YYGV436CR3O", "length": 9769, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "கரடிக்குப்பம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்ப��டி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் எல். சுப்பிரமணியன் இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nகரடிக்குப்பம் ஊராட்சி (Karadikuppam Gram Panchayat), தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, செஞ்சி சட்டமன்றத் தொகுதிக்கும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1641 ஆகும். இவர்களில் பெண்கள் 819 பேரும் ஆண்கள் 822 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 1\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 2\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 2\nஊரணிகள் அல்லது குளங்கள் 2\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 89\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 2\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மேல்மலையூர் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2017, 19:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/kasthuri-070405.html", "date_download": "2019-10-19T13:17:24Z", "digest": "sha1:LVOCL5JG3YYHRIKL7DAGJD2ATETCE4Q5", "length": 15242, "nlines": 193, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விலகினார் கஸ்தூரி | Kasthuri withdraws from Telugu movie - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n30 min ago “என்னம்மா இப்டியெல்லாம் பண்றீங்க”.. கணவரோடு அஜித் நாயகி வெளியிட்ட அசத்தல் ஒர்க் அவுட் வீடியோ\n59 min ago மீண்டும் இணைந்த பாகுபலி கூட்டணி… பழைய நினைவுகளால் சிறகடித்த பிரபாஸ், அனுஷ்கா\n1 hr ago விடுங்க சார்.. பெத்த மகளே பேச்சை கேட்காத காலம்.. இவங்கல்லாம் ஒரு ஆளுன்னு.. விளக்கம் கொடுக்றீங்க\n1 hr ago தமிழ்நாட்டில் கூட இல்லை.. அசுரனுக்கு கேரளாவில் இப்படியொரு ரசிகரா\nAutomobiles பெண்களுக்கு மட்டுமே இங்கு அனுமதி... இந்தியாவின் முதல் பெண்கள் தொழிற்சாலையை உருவாக்கிய மஹிந்திரா...\nNews சிறையில் மு.க. ஸ்டாலின் தாக்கப்பட்டு ரத்தம் வழிய என் அறையில் என் மேல் தள்ளிவிடப்பட்டார்... கி.வீரமணி\nSports நாங்க ரெடி.. ஒவ்வொரு போட்டியும் அனல் பறக்கப் போகுது.. ஐஎஸ்எல் அணிகளின் அதிரடி மாற்றங்கள்\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nFinance பாகிஸ்தானுக்கு ரெட் அலர்ட் பிப்ரவரி 2020 வரை கால கெடு பிப்ரவரி 2020 வரை கால கெடு சரி செய்யவில்லை என்றால் விபரீதமாகிவிடும்\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTechnology வாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதெலுங்குப் படத்தில் இளம் நடிகர் பிரபாஸின் அம்மா வேடத்தில் நடிக்க ஒத்துக் கொண்ட முன்னாள் நாயகி கஸ்தூரி இப்போது அப்படத்திலிருந்து விலகி விட்டாராம்.\nஒரு காலத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தவர் கஸ்தூரி. 2ம் கட்ட ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருந்த கஸ்தூரி பின்னர் வாய்ப்பிழந்தார்.\nசிறிய இடைவெளிக்குப் பிறகு பிரஷாந்த் நடித்த காதல் கடிதம் படத்தில் கவர்ச்சி ராணியாக வந்து போனார்.அதன் பின்னர் ஏகப்பட்ட புது நடிகைகள் வந்து குவிந்ததால் நடிப்பிலிருந்து விலகி கல்யாணம் செய்து கொண்டு வெளிநாட்டுக்குப் போய் விட்டார்.\nஇப்போது மீண்டும் சென்னைப் பக்கம் வந்துள்ள கஸ்தூரி மறுபடியும் அரிதாரம் பூச ஆவலுடன் வாய்ப்பு தேடினார். அதில் கிடைத்தது தெலுங்க��ப் படமான முன்னா.\nஇதில் பிரகாஷ் ராஜின் மனைவியாக, இளம் நடிகர் பிரபாஸின் அம்மா வேடத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. வந்த வாய்ப்பை விட வேண்டாமே என ஏற்றுக் கொண்டார் கஸ்தூரி.\nஇப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்குள் நுழைந்து ஒரு ரவுண்டு அடித்து விட ஆர்வமாக இருந்தார் கஸ்தூரி. ஆனால் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் அறிகுறியே இல்லாததால் அப்செட் ஆனார் கஸ்தூரி.\nபொறுத்துப் பார்த்த கஸ்தூரி இப்போது அப்படத்திலிருந்து விலகி விட்டாராம். தற்போது தமிழிலேயே வாய்ப்புகளைத் தேட முடிவு செய்து புது ஆல்பம் தயாரித்து புழக்கத்தில் விட்டுள்ளாராம்.\nஇதுதவிர புது பி.ஆர்.ஓ. ஒருவரையும் நியமித்து புது வேகத்துடன் பட வாய்ப்புகளை அலச ஆரம்பித்துள்ளாராம்\nஅக்கா, அண்ணி என எந்த கேரக்டர் என்றாலும் கஸ்தூரிக்கு ஓ.கேவாம். ஆனால் இளம் நடிகர்களுக்கு அம்மா வேடத்தில் மட்டும் நடிக்க மாட்டாராம்.\nகஸ்தூரியை மறுபடியும் மணக்க வைக்கப் போவது யாரோ\nதிரிஷா இல்லன்னா சமந்தா... 96 தெலுங்கு ரீமேக்கின் ஜானு யார் தெரியுமா\nதெலுங்கில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்: ஹீரோ விஜய் தேவரகொண்டா\nஒரு மணி நேரம் தாங்க.. ஒரு வருஷ வித்தையும் மொத்தமாக இறங்கிருச்சு.. புளகாங்கிதப்படும் ராணா\nதிடிரென தெலுங்கு பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த கமல்ஹாசன்\nதமிழில் ரீமேக்காகும் ‘அத்திரண்டிகி தாரேதி’ ... ஹீரோ கார்த்தியா\nகீர்த்தியின் அபார நடிப்புக்கு கிடைத்த பரிசு.. மீண்டும் ‘சாவித்திரி’ ஆகும் வாய்ப்பு\n'தல' பாலிசியை பின்பற்றும் நடிகர் ஜெய்\nஜருகண்டி... தமிழ் படத்திற்கு தெலுங்கு பெயர்... காரணம் இதுதான்\nதெறி படம் தெலுங்கில் ரீமேக்... ஹீரோ யாரு தெரியுமா\nநடுரோட்டில் ஆடைகளைக் களைந்த நடிகையால் பரபரப்பு.. ஶ்ரீ லீக்ஸ் சர்ச்சை\nஅட்லீயின் அடுத்த படமும் விஜய்யுடன்தான்... ஆனால்\nதனுஷ் நடிக்கும் அடுத்த படம் இதுவா.. தெலுங்கு படத்தின் ரீமேக்கில் ஆர்வம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபார்ன் ஸ்டார் பரவாயில்ல போல.. அசிங்கமா கேட்பேன்.. மீரா மிதுனை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்\nஅடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\n\"இந்தப் படம் யாருக்கு லாபம்.. எது லாபம்..\" விஜய்சேதுபதி படம் பற்றி எஸ்.பி.ஜனநாதன் பேட்டி\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பா��் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ind-vs-wi-2019-india-vs-west-indies-first-test-match-result-and-highlights-016801.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-10-19T13:28:42Z", "digest": "sha1:TXJ6QAMYUP3JIBUYJKUB5RSSPQSFYQM2", "length": 17518, "nlines": 177, "source_domain": "tamil.mykhel.com", "title": "யப்பா சாமி! அவ்ளோ ரன்லாம் அடிக்க முடியாது.. கும்பலாக சரணடைந்த வெ.இண்டீஸ்.. இந்தியா சாதனை வெற்றி! | IND vs WI 2019 : India vs West Indies first test match result and highlights - myKhel Tamil", "raw_content": "\n அவ்ளோ ரன்லாம் அடிக்க முடியாது.. கும்பலாக சரணடைந்த வெ.இண்டீஸ்.. இந்தியா சாதனை வெற்றி\n அவ்ளோ ரன்லாம் அடிக்க முடியாது.. கும்பலாக சரணடைந்த வெ.இண்டீஸ்.. இந்தியா சாதனை வெற்றி\nஆன்டிகுவா : முதல் டெஸ்ட் போட்டியில் 318 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது இந்தியா.\nஇரண்டாம் இன்னிங்க்ஸில் இந்தியா நிர்ணயித்த 419 ரன்கள் என்ற கடின வெற்றி இலக்கை நோக்கி ஆடியது வெஸ்ட் இண்டீஸ். அந்த அணி பாதி கிணறு கூட தாண்டாமல், எந்த முயற்சியும் செய்யாமல் தோல்வியை ஏற்றுக் கொண்டு சரணடைந்தது.\nபும்ரா 5 விக்கெட்கள் வீழ்த்தி மிரட்டினார். இஷாந்த் சர்மா 3 விக்கெட்கள் வீழ்த்தினார். முன்னதாக ரஹானே இரண்டாம் இன்னிங்க்ஸில் சதம் அடித்தார். விஹாரி 93 ரன்கள் சேர்த்தார்.\nஇந்தியா முதல் இன்னிங்க்ஸில் முதலில் தடுமாறியது 25 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தது. அப்போது ராகுல் 44, ரஹானே 81 ரன்கள் எடுத்து கை கொடுக்க இந்தியா 200 ரன்களை கடந்தது, அடுத்து ஜடேஜா 58 ரன்கள் எடுக்க இந்தியா 297 ரன்கள் குவித்தது. கீமர் ரோச் 4 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார்.\nஅடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நன்றாகவே பேட்டிங் செய்து வந்தது. 174 ரன்களுக்கு 5 விக்கெட்கள் என்ற நிலையில் இருந்தது. எனினும், இஷாந்த் சர்மாவிடம் சில ஓவர்கள் இடைவெளியில் 3 விக்கெட்களை இழந்து, பின்னர் 222 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இஷாந்த் சர்மா 5 விக்கெட்கள் வீழ்த்தினார்.\n75 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி இரண்டாம் இன்னிங்க்ஸ்-ஐ ஆடியது. ரஹானே சதம் அடித்து கலக்கினார். கடந்த இரு வருடங்களில் இது அவரது முதல் சதம் ஆகும். கோலி அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார்.\nஹனுமா விஹாரி 93 ரன்கள் க��வித்து சதம் அடிக்கும் வாய்ப்பை ஏழு ரன்களில் தவறவிட்டார். இந்தியா அப்போது 7 விக்கெட் இழப்பிற்கு 343 ரன்கள் குவித்து இருந்தது. அத்துடன் இந்தியா டிக்ளர் செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 419 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.\nபெரிய இலக்கு என்ற உடன் என்ன நினைத்ததோ, வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அவர்களாகவே விக்கெட்டை பறி கொடுத்தனர். பும்ரா 5 விக்கெட்களும், இஷாந்த் சர்மா 3 விக்கெட்களும் அள்ளினர். 50 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்தது வெஸ்ட் இண்டீஸ். கீமர் ரோச் கடைசி நேரத்தில் 5 சிக்ஸர்கள் அடித்து அணியின் மானத்தை ஓரளவு காப்பாற்றினார்.\nஇந்தியா 318 ரன்கள் வித்தியாசத்தில் சாதனை வெற்றி படைத்தது. வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் இது இந்திய அணி மிகப் பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மேலும், டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதல் போட்டியில் வெற்றி பெற்று 60 புள்ளிகள் பெற்றது இந்தியா.\nநாங்க தான் ஜோடி நம்பர் 1.. சச்சின், கங்குலி சாதனையை கூட்டணியாக காலி செய்த கோலி - ரஹானே\nஇனிமே அதைப் பற்றி யாரும் பேசக்கூடாது.. ஒரே போட்டி.. 2 இன்னிங்க்ஸ்.. ஊர் வாயை அடைத்த துணை கேப்டன்\nரஹானே, ஜடேஜாவை விடுங்க.. அந்த 2 பேர் இல்லைனா கதை கந்தலாகி இருக்கும்.. முதல் இன்னிங்க்ஸ்\n ஒரே இன்னிங்க்ஸ்.. எல்லோர் வாயையும் அடைத்த துணை கேப்டன்\nஅவரை டீமை விட்டு தூக்கினால்.. ரோஹித், ரஹானே 2 பேரையும் ஆட வைக்கலாம்.. கங்குலியின் மெர்சல் ஐடியா\nவேற வழியில்லை.. துணை கேப்டனை பதவியில் இருந்து தூக்கித் தான் ஆகணும்.. கட்டாயத்தில் கோலி\nஐபிஎல் தொடரில் வருகிறது மாற்றம்.. அணி மாறும் அந்த அசத்தல் வீரர்.. அணி மாறும் அந்த அசத்தல் வீரர்.. வலை வீசிய டெல்லி கேப்பிடல்ஸ்\nஅந்த 4ம் நம்பரு எனக்கு ரொம்ப பிடிக்கும்… ப்ளீஸ்..கொடுத்திருங்க… ஹலோ… பிசிசிஐ..\nஜிங்க்ஸ்... சீக்கிரம் பார்முக்கு வருவார்... அப்போ பாருங்க ஆட்டத்தை..\nஇவங்க 2 பேருக்கும் டீம்ல இடம் இல்லையா ரொம்ப ஆச்சரியமா இருக்கே.. குத்திக் காட்டும் கங்குலி\n வேலைக்கே ஆகாது.. தவான் இடத்துக்கு இவர் தான் சரி.. போட்டுத் தாக்கிய ஹர்பஜன் சிங்\nமுரளி விஜய்க்கு அப்புறம்.. இவர் தான்.. இங்கிலாந்தில் கலக்கல் சாதனை செய்த நம்ம துணை கேப்டன்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nடி20 தொடரில் ஓய்வு.. கோலி எடுத்த முடிவு\n12 min ago ஆடி ஆடி ஓய்ஞ்சுட்டேன்.. டி20 ��ொடரில் என்னை விட்ருங்க.. கோலி எடுத்த திடீர் முடிவு.. கசிந்த தகவல்\n1 hr ago நாங்க ரெடி.. ஒவ்வொரு போட்டியும் அனல் பறக்கப் போகுது.. ஐஎஸ்எல் அணிகளின் அதிரடி மாற்றங்கள்\n2 hrs ago சாம்பியனை சந்திக்கும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி.. புதிய பயிற்சியாளருக்கு காத்திருக்கும் சவால்\n2 hrs ago இதுவரை எந்த அணியும் செய்யாத சாதனை.. சாம்பியன் பெங்களூரு எஃப்சிக்கு இதுதான் சவால்\nAutomobiles பெண்களுக்கு மட்டுமே இங்கு அனுமதி... இந்தியாவின் முதல் பெண்கள் தொழிற்சாலையை உருவாக்கிய மஹிந்திரா...\nMovies \"என்னம்மா இப்டியெல்லாம் பண்றீங்க\".. கணவரோடு அஜித் நாயகி வெளியிட்ட அசத்தல் ஒர்க் அவுட் வீடியோ\nNews சிறையில் மு.க. ஸ்டாலின் தாக்கப்பட்டு ரத்தம் வழிய என் அறையில் என் மேல் தள்ளிவிடப்பட்டார்... கி.வீரமணி\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nFinance பாகிஸ்தானுக்கு ரெட் அலர்ட் பிப்ரவரி 2020 வரை கால கெடு பிப்ரவரி 2020 வரை கால கெடு சரி செய்யவில்லை என்றால் விபரீதமாகிவிடும்\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTechnology வாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nICC T20 World Cup 2007 | செப்.24 : முதல் டி 20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி-வீடியோ\nதோனியின் திட்டத்தை பற்றி கசிந்த தகவல்.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்\nஇந்திய அணியின் படுதோல்விக்கு இதான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/lok-sabha-election-2019-news/thug-life-duraimurugan-in-interview-about-income-tax-raid-119040200022_1.html", "date_download": "2019-10-19T13:44:09Z", "digest": "sha1:5JTDXV3XCCGBIPRH2FVHEWHAX3GTILQO", "length": 12514, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "தீ குளிச்சா செத்துபோயிருவ; போய் டீ குடி: டக்லைஃப் துரைமுருகன் | Webdunia Tamil", "raw_content": "சனி, 19 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்ப��� பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதீ குளிச்சா செத்துபோயிருவ; போய் டீ குடி: டக்லைஃப் துரைமுருகன்\nதேர்தல் வந்தாலே ரெய்ட் நடக்கும் என்பதும் கட்டாயம் ஆகிவிட்டது. தமிழகத்தில் மட்டுமல்ல கர்நாடகவிலும் இது போன்ற அதிரடி ரெய்டுகள் நடைபெற்று வருகிறது.\nகுறிப்பாக தமிழகத்தில், கடந்த சில நாட்களாக திமுக பொருளாலர் துரைமுருகன் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து கோடிக்கணக்கான பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.\nஎனவே இது குறித்து விளக்கம் அளிக்க துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஒரு கட்சியின் மூத்த உறுப்பினர் வீட்டில் சோதனை நடத்தினால் கட்சியில் இருக்கும் மற்ற நபர்கள் பயந்துவிடுவார்கள் என நினைக்கிறார்கள். ஆனால், நாங்கள் இப்போது மேலும் வலிமையாக இருக்கிறோம்.\nஅதிமுக - பாஜக கூட்டணிக்கு இப்போது தோல்வி பயம் வந்துவிட்டது. இதுபோன்று தேர்தல் நேரத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்துவதால் யாருக்கு பலன் என்ற \"அரசியல் அரிச்சுவடி\" கூட தெரியாதவர்களாக இவர்கல் இருக்கிறார்கள் என பேசிக்கொண்டிருந்தார்.\nஅப்போது கூட்டத்தில் இருந்த தொண்டன் ஒருவன் தலைவா நான் தீ குளிக்கட்டுமா சொல்லுங்க தலைவா, இப்பவே நான் தீ குளிக்க தயார் என கத்தினார். இதற்கு சற்றும் தளராத துரைமுருகன், தீக்குளிச்சா நீ செத்துப்போயிடுவ. தீ எல்லாம் குளிக்காத, போய் டீ குடிச்சிட்டு வேலையை பாரு என்று கேஸ்வலாக பதில் அளித்தார்.\nஇது போன்று நாசுக்காக பேசுவது துரைமுருகனுக்கு புதிதல்ல, இதில் அவர் எப்போதும் வல்லவர்தான்.\nஇன்னும் சோதனை நடந்தால் 10,000 கோடி கிடைக்கும் – அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்புப் புகார் \nபழிக்குப் பழி... துரைமுருகனை பழிதீர்த்தாரா பிரேமலதா விஜயகாந்த்\nஓபிஎஸ் பிரச்சாரம் ரத்து – உடல்நலக்குறைவா \nதேமுதிக மீது கை வைத்தால் என்ன ஆகும் என்று தெரிகிறதா\nகோடி கோடியாக ரெய்டுப் பணம் – என்ன சொல்கிறார் துரைமுருகன் \nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iqraonlinebookshop.com/pen-valimargal.html", "date_download": "2019-10-19T12:05:16Z", "digest": "sha1:N4TQGD6EJBBU2OJCTCSG4DUIK2OGHNAK", "length": 3921, "nlines": 139, "source_domain": "www.iqraonlinebookshop.com", "title": "Pen Valimargal", "raw_content": "\nதன் தந்தை அப்துர் ரஹீம் எழுதிய வலிமார்கள் வரலாறு வாசித்த போது அதிலிருந்த பெண் வலிமார்கள் பற்றிய குறிப்புகள் வாசித்து அதன் மூலம் தனியாக ஆய்வு செய்து தகவல் திரட்டி இந்நூலை உருவாக்கியிருக்கிறார் பாத்திமா ஷாஜஹான். பெண்கள் இந்த இந்திய மண்ணில் செய்த சேவைகள், தியாகங்கள் மற்றும் அவர்களின் சாதனைகள் வரலாற்றில் நிலைத்திருக்கச் செய்வதும் காலத்தின் கட்டாயமாகும். வணக்க வழிபாடுகளில் ஈடுபடுத்தப்படாமல் அவர்களின் வரலாறு களை அறியும் நோக்கில் ஆய்வு செய்வதே அவர்களுக்கு செய்யும் மரியாதையாக அமையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/canada/03/201666?ref=archive-feed", "date_download": "2019-10-19T12:08:25Z", "digest": "sha1:P5MUHOTMSXJ6IEWS2ZPU3L6ADI7ZWFJJ", "length": 10241, "nlines": 145, "source_domain": "www.lankasrinews.com", "title": "பாலியல் தொழிலாளிகள் பட்டியலின் கீழ் தங்கள் பெயரைக் கண்டு அதிர்ச்சியுற்ற 26 இளம்பெண்கள்: நடந்தது என்ன? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபாலியல் தொழிலாளிகள் பட்டியலின் கீழ் தங்கள் பெயரைக் கண்டு அதிர்ச்சியுற்ற 26 இளம்பெண்கள்: நடந்தது என்ன\nபாலியல் தொழிலாளிகளுக்கு அரசு வழங்கும் உதவியைப் பெறுவதற்காக விண்ணப்பிக்கப்பட்ட ஆவணத்தில் தங்கள் பெயர் இருப்பதை அறிந்த டொராண்டோவைச் சேர்ந்த 26 இளம்பெண்கள் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கின்றனர்.\nடொராண்டோவில் பாலியல் தொழிலாளிகளுக்கு உதவும் நோக்கில் அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி அவர்களுக்கு மறுவாழ்வு அமைத்து தருவதாக, Rosedaleஐச் சேர்ந்த Leonie Tchatat என்ற ஒரு பெண்ணும் அவரது கணவரான Guy Taffo என்பவரும் அரசிடம் விண்ணப்பித்து 1.5 மில்லியன் டொலர்கள் ஊழல் செய்துள்ள விடயம் வெளியாகியுள்ளது.\nLa Passerelle என்ற நிறுவனத்தில் பணி புரிந்த இரண்டு பெண்களிடம், பெண்கள் முன்னேற்றத்திற்காக ஒரு கூட்டமும் வேலைக்கான பயிற்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், தங்கள் நண்பர்கள் பலரை அழைத்து வருமாறும் கூறப்பட்டது.\nஅதன்படி 2018ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி டொராண்டோவில் அமைந்துள்ள பெரிய ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற அந்த கூட்டத்திற்கு 26 பெண்கள் வந்தனர்.\nவந்த பெண்களுக்கு உணவு உண்பதற்காக ஒரு உணவு அட்டை வழங்கப்பட்டது.\nஅவர்கள் 20இலிருந்து 25 டொலர்கள் மதிப்புள்ள உணவை உண்ணலாம் என அவர்களுக்கு\nபின்னர் அந்த பெண்களிடம் ஒரு விண்ணப்பப்படிவம் கொடுக்கப்பட்டது. அதில் அவர்கள் தங்களைக்குறித்த விவரங்களை நிரப்பும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்.\nஇதற்கிடையில், 12 முதல் 17 வயதுக்குட்பட்ட பாலியல் தொழிலாளிகளுக்கு உதவும் நோக்கில் தன் அமைப்பு செயல்படுவதாக கூறி விண்ணப்பித்திருந்த Leonie Tchatatக்கு சொந்தமான La Passerelle என்ற நிறுவனம், பின்னர், பணத்துக்காக ரகசியமாக உடலை முதலீடு செய்யும் இளம்பெண்களுக்கு உதவுவதாக மாற்றிக் கூறியது அதன் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது.\nகளத்தில் இறங்கிய பிரபல பத்திரிகை ஒன்று அந்த 26 பெண்களில் சிலரை பேட்டி கண்டது.\nதங்கள் பெயர் பாலியல் தொழிலாளிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதை அறிந்த அந்த பெண்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.\nபின்னர்தான் பல மில்லியன் டொலர்களை அரசிடம் மட்டுமல்லாமல் பல தொண்டு நிறுவனங்களிடமிருந்தும் பெற்ற La Passerelle, அது கூறியிருந்தது போல, பாலியல் தொழிலாளிகளுக்காக எந்த உதவியும் செய்யாமல் மோசடி செய்திருந்தது தெரிய வந்தது.\nதொடர்ந்து இந்த மாபெரும் மோசடி குறித்த விசாரணை நடந்து வருகிறது.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/us/50165-trump-s-private-jet-clipped-at-laguardia.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-10-19T13:33:26Z", "digest": "sha1:HYVF6QGFYAVZTGYTQKUF6QWWPTZN7T54", "length": 9909, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "விபத்தில் சிக்கிய அமெரிக்க அதிபரின் விமானம்! | Trump's private jet clipped at LaGuardia", "raw_content": "\n3வது டெஸ்ட் போட்டி வெளிச்சமின்மையால் நிறுத்தம்\nஇனியும் தாமதித்தால் கருப்புப் பட்டியல் தான் - பாகிஸ்தானை எச்சரிக்கும் பிபின் ராவத்\nவெங்காயம், தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை: மத்திய அமைச்சர்\nமாமல்லபுரம் வெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட இன்று முதல் கட்டணம்\nதமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும்\nவிபத்தில் சிக்கிய அமெரிக்க அதிபரின் விமானம்\nநியூயார்க்கின் லகார்டியா விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தனி விமானத்தின் மீது மற்றொரு விமானம் மோதியதில் விபத்து ஏற்பட்டது.\nகடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின்போது பிரசாரத்துக்காக டொனால்ட் ட்ரம்ப் தனி ஜெட் விமானத்தை பயன்படுத்தி வந்தார். அவர் அதிபராக பதவியேற்றபின் அந்த விமானத்தை பயன்படுத்தவில்லை. அந்த விமானம் நியூயார்க்கில் உள்ள லகார்டியா விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் ட்ரம்ப்பின் தனி விமானத்தின் இறக்கை மீது விமானம் ஒன்று லேசாக மோதி விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிகழ்ந்த இந்த விபத்து குறித்து விமான நிலைய நிர்வாகம்\nதரப்பில், வெள்ளை மாளிகைக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், இதுகுறித்து அமெரிக்க அரசு நிர்வாகத்தின் சார்பில் உடனே விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை. அதேசமயம், இந்த விபத்தில் டொனால்ட் டிரம்பின் விமானம் சிக்கியதை உறுதிசெய்ய மறுத்த விமான\nநிலைய நிர்வாகம், இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என மட்டும் தெரிவித்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசூப்பர் ஸ்டாரின் 2.0: பிரபலங்களின் பாராட்டுகளும் வாழ்த்துக்களும்\nதமிழ் ராக்கர்ஸில் வெளியானது ரஜினியின் 2.0\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநியூயார்க்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் \nஜம்மு காஷமீர் விவகாரத்தை விரைவாக பேசி தீர்த்துக் கொள்ளுங்கள் - மேகி ஹசான்\nஉய்குர் மக்களை ஒடுக்கும் சீன அரசுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nசீனா மீது விசா தடை விதிக்க முடிவு - ட்ரம்ப் அதிரடி\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nபப்பி படத்திலிருந்து வெளியான யோகி பாபு அந்தம்\nமான்ஸ்டர்’ படத்தை தொடர்ந்து பொம்மையில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா\nமாமல்லபுரம் வெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட இன்று முதல் கட்டணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/women/114152-my-diary-371", "date_download": "2019-10-19T13:32:37Z", "digest": "sha1:EX4PHIH4VKN5PE4F3KFUNIL7XKT3DBVL", "length": 12517, "nlines": 294, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 12 January 2016 - என் டைரி - 371 | My diary - 371 - Aval Vikatan", "raw_content": "\n'ஓஹோ' ன்னு வாழவைக்கும் ஒரிகாமி\nஹைய்யா ஜாலி... ஒல்லி பெல்லி மிக்ஸ் - மேட்ச்\n\"இன்னொரு பேரிடர்... இல்லாமல் காப்போம்\nபியூட்டிஃபுல் நெயில்ஸ்... யூஸ்ஃபுல் டிப்ஸ்\nஃபுட் புராசஸிங்... பிரைட் ஃப்யூச்சர்\nகம்ப்யூட்டர் முதல் கார் டிரைவிங் வரை...\nமுகமூடி உலகில்... மனிதநேய முகங்கள்\nஆயிரம் பசுக்களைத் தத்தெடுத்த அபூர்வ தாயுள்ளம்\nதேங்காய்நார் தொழில்... தெளிவான வழிகாட்டி\nஎன் டைரி - 371\nவெரைட்டி கேண்டில்ஸ்....வருடம் முழுவதும் பிசினஸ்\nதூக்கம்... அதிகமானாலும் குறைந்தாலும் பிரச்சனைதான்\nமுதல் குழந்தை Vs இரண்டாவது குழந்தை\nவித்தியாசமா சமைக்கலாம்... விருந்து வைக்கலாம்\nஎன் டைரி - 371\nஎன் டைரி - 371\nஎன் டைரி 413-ன் சுருக்கம் - ஏற்றுக்கொள்ளவா\nஎன் டைரி 413 - சூடுகண்ட பூனையாக நான்...\nஎன் டைரி 412 - கசந்துபோன கனவு...\nஎன் டைரி - 411 - ‘மாடலிங் செய்வது மகாபாவமா\nஎன் டைரி - 410 - பாதை மாறிய பேரன்... பதைபதைப்பில் நான்\nஎன் டைரி - 409 - யாருக்காக வாழ வேண்டும் நான்\nஎன் டைரி - 408 - குழம்பித் தவிக்கும் பேதை நெஞ்சம்\nஎன் டைரி - 407 - மடியில் வைத்து கொஞ்சத் துடிக்கிறேன்\nஎன் டைரி - 406 - தன் போக்கில் பிள்ளைகள்... தவிக்கும் தாயுள்ளம்\nஎன் டைரி 405 - பாதை மாறிய கணவன்... பரிதவிக்கும் உள்ளம்\nஎன் டைரி 404 - தலைதூக்கும் தற்கொலை எண்ணம்... தப்பிக்க என்ன வழி \nஎன் டைரி 403 - பகிர்தலுக்கு ஆள் இல்லை... பாதிக்கப்படும் மனநிலை\nஎன் டைரி - 402 - தவியாய்த் தவிக்கும் தாய் மனம்\nஎன் டைரி - 401 - கசக்கிப் பிழியும் பயம்... கரைசேரும் வழி என்ன\nஎன் டைரி - 400 - “அழகுமகள்... அச்சத்தில் நாங்கள்\nஎன் டைரி - 398 - அவள் ஒரு தொடர்கதை\nஎன் டைரி - 397 - அன்னையின் துயரம்\nஎன் டைரி - 396 - ஏன் இந்தக் குடி\nஎன் டைரி - 395 - நிம்மதியைப் பறிக்கும் அடகு நகை\nஎன் டைரி - 394 - ரணமாகும் மனது\nஎன் டைரி - 393\nஎன் டைரி - 392\nஎன் டைரி - 391\nஎன் டைரி - 390\nஎன் டைரி - 389\nஎன் டைரி - 388\nஎன் டைரி - 387\nஎன் டைரி - 386\nஎன் டைரி - 384\nஎன் டைரி - 383\nஎன் டைரி - 382\nஎன் டைரி - 381\nஎன் டைரி - 380\nஎன் டைரி - 379\nஎன் டைரி - 378\nஎன் டைரி - 377\nஎன் டைரி - 376\nஎன் டைரி - 375\nஎன் டைரி - 374\nஎன் டைரி - 373\nஎன் டைரி - 372\nஎன் டைரி - 371\nஎன் டைரி - 370\nஎன் டைரி - 369\nஎன் டைரி - 368\nஎன் டைரி - 367\nஎன் டைரி - 366\nஎன் டைரி - 365\nஎன் டைரி - 345\nஎன் டைரி - 344\nஎன் டைரி - 343\nஎன் டைரி - 342\nஎன் டைரி - 341\nஎன் டைரி - 340\nஎன் டைரி - 339 - பரிதாப ‘பலி ஆடு’\nஎன் டைரி - 338\nஎன் டைரி - 337\nஎன் டைரி - 336\nஎன் டைரி - 335\nஎன் டைரி - 334\nஎன் டைரி - 333\nகாதல் வெறுப்பில் கருகிய உயிர் - என் டைரி - 332\nஎன் டைரி - 331\nஎன் டைரி - 329\nஎன் டைரி - 328\nஎன் டைரி - 327\nஎன் டைரி - 326\nஎன் டைரி - 325\nஎன் டைரி 322 - ஃபாலோ அப்...\nஎன் டைரி - 324\nஎன் டைரி - 323\nஎன் டைரி - 322\nஎன் டைரி - 321\nஎன் டைரி - 320\nஎன் டைரி - 319\nகலங்க வைத்த பெற்றோர்... கலைந்து போன கல்யாணம்\nஎன் டைரி - 317\nஎன் டை - 316\nஎன் டைரி - 315\nஎன் டைரி - 314\n‘இளமை’க்கு இடைஞ்சலாக வந்த குழந்தை\nஎன் டைரி - 311\nஎன் டைரி - 310\nஎன் டைரி - 309\nஎன் டைரி - 308\nஎன் டைரி - 307\nஎன் டைரி - 306\nஎன் டைரி - 305\nஎன் டைரி - 304\nஎன் டைரி - 303\nஎன் டைரி - 302\nஎன் டைரி - 301\nஎன் டைரி - 300\nஎன் டைரி - 299\nஎன் டைரி - 298\nகுடும்பப் படகை கவிழ்க்கும் கணவரின் தம்பி\nஎன் டைரி - கண்ணை மறைக்கும் தங்கை பாசம் \nஎன் டைரி - 295\nஎன் டைரி - 292 - எனக்கு 23 அவனுக்கு 19\nஎன் டைரி 291 - புயலாக வந்த பாதகி \nஎன் டைரி - 288\nஎன் டைரி - 287\nஎன் டைரி - 285\nஎன் டைரி - 284\nஎன் டைரி - 282\nஎன் டைரி - 281\nஎன் டைரி - 279 -கலங்க வைக்கும் கட்டாய கல்யாணம் \nஎன் டைரி - 278 - காக்கி கணவனின் கயவாளித்தனம்\nஎன் டைரி - 277\nஎன் டைரி - 276\nஎன் டைரி - 275\nஎன் டைரி - 274\nஎன் டைரி - 272\nஎன் டைரி - 271\nஎன் டைரி - 270\nஎன் டைரி - 269\nஎன் டைரி - 268\nஎன் டைரி - 266\nஎன் டைரி - 264\nஎன் டைரி - 261\nஎன் டைரி - 255\nஎன் டைரி - 253\nஎன் டைரி - 252\nஎன் டைரி - 251\nஎன் டைரி - 248\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/women/138339-female-nail-polishing-atrocities", "date_download": "2019-10-19T12:52:24Z", "digest": "sha1:IHBPKY6USB4WD4G5MZXGY5DBVEJOUBEX", "length": 6064, "nlines": 138, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 20 February 2018 - டெய்லி டாஸ்க் | Female Nail Polishing Atrocities - Aval Vikatan", "raw_content": "\n‘நம்பிக்கையும் தைரியமும் இருந்தால் போதும்\nஒரு போலீஸ் போட்டோகிராபரின் கதை\nகுழந்தையின்மைப் பிரச்னைக்கான இயற்கைவழித் தீர்வு\n‘இருக்கிறவரைக்கும் சக மனுஷங்ககிட்ட அன்போடு இருப்போமே...’\n'பணியை நேசிக்கிறோம்... பிரிவைச் சமாளிக்கிறோம்\nஅமெரிக்காவால் விரட்டப்படும் இந்திய மருமகள்கள்\n - ஓவியர், எழுத்தாளர் மனோகர் தேவதாஸ்\n‘லிவிங் டுகெதரில்’ வாழ்ந்து பிரிந்த பெண்ணுக்கு ஜீவனாம்சம் உண்டா\n - ஷ்ரவந்தி - சமீர்\nஅன்பு இருக்கையில் ஆதிக்கம் எதற்கு - ஜீவசுந்தரி - அப்பண்ணசாமி\nஇந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார்\n - ஆர்க்கிடெக்ட் சரோஜினி திரு\n‘இந்த சவால் எனக்குப் பிடிச்சிருக்கு\n'நான் இப்பவும் விஜய்யை, நட்ராஜ்னுதான் கூப்பிடறேன்\nசுண்டியிழுக்கும் சுவையில் கமகம ரசம்\nஸ்மைலிஇந்துலேகா.சி - ஓவியங்கள்: ஸ்யாம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/112350-", "date_download": "2019-10-19T12:46:11Z", "digest": "sha1:YL4EEGCRYLM7SKABI57TMORHO4D7A5K2", "length": 20663, "nlines": 195, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 24 November 2015 - திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 15 | Thirukollur Sri Krishna stories - Sakthi Vikatan", "raw_content": "\nகல்யாண வரம் தரும் கந்தன் அலங்காரம்\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 15\nசித்தமெல்லாம் சித்தமல்லி - 9\nஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்\nபாதை இனிது... பயணமும் இனிது..\nஹலோ விகடன் - அருளோசை\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 15\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 15\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 33\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 32\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 31\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 30\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 29\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 28\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 27\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 26\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 25\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 24\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 23\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 22\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 21\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 20\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 19\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 18\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 17\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 16\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 15\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 14\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 13\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 12\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 11\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 10\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 9\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 8\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 7\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 6\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 5\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 4\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 3\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 2\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 1\n26. அவல் பொரியை ஈந்தேனோ குசேலரைப் போலே\nகண்ணனும் குசேலனும் சாந்தீபனி முனிவரிடம் குருகுலவாசத்தில் கல்வி பயின்று வந்தனர். ஒருமுறை சாந்தீபனி முனிவர் கண்ணனையும் சுதாமனையும் அழைத்து (சுதாமன் என்பதுதான் குசேலனின் இயற்பெயர்) வீட்டில் நடக்க இருந்த ஒரு விசேஷத்துக்கு அருகில் உள்ள காட்டிலிருந்து கறிகாய்களும் அடுப்பெரிக்க சுள்ளியும் கொண்டுவர பணித்தார். இருவரும் காட்டிற்குள் சென்று சுள்ளி பொறுக்கிக் கொண்டிருக்கும்போது கடும் மழை பெய்யத் தொடங்கியது. இருவரும் அந்த இரவு முழுவதும் ஒரு பெரிய மரத்தின் அடியிலேயே தங்க நேர்ந்தது. மறுநாள் ஆச்சார்யார் இருவரையும் தேடியபடி அவர்கள் இருந்த அந்த மரத்தின் பக்கமாக வருகின்றார். ஆச்சாரிய கைங்கரியத்திற்காக அவர்கள் பட்ட சிரமங்களைக் கருத்தில் கொண்டு, ''நீங்கள் இருவரும் பிற்காலத்தில் நன்றாக வருவீர்கள்' என்று வாழ்த்தினார்.\nநமக்குத் தெரியும் ஸ்ரீகிருஷ்ணன் கம்சனை அழித்து துவாரகையின் மன்னன் ஆனான். குசேலன் சுசீலை என்பவளை மணந்து வேத நெறியில் வாழ வேண்டி ஒருவரிடமும் அண்டி வாழாது வறுமையின் உச்சத்துக்க்ச் செல்கிறான். ஆச்சாரிய சம்பந்தமும் அதன் முக்கியத்துவமும் இன்னதென்று நாம் ஏற்கனவே அறிந்து கொண்டிருக்கிறோம். ஆனால், இங்கே ஸ்ரீகிருஷ்ணர் ஒரு மாதிரியாகவும் குசேலர் வேறு மாதிரியாகவும் மாறிப் போய் விட்டனர். ஆச்சாரியர் வாக்கு பொய்த்தால் வைணவ சம்பிரதாயமே பொய்த்துப் போய்விடும். அப்படிப் போக கண்ணன் விடுவானா விடமாட்டான். எனவே குசேலனின் மனைவி மனதுக்குள் புகுந்து பேச வைக்கிறான்.\n'உங்களுடைய பால்யகால சிநேகிதர் கிருஷ்ணன் இப்போது துவாரகாபுரியின் மன்னனாக இருக்கிறாராமே. அவரிடம் போய் தினமும் பட்டினியில் வாடும் நம் குழந்தைகளுக்காக உதவி கேட்டு வரக் கூடாதா' என்கிறாள். தமக்கு எதுவும் இல்லையென்றாலும் பிள்ளைகளுக்குச் செய்வதில் சிறிதும் தயங்காத குசேலன் துவாரகைக்குக் கிளம்பிச் சென்றான். காவலர்கள் குசேலனை உள்ளே அழைக்க மறுக்கின்றனர். சுதாமன் என்ற பெயரை கண்ணனிடம் கூறுமாறு குசேலன் வேண்ட அதன் பிறகு நிகழ்ந்தவை நட்பின் மேன்மைக்குச் சிறந்த எடுத்துகாட்டாக விளங்குகின்றது.\nதொண்டைநாட்டை சேர்ந்த தேவராச பிள்ளை என்பவர் 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர். அவர் தாம் இயற்றிய குசேலோபாக்கியானம் என்ற நூலில் 'பெருந்தவக் குசேல மேலோன் உரியஅன் பினையுங் கூட்டி ஒருபிடி யவல்தின் றானே' என்கிறார். கண்ணன், 'தன் மேல் உள்ள அன்பால் அண்ணி சுசீலை தனக்கு ஏதேனும் கொடுத்து அனுப்பியிருப்பாள்’ என்று நினைத்தபடி, குசேலனின் மடியைப் பிடுங்கி ஒரே ஒரு கைப்பிடி அவல்தான் வாங்கித் தின்றான். ஆச்சாரிய வாக்கு அந்த இடத்தில் கண்ணன் மூலம் பலித்தது. குசேலனின் வறிய நிலை ஒழிந்தது.\nஇன்றும் குருவாயூர் போனால் கிழக்கு சந்நிதியில் மேடையுடன் கூடிய பெரிய அரச மரத்தைக் காணலாம். அந்த மரத்தில் கிழக்கு நோக்கிய வண்ணம் இருக்கும் கருடாழ்வாரின் திருமேனியைக் காணலாம். அதன் பின்புறம் இறைவனைப் பார்த்தவாறு குசேலனின் சிலை ஒன்று இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் முதல் புதன்கிழமையன்று எம்பெருமானுக்கு அவலும் வெல்லமும் சாதிப்பது என்பது பெரிய வைபவமாகக் கொண்டாடப்படுகிறது. அன்று இறைவனுக்கு அவலும் வெல்லமும் அளிப்பதால் நமது வாழ்வும் செல்வம் நிறைந்ததாக மாறும் என்பது ஒரு நம்பிக்கை.\nஅப்படிப்பட்ட குசேலரைப் போல அவல் பொரியை யாவது நான் கண்ணனுக்குக் கொடுக்கவில்லையே, எனவே நான் சொல்கிறேன் என்று அந்த திருக்கோளூர் பெண் பிள்ளை கிளம்பிச் செல்கிறாள்.\n27. ஆயுதங்கள் ஈந்தேனோ அகஸ்தியரைப் போலே\nதண்டகாரண்யத்தில் உள்ள முனிவர்களின் ஆசிர மங்களில் இளவலுடனும் பிராட்டியுடனும் தங்கியிருந்து, முனிவர்களுக்கு அரக்கர்களால் துன்பம் ஏற்படாதபடி பத்து ஆண்டுகள் காப்பாற்றுகிறார்.\nஒரே வாயில் பத்து ஆண்டுகளை கம்பர் தள்ளி விடுகிறார்.\nஐந்தும் ஐந்தும் அமைதியின் ஆண்டு, அவண்,\nபிறகு, அந்த முனிவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அகத்திய முனிவரின் ஆசிரமத்துக்குச் செல்கின்றார்.\nமுதல் பாடலில் அகத்தியரை கம்பர் தமிழுடன் ஒப்பு நோக்கி பெருமிதம் கொள்கிறார்.\nநீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான் என்கிறார். தமது திருவடிகளால் இந்த மூவுலகையும் அளந்த எம்பெருமானைப் போல அகத்தியன் தமிழால் இந்த உலகை அளந்தவர் என்று இருவருக்கும் மிகப் பெரிய கௌரவம் அளிக்கிறான் கம்பன்.\nஅகத்தியர் ராமனை வரவேற்று அவனுக்கு ஆசனம் அளிக்கிறார். அவனும் அவரை வணங்கி நிற்கின்றான். பல காலமாக சிவபெருமான் தன்னிடம் கொடுத்து வைத்திருந்த சிவ தனுசுவை அகத்தியர் இராமனிடம் கொடுக்கிறார். இதனைக் கம்பர்.\n'விழுமியது சொற்றனை: இவ் வில் இது\nகுழு, வழு இல் புட்டிலோடு கோடி\nஇப் புவனம் முற்றும் ஒரு\nஒப்பு வரவிற்று என உரைப்ப\nவெப்பு உருவு பெற்ற அரன்\nமுப்புரம் எரித்த தனி மொய்க்\nகணையும், நல்கா, என்கிறான் கம்பன்.\nஅதாவது இந்த உலகம் முழுவதையும் ஒரு தராசு தட்டினில் நிறுத்தி அகத்தியர் அளித்த வாள் ஒன்றினையும் வைத்தால்கூட அந்த வாளுக்கு இணையாகாது. அப்பேர்ப்பட்ட வாளினையும், ஒருசமயம் திரிபுரத்தை சிவபெருமான் மேருவை வில்லாக வளைத்து, மகாவிஷ்ணுவை அம்பாகக் கொண்டு எரித்ததாக புராணங்கள் சொல்லும் அப்படிப்பட்ட அம்பினையும் அகத்தியர் ராமனுக்கு அளிக்கிறார்.\nஅப்படிப்பட்ட அகத்திய முனிவரைப் போல எம்பெருமானுக்கு நான் ஆயுதங்கள் எதுவும் வழங்கவில்லையே, பின் எதற்காக நான் இந்த ஊரில் இருக்க வேண்டும் என்று கேட்டபடி அப்பெண் வெளியேறுகிறாளாம்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=electric%20post", "date_download": "2019-10-19T11:56:04Z", "digest": "sha1:RLLU6PYTJYEWADY7L7L3V6M74ZNNDOHR", "length": 12016, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 19 அக்டோபர் 2019 | துல்ஹஜ் 79, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 22:27\nமறைவு 18:00 மறைவு 10:28\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசேதுராஜா தெருவில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் நிறுவப்பட்டிருக்கும் மின் கம்பத்தை இடம் மாற்றிட - மாவட்ட ஆட்சியர், மின்வாரிய அதிகாரிகளிடம் மெகா | நடப்பது என்ன குழுமம் கோரிக்கை\nமரைக்கார் பள்ளித் தெருவில் பழுதடைந்த மின்கம்பத்தை மாற்றிட மின் வாரியத்திடம் “மெகா | நடப்பது என்ன” கோரிக்கை\nதைக்கா பள்ளி அருகிலுள்ள மின்மாற்றி, குருவித்துறைப் பள்ளி அருகிலுள்ள மின்கம்பத்தை மாற்றிட, மின் வாரியத்திடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nஆறாம்பள்ளி அருகில் ஆபத்தான நிலையிலிருந்த மின் கம்பம் அகற்றம் “நடப்பது என்ன” குழும முறையீடு எதிரொலி\nஆறாம்பள்ளி அருகில் ஆபத்தான நிலையிலிருக்கும் மின் கம்பத்தை விரைந்து மாற்றிட மின் வாரியத்திற்கு “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nசொளுக்கார் தெருவில் ஒன்றரை மாதமாக சரி செய்யப்படாத மின் கம்பம்: மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் புகார்\nஇரும்பு மின் கம்பங்களுக்குப் பகரமாக சிமெண்ட் கம்பம்\nஸீ-கஸ்டம்ஸ் சாலையில் புதிய மின்கம்பம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=6735", "date_download": "2019-10-19T11:59:23Z", "digest": "sha1:NIJ6BVUCDUZJ7MV6FW25MDEVG4B6WRUS", "length": 23893, "nlines": 217, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 19 அக்டோபர் 2019 | துல்ஹஜ் 79, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 22:27\nமறைவு 18:00 மறைவு 10:28\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 6735\nஞாயிறு, ஜுலை 17, 2011\nஇஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவது மாநாடு: இரண்டாம் நாள் நிகழ்வுகள் - ஜெர்மன் ஓலைச்சுவடிகளை ஆய்வு செய்து தமிழிலக்கியத் தகவல்களை வெளிக்கொணர வேண்டும்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1792 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகம் நடத்தும், இஸ்லாமிய தமிழ் இலக்கிய பதினைந்தாவது மாநாடு காயல்பட்டினத்தில் இம்மாதம் 08, 09, 10 தேதிகளில் நடைபெற்றது.\nமாநாட்டின் இரண்டாம் நாளான 09.07.2011 அன்று காலையில், ஆய்வரங்கம் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் இவ்வரங்கைத் துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-\nஇந்தியா சமய நல்லிணக்க நாடாகும். விடுதலை போராட்ட காலத்தில் மதமோதல் ஏற்பட்டதால் காந்தியடிகள் உண்ணாவிரதம் இருந்தார். அப்போது நேரு நேரில் வந்து உண்ணாவிரதத்தை நிறுத்த கோரினார். பாகிஸ்தானில் இருந்து ஜின்னா தந்தி மூலம் உண்ணாவிரதத்தை நிறுத்த கேட்டு கொண்டார். இஸ்லாமிய நிகழ்ச்சியில் இந்துக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக கலந்து கொள்வதாக உறுதியளித்தால் தான் உண்ணாவிரதத்தை கைவிடுவதாக கூறினார். அதன்படி ஒற்றுமையாக நடந்த இஸ்லாமிய விழாவில் காந்தியடிகள் உண்ணாவிரதத்தை கைவிட்டு கலந்து கொண்டார்.\nநாட்டுப்புற இலக்கியத்தை பற்றி அனைவரும் சிந்திக்க வேண்டும். இஸ்லாமியர்கள் இந��தியாவிற்கும், தமிழுக்கும் பெருமை சேர்த்து வருகின்றனர். 2000 இலக்கியங்கள் முழுவதுமாக கிடைக்கவில்லை.\nஇங்கிலாந்திற்கு சென்றபோது லண்டன் மியூசியத்தில் உள்ள நூலகத்திற்கு சென்றிருந்தேன். அங்கு இதுவரை வெளிவராத 170 தமிழ் ஏடுகள் இருப்பதை கண்டு வியந்தேன். மதுரையைத் சேர்ந்த மம்மூத் என்ற இஸ்லாமிய அறிஞர் ஜெர்மனியில் 40 ஆயிரம் ஓலைச்சுவடிகள் உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனை நாம் பார்க்க வேண்டும். இதில் உள்ள தகவல்களை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு இதுபோன்ற இலக்கிய மாநாட்டில் உள்ள இலக்கிய வாதிகள் முயற்சி செய்ய வேண்டும்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. Re:இஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவ...\nஅண்ணன் குமரி அனந்தன் அவர்களுக்கு, நலம், நாடுவதும் அதுவே,\nநான் உங்களை நேரில் காண சுமார் 7,8 ஆண்டுகள் எதிர் பார்த்துக்கொண்டிருந்தேன். அதுபோல் கண்டும் விட்டேன். 7 அடி தூரத்தில். எங்கு என்றால்,2011 ஜூலை 8.9.10 10ல் காயல்பட்டிணத்தில் நடந்த இஸ்லாமிய தமிழ் இலக்கிய 15 வது மநாட்டின் மிகசிறப்பு அம்சங்களில் ஒன்றான கண்காட்சி அரஙகின் திறப்பு விழாவின் வைபவத்தின் போதுதான். அனால் பேச முடியாத சந்தர்ப்பம். எனக்கு விழாவின் தலைமப்பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்ததால்தான் அந்நிலை. கண்காட்சி குழுவிலும் தலைமை பொறுப்பும் இருந்ததால் நெருக்கடியான் சூழ்நிலை. எனக்குள்ள ப்ராப்தம் அவ்வளவுதான்.\nசரி, ஏன் தஙகளைப் பார்க்க இவ்வ்வளவு ஆவல் என்றால் தாங்கள் தென்காசி, குற்றாலத்தில் மகாத்மா காந்தி 1934 ல் குற்றாலம் வந்த நினைவாக ஒரு சிறூ கல்வெட்டு நாட்டி உள்ளீர். குற்றாலத்திலும் அடிக்கடி வசிப்பதால் அதனை அநேகமாய் தினசரி பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குண்டு. எனவே இதும் ஒருகாரணம். அதே சமயம் காந்தி மகான் குற்றால அருவியில் குளிக்க எவ்வளவோ வேண்டியும் குளிக்க இல்லையாம் காரணம் தீண்டா ஜாதியினரை அபோதெல்லாம் அருவியில் குளிக்க விட மட்டார்களாம். கைசேதம்.\nஎனவே இந்த கால்வெட்டினை மாற்றி ஒரு பெரிய கல்வெட்டு செய்து நாட்டுமாறு வேண்டிக்கொள்கின்றேன். நன்றி.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செ���்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவது மாநாடு: மூன்றாம் நாள் நிகழ்வுகள் – நிறைவு விழா 34 பேருக்கு சேவைச் செம்மல்‘, ‘தமிழ் மாமணி‘ உள்ளிட்ட விருதுகள் 34 பேருக்கு சேவைச் செம்மல்‘, ‘தமிழ் மாமணி‘ உள்ளிட்ட விருதுகள்\n பத்தாம் நாள் முடிவில் 146 முஸ்லிம் மாணவர் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் காலி\nஇஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவது மாநாடு: முதல் நாள் நிகழ்வுகள் – சாதிவாரி கணக்கெடுப்பின்போது முஸ்லிம்கள் கவனமாக செயல்பட வேண்டும் எம்.அப்துர்ரஹ்மான் எம்.பி. உரை\nவெளிநாடு வாழ் காயல் மாணவர் சந்திப்பு போட்டிகள் நகரில் விண்ணப்பங்கள் கிடைக்கும் இடங்கள் நகரில் விண்ணப்பங்கள் கிடைக்கும் இடங்கள்\n ஒன்பதாம் நாள் முடிவில் 161 முஸ்லிம் மாணவர் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் காலி\n@kayalpatnam.com ஈமெயில் சேவையை பயன் படுத்துவோர் கவனத்திற்கு\nஇஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவது மாநாடு: மூன்றாம் நாள் நிகழ்வுகள் – கவியரங்கத் தொடர்ச்சி\nஇஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவது மாநாடு: மூன்றாம் நாள் நிகழ்வுகள் – மகளிர் அரங்கம்\nஇஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவது மாநாடு: இரண்டாம் நாள் நிகழ்வுகள் – பாடல் அரங்கம்\nஇஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவது மாநாடு: இரண்டாம் நாள் நிகழ்வுகள் - மலர் வெளியீடு\nவெளிநாடு வாழ் காயல் மாணவர் சந்திப்பு போட்டிகள் விதிமுறைகள் விபரம்\nராஜ் நியூஸ் தொலைக்காட்சியில் குழந்தை நல மருத்துவ நிபுணர் டாக்டர் கிஸார் நிகழ்ச்சி இன்று (ஜூலை 17) மாலை நேரடி ஒளிபரப்பு\nஜாவியாவில் இன்று பட்டமளிப்பு விழா மூவருக்கு “ஆலிம் ஃபாஸீ” பட்டமும், ஐவருக்கு “ஹாஃபிழ்” பட்டமும் வழங்கப்படுகிறது மூவருக்கு “ஆலிம் ஃபாஸீ” பட்டமும், ஐவருக்கு “ஹாஃபிழ்” பட்டமும் வழங்கப்படுகிறது வலைதளத்தில் நேரலை\nமே மாதம் நடந்த IRF உதவித்தொகை நுழைவு தேர்வு முடிவுகள் வெளியாகின\nஇஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவது மாநாடு: இரண்டாம் நாள் நிகழ்வுகள் - பட்டிமன்றம்\nஇஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவது மாநாடு: இரண்டாம் நாள் நிகழ்வுகள் - ஆய்வரங்கம்\nஇஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவது மாநாடு: இரண்டாம் நாள் நிகழ்வுகள் - கண்காட்சி\nவெளிநாடு வாழ் காயல் மாணவர் சந்திப்பு போட்டிகள் தற்போது விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன\nமாணவி நாசிக்காவுக்கு கன்னியாக்குமரி மருத்துவக்கல்லூரியில் MBBS பயில இடம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Fake+ID/2", "date_download": "2019-10-19T11:50:00Z", "digest": "sha1:7Z5GX2MTGZMPNNNDTP5GUDCXPEN7SFBT", "length": 8872, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Fake ID", "raw_content": "\nதென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா\nகாங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nநாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்\nதமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதிருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்\nப.சிதம்பரத்தை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி\nசிவசேனாவின் முதலமைச்சர் வேட்பாளராக ஆதித்ய தாக்கரே \nகல்கி ஆசிரமம் ஆப்ரிக்காவில் இடம் வாங்கியதா \nதொழிலாளி கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு - மீட்கப்பட்ட வீடியோ\nவேகமாக திரும்பிய பஸ் - பரிதாபமாய் விழுந்த மூதாட்டி ‘வீடியோ’\nகல்கி ஆசிரம சோதனையில் ரூ20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை அதிகாரிகள்\nஇந்தியாவின் முதல் ‘5ஜி வீடியோ கால்’ - செல்போன் மாநாட்டில் டெமோ\nகல்கி பகவான் ஆசிரமங்களில் வருமான வரித்துறையினர் சோதனை\nசெடி வேண்டாம்; தொட்டி போதும் - பூந்தொட்டிகளை திருடிய முதியவர்\n - தொழிலதிபரை கடத்தியவர்களுக்கு உதவிய அதிகாரிகள்\nவாட்ஸ் அப் குழுவில் ஆபாச படம் : சென்னையில் சிபிஐ சோதனை\nப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி\n“கொலை செய்யப்பட்டவருக்கும் ஆர்எஸ்எஸ்-க்கும் தொடர்பில்லை” - குடும்பக் கொலையில் பிடிபட்ட குற்றவாளி\nஊசியில் பூச்சிக் கொல்லி மருந்து \n“ஜெயலலிதா இருக்கும்வரை அடிபணிந்து போனதில்லை.. இன்றோ..”- பரப்புரையில் ஸ்டாலின் பேச்சு..\nப.சிதம்பரத்தை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி\nசிவசேனாவின் முதலமைச்சர் வேட்பாளராக ஆதித்ய தாக்கரே \nகல்கி ஆசிரமம் ஆப்ரிக்காவில் இடம் வாங்கியதா \nதொழிலாளி கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு - மீட்கப்பட்ட வீடியோ\nவேகமாக திரும்பிய பஸ் - பரிதாபமாய் விழுந்த மூதாட்டி ‘வீடியோ’\nகல்கி ஆசிரம சோதனையில் ரூ20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை அதிகாரிகள்\nஇந்தியாவின் முதல் ‘5ஜி வீடியோ கால்’ - செல்போன் மாநாட்டில் டெமோ\nகல்கி பகவான் ஆசிரமங்களில் வருமான வரித்துறையினர் சோதனை\nசெடி வேண்டாம்; தொட்டி போதும் - பூந்தொட்டிகளை திருடிய முதியவர்\n - தொழிலதிபரை கடத்தியவர்களுக்கு உதவிய அதிகாரிகள்\nவாட்ஸ் அப் குழுவில் ஆபாச படம் : சென்னையில் சிபிஐ சோதனை\nப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி\n“கொலை செய்யப்பட்டவருக்கும் ஆர்எஸ்எஸ்-க்கும் தொடர்பில்லை” - குடும்பக் கொலையில் பிடிபட்ட குற்றவாளி\nஊசியில் பூச்சிக் கொல்லி மருந்து \n“ஜெயலலிதா இருக்கும்வரை அடிபணிந்து போனதில்லை.. இன்றோ..”- பரப்புரையில் ஸ்டாலின் பேச்சு..\n‘விவசாயிகளுக்காக ஒரு கட்டடம்’ - விட்டுக் கொடுத்த விஜய்சேதுபதி\n‘எத்தனை பேராக இருந்தாலும் சஸ்பெண்ட் செய்வேன்’ - கலெக்டரின் அதிரவைத்த வாட்ஸ்-அப் ஆடியோ\n‘முதலில் ஆசையை தூண்டுவது; பின்னர் ஏமாற்றுவது’ - இது நிஜ சதுரங்கவேட்டை\nபோதைப் பொருள் விற்றதா அமெரிக்க அரசு...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2017/04/blog-post_12.html", "date_download": "2019-10-19T11:49:07Z", "digest": "sha1:PKLF642FTU4ODOZCQUM62VYDAPROAXBA", "length": 47453, "nlines": 205, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: பர்வீன் – நடராஜன் காதல் கதை", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nபர்வீன் – நடராஜன் காதல் கதை\nஇதைக் கதை அல்லது காவியம் என்று எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள். இது நிஜமா கற்பனையா என்ற ஆராய்ச்சியும் இங்கு தேவையில்லை. ஆனால் ஒன்றுமட்டும் உறுதி. சிறு சிறு மாற்றங்களோடு அன்றாடம் நாட்டில் ஆங்காங்கே நடந்துகொண்டிருக்கும் நிகழ்வு இது. இன்று காதல்வயப்பட்டுக் கொண்டிருக்கும் கன்னிப் பெண்களுக்கு இது சமர்ப்பணம்.\nஅண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்று தொடங்கித் தொடர்ந்தது அவர்களின் காதல் கதை. பர்வீன் குடியிருந்த அதே தெருவில் ஒரு ஐந்தாறு வீடு தள்ளி இருந்தது நடராஜனின் வீடு. பர்வீன் படித்துக்கொண்டிருந்து பிளஸ் டூ. நடராஜன் அப்போது பெயிண்டர் வேலைக்குப்போய்க் கொண்டு இருந்தான். பார்க்க அழகாக இருந்தான்.\nபர்வீனின் அப்பாவுக்கும் கூலிவேலைதான். வீட்டில் பெயரளவுக்குத்தான் இஸ்லாம். இஸ்லாம் கூறும் ஐவேளைத் தொழுகை எல்லாம் அவர்களின் வீட்டில் இல்லை. சடங்குக்கு வெள்ளிக்கிழமை மட்டும் பள்ளிக்குச் செல்வார் பர்வீனின் தந்தை பாரூக். தாய்க்கும் மகளுக்கும் அதுவும் இல்லை. அருகாமையில் உள்ள பள்ளிவாசலில் பாங்கு (தொழுகை அழைப்பு) ஒலி கேட்கும்போது தலையில் முக்காடு போட்டுக்கொள்ளும் பழக்கம் எப்படியோ தாய் சல்மாவுக்கு இருந்தது.\nதினமும் பார்வைப் பரிமாற்றத்தில் தொடங்கிய பர்வீன்-நடராஜன் காதல் நாள் செல்லச்செல்ல மறைமுக சந்திப்புகளில் வளர்ந்தது. அது முற்றி பெற்றோர்களின் பலத்த எதிர்ப்புகளையும் கடந்து ரிஜிஸ்டர் திருமணத்தில் முடிந்தது. அனைவரையும் பகைத்துக்கொண்டு தனிக்குடித்தனமும் தொடங்கினர். திருமணத்திற்கு முன்னதாக நடராஜன் நாசராக மாறியிருந்தான். நாசருக்கும் இஸ்லாம் என்றால் என்ன என்பதை எடுத்துச்சொல்ல எவரும் அங்கு இல்லை.\nதுடிப்பும் துள்ளலுமாக, சிரிப்பும் சந்தோஷமுமாக இருந்த காதலர்கள் திருமணம் செய்து கணவன் மனைவியாக வாழ்க்கையில் இணைந்த பிறகு அவை அனைத்தும் அசுர வேகத்தில் களை இழக்க ஆரம்பித்தன. யாரைப் பற்றிய நினைப்பே ஆனந்தம் கொண்டு வந்ததோ, அவர்களின் அருகாமையே இப்போது மெல்லமெல்ல எரிச்சலாக மாறியது. காதல் வயப்பட்டிருந்தபோது, அந்த உணர்வு மட்டுமே மேலோங்கியிருந்தது. வாழ்க்கையின் யதார்த்தங்கள் பற்றி சிந்திக்க மறந்தார்கள். திருமணத்திற்கு முன்னர் பெற்றோர்களும் மற்றவர்களும் அவற்றை நினைவூட்டிய போது அவை உள்ளே நுழையவில்லை. பர்வீனின் உற்ற பள்ளித்தோழி அஸ்மா படித்துப்படித்துச் சொன்ன அறிவுரைகள் எதுவும் பர்வீனிடம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.\nஅஸ்மாவுக்கு மார்க்கப் பற்று இருந்தது. அறிவும் இருந்தது. வகுப்பு இடைவேளையின்போது கூட தொழுகையை நிறைவேற்றுவாள். அஸ்மா எவ்வளவோ இறை எச்சரிக்கைகளை எடுத்துரைத்தும் எதுவும் எடுபடவில்லை. அவள் எடுத்துரைத்த குர்ஆன் வசனங்களும் நபிமொழிகளும் பர்வீனின் செவிகளைத் தாண்டி இதயத்திற்குள் நுழைந்தாலும் ஷைத்தான் குறுக்கே நின்று ‘விட்டுக்கொடுக்காதே பர்வீன், காதலே பெரிது’ என்றான்.\nஅன்று ‘வாழ்ந்தால் அவரோடுதான் வாழ்க்கை. இல்லையேல் மரணம்’ என்று அடம்பிடித்தாள் பர்வீன். ‘அவளோடுதான்...’ என்று அடம்பிடித்தான் நடராஜன்.\nஇன்றோ... எவ்வளவு அற்புதமான தலைகீழ் திருப்பம்\nகுடும்ப வாழ்க்கையின் பொறுப்புகள் ஒவ்வொன்றாகத் தலைதூக்க ஆரம்பித்தபோது இருவருக்கும் அது அலுத்துப்போனது. இரு தரப்பு பெற்றோர்களுக்கும் இவர்கள் விடயத்தில் ஈடுபாடு இல்லாது போனதால் அவர்களிடம் இருந்து எந்தவித உதவியும் ஆதரவும் இல்லாமல் இருந்தது. நாசரின் சம்பளம் ஒன்றுதான் அவர்களின் வருமானம். பர்வீன் கர்ப்பமாகி விட்டாள் என்று தெரிந்த உடன் அடுத்துவரக்கூடிய குடும்பப் பொறுப்புகள் பற்றிய கவலைகள் நாசரை வாட்டத் தொடங்கின.\nநாள் செல்லச்செல்ல மாலையில் வீட்டுக்கு வருவதையே வெறுத்தான் நாசர். நண்பர்களின் சேர்க்கை வீட்டைவிட இனித்தது. மிகவும் தாமதமாகவே வீட்டுக்கு வந்தான். குடிப்பழக்கமும் தொற்றிக்கொண்டது. வறுமையும் பற்றாக்குறையும் தலைக்காட்ட ஆரம்பித்தன. குடிபோதையில் வீட்டுக்கு உளறிக் கொண்டே வருவான் நாசர். சிலவேளைகளில் நடுவீட்டில் வாந்தியும் எடுப்பதுண்டு. ஒருநாள் இருட்டில் டாய்லெட் என்று பாவித்து பீரோக் கதவைத்திறந்து மூத்திரமும் பெய்து வைத்திருந்தான் நாசர்.\nஒருநாள் நடு இரவில் வீடு திரும்பிய நாசர் குடிபோதையில் இருந்த தன் நண்பனையும் அழைத்து வந்திருந்தான். “பர்வீன் இவன்தான் சார்லி. பாவம், அவன் வீடு ரொம்ப தூரம். அதா அந்த ஓரத்தில படுத்துட்டு காலைல எந்திரிச்சுப் போயிருவான்.” சர்வ சாதாரணமாகச் சொன்னான் நாசர். விடியும்வரை இடித்துக்கொண்டிருந்த இதயத்தோடு உறங்காமலே கழித்தாள் பர்வீன்.\nநாசரின் நடவடிக்கைகளைப் பற்றி கண்டித்தால் அடியும் அடிமேல் அடியும் விழ ஆரம்பித்தது பர்வீனுக்கு. முறுக்கேறிய குடிபோதையில் வருபவனிடம் நியாயம் பேசவா முடியும் எதிர்பேச்சு பேசப்பேச அடியின் வீரியம் கூடியது. வாழ்வே வெறுத்தது பர்வீனுக்கு. அன்று ‘உன்னை என் கண்ணின் மணியைப்போல் காப்பேன்’ என்று தேனொழுகப் பேசிய அவனா இவன் எதிர்பேச்சு பேசப்பேச அடியின் வீரியம் கூடியது. வாழ்வே வெறுத்தது பர்வீனுக்கு. அன்று ‘உன்னை என் கண்ணின் மணியைப்போல் காப்பேன்’ என்று தேனொழுகப் பேசிய அவனா இவன் ஏமாற்றத்திற்கும் விரக்திக்கும் ஆளான பர்வீனுக்கு ஆறுதல் சொல்லவோ நாசரைக் கண்டித்து நிறுத்தவோ எவரும் அங்கு இல்லை. தாளிடப்பட்ட வீட்டிற்குள் இரவுநேரத்தில் நடக்கும் கொடுமைகள் வேறு யாருக்குத்தெரியும்\nஅன்றாட அராஜகங்களை வெதும்பிய மனதோடும் கண்ணீரோடும் சகித்துக்கொள்வதைத் தவிர வேறு வழியேதும் தெரியவில்லை கர்ப்பிணி பர்வீனுக்கு கண்மூடித்தனமான காதலின் விளைவுகள் எவ்வளவு விபரீதமானவை என்பதை பர்வீன் தினமும் அனுபவித்து அறிந்தாள். கவிதைகளிலும் காவியங்களிலும் புனிதமானது என்று வருணிக்கப்படும் காதல் எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை நேரடியாக உணர்ந்தாள்.\nபக்கத்து வீட்டுக்காரிகள் அவ்வப்போது வந்து அனுதாபம் தெரிவித்தார்கள். அபூர்வமாக அம்மா சல்மா வந்தார். கண்ணீர் உகுத்துவிட்டுச் சென்றார். குடிகாரக் கணவனை நிதானத்தில் பார்த்தே மாதங்கள் பலவாயிற்று.\nஅரசு மருத்துவமனையில் பெண்குழந்தையைப் பெற்றெடுத்தாள் பர்வீன். பெற்றெடுத்த மகளின் மலர்முகம் அவளுக்கு பாலைவனத்தில் கண்டடைந்த சோலை போல ஆறுதலளிப்பதாக இருந்தது. அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. அண்டை வீட்டுக்காரிகள் வந்து உதவினார்கள்.\nஅதோ, வராண்டாவில் நாசரின் குடிகாரக் குரல்.... அங்கும் கூட குடிபோதையில்தான் வரவேண்டுமா பாவி தான் பெற்றெடுத்த மகளின் முகம் காண வேண்டும் என்று ஏதோ ஒன்று நாசரைத் தள்ளிக்கொண்டு வந்தது. அருகே வந்தான்.. ஆனால் நிற்கமுடியாமல் தள்ளாடிக் கீழ்விழுந்தான். அவமானத்தில் துடித்தாள் பர்வீன்... ஆஸ்பத்திரிக் காவல்காரர்கள் வந்து அவனைத் தூக்கிக்கொண்டு போனார்கள். அப்படியே கொண்டுபோய் மருத்துவமனை காம்பவுண்டுக்கு வெளியே நடைபாதையில் போட்டுவிட்டுச் சென்றார்கள். ஆதரவற்ற குடிகாரனை வேறு என்னதான் செய்யமுடியும் அவர்களால்\nவிரக்தியில் அயர்ந்து படுத்திருந்த பர்வீனுக்கு ஏனோ தோழி அஸ்மாவின் அறிவுரைகள் நினை��ுக்கு வந்து உறுத்தின. எவ்வளவு ஆழமான வார்த்தைகள் அவை அன்று ஏன் நான் அவற்றை உள்வாங்கவில்லை அன்று ஏன் நான் அவற்றை உள்வாங்கவில்லை தன்னையே நொந்து கொண்டாள் பர்வீன். பாழாய்ப்போன இந்தக் காதல் என்ற பேய்... அனைத்தையும் கெடுத்து நாசமாக்கிவிட்டது... மனதுக்குள் புலம்பினாள் பர்வீன்...\nஆம், அன்று நிலைமை முற்றிக்கொண்டு வந்தபோது அஸ்மா அவளுடைய அம்மாவோடு வீட்டுக்கு வந்திருந்தாள். எப்படியாவது பர்வீனைத் திருத்தவேண்டும் என்ற என்பது அஸ்மாவின் நோக்கம்.\n“கேளடி பர்வீன், நாம இப்போ வாழ்ந்து கொண்டிருப்பது ஒரு தற்காலிக வாழ்க்கைன்னு தெரியுமில்ல இது ஒரு பரீட்சை மாதிரி. இதுல நம்மைப் படைச்ச இறைவனை மறந்துட்டு வாழக்கூடாது. அவனோட கட்டளைப்படி வாழனும். அதுக்குப் பேருதாண்டி இஸ்லாம். அவன் நம்ம கிட்ட எத செய்யணும் சொல்றானோ அதை நாம செய்யணும். அதுக்குப் பேருதான் புண்ணியம். எதைச் செய்யக்கூடாதுண்ணு தடுக்கிறானோ அதுக்குப் பேருதான் பாவம். இப்ப நீ செஞ்சுகிட்டு இருக்கிறது பாவம்டீ இது ஒரு பரீட்சை மாதிரி. இதுல நம்மைப் படைச்ச இறைவனை மறந்துட்டு வாழக்கூடாது. அவனோட கட்டளைப்படி வாழனும். அதுக்குப் பேருதாண்டி இஸ்லாம். அவன் நம்ம கிட்ட எத செய்யணும் சொல்றானோ அதை நாம செய்யணும். அதுக்குப் பேருதான் புண்ணியம். எதைச் செய்யக்கூடாதுண்ணு தடுக்கிறானோ அதுக்குப் பேருதான் பாவம். இப்ப நீ செஞ்சுகிட்டு இருக்கிறது பாவம்டீ அதுவும் சாதாரணப் பாவம் இல்லடீ, பெரும்பாவம்... அதுவும் சாதாரணப் பாவம் இல்லடீ, பெரும்பாவம்...\n“ஏண்டீ காதல்ங்கிறது இயற்கையானது. இதப் போயி பெரும்பாவம்னு சொல்றே\n“பசிகூட இயற்கையானதுதான். அதுக்காக திருடி சாப்டா பாவந்தானே அதுமாதிரிதான். அல்லாஹ் தடுத்த வழில காதலையும் காமத்தையும் தணிக்கறது பாவம்தான். அதுக்குதான் கல்யாணம்னு ஒன்னு இருக்கு. அதுலே சட்டப்படி இணஞ்சதுக்குப் பின்னாடி மட்டும்தான் ஒரு அந்நிய ஆணும் அன்னியப் பெண்ணும் காதலிக்க முடியும். காமத்தைத் தணிக்கவும் முடியும். அத விட்டுட்டு நீ எதைக் காதல்னு நெனச்சிட்டு சாகறியோ அதெல்லாம் கள்ளக்காதல்தான் அல்லது விபச்சாரம்தான் அல்லாஹ்கிட்ட.. புரிஞ்சுதா அதுமாதிரிதான். அல்லாஹ் தடுத்த வழில காதலையும் காமத்தையும் தணிக்கறது பாவம்தான். அதுக்குதான் கல்யாணம்னு ஒன்னு இருக்கு. அதுலே சட்ட��்படி இணஞ்சதுக்குப் பின்னாடி மட்டும்தான் ஒரு அந்நிய ஆணும் அன்னியப் பெண்ணும் காதலிக்க முடியும். காமத்தைத் தணிக்கவும் முடியும். அத விட்டுட்டு நீ எதைக் காதல்னு நெனச்சிட்டு சாகறியோ அதெல்லாம் கள்ளக்காதல்தான் அல்லது விபச்சாரம்தான் அல்லாஹ்கிட்ட.. புரிஞ்சுதா\nகேட்டதும் அஸ்மாவின் மேல் கோபம்கோபமாக வந்தது பர்வீனுக்கு. பொருட்படுத்தாமல் தொடர்ந்தாள் அஸ்மா...\n“ஏண்டி, இந்த உடல், உயிர், உணவு, நீரு, காற்று எல்லாம் அல்லாவுக்கு சொந்தமானது. எல்லாத்தையும் அனுபவிச்சுட்டு அவன ஏத்துக்காம அவன் சொன்னதுக்கு மாற்றமா நடந்தா அவன் தண்டிக்க மாட்டான்னு நெனச்சுட்டு இருக்கியா அல்லாஹ் நம்முடைய நன்மைக்கு வேண்டிதாண்டி அந்தக் கட்டுப்பாடுகளை வச்சிருக்கான். அவன் நமக்கு குர்ஆன் ஹதீஸ் மூலமா என்ன சொல்றானோ அப்படி வாழ்ந்தா இங்கேயும் உன் வாழ்க்கை ஒழுங்கா அமைதியா இருக்கும். மருமைல சொர்க்கத்துக்கும் போலாம். ஆனா அத அலட்சியம் பண்ணிட்டு உன் மன இச்சைப்படி போனா இங்கேயும் வாழ்க்கைல சீரழிஞ்சு போவே, மருமைல நரகம்தாண்டி கிடைக்கும்.”\n ஏண்டி உன்னப் பெத்துவளர்த்த உங்க அம்மா அப்பாவுக்கு நீ செய்யற வஞ்சனையைப் பத்தி யோசிச்சியா நாளைக்கு நீயும் அம்மாவாயிருவே. அப்ப உன்னோட புள்ள இப்படி கண்டவனோட ஓடிபோச்சுன்னா உனக்கு எப்படிடி இருக்கும் நாளைக்கு நீயும் அம்மாவாயிருவே. அப்ப உன்னோட புள்ள இப்படி கண்டவனோட ஓடிபோச்சுன்னா உனக்கு எப்படிடி இருக்கும்\n“நீ நினைக்கிற மாதிரி அவரொண்ணும் மோசமானவர் இல்லடி. ரொம்ப தங்கமானவருடி. உனக்கு சொன்னாப் புரியாது.. என்ன செய்ய\n“உனக்கு இப்ப காதல்ங்கற ஷைத்தான் பலமாப் பிடிச்சிருக்கு. அது விட்டுப்போற வரைக்கும் எதுவும் உள்ளே நுழையாது. பர்வீன் கொஞ்சம் நிதானமா யோசிச்சுப் பாருடி, கல்யாணம்னு சொன்னா அது வாழ்க்கையோட ஒரு புதிய அத்தியாயம் தொடங்கற மாதிரி. சரியான துணையைத் தேர்ந்தெடுக்காட்டி வாழ்நாள் பூரா அவஸ்ததான். அல்லாகிட்ட நம்ம செயல்களுக்கு பதில் சொல்லியாகணும் அப்படீங்கற பொறுப்புணர்வு கணவனுக்கும் வேணும் மனைவிக்கும் வேணும். அப்பதான் கல்யாண வாழ்க்கை சரிப்பட்டு வரும். ஆனா நீ இப்ப கட்டிக்கப்போற ஆளுக்கு இந்த நம்பிக்கை எல்லாம் கிடையாதுன்னு உனக்கே தெரியும்.”\n“உனக்காக வேண்டி நான் முஸ்லிமா கூட மாறத் தயார்னு அவர் ச��ல்லியிருக்கார்டி, தெரியுமா உனக்கு\n“உன்ன மாதிரி ஒரு முட்டாளப் பார்க்கவே முடியாதுடி. உனக்கே இஸ்லாம்னா என்னான்னு தெரியாது. நீ கட்டிக்கப்போற ஆளுக்கு என்ன தெரியப் போகுது இஸ்லாம் அப்படின்னு சொன்னா கீழ்படிதல்னு அர்த்தம். இங்கிலீஷ்ல டிசிப்ளின்னு சொல்லுவாங்க. அதாவது நம்மைப் படைத்து பரிபாலித்து வர்ற இறைவனுடைய கட்டளைக்கு கீழ்படிஞ்சு ஒழுக்கம் பேணி வாழ்வதற்குப் பேருதான் இஸ்லாம். அப்படி வாழறவங்களுக்கு பேருதாண்டி அரபிலே முஸ்லிம். அல்லாஹ் சொன்னதுக்கு அப்படியே மாற்றமா செஞ்சுட்டு இஸ்லாமா இஸ்லாம் அப்படின்னு சொன்னா கீழ்படிதல்னு அர்த்தம். இங்கிலீஷ்ல டிசிப்ளின்னு சொல்லுவாங்க. அதாவது நம்மைப் படைத்து பரிபாலித்து வர்ற இறைவனுடைய கட்டளைக்கு கீழ்படிஞ்சு ஒழுக்கம் பேணி வாழ்வதற்குப் பேருதான் இஸ்லாம். அப்படி வாழறவங்களுக்கு பேருதாண்டி அரபிலே முஸ்லிம். அல்லாஹ் சொன்னதுக்கு அப்படியே மாற்றமா செஞ்சுட்டு இஸ்லாமா கல்யாணத்துக்கு அப்புறம்தான் காதல்னு அல்லாஹ் சொல்றான். ஒழுக்கமா கட்டுப்பாடா வாழறவங்களுக்குப் பேருதாண்டி முஸ்லிம். சும்மா முஸ்லிம் குடும்பத்திலே பொறந்துட்டாலோ, புர்க்கா போட்டுட்டாலோ, தொப்பி மாட்டிகிட்டாலோ அரபிலே பேர வச்சிகிட்டாலோ யாரும் முஸ்லிம் ஆயிற முடியாது தெரியுமா கல்யாணத்துக்கு அப்புறம்தான் காதல்னு அல்லாஹ் சொல்றான். ஒழுக்கமா கட்டுப்பாடா வாழறவங்களுக்குப் பேருதாண்டி முஸ்லிம். சும்மா முஸ்லிம் குடும்பத்திலே பொறந்துட்டாலோ, புர்க்கா போட்டுட்டாலோ, தொப்பி மாட்டிகிட்டாலோ அரபிலே பேர வச்சிகிட்டாலோ யாரும் முஸ்லிம் ஆயிற முடியாது தெரியுமா அப்படி காட்டுப்பாடா வாழ்ந்தாதாண்டி நாளைக்கு மறுமைல சொர்க்கத்துக்கு போக முடியும். இல்லாட்டி நரகந்தான். நரக வேதனைன்னா சும்மா இல்ல, உடம்பெல்லாம் நெருப்பு பத்தி எரிஞ்சுகிட்டு இருக்கும். கொஞ்சம் யோசிச்சுப்பாருடி”\nம்ஹூம், மசியவில்லை பர்வீன். ஆடாமல் அசையாமல் குத்துக்கல்லாய் அமர்ந்திருந்தாள். காதல் கண்ணையும் புத்தியையும் பலமாக மறைத்திருந்தது. பர்வீனின் அம்மா சல்மா பேச ஆரம்பித்தார்.\n“நாங்களும் தப்பு பண்ணிட்டோம் அஸ்மா. சின்ன வயசிலேருந்து எங்க குழந்தைகளை மதரசாவுக்கே அனுப்பல. இஸ்லாத்தைப் பற்றி நாங்களும் கத்துக்கல. இவங்களுக்கும் கத்துக் குடுக்கல. பக்கத்து வீடுக மாதிரியே வாழ்ந்துட்டோம். இவங்க அப்பாவுக்கும் தொழுகை இல்ல. நானும் பொடுபோக்கா இருந்துட்டேன். நீ சொன்ன மாதிரி உண்மையான முஸ்லிமா வாழ்ந்திருந்தா இந்த விபரீதமெல்லாம் நடந்திருக்காது.”\n“ஆமா ஆன்டி, அஞ்சுநேர தொழுகைய அல்லா கட்டாயம் பண்ணியிருக்கறது கூட இந்த வாழ்க்கைல ஒழுக்கம் வரணுங்கறதுக்குதான் ஆன்டி. குழந்தைகள எப்படி வளர்க்கணும், என்ன கத்துக் குடுக்கணும், அம்மா அப்பாவ எப்படி கவனிக்கணும், உறவினர்கள் அண்டை வீட்டுக் காரங்களோடு எப்படி நடந்துக்கணும், யார் யாரைக் கல்யாணம் பண்ணிக்கலாம் இப்படி வாழ்க்கையோட எல்லா விஷயங்களப் பத்தியும் இஸ்லாம் நமக்கு தெளிவா சொல்லிக் குடுக்குது ஆன்டி. ரொம்ப முக்கியமா பெண் குழந்தைகள எப்படி பாதுகாப்பா அரவணைச்சு வளர்க்கணும், அவங்கள எப்படிப் பட்டவங்களோடு கல்யாணம் முடிச்சுக் குடுக்கணும், அவங்களுக்கு எப்படிப்பட்ட உடை அணிவிக்கணும் இன்னும் அதுபோல விஷயங்கள் தெளிவா சொல்லுது இஸ்லாம்.\n“ஆமா ஆன்டி, பெண்கள்ல இருந்துதான் ஒரு சமூகமே உருவாகுது. பெண்கள் ஒழுக்கம் கெட்டுப்போனா சமூகமே ஒழுக்கம் கேட்டுப் போயிரும். அதனாலதான் இஸ்லாம் பெண்குழந்தை பாதுகாப்புக்கு இவ்வளவு முக்கியத்துவம் குடுக்குது. பெண்ணை ஒழுக்கமா வளர்த்ததுக்கு அப்புறம் ஒழுங்கான ஆண்களா தேடிக் கண்டுபிடிச்சு கல்யாணம் பண்ணியும் குடுக்கவேண்டியது பெற்றோருடைய கட்டாயக் கடமைண்ணு இஸ்லாம் சொல்லுது. அழகு, அந்தஸ்து, செல்வம் இதை எல்லாத்தையும் விட இறையச்சத்துக்கு முன்னுரிமை குடுத்து வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுங்க அப்படீன்னு நம்முடைய நபி சொல்லியிருக்காங்க. அப்புறம் அல்லா கூட குர்ஆன்ல சொல்றான் பாருங்க:\nஉங்கள் பெண்களை இணைவைக்கும் ஆண்களுக்கு - அவர்கள் இறைநம்பிக்கை கொள்ளும் வரை - மணமுடித்துக் கொடுக்காதீர்கள். இறைநம்பிக்கையுடைய அடிமையான ஆண் (அடிமையில்லாத) இணைவைக்கக் கூடிய ஆணைவிடச் சிறந்தவன். அவன் உங்களைக் கவர்ந்தாலும் சரியே\nஆன்டி, நம்மைப் படைத்த இறைவனுக்குதான் அரபிலே அல்லாஹ் அப்படீன்னு சொல்றோம். இணைவைக்கறது அப்படீன்னா இறைவன் அல்லாதவற்றை வணங்கறது. அதாவது சூரியன் சந்திரன், மரம், செடி, உருவங்கள் சமாதிகள் இப்படிப்பட்டவைகள வணங்கறது. அதுதான் பாவங்கள் எல்லாத்துலேயும் மிகப்பெரிய பாவம்னு குர்ஆன் சொல்லுது. இந்தப் பாவத்தை மட்டும் அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான், இப்படிப்பட்டவங்களுக்கு நிரந்தரமான நரகம்னு அல்லாஹ் சொல்றான்.”\n“ அப்போ, முஸ்லிம் பொண்ணுகள முஸ்லிம் அல்லாதவங்களுக்கு கட்டிகொடுக்கக் கூடாதுன்னு குர்ஆன் சொல்லுதா\n“ கண்டிப்பா ஆன்டி, இப்போ காதல் கீதல் அப்படீன்னு போய் ஒட்டிக்குவாங்க, அப்புறம்தான் அதோட டேஞ்சர் எல்லாம் அனுபவிப்பாங்க. இஸ்லாம் ஒழுக்கமா கட்டுப்பாடா வாழறதுக்கு வழிகாட்டுது. எப்படி வேணுன்னா வாழு இல்லாட்டி உன் மனம்போன போக்கில வாழுன்னு மத்தவங்க சொல்றாங்க. ரெண்டும் எப்படி ஒண்ணாப் போக முடியும் போனாலும் எவ்வளவு நாளைக்கு\n“ஏண்டி, அவருதான் முஸ்லிம் ஆயிர்றேன்னு சொல்றாருல்ல. அப்புறம் என்ன\n“நீ ஒரே தீர்மானமா இருக்கிறேன்னு புரியுது. நான் சொல்லவந்தத சொல்லிட்டு போயிர்றேன். அப்புறம் உனக்கு என்ன தோணுதோ அதச் செய். பர்வீன், நீ மொதல்ல இஸ்லாம்னா என்னான்னு புரிஞ்சுகிட்டு அல்லாஹ்கிட்ட பாவமன்னிப்பு கேட்டு ஒரு உண்மையான முஸ்லிமா மாறு. அப்புறம் இதுதான் இஸ்லாம் அப்படின்னு நடராஜனுக்கு சொல்லு. மனதார இஸ்லாத்த ஏத்துகிட்டு முஸ்லிம் ஆகறாரான்னு கேளு. ஒத்துகிட்டா ஒரு மாசம் நம்ம ஜமாஅத்துல இஸ்லாமிய அடிப்படைக் கல்விக்கான பயிற்சி ஏற்பாடு இருக்கு. அதுல சேர்த்து விடு. அது முடிஞ்சு மனமாற்றமும் குணமாற்றமும் வந்திருக்கான்னு பாரு. அப்படி இருந்தா மட்டும் அவர கல்யாணம் பண்ணிக்கோ. இல்லாட்டி மறந்துட்டு வேற மாப்பிளையத் தேடு. இதுதாண்டி நம்மப் படச்சவன் நம்முடைய நன்மைக்காக சொல்ற வழி. குர்ஆன்ல அவன் சொல்றதப் பாரு:\n(இணை வைக்கும்) அவர்கள் நரகத்தின் பால் உங்களை அழைக்கின்றனர். அல்லாஹ்வோ தனது உத்தரவின் மூலம் மன்னிப்பின்பாலும் சொர்க்கத்தின் பாலும் அழைக்கிறான். அல்லாஹ் தனது வசனங்களை மக்கள் படிப்பினை பெறுவதற்காக தெளிவுபடுத்துகிறான்'. (அல்குர்ஆன் 2:221)\nஉனக்கு அமைதியான மணவாழ்க்கை வேணும்னா அல்லாஹ் சொன்னவழிய தேர்ந்தெடு. இங்கேயும் அமைதி கிடைக்கும். மருமைல நிரந்தரமான சொர்க்கமும் கிடைக்கும். அது வேண்டாம்னு உங்க மனம்போன வழில போனீங்கன்னா இங்கேயும் வேதனைதான். மருமைல அதைவிடப் பெரிய நரக வேதனைதான். .... இனி உன்னோட விருப்பம்\nசொல்லிவிட்டு தன் அம்மாவையும் அழைத்துக்கொண்டு போய்விட்டாள் அஸ்மா.\nநடந்ததை நினை���்க நினைக்க அழுகைக் கடலாகப் பொங்கியது. அருகே பாலுக்காக குழந்தை வாய்விட்டு அழுததைக் கேட்டு உணர்வுக்கு வந்தாள் பர்வீன். பால் கிடைத்ததும் குழந்தையின் அழுகை நின்றது. ஆனால் நிற்காமல் தொடர்ந்தது பர்வீனின் அழுகை\nஒரு கொள்கையின் மீதான கொலைவெறித் தாக்குதல்கள்\nஒருபுறம் இஸ்லாம் என்ற வாழ்வியல் கொள்கை இன்று வெகு வேகமாகப் பரவி வருகிறது என்பதைப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம் உலகின் பல ந...\nநாளைய இருப்பிடம்- உங்கள் சாய்ஸ்\nஇன்று நம் வாழும் வீடு நமது சொந்த உழைப்பின் மூலம் பணம் சேமித்துக் கட்டியதாக இருந்தாலும் சரி, நமது பெற்றோரும் முன்னோரும் விட்டுச் சென்றதா...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nஇறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான்\nஇறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான் = இறைவன் ஏன் அநியாயங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் = இறைவன் ஏன் அநியாயங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் இறைவன் என்று ஒருவன் இருந்திருந்தால் இங்...\nநாம் பின்பற்றவேண்டிய தலைவர் யார்\nவெவ்வேறு காலகட்டங்களில் இப்ப்பூமியின் வெவ்வேறு பாகங்களுக்கு வந்து சென்ற அனைத்து இறைத்தூதர்களும் ஒரே இறைவனால் ஒரே கொள்கையைப் போதிப்பதற்காக...\nஒரு தொழிற்சாலையையோ பள்ளிக்கூடத்தையோ இராணுவத்தையோ மருத்துவ மனையையோ எடுத்துக் கொள்ளுங்கள். பலமக்களும் சேர்ந்து இயங்கும் இவை உரிய பயன் தரவே...\nகீழடி அகழாய்வுகளுக்குப் பிறகு அங்கு உருவ வழிபாட்டிற்கான தடயங்களோ மத அடையாளங்களோ ஏதும் கிடைக்கவில்லை. அதைக் காரணம் காட்டி அங்கு வாழ்ந்த...\nநாட்டைக் காக்கும் ஒரே நம்பிக்கை- இறைநம்பிக்கை\nநாட்டைக் காக்கும் ஒரே நம்பிக்கை- இறைநம்பிக்கை நாட்டுப் பற்று என்பது என்ன நாட்டுப் பற்று என்பது என்ன பொதுமக்கள் காணும்படியாக நிலத்தை முத்தமிடுவதும், சில கவிஞர்கள்...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - செப்டம்பர் 2019 இதழ்\nஇந்த மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள் பொருளடக்கம் படைத்தவனன்றி இறைவன் யாருமில்லை 2 இலக்கற்ற பயணி...\nஇருளில் புதையும் பாலியல் கொடூரங்கள்\nதமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி சம்பவம் = பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இ��ம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை ஆபாச படம...\nபர்வீன் – நடராஜன் காதல் கதை\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் மே 2017\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Paramakudi", "date_download": "2019-10-19T12:42:59Z", "digest": "sha1:C7BKKU3K624XTBJPT4RCTNAYDWU626OH", "length": 4428, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Paramakudi | Dinakaran\"", "raw_content": "\nபரமக்குடியில் நிறுத்தத்தில் நிற்காக பேருந்துகள்\nபரமக்குடி நெடுஞ்சாலையில் தேங்கிய கழிவுநீரால் நோய் ஆபத்து\nபரமக்குடியில் இயற்கை விவசாயம் குறித்து மாணவிகள் கள ஆய்வு\nபரமக்குடியில் கஞ்சா விற்பனை அமோகம் பலிகடாவாகும் மாணவர்கள்\nராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை\nபரமக்குடி அருகே பெட்ரோல் பங்க்கில் ரூ.18 லட்சம் கையாடல் செய்த ஊழியர்கள் 7 பேர் மீது வழக்குப்பதிவு\nபரமக்குடி-முதுகுளத்தூர் இடையே சாலையோர மரங்களுக்கு தீவைக்கும் மர்ம கும்பல்\nபரமக்குடி பகுதியில் 2 ஆயிரம் ஆண்டு பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு\nபரமக்குடி கல்லூரி வகுப்பில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு\nபரமக்குடி பகுதியில் மக்களை விரட்டி கடிக்கும் தெருநாய்கள் மவுனம் காக்கும் நகராட்சி\nபரமக்குடி பகுதியில் முதுமக்கள் தாழி, பல் கண்டெடுப்பு\nபரமக்குடி ரயில் நிலையத்தில் தாகம் தீர்க்க தண்ணீர் இல்லை அதிகாரிகள் மீது பயணிகள் குற்றச்சாட்டு\nநாகையில் அனுமதியின்றி பேனர் வைத்ததாக 28 வழக்குகள் பதிவு, பரமக்குடியில் 30 பேர் மீது வழக்குப்பதிவு\nபரமக்குடி அருகே பழங்கால உறைகிணறு : கீழடியை போன்று அகழாய்வு செய்ய வலியுறுத்தல்\nபரமக்குடி,முதுகுளத்தூர் ஒன்றியங்களில் கற்பித்தல் இல்லாத பணிகளில் ஆசிரியர்கள் வகுப்புகளை தவிர்ப்பதால் வேதனை\nபரமக்குடி வைகையாற்றில் மணல் திருட்டு: கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nபரமக்குடி பகுதிகளில் முத்திரையிடாத எடைகற்கள் பயன்பாடு தாராளம் அலட்சியம் காட்டும் அதிகாரிகள்\nபரமக்குடி அருகே மின்வாரிய அலுவலகத்தில் அத்துமீறல் பெண் ஊழியரிடம் போர்மேன் சில்மிஷம்\nபரமக்குடி பகுதியில் பிளாஸ்ட��க் பயன்பாடு அதிகரிப்பு\nபரமக்குடி தொகுதியில் வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளருக்கு வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/177234", "date_download": "2019-10-19T13:27:27Z", "digest": "sha1:GJ4YKHDKXPZPTMJWQGWLJVEBRA7K2HMS", "length": 7811, "nlines": 73, "source_domain": "malaysiaindru.my", "title": "‘உதவிப் பதிவாளர்கள் நியமனம் வாக்காளராவதை எளிதாக்கும்’ – Malaysiakini", "raw_content": "\n‘உதவிப் பதிவாளர்கள் நியமனம் வாக்காளராவதை எளிதாக்கும்’\nகோத்தா மலாக்கா எம்பி கூ போய் தியோங் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளை உதவிப் பதிவாளர்களா(ஏஆர்ஓ)க நியமிக்கும் தேர்தல் ஆணைய (இசி) முடிவை வரவேற்றுள்ளார்.\n“2011-இல் 5,729 ஏஆர்ஓ-கள் வாக்காளர் பதிவில் இசிக்கு உதவியாக இருந்தார்கள்.\n“ஆனால், 2017-இல் 205 ஏஆர்ஓ-கள்தான் இருந்தனர். ஏனென்றால் அப்போதைய இசி ஏஆர்ஓ-களின் பதவிக் காலத்தை நீட்டிக்கவில்லை புதியவர்களையும் நியமிக்கவில்லை, குறிப்பாக அரசியல் கட்சிப் பிரதிநிதிகளை.\n“அதன் விளைவாக, பலர் கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்வதில் சிரமங்களை எதிர்நோக்கினார்கள். அவர்கள் அஞ்சல் நிலையங்களுக்கும் இசி அலுவலகங்களுக்கும் செல்ல வேண்டியிருந்தது. அதுவும் தங்களின் வேலை நேரத்தில் செல்ல வேண்டியிருந்தது அவர்களுக்குச் சிரமமாக இருந்தது”, என்றவர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.\n2018-இல் பதிவு செய்யப்பட்ட வாக்காளர் எண்ணிக்கை 216,705. 2019 முதல் காலாண்டில் 26,136 பேர் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று கூறிய கூ இந்த வேகம் போதாது என்றார்.\n“இப்போது சுமார் 4 மில்லியன் பேர் தகுதி இருந்தும் இன்னும் வாக்காளராக பதிவு செய்து கொள்ளாதிருக்கிறார்கள். இது தகுதியுள்ள வாக்காளர்களில் 20 விழுக்காடாகும்”, என்றார்.\nநாடாளுமன்றத்தில் வாக்களிக்கும் வயதைக் குறைப்பது பற்றிப் பேசப்படுகிறது. அது அமலுக்கு வருமானால் மேலும் 3.8 மில்லியன் பேர் வாக்காளராகும் தகுதி பெறுவார்கள்.\n“இசி அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை ஏஆர்ஓ-களாக நியமிப்பதை வரவேற்கிறேன்”, என்றாரவர்.\nபள்ளியில் தொல்லைக்கு உள்ளான ஓராங் அஸ்லி…\nஉங்கள் கருத்து: விசி அந்த மதிப்புமிக்க…\nஇரண்டாவது பறக்கும் கார் அடுத்த ஆண்டில்\nசோஸ்மா அகற்றப்பட வேண்டும்: உரிமைக்காக போராடும்…\nமாணவர்மீது கடும் நடவடிக்கையைத் தவிர்ப்பீர்- கிட்…\nகொல்லைப்புற வழியாக பதவிக்கு வர முயல…\nஎதிர்ப்புத் தெரிவிக்கலாம் ஆனால் பட்டமளிப்பு விழா…\nயுஎம் துணை வேந்தர் பதவி விலக…\nஅன்வாரும் அஸ்மினும் ஒன்றாக அமர்ந்து காப்பி…\nநாடாளுமன்றத்துக்கு வரும் எம்பிகள் எண்ணிக்கை குறைந்துள்ளதே-…\nஅஸ்மின்: கொண்ட கொள்கையில் உறுதியாக உள்ளேன்,…\nசோஸ்மாவைத் தற்காத்துப் பேசினார் மகாதிர்\nஎல்டிடிஇ தொடர்புள்ள ஆசிரியர், சிஇஓ உள்பட…\nபிஎன், ஹரப்பான்மீது வெறுப்படைந்த இளைஞர்கள் எழுச்சி…\nஎல்டிடிஇ விவகாரத்தை போலீசிடமே விட்டுவிடுக: அமைச்சரவைக்குப்…\nசட்டமன்ற உறுப்பினர்கள் கைது குறித்து ஹரப்பானில்…\nஎல்டிடிஇ கைது: குற்றவாளிகளைத் தண்டியுங்கள், ஆனால்,…\nமசீச பல்கலைக்கழகக் கல்லூரிக்கு 82விழுக்காடு நிதிக்குறைப்பு…\nஅன்வார்: மலாய்க்காரர்களின் ‘ஹீரோ’ ஆவதற்காக இன…\nஅம்பிகா: சோஸ்மாவில் கைது செய்திருக்க வேண்டாம்;…\nடிஏபி சட்டமன்ற உறுப்பினர்களை விடுவிப்பீர்- கிட்…\nபேராக்கில் திடீர் தேர்தல் இல்லை;கட்சித் தாவலும்…\nடிஏபி சட்டமன்ற உறுப்பினர் இருவர் கைது:…\nவரிகளைக் குறைத்து உதவித்தொகையை அதிகரிப்பது நடவாத…\nஉத்துசான் மலேசியா மூடப்படுகிறது, பணியாளர்கள் வேலைநீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-10-19T13:23:22Z", "digest": "sha1:VBHKQWGDMG7RCYMTYKLNDNGSNIAMABA2", "length": 7576, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தோட்டக்கலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Gardening என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► தோட்ட வகைகள்‎ (1 பகு, 7 பக்.)\n► பூங்காக்கள்‎ (5 பகு, 13 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 37 பக்கங்களில் பின்வரும் 37 பக்கங்களும் உள்ளன.\nகல்லார் அரசு தோட்டக்கலைப் பண்ணை\nதாவர திசு வளர்ப்பு முறை\nவாழை ஆராய்ச்சி நிலையம், கண்ணாரா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 நவம்பர் 2017, 14:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/110", "date_download": "2019-10-19T13:23:49Z", "digest": "sha1:5XTQWG3ZWMRIGJU7UDRZ23NKN44CMTG6", "length": 6459, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அருளாளர்கள்.pdf/110 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஎன்று கூறுகிறார். மேலும் நம்பியாரூர் (சுந்தர மூர்த்தி நாயனார்) சிதம்பரத்தில் சென்று இறைவனுடைய தாண்டவ தரிசனத்தைக் கண்டார் என்று கூறும் இடத்தில், -\nதிருநடம் கும்பிடப்பெற்ற மண்ணிலே வந்த பிறவியே எனக்கு\nவாலிதாம் இன்பமாம் என்று கண்ணில் ஆனந்த அருவிநீர் சொரியத் தொருத்தார் .\nஇதுகாறுங் கூறியவற்றால் ஆழ்வார்களும், நாயன் மார்களும் பிற சமயத்தாரைப் போல், பொறிபுலன்களை வெறுத்து ஒதுக்கி, அடக்கி நிறுத்த முயலாம்ல் அவற்றின் துணை கொண்டே இறைவனை வழிபடவும் அவன் திருவருளைப் பெறவும் முயன்றார்கள் என்பது வெளிப் படும்.\nஇத்துணைப் பாடுபட்டும் பொறிபுலன்களை இறைவனிடம் செலுத்துவது அத்துணை எளிதன்று. பெரிதும் முயன்று செலுத்தினாலும் திருவருள் உடனே கைகூடிவிடும் என்றும் சொல்வதற்கில்லை. எத்துணைப் பாடுபட்டு இப்பெருமக்கள் திருவருளைப் பெற்றார்கள் என்று அறிவதும் நம் போன்றவர்கட்கு ஒரு படிப்பினை யாகும். ஒரு மாதம் கோயிலுக்குப் போய் அபிஷேகம், அர்ச்சனை முதலியன் செய்து விட்டு உடனே அதன் பயனை எதிர் பார்க்கிறோம் பயன் கிடைக்கவில்லை என்றாலோ அன்றி எதிர் பார்த்ததற்கு மாறாக ஏதேனும்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 மார்ச் 2018, 06:38 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/lok-sabha-election-result-2019/jharkhand-lok-sabha-election-2019-results-live-update-119051800050_1.html", "date_download": "2019-10-19T13:44:36Z", "digest": "sha1:DUDUOWBP5CPX4TZ3OFYRUQ3YORQQNJZF", "length": 9190, "nlines": 125, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஜார்கண்ட் மக்களவை தேர்தல் 2019 முடிவுகள்: நேரலை | Webdunia Tamil", "raw_content": "சனி, 19 அக்டோபர் 2019\nமக்களவை தேர்தல் முடிவுகள் 2019\nஜார்கண்ட் மக்களவை தேர்தல் 2019 முடிவுகள்: நேரலை\n2014 மக்களவை தேர்தலில் 14 இடங்களில் பாஜக 12 இடங்களில் வெற்றிபெற்று தனது பெரும்பான்மையை நிரூபித்தது. இந்���முறை பாஜகவால் பெரும்பான்மை பெற முடியுமா என்பதை இங்கே காணலாம்.\n2019 ஆம் ஆண்டு இந்திய பொதுத் தேர்தல் மொத்தம் உள்ள 543 தொகுதிகளுக்கு ஏப்ரல் 11 முதல் மே 19, 2019 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. தேர்தல் 23 மே மாதம் தொடங்கி, ஏழு கட்டங்களாக நடைபெற்றது. பீகார், உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய இடங்களில் ஏழு கட்டங்களில் தேர்தல் நடைபெறும். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அனந்த்நாக் தொகுதியில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.\n50-க்கும் மேற்பட்ட கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன. அவர்களில் பெரும்பாலோர் சிறு கட்சிகளாக உள்ளனர். பிரதான கட்சிகள் பாரதிய ஜனதா கட்சி (BJP) மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் (INC) ஆகும். 2019 பொதுத் தேர்தலில், நான்கு முக்கிய தேசிய தேர்தல் கூட்டணி உள்ளன. அவை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, கம்யூனிஸ்ட் சார்பு கட்சிகள் ஆகும்.\nபுதுச்சேரி ( பாண்டிச்சேரி )மக்களவை தேர்தல் 2019 | Puducherry Lok Sabha Election 2019\nஇதில் மேலும் படிக்கவும் :\nவாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் உடனுக்குடன்\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/14050203/Child-sexual-harassment-DMK-in-thug-act-Arrested-by.vpf", "date_download": "2019-10-19T12:41:57Z", "digest": "sha1:7BRF4DFOBHHSZ5XS3HW2NQ4SY5LW5JO5", "length": 14711, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Child sexual harassment, DMK in thug act Arrested by the administrator || சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு, குண்டர் சட்டத்தில் தி.மு.க. நிர்வாகி கைது - கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் காமராஜர் நகர் தொகுதிகளுக்கான பிரசாரம் நிறைவு\nசிறுவனுக்கு பாலியல் தொந்தரவு, குண்டர் சட்டத்தில் தி.மு.க. நிர்வாகி கைது - கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் + \"||\" + Child sexual harassment, DMK in thug act Arrested by the administrator\nசிறுவனுக்கு பாலியல் தொந்தரவு, குண்டர் சட்டத்தில் தி.மு.க. நிர்வாகி கைது - கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்\nசிறுவனை பாலியல் தொந்தரவு செய்ததாக சிறையில் அடைக்கப்பட்ட தி.மு.க. நிர்வாகி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.\nநீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா நெல்லியாளம் அரசு தேயிலை தோட்ட கழகம் ரேஞ்ச் எண்.3 பகுதியை சேர்ந்த தி.மு.க. நிர்வாகி திராவிடமணி (வயது 54). கடந்த மே மாதம் ஒரு சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுவனின் பெற்றோர் சேரம்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.\nஇதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் திராவிடமணியிடம் விசாரணை நடத்தினர். மேலும் சிறுவனிடமும் தனியாக விசாரணை செய்தனர். அப்போது சிறுவன் தரப்பில் பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் குற்றம் சாட்டப்பட்ட திராவிடமணியை போலீசார் கைது செய்து பந்தலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.\nபின்னர் கூடலூர் கிளை சிறையில் திராவிடமணி அடைக்கப்பட்டார். இந்த நிலையில் திராவிடமணியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அனுமதிக்கும்படி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா, தேவாலா போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன் பரிந்துரை செய்தனர். இது குறித்து மாவட்ட உயரதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் திராவிடமணியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து 1 ஆண்டு சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டார்.\nஇதற்கான உத்தரவு சேரம்பாடி போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து கூடலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த திராவிடமணியை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் அவர் கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார். சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தி.மு.க. நிர்வாகி குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.\n2. பர்கூர் அருகே, பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு - தொழிலாளி கைது\nபர்கூர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொ���ுத்த தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.\n3. பெரம்பலூரில் ‘ஜெல்லி’ மிட்டாய் தின்ற சிறுவன் திடீர் சாவு\nபெரம்பலூரில் ‘ஜெல்லி’ மிட்டாய் தின்ற 4 வயது சிறுவன் திடீரென உயிரிழந்தான்.\n4. குடவாசல் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற சிறுவன் பலி சரக்கு ஆட்டோ மோதியது\nகுடவாசல் அருகே சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற சிறுவன் பலியானான்.\n5. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கடத்தப்பட்ட சிறுவன் மீட்பு\nசென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன் கடத்தப்பட்ட சிறுவன் மீட்கப்பட்டு உள்ளான்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. திருமணம் செய்து கொள்வதாக கூறி வெளிநாட்டு மாணவியை கர்ப்பமாக்கிய தொழில் அதிபர் கைது தந்தையும் சிக்கினார்\n2. புதுமாப்பிள்ளை கொலையில் 5 வாலிபர்கள் கைது - போலீசில் பரபரப்பு வாக்குமூலம்\n3. நாங்குநேரி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா: தி.மு.க. எம்.எல்.ஏ.வை சரமாரி தாக்கி வீட்டில் பூட்டி சிறைவைத்த பொதுமக்கள்\n4. வெள்ளகோவிலில் தம்பதியை கொன்ற வழக்கில் மேலும் ஒரு பெண் கைது\n5. எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஓட்டம்: திருச்சியில் மேலும் 3 இடங்களில் முருகன் கும்பல் கொள்ளை முயற்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iqraonlinebookshop.com/vanthargal-vendrargal.html", "date_download": "2019-10-19T11:58:04Z", "digest": "sha1:I72OIWWESA5XXXRTGGZPUDQTJYQVPJJD", "length": 5873, "nlines": 158, "source_domain": "www.iqraonlinebookshop.com", "title": "Vanthargal Vendrargal", "raw_content": "\nஆனந்த விகடன் வெளியீடுகளின் இணை ஆசிரியராக இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய மதன், ஒரு சிறந்த கார்ட்டூனிஸ்ட் மட்டுமல்ல, உண்மையில் அவர் பல திறமைகளைத் தன்னகத்தே மறைத்து வைத்திருப்பவர். மதன் எதையும் சுவைபடச் சொல்லும் ஆற்றல் படைத்தவர். ஜூனியர் விகடனில் மொகலாய சரித்திரத்தை அவர் எழுதத் தொடங்கியபோது, வடக்கே பாபர் மசூதி சர்ச்சை பெரிய அளவில் கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்தது. 'இந்த நேரத்தில் இப்படி ஒரு தொடரா' என்று சிலர் நினைத்தார்கள். சிலர் பயப்படவும் செய்தார்கள். ஆனால், 'ஆர‌ம்பித்த‌ நேர‌ம் ச‌ரியில்லையோ' என்று ஒரு க‌ண‌ம்கூட‌ அவ‌ர் த‌ய‌ங்க‌வில்லை. 'இதுதான் ச‌ரியான‌ ச‌ம‌ய‌ம்... உண்மைக‌ளைச் சொல்வ‌த‌னால் ந‌ன்மைதான் ஏற்ப‌டும்... தொல்லைக‌ள் வ‌ருவ‌தில்லை' என்ற‌ திட‌மான‌ ந‌ம்பிக்கையோடு எழுதினார். ம‌த‌ன் மொக‌லாய‌ ச‌ரித்திர‌த்தைச் சொல்ல‌ச் சொல்ல‌, உண்மையில் ஒரு ம‌க‌த்தான‌ வெற்றியாக‌ தொட‌ர் அமைந்த‌து. எந்த‌க் க‌ள‌ங்க‌மும் அவ‌ர் எழுத்தில் இருக்க‌வில்லை. ஒவ்வொரு ம‌ன்ன‌ரையும் நேசித்து, ஒவ்வொரு நிக‌ழ்ச்சியையும் அவ‌ரே நேரில் இருந்து பார்த்த‌து போல‌ எழுதிய‌ பாங்கு அதிச‌ய‌மான‌து. வாச‌க‌ர்க‌ளும் '\nபட்டினி இந்தியாவில் பாபர் மசூதியும் இராமர் கோவிலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/199954?ref=archive-feed", "date_download": "2019-10-19T12:40:06Z", "digest": "sha1:2JLDJFK4W3WR24EQKSXKJAMBF2JOW243", "length": 8199, "nlines": 138, "source_domain": "www.lankasrinews.com", "title": "அழகிய பெண்கள் வேண்டும்.....பணக்கார ஆண்களுக்கு ஒத்துழைக்காததால் துன்புறுத்தப்பட்ட மாணவி: அம்பலமான தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅழகிய பெண்கள் வேண்டும்.....பணக்கார ஆண்களுக்கு ஒத்துழைக்காததால் துன்புறுத்தப்பட்ட மாணவி: அம்பலமான தகவல்\nபொள்ளாச்சி விவகாரம் தற்போது தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் சென்னை பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது ஆராதனா பெண்கள் தங்கும் விடுதியில் அழகிய பெண்கள் குறிவைக்கப்பட்டு வசதியான ஆண்களுக்கு இரையாக்கப்படும் சம்பவம் அம்பலமாகியுள்ளது.\nவார்டன் ஆனந்தி விடுதியில் அழகிய பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து, , அவர்களிடம் வசதிபடைந்த இளைஞர்களின் நட்பை ஏற்படுத்தி தருவதாக ஆசைவார்த்தை கூறி நட்சத்���ிர ஹொட்டல்கள் மற்றும் பண்ணை வீடுகளுக்கு அழைத்து சென்றுள்ளார்.\nஆண்கள், குறித்த பெண்களுக்கு மதுவை ஊற்றிக்கொடுத்து அவர்களை தங்கள் வலையில் விளவைத்து தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டனர்.\nஇதில் மதுரையை சேர்ந்த மாணவி, பணக்கார ஆண்கள் மற்றும் ஆனந்திக்கு ஒத்துழைப்பு கொடுக்காத காரணத்தால் அவரை அடித்து துன்புறுத்தி வெளியில் விரட்டியுள்ளார்.\nஇந்த மாணவி மட்டும் அல்ல பல இளம் பெண்களின் வாழ்க்கையை வார்டன் ஆனந்தி சீரழித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.\nதனக்கு நேர்ந்த கொடுமை குறித்து புகார் அளித்தும் வார்டன் ஆனந்தி, தாமஸ், ஆறுமுகம் உள்ளிட்டோர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், வழக்கறிஞர் இருவர் மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட மாணவி வேதனை தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/70426-pushpabishekha-ceremony.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-19T13:22:11Z", "digest": "sha1:NFT3HK3CLJL5BO22PBA5QMRES6VS7CKT", "length": 8960, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "ஸ்ரீஆதிகும்பேஸ்வரர் கோயில் புஷ்பாபிஷேக விழா! | Pushpabishekha Ceremony", "raw_content": "\n3வது டெஸ்ட் போட்டி வெளிச்சமின்மையால் நிறுத்தம்\nஇனியும் தாமதித்தால் கருப்புப் பட்டியல் தான் - பாகிஸ்தானை எச்சரிக்கும் பிபின் ராவத்\nவெங்காயம், தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை: மத்திய அமைச்சர்\nமாமல்லபுரம் வெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட இன்று முதல் கட்டணம்\nதமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும்\nஸ்ரீஆதிகும்பேஸ்வரர் கோயில் புஷ்பாபிஷேக விழா\nகும்பகோணம் ஸ்ரீஆதிகும்பேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற புஷ்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.\nகும்பகோணத்தில் உள்ள ஸ்ரீஆதிகும்பேஸ்வரர் கோயிலில் இன்று ஸ்ரீமங்களாம்பிகைக்கு புஷ்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக 1500 கிலோவுக்கும் அதிகமான நறுமணமிக்க ரோஜா, மல்லி, முல்லை, அரளி ஆகிய மலர்களை 500க்கு மேற்பட்ட பெண்கள் கூடைகளில் வைத்து ஊர்வலமாக கொண்டு வந்தனர். பக்தர்கள் கொண்டுவந்த மலரைக் கொண்டு ஸ்ரீமங்களாம்பிகைக்கு புஷ்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநவம்பர் இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்: அமைச்சர் உறுதி\nபிக் பாஸ் ஐஸ்வர்யாவின் பப்ஜி படம் குறித்த முக்கிய தகவல்\nசங்கத்தமிழன் படம் குறித்த முக்கிய தகவல்\nசென்னை மக்களின் குடிநீர் பிரச்னை விரைவில் தீர்க்கப்படும்: முதல்வர் \n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிராம திருவிழா கொண்டாடிய பள்ளிக்குழந்தைகள்\nகும்பகோணம் : தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக சாலை மறியல் போராட்டம்\nபேரிடர் விழிப்புணர்வு: தத்ரூபமாக செயல் விளக்கம் அளித்த தீயணைப்பு துறையினர்\nகும்பகோணம்: இந்திய பண்பாட்டு அமைப்பின் விருது வழங்கும் விழா\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nபப்பி படத்திலிருந்து வெளியான யோகி பாபு அந்தம்\nமான்ஸ்டர்’ படத்தை தொடர்ந்து பொம்மையில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா\nமாமல்லபுரம் வெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட இன்று முதல் கட்டணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/70255-the-statue-of-natarajar-who-was-recovered-in-australia-came-to-chennai.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-19T13:24:03Z", "digest": "sha1:4FRVHVOLVIVZJEONO44DJOVYTXQSE33D", "length": 9051, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட நடராஜர் சிலை சென்னை வந்தது | The statue of Natarajar who was recovered in Australia came to Chennai", "raw_content": "\n3வது டெஸ்ட் போட்டி வெளிச்சமின்மையால் நிறுத்தம்\nஇனியும் தாமதித்தால் கருப்புப் பட்டியல் தான் - பாகிஸ்தானை எச்சரிக்கும் பிபின் ராவத்\nவெங்காயம், தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை: மத்திய அமைச்சர்\nமாமல்லபுரம் வெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட இன்று முதல் கட்டணம்\nதமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும்\nஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட நடராஜர் சிலை சென்னை வந்தது\nஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்ட ரூ.30 கோடி மதிப்புள்ள பஞ்சலோக நடராஜர் சிலை டெல்லியில் ரயிலில் இருந்து சென்னை வந்தடைந்தது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சிலைக்கு மேளதாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nசிலையை கொண்ட வந்த செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பொன்.மாணிக்கவேல், ‘கடத்தப்பட்ட சிலைகளை மீட்க நீதிமன்றங்களே காரணம். சிலைக்கடத்தல் வழக்குகளும் தனது குழு மற்றும் ஊடகங்களும், உதவியாக இருந்தன’ என்றார்.\nமேலும், சிலைகள் கடத்தல் வழக்கில் தமிழக அரசை குறை சொல்ல விரும்பவில்லை என்றும், தமிழக அரசுக்கும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கும் இடையே தகவல் பரிமாற்றத்தில்தான் பிரச்னை உள்ளது என்றும் பொன்.மாணிக்க வேல் கூறியுள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇளநீரில் எரியும் விளக்கு, முகம் வியர்க்கும் முருகன் சிலை... கோவில் அதிசயங்கள்\nசேலத்தில் நவராத்திரி விழா: கொலு பொம்மை கண்காட்சி தொடக்கம்\nவெளிநாட்டு கார் வாங்கிய விவகாரத்தில் இயக்குனர் ஷங்கர் மீது வழக்குப்பதிவு\nமருத்துவர்களின் தவறான சிகிச்சையால் கர்ப்பிணி பெண் உயிரிழந்த சோகம்\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபூட்டிகிடக்கும் வீடுகள், காலி மனைகள்: உரிமையாளர்களுக்கு அபராதம்\nசென்னை கிண்டியில் போக்குவரத்து நிறுத்தம்\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nபப்பி படத்திலிருந்து வெளியான யோகி பாபு அந்தம்\nமான்ஸ்டர்’ படத்தை தொடர்ந்து பொம்மையில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா\nமாமல்லபுரம் வெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட இன்று முதல் கட்டணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/penkalainapthakalavauithu/", "date_download": "2019-10-19T12:30:43Z", "digest": "sha1:TWL47GNTVKREI4IIT55Z2FKKFVGCHRMQ", "length": 11826, "nlines": 118, "source_domain": "www.tamildoctor.com", "title": "பெண்களின் பாதங்களில் காம உணர்ச்சியை கணிக்கலாம்! - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome சூடான செய்திகள் பெண்களின் பாதங்களில் காம உணர்ச்சியை கணிக்கலாம்\nபெண்களின் பாதங்களில் காம உணர்ச்சியை கணிக்கலாம்\nமங்கையரின் பாதங்கள் தாமரை இதழ்களைப் போன்று சிறந்த நிறமுடையனவாக அமைந்திருந்தால் அத்தகைய மங்கையர்கள் சத்குண சம்பத்துகள் உடையவர்களாகவும், சங்கீத சாகித்திய வித்வாசகம் பொருந்தியவர்களாகவும், இனிய குரலுடன் மகாராணி போன்ற சுகபோக சவுபாக்கியங்களை உடையவர்களாகவும் விளங்குவார்கள். புண்ணிய காரியங்களைச் செய்வதிலும் தான, தர்மங்களைச் செய்வதிலும் சிறந்து விளங்குவார்கள்.\n· பாதங்கள் சிவந்த நிறமுடையனவாகவும் தசை வளம் மிக்கனவாகவும், மென்மையானவையாகவும் மழமழப்பாகவும் நன்றாகப் படியக் கூடியனவாகவும் எப்போதும் வெதுவெதுப்பானவையாகவும், அமையப் பெற்ற பெண்கள் பெரும் பேறுகளைப் பெற்றுத் திகழ்வார்கள்.\n· பாதங்கள் வெண்மையாகவோ, தங்கத்தைப் போன்ற நிறமுடையவனவாகவோ அமைந்திருக்கும் மங்கையர்கள் மகா பாக்கியசாலிகளாகவும்கணவனுக்கு ஏற்ற நல்லதொரு மனைவியாகவும் அன்னதானம் செய்பவர்களாகவும் பெரியோர்களைப் பக்தியுடனும், மரியாதையுடனும் ஆதரிக்கும் நற்குணமுடையவர்களாகவும் விளங்குவார்கள். புண்ணிய நதிகளில் நீராடிப் புண்ணிய திருத்தலங்களுக்கும,; திருக்கோயில்களுக்கும் சென்று தெய்வ தரிசனம் ���ெய்வதில் ஆர்வமுடையவர்களாகவும் திகழ்வார்கள். சாந்த சுபாவமும், தெய்வ பக்தியும் மிக்க இவர்கள், கணவரின் பணிவிடைகளை அன்புடனும் பொறுப்புடனும் செய்யும் நற்குண நற்பண்புகளைக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.\n· பாதங்கள் முரடாகவும் கெட்டியாகவும் நிறம் மாறியும் காணப்படுவது போகவிச்சை குறைவைக் குறிப்பதாகும். வெண்மை நிறத்துடனும், கோணலாகவும், வறண்டும் காணப்படுவது வறுமையைக் குறிக்கும். வெண்மை நிறமாகவும் சமமில்லாமலும் கல்லைப் போன்று கடினமாகவும் இருந்தால் துன்பங்கள் அதிகமாகும். கருமை நிறமாக இருப்பின் நல்ல அமைப்புகளைக் கெடுத்துவிடும்.\n· பாதங்களைப் பச்சை இலையின் பழுப்பு நிறமுடையனவாகப் பெற்றவர்கள் கொடூர மனமுடையவர்களாகவும், நல்லோரைப் பழிப்பவர்களாகவும் தெய்வ நம்பிக்கையற்றவர்களாகவும, நாத்திகம் பேசுபவர்களாகவும் இருப்பதோடு உடல் தூய்மை, மனத்தூய்மை, ஆத்ம சுத்தம் அற்றவர்களாகவும் இருப்பார்கள்.\n· மென்மையான பாதங்களை உடைய மங்கையர் சகல விதமான சுகங்களையும் அனுபவிப்பார்கள். அவர்களின் பிறவி யோகத்தால் அவர்களுடைய வயது நிரம்பிய தாய், தந்தையர் கணவர் புத்திரர்கள் ஆகியவர்கள் நற்பயன்களை அடைவார்கள். இவர்கள் எப்போதுமே நற்காரியங்களைச் செய்வதிலேயே கவனம் செலுத்து வார்கள்.\n· பாதங்கள் அடிக்கடி வியர்வை வடியும்படி இருப்பவர்கள். வறுமையில் உழல்வதோடு மிக அதிகமான காம வேட்கையுடையவர்களாகவும், நடத்தை தவறக் கூடியவர்களாகவும், அற்பத்தனமான மனப் போக்கை உடையவர்களாகவும், எளிதில் ஏமாறக் கூடியவர்களாகவும் மற்றவர்களை ஏமாற்றக் கூடியவர்களாகவும், தன்னம்பிக்கையற்ற வெகுளிகளாகவும் இருப்பார்கள்.\n· பாதங்கள் தடித்துப் பருத்திருப்பவர்களும் உள்ளங்கால் பூமியில் பதியும் படியாகத் தட்டையாக இருப்பவர்களும் மிகவும் தேய்ந்த உள்ளங்கால்களை உடையவர்களும் வீண் அபவாதங்களையும், பழிச் சொற்களையும் ஏற்க வேண்டியவர்களாவார்கள். வெறுப்படையும் இயல்பும், தயவு தாட்சண்யமற்ற மனப் போக்கும் கொண்டவர்களாக இருப் பார்கள்.\n· பாதங்கள் பள்ளமாக இருப்பவர்கள் கணவனால் சில காலம் கை விடப்பட வேண்டிய நிலையை அடைவார்கள். சிலர் பல புருஷர்களை சுக போகத்திற்கும், சுய தேவைப் பூர்த்திக் காகவும் நாடுபவர்களாக இருப்பார்கள்.\n· உள்ளங்காலிலுள்ள ரேகைகள் தெளிவா��வும் மேல்நோக்கிச் செல்வனவாகவும் அமையப் பெற்றவர்கள். அன்பு மிக்க நல்லதொரு கணவனையடைவார்கள்\nPrevious articleஇந்த வீடியோ வை பார்த்து நீங்களும் மூடாகி\nNext articleவழிக்குக் கொண்டுவரத் தெரியலையா\nஅளவுக்கு அதிகமான உடலுறவு உறவுகளை சிதைக்கும்\nசெக்ஸ் குறித்த உங்களுக்கு தெரியாத 8 விஷயங்கள். இதை நீங்க வேறெங்கும் கற்க இயலாது\nஉடலுறவு என்ற வார்த்தையை கேட்டாலே சீச்சீ… அசிங்கம்… என்றுதான் இன்றும் கூறுகின்றனர்.. ஆனால்\nசின்னசின்ன முத்தங்கள்.. சிலமுறை ஐ லவ் யூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ujiladevi.in/2011/08/blog-post_10.html", "date_download": "2019-10-19T12:26:15Z", "digest": "sha1:JWS3GJRBATIXUVCB5M76MEE3DH6MBHWD", "length": 54609, "nlines": 227, "source_domain": "www.ujiladevi.in", "title": "கழுகும் நரியும் நமது தலைவர்கள்...! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nவரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nகழுகும் நரியும் நமது தலைவர்கள்...\nமஹாபாரத போரில் ஒரு காட்சி அம்பு படுக்கையில் பீஷ்மர் கிடக்கிறார் தர்மராஜன் அவரிடம் உபதேசம் பெற மண்டியிட்டு நிற்கிறான்\nபிதாமகரே பிறக்கப் போகும் கலியுகத்தில் நாடுகளை ஆளும் அரசியல் தலைவர்கள் எப்படி இருப்பார்கள் என்று அவன் கேட்க பிதாமகர் பீஷ்மர் பதில் சொல்கிறார்\nஒரு குடியானவன் இருந்தான் அயராது உழைப்பதில் வல்லவன் அவன் அதனால் அவனிடம் வறுமை இல்லை உடலில் வளமை குன்றவில்லை\nஆனாலும் அவன் மனதில் ஆரத குறை ஒன்று இருந்தது அது தனக்கு குழந்தை இல்லையே என்ற குறை\nபார்க்காத வைத்தியம் இல்லை வேண்டாத தெய்வம் இல்லை ஆனாலும் குழந்தை பாக்கியம் இல்லாமலே தொடர்ந்தது\nதான தர்மங்கள் செய்தான் புனித ஸ்தலங்களுக்கு யாத்திரை போனான் எப்படியோ அவன் மனைவி கர்ப்பவதியானாள்\nகுடியானவன் அடைந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை காய்ந்து போன களர் நிலம் மழைத்துளிக்காக காத்திருப்பது போல் பத்து மாதத்தில் குழந்தை வந்து பிறக்க ஆவலோடு காத்திருந்தான்\nகுழந்தையும் பிறந்ததது தாயும் தந்தையும் தெய்வ லோகமே தங்களுக்கு கிடைத்து விட்டதாக எண்ணி ஆனந்த கூத்தாடினர்\nகண்ணும் கருத்துமாய் குழந்தையை வளர்த்தனர் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் குழந்தை வளர்ந்து சிரித்தது\nஅதன் சிரிப்பில் மயங்கியது பெற்றோர் மட்டும் அல்ல உற்றாரும் ஊராரும் கூடத்தான்\nதனது மழலை விளையாட்டுகளால் எல்லோரையும் கவர்ந்த குழந்தை எமதர்மனையும் கவர்ந்தது போலும் ஒரே நாள் நோயில் மரண தேவனின் காலடியில் போய் விழுந்தது\nபெற்ற வயிறு பற்றி எரியாதா என்ன காத்திருந்து பெற்ற பிள்ளை கண் மூடி திறக்கும் நேரத்திற்குள் இல்லாமல் போய் விட்டால் யாரால் தான் தாங்க முடியும்\nகதறி அழுதார்கள் முட்டி மோதினார்கள் வயிற்றில் அறைந்து கொண்டு திறந்த வாய் மூடாமல் மூச்சற்று மயங்கி விழுந்தார்கள்\nஎப்படி அழுது புலம்பினாலும் போன உயிர் போனது தானே திரும்பி வரவா போகிறது\nமார் மேலும் தோள் மேலும் போட்டு வளர்த்த பிள்ளையை மயானத்தில் போட்டு விட தகப்பன் போனான்\nமயானத்தின் வாசலில் அவன் காலடி வைக்கவும் அங்கே இருந்த கழுகு ஒன்று அவனிடம் பேசியது\nஐயோ எத்தனை பாடு பட்டு இந்த பிள்ளையை பெற்றாய் கண் தூங்காமல் விழித்திருந்து வளர்த்தாயே இறக்கமே இல்லாத காலதேவன் இப்படி மோசம் செய்து உன்னை அனாதை ஆக்கி விட்டானே\nநீ படும் துயரத்திற்கு ஆறுதல் சொல்ல வார்த்தையே இல்லை ஆனாலும் இக்கட்டான காலத்தில் அறிவுரை சொல்வது தான் என் வழக்கம்\nநீ பாலும் தேனும் கொடுத்து வளர்த்த குழந்தையை மண்ணில் புதைத்து விட்டு போகாதே நாயும் நரியும் குழியை தோண்டி குழந்தையை குதறி தின்று விடும்\nஎட்டாத உயரத்தில் மரக்கிளையின் உச்சியில் போட்டு விட்டு போ எந்த நரியும் தீண்டாது என்று சொன்னதாம்\nசோகத்தில் இருப்பவனுக்கு ஆராயும் புத்தியா வேலை செய்யும் கழுகு சொன்னதை அப்படியே செயலாக்க போனானாம்\nஅதை கண்ட நரி தடுத்து நிருத்தியதாம் என்ன காரியம் செய்ய துணிந்தாய் நீ ஆழமாக புதைத்தால் யாரால் தோண்ட முடியும்\nஎனவே கழுகு சொன்னது போல் மரத்தில் மேல் போடாமல் மண்ணில் புதை மாறாக மரத்தில் போட்டால் உன் பிஞ்சி குழந்தையின் பஞ்சு மேனியை கழுகு கூட்டம் தான் கொத்தி தின்றும் என்றதாம்\nகுழந்தையை பற்றிய கவலை நரிக்கும் இல்லை கழுகுக்கும் இல்லை அவைகளுக்கு தாங்கள் அடைய வேண்டிய உணவை பற்றிய கவலை தான் இருந்தது அதற்காக தான் தர்மம் போலவே சுயநலத்தை பேசியது\nஇந்த கழுகு நரியை போல தான் கலியுகத்தில் அரசு தலைவர்கள் இருப்பார்கள் அவர்கள் பேசுவது மக்கள் நலன் போலவே தெரிந்தாலும் சொந்த நலம் தான் எல்லா செயலிலும் சொல்லிலும் மறைந்திருக்கும்\nஆளப் படுகின்ற மக்களை பற்றி அக்கறை என்பது இருக்கவே இருக்காது என்று பீஷ்மர் சொன்னாராம்\nஇது கதையா கற்பனையா என்ற ஆராய்சி தேவை இல்லை இது எப்படி பட்ட தீர்க்க தரிசனம் என்பதை மட்டும் உணர்ந்தால் போதும்\nஇன்று நம்மை ஆள்பவர்கள் நரியாகவும் நேற்று நம்மை ஆண்டவர்கள் கழுகாகவும் இருப்பதை அனுபவத்தில் கண்டு விட்டோம்\nஇந்தியாவில் மட்டும் அல்ல உலக முழுவதுமே ஆளும் வர்க்கம் இப்படி தான் இருக்கிறது\nநான் மீசை முளைத்த பருவத்தில் ரஷ்யாவை போல் நல்ல தலைவர்கள் மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் நம் நாட்டில் யாருமே இல்லையே என்று வருத்தப் பட்டதுண்டு\nகாலம் போக போக விவரம் தெரிய தெரிய ரஷ்யாவில் நலமுடன் வாழ்வது கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரிகள் தான் மக்கள் அல்ல என்ற உண்மை தெரிந்தது\nஅதன் பிறகு அமெரிக்கா தான் ஜனநாயகத்தையும் மக்கள் நலத்தையும் காக்கும் காவலன் என்று நம்பினேன்\nஎன் அப்பாவி தனம் கரைந்த பிறகு தான் அமெரிக்காவின் கோர முகம் தெரிந்தது\nசென்னையில் ஐந்து நட்ச்சத்திர விடுதி ஒன்றில் மக்கள் மேலாண்மையை பற்றி உரையாற்ற சென்றிருந்தேன்\nஅங்கே அமெரிக்காவில் சேரி குழந்தைகளுக்கு இலவசமாக பாட போதனை செய்யும் இந்திய இளைஞன் ஒருவனை சந்தித்தேன்\nஅவன் தான் அமெரிக்க வறுமை நிறத்தை பக்கம் பக்கமாக எனக்கு விவரித்தான்\nபணம் படைத்தவன் பணம் இல்லாதவனை அடிமையாக நடத்துகின்ற கொடுமைகளையும் கருப்பின மக்கள் இன்று வரை அனுபவித்து வரும் வேதனைகளையும் விரிவாக எடுத்து சொன்னான்\nஅப்போது தான் என் தாய் திருநாட்டின் மகத்துவம் என்னவென்று எனக்கு தெளிவாக தெரிந்தது\nநம் தலைவர்கள் கொடியவர்கலாக கோரமே வடிவானவர்கலாக இருக்கலாம் ஆனால் நம் மக்கள் இன்னும் அப்படி ஆக வில்லை\nஅவர்கள் மனதில் வறுமையை கண்டு இல்லாமையை கண்டு அதை ஏளனம் செய்யக் கூடாது முடிந்தால் ஒழிக்க வேண்டும் என்ற ஈரமான எண்ணம் இன்னும் பசுமையாக இருப்பதை உணர்ந்தேன்\nஎப்படியும் என் நாடு வலிமை பெற்ற பாரதமாக எழுந்து நிற்கும் என்ற நம்பிக்கை துளிர் விட ஆரம்பித்தது\nஅதன் அறிகுறியாக தான் நாடு முழுவதும் ஊழலை பற்றியும் கருப்பு பணத்தை பற்றியும் வறுமையை பற்றியும் ஒரு விழிப்புணர்வு நிலை பர���லாக எல்லாத்தரப்பு மக்கள் மனதிலும் உருவாகி வருவதை காண்கிறேன்\nநமது அரசியல்வாதிகள் எந்த காலத்திலும் அனுபவிக்காத பய உணர்ச்சியை இந்த காலத்தில் இப்போது அனுபவிப்பதாக நான் சிறிது உணருகிறேன்\nமக்கள் முன்பு போல் ஊழல் செய்தவர்களை மன்னிக்கவோ மறக்கவோ தயாராக இல்லை தண்டிக்க தயாராகி விட்டார்கள் என்ற எண்ணம் அரசியல்வாதிகள் இடத்தில் பரவலாக இருப்பதை காண முடிகிறது\nநிச்சயம் சிறிய நெருப்பு பொறி இந்தியர்கள் மனதில் புகைய ஆரம்பித்து விட்டது அது வெகு விரைவில் பரவும் என்பதில் ஐயம் இல்லை\nஆனால் வல்லரசு என்று தம்பட்டம் அடிக்கும் அமெரிக்காவில் நடப்பதை பாருங்கள்\nகனவான்களுக்கும் பணக்கார முதலாளிகளுக்கும் கொடுக்கும் சலுகையை நிறுத்தாமல் சாதாரண மக்களுக்கு கொடுத்துவரும் சலுகைகளை படிப்படியாக குறைக்கப் போகிறார்களாம்\nஇது விபரிதமான விளையாட்டு என்பதை வருங்கால அமெரிக்க சரித்திரம் நிச்சயம் காட்டும்\nஇது வரை அந்த நாடு மற்ற தேசங்களை தான் சுரண்டி வாழ்ந்தது இப்போது தான் முதல் முறையாக தன் சொந்த மக்களையே வறுமை பள்ளத்தில் தள்ளி மண் போட்டு மூட முயற்சி செய்கிறது\nஇது நாளடைவில் வளருமானால் அமெரிக்க தேசம் தனது வல்லாண்மையை இழக்க நேரிடும்\nஎந்த தேசமாக இருந்தாலும் அது எத்தனை வலிமை பெற்றதாக இருந்தாலும் அதன் ஆதாரம் என்பது மக்கள் சக்தி தான்\nஅந்த சக்தியை வீணடிக்கும் எவரும் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை\nஅந்த சரித்திரம் தொடர்ந்தால் மஹாபாரதத்தில் கெளரவர்களுக்கு ஏற்பட்ட கதி தான் எவருக்கும் ஏற்ப்படும்\nஅரசியல் பதிவுகளை படிக்க இங்கு செல்லவும்\nஅன்புள்ள குருஜி, அற்புதமான கருத்துக்கள்.நமது அரசியல் வியாதிகள் நம்மை ஒரு மாயையில் வைத்துள்ளனர். நமது நாடு தன்னுள் கொண்டுள்ள மதிபினால் தான் இன்றுவரை பலரும் கொள்ளை அடித்தும் உயிர்ப்புடன் உள்ளது. விரைவில் நாம் நம்மை பற்றி உணரும்போது வெற்றி வந்து சேரும்.- சிவகுமார்\n\\\\\\\\அப்போது தான் என் தாய் திருநாட்டின் மகத்துவம் என்னவென்று எனக்கு தெளிவாக தெரிந்தது\\\\\\\\ சத்தியமான‌ வார்த்தைகள் ஏதோ அமெரிக்காவில் பாலாறும் தேனாறும் ஓடுவதாக இங்கிருந்து ஓடிக்கொண்டிருக்கும் இளைஞர்களை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.\nஇந்த கழுகு நரியை போல தான் கலியுகத்தில் அரசு தலைவர்கள் இருப்பார்கள் அவர்க���் பேசுவது மக்கள் நலன் போலவே தெரிந்தாலும் சொந்த நலம் தான் எல்லா செயலிலும் சொல்லிலும் மறைந்திருக்கும்\nஆளப் படுகின்ற மக்களை பற்றி அக்கறை என்பது இருக்கவே இருக்காது என்று பீஷ்மர் சொன்னாராம்\nஇது கதையா கற்பனையா என்ற ஆராய்சி தேவை இல்லை இது எப்படி பட்ட தீர்க்க தரிசனம் என்பதை மட்டும் உணர்ந்தால் போதும்\n///கருப்பின மக்கள் இன்று வரை அனுபவித்து வரும் வேதனைகளையும் விரிவாக எடுத்து\nஇது இன்னுமா நடக்கிறது சோகம் சோகம் அதிர்ச்சி\nநல்ல நெத்தியடி கட்டுரைத்தான் வாழ்த்துக்கள் ஐயா\n கழுகு நரியும் போல் தான் இன்றய தலைவர்கள் ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார்கள் நம்ம பாக்கெட் நிறைஞ்ச போதும் அடுத்தவன் எக்கேடு கேட்ட என்ன அந்த நிலைமயில் உலா வந்து கொண்டு இருக்கிறார்கள்..\n\"இறைவனின் சாந்தியும் அமைதியும் உண்டாவதாக\"\nஇம்மாதிரி ஆட்சியாளர்களே இந்தியாவில் திரும்பி வருவதற்கு என்ன காரணம்.த்வறு செய்தால் தண்டிக்கப் படுவோம் என்ற பயம் இல்லை. இறைநம்பிக்கை,மறுமை நாள் தீர்ப்பு குறித்தும் அச்சம் இல்லாத தலைவர்கள். உண்மையான ஏக் இறைவனின் கட்டளை மீதான ஆட்சி உல்கெங்கும் ஏற்படும் போது மட்டுமே இம்மாதிரி பிரச்சினைகள் க்ளையப் படும். பொறுத்திருந்து பாருங்கள்.\nஎன்ன சொல்லவருகிறீர்கள் . அல்லாவின் ஆட்சியும், காட்டுமிராண்டி ஷரியாவும் உலகெங்கும் வரும் என்கிறீர்களா.. நல்ல கனவு... நீங்கள் பொருத்திருந்து பாருங்கள்... இன்னும் 100 வருடங்களில் இஸ்லாம் என்பதே இல்லாமல் போய்விடும்.....\n\"உங்கள் மீது ஏக இறைவனைன் சாந்தியும் அமைதியும் உண்டாவதாக\"\nஇஸ்லாம என்பது உலகை படைத்து, காத்து வழிநடத்தும் ஒரெ இறைவனால் வழங்கப்பட்ட ஒரே ஒரு உன்னத மார்க்கம்.அதில் தனி மனித் ஆன்மீக முன்னேற்றத்தில் இருந்து உலக பிரச்சினைகள் வரை தீர்வு உண்டு.உண்மையான் உலகளாவிய இஸ்லாமிய ஆட்சி என்பதுதான் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு என்பது உலகம் புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டது. பாருங்கள் இஸ்லாமிய பொருளாதார முறையில் வட்டி இல்லாததால் கடன் சுமை ஏறாது.அனைவருமே இன்பமாக இருகலாம்.அமெரிக்கா உட்பட்ட பல நாடுகளில் கடன் அதிகரிப்பு ஏன். அவர்களின் பொருளாதார முரை இறைவன் வகுத்ததது அல்ல. ஏக இறைவனின் வழி நட்த்துதல் இன்றி மனிதனால் ஒன்றும் செய்ய முடியாது.இம்மையிலும்,மறுமையிலும் அனைவ��ையுமே மகிழ்ச்சியாக வாழ வைக்கும் ஒரே சத்திய மார்க்கம் இஸ்லாம்.நீங்களும் புரிந்து கொள்வீர்கள்.\nபாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் , மற்றும் பல இஸ்லாமிய நாடுகளை பார்த்து நல்லாவே புரிந்துகொண்டோம்.கஜினி முதல் கசாப் வரை நல்ல புனிதமான மனிதர்களை பார்த்துவிட்டோம் இஸ்லாம் நல்ல மார்க்கம். அன்பான மார்க்கம். ஏக இறைவனின் புனிதமான மார்க்கம்.\nஐயோ அப்பாவிகளா இன்னுமா இப்படி நம்புகிறீர்கள்\nஆபிரிக்க நாடுகளில் நடக்கும் பட்டினி சாவுகளையும் பஞ்சத்தையும்,இரத்த வெறி பிடித்த தீவிரவாதிகளையும்\nபார்க்கும் போதே தெரியவில்லயா இஸ்லாம் சத்தானின் மதம் என்று.\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/149307-a-motivation-story-about-work-stress", "date_download": "2019-10-19T13:49:44Z", "digest": "sha1:2PH34LE47OQKGMYGGYUDUTQVTV5WRPL5", "length": 15805, "nlines": 133, "source_domain": "www.vikatan.com", "title": "'புதிய வழிகளில் துணிந்து பயணி... எதிர்பாராத புதையல்கள் கிடைக்கும்'- உண்மை உணர்த்தும் கதை! | a motivation story about work stress", "raw_content": "\n'புதிய வழிகளில் துணிந்து பயணி... எதிர்பாராத புதையல்கள் கிடைக்கும்'- உண்மை உணர்த்தும் கதை\n\"இன்றைய இந்தத் தேநீர் புதிய சுவையில் இருந்தது. அல்லது எனக்கு அப்படித் தோன்றுகிறது. ஒரே தேயிலைதான், ஆனால் ஏதோ மாற்றம். உனக்கு ஒரு ரகசியம் சொல்லவா, தினமுமே நான் இப்படித்தான் உணர்கிறேன். ஒவ்வொரு நாளும் புதிய புதிய சுவையை. \"\n'புதிய வழிகளில் துணிந்து பயணி... எதிர்பாராத புதையல்கள் கிடைக்கும்'- உண்மை உணர்த்தும் கதை\n\"வாழ்வில் நிறைய நாள்களை வீணாக்கிவிட்டேன். இனி தடம் மாற முடியாது. அதே பழைய வேலை அதே பழைய ஊதியம்... அதே பழைய பற்றாக்குறை. இனி திரும்பவே முடியாத பாதைக்குச் சென்றுவிட்டது வாழ்க்கை. சொல்லப்போனால் இப்படி வாழ்வதையே வெறுக்கிறேன்.\"\nதன் முன்னால் நின்று புலம்பியழுபவனை நிமிர்ந்து பார்த்தார் குரு.\nமனிதர்களில் இரண்டு வகை. ஒருவகையினர், தங்கள் வாழ்க்கை குறித்த தெளிவு கொண்டவர்கள். மற்றொரு வகை தங்கள் வாழ்க்கை குறித்த குழப்பம் கொண்டவர்கள். முதல் வகையினரை விட எண்ணிக்கையில் இரண்டாம் வகையினரே அதிகம்.\n\"நான் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். 15 ஆண்டுகளாக... தொடர்ந்து ஒரே வேலைதான். நல்ல சம்பளம். ஆனால் போதவில்லை\"\n\" நண்பா... உன் வார்த்தைகளின் பொருள் விளங்கவில்லை. அது என்ன, 'நல்ல சம்பளம் ஆனால் போதவில்லை'.\"\n\"நல்ல சம்பளம் என்றால் இந்த வேலைக்கு இன்று சந்தையில் கிடைப்பதிலேயே இதுதான் நல்ல சம்பளம். இதைவிட அதிகம் எங்கும் கிடைக்காது. ஆனால் எனக்குப் போதவில்லை\"\n\"எனக்கும் , என் குடும்பத்துக்கும்...\"\n\"ஓ... குடும்பத்துக்கு என்பதை விலைவாசி தொடர்பானதாகப் புரிந்துகொள்கிறேன். உனக்கும் என்பதை எப்படிப் புரிந்துகொள்வது\nநின்றால் நன்றாக இருக்கும் என்பது போல உணர்ந்தான் அவன். எழுந்து கொண்டான்.\n\"ஒரே வேலையைத் திரும்பத் திரும்ப இயந்திரம் போலச் செய்வது போன்ற வெறுப்பான செயல் என்ன இருக்கிறது. சிலர் இந்த இயந்திரத் தனத்தை மறக்கக் குடிக்கிறார்கள், புகைபிடிக்கிறார்கள், இன்னும் என்ன என்னவோ செய்கிறார்கள். ஆனால் எனக்கு அவற்றிலெல்லாம் விருப்பம் இல்லை. எனவே நான் சுமக்கும் வேலை என்னை அப்படி அழுத்துகிறது. அதுவும் இந்த வாழ்வையே வெறுக்குமளவுக்கு\n\"நண்பா, அமைதி கொள். வாழ்க்கையின் சுமையை கொஞ்சம் மற, அல்லது இறக்கிவை. நாம் ஏன் இப்போது ஒரு நல்ல தேநீர் அருந்தக் கூடாது என்னால் சூடாக மணம் பறக்கும் தேநீரை உனக்குத் தயாரித்துத் தரமுடியும். அதைப் பருகிக்கொண்டே பேசலாமே என்னால் சூடாக மணம் பறக்கும் தேநீரை உனக்குத் தயாரித்துத் தரமுடியும். அதைப் பருகிக்கொண்டே பேசலாமே\nஅவன் குருவையே பார்த்துக் கொண்டிருந்தான். அவர் தேநீரை நிதானமாகத் தயாரித்தார். தேநீர் கொதிக்கும் வாசனை அவன் நாசியை வருடியது. அதை அவன் மனம்நிறையச் சுவாசித்தான். மனம் முழுக்க தேநீரின் நறுமணம். மனம் கொஞ்சம் இலகுவானாற்போல் இருந்தது. ஒரு வாசனை மனிதனை இத்தனை இலகுவாக்குமா\nஅவர் இரு கோப்பைகளை எடுத்து ஒரு தாள் கொண்டு சுத்தப்படுத்தினார். பின் அவற்றில் தேநீரை நிரப்பிக்கொண்டு வந்து அமர்ந்தார். ஒரு கோப்பையை அவன் பக்கம் தள்ளினார். மற்றொன்றை இரு கைகளாலும் பற்றிக்கொண்டு கண்களை மூடி அருந்தினார். தேநீர் தீர்ந்தது.\n\"இன்றைய இந்தத் தேநீர் புதிய சுவையில் இருந்தது. அல்லது எனக்கு அப்படித் தோன்றுகிறது. ஒரே தேயிலைதான், ஆனால் ஏதோ மாற்றம். உனக்கு ஒரு ரகசியம் சொல்லவா, தினமுமே நான் இப்படித்தான் உணர்கிறேன். ஒவ்வொரு நாளும் புதிய புதிய சுவையை\".\nதேநீரின் சிறு துவர்ப்பு அவன் நாவில் நின்றதை உணர்ந்தான். நல்ல தேநீர், சொல்லப் போனால் இதுவரை இத்தனை சுவையும் மணமும் மிக்க தேநீரை அவன் அருந்தியதில்லை.\n\"நண்பா, ஒவ்வொரு முறையும் புதிய தேநீரைத் தயாரிக்கவே நான் முயல்கிறேன். இது நான் விரும்பிச் செய்யும் செயல் என்பதால்தான் தினம் தினம் புதிய தேநீர் கிடைக்கிறது என்று நம்புகிறேன். ஒருவேளை தேநீரின் மீது எனக்கு வெறுப்பு தோன்றிவிட்டால் எத்தனை முயன்றாலும் ஒரு நல்ல தேநீரை என்னால் தயாரிக்கவே முடியாது. செய்வதை அனுபவித்துச் செய்யவேண்டும் என்பதும் ஒரு போதனைதான். ஆனால், அதை நான் சொல்வதில்லை. காரணம், எனக்குத் தேநீர் வெறுக்கும் நாளில் நான் தேநீர் தயாரிப்பதை அல்லது அருந்துவதை நிச்சயம் நிறுத்தி விடுவேன். அதை விடு. உன் பிரச்னைக்கு வருவோம்\" குரு ஒரு சிறு இடைவெளிவிட்டார்.\n\"இதைவிட எதையும் சிறப்பாகச் செய்யத் தெரியாது என்கிற பயம்தான் உன் பிரச்னை. அதை வெற்றிகொள்ளவேண்டும் என்றால் நீ முரட்டு வைத்தியம் ஒன்றை உனக்கு நீயே செய்துகொள்ளவேண்டும். விருப்பம் இல்லாத உன் வேலையை விட்டுவிடு. வேலையை வெறுப்போடு செய்து அந்தச் சோர்வில் நீ இருதயம் வெடித்துச் சாவதைவிட அதை நீ விட்டு விடுவது மிகவும் நல்லதாக இருக்கும்.\nநீ இல்லாமல் போவதால் உன் குடும்பத்துக்கு ஏற்படும் நிலையை விட அது பரவாயில்லை, இல்லையா உன் விருப்பம் எது என்பதை யோசி. அதில் உன்னை ஈடுபடுத்து. ஈடுபடுவதென்றால் 10 முதல் 6 வரை செய்யும் வேலையாக அல்ல. கிடைக்கும் எல்லா நேரத்திலும், நாள் முழுவதும்... ஏன் உன் வாழ்க்கை முழுவதையும் அதற்குப் பணயம் வைத்துச் செலவிடு.\nமனிதர்கள் பயணப்படாத வழிகளில் எல்லாம் அழகும் வளமும் கொட்டிக்கிடக்கும். முதன் முதலில் அந்த வழிப் பயணப்பட்டவன் அதைச் சுவீகரித்துக் கொள்வான். அதுபோலத்தான் வாழ்க்கையும். நாம் தெரிந்துகொள்ளாமல் இருக்கும் வழிகளில் துணிந்து பயணப்பட எதிர்பாராத புதிய புதையல்கள் கிட்டும். அதற்குத் தேவை கொஞ்சம் துணிச்சலும் நிறைய ஆர்வமும்தான்.\"\n\"சொல் நண்பா, இப்போது நீ என்ன நினைக்கிறாய்\n தனக்கு என்ன தெரியும் என்கிற பெருங்கவலை கொஞ்சம் தீர்ந்து சுமையை இறக்கிய உணர்வு.\n\"ஒன்றுமில்லை. இன்னுமொரு தேநீர் அருந்தலாமா... ஆனால் அதை நான் தான் தயாரிப்பேன்\"\n\"அட, இன்னுமொரு புதிய தேநீரை இன்று சுவைக்கப்போகிறேனா...\" என்று சொல்லிச் சிரித்தார் குரு..\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/category/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E2%80%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E2%80%8C%E0%AE%AE%E0%AF%8D/page/4", "date_download": "2019-10-19T12:11:22Z", "digest": "sha1:BVM7C5W743OIJL5YLUMS2ZU566I6ORQN", "length": 11633, "nlines": 206, "source_domain": "www.yarldeepam.com", "title": "மரு‌த்துவ‌ம் - Page 4 of 5 - Yarldeepam News", "raw_content": "\nதொப்பையை 4 வாரங்களிலே குறைக்கணுமா\nவெறும் பத்தே நாட்களில் ஸ்லிம்மாகனுமா\nஉடல் எடையை குறைக்கும் போது உங்களுக்கு இந்த ஆபத்து நிச்சயம்…\nவசிகரிக்கும் அழகை பெற செய்ய வேண்டியவைகளும்\nபிரசவத்தின் பின்னர் உடல் எடையை குறைப்பது எப்படி .\nவெந்நீர் குடிப்பதால் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nவெற்றிலையை பயன்படுத்தி எவ்வாறு உடல் எடையை குறைக்கலாம் என்றது பற்றி பார்ப்போம்.\nபிரசவத்தின் பின்னர் உடல் எடையை குறைப்பது எப்படி .\nமுகப்பருக்களை மறைக்க உதவும் எளிய வழிமுறைகள்\nசுடுநீர் குடித்தே தொப்பையை குறைத்துக்கொள்ளுங்கள் | Hot water reduce belly fat\nஉடற்பயிற்சியின்றி தொப்பையை குறைக்க சுவையான கஞ்சி\nகஸ்ரபடாமல் உடல் எடையை குறைக்க அற்புதமான இலகு வழி\nதொப்பை பிரச்சினையா சாப்பாட்டிற்கு முன் இதை குடிங்கள்\nவீட்டு சமையலறையில் நாட்டு வைத்தியர்\n நீங்கள் அப்போ இத கண்டிப்பா படிங்க\n3 மாதம் மட்டுமே.. கறிவேப்பிலையை வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்\nவாரம் 3 முறை இத குடிச்சா, சர்க்கரை நோய் மற்றும் அடிவயிற்று கொழுப்பு மாயமாய் மறையும் என தெரியுமா\nபல்வலிக்கு மருந்தாகும் பீட்ரூட் எப்படி தெரியுமா\nஅச்சுறுத்தும் வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்தும் சிவப்பு அலரி\nகருவளையத்தை எளிதில் மறையச் செய்யும் அற்புத வைத்தியம் அகத்திக் கீரை \nஇந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்தாதீங்க: புற்றுநோயாக கூட இருக்கலாம்\nஉடல் பருமனைக் குறைக்க உதவும் ஓர் அற்புத ஆயுர்வேத வழி பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்\nஉங்கள் நாக்கில் இப்பிடி இருக்குதா இதுக்கு என்ன காரணம் என்று தெரியுமா\nதினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா\nவெயில் காலத்தில் உடல் உஷ்ணத்தை குறைக்க உதவும் அசத்தலான10 குறிப்புகள்\nகொய்யா இலை ரகசியம்” உடல் எடையை குறைத்து ரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் குறைக்கும் சூப்பரான டானிக்\nகண் கட்டியை நொடியில் குணப்படுத்தும் உருளைக் கிழங்கு தோல்\nகுழந்தைகள் முதல் பெரியவர் வரை கொய்யா பழம் சாப்பிடணும் \nபார்கின்சன் நோய் சிகிச்சைக்கு நம்பிக்கை தரும் மூளை செல் சிகிச்சை\nமுந்தைய 1 2 3 4\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85/", "date_download": "2019-10-19T11:49:19Z", "digest": "sha1:5SSHUS7DETWMYBWCQOKKJ5WK5VO5XNQR", "length": 14396, "nlines": 152, "source_domain": "ctr24.com", "title": "எதற்குப் பிறந்தோமோ அவை அனைத்தும் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில் இனியும் போராடிப் பயனில்லை – கேப்பாபிலவு மக்கள் | CTR24 எதற்குப் பிறந்தோமோ அவை அனைத்தும் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில் இனியும் போராடிப் பயனில்லை – கேப்பாபிலவு மக்கள் – CTR24", "raw_content": "\nவிளைந்து நிற்கிற வெற்றியை, கவனமாக அறுவடை செய்திட அயராது களப்பணியாற்றுங்கள்\nசட்டவிரோதமாக நிதிப்பங்களிப்பு வழங்கியதை தேர்தல் ஆணையர் ஆதரங்களுடன் கண்டறிந்துள்ளார்.\nதீவுகள் நோக்கி இலங்கை அகதிகள் அதிகளவில் செல்ல ஆரம்பித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கின்றது.\nசிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பிரிப்பதற்காகவே சிலர் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளதாக\nமக்களின் ஆணையை அரசியல்வாதிகள் மறப்பதன் காரணத்தினாலேயே, இலஞ்சம்- ஊழல், வெள்ளைவான் கலாசாரம் நாட்டில்..\nகனடாவில் ‘பிரபஞ்ச தமிழ் அழகி 2019’\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாணமெங்கும் சட்டத்தரணிகளது பணி புறக்கணிப்பால்\nமுல்லைதீவில் அணிதிரண்ட தமிழர் படை\nரயில்வே துறை தேர்வில் தமிழர்கள் புறக்கணிப்பு: வைகோ கண்டனம்\nஎதற்குப் பிறந்தோமோ அவை அனைத்தும் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில் இனியும் போராடிப் பயனில்லை – கேப்பாபிலவு மக்கள்\nசொந்த நிலத்தில் வாழும் உரிமை மறுக்கபட்டுள்ள நிலையில், நாம் எதற்குப் பிறந்தோமோ அவை அனைத்தும் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளன எனவும், எனவே இனியும் போராடிப் பயனில்லை என்றும், கேப்பாபிலவில் போராடும் மக்களுக்கு முன்னுதாரணமாக உள்ள ஆறுமுகம் வேலாயுதம் கவலையுடன் தெரிவித்துள்��ார்.\n“எமது நாடு” என்று எல்லோரும் கூறுகின்ற போதிலும், அதனுடைய அர்த்தம் தமக்கு விளங்கவில்லை எனவும் தெரிவித்துளள அவர், இங்கு பலரும் தங்களது உரிமைக்கான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர் என்பதுடன், தமிழர் தாயகம் எங்கும் போராட்டங்கள் இடம்பெறுகிறது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nவீதிகளிலே மக்கள் பேராடுகிறார்கள் எனவும், அவர்களுடைய வாழ்க்கை கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக வீதிகளிலேயே கழிக்கப்படுகின்றன என்றும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.\nஎமது மக்கள் தங்களது இன்ப துன்பங்களைத் துறந்து, உரிமைக்காக மட்டுமே போராடுகிற நிலையில், ஆனால் எமது தலைமைகளாலோ அல்லது இலங்கை அரசாலோ எமக்கான தீர்வுகள் வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nதாம் கைவிடப்பட்டுள்ளதாகவே உணர்வதாகவும், போராடும் அனைவரும் சாகும் வரை வீதிகளிலேயே இருந்துவிடுவார்களோ என்று எண்ணத் தோன்றுகின்றனது எனவும் அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.\nதொடர்ச்சியாகப் போராடிய நிலையில், கேப்பாபிலவில் உள்ள எங்களது காணிகளை பிடித்து வைத்திருக்கும் இராணுவத்தை வெளியேறக்கோரிய தமது போராட்டமும் மழுங்கடிக்கப்பட்டுள்ளது எனவும், புனிதர்கள் புதைக்கப்பட்டுள்ள எமது துயிலும் இல்லங்களில் இராணுவம் குரங்குக் கூத்தாடுகிறது எனவும், இதனைக் கேட்ப்பதற்கு யாரும் இல்லை எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.\nகடந்த 5 நாள்களாக ஆன்மிக வழியில் போராடுவதாகவும், இன்று அந்தப் போராட்டத்தின் இறுதிநாள் எனவும், இதனுடைய நிறைவிலும் எமது உரிமை மறுக்கப்பட்டால் தாம் வாழ்வது பயனற்றது எனவும், எனவே இந்த மக்களை வழிநடத்திக் கொண்டிப்பவன் என்ற வகையில், இந்த மண்ணில் பிறந்த பாவங்களைப் போக்க இமயமலைக்குச் செல்லவுள்ளதாகவும் அவர் மிகவும் விரக்தியுடனும் கவலையுடன் கூறியுள்ளார்.\nஅங்கு சென்று எமது மக்களுக்கு தீர்வைப் பெற்றுத்தருமாறு ஆஞ்சநேயரிடம் மண்டியிடவுள்ளதாகவும், இதுதான் தனது இறுதி முடிவு எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious Postபதவிகளின் அடிப்படையில் த.தே.கூட்டமைப்பு - ஈபிடிபி கூட்டிணைவு தமிழினத்தின் சாபக்கேடாகும் Next Postஜெனீவா மனித உரிமை பேரவைக்குச் சென்று இலங்கை அரசாங்கம் பதில் வழங்கும் நிலைமை மாற வேண்டும்\nஇந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், மூன்றாம் நாள் ஆட்டம்\nதிரு கந்தையா சத்தியசீலன் உரிமையாளர்- சத்தியா சின்னக்கடை- கனடா...\nதிரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.\nயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nதிருமதி இரட்ணமாலா பவளகாந்தன் யாழ். ஊரிக்காட்டைப்...\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nவிளைந்து நிற்கிற வெற்றியை, கவனமாக அறுவடை செய்திட அயராது களப்பணியாற்றுங்கள்\nமக்கள் தி.மு.கவிற்கு தரவுள்ள வெற்றியை பெற்றுகொள்ள...\nரயில்வே துறை தேர்வில் தமிழர்கள் புறக்கணிப்பு: வைகோ கண்டனம்\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் படப்பிடிப்புத் தளம் அமைக்க, முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி ரூ.1 கோடி வழங்கினார்.\nமூட்டு வலி எனும் நோயும் மனிதரிடையே மட்டும் பெரும்பாலும்...\nகனேடிய தமிழ் வானொலியின் நட்சத்திர விழா 2019\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2018/01/%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-13/", "date_download": "2019-10-19T11:55:21Z", "digest": "sha1:M7LHU2SMVN3GHL3YQI463NG7KOBCC2CV", "length": 31232, "nlines": 151, "source_domain": "www.tamilhindu.com", "title": "அக்பர் என்னும் கயவன் – 13 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஅக்பர் என்னும் கயவன் – 13\n என்னும் புத்தகத்தின் அடிப்படையில் இத்தொடர் எழுதப்படுகிறது.\n<< தொடரின் மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >>\nஅக்பர் மதுவிற்கும், ஓப்பியம் போன்ற போதை மருந்துகளுக்கும் அடிமையானதொரு மனிதர். மனசாட்சியை உறுத்தும்படியான கொடூரங்கள் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக நிகழ்த்தி முடித்த அக்பர், அந்தச் செயல்களையெல்லாம் மறப்பதற்கானதொரு வடிகாலாகவே இந்தப் போதைப் பழக்கத்தை உபயோகித்திருக்க வேண்டும்.\nவின்செண்ட் ஸ்மித், “அக்பர் தன் வாழ்நாளில் பெரும்பகுதியில் குடிகாரராக, போதைமருந்து உபயோகிப்ப��ளராகவே கழித்தார். இந்தப் பழக்கம் அவரது தைமூர் அரச பரம்பரையிலிருந்து அவரிடம் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும். அக்பரின் பாட்டனான பாபரை இந்த விஷயத்தில் அடித்துக் கொள்ளவே இயலாது. அவரது தகப்பனான ஹுமாயுனோ அதனையும் விட மோசமான ஓப்பியத்திற்கு அடிமையானதொரு மனிதர். நன்றாக போதையை ஏற்றிக் கொண்ட அக்பர் அரசவையில் செய்த மோசமான செயல்கள் விளக்கமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அக்பரின் உதாரணத்தைத் தொடர்ந்து அவரது அரசவையில் இருந்த அத்தனை பேர்களும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகியிருந்தார்கள்.\nஅக்பரின் இரண்டு மகன்கள் (முராத் மற்றும் தானியெல்) இந்தப் போதைப் பழக்கங்கள் காரணமாக இளவயதிலேயே இறந்து போயிருந்தார்கள். அவரது மகனான ஜஹாங்கிர் அவரது உடல் உறுதியின் காரணமாக பிழைத்துக் கிடந்தார். ஜஹாங்கிரின் குடிப்பழக்கம் உலகப் பிரசித்தமானது. மூக்கு முட்டக் குடித்த அக்பர் யானையின் மீதேறி, யமுனையில் படகுகளைக் கட்டி அமைக்கப்பட்ட பாலத்தின் மீது வேகமாக ஓடியிருக்கிறார். சூரத்தில் குடித்துவிட்டு அருகிலிருப்பவர்களுடன் கத்திச் சண்டை போட முயன்ற சம்பவங்களும் உண்டு”.\nஇந்திய வரலாற்றாசிரியர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் சொல்வது என்னவென்றால், பல சிறிய ராஜ்ஜியங்களாகச் சிதறிக்கிடந்த இந்திய அரசுகளை வென்று அவற்றை ஒருங்கிணைத்து, ஒன்றுபடுத்தி ஒரு வலிமையான இந்தியாவை உருவாக்கியவர் அக்பரே என்பது. ஆனால் அதில் சிறிதும் உண்மை இல்லை. எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் இதுபோன்றதொரு முடிவுக்கு வருவது தவறானேதேயாகும்.\nமுதலில் மனதளவிலோ அல்லது உடலளவிலோ அல்லது இன, மொழி வழியாகவோ அக்பர் ஒரு இந்தியரில்லை. அவர் முற்றிலும் இந்தியாவிற்கு அன்னியப்பட்டதொரு ஆக்கிரமிப்பாளர். அவருடைய எண்ணமெல்லாம் இந்தியர்களை வென்று, அவர்களை அடிமைப்படுத்தி, அவர்களின் கலாச்சார, வாழ்வாதாரங்களை அழிப்பதாக மட்டுமே இருந்திருக்க முடியுமே தவிர அவர்களுக்கு நன்மைகள் செய்யவேண்டும் என்பதற்காக இருக்கவே முடியாது. அவ்வாறு அக்பர் இந்தியர்களுக்கு நன்மைகள் செய்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. மாறாக அவர் வாழ்நாள் முழுவதும் இந்தியர்களின் மொழி, இன, கலாச்சார, பொருளாதார அடையாளங்களை அழிப்பதாக, குறிப்பாக ஹிந்துக்களை அவமதிப்பதாக மட்டுமே இருந்தது என்பதினை ய���ராலும் மறுக்க இயலாது.\nஅக்பர் மட்டுமில்லை. அவருக்கு அடுத்து வந்த அவரது வாரிசுகளும் தங்களை இந்திய வம்சாவளியினராகக் காட்டிக் கொள்ளவில்லை. மீண்டும், மீண்டும் தைமூர் குடும்பமும், சக்டாய் (Chagtai) அரசும் மட்டுமே அவர்களால் முன்னெடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது என்பதினை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். துருக்கியையும், இராக், இரான், சிரியா, ஆப்கானிஸ்தான், அபிசீனிய நாடுகளைத் தங்களின் தந்தையர் நாடாகவும், மெக்காவையும், மெதினாவையும் தங்களின் வழிபடு இடமாகவும், இந்திய ஹிந்துக்களைத் தங்களில் எதிரிகளாகவும் மட்டுமே கருதி வந்தனர். இந்திய ஹிந்துக்களைப் படுகொலை செய்வதனையும், அவர்களின் வழிபாட்டிடங்களை அழிப்பதனையும் தங்களின் புனிதக் கடமையாகவும் செய்து வந்தார்கள் என்பதனைப் பார்க்கையில் சரியான சிந்தனையுள்ள இந்தியர்கள் எவரும் அவர்களைத் தங்களில் ஒருவராக நினைக்கவே மாட்டார்கள் என்பது உறுதி.\nஅக்பர் – இறப்பிற்குப் பின் வரையப்பட்ட சித்திரம்\nஎங்கிருந்தோ வந்து தங்களின் ஊரைத் திருடியும், கொள்ளையடித்தும், தங்களின் பெண்களின் கற்பைச் சூறையாடியும் வாழும் ஒருவன், தங்களுடைன், தங்களுடைய ஊரிலேயே வசிப்பதால் அவன் அந்த ஊரைச் சேர்ந்தவனாகிவிடுவானா என்ன உண்மையில் அக்பரின் நடவடிக்கைகளினால் வெறுத்துப் போயிருந்த இந்தியர்கள் அவரை பெருந்தொல்லையாகவே கருதினார்கள். அக்பர் இறந்ததும் ஒரு பெரும் தொல்லை ஒழுந்ததாகப் பெருமூச்சு விட்ட இந்தியர்களே அதிகமிருந்தார்கள்.\nஇந்தியர்களுக்கு முற்றிலும் அன்னியரான அக்பர் இந்தியக் குடிமக்களை மிகக் கொடூரமாக அடக்கி ஆண்டார். இதனைக் குறித்துக் கூறும் வின்செண்ட் ஸ்மித், “உண்மையில் இதுபோன்றதொரு கொடுமையான அரசன் உலகில் எங்கும் இருந்ததில்லை. அக்பரின் ஒரே குறிக்கோள் இந்தியர்களை அடக்கியாள்வது மட்டும்தான். அவரது மொத்த ஆட்சியும் அடுத்த நாடுகளைத் தாக்கிப் பிடிப்பது என்பது மட்டுமே முக்கியமானதொரு செயலாக இருந்தது. ஒவ்வொரு சுதந்திர இந்திய அரசையும் வென்று அடிமைப்படுத்துவதே அக்பரின் தலையாய இலட்சியம் என்பதில் சந்தேகமில்லை. ராணி துர்காவதியின் கீழ் வாழ்ந்த கோண்ட்வானா ராஜ்ஜிய மக்கள் நிச்சயமாக ஆசிப்கானின் (அக்பரி தளபதி) கீழ் வாழ்வதனைவிடவும் மகிழ்ச்சியாக இருந்தார்கள்…”\nஅக்பரையும் ���சோகரையும் ஒப்பிடுகிற அறிவிலிகளைக் கண்டு அக்பர் சிரித்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. கலிங்கத்தை வென்ற அசோகர் வன்முறையை முற்றிலும் ஒதுக்கித் தள்ளியவர். ஆனால் அக்பரோ கொலைகளிலும், கொள்ளைகளிலும் மகிழ்கிற அற்பனாகவே இறுதிவரை வாழ்ந்து மறைந்ததொரு கயவன்.\nஅக்பரால் வெல்லப்பட்ட சிற்றரசுகள் அனைத்திலுமே அக்பரின் வாள் இடைவிடாத படுகொலைகளையும், கொள்ளைகளையும், கற்பழிப்புகளையும், வழிபாட்டுத் தல அழிப்புகளையும், பெண்களைக் கவர்ந்து செல்வதனையும், அப்பாவிகளை அடிமைகளாகப் பிடித்துச் செல்வதனையும், கோவில்களை அழித்து மசூதிகளாக்குவதனையும்…..இன்ன பிற கொடுமைகளையும் இடைவிடாமல் செய்திருக்கிறது என்பதினை அக்பரின் வரலாற்றாசிரியர்களே சந்தேகமின்றி குறித்து வைத்துள்ளார்கள். சித்தூர், ரந்தம்பூர், கலிஞ்சார், குஜராத், பெங்கால், பிகார், ஒரிசா, காஷ்மீர் கண்டேஷ், அகமத் நகர், அஸீர்கத், பன்ஸ்வாடா, டோங்க்பூர், பிகானீர், ஜோத்பூர், ஜெய்சால்மீர், சிரோஹி, காபூல், நாகர்கோட், பூன்தி…..என அளவிடமுடியாத இந்திய நகரங்கள் அக்பரிடம் சிக்கிச் சின்னாபின்னமடைந்தன என்பதன்றோ உண்மை\nவென்ற அரசர்களின் பெண்களை தனது அந்தப்புரத்திற்கு அனுப்பி வைக்க உத்தரவிட்ட அக்பரை எப்படி அசோகனுக்கு இணையாகக் கூறமுடியும் நாளெல்லாம் போதை மருந்து உண்டு, அடுத்தவனை அழிக்கத் திட்டமிட்டுக் கொண்டிருந்த படிப்பறிவில்லாத அக்பருடன், தூய ஒழுக்கமும், பக்தியும் கொண்டு தங்களின் வாழ்நாளைக் கழித்த ஒரே ஒரு ஹிந்து சிற்றரசனுக்குக் கூட இணையில்லாதவர் அக்பர்.\nதோற்ற ஹிந்து அரசனின் பெண்களைத் தூக்கிச் சென்று அந்தப்புரத்தில் அடைத்த நாளில் இருந்த அந்தப் பெண்ணின் வாழ்வு முடியும் வரைக்கும் அவள் அதனை விட்டு வெளியே வரவே முடியாது. அவர்களின் பெற்றோர்களோ அல்லது உறவினர்களோ அந்தப் பெண்ணைப் பார்க்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஏறக்குறைய ஐந்தாயிரம் பெண்கள் அடைந்து கிடக்கும் அந்தப்புரத்தில் அடைக்கப்பட்ட, ஹிந்து அரசனால் செல்லமாக வளர்க்கப்பட்ட அந்தப் பெண்ணின் கதியை நினைத்துப் பாருங்கள். ஒருவேளை வயிறார உணவு கூட அவளுக்குக் கிடைக்கும் வாய்ப்பில்லை. கழிப்பிட, குளியறைகளைப் பற்றி நினைத்துக் கூடப் பார்க்கமுடியாது. தலைக்கு வைத்துக்கொள்ள ஒரு கரண்டியளவு எண்ணெயைக் கூட அ���்தப் பெண்கள் பெறமுடியாத கொடூரத்தில்தான் வாழ்ந்தார்கள். இந்தச் சூழ்நிலையில் உழலும் தங்களின் பெண்ணை எண்ணி வருந்தும் அவர்களின் பெற்றோர்களின் மனநிலையைக் குறித்து சிறிது எண்ணிப்பாருங்கள். மனசாட்சியுள்ள எந்த அரசனாவது இதுபோன்றதொரு செயலைச் செய்யத் துணிவானா\nசில நேரங்களில் அந்தப்புரப் பெண்கள் விஷம் வைத்துக் கொல்லப்படுவதும் உண்டு. உதாரணமாக ஜஹாங்கிரின் மனைவியான மன்பாய். இத்தனைக்கும் மன்பாயின் சகோதரன் அக்பரின் அரசவையில் ஒரு குறிப்பிடத்தக்க பதவியில் இருந்தவர். இஸ்லாமிய வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு அந்தப் பெண்கள் பரிசாக அளிக்கப்பட்டார்கள். சட்ட ரீதியான மனைவிகள் அந்தப்புரத்துப் பெண்கள் எவரேனும் கருவடைந்தால் அவர்களைக் கொன்றார்கள். தங்களின் பிள்ளைகளுக்குப் போட்டியாக அவளின் பிள்ளை வந்துவிடக்கூடாது என்பதற்காக. கட்டாயக் கருக்கலைப்புகளும் உண்டு. இவை அத்தனையும் ஹிந்து அரசர்களைக் கேவலப்படுத்துவதற்காக மட்டுமே அக்பர் என்னும் கயவனால் செய்யப்பட்டவை.\nபல ஹிந்துக் கோவில்கள் அக்பரால் இஸ்லாமிய பயணியர் விடுதிகளாக, மசூதிகளாக, குதிரைகள் கட்டும் லாயமாக மாற்றப்பட்டிருக்கின்றனவே அன்றி இந்திய வரலாற்றாசிரியர்கள் அவிழ்த்துவிடும் கதைகளைப் போல அக்பர் “எல்லா மதங்களையும் சமமாக பாவித்தற்கான” ஆதாரங்கள் எதுவுமில்லை. அக்பர் அடிப்படையில் சந்தேகமில்லாமல் ஒரு அடிப்படைவாத இஸ்லாமியர். எல்லா மதங்களையும் சமமாக நினைத்த “அக்பர் தி கிரேட்” ஏன் ஒரே ஒரு மசூதியைக் கூட பயணியர் விடுதியாக, குதிரை லாயமாக மாற்றவில்லை\nTags: Who-says-Akbar-is-great, அக்பரின் கயமை, அக்பர், அக்பர் எனும் கயவன், அந்தப்புரம், இந்திய வரலாறு, இந்துக் கோவில் இடிப்பு, இஸ்லாமிய ஆட்சி, இஸ்லாமிய கொடூரங்கள், இஸ்லாமிய கொடூரம், இஸ்லாமிய வரலாற்றாசிரியர்கள், இஸ்லாமியக் கொடூரங்கள், கோயில் இடிப்பு, பி.என்.ஓக், பேரரசர் அக்பர், மறைக்கப்படும் வரலாறு, முகலாய அந்தப்புரம், முகலாய ஆட்சி, முகலாயப் பேரரசு, முகலாயர்கள், ராணி துர்காவதி, வரலாற்று ஆய்வுகள், வரலாற்றுத் திரித்தல், வரலாற்றுத் திரிப்புக்கள்\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்த���ுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• இந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\n• நாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\n• மோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\n• எனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\n• சித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\n• ஆதிசங்கரர் அருளிய பஜ கோவிந்தம்: தமிழ் வெண்பா வடிவில்\n• காஷ்மீர், 370வது சட்டப்பிரிவு நீக்கம்: ஒரு பார்வை\n• முருகனும் சுப்பிரமணியரும் வேறுவேறா\n• தமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 3\n• திராவிட அரசியலின் மூன்று பரிமாணங்கள்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 29\n2019ல் மீண்டும் மோடி: வென்றது தேசியம், நல்லாட்சி\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 28\nகாந்தி, கோட்சே, ஹிந்துமதம்: கமல்ஹாசன் கருத்துக்கள் – ஒரு பார்வை\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 27\nஆணைநமதென்றபிரான் – திருஞான சம்பந்தர்\nSudeeran: /காந்திஜி இல்லாதிருந்தால், எதிலும் அக்கறையற்ற நமது நாட்டு மக…\nR Nanjappa: இந்தக் கட்டுரையைப் படித்து அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்…\nMeenakshi Balganesh: அருமையான பதிவு. இவைபோன்ற பதிவுகளை அடிக்கடி தமிழ்ஹிந்துவில் க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/503814/amp", "date_download": "2019-10-19T12:01:49Z", "digest": "sha1:BDI5GNA6NAJRXY6P25FP2EQCXWZOOWBK", "length": 11655, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "GST, won't ,come back , petrol, diesel | மத்திய அரசு மீண்டும் கைவிரிப்பு பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி வரவே வராது: மாநிலங்களுக்கு வருமானம் வேண்டுமாம் | Dinakaran", "raw_content": "\nமத்திய அரசு மீண்டும் கைவிரிப்பு பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி வரவே வராது: மாநிலங்களுக்கு வருமானம் வேண்டுமாம்\nபுதுடெல்லி: பெட்ரோல், டீசல் மீதான கடும் வரிகள் போய், ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்படும் என்று கூறி வந்த பாஜ அரசு இந்த திட்டத்தை கைவிட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த 2 ஆண்டுக்கு முன் ஜிஎஸ்டி வரி முறை அமலுக்கு வந்தது. பல பொருட்களுக்கு மாநில, மத்திய வரிகள் இருந்தது போய், ஜிஎஸ்டி என்ற ஒரே வரி முறை வந்தது. இதனால் பல பொருட்கள் விலை ஏற்றம் கண்டது. எனினும் அடுத்தடுத்த ஜிஎஸ்டி கூட்டத்தில் பேசிய பி்ன், ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டது. நான்கு அடுக்காக வரிகள் விதிக்கப்படுகின்றன. பெட்ரோலியம், ரியல் எஸ்டேட், மது ஆகியவற்றின் மீது மட்டும் ஜிஎஸ்டி வரி இல்லை. பழைய எக்சைஸ் உட்பட வரிகள் உள்ளன. மாநில அரசுகள் இந்த வரிகளை போட்டு வருகின்றன. மாநில அரசுகளின் வருவாய்க்கு காரணமாக இந்த வரிகள் இருப்பதால் இவற்றில் நுழைய மத்திய அரசு விரும்பாமல் இருந்தது. எனினும், பெட்ேரால், டீசல் உட்பட பெட்ரோலிய பொருட்கள், மது, ரியல் எஸ்டேட் போன்றவற்றின் மீது ஜிஎஸ்டி வரி அமல்படுத்துவது குறித்து பரிசீலீக்கப்படும் என்று தொடர்ந்து ஜிஎஸ்டி கவுன்சிலின் தலைவராக இருந்த முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறி வந்தார்\nபுதிய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றுள்ளார். அவர் இது தொடர்பாக மறுபரிசலனை செய்வாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், இதுவரை எந்த பதிலும் இல்லை. ஆனால், பெட்ரோலிய பொருட்கள் உட்பட மூன்று வகைகளின் மீது ஜிஎஸ்டி வரி அமல்படுத்துவது குறித்து அரசு பேசாது என்று தெரியவந்துள்ளது. ஏற்கனவே, பெட்ரோலிய கம்பெனிகளும், விமான நிறுவனங்களும் இது தொடர்பாக வலியுறுத்தி வந்தன. விமான எரிபொருள் மீதான ஜிஎஸ்டி அமல்படுத்தினால் கட்டணம் குறையும், போக்குவரத்து அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும் என்று விமான நிறுவனங்கள் கூறின.\nஇதுபோல, பெட்ரோலிய நிறுவனங்களும் மத்திய அரசை வலிறுத்தி வந்தன. இதுதொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: பெட்ரோல், டீசல், மது மற்றும் ரியல் எஸ்டேட் மீது ஜிஎஸ்டி வரி போடாமல் இருப்பதற்கு மாநில அரசுகள் தான் காரணம். மாநில அரசுகளுக்கு வரி வருமானமே இந்த மூன்றின் மூலம் தான் வருகிறது. இதில் கைவைக்க வேண்டாம் என்று பல மாநில அரசுகளும் ஒருமனதாக கூறி விட்டன. அதனால் இப்போது அந்த நிலையில் தான் மாநில அரசுகள் உள்ளன. இதனால் மத்திய அரசு இந்த விஷயத்தில் தலையிடுவதை விரும்பவில்லை.\nமேலும், ஜிஎஸ்டி வரி அமல் செய்தால், பெட்ரோல் டீசல் வரியில் எந்த மாற்றமும் ஏற்படாது. காரணம், எண்ணெய் கம்பெனிகளுக்கு தான் போய் சேரும். வாடிக்கையாளர்களுக்கு குறைவாக தான் போய் சேரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.\nரிலையன்ஸ் பங்கு மதிப்பு 9 லட்சம் கோடியை தாண்டியது\nபங்குச்சந்தையில் சென்செக்ஸ் 246 புள்ளிகள், நிஃப்டி 75 புள்ளிகள் உயர்வு\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ரூ.29,344க்கு விற்பனை\nசென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 40 உயர்ந்து ரூ.29,344க்கு விற்பனை\nஅக்டோபர்-18: பெட்ரோல் விலை ரூ.76.09, டீசல் விலை ரூ.70.04\nஅக்டோபர்-17: பெட்ரோல் விலை ரூ.76.09, டீசல் விலை ரூ.70.15\n2 ஆண்டில் இல்லாத அளவு எரிபொருள் தேவை குறைந்தது\nவாகன விற்பனை சரிவால் வார்பட தொழில் கடும் பாதிப்பு\nபொருளாதார மந்த நிலையால் ஏற்றுமதி, இறக்குமதி செப்டம்பரில் குறைந்தது: தங்கம் இறக்குமதி 50% சரிவு\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைவு\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைவு\nஅக்டோபர்-16: பெட்ரோல் விலை ரூ.76.09, டீசல் விலை ரூ.70.15\nஇந்திய பொருளாதார வளர்ச்சி குறையும்: ஐஎம்எப் கணிப்பு\nலட்சுமி விலாஸ் வங்கிக்கு 1 கோடி அபராதம்\nநல்லமிளகு விலை கிலோ 300 ஆக சரிவு\nமும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 291 புள்ளிகள் உயர்ந்து 38,506 புள்ளிகளில் வர்த்தகமானது\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 144 உயர்ந்து ரூ.29,424-க்கும் விற்பனை\nஏறுமுகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 உயர்வு: மளமளவென உயரும் விலையால் மக்கள் கலக்கம்\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 உயர்ந்து ரூ.29,376-க்கு விற்பனை\nஅக்டோபர்-15: பெட்ரோல் விலை ரூ.76.09, டீசல் விலை ரூ.70.15\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/494265/amp?ref=entity&keyword=Sapthastana%20Pallakal", "date_download": "2019-10-19T13:02:40Z", "digest": "sha1:JDUE3IX7JGENZIZ5IPR4K26WHNC4PQW7", "length": 9374, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Periyaru dam in vathirairupu was affected due to heavy drought | வத்திராயிருப்பு அருகே வறண்டு வரும் பிளவக்கல் பெரியாறு அணை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் ��ிருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவத்திராயிருப்பு அருகே வறண்டு வரும் பிளவக்கல் பெரியாறு அணை\nவத்திராயிருப்பு : வத்திராயிருப்பு அருகே உள்ள பிளவக்கல் பொியாறு அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்தின்றி வறண்டு குட்டை போல் காணப்படுகிறது. வத்திராயிருப்பு அருகே பிளவக்கல் என்ற இடத்தில் பொியாறு, கோவிலாறு அணைகள் உள்ளன. இதில் கோவிலாறு அணை கடந்த சில மாதங்களாக தண்ணீாின்றி வறண்ட நிலையில் உள்ளன. பொியாறு அணையின் மொத்த உயரம் 47.54 அடியாகும். ஆனால் தற்போது 12 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது.\nபருவமழைகள் தொடர்ந்து ஏமாற்றி வருவதால் போதிய அளவில் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து இல்லை. அணையில் தற்போது தண்ணீர் மிகமிக குறைந்த அளவே உள்ளதால் குட்டையில் கிடப்பது போன்ற குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே உள்ளது. இதனால் சுற்றுலா வரக்கூடிய பயணிகள் தண்ணீர் குறைந்த அளவே உள்ளதால் அணையின் அழகை முழுமையான ரசிக்கமுடியாத நிலை உள்ளது. அணையில் தண்ணீர் குட்டையில் உள்ளது போல் காணப்படுவதால் வனப்பகுதியில் உள்ள விலங்குகளுக்கு அதிகமாக தண்ணீர் அருந்த வந்து செல்கின்றன. தற்போது அணையில் தண்ணீர் குறைந்த அளவே உள்ளதால் சுற்றுலா வரும் பயணிகள் அணையின் கீழ் பகுதிக்கு இறங்கி சுற்றிப்பார்த்து வருகின்றனர்.\nராமே���்வரம் பாம்பன் ரயில் பாலத்தில் அதிகாரிகள் ஆய்வு\nவிழுப்புரம் அருகே மேல்கரணையில் இடி தாக்கி மூதாட்டி ஒருவர் பலி, இருவர் படுகாயம்\nதீபாவளி பண்டிகை எதிரொலி: ஆத்தூர் ஆட்டுச் சந்தையில், 4 கோடி ரூபாய்க்கு விற்பனை\nதமிழகம் முழுவதும் நடந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 13 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதிருத்தணி வட்டார போக்குவரத்து அதிகாரியின் பாஸ்வேர்டை திருடி போலி லைசென்ஸ்: கணினி ஊழியர் உட்பட 3 பேர் கைது\nகாஞ்சிபுரம் அருகே நடந்த சாலை விபத்தில் தே.மு.தி.க பிரமுகர் ஜெயசூர்யா உயிரிழப்பு\nமேதகு ஆளுநர் என்று என்னை அழைப்பதை விட சகோதரி என்று அழைப்பதையே நான் விரும்புகிறேன்: தமிழிசை\nதர்மபுரி அருகே டெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறுவன் பரிதாப பலி: உறவினர்கள் மறியல்\nவீடு வழங்கும் திட்டத்தில் தொய்வு...எத்தனை பேரை வேண்டுமானாலும் சஸ்பெண்ட் செய்ய தயார்: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் ஆடியோ வைரல்\nஈரோடு அருகே அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியை தாக்கியதில் 24 மாணவிகள் காயம்\n× RELATED வத்திராயிருப்பு அருகே 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-10-19T13:50:30Z", "digest": "sha1:2KBENDDSYGTHHQ4R7IXCGMN3HUHMX4OD", "length": 13415, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோல்ஹாப்பூர் அரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுதேச சமஸ்தானம் of பிரித்தானிய இந்தியா\n1896ல் கோல்ஹாப்பூர் இராச்சியத்தின் வரைபடம்\nமக்கள்தொகை அடர்த்தி 109.2 /km2 (282.9 /sq mi)\nதற்காலத்தில் அங்கம் மகாராட்டிரா, இந்தியா\nஇந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press.\nகோல்ஹாப்பூர் இராச்சியம் அல்லது கோல்ஹாப்பூர் மராத்திய நாடு (Kolhapur State or Kolhapur Maratha Kingdom) (1710–1948) சத்ரபதி சிவாஜியின் வழித்தோன்றல்களான போன்சலே வம்சத்தினர் 1710 முதல் 1948 முடிய ஆண்ட நாடாகும். இந்நாட்டின் தலைநகரம் கோலாப்பூர் நகரம் ஆகும்.\n3 கோலாப்பூர் இராச்சிய மன்னர்கள்\nகோல்ஹாப்பூர் மன்னர் நான்காம் சாகுஜி, ஆட்சிக்காலம் 1894 -1922\nகோல்ஹாப்பூரின் ப��திய அரண்மனை, கோலாப்பூர்\n1901ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, 8,200 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கோலாப்பூர் இராச்சியத்தின் மொத்த மக்கள தொகை 9,10,011 ஆகும். மொத்த மக்கள் தொகையில், கோலாப்பூர் நகரத்தில் மட்டும் 54,373 மக்கள் வாழ்ந்தனர். இந்த இராச்சியத்தின் ஆண்டு மொத்த வருவாய் 300,000 பிரித்தானிய பவுண்டு ஆகும். [1]\nகோல்ஹாப்பூர் இராச்சியத்தின் மராத்திய போன்சலே வம்சத்தவர்கள் சதாரா அரசு மற்றும் தஞ்சாவூர் மராத்திய அரசுகளை ஆண்டனர்.\nசத்ரபதி சிவாஜியின் ஒன்பது வயது பேரனும் சத்திரபதி சம்பாஜியின் ஒன்பது வயது மகனுமான சாகுஜி தில்லி முகலாயர்களின் சிறையில் இருந்தார். மராத்தியப் பேரரசர் சத்திரபதி இராஜாராம் மறைவிற்குப் பின்னர் மராத்தியப் பேரரசிற்கான வாரிசுரிமைப் போட்டி ஏற்பட்டது. சத்திரபதி இராஜராமின் குழந்தை இரண்டாம் சிவாஜியை மராத்தியப் பேரரசராக அறிவித்து, இராஜாராமின் மனைவி தாராபாய் மறைமுகமாக அரசை ஆண்டார்.\n1707ல் தில்லி சிறையிலிருந்து விடுதலையான சாகுஜி, மராத்தியப் பேரரசை ஆளும் உரிமை கோரி சதாராவைக் கைப்பற்றி, இராணி தாராபாயையும், குழந்தை இரண்டாம் சிவாஜியையும் கோலாப்பூருக்கு வெளியேற்றினார். இந்நிலையில் ராணி தாராபாயின் சக்களத்தியான (இராஜாராமின் இரண்டாம் மனைவி) இராஜேஸ்பாய், தன் மகன் இரண்டாம் சம்பாஜியை கோல்ஹாப்பூரின் மன்னராக்கினார்.\n1818ல் மராத்திய கூட்டமைப்பு கலைந்த பின்னர், கோல்ஹாப்பூர் அரசு, கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியாளர்களுடன் உடன்படிக்கை செய்து கொண்டனர். அதன் படி கோல்ஹாப்பூர் அரச நிர்வாகத்திற்கு ஆலோசனை கூற, பிரித்தானிய இராஜதந்திரி ஒருவரை கோல்ஹாப்பூர் அரசவையில் நியமித்தனர். [2] மேலும் கோல்ஹாப்பூர் இராச்சியம் பிரித்தானியருக்கு அடங்கி நடக்கும் சுதேச சமஸ்தானமாக இந்தியா விடுதலை ஆகும் வரை செயல்பட்டது. [3]\nஇந்திய விடுதலைக்குப் பின் கோல்ஹாப்பூர் இராச்சியம் 1948ல் இந்தியாவின் மும்பை மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.\nஇரண்டாம் சம்பாஜி - ஆட்சிக் காலம் - 1714 - 1760\nமூன்றாம் சிவாஜி - ஆட்சிக் காலம் - 1762 - 24 ஏப்ரல் 1813\nமூன்றாம் சம்பாஜி - ஆட்சிக் காலம் - 24 ஏப்ரல் 1813 – 2 சூலை 1821\nநான்காம் சிவாஜி - ஆட்சிக் காலம் - 2 சூலை 1821 - 3 சனவரி 1822\nசாகாஜி - ஆட்சிக் காலம் - 3 சனவரி 1822 - 29 நவம்பர் 1838\nஐந்தாம் சிவாஜி - ஆட்சிக் காலம் - 1838 - 1866\nமராத்தி��� அரச குலங்கள் மற்றும் அரசுகள் பட்டியல்\nஇந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல்\nபொதுவகத்தில் கோல்ஹாப்பூர் அரசு தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூன் 2019, 15:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-19T12:29:15Z", "digest": "sha1:XYITA2SV4BVR6PDZDG5V7SWQIU6AIDU3", "length": 8723, "nlines": 203, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெரிய நீர்க்காகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nபெரிய நீர்க்காகம் (\"Great Cormorant\", Phalacrocorax carbo) எனவும் பெரிய கருப்பு நீர்க்காகம் எனவும் அறியப்படும் பறவை அவுத்திரேலியாவில் கருப்பு நீர்க்காகம் எனவும், பெரிய நீர்க்காகம் என இந்தியாவிலும் கருப்புப் பறட்டை என நியூசிலாந்திலும் அழைக்கப்படுகின்றது. இது ஒர் நீர்க்காகக் கடற்பறவைக் குடும்பத்தைச் சேர்ந்த ஓரு பறவையாகும்.[2]\n↑ \"Phalacrocorax carbo\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 16 July 2012.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Phalacrocorax carbo என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 மார்ச் 2019, 14:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/renault/duster/price-in-new-delhi", "date_download": "2019-10-19T11:57:28Z", "digest": "sha1:3RXHGTCFEGMS6DC376DCYERHKTVU5ZBT", "length": 33406, "nlines": 600, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் டஸ்டர் புது டெல்லி விலை: டஸ்டர் காரின் 2019 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கார்கள்ரெனால்ட்ரெனால்ட் டஸ்டர்புது டெல்லி இல் சாலையில் இன் விலை\nபுது டெல்லி இல் ரெனால்��் டஸ்டர் ஒன ரோடு ப்ரிஸ் ஒப்பி\nபுது டெல்லி சாலை விலைக்கு ரெனால்ட் டஸ்டர்\nஆர்எக்ஸ்இ 85பிஎஸ் (டீசல்) (base மாதிரி)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.10,88,500**அறிக்கை தவறானது விலை\nரெனால்ட் டஸ்டர் :- Loyalty Benefits அப் t... ஒன\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.13,57,817**அறிக்கை தவறானது விலை\nரெனால்ட் டஸ்டர் :- Loyalty Benefits அப் t... ஒன\nrxs 85ps(டீசல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.11,65,773**அறிக்கை தவறானது விலை\nரெனால்ட் டஸ்டர் :- Loyalty Benefits அப் t... ஒன\nrxs 85ps(டீசல்)மேல் விற்பனைRs.11.65 லட்சம்**\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.15,10,158**அறிக்கை தவறானது விலை\nரெனால்ட் டஸ்டர் :- Loyalty Benefits அப் t... ஒன\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.14,59,967**அறிக்கை தவறானது விலை\nரெனால்ட் டஸ்டர் :- Loyalty Benefits அப் t... ஒன\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.15,10,158**அறிக்கை தவறானது விலை\nரெனால்ட் டஸ்டர் :- Loyalty Benefits அப் t... ஒன\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.9,25,904**அறிக்கை தவறானது விலை\nரெனால்ட் டஸ்டர் :- Loyalty Benefits அப் t... ஒன\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.10,61,525**அறிக்கை தவறானது விலை\nரெனால்ட் டஸ்டர் :- Loyalty Benefits அப் t... ஒன\nrxs option cvt(பெட்ரோல்) (top மாதிரி)மேல் விற்பனை\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.11,48,273**அறிக்கை தவறானது விலை\nரெனால்ட் டஸ்டர் :- Loyalty Benefits அப் t... ஒன\nrxs option cvt(பெட்ரோல்)மேல் விற்பனை(top மாதிரி)Rs.11.48 லட்சம்**\nஆர்எக்ஸ்இ 85பிஎஸ் (டீசல்) (base மாதிரி)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.10,88,500**அறிக்கை தவறானது விலை\nரெனால்ட் டஸ்டர் :- Loyalty Benefits அப் t... ஒன\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.13,57,817**அறிக்கை தவறானது விலை\nரெனால்ட் டஸ்டர் :- Loyalty Benefits அப் t... ஒன\nrxs 85ps(டீசல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.11,65,773**அறிக்கை தவறானது விலை\nரெனால்ட் டஸ்டர் :- Loyalty Benefits அப் t... ஒன\nrxs 85ps(டீசல்)மேல் விற்பனைRs.11.65 லட்சம்**\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.15,10,158**அறிக்கை தவறானது விலை\nரெனால்ட் டஸ்டர் :- Loyalty Benefits அப் t... ஒன\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.14,59,967**அறிக்கை தவறானது விலை\nரெனால்ட் டஸ்டர் :- Loyalty Benefits அப் t... ஒன\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.15,10,158**அறிக்கை தவறானது விலை\nரெனால்ட் டஸ்டர் :- Loyalty Benefits அப் t... ஒன\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.9,25,904**அறிக்கை தவறானது விலை\nரெனால்ட் டஸ்டர் :- Loyalty Benefits அப் t... ஒன\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.10,61,525**அறிக்கை தவறானது விலை\nரெனால்ட் டஸ்டர் :- Loyalty Benefits அப் t... ஒன\nrxs option cvt(பெட்ரோல்) (top மாதிரி)மேல் விற்பனை\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.11,48,273**அறிக்கை தவறானது விலை\nரெனால்ட் ட��்டர் :- Loyalty Benefits அப் t... ஒன\nrxs option cvt(பெட்ரோல்)மேல் விற்பனை(top மாதிரி)Rs.11.48 லட்சம்**\nபுது டெல்லி இல் ரெனால்ட் டஸ்டர் இன் விலை\nரெனால்ட் டஸ்டர் விலை புது டெல்லி ஆரம்பிப்பது Rs. 7.99 லட்சம் குறைந்த விலை மாடல் ரெனால்ட் டஸ்டர் rxe மற்றும் மிக அதிக விலை மாதிரி ரெனால்ட் டஸ்டர் rxz 110ps amt உடன் விலை Rs. 12.49 Lakh.பயன்படுத்திய ரெனால்ட் டஸ்டர் இல் புது டெல்லி விற்பனைக்கு கிடைக்கும் Rs. 3.0 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள ரெனால்ட் டஸ்டர் ஷோரூம் புது டெல்லி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ரெனால்ட் triber விலை புது டெல்லி Rs. 4.95 லட்சம் மற்றும் ஹூண்டாய் க்ரிட்டா விலை புது டெல்லி தொடங்கி Rs. 9.99 லட்சம்.தொடங்கி\nடஸ்டர் rxe Rs. 9.25 லட்சம்*\nடஸ்டர் rxs Rs. 10.61 லட்சம்*\nடஸ்டர் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபுது டெல்லி இல் டிரிபர் இன் விலை\nபுது டெல்லி இல் க்ரிட்டா இன் விலை\nபுது டெல்லி இல் இக்கோஸ்போர்ட் இன் விலை\nபுது டெல்லி இல் Vitara Brezza இன் விலை\nVitara Brezza போட்டியாக டஸ்டர்\nபுது டெல்லி இல் வேணு இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nprice பயனர் விமர்சனங்கள் of ரெனால்ட் டஸ்டர்\nDuster Price மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபுது டெல்லி இல் உள்ள ரெனால்ட் கார் டீலர்கள்\nசஃப்தர்ஜங் என்க்ளேவ் புது டெல்லி 110029\nஓக்லா தொழில்துறை பகுதி கட்டம் -1 புது டெல்லி 110020\nபுதிய தில்லி இல் உள்ள ரெனால்ட் கார் டீலர்கள்\nபுது டெல்லி இல் உள்ள ரெனால்ட் டீலர்\nSimilar Renault Duster பயன்படுத்தப்பட்ட கார்கள்\nரெனால்ட் டஸ்டர் பெட்ரோல் ஆர்எக்ஸ்எல்\nரெனால்ட் டஸ்டர் 85ps டீசல் rxl option\nரெனால்ட் டஸ்டர் 110பிஎஸ் டீசல் ஆர்எக்ஸ்இசட்\nரெனால்ட் டஸ்டர் 110பிஎஸ் டீசல் ஆர்எக்ஸ்இசட்\nரெனால்ட் டஸ்டர் 110பிஎஸ் டீசல் ஆர்எக்ஸ்எல்\nரெனால்ட் டஸ்டர் 110பிஎஸ் டீசல் ஆர்எக்ஸ்எல்\nரெனால்ட் டஸ்டர் 85ps டீசல் rxl optional\nரெனால்ட் டஸ்டர் 110பிஎஸ் டீசல் ஆர்எக்ஸ்எல்\nபுதிய பெட்ரோல் பவர் ட்ரெயின்களைப் பெற BS6 சகாப்தத்தில் ரெனால்ட் டஸ்டர், கேப்ட்ஷர், லாட்ஜி\nடர்போ-பெட்ரோல்கள் மற்றும் லேசான-கலப்பினமானது தற்போதுள்ள 1.5 லிட்டர் டீசல் பிந்தைய BS6 செயல்படுத்தலை மாற்றும்\n2019 ரெனால்ட் டஸ்டர்: எதிர்பார்ப்பது என்ன\nஒரு பரிணாமம் பெற்ற வடிவமைப்பு, பிரீமியம் உட்புறம் மற்றும் நிரூபிக்கப்பட்ட எந்திரங்கள் ஆகியவற்றால், இரண்டாவது-ஜெனர் டஸ்டர் இழந்த தரையை மீண்டும் பெற தயாராக உள்ளது\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் டஸ்டர் இன் விலை\nநொய்டா Rs. 9.21 - 14.61 லட்சம்\nகாசியாபாத் Rs. 9.22 - 14.43 லட்சம்\nகுர்கவுன் Rs. 9.07 - 14.22 லட்சம்\nஃபரிதாபாத் Rs. 9.36 - 14.49 லட்சம்\nசோனிபட் Rs. 9.18 - 14.32 லட்சம்\nஜொஜ்ஜார் Rs. 9.07 - 14.22 லட்சம்\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 06, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅடுத்து வருவது ரெனால்ட் கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/photo-gallery/category-list/10701", "date_download": "2019-10-19T13:38:36Z", "digest": "sha1:LU6TK7543LGMLRBO4XN3ZJE2VGGENXUK", "length": 11214, "nlines": 239, "source_domain": "tamil.webdunia.com", "title": "Photo Gallery - Tamil News Photo Gallery | News Photos | Tamil News Pics | Tamil News Pictures | செய்திகள் | Webdunia Tamil", "raw_content": "சனி, 19 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமழை வெள்ளத்தால் பதிக்கப்பட்ட கொளத்தூர் தொகுதியை பார்வையிட்ட மு.க.ஸ்டாலின் - படங்கள்\nஅமெரிக்காவில் நரேந்திர மோடி - எழுச்சி மிகு காட்சிகள்\nஜம்மு காஷ்மீரில் வெள்ளம்; துணிகர மீட்புப் பணிகள் – படங்கள்\nஜப்பானில் நரேந்திர மோடி படங்கள்\nநேபாள‌த்‌தி‌ல் ‌பிரதம‌ர் மோடி - பட‌ங்க‌ள்\n‌பி‌ரி‌க்‌ஸ் மாநா‌ட்டி‌ல் ‌பிரதம‌ர் மோடி\nஇல‌ங்கை ‌பிர‌ச்சனை: திரையுலகினர் உண்ணாவிரதம்\nஉ.ரா. வரதராஜ‌ன் இறு‌தி அ‌ஞ்ச‌லி\n33வது செ‌ன்னை பு‌த்தக‌க் கா‌ட்‌சி\nசென்னையில் தமிழினப் பாதுகாப்பு பேரணி\n‌வி‌ண்‌ணி‌ல் செ‌ல்ல‌த் தயாராக ‘பி.எஸ்.எல்.வி.-சி 14’\nத‌மி‌ழ‌ர் ப‌ண்பாடு கு‌றி‌த்த க‌ண்கா‌ட்‌சி\nராஜசேகர ரெ‌ட்டி ‌விப‌த்து‌ப் பட‌ங்க‌ள்\nமா‌ற்று‌த் ‌திற‌ன் படை‌த்தோரு‌க்கான வேலைவா‌ய்‌ப்பு முகா‌ம்\nஇல‌ங்கை‌த் த‌மிழ‌ர் பாதுகா‌ப்பு இய‌க்க‌த்‌தி‌ன‌ர் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்\nஇமே‌ஜ் டுடே 2009 க‌ண்கா‌ட்‌சி\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2011/07/03/", "date_download": "2019-10-19T12:39:35Z", "digest": "sha1:GFT7FWLHIPCITIK2XQUMC7JDV4Y3XLB4", "length": 6911, "nlines": 70, "source_domain": "winmani.wordpress.com", "title": "03 | ஜூலை | 2011 | வின்மணி - Winmani", "raw_content": "\nகணிதத்தை அனிமேசனுடன் வேடிக்கையாக சொல்லி கொடுக்கும் பயனுள்ள தளம்.\nகணிதம் என்றாலே வேப்பங்காயாக கசக்கிறதா , கவலை வேண்டாம் புதிய பரிமானத்தில் கணிதத்தில் உங்களை திறமைசாலிகளாக மாற்ற வருகிறார்கள் இணைய கணினி ஆசிரியர்கள் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nசாதாரன பெறுக்கல் கூட நமக்கு வராது என்று சொல்லும் நபர்கள் முதல் , கணக்கு என்றாலே அலர்ஜி அதுவும் கூட்டல் என்றால் கூட நமக்கு கால்குலேட்டர் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லும் அனைவருக்கும் உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது…\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« ஜூன் ஆக »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/97033-", "date_download": "2019-10-19T12:56:28Z", "digest": "sha1:S5WNW4EGGD2IL3VB52EAOTHXNKP27SFB", "length": 23206, "nlines": 196, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 05 August 2014 - பாடல் சொல்லும் பாடம்! | paadal sollum paadam", "raw_content": "\nபடியளக்கும் பரமனுக்கு பெயரும் இல்லை; கோயிலும் இல்லை\nகேட்ட வரம் தருவாள் ஏழை மாரியம்மன்\nசித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\nவீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-35\nஉங்களில் யார் 'கணித’ ராமானுஜன்\nராகு தோஷம் போக்கும் ஸ்ரீகோலவிழி அம்மன்\nதுங்கா நதி தீரத்தில்... - 9\nவிதைக்குள் விருட்சம் - 17\nஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nமேலே... உயரே... உச்சியிலே... - 20\n'ஏடு ஒதுங்கிய வைகையில் தண்ணீர் நிரம்பட்டும்\nசக்தி சபா - உங்களுடன் நீங்கள்\nஹலோ விகடன் - அருளோசை\nதிருவிளக்கு பூஜை - 144 - ஈரோடு\nபைத்தியம் என்று அடுத்தவரை கேலி செய்வதில் நமக்கெல்லாம் கொஞ்சம் சந்தோஷம்தான். ஆனால், நம்மை யாராவது பைத்தியம் என்று சொல்லிவிட்டால், உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை 'சுர்’ரென்று கோபம் பரவுகிறது.\nஒப்புக்கொள்கிறோமோ இல்லையோ... நாம் எல்லோருமே ஒவ்வொரு விதத்தில் பைத்தியங்களே சிலர் ரேஸ் பைத்தியம், சிலர் பணப் பைத்தியம், சிலர் புத்தகப் பைத்தியம், சிலர் சினிமா பைத்தியம், பலர் மெகா சீரியல் பைத்தியம் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பைத்தியம்\nஅதை உணராமல், அடுத்தவரை 'பைத்தியம்’ என்று கேலி செய்கிறோம். அவர்கள் கோபப்படாமல் என்ன செய்வார்கள் எல்லோரும் சிவபெருமானைப் போன்று அந்த கேலியைப் பொருட்படுத்தாமல் இருப்பார்களா, என்ன\nசுந்தரர், 'நீர் என்ன, பித்தனா’ என்று பலர் முன்னிலையில் இகழ்ந்தும், சிவபெருமான் கோபம் கொள்ளவில்லை; மாறாக அருள்புரிந்தார். சேக்கிழாரின் பெரிய புராணம், உபமன்யு பக்த விலாசம், அகஸ்தியரின் சிவபக்த விலாஸம் ஆகிய நூல்கள் இந்தத் தகவலை விரிவாகப் பேசுகின்றன.\nஇங்கே பாருங்கள்... ஒருவர், 'உன்னைப் போலப் பைத்தியக்காரன் இல்லை’ என்கிறார். யாரைச் சொல்கிறார் என்பதைக் கடைசியில் ப���ர்ப்போம். முதலில், பைத்தியம் என்று இகழ்வதற்கான காரணங்களாக அவர் சொல்லும் பட்டியலைப் பார்க்கலாம்\nநம்மைப் பற்றி நமக்கே கொஞ்சமாவது தெரியவேண்டும். தெரியாதபட்சத்தில் பிரச்னைதான். நம்மைப் பற்றி நமக்கே தெரியவில்லை எனும்போது, அடுத்தவரிடம் கோபித்துக் கொள்வதில் என்ன பயன்\nகல்யாணம் ஆகி 30 வருடங்கள் கடந்த பின்பு, ஒருவர் ஏதோ கோபத்தில் தன் மனைவியிடம், ''ஏய்... நான் யார் தெரியுமா நான் யார் தெரியுமா'' என்று தாம்தூமெனக் குதித்தார். அவர் மனைவியோ கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல், ''அட, சும்மா இருங்க. நீங்க யாருன்னு தெரிஞ்சிருந்தா, உங்களுக்கு நான் ஏன் கழுத்தை நீட்டியிருக்கப்போறேன்\nநாம் யார் என்பதை அடுத்தவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டியிருக் கிறது. பதவியில், பணத்தில், நடிப்பில், உற்றார்- உறவினர் பெருமையில்... இப்படி, நம்மை நாம் வெளியில் தேடிக்கொண்டும், வெளிப்படுத்திக்கொண்டும் இருக்கிறோமே தவிர, நம்மைப் பற்றிய உண்மை நமக்குத் தெரியவில்லை. ரமண மஹரிஷியின் உபதேசமே, 'நான் யார்\n'இதெல்லாம் கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், நடக்கக்கூடிய காரியமா’ என்று நீங்கள் கேட்கலாம். அடுத்த வரியில் இருக்கிறது பதில்.\n’ என்பதை, நம்மால் அறிய முடியாவிட்டாலும் பரவாயில்லை; தன்னை உணர்ந்த தத்துவ ஞானிகளான ரமண மஹரிஷியைப் போன்றவர்களிடம் போய், அவர்களின் அனுபவ பூர்வமான உபதேச மொழிகளைக் கேட்டு, அதன்படி நடக்கலாம்; நடக்க வேண்டும். ஆனால், நாம் அதையும் செய்ய மாட்டோம். கேட்டால்... ''அவங்க எல்லாம் ஆளுக்கொருவிதமா சொல்லியிருக்காங்க. அதுல, நா எதை எடுத்துக்கறது'' என்று கேள்வி கேட்போம் - ஏதோ சகலமானதையும் நாம் கசடறக் கற்றறிந்ததுபோல்\nஅதற்கும் பதில், அடுத்த வரியில் வருகிறது.\nஅனுபவசாலிகளான மகான்கள் எவ்வளவு சொல்லியிருந்தால் என்ன அவற்றில் நமக்கு எது பொருந்துமோ அதை ஏற்கலாமே\nகடைகளில் எவ்வளவு சோப்புகள் விற்றாலும், நமக்கு எது சரிப்பட்டு வருமோ, நம் கையில் உள்ள காசுக்குத் தகுந்தது எதுவோ, அதற்கேற்ப பார்த்து வாங்குகிறோம் இல்லையா... அதுபோல, மகான்கள் நம் நிலையறிந்து, தகுதி அறிந்து உபதேசம் செய்வார்கள்; தீட்சையும் அளிப்பார்கள்; நம்மை நமக்கு உணர்த்துவார்கள்; நமக்கானதை நாம்தானே தேடிப் பற்றிக்கொள்ள வேண்டும்.\n'உனக்கான நிலை பற்றாய்’ எனும் இவ்வரி க��ுக்கு வேறொரு பொருளும் உண்டு. அதாவது, ஆத்ம சந்தோஷம் என்பதுதான் நமக்கான நிலை. அதை உணராமல், தெரிந்துகொள்ளாமல், மிகவும் கீழான நிலைக்கு இறங்கி வந்துவிட்டோம். துயரக் குவியலில் சிக்கி, மூச்சுவிட முடியாமல் முக்கி முனகிக்கொண்டு இருக்கிறோம்.\nஉதாரணமாக... சமையற்கட்டில், கைப்பிடித் துணி ஆரம்பத்தில் தூய்மையாக இருக்கும். நாளாக நாளாக கொஞ்சம் கொஞ்சமாக அழுக்கு சேர்ந்து, கடைசியில் அதைத் துவைத்துச் சுத்தமே செய்யமுடியாத அளவுக்கு மகா அழுக்காகிவிடுமல்லவா அது போல, நமது உண்மையான, நிலையான, சந்தோஷமான தன்மையை இழந்து, கண்ட குப்பைகளையும் அள்ளி அள்ளி மேலே போட்டுக்கொண்டிருக் கிறோம். நமது உண்மையான தன்மை பற்றிய நினைப்பே நமக்கு இருப்பதில்லை.\n'' என்னும் இயலாமைக் கேள்வி எழுகிறதா\n'குருவைப் பணியாய்’ என்று தொடர்கிறது பாடல். இதுவரை பார்த்தவற்றில், நாம் தோற்றுப் போனாலும் சரி, அல்லது செயல்படுத்த முடியாவிட்டாலும் சரி... இதை மட்டுமாவது செயல்படுத்த வேண்டும். இதில் நாம் தோற்றுப் போக மாட்டோம். 'குருவருள் இன்றேல் திருவருள் இல்லை’, 'குருவில்லா வித்தை பாழ்’ என்றெல்லாம் தமிழ் வாக்குகள் அறிவுறுத்துகின்றன. அதையே, 'குருவைப் பணியாய்’- குருவைப் பணிய மாட்டேன் என்கிறாய் என்று குட்டுகிறது இந்தப் பாடல்.\n பல காலம் முயன்று அடைய வேண்டிய ஞான உண்மையை குரு அளித்துவிடுவாரா\nஅளிப்பார்; கண்டிப்பாக அளிப்பார். கோடீஸ்வரர் ஒருவர் தனது சொத்துக் களை எல்லாம் அடுத்தவருக்கு எழுதி வைப்பதன் மூலம் அவரைச் செல்வந்தராக ஆக்குகிறார் அல்லவா அதுபோல, குருநாதர் தன்னிடம் உள்ள ஞானச் செல்வத்தை நமக்குத் தந்துவிடுவார். ஆனால், அப்படிப்பட்ட குருநாதரைக்கூட நாம் வணங்கவும் மாட்டேன் என்கிறோம்.\nஇவ்வளவு விரிவாகச் சொல்லிக் கொண்டு வந்த பாடல், நாம் செய்ய வேண்டியதைச் செய்யாமல் இருப்பதைப் பட்டியல் போட்ட பாடல், மாறாக நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதையும் விளக்குகிறது.\nஎவ்வளவோ ஜீவராசிகள் இருக்கும் போது, மனிதனாகப் பிறந்திருக்கிறோமே... இது சாதாரணமானதா மனிதன் தனது மேன்மையை உணராமல், விலைமாதர் மோகத்தில் அலைவதில் என்ன பயன் என்று கேட்கிறது இந்த வரி.\nமேலும், இதில் இடம்பெற்றிருக்கும் 'பரத்தையர்’ என்ற சொல்லுக்கு, 'விலைமாது’ என்பது மட்டும் பொருளல்ல; 'வெளி சுகங்கள்’ என்றும் பொருள் உண்டு. வெளியே சுகங்களைத் தேடும் மனிதன், உள்ளே பார்க்க மாட்டேன் என்கிறானே, ஆத்ம சந்தோஷத்தை அனுபவிக்க மாட்டேன் என்கிறானே என்று மனிதர்கள்மீது பச்சாதாபப்படுகிறார் பாடலாசிரியர்.\nஇவ்வளவு தூரம் நீள நெடுகச் சொல்லிக் கொண்டு வந்த பாடலாசிரியர், இதை வேறு யாருக்கோ சொல்லவில்லை. சொன்னாலும், காது கொடுத்துக் கேட்பார்களா என்ன\n தலை வலியும் காய்ச்சலும் தனக்கு வந்தாத்தான் தெரியும்.\nபோவியா...’ என்பார்கள் அலட்சியமாக. எனவேதான் மகாகவி பாரதி 'ஜாதிகள் இல்லையடி பாப்பா’ என்று குழந்தைக்குச் சொன்னார்.\nபெரியவர்கள் அடுத்தவர்களுக்குச் சொல்ல மாட்டார்கள். தங்கள் மனத்துக்கே சொல்லிக் கொள்வார்கள். அதன்படி, தலைசிறந்த மகா ஞானியான இப்பாடலாசிரியரும் தன் மனத்தை நோக்கியே சொல்லிக்கொள்கிறார்...\n உன்னைப் போலப் பைத்தியக் காரன் இல்லவே இல்லை'' என்கிறார் பட்டினத்தார்.\n இப்பாடலின் ஆசிரியர் பட்டினத்தார்தான். செல்வ வசதி ஏராளம் இருந்தும், அத்தனையையும் அரை நொடியில் வீசி எறிந்துவிட்டுப் போன பட்டினத்தார்தான், தனது அனுபவத்தைச் சொல்லிப் பாடம் நடத்துகிறார்.\nசற்றாகிலும் தன்னைத் தான் அறியாய்\nஇப்படிப்பட்ட பாடல்களை ஆத்மார்த்தமாகச் சொல்லிக் கொண்டி ருந்தால், நம்மை அறியாமலே நல்வழியில் பயணிப்போம்; நற்கதி அடைவோம்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/classifieds/?category_id=4&page=60", "date_download": "2019-10-19T12:24:37Z", "digest": "sha1:VYRPQARYUKQLNGXADQATJKDZJBVQLQ62", "length": 4617, "nlines": 108, "source_domain": "www.virakesari.lk", "title": "Classifieds | Virakesari", "raw_content": "\nஉலகிலேயே மிக நீண்ட தூரம் பயணிக்கும் விமான சேவை\nகுளவி கொட்டுக்கு இலக்கான 19 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி : பொகவந்தலாவையில் சம்பவம்\nசஜித்தை ஆதரித்து முஸ்லிம் காங்கிரஸின் முதலாவது கூட்டம் மருதமுனையில்\nகடற்படையின்இரகசியமுகாம்கள்- இலங்கை மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள சர்வதேச பிரதிநிதிகளிற்கு சூக்கா முக்கிய வேண்டுகோள்\nஇரு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களாலும் மக்களுக்கு எவ்வித முன்னேற்றமும் ஏற்படாது - யாழில் சிறிதுங்க ஜயசூரிய\nசு.க.வின் பொறுப்புக்களிலிருந்து இசுறு தேவப்பிரிய நீக்கம்\nஸ்ரீரங்கா உள்ளிட்ட 6 பேருக்கு பிணையில் விடுதலை\nஜனாதிபதித் தேர்தல் வன்முறை ; 11 பேர�� கைது\nபோதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நால்வர் கைது\nஜனாதிபதி, பிரதமரினால் யாழ்ப்பாண சர்வதேச விமானநிலையம் திறப்பு\nமணமக்கள் தேவை - 06-03 -2016\nவாடகைக்கு தேவை - 28-02-2016\nவீடு காணி தேவை - 28-02-2016\nவாடகைக்கு தேவை - 21-02-2016\nவீடு காணி தேவை - 21-02-2016\nமணமக்கள் தேவை - 21-02-2016\nவீடு காணி தேவை - 14-02-2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2011_02_25_archive.html", "date_download": "2019-10-19T12:56:14Z", "digest": "sha1:A6F2HVHDMH342SKHWHZ7B3E3WOO6HWIG", "length": 62654, "nlines": 782, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 02/25/11", "raw_content": "\nலிபியாவிலுள்ள இலங்கையரை திருப்பி அழைக்க விசேட ஏற்பாடு\nலிபியாவில் பணியாற்றும் இலங்கையர் களை நாட்டுக்கு அழைத்துவர கப்பலொன்று அனுப்பிவைக்கப்பட்டி ருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.தனியான விமானத்தில் அழைத்து வரஅரசாங்கம்நடவடிக்கை\nலிபியா மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் ஏற்பட்டிருக்கும் குழப்பமான சூழ்நிலையால் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கையர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்குத் தேவையான கப்பலொன்று அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும் இந்த விடயம் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் டிலான் பெரேரா தொடர்ந்தும் வெளிநாட்டுத் தூதரகங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.\nலிபியாவிலுள்ள இலங்கையர்கள் அந்நாட்டு அரசாங்கத்தின் ஊடாக இத்தாலிய எல்லையில் வைத்துக் கையளிக்கப்படுவார்கள் என்றும் அவர்களை அழைத்து வருவதற்கும், அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்கும் அரசாங்கம் தயாராகவுள்ளது. அங்குள்ள நிலைமைகளை அரசாங்கம் உன்னிப்பாக அவதானித்து வருகிறது என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கூறினார்.\nதிரிபோலியைத் தவிர சகல விமான நிலையங்கள் பூட்டு; மோல்டாவுக்கு கப்பல் அனுப்ப தீர்மானம்\nலிபியாவில் உள்ள 344 இலங்கை பணியாட்களை நாட்டுக்கு திருப்பி அழைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் டிலான் பெரேரா கூறினார். இவர்கள் இன்று அல்லது நாளை விமானம் மூலம் இலங்கையை வந்தடைய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் அவசரகால சட்டம் தொடர்பில் இடம்பெற்ற ஒத்திவைப்பு வேளை விவாதத்தில், உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது :-\nலிபியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலையையடுத்து பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களை திருப்பி அழைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். 37 பணியாட்கள் கிரீஸ் நாட்டுக்கு சென்றுள்ளனர். அங்கிருந்து அவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்படுவர். லிபியா தூதரகத்தில் 200 பேர் தஞ்சமடைந்துள்ளனர்.\nஅவர்களை விமானம் மூலம் நாட்டுக்கு திருப்பி அழைத்து வர உள்ளோம். விமானம் கிடைக்காவிட்டால் தனியான விமானம் ஒதுக்கி அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளோம்.\nதிரிப்போலி விமான நிலையம் தவிர ஏனைய விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், கப்பல் மூலம் மோல்ட்டா அல்லது லிபியாவை அண்டிய நாட்டுக்கு அவர்களை அழைத்து வந்து அங்கிருந்து நாட்டுக்கு கொண்டுவர உள்ளோம். 107 பேர் எம்முடன் தொடர்பு கொண்டுள்ளனர். அவர்களை லிபிய தூதரகத்திற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇவர்களையும் இரண்டு தினங்களுக்குள் நாட்டுக்கு அழைத்து வருவோம். லிபியாவில் உள்ள பணியாட்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்குத் தேவையான விமான டிக்கெட்டுகளுக்கான நிதி தூதரகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. லிபியாவில் 1200 இலங்கை பணியாட்கள் உள்ளனர். அனைவரும் அரசியல் நெருக்கடியினால் பாதிக்கப்படவில்லை. நாடு திரும்ப விருப்பமானவர்கள் மீள அழைத்து வரப்படுவர்.\nஅங்குள்ள இலங்கையரை பாதுகாக்கவும் நாட்டுக்கு அழைத்து வரவும் சகல ஒழுங்குகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nஅரசியல் நெருக்கடியினால் பாதிக்கப்பட்டு ள்ள இலங்கையர் குறித்து ஆராய 24 மணி நேரமும் இயங்கக் கூடிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/25/2011 02:38:00 முற்பகல் 0 Kommentare\nஅவசரகால சட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்வுக்கு பாதிப்பில்லை சகல உரிமைகளையும் தமிழரும் அனுபவிக்க வேண்டும்: அரசின் இலக்கு\nஅவசரகால சட்டத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையெனவும், நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்புக்காகவே அச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் பிரதமர் டி. எம். ஜயரட்ண பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.\nஅவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அவசியமில்லையென பாதுகாப்புப் படையினர் உத்தரவாதமளிக்கும் பட்சத்தில், அதனை நீக்கிவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமெனவும் பிரதமர் தெரிவித்தார்.\nவடக்கு, கிழக்கில் அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன என ஜே.வி.பி. எம்.பி. அநுரகுமார திசாநாயக்க சபையில் முன்வைத்த குற்றச்சாட்டை முற்றாக மறுத்த பிரதமர், நாட்டின் ஏனைய பகுதி மக்கள் அனுபவிக்கும் சகல உரிமைகளையும் தமிழ் மக்களும் அனுபவிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் அரசாங்கம் செயற்படுகிறது எனவும், குறிப்பாக அம்மக்களின் கெளரவத்தைப் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் நேற்று ஜே.வி.பி. எம்.பி. அநுர குமார திசாநாயக்க அவசரகால சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டுமெனக் கோரி சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றை முன்வைத்தார்.\nஇதன் மீதான விவாதத்தை ஆரம்பித்துவைத்து அநுரகுமார திசாநாயக்க எம்.பி. முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கையிலேயே பிரதமர் டி. எம். ஜயரத்ன இவ்வாறு தெரிவித்தார்.\nஇது தொடர்பில் பிரதமர் மேலும் தெரிவித்ததாவது:\nஅநுர குமார திசாநாயக்க எம்.பி. எதிர்வரும் உள்ளூராட்சிச் சபைத் தேர்தலை இலக்காக வைத்தே அவசரகால சட்டம் என்ற போர்வையில் சபையில் உரையாற்றியுள்ளார். அது மட்டுமல்ல, 1971ம் ஆண்டிலிருந்து தமிழர்களுக்கு எதிராக செயற்பட்ட ஜே.வி.பி.யினர் இப்போது வடக்கு, கிழக்கு மக்களுக்காக பரிந்து பேசுகின்றனர் என்றால் அது விந்தையே.\nஊடக சுதந்திரம் ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் குறித்தும் அவர் தமதுரையில் குறிப்பிட்டார். அது இத்தேர்தல் காலத்தில் ஊடகங்களின் ஆதரவை அதிகமாக பெற்றுக்கொள்வதற்காகவே என்பதை சகலரும் அறிவர்.\nஅவசரகால சட்டம் எவருக்கும் எதுவித பாதிப்பும் ஏற்படுத்தவில்லை. அதிலிருந்த சில கடுமையான சரத்துக்கள் அண்மையில் நீக்கப்பட்டன. தற்போது சாதாரண சட்டமே அதில் நடைமுறையிலுள்ளது.\nஅண்மையில்கூட சில பிரதேசங்களில் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன. புலி உறுப்பினர்கள் 5000 பேர் தற்போதும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எனினும், அவர்களுக்கு தொழிற் பயிற்சிகளை வழங்கி தொழில்களைப் பெற்றுக்கொடுப்பதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அவர்களை நாம் எதிரிகளாகப் பார்க்கவில்லை.\nயுத்தம் முடிவடைந்த போதும், நாட்டில் சில சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அதற்கு அவசரகால சட்டம் எவ்வகையிலும் காரணமல்ல. பாராளுமன்ற உறுப்பினர்களோ, அமைச்சர்களோ எத்தகைய சம்பவங்களிலும் சம்பந்தப்படவில்லை. அதேபோன்று ஊடகங்களுக்கு எதிராக இந்த அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் மேற்கொண்டதில்லை.\nஅவசரகால சட்டத்தினால் பிரயோசனம் பெறுவதற்கு அரசு ஒருபோதும் நினைக்கவில்லை. நாட்டில் சகலரும் எவ்வித பயமும் அச்சமும் இன்றி சுதந்திரமாக வாழும் சூழலை ஏற்படுத்துவதிலேயே அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.\nவேறு நாடுகளில் தினமும் ஆயிரக்கணக்கான மனிதப் படுகொலைகள் நடைபெறுகின்றன. எனினும் எமது மக்களில் 100ற்கு 94 வீதமானோர் படிப்பறிவுள்ளவர்கள். எத்தகைய பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கக்கூடிய வாய்ப்பு இங்குள்ளது.\nஅநுரகுமார திசாநாயக்க எம்.பி. செய் நன்றி மறந்து பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ மற்றும் சட்டமா அதிபரையும் குற்றஞ்சாட்டுகிறார் என்றார் பிரதமர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/25/2011 02:36:00 முற்பகல் 0 Kommentare\nமீனவர் பிரச்சினைக்கு இணக்கப்பாட்டுடன் நிரந்தர தீர்வு\nகடற்றொழில் தொடர்பான பிரச்சினைக்கு இரு நாடுகளுக்குமிடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி நிரந்தர தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கூறினார். இது தொடர்பில் இரு நாடுகளுக்குமிடையில் கூட்டுக்குழுவொன்றை அமைக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nபாராளுமன்ற ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் நேற்று உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது,மீனவர் தொடர்பான பிரச்சினையின் போது இரு நாட்டுக்குமிடையிலான நல்லுறவின் அடிப்படையில் கெளரவமாகவே நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.\nஇந்திய மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து பூரண விசாரணை முன்னெடுக்கப்படுகிறது. இதற்கான முழு அதிகாரம் கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற கடல் எல்லை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு எமது கடற்படை படகுகள் எதுவும் செல்லவில்லை.\nஇந்திய மீன்பிடிப்படகுகளை சந்திக்க நேரிட்டால் எமது கடற்படையினர் மனிதாபிமானமாகவே செயற்பட்டு வந்துள்ளனர்.\nயுத்தம் மற்றும் பாதுகாப்புப் பிரச்சினை காரணமாக வடக்கு கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது அந்த நிலை மாறியுள்ளது. வடபகுதி மக்கள் தமது வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப ஆரம்பித் துள்ளனர்.\nமீன்பிடி பிரச்சினை தொடர்பில் நாம் இந்திய வெளியுறவுச் செயலாளருடன் பேச்சு நடத்தி வருகிறோம். மனிதாபிமான ரீதியில் இதற்கு தீர்வு காண முயற்சி முன்னெடுக்கப்படுகிறது.\nகடல் எல்லையை தாண்டிச் சென்று மீன்பிடிப்பது தொடர்பில் நிரந்தர தீர்வு எட்டப்பட வேண்டும். இதற்கு தற்காலிக தீர்வு காண்பது நல்லதல்ல. பல தடவைகள் இரு நாடுகளும் பேச்சு நடத்தியுள்ளன.\nஇந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணக்கூடிய தெளிவான அரச இயந்திரம் உள்ளது. இதனூடாக இரு நாடுகளும் இணைந்து இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண உள்ளோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/25/2011 02:33:00 முற்பகல் 0 Kommentare\nதேர்தல்: சகல பிரதேசங்களிலும் ஐ.ம.சு.மு அமோக வெற்றிபெறும்\nகிராமிய மக்களாலேயே தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக நடத்தப்படுகின்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றிபெறும் என முன் னணியின் தலைவர்கள் தெரிவித்தனர்.\nகொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்ற முன்னணியின் செய்தியாளர் மாநாட்டிலேயே முன்னணியின் தலைவர்களான அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, அமைச்சர் பாடலி சம்பிக ரணவக்க, அமைச்சர் விமல் வீரவன்ச ஆகியோர் தெரிவித்தனர்.\nஉள்ளூராட்சி சபைத் தேர்தல்களை ஒன்றாக ஒரே நேரத்தில் நடத்துவதையே அரசாங்கம் விரும்புகிறது. விட்டுவிட்டு நடத்தவோ, கட்டம் கட்டமாக நடத்துவதோ அரசின் எண்ணமில்லை.\nதேர்தல்கள் பின்போடப்பட்ட இடங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றிபெறும்.\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தனது முதலாவது மாநாட்டை எதிர்வரும் 28ம் திகதி அனுராதபுரத்திலிருந்து ஆரம்பிக்கிறது என்றும் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.\nவேட்பு மனுக்கள் நிராகரிக்கப் பட்டால் அதற்கெதிராக நீதிமன்றம் செல்வது தவறு என ஜே. வி. பி.யினர் கூறுகின்றனர். தேர்தல் ஆணையாளர் என்ன முடிவை எடுக்கிறாறோ அதனை ஏற்றுக் கொண்டு அமைதியாக இருக்க வேண்டும் என்கிறார்கள். ஐ. ம. சு. மு. வினதும் ஐ. தே. க. வினதும் சுயேச்சை குழுக்களினதும் வேட்பு மனுக்கள் நி��ாகரிக்கப்பட்டவுடன் அவை அமைதியாக இருந்துவிட வேண்டும் என ஜே. வி. பி. கூறுகிறது. ஆனால் முன்பு ஒருமுறை ஜே. வி. பி.யின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் ஜே. வி. பி. யினரே அதற்கு எதிராக நீதிமன்றம் சென்றது.\nஇந்த ஞானம் ஏன் அன்று ஜே. வி. பி.யினருக்கு வரவில்லை. ஜே. வி. பி.யினருக்கு இன்று இனங்காண முடியாத அரசியல் நோய் ஒன்று பீடித்துள்ளது. ஐ. ம. சு. முன்னணியின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதால் திஸ்ஸமகாராம, ஹோமாகம, எம்பிலிப்பிட்டிய போன்ற இடங்களில் ஓரளவேனும் தமது அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்ளலாம் என்ற நட்பாசையுடன் இருந்த அவர்களுக்கு நாம் நீதிமன்றம் சென்றது அச்சத்தை கிளப்பிவிட்டிருக்கிறது. அவர்கள் கோட்டைகள் சரிந்து விடுவது நிச்சயம்.\nஐ. தே. க. வின் தலைவர் இன்று நாட்டிலேயே இல்லை. தேர்தல் காலத்தில் நிற்கும் தமது வேட்பாளர்கள் பற்றி அவருக்கு அக்கறை இல்லை. வேட்பாளர்களும் விரக்தியடைந்த நிலையில் இருக்கிறார்கள். ஐ. தே. க.வில் சஜித் பிரேமதாசா உட்பட 50 வீதமானவர்கள் ஐ. ம. சு. மு.வுக்கே வாக்களிக்கவுள்ளனர். மீதமானவர்கள் வாக்களிப்பிலிருந்து ஒதுங்கிக் கொள்வார்கள்.\nஎதிர்வரும் 17ம் திகதி தேர்தல்கள் முடிவடைந்த பின்னர் ஐ. ம. சு. மு. அமோக வெற்றி ஐ. தே. க. 10ஆவது தடவையாகவும் தோற்றது ஐ. தே. க. 10ஆவது தடவையாகவும் தோற்றது ஜே. வி. பி.யின் திஸ்ஸ மகாராம கோட்டையும் சரிந்தது ஜே. வி. பி.யின் திஸ்ஸ மகாராம கோட்டையும் சரிந்தது என்ற பிரதான தலைப்பை தாங்கிய செய்திகள் வெளிவரும் என்றும் விமல் வீரவன்ச கூறினார்.\nநடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கிராமிய மக்கள் நிச்சயமாக ஐ. ம. சு. முன்னணிக்கே ஆதரவை வழங்குவார்கள்.\nஅரசாங்கத்தை அச்சுறுத்தவோ, அல்லது அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுக்கவோ பாடம் புகட்ட வேண்டும் என்றோ மக்கள் எண்ணவில்லை.\nகுடிநீர், நீர்ப்பாசனம், மின்சாரம், வீதிகள் உள்ளிட்ட உட்கடமைப்பு வசதிகளையும் கிராம மட்டத்திலிருந்து பெற்றுக் கொடுப்பதே உள்ளூராட்சி தேர்தல்களின் நோக்கமாகும். அம்மக்களுக்கு தெரிந்த ஒரு பிரதிநிதியை அவர்களாகவே தெரிவு செய்வதற்காக ஒரு சந்தர்ப்பம் கமநெகும, மகநெகும, திவிநெகும போன்ற திட்டங்களின் ஊடாக கிராமங்களிலிருந்து நாட்டை அபிவிருத்தி செய்வதே அரசின் நோக்கமாகும். எனவே, இதனை உறுதி செய்யும் வகையில் மக்கள் அரசுக��கு நிச்சயமாக வாக்களிப்பார்கள் என்றும் கூறினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/25/2011 02:31:00 முற்பகல் 0 Kommentare\nவெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்கும் வகையில் திட்டம்\nதிருகோணமலையில் பாரிய கைத்தொழில் பேட்டையொன்றை உருவாக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் தற்பொழுது அதிகரித்திருக்கும் வெளிநாட்டு முதலீடுகளை மேலும் அதிகரிக்கச் செய்யும் வகையில் அனைத்து உட்கட்டுமான வசதிகளுடன் கூடிய வலயமொன்றைத் திருகோணமலையில் அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருப்பதாக கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் குறிப்பிட்டார்.\nபாரிய தொழில்துறை வலயமொன்றை அமைப்பதாயின் துறைமுக வசதிகள் அவசியம் என்பதால் திருகோணமலை சம்பூரில் தொழில்பேட்டையொன்றை அமைப்பதற்கும், இதற்கு 97 சதுரக் கிலோமீற்றர் நிலப்பரப்பை ஒதுக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். நிலக்கரி சூழை,இரும்பு உருக்குச் சூழை, பாரிய இயந்திரங்களைப் பொருத்தக்கூடிய வலயமொன்றை மிஷேல் பல்தேசிய நிறுவனம் அவுஸ்திரேலியா, பிரேசில் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுடன் இணைந்து உருவாக்குவதற்கான திட்டமொன்றும் தயாரிக்கப்படவுள்ளது.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த அமைச்சரவைத் தீர்மானத்துக்கு அமைய இந்த வலயம் தொடர்பான தகைமைகாண் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அறிவித்தார். இந்த வலயத்தின் முதற்கட்டத்திற்கு 700 மில்லியன் அமெரிக்க டொலர் தேவையென மதிப்பிடப்பட்டுள்ளது.\nஇவ்வாறான தொழில்பேட்டையால் இயற்கைக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாதா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், இவ்வாறு அமைக்கப்படவிருக்கும் பாரிய தொழில் பேட்டையானது சுற்றாடலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதவகையில் அமைக்கப்படும். உலக நாடுகள் தற்பொழுது எதிர்நோக்கியிருக்கும் இரண்டு முக்கிய பிரச்சினைகளான உணவுப் பிரச்சினை மற்றும் சூழல் மாசடைதல் ஆகியவற்றில் இலங்கை அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது என்றார்.\nஇதேவேளை, முதலீட்டுச் சபையால் ஆரம்பிக்கப்பட்டிருக்���ும் சில திட்டங்கள் காலதாமதமடைவதாக முதலீட்டாளர்கள், பலர் விசனம் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக கருத்துரைத்த அமைச்சர், சில திட்டங்களில் காலதாமதம் காணப்படுகிறது. இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என்றார்.\nஇதுவரை காலமும் எந்தவொரு நிறுவனமும் இலங்கையில் ஒரு ரூபாவைக்கூட முதலிட முன்வரவில்லை. ஆனால், நாட்டில் அமைதிநிலை தோன்றிய பின்னரே முதலீடுகள் அதிகரித்துள்ளன. கடந்த 18 மாதங்களாகவே இவ்வாறான பிரச்சினைகள் ககாணப்படுகின்றன. நாளாந்தம் இவ்வாறான பிரச்சினைகள் காணப்படும். இவற்றைத் தீர்ப்பதற்கும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளது எஎன்றும் அமைச்சர் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/25/2011 02:29:00 முற்பகல் 0 Kommentare\nஉலக கிண்ண கிரிக்கெட்; இசைக் கருவிகளை எடுத்துச் செல்ல தடை\nஇலங்கை- பாகிஸ்தான் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியை கண்டுகளிக்க கெத்தாராம விளையாட்டரங்கிற்குள் செல்லும் ரசிகர்கள் இசைக்கருவிகள் (ரம்பர்ட்) எடுத்துச் செல்வதனால் அதற்காக முன்கூட்டியே அனுமதி பெறவேண்டும்.\n071-8687768 (நிஷாந்த) என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அனுமதியை பெற்றுக்கொள்ளுமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பணிப்பாளர் சுராஜ் தந்தெனிய தெரிவித்தார்.\nகிரிக்கெட் அரங்கிற்குள் ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும், வெற்றியை கொண்டாடுவதற்காகவும் ரசிகர்கள், ஆரவாரம் செய்யும்போது இசைக்கருவிகளை (ரம்பர்ட்) இசைத்தும் தமது உற்சாகத்தை வெளிப்படுத்துவார்கள்.\nஇதற்காக ரம்பர்ட் ஒன்றை எடுத்து செல்வ தானால் முன்கூட்டியே குறிப்பிட்ட தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு அனுமதி பெற வேண்டும்.\nஅனுமதி கோரும் நபர் தொடர்பாக ஆராய்ந்த பின்னரே ரம்பர்ட் எடுத்துச் செல்ல அனுமதி பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.\nபொலிஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/25/2011 02:25:00 முற்பகல் 0 Kommentare\nஉலக கிண்ணம்: ஆர். பிரேமதாச மைதானத்துக்கு கடும் பாதுகாப்பு\nஇலங்கை - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ளதால் மாளிகாவத்தை பிரேமதாச அரங்கிலும் அதனைச் சூழவுள்ள பகுதிக��ிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும், விசேட போக்குவரத்து ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய நேற்றுத் தெரிவித்தார்.\nபொலிஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nபொலிஸ், இராணுவம், விசேட அதிரடிப்படை, எம். எஸ். ரி. போன்ற சிறப்பு பாதுகாப்புகள் வழங்கப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nசங்கராஜ மாவத்தை, வின்சன்ட் பெரேரா மாவத்தை, பபாபுள்ளே மாவத்தை, பிரதீபா மாவத்தை, ஜும்மா மஸ்ஜித் ரோட், மாளிகாவத்தை லேன், ஸ்டேஸ் ரோட் போன்ற வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.\n0 ரூபா, 100 ரூபா, 500 ரூபா டிக்கட் பெற்றுக் கொண்டுள்ளவர்கள் பிரதீபா மாவத்தை சந்தி வழியாக கெத்தாராம அரங்கிற்குள் பிரவேசிக்கலாம்.\nமேலும் 50 ரூபா, 100 ரூபா டிக்கெட் பெற்றுக்கொண்டுள்ளவர்கள் ஜும்மா மஸ்ஜித் வீதி வழியாக சென்று பி.1 மற்றும் பி.2 என்ற நுழைவாயில் ஊடாக கெத்தாராம அரங்கிற்குள் செல்லலாம்.\n250 ரூபா, 500 ரூபா டிக்கெட் பெற்றுக் கொண்டவர்கள். புதிய போதிராஜ மாவத்தையூடாக சென்று கெத்தாராம அரங்கிற்குள் பிரவேசிக்க முடியும். உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் உத்தியோகபூர்வ அதிகாரிகள், அலுவலர்கள், ஊடகத்துறை என அடையாளமிடப்பட்ட வாகனங்கள் மற்றும் 5000 ரூபா அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை கொண்ட அனுமதி சீட்டை கொண்டவர்கள் பாபாபுள்ளே மாவத்தை ஊடாக சென்று அரங்கிற்குள் பிரவேசிக்கலாம் என்றும் பொலிஸ் மா அதிபர் கூறினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/25/2011 02:23:00 முற்பகல் 0 Kommentare\nகடலுக்கு குளிக்க சென்ற களுவாஞ்சிக்குடி மாணவன் மரணம்\nபிரத்தியேக வகுப்புக்குச் செல்வதாகக் கூறி களுவாஞ்சிக்குடி கடலில் குளிக்கச் சென்ற கோபாலரத்தினம் ரவிகுமார் (வயது 18) என்ற க. பொ. த (சா/த) வகுப்பு மாணவன் கடலில் மூழ்கி நேற்று காணாமல் போயுள்ளார்.\nஇராணுவத்தினரும், பொலிஸாரும் மீனவர்களும் சடலத்தைத் தேடும் பணியில் நேற்று ஈடுபட்டிருந்தனர்.\nமட்டக்களப்பு குறுமண்வெளி சிவசக்தி மகா வித்தியாலயத்தில் சாதாரண தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் எட்டுப் பேர் டியூசன் செல்வதாகக் கூறி களுவாஞ்சிக்குடி கடலுக்கு நேற்று குளிக்கச் சென்றுள்ளனர்.\nகுளித்துக்கொண்டிருந்தபோது குறிப்பிட்ட மாணவன் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/25/2011 02:17:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nகடலுக்கு குளிக்க சென்ற களுவாஞ்சிக்குடி மாணவன் மரணம...\nஉலக கிண்ணம்: ஆர். பிரேமதாச மைதானத்துக்கு கடும் பாத...\nஉலக கிண்ண கிரிக்கெட்; இசைக் கருவிகளை எடுத்துச் செல...\nவெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்கும் வகையில் திட்டம்...\nதேர்தல்: சகல பிரதேசங்களிலும் ஐ.ம.சு.மு அமோக வெற்றி...\nமீனவர் பிரச்சினைக்கு இணக்கப்பாட்டுடன் நிரந்தர தீர்...\nஅவசரகால சட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்வுக்கு பாதி...\nலிபியாவிலுள்ள இலங்கையரை திருப்பி அழைக்க விசேட ஏற்ப...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/superstar-rajinis-evergreen-baasha-remastred-in-digital/", "date_download": "2019-10-19T11:50:24Z", "digest": "sha1:MKIZUE5RCZXFTQYJF7UXYUVFR3BIYOWR", "length": 18900, "nlines": 126, "source_domain": "www.envazhi.com", "title": "சூப்பர் ஸ்டார் ரஜினியின் ப்ளாக்பஸ்டர் பாட்ஷா… டிஜிட்டலில் மீண்டும் வெளியாகிறது! | என்வழி", "raw_content": "\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nHome Featured சூப்பர் ஸ்டார் ரஜினியின் ப்ளாக்பஸ்டர் பாட்ஷா… டிஜிட்டலில் மீண்டும் வெளியாகிறது\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் ப்ளாக்பஸ்டர் பாட்ஷா… டிஜிட்டலில் மீண்டும் வெளியாகிறது\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் எவர்கிரீன் ஆக்ஷன் க்ளாசிக் படமான பாட்ஷா, 5.1 ஒலித் தரத்துடன் டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் வெளியாகிறது.\nரஜினி ரசிகர்கள் மட்டுமல்ல, அனைத்து தரப்பு ரசிகர்களாலும் கொண்டாடப்படும் ஒரு திரைப்படம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பாட்ஷா’.\nஎத்தனையோ தடவைகள் பாட்ஷா படத்தை ரசிகர்கள் கண்டிருந்தாலும், இன்றும் அந்த திரைப்படம் சம்பந்தமான வசனங்களையோ, பாடலையோ தொலைக்காட்சியில் எதார்த்தமாகப் பார்த்து விட்டால், அவர்கள் தங்களை அறியாமலையே அதீத உற்சாகம் அடைகிறார்கள். அது தான் பல ஆண்டுகளுக்கு முன் வெளியான பாட்ஷா படத்தின் சிறப்பு.\nதலைவர் ரஜினிகாந்தின் அசாத்திய நடிப்பு, ஸ்டைல், ஆக்ஷன், விறு விறுவென நகரும் திரைக்கதை, எவராலும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத காலம் சென்ற ரகுவரனின் நடிப்பு, நாடி நரம்புகளுக்குள் புகும் தேவாவின் இசை மற்றும் வியக்க வைக்கும் அதிரடி காட்சிகள் ஆகியவைதான் பாட்ஷா படத்தின் ஸ்பெஷல்.\nதயாரிப்புத் துறையில் வெற்றிகரமாக தங்களின் ஐம்பதாவது வருடத்தை நிறைவு செய்திருக்கும் ‘சத்யா மூவீஸ்’, அதனை சிறப்பிக்கும் விதமாக தற்போது பாட்ஷா படத்தை, நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மெருகேற்றி, 5.1 டிஜிட்டல் ஒலி அமைப்பில் வெளியிட இருக்கிறது. இந்த நவீன தொழில் நுட்பத்தில் மெருகேறிய பாட்ஷா படத்தின் டிரைலர், கடந்த டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி வெளியாகி, சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. தினந்தோறும் சராசரியாக ஒரு லட்சம் பார்வையாளர்கள், இந்த டிரைலரை ‘யுடியூப்பில்’ கண்டுள்ளார்கள்.\n“எதிர்ப்பார்த்ததை விட பல மடங்கு அதிகமான வரவேற்பை நாங்கள் பெற்றுள்ளோம். நான்கு மூலைகளில் இருந்தும் எங்களுக்கு கிடைக்கும் ஆதரவையும், வரவேற்பையும் பார்க்கும் பொழுது, அளவு கடந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மெருகேறி இருக்கும் பாட்ஷா படத்தின் டிரைலர் வெளியான சில நிமிடங்களிலேயே, சமூக வலைத்தளங்களில் #EpicBaasha என்ற ட்ரெண்டிங் மொழியோடு, முன்னிலை வகிக்க ஆரம்பித்து விட்டது.\nஅலைக்கடலென திரளும் ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி, வர்த்தக உலகிலும் அமோக வரவேற்பை எந்த டிரைலர் மூலம் நாங்கள் பெற்று இருக்கிறோம். ஜப்பான் நாட்டு ரசிகர்கள் எப்போதுமே தலைவர் ரஜினிகாந்தின் திரைப்படங்களை திருவிழா போல் கொண்டாடுவார்கள்… அந்த வகையில் அவர்கள் இந்த டிரைலருக்கு அளித்த ஆதரவை வெறும் வார்த்தைகளால் சொல்ல இயலாது. அவர்கள் ஏற்கனவே சென்னையில் நடைபெற இருக்கும் பிரம்மாண்ட பிரத்யேக காட்சிக்கு வர முடிவு செய்துவிட்டார்கள். அதுமட்டுமின்றி, அவர்கள் ரஜினிகாந்த்தை நேரில் சந்திக்கவும் இருக்கிறார்கள்.\nடிஜிட்டல் பதிப்பில் உருவாகி இருக்கும் ‘பாட்ஷா’ படத்தை ஜப்பான் நாட்டில் வெளியிடுகிறது ‘ஸ்பேஸ் பாக்ஸ் ஜப்பான்’ நிறுவனம். தற்போது படத்தின் வசனங்களை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்க்கும் (SUBTITLE) பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஸ்வீடன் மற்றும் இன்னும் சில நாடுகளில் இருந்தும் எங்களின் டிஜிட்டல் பாஷாவிற்கு வர்த்தக ரீதியாக நல்லதொரு வரவேற்பு கிடைத்து வருகிறது….” என்று சத்யா மூவிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nவிநியோகம் முழுவதுமாக முடிந்த பின், வருகின்ற 2017 – ஜனவரி மாதத்தில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.\nPrevious Post2.0 அப்டேட்: ஒரே நாளில் 3 ரீல்களுக்கு டப்பிங் பேசி முடித்த சூப்பர் ஸ்டார் Next Postமீண்டும் கபாலி அலை... தாய்லாந்து மொழியில் ஜனவரி 5-ம் தேதி வெளியாகிறது\nஎம்ஜிஆரும் ரஜினியும்… மக்கள் நலனுக்கான தனித்தனி பாதைகள்\nரசிகர்களுடன் மீண்டும் சந்திப்பு: அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் தலைவர்\n‘பாரதிராஜா சார்… இதுக்குப் பேர்தான் இனவெறி\nOne thought on “சூப்பர் ஸ்டார் ரஜினியின் ப்ளாக்பஸ்டர் பாட்ஷா… டிஜிட்டலில் மீண்டும் வெளியாகிறது\nகருணாநிதி அவர்கள், பாட்ஷா டிரைலர் பார்த்ததா செய்தி.\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2016/03/goodbye-bro.html", "date_download": "2019-10-19T13:37:00Z", "digest": "sha1:5RMBX275EX4JA5EBDB54IUPTEHIYUTWO", "length": 16413, "nlines": 146, "source_domain": "www.malartharu.org", "title": "ஒரு விடைபெறல்", "raw_content": "\nபிரியத்திற்குரிய சகோதரி இளமதியின் கணவர், நெடிய போராட்டத்திற்கு பிறகு இறையடி சேர்ந்தார் என்கிற செய்தி இன்று காலைதான் எனக்குத் தெரிய வந்தது.\nஎப்படியும் முகநூலில் நாளொன்றுக்கு ஒருமணிநேரம் இருக்கும் எனக்கு இது மூன்று நாட்களுக்குப் பின்னரே தெரியவந்தது கடும் குற்ற உணர்வை எழுப்புகிறது.\nசகோதரி இளையநிலா ஒரு இரும்புப் பெண்மணி, பாரதிதாசன் அய்யாவிடம் தமிழ் பயின்று தமிழ் மரபுக் கவிதைகளை http://ilayanila16.blogspot.com/ தொடர்ந்து எழுதிவந்தவர்.\nதனக்கென பெரும் வாசக சாம்ராஜ்யத்தை வைத்திருப்பவர். மரபுத் தமிழ் தரித்திரம் பிடித்த தமிழ்நாட்டில் செத்துப் போனாலும் உலகின் ஏதாவது ஒரு மூலையில் எங்கோ எப்படியோ பிழைத்துக் கொள்ளும் என்ற நன் நம்பிக்கையை விதைத்தவர்.\nவீச்சோடு இயங்கிய இவரின் ஒரு மின்னஞ்சல் தந்த சோகம் தாளமுடியாதது. ஒரு சாலை விபத்தில் சிக்கி தனது கணவர் நீண்ட நாட்களாக அசைவின்றி இருக்கிறார் என்கிற விசயத்தை பகிர்ந்த அஞ்சல் அது.\nஅய்த்தான் செயல்பாட்டில் இருந்த பொழுது ஜெர்மனியில் இருக்கும் தமிழ்ச் சிறார்களை ஒருங்கிணைத்து தமிழ் பயிற்சியை அளித்தவர்.\nதமிழகத் தமிழர்களால் அல்ல தமிழ் உயிர்த்திருக்கப்போவது இது போன்ற செயல்களை தொடரும் சேவகர்களால்தான்.\nஅத்தகு சேவகர்களில் ஒருவர் சமீபத்தில் நம்மிடம் இருந்து விடைபெற்றிருக்கிறார்.\nநெஞ்சம் கனத்த, கண்கள் பணிக்கும் வழியனுப்பல் இது.\nகணிப்பொறித் துறையில் இருக்கும் மருமகனுக்கும், மற்றும் சகோதரிக்கு உதவும் அத்துணை நல்ல இதயங்களுக்கும் ஆறுதல்கள்.\nஇத்தகு இடர்பாடுகளுக்குள்ளும் இடையறாது இணையத்தில் செயல்பட்ட சகோதரிக்கு ஆறுதல்கள்.\nஎந்தச் சூழலிலும் வாழ்வு குறித்த நம்பிக்கையை விட்டு விடாதீர்கள். நாங்கள் மட்டுமல்ல இணய உறவுகள் ஓராயிரம் உண்டு உங்களுக்கு. மறந்துவிடாதீர்கள்.\nமுன்னைவிட அதி தீவிரத்துடன் இயங்க வேண்டிய நாட்கள் உங்கள் முன் இருகின்றன.\nபோதுமான கால இடைவெளி எடுத்துக் கொள்ளுங்கள். மீண்டு வாருங்கள்.\nவலைப்பதிவர் சகோதரி இளமதியின் கணவரின் ஆன்மா அமைதி அடையட்டும். உங்களோடு நானும் கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறேன். சகோதரி அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nகஸ்தூரி என்ன சொல்ல என்று வார்த்தைகள் இல்லை. சகோதரி/தோழி அவர்களின் கணவர் செயலிழந்து இருந்தார் என்பது தெரியவந்த போதே மனம் மிகவும் வேதனை அடைந்தது. எத்தனை வருடங்கள் சகோ இளமதி எவ்வளவு வேதனை அடைந்திருப்பார். எப்படி அந்த நாட்களைக் கடந்துவந்திருப்பார் என்று நினைக்கும் போதே மனம் வலிக்கின்றது. அவரது கவிதைகள் பல சொல்லும். வேதனையைக் கூட வெளிப்படுத்திய தருணங்கள் உண்டு. மரபுக் கவிதையில் கலக்குபவர்.\nஅவரது கணவரும் தமிழிற்காக ஆற்றிய சேவையை நீங்கள் குறிப்பிட்டிருப்பதைக் காணும் போது மனம் இன்னும் நெகிழ்ந்துவிட்டது. நல்ல உள்ளங்களின் வாழ்வு இவ்வளவுதானா\nநேற்று கில்லர்ஜி அவர்கள் பதிவிட்ட போதுதான் தெரிந்தது.\nஅவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுவோம். ஆழ்ந்த இரங்கல்கள். சகோதரிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் நம் எல்லோரது ஆறுதல்களும் உரித்தாகுக. வேறு என்ன சொல்ல என்று தெரியவில்லை வார்த்தைகள் இல்லை இந்நேரத்தில்...\nஎம் அஞ்சலியும் ,,,, அவர் இத்துயரில் இருந்து மீண்டு வரவேண்டும்,,,\nவணக்கம் தோழர் சகோதரி இளமதி அவர்களுக்கு இதை தாங்கும் வல்லமையை படைத்தவன் அருளட்டும்.\nஎனக்கும் இன்றுதான் தெரியும் பா...மிகவும் வருத்தப்பட்டேன்..\nஎத்தனை துயர் இருப்பினும் தொடர்ந்து வலைப்பூவில் மரபுக் கவிதைகள் எழுதி வந்தவர். அவருக்கு இது பெரியதோர் இழப்பு. இத் துயரிலிருந்து விரைவில் மீண்டு வரட்டும்......\nநான் எழுதவேண்டும் என்று நினைத்திருந்த வேளையில் நீங்களும் சகோதரி கீதாவும் எழுதியது கண்டு நெகிழ்கிறேன் மது. ஏதோ நம் புதுக்கோட்டையில் வாழும் நம் சகோதரியின் துயரம் போலவே உணர்கிறேன். அன்பிற்குத் தூரம் ஏது நீங்கள் எழுதியிருப்பது போல, எந்தச் சூழலிலும் வாழ்வு குறித்த நம்பிக்கையை விட்டு விடாதீர்கள். நாங்கள் மட்டுமல்ல இணய உறவுகள் ஓராயிரம் உண்டு உங்களுக்கு. மறந்துவிடாதீர்கள்” என்றே நானும் சொல்ல விரும்புகிறேன். அவர் வாழ்வில் எத்தனை துன்பங்களைத் தாங்கிக் கொண்டு பணியாற்றினார் என்பதை, நம்போலும் ஒருசில நண்பர்களே அறிவர் நீங்கள் எழுதியிருப்பது போல, எந்தச் சூழலிலும் வாழ்வு குறித்த நம்பிக்கையை விட்டு விடாதீர்கள். நாங்கள் மட்டுமல்ல இணய உறவுகள் ஓராயிரம் உண்டு உங்களுக்கு. மறந்துவிடாதீர்கள்” என்றே நானும் சொல்ல விரும்புகி���ேன். அவர் வாழ்வில் எத்தனை துன்பங்களைத் தாங்கிக் கொண்டு பணியாற்றினார் என்பதை, நம்போலும் ஒருசில நண்பர்களே அறிவர் இனியும் பணிகளைத் தொடர, நிதி உதவி தேவைப்படுமானால் நம் பதிவுலக நண்பர்கள் இணைந்து அவருக்கு உதவவேண்டும் என்று நினைக்கிறேன். நேரில் பேசுவோம்.\nஅன்னாரை எனக்குத் தெரியாவிட்டாலும் இணைய நண்பர்கள் அனைவரின் வருத்தத்தில் நானும் பங்க கொள்கிறேன். சகோதரி இளமதிக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் \nதங்கள் வருகை எனது உவகை...\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\nஅதீத எதிர்பார்ப்புக்களை உருவாக்கிய ஹாலிவுட் படம். இரண்டு பாகங்களாக வெளிவந்த திரைப்படம். முதல் பாகத்தில் சரிபாதி சூப்பர் ஹீரோக்கள் மென் துகள்களாக காற்றில் கரைந்துவிட, அவர்களோடு கூடவே இந்த பால்வெளி மண்டலத்தின் பாதி ஜனத்தொகை காற்றில் கரைந்துவிடுகிறது.\nஎமோஷனல் பாக்கேஜ் என்றுதான் ரூஸோ சகோதரர்கள் சொன்னார்கள். அது உணமைதான்.\nஇந்திய சினிமாவின் சில வித்தைகளை ஹாலிவுட் செய்திருப்பதும் மகிழ்வு.\nகட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றான் என்று முடிந்த முதல் பாகம் போலவே அதே யுக்தியில் பாதி சூப்பர் ஹீரோக்களை துகள்களாக்கி பறக்கவிட்டனர் இயக்குனர்கள் முதல் பாகத்தில்.\nபெரும் இழப்பின் பின்னர் துவங்குகிறது படம். கிட்டத்தட்ட டிஸ்டோப்பியன் மூவி போலவே இருக்கிறது முதல்பாதி.\nரகளையான திருப்பங்களோடு அதிரடிக்கிறது படம்.\nதானோஸ் கருத்தின்படி இந்த பேரழிவுக்கு உலகம் அவனுக்கு நன்றிகடன்பட்டிருக்க வேண்டும்.\nஉணவுத்தேவைகள், பொருளாதாரத் தேவைகள், இயற்கை வளத்தேவைகளுக்கும் பயன்பாட்டிற்கும் பாதி மக்கள்தொகையை போட்டுத்தள்ளுவது அதுவும் ஒரே சொடக்கில் என்பதுதான் அவனது தீர்வு.\nஒரு நிமிடம் இவன் வில்லனா ஹீரோவா என்று யோசிக்கிறீர்கள்தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pudhuvaioli.com/?cat=22&filter_by=random_posts", "date_download": "2019-10-19T13:40:39Z", "digest": "sha1:Y4OYZSZLHCS367X5WNJ6TKCY44KRUNUJ", "length": 7135, "nlines": 183, "source_domain": "www.pudhuvaioli.com", "title": "மற்ற மாநிலம் | Tamil Website", "raw_content": "\nHome செய்திகள் மற்ற மாநிலம்\nஅரிக்கமேடு அகழ்வாராய்ச்சி மையம் அழியும் ஆபத்து\nவிழுப்புரம் மற்றும் புதுவையில் ஹைட்ரோ கார்பன் எட���க்க மத்திய அரசு அனுமதி\n2021 சட்டப்பேரவை தேர்தலை ரஜினி தலைமையிலான கட்சி நிச்சயம் சந்திக்கும்… மன்ற நிர்வாகிகள் உறுதி\nவிழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியத்தில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா\nகண்டமங்கலம் பொதுமக்கள் சாலை மறியல்\nவிழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியத்தில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா\nதிமுகவில் இளைஞரனி செயலாளராகிறார் உதயநிதிஸ்டாலின்\nமறைந்தது சூரியன் – எதிலும் தோல்வி காணாதவர் காலனிடம் தோல்வி\nவிழுப்புரம் மற்றும் புதுவையில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி\nஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது\n2021 சட்டப்பேரவை தேர்தலை ரஜினி தலைமையிலான கட்சி நிச்சயம் சந்திக்கும்… மன்ற நிர்வாகிகள் உறுதி\nகவர்னர் கிரண்பெடி மத்திய அரசின் ஊதுகுழலாக செயல்படுகிறார் – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஅதிமுக நிறுவனர் எம்ஜிஆருக்கு நினைவஞ்சலி….\nசேதுராப்பட்டு ஈட்டன் நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nகனடாநாட்டு வர்த்தக சபையினருடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை\nதமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக கழக பொதுச் செயலாளருமான புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/172385", "date_download": "2019-10-19T12:30:21Z", "digest": "sha1:V47X6JRCVXV5P7WW7VI5A62VVW6CPW3G", "length": 7553, "nlines": 72, "source_domain": "malaysiaindru.my", "title": "சபரிமலைக்கு 51 பெண்கள் சென்றார்களா? கேரள அரசின் தகவலால் மீண்டும் சர்ச்சை! – Malaysiakini", "raw_content": "\nதமிழகம் / இந்தியாஜனவரி 21, 2019\nசபரிமலைக்கு 51 பெண்கள் சென்றார்களா கேரள அரசின் தகவலால் மீண்டும் சர்ச்சை\nசபரிமலை கோவிலுக்கு இதுவரை 51 பெண்கள் சென்றதாக சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nசுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு சார்பில் ஆஜரான வக்கீல், சபரிமலை கோவிலுக்கு இதுவரை 51 பெண்கள் சென்றதாக கூறி, ஒரு பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்தார். கேரள அரசு இப்போது தான் முதல் முறையாக 10-50 வயதுக்கு இடைப்பட்ட பெண்கள் 51 பேர் சபரிமலை கோவிலுக்கு சென்றதாக தெரிவித்துள்ளது. இது கேரளாவில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nதேவசம் போர்டு மந்திரி ���டகம்பள்ளி சுரேந்திரன் கூறும்போது, “இதுவரை 7,564 பெண்கள் சபரிமலை கோவிலுக்கு செல்ல ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளனர். இதில் வரிசைப்படி 51 பெண்கள் கோவிலுக்கு சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் சன்னிதானத்தை அடைந்தார்களா வழிபட்டார்களா என்பது எங்களுக்கு தெரியாது” என்றார்.\nசுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்துக்கு பா.ஜனதா, காங்கிரஸ், சபரிமலை கர்மா சமிதி, பந்தளம் அரண்மனை குடும்பம் ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பா.ஜனதா மாநில தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை, “இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பொய் இது. சுப்ரீம் கோர்ட்டில் பொய் தகவலை கூறியதுடன், மக்களை முட்டாளாக்க நினைக்கிறார்கள்” என்றார்.\nகாங்கிரஸ் மாநில தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் கூறும்போது, “தவறான பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது மாநிலத்துக்கு ஏற்பட்ட அவமானம். இதற்கு முதல்-மந்திரியே பொறுப்பேற்க வேண்டும்” என்றார்.\nஅயோத்தி வழக்கு நாளை இறுதி விசாரணை…\nமோதி – ஷி ஜின்பிங் சந்திப்பு:…\nகாஷ்மீர் குறித்து சீன அதிபர் ஷி…\nஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்: “கும்பல்…\nதெலங்கானா போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்:…\nஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு உதவுவதற்காக எல்லை தாண்டிச்…\nகாஷ்மீர் குறித்த மலேசிய பிரதமரின் ஐ.நா…\nதமிழ் வளர்க்கும் டீக்கடை: “உங்களுக்கு ‘வன்…\nஹைதராபாத் நிஜாமின் 350 கோடி ரூபாய்…\nஅமித்ஷா மேற்கு வங்கத்தில் என்.ஆர்.சி. பற்றி…\nநரேந்திர மோதி தமிழின் பெருமையை பேசுவது…\nகீழடி அடையாளம் காணப்பட்டது எப்படி\nதமிழகத்துக்கு பள்ளிக் கல்வி தரவரிசையில் இரண்டாம்…\nதமிழ் உலகின் தொன்மையான மொழி: நரேந்திர…\nகாஷ்மீர் குறித்த கருத்தை உலக நாடுகள்…\nகாஷ்மீரில் எதிரொலிக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்…\nபாகிஸ்தானில் இருந்து ஆயுதம் தாங்கி வந்த…\nஇந்தியாவுடன் அணு ஆயுதப் போர் மூளும்…\nசீனா – வங்கதேச கூட்டணியால் திருப்பூர்…\nநீட் தேர்வில் மேலும் 60 மாணவர்கள்…\nகீழடி: 2,600 ஆண்டுகால வரலாற்றின் ஆய்வறிக்கை…\nநரேந்திர மோதி பேச்சு: ‘யாதும் ஊரே;…\n“கூடங்குளம் அணுமின் நிலையம் சரிவர செயல்படவில்லை”…\nநாம் தமிழர் சீமான் நேர்காணல்: “பசுமாடு,…\n“நீட் தேர்வில் ஆள் மாறாட்டத்திற்கு ரூ.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/tagalog/lesson-1204771110", "date_download": "2019-10-19T13:41:00Z", "digest": "sha1:7F5XVZNGCY4QUKD5OWQR6SIBYD6PB7QK", "length": 5024, "nlines": 141, "source_domain": "new.internetpolyglot.com", "title": "الترفيه , الفن , الموسيقا - பொழுதுபோக்கு, கலை, இசை | Detalye ng Leksyon (Arabik - Tamil) - Internet Polyglot", "raw_content": "\n ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும்\n0 0 الأدب இலக்கியம்\n0 0 الأفلام திரைப்படங்கள்\n0 0 البرنامج التلفزيوني தொலைக்காட்சி நிகழ்ச்சி\n0 0 البوق ஊதுகொம்பு\n0 0 الترومبون ட்ரோம்போன்\n0 0 الجوقة பாடகர் குழு\n0 0 الجولة சுற்றுலா பயணம்\n0 0 الحقيبة பயணப் பெட்டி\n0 0 الساكسفون சாக்ஸபோன்\n0 0 السيرك சர்க்கஸ்\n0 0 الصورة ஓவியப் படம்\n0 0 الصورة المتحركة கேலிச் சித்திரம்\n0 0 الضوضاء இரைச்சல்\n0 0 الفالز சுழல் நடனம்\n0 0 المسرح திரையரங்கு\n0 0 الناي புல்லாங்குழல்\n0 0 النزهة சுற்றுலா\n0 0 الهمس கிசுகிசுத்தல்\n0 0 بابا نويل கிறிஸ்மஸ் தாத்தா\n0 0 جهاز التحكّم عن بعد தொலைநிலை கட்டுப்பாட்டு\n0 0 حديقة الحيوانات உயிரியல் பூங்கா\n0 0 حفلة مسائية மாலை விருந்து\n0 0 دبدوب பொம்மைக் கரடி\n0 0 صيد السمك மீன்பிடித்தல்\n0 0 عيد الميلاد கிறிஸ்துமஸ்\n0 0 فرشاة طلاء வர்ணத் தூரிகை\n0 0 فلم الرعب திகில் படம்\n0 0 كرة الثلج பனிப்பந்து\n0 0 للإسترخاء ஓய்வெடுத்தல்\n0 0 للتَنكيت நகைச்சுவை\n0 0 للدَقّ மணி அடித்தல்\n0 0 للدِباغَة தோல் பளுப்பாக்குதல்\n0 0 للرَقْص நடனமாடுதல்\n0 0 للهَمْس சப்தமில்லாமல் பேசுதல்\n0 0 مسرحي திரையரங்கு\n0 0 مُؤلف ஆசிரியர்\n0 0 واقعي தத்ரூபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/200920?ref=archive-feed", "date_download": "2019-10-19T12:46:43Z", "digest": "sha1:CTX2HQJORVXJQ72FOZOMVUGQXG4DP6UD", "length": 9040, "nlines": 145, "source_domain": "www.lankasrinews.com", "title": "நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநாம் தமிழர் கட்சி வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிப்பு\nதமிழகத்தின் நீலகிரி மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.\nநீலகிரி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் தியாகராஜன், திமுக சார்பில் ஆ.ராசா, நாம் தமிழர் கட்சி சார்பில் சே.மணிமேகலை உட்பட 15 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.\nஇந்நிலையில், புதன்கிழமை பகல் வேட்பு மனு பரிசீலனையானது பொது பார்வையாளர் ஹசன�� லால் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா முன்னிலையில் நடைபெற்றது.\nஇதில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சே.மணிமேகலையின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அவரை முன்மொழிந்தவர்கள் முறையாக கையெழுத்து இடவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.\nமுன்னதாக தூத்துக்குடி தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், தமது மனுவில் பாரத் பெட்ரோலியத்தில் இயக்குநராக உள்ளதையும், கணவரின் வருமானத்தையும் குறிப்பிடவில்லை என்று திமுகவினர் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர்.\nஇதனையடுத்து ஒத்திவைக்கப்பட்டிருந்த அவரது மனு பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nமனைவி செய்த செயல்.... கணினியில் பதிவான அந்தரங்க காட்சிகள்: அதிர்ச்சியில் உறைந்த கணவர்\nவேலூர் தொகுதியின் தேர்தல் முடிவு வெளியானது நாம் தமிழர் கட்சி எவ்வளவு வாக்குகள் வாங்கியது தெரியுமா\nவேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது\nமக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் பெண் இவர் தான்.. வெளியான புகைப்படம்\nநாடாளுமன்றத்தில் 'தமிழில்' பேசி அதிர வைத்த எம்.பிகள்... வைரல் வீடியோ\nபாஜக-வின் நாடாளுமன்ற தேர்தல் செலவு.. இத்தனை ஆயிரம் கோடியா\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/before-august-14-imran-khan-would-be-sworn-in-as-prime-minister/", "date_download": "2019-10-19T12:16:49Z", "digest": "sha1:4GUWVZALIAJHP7HQFH7Q5M3AAZDXGI3Q", "length": 14460, "nlines": 184, "source_domain": "www.patrikai.com", "title": "Before August 14, Imran khan would be sworn in as prime minister | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத த���ரையுலக உண்மைகள்\nHome»உலகம்»பாக்கிஸ்தான்: சுதந்திர தினத்திற்கு முன்பாக இன்ரான் கான் பதவி ஏற்பு \nபாக்கிஸ்தான்: சுதந்திர தினத்திற்கு முன்பாக இன்ரான் கான் பதவி ஏற்பு \nபாக்கிஸ்தான் சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு முன்பாகவே அந்நாட்டின் பிரதமராக இம்ரான் கான் பதவி ஏற்க வாய்ப்பு இருப்பதாக தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி தெரிவித்துள்ளது.\nகடந்த புதன்கிழமை பாக்கிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதனுடன் சேர்ந்து பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்கவா மாகாணங்களுக்கும் தேர்தல் நடத்தப்பட்டன. இந்த தேர்தலில் பாக்கிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி 270 இடங்களுக்கு 117 இடங்களில் வெற்றி பெற்றது.\nநவாஸ் கட்சி 62 இடங்களிலும், பிபிபி கட்சி 43 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் ஆட்சி அமைப்பதற்கு 137 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்ற சூழலில் சில கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களின் ஆதரவை பெற இம்ரான் கான் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்\nசிறிய கட்சிகளின் ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் இம்ரான் கான் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிப்பார் என்று கூறப்படுகிறது. இதனால் ஆகஸ்ட் 14ம் தேதி பாகிஸ்தான் தனது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு முன்பாகவே இம்ரான் பதவி ஏற்பார் என்று தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் செய்தி தொடர்பாளர் நேமுல் ஹவக் கூறும்போது, ” நாங்கள் தொடர்ந்து சுயட்சி வேட்பாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். அவர்கள் விரைவில் எங்களுடன் இணைவார்கள்” என்று தெரிவித்தார்.\nபாக்கிஸ்தான் பொதுத் தேர்தலில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ), ஊழல் வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்), முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ மகன் பிலவல் புட்டோ ஜர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி), மதவாதக் கட்சிகளை உள்ளடக்கிய முத்தாஹிதா மஜ்லிஸ்-இ-அமால் (எம்எம்ஏ) கூட்டணி, அவாமி தேசிய கட்சி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் போட்டியிட்���ன.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nஅமீர்கான், சுனில் கவாஸ்கர், கபில் தேவ் -க்கு அழைப்பு விடுத்த இம்ரான் கான்\nநல்லெண்ண அடிப்படையில் சிறையில் உள்ள இந்திய மீனவர்கள் விடுதலை – பாக்கிஸ்தான்\nபதவி ஏற்பின் போது நாடாளுமன்ற ஊழியரின் கோட்டை கடனாக வாங்கி அணிந்த இம்ரான் கான்\nதமிழகத்தில் மொத்தம் 257 கட்சிகளாம்; ஆனால் 10 கட்சிகளுக்கு மட்டுமே அங்கீகாரம்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஇந்தியாவில் முதன்முறையாக ஐம்பொன்னால் செய்யப்பட்ட பொத்தான்களுடன் அமைந்த சட்டை சேலத்தில் அறிமுகம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஇன்று ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு\nகூகிள் பிளே ஸ்டோரில் இருந்து வாட்ஸ் அப் மாயம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/10/Iran.html", "date_download": "2019-10-19T12:35:16Z", "digest": "sha1:GO7P7Y7XVYZCSOTFCZDDBOJWWGBO72H7", "length": 11331, "nlines": 92, "source_domain": "www.tamilarul.net", "title": "ஈரான் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / ஈரான் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்\nஈரான் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்\nஈரானுக்கு சொந்தமான கச்சா எண்ணெய் கப்பல், செங்கடலில் வைத்து தாக்கப்பட்டதை தொடர்ந்து, அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.\nகடந்த வெள்ளியன்று, சவுதியின் ஜெட்டா துறைமுகத்துற்கு அருகே, ஈரானுக்கு சொந்தமான கச்சா எண்ணெய் கப்பல், ஏவுகணைகளால் தாக்கப்பட்டது. இதனால், தீபற்றி, கப்பலில் இருந்த எண்ணெய் முழுவதும் கடலில் கொட்டி விட்டதாக செய்திகள் கூறுகின்றன.\nமேலும், கடந்த செப் 14 அன்று, சவுதி அரேபியாவின் எண்ணெய் கிணறுகளில் நடத்தப்பட்ட தாக்கதலில், ஈரான் நாட்டின் ஆதரவு பெற்ற ஹூதி கலகக்காரர்கள் ஈடுபட்டிருந்ததால், இந்த தாக்குதலில் ஈரான் நாட்டிற்கு தொடர்பிருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வந்ததும், அதற்கு பதிலளித்த ஈரான், எங்கள் மீது தாக்குல் நடத்தும் நாட்டை முக்���ியமான யுத்தகளமாக மாற்றிவிடுவோம் என கூறியதும் குறிப்பிடத்தக்கது.\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்��தென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/world/97574", "date_download": "2019-10-19T12:31:04Z", "digest": "sha1:HXCQDMGHD7U24FI5S244ILERTN2P55QK", "length": 6510, "nlines": 116, "source_domain": "tamilnews.cc", "title": "மெக்ஸிகோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்புவதற்காக 3.6 பில்லியன் டொலர் ஒதுக்கீடு", "raw_content": "\nமெக்ஸிகோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்புவதற்காக 3.6 பில்லியன் டொலர் ஒதுக்கீடு\nமெக்ஸிகோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்புவதற்காக 3.6 பில்லியன் டொலர் ஒதுக்கீடு\nமெக்ஸிகோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்புவதற்காக 3.6 பில்லியன் டொலர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஅமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சகத்தினால் நேற்றைய தினம் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nமெக்ஸிகோ எல்லையில் 92 கி.மீ. தூரத்துக்கு 18 அடி உயரத்துக்கு தடுப்பு சுவர் அமைக்கும் பணியில் அமெரிக்கா மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.\nஅமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இந்த நடவடிக்கையில் மிகவும் தீவிரமாக செயற்பட்டு வருகின்றார்.\nஇந்தநிலையில் இதனை திட்டமிட்ட வகையில் நிறைவேற்றுமாறு இராணுவ பொறியாளர் பிரிவுக்கு அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.\nநாடாளுமன்ற அனுமதியின்றி எல்லைச் சுவர் எழுப்பவதற்கான நிதியைப் பெறும் வகையில் ட்ரம்ப் அவசர நிலை அறிவித்ததற்குப் பின்னர் முதல் முறையாக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஇதேவேளை, இதற்கு ஜனநாயகக் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபோயிங் விமான விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒன்றரை லட்சம் டொல���் இழப்பீடு\nஅனுமதி கிடைத்தது ; எல்லை சுவர் எழுப்ப தயராகும் ட்ரம்ப்\nஇந்தோனேசியா – எத்தியோப்பியா விமான விபத்துகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 100 மில்லியன் டொலர் இழப்பீடு\nஇந்தியாவும், சீனாவும் அமெரிக்காவை கொள்ளையடிப்பதாக டிரம்ப் ஆவேசம்\nஇந்தியாவும், சீனாவும் அமெரிக்காவை கொள்ளையடிப்பதாக டிரம்ப் ஆவேசம்\nலெபனான்: வாட்ஸ் ஆப்-க்கு வரி விதித்த நாடு, கிளர்ந்தெழுந்த மக்கள் - பின் வாங்கிய அரசு\nபாகிஸ்தான் பயங்கரவாதத்தை தடுக்கவில்லை என்றால் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும்’\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.murasam.net/?p=3327", "date_download": "2019-10-19T13:26:47Z", "digest": "sha1:NLXUXUPYXBATU4ZMWLEXNL32EN3KOUTX", "length": 6540, "nlines": 57, "source_domain": "www.murasam.net", "title": "இஸ்லாத்துக்கெதிரான வீடியோ மூலம் அரசியல் இலாபம் தேடும் நடிகன் – முரசம்", "raw_content": "\nஉண்மை முழங்கும் முரசம் Saturday, October 19, 2019\nஇஸ்லாத்துக்கெதிரான வீடியோ மூலம் அரசியல் இலாபம் தேடும் நடிகன்\nஅமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தனது முகநூலில் முஸ்லிம்களின் உணர்வுகளை சீண்டும் விதமான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.\nஇஸ்லாத்துக்கெதிராக , இறைதூதருக்கெதிராக தஸ்லிமா நஸ்ரின் அல்லது அவரைப்போன்ற ஒரு பெண் பேசுகின்ற வெறுப்பை தூண்டும் பதிவு தான் அது.\nசிங்களத்தில் சப் டைட்டில் அழகாக இணைக்கப்பட்டுள்ளது. அவர் பேசும் விடயங்கள் எல்லாம் இதற்கு முன் எத்தனையோ இஸ்லாம் விரோதிகளால் பேசப்பட்ட ஒரேவகை பொய்க்குற்றச்சாட்டுக்களே.\nஏற்கனவே பலர் இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்திருப்பினும் இப்போதும் கூட எம்மால் அவற்றுக்கு பதிலளிக்க முடியுமாக இருப்பினும் … அதற்கு முன் நாம் கண்டுகொண்ட அவதானங்களை பகிர்ந்துகொள்வதே முக்கியம்.\nநாடு முன்னெப்போதுமில்லாத வகையில் ஒரு திட்டமிட்ட முஸ்லிம் வெறுப்பு மற்றும் இஸ்லாமோபோபியா நிலையை அடைந்துள்ள நிலையில் எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பதாக ரஞ்சன் இந்த பதிவை இட்டிருக்கின்றார்.\nஅந்த பதிவின் கீழ் அனைத்துவகை இனவாதிகள் மற்றும் இனவெறியர்களுக்கும் தம் காழ்ப்புணர்வை கக்க களமமைத்து கொடுத்துள்ளார்.\nஎந்த கருத்தும் சொல்லாமல் முதலில் பகிர்ந்த நடிகர் மற்றும் அமைச்சர் ரஞ்சன் பின்னர் கருத்துப்பரிமாறலூடாக உண்மையை அறியும் முயற்சி என்று விபரம் சொல்லியுள்ளார்.\nஇதன் மூலம் இஸ்லாத்தின் பிம்பத்தை மோசமாக சித்தரிப்பதே நோக்கமென தெளிவாக தெரிகிறது.\nஅரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்த அமைச்சர் ஒருவரது அடிமன வக்கிரம் வெளியான தருணமாக முஸ்லிம்கள் இந்த பதிவை பார்ப்பதும் தவிர்க்க முடியாதது.\nசகவாழ்வும் இன ஒற்றுமையும் எங்கோ இனவெறித்தாக்குதலால் இடிந்துபோன இஸ்லாமியனின் உடமைக்கு அப்பால் சிதைந்து சின்னாபின்னமாகி தூரத்தில் தெரிகின்றன.\nஅல்குர்ஆன் ஓதியவரை கைது செய்து விசாரணை 545 views\nஅபாயா தடை சுற்றறிக்கைக்கு எதிராக அடிப்படை உரிமை வழக்குத் தாக்கல் செய்ய மனுதாரர்கள் கோரல் 507 views\nஅரபுலகில் ஏன் மதத்தின் பெயரால் மக்களைக் கொலை செய்ய கற்றுக் கொடுக்கிறார்கள்\nபௌத்த பின்லாடனுக்கு பிடியாணை 233 views\nஅநீதிக்குள்ளானோரின் வீடுகளை தரிசித்து தகவல்களை பரிமாறுவோம் 153 views\nகண்டி தாக்குதலின் பின்னணியில் வெளிவரும் திடுக்கிடும் புது தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pudhuvaioli.com/?p=795", "date_download": "2019-10-19T13:36:24Z", "digest": "sha1:M4IV7LLDMIXHZUPOK34EIGWZN5FK6K2V", "length": 10010, "nlines": 215, "source_domain": "www.pudhuvaioli.com", "title": "நாம் கோயிலுக்கு செல்லும்போது செய்யக்கூடாத சில விஷயங்கள்…. | Tamil Website", "raw_content": "\nHome மற்றவை ஆன்மீகம் நாம் கோயிலுக்கு செல்லும்போது செய்யக்கூடாத சில விஷயங்கள்….\nநாம் கோயிலுக்கு செல்லும்போது செய்யக்கூடாத சில விஷயங்கள்….\n* பிரகாரம் வலம் வரும் பொழுது வேகமாக நடக்க கூடாது\n* வீண் வார்த்தைகளும் தகாத சொற்களும் சொல்லகூடாது\n* சோம்பல் முறித்தல், தலை சிக்கேடுத்தல், தலைவிரித்துப் போட்டுகொண்டு செல்லுதல், வெற்றிலை போடுதல் கூடாது\n* பிறப்பு, இறப்பு தீட்டுக்களுடன் செல்ல கூடாது\n* கைலி, தலையில் தொப்பி, முண்டாசு அணிய கூடாது\n* கொடிமரம், பலிபீடம், நந்தி, கோபுரம் நிழலை மிதிக்க கூடாது\n* கவர்ச்சியான ஆடைகள் அணிய கூடாது\n* நந்தி தேவருக்கும் சிவனுக்கும் நடுவில் போக கூடாது\n* தரிசனம் செய்தபின் பின்னால் சிறிது தூரம் நடந்து திரும்ப வேண்டும்\n* ஒரு கையால் தரிசனம் செய்ய கூடாது\n* மேலே துண்டுடன் தரிசனம் செய்ய கூடாது\n* கோவிலில் உண்ண கூடாது, உறங்க கூடாது\n* கோவிலுக்குள் உயர்ந்த ஆசனத்தில் அமர கூடாது\n* பலி பீடத்திற்கு உள்ளே சந்நிதியில் மற்றவரை வணங்க கூடாது\n* கோவில் சொத்துக்களை எந்தவிதத்திலும் அபகரிக்க கூடாது\n* ஆலயத்தில் புகைப்படம் எடுக்க கூடாது\n* அஷ்டமி, நவமி, அம்மாவசை, பௌர்ணமி, மத பிறப்பு, சோமவாரம், பிரதோஷம், சதுர்த்தி இந்த நாட்களில் வில்வம் பறிக்க கூடாது. முதல் நாள் மலையிலேயே பறித்து வைத்து கொள்ள வேண்டும்\n* தெய்வ வழிபடு ஈர உடையுடனும், ஓர் ஆடையுடனும் வழிபட கூடாது\n* கோவிலுக்குள் குளிக்காமல் செல்ல கூடாது\n* சன்னதியில் தீபம் இல்லாமல் தரிசிக்க கூடாது\n* கோவிலுக்கு சென்று வந்த உடனே கால்களை கழுவ கூடாது. சிறிது நேரம் அமர்ந்த பின்னர்தான் கால்களை கழுவ வேண்டும்\n* கோவிலுக்குள் நுழைந்தது முதல் வெளியே வரும் வரும் வரை நிதானமாக அவசரம் இன்றி கடவுளை நமக்குள் உணர்ந்து ஓம் நமச்சிவாய மந்திரம் கூறி வழிபடுவது மிகவும் சிறந்ததாகும்\n* கோவிலில் நுழையும் போதும் வெளியே வரும் போதும் கோபுர தரிசனம் அவசியம் வேண்டும்\n* ஸ்தல விருட்சங்களை இரவில் வலம் வருதல் கூடாது\nPrevious articleகமலா அறக்கட்டளையில் சான்றிதழ் வழங்கும் விழா\nNext articleகவர்னருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nகடன் பிரச்சனையிலிருந்து எளிதில் விடுபட தரிசிக்க வேண்டிய கோயில்கள்\nகடன் பிரச்சனையிலிருந்து விடுபட குலதெய்வத்தை வணங்கும் முறை….\nதமிழ் கடவுள் முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்\nஅதிமுக நிறுவனர் எம்ஜிஆருக்கு நினைவஞ்சலி….\nஉழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முற்றுகை போராட்டம்\nகனடாநாட்டு வர்த்தக சபையினருடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை\nஆடி மாதத்தை அம்மன் மாதம் என்று கூறப்படுவது ஏன்\nகடன் பிரச்சனையிலிருந்து விடுபட குலதெய்வத்தை வணங்கும் முறை….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/81616/cinema/Kollywood/Whos-fan?-Dhruv-vikram-reply.htm", "date_download": "2019-10-19T13:15:48Z", "digest": "sha1:O2PFMO2ZRCCN426OR5NG32GAJCU76N2Z", "length": 9480, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "யாருடைய ரசிகர்: துருவ் விக்ரம் பதில் - Whos fan? Dhruv vikram reply", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபிகில், கைதிக்கு 24 மணி நேர காட்சி: அனுமதி கிடைக்குமா | அனுஷ்கா வேடத்தில் பூமி பெத்னேகர் | அமெரிக்காவில் அதிக தியேட்டர்களில் பிகில் | ஆதித்யா அருணாச்சலம் என் அப்பா: நிவேதா தாமஸ் | 'ரியாலிட்டி ஷோ' ஜூனியர் பாலகிருஷ்ணா திடீர் மரணம்: சோகத்தில் தெலுங்கு திரையுலகம் | நித்யா மேனனுக்கு பதிலாக அதிதி பாலன் | சாஹோ தயாரிப்பாளர் மீது மோசடி வழக்கு தொடர்ந்த நிறுவன��் | மோகன்லாலுக்கு ஜோடியாக த்ரிஷா: கிட்டத்தட்ட உறுதி | தடம் தெலுங்கு ரீமேக்கில் நிவேதா பெத்துராஜ் | 'பிகில், கைதி' - அதிகாலை காட்சிகள் இருக்குமா | அனுஷ்கா வேடத்தில் பூமி பெத்னேகர் | அமெரிக்காவில் அதிக தியேட்டர்களில் பிகில் | ஆதித்யா அருணாச்சலம் என் அப்பா: நிவேதா தாமஸ் | 'ரியாலிட்டி ஷோ' ஜூனியர் பாலகிருஷ்ணா திடீர் மரணம்: சோகத்தில் தெலுங்கு திரையுலகம் | நித்யா மேனனுக்கு பதிலாக அதிதி பாலன் | சாஹோ தயாரிப்பாளர் மீது மோசடி வழக்கு தொடர்ந்த நிறுவனம் | மோகன்லாலுக்கு ஜோடியாக த்ரிஷா: கிட்டத்தட்ட உறுதி | தடம் தெலுங்கு ரீமேக்கில் நிவேதா பெத்துராஜ் | 'பிகில், கைதி' - அதிகாலை காட்சிகள் இருக்குமா \nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nயாருடைய ரசிகர்: துருவ் விக்ரம் பதில்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதெலுங்கில் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் வெளியான அர்ஜூன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான ஆதித்ய வர்மாவில் துருவ் விக்ரம் நாயகனாக நடித்துள்ளார். அவருடன் பனிதா சந்து, பிரியா ஆனந்த் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படம் விரைவில் ரிலீஸாகிறது.\nசமீபத்தில் ஒரு கல்லூரி விழாவில் கலந்து கொண்ட துருவ் விக்ரம், தான் விஜய்யின் ரசிகர் என்று கூறியிருக்கிறார். இதையடுத்து விஜய் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் துருவ். அதனால் விக்ரமின் ரசிகர்களோடு விஜய் ரசிகர்களும், துருவ் விக்ரமின் ஆதித்யா வர்மா படத்தை சமூக வலைதளங்களில் வரவேற்று வருகின்றனர்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nகண்பார்வையற்றவராக உதயநிதி ஸ்டாலின் சாஹோ பார்க்காத ஸ்ரத்தா கபூர்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஅனுஷ்கா வேடத்தில் பூமி பெத்னேகர்\n2019ன் நம்பர் 1 வசூல் படமான 'வார்'\nபாலிவுட்டில் கால் பதிக்கிறார் ஷாலினி பாண்டே\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபிகில், கைதிக்கு 24 மணி நேர காட்சி: அனுமதி கிடைக்குமா\nஅமெரிக்காவில் ���திக தியேட்டர்களில் பிகில்\nஆதித்யா அருணாச்சலம் என் அப்பா: நிவேதா தாமஸ்\nசாஹோ தயாரிப்பாளர் மீது மோசடி வழக்கு தொடர்ந்த நிறுவனம்\nதடம் தெலுங்கு ரீமேக்கில் நிவேதா பெத்துராஜ்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஒத்த செருப்பு சைஸ் 7\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/today-rasipalan-11-07-2019-thursday/", "date_download": "2019-10-19T12:45:18Z", "digest": "sha1:TUX345HY43FFCHLDVKWDMCGFVJ5KSKLX", "length": 17785, "nlines": 164, "source_domain": "tamilnewsstar.com", "title": "இன்றைய ராசிப்பலன் 11 ஆடி 2019 வியாழக்கிழமை", "raw_content": "\nமுதன்முறையாக ஆண்கள் துணையின்றி விண்வெளியில் நடந்த பெண்கள்…\nமதுரை மீனாட்சி அம்மனுக்கு ரூ.11.10 லட்சம் மதிப்பிலான வைர ஒட்டியாணம் உபயம்\nபாகிஸ்தானைப் பலப்படுத்தும் வகையில் காங். செயல்பாடு உள்ளது\nசிறை வாசத்தால் ப.சிதம்பரம் ஐந்து கிலோ எடை குறைந்துவிட்டார்\nஇன்றைய ராசிப்பலன் 19 ஜப்பசி 2019 சனிக்கிழமை\nதாக்குதலை நிறுத்த ஒப்புக் கொண்ட துருக்கி: பின்வாங்குமா குர்து படைகள்\nசென்னையிலிருந்து யாழ்பாணத்துக்கு விமான சேவை\nஈழப்போரை தாங்கள்தான் நடத்தியதுபோன்ற பிம்பத்தை சிலர் உருவாக்குகிறார்கள்: கருணாஸ் காட்டம்\nஉடல்நலம் காக்கும் கறிவேப்பிலையின் அற்புத பயன்கள்….\nHome / ஆன்மிகம் / இன்றைய ராசிபலன் / இன்றைய ராசிப்பலன் 11 ஆடி 2019 வியாழக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 11 ஆடி 2019 வியாழக்கிழமை\nஅருள் July 11, 2019 இன்றைய ராசிபலன், முக்கிய செய்திகள் Comments Off on இன்றைய ராசிப்பலன் 11 ஆடி 2019 வியாழக்கிழமை 0 Views\n11-07-2019, ஆனி 26, வியாழக்கிழமை, தசமி திதி பின்இரவு 01.02 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி.\nசுவாதி நட்சத்திரம் மாலை 03.55 வரை பின்பு விசாகம்.\nஅமிர்தயோகம் மாலை 03.55 வரை பின்பு சித்தயோகம்.\nநேத்திரம் – 2. ஜீவன் – 1/2. லஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது.\nசுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nஇராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30,\nஇன்று இல்லத்தில் தாராள தனவரவு உண்டாகும்.\nஉத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும்.\nதொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும்.\nசுப முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும்.\nபெண்கள் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள்.\nபிள்ளைகளின் படிப்பு சிறப்பாக இருக்கும்.\nதொழில் ரீதியாக வெளிவட்டார நட்பு உண்டாகும்.\nஎதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.\nஇன்று உங்களின் உடல் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்புகள் ஏற்படும்.\nகுடும்பத்தில் ஆடம்பர பொருட்களால் செலவுகள் அதிகமாகும்.\nவியாபாரத்தில் சில இடையூறுகள் இருந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும்.\nபிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும்.\nபூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சல் அதிகரித்தாலும் அதற்கேற்ற பலன் கிடைக்கும்.\nசிக்கனமாக செயல்பட்டால் பணப் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.\nகுடும்பத்தில் உள்ள நெருக்கடிகள் குறையும்.\nஇன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நல்ல படியாக இருக்கும்.\nஉறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வரும்.\nஉத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும்.\nவியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் நன்மை ஏற்படும்.\nபுதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள்.\nஅரசு துறையில் பணிபுரிபவர்க்கு கௌரவ பதவிகள் கிடைக்கும்.\nதொழிலில் இதுவரை எதிரியாக இருந்தவர் கூட நண்பராக மாறி செயல்படுவார்.\nபிள்ளைகளுக்கு படிப்பில் ஈடுபாடு உண்டாகும்.\nஇன்று குடும்பத்தில் உறவினர் வருகை மகிழ்ச்சியை தரும்.\nபுத்திர வழியில் சுபசெலவுகள் ஏற்படும்.\nவெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும்.\nபுதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.\nநண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும்.\nகுடும்பத்தில் எதிர்பாராத செலவுகளால் பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும்.\nதொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் எந்த பாதிப்பும் ஏற்படாது.\nபெற்றோரின் ஆதரவு நம்பிக்கையை அளிக்கும்.\nஇன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும்.\nபெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nதொழிலில் போட்டி பொறாமைகள் குறையும்.\nஉடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.\nசிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.\nவியாபார வளர்ச்சிக்கான முயற்சிகளில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும்.\nஉற்றார் உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும்.\nஉத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும்.\nஉடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.\nஇன்று உங்களுக்கு மனதில் குழப்பம் தேவையற்ற கவலை உண்டாகும்.\nவியாபாரத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படும் சூழ்நிலை உருவாகும்.\nஎடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும்.\nஇன்று நீங்கள் எந்த விஷயத்திலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாளாகும்.\nஉங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சிலும் செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.\nதொழிலில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது.\nசுப முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம்.\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nTags Inraiya Rasipalan TODAY RASI PALAN - 11.07.2019 இன்றைய பஞ்சாங்கம் இன்றைய ராசிப்பலன் - 11.07.2019 ஜோதிட மாமணி மகரம் மிதுனம் முனைவர் முருகு பால முருகன்\nPrevious இனிமே ‘அது’ பண்ணாதான் திருமணம் பண்ண முடியுமாம்.\nNext சிறுமியை 5 பேர் சேர்ந்து பலாத்காரம் செய்த கொடுமை\nமுதன்முறையாக ஆண்கள் துணையின்றி விண்வெளியில் நடந்த பெண்கள்…\nமதுரை மீனாட்சி அம்மனுக்கு ரூ.11.10 லட்சம் மதிப்பிலான வைர ஒட்டியாணம் உபயம்\nபாகிஸ்தானைப் பலப்படுத்தும் வகையில் காங். செயல்பாடு உள்ளது\nசிறை வாசத்தால் ப.சிதம்பரம் ஐந்து கிலோ எடை குறைந்துவிட்டார்\nஇன்றைய ராசிப்பலன் 19 ஜப்பசி 2019 சனிக்கிழமை\nதாக்குதலை நிறுத்த ஒப்புக் கொண்ட துருக்கி: பின்வாங்குமா குர்து படைகள்\n16Shares சிரியாவில் குர்திஷ் படைகள் பாதுகாப்பான முகாம்களுக்கு திரும்புவதற்காக துருக்கிப் படைகளுடன் அமெரிக்கா 120 மணி நேர …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-10-19T12:32:49Z", "digest": "sha1:ZP74QWJVSEITG3BFZIEAL4WA2XJOMVE3", "length": 11569, "nlines": 211, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆன் பிராங்க் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1945 மார்ச்சின் முற்பகுதியில் (வயது 15)\nபேர்கன்-பெல்சன் வதைமுகாம், கீழ் சாக்சனி, நாட்சி ஜெர்மனி\nஇளம் பெண்ணொருத்தியின் நாட்குறிப்பு (1947)\nஆன் பிராங்க் (Anne Frank) (1929 சூன் 12-1945 ��னவரி 6)[1] இரண்டாம் உலகப்போரின் காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு யூதச் சிறுமி. இவர் தான் எழுதிய நாட்குறிப்புகளுக்காக அறியப்படுகிறார். இவரது குடும்பம் நெதர்லாந்தில் வசித்து வந்தது. இரண்டாம் உலகப்போரின் போது செர்மனியின் நாசிப்படைகளால் யூதர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டு வந்ததால் இவர்களது குடும்பம் ஒரு மறைவிடத்தில் இரண்டு ஆண்டுகளாக வசித்து வந்தது. பின்னர் அடையாளம் தெரியாத ஒருவரால் காட்டிக்கொடுக்கப்பட்டு இவர்கள் முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர். அங்கு இச்சிறுமி இறந்து விட்டார்.\nமறைந்து வாழ்ந்த போது இவர் எழுதிய நாட்குறிப்புகள், இவர் இறந்த பின் இவரது தந்தையால் நூலாக வெளியிடப்பட்டது. இந்நூல் இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் யூதர்கள் பட்ட அவலங்களை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.\nஆன் பிராங்கின் தந்தையார் ஓட்டோ பிராங்க். இவர் ஒரு வணிகராக இருந்தார். ஆன்னுக்கு மர்காட் என்ற தமக்கை இருந்தார். இவர்கள் மறைவிடத்தில் வாழ்ந்த போது இவர்களுடன் இன்னொரு யூதக்குடும்பமும் வசித்து வந்தது. பின்னாளில் மேலும் ஒரு பல் மருத்துவரான யூதரும் வந்து சேர்ந்தார். மொத்தம் இந்த எட்டு பேரும் ஏறத்தாழ இரண்டாண்டுகள் இவ்வாறு மறைந்து வாழ்ந்தனர்.\nபின்னர் யாரோ ஒருவரால் காட்டிக்கொடுக்கப்பட்டு இவர்கள் வதைமுகாம்களில் அடைக்கப்பட்டனர். வதைமுகாமில் ஆன்பிராங்க், அவரது தமக்கை, தாய் ஆகியோர் இறந்து விட்டனர். பின்னர் நேசநாடுகள் செர்மனியை வெற்றிகொள்ளத்துவங்கிய நேரத்தில் ஆன்னின் அப்பா இருந்த வதைமுகாமினை செர்மானியப் படைகள் கைவிட்டுச் சென்றன. இதனால் ஓட்டோ பிராங்க் பிழைத்தார். இவருக்கு தனது மகள் எழுதிய நாட்குறிப்பு கிடைத்தது. இதனை இவர் தனது நட்புவட்டாரங்களில் தனது மகளின் நினைவாக சில படிகள் எடுத்து படிக்கக் கொடுத்தார். பின்னர் இது நூலாகவும் வெளியிடப்பட்டது. பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.[2]\nஆன் பிராங்க் மறைந்து வாழ்ந்த கட்டிடம் இப்போது அவரது நினைவிடமாக மாற்றப்பட்டுள்ளது.\n↑ ஆனி ஃபிராங்க் (2011). ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள். எதிர் வெளியீடு.\nஇரண்டாம் உலகப் போரில் பெண்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 12:09 மணிக்குத் திரு���்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2011/01/10/freequalitytextures/", "date_download": "2019-10-19T12:54:37Z", "digest": "sha1:BUQQ5KQLWB7WGGRXV6KKL4HOXLFOH7GK", "length": 15475, "nlines": 172, "source_domain": "winmani.wordpress.com", "title": "மிகத்துல்லியமான Texture படங்களை எளிதாக தரவிரக்கலாம். | வின்மணி - Winmani", "raw_content": "\nமிகத்துல்லியமான Texture படங்களை எளிதாக தரவிரக்கலாம்.\nஜனவரி 10, 2011 at 5:33 பிப 4 பின்னூட்டங்கள்\n’இழை நய அமைப்பு ‘ என்று சொல்லக்கூடிய Texture படங்களை\nகுவாலிட்டியாக தரவிரக்க உதவியாக ஒரு தளம் உள்ளது இதைப்\nவீடுகளின் சுவருக்கு பெயிண்ட் செய்வதில் தொடங்கி 3D கிராபிகஸ்\nவரை அனைத்துக்கும் பயன்படும் வகையில் உள்ள Texture படங்களை\nமிகத்துல்லியமாக தரவிரக்க நமக்கு ஒரு தளம் உதவுகிறது.\nபோட்டோஷாப் Background உருவாக்க மட்டும் அல்லாமல் பல\nவிதமான போட்டோ வேலைகளுக்கும் நாம் பயன்படுத்துவது\nTexture என்று சொல்லக்கூடிய இந்த படங்களை தான்.Texture\nபடங்களை கொடுக்க பல தளங்கள் இருந்தாலும் இந்தத்தளத்தின்\nமூலம் நாம் ஒவ்வொரு துறை வாரியாக பல விதமான texture\nபடங்களை குவாலிட்டியுடன் தரவிரக்க முடியும். போஸ்டர்\nசெய்வதில் பயன்படுத்தப்படும் Texture முதல் பனியனில்\nபயன்படுத்தப்படும் texture வரை அனைத்தையும் எளிதாக\nதரவிரக்கலாம்.ஒன்றல்ல இரண்டல்ல ஆயிரத்துக்கும் மேற்பட்ட\nகுவாலிட்டியான texture இந்ததளம் மூலம் தரவிரக்கலாம்.\nஅடுத்தவர் படும் துன்பத்துக்கு மனம் இரங்கினால் தனக்கு\nஒரு போதும் துன்பம் மனதால் வருவதில்லை.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n2.தேனீக்கள் எந்த பேரினத்தை சேர்ந்தவை \n3.இந்தியாவின் தலைமை வங்கி எது \n4.மனிதர்களின் விலா எலும்புகளின் எண்ணிக்கை என்ன \n5.காற்றில் தீப்பிடிக்கும் உலோகம் எது  \n6.முதன் முதலில் புத்தகம் எந்த நாட்டில் அச்சிடப்பட்டது \n7.உலக எழுத்தறிவு ஆண்டு எது \n8.உலகில் மிக அதிகமாக கிடைக்கும் உலோகம் எது \n9.கண் தெரியாமல் வாழ்ந்த ஆங்கில கவிஞர் யார் \n10.மனிதனின் உடலின் எத்தனை எலும்புகள் உள்ளது \nபெயர் :ஆனந்த ரங்கம் ,\nமறைந்த தேதி : ஜனவரி 10, 1761\nமுதல் தமிழ் நாட்குறிப்பு எழுதியவர்.தமிழ்\n24ஆண்டுகள் அவர் எழுதிய தமிழ்\nநாட்குறிப்புகள் அவர் மறைந்து 85ஆண்டுகள்\nகழித்து தான் நமக்கு கிடைத்தன. உங்கள்\nPDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: மிகத்துல்லியமான Texture படங்களை எளிதாக தரவிரக்கலாம்..\nநம் வீட்டில் பயன்படுத்தப்படும் மின்சார பொருட்களின் மின் அளவை எளிதாக கண்டுபிடிக்கலாம்.\tஆங்கிலத்தில் நொடியில் கிடைக்கும் இணையான சிறிய வார்த்தை.\n4 பின்னூட்டங்கள் Add your own\n1. ♠புதுவை சிவா♠ | 11:27 முப இல் ஜனவரி 20, 2011\n7.பெண்களுக்கு வாக்குரிமை இல்லாத நாடு எது \nபிரான்ஸ் நாட்டின் குடியுரிமை பெற்ற பல குடும்பங்கள் புதுவையில் பல ஆண்டுகளாக பிரான்ஸ் நாட்டில் நடக்கும் தேர்தலுக்கு இங்கு இருந்து வாக்கு அளிக்கின்றனர் இதில் அதிக வாக்காளர்கள் பெண்களே.\nஅதுபோல் இவர்கள் பிரான்ஸில் வசித்தாலும் இவர்களுக்கு வாக்கு அளிக்கும் உரிமை உண்டு.\nபுத்தகங்களில் இருந்து தொகுத்து தான் நாம் கொடுக்கிறோம். சில பதில்கள் நமக்கு தவறாக தெரிந்தாலும் புத்தகத்தில் இருப்பது தான் அரசாங்க ஏட்டிலும் இருக்கும் என்பதால் தெரியப்படுத்துகிறோம். நீங்கள் கூறியதனால் அந்த கேள்வியை நீக்கி மற்றுமொறு கேள்வியை கொடுத்திருக்கிறோம்.\n3. தர்மா, யாழ்ப்பாணம் | 11:02 முப இல் ஜனவரி 26, 2011\nவின்மணி சிந்தனையில் “மனம் இரங்கினால்” என்று வரும் என்று நினைக்கிறேன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« டிசம்பர் பிப் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/07/14001104/An-8pound-chain-robbery-of-a-woman-by-mixing-anesthesia.vpf", "date_download": "2019-10-19T12:47:14Z", "digest": "sha1:OQFNEWLKKRAK7KNEQFXJIADRTIXEJJCM", "length": 13597, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "An 8-pound chain robbery of a woman by mixing anesthesia with a soft drink || குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பெண்ணிடம் 8 பவுன் சங்கிலி திருட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் காமராஜர் நகர் தொகுதிகளுக்கான பிரசாரம் நிறைவு\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பெண்ணிடம் 8 பவுன் சங்கிலி திருட்டு + \"||\" + An 8-pound chain robbery of a woman by mixing anesthesia with a soft drink\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பெண்ணிடம் 8 பவுன் சங்கிலி திருட்டு\nதிருச்சி மத்திய பஸ் நிலையத்தில் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பெண்ணிடம் 8 பவுன் சங்கிலி திருடிய பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்.\nதிருச்சி உறையூர் கீழசெட்டித்தெருவை சேர்ந்தவர் சிவராமன். இவருடைய மனைவி உமாவதி (வயது 59). இவர் கடந்த 10-ந் தேதி பெரியகுளத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து பெரியகுளம் செல்லும் பஸ்சில் ஏறி அமர்ந்து இருந்தார்.\nஅப்போது அங்கு 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்தார். அவர் உமாவதியிடம் நைசாக பேச்சு கொட���த்து, குடிப்பதற்கு குளிர்பானத்தை கொடுத்தார். அதை வாங்கி குடித்த சிறிதுநேரத்தில் உமாவதி மயங்கி சாய்ந்தார்.\nசிறிதுநேரம் கழித்து கண் விழித்து பார்த்தபோது, அவர் கழுத்தில் அணிந்து இருந்த 8 பவுன் சங்கிலி திருட்டு போய் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த உமாவதி இதுகுறித்து கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும், குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து சங்கிலியை திருடிச் சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள். சம்பவம் குறித்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.\n1. மோட்டார் சைக்கிளில் சென்ற என்ஜினீயரிடம் அரிவாளை காட்டி மிரட்டி சங்கிலி பறிப்பு 4 பேருக்கு வலைவீச்சு\nதஞ்சை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற என்ஜினீயரிடம் அரிவாளை காட்டி மிரட்டி சங்கிலியை பறித்து சென்ற 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.\n2. திருச்சியில் கல்லூரி மாணவி உள்பட 2 பெண்களிடம் சங்கிலி பறிக்க முயற்சி\nதிருச்சியில் கல்லூரி மாணவி உள்பட 2 பெண்களிடம், வாலிபர்கள் சங்கிலியை பறிக்க முயன்றனர்.\n3. திருவெறும்பூர் அருகே பெல் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.1½ லட்சம், பொருட்கள் திருட்டு\nதிருவெறும்பூர் அருகே பெல் நிறுவன ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து ரூ.1½ லட்சம் மற்றும் பொருட்களை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகள், தீபாவளி புத்தாடைகளையும் அள்ளிச்சென்றனர்.\n4. நூதன முறையில் ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் 12 பவுன் நகைகள் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு\nமயிலாடுதுறையில், ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் நூதன முறையில் 12 பவுன் நகைகள் திருட்டிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n5. மணப்பாறையில் துணிகர சம்பவம்: தலைமை ஆசிரியை வீட்டில் 65 பவுன் நகைகள் திருட்டு\nமணப்பாறையில் அரசு பள்ளி தலைமை ஆசிரியை வீட்டில் 65 பவுன் நகைகள் மற்றும் பணம் திருட்டு போனது. பாம்பு பயத்தால் பக்கத்து வீட்டில் தங்கிய நேரத்தில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாக��ஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. திருமணம் செய்து கொள்வதாக கூறி வெளிநாட்டு மாணவியை கர்ப்பமாக்கிய தொழில் அதிபர் கைது தந்தையும் சிக்கினார்\n2. புதுமாப்பிள்ளை கொலையில் 5 வாலிபர்கள் கைது - போலீசில் பரபரப்பு வாக்குமூலம்\n3. நாங்குநேரி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா: தி.மு.க. எம்.எல்.ஏ.வை சரமாரி தாக்கி வீட்டில் பூட்டி சிறைவைத்த பொதுமக்கள்\n4. வெள்ளகோவிலில் தம்பதியை கொன்ற வழக்கில் மேலும் ஒரு பெண் கைது\n5. எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஓட்டம்: திருச்சியில் மேலும் 3 இடங்களில் முருகன் கும்பல் கொள்ளை முயற்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/international-syllabus-grade-1-to-5-computing/colombo-district-kohuwela/", "date_download": "2019-10-19T11:52:25Z", "digest": "sha1:BIR2AQ3YLDLCYVHISHIN5OA2QVOYENMZ", "length": 4746, "nlines": 78, "source_domain": "www.fat.lk", "title": "சர்வதேச பாடத்திட்டம் - தரம் 1 - 5 : கம்ப்யூட்டிங் - கொழும்பு மாவட்டத்தில் - கொஹுவல - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம் > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nசர்வதேச பாடத்திட்டம் - தரம் 1 - 5 : கம்ப்யூட்டிங்\nகொழும்பு மாவட்டத்தில் - கொஹுவல\nஇடங்கள்: களுபோவில, கொழும்பு 05, கொஹுவல, நாவல, நுகேகொடை, பொகுந்தர, பொரலஸ்கமுவ, மஹரகம, ராஜகிரிய\nஇடங்கள் பெப்பிலியான, கொஹுவல, நுகேகொடை, மஹரகம, ஹோமாகம, பொரலஸ்கமுவ, ,கொழும்பு, மொரட்டுவ, Kottawa\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/India/29634-10.html", "date_download": "2019-10-19T12:38:34Z", "digest": "sha1:3KCOASMXHHQ4N5FIF3OXPL53GRNL7MI5", "length": 15458, "nlines": 262, "source_domain": "www.hindutamil.in", "title": "காலாண்டு முடிவுகள் | காலாண்டு முடிவுகள்", "raw_content": "சனி, அக்டோபர் 19 2019\nயூனியன் வங்கி நிகர லாபம் 13% சரிவு\nயூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 13 சதவீதம் சரிந்து 302 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 348 கோடி ரூபாயாக இருந்தது.\nஅதே சமயம் வங்கியின் மொத்த வருமானம் உயர்ந்திருக்கிறது.\nகடந்த வருடம் டிசம்பர் காலாண்டில் 8,230 கோடி ரூபாயாக இருந்த வங்கியின் மொத்த வருமானம் இப்போது 8,921 கோடி ரூபாயாக இருக்கிறது.\nநிகர வட்டி வரம்பு 2.57 சதவீதம் என்ற நிலையில் இருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் இது 2.60 சதவீதமாக இருந்தது.\nநிகர வட்டி வருமானம் 8 சதவீதம் உயர்ந்திருக்கிறது.\nகடந்த டிசம்பர் காலாண்டில் 1,963 கோடி ரூபாயாக இருந்த நிகர வட்டி வருமானம் இப்போது 2,120 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.\nமொத்த வாராக்கடன் 5.08 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 2.95 சதவீதமாகவும் இருக்கிறது.\nஐடியா நிகர லாபம் ரூ.767 கோடி\nஐடியா செல்லுலார் நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 67 சதவீதம் உயர்ந்து 767 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் நிகர லாபம் 467 கோடி ரூபாயாக இருந்தது.\nடேட்டா மற்றும் குரல் அழைப்புகளின் எண்ணிக்கை உயர்ந்ததன் காரணமாக நிகர லாபம் உயர்ந்தது.\nநிறுவனத்தின் மொத்த வருமானமும் 21.23 சதவீதம் உயர்ந்தது. கடந்த வருடம் 6,613 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் இப்போது 8,017 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.\nமொத்த வருமானத்தில் டேட்டாவின் பங்கு 15.7 சதவீதமாகவும், இதர சேவைகள் மூலம் கிடைக்கும் வருமானம் 23.1 சதவீதமாகவும் இருப்பதாக ஐடியா நிறுவனம் தெரிவித்திருக்கிறது.\n2014-ம் ஆண்டு 2.22 கோடி புதிய வாடிக்கையாளர்களை இணைத்திருப்பதாக ஐடியா தெரிவித்திருக்கிறது.\nமாருதி சுசூகி நிகர லாபம் 18% உயர்வு\nநாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகியின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 17.8 சதவீதம் உயர்ந்து 802 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 681 கோடி ரூபாயாக நிறுவனத்தின் நிகர லாபம் இருந்தது.\nஅதிக விற்பனை, உற்பத்தி செலவு குறைவு மற்றும் சாதகமான அந்நிய செலாவணி ஆகிய காரணங்களால் லாபம் உயர்ந்ததாக நிறுவனம் தெரிவித்திருக்கிறது. நிறுவனத்தின் நிகர விற்பனை 15.5 சதவீதம் உயர்ந்தது. கடந்த வருடம் இதே காலாண்டில் 10,619 கோடி ரூபாயாக இருந்த நிகர விற்பனை இப்போது 12,263 கோடி ரூபாயாக இருக்கிறது.\nஇந்த காலாண்டில் வாகன விற்பனை 12.4 சதவீதம் உயர்ந்திருக்கிறது. இந்த காலாண்டில் 3,23,911 வாகனங்கள் விற்பனையானது. நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் இந்த பங்கு 2.25 சதவீதம் உயர்ந்து 3,687 ரூபாயில் முடிவடைந்தது.\nகாலாண்டு முடிவுகள்யூனியன் வங்கிமாருதி சுசூகிஐடியா\nநோபல் பரிசு வென்ற அபிஜித் கம்யூனிச சார்பு...\n''8 சீக்கியப் போராளிகள் விடுதலை; இந்தியா முழுவதும்...\nநூற்றாண்டு தொடக்க விழா கம்யூனிஸ்ட் இயக்க கொள்கைகளை...\nபொறியியல் மாணவர்களின் வீழ்ச்சிக்குப் பின்னுள்ள ஆசிரியர்கள் விவகாரம்\nகல்கி ஆசிரம சோதனையில் சிக்கிய தங்கம், வைரம்,...\nஐஎம்எப் கணிப்பு இருக்கட்டும்; இந்தியாதான் வேகமான பொருளாதார வளர்ச்சி...\nபுல்வாமா வீரர்களின் மகன்களுக்கு சிறப்புப் பயிற்சி: பாராட்டு...\nஇலங்கை அதிபர் தேர்தலில் முதன்முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர் போட்டி\nநாங்குநேரியில் 151 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: ஆட்சியர் தகவல்\n‘ஐஎஸ்ஓ’ தரச்சான்று அந்தஸ்தை இழந்த மதுரை மாட்டுத்தாவணி பஸ்நிலையம்: அடிப்படை கட்டமைப்பு வசதிகளில்...\nஆப்கன் பாதுகாப்புப் படையினர் தொடர் தாக்குதல்: 16 தலிபான்கள் பலி\nசெய்திகளின் உண்மைத் தன்மையை நாங்கள் சோதிப்பதில்லை: பேஸ்புக் சிஇஓ மார்க் ஜூகர்பெர்க் தகவல்\nபுளூ ஸ்டார் விளம்பரத் தூதராக விராட் கோலி நியமனம்\nபிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலீட்டுக்கு ஏற்ற நாடாக திகழ்கிறது: நிதி அமைச்சர்...\nஇந்திய அரசு பொருளாதாரத்தில் உள்ள பிரச்சினைகளைக் கண்டுபிடித்துத் தீர்ப்பது அவசியம்: ஐஎம்எப் கருத்து\nஇலங்கை அதிபர் தேர்தலில் முதன்முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர் போட்டி\nஆப்கன் பாதுகாப்புப் படையினர் தொடர் தாக்குதல்: 16 தலிபான்கள் பலி\nராமேசுவரம் தனியார் தங்கும் விடுதியில் ஆண், பெண் தூக்கிட்டு தற்கொலை\nஆதாரங்களைக் காட்ட நான் தயார்; அறைகூவலை ஏற்பாரா ராமதாஸ்\nஒபாமா வருகையை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம்\nபாட்னா காவல் நிலையத்தில் தீ விபத்து துப்பாக்கிகள், தோட்டாக்கள் எரிந்து சாம்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/cinema/cinema-katturaikal/neengalum-thiraikathai-ezhuthalam-10000180", "date_download": "2019-10-19T13:19:38Z", "digest": "sha1:X6AOB6DGKN4UWUSK6SJLM4JS5OGTW36K", "length": 15460, "nlines": 191, "source_domain": "www.panuval.com", "title": "நீங்களும் திரைக்கதை எழுதலாம் - neengalum thiraikathai ezhuthalam - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇப்போதெல்லாம் சினிமாவை இயக்குவது என்றால், இயக்குநரே கதையை உருவாக்கி திரைக்கதை, வசனம் ஆகியவற்றை எழுதுகிற பழக்கத்தைக் கொண்டு வந்து விட்டனர்.\nநல்ல கதைகளை நாவல்களிலோ அல்லது புத்தகங்களிலோ தேடும் காலம் மலையேறிவிட்டது. அந்தக் காலங்களில் நல்ல கதைகளைத் தேடினார்கள். இயக்குநரே கதை எழுத வேண்டும் என்று கருதமாட்டார். நல்ல கதைகள் நாடகங்களாக வந்து கொண்டிருந்தன. அந்த நாடகங்களைப் பார்த்து, இதைப் படமாக எடுக்கலாம் எனத் தீர்மானித்து, நாடகங்கள் சினிமாக்களாக உருவாகி, பெரிய வெற்றிகளைத் தந்தது. அந்தப் படங்களில் வெறும் பொழுதுபோக்கு அம்சங்களை மட்டுமே மையமாகக் கொள்ளாமல் சமுதாயச் சிந்தனை மேலோங்கி இருந்தன.\nநல்ல நகைச்சுவை, நல்ல கருத்துகள், நீதி, நேர்மை, ஒழுக்கம் இது போன்ற வாழ்க்கை நெறிகளை சினிமா தந்தது.\nஒரு சிலரது படங்களையும் அவர்களது திரைக்கதை அமைப்புகளையும் திரைத்துறைக்கு வருகிற இளைஞர்களுக்கு தெரிந்து கொள்ள இப்புத்தகம் உதவியாக இருக்கும் என்பது எனது நம்பிக்கை.\nஎன் ரத்தத்தின் ரத்தமே...இன்றைய. தினம் நான் உங்களிடம் ஒன்றே ஒன்றுதான், நான் என்ன குற்றம் செய்தேன் என்னை ஏன் பதவியிலிருந்து இறக்கினார்கள் என்னை ஏன் பதவியிலிருந்து இறக்கினார்கள் நான் ல்ஞ்சம் வங்கினேன் என்று சொல்கிறார்களா நான் ல்ஞ்சம் வங்கினேன் என்று சொல்கிறார்களா இல்லை. ஊழல் செய்தேன் என்று சொல்கிறார்களா இல்லை. ஊழல் செய்தேன் என்று சொல்கிறார்களா இல்லை பிறகு எதற்காக எங்கள் சட்டசபையை, மந்திரி சபையை நீங்கள் தேர்ந்தெடுத்து ..\nமகாபாரதம் புதிய வடிவில்இருகூர் இளவரசனின் தமிழ் தங்கு தடையில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நீரோடையைப் போன்றதாகும் இவரது எழுத்துக்கள் வசன நடையில் அமைந்துள்ளதால், புராணங்களையும், இதிகாசங்களையும் இவரது தமிழால் எழுத வைக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் அவா.ராமாயணக் காவியத்தை புதியவடிவில் வாசகர்களுக்காகப..\nநபிகள் நாயகம் வரலாறுஉலகத்தில் படைக்கப்பட்ட ஒவ்வொன்றும் பிறக்கப்பட்ட உயிர்கள் அனைத்தும் அல்லாஹ்வால் உருவாக்கப்பட்டதுதான் - அல்லாஹ் என்கிறவன் இறைவன்.இந்த இறைவன் முஸ்லீம்களுக்கு மட்டும் சொந்தம் இல்லை.உலகில் பிறந்த அத்தனை உயிரினங்களுக்கும் ஆதாரமானவன்.இஸ்லாம் என்கிற வாழ்வு நெறிகளை உண்டாக்கியவர் அண்ணல் நப..\nவழிகாட்டும் ராமாயணம்இருகூர் இளவரசனின் தமிழ் தங்கு தடையில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நீரோடையைப் போன்றதாகும் இவரது எழுத்துக்கள் வசன நடையில் அமைந்துள்ளதால், புராணங்களையும், இதிகாசங்களையும் இவரது தமிழால் எழுத வைக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் அவா.ராமாயணக் காவியத்தை புதியவடிவில் வாசகர்களுக்காகப் ப..\nஎன் ரத்தத்தின் ரத்தமே...இன்றைய. தினம் நான் உங்களிடம் ஒன்றே ஒன்றுதான், நான் என்ன குற்றம் செய்தேன் என்னை ஏன் பதவியிலிருந்து இறக்கினார்கள் என்னை ஏன் பதவியிலிருந்து இறக்கினார்கள்\nசாவியின் படைப்புகள் - ( 5 பாகங்கள் )\nசாவியின் படைப்புகள் ( 5 பாகங்கள் ) - இருகூர் இளவரசன் :சாவியின் படைப்புகளை நாவல்கள், கட்டுரைகள், கதைகள் என தொகுப்பு ஆசிரியர் இருகூர் இளவரசன் சிறப்பாக த..\nகணேஷ் - வஸந்த் துப்பறியும் 'விபரீதக் கோட்பாடு' 1976-ல் 'மாலைமதி' இதழில் வெளியானது. கணேஷிடம் கிளையண்டாக வரும் ஓர் இளைஞன், திடீரென்று காணாமல் போன தனது ம..\nசாதீய சினிமாவும் கலாசார சினிமாவும்\nசாதீய சினிமாவும் கலாசார சினிமாவும்சுபகுணராஜனின் விமர்சனப்பார்வைகள் சுவாரசியமானவை. சில சமயம் மிக அத்தியாவசியமானவை. அவர் பார்வைகள் அழுத்தமாக இருந்தாலும்..\nகூத்துப்பட்டறையின் சுருக்கமான வரலாறுதான் தம்பிச்சோழன் எழுதியுள்ள \"நீங்களும் நடிக்கலாம்\" புத்தகம். ..\nமெளனகுரு திரைக்கதைஇப்படியொரு படம்.. அதுவும் வருடக் கடைசியில் வருமென்று எதிர்பார்க்கவில்லைதான்.. ஆனால் தமிழ்ச் சினிமாவை பெருமைப்படுத்தியிருக்கும் திரை..\nபதேர் பாஞ்சாலிஒரு திரைப்படத்தை எப்படி அணுகுவது என்பதற்கான சில சாத்தியங்களை உருவாக்குவதே இந்தப் புத்தகத்தின் நோக்கம். அதை நோக்கியே இந்தப் பதிவுகள் அமைந..\nகாட்ஃபாதர்இந்த நூலை வாசிப்பது மகத்���ான இலக்கியத்தை வாசிப்பது போன்றது. ஒரு திரைப்படநூல் என்பதை தாண்டி இத்திரைக்கதை மனிதவாழ்வின் சூட்சுமங்களை கண்டறிய உதவ..\nஎன்.ஸ்ரீராமின் படைப்புகள்என்.ஸ்ரீராமின் மொழி எளிமையானது.வெளிச்சம் பரவுவது போல மெளனமாக,சீராகப் படருகிறது.ஸ்ரீராமின் கதைகளில் உரத்த தோனி இல்லை,தனிமை உணர..\nகிறிஸ்தவம் ஒரு முழுமையான வரலாறு\nகிறிஸ்தவம் ஒரு முழுமையான வரலாறுகிறிஸ்தவம் அன்பையும் தாழ்மையையும் போதிக்கும் மதம்.ஆனால்,அது கடந்து வந்த பாதைகள் முழுதும் வன்முறையின் வாசமே அதிகம்.அடக்க..\nஇயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் வாழ்வும் படைப்பும்\nஇயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் வாழ்வும் படைப்புகள்பாலசந்தர் என்பது ஒருவரின் பெயரன்று;தமிழ் சினிமாவின் நுண்டுச் சரித்திரம். இந்தியாவின் தெற்கிலும் ஒரு ச..\nகலையில் எரிந்த கலைஞன் சந்திரபாபு அப்பழுக்கற்ற தேவாதி தேவர்களாக அவதாரம் எடுத்து நம்மக்களின் சிந்தனையில் கனவிலும், நினைவிலும் வாழ்ந்த , வாழ்கின்ற ந..\nநபிகள் நாயகம் வரலாறுஉலகத்தில் படைக்கப்பட்ட ஒவ்வொன்றும் பிறக்கப்பட்ட உயிர்கள் அனைத்தும் அல்லாஹ்வால் உருவாக்கப்பட்டதுதான் - அல்லாஹ் என்கிறவன் இறைவன்.இந்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/145480-admk-18-mlas-disqualified-case-judgement", "date_download": "2019-10-19T12:10:40Z", "digest": "sha1:HQVVKTPPYOAU57LSVQEEJ7XM6CS2GPFM", "length": 5471, "nlines": 127, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 31 October 2018 - 18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு... தீர்ப்பைத் தீர்மானித்த கவர்னரின் கருத்துகள்! | ADMK 18 MLAs disqualified case Judgement - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: “ஏழு பேரை இழுத்தால் ஆட்சி கவிழும்” - தினகரன் திட்டம்\n - சசிகலாவின் பங்கு எந்த அளவு\n“அரசியல் என்பது ஒருநாள், இரண்டு நாள் கூத்து அல்ல...”\n18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு... தீர்ப்பைத் தீர்மானித்த கவர்னரின் கருத்துகள்\nஒதுக்கும் மாவட்டச் செயலாளர்... விலகும் நிர்வாகிகள் - கரூர் தி.மு.க பஞ்சாயத்து\nRTI அம்பலம்: உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப்போட ரூ.45 லட்சம் செலவு\n“ராகேஷ் அஸ்தானாவால் ரஃபேல் விவகாரத்தை காலிசெய்ய முடியும்\nகேள்வி கேட்டால் சிறை... ஊழல்களை மறைக்கவா கைது நடவடிக்கை\nநானாதான் தொட்டேன்... நானாதான் கெட்டேன்\n18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு... தீர்ப்பைத் தீர்மானித்த கவர்னரின் கருத்துகள்\n18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு... தீர்ப்பைத் தீர்மானித்த கவர்���ரின் கருத்துகள்\n18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nநன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://juniorvikatan.news2.in/2017/05/kia-motors-car-factory-chance-gone-away-from-TamilNadu.html", "date_download": "2019-10-19T12:02:44Z", "digest": "sha1:GX5NN4LRBCBFQGQRGHCNUO2JX5WPVDSL", "length": 26027, "nlines": 57, "source_domain": "juniorvikatan.news2.in", "title": "‘டைவ்’ அடித்த கார் தொழிற்சாலை - கமிஷன் கொடுத்தால் வழி கிடைக்கும்!? - Junior Vikatan ERROR 404 - Junior Vikatan", "raw_content": "\n‘டைவ்’ அடித்த கார் தொழிற்சாலை - கமிஷன் கொடுத்தால் வழி கிடைக்கும்\nஉச்ச நீதிமன்றம் மூடச் சொன்ன டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறப்பதற்கு நீதிமன்றம் சென்று போராடுகிறது தமிழக அரசு. ஆனால், சுமார் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புத் தரஇருந்த கார் தொழிற்சாலையை இங்கு திறக்க விடாமல், ஆந்திராவுக்கு விரட்டி அடித்திருக்கிறது. ஊழலும், லஞ்சமும், கமிஷன் கலாசாரமும் தமிழகத்துக்கு வர வேண்டிய முதலீட்டு வாய்ப்புகளை வேறு மாநிலங்களுக்குத் துரத்திக் கொண்டிருக்கிறது\nஹூண்டாய் கார் நிறுவனத்தின் துணை நிறுவனம், தென் கொரியாவைச் சேர்ந்த கியா மோட்டார்ஸ். இந்தியாவில் சுமார் 7,000 கோடி ரூபாய் முதலீட்டில் தன் கார் உற்பத்தித் தொழிற்சாலையை அமைக்க வேண்டும் என்று முடிவெடுத்த கியாவின் முதல் சாய்ஸ், தமிழகமாக இருந்தது. தமிழகத்தில் பொருத்தமான இடம் அமையாவிட்டால் குஜராத்தோ, ஆந்திராவோ செல்லத் தீர்மானித்தார்கள். ஆனால், இந்த வாய்ப்பைத் தமிழகம் பயன்படுத்திக்கொண்டதா\nதமிழ்நாடுதான் கியாவின் முதல் தேர்வாக இருந்ததற்குக் காரணங்கள் உண்டு. ஹூண்டாய் மோட்டார்ஸ் சுமார் 25 ஆண்டுகளாக சென்னையில் செயல்பட்டு வருவதால், அதன் அருகிலேயே தன் தொழிற்சாலையை அமைக்க கியா மோட்டார்ஸ் விரும்பியது. உள்நாட்டு விற்பனை தவிர, இந்தியாவைச் சுற்றியிருக்கும் நாடுகளுக்கு தனது கார்களை ஏற்றுமதி செய்ய சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்கள் அதற்கு வசதியாக இருக்கும் என்று கருதியது. சேஸி, ஆக்ஸில், சீட், இன்ஜின், கியர்பாக்ஸ், டயர், வீல், ஹெட்லைட்... என்று நூற்றுக்கணக்கான உதிரிப்பாகங்களை அசெம்பிளி செய்யும் - அதாவது கோக்கும் இடம்தான் கார் தொழிற்சாலை. இந்த உதிரிப்பாகங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் சென்னையைச் சுற்றிலும்தான் ��திகம். ‘இந்தியாவின் டெட்ராய்ட்’ எனப் பெருமை கொண்டது சென்னை.\nஎனவே கியா மோட்டார்ஸ் சார்பில் தமிழக அரசை அணுகினர். சென்னையை அடுத்த ஒரகடம் சிப்காட் வளாகத்தில் அவர்களுக்கு இடம் தருவதற்கு தமிழக அரசு ஒப்புக்கொண்டது. இதுகுறித்து 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 11-ம் தேதி அன்று, சட்டப்பேரவையில் கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த தொழிற்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், ‘‘தமிழ்நாட்டில் கார் தொழிற்சாலை தொடங்குவது தொடர்பாக, கியா நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கும் தமிழக அரசுக்கும் இடையே பல சுற்று பேச்சுக்கள் நடத்தப்பட்டன. 390 ஏக்கரில் கியா தொழிற்சாலை அமைய இருக்கிறது’’ எனத் தெரிவித்தார்.\nஅதன் பிறகு கியா மோட்டார்ஸ் பற்றிய எந்தச் செய்தியும் ஊடகங்களில் வரவில்லை. இந்த நிலையில், ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டத்தின் பெனுகொண்டாவில் கார் தொழிற்சாலையை அமைக்க, கியா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு 600 ஏக்கர் நிலத்தை ஆந்திர அரசு ஒதுக்கி, பணிகள் தொடங்கப்பட்டிருப்பதாக செய்தி வந்துள்ளது.\nநேரடியாகவும் மறைமுகமாகவும் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியிருக்க வேண்டிய தொழிற்சாலை ஆந்திராவுக்கு ஏன் சென்றது இந்தக் கேள்விக்கு யாரிடமிருந்தும் பதில் இல்லை. இத்தனைக்கும் கியா மோட்டார்ஸ், ஆந்திராவில் தொழிற்சாலை அமைக்கும் பகுதி, தமிழ்நாட்டுடன் ஒப்பிடவே முடியாத அளவுக்குப் பின்தங்கிய பகுதி. சென்னையைப் போல அங்கே துறைமுகம் இல்லை. உதிரிப்பாகங்களைத் தயாரித்துக் கொடுக்க சிறு தொழிற்சாலைகள் இல்லை. தண்ணீர் வசதி உட்பட எதுவுமே இல்லை. இருந்தாலும் கியா மோட்டார்ஸ் அனந்தப்பூர் செல்ல, காரணம் என்ன\nமுதலீட்டாளர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கும் ஆந்திர அரசின் தொழில்கொள்கை மட்டும் இதற்குக் காரணமில்லை. தமிழ்நாட்டைவிட்டு நமது ஆட்சியாளர்கள் விரட்டியதுதான் முக்கியமான காரணம். இந்த உண்மையைப் போட்டு உடைத்திருக்கிறார் கண்ணன் ராமசாமி. கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆலோசகரான அவர், ‘‘தொழிற்சாலை அமைக்க இடம் கொடுக்க, அதன் உண்மையான மதிப்பில் ஐம்பது சதவிகித தொகையைக் கூடுதலாக அரசியல்வாதிகள் கேட்டனர். வரிச்சலுகை, மின்கட்டணச் சலுகை, சாலை வசதி, தண்ணீர் வசதி, கழிவுநீர் வசதி ஆகியவற்றைச் செய்து கொடுக்கவும், முறைய���ன அங்கீகாரங்கள் வாங்கவும் ஆட்சியாளர்கள் பெரும்தொகை லஞ்சம் கேட்டனர். இரண்டு ஆண்டுகளாக முயற்சி செய்தும், கியா தொழிற்சாலை இந்தக் காரணங்களால்தான் தமிழகத்தை விட்டுப் போனது. கியா மட்டுமில்லை, அதோடு சேர்ந்து அமைய இருந்த சுமார் 70 துணை நிறுவனங்களும் ஆந்திரா போய்விட்டன’’ என்று பொட்டில் அறைவதைப் போல சொல்லியிருக்கிறார்.\nஇதுபற்றி பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ராமதாஸ், ‘‘ஆந்திர அரசு, தொழில் முதலீட்டாளர்களை விருந்தினர்களைப் போல வரவேற்று உபசரிக்கிறது. ஆனால், தமிழக அரசு வழிப்பறிக் கொள்ளையர்களைப் போல நடந்து கொள்கிறது. தொழில் தொடங்க வரும் நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம், தமிழக அமைச்சர்கள் ‘எவ்வளவு முதலீடு செய்யப்போகிறீர்கள்’ என்று கேட்பதை விடுத்து ‘எங்களுக்கு எவ்வளவு தருவீர்கள்’ என்று கேட்கிறார்கள். ஆனால், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவோ, ‘தமது அரசின் சார்பில் எவ்வளவு வசதிகள் செய்து தரப்படும், என்னென்ன சலுகைகள் வழங்கப்படும்’ என்பதை விளக்குகிறார். முதலீடுகள் ஆந்திரத்தில் குவிவதற்கும், தமிழகத்தில் சரிவதற்கும் இதுதான் காரணம்’’ என்று கூறியிருப்பதை ‘வெறும் அரசியல்’ என்று யாராலும் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.\nஇதுபற்றி தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்திடம் பதில் பெற பலமுறை முயற்சித்தும் இயலவில்லை. அவர் தரப்பினர், ‘‘கண்ணன் ராமசாமி போன்றவர்கள் அரசுக்கு எதிராக உள்நோக்கத்துடன் வதந்திகளைப் பரப்புகிறார்கள். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தென் கொரியாவைச் சேர்ந்த நிறுவனங்கள் ஒரே மாநிலத்தில் இரண்டு தொழிற்சாலைகளை அமைக்காது. கியா ஆந்திராவுக்குச் சென்றதற்கு இதுதான் காரணம். வெளிநாடுகளில் இருந்து இங்கு வரும் நிறுவனங்கள் பலவும் நியாயமே இல்லாத பல சலுகைகளை எதிர்பார்க்கின்றன. கியா நிறுவனம், சந்தை விலையை விட மிக மிகக் குறைவான விலையில் 400 ஏக்கர் நிலத்தைக் கேட்டது. அது மட்டுமல்லாமல், இந்திய நிறுவனங்களுக்கு அரசு கொடுக்காத சலுகைகளை எல்லாம் அது எதிர்பார்த்தது” என்றனர். ‘அப்படியானால், கியா நிறுவனத்துக்கு 390 ஏக்கர் நிலம் ஒதுக்குவதாக சட்டப்பேரவையில் ஏன் அறிவித்தீர்கள்’ என்ற கேள்விக்குப் பதில் இல்லை. அப்படியென்றால் ஆந்திராவில் எப்படி அவர்களுக்குச் சல���கைகள் கொடுத்தார்கள்’ என்ற கேள்விக்குப் பதில் இல்லை. அப்படியென்றால் ஆந்திராவில் எப்படி அவர்களுக்குச் சலுகைகள் கொடுத்தார்கள் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சம்பத், ‘‘ஒரே ஒரு நிறுவனம்கூட தமிழகத்தைவிட்டு வெளிமாநிலங்களுக்குச் செல்லவில்லை’’ என்று கூசாமல் சொன்னார்.\nசென்னைக்கு அருகிலேயே ஸ்ரீசிட்டி என்ற தொழில் நகரம், ஆந்திர மாநிலத்தில் இருக்கிறது. சென்னை மெட்ரோவுக்கான ரயில் பெட்டிகள்கூட இங்குதான் தயாராகின்றன. இந்த மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை தொடங்கி, இசுஸூ மோட்டர்ஸ், ஃபாக்ஸ்கான், கோல்கேட் பாமாலீவ், கேட்பரீஸ் என்று பல நிறுவனங்கள் தமிழகத்துக்கு வராமல் அங்கு போய்விட்டன. ‘ஒரு மாநிலத்தில் தொழில் துவங்குவது எத்தனை சுலபமான விஷயம்’ என்பதை அளந்து சொல்ல உலக வங்கியில் தொடங்கி மத்திய அரசின் Department of Industrial Policy and Promotion (DIPP) வரை பல அமைப்புகள் தரப்பட்டியலை அவ்வப்போது வெளியிடுவார்கள். அதை ‘Ease of doing business’ என்று குறிப்பிடுகிறார்கள். சமீபத்தில் DIPP வெளியிட்ட தரப்பட்டியலின்படி தமிழ்நாடு 18-வது இடத்துக்கு வீழ்ச்சியடைந்தது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் முதலிடத்தைப் பிடித்திருக்கின்றன.\n2015-ம் ஆண்டு செப்டம்பரில், தமிழ்நாட்டில் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டது. அப்போது ரூ.2,42,160 கோடி முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஆனால், 2017 ஜனவரி மாதம், இந்திய தொழில் கூட்டமைப்பு கருத்தரங்கு ஒன்றில் பேசிய தமிழக தொழில்துறை செயலாளர் விக்ரம் கபூர், ‘‘ரூ.25 ஆயிரம் கோடி முதலீடு இதுவரை வந்துள்ளது’’ என்று உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறார். இதிலேயே ரூ.16 ஆயிரம் கோடி முதலீடு தாமதம் ஆவதாக செய்திகள் வெளியாகின. பல தொழில் நிறுவனங்கள் பல்வேறு அப்ரூவல்களுக்காகக் காத்திருந்து காத்திருந்து நொந்து போகின்றன. வெளியேறும் ஒவ்வொரு நிறுவனமும் ஏராளமான வேலைவாய்ப்புகளையும் சேர்த்து பறித்துக்கொண்டு போகின்றன என்பதுதான் வேதனை.\nஇந்த நிலை எப்போது மாறும்\nவேகமாக வளர்ந்து வரும் ஐ.டி நிறுவனங்களில் முதன்மையானது, அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிண்டெல். சென்னையைத் தாண்டி இரண்டாம் நிலை நகரங்களிலும் தங்கள் அலுவலகங்களை அமைக்க அது 2013-ம் ஆண்டு முடிவெடுத்தது. திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிறப்புப் பொர��ளாதார மண்டலத்தில் 100 ஏக்கர் நிலத்தையும் வாங்கியது. சுமார் 26,000 கோடி ரூபாய் முதலீட்டில் மிகப் பெரிய ஐ.டி பார்க் நிறுவத் திட்டமிட்ட சிண்டெல், முதல்கட்டமாக 2,500 பேர் வேலை செய்ய வசதியாக 2.5 லட்சம் சதுர அடியில் ஒரு கட்டடத்தை இரண்டே ஆண்டுகளில் கட்டி முடித்தது. கட்டி முடித்து இரண்டு ஆண்டுகள் முழுமையடைந்துவிட்ட நிலையில், இன்னும் இது செயல்பட ஆரம்பிக்கவில்லை. காரணம், தமிழக அரசின் நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் (DTCP) ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை. இந்தக் கட்டடம் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் அமைந்திருப்பதால், எல்லா ஒப்புதல்களும் விண்ணப்பிக்கப்பட்ட அதே வேகத்தில் ஒற்றைச் சாளர முறைப்படி வழங்கப்பட வேண்டும். ஆனாலும், இது நடக்கவில்லை. காரணம் வேறென்ன பாழாய்ப்போன கமிஷன்தான். சிண்டெல் நிறுவனத்தின் கொள்கைப்படி, சட்டவிரோதமாகப் பணம் கொடுக்க முடியாது. அதனால் சிக்கலில் நிற்கிறது அந்த நிறுவனம்.\nரூ.39 கோடி லஞ்சத்தை விசாரிக்க ரூ.174 கோடி செலவு\nசிடிஎஸ் எனப்படும் ‘காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ்’, அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்ஸி நகரைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் மென்பொருள் நிறுவனம். என்றாலும் இந்நிறுவனத்தின் பெரும்பாலான ஊழியர்கள் சென்னையில் இருக்கும் இந்நிறுவனத்தின் பல்வேறு கிளை அலுவலகங்களில்தான் பணிபுரிகிறார்கள். சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த கம்பெனி தானாகவே முன்வந்து, அமெரிக்காவின் Securities and Exchange Commission (SEC) அமைப்பில் ஒரு வாக்குமூலத்தைச் சமர்ப்பித்தது. அதில், ‘சென்னையில் எங்கள் அலுவலகக் கட்டடங்கள் தொடர்பான சில உரிமங்களைப் பெறுவதற்கு எங்கள் கம்பெனி அதிகாரிகள், சுமார் 39 கோடி ரூபாய் முறையற்ற செலவு செய்திருக்கிறார்கள்’ என்று தெரிவித்தது. அமெரிக்காவில் இது சீரியஸான பிரச்னை என்பதால், இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. யார் லஞ்சம் கொடுத்தார், யாருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்பதை எல்லாம் கண்டுபிடிக்க 174 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறது அந்த நிறுவனம். அரசு மனது வைத்தால் அந்த விவரங்களை எல்லாம் வாங்க முடியாதா என்ன\n17 May 2017, அதிமுக, அரசியல், அலசல், ஊழல், தமிழகம், லஞ்சம், வணிகம்\nமிஸ்டர் கழுகு: ரூட் மாறுகிறாரா ஸ்டாலின்\nதேர்தல் முடிவுக்குப் பிறகு... பவர் காட்டப் போகும் பவார்\n“மிஸ்டர் மோடி, எங்கே அந்தப் பத��துக் கோடி வேலை\nஜூனியர் விகடன் - 12 MAY 2019\nகோயில் குளங்கள் மாயம்... மழைக்காக நடக்குது யாகம்\n - இது புதுச்சேரி கலாட்டா\nமெட்ரோ ரயில் பாதிப்புக்கு யார் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://juniorvikatan.news2.in/2018/02/blog-post_38.html", "date_download": "2019-10-19T12:02:32Z", "digest": "sha1:DLZASBFM7BV6OBV3HDODVUZYZRBI7N34", "length": 9471, "nlines": 47, "source_domain": "juniorvikatan.news2.in", "title": "உட்கட்சிப் பூசலா... முதல்வர் தூண்டுதலா? - சிக்கலில் செல்வகணபதி! - Junior Vikatan ERROR 404 - Junior Vikatan", "raw_content": "\nஉட்கட்சிப் பூசலா... முதல்வர் தூண்டுதலா\nதி.மு.க-வின் மாநிலத் தேர்தல் பணிக் குழுச் செயலாளரான செல்வகணபதியின் சேலம் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில், செல்வகணபதியின் ஆட்களே கைதுசெய்யப்பட்டிருப்பது தி.மு.க உட்கட்சிப் பூசலின் தீவிரத்தை உணர்த்துகிறது.\n2017 அக்டோபர் 28-ம் தேதி இரவு, செல்வகணபதியின் வீட்டில் மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீசினர். போர்ட்டிகோவில் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை தீயில் கருகின. இந்த வழக்கை விசாரித்த அஸ்தம்பட்டி போலீஸார், செல்வகணபதியின் ஆதரவாளர்களான அருள்ராம், வரதராஜ், மயில்சாமி, மவுலீஸ்வரன், மணி ஆகியோரைக் கைது செய்துள்ளனர்.\nஇது குறித்து சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும், சேலம் வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ-வுமான பனமரத்துப்பட்டி ராஜேந்திரனிடம் பேசினோம். “செல்வகணபதி, கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். 2016 சட்டப்பேரவைத் தேர்தலில், சேலம் வடக்குத் தொகுதியில் நான் போட்டியிட்டேன். எனக்கு எதிராக நடேசன் என்பவரை அவர் போட்டியிட வைத்தார். 2017 அக்டோபர் 27-ம் தேதி, அரிசிபாளையத்தில் உறுப்பினர் சேர்க்கைக் கூட்டத்தை செல்வகணபதி நடத்தினார். ‘எங்களிடம் சொல்லாமல் எங்கள் பகுதியில் கூட்டம் போடுகிறீர்களே...’ என்று அந்தப் பகுதியைச் சேர்ந்த கட்சி நிர்வாகி கேட்டுள்ளார். ‘நீ யாருடா...’ என்று வாய்க்கு வந்தபடி, செல்வகணபதியின் ஆட்கள் பேசியுள்ளனர். அன்று இரவுதான், செல்வகணபதி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அதை நான் செய்ததாக மீடியாவிலும் செல்வகணபதி சொன்னார். ஆனால், என்னை அரசியலிலிருந்து அழிக்கவேண்டும் என்ற எண்ணத்தில், அவரே அடியாள்களைத் தூண்டிவிட்டு இந்தக் காரியத்தைச் செய்துள்ளார்’’ என்றார்.\nசெல்வகணபதியிடம் பேசினோம். “யாரையும் கெடுத��து அரசியலில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. எனக்குக் கட்சியில் உள்ள பல சகோதரர்களில் ராஜேந்திரனும் ஒருவர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கும், குற்றச் சம்பவத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. மவுலீஸ்வரன், மணி இருவரையும் போலீஸார் துன்புறுத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர். நான், அ.தி.மு.க-வில் இருந்த காலத்திலிருந்தே, இப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் எனக்கும் எதிரும் புதிருமான உறவுதான். எனவே, அரசியல்ரீதியாக என்னைக் களங்கப்படுத்த, போலீஸார் இப்படிச் செயல்பட்டுள்ளனர். இதில், ராஜேந்திரனுக்கும் பெரும் பங்கு இருக்கிறது’’ என்றார் ஆவேசமாக.\nஅஸ்தம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணனிடம் பேசினோம். “சுதந்திரமான விசாரணைக்குப் பின்னர்தான் மவுலீஸ்வரன், மணி இருவரையும் பிடித்தோம். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அருள்ராம், வரதராஜ், மயில்சாமி ஆகியோரைக் கைதுசெய்தோம். ‘இளைஞரணி அமைப்பாளர் பதவியிலிருந்து எம்.எல்.ஏ ராஜேந்திரன் என்னை நீக்கினார். எனவே, செல்வகணபதிக்கும் ராஜேந்திரனுக்கும் இடையிலான பகையைப் பயன்படுத்தி, ராஜேந்திரன்மீது பழிபோடுவதற்காக பெட்ரோல் குண்டு வீசினேன்’ என்று அருள்ராம் வாக்குமூலம் கொடுத்தார். எங்களிடம் உள்ள ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம்’’ என்றார்.\n- வீ.கே.ரமேஷ் படங்கள்: எம்.விஜயகுமார்\n14 Feb 2018, அதிமுக, அரசியல்\nமிஸ்டர் கழுகு: ரூட் மாறுகிறாரா ஸ்டாலின்\nதேர்தல் முடிவுக்குப் பிறகு... பவர் காட்டப் போகும் பவார்\n“மிஸ்டர் மோடி, எங்கே அந்தப் பத்துக் கோடி வேலை\nஜூனியர் விகடன் - 12 MAY 2019\nகோயில் குளங்கள் மாயம்... மழைக்காக நடக்குது யாகம்\n - இது புதுச்சேரி கலாட்டா\nமெட்ரோ ரயில் பாதிப்புக்கு யார் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/world/97575", "date_download": "2019-10-19T12:36:25Z", "digest": "sha1:DGCYEVFLONV4UA5EJTTK2VOOZ33CK7AM", "length": 6216, "nlines": 115, "source_domain": "tamilnews.cc", "title": "குளிர்சாதன கொள்கலனில் கடத்தப்பட்ட குடியேற்றவாசிகள் கைது!", "raw_content": "\nகுளிர்சாதன கொள்கலனில் கடத்தப்பட்ட குடியேற்றவாசிகள் கைது\nகுளிர்சாதன கொள்கலனில் கடத்தப்பட்ட குடியேற்றவாசிகள் கைது\nபிரான்சில் குளிர்சாதன கொள்கலன் கொண்ட வாகனம் ஒன்றில் கடத்தப்பட்ட 13 அகதிகள் குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபிரான்ஸ்சில், Val-de-Marne மாவட்டத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்தச் சம்பவம் இடம்பபெற்றுள்ளது. நேற்று நண்பகல் Rungis நகரில் வைத்து குறித்த வாகனம் பொலிஸாரினால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.\nஇதன்போது 13 பேர் முறையாக குடிவரவு ஆவணங்கள் இன்றி அதில் பயணம் செய்தமை கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதன்போது, சாரதி கைது செய்யப்பட்டதோடு, வாகனத்தில் மறைந்திருந்த 13 அகதிகளும் மீட்கப்பட்டு குடிவரவுத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.\nகைது செய்யப்பட்ட சாரதி போலந்து நாட்டு குடியுரிமை கொண்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வாகனத்தில் இருந்து மீட்கப்பட்ட அகதிகள் சிரியா மற்றும் ஈராக் நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசட்டவிரோதமாக பிரான்சுக்குள் நுழைய முற்பட்டமை தொடர்பாக அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றது.\nL T T Eயுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் இருவர் உட்பட 7பேர் மலேஷியாவில் கைது\nஅவுஸ்திரேலிய எல்லைப்பாதுகாப்பு நடவடிக்கை : நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள்\nகமரூனில் கடத்தப்பட்ட 77 மாணவர்கள் விடுதலை\nஇந்தியாவும், சீனாவும் அமெரிக்காவை கொள்ளையடிப்பதாக டிரம்ப் ஆவேசம்\nஇந்தியாவும், சீனாவும் அமெரிக்காவை கொள்ளையடிப்பதாக டிரம்ப் ஆவேசம்\nலெபனான்: வாட்ஸ் ஆப்-க்கு வரி விதித்த நாடு, கிளர்ந்தெழுந்த மக்கள் - பின் வாங்கிய அரசு\nபாகிஸ்தான் பயங்கரவாதத்தை தடுக்கவில்லை என்றால் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும்’\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/superstar-rajini-blesses-ks-ravikumar-daughter/", "date_download": "2019-10-19T13:07:10Z", "digest": "sha1:IC3U5F4BQOTMVYQPOSZZU6U3ASN453VP", "length": 12028, "nlines": 122, "source_domain": "www.envazhi.com", "title": "கேஎஸ் ரவிக்குமார் மகள் திருமணம்.. நேரில் வாழ்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – படங்கள் | என்வழி", "raw_content": "\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவ��ர்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nHome Featured கேஎஸ் ரவிக்குமார் மகள் திருமணம்.. நேரில் வாழ்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – படங்கள்\nகேஎஸ் ரவிக்குமார் மகள் திருமணம்.. நேரில் வாழ்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – படங்கள்\nகேஎஸ் ரவிக்குமார் மகள் திருமணம்.. நேரில் வாழ்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஇயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் மகள் மல்லிகா – அர்ஜுன் கிருஷ்ணா திருமணம் சமீபத்தில் நடந்தது. மணமக்களை நேரில் போய் வாழ்த்தினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.\nTAGk s ravikumar daughter marriage rajinikantha கேஎஸ் ரவிக்குமார் மகள் திருமணம் ரஜினிகாந்த்\nPrevious Postதலைவரின் கபாலி... உள்ளூர் லெவல் இல்ல... இப்போ உலக லெவல் Next Postகபாலி ரிலீஸ்... தாணுவின் திட்டம்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n3 thoughts on “கேஎஸ் ரவிக்குமார் மகள் திருமணம்.. நேரில் வாழ்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – படங்கள்”\nதலைவரோடு சேர்ந்து நாங்களும் வாழ்த்துகிறோம்.\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈ���ியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/12869-2-deaths-at-kerala.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-19T12:09:18Z", "digest": "sha1:W5COIG6H5C453AGIJDCWMGHKJPZQNH4T", "length": 8101, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரூபாய் நோட்டுகளை மாற்ற சென்ற 3 பேர் உயிரிழப்பு | 2 deaths at kerala", "raw_content": "\nதென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா\nகாங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nநாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்\nதமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதிருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையட��த்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்\nரூபாய் நோட்டுகளை மாற்ற சென்ற 3 பேர் உயிரிழப்பு\nகேரளாவில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வரிசையில் நின்ற இருவர் உயிரிழந்தனர்.\nஆலப்புழாவை சேர்ந்த 75 வயது முதியவர் கார்த்திகேயன் , பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிக்கு சென்றுள்ளார். அப்போது வரிசையில் நின்றிருந்த அவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதே போல கேரள மின்சார வாரிய ஊழியரான உன்னி , வங்கியில் விண்ணப்பம் நிரப்பி கொண்டிருந்த போது இரண்டாம் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இதே போல மும்பையில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற சென்ற முதியவர் வரிசையில் நின்று கொண்டிருந்த போது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.\nமருத்துவமனை படுக்கையில் ரோகித் ஷர்மா\nபணத்திற்காக ஏடிஎம்-கள் முன் நீண்ட நேரம் காத்திருக்கும் மக்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“எனக்கு ஊன்றுகோலே போதும்” - மாற்று திறனாளியின் ‘கிளிமாஞ்சாரோ’ பயணம்\nதொழிலாளி கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு - மீட்கப்பட்ட வீடியோ\nகுழந்தை குணமானது புனிதரின் அற்புதமா \nஆன்லைன் முன்பதிவு கட்டாயம்:திருப்பதி போல மாறுகிறதா சபரிமலை \nசோதனைகளை கடந்து ‘ஐஏஎஸ்’ ஆன பார்வை திறன் குன்றிய பெண்\nதமிழ்நாடு முதல் ஒடிசா வரை கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nகேரள கன்னியாஸ்திரிக்கு புனிதர் பட்டம்: போப் பிரான்சிஸ் இன்று வழங்குகிறார்\nஇரட்டை சதம் விளாசி சஞ்சு சாம்சன் சாதனை\nRelated Tags : Kerala , ஏடிஎம் இயந்திரம் , கேரளா , மகாராஷ்டிரா\nதோனியுடன் களம் கண்ட நதீம் - 15 வருட உழைப்புக்கு பின் அணியில் வாய்ப்பு\n‘எத்தனை பேராக இருந்தாலும் சஸ்பெண்ட் செய்வேன்’ - கலெக்டரின் அதிரவைத்த வாட்ஸ்-அப் ஆடியோ\nகடைசி டெஸ்ட்: சதம் விளாசினார் ரோகித் சர்மா\nவாட்ஸ்அப்க்கு வரி விதித்த நாடு: போராட்டத்தில் குதித்த மக்கள்\n‘ரத்தம் சரிந்த நாள்; பழிக்குப் பழி தொடரும்’ - கொலை மிரட்டலுடன் ஒட்டப்பட்ட போஸ்டர்\n‘விவசாயிகளுக்காக ஒரு கட்டடம்’ - விட்டுக் கொடுத்த விஜய்சேதுபதி\n‘எத்தனை பேராக இருந்தாலும் சஸ்பெண்ட் செய்வேன்’ - கலெக்டரின் அதிரவைத்த வாட்ஸ்-அப் ஆடியோ\n‘முதலில் ஆசையை தூண்டுவது; பின்னர் ஏமாற்றுவது’ - இது நிஜ சதுரங்கவேட்டை\nபோதைப் பொருள் விற்றதா அமெரிக்க அரசு...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமருத்துவமனை படுக்கையில் ரோகித் ஷர்மா\nபணத்திற்காக ஏடிஎம்-கள் முன் நீண்ட நேரம் காத்திருக்கும் மக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/3+%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/3", "date_download": "2019-10-19T12:05:09Z", "digest": "sha1:IWUTS3JFG5ZEYLSL4IXWBLJKXLQF3AFK", "length": 8636, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | 3 டன் பிளாஸ்டிக்", "raw_content": "\nதென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா\nகாங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nநாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்\nதமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதிருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்\nமூன்று பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு\nதிருட வந்த வீட்டில் ஊஞ்சலாடிய ‘திருடன் கைது’ - சிசிடிவி காட்சி\n“ரிவர்ஸ் ஸ்வீங் ராஜாவாக வலம் வரலாம்” - இந்திய வீரருக்கு சோயிப் அறிவுரை\n“விசாவை உடனடியாக வழங்குங்கள்” - சாய்னா நேவால் கோரிக்கை\nதொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த 3 பேர் கைது - 50 சவரன் நகை பறிமுதல்\nகனடா கார் விபத்தில் மூன்று பஞ்சாப் இளைஞர்கள் உயிரிழப்பு\nஅதிவேகமாக 350 விக்கெட்டுகள்: சாதனை படைத்தார் அஸ்வின்\nஉலக சாதனையை நோக்கி அஸ்வின் - உற்சாகத்தில் ரசிகர்கள்\nமனைவியுடன் தகராறு: நடுரோட்டில் இருசக்கர வாகனத்தை கொளுத்திய இளைஞர்..\nசிறிய நெகிழிக்குள் சிக்கி தவிக்கும் மீன்: வைரல் வீடியோ\n50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்த வேலையின்மை - அமெரிக்காவில் உச்சம்\nவீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி குறைகிறது\nவங்கி கணக்கில் ரூ.6 கோடி: இணையத்தில் வைரலான ’கோடீஸ்வர’ பிச்சைக்காரி\nதிருச்சி நகைக்கொள்ளையில் 8 பேர் கும்பல்: சிக்கிய மணிகண்டனிடம் விடிய விடிய விசாரணை\n3 பெண் குழந்தைகளை கால்வாயில் தள்ளி கொன்ற கொடூர தாய்\nமூன்று பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு\nதிருட வந்த வீட்டில் ஊஞ்சலாடிய ‘திருடன் கைது’ - சிசிடிவி காட்சி\n“ரிவர்ஸ் ஸ்வீங் ராஜாவாக வலம் வரலாம்” - இந்திய வீரருக்கு சோயிப் அறிவுரை\n“விசாவை உடனடியாக வழங்குங்கள்” - சாய்னா நேவால் கோரிக்கை\nதொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த 3 பேர் கைது - 50 சவரன் நகை பறிமுதல்\nகனடா கார் விபத்தில் மூன்று பஞ்சாப் இளைஞர்கள் உயிரிழப்பு\nஅதிவேகமாக 350 விக்கெட்டுகள்: சாதனை படைத்தார் அஸ்வின்\nஉலக சாதனையை நோக்கி அஸ்வின் - உற்சாகத்தில் ரசிகர்கள்\nமனைவியுடன் தகராறு: நடுரோட்டில் இருசக்கர வாகனத்தை கொளுத்திய இளைஞர்..\nசிறிய நெகிழிக்குள் சிக்கி தவிக்கும் மீன்: வைரல் வீடியோ\n50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்த வேலையின்மை - அமெரிக்காவில் உச்சம்\nவீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி குறைகிறது\nவங்கி கணக்கில் ரூ.6 கோடி: இணையத்தில் வைரலான ’கோடீஸ்வர’ பிச்சைக்காரி\nதிருச்சி நகைக்கொள்ளையில் 8 பேர் கும்பல்: சிக்கிய மணிகண்டனிடம் விடிய விடிய விசாரணை\n3 பெண் குழந்தைகளை கால்வாயில் தள்ளி கொன்ற கொடூர தாய்\n‘விவசாயிகளுக்காக ஒரு கட்டடம்’ - விட்டுக் கொடுத்த விஜய்சேதுபதி\n‘எத்தனை பேராக இருந்தாலும் சஸ்பெண்ட் செய்வேன்’ - கலெக்டரின் அதிரவைத்த வாட்ஸ்-அப் ஆடியோ\n‘முதலில் ஆசையை தூண்டுவது; பின்னர் ஏமாற்றுவது’ - இது நிஜ சதுரங்கவேட்டை\nபோதைப் பொருள் விற்றதா அமெரிக்க அரசு...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/09/11/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/40102/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-10-19T12:02:54Z", "digest": "sha1:4VX3LHVIZQ2556GV3X2XNYUGXYUQT2EN", "length": 11489, "nlines": 197, "source_domain": "www.thinakaran.lk", "title": "அமெரிக்காவை பேச்சுக்கு அழைத்த வட கொரியா இரு ஏவுகணை வீச்சு | தினகரன்", "raw_content": "\nHome அமெரிக்காவை பேச்சுக்கு அழைத்த வட கொரியா இரு ஏவுகணை வீச்சு\nஅமெரிக்காவை பேச்சுக்கு அழைத்த வட கொரியா இரு ஏவுகணை வீச்சு\nஅணு விவகாரம் குறித்து அமெரிக்காவுடன் புதிய பேச்சுவார்த்தைக்கு விருப்பத்தை வெளியிட்டு ஒருசில மணி நேரங்களில் வட கொரியா இரு ஏவுகணைகளை கடலில் பாய்ச்சியுள்ளது.\nநேற்றுக் காலை மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை வீச்சு தென் கொரிய இராணுவத்தால் அவதானிக்கப்பட்டுள்ளது. இவை குறுகிய தூர ஏவகணைகள் என்று அந்த இராணுவம் குறிப்பிட்டுள்ளது.\nஇந்த ஏவுகணைகள், 330 கிலோ மீற்றர் தொலைவுக்கு பாய்ந்து சென்றதாக தென் கொரிய இராணுவம் கூறியது.\nவட கொரியா மற்றும் தென் கொரியா இடையேயான எல்லைப் பகுதியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னும் கடந்த ஜூன் மாதம் சந்தித்துப் பேசினர். அதன் பின்னர் வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தியிருப்பது இது 8ஆவது முறையாகும்.\nஇந்த ஏவுகணை வீச்சுக்கு ஒரு சில மணி நேரத்திற்கு முன், கொரிய பிராந்தியத்தை அணு ஆயுதமற்ற பகுதியாக மாற்றுவது தொடர்பாக அமெரிக்காவுடன் இம்மாத இறுதியில் பேச்சுவார்த்தை நடத்த வட கொரியா விருப்பத்துடன் உள்ளதாக வட கொரிய துணை வெளியுறவு அமைச்சர் சோ சொன் ஹுயி தெரிவித்திருந்தார்.\nஇந்த பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்கா புதிய அணுமுறையை கையாள வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அது முறிந்துவிடும் என்றும் சோ குறிப்பிட்டிருந்தார்.\nஅண்மையில் அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்குவது குறித்த நம்பிக்கையை அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளரான மைக் பொம்பியோ வெளிப்படுத்திய பின்னர் வட கொரிய அமைச்சரின் கருத்து வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nYou voted 'திருத்த முடியாது'.\nரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் பெட்ரோமெக்ஸ் படத்தில் நடித்துள்ள தமன்னா,...\nசமாதானத்துடன் வாழக்கூடிய பாதுகாப்பான நாடு\nபாதுகாப்பு குறித்து அறிவோ தேவையோ இல்லாத அமைச்சரவை உள்ள நாட்டில் பாதுகாப்பு...\nகலை இலக்கிய சமூக சஞ்சிகையான பூங்காவனத்தின் 36ஆவது இதழ் எழுத்தாளர் சுமைரா...\nபுதுக்கவிதை, மரபுக் கவிதை என்று இன்று கவிதை எழுத முன்வரும் கவிஞர்கள் தமது...\nகளனி கேபல்ஸ் பிஎல்சிக்கு விசேட விருது\nபாதுகாப்பான மின் மற்றும் தொடர்பாடல் வயர்கள் உற்பத்தியாளரான களனி கேபல்ஸ்...\nமிரிஸ்ஸ Elysian Mirissa அடுக்கு மனை\nElysian Realty Ltd நிறுவனத்தால் மிரிஸ்ஸ என்ற இடத்தில் இலங்கையின் கடல்...\nவிவாதத்துக்கு ஹக்கீமை அழைப்பது நகைப்புக்குரியது\nஅமைச்சர் ரவூப் ஹக்கீம் என்பவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி என்ற ஒரு...\nதீபாவளிக்கு கொழும்பில் சமர்ப்பணம் சேலைகள்\nசமர்ப்பணம் என்டர்டெயின்மன்ட் நிறுவனத்தின் சேலைகள் மற்றும் ஆபரண கண்காட்சி...\nமிருகசீரிடம் பி.ப. 5.40 வரை பின் திருவாதிரை\nபஞ்சமி காலை 07.44வரை பின்னர் ஷஷ்டி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nசிந்தையில் அழகுணர்வைத் தூண்டும் சுவையான இந்தத் தமிழமுதான பாடலை வாசகர்களுடன் பகிர்ந்து அதைப் பற்றி மனம் கவரும் வகையில் எழுதியவருக்குப் பாராட்டுக்கள்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.phcoker.com/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/62568-57-4/", "date_download": "2019-10-19T12:40:35Z", "digest": "sha1:YG3SDUD6I3AQ67BF24F63KOBIIGMPOUA", "length": 18015, "nlines": 168, "source_domain": "ta.phcoker.com", "title": "ரா டிசிஐபி பவுடர் (62568-57-4) பெப்டைட் - Phocoker கெமிக்கல்", "raw_content": "\nஇபுடமோரன் மெசிலேட் (MK677) ≥98%\nடயானெப்டைன் சோடியம் உப்பு ≥98%\nடயானெப்டைன் ஹெமிசல்பேட் மோனோஹைட்ரேட் ≥98%\nலோர்காசெரின் ஹைட்ரோகுளோரைடு ஹெமிஹைட்ரேட் ≥98%\nஆல்பா ஜிபிசி (கோலின் அல்போசெரேட்) 98%\nN-Methyl-D- அஸ்பார்டிக் அமிலம் (NMDA) ≥98%\nமோனோசியோலோடெட்ராஹெக்ஸோசில்காங்லியோசைட் சோடியம் (GM1) பன்றி மூளை ≥98%\nநிகோடினமைடு மோனோநியூக்ளியோடைடு (NMN) ≥98%\nமதிப்பிடப்பட்டது 5.00 வெளியே அடிப்படையில் 1 வாடிக்கையாளர் மதிப்பீடு\nமூல DSIP தூள் நிச்சயமாக மூலக்கூறு எடை 850 டால்டன் ஒரு amphiphilic peptide உள்ளது. இது ஒவ்வொரு முற்றிலும் உள்ளது ...\nதயாராக மற்றும் விருப்ப கிடைக்க\nகொள்ளளவு: 1277kg / மாதம்\nஎழு: 62568-57-4 பகுப்பு: பெப்டைட்\nகுறிப்புகள் & தயாரிப்பு மேற்கோள்கள்\nரா டிஎஸ்ஐபி பவுடர் (62568-57-4) வீடியோ\nரா டிஸீபி தூள் (62568-57- 4) விளக்கம்\nமூல DSIP தூள் நிச்சயமாக மூலக்கூறு எடை 850 டால்டன் ஒரு amphiphilic peptide உள்ளது. இது ஹைபோதலாமஸ், லிம்பிக் நுட்பம் மற்றும் பிட்யூட்டரி மற்றும் வெவ்வேறு புற உறுப்புகள், திசுக்கள் மற்றும் உடல் திரவங்களில் உள்ள ஒவ்வொரு முற்றிலும் இலவச மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட வகைகளில் அமைந்துள்ளது. பிட்யூட்டரிட்டிற்குள் இது கார்டிகோட்ரோபின் போன்ற இடைநிலை பெப்டைடு (CLIP), அட்ரெனோகோர்ட்டிகோரோபிக் ஹார்மோன் (ACTH), மெலனோசைட்-தூண்டுதல் ஹார்மோன் (MSH), தைராய்டு-தூண்டுதல் ஹார்மோன் (TSH) போன்ற பெப்டைடு மற்றும் அல்லாத பெப்டைட் மத்��ியஸ்தர்களுடன் சேர்ந்து இணைகிறது. மெலனின் செறிவூட்டும் ஹார்மோன் (MCH). இது குடல் இரகசிய செல்கள் உள்ளே மற்றும் ஏராளமாக இருக்க முடியும் கணையம் உள்ளே அது குளுக்கோகன் இணைந்து இணைக்கிறது.\nமூளைக்கு உள்ளே அதன் நடவடிக்கை NMDA வாங்கிகள் மூலம் மத்தியஸ்தம். மற்றொரு ஆய்வில் டெல்டா தூக்கத்தை தூண்டுவதால் எலிகளிலுள்ள α1 வாங்கிகள் மூலம் அசிடைல்ட்ரான்ஃபிரேஸ் செயல்பாடு. ரா டிசிஐபி தூள் (62568-57-4) ஆனது ஒருங்கிணைக்கப்பட்டால் சரியாக தெரியவில்லை.\nஇன்ட்ரோவில் இது ஒரு துல்லியமான அமினோபப்டிடைஸ் போன்ற நொதியத்தின் விளைவாக ஏற்பட்ட சுமார் நிமிடங்களுக்கு ஒரு அரை ஆயுள் கொண்ட ஒரு குறைந்த மூலக்கூறு ஸ்திரத்தன்மை கொண்டதாக அமைந்துள்ளது. உடலில், கேரியர் புரோட்டீன்களுடன் சிக்கலானது, சீரழிவை தடுக்க, அல்லது கணிசமான முன்னோடி மூலக்கூறின் உறுப்பு எனக் கருதப்படுகிறது, ஆனால் இருப்பினும் இந்த முன்னோடிக்கு எந்த கட்டமைப்பு அல்லது மரபணுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.\nஇது உண்மையில் குளூக்கோகார்ட்டிகாய்டுகளால் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும் நம்பிக்கையை ஆதாரமாக ஆதரிக்கிறது. கிம்ப்ள் மற்றும் பலர். DSIP தூள் MAPK அடுக்கில் இருந்து உறுப்புகளுடன் தொடர்பு கொள்கிறது மற்றும் குளுக்கோகார்டிகோயிட் தூண்டிய லியூசின் ஜிப்சர் (GILZ) க்கு homologous உள்ளது. ஜிஎல்எல் டெக்ஸாமெதாசோன் மூலம் தூண்டப்படலாம். இது Raf-1 செயல்படுத்துதலைத் தடுக்கிறது, இது பாஸ்ஃபோரேலேசன் மற்றும் ERK செயல்படுத்துவதைத் தடுக்கும்.\nபொருளின் பெயர் DSIP தூள்\nஇரசாயன பெயர் Emideltide; டி.எஸ்.பீ. அல்லாத நரம்பெப்டைட்; எல்-டிரிப்டோபல்-எல்-அன்னியன்ல்ஜிலிசிஸ்லிஜிலி-எல்-அஸ்பார்டில்-எல்-ஆனைன்ல்-எல்-சியர்லிகிளில்-எல்-குளூட்டமிக் அமிலம்;\nஉயிரியல் அரை-வாழ்க்கை வெறும் நிமிடங்கள் மட்டுமே\nகலர் வெள்ளை படிக தூள்\nSolubility நீரில் கரையக்கூடியது 0.5mg / ml\nStorage Temperature குறுகிய காலத்திற்கு (வாரங்களுக்கு சில நாட்கள்), அல்லது நீண்ட காலத்திற்கு (-3 மாதங்கள்) -0 C க்கு 4 - X சி.\nApplication கரி DSIP தூள் (62568-57-4) டெல்டா ஸ்லீப் பெப்டிட் வளர்ச்சி வளர்ச்சி ஹார்மோன் பெப்டைட்.\nகருத்து அல்லது செய்தி *\nகுறிப்புகள் & தயாரிப்பு மேற்கோள்கள்\nஐந்து 1 விமர்சனம் கச்சா DSIP தூள் (62568-57- 4)\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nநிர்வாகம் - 22 மே, 2019\nசோதிக்க DSIP தூள் கிடைத்தது, சோதனை விளைவாக மி��� உயர்ந்த தரம் மற்றும் தூய்மை காட்டுகின்றன\nஒரு ஆய்வு சேர் பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nஉங்கள் மதிப்பீடு விகிதம் ... சரியான நல்ல சராசரி அந்த கெட்ட இல்லை மிகவும் ஏழை\nரா அக்ரிரோட்டைட் பவுடர் (83150-76-9)\nரா அக்ரிரோட்டைட் தூள் என்பது இயற்கையாக இருப்பதைப் போன்று மருந்தியல் பண்புகள் கொண்ட ஒரு செயற்கை நீண்ட-நடிப்பு சுழற்சியில் ஆக்ரப்டிடைட் ஆகும்.\nதயாராக மற்றும் விருப்ப கிடைக்க\nகொள்ளளவு: 1277kg / மாதம்\nரா தைமினின் பீட்டா எக்ஸ்எல் தூள் (4-77591-33)\nரா தைமினின் பீட்டா 4 பவுடர் என்பது ஒரு புரதம் ஆகும், இதில் எமினெமினோ அமினோ அமிலங்கள் அடங்கியுள்ளன, மனிதர்களில் TMSB43X மரபணு மூலம் குறியிடப்படுகிறது .........\nதயாராக மற்றும் விருப்ப கிடைக்க\nகொள்ளளவு: 1277kg / மாதம்\nரா டிரிப்டோர்லின் அசிட்டேட் பவுடர் (140194-24-7)\nரா டிரிப்டோரின்லின் அசிடேட் தூள் என்பது ஒரு கோனோதோட்ரோபின்-வெளியீட்டு ஹார்மோன் அகோனிஸ்ட் (GnRH agonist) ஆகும்.\nதயாராக மற்றும் விருப்ப கிடைக்க\nகொள்ளளவு: 1277kg / மாதம்\nரா டெரிபராடட் அசிடேட் பவுடர் (99294-94-7)\nரா டெரிபராடைட் அசிட்டேட் பவுடர் (pTH (1-34) (மனித) அசெட்டேட்) என்பது ஒரு பொலிபீப்டைட் ஆகும், இது 1-34 அமினோ அமில துண்டுகள் .........\nதயாராக மற்றும் விருப்ப கிடைக்க\nகொள்ளளவு: 1277kg / மாதம்\nஷங்கெ கெமிக்கல் செயல்திறன் மருந்திய இடைநிலைகள் (ஏபிஐக்கள்) நிபுணத்துவம் வாய்ந்த உயர் தொழில்நுட்ப நிறுவனமாகும். உற்பத்தியின் போது தரத்தை கட்டுப்படுத்த, அனுபவம் வாய்ந்த நிபுணர்களின் எண்ணிக்கை, ஒரு முதல்-நிலை உற்பத்தி உபகரணம் மற்றும் ஆய்வகங்கள் ஆகியவை முக்கிய குறிப்புகளாகும்.\nXuchang ஃபைன் கெமிக்கல் இன்டஸ்ட்ரீட் பார்க், ஹெனான் மாகாணத்தில், சீனா\n© ஷாங்காய் வேதியியல் | உருவாக்கப்பட்டது www.phcoker.com மூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Tata_Tiago/Tata_Tiago_XE.htm", "date_download": "2019-10-19T11:53:59Z", "digest": "sha1:DJJPLSUCQYE43ZMHIPWZKS6PWPOI456W", "length": 37042, "nlines": 611, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா டியாகோ எக்ஸ்இ ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nbased on 3 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nடாடா டியாகோ எக்ஸ்இ விலை\nமற்றவை மற்ற கட்டணங்கள்:Rs.6,500 Rs.6,500\nதேர்விற்குரியது ஜீரோடிப் காப்பீடு கட்டணங்கள்:Rs.1,899நீட்டிக்கப்பட்ட உத்தரவாத கட்டணங்கள்:Rs.7,800ஏஎம்சி கட்டணங்கள்:Rs.10,859உதிரிபாகங்களின் கட்டணங்கள்:Rs.9,999 Rs.30,557\nசாலை விலைக்கு புது டெல்லி Rs.5,02,200#\nஇஎம்ஐ : Rs.10,311/ மாதம்\nசிட்டி மைலேஜ் 15.26 kmpl\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1199\nஎரிபொருள் டேங்க் அளவு 35\nKey அம்சங்கள் அதன் டாடா டியாகோ எக்ஸ்இ\nபன்முக பயன்பாட்டு ஸ்டீயரிங் வீல் கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nடச் ஸ்கிரீன் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog லைட்ஸ் - front கிடைக்கப் பெறவில்லை\nfog லைட்ஸ் - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ முன்பக்கம் கிடைக்கப் பெறவில்லை\nடாடா டியாகோ எக்ஸ்இ சிறப்பம்சங்கள்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு mpfi\nகியர் பாக்ஸ் 5 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 35\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுன்பக்க சஸ்பென்ஷன் macpherson strut\nபின்பக்க சஸ்பென்ஷன் twist beam\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\npower windows-front கிடைக்கப் பெறவில்லை\npower windows-rear கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nவெனிட்டி மிரர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க சீட் சென்டர் ஆர்ம் ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nமாற்றி அமைக்க கூடிய முன்பக்க சீட் பெல்ட்கள் கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated seats front கிடைக்கப் பெறவி���்லை\nheated seats - rear கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nகீலெஸ் என்ட்ரி கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் வீல் கியர்ஸ்விப்ட் பெடல்கள் கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி சேமிப்பு கருவி கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nலேதர் சீட்கள் கிடைக்கப் பெறவில்லை\nலேதர் ஸ்டீயரிங் வீல் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமின்சார adjustable seats கிடைக்கப் பெறவில்லை\nடிரைவிங் அனுபவத்தை கட்டுப்படுத்தும் இக்கோ\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஉயரத்தை மாற்றியமைக்க கூடிய ஓட்டுநர் சீட் கிடைக்கப் பெறவில்லை\nகாற்றோட்டமான சீட்கள் கிடைக்கப் பெறவில்லை\nகூடுதல் அம்சங்கள் glove box\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog லைட்ஸ் - front கிடைக்கப் பெறவில்லை\nfog லைட்ஸ் - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nமின்சார folding rear பார்வை mirror கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nalloy wheel size (inch) கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் உடன் கூடிய இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nகிரோம் கார்னிஷ் கிடை��்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 155/80 r13\nவீல் அளவு 13 inch\nகூடுதல் அம்சங்கள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் லாக்கிங் கிடைக்கப் பெறவில்லை\nபவர் டோர் லாக்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nபயணி பக்க பின்பக்கம் பார்க்க உதவும் மிரர்\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nநடுவில் ஏறிச்செல்லும் எரிபொருள் டேங்க்\nதானியங்கி headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nமேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் reminder, corner stability control இல் key\nபாலோ மீ ஹோம் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nமுட்டி ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமுன்பக்க ஸ்பீக்கர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பீக்கர்கள் கிடைக்கப் பெறவில்லை\nintegrated 2din audio கிடைக்கப் பெறவில்லை\nusb & auxiliary input கிடைக்கப் பெறவில்லை\nப்ளூடூத் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nடச் ஸ்கிரீன் கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடாடா டியாகோ எக்ஸ்இ நிறங்கள்\nடியாகோ எக்ஸ்இ டீசல்Currently Viewing\nடியாகோ எக்ஸிஇசட் பிளஸ் இரட்டை டோன் டீசல் Currently Viewing\nடாடா டியாகோ எக்ஸ்இ பயனர் மதிப்பீடுகள்\nடியாகோ மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ பிளஸ் ஏடி\nமாருதி செலரியோ எல்எஸ்ஐ தேர்விற்குரியது எம்டி\nஹூண்டாய் கிராண்டு ஐ10 1.2 கப்பா ஏரா\nரெனால்ட் க்விட் 1.0 ஆர்எக்ஸ்டி ஆப்ட்\nமாருதி வேகன் ஆர் எல்எஸ்ஐ ஆப்ட்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nடாடா டியாகோ, டைகர் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரைப் பெறுகிறது\nஇது ஏற்கனவே இருக்கும் அனலாக் டயல்களை மாற்றுகிறது, ஆனால் மேல்-ஸ்பெக் XZ + மற்றும் XZA + வேரியண்ட்களில் மட்டுமே\nடாடா டியாகோ ஃபேஸ்லிஃப்ட் மீண்டும் காணப்பட்டது, அல்ட்ரோஸைப் போன்ற முன் ப்ரொபைல் பெறுகிறது\nBS6 சகாப்தத்தில் சிறிய டீசல் கார்களை நிறுத்துவதற்கான உற்பத்தியாளரின் திட்டங்களை கருத்தில் கொண்டு டாடா டியாகோ ஃபேஸ்லிஃப்ட் பெட்ரோல்- ஒன்லி மட்டுமே வழங்கலாம்.\nமேற்கொண்டு ஆய்வு டாடா டியாகோ\nஇந்தியா இல் Tiago XE இன் விலை\nமும்பை Rs. 5.43 லக்ஹ\nபெங்களூர் Rs. 5.52 லக்ஹ\nசென்னை Rs. 5.37 லக்ஹ\nஐதராபாத் Rs. 5.4 லக்ஹ\nபுனே Rs. 5.44 லக்ஹ\nகொல்கத்தா Rs. 5.21 லக்ஹ\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 01, 2020\nஅடுத்து வருவது டாடா கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=6754", "date_download": "2019-10-19T13:50:04Z", "digest": "sha1:IDHY5VCYSWIR7P2B7FQ2LNPS2SI4KGL3", "length": 11574, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் பைபிள்\n* உன் பொக்கிஷம் எங்கு இருக்கிறதோ, அங்கு தான் உன் இருதயமும் இருக்கிறது.\n* எல்லாவற்றிற்கும் மேலாக உன் இருதயத்தைக் காப்பாற்றிக் கொள்.\n* நல்ல மனுஷன் நல்லவைகளை இருதயத்தின் நல்ல பொக்கிஷத்திலிருந்து எடுத்துக் காட்டுகிறான்.\n* கடவுளின் சிருஷ்டி ஒவ்வொன்றுமே நல்லது தான். நன்றியறிதலுடன் பெற்றுக் கொண்டால் எதையும் தள்ள வேண்டியதில்லை.\n* எல்லாவற்றையும் பரிசோதித்துப் பார்த்து, நல்லதை விரைவில் கடைபிடியுங்கள்.\n» மேலும் பைபிள் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nசிறுமுகை காரப்பனுக்கு வலுக்கிறது எதிர்ப்பு: 'கிருஷ்ணரை பொம்பள பொறுக்கி... அத்திவரதரை பரதேசி' என அவதூறாக பேசியவர் அக்டோபர் 19,2019\nபொருளாதாரம் பற்றி மோடிக்கு ஏதும் தெரியாது : ராகுல் அக்டோபர் 19,2019\nஎங்கே தவறு நேர்ந்தது என யோசிக்க வேண்டும்: மன்மோகனுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி அக்டோபர் 19,2019\nஹிந்து சமாஜ் தலைவர் கொலை: 5 பேர் கைது அக்டோபர் 19,2019\nஸ்டாலினால் வந்தது வினை: தலைமை ஆசிரியருக்கு 'நோட்டீஸ்' அக்டோபர் 19,2019\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/pmk/", "date_download": "2019-10-19T12:27:22Z", "digest": "sha1:ZTJRM7M4TPFQBYDI3D3QCOTB4PRMBD6C", "length": 11034, "nlines": 180, "source_domain": "www.patrikai.com", "title": "pmk | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nவிக்கிரவாண்டி வந்த விஜயகாந்த்: உற்சாக வரவேற்பு அளித்த தேமுதிகவினர்\nமுரசொலி அலுவலக இட விவகாரம்: முல ஆவணம் கேட்டு ஸ்டாலினுக்கு மருத்துவர் ராமதாஸ் ட்வீட்\nஅமைதியான ஆட்சி தொடர இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களியுங்கள்: பாமகவினருக்கு மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை\nஜெயலலிதா மரணத்தில் தைரியமிருந்தால் என் மீது வழக்கு தொடுங்கள்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மு.க ஸ்டாலின் சவால்\nஇட ஒதுக்கீட்டில் உயிரிழந்தவர்களுக்கு மணிமண்டபம் எங்கே : முரசொலியில் திமுக கேள்வி\nஉச்சத்தை தொட்டுள்ள சுங்க கட்டண கணக்கீடுகள்: மத்திய அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை\nபுதுவை திட்டக்குழு கூட்டத்தில் இருந்து நாராயணசாமி வெளிநடப்பு\nகாவிரி நீரை சட்ட விரோதமாக பயன்படுத்தும் கர்நாடகா: ராமதாஸ் குற்றச்சாட்டு\nமோடிக்கு எதிரான வாக்குகளை இழந்ததால் தோற்றுவிட்டோம்: அமைச்சர் சி.வி.சண்முகம்\nஅரசியல் கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்தது பாமக, தேமுதிக….. ஓர் ஆய்வு\nஅனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியாவுடன் ஒரு நேர்காணல்..\nஉ���்ளாட்சி தேர்தலில் பா.ம.க. வலிமையை நிரூபிக்கும்: மருத்துவர் ராமதாஸ்\nதமிழகத்தில் மொத்தம் 257 கட்சிகளாம்; ஆனால் 10 கட்சிகளுக்கு மட்டுமே அங்கீகாரம்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஇந்தியாவில் முதன்முறையாக ஐம்பொன்னால் செய்யப்பட்ட பொத்தான்களுடன் அமைந்த சட்டை சேலத்தில் அறிமுகம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஇன்று ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு\nகூகிள் பிளே ஸ்டோரில் இருந்து வாட்ஸ் அப் மாயம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/when-will-vijay-come-to-politics-the-expectation-of-the-public/", "date_download": "2019-10-19T11:53:21Z", "digest": "sha1:BU27AIZ2DDHXVTE6Q52AOIMD76XJXHSP", "length": 23180, "nlines": 198, "source_domain": "www.patrikai.com", "title": "ரசிகர்களை உசுப்பேத்தி விடும் நடிகர் விஜய், அரசியலுக்கு வருவாரா? | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»சினி பிட்ஸ்»ரசிகர்களை உசுப்பேத்தி விடும் நடிகர் விஜய், அரசியலுக்கு வருவாரா\nரசிகர்களை உசுப்பேத்தி விடும் நடிகர் விஜய், அரசியலுக்கு வருவாரா\nயாரை எங்க உட்கார வைக்கணுமோ அவரை அங்க உட்கார வையுங்க என்று பிகில் திரைபடத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசி பரபரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். விஜயின் பேச்சை ஊடகங்கள் ஒருபுறம் விவாதித்துக் கொண்டிருக்க, சமூக வலைதளங்கள் மற்றொருபுறம் விவாதித்துக்கொண்டு இருக்கின்றன.\nநாட்டில் மக்களுக்கு அத்தியாவசிய தேவைகள் எத்தனைய செயல்படாமல் முடங்கி கிடக்கும் நிலையில், அதற்கு குரல் கொடுக்கவோ, மக்களோடு மக்களாக நின்று போராட்ட களத்தில் இறங்கவ�� தயங்கும், நடிகர்கள் ஒவ்வொருவரும் தங்களது திரைப்படத்தை வெற்றிப்படமாக்கி, கோடி கோடியாக பணத்தை பதுக்குவதற்காக மட்டும், அவ்வப்போது, பொதுநலம் சார்ந்த விஷயங்களை கையில் எடுத்து விமர்சித்து, தங்களது ரசிகர்களை தூண்டி விடுவதை வாடிக்கையாகி வருகின்றனர்.\nஏற்கனவே இதுபோன்ற செயல்களை செய்து வருபவர்தான் நடிகர் ரஜினிகாந்த். இவர் , தான் அரசியலுக்கு வருவ தாக பல ஆண்டுகள் கூறி வந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆன்மீக அரசியல் செய்யப் போவதகா கூறியவர், இன்னும் அதற்கான அடித்தளமே போடாமல், அவ்வப்போது தனது ரசிகர்களை கூட்டி, பரபரப்பாக பேசி, ரசிகர்களின் ஆதரவால் தனது தள்ளாத வயதிலும், தனது படத்தை வெற்றிப்படமாக்கி கோடி கோடியாக பணம் சம்பாதித்து சொந்த மாநிலமான கர்நாடகத்தில் முதலீடு வருகிறார்.\nதற்போது இந்த வரிசையில் நடிகர் விஜய்யும் இடம்பெற்றுள்ளார். அவரை கொம்புசீவி விட சில இயக்குனர்கள் களமிறங்கி உள்ளனர். இதன் காரணமாக சமீப காலமாக அசியல் நெடியுடன் பேசும் அவரது வசனங்கள் படத்தில் அதிகம் காணப்படுவதுடன், சினிமா விழாக்களில் கலந்துகொள்ளும்போது அதிகார வர்க்கத்தினருக்கு எதிராக ஓலிமிடும் செயலும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.\nஜெ.மறைவுக்கு முன்னர் கடந்த 2013ம் ஆண்டு தனது தலைவா படத்தை வெளியிட நடிகர் விஜய் என்ன பாடுபட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. பின்னர் ஜெயலலிதாவை கோட்டையில் சந்தித்து சரணடைந்து வாய்பொத்திச் சென்றவர், அவரது மறைவுக்கு பிறகு தனது கருத்துக்களை படங்கள் மூலம் மட்டுமே தெரிவித்து வருகிறார்.\nகடந்த ஆண்டு வெளியான, கருணாநிதியின் குடும்பத்தைச் சேர்ந்த சன்டிவி கலாநிதி மாறன் தயாரித்த சர்க்கார் படத்தில், அதிமுக அரசு வழங்கிய விலையில்லா பொருட்களான மிக்சி, கிரைண்டர் போன்றவற்றை உடைத்து, ஜெயலலிதாவின் மீதான தனது வன்மத்தை தீர்த்துக்கொண்ட விஜய், படத்தின் நிகழ்ச்சியின்போதும் பரபரப்பாக பேசி ரசிகர்களை உசுப்பேத்தி வந்தார்.\nஅப்போது நிகழ்ச்சி தொகுப்பாளரின் கேள்விக்கு பதில் அளித்த விஜய், முதலமைச்சரானால் , லஞ்சம், ஊழலை ஒழிப்பேன் என்றும், மேல்மட்டத்திலிருக்கும் அரசியல் தலைவர்கள் சரியாக இருந்தால் தவறுகள் நடக்காது. நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. தர்மம் தான் ஜெயிக்கும். ஆனால் கொஞ்சம் லேட்டா ஜெயிக்கும். ஒரு நெருக்கடி ஏற்படும் போது நல்லவர்கள் பொது வெளிக்கு வருவார்கள் என்றும் பேசி ரசிகர்களுக்கு தீணி போட்டார்.\nமேலும் ஜல்லிக்கட்டு, நீட் விவகாரம், ஸ்டெர்லைட் போன்ற பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வரும் விஜய், இரவு நேரங்களில் சென்று சம்பந்தப்பட்டவர்களை சந்தித்து வருகறாரே தவிர, தன்னை வெளிப்படையாக மக்களுக்கு அறிமுகப்படுத்த தயங்கி வருகிறார். நேரடியாக களத்தில் இறங்கவும் பயப்படுகிறார்.\nஇதுபோன்ற சூழலில்தான், தற்போது நான்கு பக்கமும் சுவர்களால் சூழப்பட்ட அறைக்குள் தனது வாயை திறந்து அதிரகாரவர்க்கத்தினருக்கு எதிராக ஓலமிட்டு உள்ளார்.\nநேற்று நடைபெற்ற பிகில் திரைப்பட ஆடியோ வெளியிட்டு விழாவில் பேசியவர், பேனர் விழுந்து சாலை விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ விவகாரத்தில் யார் மீது கோபப்பட வேண்டுமோ அவர்கள் மீது கோபப்படாமல், யார் யார் மீதோ பழிபோடுகிறார்கள். யாரை கைது செய்ய வேண்டுமோ அவர்களை விட்டுவிடுவதாகவும், பிரிண்டரை பிடிப்பதாகவும், லாரி ஓட்டுநரை பிடிப்பதாக குற்றஞ்சாட்டிவர், “யாரை எங்க உட்கார வைக்கணுமோ அவரை அங்க உட்கார வைத்தீங்கன்னா எல்லாம் சரியாக இருக்கும். எவனை எங்க உக்கார வெக்கணும்னு திறமையை வைத்து முடிவு பண்ணுங்க” என்றும் கூறினார்.\nமேலும், தனது ரசிகர்களை அரசியலில் புகுந்து விளையாடுங்கள் என்றும் உசுப்பேத்தி உள்ளார்.\nவிஜயின் பேச்சை ஊடகங்களை பெரிதுப்படுத்தி வரும் நிலையில், சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் நடிகர் விஜய் இதை பூட்டிய அறைக்குள் இருந்து கூறாமல் வீதிக்கு வந்து கூற வேண்டும் என்று அழைப்பு விடுத்து உள்ளனர்.\nஇன்றைய தமிழக இளைஞர்கள் பலர், சமூக வலைதளங்களில் மட்டுமே இந்தி திணிப்பு, ஜல்லிக்கட்டு, வேலை யில்லை, என்று கூக்குரல் போடுவார்களே தவிர, களத்திற்கு வந்து போராட முன்வருவதில்லை. களத்திற்குள் வந்து விளையாடுவது, கீழ்த்தட்ட மக்கள் மட்டுமே.\nஅதுபோன்ற கீழ்த்தட்டு ரசிகர்களை உசுப்பேத்தும் வேலையில்தான் தற்போது நடிகர் விஜயும் ஈடுபட்டு உள்ளார். ஏனென்றால், நடிகர்களுக்கு பேனர் கட்டுவதும், கட்அவுட் வைப்பதும் அடித்தட்டு மக்கள் மட்டுமே. கூலி வேலை செய்து வரும், அவர்கள்தான் தங்களது உணவுக்கு பணமில்லை என்றாலும், எதையாவது செய்து, தங்களது தலைவர்களுக்காக உயிரைக் கொடு���்து களத்தில் இறங்கி செயல்படுவார்கள்… அவர்களுக்காக கொடி பிடிப்பார்கள்… கோஷமிடுவார்கள்…\nதற்போதும், விஜயின் பேச்சு அவரது ரசிகர்களை மேலும் உசுப்பேத்தி, உசுப்பேத்தி, அவர்களின் ரத்தத்தை உறிஞ்சி வருகிறது. ஏழை ரசிகர்களின் வாழ்வில் இனிமேலும் விளையாடாமல், தமிழக மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால், நடிகர் விஜய்,நேரடியாக களத்தில் இறங்க வேண்டும் என்பதே தமிழக மக்கள் ஆவல்….எதிர்பார்ப்பு….\n‘நடிகர் ரஜினியைப் போல ஓய்வுகாலத்தில் நேரத்தை கழிக்க அரசியல் களம்புக காத்திருக்கிறாரா\nபூட்டிய அறைக்குள் வீராவேப்பாக பேசும் நீங்கள் (நடிகர்கள்) அனைவரும் மக்களோடு மக்களாக இணைந்து வெளிஉலகத்திற்கு வந்து களத்தை காணுங்கள்….\nஎப்போது களத்தில் இறங்கப்போகிறார் நடிகர் விஜய்\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nயாரை எங்க உட்கார வைக்கனுமோ அங்க உட்கார வெச்சா எல்லாம் சரியாகும்: நடிகர் விஜய்\nசுபஸ்ரீ விவகாரம் குறித்து விஜய் பேசியது ஒன்னும் தப்பா இல்ல\nVijay 64 புதிய அப்டேட்: படத்தில் இணையும் இரு முக்கிய நடிகர்கள்\nMore from Category : சினி பிட்ஸ், சிறப்பு செய்திகள்\nதமிழகத்தில் மொத்தம் 257 கட்சிகளாம்; ஆனால் 10 கட்சிகளுக்கு மட்டுமே அங்கீகாரம்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஇந்தியாவில் முதன்முறையாக ஐம்பொன்னால் செய்யப்பட்ட பொத்தான்களுடன் அமைந்த சட்டை சேலத்தில் அறிமுகம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஇன்று ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு\nகூகிள் பிளே ஸ்டோரில் இருந்து வாட்ஸ் அப் மாயம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/62243", "date_download": "2019-10-19T12:55:45Z", "digest": "sha1:MLLXVPFENILDAP7HO2DTFHRDZC7UBSD7", "length": 16309, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "கம்போடியாவின் சுதந்திர தூபிக்கு மலரஞ்சலி செலுத்திய ஜனாதிபதி | Virakesari.lk", "raw_content": "\nஉலகிலேயே மிக நீண்ட தூரம் பயணிக்கும் விமான சேவை\nகுளவி கொட்டுக்கு இலக்கான 19 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி : பொகவந்தலாவையில் சம்பவம்\nசஜித்தை ஆதரித்து முஸ்லிம் காங்கிரஸின் முதலாவது கூட்டம் மருதமுனையில்\nகடற்படையின்இரகசியமுகாம்கள்- இலங்கை மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள சர்வதேச பிரதிநிதிகளிற்கு சூக்கா முக்கிய வேண்டுகோள்\nஇரு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களாலும் மக்களுக்கு எவ்வித முன்னேற்றமும் ஏற்படாது - யாழில் சிறிதுங்க ஜயசூரிய\nசு.க.வின் பொறுப்புக்களிலிருந்து இசுறு தேவப்பிரிய நீக்கம்\nஸ்ரீரங்கா உள்ளிட்ட 6 பேருக்கு பிணையில் விடுதலை\nஜனாதிபதித் தேர்தல் வன்முறை ; 11 பேர் கைது\nபோதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நால்வர் கைது\nஜனாதிபதி, பிரதமரினால் யாழ்ப்பாண சர்வதேச விமானநிலையம் திறப்பு\nகம்போடியாவின் சுதந்திர தூபிக்கு மலரஞ்சலி செலுத்திய ஜனாதிபதி\nகம்போடியாவின் சுதந்திர தூபிக்கு மலரஞ்சலி செலுத்திய ஜனாதிபதி\nகம்போடியாவின் தலை நகரான Phnom Penh வில் அமைந்துள்ள கம்போடியாவின் சுதந்திர தூபிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று முற்பகல் மலரஞ்சலி செலுத்தினார்.\nகம்போடியாவின் தந்தையாக கருதப்படும் தற்போதைய மன்னரின் தந்தையாரான Norodom Sihanouk மன்னரை நினைவுகூர்ந்து அங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கும் மலர் வலயம் ஒன்றை வைத்து அஞ்சலி செலுத்தினார்.\nஇதன் போது, பொருளாதார, வர்த்தக மற்றும் சமூக ரீதியாகவும் பௌத்த சமய புத்தெழுச்சிக்காகவும் அனைத்து நடவடிக்கைகளிலும் கம்போடியா இலங்கையுடன் பலமாக கைகோர்த்திருப்பதாக கம்போடிய மன்னர் Preah Bat Samdech Preah Boromneath Norodom Sihamoni தெரிவித்தார்.\nகம்போடியா அரசின் விசேட அழைப்பின்பேரில் அந்நாட்டுக்கு அரசமுறைப் பயணமொன்றை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு கம்போடிய மன்னருக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று (08) முற்பகல் இடம்பெற்றது.\nஇன்று முற்பகல் கம்போடிய அரச மாளிக்கைக்குச் சென்ற ஜனாதிபதியை கம்போடிய மன்னர் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றார். இலங்கை ஜனாதிபதியை வரவேற்பதற்காக மிகவும் கோலாகலமான நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nபண்டைய காலந்தொட்டு இரண்டு நாடுகளுக்குமிடையில் இருந்துவரும் உறவுகளை நினைவுகூர்ந்த கம்போடிய மன்னர் தனது அழைப்பின்பேரில் கம்போடியா நாட்டுக்கு வருகை தந்ததையிட்டு ஜனாதிபதிக்கு தனது நன்றியை தெரிவித்தார்.\nஜனாதிபதி மைத்ரிபால ச���றிசேனவின் தலைமையின் கீழ் தற்போது இலங்கை பொருளாதார, வர்த்தக, சமூக மற்றும் சமய ரீதியாக அடைந்துள்ள முன்னேற்றத்தை பாராட்டிய கம்போடிய மன்னர் குறிப்பாக கம்போடியா பிக்குகளுக்கு கல்வி புலமைப் பரிசில்களை வழங்குதல் உள்ளிட்ட கல்வித்துறையில் இலங்கை அரசாங்கம் கம்போடியாவிற்கு வழங்கும் உதவிகள் குறித்து தனது நன்றியை தெரிவித்தார்.\nஇரண்டு நாடுகளுக்குமிடையிலான கல்வி, சுற்றுலா கைத்தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருந்துவரும் உறவுகளை இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் வகையில் புதிய வழிகளில் முன்கொண்டு செல்வது குறித்து இதன்போது தலைவர்கள் விரிவாக கலந்துரையாடினர்.\nஇலங்கைக்கும் கம்போடியாவிற்கும் இடையிலான நீண்டகால நட்புறவை குறிக்கும் வகையில் கம்போடியாவிற்கு அரசமுறைப் பயணமொன்றை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தமைக்கு கம்போடிய மன்னருக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, பௌத்த சமய புத்தெழுச்சிக்காக இலங்கை தற்போது பல முக்கிய பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் இந்த பயணத்தில் இணைந்துகொள்ள கிடைத்தமைபற்றி தான் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.\nஇதேவேளை கம்போடியாவின் தலை நகரான Phnom Penh வில் அமைந்துள்ள கம்போடியாவின் சுதந்திர தூபிக்கு ஜனாதிபதி மலரஞ்சலி செலுத்தியதுடன், கம்போடியாவின் தந்தையாக கருதப்படும் தற்போதைய மன்னரின் தந்தையாரான Norodom Sihanouk மன்னரை நினைவுகூர்ந்து அங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கும் மலர் வலயம் ஒன்றை வைத்து அஞ்சலி செலுத்தினார்.\nகம்போடியா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன Cambodia President Maithripala Sirisena\nகுளவி கொட்டுக்கு இலக்கான 19 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி : பொகவந்தலாவையில் சம்பவம்\nபொகவந்தலாவை - செப்பல்ட்டன் தோட்ட பகுதியில் 19 தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.\n2019-10-19 16:49:09 குளவி வைத்தியாசாலை பொகவந்தலாவ\nசஜித்தை ஆதரித்து முஸ்லிம் காங்கிரஸின் முதலாவது கூட்டம் மருதமுனையில்\nசஜித் பிரமதாசவை ஆதரித்து மருதமுனையில் முஸ்லிம் காங்கிரஸின் முதலாவது தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் ´ஒன்றாய் முன்னோக்கிச் செல்வோம்´ எனும் தொணிப்பொருளில் இடம்பெற்றது.\nகடற்படையின்இரகசியமுகாம்கள்- இலங்கை மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள சர்வதேச பிரதிநிதிகளிற்கு ��ூக்கா முக்கிய வேண்டுகோள்\nகடற்படையினரின் புலனாய்வு பிரிவினர் இவ்வாறான சித்திரவதைகளில் ஈடுபட்டவேளை கடற்படையின் புலனாய்வு பிரிவின் இயக்குநராக பணியாற்றிய இலங்கை கடற்படையின் தற்போதைய பிரதானி நிசாந்த உலுகெட்டெனவின் அமர்வை சர்வதேச பிரதிநிதிகள் புறக்கணிக்கவேண்டும்\nஇரு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களாலும் மக்களுக்கு எவ்வித முன்னேற்றமும் ஏற்படாது - யாழில் சிறிதுங்க ஜயசூரிய\nஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள பிரதான கட்சிகள் பிரதேச சபை தேர்தல்களில் பேசுவது போல மக்களுக்கு உப்புச் சப்பில்லாத விடயங்களைப் பேசி வருகின்றனர். இவர்களினால் மக்களுக்கு எவ்வித முன்னேற்றமும் ஏற்படப்போவதில்லை என ஐக்கிய சோஷலிச கட்சியின்\n2019-10-19 16:07:51 சிறிதுங்க ஜயசூரிய ஐக்கிய சோஷலிச கட்சி Jayasuriya\nதேர்தல் இடையூறு தொடர்பாக முறைப்பாடளிக்க புதிய வசதி : தேர்தல்கள் ஆணையகம்\nதேர்தல் தொடர்பாக இடையூறு விளைவிக்கும் விடயங்கள் தொடர்பாக முறைப்பாடளிக்க மாவட்ட ரீதியாக புகார் தீர்வு பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.\n2019-10-19 16:22:20 தேர்தல்கள் ஆணையகம் புகார் மாவட்டம்\nகுளவி கொட்டுக்கு இலக்கான 19 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி : பொகவந்தலாவையில் சம்பவம்\nதேர்தல் இடையூறு தொடர்பாக முறைப்பாடளிக்க புதிய வசதி : தேர்தல்கள் ஆணையகம்\n''சஜித்தே ஜனாதிபதி\" உறுதியாக கூறும் சுவாமிநாதன்\nஓடுபாதையை விட்டு விலகிய விமானம் விபத்து : 4 பேர் படுகாயம்\nகழிவு மருந்துகளை வைத்தியசாலை வளாகத்தில் வீசியதால் மக்கள் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D.%20%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%20%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-19T12:54:37Z", "digest": "sha1:V7F5CHDQSMJC3BRSTA4BXONWOJNUZNYB", "length": 5272, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: யாழ். பல்கலைக்கழக ஊழியர் | Virakesari.lk", "raw_content": "\nஉலகிலேயே மிக நீண்ட தூரம் பயணிக்கும் விமான சேவை\nகுளவி கொட்டுக்கு இலக்கான 19 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி : பொகவந்தலாவையில் சம்பவம்\nசஜித்தை ஆதரித்து முஸ்லிம் காங்கிரஸின் முதலாவது கூட்டம் மருதமுனையில்\nகடற்படையின்இரகசியமுகாம்கள்- இலங்கை மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள சர்வதேச பிரதிநிதிகளிற்கு சூக்கா முக்கிய வேண்டுகோள்\nஇ���ு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களாலும் மக்களுக்கு எவ்வித முன்னேற்றமும் ஏற்படாது - யாழில் சிறிதுங்க ஜயசூரிய\nசு.க.வின் பொறுப்புக்களிலிருந்து இசுறு தேவப்பிரிய நீக்கம்\nஸ்ரீரங்கா உள்ளிட்ட 6 பேருக்கு பிணையில் விடுதலை\nஜனாதிபதித் தேர்தல் வன்முறை ; 11 பேர் கைது\nபோதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நால்வர் கைது\nஜனாதிபதி, பிரதமரினால் யாழ்ப்பாண சர்வதேச விமானநிலையம் திறப்பு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: யாழ். பல்கலைக்கழக ஊழியர்\nயாழ். பல்கலைக்கழக ஊழியர் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு\nயாழ்.பல்கலைக்கழக ஊழியர் தொழிற்சங்க நிர்வாகிகளினால் ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில், கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கட...\nகுளவி கொட்டுக்கு இலக்கான 19 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி : பொகவந்தலாவையில் சம்பவம்\nதேர்தல் இடையூறு தொடர்பாக முறைப்பாடளிக்க புதிய வசதி : தேர்தல்கள் ஆணையகம்\n''சஜித்தே ஜனாதிபதி\" உறுதியாக கூறும் சுவாமிநாதன்\nஓடுபாதையை விட்டு விலகிய விமானம் விபத்து : 4 பேர் படுகாயம்\nகழிவு மருந்துகளை வைத்தியசாலை வளாகத்தில் வீசியதால் மக்கள் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumurummalaikal.blogspot.com/2016_10_19_archive.html", "date_download": "2019-10-19T12:49:02Z", "digest": "sha1:27LQTEQUF6MHMERMMYJLKJZLMQ7GW7J6", "length": 29644, "nlines": 567, "source_domain": "kumurummalaikal.blogspot.com", "title": "Kumurum MALAYAKAM: 10/19/16", "raw_content": "\nஅரசியல் பினாமிகளுக்கு பாடம் கற்பிக்கப்படும்\nதீக்குளிப்பு நாடகத்தை அரங்கேற்றியவர், சம்பள உயர்வுக்குப் பின்னரும் தொழிலாளர்களை திசைதிருப்ப முயல்கிறார். தமது பதவிகளையும் பட்டங்களையும் பாதுகாத்து, சுகபோகங்களை அனுபவிக்க நினைக்கும் அரசியல் பினாமிகளுக்கு, மலையகம் மிக விரைவில் பாடம் கற்றுத்தரும்” என, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கூறியுள்ளது.\nஇது தொடர்பில் மத்திய மாகாண சபை உறுப்பினரும் இ.தொ.காவின் உப தலைவர்களில் ஒருவருமான ஏ.பிலிப்குமார் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\n“ஒளிவு மறைவின்றி, விட்டுக்கொடுப்புக்கு இடமில்லாதவாறு தொழிலாளர்களின் நியாயமான சம்பள உயர்வுக்கு இ.தொ.கா வழிவகுத்தது. 11 சுற்றுப் பேச்சுவார்த்தைகளை, இ.தொ.கா முன்னெடுத்திருந்தது. மற்றவர்கள் நினைப்பதைப் போன்று, இது விடயத்தில் இ.தொ.கா நாடகமாடவில்லை.\nதோட்டத் தொழிலாளர்களின் சம���பள உயர்வானது, சமூகநய வஞ்சகர்களுக்குப் பேரிடியைக் கொடுத்திருக்கின்றது. முதலாளிமார் சம்மேளனத்திடம் பேரம் பேசுவதனூடாக, தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே, 1,000 ரூபாய் சம்பள உயர்வை இ.தொ.கா கோரியிருந்தது.\nஇதனை, மலையக தொழிற்சங்கங்கள் புரிந்துகொள்ளவில்லை. குறிப்பாக, இலங்கைத் தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர், இவ்விடயத்தில் மீண்டுமொரு நாடகத்தை அரங்கேற்ற முடிவு செய்திருப்பது வேடிக்கையாகும்.\nஅச்சங்கத்தின் பொதுச் செயலாளர், மக்களைத் திசைதிருப்பும் நோக்கில், ஒவ்வொரு பேச்சுவார்த்தைக்கும் முட்டுக்கட்டையாக இருந்தார்.\nஇடைக்காலக் கொடுப்பனவை மக்களுக்கு வழங்கும் நோக்கில், ஒரு நகைச்சுவைக் கூத்தை இரண்டு மாதங்கள் ஓட்டிமுடித்த அவர், எம்மீது குற்றம் சுமத்துவது எவ்விதத்தில் நியாயமாகும்\nஇழுத்தடிப்புக்கும் இழுபறிக்கும் காரணமாக அமைந்த பொதுச் செயலாளர், எம்மை பொறுப்புக்கூற வேண்டும் என நிர்ப்பந்திக்கின்றார். முழுப்பூசணியை சோற்றில் மறைக்கும் பழக்கம், இ.தொ.காவிடம் இல்லை.\nஒரு விடயத்தை இ.தொ.கா எடுத்துக்கொண்டால், அதை நிறைவேற்றியே தீரும். நிலுவைச் சம்பளத்தை பெற்றுக்கொடுக்க உரிய நடவடிக்கையை இ.தொ.கா எடுக்கும். குறித்த தொழிற்சங்கமொன்று, இதனைக் குழப்பியடிக்காமல் இருந்திருந்தால், நிலுவைக் கொடுப்பனவையும் பெற்றுக் கொடுத்திருக்கலாம்.\nமலையக அரசியல் பாரம்பரியங்களுக்கு அப்பால் செயற்படும் நடவடிக்கைகளாலும் வெறும்வாய்ச் சவாடல்களாலும் பூச்சாண்டி காட்டுவதாலும், மலையக மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வை காண முடியாது.\nகூட்டுப்பேரம் பேசும் தன்மையை புரிந்து கொள்ளாதவர்கள், தொழிலாளர்களின் பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்கப் போகிறார்கள் இந்த 1,000 ரூபாயிலிருந்து 730 ரூபாய் கிடைக்கப்பெற்றது வரவேற்கக்கூடிய விடயமே. அதை விடுத்து, அதனை வியாக்கியானப்படுத்துவதோ அல்லது கொச்சைப்படுத்தி பேசுவதோ, தொழிலாளர் வர்க்கத்தை குழிதோண்டிப் புதைப்பதற்குச் சமமானதாகும்.\nஇது இவ்வாறிருக்க, கூட்டொப்பந்தப் பேச்சுவார்த்தைக்கு ஓர் அங்கமாக, இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் உள்வாங்கப்பட்டிருந்தபோதும், அதனையும் தாண்டி அவர் பேசியிருப்பது, தொழிற்சங்கத்தின் கொள்கைகளை��ும் கோட்பாடுகளையும் மீறி இருப்பதுதான் உண்மை. இதுவிடயத்தில் அத்தொழிற்சங்கம், சட்ட நடவடிக்கையில் ஏன் ஈடுபடக் கூடாது என, இ.தொ.கா கேள்வி எழுப்புகின்றது” என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nரூ.500உடன் இரண்டு வருடங்களுக்கு மாரடிப்பதா\nதோட்டத் தொழிலாளர்களின் தொடர் போராட்டங்களே, 110 ரூபாய் சம்பள அதிகரிப்புக்கேனும் காரணமாகியுள்ளது” என்று தெரிவித்துள்ள விவசாயத் தோட்ட தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆர்.எம்.கிருஸ்ணசாமி, “தொழிற்சங்கங்கள், தமது கடமைகளை உணர்ந்து செயற்படத் தவறியுள்ளன” என்றும் சாடியுள்ளார்.\n“இன்றுள்ள வாழ்க்கைச் செலவுக்கு, 500 ரூபாய் என்பது எவ்வகையிலும் போதாது. இன்னும் இரண்டு வருடங்களுக்கு, எவ்வித சம்பள அதிகரிப்புகளுமின்றி வாழும் தொழிலாளர்கள், வெறும் 500 ரூபாயில் எவ்வாறு வாழ்க்கையை ஓட்டப்போகின்றனர் என்பது கேள்விக்குறியே” எனவும் அவர் கூறியுள்ளார்.\nஇது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,\n“கூட்டொப்பந்த விவகாரத்தில், 730 ரூபாய்க்கு இணக்கப்பாடு எட்டப்பட்டு கூட்டொப்பந்தமும் கைச்சாதிடப்பட்டுவிட்டது. 2015 மார்ச் மாதம் 31ஆம் திகதியுடன் முடிடைந்த கூட்டொப்பந்தம், கடந்த 18 மாதங்களாக இழுத்தடிக்கப்பட்டு வந்தது.\nதொழிற்சங்கங்களோ, முதலாளிமார் சம்மேளனமோ, அரசாங்கமோ இதனை கவனத்தில்கொள்ளத் தவறியதன் காரணமாகவே, தொழிலாளர்கள் தாமாகவே முன்வந்து வீதிகளில் இறங்கி போராடத் தொடங்கினர்.\nஇந்த தொடர் போராட்டங்கள் காரணமாக, முதலாளிமார் சம்மேளனத்துக்கு, கோடி ரூபாய்க்கு மேல் நட்டம் ஏற்பட்டுள்ளது. அத்துடன், வீதிகளை மறித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதனால், அரச மற்றும் தனியார் பஸ் போக்குவரத்துக்கும் பல இலட்சம் ரூபாய் நட்டமேற்பட்டுள்ளது. இவை அனைத்துக்கும் முதலாளிமார் சம்ளேமனமும் தொழிற்சங்கங்களுமே காரணம்.\n2015ஆம் ஆண்டுக்கான கூட்டொப்பந்தம் நிறைவடைந்தவுடனேயே, புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தால் மேற்கண்ட பிரச்சினைகள் இடபெறாது தவிர்த்திருக்கலாம். தொழிற்சங்கங்களும் தமது கடமைகளை உணர்ந்து செயற்படவில்லை. பொறுப்புள்ள அரசாங்கம் என்ற ரீதியில் நல்லாட்சி அரசாங்கமும் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை.\nஆரம்பத்தில் 1 சதத்தைக்கூட சம்பள உயர்வாக வழங்க முடியாது என்று கூறிய முதலாளிமார் சம்மேளனம், 110 ரூபாயையேனும் சம்பள உயர்வாக வழங்குவதற்கு முன்வந்தமைக்கு தொழிலாளர்கள் கொடுத்த அழுத்தமே காரணமாகும்” என்றார்.\n“1,000 ரூபாய்க்கும் குறைவான தொகையையே தொழிலாளர்கள் தற்போது சம்பளமாக பெற்றுக்கொண்டுள்ளனர். அத்துடன், தொழிலாளர்களின் சம்மதமின்றியே கூட்டொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. புதிய ஒப்பந்தமானது, 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரை நடைமுறையில் இருக்கும். இதற்கிடையில், எவ்விதமான சம்பள உயர்வும் தொழிலாளர்களுக்குக் கிடைக்கப்போவதில்லை. வெறும் 500 ரூபாயில், இன்றுள்ள வாழக்கைச் செலவைகூட கொண்டு நடத்தமுடியாத தொழிலாளர்கள், இன்னும் 24 மாதங்களுக்கு இந்தத் தொகையுடன் எவ்வாறு வாழ்க்கை நடத்தபோகின்றார்கள் என்பது கேள்விக்குறியே” என அவர் மேலும் கூறியுள்ளார்.\nபுதிய ஒப்பந்தத்தை ஜே.வி.பி எதிர்க்கின்றது\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் பெற்றுக்கொடுப்போம் என்று கூறிய தொழிற்சங்கங்கள், இறுதியில் 730 ரூபாயுடன் வாயை மூடிக்கொண்டன. இது அப்பாவி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். இதனை மக்கள் விடுதலை முன்னணி, வன்மையாகக் கண்டிக்கின்றது’ என ஜே.வி.பியின் பெருந்தோட்டத் தொழிற்சங்கமான அகில இலங்கைத் தோட்ட தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் ஜே.எம்.ஏ.பிரேமரத்தின தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,\n“தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு, அவர்களது போராட்டங்களும் மக்கள் சக்தியுமே காரணம். இந்நிலையில், 730 ரூபாயை பெற்றுக்கொடுத்தவர்கள், தொழிலாளர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நிலுவைப் பணத்தையும் முதலாளிமார் சம்மேளனத்தின் சட்டைப்பைக்குள் வைத்துவிட்டு வந்துள்ளனர்.\n2014ஆம் ஆண்டில் வாழ்க்கைச் செலவை முன்னெடுக்க,நா​​ளொன்றுக்கு 1,450 ரூபாய் தேவையென எமது சங்கம் கூறியிருந்தது. ஆனால், 2016இல் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்புக்கு 1,500ரூபாயும் போதாது.\nஇந்நிலையில், 1,000 ரூபாயை கோரிக்கையாக முன்வைத்துவிட்டு இறுதியில் 730 ரூபாய்க்கு கூட்டொப்பந்தத்தை கைச்சாத்திட்டமை தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும்” என்றார்.\nதொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை ‘730 ரூபாய்க்கு காட்டிக்கொடுத்துவிட்டன\nதொழிற்சங்கங்கள் 730 ரூ��ாய்க்கு கையொப்பமிட்டு, தோட்டத் தொழிலாளர்களை காட்டிக்கொடுத்துவிட்டதாக சாடி, மலையகத்தின் பொகவந்தலாவை, தலவாக்கலை, ஓல்டன், சாமிமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் நேற்றுப் புதன்கிழமை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.\n50 ரூபாய் அடிப்படைச் சம்பளம் உள்ளடங்களாக 730 ரூபாய் சம்பளத்துடன் கூட்டொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளப்போதிலும், அத்தொகைப் போதாது ‘1,000 ரூபாயே வேண்டும்’, ‘இரத்தத்தை உறிஞ்சும் கம்பனியே நிலுவைப் பணத்தைக்கொடு’ ‘தொழிலாளர் உழைப்பை காட்டிக்கொடுக்கதே’ ‘தீபாவளியா அல்லது தீபாவலியா’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் கறுப்புக்கொடிகளை ஏந்தியும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர்.\nமஸ்கெலியா சாமிமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள், மஸ்கெலியா வீதி ஒல்டன் சந்தியில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதேவேளை, பொகவந்தலாவைக்கு உட்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் பொகவந்தலாவை கொட்டியாகலை ஆலயத்தின் முன்றலில், சிதறுத் தேங்காய் உடைத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்த்தையை கடந்த 18 மாதங்களாக இழுத்தடித்த தொழிற்சங்கங்கள், இறுதியில் வெறும் 730 ரூபாய்க்கு தொழிலாளர்களை காட்டிக்கொடுத்துவிட்டதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.\nதொழிற்சங்க பிரதிநிதிகளின் வாக்குறுதிகளை நம்பி ஏமாந்த தாம், இன்று தீபாவளி பண்டிகையை கொண்டாட முடியாது திண்டாடுவதாகவும் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டினர்.\nதொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை ‘730 ரூபாய்க்கு காட்ட...\nபுதிய ஒப்பந்தத்தை ஜே.வி.பி எதிர்க்கின்றது\nரூ.500உடன் இரண்டு வருடங்களுக்கு மாரடிப்பதா\nஅரசியல் பினாமிகளுக்கு பாடம் கற்பிக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/04/blog-post_7.html", "date_download": "2019-10-19T12:12:45Z", "digest": "sha1:2GGU2GV3D4VOX4ACO7HRKIWO3V4DVMJB", "length": 6347, "nlines": 65, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பை தடை செய்ய பிரேரணை - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nதேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பை தடை செய்ய பிரேரணை\nஇஸ்லாமிய அடிப்படைவாத இயக்கமான தேசிய தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பு இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும், அவர்கள் JMI என்ற அமைப்புடன் தொடர்புபட்டவர்கள் எனவும், இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன மேலும் தெரிவித்தார். இன்றைய தினம் பாராளுமன்றில் ஆற்றிய விசேட உரையின் போதே அவர் இதனை தெரிவித்தார்.\nதேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பை தடை செய்ய பாராளுமன்றில் பிரேரணையும் சமர்பிக்கப்பட்டது\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nபைசல் காசிமினால் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் நியமனங்கள் இரத்து..\n(கரைச்சி நிருபர்) கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் , அக்கரைப்பற்று வைத்தியசாலைப் பணிப்பாளர்...\nமுஸ்லிம் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த மகிந்தவை ஆதரியுங்கள் - கருணா..\nதமிழ் மக்களுக்கு பாதுகாப்பான ஒரு ஆட்சியை வழங்க அபிவிருத்திகளின் நாயகன் மகிந்த ராஜபக்சவினால் மாத்திரமே முடியும் என முன்னாள் பிரதியமைச்ச...\nமதீனா அருகே கோர விபத்து, 35 யாத்திரிகர்கள் வபாத் ..\nசௌதி அரேபியாவின் மதீனா அருகே நிகழ்ந்த பேருந்து விபத்தில் புனித யாத்திரை சென்ற வெளிநாட்டினர் 35 பேர் உயிரிழந்துள்ளதாக செளதியின் அதிகாரப...\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் திறந்த மனதுடன் பேசத் தயார் - சிறிநேசன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பானது ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் திறந்த மனதுடன் பேச்சு வார்த்தைகளை நடாத்துவதற்கு தயாராகயிருப்பதாக நாடாளுமன்ற உற...\nமுஸ்லிம் மக்கள் கோட்டாபயவுக்கு வாக்களிக்க வேண்டும் : மஹிந்தானந்த\nபிரிவினைவாதத்திற்கு எதிராக அனைத்து முஸ்லிம் மக்களும் பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க வேண்டும் என...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D.pdf/36", "date_download": "2019-10-19T13:27:58Z", "digest": "sha1:6274ERZIWNVPJSYG6FOPCVNUJUMSFDFU", "length": 8154, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/36 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஆரம்ப அரசியல் நூல் டில் அமைதியை நிலை நிறுத்தவும், அரசுக்கு உரியவை என்று பொதுவாகப் கூறப்பெறும் ஊழியங்களைக் குடி மக்களுக்குச் செய்துவரவும், சர்வதேசச் சட்டப்படியும் சம்பிரதாயப்படி யும் மற்ற நாட்டு அரசுகளுடன் உறவு கொண்டாடவும் ஒர் அரசால் ஏற்படுத்தப்பெற்ற ஸ்தாபனமே அரசாங்கம் என் பது. அரசாங்கத்திற்குரிய அதிகாரம் அனைத்தும் அரசினிட மிருந்து கிடைத்ததே. அரசின் அதிகாரத்தை வகித்து நடத் தும் ஒருவரோ சிலரோ அரசாங்கத்தின் உருவமாக இருப் பார்கள். அரசாங்கம் என்ற சொல் அதிகாரப் பதவியில் இருப்போர்களைக் குறித்து வழங்குகிறது. எனவே அரசு என்பது பொது மக்களின் மனத்தால் உணரப்படும் அரூப மான ஒன்று ; அரசாங்கமோ ஒர் உருவமுள்ளது. சந்தர்ப்பத் திற்கேற்றபடியோ, புரட்சியின் பயணுகவோ ஓர் அரசாங்கத் தின் தன்மை மாறலாம்; அரசாங்கமாக இருந்து அதிகாரம் வகிப்போர் ம்ற்றவர்களால் நீக்கப்பெறலாம். ஆனல் அரசாங் கம் மாறினலும் அரசு மாத்திரம் முன்போலவே நிலையாக கடைபெறும்; அரசின் நிலையில் மாறுதல் ஏற்படுவதில்லை. . நான்காவதாக அரசுக்கு அமையவேண்டுவது சர்வாதி ாரம்; தனியாணையென்றும் சொல்லலாம். மற்றச் சங்கங் - களுக்கும் அரசுக்கும் உள்ள முக்கியமான $ வித்தியாசத்தை இதல்ை உணர்ந்து கொள் ளலாம். சமூக ஒழுக்க விதிகளே. நிறுவி அவைகளே நிறை வேற்றவும், தன் எல்லைக்குள் வசிக்கும் எல்லா மக்களின் செயல்களுக்கும் வழிகாட்டிக் கண்காணித்து வரவும் அரசுக்கு அதிகாரம் உண்டு. வெளிகாட்டு அரசுகள் சம்பந்தமாக எத் தகைய ஆதிக்கத்திற்கும் உட்படாமல் சுயேச்சை கொண்டி : ருப்பதே ஒர் அரசின் சர்வாதிகாரத் தன்மைக்குப் பயன். இந்த இலக்கணத்தின்படி பார்த்தால் இந்தியாவிலுள்ள மைசூர், ஹைதராபாத் முதலிய சுதேச ஸம்ஸ்தான்ங்களே அரசு என்று சொல்வது பொருந்தாது. அந்த ஸ்ம்ஸ்தா னங்களை ஆளும் மன்னர்களுக்கு அவரவர் உள்நாட்டு விஷ யங்களில் பூர்ண அதிகாரம் இருந்தாலும், வெளிநாடுகளுடன் உடன்படிக்கைகள் செய்து கொள்ளவோ சட்டங்கள் இயற் சர்வாதிகாரம் 24\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 19:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81.pdf/73", "date_download": "2019-10-19T13:12:06Z", "digest": "sha1:G75TOM6XO7KQJMR2PHUZVXHRGCFRHGTD", "length": 6733, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இரு விலங்கு.pdf/73 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஉண்டிருந்தால் உயிர் போயிருக்கும். ஆனல் அதனேக் காணுமல் வருந்திப் பிறகு சினம் ஆறி, ஆண்டவனே தன்னக் காப்பாற்றினன் என்று ஆறுதல் பெற்ருள்.\nஇந்தக் களவினல் நன்மையே விக்ளந்தது. திருவள் ளுவர் வாய்மையைப் பற்றிச் சொல்லும்போது,\nஎன்று சொல்கிரு.ர். குற்றமற்ற நன்மையை விளேவித் தால் பொய்யையும் மெய்யாகவே எண்ணவேண்டும் என்பது அந்தக்குறளால்தெரியவருகிறது. அதுபோலவே களவும் நன்மை பயப்பதானுல் ஏற்றுக் கொள்வதற் குரியது என்று சொல்ல்லாம் அல்லவா\nஇறைவனேயே கள்வன் என்று சொல்வார்கள். அன்பர்களின் அறியாமையை அவர்கள் அறியாமலே களவு கொள்ளும் கருணே உடையவன் அவன். குழந்தை யின் கையில் கத்தியிருக்கிறது. அது தன் கையையோ காலேயோ வெட்டிக் கொள்ளுமே என்று அஞ்சுகிருள் தாய். நல்ல வேளேயாக அது சோர்ந்து போய்த் துரங்கத் தொடங்குகிறது. அந்தச் சமயத்தில் அந்தக் குழந்தை அறியாமல் அன்னே அதை எடுத்துக் கொள்கிருள், அது ஒரு வகையில் களவுதான். ஆனால் அந்தக் களவில்ை குழந்தைக்கு நன்மையே விளைகிறது. இறைவன் அந்த வகையில்தான் நலம் செய்கிருன். .\nபுரீ ருத்திரம் இறைவனேக் கள்வனென்றே சொல் கிறது. சர்த்ாரணக் கள்வன் அன்று கள்வர் தலைவ்ன் என்று சொல்கிறது. - -\nஎன்பது ருத்திரம். திருஞான சம்பந்தப் பெருமான் சிவ. பிரானே,\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 20:55 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2011/10/19/schoolsparks/", "date_download": "2019-10-19T12:24:07Z", "digest": "sha1:5K7ONSBITOURVJKWOCXC233UMUAHCEY2", "length": 13529, "nlines": 132, "source_domain": "winmani.wordpress.com", "title": "பள்ளிக்கு செல்லும் முன்பு இருந்தே நம் குழந்தையின் அறிவை வளர்க்கலாம். | வின்மணி - Winmani", "raw_content": "\nபள்ளிக்கு செல்லும் முன்பு இருந்தே நம் குழந்தையின் அறிவை வளர்க்கலாம்.\nஒக்ரோபர் 19, 2011 at 1:07 பிப 2 பின்னூட்டங்கள்\nகுழந்தை பிறந்ததில் இருந்து எப்படி ஒரு குழந்தையின் அறிவை ���ளர்க்கலாம் அதற்கான பயிற்சிகள் என்னென்ன , பள்ளிக்கு செல்லும் முன்பே ஒரு குழந்தையை புத்திசாலி ஆக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று நமக்கு சொல்லித்தருகிறது ஒரு தளம் இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.\nகுழந்தையின் அறிவு வளர்ச்சியை எப்படி வளர்க்கலாம் , படிப்பறிவு மட்டும் போதுமா , எதையும் எளிதாக புரிந்து கொள்ளும் திறமை , ஞாபக சக்தி , முடிவு எடுக்கும் திறமை என அனைத்தையும் நாம் சிறுவயதில் இருந்தே வளர்க்கலாம் நம் குழந்தையின் அறிவை வளர்ப்பதற்கு ஒரு தளம் உதவுகிறது.\nஇத்தளத்திற்கு சென்று Free worksheets என்பதில் தொடங்கி ASSESSMENT மற்றும் EARLY CHILDHOOD என்பது வரை ஒரு குழந்தையின் சிந்தனை வளர்ச்சியை எப்படி எல்லாம் மேம்படுத்தலாம் என்று துல்லியமாக சொல்லி கொடுக்கின்றனர். பலவித எளிய பயிற்சிகள்\nஇத்தளத்தில் உள்ளது நம் குழந்தைக்கு சரியான பயிற்சி எது என்று பார்த்து அதை சொல்லிக்கொடுத்தால் போதும், பேப்பரில் தாரணமாக ஒரு குழந்தை கிறுக்குவதில் தொடங்கி அட்டை மற்றும் பொம்மைகளை சரியாக சேர்ப்பது வரை அத்தனை பயிற்சியும் சொல்லி கொடுக்கிறது. ஒரு குறிப்பிட்ட துறையில் நம் குழந்தை சிறப்பாக வரும் என்பதை நாம் இதன் மூலம் எளிதாக தெரிந்து கொள்ளலாம்.புத்திசாலி குழந்தைகளை உலகிற்கு அறிமுகப்படுத்த விரும்பும் பெற்றோர்களுக்கு இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.\nவிடுமுறையில் உங்கள் குழந்தைகளின் கண்டுபிடிப்புக்கு உதவும் மிகவும் பயனுள்ளதளம்.\nஉலக அளவில் பல்வேறு வரலாற்று தகவகல்களையும், குழந்தைகளின் நற்செயல்களையும் ஊக்குவிக்கும் பயனுள்ள தளம்.\nகுழந்தைகளின் மறக்க முடியாத நிகழ்சிகளை சேமித்து வைக்க இலவச பிரத்யேக டைரி.\nநம் செல்லக்குழந்தைகளின் அறிவை வளர்க்கும் ஆன்லைன் நூலகம்.\nமனதை அழகாக வைத்திருந்தால் சிந்தனை, எண்ண ஓட்டம்\nபெயர் : சுப்பிரமணியன் சந்திரசேகர்,\nபிறந்த தேதி : அக்டோபர் 19, 1910\nஇவர் ஒரு வானியல் இயற்பியலாளர் ஆவார்.\nபற்றிய இவரது ஆய்விற்காக இவருக்கும்\nவில்லியம் ஃபௌலருக்கும் 1983 இல்\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்.\nபுத்திசாலித்தனமாக இலக்குகளை வடிவமைக்க நமக்கு உதவும் பயனுள்ள தளம்.\tகோப்புகளையும் புகைப்படங்க��ையும் விளம்பரம் இல்லாமல் எளிதாக அனுப்ப உதவும் தளம்.\n2 பின்னூட்டங்கள் Add your own\nஅறிய வேண்டிய ஒன்று ன்னே …\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« செப் நவ் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/uk/03/184761?ref=archive-feed", "date_download": "2019-10-19T12:08:56Z", "digest": "sha1:FHIEHZT2H74HBTJAKCEHKF3VHZPGS4CQ", "length": 7969, "nlines": 139, "source_domain": "www.lankasrinews.com", "title": "பொலிசார் துரத்தலால் அதிவேகத்தில் சென்ற கார்! பரிதாபமாய் பலி��ான இளம்பெண் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபொலிசார் துரத்தலால் அதிவேகத்தில் சென்ற கார்\nஇங்கிலாந்தின் Birmingham பகுதியில் பொலிஸாரின் துரத்தலுக்கு பயந்து வேகமாக காரை செலுத்திய இளைஞரால் இளம்பெண் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nBirmingham பகுதியில் உள்ள Kingstanding அருகே, Volkswagen Golf காரில் Sarah Giles(20) என்ற இளம்பெண் பயணம் செய்துள்ளார்.\nஅப்பொழுது சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த ஆடி கார் ஒன்று திருப்பட்டதாக நினைத்த பொலிஸார் வேகமாக துரத்த ஆரம்பித்துள்ளனர்.\nஇதனால் ஆடி காரை ஒட்டிய Brandon Daniels என்ற 20 வயது இளைஞர், அதிவேகத்தில் செல்ல முயன்றுள்ளார். இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென அருகில் சென்று கொண்டிருந்த Volkswagen காரில் மோதியுள்ளது.\nஇந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த Sarah சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட Volkswagen கார் ஓட்டுநர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.\nஅதேசமயம் சிறுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், Brandon மீது ஆபத்தான வகையில் கார் ஒட்டி விபத்து ஏற்படுத்தியதால் வழக்கு பதியப்பட்டுள்ளது.\nஇதற்கிடையில் Brandon- உடன் ஆடி காரில் பயணம் செய்த 17 மற்றும் 20 வயதுள்ள இருவர் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/women/03/188507?ref=category-feed", "date_download": "2019-10-19T13:11:39Z", "digest": "sha1:CSM5QESA3BX7T4LVHQ6QKU77H773JDJ6", "length": 10968, "nlines": 151, "source_domain": "www.lankasrinews.com", "title": "பெண்களுக்கு ஏற்படும் எலும்பு தேய்மான நோய்: தடுப்பது எப்படி? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிக���்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபெண்களுக்கு ஏற்படும் எலும்பு தேய்மான நோய்: தடுப்பது எப்படி\nஉடலின் ரத்த உற்பத்தியில் எலும்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எலும்புகளுக்கு வலு சேர்க்க கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் உதவுகின்றன.\nஉடல் இயக்கம் இன்றி இருக்கும் போது ரத்த செல்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டு எலும்புகளில் தாதுப் பற்றாக்குறை ஏற்படும். இதுவே எலும்பு தேய்மானத்துக்கு முக்கிய காரணம் ஆகிறது.\nவயதாகும் பொழுது பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அளவு வேகமாக குறைவதால், அவர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படும் வாய்ப்பும் மிக அதிகமாகிறது.\nதைராய்ட் ஹார்மோன்களின் அளவு கூடும்போது, சிறுநீர் மூலமாக கால்சியம் வெளியேறி குறைபாடு உண்டாகி, எலும்பின் அடர்த்தி குறைந்து அதன் மூலம் எலும்புகள் வலுவிழந்து காணப்படுகின்றன\nஎலும்புகளின் தேவையான கால்சியம் சத்துக்களை இதயம், தசை, நரம்பு போன்றவை எடுத்துக்கொள்வதால் உடலில் கால்சியம் குறைபாடு ஏற்பட்டு நாளடைவில் எலும்புகள் தேய்ந்து வலுவிழந்து உடைகின்றன.\nஉடலில் எலும்புக்கு தேவையான வைட்டமின்D குறைபாடு ஏற்படும்போது கால்சிட்ரியால் அளவும் குறைந்து எலும்பை பலவீனமடையச் செய்கிறது.\nஒருவருக்கு எலும்பு தேய்மானம் இருந்தால் இடுப்பு, தோள், மணிக்கட்டு, முட்டி, முதுகு, கழுத்து உள்ளிட்டவற்றில் திடீரென வலி ஏற்படும்.\nஅடி முதுகு வலி, முதுகெலும்பு வளைதல், எடை குறைதல், அழுத்தத்தினால் எலும்புமுறிவு ஏற்படுதல் போன்றவை பொதுவான அறிகுறிகள் ஆகும்.\nமேலும் சில நேரம் இரவில் சரியான தூக்கமின்மை மற்றும் கால், கை, விரல்கல் மரத்துப்போதல் போன்ற உணர்வு இருக்கும்.\nஎலும்பு தேய்மான நோயை குணப்படுத்தும் முறை\nவெந்தயத்தை பொடி செய்து முட்டையின் வெள்ளைக் கருவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எலும்பு தேய்மானத்தால் ஏற்படும் இடுப்பு வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.\nஆல மர மொட்டுகளை பொடி செய்து சாப்பிட்டால் இடுப்பு, எலும்பு வலியை தடுக்கலாம்.\nஆளிவிதை 100 கிராம் எடுத்து பொடி செய்து, இத்துடன் குங்கிலி பஸ்பம் 10 கிராம் சேர்த்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு ���ாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.\nஎலும்பு தேய்மானத்தால் ஏற்படும் மூட்டு வலிக்கு அவுரி இலையை விளக்கெண்ணெய் சேர்த்து வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம்.\nஅமுக்காரா, சுக்கு, ஏலக்காய், சித்தரத்தை தலா 100 கிராம் எடுத்து அரைத்து தினமும் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் கை, கால் வலி, மூட்டு, இடுப்பு மற்றும் தொடை வலி குணமாகும்.\nஅத்திக்காயை வேக வைத்து சிறு பருப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் கை, கால் வலி குணமாகும்.\nஅத்தி மரத்தில் இருந்து பால் எடுத்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி, இடுப்பு வலி, தண்டுவடக் கோளாறு குணமாகும்.\nமேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/women/03/210507?ref=category-feed", "date_download": "2019-10-19T13:12:50Z", "digest": "sha1:2C25S5R7CAXUGCZ6VMYCOBZNRFZMSUGT", "length": 7801, "nlines": 137, "source_domain": "www.lankasrinews.com", "title": "பெண்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல - சில நொடிகளில் சாதித்து காட்டிய பெண்கள்... ஆச்சரிய வீடியோ! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபெண்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல - சில நொடிகளில் சாதித்து காட்டிய பெண்கள்... ஆச்சரிய வீடியோ\nநாகலாந்து பெண்கள் படை ஒன்று சுலபம் இல்லை என்று நினைத்த காரியத்தை சில நொடிகளில் செய்து முடித்துள்ள வீடியோ வைரலாகி வருகின்றது.\nபெண்களால் சாதிக்க முடியாது என்று ஒன்றும் இல்லை என்பதற்கு இது ஒரு உதாரணம் எனலாம். வாய்க்கால் சேற்றில் ஒரு எஸ்.யூ.வி ரக கார் சிக்கியுள்ளது. அது, மகேந்திரா நிறுவனத்தின் பொலீரோ மாடல் கார். ஆண்கள் உதவிக்கு வரட்டும் எனக் காத்திருக்கவில்லை நாகாலாந்து பெண்கள் படையினர். சில விநாடிகளிலேயே அதை அப்புறப்படுத்திவிட்டனர்.\nகாரின் முன் பகுதியைச் சில பெண்கள் உயர்த்துவதும் , காரின் பின்பகுதியைச் சில பெண்கள் இழுப்பதும் என சேற்றில் சிக்கிய காரை எளிதில் அப்புறப்படுத்த உதவ, உள்ளிருந்த ஓட்டுநரால் எளிதில் காரை பின்னே கொண்டு வர முடிந்தது. காரை வாய்க்காலிலிருந்து மீட்ட மகிழ்ச்சியில், பெண்கள் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்திக்கொண்டனர்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இது குறித்து அமைச்சர்களும் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்தியுள்ளனர்.\nமேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/indian-embassy-officials-returned-from-pakistan/", "date_download": "2019-10-19T12:16:20Z", "digest": "sha1:EHRQ3ZZAZHKPLCYV6O33UBE3SWTHHME5", "length": 14451, "nlines": 190, "source_domain": "www.patrikai.com", "title": "பாகிஸ்தானிலிருந்து இந்திய தூதரக அதிகாரிகள் நாடு திரும்பினர்! | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»உலகம்»பாகிஸ்தானிலிருந்து இந்திய தூதரக அதிகாரிகள் நாடு திரும்பினர்\nபாகிஸ்தானிலிருந்து இந்திய தூதரக அதிகாரிகள் நாடு திரும்பினர்\nஉளவு பார்த்ததாக இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் தூதரக அதிகாரி வெளியேற்றப்பட்டதன் எதிரொலியாக, பாகிஸ்தானில் இருந்த இந்திய தூதரக அதிகாரிகள் மீது அபாண்டமாக குற்றம் சாட்டியது.\nஇதைத்தொடர்ந்து அங்கிருந்த 8 இந்திய தூதரக அதிகாரிகள் இஸ்லாமாபாத்தில் இருந்து நாடு திரும்பினர்.\n2 வாரங்களுக்கு முன்பு பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.க்கு உளவு பார்த்ததாக 3 பேரை பிடித்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தினர். அவர்களிடம் இருந்து பல்வேறு முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.\nஅப்போது, பிடிபட்டவர்களில் ஒருவரான மெமூத் அக்தர் என்பவர், தான் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக��்தில் பணியாற்றியதும், அவர் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததும் விசாரணையில் தெரிய வந்தது.\nஇதையடுத்து அவரை நாட்டை விட்டு வெளியேறும்படி இந்தியா உத்தரவிட்டது.\nதனது தூதரக அதிகாரியால் சர்வதேச அளவில் தலைகுனிவை சந்தித்த பாகிஸ்தான் மறுநாளே இஸ்லாமா பாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றி வந்த அதிகாரி சுர்ஜித் சிங், இந்தியாவுக்காக உளவு பார்த்ததாக அபாண்டமாக குற்றம் சுமத்தி நாட்டை விட்டு வெளியேற உத்தரவு பிறப்பித்தது.\nஇந்த நிலையில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த விவகாரத்தில் டெல்லியில் மேலும் 5 பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது உறுதியானது. அவர்களும் பாகிஸ்தான் திரும்பினர்.\nஇதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும் 8 அதிகாரி களும், இந்தியாவுக்காக உளவு பார்த்ததாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியது.\nஇதனால் அவர்கள் 8 பேரையும் இந்தியா திரும்ப பெறுவதாக அறிவித்தது. இந்த நிலையில் 8 இந்திய தூதரக அதிகாரிகளும் நேற்று நாடு திரும்பினர்.\nஇந்த நிலையில் காஷ்மீர் எல்லையில் கடந்த ஒரு மாதமாக அத்துமீறி 100 முறைக்கு மேல் தாக்குதல் நடத்தியுள்ள பாகிஸ்தான் ராணுவம், அதற்கு பதிலடி கொடுத்து வரும் இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nசவுதி: 10 ஆயிரம் இந்தியர்கள் தவிப்பு இந்தியா அழைத்துவர அரசு நடவடிக்கை\nஓமன்: மோடி நிகழ்ச்சிக்கு கூட்டம் கூட்ட தூதரக அதிகாரிகள் மல்லுக்கட்டு\nகியூபாவில் இருந்து அமெரிக்க தூதரக ஊழியர்கள் வாபஸ்\n, indian, returned, world, அதிகாரிகள், இந்திய தூதரக, உலகம், திரும்பினர், நாடு, பாகிஸ்தானிலிருந்து\nதமிழகத்தில் மொத்தம் 257 கட்சிகளாம்; ஆனால் 10 கட்சிகளுக்கு மட்டுமே அங்கீகாரம்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஇந்தியாவில் முதன்முறையாக ஐம்பொன்னால் செய்யப்பட்ட பொத்தான்களுடன் அமைந்த சட்டை சேலத்தில் அறிமுகம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஇன்று ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு\nகூகிள் பிளே ஸ்டோரில் இருந்து வாட்ஸ் அப் மாயம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோல��” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://juniorvikatan.news2.in/2017/08/ttvd.html", "date_download": "2019-10-19T12:35:42Z", "digest": "sha1:CEUNXVXZFU3WLGYPBDXGCX3KKQGT6YUQ", "length": 13572, "nlines": 52, "source_domain": "juniorvikatan.news2.in", "title": "கோட்டையை உடைக்கும் தினகரன்! - Junior Vikatan ERROR 404 - Junior Vikatan", "raw_content": "\nஆணவம்... ஃபோர்ஜரி... 420... தலைக்கனம்... மடியில் கனம்... அட்டைக்கத்திகள்...\nமேலூர் திணறத் திணற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை நடத்திக் காட்டியிருக்கிறார் டி.டி.வி.தினகரன். எடப்பாடி அணி ஓங்கியப்பிறகு, தன்னை நிரூபித்துக் காட்ட வேண்டிய கட்டாயம் தினகரனுக்கு. சசிகலா குடும்பத்துக்கு இது வாழ்வா, சாவா யுத்தம். அதனால், உள்ளுக்குள் இருக்கும் பகைமை உணர்வுகளை ஒளித்துவைத்துக்கொண்டு ஒட்டுமொத்தக் குடும்பமும் ஒன்றுசேர்ந்து மேலூரில் கவனத்தைக் குவித்தது. ஒரு நாள் முன்னதாகவே மேலூர் வந்துவிட்ட திவாகரன், எல்லா ஏற்பாடுகளையும் நேரில் பார்த்துத் திருப்தி அடைந்தார். ஜெயா டி.வி-யையும், ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழையும் நிர்வகித்துவரும் இளவரசியின் மகன் விவேக் ஜெயராமனும் மேலூர் வந்து கட்சிக்காரர்களை முடுக்கி விட்டார். டாக்டர் வெங்கடேஷ் உள்ளிட்டோரும் வந்திருந்தனர். மதுரை பப்பீஸ் ஹோட்டலைச் சசிகலா குடும்பமே வளைத்துப்போட்டதுபோல் தோற்றம் அளித்தது. ஹோட்டலைச் சுற்றி உளவுத்துறையினர் நோட்டமிட்டு, யார் யார் வருகிறார்கள் என நோட்ஸ் எடுத்துக்கொண்டிருந்தனர்.\nமதுரை, தேனி என பல மாவட்டங்களில் தினகரனுக்கு ஆதரவாக இருக்கும் கிளைச் செயலாளர்கள் பலர் மூலம் கூட்டம் திரட்டப் பட்டது. எல்லா செலவுகளையும் சசிகலா குடும்பமே ஏற்றுக்கொண்டதாகச் சொல்கிறார்கள்.\nமுதலில் இந்த நிகழ்ச்சிக்குப் போலீஸ் பாதுகாப்பு வழங்காமல் அமைதி காத்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு போட்டு அனுமதி வாங்கினர். அதன் பிறகுப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவது போன்ற எல்லாவற்றையும், ஓர் அரசு விழாவுக்குச் செய்வது போன்றே போலீஸ் செய்தது.\nகூட்டம் சேர்ந்துவிட்ட தகவல் தெரிந்து, மாலை 5 மணிக்கு மேல்தான் தினகரன் ஹோட்டலில் இருந்து கிளம்பினார். ஹோட்டலில் இருந்து மேலூர் 30 கி.மீ தூரம். வழிநெடுக கிராமங்களில் வரவேற்பு கொடுத்து அசத்தினார்கள். கூட்டம் நடக்கும் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் இருந்த நேரத்தில், கிட்டத்தட்ட மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தார் தினகரன்.\nஅதிகம் பேரைப் பேசவிடாமல், ஆரம்பத்திலேயே மைக் முன் வந்துவிட்டார் தினகரன். செங்கோல், வீரவாள் எல்லாம் வாங்கிக்கொண்டு அவர் பேச ஆரம்பித்தார். தன்னை ஒதுக்கி வைத்த எடப்பாடி பழனிசாமி அணியை அவர் வார்த்தைக்கு வார்த்தை வறுத்தெடுத்தார். ‘ஃபோர்ஜரி’, ‘420’, ‘ஆணவம்’, ‘தலைக்கனம்’, ‘மடியில் கனம்’, ‘அட்டைக்கத்தியைச் சுற்றுபவர்கள்’ என்று சிரித்த முகத்தோடு சீற்றம் காட்டினார்.\n‘‘நமது கட்சித்தொண்டர் ஒருவர் பேசிய காட்சியைத் தொலைக்காட்சியில் பார்த்தேன். தான் நெல்லையில் இருந்து வருவதாகவும், இந்தக் கூட்டத்துக்கு வரும் பலருக்கும் தொந்தரவு கொடுத்துத் தடுப்பதாகவும் கூறினார். இப்படி இடையூறு செய்துவருகின்றனர். பஸ்களில் வருவதற்கு அனுமதி வழங்காமல் தடுத்துள்ளனர். தொழிற்சங்கத்தினர் இங்கு வருவதற்கு விடுப்பு கேட்டுள்ளனர். ‘வேலையை விட்டு விலக்கி விடுவோம்’ என்று மிரட்டியுள்ளனர்.\n 30 பேரைச் சேர்த்துக்கொண்டு தலைமைச் செயலகத்தில் கண்களை மூடிய நிலையில் செயல்படுகின்றனர். எம்.எல்.ஏ-க்களை கடத்திக்கொண்டு போய் சென்னையில் ஒளித்துவைத்துள்ளனர். அவர்கள் மூலமே, ஒளித்துவைத்தவர்கள் ஒழிக்கப் படுவார்கள். அறைக்குள் இருந்து சொகுசாகத் தீர்மானம் போடுபவர்கள் இப்போது சற்று யோசித்துப்பார்த்தால் தெரியும்... அம்மாவிடம் யார் அவர்களை அறிமுகம் செய்துவைத்ததென்று.\nகோட்டையில் இருந்துகொண்டே எல்லாவற்றையும் செய்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். அபகரித்துக்கொண்டு கொல்லைப்புற வழியாகச் சென்றுவிடலாம் என்று நினைக்காதீர்கள். மக்கள் மன்னிக்க மாட்டார்கள். மக்களுக்குத் தேவையானதைச் செய்யுங்கள். மக்கள் நலன் கருதித் திட்டங்கள் தீட்ட வேண்டும். அதை விட்டுவிட்டு ஃபோர்ஜரி வேலையைச் செய்யக் கூடாது. எம்.எல்.ஏ-க்களை விட தொண்டர் படைதான் பெரிது’’ என்ற தினகரன், ஓ.பன்னீர்செல்வத்தையும் விட்டு வைக்கவில்லை.\n‘‘அம்மாவின் மரணத்தில் நீதி விசாரணை வேண்டும், நீதி விசாரணை வேண்டும் என்று கேட்கிறார்கள். அப்படி நீதி விசாரணை நடத்தினால் அவர்கள்தான் மாட்டுவார்கள். நீதி விசாரணைக்கு நான் தயார். நீதி வ��சாரணை நடத்த நானும் கோரிக்கை வைக்கிறேன். தர்ம யுத்தம் நடத்துவோம் என்று தர்மத்துடனே யுத்தம் நடத்துகின்றனர்’’ என்று பேசினார் தினகரன்.\nதங்களுக்கு இவ்வளவு பிரச்னைகளையும் கொடுக்கும் பி.ஜே.பி-யைப் பற்றி ஒரு வார்த்தைகூட பேசாதது குறித்து பலரும் தினகரனிடம் வருத்தப்பட்டார்கள். “நாம் பி.ஜே.பி-யை எதிர்க்கும் நேரம் இதுவல்ல. தொண்டர்கள் செல்வாக்குத் தங்களுக்குத்தான் எனச் சொன்ன ஓ.பன்னீர்செல்வத்தின் வார்த்தைகளை இனி பி.ஜே.பி நம்பாது. உண்மையான மக்கள் செல்வாக்கு நமக்குத்தான் என்பது இப்போது உறுதியாகிவிட்டது” எனச் சொல்லியிருக்கிறார் தினகரன். ஆனாலும், ‘பி.ஜே.பி-க்கு எதிராகப் பாய்ச்சல் காட்டுவார்’ என எதிர்பார்த்து வந்த கூட்டத்துக்கு தினகரன் ஏமாற்றத்தையே கொடுத்தார் என்கிறார்கள் கட்சியினர்.\n20 Aug 2017, அதிமுக, அரசியல், சசிகலா, டிடிவி தினகரன், தமிழகம்\nமிஸ்டர் கழுகு: ரூட் மாறுகிறாரா ஸ்டாலின்\nதேர்தல் முடிவுக்குப் பிறகு... பவர் காட்டப் போகும் பவார்\n“மிஸ்டர் மோடி, எங்கே அந்தப் பத்துக் கோடி வேலை\nஜூனியர் விகடன் - 12 MAY 2019\nகோயில் குளங்கள் மாயம்... மழைக்காக நடக்குது யாகம்\n - இது புதுச்சேரி கலாட்டா\nமெட்ரோ ரயில் பாதிப்புக்கு யார் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/tag/antony/", "date_download": "2019-10-19T13:22:23Z", "digest": "sha1:EBT5VZAZWGR3BKRTNBQWSQXQT5GRRQKS", "length": 4264, "nlines": 72, "source_domain": "nammatamilcinema.in", "title": "antony Archives - Namma Tamil Cinema", "raw_content": "\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nமேற்குத் தொடர்ச்சி மலை @ விமர்சனம்\nவிஜய் சேதுபதி புரடக்சன்ஸ் சார்பில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் , ட்ரீம் ட்ரீ புரடக்சன்ஸ் தயாரிப்பில் ஆண்டனி, காயத்ரி கிருஷ்ணா, ஆறு பாலா, அபு வலயங்குளம் ஆகியோர் நடிப்பில் நம்பிக்கைக்குரிய இளம் இயக்குனர் லெனின் பாரதி இயக்கி இருக்கும் படம் …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nபிரபுதேவாவின் டான்ஸ் படம் ‘லக்ஷ்மி’\nப்ரமோத் ஃபிலிம்ஸ் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் இயக்குனர் விஜய் இயக்கியிருக்கும் திரைப்படம் ‘லக்‌ஷ்மி’. பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ், பேபி ‘தித்யா’ ஆகியோர் நடித்திருக்கும் இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார். வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியாகும் …\nஎம்.ஆர்.ராதா போல நடிக்க வேண்டும் – ‘குற்றம் புரிந்தால்’ ஆதிக��பாபு ஆசை\nஒத்த செருப்பு @ விமர்சனம்\nஉயிர்ப் பலி கேட்கும் பேனர்கள் வேண்டாம் — ‘ காப்பான்’ சூர்யா\nகாதல் தோல்வியை நகைச்சுவையாகக் கூறும்’காதல் அம்பு’\nசிவப்பு மஞ்சள் பச்சை @ விமர்சனம்\n‘மவுன குரு’ சாந்தகுமாரின் ‘மகாமுனி’\n”விருது கிடைக்கலன்னா பரவால்ல ” — ‘அசுரன்’ தனுஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2009_10_25_archive.html", "date_download": "2019-10-19T12:56:38Z", "digest": "sha1:L24KD6E4HITUIFIU7JN6RNNBKFZJ52UN", "length": 62048, "nlines": 781, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 10/25/09", "raw_content": "\nஓமந்தை ரயில்நிலையத்தை டிசம்பர் மாதம் 31ம் திகதியின் பின்னர் மக்களின் பாவனைக்காக திறந்து வைக்க நடவடிக்கை-\nஇலங்கைக்கும் சீனாவுக்குமிடையில் பாதுகாப்பு தொடர்பிலான எதுவித உறவுகளுமில்லையென வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு-\nஇலங்கைக்கும் சீனாவுக்குமிடையில் பாதுகாப்பு தொடர்பிலான எதுவித உறவுகளுமில்லையென வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் ஊடகத்திற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பொருளாதார நிகழ்ச்சித் திட்டங்களுக்கான ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு சபையில் அரசியல் ரீதியிலான உதவிகள் செய்தமை தொடர்பில் சீனாவின் உறவு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் மிகவும் விசேடமான இந்த உறவு மேலும் வளர்ச்சிடையக் கூடியதென அவர் கூறியுள்ளார். இலங்கையில் நிரந்தர சமாதானத்தைக் கொண்டுவரும் பொருட்டு இந்தியா நிகரற்ற உதவிகளை வழங்கி வருகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nவவுனியாவின் ஓமந்தை ரயில்நிலையம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் திகதியின் பின்னர் மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது. இதற்கான சகல நடவடிக்கைகளும் தற்போது பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றது. இதுவரை தாண்டிக்குளம் வரையிலான ரயில் நிலையங்களுக்கு சகல அபிவிருத்தி நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாகவும், ஓமந்தை ரயில் நிலையம் சர்வதேச அளவில் அபிவிருத்தி செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது. நாட்டில் எந்தவொரு ரயில் நிலையத்திலும் இல்லாத அங்கவீனமுற்றவர்களுக்கான விசீட் நிலையமொன்றும் அங்கு அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅவுஸ்திரேலியாவுக்கு ஆட்களைக் கடத்த பயன்படும் படகு மட்டக்களப்பில்\nபுல்மோட்டையில் தங்கியுள்ள குடாநாட்டு மக்களை அனுப்பிவைக்க நடவடிக்கை-\nவன்னியிலிருந்து இடம்பெயர்ந்து திருமலை, புல்மோட்டை நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களில் யாழ். குடாநாட்டைச் சேர்ந்தவர்கள் யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர். புல்மோட்டையிலிருந்து அழைத்துச் செல்லப்படுபவர்கள் வவுனியா ஆண்டியாப் புளியங்குளம் முஸ்லிம் பாடசாலை இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டு, அங்கிருந்து ஏ9 பாதையூடாக யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர். முதலாவதாக தீவகத்தைச் சேர்ந்த மக்களில் ஒரு தொகுதியினர் புல்மோட்டையிலிருந்து இன்று வவுனியாவுக்கு அழைத்துவரப்பட்டு நாளை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. தொடர்ந்து புல்மோட்டையில் தங்கியுள்ள யாழ்.மாவட்டத்தின் ஏனைய பிரதேச மக்களும் வவுனியாவுக்கு அழைத்துவரப்பட்டு யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 1,500பேர் புல்மோட்டை நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதுமீட்கப்பட்டதாக தகவல்-\nமட்டக்களப்பு பெரியகல்லாறு காளிகோவிலுக்கு அருகாமையில் இருந்து மீட்கப்பட்ட படகு தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தப் படகு நேற்று மீட்கப்பட்டதாக களுவாஞ்சிக்குடி பொலீசார் தெரிவித்துள்ளனர். குறித்த பிரதேச மீனவர்கள் வழங்கிய தகவலையடுத்தே பொலீசார் இப்படகை மீட்டுள்ளனர். சுமார் 50பேர்வரை பயணிக்கக்கூடிய இந்தப்படகில் 30நாட்களுக்குத் தேவையான உணவுப்பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலீசார் குறிப்பிட்டுள்ளனர். இந்தப் படகை நேற்றுமாலை 4.30அளவில் பொலீசார் கரைக்குக் கொண்டுவந்துள்ளதுடன், படகிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. குறித்த பிரதேசத்திலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமான முறையில் தப்பிச் செல்வதற்காகவே படகு தயார்நிலையில் வைக்கப்பட்டு இருந்திருக்கலாமென பொலீசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுலிகளுடன் தொடர்புடைய இருவர் கொழும்பில் புலனாய்வுப் பிரிவினரால் கைது-\nஅக��கரைப்பற்றுப் பிரதேசத்தில் புலி உறுப்பினர் கைது-\nஅம்பாறை அக்கரைப்பற்று பிரதேசத்தில் சந்தேகத்தின்பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலீஸ்மா அதிபர் நிமால் மெதிவக்க தெரிவித்துள்ளார். பொலீசாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் அவர் கைதுசெய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். கைதுசெய்யப்பட்டவர் புலிகளின் மருத்துவப்பிரிவைச் சேர்ந்த உறுப்பினர் என அக்கரைப்பற்று பொலீசார் குறிப்பிட்டுள்ளனர். 21வயதுடைய குறித்த புலி உறுப்பினரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.\nகொழும்பில் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களை நேற்றுமாலை கைதுசெய்துள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலீஸ் மாஅதிபர் நிமால் மெதிவக்க தெரிவித்துள்ளார். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்களிடமிருந்து டைமர்கள் 03, டெட்டுனேற்றர் 01 மற்றும் சீ4 ரக வெடிபொருள் 870கிறாம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்டவர்கள் 26வயதுடைய இளைஞர்கள் எனவும், இவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேல்மாகாண குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர் என்றும் பொலீஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநாடு திரும்ப மறுத்த இலங்கை பெண்ணால் பரபரப்பு\nசென்னை: கோர்ட் உத்தரவுப்படி, இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்க அழைத்து வரப்பட்ட இளம் பெண் ஒருவர், நாடு திரும்ப மறுத்து, ஆவணங்களை கிழித்து ஆர்பாட்டம் செய்தார். இதனால், சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஇது குறித்து, விமான நிலைய போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: இலங்கையைச் சேர்ந்தவர் நிஷாராணி (25). கடந்த சில ஆண்டுகளுக்கு முன், துபாய் சென்ற இவர், சமீபத்தில் போலி இந்தியன் பாஸ்போர்ட் மூலம் ஐதராபாத் வந்தார். இது குறித்து நடந்த வழக்கில், நிஷாராணியை இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கும்படி, ஐதராபாத் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, நிஷாராணிக்கு தற்காலிக விசா மற்றும் ஆவணங்கள் ஆந்திர போலீசாரால் தயார் செய்யப்பட்டன. பின், ���வரை நேற்று சென்னையில் இருந்து கொழும்பு புறப்படும் ஜெட்லைட் விமானம் மூலம் அனுப்பி வைக்க ஒரு எஸ்.ஐ., இரண்டு போலீசார் அழைத்து வந்தனர்.\nஜெட் லைட் விமானம் நேற்று பகல் 12.30 மணிக்கு புறப்பட இருந்த நிலையில், அந்த விமானத்தில் ஏறுவதற்காக நிஷாராணி காத்திருந்தார். இந்நிலையில், அவரிடம் இருந்த தற்காலிக விசா உள்ளிட்ட ஆவணங்களை நிஷாராணி கிழித்து எறிந்தார். \"இலங்கையில் யாரும் இல்லை. நான் அங்கு போகமாட்டேன்' என்று கூச்சலிட்டார். இந்த தகவல் அறிந்த ஜெட் லைட் விமான பைலட், நிஷாராணியை விமானத்தில் ஏற்ற மறுத்து விட்டார்.\nகோர்ட் உத்தரவை எப்படியும் நிறைவேற்றியே ஆக வேண்டும் என்ற நிலையில், நிஷாராணியின் இந்த செய்கையினால் அதிர்ச்சியடைந்த ஆந்திர போலீசார், அவரை சென்னை விமான நிலைய போலீசாரிடம் அழைத்து வந்தனர். அங்கு, நிஷாராணியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, நிஷாராணிக்கு மீண்டும் ஒரு தற்காலிக விசா உள்ளிட்ட ஆவணங்களை பெறுவது என்றும், அதன்பின் அவரை இலங்கைக்கு அனுப்பி வைப்பது என்றும் முடிவாகியது. சென்னை விமான நிலைய பன்னாட்டு புறப்பாடு முனையத்தில் நடந்த இந்த சம்பவத்தால், நேற்று அங்கு பரபரப்பு ஏற்பட்டது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅம்பாறையில் விடுதலைப் புலி பெண் உறுப்பினரொருவரும் அவருக்கு உதவிய மாணவரும் கைது\nமாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் விடுதலைப் புலி பெண் உறுப்பினரொருவரும் அவருக்கு தஞ்சமளித்து உதவியதாகக் கூறப்படும் பல்கலைக்கழக மாணவனும் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nயோகபுரம் மல்லாவியைச் சேர்ந்த யாமினி எனப்படும் இந்திரராஜா பவரீட்டா (வயது 26) என்ற விடுதலைப் புலி உறுப்பினரும் அவருக்கு உதவியதாகக் கூறப்படும் தென். கிழக்கு பல்கலைக்கழகத்தின் 3 ஆம் ஆண்டு மாணவன் ரி.வினோதரன் என்பவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nதம்பிலுவிலைச் சேர்ந்த குறித்த மாணவனிடம் கடந்த ஏப்ரில் மாதம் 26 ஆம் திகதி விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட தளபதிகளின் ஒருவரான நகுலன் குறித்த பெண் விடுதலைப் புலி உறுப்பினரை முல்லைத்தீவிற்கு அனுப்பி வைக்குமாறு கூறி ஒப்படைத்ததாகவும்.\nஇதனையடுத்து ஆலையடிவேம்பில் இப்பெண் தங்க வைக்கப்பட்டிருந்ததாகவும் த��து விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளதாக இக்கைது தொடர்பாக பாதுகாப்பு தரப்பு கூறுகின்றது.இரண்டு மாதங்களுக்கு முன்னர் இது தொடர்பாக புலனாய்வுத் துறையினருக்கு தகவல்கள் கிடைத்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.\nசந்தேக நபர்கள் இருவரும் நீதிமன்ற அனுமதி பெற்று அவசர கால சட்ட விதிகளின் கீழ் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுகாம்களில் மக்கள் தொடர்ந்தும் சுதந்திரமற்று மூடப்பட்டுள்ள நிலை வருத்தமளிக்கிறது-நீல் பூனே\nஇலங்கையின் மனிதாபிமான தேவைகள் பொருட்டான, உதவி வழங்குனர்களின் பொறுப்புக்கள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டதாக ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி நீல் பூனே தெரிவித்துள்ளார்.\nமனிதாபிமனத் தேவைகள் தொடர்பான எமது கோரிக்கைகளுக்கு நன்கொடையளர்களிடமிருந்து கிடைத்த பிரதிபலிப்பு சிறப்பாக இருந்தது.ஆனால் முகாம்களில் அடைக்கப்பட்ட நிலைமை குறித்து அவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். முகாம்கள் தொடர்ந்தும் சுதந்திரமற்று மூடப்பட்டுள்ள நிலையிலேயே இருக்கின்றமை வருத்தமளிப்பதாக இணையத்தளம் ஒன்று வழங்கிய செவ்வியில் அவர் தெரிவித்துள்ளார்.\nபொது மக்கள் முகாம்களில் இருந்து வெளியேற்றப்படாமை மற்றும் பெருந்தொகையானவர்கள் விடுவிக்கப்படாமை போன்ற காரணங்களால், பெரும்பாலான உதவி வழங்குனர்கள் அடுத்து 3 அல்லது நான்கு மாதங்களுக்கான உதவிகள் குறித்து சிந்தித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஇதற்கிடையில் உதவி வழங்குனர்கள் அவர்களின் முகவர்கள் மற்றும் செயற்திட்டங்களின் ஊடாக மனிதாபிமான பொறுப்புகளுக்கு உதவி வழங்குவது, மனிதாபிமான விளைத்திட்டத்தின் ஊடாக 2009ம் ஆண்டு தடுக்கப்பட்டுள்ளது.\nபாரிய எண்ணிக்கையாக மக்கள் இடம்பெயர்ந்த காலக்கட்டத்தில் தேவையாக இருந்த 270 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தொடர்பில் உதவி வழங்குனர்கள் பொறுப்புடன் செயற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபிரதானமாக உணவு, தங்குமிடம், குடிநீர் மற்றும் சுத்திகரிப்பு திட்டங்களுக்காக பல்வேறு நிதியிடல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த ஆண்டின் ஒக்டோபர் 23ம் திகதி வரையான காலப்பகுதியில் மனிதாபிமான விளைதிட்டத்தின் கோரிக்கைக்கு அமைய 150.092.037 டொலர்கள் அல்லது 57 சதவீதமான நிதி பாதுகாக்கப்பட்டுள்ளது.\n7,194,828 டொலர்கள் வழங்கப்படவுள்ள நிலையில் மொத்த மனிதாபிமான நிதி 209,758,256 டொலர்களாக காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஇதற்கிடையில் தற்போது 2010 ஆண்டுக்கான மனிதாபிமான நிகழ்சித்திட்டங்கள் தொடர்பில் முகவர்கள் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.\nமக்களின் குடியமர்த்தல் திட்டங்களுக்காகவும் அவர்களின் இயல்பு வாழ்க்கையை பெற்றுக் கொடுப்பதற்காகவும் இந்த திட்டம் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nரோத ஆட்கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகொன்று மட்டக்களப்பில் மீட்பு\nசட்ட விரோத ஆட்கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆழ் கடல் மீன் பிடி வள்ளமொன்று நேற்று மாலை மட்டக்களப்பு மாவட்டம் பெரிய கல்லாறு கடலோரம் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வள்ளத்தில் பயணம் செய்ததாகக் கருதப்படும் 30 முதல் 40 பேர் வரை வள்ளத்தை விட்டு இறங்கி தப்பிச் சென்றுள்ளதாக உள்ளூர்வாசிகளின் தகவல்கள் தெரிவிக்கின்றன.வள்ளத்தில்\"நீர்கொழும்பு\" என சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nபொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலையடுத்து அந்த இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிக்குடி பொலிஸாரினால் வள்ளம் சோதனையிடப்பட்ட போது மருந்துப் பொருட்கள் ,தண்ணீர்ப் போத்தல்கள் ,பிஸ்கட்கள் மற்றும் சில உணவுப் பொருட்களுடன் எரிபொருட்களும் அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nஅந்த பகுதியில் பொலிஸாரினால் விசேட தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் இது வரை எவரும் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் இல்லை.குறித்த வள்ளத்தில் வெளிநாடொன்றிற்கு சட்ட விரோத குடியேற்றத்திற்காக சென்றிருக்கலாம் என சந்தேகிகப்படுகின்றது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nராணுவ அதிகாரிகள் அரசியலில் ஈடுபட தடை\nஅரசியலில் ஈடுபடுவது முற்றாகத் தடை செய்யப்படுவதுடன் அரசியல் நோக்கங்களுக்காக இராணுவ அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாகுமென அரசாங்கம் அறிவித்துள்ளது.\nஇது தொடர்பாக இராணுவப் பேச்சாளரான பிரிகேடியர் உதய நாணயக்கார ஒப்பமிட்டு ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-\nஅரசியல் ஈடுபாடு கொண்ட சில தனி நபர்கள் அச்சு ஊடகங்களிலும் இணையத்தளங்களிலும் இராணுவ அதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு ஆதாரமற்ற செய்திகளை வெளியிட்டு வருவது அவதானிக்கப்பட்டு வருகின்றது.\nஅவ்வாறு இராணுவ அதிகாரிகளின் பெயரைப் பயன்படுத்துவது குற்றமாகக் கருதப்பட்டு சம்பந்தப்பட்டோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.\nஅதேபோன்று இராணுவ அதிகாரிகளும் அரசியலில் ஈடுபடுவது முற்றாகத் தடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபெற்றோல் விநியோக நடவடிக்கைகள் இன்று வழமைக்கு திரும்பு:பெற்றோலிய கூட்டுத்தாபனம்\nபெற்றோல் விநியோக நடவடிக்கைகள் இன்று வழமைக்கு திரும்புமென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.\nதொழிற்சங்கங்களுடனான பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு பெற்றுக்கொடுத்து விநியோக நடவடிக்கைகளை இன்று மீள ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் தொரதெனிய தெரிவிக்கையில்,\" பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்களில் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நேற்று முன் தினம் முதல் விநியோக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்தன. எனினும் டீசலுக்கான தட்டுப்பாடு நிலவவில்லை. அத்துடன் சில நிலையங்களில் பெற்றோல் நிரப்பு நிலையங்களில் பெற்றொல்ல நியோகிக்கப்படுகின்றது.\" எனத் தெரிவித்தார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவவுனியா சமளங்குளத்தைச் சேர்ந்த திரு.திருநாவுக்கரசு கிருபாகரன் (தோற்றம்-12.02.1978.. மறைவு-24.10.2009) மரணமானார் என்பதை அவரது குடும்பத்தினர் சார்பாக புதியபாதை இணையம் ஆழ்ந்த துயரத்துடன் அனைவருக்கும் அறியத் தருகின்றது. இவர் திரு.திருமதி திருநாவுக்கரசு பாக்கியம் ஆகியோரின் அன்பு மகனும், ஈச்சங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆசிரியை கிருபாவின் அன்புக் கணவரும், தருணியின் (01வயது மகள்) பாசமிகு தந்தையும், அமரர் சிவகுரு, திருமதி சி.சித்திரம் ஆகியோரின் மருமகனுமாவார். மற்றும் சுபாஜினி, சீலகுமார் (சவூதி அரேபியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், திருமதி. சீ.வாசுகி, திரு.க.சிவநேசன் (பவன் -புளொட் மத்தியகுழு உறுப்பினர்) ஆகியோரின் மைத்துனரும், கிதுர்சன், பொன்சிகா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், நிருபா, பிரணவன், சச்சுதன் ஆகியோரும் அன்பு மாமனும், பரமானந்தம், சோமசுந்தரம், சிவசுப்பிரமணியம், நமசிவாயம், கண்ணன் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதுடன், அன்னாருக்கு அதிரடி இணையம் சார்பில் ஆழ்ந்த அஞ்சலிகளையும் செலுத்திக் கொள்ளுகின்றோம். இறுதிக் கிரியைகள் தொடர்பிலான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசுய தொழிலில் ஈடுபட மலையக இளைஞர் யுவதிகளுக்குக் கடன் : அமைச்சர் ஆறுமுகன்\nமலையகத்தில் தொழிலற்றிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கான சுய தொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு இளைஞர் வலுவூட்டல் சமூகப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது.\nஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் இளைஞர் வலுவூட்டல் சமூகப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் இதனைத் தெரிவித்தார்.\nஇளைஞர் வலுவூட்டல் சமூகப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் 78 பேருக்கு சுயத்தொழிலுக்கான கடனுதவி வழங்கும் வைபவம் ஒன்று நேற்று 23 ஆம் திகதி ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் இடம்பெற்றது.\nசௌயமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் கீழ் செயற்படும் நவசக்தி திட்டத்தின் மூலம் மக்கள் வங்கி ஊடாக வழங்கப்படும் இந்தக் கடனுதவி வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nபிரஜா சக்தி நிலையங்களின் ஊடாக இனங்கண்ட 78 பேருக்கு மாடு, கோழி வளர்ப்பு, விவசாயம், வியாபாரம், வேல்டிங், தையல் போன்ற சுய தொழில்களை மேற்கொள்ளவே இந்தக் கடனுதவிகள் வழங்கப்பட்டன.\nஅமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அங்கு தொடர்ந்து பேசுகையில்,\n\"இளைஞர் வலுவூட்டல் சமூக பொருளாதார அமைச்சின் அனுசரணையுடன் இவ்வருடம் ஜனவரி மாதம் ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த 78 இளைஞர்களுக்கு சுயத்தொழிலுக்கான கடனுதவிகளை வழங்கினோம். அதனைத்தொடர்ந்து இரண்டாம் கட்டமாக ஊவா மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் 69 பேருக்கு இவ்வாறான கடனுதவிகளை வழங்கினோம்.\nதற்போது மூன்றாம் கட்டமாக 36 லட்சம் ரூபாவை நுவரெலியா, அம்பகமுவ, வலப்பனை, கொத்மலை பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளுக்கு சுய தொழிலுக்கான கடனுதவி வழங்கியுள்ளோம்.\nஎனது அமைச்சுக்கும் மக்கள் வங்கிக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள உடன்பாடு ஒன்றின் மூலமாகவே இந்தக் கடன் வழங்கப்படுகின்றது.\nவெளிநாடுகளில் சுய தொழிற்துறை வளர்ச்சி கண்டு வருகின்றது. இதனை நன்கு புரிந்து கொண்டு சுய தொழில் முயற்சியில் ஈடுபடுகின்றவர்கள் கூட்டாகச் செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்படும்போது இந்தத் தொழிற்துறையை மேலும் முன்னேற்ற முடியும்.\nசுய தொழிலில் ஈடுபடுகின்றவர்கள் இந்தத் தொழிலில் உரிய கவனம் செலுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும். மலையக இளைஞர் யுவதிகளுக்குத் தொடர்ந்து எனது அமைச்சின் ஊடாக சுய தொழில் வாய்ப்புக்கள் மேலும் பெற்றுக் கொடுக்கப்படும்\" என்றார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nசுய தொழிலில் ஈடுபட மலையக இளைஞர் யுவதிகளுக்குக் கட...\nபெற்றோல் விநியோக நடவடிக்கைகள் இன்று வழமைக்கு திரும...\nராணுவ அதிகாரிகள் அரசியலில் ஈடுபட தடை ...\nரோத ஆட்கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகொன்று மட்டக...\nமுகாம்களில் மக்கள் தொடர்ந்தும் சுதந்திரமற்று மூடப்...\nஅம்பாறையில் விடுதலைப் புலி பெண் உறுப்பினரொருவரும் ...\nநாடு திரும்ப மறுத்த இலங்கை பெண்ணால் பரபரப்பு ...\nபுலிகளுடன் தொடர்புடைய இருவர் கொழும்பில் புலனாய்வுப...\nஅவுஸ்திரேலியாவுக்கு ஆட்களைக் கடத்த பயன்படும் படகு ...\nஓமந்தை ரயில்நிலையத்தை டிசம்பர் மாதம் 31ம் திகதியின...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30��ளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2010/11/", "date_download": "2019-10-19T12:33:42Z", "digest": "sha1:WJGIC5LI7Z67B3GGYQSOL2PFPJX3JLRA", "length": 253220, "nlines": 1174, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: November 2010", "raw_content": "\nஅதியுயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள இளவாலை, வித்தகபுரத்தில் ஒரு மாதத்திற்குள் மீள்குடியேற்றம்\nயாழ். குடா நாட்டில் அதியுயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் உள்ளடக்கப்பட்டிருந்த இளவாலை மற்றும் வித்தகபுரம் பிரதேசங்களில் அடுத்துவரும் ஒரு மாத காலத்திற்குள் மக்கள் மீளக்குடியமர்த்தப்படுவர் என்று மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி கேட்டிருந்த வாய்மூல விடைக்கான வினாவுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் பதிலளிக்கையில், யாழ்ப்பாணம் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் வசித்த மக்களை கட்டம் கட்டமாக மீள்குடியேற்றி வருகிறோம்.\nஇதன்படி இளவாலை வட மேற்கு, வித்தகபுரம், இளவாலை வடக்கு ஆகிய பகுதிகளில் ஒருமாத காலத்தில் மக்கள் மீள்குடியேற்றப்பட உள்ளனர்.\nஇதேபோன்று மயிலிட்டியில் கண்ணி வெடி அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளதோடு விரைவில் அங்கும் மீனவ குடும்பங்கள் மீள்குடியேற்றப்படுவர்.\nமயிலிட்டி அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ளது.\nஅதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள மக்களை கட்டம் கட்டமாக மீள்குடியேற்ற பாதுகாப்பு அமைச் சின் செயலாளர் அனுமதி வழங்கியுள்ளார்.\nமயிலிட்டியில் மக்களை மீள் குடியேற்று வதற்காக கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு யாழ். இராணுவத்தளபதியுடன் பேசி நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். இங்கு மக்களை மீள் குடியேற்ற ஏற் கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nகுறுக்கீடு: மயிலிட்டி அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்திருப்பதாகக் கூறுவது தவறான தகவல் என அ. விநாயமூர்த்தி எம். பி. கூறினார்.\nபதில்: இதற்குப் பதிலளித்த பிரதி அமைச்சர் மயிலிட்டி பாதுகாப்பு வல யத்திலே இருக்கிறது. அதனை அண்டிய கிராமங்களான இளவாலை வட மேற்கு, வித்தகபுரம், இளவாலை வடக்கு ஆகிய பகுதிளில் மக்கள் மீள் குடியேற்றப்பட உள்ளனர். அதே போன்று மயிலிட்டியிலும் மக்களை மீள் குடியேற்றுவதில் எதுவித தடையும் இல்லை என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉலகின் தலைசிறந்த நாடாக இலங்கையை மேம்படுத்தும் பட்ஜெட் பிரதமர்\nஇந்த வரவு-செலவுத் திட்டத்தை முன்னெடுப்பதினூடாக எமது நாடு உலகில் தலை சிறந்த நாடாக அபிவிருத்தி அடைவதுடன் நாட்டில் புத்தெழுச்சியும் ஏற்படும் என்று பிரதமர் தி. மு. ஜயரத்ன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவி த்தார். வரவு-செலவுத் திட்டம் மீதான ஆறாவது நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nபிரதமர் தனதுரையில் மேலும் கூறியதாவது;\nமக்களை ஏமாற்றி ஆட்சி பீடமேறி வந்த ஐ.தே.க. நாட்டை அபிவிருத்தி செய்ய எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் இந்த வரவு-செலவுத் திட்டத்தினூடாக நாட்டை பொருளாதார ரீதியில் மேம்படுத்தவும் உலகில் சிறந்த நாடாக முன்னேற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளது.\nயுத்தம் காரணமாக சேதமடைந்த வட பகுதியை அபிவிருத்தி செய்ய பெரு மளவு நிதி செலவிடப்படுகிறது. இடம்பெயர்ந்த மக்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதோடு வீதிகள், பாடசாலைகள், ஆஸ்பத்திரிகள் என்பன மீளமைக்கப்படுகின்றன. இதன் காரணமாக வேறு தேவைகளுக்கு ஒதுக்கும் காசு குறைவடைகிறது.\nஇந்த வரவு-செலவுத் திட்டத்தினூடாக கிராமங்களை அபிவிருத்தி செய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வறியோருக்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு கமநெகும, மகநெகும திட்டங்களுக் கும் கூடுதல் நிதி வழங்கப்பட்டு ள்ளது. பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கவும் கர்ப்பிணிகளுக்கு நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.\nவெள்ளைக்காரர்கள் இங்கு கொண்டு வந்த பாண், பட்டர், சீனி போன்ற பல்வேறுபட்ட பொருட்களை ஓரம்கட்டி உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவிக்க வேண்டும். எமக்குத் தேவையானவற்றை நாமே உற்பத்தி செய்ய வேண்டும். நாம் ஊடக வியலாளர்களின் சுதந்திர செயற்பாடுகளுக்கு இடையூறு செய்ததாக கடந்த காலத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.\nஆனால் ஊடக வியலாளர்கள் கெளரவமாகவும் சுதந்திர மாகவும் செயற்படக்கூடிய சூழலை ஏற் படுத்தவும் ஊடகத்துறையை மேம்படுத்தவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் படி ஊடகவியலாளர்களுக்கு புகைப்பட கருவி, கணனி என்பன கொள் வனவு செய்ய 50 மில்லியன் ஒதுக்கப் பட்டுள்ளது.\nநாட்டில் 12 இலட்சம் அரச ஊழியர்களும் 6 இலட்சம் ஓய்வூதியம் பெறுவோரும் உள்ளனர். அரச ஊழியர்களுக்கு இப்போது 5 வீத சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்காலத்தில் 25 ஆயிரம் ரூபா கூட வழங்க நாம் தயாராக உள் ளோம். அதனால் வீணாக அரச ஊழி யர்களை தூண்டிவிட வேண்டாமென்று எதிர்க்கட்சியை கோருகிறோம்.\nகடந்த காலத்தில் பாகிஸ்தான் எமக்கு பலவகையிலும் உதவியது. பாகிஸ்தான் ஜனாதிபதி இங்கு வருகை தந்திருப்பது குறித்து பெருமையடைகிறோம். நாட்டின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு இந்த வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு எதிர்க்கட்சியில் உள்ள இளம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபண்டிகைக் காலத்தில் வெளிநாடுகளிலிருந்து அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு, விலையேற்றத்தை தடுப்பதில் அரசு தீவிர கவனம்\nபண்டிகைக் காலங்களில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்பாட்டு க்குள் வைத்திருப்பது தொடர்பில் தமது நேரடி கவனத்தைச் செலுத்தப் போவதாக வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரி வித்தார்.\nஅதேவேளை பிரேஸிலில் இருந்து சீனி இறக்குமதி செய்து குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.\nபுதிய அமைச்சரவையில் இரண்டாவது தடவையாகவும் வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சராகப் பொறுப்பேற்று ள்ள அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ; மக்களுக்கு சுமை ஏற்படாத வகையில் தேவையான சகல அத்தியா வசியப் பொருட்க ளையும் பண்டிகைக் காலத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து விநியோ கிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.\nபோதுமானளவில் அரிசி கையிருப்பில் உள்ளதால் தேவைப்படும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களை இந்தியா, சீனா, ஜப்பான், அவுஸ்திரேலியா, துருக்கி போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய தீர்மானித்துள் ளதாகத் தெரிவித்தார்.\nஅனைத்துப் பொருட்களையும் கட்டுப்பாட்டு விலையில் மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்த அவர், பண்டிகைக் காலங்களில் தட்டுப்பாடின்றி பொருட்களை கொள்வனவு செய்வதும் உறுதி செய்யப்படும் எனவும் குறிப்பிட்டார். இதேவேளை, பிரேஸில் தூதுவர் பெட்ரோ ஹென்றிலொப்ஸ்சுக்கும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வுக்குமிடையிலான சந்திப்பொன்று வர்த் தக நுகர்வோர் அமைச்சில் நடைபெற்றது.\nஇச்சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் பொதுவான பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் பிரேஸிலில் இருந்து சீனியை குறைந்த விலையில் இறக்குமதி செய்வதற்கு உதவுவதாக பிரேஸில் தூதுவர் தெரி வித்துள்ளார்.\nஅத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதி யில் அரசாங்கம் தலையிட்டு நேரடிக் கொள்வனவை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இடைத்தரகர் களின் தலையீடின்றி பொருட்களை கொள்வனவு செய்து குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப் படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.\nராஜதந்திர ரீதியில் இது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் குறிப்பிட்ட அமைச்சர் கறுப்புச் சந்தை வர்த்தகர்களுக்கு எதிராக செயற்படப் போவதாகவும் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇலங்கை தற்போது பயங்கரவாதம் அற்ற நாடு; மிக விரைவில் முன்னேற்றம் அடைந்த நாடுகளின் பட்டியலிலும் சேரும்\nஉலகிலே பயங்கரவாதம் இல்லாத ஒருசில நாடுகளில் இலங்கையும் இணைந்துள்ளது. உலகிலே அபிவிருத்தியடைந்த நாடுகளின் பட்டியலில் இணைவதற்கும் தற்போது இலங்கைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஜனாதிபதி ஆஷிப் அலி சர்தாரி குறிப்பிட்டார்.\nபயங்கரவாதத்தின் மூலம் துன்புறுத்தப்படுகின்ற ஒரு நாடு என்ற வகையில் பயங்கரவாதத்தின் கொடூர செயற்பாடுகள் பற்றி பாகிஸ்தான் நன்கறியும் என்று குறிப்பிடுகின்ற சர்தாரி பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டியுள்ள இலங்கைக்கு இன்று நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உலகிலே அபிவிருத்தியடைந்த நாடாக மாறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.\nஇலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே காணப்படும் உறவு பற்றி குறிப்பிட்ட பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரி, தாம் இங்கே வந்ததற்கான நோக்கம் இரு நாடுகள���க்கும் இடையிலான நட்பினை மேலும் வலுப்படுத்துவதாகும். இந்த நாட்டின் டொலர்களை எமது நாட்டிற்கு கொண்டு செல்லும் நோக்கம் தமது பயணத்தில் கிடையாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.\nஇலங்கை - பாகிஸ்தான் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் அழைப்பின் பேரில் நேற்று (29) கோட்டே பாராளுமன்றக் கட்டடத் தொகுதிக்கு வருகைதந்த பகிஸ்தான் ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். சபாநாயகர் சமல் ராஜபக்ஷ பாகிஸ்தான் ஜனாதிபதியை வரவேற்றார்.\nஇங்கு அவர் மேலும் கூறியதாவது,\nஇலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு தாம் எதிர் பார்த்து உள்ளதாகவும், ஸ்ரீலங்கன் விமான சேவை பாகிஸ்தானுக்கு வருகைத் தரு மென தாம் நம்புவதாகவும் அவர் மேலும் கூறினார். “பாகிஸ்தான் விமான சேவையைச் சேர்ந்த விமானங்கள் தற்போது இலங்கைக்கு வருகின்றன. எமது இரு நாடுகளுக்கும் இடையேயும் காணப்படும் நீண்டகால நட்புறவினை பேணி வருவது இரு நாடு களினதும் பொறுப்பாகும்.\nஇலங்கை எனக்கு வழங்கிய மகத்தான வரவேற்பினை நான் பெரிதும் மதிக்கிறேன்” இவ்வாறு சர்தாரி கூறினார். இதன் போது கருத்துத் தெரிவித்த சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, இரு நாடுகளினதும் கடந்தகால உறவுகள் பற்றி நினைவுகூர்ந்தார். முக்கியமாக இந்த நாட்டின் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு பாகிஸ்தான் முக்கிய பங்காற்றியதாக குறிப்பிட்டார்.\nஇலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 2005 ஆம் ஆண்டில் செய்து கொள்ளப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளும் பாரிய நன்மை அடைந்து வருவதாகவும் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இதன்போது சுட்டிக்காட்டினார். நேற்று (29) முற்பகல் 11.30 மணியளவில் பாராளுமன்றத்திற்கு வருகைதந்த பாகிஸ்தான் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் அங்கு தங்கியிருந்தனர்.\nசபாநாயகரின் உத்தியோகபூர்வ அறையில் பிரதமர் டி.எம். ஜயரட்னவுடன் பாகிஸ்தான் ஜனாதிபதி சிறிய கலந்துரையாடல் ஒன்றிலும் ஈடுபட்டார். இலங்கை எனக்கு வழங்கிய மகத்தான வரவேற்பினை நான் பெரிதும் மதிக்கிறேன்” இவ்வாறு சர்தாரி கூறினார். இதன் போது கருத்துத் தெரிவித்த சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, இரு நாடுகளினதும் கடந்தகால உறவுகள் பற்றி நினைவுகூர்ந்தார். முக்கியமாக இந்த நாட்டின் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு பாகிஸ்தான் முக்கிய பங்காற்றியதாக குறிப்பிட்டார்.\nஇலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 2005 ஆம் ஆண்டில் செய்து கொள்ளப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளும் பாரிய நன்மை அடைந்து வருவதாகவும் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இதன்போது சுட்டிக்காட்டினார். நேற்று (29) முற்பகல் 11.30 மணியளவில் பாராளுமன்றத்திற்கு வருகைதந்த பாகிஸ்தான் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் அங்கு தங்கியிருந்தனர்.\nசபாநாயகரின் உத்தியோகபூர்வ அறையில் பிரதமர் டி.எம். ஜயரட்னவுடன் பாகிஸ்தான் ஜனாதிபதி சிறிய கலந்துரையாடல் ஒன்றிலும் ஈடுபட்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநாட்டின் எப்பாகத்திலும் இனவிகிதாசாரத்தை மாற்றும் முயற்சியில் அரசு ஈடுபடவில்லை\nநாட்டின் எந்த ஒரு பிரதேசத்திலும் எந்த ஓர் இனத்தினதும் இன விகிதாசாரத்தை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்று அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று (29) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.\nஇன விகிதாசாரத்தை மாற்றும் எந்த குடியேற்றத்தையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்றும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.\nவரவு - செலவுத் திட்டத்தின் ஆறாவது நாள் விவாதத்தை நிறைவு செய்து வைத்து அமைச்சர் உரையாற்றினார்.\nதொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் பசில் ராஜபக்ஷ மேலும் கூறுகையில்,\nஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்புக் குப் பின்னர் சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது வரவு - செலவுத் திட்டம் இதுவாகும். இந்த விவாதத்தின் நிறைவு உரையை இரண்டு பிரிவுக ளாக ஆற்ற விரும்புகிறேன். முதலில் எதிர்க் கட்சியினர் முன்வைத்த விமர்சனங்களுக்குப் பதில் அளிக்க விரும்புகிறேன்.\nவரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களிக்காதிருக்க தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எடுத்த முடிவைப் பாராட்டுகிறேன். வடக்கின் மீள்குடியேற்றப் பணிகளுக்கு ஒத்துழைப்பதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.\nவடக்கில் மீள்குடியேற்றம் என்பது சுலபமானது அல்ல. சகல கட்டமைப்புகளும் அழிக்கப் பட்ட நிலையில் பெரும் தொகை யான கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட சூழ்நிலையில் இந்தப் பணிகளை மேற்கொள்கின்றோம். முதலில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளை மேற்கொள்கின்றோம். சிலர், மீள்குடியேற்றத்திற்கு நிதி ஒதுக்கப்பட வில்லை என்று கூறுகிறார்கள்.\nவடக்கு நீர்ப்பாசனத்திற்கென 1385 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வீதி புனரமைப்புக்கென 1065 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. கண்ணிவெடிகளை அகற்ற 700 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது. இவ்வாறு வடக்கு அபிவிருத்திக்கென இரண்டு இலட்சத்து 44 ஆயிரத்து 835 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.\nஎனவே மக்களைத் தவறாக வழிநடத் தாதீர்கள். நாடு முன்னேறுவதற்கு நீர், மின்சாரம் இன்றியமையாத வளங்களாகும்.\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்முடன் இணைந்து செயற்பட முன்வந்துள்ளமை பாராட்டத்தக்கது. வடக்கு, கிழக்கு மக்கள் கடந்த தேர்தல்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் அரசாங்கத்தின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குமே வாக்களித்துள்ளனர்.\nவடக்கில் இந்திய இராணுவம் இருந்த போதும் சரி. போர் நிறுத்த உடன்படிக்கை அமுலில் இருந்த காலமானாலும் சரி உயர் பாதுகாப்பு வலயங்களில் யாரும் மீளக்குடியமர்த்தப்படவில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே முதன் முதலாகத் தமிழ் மக்களைக் குடியமர்த்தினார். 20 வருடங்களுக்கு முன் இடம்பெயர்ந்த முஸ்லிம்களைக்கூட குடியமர்த்தவில்லை.\nநாட்டின் எந்த ஒரு பிரதேசத்திலும் எந்த ஒரு இனத்தினதும் இன விகிதாசாரத்தைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வில்லை. அந்த மக்களின் உரிமைகளைப் பெற்றுத்தருவோம்.\nபல அரச நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக ஐ.தே.க. குற்றஞ்சாட்டியது. ஆனால் 38 அரச நிறுவனங்கள் இலாபமீட்டுவது குறித்து அவர்கள் எதுவும் கூறவில்லை. 2009 இல் 11,981 மில்லியன் ரூபா இலாபம் ஈட்டப்பட்டது. ஆனால் 2010 இல் இன்றுவரை 20 மில்லியன் ரூபா இலாபம் கிடைத்துள்ளது. இந்த வருட முடிவில் 26 மில்லியன் ரூபாவாக இது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nநஷ்டம் ஈட்டும் அரச நிறுவனங்களை இலாபமீட்ட வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇந்த வரவு - செலவுத் திட்டம் எந்த மாதிரி என எதிர்க் கட்சி கேள்வி எழுப்பியது. இது இலங்கை மாதிரி ‘மஹிந்த சிந்தனை’ மாதிரியாகவே இந்த வரவு - செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.\nதோட்டப் பகுதி உட்பட சகல இனப் பிரிவினரையும் உள்ளடக்கியதாகவே வரவு - செலவுத் திட்டம் முன்வைக்கப் பட்டுள்ளது.\nமின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக எதிர்க் கட்சி குற்றச்சாட்டியது. ஆனால் 90 ��லகிற்கு அதிகம் பயன்படுத்தினாலே கட்டணம் உயரும். மொத்த மின் பாவனையாளர்களில் 70 வீதமானவர்கள் 90 அலகை விட குறைவாகவே பயன்படுத்துகின்றனர். குறைவாக மின்சாரம் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் மற்றும் எம்.பிகளுக்கும் 90 அலகிற்கு குறைவாக மின்சாரத்தை பாவிக்குமாறு கோருகிறோம்.\nசிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகளுக்கு கட்டண உயர்வு அமுலாகாது. பாடசாலைகள், மதஸ்தலங்களுக்கான மின் கட்டணம் 25 வீதத்தினால் குறைக்கப்பட்டு ள்ளது. எதிர்வரும் போகத்தின் போது 1550 மில்லியன் மெற்றிக்தொன் நெல் அறுவடை எதிர்பார்க்கப்படுகிறது. இதன் படி இந்த வருடத்தில் 4189 மெற்றிக்தொன் மொத்த நெல் உற்பத்தி எதிர்பார்க்கப்படுகிறது. இது 17 வீத அதிகரிப்பாகும். இதனூடாக சுதந்திரத்தின் பின் அதிகூடிய நெல் உற்பத்தி இந்த வருடத்திலே பதிவாகிறது. வடக்கு, கிழக்கிலும் இம்முறை கூடுதலான நிலங்களில் நெல் பயிரிடப்பட்டுள்ளது.\nகுரக்கன் மற்றும் உழுந்து உற்பத்தியில் தன்னிறைவு காணும் வகையில் இம்முறை வன்னிப் பிரதேசத்தில் குரக்கன் மற்றும் உழுந்து பயிரிடப்பட்டுள்ளது.\nமஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி ஏற்றது முதல் அரச ஊழியர்களுக்கு பல்வேறு நிவாரணங்கள் அளிக்கப்பட்டு வந்தன. இம்முறை வரவு - செலவுத் திட்டத்தினூடாக குறைந்தது 1250 ரூபா சம்பளம் அதிகரிக்கிறது. சிலருக்கு 3 ஆயிரம் ரூபாவுக்கு மேல் உயருகிறது.\n2010 இல் மின் உற்பத்தி 10 வீதத்தினால் அதிகரித்துள்ளது. வடக்கு, கிழக்கிலும் மின் உற்பத்தியில் இணைந்துள்ளதே இதற்குக் காரணம். வடக்கு, கிழக்கில் மின் உற்பத்தியை 50 வீதத்தினால் உயர்த்தத் திட்டமிட்டுள்ளோம். படகுகளின் பதிவுக் கட்டணம், திருத்தக் கட்டணம் என்பன நீக்கப்பட்டுள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜனாதிபதி நாளை லண்டன் விஜயம்\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ நாளை லண்டனுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளதாக அரசாங்க இணையத்தள செய்திகள் தெரிவிக்கின்றன.\nஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அழைப்பை ஏற்று விஜயம் செய்யும் ஜனாதிபதி பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க அமர்வொன்றில் விஷேட உரையாற்ற உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுவைத்திலிருந்து நிர்க்கதி நிலைக்குள்ளான 85 பேர் இன்று இலங்கை வருகை\nகுவைத் நாட்டில் நிர்க்கதி நிலைக்குள்ளான 85 பேர் இன்று இலங்கை வரவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.\nஅந்நாட்டில் நிர்க்கதி நிலைக்குள்ளானவர்களில் மேலும் 360 பேரை இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இவர்கள் கொழும்பு, கண்டி மற்றும் கிழக்கு மாகாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.\nஇலங்கையைச் சேர்ந்த 2ஆயிரம் பேர் இவ்வாறு வெளிநாடுகளில் நிர்க்கதியாகியுள்ளனர் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பணிப்பாளர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nடொலர்கள் மூலம் கொடுக்கல் வாங்கல் முறையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: பாக்.ஜனாதிபதி\nஅமெரிக்க டொலர்கள் மூலம் கொடுக்கல் வாங்கல்கள் மேற்கொள்ளும் யுகத்தை முடிவுக்குக் கொண்டுவந்து நாடுகளுக்கிடையே பண்டமாற்று முறைமையை ஏற்படுத்தி அபிவிருத்தி காண வேண்டும் என்று பாகிஸ்தான் ஜனாதிபதி ஆஸீப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார்.\nஇலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் ஜனாதிபதி ஆஸீப் அலி சர்தாரியை நேற்று ஞாயிற்றுக்கிழமை ஹில்டன் ஹோட்டலில் பிரதமர் டி.எம். ஜயரத்ன சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதே பாகிஸ்தான் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.\nஇந்த பேச்சுவார்த்தைகளின் போது மேலும் கருத்து தெரிவித்த பாகிஸ்தான் ஜனாதிபதி,\nஇலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையே நீண்ட காலமாக ராஜதந்திர உறவுகள் இருந்து வருகிறது. அதனை மேலும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாகும். இங்கு பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு எம்மாலான ஒத்துழைப்புக்களை வழங்கினோம். அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் அமெரிக்க டொலர்கள் மூலம் கொடுக்கல் வாங்கல்கள் மேற்கொண்ட யுகத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.\nஅதற்கு பதிலாக எம்மைப் போன்ற நாடுகள் பண்டமாற்று முறைமை ஊடாக அபிவிருத்தியின் இலக்குகளை நோக்கிச் செல்ல வேண்டும். இலங்கையின் நிர்மாணப் பணிகளுக்கு தேவையான இரும்பு மற்றும் சீமெந்து உட்பட தேவையான பொருட்களை பாகிஸ்தானால் வழங்க முடியும். மேலும் இலங்கையில் சீனி உற்பத்தியை மேம்படுத்துவதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கவும் நாம் தயாராக உள்ளோம்.\nஇரண்டு நாடுகளுக்கிடையேயா��� வர்த்தக உடன்படிக்கையினை பலப்படுத்தி வர்த்தக அடித்தளமொன்றை ஏற்படுத்திக் கொள்ள சந்தர்ப்பம் கிடைத்துள்ளது\" என்று கூறினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசிறுமி மீது பாலியல் வல்லுறவு : 62 வயது நபர் கைது\nவாழச்சேனை நாசிவன் தீவு பகுதியில் எட்டு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 62 வயதுடைய நபரொருவரை நேற்றிரவு கைது செய்துள்ளதாக வாழச்சேனை பொலிஸ் நிலைய அதிகாரி எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.\nகுறித்த சிறுமி வாழச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.\nசந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை இன்று நீதிமன்றில் ஆஜர் செய்ய உள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசவூதி மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதி: அமைச்சர் ராஜித\nஇலங்கை ஆழ்க டற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு சவூதி அரேபிய மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.\n''இலங்கையைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் 400 சவூதி அரேபிய மீனவர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பிடிக்கும் மீன் வகைகளில் 20 சதவீதத்தை இலங்கைக்கு வழங்க வேண்டும்.\nஇதுதொடர்பான ஒப்பந்தம் டிசம்பர் முதல் வாரமளவில் கைச்சாத்திடப்படவுள்ளது\" என அவர் மேலும் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇலங்கையை வெளிநாட்டவர்களுக்கு தாரைவார்க்கும் வரவு செலவுத் திட்டம் : ஜே.வி.பி\nஉலகின் விமர்சனத்திற்குள்ளான புதிய லிபரல்வாத, காலனித்துவ நாடாக இலங்கையை வெளிநாட்டவர்களுக்கு \"தாரைவார்க்கும்' வரவு செலவுத் திட்டத்தையே அரசாங்கம் முன்வைத்துள்ளது என்று ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குற்றம் சாட்டினார்.\nபௌத்த குருமார்கள் முன்னிலையில் உறுதியளித்த சம்பள உயர்வை வழங்காத ஜனாதிபதி ஒரு \"பொய்காரர்' என்றும் அவர் தெரிவித்தார். பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி.யின் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே ரில்வின் சில்வா இதனைத் தெரிவித்தார்.\nஇங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,\nமக்களு���்கு சலுகைகளை வழங்காத அரச ஊழியர்களுக்கு உறுதியளித்த ரூபா 2500 சம்பள உயர்வை வழங்காத வரவு செலவு திட்டம் என்பதே எமக்கு மேலோட்டமாகத் தெரியும் விடயமாகும். ஆனால் இதனை ஆழமாக ஆராய்ந்தபோது நாட்டின் பொருளாதாரத்தை வெளிநாட்டவர்களுக்கு தாரைவார்க்கும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை செயல்படுத்தும் வரவு செலவுத் திட்டம் என்பதே உண்மையாகும்.\nமுதலீட்டு நிதியை வெளிநாட்டவர்களுக்கு ஏற்ற விதத்தில் இலகுவாக்கி நிதிச் சட்டங்களையும் அவர்களுக்கு சார்பாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.\nஎனவே உலக நாடுகளிலிருந்து எந்தத் \"திருடர்களும்' இங்கு வந்து முதலீடு செய்யும் ஆபத்தான நிலை தோன்றியுள்ளது. அமைச்சுப் பதவிகளுக்காக சிறப்புரிமைகளுக்காகவும் தேசப் பற்றுள்ள தேசிய பொருளாதாரத்தை கட்டிக் காக்கும் அரசாங்கம் என புகழ் பாடிக் கொண்டிருப்போர் ரணில் விக்கிரமசிங்கவை விட புதிய லிபரல்வாதக் கொள்கையை முன்னெடுக்கும் ஜனாதிபதி தொடர்பில் மௌனம் சாதிக்கின்றனர்.\nநிதியமைச்சின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவே உலகின் சிறந்த லிபரல்வாதி ஜனாதிபதி என புகழ் பாடியுள்ளார். இன்று விவசாயம் புறம்தள்ளப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக சூதாட்டம் சட்டமாக்கப்பட்டுள்ளது.\nஇதற்காக ஹிக்கடுவை கண்காட்சி, ஐபா என பல்வேறு கலாசார சீரழிவு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. \"மதுவுக்கு முற்றுப்புள்ளி' எனக் கூறும் அரசாங்கம் நாடு முழுவதும் மதுபானச் சாலைகளை ஆரம்பிக்கின்றது.சூதாட்ட வலயங்கள் அமைக்கப்படுகின்றன. சுற்றுலாத்துறைக்கான பொருளாதார அபிவிருத்தி என்பது எமது நாட்டுக்கு பொருந்தாத விடயமாகும். இது நாட்டில் கலாசார சீரழிவை ஏற்படுத்தும்.\nவெளிநாட்டவர்களை சந்தோஷப்படுத்தி உறவினர்களுக்கு உழைப்பதற்கு வழிவகுக்கும் அனைத்து திட்டங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகிருஷ்ணாவுடனான தமிழ்க் கூட்டமைப்பு, அரங்கம் ஆகியவற்றின் சந்திப்பு இறுதி நேரத்தில் ரத்து\nஉத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்திருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்க் கட்சிகளின் அரங்கம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை சந்தித்து பேச இருந்த போதிலும் இந்தச் ச��்திப்புக்கள் இறுதி நேரத்தில் ரத்துச்செய்யப்பட்டுள் ளன. நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்கனவே தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டமையினாலேயே இந்தச் சந்திப்புக்கள் இரத்துச் செய்யப்பட்டதாக குறித்த கட்சிகளுக்கு இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது.\nஇலங்கை வந்திருந்த கிருஷ்ணா, யாழ்ப்பாணத்திற்கான விஜயம் மற்றும் அங்கு ஏற்பாடாகியிருந்த நிகழ்வுகளுக்குப் பின்னர் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பையும், அதனைத் தொடர்ந்து தமிழ்க்கட்சிகளின் அரங்கம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளையும் சந்தித்துப் பேச நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.\nஎனினும் நேற்று முன்தினம் சனிக்கிழமை காலநிலை மாற்றம் காரணமாக அன்று மாலை நடைபெறவிருந்த நிகழ்வுகள், நேற்று ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்பட்டன. இதன் பிரகாரம் அம்பாந்தோட்டையில் புதிதாக இந்திய கிளை தூதுவர் ஆலயம் திறந்து வைப்பதற்கென அமைச்சர் கிருஷ்ணா நேற்று அங்கு சென்றிருந்தார். இதுவே சந்திப்பு இடம் பெறாமைக்கான காரணம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.\nநேற்று காலை அம்பாந்தோட்டைக்கு விஜயம் செய்த எஸ்.எம். கிருஷ்ணா அங்கிருந்து நேரடியாக கட்டுநாயக்கா விமான நிலையம் சென்று நாடு திரும்பியுள்ளார்.\nஇதேவேளை தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் இடம் பெற்றுள்ள கட்சித் தலைவர்கள் நேற்று கொழும்பில் கூடி கிருஷ்ணாவைச் சந்தித்து மகஜர் கொடுப்பதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். இறுதி நேரத்தில் இந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதையடுத்து மகஜரை கையளிக்க முடியாத நிலை அரங்கத்தினருக்கு ஏற்பட்டது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅரசியல் இணக்கப்பாட்டை வளர்ப்பதற்கு அரசாங்கத்துக்கு உதவத் தயார் : அமெரிக்க தூதுவர் பற்றீஷியா\nபாதுகாப்பை வலு ப்படுத்தவும் பொருளாதார அபிவிருத்தியை மேலும் விருத்தி செய்யவும் அரசியல் இணக்கப்பாட்டை வளர்ப்பதற்கும் இலங்கை அரசாங்கத்துக்கு உதவ அமெரிக்கா தயாராகவுள்ளது என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பற்றீஷியா ஏ. பியூடெனிஸ் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உலகம் பூராக ஐக்கிய அமெரிக்காவின் உறவுகளுக்கு ஜீவனூட்ட ஜனாதிபதி ஒபாமாவும் இராஜாங்க செயலாளர் ஹிலரி ரொட்ஹம் கிளின்டனும் முன்னுரிமை கொடுத்துள்ளனர்.\nஅவர்கள் தற்போதைய அமெரிக்க உறவுகளுக்கு வலுவூட்டவும் அன்றாட சவால்களை முறியடிக்கக் கட்டியெழுப்பப்படும் உறவுகளுக்கு அதாவது காலநிலை மாற்றங்கள், அணு ஆயுத அச்சுறுத்தல்கள், நோய் மற்றும் வறுமை ஒழித்தல் போன்ற சவால்களை புதிய உறவுகளுக்கு வலுவூட்டவும் பாடுபடுகின்றனர். இந்த முயற்சிகளில் நாமும் ஒரு பங்காளி என்பதையிட்டு இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்க தூதுவர் என்ற முறையில் நான் பெருமைப்படுகிறேன்.\nபாதுகாப்பை வலுவூட்டவும் பொருளாதார அபிவிருத்தியை மேலும் விருத்தி செய்யவும் அரசியல் இணக்கப்பாட்டை வளர்ப்பதற்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இலங்கை வாசிகளுக்கும் உதவ ஐக்கிய அமெரிக்கா மிகவும் பாடுபட்டுள்ளது.\nஇரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக நடவடிக்கைகளை மேலும் விருத்தி செய்ய அமெரிக்க வர்த்தகக் குழுவை வரவழைத்தோம். தமது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பும் முகமாக மோதல் பிரதேச மக்களுக்கு புதுச் செயல்திறன்களை பயிற்றுவிப்பதற்காக எமது அபிவிருத்தி முகவரான யுஎஸ்எயிட் பல உள்ளூர் நிறுவனங்களுடன் தோழமை பூண்டுள்ளது.\nஇராணுவத்தின் கண்ணிவெடி அகற்றும் பிரிவிற்கு நாம் வழங்கும் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் உதவியின் முதல்கட்ட உதவி கடந்த வாரம் இராணுவத்திடம் கையளிக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய அமெரிக்க 180 மில்லியன் அமெரிக்க டொலரிலான உதவிகளை இலங்கைக்கு வழங்கியுள்ளது.\nகடந்த சில நாட்களாக ஊடகத் துறையில் மிகவும் அதிகமாகப் பேசப்படும் விடயமாக அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் கணினியிலிருந்து களவாடப்பட்ட ஆவணங்கள் அமைந்துள்ளது. இந்த ஆவணங்களின் நம்பகத்தன்மையை என்னால் உறுதி செய்ய முடியாது. ஆயினும் இரகசியமாக வைத்திருக்க வேண்டிய தகவல்கள் வெளியாகியமை சம்பந்தமாக ஐக்கிய அமெரிக்காவின் ஆழ்ந்த அனுதாபத்தை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்தச் செயலை நாம் கண்டிக்கின்றோம்.\nதூதுவர்கள் தம்மைச் சந்திப்பவர்களிடம் நேர்மையான பேச்சுவார்த்தை நடத்த வேண்டியுள்ளது. ஆகையால் பேச்சுவார்த்தையில் அடங்கியவை இரகசியமாக அமைய வேண்டும். ஏனைய அரசாங்கங்களுட���் சர்வதேச உறவுகள் பற்றி கலந்துரையாடும் போது அது நேர்மையானதாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சமாதானம், பாதுகாப்பு மற்றும் சர்வதேச உறுதித் தன்மையைப் பேண முடியாது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுன்னை நாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஆதவனின் விசேட செய்தி வன்னியிலிருந்து\nபுலம்பெயர் தேசங்களில் எமது பெயரால் நீங்கள் நடாத்தும் இழிசெயலை நிறுத்துங்கள் என முன்னாள் புலி ஒருவர் தனது வேண்டுதலை கே.பி யின் இணையத்தளத்தில் பதிவு செய்துள்ளார். நபரின் பதிவில் புலம்பெயர் தமிழரின் புலித்தொழில் சார்பாக விரிவாக விபரிக்கப்பட்டுள்ளதுடன் , பிரபாகரனை தமிழர்கள் தலைவர் என ஏற்றுக்கொள்வதாயின் பிரபாகரன் இறுதி நேரத்தில் புலிகளியக்கத்தின் புலம்பெயர் தலைவராக கே.பி யை நியமனம் செய்திருந்ததையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என வக்காலத்துவேறு வாங்கியுள்ளார். குறிப்பிட்ட பதிவில் புலிகள் தமிழ் மக்களுக்காக போராடியதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். புலிகள் மக்களுக்காக போராடினார்களா அன்றில் தமது சொந்த தேவைகளுக்காக போராடினார்களா என்பதற்கு குறிப்பிட்ட முன்னாள் புலியின் பதிவே சான்று. புலிகள் இவ்வாறு காலத்திற்கு காலம் தமது இழிசெயல்களை மறைப்பதற்காக மாறி மாறி நிறம்மாறும் விலங்குபோன்று மற்றவர் மீது குற்றம் சுமத்துவது வரலாற்றினூடாக கண்டிருக்கின்றோம்.\nமுன்னைய கட்டுரையில் புலம்பெயர் சூழலில் மாவீரர் தினத்தை நினைவு கொள்ளுவதிலுள்ள போலித்தனங்கள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தோம். மீண்டும் அது குறித்து மேலும் சில விடயங்களை எங்கள் புலம்பெயர் மக்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகின்றோம். சீனாவில் இப்படியொரு கருத்துண்டு – மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை – பெரும்பாலும் எங்களுடைய நிலைமையும் அப்படிப்பட்ட ஒன்றுதான். உங்களது செயல்கள் எங்களது மௌனத்தை கலைக்கிறது. நாங்கள் சாவை உதைத்துக் கொண்டு வாழ்வதற்கான போராட்டத்தில் இருக்கிறோம். தினமும் செய்திகளைப் படித்து, அது குறித்தெல்லாம் விவாதம் செய்யுமளவிற்கு, மனதிலும் உடலிலும் எங்களுக்கு தென்பில்லை நன்பகளே ஆனாலும் இனியும் நாங்கள் மௌனமாக இருந்தால் நீங்கள் எங்கள் நிர்வாணம் மறைக்கும் கோவணங்களையும் விலைபேசத் தயங்கப் போவதில்லை ஏனெனில�� உங்களது தேவையெல்லாம் பணம் சம்பாதிப்பதற்கான வழிகள் மட்டுமே. எனவே இனியும் அமைதி காப்பது சரியல்ல என்பதை உணர்ந்தே இதனை பதிவு செய்ய விழைகின்றோம். பொறுமைக்கும் ஒரு எலை உண்டல்லவா\nசமீப நாட்களாக, நாங்கள் அவதானித்து வருகின்ற சில சம்பவங்களை முன்னிறுத்தி விவாதிப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.\nஎங்கள் மக்களும், எங்கள் சரணடைந்த போராளிகளும் அடுத்த வேளை உணவுக்காக கையேந்திக் கொண்டிருக்கும் போது, நீங்கள் புலம்பெயர் நாடுகளில், எங்கள் மரணமடைந்த போராளிகளை நினைவு கொள்வதாக அறிவிக்கின்றீர்கள். இறந்து கொண்டிக்கும் எங்கள் உறவுகளைக் காப்பாற்ற முடியாத உங்களது சுயநலத்தையும், சந்தர்ப்ப வாதத்தையும் எண்ணி ஆரம்பத்தில் மனம் நொந்திருந்தாலும், சரி எங்கள் உடன்பிறப்புக்கள் போல் வாழ்ந்த சகோதரர்களையும், சகோதரிகளையும்தானே நினைவு கொள்ளுகின்றீர்கள் என்று உள்ளுர மகிழ்ந்தோம். நாங்கள் பசியோடும் வேதனையோடும் இருந்த போதும் அவர்களது தியாகம் இப்படியாவது மக்களால் நினைவு கொள்ளப்படுகிறதே என்பதையெண்ணி மகிழ்சியடையாமல் இருக்க முடியவில்லை. ஆனால் அது கூட உண்மையல்ல உங்கள் பணம் சம்பாதிக்கும் பேராசையின் வெளிப்பாடுகளில் ஒன்றுதான் என்பதை அறிந்த போது எங்களால் எப்படி அமைதியாக இருக்க முடியும். போராட்டம் நடந்து கொண்டிந்த காலத்திலும் அதன் வலிகளை எந்தவகையிலும் அனுபவித்தறியாத சிலர் புலம்பெயர் மக்களின் உள்ளார்ந்த ஈடுபாட்டை வியாபாரமாக்கினீர்கள். உங்களைப் போன்றவர்களின் கேவலமான செயற்பாடுகளை அறிந்திருந்த போதும், நாங்கள் எங்கள் மக்களுக்காக எல்லாவற்றையும் சகித்துக்கொண்டோம். இன்று ஒரு மிகப்பெரிய அழிவை சந்தித்த பின்னர் போராட்டம் முற்றுப்பெற்று விட்டது. எங்கள் போராட்டம் ஓய்தாலும் உங்கள் பணம் சம்பாதிக்கு சூதாட்டம் மட்டும் இன்னும் ஓயவில்லை. போராட்ட காலத்தில் போராட்டத்தை விற்றீர்கள், இன்று அதில் இறந்தவர்களின் தியாகங்களை ஏலம் போட்டு விற்கிறீர்கள். இதனை மனச்சாட்சியுள்ள எந்த மனிதனால் சகித்துக் கொள்ள முடியும் உங்களது ஊடக பலத்தாலும், அடியாள் பலத்தாலும் இந்த உண்மையை புலம்பெயர்ந்த சாதாரண மக்கள் அறியாத வண்ணம் நீங்கள் தடுத்து வைத்திருக்கலாம், ஆனாலும் தங்கள் மனச்சாட்சிக்கு மதிப்பளிக்கும் நல்ல மனிதர்களும் இருப்ப��ர்கள் என்ற நம்பிக்கையில்தான் இந்த விடயங்களை பகிரங்கமாகப் பேசுகின்றோம். எங்களின் இந்தக் குரல்கள், நல்லுள்ளம் கொண்ட ஒரு சிலரையாவது உசுப்பும், செயலுக்கு தூண்டும்; என்பதில் இம்மியளவும் எங்களுக்கு சந்தேகமில்லை.\nஏதோ நடந்துவிட்டுப் போகட்டுமே என்று எங்களால் அமைதியாக இருக்க முடியாது. ஏனென்றால் உங்களது சூதாட்டத்தால் கேவலப்படுத்தப்படுவது எங்கள் சகபோராளிகளின் தியாகங்கள், பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பது எங்கள் மக்கள். அவர்கள்தான் போராட்டத்தால் எல்லாவற்றையும் தொலைத்து உருக்குலைந்து போனவர்கள். ஒரு காலத்தில், விருந்தோம்பல் என்றால் வன்னி என்று சொன்ன காலம் போய் பசி,பட்டினி. நோய் என்றால் வன்னி என்று சொல்லும் நிலைமை உருவாகியிருக்கிறது. இப்படியொரு நிலைமையில், தொடர்ந்தும் எங்களைக் காட்சிப் பொருளாக்கி அரசியல் செய்யும் உங்கள் கேவலமான செயல்களை எங்களால் அனுமதிக்க முடியாது. எங்களால் மட்டுமல்ல, மனிச்சாட்சியுள்ள எந்தவொரு புலம்பெயர் தமிழரும் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார் என்றே நாங்கள் நம்புகிறோம்.\nஇன்று பலகோடி ரூபாய் செலவில், மாவீரர் தினக் கொண்டாட்டங்களை நடாத்திக் கொண்டு இருக்கின்றீர்கள். கொண்டாடுவதற்கு இது மகிழ்சிக்குரிய விடயமா அல்லது திருவிழாக் கோலம் கொண்டு அனுஸ்டிப்பதற்கு இதென்ன கோயில் நிகழ்வா பின்னர் எதற்கு இந்த ஆடம்பரங்கள் பின்னர் எதற்கு இந்த ஆடம்பரங்கள் யாருடைய நன்மைக்காக இது மேற்கொள்ளப்படுகிறது யாருடைய நன்மைக்காக இது மேற்கொள்ளப்படுகிறது எங்கள் தன்னலமற்று இறந்த, அந்த போராளிகள் மீது உங்களுக்கு உண்மையிலேயே ஈடுபாடிருந்தால், எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் அவர்களை நினைவு கொண்டிருக்க முடியும். ஆனால் நீங்கள் அப்படிச் செய்யவில்லை ஏன் எங்கள் தன்னலமற்று இறந்த, அந்த போராளிகள் மீது உங்களுக்கு உண்மையிலேயே ஈடுபாடிருந்தால், எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் அவர்களை நினைவு கொண்டிருக்க முடியும். ஆனால் நீங்கள் அப்படிச் செய்யவில்லை ஏன் பதில் பணம் சம்பாதிக்க வழி இல்லாமல் போய்விடும் என்பதுதானே பதில் பணம் சம்பாதிக்க வழி இல்லாமல் போய்விடும் என்பதுதானே உண்மையில் இதற்கும் மக்களின் உள்ளார்ந்த ஈடுபாட்டிற்கும் ஒரு தொடர்புமில்லை என்பதை நாங்கள் நன்கு அறிவோம். இவ்வாறான இழிவுகள் ஒருபுறம் என்றால்;, மறுபுறம் யார் யாரோ, இம்முறை மாவீரர் தின உரை ஆற்றவுள்ளதாக பிறிதொரு நகைச்சுவையான செய்தியும் வெளிவந்து கொண்டிருகிறது. இதுவும் நாம் முன்னர் குறிப்பிட்டது போன்று எமது கடந்தகாலத்தை இழிவுபடுத்தும் செயல்தான்.\nஒருவகையில் புலம்பெயர் நாடுகளில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான மாவீரர் தின நிகழ்வுகள் மேலும் உருத்திரகுமார் உரை நிகழ்த்தும் கதையெல்லாம், கோடாம்பாக்க தமிழ் சினிமாவின் மூலம் பணம் சம்பாதிப்பதற்கு ஒப்பானது. அங்கு இளைஞர்கள், யுவதிகள் மத்தியில் இருக்கும் உணர்வுகளை கிளறுவதன் மூலம் பணம் சேர்கிறது. இங்கு, எங்கள் மக்கள், போராளிகள் மீதும் அவர்களது தன்னலமற்ற அர்ப்பணிப்பு மீதும் கொண்டிருக்கும் உள்ளார்ந்த உணர்வை ஆதாரமாகக் கொண்டு உங்கள் பணம் பெருகுகிறது. அந்த தன்னலமற்ற மனிதர்களை முதலீடாகக் கொண்டு உங்களது குடும்பங்கள் செல்வச் செழிப்பில் வளர்கிறது. இப்படியொரு அவலம் உலக விடுதலைப் போராட்ட வரலாறுகளில் எங்குமே கானக்கிடைக்காத ஒன்று. உலகில் பல தேசங்களில் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. அவற்றில் சிலதே வெற்றி பெற்றிருக்கின்றன. தோல்வியடைந்த இடங்களில் எங்கும் இது போன்றதொரு கேவலமான அநீதி போராடிய மக்களுக்கு, அந்த மக்களின் ஒரு பகுதியினரால் மேற்கொள்ளப்பட்டதில்லை. சொந்த உறவுகளையே அந்த மக்களின் ஒரு பகுதியினர் போராட்டத்தின் பேரால் ஏமாற்றி பிழைக்கும் அவலத்தை இங்குதான் நாம் கான்கிறோம்.\n போராட்டம் பற்றியும் அதன் முடிவு பற்றியும் பேசுவதற்கும் உரித்துடைவர்கள் ஈழத்திலேயே இருக்கின்றனர். எந்தவொரு முடிவும் ஈழத்தில் இருந்தே எடுக்கப்படும். அரசியல், அடையாளம் அனைத்தும் நாங்கள்தான். எனவே நீங்கள் அங்கு எடுக்கும் பிழையான உணர்ச்சி வேக முடிவுகள் எங்களையே பாதிக்கும் என்பதை உணர்ந்து செயற்படுங்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் எங்களைப் பாதிக்கும் போது அதில் தலையிடுவது எங்களைப் பொருத்தவரையில் தவிர்க்க முடியாத ஒன்றாகும் ஏனெனில் அது எங்களின் உயிர்வாழ்தலோடு சம்மந்தப்பட்டது. இன்று இன்னொரு கதையும் சிலர் சொல்ல முற்படுகின்றனர். ஈழத்தில் சிறையுண்டு கிடக்கும் போராளிகள் எல்லாம் அரசாங்கத்தின் முன் கையுயர்த்தியவர்கள், கோழைத்தனமாக சரணடைந்தவர்கள், அவர்களுக்கு போராட்டம் பற்றிக் கதைப்பதற்கு தகுதி���ில்லை என்றவாறும் சில அபிப்பிராயங்கள் உலவுகின்றன. அவ்வாறாயின் 17ஆம் திகதி சரணடைந்து பின்னர் ஏதோ ஊழல்களின் துணையில் தப்பியோடியவர்களை எந்தக் கணக்கில் சோப்பது. போராட்டத்தின் வலியையே உணராது இடைத்தரகர்களாக இருந்த வியாபாரிகள் தமிழ்த் தேசியம் பேசுவதை என்னவென்று சொல்வது. சமீபத்தில் உருத்திரகுமாரன் கொடுத்த நேர்காணல் ஒன்றில், களத்தில் இருக்க வேண்டியதில்லை ஒரு புரிந்துனர்வுடன் பணியாற்றினால் போதுமானது என்னும் தொனியில் பேசியிருந்தார். இதற்கு திலகர் முன்னர் களத்துடன் தொடர்பற்று வெளிநாட்டில் பணியாற்றியதையும் அதனை 'மேதகு' அங்கீகரித்ததையும் குறிப்பிட்டிருக்கிறார். முன்னர் பிரபாகரன், குறிப்பிட்டதொரு சூழலில் சொன்ன விடயத்தை தனது இன்றைய தான்தோறித்தனமான, சிறுபிள்ளைத்தனமான செயற்பாடுகளுக்கான நியாயமாகக் காட்டிக் கொள்ள முற்படுகின்றார் உருத்திரா. பிரபாகரன் சொன்னவற்றிற்கெல்லாம் கட்டுப்படுவது உண்மையாயின் அவர் இறுதியாக அமைப்பின் சர்வதேச பொறுப்புக்கள் அனைத்தையும் ஒப்படைத்தது கே.பியிடம் அல்லவா, அப்படியாயின் போராட்டம் அரசியல் அனைத்தையும் தீர்மானிக்கும் தகுதி கே.பிக்கு மட்டுமல்லவா உண்டு. இங்கு உரத்திரகுமாரனோ அல்லது புலம்பெயர் சூழலில் இரவு அரசியல் செய்யும் நபர்களோ, அனைவருமே ஈழத்து மக்களையும் போராட்டத்தின் மீதும் அதன் தலைமை மீதும் பற்றுக் கொண்டிருந்த புலம்பெயர் மக்களையும் ஏய்த்துப் பிழைக்கும் பித்தலாட்டமொன்றில் ஈடுபட்டிருப்பது தெளிவாகிறது.. உருத்திரா தன்னை நியாயப்படுத்துவதற்கு திலகரின் கடந்த காலத்தை புரட்டுகிறார் ஆனால் திலகரின் மனைவி, பிள்ளை இப்போதும் கிளிநொச்சியில் சாப்பிட வழியின்றி இருப்பதை மறந்துவிட்டார். நாம் மேலே குறிப்பிட்டது போன்று. ஈழத் தமிழர்கள் எதிர்காலத்துடன் தொடர்புபட்ட எந்தவொரு விடயத்தையும் களத்தில் நிலைகொண்டு இருப்பவர்களே எடுக்க முடியும். அதுதான் சரியானதும், பாதிக்கப்பட்ட மக்கள் விரும்புவதும். வெளிநாடுகளில் இருந்து கொண்டு எல்லாவற்றையும் செய்யலாம் என்றால் தீபன். சொர்ணம், ஜெயம் இப்படியான தளபதிகள் எல்லாம் உயிரை மாய்த்திருக்கத் தேவையில்லையே எல்லோரும் குளிருக்கான அங்கிகளைப் போட்டுக் கொண்டு அமெரிக்காவிலும், நோர்வேயிலும் இருந்து போராடியிருக்கலாமே. இத்தனை அழிவுகளையும் வேதனைகளையும் எங்கள் மக்களும் சந்தித்திருக்க வேண்டி வந்திருக்காதே. தமிழில் ஒரு பழமொழி சொல்லுவார்கள், கேக்கிறவன் கேனயன் என்றால் எல்லாம் சொல்லலாம், அது மாதிரித்தான் இருக்கிறது உருத்திரகுமார்களின் கதை.\nஎனவே இனியாவது மக்களை ஏய்த்துப் பிழைக்கும் இவ்வாறான செயல்களை மக்கள் இனங்கண்டு கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களும் போராளிகளும் இது குறித்து தெளிவாகவே இருக்கின்றனர். இப்போது தெளிவடைய வேண்டிய பொறுப்பில் புலம்பெயர்\nமக்கள்தான் இருக்கின்றனர். அவர்களின் அறியாமையை, உண்மையான ஈடுபாட்டை இவ்வாறான அரசியல் வியாபாரிகள் பயன்படுத்திக் கொள்ள விழைகின்றனர்.\nநாங்கள் உங்களைச் சிந்திக் கூடாது என்று கூறவில்லை. நாங்கள் உங்களை செயற்படக் கூடாது என்று கூறவும் இல்லை. ஆனால் உங்கள் செயற்பாடுகள் எங்களின் வாழ்வை மீட்டெடுக்கும் வகையில் அமைய வேண்டுமென்றே கூறுகின்றோம். அது வீழ்ந்து கிடக்கும் எங்களின் ஆயிரக்கணக்கான போராளிகளின் வாழ்வை புதுப்பிப்பிதாக அமைய வெண்டுமென்றே கூறகின்றோம். அங்கவீனமடைந்த, முகங்கள் சிதைந்த ஆண் பெண் போராளிகளின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டுமென்றே கூறுகின்றோம். அவ்வாறில்லாது, மீண்டும் எங்களின் குருதி பார்த்து வசனம் சொல்லும் ஆசையை கைவிடுங்கள் என்றே சொல்லுகின்றோம். எங்கள் ஒப்பாரிச் சத்தம் கேட்க ஆசைப்படாதீர்கள் என்றே சொல்லுகின்றோம். எங்கள் பேச்சின் எல்லை இவ்வளவுதான். தயவு கூர்ந்து புரிந்து கொள்ளுங்கள். எங்கள் களமாடி வீழ்ந்த பெண் போராளி கப்டன் வானதியின் கவிதை வரிகள் இவை – 'எழுதாத என் கவிதையை எழுங்களேன். எல்லையில் என் துப்பாக்கி எழுந்து நிற்பதால், எழுந்துவர என்னால் முடியவில்லை' – எங்களாலும் எழுந்து வர இயலவில்லை உறவுகளே மழைக் காலம் என்பதால், எங்கள் பிள்ளைகளுடன் ஓதுங்கிக் கொள்வதற்கு ஒரு கூடு தேடிக் கொண்டிருக்கிறோம், பசி தரும் வலியுடன். எங்களை இந்த துயரத்திலிருந்து மீட்க வாருங்கள். தத்தளித்துக் கொண்டிருக்கும் எங்கள் தலைமுறை கரைசேர உதவுங்கள். முடியாவிட்டால் சில ஆறுதல் வார்த்தைகளையாவது சொல்லுங்கள். இனியும் இழப்பதற்கு எங்களிடம் குருதியில்லை.\nஇங்கு பசியில் அழும் குழந்தைக்கு ஒரு நேர பால் வாங்கி தரவிரும்பாத நீங்கள்- பட்டினியில் மயங்கும் முதியோர��க்கு ஒரு நேர கஞ்சி ஊற்ற விரும்பாத நிங்கள் தேசியம் சுயநிர்ணயம் என்றெல்லாம் கூறி எங்களை உங்கள் நலனுக்கான பகடைக் காய்களாக்க முயற்சிக்காதீர்கள்.\nவீழந்து கிடக்கும் எமக்கு உதவ விரும்பாத நீங்கள், உதவ முன்வருபவர்களையும் மிரட்டி துரோகி பட்டம் சூட்டி அடாவடித்தனம் செய்யும் நீங்கள் எங்களது அரசியல் உரிமையில் மட்டும் அக்கறை காட்டுவதனை எப்படி நம்புவது\nஆடு நனைகிறது என்று ஓநாய் அழுவதாகச் சொல்வதை எந்த அடிப்படையில் நம்புவது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்தியா, இலங்கையின் மிகப் பெரிய வர்த்தக பங்காளி எஸ்.எம். கிருஷ்ணா\nஇந்தியா இலங்கையின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாகுமென இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்தார்.\nஅம்பாந்தோட்டை புது வீதியில் இந்திய துணைத் தூதரக அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஅவர் இங்கு தொடர்ந்து உரையாற்றும் போது மேலும் தெரிவித்ததாவது, இலங்கை, இந்தியாவின் தெற்காசிய வர்த்தகப் பங்காளிகளில் ஒன்றாகும். 2000 ஆம் ஆண்டில் அமுலுக்கு வந்த இருதரப்பு சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் மூலம் எட்டு ஆண்டுகளில் மொத்த வர்த்தகப் புரள்வு ஐந்து மடங்காக அதிகரித்தது.\nஇந்தியாவிற்கான இலங்கையின் ஏற்றுமதி சென்ற வருடத்திலிருந்து 50 சதவீதத்திற்கு கூடுதலாக அதிகரித்தது. இலங்கையின் நான்கு பாரிய முதலீட்டாளர்களில் இந்தியாவும் ஒன்றாகும். இந்தியாவில் இலங்கையின் முதலீடுகளும் குறிப்பிடத் தகுந்த வளர்ச்சியை அடைந்துள்ளன. எங்கள் அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு வடக்கு, தெற்கு உட்பட நாடுபூராவும் வளர்ச்சியடைந்துள்ளது.\nஎன்னுடைய நாட்டுடன் நீண்ட வரலாற்று ரீதியான பிணைப்பினைக் கொண்ட ஒரு தேசத்துடனான இணைப்பை வலுவாக்கும் அவாவின் பிரதி பலிப்பாகும். சமய, கலாசார மற்றும் மொழி சம்பந்தப்பட்ட எமது இரு நாடுகளின் பிணைப்பானது பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தது.\nஇலங்கையும் இந்தியாவும் சமய அனுஸ்டானங்களில் ஒத்த கொள்கைகளை யும், இணைப்புக்களை உண்டாக்கியுள்ளன. பிரமாண்டமான ஆயிரம் தூண்களையுடைய விஷ்ணு கோயில் முந்திய காலத்தில் தேவேந்திர முனையில் இருந்துள்ளது. இன்னுமொன்றையும் நாங்கள் மறக்க முடியாது. அது இந்துத் தமிழர்களும், பெளத்த சிங்களவர்களும் ஒரே இடத்தில் வழிபடும் முருகக் கடவுள் அல்லது ஸ்கந்த என்றழைக்கப்படும் தெய்வம் கோயில் கொண்டுள்ள கதிர்காமமாகும்.\nஎமக்கிடையேயுள்ள தொடர்புகள் பலதரப்பட்டவையும் சரித்திர ரீதியானவையுமாகும். எமது நட்பினதும் ஒத்துழைப்பினதும் முழுமையான ஆற்றலின் முழுமையான பிரயோசனத்தை பெற்றுக்கொள்வதே எங்கள் முன்னுள்ள சவாலாகும். யுத்தம் முடிவடைந்ததுடன் அதற்கான நேரம் வந்துள்ளது என நான் நம்புகிறேன்.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயம் இரு தரப்பு உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியது. அபிவிருத்தியினை துரிதப்படுத்துவதற்கும் எமது இணைப்புக்களையும் பழைமை வாய்ந்த கலாசாரப் பிணைப்புக்களையும் புத்தூக்கம் பெறச் செய்யவும் பொருளாதார கடப்பாடுகளை துரிதப்படுத்தவும் எமது பிரதமரும் ஜனாதிபதியும் இணக்கம் தெரிவித்தனர்.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அம்பாந் தோட்டையையும் அதன் சுற்றுப்புறங்களை யும் பாரிய பிராந்திய மையமாக அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுளார். எனவே தென்பகுதியில் ஒரு துணைத் தூதரக அலுவலகத்தை திறப்பதற்கு தீர்மானித்ததுடன் அதை அம்பாந்தோட்டையில் திறப்பதானது வர்த்தகம், வணிக முதலீடுகள், கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை ஆகிய துறைகளில் இப்பிராந்தியத்துடன் இந்தியாவுக்குள்ள இறுக்கமான பிணைப்புக்களை கட்டியெழுப்புவதற்காகவே ஆகும் என தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇலங்கை - பாகிஸ்தான் தலைவர்கள் இருதரப்பு பேச்சு நான்கு முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாத்து\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், பாகிஸ்தான் ஜனாதிபதி ஆஸிப் அலி சர்தாரிக்குமிடையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இரு தரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றதுடன் இரு நாடுகளுக்குமிடை யிலான நான்கு முக்கிய உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டன.\nஒரு மணித்தியாலம் வரை நீடித்த மேற்படி பேச்சுவார்த்தையையடுத்து இரு நாடுகளினதும் பிரதிநிதிகள் கலந்து கொண்ட பேச்சுவார்த்தையொன்றும் இடம்பெற்றது.\nஇரு நாட்டுத் தலைவர்களின் பேச்சுவார்த்தையின் போது பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் தமது கவலையினைத் தெரிவிப்பதாக பாகிஸ்தானிய ஜனாதிபதி குறிப்பிட்ட���ர்.\nஅதேவேளை, இலங்கை மக்களை பயங்கரவாதத்திலிருந்து மீட்டெடுத்தமைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ துலைமையிலான அரசாங்கத்துக்குத் தமது பாராட்டுக்களைத் தெரிவித்த அவர்; பிராந்திய ரீதியில் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு இலங்கையின் அனுபவம் மிக முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஇரு நாடுகளுக்கிடையில் வர்த்தக நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பில் இரு நாட்டுத் தலைவர்களும் கவனம் செலுத்தியதுடன் இலங்கையின் தேயிலை மற்றும் மாணிக்கக் கற்களை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்வதற்குள்ள வாய்ப்புகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டன.\nஇலங்கையின் மாணிக்கக் கல் தொழில் துறையில் உபயோகப்படுத்தப்படும் தொழில் நுட்ப நுணுக்கங்களை பாகிஸ்தானுக்குப் பெற்றுக் கொடுக்குமாறு பாகிஸ்தான் ஜனாதிபதி கேட்டுக் கொண்டதையடுத்து இலங்கை ஜனாதிபதி அதனைக் கவனத்திற் கொண்டார்.\nஇலங்கையின் மருத்துவத்துறை ஈட்டியுள்ள வளர்ச்சி தொடர்பில் பாகிஸ்தான் ஜனாதிபதி தமது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.\nபாகிஸ்தான் தாதியருக்கு பயிற்சிகளை வழங்கக் கூடிய தாதியர்களை இலங்கையிலிருந்து தமது நாட்டுக்கு பெற்றுக் கொடுப்பது தொடர்பிலும் அவர் இலங்கை ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.\nஅத்துடன் இலங்கையிலிருந்து ஆங்கிலம் மற்றும் கணித ஆசிரியர்களின் ஒத்துழைப்பினை பாகிஸ்தானின் கல்வித் துறைக்கு பெற்றுக்கொள்வது சம்பந்தமாக பாகிஸ்தான் ஜனாதிபதி முன்வைத்த வேண்டுகோள் தொடர்பிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவனம் செலுத்தினார்.\nஇதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமது இரண்டாவது பதவி ஏற்போடு பாகிஸ்தான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் அமைந்துள்ளதால் இரு நாடுகளுக்குமிடையி லான நல்லுறவுகள் மேலும் வலுப்பட இது சிறந்த வாய்ப்பாகும் எனவும் குறிப்பிட்டார்.\nஅத்துடன் அமைதிச் சூழல் நிறைந்த இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வ தற்காக பாகிஸ்தான் முதலீட்டாளர்களை அனுப்புமாறு கேட்டுக்கொண்ட ஜனாதிபதி; அதற்கான வசதிகளை செய்து கொடுப்பதாகவும் தெரிவித்தார்.\nபாகிஸ்தான் ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்; இலங்கையில் எதிர்கால தலைமுறையினரை போதைப் பொருளிலிருந்து பாதுகாக்க இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு விசேட பாராட்டுக்களைத் தெரிவித்த பாகிஸ்தான் ஜனாதிபதி; பிராந்திய ரீதியில் போதை உபயோகத்தை ஒழிப்பதற்கு பிராந்திய நாடுகள் இணைந்து செயற்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.\nஇரண்டு நாடுகளுக்குமிடையில் வங்கி நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பிலும் இரு நாட்டுத் தலைவர்களும் கலந்துரையாடினர்.\nஇருதரப்பு பேச்சுவார்த்தைகளையடுத்து இரு நாடுகளுக்குமிடையில் நான்கு உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டன.\nஇதன்படி ராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுகளை வைத்திருப்போருக்காக விசா இன்றி இரு நாடுகளுக்குமிடையில் பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புகள்.\nஇரு நாடுகளுக்குமிடையில் விவசாயம் சம்பந்தமான ஒத்துழைப்பு விடயங்களில் புரிந்துணர்வு.\nசுங்க நடவடிக்கைகளில் தனித்துவமான நிர்வாக ரீதியான ஒத்துழைப்பு.\nகலை மற்றும் உருவாக்கத்திறன் தொடர்பான ஒத்துழைப்பினை மேம்படுத்தல் போன்ற நான்கு உடன்படிக்கைகளில் இரு நாட்டுத் தலைவர்களினதும் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டன.\nமேற்படி உடன்படிக்கைகளில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் விவசாய அமைச்சின் செயலாளர் கே. ஏ. கருணாதிலக்க, சுங்கப் பணிப்பாளர் நாயகம் சுதர்மா கருணாரத்ன, நுண்கலைப் பல்கலைக்கழக உபவேந்தர் ஜயசேன கோட்டகொட ஆகியோரும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் சார்பில் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் மக்டூம் ஷா மஹ்மூத் குரேஷி, பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் லியாகி பலோச் ஆகியோரும் கைச்சாத்திட்டனர்.\nபாகிஸ்தான் தூதுக் குழுவில் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் மக்டூம் ஷா மஹ்மூத் குரேஷி, பாதுகாப்பு அமைச்சர் அகமட் முக்தார், நிதியமைச்சர் சைப் முரப் அலி ஷா, உயர்ஸ்தானிகர் கூமா லியாகி பலோச், ஜனாதிபதியின் பிரதம செயலாளர் எம். சல்மான் பாரூக், மேலதிக செயலாளர் பாரூக் அமில், பாதுகாப்பு செயலாளர் சையிட் மொகமட் அட்னன் ஆகியோர் பங்கேற்றனர்.\nஇலங்கையின் சார்பில் அமைச்சர்கள் ஜீ. எல். பீரிஸ், ஏ. எச். எம். பெளஸி, கலாநிதி சரத் அமுனுகம, பந்துல குணவர்தன, டி. பி. ஏக்கநாயக்க, மஹிந்த யாப்பா அபேவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பிரதம பதவிநிலை அதிகாரி காமினி செனரத் ஆகியோர் பங்கேற் றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபல பகுதிகளிலும் கடும் மழை: 9 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு யாழ்., மன்னார், கற்பிட்டி, சிலாபம் பகுதிகளில் வெள்ளம்\nநாட்டின் பல பகுதிகளிலும் கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் மழை காரணமாக 8646 குடும்பங்களைச் சேர்ந்த 35 ஆயிரத்து 395 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி நேற்றுத் தெரிவித்தார்.\nமழை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனுக்குடன் சமைத்த உணவு மற்றும் உலர் உணவு நிவாரணம் வழங்குவதற்கு மாவட்ட செயலாளர்கள் ஊடாக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப் பதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் அதிகாரியொருவர் கூறினார்.\nஇம்மழை காரணமாக மன்னார் மாவட்டத்தில் 101 வீடுகளும், புத்தளம் மாவட்டத்தில் 21 வீடுகளும் பகுதியாக சேதமடைந்திருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையப் பேச்சாளர் கூறினார். யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் மழை காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களில் 1283 குடும்பங்கள் 17 முகாம்களில் தங்க வைக்கப்பட்டி ருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஅவர் மேலும் கூறுகையில், இம்மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் 1231 குடும்பங்களைச் சேர்ந்த 6164 பேரும், மன்னார் மாவட்டத்தில் 5855 குடும்பங்களைச் சேர்ந்த 23 ஆயிரத்து 680 பேரும், யாழ். மாவட்டத்தில் 1354 குடும்பங்களைச் சேர்ந்த 4988 பேரும், மொனறாகலை மாவட்டத்தில் 82 குடும்பங்களைச் சேர்ந்த 560 பேரும், வவுனியா மாவட்டத்தில் மெனிக்பாமில் 47 குடும்பங்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 77 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன என்றார்.\nஇம்மழையினால் புத்தளம் மாவட்டத்தில் சிலாபம் பிரதேச செயலகப் பிரிவில் 803 குடும்பங்களைச் சேர்ந்த 4764 பேரும், கல்பிட்டி பிரதேச செயலகப் பிரிவில் 68 குடும்பங்களைச் சேர்ந்த 170 பேரும், நவகத்தேகம பிரதேச செயலகப்பிரிவில் 292 குடும்பங்களைச் சேர்ந்த 1010 பேரும், கருவலகஸ்வெவ பிரதேச செயலகப் பிரிவில் 68 குடும்பங்களைச் சேர்ந்த 270 பேரும் மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலகப்பிரிவில் 971 குடும்பங்களைச் சேர்ந்த 3930 பேரும், மன்னார் நகர் பிரதேச செயலகப் பிரிவில் 2183 குடும்பங்களைச் சேர்ந்த 9485 பேரும், மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் 224 குடும்பங்களைச் சேர்ந்த 939 பேரும், மடு பிரதேச ச��யலகப் பிரிவில் 2015 குடும்பங்களைச் சேர்ந்த 7562 பேரும், யாழ். பிரதேச செயலகப் பிரிவில் 670 குடும்பங்களைச் சேர்ந்த 2504 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகொரியன் குடாவில் பாரிய வெடியோசைகள் ; தீப்பிளம்புகள்\nஅமெரிக்கா, தென் கொரியா பயிற்சியை\nஆரம்பித்ததால் விண்ணும் மண்ணும் அதிர்ந்தன\nவட கொரியா மீது எத்தகைய தாக்குதல் கள் தொடுக்கப்பட்டாலும் அதன் எதிரொலி மிகக் கடுமையாக இருக்குமென வட கொரியா கடுமையான தொனியில் எச்சரித்தது. கொரியன் குடாவை நோக்கி அமெரிக்க தென்கொரிய இராணுவங்கள் முன்னேறிவரும் நிலையில் ஜோர்ஜ் வாஷிங்டன் என்ற மிகப் பெரிய போர்க்கப்பலும் களத்தில் இறங்கியுள்ளன.\nஇதில் விமான ஓடுபாதைகள் ஏவுகணைத் தளங்கள் உள்ளிட்ட நவீன இராணுவ, ஆயுத உபகரணங்களும் உள்ளன. வட கொரியாவை இலக்கு வைக்கும் தாக்குதல் திசையை நோக்கி ஜோர்ஜ் வாஷிங்டன் என்ற இந்தக் கப்பல் மையம் கொண்டுள்ளது.\nஇந்நிலையில் தென் கொரிய, அமெரிக்க இராணுவங்கள் ஏற்கனவே திட்டமிட்டிருந்த நான்கு நாள் போர்ப்பயிற்சியை நேற்று ஆரம்பித்த மைக்கான ஆதாரமாக பாரிய வெடியோசை கள் விண்ணையும், மண்ணையும் அதிர வைத்ததாகப் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.\nவட, தென் கொரிய எல்லைகளிலுள்ள பொதுமக்கள் அச்சம் காரணமாக வேறு இடங்களை நோக்கி நகர்ந்தனர். வானம் புகை மண்டலமாகவும் எங்கும் தீப்பிளம்புகளும் தென்பட்டதை இரண்டு எல்லைகளிலிருந்தும் பார்க்கக் கூடியதாக இருந்தது. வட கொரியா வானைமுட்டிச் சென்று தாக்கும் நீண்ட தூரம் பாயும் ஏவுகணைகளை கரை ஓரத்திற்குக் கொண்டுவந்தது.\nஅந்நாட்டு விமானங்களும் விண்ணில் வட்டமிட்டவண்ணமிருந்தன. தென் கொரியாவைப் பொறுமைகாக்குமாறு கோரும் பொருட்டு சீனாவின் வெளிநாட்டமைச்சர் அவசரமாகப் புறப்பட்டு நேற்று தென் கொரியத் தலைநகர் வந்தார்.\nஇவர் தென் கொரிய ஜனாதிபதியுடன் விரிவான பேச்சுக்களையும் நடத்தினார். ஆனால் நான்கு நாள் போர்ப்பயிற்சி ஏற்கனவே திட்டமிட்டபடி நடைபெறுமென்பதை தென்கொரியா திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.\nபேச்சுவார்த்தை பலனளிக்காவிட்டாலும் பயிற்சிகளின் போது இராணுவ மோதல்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும்படி சீன வெளிநாட்டமைச்சர் கேட்டுக்கொண்டார். சென்றவாரம் தென்கொரியா மீது வடகொரியா ஐம்பது ஏவுகணைகளை ஏவியது. இதனால் இந்த முறுகல் நிலையேற்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவட மாகாண அபிவிருத்தி பற்றி ஆராய வவுனியாவில் 3 நாள் மாநாடு\nவட மாகாணத்தின் முதலீடு, வளங்கள் தொடர்பாக விரிவாக ஆராயும் பொருட்டு ‘உள்ளூராட்சி மாநாடும், கண்காட்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.\nஜனவரி மாதம் 28ம் திகதி முதல் 30ம் திகதி வரை மூன்று நாட்கள் வவுனியாவில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டின் போது வட மாகாண அபிவிருத்திக்கான ஐந்தாண்டு திட்டங்கள் தயாரிப்பது தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதற்காக ஏசியன் பவுண்டேசன், ஜி. டி. இஸட் ஆகியன 200 இலட்சம் ரூபா நிதியுதவி வழங்க வுள்ளதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.\nமஹிந்த சிந்தனையில் கூறப்பட்டுள்ள ‘உள்ளூர் மட்ட அபிவிருத்தி ஊடான தேசிய அபிவிருத்தி’ என்ற தொனிப் பொருளுக்கு அமைய இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வவுனியாவுக் கான உள்ளுராட்சிப் பிராந்திய உதவி ஆணையாளர் எஸ். அட்சுதன் தெரிவித்தார்.\nவட மாகாண ஆளுநர் தலைமையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.\nஆரம்ப மற்றும் இறுதி நாள் வைபவங்கள் வவுனியா நகர சபை கலாசார மண்டபத் திலும் கண்காட்சி நகர சபை மைதானத்தி லும், பொருளாதார ஆளுகை என்ற மாநாடு கச்சேரி மாநாட்டு மண்படத்திலும் இடம்பெறவுள்ளன. தொழில்நுட்ப அறிமுகம், தகவல் பங்கீடு, கல்வி மற்றும் திறன் அபிவிருத்தி போன்ற துறையை மேம்படுத்துவது தொடர்பாக இதன் போது கூடுதல் கவனம் செலுத்தப்பட வுள்ளது.\nஅபிவிருத்திக்கு தனியார் துறை, பொது மக்கள் மற்றும் ஏனைய உள்ளூராட்சி மன்றங்களின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளுதல் போன்றவையே இதன் பிரதான நோக்கமாகும் என்றும் எஸ். அட்சுதன் குறிப்பிட்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநாட்டின் பல பகுதிகளில் நேற்று மின்சாரத்தடை\nநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் நேற்று பிற்பகல் 2.50 மணி முதல் மின்சாரத்தடை ஏற்பட்டது. கொத்மலை - பியகமைக்கிடையிலான தேசிய மின்னிணைப்புப் பரிமாற்றத் தொகுதியில் நேற்றைய தினம் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே இதற்குக் காரணமென மின்வலு எரிசக்தி அமைச்சு தெரிவித்தது.\nஇது தொடர்பில் ���மைச்சின் உயரதிகாரி யொருவர் தெரிவிக்கையில்,\nகொத்மலை - பியகம தேசிய மின்னி ணைப்புப் பரிமாற்றத் தொகுதியில் நேற்று 2.50 மணியளவில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மின் துண்டிப்பு ஏற்பட்டது. இது தொடர்பில் மின்சார சபைக்குப் பல முறைப்பாடுகள் வந்தன.\nமேற்படி மின்துண்டிப்பினால் கொத்மலை - பியகம மின்னிணைப்பு பரிமாற்றத் தொகுதியூடாக மின்சாரத்தைப் பெற்றுக்கொள் ளும் மின் பாவனையாளர்கள் அசெளகரிய ங்களுக்குள்ளாகினர்.\nஇத்தொழில்நுட்பக் கோளாறைப் பரிசோதித்து திருத்தும் நோக்கில் கொழும்பிலிருந்து விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டதுடன் அக்குழு உடனடியாகவே தமது செயற்பாடுகளை ஆரம்பித்தன.\nஇதனையடுத்து எவ்வளவு விரைவாக மின்சாரத்தை வழங்க முடியுமோ அந்தளவு விரைவாக மின்சாரத்தை வழங்குவதற்கான சகல நடவடிக்கைகளையும் மின்வலு எரிசக்தி அமைச்சு மேற்கொண்டதாகவும் அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇலங்கையில் புனர்வாழ்வு பணிகள் திருப்தி அளிக்கிறதா\nஇலங்கையில் தமிழர் புனரமைப்பு பணிகள் இந்திய அரசுக்கு திருப்தி அளிக்கிறதா என்று, கனிமொழி எம்.பி.,கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇலங்கையில், உள்நாட்டில் இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு வீடு கட்ட மத்திய அரசு வழங்கியுள்ளள பணத்தை இலங்கை அரசு சரிவர பயன்படுத்தி வருகிறதா அந்தப் பணிகள், இந்திய அரசுக்கு திருப்தி அளிக்கிறதா அந்தப் பணிகள், இந்திய அரசுக்கு திருப்தி அளிக்கிறதா இலங்கை தமிழர்களுக்கு சம அதிகாரம் வழங்க வகை செய்யும் 13வது திருத்தத்தை அமல்படுத்த இலங்கை அரசு தயாராக உள்ளதா என்று கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇந்த கேள்விகளுக்கு மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் பிரனீத் கவுர் அளித்துள்ள பதிலில்,\nஇலங்கையில் இடம் பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க இந்திய அரசு முன்வந்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள், முகாம்களில் உள்ள அனைத்து தமிழர்களும் மீள்குடியமர்த்தப்பட்டு விடுவார்கள் இலங்கை அரசு உறுதி அளித்துள்ளது.தமிழர் அமைப்புகள் மற்றும் பிறரையும் இணைத்து, அதிகார பரவல் குறித்து இலங்கை அரசு பேச்சு நடத்த வேண்டும் என்று இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டது.\nகடந்த ஜூன் ���ாதம் இந்தியாவிற்கு விஜயம் செய்த இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அனைத்து சமுதாயத்தினரும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வு காண முயற்சி எடுப்பதாக உறூதியளித்ததாக இணையமைச்சர் பிரனீத் கவுர் தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதூத்துக்குடிக்கும் இலங்கைக்கும் இடையில் கப்பல் சேவை வெகுவிரைவில்\nதூத்துக்குடிக்கும் இலங்கைக்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவது குறித்து மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு அறிவிக்கப்படும் என இந்திய மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் நிலவும் அமைதியான சூழ் நிலையை தொடர்ந்து தூத்துக்குடிக்கும் இலங்கைக்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை இந்தியா மற்றும் இலங்கை அரசாங்ககங்கள் மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக புதிய துணைவேந்தருக்காக மூவர் தெரிவு\nயாழ்ப்பாணப் ப ல்கலைக்கழக புதிய துணைவேந்தருக்காக மூவரர் தெரிவுசெய்யப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தரினை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்றுசனிக்கிழமை நடைபெற்றது. தற்போதய துணைவேந்தர் என்.சண்முகலிங்கள் உள்ளிட்ட 12 பேர் துணைவேந்தர் பதவிக்குவிண்ணப்பித்தனர்.\nதெரிவு சபையில் இருந்து 21 பேர் தலா 3வாக்குகள் மூலம் வாக்களித்தனர்.இவர்களில் தற்போதய துணைவேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கன், பேராசிரியர் வசந்திஅரசரத்தினம், பெராசிரியர் ரட்ணஜீவன் ஹோல் ஆகிய மூவரும் தெரிவு செய்யப்பட்டு பதிவாளரால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவரை ஜனாதிபதி தெரிவு செய்யவுள்ளதுடன், அத்துணைவேந்தர் அடுத்த வருடத்தில் இருந்து புதிய துணைவேந்தராக பதவியேற்பார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசிங்களவர்கள் குடியேறுவதற்கு ஏற்ப யாழ். தேசவழமைச் சட்டம் மாற்றப்பட வேண்டும்-ஐ.தே.க எம்.பி\nயாழ்ப்பாண த்தில் வழக்கிலுள்ள தேசவழமைச் சட்டத்தைத் திருத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.வரவு செலவுத் திட்டம் மீதான பிரேரணையின் மீது அவர் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து உரையாற்றியபோது அவர் மேலும் கூறியதாவது:\nகொழும்பில் சகல இன மக்களும் ஒற்று மையாக வாழ்கின்றனர். இதேபோன்று யாழ்ப் பாணத்திலும் சகல இன மக்களும் வாழ வேண்டும். இதனால் சிங்கள மக்கள் அங்கு குடியேறுவதற்கு ஏற்ப தேச வழமைச் சட்டத் தில் திருத்தம் செய்யப்பட வேண்டும்.\nயாழ்ப்பாணத்தில் சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறுவதாகத் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறியதற்குப் பதிலளிக்கும் முகமா கவே நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஓர் இனவாதி யல்ல எனவும் அவர் இவ்விடயத்தை ஆராய் வார் எனவும் சுஜீவ சேனசிங்க எம்.பி. கூறி னார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉல்லாசப் பயணத் துறையில் சீனா 450 மில். அமெரிக்க டொலர் முதலீடு படைத் தலைமையகம் உள்ள இடங்களில் உல்லாச ஹோட்டல்கள்\nசுற்றுலாக் கைத்தொழில் துறை யில் உலகின் முன்னணி நிறுவன மாகத் திகழும் சீனாவின் சங்கிரில்லா நிறுவனம் இலங்கையின் உல்லாசப் பயணத் துறையில் 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலிட முன்வந்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.\nஇந்த முதலீடு தொடர்பான உடன்படிக்கை நேற்று முன்தினம் நிதி அமைச்சில் கைச்சாத்திடப்பட்ட தாகவும் கூறினார்.\nஇந்த முதலீட்டின் மூலம் இராணுவ தலைமையகம் அமைவுற்றிருக்கும் பிரதேசம் அடங்கலான பகுதியில் உல்லாச ஹோட்டல் நிர்மாணிக்கப்படும் எனவும் அவர் குறிப் பிட்டார். இராணுவ தலைமையகம் உள் ளிட்ட முப்படை தலைமையகங்களும் பத்தர முல்லையிலுள்ள 55 ஏக்கர் விஸ் தீரணம் கொண்ட காணியில் அமைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.\nகளுத்துறை தீயணைப்பு மற்றும் அனர்த்த சேவைப் பிரிவு, களுத்துறை நகர சபையின் இணைய தள அங்குரார்ப்பண வைபவம் என்பன பிரதியமைச்சர் ரோகித அபேகுண வர்தன தலைமையில் களுத்துறை நகர மண்டப வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந் நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ சார்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஅவர் தொட���்ந்தும் உரையாற்றுகையில், நாம் ஒவ்வொருவரும் தம் பொறுப்புக்களை சரியான துறையில் நிறைவேற்றினால் நாட்டி லுள்ள பெரும்பாலான பிரச்சினைகள் தீர்ந்து விடும். இதனை எவரும் மறுக்க முடியாது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005ம் ஆண்டில் ஜனாதிபதியாகப் பதவி ஏற்றதும் என்னை பாதுகாப்பு அமைச்சு செயலாளராக நியமித்தார். அன்று அவர் என்னிடம் வழங்கிய பொறுப்பை அவரது வழிகாட்டலின் கீழ் முழுமையாக நிறை வேற்றியுள்ளேன். இப்போது ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக் காலம். மஹிந்த சிந்தனை தொலைநோக்கின் அடிப்படையில் நாட்டைப் பொருளாதார ரீதியாக மேம் படுத்தும் பொறுப்பு எம் எல்லோரிடமும் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. இதனூடாக நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் மேம் படுத்தப்பட வேண்டும்.\nஅந்தடிப்படையில் நாட்டின் உட்கட்ட மைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. இதன் பயனாக வெளிநாட்டு முதலீடுகள் நாட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளன.\nகடந்த முப்பது வருடங்களாக நாட்டில் யுத்தம் நிலவியது. இதன் காரணத்தினால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இங்கு வரவும், முதலிடவும் அச்சப்பட்டார்கள். இப்போது அப்படியான நிலைமை இல்லை. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெரும் ஆர்வத்துடன் இங்கு முதலிட முன்வருகின் றார்கள். இவர்களுக்கு தேவையான வசதி களை ஏற்படுத்திக் கொடுப்பது எமது கடமை யாகும். அதன் மூலம் தான் இலங்கையை அதிசயம்மிக்க நாடாக அபிவிருத்தி செய்ய முடியும்.\nஇந்தவகையில் சுற்றுலாத் துறையில் உலகில் முன்னணி நிறுவனமாகத் திகழும் ச்கிரில்லா இங்கு 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை உல்லாசப் பய ணத்துறையில் முதலிட முன்வந்திருக்கின்றது. இவ்வாறு பல முதலீடுகள் நாட்டுக்குள் வந்த வண்ணமுள்ளன. இம்முதலீடுகள் நாட்டில் தொழில் வாய்ப்புக்களை உரு வாக்கும். அப்போது எல்லோரும் அரச தொழிலை மாத்திரம் எதிர்பார்த்திருக்கும் நிலைமை நீங்கும். அத்தோடு எமது மக்களின் திறன்களை மேம்படுத்துவதன் மூலமும் அவர்கள் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ளுவதும் சுயதொழில்களில் ஈடுபடுவதும் இலகுவாகி விடும்.\nஇவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் நாடு பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெறு வதுடன் மக்களின் வாழ்க்கைத் தரமும் மேம்படும் என்றார்.\nஇந்நிகழ்வில் பிரதியமைச்சர் ர��கித அபேகுணவர்தன பயங்கரவாதத்தை ஒழித்த மைக்காக பாதுகாப்பு அமைச்சு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கெளரவித்தார்.\nஇந்நிகழ்வில் பிரதியமைச்சர் ரெஜினோல்ட் குரே, களுத்துறை நகர சபைத் தலைவர் எம். எஸ். எம். முபாரக், பிரதித் தலைவர் எம். எம். ஜெளபர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅதிகாரப் பகிர்வு அரசியல் தீர்வுக்கான சூழலை ஏற்படுத்தும்\nயாழ். இந்திய துணைத்தூதரகத்தை திறந்து வைத்து கிருஷ்ணா உரை\n13வது அரசியலமைப்புத் திருத்தத்தின் அடிப்படையில் அமைந்த அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுப் பொதி ஒரு நிரந்தர அரசியல் தீர்வுக்கான சூழ்நிலையை ஏற்படுத்துமென நம்புவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்தார்.\nயாழ்ப்பாணம் பலாலி வீதியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தியத்துணைத் தூதரகத்தை நேற்றுத் திறந்துவைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.\nஅனைத்து சமூகங் களையும் உள்ளடக்கி இது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் விரைவில் ஆரம்பிக் கப்படும் எனக் கருதுகிறோம் என்றார்.\nஅங்கு மேலும் உரையாற்றிய அவர்,\nஇது மாத்திரமன்றி இடம்பெயர்ந்த மக்களுக்கான நிவாரணம் மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பிலும் நாங்கள் அக்கறை செலுத்தியுள்ளோம்.\nமுன்னர் மோதல் பகுதியாகவிருந்த இவ்விடத்தில் சமாதானம் தோன்றியுள்ளது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பல்லாண்டு காலமாகக் காணப்படும் தொடர்புகளை மீண்டும் புதுப்பித்துக் கொள்வதற்கே இரண்டு நாடுகளும் முன்னுரிமை அளிக்கின்றன.\nமடு - தலை மன்னார் மற்றும் ஓமந்தை - பளை புகையிரதப் பாதைகளை அமைக்கும் பணிகளும் சமகாலத்தில் ஆரம்ப மாகும். இந்தப் பிராந்தியம் அமைதிக்கும் இயல்பு நிலைக்கும் திரும்பும்போது இரு நாடுகளுக்கு இடையேயான பழைய தொடர்புகளை மீண்டும் தொடர்வதற்கு முன்னுரிமையளிக்க வேண்டியது இரு நாடுகளினதும் கடப்பாடாகும். இதைக் கருத்தில் கொண்டு கொழும்பு - தூத்துக்குடி மற்றும் தலை மன்னார் - இராமேஸ்வரம் கப்பல் சேவைகளைத் திரும்பவும் ஆரம்பிப்பதற்கு வேண்டிய புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றிற்கான பேச்சு வார்த்தைகளைச் சமீபத்தில் நிறை வேற்றியுள்ளோம்.\nதலை மன்னாரிலுள்ள பழைய கப்பல் துறையும் மீளமைக்கப்படும். காங்கேசன் துறைத் துறைமுகப் புனரமைப்பு மற்றும் மீள் நிர்மாணப் பணிகளை நாம் ஏற்கெனவே ஆரம்பித்துள்ளோம்.\nஇது யாழ்ப்பாண வாணிபத்தின் மைய மாக மீண்டும் உயிர்பெறும். கலிமர் முனை யானது காங்கேசன்துறையிலிருந்து 40 கடல் மைல் தூரத்திலேயே உள்ளது.\nபலாலி விமான நிலையத்தை மீண்டும் அபிவிருத்தி செய்து இந்தியாவுக்கு மிடையேயும் மற்றும் உள்நாட்டு விமான சேவைகளுக்கும் பொருத்தமானதாக இலங்கை அரசாங்கம் அபிவிருத்தி செய்யுமென நம்புகிறோம்.\nஎதிர்வரும் வருடங்களில் இத்தகைய பல்தரப்புத் தொடர்புகள் மக்களுக்கும் மக்களுக்குமிடையேயான தொடர்புகளை மட்டுமன்றி இரு நாடுகளின் உள்நாட்டுப் பொருளாதாரத்திற்கும் ஒரு செயலூக் கத்தை அளிக்குமென நாம் நம்புகின்றோம்.\nகடந்த மாதங்களில் தங்களுடைய சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப் பட்ட மக்களுக்கு அவர்கள் தற்காலிகத் தங்கு மிடங்களை அமைத்துக் கொள்ளும் பொருட்டு கூரைத்தகடுகள் சீமெந்து போன்ற வற்றையும் சிறிய அளவில் அவர்கள் தோட்ட வேலைகளை ஆரம் பிக்கும் பொருட்டு விவசாய உபகர ணங்களையும் வழங்கினோம்.\nநாங்கள் தற்போது வடமாகாணத்தின் புனருத்தாரணம் மற்றும் மீள்நிர்மாணப் பணிகளில் ஈடுபடுவதன் மூலம் இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்குத் துணையாக வுள்ளோம்.\nயாழ்ப்பாணத்தின் கலாசார எழுச்சிக்குப் புத்தூக்கமளிக்கும் முகமாக இந்திய உத வித் தூதரக அலுவலகம் யாழ்ப்பாணத்தில் ஒரு கலாசார நிலையத்தை அமைப்பதற்கும் துரையப்பா விளையாட்டரங்கைச் செப்ப னிடுவதற்கும் வேண்டிய உதவிகளை வழங்கும்.\nமன்னாரிலுள்ள திருக்கேதீஸ்வரம் ஆலயத்தைப் புனருத்தாரணம் செய்யும் பணியையும் இந்தியா ஏற்றுள்ளது.\nயாழ்ப்பாணத்தில் துணைத் தூதரக அலுவலகத்தைத் திறப்பதற்கான சகல ஒத்தாசைகளையும் வழங்கிய அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளு கிறேன்.\nஅவர்களுடைய ஒத்துழைப்பும் உதவி களும் மேலும் தொடருமென எதிர்பார்க் கின்றேன். இத்தகைய அபிவிருத்தியானது எதிர்காலத்தில் இரு நாடுகளுக்குமான உறவுகளை மேலும் மேலோங்கச் செய்யு மென்பதில் எனக்குச் சந்தேகமில்லை என்று தெரிவித்தார்.\nநேற்றைய தினம் யாழ்ப்பாணம் சென்ற இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, யாழ். மாவட்ட விவசாய அமைப்புகளுக்கு 300 உழவு இயந்திரங்களை கையளித்தார்.\nஇந்நிகழ்வு யாழ். பொது நூலகத்திற்கு முன்னால் நடைபெற்றது.\nஅதன் பின்னர் பலாலி வீதியில் அமைக் கப்பட்டுள்ள இந்தியத் துணைத் தூதரகத் தையும் திறந்து வைத்தார். அங்கிருந்து அரியாலை சென்ற அவர் இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கப்பட விருக்கும் 50,000 வீட்டுத்திட்டத்தின் ஆரம்ப கட்டமாக 1000 வீடுகளை அமைக்கும் திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.\nகீரிமலை, நகுலேஸ்வரம் கோவிலுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் விஜயம் செய்திருந்தார்.\nமதவாச்சிக்கும் தலைமன்னாருக்கும் இடையிலான புகையிரதப் பாதைகளை அமைக்கும் பணியை அங்குரார்ப்பணம் செய்வதற்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் யாழ்ப்பாணத்திலிருந்து மதவாச்சி புறப்பட்டுச் சென்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇனவாதத்தை தூண்டுவதே மங்களவின் நோக்கம்\nகிளிநொச்சியில் ஆயிரம் இராணுவக் குடும்பங்களை குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், வடக்கில் இந்து மத அனுஷ்டானங்களை மேற்கொள்ள இராணுவம் தடை விதித்ததாகவும், எதிர்க்கட்சி தெரிவித்த குற்றச்சாட்டை அரசாங்கம் நேற்று நிராகரித்தது.\nஇனவாதக் கருத்துக்களினால் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது தூரமாகும் எனவும், நாட்டில் அரசியல் தீர்வு ஏற்படுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பும் அரசாங்கமும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். வரவு செலவுத் திட்டம் மீதான 5 ஆவது நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அமைச்சர் மேலும் கூறியதாவது,\nயுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் கைகோர்த்து பயணம் செல்ல வேண்டிய காலம் இது. ஆனால், மங்கள சமரவீர எம்.பி. பிரிவினைவாதத்தை தூண்டி, நாட்டில் மீண்டும் ஒரு யுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் இனவாதக் கருத்துகளை சபையில் வெளியிட்டார். அவரின் கருத்துகளை ஊக்குவிக்க வேண்டாமென தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்களை கோருகிறேன். ஏனென்றால், இத்தகைய நடவடிக்கை தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதை தூரமாக்கும். இனவாதத்தை தூண்டிவிட்டு, அதனூடாக மீண்டும் யுத்தமொன்றை ஏற்படுத்துவதே மங்களவின் நோக்கமாகும். சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆற்றிய உரையின் காபன் பிரதியாகவே மங்களவின் உரை அம���ந்தது.\nநாட்டைத் துண்டு போட்டு பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும் நாமும் கைகோர்த்து செயற்படவேண்டும்.\nகிளிநொச்சியில் ஆயிரம் இராணுவ வீரர்களின் குடும்பங்களை குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மங்கள சமரவீர தெரிவித்தது முற்றிலும் தவறான கருத்தாகும். அவ்வாறு எதுவித குடியேற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இராணுவ முகாம்களே அமைக்கப்படுகின்றன. தமிழ் மக்களும் இராணுவ முகாம்கள் அமைக்குமாறு கேட்கின்றனர்.\nவடக்கு, கிழக்கில் தமிழ் மத உற்சவம் நடத்த இராணுவம் தடைவிதித்ததாக அவர் தெரிவித்த குற்றச்சாட்டும் முற்றிலும் தவறானதாகும். எந்த மத அனுஷ்டானத்தையும் நாம் தடை செய்யவில்லை. ஆனால் மத வைபவம் என்ற போர்வையில் பயங்கரவாதிகளை படைவீரர்களாக அனுஷ்டிக்க இடமளிக்கமாட்டோம். நாட்டுக்குள் மீண்டும் பயங்கரவாதத்தை தூண்டிவிட மேற்கொள்ளும் முயற்சிக்கு இடமளிக்க முடியாது என்றார்.\nவடக்கில் திட்டமிட்டு இராணுவ குடும்பங்களை குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்து மத அனுஷ்டானங்கள் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டதாகவும் மங்கள சமரவீர தனது உரையின்போது கூறுனார். அவரின் உரையை பாராட்டி தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி. அரியநேத்திரன் அடுத்து உரையாற்றினார். இதற்கு பதிலளித்து உரையாற்றியபோதே அமைச்சர் மேற்கண்ட கருத்துகளை கூறினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபாக். ஜனாதிபதிக்கு பிரமாண்ட வரவேற்பு\nவிமான நிலையத்தில் இராணுவ அணிவகுப்பு மரியாதை; இருதரப்பு பேச்சு இன்று ஆரம்பம்பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிஃப் அலி சர்தாரி நேற்று பிற்பகல் இலங்கை வந்தடைந்தார்.\nநேற்று பிற்பகல் 4.30 மணி அளவில் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்த அவரை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரவேற்றார். ஜனாதிபதி சர்தாரிக்கு விமான நிலையத்தில் பிரமாண்டமான வரவேற்பளிக்கப்பட்டது.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பையேற்று நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வருகை தந்துள்ள சர்தாரிக்கு செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டதுடன் இராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டது.\nஎதிர்வரும் 30ம் திகதி வரை இலங்கை��ில் தங்கியிருக்கும் சர்தாரி, இலங்கை அரசியல் தலைவர்களையும் சந்தித்துப் பேசுவார்.\nஇவர் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் தி. மு. ஜயரட்ன, அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் ஆகியோரைச் சந்தித்து இரு தரப்பு உறவுகள் தொடர்பான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்துவார்.\nபாகிஸ்தான் ஜனாதிபதியுடன் 40 பேர் கொண்ட உயர் மட்டக் குழுவினரும் வருகை தந்துள்ளனர்.\nபாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் மஹ்மூத் குரோமி, பாதுகாப்பு அமைச்சர் அஹமட் முக்தார், பாக். வர்த்தக சம்மேளனத் தலைவர் மற்றும் வர்த்தக பிரதிநிதிகள் ஆகியோர் இதில் அடங்குவர்.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது தடவையாகப் பதவிப் பிரமாணம் செய்ததன் பின்னர் இலங்கைக்கு வருகை தரும் முதலாவது வெளிநாட்டுத் தலைவர் சர்தாரி ஆவார்.\nஇருதரப்புப் பேச்சுவார்த்தைகளின் போது பொருளாதார விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சீபா வர்த்தக உடன்படிக்கை தொடர்பாக ஆராயப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.\nபாகிஸ்தான் இலங்கையுடன் மிக நீண்டகாலம் நட்புறவு பேணும் நாடு. பல்வேறு இக்கட்டான காலகட்டங்களில் இலங்கைக்கு கைகொடுத்து உதவிய நாடு.\nபாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஸா கிலானி 2008ம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்திருந்தார். சார்க் அமைப்பின் உறுப்பினர் என்ற வகையில் அவரது விஜயம் அமைந்திருந்தது.\nஜனாதிபதி பர்வேஷ் முஷரஃப் 2002ம் ஆண்டு பாக். அரச தலைவராக வருகை தந்திருந்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகொரிய தீபகற்பத்தில் போர் மேகம்: வடகொரியா மீண்டும் எச்சரிக்கை\nதென் கொரியாவிற்கெதிராக எந் நேரத்திலும் போர் தொடுக்க தாம் தயாராக இருப்பதாக வடகொரியா எச்சரித்துள்ளது.\nமேலும் அமெரிக்கப் படைகளுடனான தென்கொரியாவின் போர் ஒத்திகைகள் நிறுத்தப்பட வேண்டுமெனவும் அது தெரிவித்துள்ளது.\n75 போ‌ர் ‌விமான‌ங்க‌ள், 6000 படைவீரர்களுடன் ‌வீர‌ர்களுட‌ன் அமெ‌ரி‌க்கா‌வி‌ன் யு.எ‌‌ஸ்.எ‌ஸ் வொ‌‌ஷி‌ங்ட‌ன் எ‌ன்ற போ‌ர் க‌ப்ப‌ல் கொ‌ரிய ‌தீபக‌ற்ப‌த்‌திற்கு வருகைதந்துள்ளது.\nஅமெ‌‌ரி‌க்காவு‌ம், தெ‌ன் கொ‌ரியாவு‌ம் இணை‌ந்து அங்கு போ‌ர் ஒ‌த்‌திகை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.\nஇந்நிலையில் நேற்றும் வட கொரியா 'யொங்பயொங்' தீவுகளின் மீது 2 ஆவது தடவையாகவும் ஆட்லறித்தாக்குதல்களை நடத்தியிருந்தது.\nஇதனைத்தொடர்ந்து வட கொ‌ரியா ‌மீது போ‌ர் தொடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று தெ‌ன் கொ‌ரியாவில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.\nதெ‌ன் கொ‌ரியா‌‌வி‌ன் 'யொங்பயொங்' ‌தீ‌வி‌ல் வட கொ‌ரியா அண்மையில் பீரங்கித்தாக்குதல்களை நடத்தியது இ‌தி‌ல் 4 பே‌ர் உ‌யி‌ரிழ‌ந்தன‌ர்.\nஇத‌ற்கு ப‌‌திலடியாக தெ‌ன் கொ‌‌ரியாவு‌ம், வட கொ‌ரியா ‌மீது தா‌க்குத‌ல் நட‌த்‌தியது.\nமேலும் அவ்விடத்தில் வசித்த சுமார் 1200 பேர் அங்கிருந்து வெளியேறினர்.\nஅங்கு தொடரும் இப்பதற்ற சூழ்நிலையால் எந்நேரமும் போர் மூளும் அபாயம் நிலவுவதாக கொரிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇளைஞர் பாராளுமன்ற தேர்தல் : மட்டு, மாவட்டத்தில் வாக்களிப்பு ஆரம்பம்\nநாடளாவிய ரீதி யில் நடைபெறுகின்ற இளைஞர் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. 331 பேரை தெரிவு செய்ய ஆயிரத்து 638 பேர் போட்டியிடுகின்றனர். ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாலை 4 மணிக்கு வாக்களிப்பு நிறைவடையுமென கிழக்கு மாகாண புதிய இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளர் கே.தவராஜா தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலகங்களிலும் 14 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் வாக்களிக்கத்தகுதி பெற்றுள்ளனர்.\nவாக்களிப்பதற்கான நேரம் முடிவடைந்தவுடன் குறித்த வாக்களிப்பு நிலையத்திலேயே வாக்குகள் எண்ணப்பட்டு இன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கடவுள்ளன.\nநாடளாவிய ரீதியில் இத்தேர்தல் மூலமாக 331 பேர் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படவுள்ளனர். தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் எதிர்வரும் ஜனவரிமாதம் 12ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n\" யாழ், பல்கலைக்கழகத்தில் மாணவர்களை அச்சுறுத்தும் சுவரொட்டிகள்\nமாணவர்க ளை அச்சுறுத்தும் விதமாக 'ஈழமா படிப்பா\" என்று வாசகமிட்ட சுவரொட்டிகள் யாழ்ப்பாண பல்கலைக்கழத்தில் ஒட்டப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்திலும் விடுதிகளிலும் மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் சுவரொட���டிகள் ஒட்டப்பட்டுள்ளன.\n என்ற கேள்விக்குறியில் வீடுகள் எரிந்த நிலையிலான படங்களும், அழிவுகளின் படங்களும் காணப்பட்டன.\nஇறுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் என போடப்பட்டிருந்தது. இருந்தும் இது யாழ்ப்பாண மாணவர் ஒன்றியத்தினால் ஒட்டப்படவில்லையெனவும் இனந்தெரியாத யாரோ ஒட்டியுள்ளனர் என்றும் மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகிளிவெட்டி நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மக்கள் மழையால் பாதிப்பு\nதிருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்து கிளிவெட்டி உள்ளிட்ட நலன்புரி முகாம்களில் வசித்து வரும் இடம்பெயர்ந்த மக்கள் மழை காரணமாக பல்வேறு பிரச்சினைகளுக்குள்ளாகி வருகின்றனர்.\nமழை காரணமாக கிளிவெட்டி, பட்டித்திடல், மணற்சேனை, கட்டைபறிச்சான் ஆகிய இடங்களில் உள்ள நலன்புரி நிலைய மக்களே இவ்வாறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.\nகிளிவெட்டியில் 570 குடும்பங்களும், மணற்சேனையில் 90 குடும்பங்களும், பட்டித்திடலில் 230 குடும்பங்களும், கட்டைபறிச்சானில் 372 குடும்பங்கள் தங்கியுள்ளன.\nஇடம்பெயர்ந்து மீள்குடியேற்றப்பட்ட மக்கள் ஒரளவு தொழில் மற்றும் முயற்சிகளில் ஈடுபடும் நிலையில் பாதிக்கப்பட்ட இம்மக்கள் தொடர்ந்து நலன் புரிநிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஉலக உணவுத்திட்டம் தவிர வேறு எந்த ஆதாரமும் இன்றி வாழும் இம்மக்களை மீளக் குடியமர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர்கள் தெரிவித்துள்ள போதும் இதுவரை நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என இங்குள்ள மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.\nமூதூர் கிழக்கில் உள்ள சம்பூரில் அனல் மின்னிலயம் அமைக்கும் இடம் தவிர்ந்த சம்பூர் கூனித்தீவு கிராமங்களின் பகுதிகளிலாவது மீள்குடியேற அனுமதியுங்கள் என்று மக்கள் கூறிவருகின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇலங்கையில் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு வர்த்தகர்களுக்கு புதிய விசாமுறை அறிமுகம்\nஇலங்கையில் முதலீடுகளை செய்துள்ள வெளிநாட்டு வர்த்தகர்களுக்கு விரும்பியபோது வந்து செல்வதற்கான விசா முறை அறிமுகம் செய்யப்படவுள்ளது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.\nகொழும்பு ஹ��ல்டன் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\nவெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த விசாக்கள் வழங்கப்படவுள்ளது. இலங்கையில் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு வர்த்தகர்கள் இதுவரைகாலமாக சுற்றுலா விசாக்களிலேயே இலங்கைக்கு வருகின்றனர்.\nஎனவே விரும்பியபோது தடைகள் இன்றி இலங்கைக்கு வந்து செல்வதற்காக 'மல்டிபல்' விசா முறையொன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகொழும்பு நகரில் 83 ஆயிரத்து 237 சட்டவிரோத வீடுகள்: விமல் வீரவன்ச\nகொழும்பு நகரில் 2 ஆயிரத்து 165 ஏக்கர் நிலப்பரப்பில் 83 ஆயிரத்து 237 சட்டவிரோத வீடுகள் இருப்பதாக நிர்மாணத்துறை, பொறியியல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.\nஅவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,\n'' கொழும்பு மாவட்டத்தில் 4 பேர்ச்சஸ் நிலத்தில் குறைந்த வசதிகளைக் கொண்ட ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 554 வீடுகள் காணப்படுகின்றன. இந்த குறைந்த வசதிகளைக் கொண்ட வீடுகளில் வசிப்பவர்களுக்காகவே 70 ஆயிரம் வீடுகளை அமைக்க வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது \" எனத் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅதிகாரத்தை பரவலாக்காது அபிவிருத்தியினால் ஏற்படும் சமாதானம் நிலைத்திருக்காது : செல்வராசா எம்.பி.\nஅபிவிருத்திக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு இல்லை. யுத்தம் நிறைவடைந்துள்ள நாட்டில் அதிகாரத்தைப் பரவலாக்க வேண்டும். அதிகாரப் பரவலாக்கல் இல்லாத இடத்தில் அபிவிருத்தியினால் ஏற்படும் சமாதானம் நிலைத்திருக்காது என்று கூட்டமைப்பின் மட்டக்களப்பு எம்.பியான பொன். செல்வராசா தெரிவித்தார்.\nஅதிகாரம் கொண்ட ஜனாதிபதியினால் அதிகாரத்தை பரவலாக்க முடியும். அவருக்கு நாட்டில் எதிரி இல்லை. இருந்த ஒரேயொரு எதிரியும் சிறைவாசம் அனுபவிக்கின்றார் என்றும் அவர் சொன்னார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nதமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற நல்லிணக்க விவகாரம் எத���வுமே 2011 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடவில்லை. தமிழ் மக்களுக்கு ஏதாவது ஜனாதிபதி கூறுவார் என எதிர்பார்த்தனர். இறுதியில் ஏமாற்றமே கிடைத்தது.\nஅபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என ஜனாதிபதி கூறியுள்ளார். எனினும் யுத்தம் நிறைவடைந்த நாட்டில் அபிவிருத்திக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட மக்களின் நலன்மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என ஜேர்மனிய பிரதிநிதி கூறியுள்ளார்.\nவியட்நாமில் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை. மக்களின் நலனுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டது. அதனால்தான் மக்கள் அந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொண்டனர்.\nஅபிவிருத்திக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தடையில்லை. ஆனால் அதிகார பரவலாக்கல் முக்கியமானது. அவை இங்கு முன்னெடுக்கப்பட வேண்டும். அதிகார பரவலாக்கல் இல்லாத இடத்தில் அபிவிருத்தியினால் ஏற்படும் சமாதானம் நிலைத்திருக்காது. அதிகாரத்தை பரவலாக்குவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என்று அரசாங்கம் அன்று கூறியது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஜனாதிபதிக்கு இருக்கின்றது. அவருக்கு அதிகாரமும் இருக்கின்றது. இவ்வாறான நிலையில் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nபடையினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 3000 ரூபாவும், படையினரின் மூன்றாவது குடும்பத்திற்கு ஒரு இலட்சம் ரூபாவும் வழங்குவதற்கு முன் மொழியப்பட்டுள்ளது. இதனை நாங்கள் எதிர்க்கவில்லை.\nபோரினால் அவையவங்களை இழந்த அப்பாவி தமிழ் மக்கள், விடுவிக்கப்பட்ட புலிகளின் பழைய வீரர்கள் வாழ்க்கையை செவ்வனே நடத்த முடியாது தவிக்கின்றனர்.\nஇராணுவ குடும்பத்தினருக்கு வழங்குகின்ற சலுகைகளை பாதிக்கப்பட்ட தமிழ் குடும்பத்தினருக்கும் வழங்க வேண்டும். அது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என வினயமாக கேட்டுக் கொள்கின்றேன்.\nவேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கப்படும் என அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. வேலை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன. மட்டக்களப்பில் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நானும் மூன்று எம்.பிக்களும் பங்கேற்றோம். அதனால் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டோம��. நல்லதை நல்லது என்றும் தவறை தவறு என்றுமே கூறுவோம். சகலதையும் விமர்சிக்க மாட்டோம்.\nஜனாதிபதிக்கு இன்று எதிரி என்று யாருமே இல்லை. இருந்த ஒரு எதிரியும் சிறைவாசம் அனுபவித்து வருகின்றார். இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தையும் தருணத்தையும் அரசாங்கமும் ஜனாதிபதியும் தவற விட்டு விடக் கூடாது என வலியுறுத்தி கூறுகின்றோம்.\nஎங்களுடைய இலட்சக்கணக்கான மக்கள் வாழ்க்கையை தொலைத்து விட்டனர். அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த அதிகாரத்தை பரவலாக்க வேண்டும்.\nகிழக்கு மாகாணம் 2007 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டது. அதற்கு பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 150 பேரை காணவில்லை. இதற்கு யார் பொறுப்பு கூறப் போகின்றார்கள். இராணுவத்தினரா புலிகளா எனினும் மக்கள் இன்னும் கண்ணீரும் கம்பலையுமக்ஷிக இருக்கின்றனர்.\nஇதனால் இளம் மனைவியர் மற்றும் பெற்றோர்கள் தவித்து கொண்டிருக்கின்றனர். அதற்கெதிராக வடக்கு கிழக்கில் மட்டுமன்றி கொழும்பிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்த மக்கள் வைப்பிலிட்ட தொகையினை பட்டியலிட்ட ஜனாதிபதி\nயுத்தத்தின் இறுதிக் காலகட்டத்தில் வன்னியிலிருந்து வவுனியாவுக்கு வந்த தமிழ் மக்கள் முகாம்களில் அமைக்கப்பட்ட வங்கிகளில் வைப்புச் செய்த பணம் மற்றும் நகைகளின் விபரங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தமிழ்க் கட்சிகளின் அரங்கத்துடனான சந்திப்பின்போது எடுத்துக்கூறியுள்ளார்.\nஇராமநாதன் முகாமில் அமைக்கப்பட்டிருந்த வங்கியில் 400 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டதாகவும் மனிக்பாம் முகாமில் 973 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டதாகவும் கிளிநொச்சியில் 1.43 பில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டதாகவும் முகாம்களில் அமைக்கப்பட்டிருந்த இலங்கை வங்கியில் 500 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.\nஇதேபோல் மாங்குளத்தில் 650 பேரின் கணக்குகளில் 278 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். இதனைவிட இராணுவம் வன்னியில் கைப்பற்றிய தங்கம் வங்கிகளில் 16 பெட்டகங்களில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதன் பெறுமதி 400 மில்லியன் ரூபா எனவும் இராணுவத்தினர் 800 மில்லியன் ரூபா பணத்தினை கைப்பற்றி வங்��ியில் வைப்பிலிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இந்தச் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.\nஇடம்பெயர்ந்த மக்கள் மீளக் குடியேறிய நிலையில் அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என தமிழ்க்கட்சிகளின் அரங்கத்தினர் கோரிக்கை விடுத்தபோதே ஜனாதிபதி புள்ளிவிபரங்களுடன் இவற்றைத் தெரிவித்ததாக சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ்க்கட்சியொன்றின் தலைவர் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅரசியல் தீர்வு தொடர்பான விடயத்தை இலங்கை அரசாங்கம் புறந்தள்ளவில்லை : பீரிஸ்\nஅரசியல் தீர் வு தொடர்பான விடயத்தை இலங்கை அரசாங்கம் புறந்தள்ளி வைக்கவில்லை. ஆனால், தற்போது மனிதாபிமான மற்றும் உடனடி விடயங்களுக்கு முன்னுரிமை அளித்து செயற்படுகின்றோம். அண்மையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஈ.பி.டி.பி. ஆகிய கட்சிகளுடன் பேச்சு நடத்தியிருந்தோம். இன்று ( நேற்று ) தமிழ்க் கட்சிகளின் அரங்கம் ஜனாதிபதியை சந்திக்கின்றது. 10 தினங்களுக்கு முன்னர் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தனை ஜனாதிபதி சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார். நாங்கள் ஆலோசனைகளை நடத்தி வருகின்றோம் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.\nவெளிவிவகார அமைச்சில் நேற்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற இலங்கை இந்திய நாடுகளுக்கு இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் ஏழாவது அமர்வில் கலந்துகொண்ட பின்னர் இரு நாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டாக நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே பீரிஸ் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.\nவெளிவிவகார அமைச்சர் அங்கு மேலும் கூறியதாவது: இலங்கை இந்திய நாடுகளுக்கு இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் ஏழாவது அமர்வு நடைபெற்றது. அதில் பல்வேறு விடயங்கள் உள்ளடக்கப்பட்டன. பல உடன்பாடுகளுக்கு நாங்கள் வந்தோம். இந்திய இலங்கை உறவுகளின் அடிப்படை விடயங்கள் ஆராயப்பட்டன.\nநாங்கள் தற்போது சிறந்ததொரு சூழலில் சமாதானத்தை அனுபவித்து வருகின்றோம். அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் பரஸ்பரம் புரிந்துணர்வுடன் செயற்படுவது குறித்து அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம்.\nஇடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதில் இந்தியா வழங்கிவரும் உதவிகள் நிலக்கண்ணிவெடிகளை அகற்றுவதில் வழங்கப்படும் ஒத்துழைப்பு வட மாகா���த்தில் விவசாய நடவடிக்களை கட்டியெழுப்ப இந்தியாவின் உதவி ஆகியவை தொடர்பில் கலந்துரையாடினோம்.\nமேலும் ரயில்வே அபிவிருத்தி திட்டம் ஒன்றை ஆரம்பித்துவைக்க எஸ்.எம். கிருஷ்ணா மதவாச்சி செல்லவுள்ளார். ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் ஆரம்பித்துவைக்க அவர் யாழ்ப்பாணம் செல்லவுள்ளார். இடம்பெயர்ந்த மக்களுக்கான 50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இது உள்ளது. பொருளாதார விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடினோம். உடன்பாட்டுக்கு வந்துள்ள விடயங்களை அமுல்படுத்துவது தொடர்பில் ஆராய்கின்றோம்.\nஇரு நாடுகளுக்கு இடையிலான மீனவர் விடயம் தொடர்பில் பேச்சு நடத்தினோம். அதாவது இவ்விடயம் தொடர்பில் கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படவேண்டும் என்று உடன்பட்டோம். இது தொடர்பாக அவ்வப்போது எழுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் பொருட்டே இந்த கட்டமைப்பு உருவாக்கப்படவேண்டும் என்று உடன்பட்டுள்ளோம். சுற்றுலாத்துறை தொடர்புத்துறை போன்றவற்றை பலப்படுத்துவது குறித்து ஆராய்ந்தோம்.\nஇலங்கை இந்தியாவுக்கு இடையில் கப்பல் சேவையை நடத்துவது தொடர்பில் இறுதி உடன்பாட்டுக்கு வந்துவிட்டோம் என்பதனை மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றோம். இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பிலும் பேச்சு நடத்தினோம். தகவல் தொழில் நுட்பத்தை கிராமப்புறங்களுக்கு கொண்டுசெல்லும் ஜனாதிபதியின் திட்டம் குறித்தும் யாழ். பல்கலைக்கழகத்தில் இந்தியாவின் உதவியுடன் அமைக்கப்படவுள்ள விவசாய பொறிறியல் பீடங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடினோம்.\nஇரு நாடுகளுக்கும் இடையிலான மாணவர் பறிமாற்றம் தொடர்பிலும் ஆராய்ந்தோம். இலங்கையில் 2600 ஆம் ஆண்டு பௌத்த விழாவில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கின்றோம். யாழ்ப்பாணத்தில் இராஜதந்திர பிரதிநிதி அலுவலகத்தை இந்திய வெளிவிவகார அமைச்சர் திறந்துவைப்பதானது பாரிய மைல் கல்லாகும்.\nகேள்வி: அரசியல் தீர்வு விடயம் குறித்து பேசப்பட்டதா\nபதில்: அரசியல் தீர்வு தொடர்பான விடயத்தை இலங்கை அரசாங்கம் புறந்தள்ளி வைக்கவில்லை. ஆனால் தற்போது மனிதாபிமான மற்றும் உடனடி விடயங்களுக்கு முன்னுரிமை அளித்து செயற்படுகின்றோம். அண்மையில் தமிழ்த் தே���ிய கூட்டமைப்பு ஈ.பி.டி.பி. ஆகிய கட்சிகளுடன் பேச்சு நடத்தியிருந்தோம். இன்று ( நேற்று ) தமிழ்க் கட்சிகளின் அரங்கம் ஜனாதிபதியை சந்திக்கின்றது. 10 தினங்களுக்கு முன்னர் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தனை ஜனாதிபதி சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார். நாங்கள் ஆலோசனைகளை நடத்தி வருகின்றோம். குழப்பகரமான நிலைமையில் எங்கிருந்தாவது ஒரு விடயத்தை ஆரம்பித்தாகவேண்டும்.\nஅதாவது மனிதாபிமான மற்றும் உடனடி விடயங்கள் போன்றவற்றுக்கே நாங்கள் முக்கியத்துவம் அளித்துள்ளோம். மீன்படி தொழில் விவசாயம் வீட்டுப் பிரச்சினை போக்குவரத்துப் பிரச்சினை நீர் விடயம் என்பன முதலில் ஆரக்ஷியப்படவேண்டும். எனவே நாங்கள் அங்கிருந்துதான் ஆரம்பிக்கவேண்டியுள்ளது. அதற்காக நீண்டகால விவகாரங்கள் புறந்தள்ளப்பட்டுள்ளதாக அர்த்தமில்லை. கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெற்றுவருகின்றோம். எமது நிகழ்ச்சி நிரலில் அனைத்தும் விடயங்களும் உள்ளன\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇலங்கை - இந்திய நட்புறவு எக்காலத்திலும் பாதிப்படையாது எஸ். எம். கிருஷ்ணா\nவட பகுதியில் இடம்பெயர்ந்து இன்னமும் முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை விரைவில் மீளக்குடியமர்த்த இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா தெரிவித்தார்.\nமீள்குடியமர்த்துவதில் சில பிரச்சினைகள் எதிர்கொள்ளப்பட்டாலும், இலங்கை அரசாங்கம் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தும் என நம்புகிறோம். இந்த வருட இறுதிக்குள் இடம்பெயர்ந்த அனைவரையும் மீள்குடியமர்த்துவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது என்றும் அவர் கூறினார்.\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவித்தார்.\nஇலங்கை-இந்திய கூட்டு ஆணைக்குழு ஒப்பந்தத்தில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸணும், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணாவும் கைச்சாத்திட்ட பின்னர் கூட்டுச் செய்தியாளர் மாநாட்டை நடத்தியிருந்தனர்.\nஅங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இந்திய வெளிவிவகார அமைச்சர்,\nஇடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்துவதற்கும், அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கும் இலங்கைக்கு வரலாற்று ரீதியிலான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்துவதற்காக இந்தியா 50,000 வீடுகளை அமைத்துக்கொடுக்கவுள்ளது. இத்திட்டத்தின் முதற்கட்டமாக 1000 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன.\nஇலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நீண்டகாலமாக காணப்படும் உறவுகள் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. இரு நாட்டுக்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழு ஒப்பந்தமானது இரு நாட்டுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான தொடர்புகளை மேலும் வலுவாக்கும். இக்கூட்டு ஆணைக்குழு ஒப்பந்தத்தின் ஊடாக மீன்பிடி வர்த்தகம், முதலீடுகள், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இலங்கைக்கு இந்தியா உதவிகளை வழங்கும். இதன் மூலம் இரு நாட்டுக்கும் இடையிலான நல்லுறவுகள் வலுப்படும்.\nஅது மாத்திரமன்றி யாழ்ப்பாணத்திலும், ஹம்பாந்தோட்டையிலும் அமைக்கப்படும் இந்தியத் துணைத் தூதரகங்கள் இரு நாட்டு மக்களுக்கும் இடையில் சிறந்த தளமாக அமையும். இதன் மூலம் இரு நாட்டு மக்களுக்கு இடையில் நேரடித் தொடர்பு ஏற்படும்.\nஇந்திய மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நான் கலந்துரையாடியுள்ளேன். இரு நாட்டுப் பிரநிதிகளும் விரைவில் கூடி இவ்விடயம் குறித்து ஆராய இணங்கியுள்ளோம்.\nஇலங்கையின் அபிவிருத்தியில் இந்தியா பெரும் பங்களிப்புச் செலுத்தியுள்ளது. வீடமைப்பு, புகையிரதப் பாதை அமைப்பு, கண்ணிவெடி அகற்றல், வடக்கின் விவசாய அபிவிருத்தி, யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கின் புனர்நிர்மாணம், கே. கே. எஸ். துறைமுக அபிவிருத்தி, யாழ். பல்கலைக்கழக விவசாயப் பீடத்தின் அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்திப் பணிகளில் இந்தியா தொடர்புப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஇலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான உறவானது வேறெந்தவொரு நாட்டிலும் தங்கியில்லை. ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி யொன்றுக்குப் பதிலளித்தபோதே அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.\nஇலங்கை அரசாங்கம் எந்தெந்த நாடுகளுடன் உறவுகளைக் கொண்டுள்ளது என்பது இலங்கையைப் பொறுத்தது. இலங்கை எந்தவொரு நாட்டுடன் நட்புறவைக் கொண���டிருந்தாலும் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான உறவில் அது தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் குறிப்பிட்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nஇலங்கை - இந்திய நட்புறவு எக்காலத்திலும் பாதிப்படைய...\nஅரசியல் தீர்வு தொடர்பான விடயத்தை இலங்கை அரசாங்கம் ...\nவன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்த மக்கள் வைப்பிலி...\nஅதிகாரத்தை பரவலாக்காது அபிவிருத்தியினால் ஏற்படும் ...\nகொழும்பு நகரில் 83 ஆயிரத்து 237 சட்டவிரோத வீடுகள்:...\nஇலங்கையில் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு வர்த்தகர்க...\nகிளிவெட்டி நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மக்கள் ...\n\" யாழ், பல்கலைக்கழகத்தில் மாணவர்களை...\nஇளைஞர் பாராளுமன்ற தேர்தல் : மட்டு, மாவட்டத்தில் வா...\nகொரிய தீபகற்பத்தில் போர் மேகம்: வடகொரியா மீண்டும் ...\nபாக். ஜனாதிபதிக்கு பிரமாண்ட வரவேற்பு\nஇனவாதத்தை தூண்டுவதே மங்களவின் நோக்கம்\nஅதிகாரப் பகிர்வு அரசியல் தீர்வுக்கான சூழலை ஏற்படுத...\nஉல்லாசப் பயணத் துறையில் சீனா 450 மில். அமெரிக்க டொ...\nசிங்களவர்கள் குடியேறுவதற்கு ஏற்ப யாழ். தேசவழமைச் ச...\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக புதிய துணைவேந்தருக்காக மூவ...\nதூத்துக்குடிக்கும் இலங்கைக்கும் இடையில் கப்பல் சேவ...\nஇலங்கையில் புனர்வாழ்வு பணிகள் திருப்தி அளிக்கிறதா\nநாட்டின் பல பகுதிகளில் நேற்று மின்சாரத்தடை\nவட மாகாண அபிவிருத்தி பற்றி ஆராய வவுனியாவில் 3 நாள்...\nகொரியன் குடாவில் பாரிய வெடியோசைகள் ; தீப்பிளம்புகள...\nபல பகுதிகளிலும் கடும் மழை: 9 ஆயிரம் குடும்பங்கள் ப...\nஇலங்கை - பாகிஸ்தான் தலைவர்கள் இருதரப்பு பேச்சு நா...\nஇந்தியா, இலங்கையின் மிகப் பெரிய வர்த்தக பங்காளி எ...\nமுன்னை நாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்...\nஅரசியல் இணக்கப்பாட்டை வளர்ப்பதற்கு அரசாங்கத்துக்கு...\nகிருஷ்ணாவுடனான தமிழ்க் கூட்டமைப்பு, அரங்கம் ஆகியவற...\nஇலங்கையை வெளிநாட்டவர்களுக்கு தாரைவார்க்கும் வரவு ச...\nசவூதி மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்...\nசிறுமி மீது பாலியல் ���ல்லுறவு : 62 வயது நபர் கைது\nடொலர்கள் மூலம் கொடுக்கல் வாங்கல் முறையை முடிவுக்கு...\nகுவைத்திலிருந்து நிர்க்கதி நிலைக்குள்ளான 85 பேர் இ...\nஜனாதிபதி நாளை லண்டன் விஜயம்\nநாட்டின் எப்பாகத்திலும் இனவிகிதாசாரத்தை மாற்றும் ம...\nஇலங்கை தற்போது பயங்கரவாதம் அற்ற நாடு; மிக விரைவில்...\nபண்டிகைக் காலத்தில் வெளிநாடுகளிலிருந்து அத்தியாவசி...\nஉலகின் தலைசிறந்த நாடாக இலங்கையை மேம்படுத்தும் பட்ஜ...\nஅதியுயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள இளவாலை, வித்தகபு...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2010_03_23_archive.html", "date_download": "2019-10-19T12:34:45Z", "digest": "sha1:E474MAEF722CA5ORRLGIGY4OBM7PZNUH", "length": 114505, "nlines": 897, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 03/23/10", "raw_content": "\nஎதிர்க்கட்சி தலைவருக்கு .24.03.2010. இன்றுபிறந்தநாள்\nஎதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க இன்று தனது 61வது பிறந்த தினத் தைக் கொண்டாடு கிறார்,அவருக்கு புதியபாதையின் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/23/2010 11:57:00 பிற்பகல் 0 Kommentare\nசகல குடும்பங்களுக்கும் ஒருவீடு, மின்சாரம் கிடைக்கும் வகையில் பொருளாதார மாற்றம் ஏற்படும்\nமீரிகம கூட்டத்தில் பசில் ராஜபக்ஷ\nஅனைத்து குடும்பங்களுக்கும் ஒரு வீடு, மின்சாரம், வீதிகள், தொழில் ஆகியவை கிடைக்கும் வகையில் நாட்டில் பொருளாதார மாற்றம் ஏற் படும். ஆறு வருடங்கள் எதிர்வரும் ஆறு வருடங்களாகத்தான் இருக்கும் என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஐ. ம. சு. முன்னணியின் கம்பஹா மாவட்ட தலைமை வேட்பாளருமான பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மீரிகம தேர்தல் தொகுதியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் (22) மீரிகமயில் நடை பெற்றது. அதில் கலந்துகொண்டு விசேட உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:\nஎமது ஜனாதிபதியிடம் நான் காணும் விசேடத்துவம் யாருக்கும் முடியாது என்று கூறுவதை தான் செய்து முடிப்பதாகும். புலிகளை யுத்தத்தில் வெல்ல முடியாது என்று எங்கள் நாட்டில் மட்டுமன்றி உல கில் பிரபல நாடுகளின் தலைவர்கள் கூட கூறி வந்தனர்.\nபிரச்சினையை தீர்க்க மாற்று வழி களை கண்டறியுமாறும் அவர்கள் ஆலோசனை வழங்கினர். அவற்றை எல்லாம் புறக்கணித்துவிட்டுத்தான் ஜனாதிபதி தனது தீர்வை அறிமுகப் படுத்தினார். அதில் வெற்றியும் பெற்றார்.\nமற்றொரு சவால் 1977 இன் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட திற ந்த பொருளாதார முறையாகும். எங்கள் நாட்டில் உள்ள சிலரைப் போன்றே உலகிலுள்ள ஏனைய நாடுகளும் திறந்த பொருளாதார முறையில் இருந்து விடுபட்டு முன்செல்ல எந்த நாட்டுக்கும் முடி யாது என்று கூறிவந்தனர். அவை அனைத்தையும் முழுமையாக மாற்றி ஜனாதிபதி கடந்து சென்ற 5 வருடங்களில் தேசிய கைத்தொழிலை சக்தி மிக்கதாக மாற்றும் தேசிய பொருளாதார த்தை கட்டியெழுப்பி னார்.\nஜே. ஆர். ஜயவ ர்த்தனாவின் அரசியல மைப்பின் படி இந்த நாட்டில் எவருக்கும் 2/3 அதிகாரத்தை பெற முடியாது என்று அனைவரும் கூறுகின் றனர். எனினும் யாருக்கும் பெற முடியாது எனக் கூறும் 2/3 அதி காரத்தை இம்முறை இந்த நாட்டின் சரித்திரத்தில் முதல் முறையாக எமது ஜனாதிபதி பெற்றுக் கொள்வார். அந்த முறையை மாற்றுவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதால் அவ்வாறான அதிகாரம் கிடைக்கும் இறுதி சந்த ர்ப்பமும் இதுவாகத்தான் இருக்கும். 2/3 அதிகாரம் அல்ல 3/4 அதிகாரத்தைப் பெறவே ஜனாதிபதி முய ற்சி செய்கிறார்.\nமஹிந்த சிந்தனை கொள்கைத் திட்டத்தை விட மஹிந்த சிந்தனை எதிர்கால நோக்கினை செயற்படுத் துவது கடினமான காரியமாகும். எனினும் எத்தகைய சிரமங்கள் வந் தாலும் மக்களுக்காக சேவை செய்வதற்காக அர்ப்பணிப்புடன், அக்கறையுடன் செயற்படும் நாட் கள், அதனை எப்படியும் நடை முறைப்படுத்துவோம். சக்தி மிக்க பாராளுமன்ற அதிகாரத்துடன் அரசை நியமிக்கும் பொறுப்பு மக்களுக்கே உள்ளது. அந்த பொறு ப்பை நீங்கள் செவ்வனே நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என்று பசில் ராஜபக்ஷ மேலும் கூறினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/23/2010 11:52:00 பிற்பக���் 0 Kommentare\nவாக்களிப்பதற்கு விண்ணப்பிக்க தவறிய இடம்பெயர்ந்தோருக்கு விசேட கருமபீடம்\nஇடம்பெயர்ந்த வாக்காளர்க ளாக வாக்களிப்பதற்கு விண்ப்பிக் கத் தவறிய மற்றும் நிராகரிக்கப் பட்டவர்களுக்கென வவுனியாவில் விசேட கருமபீடங்கள் ஆரம்பிக்க ப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட தெரிவத்தாட்சி அலுவல் திருமதி பீ.எம்.எஸ்.சார்ள்ஸ் தெரிவித்தார்.\n2008ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டு வாக்களிப்பதற்கு தகுதி பெற்ற இடம்பெயர்ந்த வாக்காளர்களு க்கென விசேட வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இந்த வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்வதற்கு இலவச போக்குவரத்து வசதிகளும் செய்யப்பட்டு ள்ளன.\nஇடம்பெயர்ந்துள்ள வாக்காளர்களாக தம்மை பதிவு செய்து கொள்வதற்காக விண்ணப்பித்துள்ளவர்களுக்கு மட்டுமே இலவச போக்குவரத்து வசதியும் இவ்விசேட வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்களிக்கவும் வசதிகள் செய்து கொடுக்கப்படும்.எனினும், இடம்பெயர்ந்துள் ளவர்களுள் வாக்களிக்க தகுதி பெற்ற, விண்ணப்பிக்கத் தவறிய, அல்லது விண்ணப்பித்தும் நிராகரிக்கப்பட்டவர்களுக் கும், விசேட வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்லவும், இலவச போக்குவரத்து வசதிகளை செய்து கொடுக்கவும் என வன்னி மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் திருமதி பீ.எம்.எஸ். சார்ள்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.\nஇதன்படி வவுனியா மெனிக்பாம், நிவாரணக் கிராமங்களிலும் செட்டிக்குளம் நிவாரணக் கிராமங்களிலும் தனித்தனியே விசேட கரும பீடங்கள் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் வவுனியா அரச அதிபர் அலுவலகத்திலும் விசேட கருமபீடம் திறக்கப்பட்டுள்ளது.\nமேற்படி, கருமபீடங்களில் தாம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளவர் என்பதை யும் இடம்பெயர்ந்துள்ள வாக்காளர் என்பதை தெரிவித்து வாக்களித்துச் செல்ல வேண்டிய வாக்களிப்பு நிலையம் எது என்பதற்கான சான்றையும் பெற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/23/2010 11:48:00 பிற்பகல் 0 Kommentare\nபங்களாதேஷ் இராணுவ உயர் அதிகாரிகள் குழு இலங்கை வருகை\nபங்களாதேஷ் இராணுவத்தின் எட்டு உயர் அதிகாரிகள் அடங்கிய குழு இலங்கை வந்துள்ளது. இந்த உயர் மட்டக் குழுவினர் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவை நேற்று முன்தினம் சந்தித்து பேச���சுவார்த்தை நடத்தியுள்ளது.\nஇந்தச் சந்திப்பு கொழும்பிலுள்ள இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றது. இரு இராணுவங்களுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.\nஇலங்கை இராணுவம் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவந்துள்ள நிலையில் இரு நாடுகளும் அனுபவங்களை பகிர்ந்துகொள்வது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.\nபங்களாதேஷைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் முஹம்மட் இஹ்திஸாம் உல் ஹக் மற்றும் மேஜர் ஜெனரல் ஏ. கே. எம். சபருல்லாஹ் சித்தீக் ஆகியோர் வன்னி இராணுவ நடவடிக்கைகள் குறித்து விரிவாக கேட்டறிந்து கொண்டனர்.\nஇந்த சந்திப்பின் முடிவில் பங்களாதேஷ் இராணுவ குழுவினர் இலங்கை இராணுவத் தளபதிக்கு நினைவுச் சின்னம் வழங்கினர். இந்த சந்திப்பின்போது இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகரும் கலந்துகொண்டார்.\nஇராணுவத் தளபதியுடனான சந்திப்பை அடுத்து இராணுவத் தலைமையகத்தின் நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த எட்டு உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் தியத்தலாவ இராணுவ அகடமி, யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகம், முல்லைத்தீவு மற்றும் வன்னி பகுதிகளுக்கும் விஜயம் செய்யவுள்ளனர்.\nமேஜர் ஜெனரல் இஹ்திஸாம் உல் ஹக், மேஜர் ஜெனரல் ஏ. கே. எம். சபருல்லாஹ் சித்தீக், பிரிகேடி யர் ஜெனரல் ரித்வான் அல் மஹ் மூத், லெப்டினன்ட் கேர்ணல் முஹ ம்மத் அஸதுல்லாஹ் மின்ஹாசுல் அலம், லெப்டினன்ட் கேர்ணல் எம். தெளபீக்குல் ஹஸன் சித்தீக், மேஜர் ஏ. எஸ். எம். பஹவுத்தீன், மேஜர் எம். டி. நஸ்ருல் இஸ்லாம் கான் மற்றும் மேஜர் சகாவத் ஹொஸைன் செளத்ரி ஆகியோரே இலங்கை வந்துள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/23/2010 11:46:00 பிற்பகல் 0 Kommentare\nவெளிநாட்டு வேலைவாய்ப்பு மூலம் 3.3 பில்லியன் டொலர் வருவாய்\nவெளிநாட்டு வேலைவாய்ப்புகளினால் கடந்த வருடம் 3.3 பில்லியன் அமெரிக்க டொலர் (33000 கோடி ரூபா) அந்நிய செலாவணியாக கிடைத்துள்ளது.\nவெளிநாட்டில் வேலை செய்வோர் இலங்கைக்கு அனுப்பியுள்ள மிகவும் அதிகமான அந்நிய செலாவணி இதுவாகும். 2008ம் ஆண்டு வெளிநாடு களில் வேலை செய்பவர்கள் இலங்கைக்கு அனுப்பிய அந்நிய செலாவணி 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.\nதற்போது 18 இலட்சம் இலங்கையர்கள் வெளிநாடுகளில் வேலைபார்த்து வருவதாகவும், இவர்களில் அநேகமா னோர் மத்திய கிழக்கு நாடுகளில் வேலை செய்வதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் செயலாளர் சுசில் எஸ் சிரிசேன தெரிவித்தார்.\nவவுனியா மாவட்டத்தில் பணியகத்தின் பிராந்திய அலுவலகத்தையும் பயிற்சி நிலையத்தையும் திறந்து வைத்து பேசியபோதே அவர் இவ்வாறு கூறினார். பணியகம் இவ்வருடம் இதுவரை திறந்துள்ள 27வது இணை அலுவலகம் இதுவாகும். வவுனியா மேயர் என்.என்.கே.நாதன் இங்கு உரையாற்றுகையில், பிரதேசத்தில் உள்ள இளைஞர்களுக்கு சிறந்த வழி காட்டலுடன்னும் முறையான பயிற்சி யுடனும் வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்ள இது சிறந்த தருணமாக அமைகிறது என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/23/2010 11:43:00 பிற்பகல் 0 Kommentare\nவிசாரணையின்றி சிறைகளில் இருந்தோரில் 461 பேர் விடுதலை\nமேலும் 200 பேரை விடுவிக்க நடவடிக்கை\nநீண்டகாலமாக வழக்குகள் விசாரணைகள் எதுவுமின்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட் டிருந்தவர்களுள் இதுவரை 461 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக நீதி, சட்ட மறுசீரமைப்பு முன்னாள் பிரதியமைச்சர் வி. புத்திரசிகாமணி தெரிவித்தார். சட்ட ரீதியாக மேற்கொள்ளப்பட்ட துரித விசா ரணைகளை அடுத்து இவர்கள் விடுவிக்கப் பட்டதாக அவர் கூறினார்.\nவிசாரணைகள் எதுவுமின்றி சிறைகளில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள வர்களை விடு விப்பது தொடர்பில் பதினொரு சட்டத்தரணி களை விசேடமாக நியமித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. கைதிகளின் கோவைகள் தனித்தனியே ஆராயப்பட்டு கடந்த ஜனவரி மாதத்திலிருந்து கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறு இதுவரை 461 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nமேலும், 200 பேரின் கோவைகள் ஆராயப்பட்டு வருவதாகவும் இவர்களுள் வழக்குகள் பதிவு செய்ய அவசிய மில்லாதவர்கள் விடுவிக்கப்படுவார் களென்றும் முன்னாள் பிரதியமைச்சர் கூறினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/23/2010 11:40:00 பிற்பகல் 0 Kommentare\nஇலங்கையின் உள்விவகாரங்களில் வெளியார் தலையிட இடமளியோம் பிரதமர்\nஇறைமையும், ஆட்புல ஒரு மைப்பாடும் மிக்க இலங்கையின் உள்விவகாரங்களில் வெளியார் எவரும் தலையிட இடமளியோம் என்று பிரத���ர் ரத்னசிறி விக்கிரம நாயக்கா நாரம்மலவில் நேற்று முன்தினம் தெரிவித்தார்.\nஉள்ளூர், வெளியூர் அழுத்தங் களை முழுமையாக இல்லாமல் செய்வதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் பிரதமர் கூறினார். பொதுத் தேர்தலின் நிமித்தம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மாவட்ட மட்டத்தில் நடாத்தும் பிரதான பிரசாரக் கூட்டம் குருநாகல், தம்பதெனிய யு. பி. விஜயகோன் விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது.\nஇக்கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஇக்கூட்டத்தில் பிரதமர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் நாம் செயல்வீரர்கள். இலக்கை நோக்கி நாட்டு மக்களை அழைத்துச் செல்பவர்கள். கோழியை நரியிடம் கொடுக்கும் வேலை எம்மிடம் கிடையாது. நாட்டின் விமோசனத்தையும், சுபீட்சத்தையும் கருத்தில் கொண்டு திட்டங்களை வகுத்துச் செயற்பட்டுக் கொண்டிருப்பவர்கள்.\nஅந்த வகையில் எதிர்வரும் 8ம் திகதி நடைபெறும் தேர்தல் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும். எமது துரித அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொழில் நுட்பத்துடன் இணைக்கப்பட வேண்டும். நாட்டின் துரித அபிவிருத்தியே எமது இலக்கு. இதற்காக வலுவான பாராளுமன்றத்தை அமைக்கவே மூன்றிலிரண்டு பெரும்பான்மையை மக்களிடம் கேட்டிருக்கின்றோம்.\nஇதனூடாக அரசியல் யாப்பை மாற்றி ஜனநாயக நெறிமுறையை மேலும் வலுப்படுத்துவதற்கு எதிர்பார்க்கின்றோம். இந்த அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்டிருக்கும் தேர்தல் முறை நாட்டுக்கு உகந்ததல்ல. இம்முறைமை மக்களின் பிரதிநிதிகளுக்கும், மக்களுக்குமிடையிலான நெருக்கமான உறவை குறைத்துள்ளது.\nஇத்தேர்தல் முறையிலுள்ள விருப்பு வாக்கு முறை காரணமாக ஒரே கட்சிக்குள்ளேயே சண்டைகளும், சச்சரவுகளும், குத்துவெட்டுக்களும் இடம்பெறுகின்றன. இவை நாட்டின் துரித அபிவிருத்திக்குப் பெரும் தடையாக உள்ளன. அதனால் தொகுதிவாரி தேர்தல் முறையை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்க்கின்றோம்.\nஇதேநேரம் எமக்கு எதிராக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சூழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. எமது உள்விவகாரங்களில் பங் கி மூன் தலையிடுகிறார். இதற்கு எமது ஆட்களே வழி செய்துள்ளனர். ஆனால் இறைமையும் ஆட்புல ஒருமைப்பாடும் மிக்க இந்நாட்டின் உள்விவகாரங்களில் வெளியார் எவரும் தலையிட முடியாது. அதற்கு நாம் இடமளியோம்.\nஆகவே, நாட்டு மக்கள் எதிர்வரும் 8ம் திகதி ஐ. ம. சு. முன்னணியை மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் வெற்றிபெறச் செய்து எம் மீது அழுத்தம் செய்பவர்களுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/23/2010 11:37:00 பிற்பகல் 0 Kommentare\nவாக்குச் சாவடிகளாக அலுவலகங்கள்; தபால்மூல வாக்களிப்புக்கு ஏற்பாடு\nநாளையும் மறுதினமும் வாக்களிப்பு; வாக்குச் சீட்டை காண்பிப்பது குற்றம்\nபொதுத் தேர்தலுக்காக நாளை ஆரம்பமாகும் தபால் மூல வாக்களிப்பு வாக்குச் சாவடியொன்றில் இடம்பெறும் வாக்களிப்புப் போலவே இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.\nவாக்களிப்பு நடைபெறும் சகல அரச அலுவலகங்களும் நாளை 25 ஆம் திகதியும், 26 ஆம் திகதியும் தேர்தல் வாக்குச் சாவடிகள் போன்று இயங்கும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்தது.\nஅத்துடன், தெரிவத்தாட்சி அலுவலராக செயற்படும் திணைக்களத் தலைவர் மற்றும் அவரது செயலணியினர், வாக்களிக்க தகுதிபெற்றவர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்களைத் தவிர வேறு எந்த உத்தியோகத்தருக்கும் வாக்களிப்பு நிலையத்தினுள் இருக்க அனுமதி இல்லை.\nஎனினும் தேர்தல் கண்காணிப்புகளில் ஈடுபடும் பெப்ரல் அமைப்பின் பிரதிநிதி ஒருவர், தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான மத்திய நிலையத்தின் (சீ. எம். ஈ. வீ) பிரதிநிதி ஒருவர் மற்றும் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி, சுயேச்சைக் குழு சார்பில் தலா இருவருக்குமே வாக்களிப்பு நிலையத்தில் கண்காணிப்புக்காக அனுமதி வழங்கப்படும். தேர்தல் கண்காணிப்பில் தெரிவத்தாட்சி அலுவலரால் பெயர் குறிப்பிடும் நபர் ஒருவருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nவாக்குச் சாவடிகளாக இயங்கும் அரச அலுவலகத்தினுள் வேட்பாளர் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு நேரங்களில் வந்து செல்வதற்கும் அனுமதி வழங்கப்படும். வேறு எந்த அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகளுக்கோ, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கோ, தொழிற்சங்க பிரதிநிதிக ளுக்கோ வாக்களிப்பு நிலையங்களுக்குள் செல்வதற்கு அனுமதி கிடையாது.\nதேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க இது தொடர்பாக தபால் மூல வாக்குப் பதிவுகள் நடைபெறும் அரச திணைக்களங்களுக்கு அறிவுறுத்தல்களை விடுத்துள்ளார்.\nவாக்கெடுப்பு நிலையங்களாக செயற்படும் இடத்திற்கு வெளியேயோ, அல்லது உள்ளேயோ அரசியல் கட்சியின், சுயேச்சைக் குழுவின் பெனர்கள், கட்அவுட்டுகள் போஸ்டர்கள், கொடிகள் என எந்தவிதமான பிரசார நடவடிக்கைகளும் இருக்கக் கூடாது. காட்சிக்கு வைத்திருக்கவும் அனுமதி இல்லை.\nவாக்களிப்பு நிலையத்தினுள் அபேட்சகரின் அல்லது அபேட்சகர்களின் புகைப்படம் வைக்கப்பட்டிருக்குமானால் அவை நீக்கப்பட வேண்டும். அல்லது மறைக்கப்பட வேண்டும்.\nவாக்களிப்பு நடைபெறும் இடத்திற்கு செலியூலர் தொலைபேசிகள், ஆயுதங்கள், கமராக்கள், கொண்டு செல்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது. வாக்களிப்பு நடைபெறுவதை புகைப்படம் எடுப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது.\nவாக்காளர் தனது வாக்கை மிக இரகசியமாக பதிவு செய்வதற்கான வசதிகளும் வாக்குச் சாவடியில் செய்துகொடுக்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் சகல தெரிவத்தாட்சி அலுவலர்களாக செயற்படும் திணைக்கள தலைவர்களுக்கும் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.\nவாக்காளர் தமது வாக்குப் பதிவை செய்த பின்னர் கவனமாக மடித்து தெரிவத்தாட்சி அலுவலர் முன்னிலையில் பிகிபீ என்ற உறையினுள் இடவேண்டும். பிகிபீ உறையை சீல் செய்து அதனை அதற்குரிய ஆவணத்துடன் பிதிபீ உறையினுள் இட்டு அன்றைய தினமே காப்புறுதி செய்யப்பட்ட தபாலில் தேர்தல் ஆணையாளருக்கு கிடைக்கும் விதத்தில் தபால் திணைக்களத்திடம் தெரிவத்தாட்சி அலுவலர் ஒப்படைக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையாளர் தனது அறிவுறுத்தலில் தெரிவித்துள்ளார்.\nவாக்குச் சீட்டை காண்பிப்பது குற்றம்\nபதிவு செய்த வாக்குச் சீட்டை வாக்காளர் பிறருக்கு காண்பிப்பதோ, காண்பிக்கும்படி கூறுவதோ பாரதூரமான தவறு என்றும் தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.\nவாக்கெடுப்பு நிலையத்தில் வாக்காளரின் ஆளடையாளத்தை உறுதிப்படுத்துதல் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்தப் பாராளுமன்றத் தேர்தலின்போது கீழ்க்காணும் அடையாள அட்டைகளுள் எந்தவொரு அடையாள அட்டையையேனும் வாக்கெடுப்பு நிலைய அலுவலர்களுக்கு சமர்ப்பித்தல் வேண்டும். அந்த அடையாள அட்டைகளுள் ஒன்றேனும் வாக்காளர்களிடம் இல்லாவிட்டால் அல்ல��ு கைவசமிருக்கும் அடையாள அட்டை தெளிவில்லாது இருக்குமாயின் மாவட்டத் தேர்தல்கள் அலுவலகத்தினால் விநியோகிக்கப்படும் தற்காலிக அடையாள அட்டையொன்றை உடனடியாக பெற்றுக்கொள்ளல் வேண்டும். வேறு எந்தவிதமான அடையாள அட்டையோ ஆவணமொன்றோ வாக்கெடுப்பு நிலையத்தில் ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனத் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க அறிவித்துள்ளார்.\nஆட்கள் பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தேசிய ஆளடையாள அட்டை.\nசெல்லுபடியான வெளிநாட்டு கடவுச்சீட்டு செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம் அரச சேவை ஓய்வூதிய அடையாள அட்டை முதியோர் அடையாள அட்டை ஆட்கள் பதிவுத் திணைக்களத்தினால் வணக்கத்துக்குரியவர்களுக்காக வழங்கப்பட்ட அடையாள அட்டை சனாதிபதித் தேர்தலுக்காக தேர்தல்கள் திணைக்களத்தினாலும் ஆட்கள் பதிவுத் திணைக்களத்தினாலும் வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை தேர்தல்கள் திணைக்களத்தினால் இந்த பாராளுமன்றம் தேர்தலுக்காக விநியோகிக்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை கடந்த மாகாண சபைத் தேர்தல்களுக்காக தேர்தல்கள் திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை (கிழக்கு மாகாணத்தின் மாகாண சபைத் தேர்தல் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் உள்ளூர் அதிகார சபைத் தேர்தலுக்காக 2008 ஆம் ஆண்டில் விநியோகிக்கப்பட்டுள்ள தற்காலிக அடையாள அட்டைகள் இந்தத் தேர்தலுக்காக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது)\nதேர்தல்கள் திணைக்களத்தினால் இந்த பாராளுமன்றத் தேர்தலுக்காக விநியோகிக்கப்படும் தற்காலிக அடையாள விண்ணப்பப் பத்திரங்கள் ஏற்றுற்கொள்ளப்படும் இறுதி நாள் 2010.03.30ஆம் திகதியுடன் முடிவடையும்.பிரிவின் கிராம அலுவலரினால் அல்லது தோட்டங்களாயின் தோட்டக் கண்காணிப்பாளர்களினால் தற்காலிக அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படும்.\nஎனவே தற்காலிக அடையாள அட்டை தேவைப்படுபவர்கள் உடனடியாக உரிய பிரிவின் கிராம அலுவலரை அல்லது தோட்டக் கண்காணிப்பாளரை சந்தித்து தற்காலிக அடையாள அட்டையொன்றை பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிக அடையாள அட்டையொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக 1 ட கீ 1 அங்குல அளவுடைய வர்ண அல்லது கறுப்பு - வெள்ளை புகைப்படங்கள் இரண்டை எடுத்துச் செல்வது கட்டாயமாகும். வேறு எந���தவிதமான கொடுப்பனவுகளும் செலுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் தேர்தல்கள் ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/23/2010 11:35:00 பிற்பகல் 0 Kommentare\nஐ.நா செயலர் நியமிக்கவுள்ள நிபுணர்கள் குழுவுக்கு சீனா ரஷ்யா ஆகியன எதிர்ப்பு-\nஇலங்கையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் யுத்தகுற்றங்களை ஆராய ஐ.நா செயலர் பான்கீ மூன் நியமிக்க உத்தேசித்துள்ள நிபுணர்கள் அடங்கிய குழுவுக்கு சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. இந்த இரு நாடுகளும் ஐ.நாவின் பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கின்றன. பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் கடுமையான அழுத்தங்கள் காரணமாக ஐ.நா செயலர் அமைக்கவுள்ள இக்குழு தொடர்பில் இலங்கைக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக ரஷ்ய பிரதமர் விளடீமீர் புட்டின் மற்றும் சீன தலைவர்கள் தெரிவித்துள்ளதாக அரச உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன. பான்-கீ-மூன் குறித்த நிபுணர்கள் குழுவை அமைத்து அதன் அறிக்கையை பாதுகாப்புச் சபையில் சமர்ப்பித்தால், சீனாவும் ரஷ்யாவும் தமது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அதனை தடுக்குமெனவும் கூறப்படுகிறது. அதேவேளை ஐ.நா செயலரின் இந்த செயற்பாடு குறித்து அணிசேரா நாடுகளின் தலைமை பொறுப்பை வகிக்கும் எகிப்து ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கும் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/23/2010 09:44:00 பிற்பகல் 0 Kommentare\nஓமந்தைச் சோதனைச் சாவடியில் ஆயுதங்களுடன் மூவர் கைது\nவவுனியா ஓமந்தைச் சோதனைச் சாவடியில் சட்டவிரோத ஆயுதங்களுடன் சந்தேகநபர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்றுமாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பொலீஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். ஓமந்தைச் சோதனைச் சாவடியில் வைத்து சந்தேகத்திற்கிடமான லொறியொன்றினைச் சோதனையிட்டபோது இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குறித்த லொறியிலிருந்து கைத்துப்பாக்கி ஒன்றுடன் ரவைகள் சிலவும் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன்போது கைதுசெய்யப்பட்ட குறித்த நபர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலீஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயக்கொடி மேலும் தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/23/2010 09:41:00 பிற்பகல் 0 Kommentare\nவீட்டினுள் சிறுத்தை புலி: பொள்ளாச்சியில்\nபொள்ளாச்சி : பொள்ளாச்சி திருநீலகண்டர் வீதியில் உள்ள ஒரு வீட்டினுள் சிறுத்தை புலி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீட்டினுள் இருக்கும் சிறுத்தை புலி எவ்வாறு வந்திருக்கும் என்று போலீசாரும் வனத்துறையினரும் பெரும் ஆச்சரியத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்த சிறுத்தை புலி ஆனைமலை புலிகள் காப்பகத்திலிருந்து தப்பி வந்திருக்கலாம் என்றும், மேலும் மயக்க ஊசி போட்டு சிறுத்தையை பிடிக்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வீட்டினுள் இருக்கும் சிறுத்தை புலியை பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதுவதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/23/2010 08:57:00 பிற்பகல் 0 Kommentare\nமுன்ஜாமீன் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நித்யானந்தா\nபெங்களூர்செக்ஸ் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ள சாமியார் நித்யானந்தா முன் ஜாமீன் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தார். தியான பீடத்தின் முன்னாள் ஊழியரும் சிஷ்யருமான நித்ய தர்மானந்தா லெனின் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் நித்யானந்தா மீது தமிழக போலீசார்வழக்குப் பதிவு செய்துள்ளனர். தமிழக போலீசார் நித்யானந்தாவுக்கு எதிரான வழக்கை கர்நாடகத்துக்கு மாற்றும்போது முதல் தகவல் அறிக்கை உள்பட ஆவணங்கள் தமிழில் இருந்தன. அதை கன்னடத்துக்கு மொழிபெயர்ப்பு செய்யும் பணி தற்போது முடிவடைந்துள்ள நிலையில் நித்யானந்தாவுக்கு எதிராக புகார் கொடுத்த லெனினை விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே குருசரன் என்பவரும் போலீசில் நித்யானந்தா மீது புகார் கொடுத்துள்ளார். இதுநாள் வரை நித்யானந்தா தலைமறைவாகவே இருந்த நிலையில் அவ்வப்போது வீடியோ காட்சிகளில் தோன்றி தன் தரப்பு நியாயத்தை தெரிவித்து வந்துள்ளார். ஆனால் போலீசிடம் விளக்கம் அளிக்கவோ அல்லது அல்லது பொதுவான பத்திரிகையாளர் சந்திப்பையோ நித்யானந்தா தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில் நித்யானந்தா தான் போலீசாரால் கைது செய்யப்படுவதை தவ��ர்க்க தனது வழக்கறிஞர் மூலம் முன்ஜாமீன் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இம்மனு இன்று விசாரணைக்கு வரும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/23/2010 08:34:00 பிற்பகல் 0 Kommentare\nஅப்பாவின் காரை கிளப்பி 5 கி.மீ. ஓட்டிய பொடியன்\nலண்டன் இங்கிலாந்தில் அப்பாவின் காரை கிளப்பி 5 கி.மீ. ஓட்டிச் சென்றான் 5 வயது பொடியன். சில விபத்துகளை ஏற்படுத்தி சுவரில் மோதி நின்றது கார்.\nஇங்கிலாந்தின் டாங்மேர் என்ற இடத்தில் அப்பாவின் மிட்சுபிஷி ஷோகன் சொகுசு காரை யாருக்கும் தெரியாமல் கிளப்பினான் 5 வயது பொடியன். ஷெட்டில் இருந்து வெளியே வந்து நெடுஞ்சாலையை நோக்கி பறந்தது கார். அதை கவனித்தவர்கள் டிரைவர் இல்லாமல் கார் ஓடுவதாக நினைத்தனர். சிலருக்கு பொடியனின் தலை மட்டும் தெரிந்தது.\nஉடனடியாக போலீசுக்கு சிலர் தகவல் கொடுத்தனர். அதே நேரம் தனது 5 வயது மகனையும் காரையும் காணவில்லை என பொடியனின் தந்தை போலீஸிடம் புகார் தெரிவித்தார்.\nஉடனே போலீஸ் வேன்இ ஆம்புலன்ஸ் ஆகியவை பொடியனின் காருக்குப் பின்னால் விரைந்தன. அதற்குள் 3 கார்களில் மோதிய பொடியன்இ ஒரு பைக் ஓட்டுநரையும் இடித்து தள்ளி விட்டு பயணத்தைத் தொடர்ந்தான். ஆனால்இ குறைந்த வேகத்தில் கார் சென்றதால் யாருக்கு காயம் ஏற்படவில்லை.\n5 கி.மீ.க்கு மேல் சவாரி செய்த சிறுவன்இ கடைசியில் கார் கட்டுப்பாட்டை இழந்து சுவரில் இடித்து நின்றது. அக்கம்பக்கத்தினர் ஓடிச் சென்று கதவைத் திறந்தனர். 5 வயது பொடியன் அழுதபடி டிரைவர் சீட்டில் உட்கார்ந்திருந்ததைக் கண்டு அதிர்ந்தனர்.\nஉடனடியாக அவனை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அவனுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்று டாக்டர்கள் சான்றளித்த பிறகுஇ பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான்.\nசம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில்இ ‘‘பாதசாரிகளும்இ வாகன ஓட்டிகளும் அதிர்ஷ்டவசமாக தப்பினர். குறைந்த வேகத்தில் கார் சென்றதால் விபத்துகளில் பொடியனுக்கும் காயம் ஏற்படவில்லை’’ என்றார்.\nஇதுகுறித்து சிறுவனின் தந்தையை எச்சரித்த போலீசார்இ விசாரணையைத் தொடர்கின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/23/2010 08:19:00 பிற்பகல் 0 Kommentare\n5 தடவைகள் பின்லேடனை, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் சந்திக்க ஏற்பாடு செய்தேன்\n5 தடவைகள்பின்லேடனை, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் சந்திக்க ஏற்பாடு செய்தேன்பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி தகவல்சர்வதேச பயங்கரவாதி பின்லேடனை பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் 5 முறை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்தேன். அப்போது அவர் வளர்ச்சிப்பணிகளுக்காக ரூ.50 கோடி தரும்படி கேட்டார் என்று பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ.யின் முன்னாள் அதிகாரி காலித் காஜா தெரிவித்தார்.\nஉறவு இருப்பதை மறுத்த பாகிஸ்தான்\nபாகிஸ்தானின் உளவுத்துறைக்கும் தடை செய்யப்பட்ட அல்கொய்தா இயக்கத்துக்கும் உறவு இருக்கிறது என்று சொல்லப்பட்ட போது எல்லாம் அதை பாகிஸ்தான் மறுத்து வந்தது. ஆனால் அப்படி உறவு இருப்பதை ஐ.எஸ்.ஐ. இயக்கத்தின் முன்னாள் அதிகாரி ஒருவரது பேட்டியே உறுதிப்படுத்தி உள்ளது. அந்த அதிகாரியின் பெயர் காலித் காஜா.\nஇவர் ஒரு தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் பின்லேடனை சந்திக்க ஏற்பாடு செய்யும்படி முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் என்னை கேட்டுக்கொண்டார். அதன்படி அவரை சந்திக்க 5 முறை ஏற்பாடு செய்தேன் என்றும் 3 முறை இந்த சந்திப்புகள் சவுதி அரேபியாவில் நடந்தன என்றும் அவர் கூறினார்.\nஉலகம் முழுவதும் உள்ள பல்வேறு இஸ்லாமிய இயக்கத்தலைவர்களை நவாஸ் ஷெரீப் சந்தித்தார். பின்லேடனையும் அவர் சந்தித்தார். 5 முறைகள் அவர்கள் சந்தித்தார்கள். ஒரு முறை சந்தித்த போது வளர்ச்சிப்பணிகளுக்கு 50கோடி ரூபாய் பணம் வேண்டும் என்று நவாஸ் ஷெரீப் கேட்டார். அந்த அளவுக்கு பணம் பின்லேடன் கொடுக்கவில்லை. மிகக்குறைந்த தொகையை அவர் கொடுத்தார்.\nசவுதி அரச குடும்பத்தினரையும் சந்திக்க வேண்டும் என்று நவாஸ் ஷெரீப் விரும்பினார். அதற்கும் ஏற்பாடு செய்து கொடுத்தேன்.\nபிரதமர் பதவியில் இருந்து பெனாசிரை தூக்கி எறிவதற்காக பஞ்சாப் மாநில முதல் மந்திரியிடம் கொடுக்கும்படி என்னிடம் பின்லேடன் பணம் கொடுத்தார். அந்த பணத்தை அப்போது பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பிடம் நான் கொடுத்தேன். பெனாசிரை பிரதமர் பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்பதற்காக இந்த பணம் கொடுக்கப்படுவதாக நான் அப்போது அவரிடம் தெரிவித்தேன்.\nநான் பின்லேடனுடன் நெருக்கமான தொடர்பு வைத்து இருந்தேன். எனக்கு கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டதால் நான் பாகி���்தானை விட்டு 1987-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் சென்றேன். பின்லேடன் இயக்கத்தினருடன் சேர்ந்து ரஷிய ராணுவத்தை எதிர்த்து யுத்தம் செய்தேன்.\nஇவ்வாறு காலித் காஜா தெரிவித்தா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/23/2010 07:58:00 பிற்பகல் 0 Kommentare\nராஜபட்சவின் ஆட்சியை அகற்ற வேண்டும்: தேசிய புத்த பிக்கு முன்னணி\nஇலங்கையில் அதிபர் ராஜபட்சவின் ஆட்சி நாட்டுக்கு ஒவ்வாத போலியான அரசாங்கம், இதை அகற்ற பொதுமக்கள் தயாராக வேண்டும் என்று தேசிய புத்த பிக்கு முன்னணியின் தலைவர் தம்பர அமில தேரர் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகொழும்பு நூலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார் என்று இலங்கை தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.\n\"போருக்குப் பின்னர் மக்களின் பல்வேறு பிரச்னைகள் தீர்க்குமாறு அரசை வலியுறுத்தினோம். எனினும், ஆளுங்கட்சி தமது அரசியல் எதிர்காலத்தைப் பலப்படுத்கிக்கொள்ளவே நடவடிக்கை எடுத்தது. இலங்கையின் தேசிய பிரச்னைகள் குறித்து சிந்திக்கவில்லை.\nசரத் பொன்சேகா கைது போன்ற ஜனநாயக விரோத செயல்பாடுகளை அரசு மேற்கொண்டது. அதிபரை கொலை செய்யவும் ஆட்சியைக் கைப்பற்றவும் பொன்சேகா திட்டமிட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், தற்போது வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவர் மீது ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடத்துகின்றனர்.\nபொன்சேகா வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் தாமாகவே விலகிக் கொள்கின்றனர். ஊடகங்கள் சுதந்திரமாக செயல்பட முடியாத நிலை உள்ளது.\nராஜபட்சவின் ஆட்சி நம் நாட்டுக்கு ஒவ்வாத ஆட்சியாகும். எனவே, இதை அகற்ற பொதுமக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். இலங்கையின் கௌரவத்தை பாதுகாப்பது அனைத்து இன மக்களின் கடமையாகும்.''\nஇவ்வாறு தேசிய புத்த பிக்கு முன்னணியின் தலைவர் தம்பர அமில தேரர் கூறியதாக அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/23/2010 07:47:00 பிற்பகல் 0 Kommentare\nஅமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டு கொலை; பணம் கொள்ளை\nஆந்திரமாநிலம் ஐதராபாத்தில் உள்ள தில் குஷ்நகரை சேர்ந்தவர் பிரசாந்த் கோய்னாகா (28). கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவர் அமெரிக்கா சென்றார்.\nஅங்கு கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கன்னிவால் இண்டர் ��ேஷனல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்து வந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் இவர் ஒகிலாமா நகரில் உள்ள ஒரு கடையில் பகுதி நேர ஊழியராக வேலைக்கு சேர்ந்தார்.\nஇந்த நிலையில் நேற்று இரவு 7.15 மணியளவில் அங்கு வாடிக்கையாளர் போன்று 2 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் கடையில் இந்த பணத்தை கொள்ளையடித்தனர்.\nஇதைபார்த்த பிரசாந்த் அவர்களை தடுக்க முயற்சி செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் பிரசாந்தை துப்பாக்கியால் சுட்டனர். குண்டு பாய்ந்து அவர் அதே இடத்தில் உயிரிழந்தார். இதற்கிடையே பணத்தை கொள்ளையடித்து விட்டு மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.\nஇச்சம்பவம் குறித்து ஒகிலாமா நகர போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, பிரசாந்த் கொலை செய்யப்பட்ட விவரம் ஐதராபாத்தில் உள்ள அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை ஒகிலாமா போலீசாரும், இந்திய தூதரகமும் செய்து வருகிறது. இந்த தகவலை வட அமெரிக்க தெலுங்கு அசோசியேஷன் துணை தலைவர் பிரசாத் தொடகுரா தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/23/2010 07:27:00 பிற்பகல் 0 Kommentare\nநல்லூர் பருத்தித்துறை வீதியிலுள்ள திலீபன் நினைவுத் தூபி உடைத்து அழிக்கப்பட்டுள்ளது.\nநல்லூர் பருத்தித்துறை வீதியிலுள்ள திலீபன் நினைவுத் தூபி உடைத்து அழிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் செயற்பட்ட காலத்தில் விடுதலைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த திலீபன் ஞாபகார்த்தமாக நல்லூர் மேற்குப் பக்க வீதியில் தூபி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.\nஇத்தூபி யுத்த காலத்தில் ஓரளவு சேதமாக்கப்பட்டே காணப்பட்டது. இந்நிலையில் ஏ – 9 பாதை திறக்கப்பட்டதும் தென்னிலங்கை வியாபாரிகள் இவ்விடத்தில் தமது விற்பனை நிலையங்களை உருவாக்கினர்.\nதற்போது திடீர் என நினைவு தூபி முற்றாக அழிக்கப்பட்டு கற்கள் மட்டுமே எஞ்சிய நிலையில் காணப்படுகின்றது.தூபி இருந்த அடையாளமே இல்லாத நிலையில் இவ்விடம் ஆக்கப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/23/2010 07:19:00 பிற்பகல் 0 Kommentare\nவடக்கு-கிழக்கை இணைக்கக் கோரும் கூட்டமைப்பின் விஞ்ஞாப��ம் குறித்து எதிர்க்கட்சிகளின் மௌனம் ஏன்\nவடக்கு, கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்படவேண்டும் என்ற விடயம் உள்ளிட்ட நாட்டின் தேசிய ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் மௌனம் சாதிப்பது ஏன் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் போக்குவரத்து அமைச்சருமான டலஸ் அழகப்பெரும கேள்வியெழுப்பினார்.\nகடந்த ஜனாதிபதி தேர்தலின்போது எதிரணி வேட்பாளருக்கும் தமிழ்க் கூட்டமைப்புக்கும் இடையில் ரகசிய உடன்படிக்கை இருப்பதாக நாங்கள் கூறினோம். அந்த விடயத்தை தற்போது மீண்டும் நாங்கள் நினைவூட்டுகின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nகொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை காலை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கூறுகையில்,\n\"தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் அண்மையில் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளனர். அதன் உள்ளடக்கங்களை பார்க்கும்போது எங்களுக்கு கவலையாக இருக்கின்றது. வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்படவேண்டும் என்ற விடயம் உள்ளிட்ட நாட்டின் தேசிய ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் தமிழ்க் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் அமைந்துள்ளது.\nகடந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆகியன இணைந்தே பொது எதிரணி கூட்டணியாக செயற்பட்டன.\nஇந்நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் குறித்த தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு ஏன் இன்னும் தெரிவிக்கப்படவில்லை குறைந்தபட்சம் நிறையாகவோ அல்லது குறையாகவோ விமர்சனம் ஒன்றை முன்வைத்திருக்கலாம் அல்லவா குறைந்தபட்சம் நிறையாகவோ அல்லது குறையாகவோ விமர்சனம் ஒன்றை முன்வைத்திருக்கலாம் அல்லவா ஆனால் இன்றுவரை மௌனம் சாதிக்கப்படுகின்றது.\nகடந்த ஜனாதிபதி தேர்தலின்போது எதிரணி வேட்பாளருக்கும் தமிழ்க்கூட்டமைப்புக்கும் இடையில் ரகசிய உடன்படிக்கை இருப்பதாக நாங்கள் கூறினோம். அதனை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நிராகரிக்கவில்லை.\nஎனினும் ஐக்கி�� தேசிய கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் அதனை கடுமையாக மறுத்திருந்தன. அந்த இரகசிய உடன்படிக்கையில் வடக்கு கிழக்கு பிரிப்பு விடயம் காணப்பட்டதாக நாங்கள் கூறினோம்.\nஇந்நிலையில் அந்த விடயத்தை தற்போது மீண்டும் நாங்கள் நினைவூட்டுகின்றோம் . காரணம் நாங்கள் அன்று கூறிய விடயங்கள் இன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. நாங்கள் அன்று கூறிய விடயத்தை தமிழ்க் கூட்டமைப்பு இன்று நிரூபித்துள்ளது.\nஎமது நாட்டின் தேசிய ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்து ஏன் எதிர்க்கட்சிகள் மௌனம் சாதிக்கின்றன என்ற கேள்வியை நாங்கள் எழுப்புகின்றோம்\" என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/23/2010 09:28:00 முற்பகல் 0 Kommentare\nபுளொட் வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள்-\nபொதுத் தேர்தலில் நங்கூரம் சின்னத்தில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) வேட்பாளர்களான புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலான பிரதிநிதிகள் வன்னிப் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். புளொட் தலைவர்.திரு.த.சித்தார்த்தன், புளொட் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் க.சிவநேசன் (பவன்), புளொட் முக்கியஸ்தரும் முன்னார் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினருமான வை.பாலச்சந்;திரன், புளொட் வேட்பாளர் திருவருட்செல்வன், புளொட் முக்கியஸ்தரும் வவுனியா நகரசபை எதிர்க்கட்சித் தலைவருமான ஜி.ரி.லிங்கநாதன், புளொட் முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மேற்படி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மூன்று நாட்களாக புளொட் வேட்பாளர்கள் வவுனியா புதிய சின்னக்குளம் பூம்புகார், ஊர்மிளா கோட்டம், கூமாங்குளம் உள்ளிட்ட பிரதேசங்களில் மக்களைச் சென்று சந்தித்து வருவதுடன், பொதுக்கூட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இவை தொடர்பிலான நிழற்படங்கள் இங்கு தரப்படுகின்றன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/23/2010 12:31:00 முற்பகல் 0 Kommentare\nபுளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலான பிரதிநிதிகள் சுதந்திரபுரம் மக்களுடன் சந்திப்பு-\nவன்னி மாவட்டத்தில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளர்களான புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன், புளொட்டின் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் கந்தையா சிவநேசன் (பவன்) மற்றும் புளொட் முக்கியஸ்தரும் வவுனியா நகரசபையின் எதிர்க்கட்சித் தலைவருமான ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோர் இன்றுமுற்பகல் வவுனியா சுதந்திரபுரம் கிராமத்திற்கு விஜயம் செய்து அப்பகுதி மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இதன்போது தமது கட்சியின் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும், இப்பணிகளை துரிதமாக முன்னெடுத்துச் செல்வதற்காக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி வேட்பாளர்களுக்கு எதிர்வரும் பொதுத்தேர்தலின்போது மக்கள் ஆதரவினை வழங்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து இன்றுமாலை வவுனியா வைரவப்புளியங்குளத்தில் அமைந்துள்ள புளொட் காரியாலயத்தில் பொதுமக்கள் சந்திப்பொன்றும் இடம்பெற்றது. இதன்போது கட்சியின் நிலைப்பாடு தொடர்பிலும், எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், அவர்களின் அத்தியாவசிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் புளொட் தலைவர் உள்ளிட்ட வேட்பாளர்கள் விளக்கமளித்ததுடன், தமது பணிகளைத் தொடர்வதற்கு நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர்களுக்கு ஆதரவினை வழங்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/23/2010 12:28:00 முற்பகல் 0 Kommentare\nஉலக மக்கள் தொகை நாள்\nஜுலை 11. 1987 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை ஐந்து பில்லியனைத் தாண்டியது\nபுபொருளாதார நெருக்கடிக்கு ஈடுகொடுத்தல், பெண்களுக்காக நிதியீடு செய்வது ஏன் என்பது மிகச் சிறந்த தெரிவுபூ என்பது 2009 ஆம் ஆண்டிற்கான தொனிப் பொருளென ஐ.நா. மக்கள்தொகை நிதியம்ஸி மசஊடஅ அறிவித்துள்ளது.\nஅந்நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தோரயா அகமது ஒபெய்ம் உலக மக்கள் தொகை நாள் தொடர்பாக விடுத்துள்ள செய்தியில், பிஇன்று அபிவிருத்தியடைந்து வரும் உலக நாடுகளில் கர்ப்பம் மற்றும் பிரசவம் தொடர்பான சிக்கல்களே பெண்களைப் பிரதானமாகக் கொன்று வருகின்றன. மேலும் தாய்மார் இறப்பு வீதமே உலகில் மிகப் பெரிய அளவில் ஆரோக்கிய நியாயமின்மையாக விளங்குகின்றது என்று குறிப்பிட்டார்.\nஉலக மக்கள் தொகை அதிகரிப்பு\nஉலக மக்கள் தொகை வளர்ச்சியானது கி.பி. 1650 ஆம் ஆண்டிற்குப் பின்னர்தான் விரைவாக வளதரத் தொடங்கியது. 1840 இல் 100 கோடி மக்கள் தொகையாகவும், 1927 இல் 200 கோடி மக்கள் தொகையாகவும் வளர்ச்சியடைந்திருந்தது. எனினும் 1960 இல் 300 கோடி மக்கள் தொகையினை 39 ஆண்டுகளிலேயே எட்டியிருந்ததுடன், 1999 ஆம் ஆண்டில் 600 கோடி மக்கள் தொகையினை அடைந்திருந்ததாக குடித்தொகை மதிப்பீட்டுப் பணியகத்தின் அறிக்கை தெரிவித்திருக்கின்றது.\nமக்கள் தொகை வளர்ச்சி வீதமானது ஆண்டுதோறும் 1.31 வீதத்தால் அதிகரித்து வருகின்றது. ஒவ்வொரு செக்கனுக்கும் 2.582 வீதமாகவும், ஒரு நாளுக்கு 223,098 தொகையாகவும், ஒரு வருடத்திற்கு 81,430,910 தொகையாகவும் அதிகரித்துச் செல்கின்றது. ஆபிரிக்க நாடுகள் சிலவற்றில் தற்போதைய வளர்ச்சியானது 13 வீதத்திலிருந்து,\nஅடுத்த 300 ஆண்டுகளில் 24 வீதமாக அதிகரிக்கின்ற பொழுதிலும், ஐரோப்பாவில் 12 வீதத்திலிருந்து 7 வீதமாகக் குறையுமென எதிர்வு கூறப்படுகின்றது. குடித்தொகை அதிகரிப்பை எதிர்கொள்ளும் நாடுகளாக இந்தியா, சீனா, நைஜீரியா, பாகிஸ்தான், கொங்கோ, எத்தியோப்பியா, வங்காள தேசம் போன்ற நாடுகள் இனங் காணப்பட்டுள்ளதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமக்கள் பெருக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள்\nமக்கள் தொகைப் பெருக்கத்தினால் உணவு, நீர், சூழல் மாசடைதல், சமூகச் சீர்கேடுகள், சுகாதாரப் பிரச்சினைகள், செயற்கைக் கருநகரங்கள், உருவாகின்றமை, வேலையின்மை, போக்குவரத்து நெரிசல், நிலப்பற்றாக்குறை, நிலைத்து நிற்கும் அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகள் போன்றன முக்கிய பிரச்சினைகளாக இனங்காணப்பட்டுள்ளன. இவற்றுடன் இன்று ஒட்டுமொத்தமாக தலையெடுத்துள்ள பொருளாதார நெருக்கடியினையும் கூறலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/23/2010 12:23:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nஉலக மக்கள் தொகை நாள்\nபுளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலான...\nபுளொட் வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள...\nவடக்கு-கிழக்கை இணைக்கக் கோரும் கூட்டமைப்பின் விஞ்ஞ...\nநல்லூர் பருத்தித்துறை வீதியிலுள்ள திலீபன் நினைவுத்...\nஅமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டு கொலை; பணம் கொள்...\nராஜபட்சவின் ஆட்சியை அகற்ற வேண்டும்: தேசிய புத்த பி...\n5 தடவைகள் பின்லேடனை, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்...\nஅப்பாவின் காரை கிளப்பி 5 கி.மீ. ஓட்டிய பொடியன்\nமுன்ஜாமீன் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக...\nவீட்டினுள் சிறுத்தை புலி: பொள்ளாச்சியில்\nஓமந்தைச் சோதனைச் சாவடியில் ஆயுதங்களுடன் மூவர் கைது...\nஐ.நா செயலர் நியமிக்கவுள்ள நிபுணர்கள் குழுவுக்கு சீ...\nவாக்குச் சாவடிகளாக அலுவலகங்கள்; தபால்மூல வாக்களிப...\nஇலங்கையின் உள்விவகாரங்களில் வெளியார் தலையிட இடமளிய...\nவிசாரணையின்றி சிறைகளில் இருந்தோரில் 461 பேர் விடுத...\nவெளிநாட்டு வேலைவாய்ப்பு மூலம் 3.3 பில்லியன் டொலர் ...\nபங்களாதேஷ் இராணுவ உயர் அதிகாரிகள் குழு இலங்கை வருக...\nவாக்களிப்பதற்கு விண்ணப்பிக்க தவறிய இடம்பெயர்ந்தோரு...\nசகல குடும்பங்களுக்கும் ஒருவீடு, மின்சாரம் கிடைக்கு...\nஎதிர்க்கட்சி தலைவருக்கு .24.03.2010. இன்றுபிறந்தந...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2012/11/blog-post_21.html", "date_download": "2019-10-19T13:08:11Z", "digest": "sha1:2L2WTW2LKEX5RJG3Z6B3XJ66I32MGZJA", "length": 27864, "nlines": 209, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): இரண்டாவது சுதந்திரப் போராட்டத்திற்குத்தயாராவோம்!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்���ி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nநம் நாட்டை மன்மோகன் அண்டு கம்பெனி படிப்படியாக விற்றுவருகிறது. இப்போது விற்பனை வேகம் மேலும் அதிகரித்துள்ளது.ஏனெனில், இந்த அரசு வெகுவிரைவிலேயே வீழ்ச்சியடைந்து விடும் என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்துவிட்டனர். ஆட்சியாளர்களை மக்கள் தூக்கியெறிவதற்கு முன் இதன் மூலம் எவ்வளவு பணத்தை சுருட்ட முடியுமோ அவ்வளவு பணத்தை சுருட்டிவிட வேண்டும் என்பதுதான் அவர்களது ஒரே\nசெயல்திட்டமாகும். இந்த மோசடியை மறைப்பதற்காக அவர்கள் விதவிதமான நொண்டிச் சாக்குகளை கூறுகிறார்கள்.\nஆட்சியாளர்கள் தேசத்தின் பெரும்பாலான நிதி சார்ந்த சொத்துக்களை ஏற்கனவே விற்றுவிட்டார்கள். ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான வங்கிகளில் வெளிநாட்டவரின் ஆதிக்கம் ஓங்கிவிட்டது. வங்கிகளின் பங்குகளில் வெளிநாட்டவரின் கைவரிசை ஏதேனும் ஒரு பெயரில் வலுத்துள்ளது.அவர்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த வங்கிகளைக் கைப்பற்றிக் கொள்ளமுடியும்.\nடாடா, மஹேந்திரா உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்களும் வெளிநாட்டவரின் ஆதிக்கத்திற்கு உட்படுத்தப்பட்டு விட்டன. டாடா நிறுவனம், டாடா குடும்பத்துக்குச் சொந்தமானது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால்,அது முழு உண்மையல்ல; வெளிநாட்டவரிடம் டாடா நிறுவனம் பெரும் தொகையை கடனாக வாங்கியுள்ளது.\nவிஜய் மல்லைய்யாவின் 'கிங் பிஷர்' விவகாரத்தை எடுத்துக் கொள்வோம்;உண்மையில் கிங் பிஷர் ஏர்லைன்ஸ் விஜய் மல்லைய்யாவுக்குச் சொந்தமானது அல்ல;அவர் ரூ.8 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வாங்கியுள்ளார்.ஒரு கடனை அடைக்க இன்னொரு இடத்தில் கடன் வாங்கியுள்ளார்.இன்னும் சில வாரங்களில் இவற்றையெல்லாம் அவர் அடமானம் வைக்க வேண்டியநிலை கட்டாயம் ஏற்பட்டே தீரும்.\nஎல்லா கார் நிறுவனங்களின் கதையும் இப்படிப்பட்டதுதான். மாருதி சுசுகியும் இதிலிருந்து மாறுபட்டதல்ல; பெரும்பாலான இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டு வங்கிகளிலும் நிதி நிறுவனங்களிலும் கணிசமான தொகையை கடனாக வாங்கியுள்ளன.கடன் சுமையால் இந்த நிறுவனங்கள் திணறுகின்றன.\nஇந்த நிறுவனங்கள் வெளிநாடுகளில் ஏன் கடன் வாங்க வேண்டும் வெளிநாடுகளில் இரண்டு அல்லது மூன்று சதவீதத்துக்கு கடன் வாங்க முடியும். ஒரு சதவீதத்துக்குக் கூட ஜப்பானில் உள்ள சில நிறுவனங்கள் கட்ன கொடுக்கின்றன. இந்நிறுவனங்கள் இவ்வளவு குறைந்த வட்டிக்குக் கடன் கொடுக்க முன்வருவது ஏன் வெளிநாடுகளில் இரண்டு அல்லது மூன்று சதவீதத்துக்கு கடன் வாங்க முடியும். ஒரு சதவீதத்துக்குக் கூட ஜப்பானில் உள்ள சில நிறுவனங்கள் கட்ன கொடுக்கின்றன. இந்நிறுவனங்கள் இவ்வளவு குறைந்த வட்டிக்குக் கடன் கொடுக்க முன்வருவது ஏன் வெளிநாடுகளில் பொருளாதாரம் நொடித்துப் போய்விட்டது. அங்கே கடன் வாங்க யாரும் தயாராக இல்லை; இதனால்தான் இந்திய நிறுவனங்களுக்கு வெளிநாட்டு வங்கிகள் தாராளமாக கடன் கொடுத்து வருகின்றன.\nஇனி \"நேரடி அந்நிய முதலீடு\", எப்படி பாரதப் பொருளாதாரத்தை சிதைக்கும் என்பதைப் பார்ப்போம்: சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு எஜமானி சோனியாவால் நடத்தப்படும் இந்திய தேசிய காங்கிரஸ் இதற்கு பச்சைக் கொடி காட்டியுள்ளது.இதற்கு என்ன பொருள் நமது சந்தைகளை வெளிநாட்டவருக்கு விற்கிறோம் என்பதுதான் இதற்கு அர்த்தம்.\nசுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கிந்திய கம்பெனி நமது சந்தைகளை வலுக்கட்டாயமாக பிடுங்கிக்கொண்டது.அது மீண்டும் அரங்கேற்றப்படுகிறது.\nகோதுமை, அரிசியிலிருந்து தக்காளி, வெங்காயம் வரை, பீர், ஒயினிலிருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் இரும்புப் பொருட்கள் வரை அனைத்தையும் வெளிநாட்டு சில்லறை வர்த்தக நிறுவனங்களே இங்கு வந்து விற்பனை செய்ய இருக்கின்றன. எதை வாங்க வேண்டும் விற்க வேண்டும் என்பதை மட்டுமல்லாமல் விலையையும் வெளிநாட்டு நிறுவனங்களே நிர்ணயம் செய்யும் அது மட்டுமல்லாமல் எங்கிருந்து பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும் என்பதையும் வெளிநாட்டு நிறுவனங்கள்தான் முடிவு செய்யும்.நமது விவசாயிகள் வெளிநாட்டு நிறுவனங்களையே சரணடைய வேண்டிய நிலை ஏற்படும். நம்மால் நம் விருப்பம் போல சர்க்கரையை உற்பத்தி செய்ய முடியாது. பால் பண்ணையை நடத்த முடியாது; வாகனங்களைக் கூட இயக்க முடியாது.\nகாப்பீட்டு நிறுவனங்களுக்கும் மன்மோகன் அரசு ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்பு அளித்துள்ளது. (இந்த அயல்நாட்டு காப்பீட்டு நிறுவனங்கள் எல்லாம் அவைகளின் ��ாடுகளில் ஏகப்பட்ட கோல்மால் செய்து நொடித்துப் போனவை)\nஆனால்,இங்கு எல்லாமே சோகமயமானதுதான். வாழைப்பழங்களையும்,மாம்பழங்களையும், முட்டைக் கோசுகளையும், காலிபிளவர்களையும் விற்பனை செய்ய வெளிநாட்டு நிறுவனங்கள் தேவையா வேட்டிகளையும், சேலைகளையும், துண்டுகளையும் காலணிகளையும் விற்பனை செய்ய அந்நிய நிறுவனங்கள் அவசியமா\nவால்மார்ட் இங்கு வேரூன்றி விட்டால் செருப்பு தைக்கும் தொழிலாளி எங்கே செல்வான் வெளிநாட்டு நிறுவனங்கள் அட்டையைப் போல நமது ரத்தத்தை உறிஞ்சிக் குடித்துவிடும்.உலகம் முழுவதும் வால்மார்ட் நிறுவனத்துக்கு அலுவலகங்கள் உள்ளன. கிளைகள் உள்ளன. வால்மார்ட் நிறுவனத்தில் உள்ள வல்லுநர்கள் வாங்குவதிலும் விற்பதிலும் வித்தகம் பெற்றவர்கள்.இதனால் தரமான பொருட்கள் கிடைக்கும்;குறைந்த விலைக்கு பொருட்களை நுகர்வோர் வாங்க முடியும் என்றெல்லாம் மன்மோகன் சிங்கும் அவரது சகாக்களும் கயிறுதிரிக்கிறார்கள்.\nமுதலில் விலைகள் சற்று குறையும் என்பது உண்மைதான். இதனால் பொருட்கள் வாங்குவோரும் சிறிது மகிழ்ச்சியடைய முடியும்.ஆனால்,அதே நேரத்தில் ஒரு பொருளை வாங்குபவர் மற்றொரு பொருளை விற்பனை செய்பவராக இருப்பார் என்பதை மறந்துவிடக் கூடாது.உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு குறைந்த விலையே(தயாரிப்புச் செலவை விடவும் குறைந்த விலை) கிடைக்கும். இதனால், வெளிநாடுகளில் எங்கெல்லாம் பேரங்காடிகள் எனப்படும் ஹைப்பர் மார்கெட்டுகள் இயங்குகின்றனவோ அங்கெல்லாம் சிறிய கடைகள் இழுத்து மூடப்பட்டுவிட்டன.வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரித்துவிட்டன. பொருட்களை மலிவாக வழங்குகிறோம் என்று சொல்லி வேலை வாய்ப்பை பறித்துவிடுவார்கள். ஐரோப்பாவில் இதுதான் நடைபெற்றது.\nவிலையை குறைப்போம் என்று கோகோகோலாவும் பெப்சியும் திரும்பத் திரும்ப கூறிக்கொண்டிருந்த கால கட்டத்தில் நான் தொழில் அமைச்சகத்தில் இருந்தேன்.இந்த நிறுவனங்கள் பொய் சொல்கின்றன என்பது எனக்கு நன்றாகத் தெரியும். பன்னாட்டு வர்த்தக பூதங்கள் பொய்ச் சொல்லத் தயங்குவதே இல்லை; பொய்யின் மீதுதான் இந்த பன்னாட்டு நிறுவனங்களே கட்டமைக்கப்பட்டுள்ளன.\nஅழகுசாதனப்பொருட்கள் குறித்தும் இதரப்பொருட்கள் குறித்தும் தொலைக்காட்சியில் வெளிநாட்டுநிறுவனங்கள் செய்கின்ற கவர்ச்சிகரமான வ��ளம்பரங்களைக் கவனித்தாலே இது புலனாகும்.(இந்தியாவில் மட்டும் இந்தியாவை ஏளனப்படுத்தும் விளம்பரங்கள் வரத் துவங்கியிருக்கின்றன:- சே என்ன ஒரு குப்பைக் கூளம் என்று ஒரு பள்ளி மாணவி புலம்பிட,அருகில் ஒரு மாணவி வந்து அமர்கிறாள்.அவளிடம் முதல் மாணவி, \"எப்படித்தான் இந்தப் பாதை வழியாக வர்றியோ என்ன ஒரு குப்பைக் கூளம் என்று ஒரு பள்ளி மாணவி புலம்பிட,அருகில் ஒரு மாணவி வந்து அமர்கிறாள்.அவளிடம் முதல் மாணவி, \"எப்படித்தான் இந்தப் பாதை வழியாக வர்றியோ\" என்று சலித்துக்கொள்கிறாள்.அதற்கு அந்த இரண்டாம் மாணவி, \"இங்கே தான் நான் குடியிருக்கிறேன்\" என்கிறாள்./// குப்பைக் கூளத்தில் தான் இந்தியா இருக்கிறதாம்.அந்த துர்நாற்றத்தை ஒரு பன்னாட்டு நிறுவன வாஷிங் பவுடர் போக்குகிறதாம்). அந்த அளவுக்கு பன்னாட்டு நிறுவனங்கள் உண்மையை மூடி மறைத்து பொய்யை கவர்ச்சிகரமாக விளம்பரப்படுத்துகின்றன.\nமீண்டும் பெப்சி, கோகோகோலா விவகாரத்துக்கு வருவோம்: பெப்சி,கோகோகோலா விவகாரத்தில் எப்படி ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் பொய்யைப் பரப்பத்துவங்கினார்களோ அதே பொய்களைத் தான் வால்மார்ட் விவகாரத்திலும் பரப்பி வருகிறார்கள்.வால்மார்ட் இங்கு வந்தால் அதிசயங்கள் நிகழும்.லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகள் கிடக்கும் பங்களிப்பு என்றெல்லாம் வாய்ப்பந்தல் போட்டு வருகிறார்கள்.\n அங்கு வால்மார்ட் 50க்கும் மேற்பட்ட அங்காடிகளை நடத்தி வந்தது.ஆனால்,அது இப்போது வாலைச் சுருட்டிக் கொண்டு விட்டது.ஏனென்றால் வால்மார்ட்டை ஆதரிக்க ஜெர்மனியர்கள் மறுத்துவிட்டனர்.இதனால்,ஜெர்மனியில் வால்மார்ட் அங்காடிகள் இழுத்து மூடப்பட்டுவிட்டன.\nஜெர்மனியில் வால்மார்ட்டுக்கு என்ன நடந்ததோ அது இங்கேயும் நடக்காமல் போகாது.மன்மோகன் சிங்கும் அவரது சகாக்களும் எவ்வளவு போலி வாதங்களை அடுக்கினாலும் அதற்கு உறுதுணையாக தொலைக்காட்சி சேனல்கள் செயல்பட்டாலும் பொய்யை நிச்சயமாக நிலைநிறுத்த முடியாது. பொறுத்திருந்து பாருங்கள்.இது நிச்சயமாக பலிக்கும்.\nநன்றி: ஆர்கனைசர் மற்றும் விஜயபாரதம்,\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nதம்பதியரின் பிணக்குகளை நீக்கவும்,குடும்பத்தாரின் ந...\nவீண்பழியை நீக்கும் மார்கழி மாத அதிகாலை சிவதரிசனம்\nநவராத்திரி அலங்காரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் பத��திர...\n27.11.2012 அன்று அண்ணாமலை தீபம் ஏற்றப்பட்டது\nநம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட சிந்தனைகளுக்கு. . .\n2012 இல் உலகம் அழியுமா\nஆன்மீகக்கடல் அறக்கட்டளையின் அன்னதானச் சேவைகள்-2012...\nதிருக்கார்த்திகைத் திருநாளில் ஓம்சிவசிவஓம் ஜபிப்போ...\nசபரி மலைக்குச் செல்ல இருக்கும் ஐயப்ப பக்தர்களுக்கு...\nசிவகாசியில் ஈடில்லா இயற்கை உணவு\nநட்சத்திர பைரவரும்,பைரவ அருளைப் பெறும் ரகசியமும்\n28.12.12 அன்று கழுகுமலைக்கு 18 சித்தர்களும் வருகிற...\nஆன்மீக ஆராய்ச்சிக்கு உதவி செய்யலாமே\nஇந்தியர்களுக்கு ஏன் தேசபக்தியும் தெய்வபக்தியும் சே...\nஈமெயிலையும்,எக்கோ மெயிலையும் கண்டுபிடித்தவர் முகவூ...\nசபரிமலை பக்தர்களை அவமானப்படுத்தும் ஆந்திரமாநில காங...\nசுக்கிரபகவனாக்குரிய சக்திவாய்ந்த பரிகாரஸ்தலம் திரு...\nஒரு ரூபாய்க்கு ஒரு சாப்பாடு...\nகுருபகவானின் ஸ்தலம் வியாழசோமேஸ்வரர் ஆலயம்\nநந்தன,கார்த்திகை மாத முதல்நாளில்(16.11.12) ஓம்சிவச...\nஆன்மீகக்கடல் வலைப்பூவின் ஐந்தாம் ஆண்டுத் துவக்கவிழ...\nஆன்மீகக்கடலின் நான்காம் ஆண்டு நிறைவு விழா-6\nஆன்மீகக்கடலின் நான்காம் ஆண்டு நிறைவு விழா-5\nஆன்மீகக்கடலின் நான்காம் ஆண்டு நிறைவு விழா-4\nஆன்மீகக்கடலின் நான்காம் ஆண்டு நிறைவு விழா-3\nஆன்மீகக்கடலின் நான்காம் ஆண்டு நிறைவு விழா-2\nஆன்மீகக்கடலின் நான்காம் ஆண்டு நிறைவு விழா-1\nமனோதத்துவமும் அறிவியலும் சேர்ந்த கலவையே இந்து தர்ம...\nசித்தர் போகர் உருவாக்கிய நவபாஷாண முருகக் கடவுள்\nஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமி 6.11.12 செவ்வாய்க்கிழமை...\nசுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் பாதை=பயணம்=பார்வை...\nஅருள்பூரண சித்தி யோகம்=இலவசப் பயிற்சி\nகோவில்களில் சண்டேஸ்வரர் சன்னதியும்,அவரை வழிபடும் ம...\nநமது கவலைகளை நிர்மூலமாக்கும் கோவில் வழிபாடு\nஅந்நிய தேசத்துக்கு கொள்ளை போகும் செல்வம் வரலாறு தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/08/acju-rishad-badurdeen.html", "date_download": "2019-10-19T11:58:49Z", "digest": "sha1:E4CIYLXQREP3OOU6CTERM7VOZYXVMTCI", "length": 13047, "nlines": 71, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "\"உலமா சபையின் ஆலோசனைகளை தவிர்த்து முஸ்லிம் MPக்கள் என்றுமே செயலாற்றியதில்லை\" - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\n\"உலமா சபையின் ஆலோசனைகளை தவிர்த்து முஸ்லிம் MPக்கள் என்றுமே செயலாற்றியதில்லை\"\nதெஹிவளை ஜும்ஆ பள்ளி நிகழ்வில் அமைச்சர் ரிஷாட்\nமுஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பில் ஜம்இய்யத்துல் உலமாவின் ஆலோசனை மற்றும் கலந்துரையாடல்களின்றி எத்தகைய முடிவுகளையும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை மேற்கொண்டதில்லையென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nகொழும்பு மற்றும் கண்டி மாவட்ட பள்ளிவாசல்களின் சம்மேளனங்கள் இணைந்து தெஹிவளை ஜும் ஆ பள்ளிவாசலில் நேற்று (04) நடாத்திய விசேட மாநாட்டில் உரையாற்றிய போது அமைச்சர் மேலும் கூறியதாவது,\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்ட அச்சம்,மன உளைச்சல்கள் மற்றும் பாதிப்புக்கள் குறித்து முன்னாள் அமைச்சர் பௌசியின் வீட்டில் பல நாட்களாக ,பல மணித்தியாலங்கள் அமர்ந்து பேசியிருக்கின்றோம். ஜம்யத்துல் உலமாவுடன் பல தடவைகள் கலந்துரையாடியிருக்கின்றோம் , அரசியல் வாதிகள் சமூக பிரச்சினைகளை தீர்க்காமல் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கிறார்களென உங்களில் யாராவது நினைத்தால் அது தவறானது , உரிமைகளையும் அடையாளங்களையும் இழந்துவிடுவோமா என்ற அச்சம் உங்களுக்கு ஏற்பட்டிருப்பது போன்று எமக்கும் இருக்கின்றது.\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் திருகோணமலைக்கு நான் சென்றிருந்த போது உலமாக்களில் சிலர் \"எமது உரிமைகளை பறிக்க இடமளித்து விடாதீர்கள் என்று கண்ணீர் ததும்ப தெரிவித்தனர்.இவ்வாறான அச்சம் நாட்டில் பரவலாக காணப்படுகின்றது. சமூகவலைத்தளங்களின் தாக்கமும் இதிலுள்ளதா \nஅமைச்சுப்பதவிகளை மீண்டும் பொறுப்பேற்று அடுத்த நாள் காலை 7;30 க்கு இடம்பெற்ற அமைச்சரவைக்கூட்டத்திற்கு சென்றபோது ,நிகாப் தடை தொடர்பில் அமைச்சரவை பத்திரத்தில் சேர்க்கப்பட்டிருந்ததை காண முடிந்தது. அமைச்சரவை பத்திர நகலை படித்துப்பார்ப்பதற்கு எங்களுக்கு அவகாசம் கிடைத்திருக்கவில்லை.\nஇந்த விடயம் தொடர்பில் நேற்று 03ம் திகதி அமைச்சர் தலதா அத்துகோரளையுடன் பேசினேன்.இந்த பத்திரத்தை சிறிது காலத்திற்கு நிறுத்திவைக்க முடியுமா என கோரிய போது, ஜனாதிபதி அவசரப்படுத்துவதாக கூறினார். அவசரகால சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட இந்த தடை, அந்த சட்டம் நீக்கப்பட்டால் இயல்பாகவே காலாவதியாகிவிடும் என்பதாலும் அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டு சட்ட வரைஞர் திணைக்களத்திற்கு அது அனுப்பப்பட்டு பாராளுமன்றத்தில் சட்டமாகுவதற்கு இரண்டு அல்லது மூன்று மாதங்கள் தேவைப்படுமெனவும் தெரிவித்தார். எனவே இது தொடர்பில் நாம் ஜனாதிபதியுடனும் பேசவேண்டியிருக்கின்றது.\nமுஸ்லிம் திருமண மற்றும் விவகாரத்துச்சட்டத்தை மாற்றவேண்டும் என்ற கோஷம் ஒரு சாராரிடமிருந்து எழுந்துள்ளது. நமது சமுதாயத்திலுள்ள சிலர் முனைப்புடன் இதற்காக காரியமாற்றுவதுடன் முழுநேரத்தொழிலாகவும் கொண்டு இயங்குகின்றனர். சமூகத்திலுள்ள பெண்களில் சிலர் ஆய்வுகளை செய்து அதற்கு வலுச்சேர்க்கின்றனர். சில பெண்களுக்கு நடந்த அநியாயங்கள் மற்றும் துன்பியல் சம்பவங்களை உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டு பெண்களுக்கு பாதுகாப்பு கவசம் தேவையென வாதிடுகின்றனர். மாற்றுமத பெண்களையும் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களையும் இணைத்துக்கொண்டு இவ்வளவு அநியாயம் நடக்கிறது என்ற மாயையையும் ஏற்படுத்த முனைகின்றனர்.\nஎனவே இந்த நிலையில் எதிர்காலம் நமக்கு ஆபத்தானதாகவே இருக்கின்றது. எல்லா விடயங்களிலும் நாம் திட்டமிட்டு செயலாற்ற வேண்டிய நிலையில் இருக்கின்றோம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nபைசல் காசிமினால் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் நியமனங்கள் இரத்து..\n(கரைச்சி நிருபர்) கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் , அக்கரைப்பற்று வைத்தியசாலைப் பணிப்பாளர்...\nமுஸ்லிம் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த மகிந்தவை ஆதரியுங்கள் - கருணா..\nதமிழ் மக்களுக்கு பாதுகாப்பான ஒரு ஆட்சியை வழங்க அபிவிருத்திகளின் நாயகன் மகிந்த ராஜபக்சவினால் மாத்திரமே முடியும் என முன்னாள் பிரதியமைச்ச...\nமதீனா அருகே கோர விபத்து, 35 யாத்திரிகர்கள் வபாத் ..\nசௌதி அரேபியாவின் மதீனா அருகே நிகழ்ந்த பேருந்து விபத்தில் புனித யாத்திரை சென்ற வெளிநாட்டினர் 35 பேர் உயிரிழந்துள்ளதாக செளதியின் அதிகாரப...\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் திறந்த மனதுடன் பேசத் தயார் - சிறிநேசன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பானது ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் திறந்த மனதுடன் பேச்சு வார்த்தைகளை நடாத்துவதற்கு தயாராகயிருப்பதாக நாடாளுமன்ற உற...\nமுஸ்லிம் மக்கள் கோட்டாபயவுக்கு வாக்களிக்க வேண்டும் : மஹிந்தானந்த\nபிரிவினைவாதத்திற்கு எதிராக அனைத்து முஸ்லிம் மக்களும் பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க வேண்டும் என...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2010/10/", "date_download": "2019-10-19T11:52:35Z", "digest": "sha1:RNRKKSU5PJW7TMXE5CUERD2CTTZXQ3FZ", "length": 18075, "nlines": 164, "source_domain": "winmani.wordpress.com", "title": "ஒக்ரோபர் | 2010 | வின்மணி - Winmani", "raw_content": "\nபுதிய ஆங்கில வார்த்தையை உதாரணத்துடன் எளிதாக கற்கலாம்\nஆங்கிலத்தை வளர்த்துக்கொள்ள விரும்பும் நபர்களுக்கும் , புதிய\nஆங்கில வார்த்தையைப் பற்றி அறிந்துகொள்ள விரும்பும் நபர்களும்\nபயனடையும் வகையில் உதாரணத்துடன் புதிய ஆங்கில\nவார்த்தையை எளிதாக கற்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nஆங்கில மோகம் கொண்டவர்கள் மட்டுமல்ல அனைவருமே இப்போது\nசரளமாக ஆங்கிலம் பேச நினைப்பவர்களும் புதிய ஆங்கில\nவார்த்தைகளை கற்றுகொள்ள விரும்புகின்றனர். இதற்காக\nபுதிய ஆங்கில வார்த்தையை கற்றுக்கொண்டால் மட்டும்\nபோதுமா அதை சரியாக எங்கு பயன்படுத்த வேண்டும் என்று\nஉதாரணத்துடன் கூறினால் எவ்வளவு சிறப்பாக இருக்கும் ஆம்\nநமக்கு உதவுவதற்காக ஒரு இணையதளம் உள்ளது.\nஎக்ஸல் பார்முலாவை எக்ஸ்பர்ட்டிடம் கேட்கலாம் உடனடி பதில் கிடைக்கும்.\nஎக்சல் ( Excel) -ல் அடிக்கடி நமக்கு பல சந்தேகங்கள் எழுவதுண்டு,\nசாதாரண பார்முலாவில் இருந்து அத்தனையையும் எக்ஸ்பர்டிடம்\nகேட்கலாம் உடனடியாக பதில் கிடைக்கும் எப்படி என்பதைப்பற்றித்\nஎக்சல் சிறிய புரோகிரமருக்கு மட்டுமல்ல பெரிய புரோகிராமருக்கும்\nஅதை விட புரோகிராம் என்றால் என்னவென்று தெரியாதவர்களும்\nஎளிதாக பயன்படுத்தும்படி அமைந்து இருக்கிறது இருந்தும் பல\nநேரங்களில் எதற்கு எந்த பார்முலா என்று தெரிவதில்லை இதைப்\nபோல் நமக்கு எழும் பல கேள்விகளுக்கும் உடனடியாக விடையளிக்க\nகணினியின் அனைத்து மென்பொருள்களின் ஷார்ட்கட் உலகம் பயனுள்ள தளம்.\nகணினியில் நாம் பயன்படுத்தும் மென்பொருள்களின் Shortcut\nவிசைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் இருந்து படித்து நம்\nபொன்னான ���ேரத்தை மீச்சப்படுத்தாலாம் இதைப்பற்றித்தான்\nமைக்ரோசாப்ட் வேர்டு- ல் கோப்பை திறக்க மற்றும் சேமிக்க மட்டும்\nதான் Shortcut கீ உங்களுக்கு தெரிந்திருக்கிறதா இனி உங்களுக்கு\nதெரிந்த தெரியாத அத்தனை ஷார்ட்கட் கீ -யையும் ஒரே இடத்தில்\nஇருந்து தெரிந்து கொள்ளலாம் இது மைக்ரோசாப்ட் வேர்டு-க்கு\nமட்டும் அல்ல அத்தனை மென்பொருட்களுக்கும் உண்டான Shortcut\nகீ -யும் ஒரே இடத்தில் கிடைக்கிறது.\nநம் உடல் வியாதிகளுக்கு தீர்வு சொல்ல இலவச மருத்துவர் இருக்கிறார்.\nதினமும் நம் உடலில் புதிது புதிதாக தோன்றும் சிறு நோய்கள்\nஇதற்காக மருத்துவமனைக்கு ஒட வேண்டாம் வீட்டில் இருந்தபடியே\nமருத்துவரிடம் நம் நோய்க்கான பிரச்சினையைச் சொல்லி தீர்வு\nஉணவகமும் மருத்துவமனையும் எல்லா நாடுகளிலும் அதிகரித்து\nவருகின்றன இருந்தும் எல்லா மருத்துவமனைகளிலும் கூட்டம்\nகுறைந்தபாடில்லை அந்த அளவிற்கு மக்களுக்கு நோய் ஒரு\nநண்பனாகவே மாறி உள்ளன. சிறிய தலைவலி முதல் காய்ச்சல்\nவரை அத்தனைக்கும் மருத்துவமனைக்கு செல்வதை குறைக்க\nநமக்கு உதவுவதற்காக இணையத்தில் ஒரு மருத்துவர் உள்ளார்.\nஇவரிடம் நமக்கு இருக்கும் பிரச்சினைகளை தெளிவாக கூறினால்\nContinue Reading ஒக்ரோபர் 28, 2010 at 8:05 பிப பின்னூட்டமொன்றை இடுக\nஇணையதளத்தின் முகவரிகள் அனைத்தும் வேலை செய்கிறதா என்று சரிபார்க்கலாம்.\nபுதிதாக இணையதளம் தொடங்குபவர்கள் தங்கள் இணையதளத்தின்\nஅனைத்து பக்கங்களும் சரியாகத் தெரிகிறதா என்ற சந்தேகம்\nஇருக்கும் இதற்காக நாம் ஒவ்வொரு பக்கமாக சென்று சொடுக்கி\nபார்க்க வேண்டாம் ஒரே நிமிடத்தில் நம் இணையதளத்தின்\nமுகவரிகள் அனைத்தும் வேலை செய்கிறதா என்று சரி பார்க்கலாம்\nஇணையதள வடிவமைப்பாளர்கள் முதல் இணையதளம் வைத்து\nஇருப்பவர்கள் வரை அனைவருக்கும் இருக்கும் பொதுவான\nசந்தேகம் நம் இணையதளத்தின் எல்லா பக்கங்களும் வேலை\nசெய்கிறதா என்ற கேள்வி இருக்கும். முழு இணையதளத்தை\nஉருவாக்குபவருக்கு அதில் ஒவ்வொரு பக்கமாக சென்று\nஎல்லா இணைப்பும் சரியாக வேலை செய்கிறதா என்று பார்க்க\nநேரம் கிடைப்பதில்லை இந்த சிறிய வேலைக்கு உதவ ஒரு\nஉல்லாசப்பயணத்துக்கு நாம் தயார் செய்ய வேண்டியவையின் பட்டியல்\nஉல்லாசப்பயணம் செய்யும் முன் என்னவெல்லாம் கொண்டு செல்ல\nவேண்டும் , எத்தனை நாள் பயணம் , எத்தனை பேர் செல்கின��றனர்\nபோன்ற தகவல்களை கொடுத்து பயணத்துக்கு நாம் தயார் செய்ய\nவேண்டியவையின் பட்டியலை எளிதாக பெறலாம்.\nஎல்லா மக்களும் விரும்பும் உல்லாசப்பயணம் குடும்பத்துடன்,\nநண்பர்களுடன் செல்லும் போது நாம் கடைபிடிக்க வேண்டியவை\nஎன்னென்ன என்பதை தெளிவாக பட்டியல் போட்டு காட்டுகிறது\nContinue Reading ஒக்ரோபர் 26, 2010 at 5:45 முப பின்னூட்டமொன்றை இடுக\nஅனுபவத்தில் இருந்து நம் வாழ்க்கைக்கு உதவும் 7500 பயனுள்ள உதவிகள்.\nஅனுபவத்தில் இருந்து மனிதன் படிக்கும் பாடம் வாழ்க்கையின்\nஎல்லா நேரங்களிலும் நமக்கு பயன்படும் சில நேரங்களில் பலரின்\nஅனுபவம் கூட நம் வாழ்க்கைக்கு உதவும் அந்த வகையில்\nவாழ்க்கைக்கு உதவும் 7500 பயனுள்ள உதவிகளைப்பற்றித்தான்\nஅனுபவம் ஒரு மிகச்சிறந்த ஆசான் என்று சொல்லும் புத்திசாலிகள்,\nதன்னை விட சிறியவர்களிடம் இருந்து வாழ்க்கையை கற்றுகொள்ளும்\nபெரிய மனிதர்களும் “ அனுபவம் “ என்ற துறைக்கு அதிக\nமுக்கியத்துவம் கொடுக்கின்றனர். இந்த அனுபவத்தை நாம்\nசேகரிக்க எங்கும் தேடி அலையவேண்டியதில்லை, ஒரே இடத்தில்\nநம் வாழ்க்கைக்கு உதவும் 7500 -க்கும் மேற்பட்ட பயனுள்ள\nஉதவிகளை கொண்டு ஒரு தளம் உள்ளது.\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்���தற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« செப் நவ் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/germany/03/186136?ref=archive-feed", "date_download": "2019-10-19T12:23:45Z", "digest": "sha1:WQGG2OAJKPMBIFDF6JQEQV66G6VBFYJA", "length": 9960, "nlines": 146, "source_domain": "www.lankasrinews.com", "title": "மாநிலமே வெள்ளத்தில் தத்தளிக்கும்போது உல்லாசமாக இருந்த கேரள அமைச்சர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமாநிலமே வெள்ளத்தில் தத்தளிக்கும்போது உல்லாசமாக இருந்த கேரள அமைச்சர்\nகேரளா மாநிலம் முழுவதுமே வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கும்போது, மாநிலத்தின் வனத்துறை அமைச்சர் ஜேர்மனியில் சுற்றுலா மேற்கொண்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த 100 ஆண்டுகளில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கினை சந்தித்துள்ளது கேரளா மாநிலம். இதனால் பொதுமக்கள் அனைவரும் தங்களது வாழ்விடங்களை இழந்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.\nஉன்ன உணவு கூட இல்லாமல் தவித்து வரும் அவர்களுக்கு, அண்டை மாநிலங்களின் உதவியால் போக்குவரத்து வாகனங்களின் மூலம் உணவுகள் கொண்டு செல்லப்படுகின்றன.\nஇந்த நிலையிலிருந்து கேரளா மீள்வதற்கு அதிகபட்ச நாட்கள் கூட ஆகலாம் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் கேரளாவின் வனத்துறை அமைச்சர் ராஜு, ஜேர்மனியில் நடைபெறும் சர்வதேச மலையாளிகள் மாநாட்டில் கலந்துகொள்ள சென்றுள்ளார்.\nஉடல்நிலை குறைபாட்டால் அமெரிக்கா செல்லவிருந்த முதல்வர் ப���னராயி விஜயன் திடீர் வெள்ளத்தால் மாநிலத்திலேயே தங்கியிருக்கும் போது, அமைச்சரின் இத்தகைய செயல் பொதுமக்கள் மத்தியின் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த காரணங்களால் அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட வாய்ப்பிருப்பதாக, அரசியல் பிரமுகர்கள் கூறி வந்த நிலையில், தற்போது அவர் உடனடியாக நிகழ்ச்சியை ரத்து செய்து கேரளா திரும்ப முடிவெடுத்திருப்பதாக அவரின் தனிச்செயலாளர் தெரிவித்துள்ளார்.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nபிழைப்புக்காக லொட்டரி விற்பனை: தத்தளிக்கும் கடவுளின் தேசத்திற்கு உதவிக்கரம் நீட்டிய சிறுவன்\n14 அறுவைசிகிச்சைகள்... சிறுநீரகம் பாதிப்பு: கேரள வெள்ள நிவாரணப் பணியில் கவனம் ஈர்த்த இளைஞர்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவணும் இந்த வாலிபர் என்ன செய்தார் தெரியுமா\nவெள்ளத்தில் தத்தளிக்கும் கடவுளின் தேசம்... 4 நாட்களாக தந்தையை தேடி அலைந்த பிள்ளைகள்\nவெள்ளத்தின் நடுவே புதிதாக வாழ்க்கையை துவங்கிய தம்பதி\n மீட்பு பணியில் உயிரை விட்ட மாமனிதர்.. அவருக்காக பிரபல நடிகர் செய்த நெகிழ்ச்சி செயல்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/70729-national-nutrition-month-observed-in-coimbatore.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-19T13:26:07Z", "digest": "sha1:BMIUFZ77ZRXAAT7BKH6JF22H75CIR425", "length": 10474, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "கோவையில் தேசிய ஊட்டச்சத்து மாதம் கடைபிடிக்கப்பட்டது! | National Nutrition Month observed in Coimbatore!", "raw_content": "\n3வது டெஸ்ட் போட்டி வெளிச்சமின்மையால் நிறுத்தம்\nஇனியும் தாமதித்தால் கருப்புப் பட்டியல் தான் - பாகிஸ்தானை எச்சரிக்கும் பிபின் ராவத்\nவெங்காயம், தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை: மத்திய அமைச்சர்\nமாமல்லபுரம் வெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட இன்று முதல் கட்டணம்\nதமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும்\nகோவையில் தேசிய ஊட்டச்சத்து மாதம் கடைபிடிக்கப்பட்டது\nதேசிய ஊட்டச்சத்து மாதத்தை ஒட்டி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்துக்கள் குறித்தும் சுகாதாரம் குறித்தும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவையில் ஃபேஷன் அபியான் திட்டத்தின் கீழ் தேசிய ஊட்டச்சத்து மாதம் கடைபிடிக்கப்பட்டது.\nஅதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் சத்துணவு ஊழியர்கள் அடங்கிய குழுவினர் குழந்தையின் வளர்ச்சி மற்றும் வயிற்றுப்போக்கு, ரத்தசோகை, சுகாதாரம் உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் ஊட்டச்சத்து பற்றாக்குறை இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவோம் என்னும் நோக்கத்திலும் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nஅதனைத்தொடர்ந்து 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியின் போது ஊட்டச்சத்து பற்றாக்குறை குறித்தும், குழந்தைகளுக்கு ஏற்படும் ஒவ்வாமை நோய்கள் குறித்தும் விழிப்புணர்வு வாசகங்களை முழங்கியபடி ஊர்வலமாக சென்றனர். மேலும் இந்த நிகழ்ச்சியின்போது சத்துணவு ஊழியர்கள் பெண்கள் கும்மியடித்த படி விழிப்புணர்வு பாடல்களை பாடி நடனம் ஆடினர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவரி குறைப்பு வரலாற்று சிறப்பு வாய்ந்தது: பிரதமர் நரேந்திர மோடி\n'சந்திராயன் 2' புகைப்படத்தை வெளியிட்ட நாசா ஆர்பிட்டர்\nபாகிஸ்தான் மனித உரிமைப் போராளி அமெரிக்காவுக்குத் தப்பினார்\n2200 புள்ளிகளை நெருங்கும் சென்செக்ஸ்\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகண்காணிப்பு தின வாரத்தை முன்னிட்டு மனித சங்கிலி விழிப்புணர்வு பேரணி\nகோவை: ஐந்து வயது மகள் கார்குழலியை கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட தாய் \nகோவை-பழனி பாசஞ்சர் ரயில் சேவை துவக்கம்\nகோவையில் ரூ.14.09 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nபப்பி படத்திலிருந்து வெளியான யோகி பாபு அந்தம்\nமான்ஸ்டர்’ படத்தை தொடர்ந்து பொம்மையில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா\nமாமல்லபுரம் வெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட இன்று முதல் கட்டணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/cinema/cinema-katturaikal/mgr-in-vaathiyar-10004534-10004534", "date_download": "2019-10-19T13:01:11Z", "digest": "sha1:RPUMAMOYQXFE5MYJYHLNFLEM4Q2NETON", "length": 10095, "nlines": 182, "source_domain": "www.panuval.com", "title": "எம்.ஜி.ஆரின் வாத்தியார் - M.G.R in vaathiyar - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nCategories: சினிமா , சினிமாக் கட்டுரைகள் , திரைக்கதைகள்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஎம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா சிறப்பு வெளியீடு (1917 - 2017).\nகீழடி(தமிழ் இனத்தின் முதல் காலடி)\nகீழடி(தமிழ் இனத்தின் முதல் காலடி) - நீ.சு.பெருமாள் :..\nவல்லிக்கண்ணன் தி.க.சி.க்கு எழுதிய கடிதங்கள்\nவல்லிக்கண்ணன் தி.க.சி.க்கு எழுதிய கடிதங்கள் - ( தொகுப்பு - கழனியூரன் ):வல்லிக்கண்ணன் தி.க.சி. ஆகிய இருவரோடும் நெருங்கி தொடர்பு வைந்திருந்த எழுத்தாளர் ..\nஅறனெனப்படுவது யாதெனின்(திருக்குறள் பின்நவினத்துவ வாசிப்பு)\nஅறனெனப்படுவது யாதெனின்(திருக்குறள் பின்நவினத்துவ வாசிப்பு) - சோ. அறிவுமணி அற இலக்கியங்கள் சட்டபுத்தகங்களைப் போலானவை. தமிழில் தோன்றிய அற இலக்கியங்களை வ..\nபொதுத் தேர்தல் நேரத்தில் மக்கள் அதிகம் தேடுகிற விஷயம், புள்ளிவிவரங்கள். முந்தைய தேர்தல்களில் நடந்த விறுவிறுப்பான காட்சிகள், தொகுதி வாரியாக ஜெயித்தவர்,..\nசாதீய சினிமாவும் கலாசார சினிமாவும்\nசாதீய சினிமாவும் கலாசார சினிமாவும்சுபகுணராஜனின் விமர்ச���ப்பார்வைகள் சுவாரசியமானவை. சில சமயம் மிக அத்தியாவசியமானவை. அவர் பார்வைகள் அழுத்தமாக இருந்தாலும்..\nநீங்களும் திரைக்கதை எழுதலாம்இப்போதெல்லாம் சினிமாவை இயக்குவது என்றால், இயக்குநரே கதையை உருவாக்கி திரைக்கதை, வசனம் ஆகியவற்றை எழுதுகிற பழக்கத்தைக் கொண்..\nகூத்துப்பட்டறையின் சுருக்கமான வரலாறுதான் தம்பிச்சோழன் எழுதியுள்ள \"நீங்களும் நடிக்கலாம்\" புத்தகம். ..\nமெளனகுரு திரைக்கதைஇப்படியொரு படம்.. அதுவும் வருடக் கடைசியில் வருமென்று எதிர்பார்க்கவில்லைதான்.. ஆனால் தமிழ்ச் சினிமாவை பெருமைப்படுத்தியிருக்கும் திரை..\nபதேர் பாஞ்சாலிஒரு திரைப்படத்தை எப்படி அணுகுவது என்பதற்கான சில சாத்தியங்களை உருவாக்குவதே இந்தப் புத்தகத்தின் நோக்கம். அதை நோக்கியே இந்தப் பதிவுகள் அமைந..\nநெல்லில் கசியும் மூதாயின் பால்\nநெல்லில் கசியும் மூதாயின் பால்முழுக்க முழுக்க மிக அழகான புகைப்படத் தொகுப்புக்குள் நுழைந்துக் கொண்டதுபோல ஓர் அனுபத்தை இத்தொகுப்பு உருவாக்குவது இதன் தனி..\nதிசை மாறும் புயல்கள்இந்நூலில் உள்ள படைப்புகள் சமகால அரசியலையும் சமூக நிகழ்வுகளின் வழியே குடும்பம், சினிமா, தனிமனிதன் சார்ந்த அன்றாட பிரச்சனைகளை பற்றிப..\nகீழடி(தமிழ் இனத்தின் முதல் காலடி)\nகீழடி(தமிழ் இனத்தின் முதல் காலடி) - நீ.சு.பெருமாள் :..\nவல்லிக்கண்ணன் தி.க.சி.க்கு எழுதிய கடிதங்கள்\nவல்லிக்கண்ணன் தி.க.சி.க்கு எழுதிய கடிதங்கள் - ( தொகுப்பு - கழனியூரன் ):வல்லிக்கண்ணன் தி.க.சி. ஆகிய இருவரோடும் நெருங்கி தொடர்பு வைந்திருந்த எழுத்தாளர் ..\nஅறனெனப்படுவது யாதெனின்(திருக்குறள் பின்நவினத்துவ வாசிப்பு)\nஅறனெனப்படுவது யாதெனின்(திருக்குறள் பின்நவினத்துவ வாசிப்பு) - சோ. அறிவுமணி அற இலக்கியங்கள் சட்டபுத்தகங்களைப் போலானவை. தமிழில் தோன்றிய அற இலக்கியங்களை வ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/10/Modi_11.html", "date_download": "2019-10-19T13:09:23Z", "digest": "sha1:O5MBPM4ARHYIQF5RXV7HAB3MK2THX6AV", "length": 10757, "nlines": 92, "source_domain": "www.tamilarul.net", "title": "சீன அதிபருக்கு இளநீர் வழங்கி விருந்தளித்த பிரதமர் மோடி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / சீன அதிபருக்கு இளநீர் வழங்கி விருந்தளித்த பிரதமர் மோடி\nசீன அதிபருக்கு இளநீர் வழங்கி விருந்தளித்த பிரதமர் மோடி\nஇந்தியா வந்த��ள்ள சீன அதிபர் ஜின்பிங்கிற்கு, மாமல்லபுரத்தில் உள்ள ஐந்து ரதம் பகுதியில் அமர்ந்து நம் நாட்டு கலாச்சாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கினார்.\nஇங்குள்ள சிற்பங்கள், கோவில்கள், இங்குள்ள கலாச்சாரம், கலைகள் உள்ளிட்டவை குறித்து விளக்கிய மோடி, இயற்கையில் விளையும், இளநீரை, ஜின்பிங்கிற்கு வழங்கி மாலை விருந்தளித்தார். அதாவது தேநீருக்கு பதில், உடலை குளிச்சியூட்டும் இளநீர் வழங்கப்பட்டது.\nஇதை தொடர்ந்து இரு தலைவர்களும் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தனர்.\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நா��ாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2019-10-19T13:17:02Z", "digest": "sha1:LYNMNBLOFAQV75HRW2DGJLTCIRO7VEQR", "length": 11619, "nlines": 151, "source_domain": "ctr24.com", "title": "அமெரிக்கா இதுவரை இல்லாத அளவு கடுமையான தடைகளை ஈரான் மீது இன்று விதிக்கவுள்ளது | CTR24 அமெரிக்கா இதுவரை இல்லாத அளவு கடுமையான தடைகளை ஈரான் மீது இன்று விதிக்கவுள்ளது – CTR24", "raw_content": "\nவிளைந்து நிற்கிற வெற்றியை, கவனமாக அறுவடை செய்திட அயராது களப்பணியாற்றுங்கள்\nசட்டவிரோதமாக நிதிப்பங்களிப்பு வழங்கியதை தேர்தல் ஆணையர் ஆதரங்களுடன் கண்டறிந்துள்ளார்.\nதீவுகள் நோக்கி இலங்கை அகதிகள் அதிகளவில் செல்ல ஆரம்பித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கின்றது.\nசிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பிரிப்பதற்காகவே சிலர் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளதாக\nமக்களின் ஆணையை அரசியல்வாதிகள் மறப்பதன் காரணத்தினாலேயே, இலஞ்சம்- ஊழல், வெள்ளைவான் கலாசாரம் நாட்டில்..\nகனடாவில் ‘பிரபஞ்ச தமிழ் அழகி 2019’\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாணமெங்கும் சட���டத்தரணிகளது பணி புறக்கணிப்பால்\nமுல்லைதீவில் அணிதிரண்ட தமிழர் படை\nரயில்வே துறை தேர்வில் தமிழர்கள் புறக்கணிப்பு: வைகோ கண்டனம்\nஅமெரிக்கா இதுவரை இல்லாத அளவு கடுமையான தடைகளை ஈரான் மீது இன்று விதிக்கவுள்ளது\nஅமெரிக்கா இதுவரை இல்லாத அளவு கடுமையான தடைகளை ஈரான் மீது இன்று விதிக்கவுள்ளது.\n2015 அணு ஆயுத ஒப்பந்தம்படி நீக்கப்பட்ட தடைகளை ஈரான் மீதும் அதனுடன் வர்த்தகம் செய்யும் அரசுகள் மீதும் டிரம்பின் நிர்வாகம் மீண்டும் விதிக்கவுள்ளது.\nஇது எண்ணெய் ஏற்றுமதி, வர்த்தக போக்குவரத்து, வணிகம் என அனைத்து விதத்திலும் பொருளாதாரத்தை பாதிக்கும் என்பது சுட்டிக்காட்டப்படுகிறது.\nநேற்று ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான ஈரான் மக்கள் அமெரிக்காவின் இந்த தடை விதி்ப்பிற்கு எதிராக பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர்.\nஇதனிடையே தங்கள் நாட்டின் பாதுகாப்பு வலிமையை காட்ட திங்களன்றும், செவ்வாயன்றும் விமான அணிவகுப்புகளை நடத்தப்போவதாக தெரிவித்துள்ளது ஈரான் இராணுவம், அதற்கான செயற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளது.\nஇதேவேளை ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.\nஇந்த தடையை ஏற்க மறுத்துள்ள குறித்த நாடுகள், ஈரானுடனான வர்த்தகத்தை டொலர் இன்றி வேறு விதமான பணபரிமாற்றத்துடன் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளன.\nPrevious Postஎழுவர் விடுதலையை இனியும் தமிழக ஆளுநர் தாமதப்படுத்தினால் தமிழகம் பெரும் போர்க்களமாக மாறும் என்று சீமான் எச்சரித்துள்ளார் Next Postமகிந்தவின் பக்கம் கட்சி தாவிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், பிரதியமைச்சராக பதவி ஏறறுக்கொண்டுள்ளார்\nஇந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், மூன்றாம் நாள் ஆட்டம்\nதிரு கந்தையா சத்தியசீலன் உரிமையாளர்- சத்தியா சின்னக்கடை- கனடா...\nதிரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.\nயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nதிருமதி இரட்ணமாலா பவளகாந்தன் யாழ். ஊரிக்காட்டைப்...\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nபுதன் இர���ு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nவிளைந்து நிற்கிற வெற்றியை, கவனமாக அறுவடை செய்திட அயராது களப்பணியாற்றுங்கள்\nமக்கள் தி.மு.கவிற்கு தரவுள்ள வெற்றியை பெற்றுகொள்ள...\nரயில்வே துறை தேர்வில் தமிழர்கள் புறக்கணிப்பு: வைகோ கண்டனம்\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் படப்பிடிப்புத் தளம் அமைக்க, முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி ரூ.1 கோடி வழங்கினார்.\nமூட்டு வலி எனும் நோயும் மனிதரிடையே மட்டும் பெரும்பாலும்...\nகனேடிய தமிழ் வானொலியின் நட்சத்திர விழா 2019\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2019-10-19T11:58:45Z", "digest": "sha1:GAPQ5X2RV3UOAZLZWD2BNWUJWYDEBVSQ", "length": 30439, "nlines": 185, "source_domain": "ctr24.com", "title": "வரலாறு ஒன்றின் பெரும் பிறப்பு !!! | CTR24 வரலாறு ஒன்றின் பெரும் பிறப்பு !!! – CTR24", "raw_content": "\nவிளைந்து நிற்கிற வெற்றியை, கவனமாக அறுவடை செய்திட அயராது களப்பணியாற்றுங்கள்\nசட்டவிரோதமாக நிதிப்பங்களிப்பு வழங்கியதை தேர்தல் ஆணையர் ஆதரங்களுடன் கண்டறிந்துள்ளார்.\nதீவுகள் நோக்கி இலங்கை அகதிகள் அதிகளவில் செல்ல ஆரம்பித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கின்றது.\nசிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பிரிப்பதற்காகவே சிலர் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளதாக\nமக்களின் ஆணையை அரசியல்வாதிகள் மறப்பதன் காரணத்தினாலேயே, இலஞ்சம்- ஊழல், வெள்ளைவான் கலாசாரம் நாட்டில்..\nகனடாவில் ‘பிரபஞ்ச தமிழ் அழகி 2019’\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாணமெங்கும் சட்டத்தரணிகளது பணி புறக்கணிப்பால்\nமுல்லைதீவில் அணிதிரண்ட தமிழர் படை\nரயில்வே துறை தேர்வில் தமிழர்கள் புறக்கணிப்பு: வைகோ கண்டனம்\nவரலாறு ஒன்றின் பெரும் பிறப்பு \nமே 5ம் திகதி வரலாறு ஒன்றின் பெரும்பிறப்பு நிகழ்ந்த தினம். ஆனால் அதற்கு ஒருவருடத்துக்கு முன்னரே 1975 யூலை 27ம்திகதி அதற்கான முன்னோட்டம் ஒன்று, ஒரு பெரும் போராட்ட சக்தி ஒன்றின் பிறப்புக்கான பெரும் கட்டியம்கூறுவது போன்ற நி��ழ்வாக துரையப்பாவின் அழிப்பு நிகழ்ந்தது.\n1975ம் ஆண்டு யூலை 27ம்திகதி யாழ். பொன்னாலை வரதராஜப் பெருமாள் முன்றலில் மதியம் 01:05 மணிக்கு சிங்கள ஆளும் பேரினவாத கட்சியின் ஏஜென்டாக விளங்கிய துரையப்பாவை சுட்டுவீழ்த்திய அந்த இருவரும் (மொத்தம் நால்வர்) அந்த இடத்தில் ஒரு காகித மட்டை ஒன்றை வேண்டுமென்றே போட்டுவிட்டு செல்கின்றனர்.\nதுரையப்பா வீழ்த்தப்பட்டதை பெரும் அதிர்ச்சியுடன் கேள்விப்பட்ட சிங்கள ஆளும் படைகள், அந்த இடத்தை சூழ்ந்து ஏதாவது துப்பு கிடைக்கிறதா என தேடினர். அது கிடைத்தது..\nஅந்த நேரத்து புதிய சேர்ட்களினுள் இருக்கும் மட்டை அது. ஆங்கிலத்தில் துல்லியமாக மிகப்பெரிய எழுத்துகளின் நீலநிறமான பேனாவால் “ரி.என்.ரி” என்று கைகளால் எழுதப்பட்டிருந்தது.\nரிஎன்ரி என்பது சக்திகூடிய ஒரு வெடிமருந்தின் பெயராக அறியப்பட்டிருந்தது.தாக்குதல்களில் அதிகம் சேதம் விளைவிக்ககூடியது. ஆனால் அதன் இன்னொரு அர்த்தம்தான் சிங்கள பேரினவாதத்தை அதிர்ச்சியுற வைத்தது.\n“புதிய தமிழ்ப் புலிகள்”..(TAMIL NEW TIGERS)\nமிகமிக நீண்டகாலங்ளுக்கு முன்னரே புலிக்கொடிகள் பறந்த தமிழர்களின் படைகள் இலங்கைத்தீவின் கடல்முழுதையும் தமது கட்டுக்குள் வைத்திருந்ததையும், இந்தியபெரும் நிலப்பரப்பின் பலபகுதிகளிலும் ஆதிக்கம் செலுத்தியதையும் சிங்கள மன்னர்களும் அதற்கு அஞ்சி வாழ்ந்ததையும் வரலாறு வரலாறாக கேள்வியுற்றிருங்த சிங்களத்துக்கு இது பெரும் அதிர்ச்சியாகதான் இருந்தது.\nமீண்டும் போரிடும் வலுவுடன் தமிழர்கள் எழுந்துவிட்டதற்கான முரசறைவாக இது இருந்தது. ஆயுதந்தரித்த ஒரு கட்டமைவான அமைப்பு உருவாகி விட்டது என்பதை சிங்களம் அன்று உணர்ந்து பெரிய கலக்கம் கண்டது.\nஅந்த அமைப்பின் தொடர்ச்சியாகவே அதன் பெயரும் மாற்றம் கண்டு 1976 மே மாதம் 5ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பாக உருவெடுத்தது.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தோற்றம் என்பது வெறுமனே ஒரு அமைப்பின் பிறப்பு மட்டுமல்ல. புதிய ஒரு சகாப்தம் ஒன்றின் வரவு அது.\nகாலகாலமாக தமிழர்களை அடக்கி ஆளலாம் என்ற சிங்களப் பேரினவாத பெருங்கனவு கலைவதற்கான பொழுது வரப்போவதை உணர்த்திய நாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிறப்புநாள்.\nபுரட்சிகரமான எதிர்பியக்கம் ஒன்றின் புதுவரவாக அது இருந்தது. வெறும் மேடை அரசியல்வாதிகளின் பதவிநாற்காலி அரசியலாக இருந்துவந்த தமிழர் அரசியலை பரந்துபட்ட மக்களின் ஒன்றிணைந்த அரசியலாக வளர்த்தெடுத்த உன்னதமான அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தேசியத்தலைவர் உருவாக்கிய நாள் தமிழர்களின் வாழ்வில் என்றுமே மிகமுக்கியமான நாளே.\nதமிழ் மக்களின் வாழ்வின் ஒரு அங்கமாக, அவர்களின் தினசரி வாழ்வியலில் புதிய பாய்ச்சலை, யார்க்கும் அஞ்சாத பெரும் வீரத்தை, எதையுமே பகுத்து பார்க்கும் ஒப்பற்ற அரசியல் நோக்கை வழங்கிய ஒரு அமைப்பின் பிறப்பு நாள் அது.\nதனி ஒரு மனிதனின் ஆழ்மனதில் எழுந்த தூரநோக்கும், தெளிவும் எல்வாவற்றையும்விட ஒரு இலட்சியத்துக்காக மரணத்தையும் எதிர்கொள்ளும் பெருந்துணிவும் எந்த பொழுதிலும் தளராத உறுதியுமே இந்த இயக்கத்தின் தொடக்கத்துக்கு அத்திவாரங்கள்…\n“நீ ஒருவன் தனித்து வீட்டைவிட்டு வெளிக்கிட்டு போய் போராடினால் எல்லாம் மாறிவிடுமா” என்று அவரின் தாயார் கேட்டபோது,\n“நான் நாளை நான்கு பேராவோம், அதன்பிறகு நாற்பது பேராவோம்…பிறகு நானூறு… இறுதியில் முழுமக்களுமே இலட்சியத்துக்காக எழுவார்” என்ற அர்த்தத்தில் கூறிய பதில்தான் அவரது போராட்ட நகர்வாக அவர் தொடக்கிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் போராட்ட வழிமுறையாக இருந்தது-இருக்கிறது.\nஆம், மக்களை அணிதிரட்டும் ஒரு வழிமுறையாகவே ஆயுதப் போராட்டம் அவரால் வடிவமைக்கப்பட்டது.\nஅதில் தமிழீழ தேசிய தலைவரும் அவரால் ஆரம்பிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும் முழுமையான அர்ப்பணிப்புடனும் உறுதியுடனுமே செயற்பட்டனர்.அதன் வெளிப்பாடாகவே பிரிவுகளாலும் பேதங்களாலும் சாதீய முரண்களாலும் பிரிவுற்று இருந்த தமிழ் தேசியம் தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற ஒப்பற்ற அமைப்பின் தலைமையில் ஒன்றிணைந்தனர். போராடினர்.\nமானுட வரலாற்றில் ஒருபோதுமே கண்டும் கேட்டும் அறிந்திடாத எழுத்தில்கூட எவரும் எழுதியிராத அர்ப்பணிப்புகளும் ஈகங்களும் தற்கொடைகளும் நிகழ்த்தப்பட்டன.\nஎப்போதுமே உலகம் மாறுதல்களை நோக்கியே தினமும் மாறிவருகிறது. சமூகங்கள், அவற்றின் அமைப்புகள், அவற்றை சுற்றி இருக்கும் உலகம், அதன் பொருளாதார கட்டமைவு என்று எல்லாமே மாற்றத்துக்கு உட்பட்டுக் கொண்டே இருக்கும். யார் தடுத்தாலும்..இது மாறாது…\nசமூக மாற்றங்கள் மெதுமெதுவாக நிகழ���ம். ஆனால் ஒரு முன்னூறு வருடங்களில் ஒரு சமூகத்தில் நிகழ வேண்டிய மாற்றங்கள், நிகழ்தே ஆக வேண்டிய நம்பிக்கைகள் என்பனவற்றை ஒரு முப்பதுவருட போராட்டத்தில் நடாத்திக்காட்டிய அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகும்.\nமுந்நூறு ஆண்டுகள் ஒரு சமூகத்தில் இயல்பாக ஏற்படும் மாற்றங்களையும் சமூக உள்கட்டமைப்புகளுக்குள் நடைபெறும் பரிணாமத்தையும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு முப்பது ஆண்டுகளுக்குள் தமது போராட்டத்தின் மூலம் நிகழ்த்திக் காட்டியுள்ளார்கள்.\nஎல்லாவற்றிலும் மேலாக ஒரு தேசிய இனத்துக்கு இருந்திருக்க வேண்டிய தன்நம்பிக்கையை ஒருகட்டத்தில் உச்சத்துக்கு கொண்டுபோனவர்கள் அவர்கள்.\nதேசிய இனத்தின் தன்னம்பிக்கையை கலைப்பதில் எப்போதும் ஆக்கிரமிப்பாளர்கள் மிகக்கவனமாக இருப்பார்கள்.தமது இன மக்களின் தன்னம்பிக்கையை போராட்ட அமைப்பு எப்போதும் வளர்க்கவே செயற்படும்.\nஇப்படியாக தன்னம்பிக்கையை அழிப்பதில் ஆக்கிரமிப்பாளனும் அதனை ஓங்கி எழச் செய்வதில் போராளிகளும் நடாத்தும் எதிர்வினைகளே விடுதலைப் போராட்டமாகிறது.\nஅந்த வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு எமது மக்கள் மத்தியில் விடுதலையின் மீதான நம்பிக்கையை படரவிட்டு அதனை மனங்களுள் இறுக்கமாக்கியவர்களாகவே தெரிகிறார்கள்.\nஆனால் சிங்களப் பேரினவாதம் இதனை அழிப்பதற்கும் இந்த அமைப்பை வேரும் வேரடி மண்ணோடும் பிடுங்கி வீசவும் எல்லா முயற்சிகளையும் இது ஆரம்பித்த நாள்முதலாக இன்றுவரை செய்தே வருகிறது.\nசட்டங்களின் கடுமையையும்,சொத்துக்களை பறிக்கும் பயமுறுத்தல்களையும், நீண்டகால சிறை என்பதையும் காட்டியே இந்த இமைப்பை அழிக்கலாம் என்ற கற்பனையில் உருவானதுதான் 1978 மேமாதம் சிங்களப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட “தமிழீழ விடுதலைப் புலிகளை தடைசெய்தல்” சட்டமூலம்.\nஅதன்பிறகு தன்னிடம் இருந்த அனைத்து பலத்தையும் மட்டுமல்லாமல் சர்வதேச சக்திகளிடம் வாங்கி குவித்த பலங்களையும் கொண்டு தமிழர்களின் ஒரே விடுதலை அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளை ஒழித்து கட்ட சிங்களம் முயற்சித்தது.\nஎப்போதும் அதிகார ஆசைக்கோ, பதவி நாற்காலிக்கோ, தலையில் சூட்டப்படும் மகுடங்கங்களுக்காகவோ தமிழீழம் என்ற இலட்சியத்தை விட்டுத்தராத ஒப்பற்ற தலைமையும் அதன் வழிநடாத்தலில் இயங்கிய போராளிகளும் சிங்களத்தின் ஒவ்வொரு முயற்சியையும் முறியடித்து தமிழீழம் என்ற இலட்சிய பதாகைகயின்கீழ் எமது மக்களை திரட்டினர். மக்களை எழுச்சியுற வைத்தனர்.\nஇன்று தமிழ் மக்கள் மத்தியில் அடிபணிவு கருத்துகளையும், தொழுது வாழும் அரசியலையும் புகுத்த நினைப்பவர்கள் எதிர்பார்ப்பதுபோல, ஒருபோதும் ஒருபோதுமே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பின்பான காலம் என்று ஒன்று உருவாகாது. இன்று சிங்களத்துக்கு எதிராக எழும் தமிழ்மக்களின் எந்த எதிர்ப்பு அரசியலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தின் தொடர்ச்சியாகவே விளங்கும்- எப்போதும்.\nமுப்பது வருடங்களாக தமிழீழ விடுதலைப் புலிகள் எவ்வாறு இந்த இனத்தை ,அதன் அடையாளங்களை, காப்பாற்றி போரானார்கள் என்பதை எழுதுவதற்கு வேறெங்கும் செல்ல வேண்டாம்.\nஇன்று தினமும் தமிழர்மீது சிங்களப் பேரினவாதத்தால் நடாத்தப்படும் அவமானப்படுத்தல்களும், ஏனென்று யாருமே கேட்கமுடியாமல் நிகழ்த்தப்படும் நிலஅபகரிப்புகளும், எல்லோர் மீதும் போர்த்து விடப்பட்டிருக்கும் இராணுவ முற்றுகையும், அடையாளங்களை அழிக்கும் கலாசார சீiழிவுகளும்,எதிர்ப்பு எதுமே இல்லாமல் எம்மீது காறி உமிழும் இழிவுகளுமே காட்டுகின்றன.\nஎமது தேசிய விடுதலை அமைப்பு முப்பது வருடங்களாக இவைகள் நடக்கவே கூடாது என்பதற்காகதான் உயிர் ஈந்து போராடினார்கள்…\nதமிழீழ விடுதலைப் புலிகள் மௌனமாக பின்னகர்ந்த பின்னர் தோன்றியிருக்கும் பெருவெற்றிடம் என்பது அவர்களின் பௌதிகத் தோற்றம் கண்ணிலிருந்து மறைந்ததால் மட்டுமே உருவான ஒரு கானல்தோற்றம்தான்.\nஅது ஒரு மனஏக்கம் மட்டுமேதான்.\nஅவர்கள் எம் கண்முன்னால் இருந்து மறைந்ததால் ஒரு பெரும்வெற்றிடம் ஏற்பட்டதாக நாமே சூனியத்தை உருவாக்கி அதற்குள் சுருண்டு படுக்கத் தலைப்பட்டு விட்டோம்.\nஒரு தேசிய இனம் தனது நம்பிக்கையைத் தொலைப்பது என்பது கூட்டுத் தற்கொலைக்கு சமம். தன்னம்பிக்கையை தொலைத்த மக்களின்மீது மிக இலகுவாக ஆக்கிரமிப்பாளன் தோற்றம் மறைவு எழுதிவிடுவான்.\nஎனவே நாம் அனைவரும் சோர்வில் இருந்தும் சூனியத்தில் இருந்தும் முதலில் வெளிவர வேண்டும். வாழ்வின் இறுதிக்கணம் தெரிந்து கொண்டே உறுதியுடன் போய் வெடித்த இளைய மனிதர்களை நினைவில் கொண்டால் பெருவெளிச்சம் மனமெங்கும் உருகிவழியும்.\nஅந்த இறுதிக் கண உறுதியை நெஞ்சமெங்கும் உள்வாங்கி பயணம் செய்வதுதான் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற மகத்தான விடுதலை அமைப்புக்கு நாம் செய்யும் கைமாறு ஆகும்.\nPrevious Postவிடுதலைத் தேரை தொடர்ந்து முன்நகர்த்திச் செல்வதற்கான உந்துவிசையே முள்ளிவாய்க்கால் என்பதனை அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை சுட்டிக்காட்டியுள்ளது. Next Postதென்கொரியாவில் அமெரிக்காவால் அமைக்கப்படும் ஏவுகணை எதிர்ப்பு பொறிமுறைக்கு தென்கொரியாவே பணம் கொடுக்க வேண்டும் என்று டொனால்ட் டிரம்ப் நிபந்தனை விதித்துள்ளார்.\nஇந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், மூன்றாம் நாள் ஆட்டம்\nதிரு கந்தையா சத்தியசீலன் உரிமையாளர்- சத்தியா சின்னக்கடை- கனடா...\nதிரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.\nயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nதிருமதி இரட்ணமாலா பவளகாந்தன் யாழ். ஊரிக்காட்டைப்...\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nவிளைந்து நிற்கிற வெற்றியை, கவனமாக அறுவடை செய்திட அயராது களப்பணியாற்றுங்கள்\nமக்கள் தி.மு.கவிற்கு தரவுள்ள வெற்றியை பெற்றுகொள்ள...\nரயில்வே துறை தேர்வில் தமிழர்கள் புறக்கணிப்பு: வைகோ கண்டனம்\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் படப்பிடிப்புத் தளம் அமைக்க, முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி ரூ.1 கோடி வழங்கினார்.\nமூட்டு வலி எனும் நோயும் மனிதரிடையே மட்டும் பெரும்பாலும்...\nகனேடிய தமிழ் வானொலியின் நட்சத்திர விழா 2019\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/agavan-review/", "date_download": "2019-10-19T12:47:28Z", "digest": "sha1:IR6OE3KU4DY6YZHY4CGLRDGDD5S3IPQS", "length": 19416, "nlines": 116, "source_domain": "nammatamilcinema.in", "title": "அகவன் @ விமர்சனம் - Namma Tamil Cinema", "raw_content": "\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nஆர் கே பி என்டர்டைன்மெ���்ட் சார்பில் ரவிச்சந்திரன் தயாரிக்க , கிஷோர் ரவிச்சந்திரன், சிரா ஸ்ரீ, நித்யா ஷெட்டி, தம்பி ராமையா , நரேன் நடிப்பில் ஏ பி ஜி ஏழுமலை இயக்கி இருக்கும் படம் அகவன் . அகவன் என்றால் உள்ளிருப்பவன் என்று படத்தில் பொருள் சொல்கிறார்கள் . அதுவே தப்பு . அகன் என்றால்தான் அந்தப் பொருள் வரும் .\nஅகவன் என்றால் முக்கிய விஷயம் சொல்பவன் என்பதே பொருள் . (மயில் இடும் சத்ததிற்கும் அகவல் என்று பொருள்)\nகுறுந்தொகை பாடல் 23 அகவன் மகள் என்ற சொல்லுக்கு குறி சொல்லும் பெண் என்கிறது . (அதாவது அகவல் செய்கிற பெண் என்று பொருள்)\n‘அகவன் மகளே அகவன் மகளேமனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல்அகவன் மகளே பாடுக பாட்டேஇன்னும் பாடுக பாட்டே அவர்நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே’ – என்பது அந்தப் பாட்டு .\nதவிர ஆசிரியப் பா என்ற தமிழ் செய்யுள் வடிவத்தின் இன்னொரு பெயர் அகவல் பா . முருகனைப் பற்றி கந்தர் அகவல் என்ற நூலும் உண்டு .\nசரி படம் சரியாக இருக்கிறதா \nஅண்ணனை நம்பாமல் நடந்து கொண்ட காரணத்தால் அவன் மரணத்துக்கு காரணம் ஆகி விட்டோம் என்ற குற்ற உணர்ச்சிக்கு ஆளாகி , திருச்சியில் இருந்து திண்டிவனம் வந்து சிவன் கோவில் ஒன்றில் ஊழியராக பணியாற்றும் இளைஞன் முருகவேல் (கிஷோர் ரவிச்சந்திரன்). துணைக் காவலாளி இழுத்து ( தம்பி ராமையா)\nகோவில் வாசலில் பூக்கடை வைத்திருக்கும் அக்கா தங்கைகள் தெய்வானை ( சிரா ஸ்ரீ) , துளசி ( நித்யா ஷெட்டி) இருவரும் முருகவேலை காதலிக்கிறார்கள் .\nகோவிலுக்குள் பேய் இருப்பதாக சொல்லிக் கொள்கிறார்கள். ஆராய்ந்தால் தேவயானி சில ரகசியமான வேலைகளை செய்வது தெரிகிறது.\nஅதைத் தொடர்ந்த கதை போக்கு வரலாற்று காலத்துக்குப் போகிறது. மாமன்னன் ராஜ ராஜ சோழன் ஆண்ட காலத்தில், பெருவெள்ளம் வந்து மக்கள் விதை நெல் அழிந்து உணவு உற்பத்தி செய்ய முடியாமல் போவதைத் தடுக்க,\nகோவில் கலசங்களில் தானிய விதைகளையும் மூலவர் சிலைக்கு கீழே ஆழத்தில் தங்கம் முதலிய பொக்கிஷங்களையும் புதைத்து கோவில்களை கட்டிய வரலாறு சொல்லப் படுகிறது .\nஅது பற்றி ஆராய்ந்து எழுதும் ஒரு மாணவனின் ஆராய்ச்சியை அங்கீகரிக்காத பேராசிரியர் ஒருவர் அதே நேரம் அந்த உண்மைகளை புதையல் எடுக்கும் மாபியா கும்பலுக்கு சொல்ல,\nஅந்த கும்பல் அரசியல்வாதிகள் , பணக்காரர்கள் ஏழைகள், பணத்தேவை உள்ள எளிய மக்கள் என்று சக���ரும் அடங்கிய அணி மூலம் பொக்கிஷத்தை கண்டு பிடித்து களவாட முயல்கிறது .\nஅந்த பொக்கிஷம் முருகவேல் காவல் செய்யும் கோவிலுக்குள் இருப்பது தெரிய வருகிறது.\nகொள்ளைக் கும்பலுக்கு அந்த ரகசியத்தின் முழுமையை சொல்ல ஆராய்ச்சி மாணவன் மறுக்க, அவனை சித்திரவதை செய்து அவன் மனைவியை கொன்று ஆராய்ச்சி முழுமையை பெற்று கொள்ளையடிக்க கொள்ளைக் கும்பல் முயல , இதில் நல்ல போலீஸ் கெட்ட போலீஸ் , அப்பாவி வேஷம் கட்டும் ஆபத்தான நபர்கள் எல்லோரும் சேர , நடந்தது என்ன என்பதே இந்த அகவன் .\nசிறப்பான நோக்கம் கொண்ட கதை செய்து இருக்கிறார்கள் . அது பழந்தமிழரின் அறிவு, அன்பு , நற் குணங்கள் , குறிப்பாக ராஜ ராஜ சோழனின் மாட்சி என்று வரலாற்று உண்மைகளின் அடிப்படையில் போவது மிக அற்புதம்.\nதமிழர் வரலாற்றில் ஒலைச்சுவடிகளுக்குள் புதைந்து கிடக்கும் ரகசியங்கள் ஏராளம் . ஓலைச் சுவடிகள் அழிக்கப்பட்டதால் அழிந்த கலை இலக்கிய மற்றும் பொருள் பொக்கிஷங்கள் ஏராளம் ஏராளம் .\nதமிழில் உள்ள இரண்டு சதவீத ஓலைச் சுவடிகள் படிக்கப்பட்டதன் மூலமே நமக்கு திருக்குறள் உட்பட இவ்வளவு இலக்கியங்கள் கிடைத்து உள்ளன.\nஓலைச் சுவடிகள் படிக்கும் கல்வியை உருவாக்கினால் இன்னும் நிறைய உண்மைகள் தெரிய வரும் என்று படம் சொல்லும் விஷயம் போற்றுதலுக்கு உரியது . மனமார்ந்த பாராட்டுகள் இயக்குனர் ஏழுமலைக்கு.\nதமிழ் — தமிழர் , குறிப்பாக ராஜ ராஜ சோழனின் பெருமை கூறும் வசனங்களை ரசித்து எழுதி இருக்கிறார் ஏழுமலை . சிறப்பு\nபாலா பழனியப்பனின் ஒளிப்பதிவில் இரவு நேரக் காட்சிகள் மிக சிறப்பு . கிராமத்து இரவின் பூடகத்தை யதார்த்தத்தை கண் முன் கொண்டு வருகின்றன இயக்குனர் ஏழுமலையின் காட்சி அமைப்புகளும் பாலா பழனியப்பனின் ஒளிப்பதிவும் .\nபகல் மற்றும் இரவு நேர ஏரியல் காட்சிகள் அருமை . லோக்கேஷன்களை மிக சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறார்கள் இருவரும்.\nஅட்டகாசமான பின்னணி இசையால் படத்துக்கு யானை பலம் சேர்த்து இருக்கிறார் இசையமைப்பாளர் சத்யா . பாடல்களிலும் புதுப் புது ஒலிகளால் கவர்கிறார் . ஆனாலும் பாடல்கள் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கலாம் . யுக பாரதியின் பாடல் வரிகளும்\nநடிக நடிகையர்கள் ஒகே . வழக்கம் போல ஆங்காங்கே காமெடி வெடி போடுகிறார் தம்பி ராமையா. துளசியின் தோழியாக வரும் அந்த உடன் படுக்கை உ��ன் படிக்கை விளக்கம் சொல்லும் தோழி கலகலக்க வைக்கிறார்.\nதிரைக் கதையை இன்னும் நறுக்கு தெரித்தாற் போலவும் இன்னும் வலுவாகவும் சொல்லி இருக்கலாம் . இவ்வளவு கதாபாத்திரங்கள் தேவை இல்லையே .\nபடத்தொகுப்பு இன்னும் சிறப்பாக இருந்திருக்கணும் . படத்தின் நீளம் அதிகம் .\n‘எங்க அண்ணனை நானே கொன்னுட்டேன்’ என்று சொல்லி ஷாக் கொடுக்கும் முருகவேல் அப்புறம் சொல்லும் பிளாஷ்பேக் பொங்கு ஆட்டம்.\nஅவரை போலீஸ் விரட்டுது . அப்புறம் அவரே போலீஸ் என்கிறார்கள் . இப்படி பல குழப்பங்கள்.\nகோவிலில் புதைந்து கிடக்கும் பொக்கிஷங்களை எடுத்தால் நம் நாட்டின் செல்வா வளம் பெருகும் . மக்கள் வாழ்க்கைத்தரம் பெருகும் . வெளிநாட்டுக்கு எல்லாம் வேலைக்கு போய் கஷ்டப்படத் தேவை இல்லை என்கிறார்கள் .\nஅகவன் .. அகவும் அடிப்படைக்கதையால் அகத்துக்குள் போய் அகன் ஆகிறான் .\nஎம்.ஆர்.ராதா போல நடிக்க வேண்டும் – ‘குற்றம் புரிந்தால்’ ஆதிக்பாபு ஆசை\nPrevious Article கில்லி பம்பரம் கோலி @ விமர்சனம்\nNext Article இருவேட நயன்தாராவின் ‘ ஐரா’\nபெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சி���்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462\nஎம்.ஆர்.ராதா போல நடிக்க வேண்டும் – ‘குற்றம் புரிந்தால்’ ஆதிக்பாபு ஆசை\nஒத்த செருப்பு @ விமர்சனம்\nஉயிர்ப் பலி கேட்கும் பேனர்கள் வேண்டாம் — ‘ காப்பான்’ சூர்யா\nகாதல் தோல்வியை நகைச்சுவையாகக் கூறும்’காதல் அம்பு’\nசிவப்பு மஞ்சள் பச்சை @ விமர்சனம்\n‘மவுன குரு’ சாந்தகுமாரின் ‘மகாமுனி’\n”விருது கிடைக்கலன்னா பரவால்ல ” — ‘அசுரன்’ தனுஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=5265", "date_download": "2019-10-19T12:12:50Z", "digest": "sha1:TUL5GUYVW4GXYYRT4RGJWQS4UK2RF5X3", "length": 6528, "nlines": 90, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 19, அக்டோபர் 2019\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஆஸ்திரேலியாவில் பரபரப்பு பிரதமர் மீது முட்டை வீசிய பெண்\nஆஸ்திரேலியாவில் பிரதமர் மீது முட்டை வீசிய பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. ஆஸ்திரேலியாவில் வரும் 18ஆம் தேதி பொதுத்தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் தற்போதைய பிரதமர் ஸ்காட் மாரிசன் மீண்டும் போட்டியிடுகிறார். இதையொட்டி அவர் நாடு முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.\nநேற்று முன்தினம் நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தில் உள்ள அல்புரியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதமர் ஸ்காட் மாரிசன் பங்கேற்று பேசினார். அதனை தொடர்ந்து, அவர் மேடையில் இருந்து கீழே இறங்கி வந்து பொதுமக்களுடன் உரையாடினார். அப்போது அங்கு வந்த பெண் ஒருவர், ஸ்காட் மாரிசன் மீது முட்டையை வீசினார். அந்த முட்டை பிரதமர் தலையை உரசியபோதும், உடையவில்லை.\nஇதையடுத்து அந்த பெண்ணை அங்கிருந்த போலீசார் மடக்கி பிடித்தனர். அப்போது அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் அருகில் நின்றுகொண்டிருந்த மூதாட்டி தடுமாறி விழுந்தார். அப்போது தன் மீது முட்டை வீசப்பட்டதையும் பொருட்படுத்தாமல், கீழே விழுந்த மூதாட்டிக்கு, பிரதமர் ஸ்காட் மாரிசன் உதவி செய்தார்.\nஊசி மூலம் தனது உடல் தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு உயர்த்திய ஆணழகன்\nஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட\nஆப்கானில் ராணுவ அகாடமியில் குண்டு வெடிப்பு- 6 பேர் உயிரிழப்பு\nஅதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி\nபாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்\n245 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உடல் நலம் தேறியது\nஅறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்\n அமெரிக்கா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை சரிவு\nகடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/101584", "date_download": "2019-10-19T12:33:42Z", "digest": "sha1:CXDPJ6G7SBXEXTLPIUJ3B4ZVNBKSDDTZ", "length": 6054, "nlines": 112, "source_domain": "tamilnews.cc", "title": "சிங்கப்பூரில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: இந்திய வம்சாவளி போலீஸ்காரர் கைது", "raw_content": "\nசிங்கப்பூரில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: இந்திய வம்சாவளி போலீஸ்காரர் கைது\nசிங்கப்பூரில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: இந்திய வம்சாவளி போலீஸ்காரர் கைது\nகடந்த 2017-ம் ஆண்டில் பல இளம்பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் சமூக வலைத்தளம் மூலமாகவும், நேரடியாகவும் அருண் பிரசாந்த், பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.\nஇதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் மற்றும் சிறுமிகள் பெற்றோர்களுடன் வந்து போலீஸ் நிலையத்தில் அருண் பிரசாந்த் மீது புகார் கொடுத்தனர். பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அவரை கைது செய்து போலீசார் விசாரித்தனர். அவருடைய செல்போனை சோதனை செய்தபோது 700-க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாசபடங்கள் இருந்தன. இதைத்தொடர்ந்து போலீசார் அருண்பிரசாந்த்தை சிறையில் அடைத்தனர். அவரது வேலையும் பறிக்கப்பட்டது.\nஇதுதொடர்பான வழக்கு நேற்று சிங்கப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி வழக்கை விசாரித்து அருண் பிரசாந்த் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபணமானதால் அவருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.\nபாலியல் குற்றங்களுக்காக ஆயுள் தண்டனை பெற்ற நபர் சிறையில் குத்திக் கொல்லப்பட்டார்\nஐரோப்பாவில் பெரும் போதைப்பொருள் வேட்டை : நூற்றுக்கணக்கானோர் கைது\nபெண்களைக் கடத்தி விற்பனை செய்த குற்றக் கும்பல் கைது\nதுப்பாக்கி முனையில் அக்கா, தங்கை கூட்டுப் பாலியல் வன்கொடுமை\nகனடாவில் மீண்டும் பிரதமராவாரா ஜஸ்டின் ட்ரூடோ - தமிழர்களின் ஆதரவு யாருக்கு\nஐரோப்பிய பொருட்களுக்கான வரி விதிப்பை உறுதிப்படுத்தியது அமெரிக்கா\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2010/02/2.html", "date_download": "2019-10-19T13:00:38Z", "digest": "sha1:4ZBIIQVAKQ6BOM2R3W3U6OOTPH4QYM5L", "length": 14539, "nlines": 270, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): உங்கள் நட்சத்திரப்படி சிவனை வழிபட உதவும் தேவாரப்பாடல்கள்:பாகம் 2", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஉங்கள் நட்சத்திரப்படி சிவனை வழிபட உதவும் தேவாரப்பாடல்கள்:பாகம் 2\nநிம்மதியாக வாழ சிவ வழிபாடு:உங்கள் நட்சத்திரப்பாடல்களுடன்\nகீழே அவரவர் பிறந்த நட்சத்திரத்திற்குரிய ஒவ்வொரு தேவாரப்பாடல் தரப்பட்டுள்ளன.நீங்கள் உங்களது பிறந்த நட்சத்திரத்தின் பாடலை\nஒவ்வொரு நாளும் மூன்று தடவை பாடி,சிவபெருமானை வணங்கி\nவந்தால்,நவக்கிரகங்களால் ஏற்படும் இன்னல்கள் நீங்கி நிம்மதியாக வாழலாம்.\nதகவல் உதவி:பால ஜோதிடம் பக்கம் 26,வெளியீட்டு நாள் 25.1.2010\nவடி ஆர் மூவிலை வேல் வளர்\nஎனக்கு ஆர்துணை நீ அலதே.\nமால் அடைந்த நால்வர் கேட்க\nஆல் அடைந்த நீழல் மேவி\nபோழும் மதியும் புனக் கொன்றைப்\nசூழம் அரவச் சுடர்ச் சோதீ\nஉன்னைத் தொழுவார் துயர் போக\nவைத்த சிந்தை உய்த்து ஆட்ட\nவேதியா வேத கீதா விண்ணவர்\nஓதியே மலர்கள் தூவி ஒருங்கு\nபாதி ஓர் பெண்ணை வைத்தாய்\nபடர் சடை மதியம் சூடும்\nஎன் அடியான் உயிரை வவ்வேல்\nபொன் அடியே இடர் களையாய்\nகாவினை இட்டும் குளம் பல\nவிண்ணவர் தொழுது ஏத்த நின்றானை\nவேதம் தான் விரித்து ஓத வல்லனை\nநண்ணினார்க்கு என்றும் நல்லவன் தன்னை\nநாளும் நாம் உகக்கின்ற பிரானை\nஎண்ணில் தொல்புகழாள் உமை நங்கை\nஎன்றும் ஏத்தி வழிபடப் பெற்ற\nகண்ணும் மூன்று உடைக் கம்பன் எம்மானைக்\nகாணக் கண் அடியேன் பெற்றவாறே.\nமயிலார் சாயல் மாது ஓர் பாகமா\nஎயிலார் சாய எரித்த எந்தை தன்\nபயிலா நிற்கப் பறையும் பாவமே.\nமுல்லை நன்முறுவல் உமை பங்கனார்\nதில்லை அம்ப���த்தில் உறை செல்வனார்\nகொல்லை ஏற்றினர் கோடிகாவா என்று அங்கு\nஒல்லை ஏத்துவார்க்கு ஊனம் ஒன்று இல்லையே.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nருத்திராட்சத்தின் சக்தியால் நவக்கிரகங்களின் பாதிப்...\nஉங்கள் கர்மவினை தீர மரக்கன்று நடுங்கள்\nஉங்கள் வீட்டிலேயே காய்கறித்தோட்டம் அமைக்கலாம்.ஆரோக...\nஇயற்கை சர்க்கரை வாங்க விரும்புகிறீர்களா\nமரம் வளர்த்துப் பணக்காரர் ஆன தமிழ்நாட்டுநிஜம்\nதமிழக விவசாயிகளுக்கு வழிகாட்டும் வெள்ளைக்காரர்\nவிவசாயத்தில் சாதனை செய்துள்ள விவசாயி:இடம் புளியங்க...\nஇதோ ஒரு இயற்கைவிவசாயி:நிஜக் கதை\nஇயற்கை விவசாயம் என்றால் என்ன\nமலையாள ஆயுர்வேத சிகிச்சை வகைகள்\nமதுரை மீனாட்சியம்மன் கோயில் உட்பிரகாரத்தில் பசுவுக...\nயாருக்கு எந்த ராசிக்கல்லை அணிவது\nநவக்கிரகங்களின் ஆதிக்கம் பெறும் மனித உறுப்புகள்\nநமது வருமானம் பல மடங்கு பெருக ஒரு ஆன்மீக வழிமுறை\nகிர்லிக் கேமிராவின் மகிமைகளை விண்வெளியில் காட்டினா...\nகி.பி.2050 இல் நமது இந்தியா\nஒழுக்கம் சிதைவதற்குக் காரணம் என்ன\nஜோதிடத்தில் என்னவிதமான புண்ணியங்கள் கூறப்பட்டுள்ளன...\nஇந்தியா சீனா போர் வருமா\nராகு காலம் எமகண்டம் என்றால் என்ன\nயார் எப்படிச் சாப்பிட வேண்டும்\nகடக மற்றும் மகர ராசிக்காரர்களுக்கு ஒரு ஜோதிட ஆறுதல...\nஉங்கள் ராசிக்கேற்ற தோசை மதுரையில் அறிமுகம்\nதங்கம் வாங்கிட சிறந்த மாதம்\nஜோதிட ராசிகளும் அவை ஆளும் உடல் உறுப்புகளும்\nஜோதிட & ஆன்மீகக் குறிப்புகள்\nகொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுடும் பா...\n10 வயதில் குழந்தை பெறும் இங்கிலாந்து சிறுமிகள்:ஆதா...\nபெண் குரலை ஆண் குரலாக மாற்றிக்காட்டிய யோகாசனப்பயிற...\nசெல்வ வளம் பெருக உங்களது பிறந்த நட்சத்திரத்தன்று ச...\nஉங்கள் நட்சத்திரப்படி சிவனை வழிபட உதவும் தேவாரப்பா...\nஉங்கள் நட்சத்திரப்படி சிவனை வழிபட உதவும் தேவாரப்பா...\nஉங்கள் நட்சத்திரப்படி சிவனை வழிபட உதவும் தேவாரப்பா...\nகி.பி.2012 ஆம் ஆண்டில் உலகம் அழியுமா\nநாகம் வழிபட்ட சிவலிங்கம்:கும்பகோணம் அருகே சூரியக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tag/a-r-rahman/", "date_download": "2019-10-19T12:35:30Z", "digest": "sha1:2RSNM7GA4XWYCTAYSEW62J5IN27BJITL", "length": 13402, "nlines": 147, "source_domain": "www.envazhi.com", "title": "a r rahman | என்வழி", "raw_content": "\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\n ரிப்பீட் மோடில் ராஜாளி நீ காலி…, இந்திர லோகத்து சுந்தரி\nபொதுவாக ரஹ்மான் இசை மற்றும் பாடல்களை ஸ்லோ பாய்ஸன் என்பார்கள்....\nஎப்படி இருக்கிறது ஷங்கரின் ஐ\nஐ விமர்சனம் நடிப்பு: விக்ரம், எமி ஜாக்ஸன், சந்தானம், ராம்குமார்,...\nகோச்சடையான் இசைக்காக ஏ ஆர் ரஹ்மான் மீண்டும் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரை\nகோச்சடையான் இசைக்காக ஏ ஆர் ரஹ்மான் மீண்டும் ஆஸ்கர்...\nகோச்சடையான் வெற்றி விருந்து… சவுந்தர்யா, ஏஆர் ரஹ்மான் பங்கேற்பு\nகோச்சடையான் வெற்றி விருந்து… சவுந்தர்யா, ஏஆர் ரஹ்மான்...\nரஜினி என்ன முடிவெடுத்தாலும் அதில் மனிதத்தன்மை இருக்கும்\nரஜினி என்ன முடிவெடுத்தாலும் அதில் மனிதத்தன்மை இருக்கும்\nகவிழ்ந்த விமர்சகர்கள், வியந்த நடுநிலையாளர்கள், கலங்கிய ரசிகர்கள்\nசும்மா வந்துவிடவில்லை எந்திரன் வெற்றி\nஇசையால் ஒற்றுமை வளர்க்கும் ரஹ்மான்\nஇசையால் ஒற்றுமை வளர்க்கும் ரஹ்மான்\n‘இவன் பேரைச் சொன்னதும் பெருமை சொன்னதும் கடலும் கடலும் கைதட்டும்…’ – ஒரு ரசிகரின் விமர்சனம்\nஎந்திரன் திரைப்பட பாடல் விமர்சனம்\nகிராம்மி விருதுக்கு தயாராகும் ஆஸ்கர் நாயகன்\nகிராம்மி விருதுக்கு தயாராகும் ஆஸ்கர் நாயகன்\nஈழத் தமிழர் துயரம் பாதித்ததால் விழாக்களைத் தவிர்த்தேன்\nஈழத் தமிழர் துயரம் பாதித்ததால் விழாக்களைத் தவிர்த்தேன்\nஏ ஆர் ரஹ்மானுக்கு விழா எடுக்கிறது மத்திய அரசு\nஏ ஆர் ரஹ்மானுக்கு மத்திய அரசு விழா எடுக்கிறது\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-10-19T12:02:05Z", "digest": "sha1:HGWOOZZD2FUT2H52WY6UTBOGSXP73GHI", "length": 24615, "nlines": 149, "source_domain": "www.tamilhindu.com", "title": "பாரதி | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\n“ராமக்ருஷ்ணோ தயானந்தோ ரவீந்த்ரோ ராமமோஹன: ராமதீர்த்தோ(அ)ரவிந்தஸ்ச விவேகானந்த உத்யசா: தாதாபாயீ கோபபந்து: திலகோ காந்திராத்ருதா: ரமணோ மாலவீயஸ்ச ஸ்ரீசுப்ரஹ்மண்ய பாரதீ” (ஏகாத்மதா ஸ்தோத்திரத்தில் இருந்து) காந்தி என்ற பெயரை நான் முதன்முதலில் கேட்டது, ஒரு கேலிப்பொருளாக. அதுவும் ‘காந்தி’ என்ற சொல்லாலேயே நான் கேலி செய்யப்பட்டேன். அப்போது எனக்கு ஆறு வயது. பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது, பக்கத்து வீட்டு அண்ணன்கள் ஹக்கீமும் அபுவும் என் பின்னால் “காந்தி, காந்தி” என்று பள்ளியிலிருந்து வீடு வரை சொல்லிக் கொண்டே வந்தனர். அது என்ன என்று தெரியாதபோதும், அந்தச் சொல்லால் அவர்கள் என்னை கேலி செய்வது புரிந்தது. வீடு... [மேலும்..»]\n“அறிவே தெய்வம்” பாரதியார் பாடல்: ஒரு விளக்கம்\nஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள் என்று தொடங்கும் இந்தப் பாடல் உயர்நிலைப்பள்ளியில் எனக்குப் பாடமாக இருந்தது (1980களின் மத்தியில்). அனேகமாக 9 அல்லது 10ம் வகுப்பாக இருக்கலாம். திராவிட பாணி பகுத்தறிவு, கடவுள் மறுப்பு கொள்கைகள் அதில் உள்ளதாகக் கருதி தமிழ்ப்பாடநூலில் அது சேர்க்கப் பட்டிருந்தது... பின்னாளில் வேதாந்த தத்துவ அறிமுக நூல்களையும் உபநிஷதங்களையும் கற்கும்போது தான், இந்தப் பாடலுக்கு பாரதியார் வைத்துள்ள 'அறிவே தெய்வம்' என்ற தலைப்பே 'ப்ரக்ஞானம் ப்ரஹ்ம' என்ற மஹாவாக்கியத்தின் நேரடி மொழிபெயர்ப்பு என்பது புரிந்தது. இதிலுள்ள கருத்துக்களும் முழுக்க முழுக்க அத்வைத வேதாந்தம் சார்ந்தவையே... ... [மேலும்..»]\nபாரதியாரின் ‘கண்ணன் திருவடி’ : ஓர் முழுமை விளக்கம்\nBy ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்\nபுற வாழ்வின் செழுமை அக வாழ்வின் வெறுமையாக, ஆன்மிக வறுமையாக விடம்பனம் ஆகிவிடும் அபாயம் உண்டு. ஆனால் கண்ணன் திருவடி எண்ணும் மனத்தில் அந்த அபாயம் நீக்கப் படுகிறது. வாழ்க்கை என்பது அமரர் சங்கமாக ஆகிவிடுகிறது. நன்மைக்கான ஊக்கங்களைத்தான் அமரர் என்று சொல்வது... கண்ணன் திருவடி எண்ணி நீங்கள் தேவ வலிமைக்கு உங்களை ஆட்படுத்திக் கொள்ளும்போது ஒன்று நடக்கும். அது என்னவெனில் தீமைக் கூட்டங்கள் ஆகிய அசுரப் பகை ஒன்று அல்ல இரண்டு அ���்ல தொகை தொகையாய் கண்ணன் தீர்க்கத் திரும்பிவராமல் தொலைந்து போகும்... எல்லாம் சரிதான் பாரதியாரே. ஒரு சமயம் சுப்ரமணியன் என்கிறீர். இன்னொரு... [மேலும்..»]\nசின்னம்மாவும், நமது அரசியல் சிறுமையும்…\nஅதிமுகவின் தலைமைப் பொறுப்பு இப்போது விவாதப் பொருளாகி இருக்கிறது. சசிகலா பொதுசெயலாளர் ஆவாரா முதல்வர் பதவியையும் கைப்பற்றுவாரா எல்லாம் காலத்தின் கரங்களில் இருக்கிறது. எது நடந்தாலும், அது தமிழகத்தின் அரசியலில் அழிக்க முடியாத கறையாகவே இருக்கும். காமராஜரும், ராஜாஜியும், சத்தியமூர்த்தியும், முத்துராமலிங்கத் தேவரும், திரு.வி.க.வும், பாரதியும், வ.உ.சி.யும், தன்னலமின்றி அரசியல் நடத்திய மண்ணில், சுயநலத்துக்காக அதிமுகவினர் எந்த அரசியல் பின்புலமும் அற்ற ஒருவரிடம் கையேந்துவதே நமது தர வீழ்ச்சியின் அடையாளம். [மேலும்..»]\nபாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள்\nபாரதியின் மூலப் பிரதியில், சொற்கள் தெளிவாக இருந்த சில இடங்களில் கூட வலிந்து திருத்தங்கள் செய்யப் பட்டு அதிகாரபூர்வமான \"அரசாங்கப் பதிப்பு\" வெளியிடப்பட்டுள்ளது. \"பேய்த்தகை கொண்டோர், பெருமையும் வன்மையும் ஞானமும் அறியா நவைபடு துருக்கர்\".. இதில் *நவைபடு துருக்கர்* என்பது, \"நவைபுரி பகைவர்\" என்று மாற்றப் பட்டிருக்கிறது. வேறோர் இடத்தில் \"துருக்கர் ஆண்டழிப்ப\" என்பது \"துரோகிகள் அழிப்ப\" என்று மாற்றப் பட்டிருக்கிறது.. \"மேற்படி செய்யுளிலே மகமதியர்களைப் பற்றி வந்திருக்கும் பிரஸ்தாபங்களில் வீரரசத்தை மட்டுமே கவனிக்கவேண்டுமேயல்லாமல், மகமதிய நண்பர்கள் தமது விஷயத்தில் உதாசீனம் இருப்பதாக நினைக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம்...\" என்று பாரதியே சொல்கிறார். பாரதிக்கு... [மேலும்..»]\nஇஸ்லாமிய சகோதரிகள் ராமருக்கு ஆரத்தி எடுத்தால் மெச்சுகிறோம். கிருஷ்ணாஷ்டமியில் நம் இஸ்லாமிய சகோதரிகள் அவர்கள் குழந்தைகளுக்கு கிருஷ்ணன் வடிவ அலங்காரம் செய்து அழைத்து வரும் போது அதை பாராட்டுகிறோம். அதையேநம் தலைவர்கள் சிறுபான்மையினருக்கு செய்தால் எதிர்க்கிறோம். நாம் என்ன வகாபிகளா ஏன் இந்த இரட்டை டம்ளர் முறை ஏன் இந்த இரட்டை டம்ளர் முறை இந்த நாட்டை, இங்குள்ள பண்பாட்டை, கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களை அவர்கள் யாராக இருந்தாலும் சரி நாம் கடுமையாக எதிர்க்கிறோம். அதே வே���ையில் ஏற்றுக்கொள்பவர்களை ஆதரிக்க வேண்டும். அரவணைக்க வேண்டும். அவர்கள் நம்மவர்கள். நம் சொந்தங்கள். நம் தொப்புள்கொடி உறவுகள். [மேலும்..»]\nபாரதி கவி தரிசனத்தை இசைத்திடும் அறிவியல்\nபூமிப்பந்து இடைவிடாமல் மிக்க விசையுடன் சுழல்கின்றது. அவள் தீராத உயிருடையவள், பூமித்தாய். எனவே, அவள் திருமேனியிலுள்ள ஒவ்வொன்றும் உயிர் கொண்டதேயாம். அகில முழுதும் சுழலுகிறது... மனிதனும் பிற பிராணிகளும் தாவரங்களும் நுண்ணுயிர்களும் பூமி எனும் ஒரே அதி-உயிரின் பாகங்களே ஆகும். எனவே சுற்றுச் சூழலையும் உயிரினங்களையும் பெரும் உயிரின் பிரிக்க இயலாத முழுமை அமைப்பாக காண வேண்டும். இந்த அடிப்படையில் ஆராய்ச்சிகளும் வடிவமைக்கப் பட வேண்டும்.... [மேலும்..»]\nபாரதி: மரபும் திரிபும் – 8\nமதிமாறனின் பாட்டனார்கள்- திராவிட இயக்கப் போர்வாள்கள், \"...அடிமையாய்க் கிடந்த தமிழை விடுதலை செய்து, எளிமையாக்கி வீதிக்குக் கொண்டுவந்து மக்கள்மயப்படுத்தியவன் பாரதி\" என்று கூறி மதிமாறனின் முகத்தில் அறைகிறார்கள்... 1924இல் நடைபெற்ற வைக்கம் போராட்டத்தில் கலந்துகொண்டு சென்ற அத்துனை பேரும் (ஈவெரா உள்பட) பாரதியாரின் பாடலையே பாடிச் சென்றனர்... ஆனால் எல்லாச் சித்தர்களுமே சிவனை ஏற்றுக்கொண்டவர்கள், கடவுள் உண்டு என்பதை நம்புபவர்கள் என்பதை மட்டும் மதிமாறன் சொல்ல ம(றைத்து)றந்துவிட்டார்... அழுகணிச் சித்தரின் கண்ணம்மாவைதான், கடத்தி வந்து பாரதி தன் காதலியாக்கிக் கொண்டார் என்று மதிமாறன் குற்றம் சுமத்துகிறார்... வார்த்தைக்கு வார்த்தை, கம்பன், குறளை அப்படியே எடுத்துப் பயன்படுத்தியிருக்கிறான்... ... [மேலும்..»]\nபாரதி: மரபும் திரிபும் – 3\n''நீதிக்கட்சி அரசு பாடுபட்டது யாருக்காக’ என்ற நூலே பொய்களால் ஆனது. தாழ்த்தப் பட்டவர்களை ஏமாற்றும் நோக்கத்துடன் வெளியிடப் பட்டது... சூழ்ச்சிக் கொள்கையை மக்கள்முன் வைத்துத்தான் கபடநாடகம் ஆடி நீதிக்கட்சிக் காரர்கள் ஆட்சிக்கு வந்தனர் என்கிறார் எம்.சி.ராஜா... .’வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்’ என்ற பெயரால் செய்யப்படும் எந்தத் திட்டத்திலும் மருந்துக்குக்கூட உண்மை இல்லை. ஆனால் உண்மையில் நிலைத்திருப்பது ‘வகுப்புவாத ஏகாதிபத்தியமும், சாதியின் கொடுங்கோன்மை’யுமே ஆகும்... நீதிக்கட்சிக்காரர்கள் பிரிட்டிஷாருக்கு வால்பிடித்ததினால்-- ��தரவாக இருந்ததினால்-- பிரிட்டிஷாருக்கு ஆதரவாக இந்துமதத்தை அவர்கள் கடுமையாக விமர்சித்ததினால்-- மட்டுமே பாரதி அவர்களை தேசத்துரோகிகள் என்று விமர்சித்தார். [மேலும்..»]\nபாரதி: மரபும் திரிபும் – 2\nஇவர்கள், இவரின் தலைவர் ஆகியோரெல்லாம் காந்தியத்தின் மீது கடும்தாக்குதலை நடத்தினால்கூட பொறுத்துக் கொள்வார். ஆனால் பாரதி விமர்சிக்கலாமா காந்தியத்தை வந்ததே கோபம் மதிமாறனுக்கு. உடனே பேனாவை எடுத்தார். பார்த்தீர்களா பாரதி, காந்தியை, காந்தியத்தை விமர்சித்துவிட்டு, பின் அவரையே பாராட்டுகிறார் என்று நமக்கு விளக்குகிறார்... காந்தியைப் புகழ்ந்து இப்படி எழுதும்போதே ஈவேராவுக்குக் கூச்சமாகவும் நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகலாம் போல் இருந்திருக்கும். ஆனால் என்ன செய்வது, அரசியல் செய்ய வேண்டி இருக்கிறதே என்று அவரது மனம் அமைதிப்படுத்தியிருக்கும்... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 29\n2019ல் மீண்டும் மோடி: வென்றது தேசியம், நல்லாட்சி\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 28\nகாந்தி, கோட்சே, ஹிந்துமதம்: கமல்ஹாசன் கருத்துக்கள் – ஒரு பார்வை\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 27\nஆணைநமதென்றபிரான் – திருஞான சம்பந்தர்\nSudeeran: /காந்திஜி இல்லாதிருந்தால், எதிலும் அக்கறையற்ற நமது நாட்டு மக…\nR Nanjappa: இந்தக் கட்டுரையைப் படித்து அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்…\nMeenakshi Balganesh: அருமையான பதிவு. இவைபோன்ற பதிவுகளை அடிக்கடி தமிழ்ஹிந்துவில் க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/national-film-awards-tamil-nominations-2014_12084.html", "date_download": "2019-10-19T12:32:43Z", "digest": "sha1:WZOAGQBR43VW5Q3HL5KUDLTE3OLT2CC3", "length": 14892, "nlines": 206, "source_domain": "www.valaitamil.com", "title": "National Film Awards Tamil nominations 2014 | தேசிய விருதுக்கான பரிசீலனையில் 40 தமிழ் திரைப்படங்கள் !!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் சினிமா சினிமா செய்திகள்\nதேசிய விருதுக்கான பரிசீலனையில் 40 தமிழ் திரைப்படங்கள் \nதேசிய திரைப்பட விருதுகள் (National Film Awards) இந்தியாவின் தொன்மையானதும் முதன்மையானதுமான விருதுகள் ஆகும். இந்த ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுக்கான பரிசீலனையில் நடுவர்கள் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். தில் 30 பிரிவின் கீழ் விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விருதினை பெற இந்த ஆண்டு 40 தமிழ் படங்கள் மோதுகிறது. அதிக எண்ணிக்கையில் தமிழ் படங்கள் தேசிய விருதுக்கு மோதுவது இதுவே முதல் முறை.\nதேசிய திரைப்பட விருதுக்கான பரிசீலனையில் உள்ள தமிழ் திரைப்படங்கள் :\nஹரிதாஸ், விடியும் முன், மரியான், மூடர்கூடம், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பண்ணையாரும் பத்மினியும், தங்க மீன்கள், தலைமுறைகள், 6 மெழுகுவர்த்திகள், ஆதலால் காதல் செய்வீர், கோலிசோடா, எதிர் நீச்சல், குட்டிப்புலி, பாண்டியநாடு, ராஜா ராணி, சூதுகவ்வும் ஆகிய படங்கள் தேசிய திரைப்பட விருதுக்கான பரிசீலனையில் உள்ள முக்கிய படங்களாகும். மேலும் திரைக்கு வராத இனம், நெடுஞ்சாலை, ராமானுஜன் ஆகிய படங்களும் பரிசீலனையில் உள்ளன.\nதேசிய விருதுக்கான பரிசீலனையில் 40 தமிழ் திரைப்படங்கள் \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஇயக்குநர் , நடிகர் இராஜசேகர் ஆகஸ்ட் 8 , 2019 காலமானார் - ஆழ்ந்த இரங்கல்கள்\nசட்டவிரோதமாக திரைப்படங்களை வீடியோ பதிவு செய்தால் 3 ஆண்டு சிறைத்தண்டனை- சட்டதிருத்தம்: மத்திய அரசு ஒப்புதல்\nசிறுநீரகக் கோளாறால் கன்னட நடிகர்- முன்னாள் அமைச்சரான அம்பரீஷ் காலமானார்\nசர்கார் திரைப்படத்தில் இடம்பெறும் 49P சட்டப்பிரிவு பற்றி பரபரப்பு\n\"பிறந்த நாளில் கட்சியின் அறிவிப்பு இல்லை\" நடிகர் ரஜினிகாந்த் பேட்டி\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-19T13:35:18Z", "digest": "sha1:FLCLTPEP7VQEG2KYYL2YS7OAYSO2DVX4", "length": 10355, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாந்திரீகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாந்திரிகக் கலை (மேல் இடமிருந்து, கடிகாரச் சுற்றுப்படி): இந்து தாந்திரிக தேவதை, பௌத்த தாந்திரிக தேவதை, சமண தாந்திரிக ஓவியம், குண்டலினி சக்கரங்கள், 11-ஆம் நூற்றாண்டு தாந்திரிக இயந்திரம்\nஒன்பது முக்கோணங்களில் 43 சிறிய முக்கோணங்கள் கொண்ட ஸ்ரீயந்திரம் எனப்படும் ஸ்ரீசக்கரம்\nதாந்திரீகம் எனப்படும் வழிபாட்டு முறையை பெரும்பாலும் இந்தியா மற்றும் திபெத் பகுதிகளில் சாக்த சமயத்தவர்கள்[1] [2], வச்ராயான பௌத்த சமயப் பிரிவினர்[3] மற்றும் சுவேதாம்பர சமண சமயத்தினர் கடைப்பிடிக்கின்றனர்.\nஇந்து சமயத்தில் தாந்த்திரீக முறையில் வழிபட மந்திரங்கள் மிகவும் முக்கிய இடத்தை வகிக்கின்றது. இந்த தாந்திரீக மந்திரங்களில் மற்ற சமயத்தவர்களின் மந்திரங்களைவிட இரண்டு முக்கியமான அம்சங்கள் உண்டு. அவை ”பீஜ மந்திரம்” (விதை போன்றது) என்��ும் ”சக்தி மந்திரம்” என்றும் கூறப்படும். பீஜ மந்திரம் ஒரே ஓர் அசை மட்டும் கொண்ட சிறப்பான ஆன்மீக சக்தி கொண்டது. வெவ்வேறு வகையான கடவுளைக் குறிக்க வெவ்வேறு வகையான பீஜ மந்திரங்கள் உண்டு. தந்திர மார்க்கத்தில் ஒவ்வொரு மந்திரமுமே ஒர் பீஜ மந்திரத்துடன்தான் தொடங்கும்.\nபீஜ மந்திரத்துடன் தொடர்புடைய மந்திரங்களே அதிக சக்தி உடையதாக கருதப்படுகிறது. ஒரு குருவின் மூலம் பெறப்பட்ட மந்திரத்தைத் திரும்பத் திரும்பக் கூறுவதால் இறைக்காட்சி கிட்டுவது எளிதாகும். அத்தோடு இத்தகைய மந்திர உச்சரிப்புக்களோடு இறைவனுக்குப் படைக்கப்படும் பொருள்களையும் இறைவன் உடனேயே ஏற்றுக் கொண்டுவிடுவதாகவும் நம்பப்படுகிறது. யந்திரங்கள்[4] [5] தாந்திரீக வழிப்பாட்டோடு தொடர்புடையவை. அவை புனிதம் மிக்கதும் யோக சக்தி வாய்ந்தது. சில யந்திரங்கள் கடவுளின் அடையாளமாகக் குறிக்கப்பட்டு வழிப்படப்படுகிறது. எடுத்துக்காட்டு: ஸ்ரீசக்கரம் (தேவி யந்திரம்).\nஇந்து மதத்தின் மையக் கருத்து, நூலாசிரியர், சுவாமி பாஸ்கரானந்தர், சென்னை இராமகிருஷ்ண மடம் வெளியீடு.\nஇந்திய மெய்யியலில் தாந்திரீகம் http://www.keetru.com/index.php\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 செப்டம்பர் 2019, 13:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/14033639/Inspecting-the-police-with-surveillance-cameraHelmet.vpf", "date_download": "2019-10-19T12:56:19Z", "digest": "sha1:YSMP6RHXCXARQJPCU5OCK3DYKGNSKJ2U", "length": 15373, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Inspecting the police with surveillance camera: 'Helmet' can no longer escape || கண்காணிப்பு கேமரா மூலம் போலீசார் ஆய்வு:‘ஹெல்மெட்’ அணியாமல் இனி தப்ப முடியாது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் காமராஜர் நகர் தொகுதிகளுக்கான பிரசாரம் நிறைவு\nகண்காணிப்பு கேமரா மூலம் போலீசார் ஆய்வு:‘ஹெல்மெட்’ அணியாமல் இனி தப்ப முடியாது\nமோட்டார் சைக்கிளில் செல்லும்போது ‘ஹெல்மெட்’ அணியாமல் இனி தப்ப முடியாது. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களை கண்காணிப்பு கேமராவில் போலீசார் ஆய்வு செய்து, அவர்களது வாகன எண் மூலம் வீட்டு முகவரியை கண்டு���ிடித்து அபராத ரசீது வினியோகிக்கப்படுகிறது.\nசென்னை நகரில் வழிப்பறி, திருட்டு, கொள்ளை போன்ற குற்றச்சம்பவங்களை தடுக்கும் நடவடிக்கையாக போலீஸ் துறையின் 3-வது கண் என்று அழைக்கப்படும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.\nபோலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனின் தீவிர முயற்சியால் சென்னை நகரம் இன்று கண்காணிப்பு கேமரா வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. சி.சி.டி.வி. கேமராக்கள் உதவியுடன் பல வழக்குகள் துப்பு துலக்கப்பட்டு உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படுகிறார்கள்.\nகுற்றச்சம்பவங்களை தடுப்பதற்கும் கைக்கொடுத்த சி.சி.டி.வி. கேமராக்கள் கடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளையும் போலீசாரிடம் காட்டி கொடுத்தது. அதனடிப்படையில், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராத தொகை வசூலிக்கப்பட்டது.\nதற்போது மோட்டார் சைக்கிளில் செல்வோர்கள் கட்டாயம் ‘ஹெல்மெட்’ அணிய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு மீண்டும் அறிவுறுத்தி உள்ளது. எனினும் சிலர் ‘ஹெல்மெட்’ அணிந்து செல்வதை விரும்புவது இல்லை. எனவே போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு, ‘ஹெல்மெட்’ அணியாமல் மோட்டார் சைக்கிளில் செல்வோர்களை மடக்கி பிடித்து அபராதம் வசூலித்து வருகிறார்கள்.\nஎனினும் போக்குவரத்து போலீசார் நிற்பதை தூரத்தில் கவனிக்கும் வாகன ஓட்டிகள் வேறு வழியாக சென்று விடுகிறார்கள். ஒரு சிலர் தலையில் அணியாமல் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட்டை வைத்து செல்கிறார்கள். போலீசாரை பார்த்ததும் தலையில் மாட்டிக்கொள்கிறார்கள். பின்னர் மீண்டும் தலையில் இருந்து எடுத்து விடுகிறார்கள். ஆனால் இனி மேல் இது போன்று போக்குவரத்து போலீசாரை யாரும் ஏமாற்ற முடியாது.\nநகர் முழுவதும் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் போக்குவரத்து விதிமீறல்களை போலீசார் கண்காணிக்க தொடங்கி உள்ளனர். ‘ஹெல்மெட்’ அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகள் மீது தனிக்கவனம் செலுத்தப்பட்டுள்ளது.\n‘ஹெல்மெட்’ அணியாமல் செல்லும் காட்சி படம் பிடிக்கப்பட்டு, வாகன எண்ணும் பதிவு செய்யப்படுகிறது. வாகன எண் அடிப்படையில் அவர்களது வீட்டு முகவரியை கண்டுபிடித்து அவர்களுக்கு தபால் மூலம் அபராத ரசீது அனுப்பப்படுகிறது.\nஇந்த அபராத தொகையை அருகில் உள்ள இ-சேவை மையத்தில் செலுத்த வேண்டும் அல்லது சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீஸ் நிலையத்துக்கு வந்து மின்னணு பண பரிவர்த்தனை மூலம் அபராத தொகையை செலுத்த வேண்டும்.\nஅபராத தொகையை செலுத்த தவறினால் வாகன ஓட்டுனர் உரிமம் ரத்து போன்ற அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.\nஅண்ணாநகர் சிக்னலில் பெண் போலீசாரின் ‘ஆடியோ’ குரல் பதிவு கடந்த சில மாதங்களாக ஒலிபரப்பப்பட்டு வருகிறது. அதில், ‘ஹெல்மெட்’ அணியாமல், சிக்னலில் நிற்காமல் போன்ற சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிப்பட்டு வருகிறீர்கள். வாகன எண் மூலம் வீட்டு முகவரிக்கு சம்மன் அனுப்பப்படும்’ என்று எச்சரிக்கை செய்யப்பட்டு வருகிறது.\nஅதனடிப்படையில் அண்ணாநகர் போக்குவரத்து மண்டலத்தில் சாலை விதிகளை மீறியதாக 90 ஆயிரம் வாகன ஓட்டிகளின் வீட்டு முகவரிக்கு அபராத ரசீது அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. திருமணம் செய்து கொள்வதாக கூறி வெளிநாட்டு மாணவியை கர்ப்பமாக்கிய தொழில் அதிபர் கைது தந்தையும் சிக்கினார்\n2. புதுமாப்பிள்ளை கொலையில் 5 வாலிபர்கள் கைது - போலீசில் பரபரப்பு வாக்குமூலம்\n3. நாங்குநேரி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா: தி.மு.க. எம்.எல்.ஏ.வை சரமாரி தாக்கி வீட்டில் பூட்டி சிறைவைத்த பொதுமக்கள்\n4. வெள்ளகோவிலில் தம்பதியை கொன்ற வழக்கில் மேலும் ஒரு பெண் கைது\n5. எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஓட்டம்: திருச்சியில் மேலும் 3 இடங்களில் முருகன் கும்பல் கொள்ளை முயற்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=29465&ncat=11", "date_download": "2019-10-19T13:52:57Z", "digest": "sha1:7RCG5TE6RYGKVD4ILQYD2EZWCGY7J4HP", "length": 19286, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "இதய நோய்க்கு காரணம் இதுதான் | நலம் | Health | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\nஇதய நோய்க்கு காரணம் இதுதான்\nசிறுமுகை காரப்பனுக்கு வலுக்கிறது எதிர்ப்பு: 'கிருஷ்ணரை பொம்பள பொறுக்கி... அத்திவரதரை பரதேசி' என அவதூறாக பேசியவர் அக்டோபர் 19,2019\nபொருளாதாரம் பற்றி மோடிக்கு ஏதும் தெரியாது : ராகுல் அக்டோபர் 19,2019\nஎங்கே தவறு நேர்ந்தது என யோசிக்க வேண்டும்: மன்மோகனுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி அக்டோபர் 19,2019\nஹிந்து சமாஜ் தலைவர் கொலை: 5 பேர் கைது அக்டோபர் 19,2019\nஸ்டாலினால் வந்தது வினை: தலைமை ஆசிரியருக்கு 'நோட்டீஸ்' அக்டோபர் 19,2019\nமூன்றில் ஒரு பங்கு உணவு, மூன்றில் ஒரு பங்கு தண்ணீர், மூன்றில் ஒரு பங்கு வெற்றிடம் என்ற அடிப்படையில் தான், நாம் வயிற்றை நிரப்பிக்கொள்ள வேண்டும் என, நம் முன்னோர்கள் சொல்லி வைத்தனர்.\nஇதனைக் கடைப்பிடிக்காத பட்சத்தில்தான் நோய்கள் நம்மை எட்டிப்பார்க்கத் துவங்குகின்றன. அதிலும், தவறான உணவு பழக்க வழக்கத்தால் வரும் பல நோய்களில், இருதய நோய் முக்கியமானது. பெரும்பாலும் இருதய நோய், கொழுப்பு அதிகமாக உள்ள உணவுகளால் தான் வருகிறது.\nஉதாரணமாக, ஆட்டிறைச்சி சமைக்கும் போது எண்ணெயில் திரளும் கொழுப்பு, முற்றிலும் ஆபத்தானது. ஆட்டிறைச்சியை நன்றாக வேகவைத்து சமைப்பதால், அதில் இருக்கும் அளவுக்கதிகமான கொழுப்பை குறைக்க முடியும். அடிக்கடி பொரித்து, வதக்கி சாப்பிடுவதையும் நிறுத்தி கொள்ளுங்கள்.\nஒரு முறை பொரியலுக்காக பயன்படுத்திய எண்ணெயை, மீண்டும் பயன்படுத்தக்கூடாது. அளவுக்கு மீறி பட்டர், மாஜரின் போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. வெண்ணெய் மற்றும் கேக் போன்ற இனிப்புகளை வாங்கும் போதும், தயாரிக்கும் போதும் முடிந்தளவுக்கு, கொழுப்பு தன்மையான சேர்மானங்களை குறைத்துக் கொள்ளுங்கள்.\nபச்சை மரக்கறி வகைகள், பழ வகைகள், கிழங்கு வகைகள், பருப்பு வகைகளில் அதிகமாக காணப்படும் நார்ச்சத்துள்ள உணவுகளை, அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். சமைப்பதற்காக தேங்காய் எண்ணெய் உட்பட, வேறு எந்த எண்ணெயை பயன்படுத்தினாலும், மிகவும் குறைவான அளவிலேயே பயன்படுத்துங்கள்.\nசாப்பிட்ட பின்னர் நொறுக்குத் தீனி சாப���பிடுவதை தவிர்க்க வேண்டும். நன்றாக உடற்பயிற்சி செய்யுங்கள். வாழ்க்கை முறையை, இவ்வாறு மாற்றி விட்டாலே, இருதய நோய் உட்பட எந்தவொரு நோயும் நெருங்காது.\nகொழுப்பை குறைக்கும் உணவு இவைதான்\nகடும் மலச்சிக்கல் போக்கும் கடுக்காய்\nஉடல் ஆரோக்கியத்தின் மறுபெயர் வெங்காயம்\nஇளநரை நீக்கும் இலந்தை இலை\nகொத்தமல்லி செடி மருத்துவ குணங்கள்\nமூட்டு வலி குறைக்கும் வழி\nஅம்மை, பரு தழும்புக்கு தீர்வு\nகாது பாதுகாப்பு ரொம்ப முக்கியம்\nகுங்குமப்பூவில் இருக்கு உடல் ஆரோக்கியம்\nபத்து கேள்விகள் பளிச் பதில்கள்\nகுழந்தையோடு சேர்ந்து மனநலமும் வளரும்\nவாய் வழியே கொடுத்தால் போதும்\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களு���ைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=46074&ncat=12", "date_download": "2019-10-19T13:28:44Z", "digest": "sha1:DZEUHYUB2Q42S2NKGHCNP6NOSPI4WTFU", "length": 21073, "nlines": 291, "source_domain": "www.dinamalar.com", "title": "பொங்கலோ பொங்கல்... 'பேமிலி' பொங்கல் | பொங்கல் மலர் | Pongalmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி பொங்கல் மலர்\nபொங்கலோ பொங்கல்... 'பேமிலி' பொங்கல்\nசன்னி வக்பு வாரிய முடிவால் முஸ்லிம் தரப்பினர் அதிர்ச்சி: அயோத்தி வழக்கில் திடீர் திருப்பம் அக்டோபர் 19,2019\nஎன்.ஆர்.சி., ஒருங்கிணைப்பாளர் ம.பி.,க்கு மாற்றம் அக்டோபர் 19,2019\nசுப்ரீம் கோர்ட்டுக்கு புதிய தலைமை நீதிபதி பாப்டே ஓய்வு பெறும் ரஞ்சன் கோகோய் பரிந்துரை அக்டோபர் 19,2019\nஎங்கே தவறு நேர்ந்தது என யோசிக்க வேண்டும்: மன்மோகனுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி அக்டோபர் 19,2019\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 பேர் நாடு திரும்பினர் அக்டோபர் 19,2019\nதலைப்பொங்கல் கொண்டாட மாமனார் வீட்டுக்குப் போனா மாப்பிள்ளை செய்யும் அலப்பறையை நீங்களே பாருங்க...\n'என்ன மாப்பிள்ளை தலையில் பொங்கல் பானை வைச்சுகிட்டு தையா தக்க தையா தக்கான்னு ஆடுறீங்க',\n'இது தான் மாமா தல தை பொங்கல்'\n'ஏம்மா மாது என்ன உம்முன்னு இருக்கே',\n'எம்புட்டு ஆசையா எனக்கு 'மாது'ன்னு பேரு வைச்சீங்க' உங்க மாப்பிள்ளை மாடு, மாடுன்னு கூப்பிடுறாரு'...\n'ஒரு நாள் உங்க பொண்ணு என் தலையில் முட்டிட்டா. மறுபடி முட்டலேன்னா கொம்பு முளைக்கும்னு திரும்பவும் முட்டுனா. ��துல இருந்து மாது, மாதுன்னு கூப்பிட்டா கூட உங்க பொண்ணு காதுக்கு மாடு, மாடுன்னு தான் 'மாடுலேஷன்' கேட்குது'\n'ஏன் மாப்பிள்ளை ஜல்லிக்கட்டு போனீங்களே காளைய அடக்குனீங்களா'\n'உங்க பொண்ணையே அடக்க முடியலை இதுல காளையை வேற'...\n'அது வந்து மாமா நானும் ரொம்ப நேரம் அடக்குனேன். முடியலை விட்டுட்டேன்'\n'என்னது தும்மலை அடக்கினா பரிசா', 'அப்போ நீ'\n'ஆமா... நான் எங்க காளைய அடக்கினேன் தும்மலை தானே அடக்கினேன்'\n'அட தும்மலுக்கு பிறந்த தும்மலு'\n'கரெக்ட்டா சொன்னீங்க எங்க அப்பாவும் மூக்குபொடி போட்டு தும்முற பழக்கம் இருக்கு'...\n'ஏன்ப்பா, சோத்துல கல் கிடந்தாலே அவரால துாக்க முடியாது'\n'ஏ மாது ஒரு நாள் துாக்குறேன் பாரு'\n'இல்லை சோத்துல கிடக்குற கல்லை'\n'மாப்பிள்ளை பொங்கல் பானைக்கு 'பெயின்ட்' பூசுங்க'\n'உங்க பொண்ணு தான் ஏற்கனவே மேக்கப் பூசியிருக்காளே மாமா',\n'யோவ் 'ஹஸ்பன்ட்' என்னை பார்த்தா பானை மாதிரி இருக்கா',\n'ச்சீ ச்சீ அப்படி இல்லை'\n'அந்த பானை தான் உன்னை மாதிரி இருக்கு'\n'நான் பனையின்னா நீ குண்டா சட்டி, உங்கப்பா துாக்கு சட்டி, உங்கம்மா பருப்பு சட்டி'\n'மாப்பு சண்டை போட்டது போதும் கரும்பு கடிங்க'\n'ஹூம்ம் துருப்பிடிச்ச பல்லை வைச்சுகிட்டு கரும்பை இல்லை ஒரு துரும்பை கூட உங்க மாப்புக்கு கடிக்க முடியாதுப்பா'...\n'இப்படி வாக்குவாதம் பண்ணிட்டு இருந்தா அடுப்புல பொங்கல் வைக்க முடியாது கடுப்புல தான் வைக்க முடியும்'\n'ஏன் மாமா உங்க பொண்ணு அடுப்புல பொங்கல் வைச்சாலே அது புளியோதரை மாதிரி தான் இருக்கும் கடுப்புல வைச்சா கந்தரகோலமாவுல இருக்கும்'\n'யோவ் மாப்பு பொங்கல் பொங்க போகுதுய்யா. குலவையை போடு குலவையை போடு'\n'உன் புருஷன்கிட்ட குலவை போடச் சொன்னா அம்மி குழவியை காலில் போட்டுட்டான்மா'\n'மாமா, பட்ட காலிலயே படும்ன்னு சொல்வாங்க'\n'அப்போ நேத்து காலில் பித்தளை சொம்பை போட்டது'\n'வேற யாரு நான் தான் பொங்கலோ பொங்கல் 'பேமிலி' பொங்கல்'...\nமேலும் பொங்கல் மலர் செய்திகள்:\nதமிழகத்தின் குட்டி சூப்பர் ஸ்டார்\nமயில்களின் சப்தமோ முயல்களின் ஓட்டமோ இல்லாத பூமி\nசின்ன மச்சான் செவத்த மச்சான்\nபருத்திப்பொங்கல் மின்னல் பொங்கல் செய்வோமா\nதரணி போற்றும் தைமகளே வருக\n» தினமலர் முதல் பக்கம்\n» பொங்கல் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்க���ைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/bats/cw-mark-kashmir-willow-cricket-bat-s4-1200-g-price-piTKJB.html", "date_download": "2019-10-19T12:24:49Z", "digest": "sha1:UAZOX6DZ2XZC7BPM376MOPSOQHEQIXYK", "length": 13604, "nlines": 285, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகிவ் மார்க் காஷ்மீர் வில்லோ கிரிக்கெட் பேட் ஸஃ௪ 1200 G விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nகிவ் மார்க் காஷ்மீர் வில்லோ கிரிக்கெட் பேட் ஸஃ௪ 1200 G\nகிவ் மார்க் காஷ்மீர் வில்லோ கிரிக்கெட் பேட் ஸஃ௪ 1200 G\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகிவ் மார்க் காஷ்மீர் வில்லோ கிரிக்கெட் பேட் ஸஃ௪ 1200 G\nகிவ் மார்க் காஷ்மீர் வில்லோ கிரிக்கெட் பேட் ஸஃ௪ 1200 G விலைIndiaஇல் பட்டியல்\nகிவ் மார்க் காஷ்மீர் வில்லோ கிரிக்கெட் பேட் ஸஃ௪ 1200 G மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகிவ் மார்க் காஷ்மீர் வில்லோ கிரிக்கெட் பேட் ஸஃ௪ 1200 G சமீபத்திய விலை Oct 19, 2019அன்று பெற்று வந்தது\nகிவ் மார்க் காஷ்மீர் வில்லோ கிரிக்கெட் பேட் ஸஃ௪ 1200 Gபிளிப்கார்ட் கிடைக்கிறது.\nகிவ் மார்க் காஷ்மீர் வில்லோ கிரிக்கெட் பேட் ஸஃ௪ 1200 G குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 1,099))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகிவ் மார்க் காஷ்மீர் வில்லோ கிரிக்கெட் பேட் ஸஃ௪ 1200 G விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கிவ் மார்க் காஷ்மீர் வில்லோ கிரிக்கெட் பேட் ஸஃ௪ 1200 G சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகிவ் மார்க் காஷ்மீர் வில்லோ கிரிக்கெட் பேட் ஸஃ௪ 1200 G - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 33 மதிப்பீடுகள்\nகிவ் மார்க் காஷ்மீர் வில்லோ கிரிக்கெட் பேட் ஸஃ௪ 1200 G விவரக்குறிப்புகள்\nசேல்ஸ் பசகஜ் 1 Cricket Bat\n( 35 மதிப்புரைகள் )\n( 3 மதிப்புரைகள் )\n( 657 மதிப்புரைகள் )\n( 16 மதிப்புரைகள் )\n( 933 மதிப்புரைகள் )\n( 448 மதிப்புரைகள் )\n( 3 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 177 மதிப்புரைகள் )\n( 3 மதிப்புரைகள் )\nகிவ் மார்க் காஷ்மீர் வில்லோ கிரிக்கெட் பேட் ஸஃ௪ 1200 G\n3.7/5 (33 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aibsnlpwacuddalore.blogspot.com/2014/08/", "date_download": "2019-10-19T11:47:13Z", "digest": "sha1:5XTYHYVJGOV4CWQD2NS2PKMRRMJCLGIA", "length": 11503, "nlines": 170, "source_domain": "aibsnlpwacuddalore.blogspot.com", "title": "http://aibsnlpwacuddalore.blogspot.in : August 2014", "raw_content": "\nஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014\n30-8-2014 அன்று பணிஓய்வு பெற்ற\nநமது தோழர் மகாலிங்கம் TM விழுப்புரம் அவர்கள்\nநீள் ஆயுளும்,நிறைசெல்வமும் பெற்று வாழ்க வளமுடன்\nஇடுகையிட்டது Unknown நேரம் 7:15:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014\nவெற்றிகரமான 4 வது AIBSNLPWA தமிழ்நாடு மாநிலமாநாடு- 2014.\n4 வது AIBSNLPWA தமிழ்நாடு மாநிலமாநாடு வெற்றிகரமாக நெல்லை சங்கீத சபா- திருநெல்வேலியில் தோழர் .K.முத்தியாலு மாநிலத்\nதலைவர் தலைமையில் 13-8-2014, 14 -8-2014 தேதிகளில் நடைபெற்றது.தேசிய கொடி ஹாஜி அகமது மீரான், தலைவர், வரவேற்பு குழு அவர்களால் ஏற்றுவிக்கப்பட்டது. சங்கத்தின் கொடியை நமது அகில இந்திய தலைவர் தோழர் P.S.ராமன்குட்டி அவர்கள் ஏற்றுவித்தார். பொது செயலாளர் தோழர் G.நடராஜன் துவக்க உரையாற்றி, வாழ்த்துக்கள் தெரிவித்து மாநில மாநாட்டை தொடங்கி வைத்தார். சகோதர சங்க தலைவர்கள் மாநாட்டில் கலந்துக்கொண்டு வாழ்த்துரை வழங்கினர். பொது மேலாளர் BSNL, திருநெல்வேலி மதிப்புக்குரிய திரு B.முருகானந்தம் அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.மாநில மாநாட்டு மண்டபம் திறன் 950 பேர். கிட்டத்தட்ட 1,100 ஓய்வூதியம் பெறுவோர் பொது அரங்கில் கலந்து கொண்டனர். அனைத்து மாவட்ட கிளைகளிலிருந்து (51 பெண்கள் உட்பட) 493 பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டனர். 'PFRDA சட்டத்தினை அகற்றுதல், ஓய்வூதியம் 78.2% IDA பணியில் இருக்கும் ஊ���ியர்களுக்கு இணையாக வழங்குதல், பொதுத்துறை பங்குகளின் DISINVESTMENT-ஐ நிறுத்த்தவேண்டும் ஆகிய முக்கிய தீர்மானங்கள் , ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. . வரவேற்பு குழுவினர் அருமையான ஏற்பாடுகளை செய்திருந்தனர். .தோழர் படா நாயர் கேரள மாநிலச் செயலாளர், தோழர் செங்கப்பா கர்நாடக மாநிலச் செயலாளர் வாழ்த்திப்பேசினர்.தோழர் D.பாலசுப்ரமணியன் பொதுச்செயலாளர் AIFPA அவர்கள் ஏழாவது சம்பளக்கமிஷன் பற்றிய சமீப போக்குகள் பற்றி மதிப்புமிக்க தகவல்களை கூறி , தங்கள் அமைப்பின் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.மாநாட்டு செய்திகள் 14 ம் தேதி தினகரன், 'தினமணி, தினத்தந்தி, தினமலர் போன்ற தமிழ் நாளிதழ்களிலும் வெளியானது\nநன்றியுரை Com.S.அருணாச்சலம்மாவட்ட செயலாளர் திருநெல்வேலி\nமாவட்டம் கிளை மூலம் வழங்கப்பட்டது.\nநீண்ட நாள் கோரிக்கையான ஆயுள் சந்தா உறுப்பினர் அட்டை\nவழங்கல் மத்திய சங்க ஒப்புதலுடன்,5000 புதிய அட்டைகள்\nமாநிலச்செயலர் கொடுத்தார்..முதல் நான்கு அட்டைகள் தோழர்கள்\nஅவர்களுக்கு மாநாட்டு மேடையிலேயே வழங்கப்பட்டது.\nமேலும் நிழற்படங்களுக்கு கீழே சொடுக்கவும்.\nAIBSNLPWA 4 வது தமிழ் மாநில மாநாடு 2014\nதோழர் . A.சுகுமாரன் (சென்னை )\nதோழர் . M.அமிர்தலிங்கம் ( சேலம்)\nதோழர்.P.K.பாலகிருஷ்ணன் ( சேலம் )\nதோழர் .கனகராஜ் ( திருநெல்வேலி )\nதோழர் B.அருணாசலம் (கோவை )\nஇடுகையிட்டது Unknown நேரம் 9:48:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014\nஇடுகையிட்டது Unknown நேரம் 11:12:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n30-8-2014 அன்று பணிஓய்வு பெற்ற நமது தோழர் மகாலிங...\nவெற்றிகரமான 4 வது AIBSNLPWA தமிழ்நாடு மாநிலமாநாடு-...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/3-Dead-From-Mysterious-Nipah-Virus-In-Kerala", "date_download": "2019-10-19T12:54:09Z", "digest": "sha1:SK5GJKOTA7PICIDMNHIHM6RLLZC4T5I2", "length": 8200, "nlines": 144, "source_domain": "chennaipatrika.com", "title": "3 Dead From Mysterious Nipah Virus In Kerala - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇலங்கை யாழ்ப்பாணத்திற்கு இன்று முதல் விமான சேவை...\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nஅடுத்த ஆண்டு ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஹெலிகாப்டர்களை...\nஉலகிலேயே அதிக மதிப்புடைய செருப்பு அறிமுகம்\nஅமெரிக்கா வாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி உட்பட...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து...\nடெல்லியில் தக்காளி விலை உயர்வு- ஒரு கிலோ ரூ.80-க்கு...\nநாட்டிலேயே தூய்மையான மருத்துவமனை பட்டியலில் ஜிப்மர்...\nபட்டாசு உற்பத்தியாளர்கள் முன்வைத்த கோரிக்கை உச்ச...\nஜம்மு-காஷ்மீரில் மீண்டும் போஸ்ட்பெய்ட் செல்போன்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர்...\nவேகமாக உயரும் மேட்டூர் அனையின் நீர்மட்டம் : விவசாயிகள்...\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\nஊதிய உயர்வு கேட்டு அரசு மருத்துவர்கள் அக். 25...\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் 3-வது டெஸ்ட்...\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு...\nஉலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி சூப்பர்...\n700 கோல்கள். உலகையே அதிரவைத்த ரொனால்டோவின் புதிய...\nபுதிய பிசிசிஐ தலைவராகிறாரா முன்னாள் கேப்டன் சௌரவ்...\nபிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலீட்டுக்கு...\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nRBI லக்‌ஷ்மி விலாஸ் வங்கிக்கு ரூ. 1 கோடி அபராதம்...\nபிஎம்சி வங்கியில் ரூ.40 ஆயிரம் வரை பணம் எடுக்க...\nஐடி பங்குகளின் சரிவினால் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு...\nஎழும்பூா் ரயில் நிலையத்தில் கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து - நீதிமன்றம்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர் விலையை...\nபிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலீட்டுக்கு ஏற்ற...\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் 3-வது டெஸ்ட் போட்டியைக்...\nஎழும்பூா் ரயில் நிலையத்தில் கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து - நீதிமன்றம்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர் விலையை...\nபிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலீட்டுக்கு ஏற்ற...\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் 3-வது டெஸ்ட் போட்டியைக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://flixwood.com/kollywood/producer-about-rajinikanth-salary/", "date_download": "2019-10-19T11:47:05Z", "digest": "sha1:THBL4VCLW4AX3MAXVKGIH7F7BI4PVPLW", "length": 25241, "nlines": 1496, "source_domain": "flixwood.com", "title": "90 கோடி சம்பளம் கேட்ட சூப்பர் நடிகர்! தெறித்து ஓடிய தயாரிப்பாளர்!! - FLIXWOOD", "raw_content": "\nபட்டாம்பூச்சி விற்பவனை ��டமாக்குகிறார் வெற்றிமாறன்…\nபிகிலுக்கு எத்தன பேருதான்யா சொந்தம் கொண்டாடுவீங்க\nஅஜித்துக்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை…\n“டிடி” விவாகரத்து குறித்து மனம் திறந்த முன்னாள் கணவர்…\nபிக்பாஸ் சீசன் 4 தொகுப்பாளராக மீண்டும் கமல்ஹாசன்…\nபிக்பாஸ் முகெனின் அடுத்த திட்டம்..\nஒரே பாட்டில் பிக்பாஸ் டைட்டிலை வெல்லப்போகும் முகின்…\nஅலியாபட் கனவை நிறைவேற்றிய ராஜமவுலி..\nசம்பளத்தை வாங்க பிச்சை எடுக்க வேண்டியுள்ளது – ராதிகா ஆப்தேவின் சர்ச்சை பேச்சு\nபுரோக்கரிடம் ரு.20 லட்சம் பறிகொடுத்த குத்தாட்ட நடிகை\nஅஜித் பட நடிகைக்கு 6 மாதம் ஜெயில்\nசூர்யா படத்தில் இணையும் பாலிவுட் நடிகர்…\nHome Kollywood 90 கோடி சம்பளம் கேட்ட சூப்பர் நடிகர்\n90 கோடி சம்பளம் கேட்ட சூப்பர் நடிகர்\nபார்வையாளர்களின் விமர்சனம் 90 கோடி சம்பளம் கேட்ட சூப்பர் நடிகர் தெறித்து ஓடிய தயாரிப்பாளர்\nஅரசியல் அறிவிப்பு ஒருபுறம்; சினிமா ஆசை இன்னொருபுறம் என்று அடுத்தடுத்து சூட்டிங்கில் பிஸியாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப்படத்தைத் தொடர்ந்து அடுத்து அவர் நடிக்கவுள்ள படத்தை உறுதி செய்யும் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. புதிய படத்தை இயக்குவது யார் எந்த நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்பன போன்ற விசயங்கள் குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.\nஇந்நிலையில் பிரபலமான படத்தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் தயாரிப்பில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார் சூப்பர் ஸ்டார். இதனால் உற்சாகம் அடைந்த அந்த நிறுவனம், படத்தில் நடிக்க ரஜினிகாந்த் கேட்ட சம்பளத் தொகையைப் பார்த்து தெறித்து ஓடி விட்டதாம். அவருக்கு மட்டும் 90 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தால் பட்ஜெட் தாங்காது என்றுகூறி தயாரிப்பு நிறுவனம் பின்வாங்கியுள்ளது.\nஇதையடுத்து கொஞ்சம் இறங்கி வந்த சூப்பர் ஸ்டார் தரப்பு, 75 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தால் போதும் என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் தயாரிப்பு நிறுவனம் இன்னமும் ஆழ்ந்த யோசனையில்தான் இருக்கிறதாம். ஏனென்றால் இயக்குனர் யார் என்றும், அவருக்கான சம்பளம் குறித்தும் பேசவேண்டியுள்ளது. அதன்பிறகே சம்பளத்தொகை குறித்து முடிவு செய்ய முடியும் என்று கூறியிருக்கிறார்கள���. இயக்குனர் மற்றும் ஹீரோவின் சம்பளம் ஒத்து வந்தால் இதுவரை ரஜினியை வைத்து படம் எடுக்காத புதிய நிறுவன, ரஜினியில் புதிய படத்தை தயாரிக்கிறது என்ற செய்தி விரைவில் வெளியாகும் என்கிறார்கள் கோடம்பாக்கத்துக்காரர்கள்.\nPrevious article‘அசுரன்’ படத்தின் டப்பிங் லண்டனில் நடக்கிறது\nபிகிலுக்கு எத்தன பேருதான்யா சொந்தம் கொண்டாடுவீங்க\nஇமயமலை சுற்று பயணத்தை முடித்த ரஜினி…\n“துப்பறிவாளன் 2” படப்பிடிப்பு ஆரம்பமானது…\nமேக்கப் இல்லாமல் நடிக்கும் கீர்த்திசுரேஷ்…\n“யுஏ” சான்றிதழ் பெற்ற கைதி…\nவடிவேலு வாய்ப்பை தட்டி பறித்த யோகிபாபு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2014/10/blog-post_80.html", "date_download": "2019-10-19T11:53:31Z", "digest": "sha1:POYPPXR6GQRI2ZYAJQKNAUIGWUVCM3NS", "length": 114283, "nlines": 637, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: இப்பொழுது திருப்தியா கோபு சார்?..", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nஇப்பொழுது திருப்தியா கோபு சார்\nஇப்பொழுது திருப்தியா கோபு சார்\nஒரு வரிக் கதையை ஊதிப் பெரிதாக்குவது என்பது கதாசிரியருக்கு கைவந்த கலை.\nபல கதைகளில் அந்த ஒரு வரி ஒப்பற்ற வரியாக இருக்கும். இருந்தாலும் ஊதிப் பெரிதாக்கும் இடிபாடுகளுக்கிடையே அந்த ஒரு வரி சிக்கி அமுங்கிக் கிடக்கும். கதையை வாசிக்கும் வாக்கில் அந்த வைர வரியை லேசில் கண்டு கொள்ள முடியாது. ஆனால் அது எப்படியோ தெரியவில்லை, கதையில் இவராகச் சொல்லித் தெரிய வைக்க மாட்டாரே தவிர அந்த அவசியமில்லாமலேயே கதையின் முடிவில் கதையின் ஜீவனான அந்த வைர வரியை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். இது தான் கதைகள் எழுதுவதில் இவரின் சாமர்த்தியம்.\nகதைக்கான ஆரம்ப வரியை இங்கே ஆரம்பிக்கலாம் என்று குத்து மதிப்பாக ஓரிடத்தில் கதையை ஆரம்பித்து விடுகிறார். அவ்வளவு தான்; லகான் இழந்த குதிரை போல எழுதுவதெல்லாம் எழுத எடுத்துக் கொண்ட கதையில் நுழைந்து கொண்டு மனம் போன போக்கில் போய்க்கொண்டே இருக்கிறது.\nஇந்தக் கதையில் கூட அப்படித்தான்; கதையின் நாயகனாக தன்னை வரித்துக் கொண்ட கதாசிரியரின் 'தன்னை'ப் பற்றிய வர்ணனைகளே கதையின் ஆரம்பப் பெரும் பகுதியைச் சாப்பிட்டு விடுகிறது. மருத்துவரின் பரிந்துரைப்படி நடைப்பயிற்சிக்கான காரணம், தன் உடல் எடை மிகவும் அதிகம் என்று சொல்��� ஆரம்பித்தவர், அரிசி சாத சாப்பாட்டை விட டிபன் ஐட்டங்களிலும் நொறுக்குத் தீனியிலும் தனக்கு விருப்பம் அதிகம் என்று சொல்ல வந்ததோடு விட்டிருக்கலாம். என்னன்ன தனக்கு மிகவும் பிடிக்கும் என்று அடுக்க ஆரம்பித்து ஒவ்வொன்றாக பட்டியலிடும் பொழுது--- சேவை (இடியாப்பம்) தட்டை (எள்ளடை) என்று அடைப்புக்குறிக்குள் அடைத்து வேறே-- இவரது பட்டியலுக்கும் இந்த கதைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கும் என்று நினைப்பு நீடித்தால் ஏமாந்து போக வேண்டியது தான். கதாசிரியருக்கும் வாசிப்போருக்கு இந்தப் பட்டியலைத் தெரிவிப்பது தான் கதையை ஆரம்பித்த ஜோரில் கதையம்சத்தை விட முக்கியமாகிப் போவது தான் கதை பிதுங்கக் காரணமாகிறது.\n'சிறுகதையில் வார்த்தை சிக்கனம் மிக மிக முக்கியம். எழுதும் ஒவ்வொரு வரியும் அந்த சின்னஞ்சிறு கதையோடு இணைந்து போகும் மாயாஜாலம் இங்கு நிகழ வேண்டும். சிலந்தி வலை போல கதையின் மைய வட்டத்தோடு ஒவ்வொரு வரி இழையும் இழுத்துக் கட்டி பின்னப் பட்டிருக்க வேண்டும். இல்லையென்றால் ஒவ்வொரு பகுதியும் துண்டு துண்டாகி சிறுகதை தன் கட்டுக்கோப்பை நழுவ விட்டுத் தனித்தனியாய் தொங்கும் உணர்வு வாசகருக்கு ஏற்படுவதை தவிர்க்க முடியாது போய்விடும்'-- என்று இளம் வயதிலிருந்தே கதைகள் எழுதப் பழக நேர்ந்ததினால் கிடைத்த பாடங்கள் இப்பொழுது சரியான நேரத்தில் நினைவுக்கு வருகின்றன..\nஇப்படியான போக்கில் போகும் கதை இவர் 'வாக்கிங்' என்கிற பெயரில் நடக்க ஆரம்பித்ததும் தானும் லேசாக நகர ஆரம்பிக்கிறது. பூட்டிய ஒரு வீட்டுத் திண்ணையில் கைத்தடியுடன் உட்கார்ந்திருக்கும் ஒரு பெரியவரை இவர் பார்த்தவுடன் இந்தச் சிறுகதையும் இந்த இடத்திலிருந்து தான் ஆரம்பிக்கக்கிறதோ என்கிற உணர்வையும் ஏற்படுத்துகிறது.\nஇவரும் அந்த வீட்டு ஒட்டுத் திண்ணையில் பெரியவரின் பக்கத்தில் கைக்குட்டையால் ஒரு தட்டு தட்டி விட்டு உட்கார்ந்தவுடனேயே கதாசிரியருக்கே வாய்த்த அவரின் யதார்த்த இயல்பான எழுத்து நடை புது ரத்த பாய்ச்சலுடனான துள்ளலில் மிளிர்கிறது. \"நீங்க பிராமணர் தானே\" என்று அந்த பெரியவர் கேட்க, பாரதியாரின் 'ஜாதிகள் இல்லையடி பாப்பா'வை இவர் நினைவு கூர்ந்து பெரியவருக்குச் சொல்ல, ஒரு விவகாரக் கதை ஆரம்பித்த ஜோரில் கதை நாணில் பூட்டிய அம்பாகிறது..\nஅந்த இடுக்கிலும் இ��ர் கேட்காமலேயே அந்த 88 வயது பெரியவர் தன் ஜாதியைப் பற்றிச் சொன்னதாக பட்டும் படாமலும் வரும் ஒரு வரி. அடுத்த நாலைந்து வரிகளுக்குள் இந்த 'பிராமணரா' சொற்பிரயோகமே திரும்பத் திரும்ப வெவ்வேறு விதங்களில் புரண்டு வரும் பொழுது பாரதியாரின் வரிகளைத் தொடர்ந்து வைத்த குறி உற்சாகமூட்டினாலும் கதையம்சத்தை சரியாகக் கொண்டு போக வேண்டுமே என்கிற எதிர்பார்ப்பும் கலையம்சமும் அதில் இருக்க வேண்டுமே என்கிற ஆவலும் கிளர்ந்தெழுந்து மனசும் கதையும் ஒன்றில் ஒன்றாகப் படிகின்றன.\nமிகச் சரியாக வாய்த்த இந்த சந்தர்ப்பத்தில் தான் பெரியவர் யார் என்று இவர் தெரிந்து கொள்வதின் மூலமாக அந்தப் பெரியவரை, பெரியவரின் குடும்ப சூழ்நிலையை நமக்கும் அறிமுகப்படுத்துகிறார். ரோடில் சைக்கிள் ஃப்ரேமில் இளநீர் கட்டிச் செல்லும் வியாபாரியை அழைத்து பெரியவருக்கும் தனக்கும் இளநீர் வெட்டச் சொல்லி வாங்கிய இளநீரை பெரியவர் அருந்துகையில் மனம் மகிழ்கிறார். இளநீர் அருந்திய புத்துணர்ச்சியில் தன்னை வாஞ்சையுடன் பார்த்த பெரியவரின் கண்களில் தவழ்ந்த நன்றியை மெளன பாஷையாய் சொன்னது அற்புதம். இந்த ஒரு காட்சியை இந்தக் கதை முடிந்ததும் நினைத்துப் பார்க்கையில் கண்கள் கலங்குகின்றன.\nவாழ நேர்ந்த வாழ்க்கையில் எதெது எதற்காக நடக்கிறது என்பதே தெரியவில்லை. தருபவர் யார் பெறுபவர் யார் என்பதே தெரியாத பொழுது எதற்காக பெறுவதும் தருவதும் நிகழ்கின்றன என்பது கூட அவற்றுடனான நமது நேரடி சம்பந்தத்திற்கான தாத்பரியத்தை நம்மால் தெரிந்து கொள்ள முடியாதபடி நடக்கின்றன. ஒருகால் பின்னால் நடக்கும் நடப்புகளின் பின்புலமாய் நம்மால் நடந்தவற்றை பொருத்திப் பார்க்கும் சிந்தனை வாய்க்கும் பொழுது அயர்ந்து போய் நெகிழ வேண்டியிருக்கிறது.\nஒவ்வொன்றும் நடக்க நடக்க உந்தித் தள்ளிய வேகத்தில் அதில் நாம் பங்கு கொள்கிறோம் அல்லது அசட்டையாய் பங்கு கொள்ளாமல் போகிறோம் என்பதே நமக்கு விதிக்கப்பட்ட வேலையாகிப் போகிறதோ என்கிற எண்ணமே மிஞ்சும் பொழுது யார் யாருக்கெல்லாம் எப்படி எப்படி சந்தர்ப்பங்கள் அமைகின்றன, அவற்றை எந்தளவுக்கு நாம் உபயோகப்படுத்திக் கொள்கிறோம் என்பதே புரியாத புதிராக இருக்கிறது. உபயோகப்படுத்திக் கொள்வதற்கும் கொள்ளாமைக்கும் கூட காரணம் இருக்கலாம் என்கிற ரீதிய���ல் சிந்தனை ஓடினால் அது இதையும் விட பெரும் புதிர்.\nஇந்தக் கதையில் அந்தப் பெரியவருக்கு இவர் இளநீர் வாங்கி அருந்தக் கொடுத்தது இந்தக் கதையைப் பொருத்த மட்டில் பெரிய விஷயம். ரொம்ப இயல்பாய் அந்தக் காரியம் நடப்பது போலத் தோன்றினாலும் வாங்கிக் கொடுத்து மகிழ்ந்த மனசின் உயர்வைச் சொல்ல வேண்டும். எந்தக் காரணத்திற்காக இந்தக் காரியம் நடந்தது என்கிற நினைப்பைத் தாண்டி நடந்த அந்த காரியம் மிகப் பெரும் வீச்சை இந்தக் கதையில் கொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் அது நடக்காது போயிருந்தால், அடுத்து வந்த சில நாட்களில் இவர் நினைத்திருந்திருந்தாலும் அப்படி ஒரு காரியம் நிகழ்ந்து இவரும் மகிழ கொடுத்து வைத்திருக்க மாட்டார் என்பதை கொஞ்சமே எண்ணிப் பார்க்க மனம் துணுக்குறுகிறது.\nஅடுத்தடுத்து வரும் கதைக்காட்சிகள் கதை நிகழ்வுகளாய் ஊர்ந்த ஒரு மெளன ஊர்வலம். வார்த்தைகள் நகர்வில் கதாசிரியரின் நெகிழ்ச்சி நம்மையும் பற்றிக் கொள்கிறது.\nபெரியவரின் கைத்தடி இவருக்கு வந்து சேர்ந்த விதம் ரொம்பவும் அர்த்த பூர்வமானது. நேரடியாக அவரிடமிருந்து இவருக்கு என்று நிகழ்வதற்கு வாய்ப்பு அற்றுப் போகும் போதும் கூட நண்பரின் நினைவுப் பரிசாக வந்து சேர்கிறது. இவர் கேட்டு வாங்கியது தான்; இருப்பினும் அதைக் கேட்டுப் பெற வேண்டும் என்கிற எண்ணம் அந்த சூழ்நிலையில் மனசில் தோன்றி அந்தப் பெரியவரே கொடுத்த மாதிரி அது வந்து சேர்கிறது என்பது தான் ஆச்சரியம். பெரியவரின் உள்ளங்கை பதிந்த அந்த கைத்தடி இவர் உள்ளங்கை பற்ற. பெரியவரின் நினைவில் அவரும் தன் கூட நடந்து வருகிறார் என்கிற தோழமை உணர்வில் இவரின் நடைப்பயிற்சிக்கு உந்து சக்தியாக.\nயார் வீட்டுத் திண்ணையோ அது இந்த இருவரின் முதலும் கடைசியுமான சந்திப்பு அந்த வீட்டுத் திண்ணையில் தான் நிகழ்ந்தது என்பதை வைத்து அர்த்தமுள்ள நிலைக்களனாக அந்தத் திண்ணை இவருக்கும் ஆகிறது. ஒரு நாளின் சில மணி நேரம் ரொம்பவும் குறைச்சலான நேரம் தான். இரண்டு மனம் நெருங்கிக் குதூகலிக்க அந்த குறைந்த நேரமே போதும் போலிருக்கு. அன்றி ஜென்ம பரியந்த உறவொன்றின் தொடர்புப் பிணைப்போ இந்த இருவரின் முதலும் கடைசியுமான சந்திப்பு அந்த வீட்டுத் திண்ணையில் தான் நிகழ்ந்தது என்பதை வைத்து அர்த்தமுள்ள நிலைக்களனாக அந்தத் திண்ணை இவருக்க��ம் ஆகிறது. ஒரு நாளின் சில மணி நேரம் ரொம்பவும் குறைச்சலான நேரம் தான். இரண்டு மனம் நெருங்கிக் குதூகலிக்க அந்த குறைந்த நேரமே போதும் போலிருக்கு. அன்றி ஜென்ம பரியந்த உறவொன்றின் தொடர்புப் பிணைப்போ.. 88 வயது வரை பார்க்காது திடும்மெனப் பார்த்துப் பேசிக் களித்த சந்தோஷத்தில் இந்த ஒரு சந்திப்புக்காகவே காத்திருந்து அது நிறைவேறிய நிறைவுடன் இந்தப் பிறவி பந்தம் பூர்த்தியாகிப் போய்ச் சேர்ந்த உயிரோ அது.. 88 வயது வரை பார்க்காது திடும்மெனப் பார்த்துப் பேசிக் களித்த சந்தோஷத்தில் இந்த ஒரு சந்திப்புக்காகவே காத்திருந்து அது நிறைவேறிய நிறைவுடன் இந்தப் பிறவி பந்தம் பூர்த்தியாகிப் போய்ச் சேர்ந்த உயிரோ அது\nஇந்த மாதிரியான நினைப்புகள் கூட ஒரு லெளகீக வாழ்க்கையில் சுவடுகள் பதிக்கலாம். நண்பரின் அருகாமையை மறக்க முடியாமல் வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் இவர் நண்பரின் வீட்டுக்குச் சென்று நிகழ்வுலகில் அவர் நினைவுகளை மீட்டெடுப்பதாகக் காட்டியிருக்கலாம்; அப்படியான ஒரு தருணத்தில் அந்தப் பெரியவரின் பேரக் குழந்தைகள் கைத்தடியுடன் இவர் வீட்டு வாசல்புறம் நிற்பதைப் பார்த்து, \"ஐ, தாத்தா வந்தாச்சு\" என்று மகிழ்வதாகக் காட்டியிருக்கலாம். இவருக்கும் தாத்தா வயசு தான். நண்பரின் பேரக்குழந்தைகளுக்கும் தாத்தாவாவது, குழந்தைகளுக்காவது அந்தத் தாத்தாவின் இடத்தை இந்த தாத்தா இட்டு நிரப்புவது, மஹாகவியின் அந்தக் கவிதையை நடைமுறை வாழ்க்கையில் அனுபவித்து மகிழ்ந்த மாதிரியும் இருந்திருக்கும்.\nஇப்பொழுது இந்தக் கதை எதற்காக எழுதப்பட்டிருக்கலாம் என்பதைப் பார்க்கலாம்..\n1. நடைப்பயிற்சியின் முக்கியத்துவத்தைச் சொல்வதற்கா\n2. பாரதியாரின் கவிதை வரிகளை பிரதானமாக எடுத்துக் கொண்டு அதை நிலைநாட்ட கதையுருவில் மேற்கொண்ட முயற்சியா\n3. முதன் முதலாக சந்தித்து மனம் விட்டுப் பழகிய நண்பரை அடுத்து வந்த நான்கு நாட்களுக்குள் பறிகொடுத்த அதிர்ச்சியை பகிர்ந்து கொண்டதா\n4. வெகு சாதாரணமான பார்வையில் இளநீர் கொடுத்து கைத்தடி பெற்ற கதையா\nஎனக்கென்னவோ அந்த இரண்டாம் கருத்தை விரித்துச் சொல்ல நினைத்தது தான் கதை ரூபம் கொண்டிருக்கும் என்று தோன்றுகிறது. 'ஜாதிகள் இல்லையடி பாப்பா' என்கிற பாரதியின் ஒப்பற்ற வரிகள் இந்தக் கதையில் வந்தது வெறும் பேச்சு சுவாரஸ்யத்திற்காக என்று குறைத்து மதிப்பீடு கொள்ளலாகாது. பாரதியின் இந்த வரிகளைத் தொடர்ந்த இருவரின் கருத்துப் பகிர்தல்கள் இருவரிடையேயான ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட ஆழ்ந்த உணர்வு கலந்த நட்பாக மலர்ந்திருக்கிறது. இது தான் இந்தக் கதையின் விசேஷம். சந்தித்துக் கொண்ட இருவரும் என்ன பேசினார்கள் என்பதை அவரவர் புரிந்தலுக்கு விட்டு விட்டு கதையில் அவர்கள் பேசிக் களித்ததை ஒளித்து வைத்தது இந்தக் கதையின் உன்னதமான எழுத்துச் சிறப்பு.\nஎழுத்தாளனுக்கும் அந்த எழுத்தை அனுபவித்து வாசிக்கும் வாசகனுக்கும் இடையே அந்த எழுத்து விளைவிக்கும் ஸ்தூலமான உறவு சம்பந்தப்பட்ட பிணைப்பொன்று உண்டு. நேரடியாக ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது போலவே இங்கும் எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் எழுத்து இணைப்புப் பாலமாக இருந்து வாசகனின் எண்ணங்களோடு எழுத்தாளன் தன் எண்ணங்களைக் கலக்கும் அற்புத நிகழ்வு ஒன்று இங்கே நிகழ்தலாகிறது. எழுத்தும் வாசிப்பும் என்பது இரு மனம் கலக்கும் வித்தைக் களம். இருவர் எண்ணங்களும் மாறுபடும் பொழுது மெளனமாக இங்கு ஒரு யுத்தமும் நிகழலாம்.\nஎழுதுகிறவன் தன் அனுபவ எண்ண அதிர்வுகளை எழுத்தாக்கி வாசகர் மனசில் ஊடுருவுகிறான். இருவரின் அனுபவமும் ஒன்றாய் இருக்கும் பொழுது அல்லது வாசகன் அனுபவ பூர்வமாக அந்த எழுத்தை ரசிக்கும் பேறு வாய்க்கும் பொழுது பரவசம் கொள்கிறான்.. இந்த பரவசத்தையோ யுத்தத்தையோ வாசகனிடத்து ஏற்படுத்துகிற சக்தி எழுத்தாளனின் எழுத்துக்கும் இருக்க வேண்டும். வாசகனும் இந்த பரவசத்தைத் துய்க்க ஏங்க வேண்டும். யுத்தத்திற்கும் தயாராக இருக்க வேண்டும். பரவசத்தைத் தொடர்ந்த பேரின்பமோ, யுத்தத்தைத் தொடர்ந்த வசீகர ஆக்கிரமிப்போ எதுவாக இருந்தாலும் அதை விளைவித்த எழுத்தாளனின் எழுத்தின் மீதான ப்ரியமாக மலரும். வாசகனின் இந்தப் ப்ரியத்தை தன் எழுத்துக்குப் பெறுவது தான் எழுத்தாளனின் இலட்சியமாகும். எழுதுவது என்பதே அந்த ப்ரியத்தை வென்று எடுப்பதற்கான போராட்டம் தான்.\nஇந்த பரவசம் அல்லது யுத்தம் தன்னில் விளைந்த நேர்த்தியை இன்னொருவருக்கு எடுத்துச் சொல்வதே விமரிசனம் என்று கூடச் சொல்லலாம்.\nஜாதியைப் பற்றிச் சொல்லும் பொழுது, 'ஆதியில் இருந்ததல்ல அது, பாதியில் வந்தது' என்பார்கள் பெரியோர். கோபு சாரின் இந்த முழு��் கதையையும் படித்து முடிக்கும் பொழுது பாதியில் வந்ததாயினும் பேராசான் திருவள்ளுவரின் குறள் நெறி நிழலில் அந்த நீதியும் பளிச்சிடும் பொழுது வாழ்க்கையே ரொம்பவும் அர்த்த பூர்வமாகிறது.\nஅந்தணர் என்போர் அறவோர் எவ்வுயிர்க்கும்\n எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகும் அறவோர் எல்லோருமே அந்தணர் என்று எவ்வளவு விசாலமான விளக்கம்\n சமூக பழக்க வழக்கங்களின் பின்னணியில் பிராமணர் என்று அடையாளப்படுத்தப்பட்ட ஒருவர் அந்தணரான கதையிதுவோ\nஇந்த மாதிரி மன உணர்வுகள் விகசிக்கும் கதைகளுக்கு ஜனரஞ்சகமான சினிமா பாட்டு சாயலில் தலைப்புகளை வைக்காமல் ஆழமான அர்த்தம் ஊடாடிய தலைப்பொன்றை வைத்திருத்திருக்கலாம் என்று நினைப்பதையும் சொல்லாமல் இருக்க முடியவில்லை.\nரொம்ப நாட்களாக 'என் கதை ஒன்றிற்கு நீங்களும் விமரிசனம் எழுதித் தர வேண்டும்' என்று கோபு சார் என்னைக் கேட்டுக் கொண்டே இருந்தார்.\nநடுவர் யாரென்று நண்பர்களுக்குத் தெரியட்டும், அப்புறம் பார்க்கலாம் என்று நானும் சொல்லிக் கொண்டிருந்தேன். இப்பொழுது நடுவர் இவரென்று தெரிந்து விட்ட பிறகு மறுபடியும் அந்தக் கோரிக்கை மறக்காமல் அவரிடமிருந்து வெளிப்பட்டது.\nவிமர்சனப் போட்டிக்கான கதை தான் இது. இருப்பினும் விமரிசகர்கள் மத்தியில் நடுவரின் பார்வையில் இந்தக் கதையை வைப்பதில் தவறில்லை என்கிற காரணத்தினால் கோபு சாரின் ஆவலைப் பூர்த்தி செய்திருக்கிறேன். இந்த மாதிரியான வேறுபட்ட விமரிசனப் பார்வைகள் விமரிசகர்களுக்கும் எவ்விதத்திலாவது உதவியாய் இருந்தால் எனக்கும் மகிழ்ச்சியே.\nவழக்கமாக விமர்சகர்களின் விமர்சனங்களைத் தான் நான் தங்களுக்கு அனுப்புவது வழக்கம். இந்தத் தடவை அவற்றை நான் அனுப்பும் முன்பே உங்கள் விமர்சனத்தை எனக்கு அனுப்பி வைத்திருந்தது மகிழ்ச்சியில் என்னைத் திக்கு முக்காட வைத்தது.\nதங்களின் விமர்சனத்தை ரஸித்துப்படித்து மகிழ்ந்து இன்புற்றேன். தன்யனானேன்.\nஎன்னை மிகவும் கவர்ந்த வரிகள்:\nநேரடியாக ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது போலவே இங்கும் எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் எழுத்து இணைப்புப் பாலமாக இருந்து வாசகனின் எண்ணங்களோடு எழுத்தாளன் தன் எண்ணங்களைக் கலக்கும் அற்புத நிகழ்வு ஒன்று இங்கே நிகழ்தலாகிறது.\nஎழுத்தும் வாசிப்பும் என்பது இரு மனம் கலக��கும் வித்தைக் களம். இருவர் எண்ணங்களும் மாறுபடும் பொழுது மெளனமாக இங்கு ஒரு யுத்தமும் நிகழலாம்.\nஎழுதுகிறவன் தன் அனுபவ எண்ண அதிர்வுகளை எழுத்தாக்கி வாசகர் மனசில் ஊடுருவுகிறான்.\nஇருவரின் அனுபவமும் ஒன்றாய் இருக்கும் பொழுது அல்லது வாசகன் அனுபவ பூர்வமாக அந்த எழுத்தை ரசிக்கும் பேறு வாய்க்கும் பொழுது பரவசம் கொள்கிறான்..\nஇந்தப் பரவசத்தை வாசகனிடத்து ஏற்படுத்துகிற சக்தி எழுத்தாளனின் எழுத்துக்கும் இருக்க வேண்டும். வாசகனும் இந்த பரவசத்தைத் துய்க்க ஏங்க வேண்டும்.\nஇந்த பரவசம் அல்லது யுத்தம் தன்னில் விளைந்த நேர்த்தியை இன்னொருவருக்கு எடுத்துச் சொல்வதே விமரிசனம் என்று கூடச் சொல்லலாம்.\nகுறைகள் + நிறைகள் + மிகவும் பயனுள்ள ஆலோசனைகள் என அனைத்தையுமே, கதாசிரியருக்கும், வாசகர்களுக்கும், விமர்சனதாரர்களுக்கும் மனதில் பசுமரத்தாணிபோல பதியுமாறு வெகு அழகோ அழகாகத் தங்களுக்கே உரிய தனிப்பாணியில் சொல்லியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.\nஎன் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.\nஇந்த வார விமர்சனப்போட்டிக்கான சிறுகதை\nவந்து சேரவேண்டிய இறுதி நாள்\nஇரவு 8 மணிக்குள் மட்டுமே \nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 7:00 AM\nலேபிள்கள்: சிறப்பு விமர்சனம் - VGK-37 -எங்கெங்கும்... எப்போதும்... என்னோடு... \n/எழுதுகிறவன் தன் அனுபவ எண்ண அதிர்வுகளை எழுத்தாக்கி வாசகர் மனசில் ஊடுருவுகிறான். இருவரின் அனுபவமும் ஒன்றாய் இருக்கும் பொழுது அல்லது வாசகன் அனுபவ பூர்வமாக அந்த எழுத்தை ரசிக்கும் பேறு வாய்க்கும் பொழுது பரவசம் கொள்கிறான்.. இந்த பரவசத்தையோ யுத்தத்தையோ வாசகனிடத்து ஏற்படுத்துகிற சக்தி எழுத்தாளனின் எழுத்துக்கும் இருக்க வேண்டும். வாசகனும் இந்த பரவசத்தைத் துய்க்க ஏங்க வேண்டும். யுத்தத்திற்கும் தயாராக இருக்க வேண்டும். //அருமையாகச் சொல்லியுள்ளார் நடுவர் ஐயா அவருடைய விமர்சனத்தைப் படிக்கும் பாக்யம் கிடைத்தது மகிழ்வளிக்கிறது அவருடைய விமர்சனத்தைப் படிக்கும் பாக்யம் கிடைத்தது மகிழ்வளிக்கிறது\n//அருமையாகச் சொல்லியுள்ளார் நடுவர் ஐயா அவருடைய விமர்சனத்தைப் படிக்கும் பாக்யம் கிடைத்தது மகிழ்வளிக்கிறது அவருடைய விமர்சனத்தைப் படிக்கும் பாக்யம் கிடைத்தது மகிழ்வளிக்கிறது நன்றி\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. - vgk\nமன உணர்வுகள் விகசிக்கும் கதைக்கு\nவிலைமதிப்பிட முடியாத அரிய பெரிய பொக்கிஷமான விமர்சனத்தைப் படிக்கும் பாக்யம் கிடைத்தது மகிழ்வளிக்கிறது\n//மன உணர்வுகள் விகசிக்கும் கதைக்கு\nவிலைமதிப்பிட முடியாத அரிய பெரிய பொக்கிஷமான விமர்சனத்தைப் படிக்கும் பாக்யம் கிடைத்தது மகிழ்வளிக்கிறது நன்றி\nமன உணர்வுகள் விகசிக்கும் கதைக்கு / விமர்சனத்திற்கு\nவிலைமதிப்பிட முடியாத அரிய பெரிய பொக்கிஷமான\nகருத்துக்கள் அதிக அளவில் தங்களிடமிருந்து வரும் என நானும் எதிர்பார்த்தேன்.\nஜீவி சாரின் விமரிசனத்தோடு எல்லாம் ஒப்பிட்டே பார்க்க முடியாது. அருமையாக அனுபவித்து ஒவ்வொரு வார்த்தையையும் எழுதி இருக்கிறார். அதிலும் கதைக்கான காரணங்களை அலசி ஆராய்ந்ததும், இது தான் காரணமாக இருக்குமென்று சொன்னதும் மிக நேர்த்தி. நானும் இதைச் சொல்லத் தான் மறைமுகமாக ஜாதியைக் குறித்தும், பாரதியைக் குறித்தும் சொல்கிறார் என்பதை ஊகித்தேன்.\n//ஜீவி சாரின் விமரிசனத்தோடு எல்லாம் ஒப்பிட்டே பார்க்க முடியாது. அருமையாக அனுபவித்து ஒவ்வொரு வார்த்தையையும் எழுதி இருக்கிறார்.//\n//அதிலும் கதைக்கான காரணங்களை அலசி ஆராய்ந்ததும், இது தான் காரணமாக இருக்குமென்று சொன்னதும் மிக நேர்த்தி.//\nதங்களின் இந்தக்கருத்தும் மிக நேர்த்தியாகவே ........\n//நானும் இதைச் சொல்லத் தான் மறைமுகமாக ஜாதியைக் குறித்தும், பாரதியைக் குறித்தும் சொல்கிறார் என்பதை ஊகித்தேன்.//\n யூகியுங்கள்’ போட்டியிலேயே, நடுவரையே மிகச்சரியாக யூகித்துப் பரிசுக்குத்தேர்வானவராயிற்றே இதை யூகித்தது எந்த மூலைக்கு :)))))\nஎழுதுகிறவன் தன் அனுபவ எண்ண அதிர்வுகளை எழுத்தாக்கி வாசகர் மனசில் ஊடுருவுகிறான். இருவரின் அனுபவமும் ஒன்றாய் இருக்கும் பொழுது அல்லது வாசகன் அனுபவ பூர்வமாக அந்த எழுத்தை ரசிக்கும் பேறு வாய்க்கும் பொழுது பரவசம் கொள்கிறான்.. இந்த பரவசத்தையோ யுத்தத்தையோ வாசகனிடத்து ஏற்படுத்துகிற சக்தி எழுத்தாளனின் எழுத்துக்கும் இருக்க வேண்டும். வாசகனும் இந்த பரவசத்தைத் துய்க்க ஏங்க வேண்டும். யுத்தத்திற்கும் தயாராக இருக்க வேண்டும். பரவசத்தைத் தொடர்ந்த பேரின்பமோ, யுத்தத்தைத் தொடர்ந்த வசீகர ஆக்கிரமிப்போ எதுவாக இருந்தாலும் அதை விளைவித்த எழுத்தாளனின் எழுத்தின் மீதான ப்ரியமாக மலரும். வாசகனின் இந்தப் ப்��ியத்தை தன் எழுத்துக்குப் பெறுவது தான் எழுத்தாளனின் இலட்சியமாகும். எழுதுவது என்பதே அந்த ப்ரியத்தை வென்று எடுப்பதற்கான போராட்டம் தான்.// நடுவர் பதவிக்கு மிகச் சரியான ... பொருத்தமான .. அற்புதமான நபரைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். \nவாங்கோ, வணக்கம். என் எழுத்துலக மானஸீக குருநாதராகிய தங்களின் இன்றைய அபூர்வ வருகை எனக்கு மிக மிக ஆனந்தம் அளிப்பதாக உள்ளது.\n*****எழுதுகிறவன் தன் அனுபவ எண்ண அதிர்வுகளை எழுத்தாக்கி வாசகர் மனசில் ஊடுருவுகிறான். இருவரின் அனுபவமும் ஒன்றாய் இருக்கும் பொழுது அல்லது வாசகன் அனுபவ பூர்வமாக அந்த எழுத்தை ரசிக்கும் பேறு வாய்க்கும் பொழுது பரவசம் கொள்கிறான்.. இந்த பரவசத்தையோ யுத்தத்தையோ வாசகனிடத்து ஏற்படுத்துகிற சக்தி எழுத்தாளனின் எழுத்துக்கும் இருக்க வேண்டும். வாசகனும் இந்த பரவசத்தைத் துய்க்க ஏங்க வேண்டும். யுத்தத்திற்கும் தயாராக இருக்க வேண்டும். பரவசத்தைத் தொடர்ந்த பேரின்பமோ, யுத்தத்தைத் தொடர்ந்த வசீகர ஆக்கிரமிப்போ எதுவாக இருந்தாலும் அதை விளைவித்த எழுத்தாளனின் எழுத்தின் மீதான ப்ரியமாக மலரும். வாசகனின் இந்தப் ப்ரியத்தை தன் எழுத்துக்குப் பெறுவது தான் எழுத்தாளனின் இலட்சியமாகும். எழுதுவது என்பதே அந்த ப்ரியத்தை வென்று எடுப்பதற்கான போராட்டம் தான்.***** - ஜீவி.\n// நடுவர் பதவிக்கு மிகச் சரியான ... பொருத்தமான .. அற்புதமான நபரைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். \nஇதை.... இதை.... இதைத்தான் நான் தங்களிடமிருந்து ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தேன். :)\nஇதை இன்று இப்போது இங்கு சுருக்கமாகச் சுவையாக ஒரே வரியில் சுருங்கச்சொல்லி விளங்க வைத்துவிட்டீர்கள்.\nதிடீர் நண்பர் ஒருவர் அன்புடன் வாங்கித்தந்த இளநீரைச் சாப்பிட்டு, தன் கண்களாலேயே அவருக்கு நன்றி தெரிவித்து விட்டு, தான் இந்த உலகுக்கு வந்த காரியம் நிறைவடைந்து முடிந்துவிட்டதாக நினைத்து விடைபெற்றுச்சென்ற .... இந்தக்கதையில் வரும் முதியவர் போன்றே .... எனக்கும் இந்தத்தங்களின் அசத்தலான பின்னூட்டத்தை படித்த மகிழ்ச்சியில் வலையுலகிலிருந்து நன்றிகூறி, இத்துடன் ஒருவழியாக விடை பெற்றுக்கொள்ளலாமா என எண்ணத்தோன்றுகிறது.\nஅவ்வளவு ஒரு நிறைவு .... தங்களின் இந்த மிகச்சிறிய, ஆனால் மிக வலிமை வாய்ந்த பின்னூட்டம், எனக்குள் என்னை மகிழ வைத்து, என் மனதில் ஒருவித கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதாங்கள் எதையும் ஒருமுறை சொன்னால் அது எனக்கு நூறு முறை சொன்னதற்கு சமமாகவே எப்போதும் நினைப்பவன் நான். அதுபோலவே தங்களின் இந்த ஒரு பின்னூட்டமே நூறு பேர்கள் இங்கு வந்து பின்னூட்டமிட்டதற்கு சமமாக நான் நினைத்து மகிழ்கிறேன்.\nமிகவும் நியாயமாக எந்தவித பாரபட்சமும் இல்லாமல் வெற்றிகரமாக, இதுவரை நடைபெற்று, முடியும் தருவாயில் உள்ள இந்த நம் சிறுகதை விமர்சனப்போட்டியில் நடுவர் திரு. ஜீவி அவர்களில் பங்கு மிகவும் மகத்தானதாகும். அவரை நான் அடையாளம் கண்டு கொண்டதோ, அவரிடம் இது சம்பந்தமாக நான் என் வேண்டுகோளை விடுத்ததோ, தங்களைப்போலவே அவருக்கும் என் மீதுள்ள தனிபிரியத்தினால், அவர் இதற்கு மறுப்பேதும் தெரிவிக்காமல் ஏற்றுக்கொண்டதோ, நான் செய்த மிகப்பெரிய பாக்யமாக நினைக்கிறேன்.\nஅதைத்தாங்களே இங்கு வந்து தங்களின் எழுத்துக்களின் மூலம் சொல்லியுள்ளது தான், வைர வரிகளாக ஜொலித்து, இந்த என் சிறுகதை விமர்சனப்போட்டிக்கே ஒரு I S O தரச் சான்றிதழ் கிடைத்ததாக எண்ணி மகிழ வைத்துள்ளது ...... இன்று என்னை.\nசமீபத்தில் நாம் நேரில் சந்தித்தபோதுகூட, நடுவர் யார் எனத் தெரிந்து கொள்வதில் தங்களுக்கு ஓர் ஆர்வம் இருந்ததை என்னால் நன்கு உணர்ந்துகொள்ள முடிந்தது. இருப்பினும் என் எழுத்துலக மானஸீக குருநாதராகிய தங்களுக்கே கூட, நானாகவே முன்வந்து சொல்லியிருக்க வேண்டிய இந்த மிக முக்கியமான விஷயத்தை, சொல்லாமல் இருக்க வேண்டிய சூழ்நிலைக் கைதியாக அன்று நான் இருந்து விட்டேன். அதற்காக என்னைத் தாங்கள் மன்னிப்பீர்களாக \n’நன்றி’ என்ற ஒரு சொல் மட்டும் போதாது. இருப்பினும் அதனைச் சொல்லாமலும் இருக்க முடியாது. தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nஜீவி ஸார் ஒவ்வோர் படைப்பையும் மனதில் வாங்கிப் படித்து வார்த்தைகளுக்குள் மட்டும் இல்லை, எழுத்துகளுக்குள்ளும் நுழைந்து யோசிப்பவர்.\nசில சமயம் வார்த்தைகளை முன்பின் மாற்றிப் போட்டால் வரும் கூடுதல் பொருளை எனக்கு உணர்த்தி இருக்கிறார்.\nஇரண்டு முறை ஒரே பொருள் திரும்ப வரும் இடங்களையும் இதை இந்த இடத்தில் குறைத்திருக்கலாம் என்று சொல்லி இருக்கிறார்.\nஅவரது வழக்கமான பாணியில் ஷொட்டு - குட்டு கலந்து வந்துள்�� விமர்சனம் ரசிக்க வைக்கிறது. சில சமயங்களில் இதுமாதிரி விமர்சனங்களிலிருந்து புதிய முடிச்சு ஒன்று கிடைக்கும் வாய்ப்பும் நிறைய சமயம் எனக்குத் தோன்றி இருக்கிறது\n எனக்கெல்லாம் ஒண்ணுமே தோணறதில்லை. சுத்தம். காலி, மேல் மாடி காலி\nஇந்தப் பதிவிலிருந்து ஒரு முடிச்சு தோன்றியது அது அப்படி அவ்வப்போது தோன்றும். அதனை உருக்கொள்ள வைக்கத்தான் நேரம், மூட் கிடைக்க வேண்டும் அது அப்படி அவ்வப்போது தோன்றும். அதனை உருக்கொள்ள வைக்கத்தான் நேரம், மூட் கிடைக்க வேண்டும்\n//எனக்கெல்லாம் ஒண்ணுமே தோணறதில்லை. சுத்தம்.//\n சும்மா சொல்லாதீங்க கீதா மேடம்... பார்க்கும், படிக்கும் ஒவ்வொன்றைப் பற்றியும் பதிவு எழுதுபவர் நீங்கள். :)))\nவாங்கோ, ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் \n//ஜீவி ஸார் ஒவ்வோர் படைப்பையும் மனதில் வாங்கிப் படித்து வார்த்தைகளுக்குள் மட்டும் இல்லை, எழுத்துகளுக்குள்ளும் நுழைந்து யோசிப்பவர்.//\nஆம். மிக அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.\n//அவரது வழக்கமான பாணியில் ஷொட்டு - குட்டு கலந்து வந்துள்ள விமர்சனம் ரசிக்க வைக்கிறது.//\n:))))) நடு மண்டையில் ஆழமாக அழுத்தமாகக் குட்டியுள்ள இடம் .....\n//இவரது பட்டியலுக்கும் இந்த கதைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கும் என்று நினைப்பு நீடித்தால் ஏமாந்து போக வேண்டியது தான். கதாசிரியருக்கும் வாசிப்போருக்கு இந்தப் பட்டியலைத் தெரிவிப்பது தான் கதையை ஆரம்பித்த ஜோரில் கதையம்சத்தை விட முக்கியமாகிப் போவது தான் கதை பிதுங்கக் காரணமாகிறது.//\n:))))) மிகவும் வலிக்கிறது :)))))\nகுட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் அதுவும் வைர மோதிரக்கையால் குட்டுப்பட்டதில் எனக்கு ஓர் தனி இன்பமாகத்தான் உள்ளது, ஸ்ரீராம்.\nகுட்டிய வலி மறக்க நிறைய ஆயின்மெண்ட் தந்துள்ளாரே அதுவரை சந்தோஷமே \n//ஒரு வரிக் கதையை ஊதிப் பெரிதாக்குவது என்பது கதாசிரியருக்கு கைவந்த கலை.//\n//கதையில் இவராகச் சொல்லித் தெரிய வைக்க மாட்டாரே தவிர அந்த அவசியமில்லாமலேயே கதையின் முடிவில் கதையின் ஜீவனான அந்த வைர வரியை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். இது தான் கதைகள் எழுதுவதில் இவரின் சாமர்த்தியம். //\n//இவரும் அந்த வீட்டு ஒட்டுத் திண்ணையில் பெரியவரின் பக்கத்தில் கைக்குட்டையால் ஒரு தட்டு தட்டி விட்டு உட்கார்ந்தவுடனேயே கதாசிரியருக்கே வாய்த்த அவரின் யதார்த்த இயல்பான எழுத்��ு நடை புது ரத்த பாய்ச்சலுடனான துள்ளலில் மிளிர்கிறது.//\n// \"நீங்க பிராமணர் தானே\" என்று அந்த பெரியவர் கேட்க, பாரதியாரின் 'ஜாதிகள் இல்லையடி பாப்பா'வை இவர் நினைவு கூர்ந்து பெரியவருக்குச் சொல்ல, ஒரு விவகாரக் கதை ஆரம்பித்த ஜோரில் கதை நாணில் பூட்டிய அம்பாகிறது.. //\n// இளநீர் அருந்திய புத்துணர்ச்சியில் தன்னை வாஞ்சையுடன் பார்த்த பெரியவரின் கண்களில் தவழ்ந்த நன்றியை மெளன பாஷையாய் சொன்னது அற்புதம்.//\n//இந்த ஒரு காட்சியை இந்தக் கதை முடிந்ததும் நினைத்துப் பார்க்கையில் கண்கள் கலங்குகின்றன. //\n//இந்தக் கதையில் அந்தப் பெரியவருக்கு இவர் இளநீர் வாங்கி அருந்தக் கொடுத்தது இந்தக் கதையைப் பொருத்த மட்டில் பெரிய விஷயம். ரொம்ப இயல்பாய் அந்தக் காரியம் நடப்பது போலத் தோன்றினாலும் வாங்கிக் கொடுத்து மகிழ்ந்த மனசின் உயர்வைச் சொல்ல வேண்டும். எந்தக் காரணத்திற்காக இந்தக் காரியம் நடந்தது என்கிற நினைப்பைத் தாண்டி நடந்த அந்த காரியம் மிகப் பெரும் வீச்சை இந்தக் கதையில் கொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் அது நடக்காது போயிருந்தால், அடுத்து வந்த சில நாட்களில் இவர் நினைத்திருந்திருந்தாலும் அப்படி ஒரு காரியம் நிகழ்ந்து இவரும் மகிழ கொடுத்து வைத்திருக்க மாட்டார் என்பதை கொஞ்சமே எண்ணிப் பார்க்க மனம் துணுக்குறுகிறது.//\n//அடுத்தடுத்து வரும் கதைக்காட்சிகள் கதை நிகழ்வுகளாய் ஊர்ந்த ஒரு மெளன ஊர்வலம். வார்த்தைகள் நகர்வில் கதாசிரியரின் நெகிழ்ச்சி நம்மையும் பற்றிக் கொள்கிறது.//\n//இருப்பினும் அதைக் கேட்டுப் பெற வேண்டும் என்கிற எண்ணம் அந்த சூழ்நிலையில் மனசில் தோன்றி அந்தப் பெரியவரே கொடுத்த மாதிரி அது வந்து சேர்கிறது என்பது தான் ஆச்சரியம். பெரியவரின் உள்ளங்கை பதிந்த அந்த கைத்தடி இவர் உள்ளங்கை பற்ற. பெரியவரின் நினைவில் அவரும் தன் கூட நடந்து வருகிறார் என்கிற தோழமை உணர்வில் இவரின் நடைப்பயிற்சிக்கு உந்து சக்தியாக.//\n//ஒரு நாளின் சில மணி நேரம் ரொம்பவும் குறைச்சலான நேரம் தான். இரண்டு மனம் நெருங்கிக் குதூகலிக்க அந்த குறைந்த நேரமே போதும் போலிருக்கு. அன்றி ஜென்ம பரியந்த உறவொன்றின் தொடர்புப் பிணைப்போ.. 88 வயது வரை பார்க்காது திடும்மெனப் பார்த்துப் பேசிக் களித்த சந்தோஷத்தில் இந்த ஒரு சந்திப்புக்காகவே காத்திருந்து அது நிறைவேறிய நிறைவுட���் இந்தப் பிறவி பந்தம் பூர்த்தியாகிப் போய்ச் சேர்ந்த உயிரோ அது.. 88 வயது வரை பார்க்காது திடும்மெனப் பார்த்துப் பேசிக் களித்த சந்தோஷத்தில் இந்த ஒரு சந்திப்புக்காகவே காத்திருந்து அது நிறைவேறிய நிறைவுடன் இந்தப் பிறவி பந்தம் பூர்த்தியாகிப் போய்ச் சேர்ந்த உயிரோ அது\n//பாரதியின் இந்த வரிகளைத் தொடர்ந்த இருவரின் கருத்துப் பகிர்தல்கள் இருவரிடையேயான ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட ஆழ்ந்த உணர்வு கலந்த நட்பாக மலர்ந்திருக்கிறது. இது தான் இந்தக் கதையின் விசேஷம். //\n//சந்தித்துக் கொண்ட இருவரும் என்ன பேசினார்கள் என்பதை அவரவர் புரிந்தலுக்கு விட்டு விட்டு கதையில் அவர்கள் பேசிக் களித்ததை ஒளித்து வைத்தது இந்தக் கதையின் உன்னதமான எழுத்துச் சிறப்பு. //\nஇந்த சிறுகதை விமர்சனப்போட்டிகளில் அதிகமாகக் கலந்து கொள்பவர்களைவிட, கலந்து கொள்ளாத தங்களைப்போன்ற சிலரின் அழகான கருத்துக்கள் மிகவும் சுவாரஸ்யமாகவும் பாராட்டத்தக்கவைகளாகவும் உள்ளன.\nதங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் ... ஸ்ரீராம்\nகண்ணதாசனின் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தது\nஎன்று தொடங்கும் பாடல்தான். (படம்: நெஞ்சில் ஓர் ஆலயம் ) நீங்கள் எழுதிய கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தமான கதைகளில் ” எங்கெங்கும்... எப்போதும்... என்னோடு... ” என்ற இந்த கதையும் ஒன்று. காரணம் இந்த பாடலில் வரும்\n” எங்கே வாழ்க்கை தொடங்கும்\nஅது எங்கே எவ்விதம் முடியும்\nஇதுதான் பாதை இதுதான் பயணம்\nஎன்ற வரிகளுக்கு இந்தக் கதை முழு வடிவம் கொடுப்பதாக எடுத்துக் கொள்ளலாம். நமது நடுவர் சுவாரஸ்யமாகவும் விரிவாகவும் விமர்சனம் செய்துள்ளார்.\nவாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.\n//நீங்கள் எழுதிய கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தமான கதைகளில் ” எங்கெங்கும்... எப்போதும்... என்னோடு... ” என்ற இந்த கதையும் ஒன்று. காரணம் இந்த பாடலில் வரும் ..........//\nஎனக்கும் பிடித்தமான அந்தக் கவியரசு கண்ணதாசன் அவர்களின் பாடல் வரிகளுடன் இந்த என் கதையைப்பற்றி தாங்கள் மிகவும் பாராட்டிப் பேசியுள்ளது எனக்கு மனதுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.\n//நமது நடுவர் சுவாரஸ்யமாகவும் விரிவாகவும் விமர்சனம் செய்துள்ளார்.//\nஇந்த சிறுகதை விமர்சனப்போட்டிகளில் அதிகமாகக் கலந்து கொள்பவர்களைவிட, கலந்து க��ள்ளாத தங்களைப்போன்ற சிலரின் அழகான கருத்துக்கள் மிகவும் சுவாரஸ்யமாகவும் பாராட்டத்தக்கவைகளாகவும் உள்ளன.\nதங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் ஐயா.\nசுவாரசியமான விமரிசனம். ஸ்தூல உறவு வரியில் சுத்திச் சுத்தி வந்தேன். class\nவிமரிசனம் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாகப் புரிபடும் படைப்பு - கதையும் அப்படித்தான் என்றாலும், விமரிசனம் என்பது வாசிப்பவரின் உணர்வுகளைத் தொட்ட மட்டில் கொஞ்சம் களங்கமோ மெருகோ சேர்ந்து தனக்கென ஒரு உருவை எடுக்கும் சாத்தியம் கொண்டது. இதுவரை படித்த விமரிசனங்கள் பலவற்றில் பிஎச் டி தீஸிசுக்கான பரவலும் ஆழமும் இருந்தது ஆச்சரியமும் அலுப்பும் தந்தது. கதையையே காணோமே என்று (கதையைப் படித்து அப்படி வியந்தது போதாதென்று) விமரிசனங்களைப் படித்து வியந்ததும் உண்டு. ஆனாலும் விமரிசனம் எழுதியவரின் உழைப்பு கதாசிரியரின் உழைப்பிலும் மேம்பட்டு நிற்கும் பொழுது வியக்காமல் இருக்க முடிவதில்லை - அப்படியும் சில விமரிசனங்கள் இருந்தன.\n//சுவாரசியமான விமரிசனம். ஸ்தூல உறவு வரியில் சுத்திச் சுத்தி வந்தேன்.//\nஓ ..... அதனால் தான் தங்கள் வருகையில் சற்றே தாமதமாகி விட்டதோ\n//விமரிசனம் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாகப் புரிபடும் படைப்பு - //\nகரெக்ட் சார். மிகச்சரியாகச் சொல்லியுள்ளீர்கள்.\n//கதையும் அப்படித்தான் என்றாலும், விமரிசனம் என்பது வாசிப்பவரின் உணர்வுகளைத் தொட்ட மட்டில் கொஞ்சம் களங்கமோ மெருகோ சேர்ந்து தனக்கென ஒரு உருவை எடுக்கும் சாத்தியம் கொண்டது.//\n என்னைப்பொறுத்தவரை அது இப்படித்தான் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதோ, சொல்வதோகூட தவறு என நினைப்பவன்தான் நான்.\n// இதுவரை படித்த விமரிசனங்கள் பலவற்றில் பிஎச் டி தீஸிசுக்கான பரவலும் ஆழமும் இருந்தது ஆச்சரியமும் அலுப்பும் தந்தது.//\n தாங்கள் மனம் திறந்து பேசியுள்ளது அருமை மற்றும் உண்மை. :)\n//கதையையே காணோமே என்று (கதையைப் படித்து அப்படி வியந்தது போதாதென்று) விமரிசனங்களைப் படித்து வியந்ததும் உண்டு//\nவியப்பளிக்கும் சொற்களை .... வியப்பளிக்கும் விதமாகவே .... வியப்புடன் இங்கு சொல்லியுள்ளது ..... விகல்பமில்லாமல் ..... விமர்சனம் போலவே ... என்னையும் வியப்பளிக்க வைக்கிறது. :)\n//ஆனாலும் விமரிசனம் எழுத���யவரின் உழைப்பு கதாசிரியரின் உழைப்பிலும் மேம்பட்டு நிற்கும் பொழுது வியக்காமல் இருக்க முடிவதில்லை - அப்படியும் சில விமரிசனங்கள் இருந்தன.//\nஒருசில கடும் உழைப்பாளிகளைக் காண முடிந்ததுதான் இதில் உள்ள தனிச்சிறப்பு \nதங்களின் அன்பான வருகைக்கும் உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி எடுத்துச்சொன்னதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nசில இடங்களில் செய்து காட்டுவதை விடவும் செய்முறையைச் சொல்லி வழிகாட்டுவது பலனளிக்கும்.சொல்லப்பட்ட செய்முறை தவறான புரிதலோடு பலமுறை முயலப்பட்டு, வீண்பயனைத் தருமிடங்களில் சரியானதொன்றை ஒரே ஒரு முறை செய்து காட்டுவது பெரும் பலனளிக்கும். அப்படித்தான் வழிகாட்டியாகவும் முன்னோடியாகவும் வாசகர் மனத்தை ஆட்கொள்கிறது ஜீவி சார் அவர்களுடைய விமர்சனம்.\nஎப்படியெப்படியெல்லாம் வரிகளுக்கிடையிலும் வாசித்துக் கதையை விமர்சிக்கிறார் என்ற வியப்பு ஆரம்பம் முதல் இறுதிவரை மாறவே இல்லை. பல நல்ல தகவல்களோடு உபயோகமான பல டிப்ஸ்களை விமர்சகர்களுக்கும் கதாசிரியர்க்கும் அள்ளித்தந்துள்ளார். மிகவும் நன்றி ஜீவி சார்.\nநடுவரையும் விமர்சனப்போட்டியில் பங்கெடுக்க வைத்ததன் மூலம் புதியதொரு விமர்சனக் களத்தை எங்களுக்கு அறிமுகப்படுத்தியமைக்காக கோபு சார் அவர்களுக்கு மிக்க நன்றி.\n//சில இடங்களில் செய்து காட்டுவதை விடவும் செய்முறையைச் சொல்லி வழிகாட்டுவது பலனளிக்கும்.\nசொல்லப்பட்ட செய்முறை தவறான புரிதலோடு பலமுறை முயலப்பட்டு, வீண்பயனைத் தருமிடங்களில் சரியானதொன்றை ஒரே ஒரு முறை செய்து காட்டுவது பெரும் பலனளிக்கும்.\nஅப்படித்தான் வழிகாட்டியாகவும் முன்னோடியாகவும் வாசகர் மனத்தை ஆட்கொள்கிறது ஜீவி சார் அவர்களுடைய விமர்சனம். //\nஅர்த்தபுஷ்டியுடன் கூடிய தங்களின் இந்தக்கருத்துக்கள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றன.\n//நடுவரையும் விமர்சனப்போட்டியில் பங்கெடுக்க வைத்ததன் மூலம் புதியதொரு விமர்சனக் களத்தை எங்களுக்கு அறிமுகப்படுத்தியமைக்காக கோபு சார் அவர்களுக்கு மிக்க நன்றி.//\nஇது நான், பலநாட்களாக செய்த முயற்சி. இறுதிக்கட்டத்தில் இல்லாமல் முன்னாலேயே இது கிடைத்திருந்தால் மேலும் பலருக்கும் இதனால் பலன் கிடைத்திருக்கலாமோ எனத் தோன்றுகிறது.\nதங்களைப்போன்ற ஒருசிலருக்காவது, அடுத்த இரண்டு கதை��ளுக்கான விமர்சனங்கள் எழுத, இது ஏதாவது ஒரு வழியில் கொஞ்சம் பயன்படுமானால், மகிழ்ச்சியே.\nதங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.\nதாளாலே தான் உண்ட நீரை தலையாலே தான் தரும்\nதென்னை போல , இளநீர் உபசாரமும் , படையலும் ஏற்ற பெரியவர் , செத்தும் கொத்த சீதக்காதி வள்ளல் போல்\nதென்னை மரத்தில் தேள் கொட்ட ,\nபனை மரத்தில் நெறிகட்டின கதையாக கொஞ்ச தூரம்\nநடந்தாலே மூச்சு வாங்கும் அவருக்கு , காடுவரை\nநடந்து சென்று ஆற்றுக்குளியல் ஏற்கும் வரை\nசிந்தனை நண்பரைச்சுற்றி இருந்ததால் நடைசிரமம் உணரப்படவில்லை..\nபோல் உணரவைக்கிறது .விமர்சனக் களம்\nவாங்கோ, தங்களின் மீண்டும் வருகை மகிழ்வளிக்கிறது.\n//சிந்தனை நண்பரைச்சுற்றி இருந்ததால் நடைசிரமம் உணரப்படவில்லை..//\nதாளாலே தான் உண்ட நீரை தலையாலே தான் தரும்\nதென்னை போல , இளநீர் உபசாரமும் , படையலும் ஏற்ற பெரியவர் , செத்தும் கொடுத்த சீதக்காதி வள்ளல் போல்\nதென்னை மரத்தில் தேள் கொட்ட ,\nபனை மரத்தில் நெறிகட்டின கதையாக கொஞ்ச தூரம்\nநடந்தாலே மூச்சு வாங்கும் அவருக்கு , காடுவரை\nநடந்து சென்று ஆற்றுக்குளியல் ஏற்கும் வரை\nசிந்தனை நண்பரைச்சுற்றி இருந்ததால் நடைசிரமம் உணரப்படவில்லை..\nபோல் உணரவைக்கிறது .விமர்சனக் களம்\nவாங்கோ, வாங்கோ, வாங்கோ, வணக்கம்.\n//தாளாலே தான் உண்ட நீரை தலையாலே தான் தரும்\nதென்னை போல, இளநீர் உபசாரமும் , படையலும் ஏற்ற பெரியவர், செத்தும் கொடுத்த சீதக்காதி வள்ளல் போல்\nதென்னை மரத்தில் தேள் கொட்ட ,\nபனை மரத்தில் நெறிகட்டின கதையாக கொஞ்ச தூரம்\nநடந்தாலே மூச்சு வாங்கும் அவருக்கு , காடுவரை\nநடந்து சென்று ஆற்றுக்குளியல் ஏற்கும் வரை\nசிந்தனை நண்பரைச்சுற்றி இருந்ததால் நடைசிரமம் உணரப்படவில்லை..\nபோல் உணரவைக்கிறது .விமர்சனக் களம்\n*இப்பொழுது திருப்தியா கோபு சார்\nதிருப்தி ...... பரம திருப்தி. :)\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் October 14, 2014 at 9:03 PM\nவிமரிசனத்தைப் படிக்கும்போது எழுதியவர் யார் என்று யோசித்துக் கொண்டே வாசித்தேன். கதையின் ஒவ்வொரு வார்த்தையையும் எடுத்துக் கொண்டு விளையாட்டுபோல் விரித்து, பிரித்து மேய்ந்து விட்டார் விமரிசனம் எழுதிய நடுவர் அவர்கள்\nகதைத் தலைப்பையும் யோசித்து, மாற்றி வைத்திருக்கலாம் என்ற கருத்தையும் ஆமோதிக்கிறேன்.\nஅ. முஹம்மது ��ிஜாமுத்தீன் October 14, 2014 at 9:03 PM\n//விமரிசனத்தைப் படிக்கும்போது எழுதியவர் யார் என்று யோசித்துக் கொண்டே வாசித்தேன். கதையின் ஒவ்வொரு வார்த்தையையும் எடுத்துக் கொண்டு விளையாட்டுபோல் விரித்து, பிரித்து மேய்ந்து விட்டார் விமரிசனம் எழுதிய நடுவர் அவர்கள்\nகதைத் தலைப்பையும் யோசித்து, மாற்றி வைத்திருக்கலாம் என்ற கருத்தையும் ஆமோதிக்கிறேன்.//\nவாருங்கள் எனது அருமை நண்பரே \nதங்களை வெகுநாட்களாக என் பக்கம் காணுமே எனக் கவலைப்பட்டுக்கொண்டே இருந்தேன். நலம் தானே \nஅவ்வப்போது ஏதோ ஒரு 13 போட்டிகளில் கலந்துகொண்டு இரண்டு போட்டிகளில் பரிசும் பெற்றதாக எனக்கு ஒரு\n VGK-06 and VGK-07 முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகள் எனவும் ஞாபகம் உள்ளன. எல்லாம் சரியாகத்தான் இருக்கும். அதன் பிறகு ஏனோ தாங்கள் போட்டிகளில் கலந்துகொள்ளமுடியாமல் போய்விட்டதுபோல........\nஇறைநாட்டம் ஏதோ தங்களை இந்தப்பதிவினையாவது இன்று பார்க்க வைத்துள்ளதில் எனக்கும் ஓர் மகிழ்ச்சியே.\nஇன்னும் 2 போட்டிகள் மட்டுமே பாக்கியுள்ளன. இறைநாட்டம் சாதகமாக இருப்பின் தாங்களும் கலந்து கொள்ளலாம்.\nஇங்கு இன்று அன்புடன் வருகை தந்து நடுவர் அவர்களின் விமர்சனத்தைப்பற்றி அழகான கருத்துக்கள் கூறியுள்ளதற்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.\nகம்பீர அமைதி காத்த நடுவர் ஐயா அவர்களின் விமர்சனம் உண்மையிலேயே ஒரு தளத்திற்கு மேலே இருக்கிறது உண்மையிலேயே ஒரு தளத்திற்கு மேலே இருக்கிறது வார்த்தைப்பிரவாகம், பவர் ஸ்டியரிங்போல அவர்கையாளும் விதம், அடேங்கப்பா வார்த்தைப்பிரவாகம், பவர் ஸ்டியரிங்போல அவர்கையாளும் விதம், அடேங்கப்பா கணையாழி எழுத்தாளர்களின் ராஜச நடை கணையாழி எழுத்தாளர்களின் ராஜச நடை நான் - அம்பேல் இந்தக் கதைக்கு நான் எழுதத்துவங்கி முடிக்கமுடியாமல் வெளியூர் சென்றுவிட்டதால் முற்றுப் பெறாத என் -விமர்சனம் :\nகேள்விக்குறியோடு கதைக்குள்ளே எட்டிப் பார்த்தால் டாக்டரிடம் உடல் எடையைக்குறைக்க வேண்டி ஆலோசனைக்கு சென்ற கதாநாயகரின் காட்சி உண்மையில் அந்த உரைநடை கோலிசோடாவை ஓபன் பண்ணியதுபோல குபீரென்று சிரிப்பை பீறிட்டு வரவழைத்துவிட்டது உண்மையில் அந்த உரைநடை கோலிசோடாவை ஓபன் பண்ணியதுபோல குபீரென்று சிரிப்பை பீறிட்டு வரவழைத்துவிட்டது அதற்கு முன்பான சுய அறிமுகமும் அதே ரகம்தான் அதற்கு முன்பான சுய அறிமுகமும் அதே ரகம்தான் அவ்வளவாக சாப்பிடப்பிடிக்காது ஆனால் விரும்பிச்சாப்பிடும் உணவு வகைகளின் பட்டியலோ மார்நீளத்திற்கு ஒருலிஸ்ட். அவ்வளவாக சாப்பிடப்பிடிக்காது ஆனால் விரும்பிச்சாப்பிடும் உணவு வகைகளின் பட்டியலோ மார்நீளத்திற்கு ஒருலிஸ்ட். பிறகு எடைக்கு சொல்லவா வேண்டும் பிறகு எடைக்கு சொல்லவா வேண்டும் குறையவேண்டும் எடை என்றால் வேண்டியதோ துரித நடை குறையவேண்டும் எடை என்றால் வேண்டியதோ துரித நடை அதெல்லாம் ‘நடக்குற’ காரியமா என்ற கேள்வியுடன் நடையை துவங்கும் ‘கதாநாயகரி’ன் நகைச்சுவை உணர்வினை எடுத்துச் சொல்வதாகவே இது அமைந்துவிடுகிறது அதெல்லாம் ‘நடக்குற’ காரியமா என்ற கேள்வியுடன் நடையை துவங்கும் ‘கதாநாயகரி’ன் நகைச்சுவை உணர்வினை எடுத்துச் சொல்வதாகவே இது அமைந்துவிடுகிறது அவரு நடைப்பயிற்சிக்குப் போனாரா அல்லது கடையவே திங்கப்போனாரான்னு கேள்விஎழுப்புறமாதிரி முக்கால் கிலோமீட்டர் நடக்குறதுக்குள்ளாரயே ரெண்டு பன்னீர் சோடா, நாலு பஜ்ஜி, நாலு வடை என்று பின்னி எடுத்துவிடுகிறார் அவரு நடைப்பயிற்சிக்குப் போனாரா அல்லது கடையவே திங்கப்போனாரான்னு கேள்விஎழுப்புறமாதிரி முக்கால் கிலோமீட்டர் நடக்குறதுக்குள்ளாரயே ரெண்டு பன்னீர் சோடா, நாலு பஜ்ஜி, நாலு வடை என்று பின்னி எடுத்துவிடுகிறார் நிஜவாழ்க்கையிலும் வாக்கிங் போகிறேன் பேர்வழி என்று சப்பயா பொயிட்டு தொப்பையா திரும்பிவர்ற ஆளுங்களயே ஞாபகப்படுத்துறாரு நம்ப கதைசொல்லி நிஜவாழ்க்கையிலும் வாக்கிங் போகிறேன் பேர்வழி என்று சப்பயா பொயிட்டு தொப்பையா திரும்பிவர்ற ஆளுங்களயே ஞாபகப்படுத்துறாரு நம்ப கதைசொல்லி அதானே நாட்டு ‘நடப்பா’ இருக்கு அதானே நாட்டு ‘நடப்பா’ இருக்கு அப்படியே நடந்து சென்று அப்பாடா என்று உக்கார இடம் தேடி கண்டுபுடிச்சி உக்காந்தா சித்தர் மாதிரி ஒரு 88 வயது மு(பு)தியவர் கைத்தடியோட உக்காந்துகுட்டு வாங்கையா என்று வரவேற்கும் காட்சி அப்படியே நடந்து சென்று அப்பாடா என்று உக்கார இடம் தேடி கண்டுபுடிச்சி உக்காந்தா சித்தர் மாதிரி ஒரு 88 வயது மு(பு)தியவர் கைத்தடியோட உக்காந்துகுட்டு வாங்கையா என்று வரவேற்கும் காட்சி இடையே ஜாதியப்பத்தி கீற்றாக ஒரு உரையாடல் இடையே ஜாதியப்பத்தி கீற்றாக ஒரு உரையாடல் சீனியர் சிட��டிசன் என்றால் முதலில் நினைவுக்கு வருவது காந்தி அடிகளைப்போல மூக்குக் கண்ணாடியும் கைத்தடியும்தான் சீனியர் சிட்டிசன் என்றால் முதலில் நினைவுக்கு வருவது காந்தி அடிகளைப்போல மூக்குக் கண்ணாடியும் கைத்தடியும்தான் அந்த கைத்தடியையே முக்கியமான மூன்றே கதாபாத்திரங்களில் ஒன்றாக்கி கதையை நகர்த்திச்சென்றிருப்பது அருமை அந்த கைத்தடியையே முக்கியமான மூன்றே கதாபாத்திரங்களில் ஒன்றாக்கி கதையை நகர்த்திச்சென்றிருப்பது அருமை// என்றும் அன்புடன் எம்ஜிஆர்\nமு(பு)திய நண்பர் கையில் வைத்திருந்தது வெறும் கைத்தடி அல்ல மூட்டுவலி இருந்தாலும் விடாது இறுதிவரை நடமாட வேண்டும் என்ற வைராக்கியம்தான்\nபெயர் தெரியாமலே நட்பாகி ஒரே சந்திப்பில் மிகவும் நெருங்கியும்விட்ட அந்த 88 வயது பெரிய மனிதர் கொடுத்துச் சென்றது வெறும் கைத்தடியல்ல வாழ்க்கைப்பாதையில் இறுதிவரை விடாது பீடுநடை போடவேண்டும் என்ற சிம்பாலிக்கான செய்தியும்தான்\nவாருங்கள் நண்பர் திரு. ரவிஜி அவர்களே, வணக்கம்.\n//கம்பீர அமைதி காத்த நடுவர் ஐயா அவர்களின் விமர்சனம் உண்மையிலேயே ஒரு தளத்திற்கு மேலே இருக்கிறது உண்மையிலேயே ஒரு தளத்திற்கு மேலே இருக்கிறது வார்த்தைப்பிரவாகம், பவர் ஸ்டியரிங்போல அவர்கையாளும் விதம், அடேங்கப்பா வார்த்தைப்பிரவாகம், பவர் ஸ்டியரிங்போல அவர்கையாளும் விதம், அடேங்கப்பா கணையாழி எழுத்தாளர்களின் ராஜ நடை கணையாழி எழுத்தாளர்களின் ராஜ நடை\nதங்களின் அன்பான வருகைக்கும் அழகான தங்களுக்கே உரித்தான ஜாலி டைப் கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - அன்புடன் VGK\nநேரடியாக ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது போலவே இங்கும் எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் எழுத்து இணைப்புப் பாலமாக இருந்து வாசகனின் எண்ணங்களோடு எழுத்தாளன் தன் எண்ணங்களைக் கலக்கும் அற்புத நிகழ்வு ஒன்று இங்கே நிகழ்தலாகிறது. //\nஅற்புதமான விமர்சனம் ஜீவி சார் விமர்சனம்.\nஉடனுக்கு உடன் படிக்க முடியாமல் என் பயணங்கள் அமைந்து காலதாமதமாய் கருத்துக்களை சொல்ல வேண்டி இருப்பது வருத்தமாய் இருக்கிறது.\n//அற்புதமான விமர்சனம் ஜீவி சார் விமர்சனம்.//\nமிகவும் சந்தோஷம். மிக்க நன்றி.\n//உடனுக்கு உடன் படிக்க முடியாமல் என் பயணங்கள் அமைந்து காலதாமதமாய் கருத்துக்களை சொல்ல வேண்டி இருப்பது வருத்தமாய் இருக்கிறது.//\nஅதனால் பரவாயில்லை. விட்டுப்போன பதிவுகளை இப்போது நேரம் கிடைத்தால் பாருங்கோ. முடிந்தால் கருத்துக்களையும் சொல்லுங்கோ.\nமுக்கியமாக http://gopu1949.blogspot.in/2014/10/5.html கீதமஞ்சரி திருமதி கீதா மதிவாணன் http://gopu1949.blogspot.in/2014/10/7.html திருமதி ராதாபாலு ஆகியோர்களது ’நேயர் கடிதங்கள்’ போன்றவை படிக்க சுவாரஸ்யமாக இருக்கக்கூடும்.\nசிறுகதையின் இலக்கணங்களை ஆழமாக அலசியிருக்கிறார் இந்த கட்டுரையின் ஆசிரியர்.\nகட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கு.\n// விமர்சனப் போட்டிக்கான கதை தான் இது. இருப்பினும் விமரிசகர்கள் மத்தியில் நடுவரின் பார்வையில் இந்தக் கதையை வைப்பதில் தவறில்லை என்கிற காரணத்தினால் கோபு சாரின் ஆவலைப் பூர்த்தி செய்திருக்கிறேன். இந்த மாதிரியான வேறுபட்ட விமரிசனப் பார்வைகள் விமரிசகர்களுக்கும் எவ்விதத்திலாவது உதவியாய் இருந்தால் எனக்கும் மகிழ்ச்சியே.//\nகதய விட விமரிசனம் பெரிசாவும் சுவாரசியமவும்இருக்கு. வரிக்கு வரி ரசிச்சு எளுதிருக்காக. கதய மீலோட்டமா படிச்சிகிட்டீ போனோமுனா அந்த கதயோட முக்கியத்துவமே புரிஞ்சுக்க ஏலாது\nவிமரிசனப் பார்வை கருத்துகள் ஒவ்வொருவரிடமும் மாறுபட்டுத்தான் இருக்கும். .\nநாதஸ்வர வித்வானும் தவுல் வித்வானும் 'சின்க்'ஆனா கச்சேரி களைகட்டும் பாருங்க...இதுவும் அதேமாதிரிதான் இருக்கு. அருமை.\n ................ ’அடை’யைத் தின்னு பழகு\nஅடடா ..... என்ன அழகு ’அடை’யைத் தின்னு பழகு சமையல் குறிப்பு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இன்றுள்ள சூழ்நிலையில் ...\n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'என...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nமா மி யா ர்\nமா மி யா ர் சிறுகதை By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- உள்ளூரில் உள்ள தன் தாய் வீட்டுக்குப் போய் விட்டு பஸ்ஸில் திரும்பிய வனஜா, தன் மாமிய...\n5] ஒரே கல்லில் நான்கு மாங்காய்கள் \n”பொக்கிஷம்” தொடர்பதிவு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- 1985 ஆம் வருடம். எனக்கு முப்பதைந்து வயது. வரிசையாக அ...\nஇன்று 30.05.2019 வியாழக்கிழமை இரவு ஏழு மணிக்கு திரு. ’நரேந்திர தாமோதர தாஸ் மோடி’ அவர்கள் மீண்டும் நம் இந்திய திருநாட்டின் பிரதம மந்திரிய...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \nஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன...\n’கோபு’வைத்தேடி ........................ ’கோவை’யிலிருந்து ஒருவர் \nகோவையில் இருக்கும் நம் பிரபலமான மூத்த பதிவர் முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள் { swamysmusin...\nநகரப் பேருந்தில் ஒரு கிழவி\nநகரப் பேருந்தில் ஒரு கிழவி [சிறுகதை] By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- டவுன் பஸ் ஒரு வழியாக அந்தப் பேருந...\nநேயர் கடிதம் - [ 12 ] - காரஞ்சன் (சேஷ்) திரு. E.S....\nநேயர் கடிதம் - [ 11 ] திரு. அ. முஹம்மது நிஜாமுத்த...\nநேயர் கடிதம் - [ 10 ] திருமதி தமிழ்முகில் அவர்கள்\nநேயர் கடிதம் - [ 9 ] திருமதி ஜெயந்திரமணி அவர்கள்\nநேயர் கடிதம் - [ 8 ] திருமதி. கீதா சாம்பசிவம் அவர்...\nVGK-40 - மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி 4 of 4] நிறைவ...\nVGK-40 - மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி 3 of 4]\nVGK-40 - மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி 2 of 4]\nVGK-40 - மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி-1 of 4]\nநேயர் கடிதம் - [ 7 ] திருமதி ராதாபாலு அவர்கள்\nநேயர் கடிதம் - [ 6 ] திரு. ரவிஜி (மாயவரத்தான் MGR)...\nஇப்பொழுது திருப்தியா கோபு சார்\nசிறுகதை விமர்சனப்போட்டி நிறைவு விழாக் கொண்டாட்டங்க...\nVGK-39 - மா மி யா ர்\nநேயர் கடிதம் - [ 5 ] கீதமஞ்சரி - திருமதி கீதா மதிவ...\nநேயர் கடிதம் - [ 4 ] திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் ...\nநேயர் கடிதம் - [ 3 ] திருமதி ஞா. கலையரசி அவர்கள்\nVGK 38 - மலரே ....... குறிஞ்சி மலரே \nநேயர் கடிதம் - [ 2 ] முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர...\nபோட்டி பற்றியதோர் சிறப்புப் பேட்டி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/President+Macron/2", "date_download": "2019-10-19T12:35:29Z", "digest": "sha1:VGFWOAKRHESQOQKWGXYQPPRP6ERME5CU", "length": 8655, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | President Macron", "raw_content": "\nதென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா\nகாங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nநாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்\nதமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதிருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்\nசீன அதிபர் வருகை : சென்னையில் 11 திபெத்தியர்கள் கைது\nசீன அதிபரின் மாமல்லபுர பயணத்திட்டங்கள் என்ன\nசீன அதிபர் ஜின்பிங்கை வரவேற்கும் புதிய டிஜிட்டல் பலகை\n“சீன அதிபர் வருகையால் சுத்தமானது சென்னை” - உயர்நீதிமன்றம் கருத்து\nசீன அதிபருக்காக வந்திருக்கும் சொகுசு காரின் சிறப்பம்சங்கள்\nசீன அதிபர் வருகை : சென்னையில் போக்குவரத்து மாற்றம்\nசீன அதிபர் வருகை : மீனவர்கள் கடலுக்கு செல்லத் தடை\n“இருநாட்டு பேச்சுவார்த்தை மாமல்லபுரத்தில் நடப்பது தமிழகத்திற்கு பெருமை”- எடப்பாடி பழனிசாமி\nசென்னைக்கு வந்தது சீன அதிபர் கார் : அதிநவீன பாதுகாப்பு வசதிகள்..\nசீன அதிபரின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு: சென்னையில் 8 திபெத்தியர்கள் கைது\nதாமதமாகிறதா சீன அதிபரின் மாமல்லபுர பயணம்\n“ஏர்போர்ட் முதல் மாமல்லபுரம் வரை பேனர்” - அனுமதி கோரி தமிழக அரசு மனு\nராஞ்சியில் குடியரசுத் தலைவரைச் சந்தித்தார் தோனி\nஉச்சநீதிமன்றத்தின் கிளைகளை அமைக்கவேண்டும் - குடியரசு துணைத் தலைவர்\nபயிற்சி ஆட்டத்தில் ரோகித் சர்மா டக் அவுட்\nசீன அதிபர் வருகை : சென்னையில் 11 திபெத்தியர்கள் கைது\nசீன அதிபரின் மாமல்லபுர பயணத்திட்டங்கள் என்ன\nசீன அதிபர் ஜின்பிங்கை வரவேற்கும் புதிய டிஜிட்டல் பலகை\n“சீன அதிபர் வருகையால் சுத்தமானது சென்னை” - உயர்நீதிமன்றம் கருத்து\nசீன அதிபருக்காக வந்திருக்கும் சொகுசு காரின் சிறப்பம்சங்கள்\nசீன அதிபர் வருகை : சென்னையில் போக்குவரத்து மாற்றம்\nசீன அதிபர் வருகை : மீனவர்கள் கடலுக்கு செல்லத் தடை\n“இருநாட்டு பேச்சுவார்த்தை மாமல்லபுரத்தில் நடப்பது தமிழகத்திற்கு பெருமை”- எடப்பாடி பழனிசாமி\nசென்னைக்கு வந்தது சீன அதிபர் கார் : அதிநவீன பாதுகாப்பு வசதிகள்..\nசீன அதிபரின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு: சென்னையில் 8 திபெத்தியர்கள் கைது\nதாமதமாகிறதா சீன அதிபரின் மாமல்லபுர பயணம்\n“ஏர்போர்ட் முதல் மாமல்லபுரம் வரை பேனர்” - அனுமதி கோரி தமிழக அரசு மனு\nராஞ்சியில் குடியரசுத் தலைவரைச் சந்தித்தார் தோனி\nஉச்சநீதிமன்றத்தின் கிளைகளை அமைக்கவேண்டும் - குடியரசு துணைத் தலைவர்\nபயிற்சி ஆட்டத்தில் ரோகித் சர்மா டக் அவுட்\n‘விவசாயிகளுக்காக ஒரு கட்டடம்’ - விட்டுக் கொடுத்த விஜய்சேதுபதி\n‘எத்தனை பேராக இர��ந்தாலும் சஸ்பெண்ட் செய்வேன்’ - கலெக்டரின் அதிரவைத்த வாட்ஸ்-அப் ஆடியோ\n‘முதலில் ஆசையை தூண்டுவது; பின்னர் ஏமாற்றுவது’ - இது நிஜ சதுரங்கவேட்டை\nபோதைப் பொருள் விற்றதா அமெரிக்க அரசு...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thewayofsalvation.org/2012/02/", "date_download": "2019-10-19T13:16:24Z", "digest": "sha1:IL2CHOHURPKZ4MQEILUG3LLF7TIMRNWH", "length": 44077, "nlines": 569, "source_domain": "www.thewayofsalvation.org", "title": "இரட்சிப்பின் வழி: February 2012", "raw_content": "\nஆந்திர திரைப்பட நடிகர் ராஜாவின் சாட்சி\nதெலுங்கு திரைப்பட உலகில் முன்ணனி நடிகராக இருந்தவர் ராஜா ஏபல் (Raja Abel-రాజా అబెల్ ). ஆனந்த்(2004),சொந்த ஊரு(2009) முதலான பிரபல தெலுங்கு திரைப்படங்களில் இவர் கதாநாயகனாக நடித்துள்ளார். தற்போது கிறிஸ்துவின் அடியானாக மாறியுள்ள சகோதரன் ராஜாவின் சாட்சியை இங்கே நீங்கள் கேட்கலாம். கிறிஸ்துவுக்குள்ளாக வந்து கொண்டிருக்கும் இது போன்ற பிரபலங்கள் தேவனில் இறுதி வரைக்கும் நிலைத்திருக்க நாம் அனுதினமும் ஜெபிக்கவேண்டியது நம் கடமையாகின்றது.\nயோவான் 15:4 என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்.\nமத்தேயு 24:13 முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.\nநடிகர் ராஜாவின் சாட்சி தெலுங்கு மொழியில் (Actor Raja Abel Testimony in Telugu)\nநடிகர் ராஜாவின் சாட்சி ஆங்கிலத்தில் (Actor Raja Abel Testimony in English)\nஇயேசு கிறிஸ்துவிடம் மனம்திரும்பி வந்த நடிகை நக்மாவின் சாட்சி\nகடந்த செவ்வாய்கிழமை (7 பிப்ரவரி 2012) பாகிஸ்தான் கராச்சி கடலோரப் பகுதியில் ஒதுங்கிய அந்த மாபெரும் திமிங்கலச் சுறாவைக் (Whale Shark) கண்டதும் பலருக்கும் பெருத்த அதிர்ச்சி. இத்தனை பெரிய கடல்வாழ் உயிரினங்கள் கடலில் வாழ்வது பலருக்கும் ஆச்சரியம். 40 அடி நீளத்தில் 6 அடி அகலத்தில் 7.7 டன் எடையில் இருந்த இந்த திமிங்கல சுறா ஒரு ஸ்கூல் பஸ்ஸின் அளவாக இருந்ததாக செய்திகள் குறிப்பிடுகின்றன. பல கிரேன்களில் உதவியுடன் நான்கு மணிநேர போராட்டத்துக்குப் பின் கரைசேர்த்தனர். 2,200 டாலர் மதிப்பில் அது ஏலம் போனது. இந்த வகை மீன்களில் இது சிறியது எனவும் பெரிய அளவு 66 அடிவரைக்கும் நீளமாக இருக்கும் என சொல்கின்றார்கள். ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.\nஇதனை தனது குழந்தைகளுக்கு காட்டிக் கொடுக்க வந்த ஆங்கிலிக்கன் சபை போதகர் அஷரப் டேனியல் வேதபுத்தகத்தின் மீதான தனது நம்பிக்கை இன்னும் உறுதிப்படுவதாக தெரிவித்தார். அவர் கூறும் போது, ”யோனா மீனின் வயிற்றில் மூன்று நாட்கள் இருந்ததாக பைபிள் கூறுகிறது. எனது பிள்ளைகளும் தேவனின் வல்லமையை பார்க்கும் படியாக அவர்களை இங்கே கூட்டி வந்தேன்” என்றார். MSNBC செய்தி நிறுவனம் இதை லிவியாதான் (The leviathan) என தன் செய்திக்குறிப்பில் கூறியது யோபின் புத்தகத்தை நினைவு படுத்தியது. யோபு 41-ம் அதிகாரம் இப்படியாக தொடங்குகிறது. ”லிவியாதானை தூண்டிலினால் பிடிக்கக்கூடுமோ அதின் நாக்கை நீ விடுகிற கயிற்றினாலே பிடிக்கக்கூடுமோ அதின் நாக்கை நீ விடுகிற கயிற்றினாலே பிடிக்கக்கூடுமோ அதின் மூக்கை நார்க்கயிறுபோட்டுக் கட்டக்கூடுமோ அதின் மூக்கை நார்க்கயிறுபோட்டுக் கட்டக்கூடுமோ குறட்டினால் அதின் தாடையை உருவக் குத்தக்கூடுமோ குறட்டினால் அதின் தாடையை உருவக் குத்தக்கூடுமோ\nவேதம் எத்தனை உண்மை. (வீடியோ செய்தி)\nஎவனொருவன் வெயிலையும் மழையையும் சமமாகப் பாவிக்கிறானோ அவனுக்கு டபுள் நிமோனியா கிட்டும்.இது உலகம்.\nஎவனொருவன் சுகத்தையும் துக்கத்தையும் சமமாய் பாவிக்கிறானோ அவனுக்குப் பேரின்பம் கிட்டும். இது வேதாந்தம்.\nமனுக்குலம் முழுமையும் பொறுத்த முச்சத்துருக்கள்- பிசாசு,மாம்சம்,உலகம்.\nதெய்வ மக்களைப் பொறுத்த முச்சத்துருக்கள்-சோதனை,கவலை,பயம்\nஅவனால் ஒரு புழுவை உண்டாக்க முடியவில்லை; ஆனால் கணக்கில்லாத கடவுள்களை மட்டும் உண்டாக்கிக்கொண்டே இருக்கிறான்.\nபகலில் தீவெட்டி கொழுத்துகிறவன் இரவில் எண்ணெய் இல்லாமல் திண்டாடுவான்.இளமையில் பணம் சேர்க்காமல் செலவு செய்பவன், முதுமையில் வாழ வழியற்று வாடுவான்.\nகுருடர் கண்களில் சூரிய வெளிச்சம் படும்போது கூச்சம் உண்டாகாது;இதயக் கடினமுள்ளவர்களுக்கு சுவிசேஷ வெளிச்சம் படும்போது அது அவர்களைப் பிரகாசிப்பிக்காது.\nசவுல் என்ற பவுல் 25 வயதில் குணப்படாமல் 70 வயதில்குணப்பட்டிருப்பாரானாம் என்னவாகி இருக்கும்சரித்திரத்தில் பவுல் என்ற பெயரே வந்திருக்காது.\nகடவுள் ஒவ்வொரு பட்சிக்கும் ஆகாரத்தைக் கொடுக்கிறார்.\nஆனால் பட்சிகளின் வாயில் கொண்டுபோய் ஆகாரத்தைத் திணிக்கிறதில்லையே\nமெழுகுவர்த்தி மற்றவர்களுக்கு வெளிச்சம் கொடுக்கத் தன்னைச் செலவழிக்கிறது\nமுட்டாள்களின் நடுவில் ஒரு புத்திசாலியிருப்பது குருடர்களின் நடுவே ஒரு அழகிய யுவதி இருப்பதுபோல.\nநயா பைசாக்களை சரியானபடி நன்மைக்கேதுவாக உபயோகிக்கும் போது, நாம் ரூபாய்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. ரூபாய் தன்னையே காத்துக்கொள்ளும்.\nஅவ்வாறே, ஒவ்வொரு நிமிஷத்தையும் வீணாய்க் கழிக்காமல் பிரயோஜனப்படுத்திக் கொள்வோமானால் நாட்களும், வாரங்களும், மாதங்களும், வருடங்களும் தங்களையே காத்துக்கொள்ளும்.\nகேட்பதைவிட பேசுவதே லாபம் என்ற நிலைமை ஏற்படும் போது உன் நண்பனை மாற்றிக்கொள்.\nவிடாமுயற்சியை சிறையிலடைத்ததால் “மோட்ச பிரயாணம்” என்னும் புத்தகம் தோன்றியது.(ஜாண் பனியன்)\nவிடாமுயற்சியின் கண்ணை குருடாக்கினதால் “பரதீசு இழத்தல்” என்னும் நூல் வெளிவந்தது.(ஜாண் மில்ற்றன்)\nவிடாமுயற்சியின் காதை செவிடாக்கினதால் மின்சாரம் கண்டு பிடிக்கப்பட்டது.(தாமஸ் எடிசன்)\nபரிகாரம் - கிறிஸ்தவ திரைப்படம்\n[ பரிகாரம் - பாவத்தினால் வரும் சாபத்தை மையமாக எடுக்கப்பட்ட படம்.. ]\nஇஸ்ரேல் தேசத்தின் தோற்றமும் நிறைவேறிய தீர்க்கதரிசனங்களும்\nகோடி பேர் பார்த்து கொண்டாடவிருக்கும் சம்பவம்\n”நிறைவேறிய எசேக்கியேல் 37”-இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு\nஇஸ்ரேலில் விவசாயப் புரட்சி - தமிழக விவசாயிகள் இஸ்ரேல் பயணம்\nகாணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள்\n666- அந்திக் கிறிஸ்து யார்\nபாபிலோனிய பேரரசும் மேதிய பெர்சிய பேரரசும்\nபாதி இரும்பும் பாதி களிமண்ணும்\nமிருகத்தின் முத்திரை 666 வீடியோ செய்தி\nஅந்திக்கிறிஸ்துவின் காலம் - YKP.Hentry MP3 Message\n666 SixSixSix Mark வலதுகை முத்திரை\nஐந்தாவது பேரரசு- உலகளாவிய ஒரே அரசாங்கம்,ஒரே தலைவன்\nஇஸ்ரேல் - உலகத்துக்கு ஒரு சுமை\nஇஸ்ரேலை நோக்கி இருபதுகோடிப்பேர் கொண்ட ராணுவம்\nகீதை படி இல்லாவிட்டால் வெளியேறு - கர்நாடக அமைச்சர் பேச்சு\nஉலகெங்கும் சிதற அடிக்கப்பட்டவர்கள் பற்றி திரு அன்பழகன்\nசிரிக்கவல்ல-சிந்திக்க சில இந்திய மொழிகள்\nமகரவிளக்கு செயற்கையே..சபரிமலை தந்திரி விளக்கம்\nசிரிக்கவல்ல-சிந்திக்க சில தமிழக மொழிகள்\nஅமெரிக்க கால்பந்தாட்ட வீரர் Tim Tebow\nதமிழ் திரை உலகிலிருந்து கிறிஸ்துவுக்கு சாட்சிகள்\nபாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜானி லீவர்\nமனம் மாறிய மந்திரவாதி ந���சன்\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெறுங்கள்\nதமிழ் கிறிஸ்தவ பாடல் புத்தகம் pdf டவுண்லோட்\nகிறிஸ்து பற்றி H.A.கிருஷ்ண பிள்ளை\nசிலுவையில் இயேசு கூறிய ஏழு வார்த்தைகள்\n”வேதாகமமும் நிகழ்வுகளும்” Pdf புத்தகம் டவுன்லோட்\nஇயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை ஓர் இணையற்ற வரலாறு\nGive Thanks -நன்றி உள்ளம் நிறைவுடன் பாடல்\nI'm desperate for you - நான் உமக்காய் ஏங்குகிறேன் பாடல்\nRev.பால்தங்கையா வீடியோ பாடல்கள் தொகுப்பு\nஅதிகாலையில் உம் திருமுகம் தேடி பாடல்\nஅனுதினம் ஜெபிப்பதால் நீ சாத்தானின் எதிராளி பாடல்\nஆதாரம் நீர் தான் ஐயா பாடல்\nஆராதனை தேவனே Rev. Paul Thangiah பாடல்\nஆராதனைக்குள் வாசம் செய்யும் Rev. Paul Thangiah Song\nஆழக்கடலிலே FMPB வீடியோ பாடல்\nஆவியானவரே உம் வல்லமை கூறவே பாடல்\nஇத்ரதோளம் யேகோவா சகாயுச்சு பாடல்\nஇயேசு ராஜா வந்திருக்கிறார் பாடல்\nஇயேசுவே உன்னை காணாமல் பாடல்\nஇயேவின் நாமம் இனிதான நாமம் பாடல்\nஇரு VBS சிறுவர் பாடல்கள்\nஉங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது பாடல்\nஉங்க முகத்தை பார்க்கணுமே யேசையா பாடல்\nஉந்தனுக்காகவே உயிர்வாழ துடிக்கிறேன் பாடல்\nஉம்ம அப்பானு கூப்பிடதான் ஆசை பாடல்\nஉம்மை நினைக்கும் போதெல்லாம் பாடல்\nஉம்மையே நான் நேசிப்பேன் பாடல்\nஉம்மோடு செலவிடும் ஒவ்வோரு நிமிடமும் பாடல்\nஎஜமானனே என் இயேசு ராஜனே\nஎண்ணி எண்ணி துதிசெய்வாய் வீடியோ பாடல்\nஎதை நினைத்தும் நீ கலங்காதே மகனே பாடல்\nஎந்தன் இயேசைய்யா Mohan C Lazarus Ministry பாடல்\nஎந்தன் உள்ளம் புது கவியாலே-பாடல்\nஎந்தன் ஜெப வேளை உமைதேடி வந்தேன் பாடல்\nஎந்தன் வாழ்விலே யேசுவே பாடல்\nஎன் கிருபை உனக்கு போதும் Fr.Berchmans Song\nஎன் ஜனமே மனம் திரும்பு பாடல்\nஎன்ன என் ஆனந்தம் பாடல்\nஎன்னை நடத்தும் இயேசு நாதா உமக்கு நன்றி ஐயா - Father S. J. Berchmans\nஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வீடியோ பாடல்\nகண்ணுநீர் என்னு மாறுமோ வேதனைகள் என்னு தீருமோ பாடல்\nகருணையின் நாதா Rev. Paul Thangiah பாடல்\nகர்த்தர் தாமே நம்முன்னே பாடல்\nகாத்திடும் காத்திடும் Rev. Paul Thangiah பாடல்\nகானா பேட்டை கானா பாடல்\nகுயவனே குயவனே படைப்பின் காரணரே பாடல்\nசகோ.பால் ஷேக்கின் நாதஸ்வர நாதங்கள்\nஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா பாடல்\nதளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள் பாடல்\nதிக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ பாடல்\nதிருக்கரத்தால் தாங்கி என்னை பாடல்\nதுக்கத்தின்றே பானபாத்ரம் வீடியோ பாடல்\nதேனினிமையிலும் யேசுவின் நாமம் பாடல்\nதேவனே, நான் உமதண்டையில் பாடல்\nதேவா சரணம் கர்த்தா சரணம் Rev. Paul Thangiah பாடல்\nதொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் DGS தினகரன் பாடல்\nநான் நிற்பதும் நிர்மூலமாகாததும் தேவ கிருபையே பாடல்\nநீர் சொன்னால் போதும் செய்வேன் பாடல்\nபூரண அழகுள்ளவரே என் யேசுவே பாடல்\nமகிழ்ந்து களிகூருங்கள் FMBP Song\nமனுகுல தேவன் யேசு பாடல்\nமல்ப்ரியனே என்னேசு நாயகனே வீடியோ பாடல்\nயெகோவா யீரே தந்தையாம் தெய்வம் பாடல்\nயேசு என்னோடு இருப்பதை நினைச்சிட்டா பாடல்\nயேசு என்ற திரு நாமத்திற்கு பாடல்\nயேசுவின் பிள்ளைகள் நாங்கள் Father Berhmans Song\nயேசுவே தேவன் Rev. Paul Thangaiah பாடல்\nயேசுவே ரட்சகா நின்னே நான் சிநேகிக்கும் பாடல்\nலேசான காரியம் உமக்கது லேசான காரியம்\nவாசல்களே உங்கள் தலைகளை பாடல்\nஇராபட்டு கால்டுவல் ஐயர் வாழ்க்கை சரிதை வீடியோ\nஉலகத்தின் வெளிச்சம் - கிறிஸ்தவத்தின் கதை\nஇயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு வீடியோ\nபுனித பூமி இஸ்ரேல் பயணம் வீடியோ\nஇந்தியாவில் புனிததோமா ஒரு ஆவணபடம்\n\"இறைவாக்கினர் எரேமியா\" Tamil Movie\nவில்லியம் கேரியின் வாழ்க்கை சரிதை வீடியோ\nஅன்னாள் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nஆயத்தமாவோம் - தந்தை S.J.பெர்க்மான்ஸ் செய்தி\nஇயேசுவின் நாமம் தரும் அற்புத பலன் - சகோ.தினகரன் வீடியோ செய்தி\n வீடியோ செய்தி இரண்டாம் பகுதி\n வீடியோ செய்தி மூன்றாம் பகுதி\nஇஸ்ரவேலும் இறுதிகாலமும் வீடியோ செய்தி\nஉபயோகமாய் இருங்கள் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\n - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\n - சாதுசெல்லப்பா வீடியோ செய்தி பகுதி2\n- சாதுசெல்லப்பா வீடியோ செய்தி பகுதி1\nஒரு முன்னாள் நடிகையின் சாட்சி-நக்மா\n - சகோ.R.ஸ்டான்லி வீடியோ செய்தி\n - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nசகோ.M.C.செரியன் வழங்கிய தேவ செய்தி\nசமாதானம் - சகோ.மோகன்.சி.லாசரஸ் செய்தி\nசிலுவையில் இயேசு -சாது செல்லப்பா செய்தி\nசெயல்படும் காலம் -சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\nஜீவனுள்ள தேவன் - சகோ.மோகன்.சி.லாசரஸ் செய்தி\nதாழ்மையின் தாற்பரியம்- சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nநமது நம்பிக்கை - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nநரகத்தில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும்-சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\nநீயும் போய் செய் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nபத்து கொம்புகள் - Bro.M.D.JEGAN\nபயம் - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nபரிசுத்த வேதாகமம் - வீடியோ செய்தி\nமனம்திரும்புதல் - Dr.புஷ்பராஜ் செய்தி\nமனம்திரும்புதல் - Dr.புஷ்பராஜ் செய்தி\nராஜாவும் மணவாட்டியும் - சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார் வீடியோ செய்தி\n - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nவிலைக்கிரயம் செலுத்த வா -சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\n\"வருகிறவர்\" பற்றிய சாக்ரடீஸ்-அல்சிபியாடெஸ் உரையாடல்\nஇராஜாராம் மோகன் ராயும் கிறிஸ்துவும்\nகண்ணதாசனின் இயேசு காவியம் ஒலி வடிவில்\nகிறிஸ்து பற்றி H.A.கிருஷ்ண பிள்ளை\nகிறிஸ்து பற்றி கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nகிறிஸ்து பற்றி சுப்பிரமணிய பாரதியார்\nகிறிஸ்துவும் கேஷப சந்திர சென்னும்\nகிறிஸ்துவும் சத்யேந்திர நாத் தத்தாவும்\nகிறிஸ்துவும் டாக்டர் ராதா கிருஷ்ணனும்\nகிறிஸ்துவும் நாராயண் வாமன் திலகரும்\nசகோதரி நசீலா பீவியின் சாட்சி - மலையாளம்\nசிந்திக்க - நாராயண் சுந்தர வர்க்கர்\nசுத்தானந்த பாரதி ஏசு நாதரைப் பற்றி பாடியது\nநடிகர் ஏ.வி.எம் ராஜனின் கதை\nநடிகை நக்மா வீடியோ சாட்சி\nமந்திரவாதி தொட்டணா வீடியோ சாட்சி\nஹமாஸிலிருந்து கிறிஸ்துவிடம் வந்தவர் கதை\nகிறிஸ்தவத்தின் ஆதாரச்சான்றுகள் - நோவா கால வெள்ளம்\nகண்டுபிடிக்கப்பட்ட பைபிள் கால மேரிபா\nயாராவது சூரியனை நிரூபிக்க முடியுமா\nஇங்கர்சாலின் நண்பர் லூவாலஸின் கதை\nஒரு ஆரஞ்சுப் பழமும் நாத்திகனும்\nசவக்கடலாக மாறிய சோதோம் கொமாரா\nஇந்தியா ஒரு தோமா வழி திராவிட கிறித்தவ நாடே எவ்வாறு\nதமிழ் கிறிஸ்தவ பாடல் புத்தகம் pdf டவுண்லோட்\nதமிழ் வேதாகமம் Pdf புத்தகம் டவுன்லோட்\nவேதாகம கால பூகோள வரைபடங்கள்\n”திருநீரா சிலுவையா” Pdf புத்தகம்\n”தேவ‌ வார்த்தை ஜீவ‌ வார்த்தை” Pdf புத்தகம்\n”பாவ‌ம் செய்யாதே” Pdf புத்தகம்\n”ப‌ரிசுத்த‌ராய் இருங்க‌ள்” Pdf புத்தகம் டவுன்லோட்\n”விவிலியம் திருக்குறள் சைவசித்தாந்தம் ஓர் ஒப்பாய்வு” Pdf புத்தகம்\n”வேதாகமமும் நிகழ்வுகளும்” Pdf புத்தகம்\nஆந்திர திரைப்பட நடிகர் ராஜாவின் சாட்சி\nபரிகாரம் - கிறிஸ்தவ திரைப்படம்\nMary's Boy Child கிறிஸ்துமஸ் பாடல்\nFeliz Navidad கிறிஸ்துமஸ் வாழ்த்துப்பாடல்\nJingle Bells கிறிஸ்துமஸ் பாடல்\nMary's Boy Child கிறிஸ்துமஸ் பாடல்\nSilent Night கிறிஸ்துமஸ் பாடல்\nஅதிகாலையில் பாலனைத் தேடி பாடல்\nகாரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில் பாடல்\nபெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே பாடல்\n��ாக்காலம் பெத்லெம் மேய்ப்பர்கள் பாடல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/81693/cinema/Kollywood/vishnu-vishal-to-romance-with-priya-bhawani-shankar.htm", "date_download": "2019-10-19T12:07:29Z", "digest": "sha1:4WWTVFG377TAAT4KJEQHNNRDMLQ6NN7K", "length": 10059, "nlines": 137, "source_domain": "cinema.dinamalar.com", "title": "நண்பர் படத்தில் விஷ்ணு விஷால்; ஜோடி - ப்ரியா பவானி சங்கர் - vishnu vishal to romance with priya bhawani shankar", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n'ரியாலிட்டி ஷோ' ஜூனியர் பாலகிருஷ்ணா திடீர் மரணம்: சோகத்தில் தெலுங்கு திரையுலகம் | நித்யா மேனனுக்கு பதிலாக அதிதி பாலன் | சாஹோ தயாரிப்பாளர் மீது மோசடி வழக்கு தொடர்ந்த நிறுவனம் | மோகன்லாலுக்கு ஜோடியாக த்ரிஷா: கிட்டத்தட்ட உறுதி | தடம் தெலுங்கு ரீமேக்கில் நிவேதா பெத்துராஜ் | 'பிகில், கைதி' - அதிகாலை காட்சிகள் இருக்குமா | 'சைரா' - சொந்த மாநிலங்கள் தவிர மற்ற இடங்களில் தோல்வி | 'சைரா' - சொந்த மாநிலங்கள் தவிர மற்ற இடங்களில் தோல்வி | ‛இந்தியன் 2: மலைக்க வைக்கும் சண்டைக் காட்சி பட்ஜெட் | விமர்சனங்கள் என்னை பாதிக்காது: ஏ.ஆர்.முருகதாஸ் | ஹேர் ஸ்டைலை மாற்றியதால் மோதல் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nநண்பர் படத்தில் விஷ்ணு விஷால்; ஜோடி - ப்ரியா பவானி சங்கர்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nநடிகர் விஷ்ணு விஷால் தற்போது ஜெர்ஸி பட தமிழ் ரீமேக் மற்றும் எஃப்.ஐ.ஆர் ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இவரது நடிப்பில் வெளியான சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் செல்லா. இவர் விஷ்ணு விஷாலின் நெருங்கிய நண்பர். இந்நிலையில் செல்லா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தில் நாயகியாக ப்ரியா பவானி ஷங்கர் இணைந்துள்ளார்.\nvishnu vishal விஷ்ணு விஷால்\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nலண்டனில் தர்பார் படபிடிப்பு தமிழை இனி யார் காப்பான்..\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n2019ன் நம்பர் 1 வசூல் படமான 'வார்'\nபால��வுட்டில் கால் பதிக்கிறார் ஷாலினி பாண்டே\n'விக்ரம் வேதா' ரீமேக்கில் அமீர்கான், சைப் அலிகான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nசாஹோ தயாரிப்பாளர் மீது மோசடி வழக்கு தொடர்ந்த நிறுவனம்\nதடம் தெலுங்கு ரீமேக்கில் நிவேதா பெத்துராஜ்\n'பிகில், கைதி' - அதிகாலை காட்சிகள் இருக்குமா \n'சைரா' - சொந்த மாநிலங்கள் தவிர மற்ற இடங்களில் தோல்வி\n‛இந்தியன் 2: மலைக்க வைக்கும் சண்டைக் காட்சி பட்ஜெட்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவிஷ்ணு விஷால் தம்பிக்கு குவியும் பாராட்டுகள்\nராட்சசன் படம்; விருது தேர்வுக்கு செல்லவில்லை: விஷ்ணு விஷால்\nவிஷ்ணு விஷால் ஜோடியாக மீண்டும் அமலா பால்\nவிஷ்ணு விஷாலுடன் இணையும் அமலா பால்\nஎப்ஐஆர் - தீவிரவாதிகள் பற்றிய படத்தில் விஷ்ணு\nஒத்த செருப்பு சைஸ் 7\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-10-19T12:57:33Z", "digest": "sha1:ODSUKQCH4AHBJ6MTSOUWV3EEWXUJ5JEE", "length": 12389, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "நேரடி மக்களாட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதூய மக்களாட்சி என்றும் அழைக்கப்படும் நேரடி மக்களாட்சி என்பது, ஒரு வகை மக்களாட்சி முறையும், குடியியல் கோட்பாடும் ஆகும். இம்முறையில் இறைமை பங்குபற்ற விரும்பும் எல்லா மக்களையும் கொண்ட ஒரு அவையிடம் அளிக்கப்பட்டிருக்கும். இம் முறை பயன்படுத்தப்படும் விதத்தைப் பொறுத்து, இந்த அவை தீர்மானங்களை நிறைவேற்றுதல், சட்டங்களை ஆக்கல், அதிகாரிகளைத் தேர்வு செய்தல் அல்லது நீக்குதல், விசாரணை நடத்துதல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபடலாம்.\nநேரடி மக்களாட்சி, சார்பாண்மை மக்களாட்சியினின்றும் வேறுபட்டது. சார்பாண்மை மக்களாட்சியில் இறைமை, மக்களால் தேர்தல் மூலம் சார்பாளர்களாகத் தெரிவு செய்யப்படும் ஒரு குழுவினரைக் கொண்ட அவையிடம் இருக்கும்.\nசார்பாண்மை மக்களாட்சி முறையைப் பின்பற்றும் நாடுகளிற் சில ஓரளவு நேரடி மக்களாட்சியை வழங்கக்கூடிய மூன்றுவகை அரசியல் செயல்பாடுகளை நடைமுறைப்படுத்துகின்றன. இவை மக்கள் முன்முயற்சிக்கு இடமளித்தல், மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு, திருப்பியழைக்கும் நடைமுறை என்பனவாகும். இம்மூன்று செயல்பாடுகளிலும் குறித்த சில விடயங்களில் மக்களின் நேரடியான பங்களிப்பு நிகழ்கின்றது. மக்கள் முன்முயற்சி என்பதில் பொதுமக்களில் ஒரு குறித்த எண்ணிக்கையானோர் கையொப்பம் இட்டு விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் அது தொடர்பான சில நடவடிக்கைகளை அரசு எடுப்பதற்கு வழி செய்யப்படுகின்றது. மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு என்பது அரசின் குறித்த நடவடிக்கை ஒன்றின் மீது மக்களின் கருத்தைக் கோரும் வழியாகும். பொதுவாக அவ்விடயத்தில் \"ஆம்\" அல்லது \"இல்லை\" என்ற வகையிலான இரண்டு விருப்பத்தேர்வுகளில் ஒன்றை மக்கள் தெரிவு செய்வர். இது மக்கள் அரசின் குறித்த ஒரு நடவடிக்கையை ஆதரிக்க அல்லது எதிர்க்க மக்களுக்கு வாய்ப்பு அளிக்கிறது. திருப்பியழைத்தல் என்பது, தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஒருவரது பதவிக்காலம் முடியுமுன்பே அவரைப் பதவியிலிருந்து திருப்பி அழைப்பதற்கு மக்களுக்கு அளிக்கப்படும் ஒரு வாய்ப்பு ஆகும்.\nவரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் மக்களாட்சி கிமு 5 ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் நடைமுறையில் இருந்த ஏதேனிய மக்களாட்சி ஆகும். இது ஒரு நேரடி மக்களாட்சி. எனினும், அப்போது, பெண்களும், அடிமைகளும் வாக்களிக்க அனுமதிக்கப்படாததால் இது ஒரு உண்மையான மக்களாட்சி அல்ல என்று கருதுவோரும் உளர். ஏதேனிய மக்களாட்சியில் மூன்று கூறுகள் இருந்தன. ஒன்று, எல்லா ஆண் குடிமக்களையும் கொண்ட ஒரு அவை. இரண்டாவது இந்த அவையில் இருந்து குலுக்கிப் போடுவதன் மூலம் தெரிவு செய்யப்படும் 500 பேர்களைக் கொண்ட பூல் எனப்படும் ஒரு குழு. மூன்றாவது, குலுக்கல் மூலம் தெரியப்படும் ஏராளமான நடுவர்களை உள்ளடக்கிய நீதிமன்றம். இந் நீதி மன்றத்தில் நீதிபதிகள் இருப்பதில்லை. 30,000 குடிமக்களில் பல ஆயிரக்கணக்கானோர் ஒவ்வோராண்டும் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். பலர் பல ஆண்டுகள் இவ்வாறு இயங்கினர். ஏதேனிய மக்களாட்சி, மக்கள் நேரடியாக முடிவுகளை மேற்கொண்டதால் மட்டும் நேரடியான மக்களாட்சியாக அமையவில்லை. இங்கே அரசின் மூன்று பிரிவுகளினூடாக மக்கள் முழு அரசியல் நடவடிக்கைகளையுமே நேரடியாகக் கட்டுப்படுத்தினர் என்பதும் முக்கியமானது ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2019, 03:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/shoba-sakthi", "date_download": "2019-10-19T12:01:32Z", "digest": "sha1:WMSIMTNCLD75DQLPHJ7J6J5YRON3XKUJ", "length": 8067, "nlines": 116, "source_domain": "www.panuval.com", "title": "ஷோபா சக்தி", "raw_content": "\n'கொரில்லா', ம்' நாவல்களைத் தொடர்ந்து வெளியாகும் ஷோபசக்தியின் மூன்றாவது நாவல். முள்ளிவாய்க்காலிற்குப் பின்னான வன்னிக் கிராமமொன்றின் கதைப் பிரதி. யுத்தத்தின் ஊடும் பாவுமான கதைகளைச் சித்திரிக்கும் உபவரலாறு...\nஈழம், இனப்படுகொலை, போர், இயக்கம் இதையெல்லாம் விட எம்.ஜி.ஆர் கொலை வழக்கு எனப் பெயர்வைத்து அரசியலையும் இழுத்து இவை அத்துனையையும் கண்ணிவெடிகளாக தன் பாதையிலேயே புதைத்துக் கொண்டு, வாசிப்பவனுக்குப் பதட்டத்தைக் கொடுத்து, கண்ணி வெடிப் பாதையை தன் படைப்புகளால் கவனமாகக் கடந்திருக்கிறார் ஷோபா சக்தி...\nஎவராலும் கற்பனை செய்ய முடியாத நான்\nஈழம்... பேசிப்பேசி மாளாத நிலம். அதன் கடந்தகாலச் சோகங்களையும் தவறுகளையும் வெளிப் படையாகப் பேசுவதன் மூலமாக எதிர்கால அரசியல் தெளிவுக்கு இட்டு நிரப்புபவையாக சிலரது படைப்புகள் மட்டுமே இருக்கும். அப்படிப்பட்ட நான்கு ஆளுமைகளைப் பேட்டி கண்டு எழுதியிருக்கிறார் ஷோபாசக்தி. கவிஞர் கருணாகரனும் தமிழ்க்கவியும் தமி..\n2011-14 காலத்திற்குள் எழுதப்பட்ட இச்சிறுகதைகள் இனவிடுதலை என்கிற முழக்கத்தின் பெயரால் நிகழ்த்திய அரசியற்போரையும் புலம்பெயர்தலின் பின்னணியில் எதிர் கொள்கிற உளவியல் அவதியையும் ஒருங்கே பிரதிபலிக்கக் கூடியவை...\nஐரோப்பிய வீதிகளில் இன்று அகதிகளாக திரியும் ஈழத்தமிழர் ஒவ்வொருவரின் வாழ்கையும் ஒரு இலக்கியந்தான், பேரினவாத கொடூரங்கள் இயக்க வாழ்க்கை அனுபவங்கள், உடலும், உள்ளமும், சிதைந்த வெளியேற்றங்கள், தேச எல்லைகளை கடந்த கொடூர பயணங்கள்..\nதேசத்துரோகிஇது ஏதேன் தோட்டத்து சாத்தானின் சிறுகதைகள். இப்போதைய இறைக் குழந்தைகளோடு, எல்லாவிதக் காதலையும் துயரங்களையும் பகிர்பவை. மையங்களை கலைத்து விளிம்புகளின் இருப்பை அதிகாரங்களாய் மாற்ற எத்தனிக்காதவை. மாற்றுப்பால் நிலையினர், பாலியல் தொழிலாளிகள், திருடர்கள், பிச்சைக்காரர்கள், மனநோயாளிகள்,என்கிற உதிர..\nவ.ஐ.ச.ஜெயபாலன், புஸ்பராணி, தீபச்செல���வன், மாலதி மைத்ரி, ம.நவீன், அ.தேவதாசன், லெ.முருகபூபதி ஆகியோருடன் ஷோபாசக்தி நிகழ்த்திய உரையாடல்களின் தொகுப்பு இது...\nவ. ஐ. ச. ஜெயபாலன், புஸ்பராணி, தீபச்செல்வன், மாலதி மைத்ரி, ம. நவீன், அ.தேவதாசன், லெ. முருகபூபதி ஆகியோருடன் ஷோபாசக்தி நிகழ்த்திய உரையாடல்களின் தொகுப்பு இது...\nகீற்று குழாத்தினருக்கு ஷோபா சக்தியின் எதிர்வினைக் கட்டுரைகள்...\nஷோபா சக்தியிடம், நாவல், சிறுகதைகள், கட்டுரைகள் என்பதையும் தாண்டி உரையாடுவதற்கு நிறையக் கதையாடல்கள் உண்டு.அப்படியான உரையாடல்களின் தொகுப்புதான் போர் இன்னும் ஓயவில்லை...\nமுப்பது நிறச் சொல்புலம்பெயர்ந்தோர் தமிழ் எழுத்துக்களில் இரண்டாவது கட்டுரை தொகுப்பு இது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/tamil-media-journalism-books", "date_download": "2019-10-19T11:53:59Z", "digest": "sha1:MCBUADAR74SRFYK7JTKYLFHFG4JCIARD", "length": 7984, "nlines": 158, "source_domain": "www.panuval.com", "title": "பனுவல் - ஊடகம் / இதழியல் - புத்தகங்கள்", "raw_content": "\nஅன்னம்2 உயிர்மை வெளியீடு1 காலச்சுவடு பதிப்பகம்5 கிழக்கு பதிப்பகம்2 கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்2 க்ரியா வெளியீடு1 சிக்ஸ்த்சென்ஸ்2 ஜீவா படைப்பகம்2 தாமரை பப்ளிகேஷன்ஸ்2 நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்2 பாரதி புத்தகாலயம்2 பொன்னுலகம்2\nஇன்றைய தேதியில் உலகம் முழுவதிலும் இருந்து 750 மில்லியன் பேர் ஃபேஸ்புக்கில் இணைந்திருக்-கிறார்கள். ஒவ்வொரு விநாடியும் இந்த எண்ணிக்கை அதிகரித்துக்-கொண்டிருக்கிறது. ஏன்\nஅசை: ஒரு செய்தியாளனின் எழுதப்படாத குறிப்புகள்\n1987-96களில் சமூகப் பொறுப்புள்ள ஒரு பத்திரிகையாளன் எப்படி அலைந்து திரிந்து செய்திகளைச் சேகரித்தார்... அவற்றில் எதை முதன்மைப்படுத்தினார்... எவற்றை, ஏன் நீக்கினார்... என்ற பயணம் இந்நூலில் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டிருக்கிறது. இன்றைய ‘டேபிள் ஜர்னலிச , தொலைப்பேசி - வாட்ஸ் அப்’ செய்தி சேகரிப்பில் புழங்கு..\nPublisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்\nPublisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்\nஇதழியல் கலை அன்றும் இன்றும்\nஊடகம் எனப்படும் குருட்டு மகிழ்ச்சி\nஇந்தக் கணத்தில் உங்களிடம் இருக்கிற அல்லது இல்லாமல் இருக்கிற திறமைகளை இதைப் படித்ததும் உங்களுக்குப் பயன்படக்கூடிய விதத்தில் உருவாக்கி, மெருகேற்றிக் கொடுக்கும் உதவியாளனாக இது செயல்படும். உங்களுக்கு இதழியல் துறையில் இந்தக் கணம்வரை எ��ுவுமே தெரியாமல் இருந்திருக்கலாம். பரவாயில்லை. எவ்வளவோ காலம் முட்டிமோதி..\nகார்ப்பரேட் அடிமை ஊடகங்களும் நமக்கான மாற்று ஊடகங்களும்\nகணினி, ஸ்மார்ட்போன், பிராட்பேண்ட் கனெக்சன் இவற்றையெல்லாம் ஆடம்பரம் என்று இடதுசாரிகளில் பலர் கருதுகிறார்கள். அல்லது அவற்றையெல்லாம் பழகிக்கொள்வதற்கு சோம்பல் படுகிறார்கள். சமூக அரசியல் போராளிகள் நிறையபேர் பேஸ்புக்,ட்விட்டர் பக்கமே செல்வதில்லை. பிறகு, நாம் எப்படி ஒரு கருத்தை கட்டமைப்பது\n‘புதிய பார்வை’யில் வெளிவந்த ‘நினைவில் நிற்கும் இதழ்கள்’ தொடரின் விரிவுபடுத்தப்பட்ட நூலாக்கம் இது. ‘குயில்’, ‘திராவிட நாடு’, ‘தென்றல்’, ‘முரசொலி’, ‘குறிஞ்சி’, ‘தமிழ்நாடு’, ‘செங்கோல்’ போன்ற திராவிட தமிழ் இயக்க இதழ்களுடன் ‘சரஸ்வதி’, ‘எழுத்து’, ‘நடை’, ‘கசடதபற’, ‘தீபம்’, ‘ஞானரதம்’ போன்ற இலக்கிய இதழ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/10/10_17.html", "date_download": "2019-10-19T12:28:23Z", "digest": "sha1:FZTLWB3OUM4SQTCJUE3P3TTP573BWYGV", "length": 13947, "nlines": 99, "source_domain": "www.tamilarul.net", "title": "தகாத உறவில் பிரசவித்த சிசுவை உயிருடன் புதைத்த தாய் தலைமறைவு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / தகாத உறவில் பிரசவித்த சிசுவை உயிருடன் புதைத்த தாய் தலைமறைவு\nதகாத உறவில் பிரசவித்த சிசுவை உயிருடன் புதைத்த தாய் தலைமறைவு\nமட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தில் குடும்பபெண் ஒருவர் தான் பிரசவித்த குழந்தையை புதைத்துவிட்டுத் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஏறாவூர் பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள சந்திவெளி பத்தினி அம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த 27 வயதுடைய பெண்ணொருவரின் கணவர் 3 வருடங்களுக்கு மேலாக வெளிநாட்டில் தொழில் புரிந்து வருகின்றார்.\nஇந்த நிலையில் குறித்த பெண் தகாத முறையில் கர்ப்பமாகியுள்ளார். இதனையடுத்து கடந்த 18 நாட்களுக்கு முன்னர் கணவர் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய நிலையில், குறித்த பெண்ணிற்கு பேய் பிடித்ததில் வயிற்றில் கட்டியிருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதனையடுத்து சம்பவதினமான நேற்று குறித்த பெண்ணின் கணவர் தொழிலுக்கு ���ெளியில் சென்றுள்ள நிலையில், அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.\nஇதனையடுத்து அவருக்கு மாமரியார், பெண்ணின் தாயார், சகோதரி ஆகிய மூவரும் இணைந்து பிரசவம் பார்த்தனர். இதன்போது அவருக்கு ஆண் குழந்தையொன்று பிறந்துள்ளது.\nஇதன் பின்னர் குறித்த சிசுவை துணி ஒன்றினால் சுற்றிக் கோயிலுக்கு அருகிலுள்ள வெற்றுக் காணியில் புதைத்துள்ளனர். மேலும் இதன் பின்னர் குறித்த தாய் தலைமறைவாகியுள்ளார்.\nஇந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இன்று (வியாழக்கிழமை) குறித்த பெண்ணின் சகோதரி, தாயார் மற்றும் கணவனின் தாயார் ஆகியோரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஎனினும் குறித்த பெண் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார், புதைக்கப்பட்ட சிசுவின் சடலத்தை தோண்டுவதற்கு நீதிமன்றத்தின் அனுமதியை கோருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.\nமேலும் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2019/01/do-not-place-in-refrigerator.html", "date_download": "2019-10-19T13:02:37Z", "digest": "sha1:IKESBILA7NFLNZCPO7GLL3ZNCLEXI5NW", "length": 5021, "nlines": 123, "source_domain": "www.tamilxp.com", "title": "குளிர்சாதன பெட்டியில் இதையெல்லாம் வைக்கக் கூடாது – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome Health குளிர்சாதன பெட்டியில் இதையெல்லாம் வைக்கக் கூடாது\nகுளிர்சாதன பெட்டியில் இதையெல்லாம் வைக்கக் கூடாது\n1. தேனை குளிர்சாதன பெட்டியில் வைப்பதால், படிகமாக்கும் முறை அதிகரித்து திரவ நிலையில் இருக்கும் தேன் மிகவும் கெட்டியாக மாறி சுவையையும் கெடுத்து விடும்.\n2, எண்���ெய்யை குளிர்சாதன பெட்டியில் வைத்தால், அதன் நிலைத்தன்மை மிகவும் கெட்டியாக மாறிவிடும். பிறகு, அதனை சமைப்பது மிகவும் கடினமாகும்.\n3. நன்கு பழுத்த வாழைப்பழங்களை குளிர்சாதன பெட்டியில் வைப்பதில் தவறில்லை. ஆனால், பழுக்காமல் வைத்தால் அவை பழங்களாக மாறாது.\n4. ஃப்ரிட்ஜில் பாலை வைத்தால் அடுத்த 24 மணி நேரத்துக்குள் பயன்படுத்திவிட வேண்டும். தயிர், மோர் ஆகியவற்றை அன்றன்றே பயன்படுத்துவது நல்லது.\n5. கர்ப்பிணிகள் மற்றும் எதிர்ப்புசக்தி குறைவாக உள்ளவர்கள் ஃப்ரிட்ஜில் வைத்த உணவுப் பொருட்களை சாப்பிடக் கூடாது.\nகாலை எழுந்தவுடன் மொபைல் பார்க்கிறீர்களா உங்களுக்கு ஒர் எச்சரிக்கை செய்தி\nகாலை எழுந்தவுடன் மொபைல் பார்க்கிறீர்களா உங்களுக்கு ஒர் எச்சரிக்கை செய்தி\nபயனர்களை கடுப்பேற்றிய 29 Apps-களை தூக்கிய Google Playstore\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://juniorvikatan.news2.in/2017/05/Justice-Karnan-case-issue.html", "date_download": "2019-10-19T12:09:05Z", "digest": "sha1:XZO74JHY72OFJSKE7VMNG2CL67UEIQD6", "length": 12389, "nlines": 49, "source_domain": "juniorvikatan.news2.in", "title": "ஊரெல்லாம் கறுப்புக் கொடி... உச்ச நீதிமன்றத்துக்கு எதிர்ப்புக் கொடி! - Junior Vikatan ERROR 404 - Junior Vikatan", "raw_content": "\nஊரெல்லாம் கறுப்புக் கொடி... உச்ச நீதிமன்றத்துக்கு எதிர்ப்புக் கொடி\nமகாபாரத கர்ணனை தாய் குந்தி நிராகரித்தாள். நீதிபதி கர்ணனை உச்ச நீதிமன்றம் நிராகரித்திருக்கிறது. கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்துகொண்டு தினம் ஒரு சர்ச்சை, நீதிபதிகளுக்கே தண்டனை விதித்து அதிரடி உத்தரவுகள், சக நீதிபதிகள் மீது மோசமான புகார்கள் என உச்ச நீதிமன்றத்துக்கு எதிராகக் கொடி பிடித்த கர்ணனை இப்போது போலீஸ் தேடுகிறது. அவருக்கு மனநலப் பரிசோதனை நடத்த முதலில் உத்தரவிட்டதோடு, ஆறு மாத சிறைத்தண்டனை விதித்து இப்போது கைது செய்யவும் சொல்லியிருக்கிறது, உச்ச நீதிமன்றம். சென்னைக்கு வந்த கர்ணன் எங்கு இருக்கிறார் என்று தெரியாமல், அவரைக் கைது செய்ய வந்த மேற்கு வங்காள போலீஸார் அல்லாடிக்கொண்டிருந்த நேரத்தில், தண்டனையைத் திரும்பப் பெறவேண்டி கர்ணன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.\nஏராளமான சர்ச்சைகளுக்குக் காரணமாகி விட்ட கர்ணனைப் பற்றி அவருடைய கிராம மக்கள் என்ன நினைக்கிறார்கள் கர்ணனின் சொந்த ஊரான, கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள கர்ணத்தம் ��ிராமத்துக்குச் சென்றோம். கிராமத்தின் பெரும்பாலான வீடுகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி ஏற்றப்பட்டிருந்தது. கர்ணனின் சொந்த வீடும் ஒரு கறுப்புக் கொடியோடு காட்சி அளித்தது. 50 வருடங்களுக்கு முன் கட்டிய எளிமையான மாடி வீடு. விவசாயக் குடும்பம்.\n‘‘ஆசிரியரான அப்பா சுவாமிநாதன் பெரியாரின் தீவிரக் கொள்கைப் பற்றாளர். அப்போதே பல சுயமரியாதைத் திருமணங்களை நடத்தி வைத்திருக்கிறார். அந்த வழியில் வந்த கருணாநிதியின் பெயரைத்தான் தன் மகனுக்கும் சூட்டினார். அதை நியூமராலஜிபடி, கடந்த 1991-ம் ஆண்டு அரசு கெஜட்டில், கர்ணன் என்று மாற்றிக்கொண்டார்.\nகர்ணனின் உடன் பிறந்தவர்கள் நான்கு பேர். அண்ணன் மனுநீதி, என்.எல்.சி-யில் சூப்பர்வைசராக இருந்து பணி ஓய்வுபெற்றவர். ஒரு தம்பி தெய்வநீதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சீனியர் வழக்கறிஞர். இன்னொரு தம்பி திருவள்ளுவர், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் எஸ்.ஐ. இன்னொருவர், அறிவுடைநம்பி. விருத்தாசலம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். நீதிபதி கர்ணனின் மனைவி சரஸ்வதி, சென்னை மாநிலக் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். கமல்நாத், சுகன் என இரண்டு மகன்கள்.\nஆரம்பக் கல்வியை கர்ணத்தம் பள்ளியில் தொடங்கி, பி.யூ.சி-யை விருத்தாசலம் கல்லூரியில் படித்தார். கல்வியில் கவனம் செலுத்த முடியாமல் பி.யூ.சி-யில் தேர்ச்சி பெறாமல் போனார். அதன்பின் திருச்சி சென்று அதனை முடித்து, பின்னர் சென்னை புதுக்கல்லூரியில் பி.எஸ்.சி. முடித்து, அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் பி.எல் முடித்தார்’’ என அவரைப் பற்றிய பின்னணித் தகவல்கள் ஊரில் உள்ள பலருக்கும் தெரிந்திருக்கிறது.\nகர்ணத்தம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ், ‘‘விடுமுறை கிடைக்கும்போது ஊருக்கு வருவார். அப்போது நீதிபதி என்ற தோரணையே இருக்காது. எளிமையாகவே பழகுவார். சித்தப்பா, அண்ணன், தம்பி என்று உறவு சொல்லி அழைத்து, மிக எளிமையாக தரையில் உட்கார்ந்து பேசுவார். ஆடம்பரம் இல்லாமல் பூர்வீக வீடான இந்த வீட்டில்தான் தங்குவார். மாணவர்களை அழைத்து, ‘தேர்வில் ஃபெயிலானால் நெறையபேர் தற்கொலை செஞ்சுக்குறாங்க. நீங்க அப்படியிருக்கக் கூடாது. மீண்டும் முயற்சி செய்யணும். நானே ஃபெயிலானவன்தான்’ என்று அறிவுரை சொல்வார். அவர் வழக்கறிஞராக ���ருந்தபோது இங்கு ஒரு சாதிக் கலவரம். அதில் பலபேர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கை அவர் இலவசமாக நடத்திக்கொடுத்தார்” என்றார்.\nநீதிபதி கர்ணனின் சகோதரர் அறிவுடைநம்பி, “இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி, உயர் பதவிகளில் உள்ளவர்கள் மீது எந்தவித குற்றச்சாட்டுகள் வந்தாலும் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்றத்துக்குத்தான் அதிகாரம் உண்டு. உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க, அரசியலமைப்பு சட்டத்தில் இடம் கிடையாது. ஊழல் நீதிபதிகளின் பெயரை வெளியிட்டதற்காக நீதிமன்ற அவமதிப்பு எனச் சொல்லி, நீதிபதி கர்ணனுக்குத் தண்டனை வழங்கியிருப்பது இந்திய அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. இவர் தலித் என்பதால் இவரை பலமுறை அவமானப்படுத்தியிருக்கிறார்கள். அதை உச்ச நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறார். உச்ச நீதிமன்றம் விதித்த தீர்ப்பை திரும்பப்பெறும் வரை கிராம மக்கள் அனைவரும் திரண்டு ஜனாதிபதியிடம் மனுகொடுக்கும் போராட்டம் நடத்தவுள்ளோம்” என்றார்.\nசொந்த ஊராரின் பாசம் சொல்லி மாளவில்லை\n17 May 2017, இந்தியா, சமூகம், தமிழகம், நீதிபதி, ஜாதி\nமிஸ்டர் கழுகு: ரூட் மாறுகிறாரா ஸ்டாலின்\nதேர்தல் முடிவுக்குப் பிறகு... பவர் காட்டப் போகும் பவார்\n“மிஸ்டர் மோடி, எங்கே அந்தப் பத்துக் கோடி வேலை\nஜூனியர் விகடன் - 12 MAY 2019\nகோயில் குளங்கள் மாயம்... மழைக்காக நடக்குது யாகம்\n - இது புதுச்சேரி கலாட்டா\nமெட்ரோ ரயில் பாதிப்புக்கு யார் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2013/03/3dprinter.html", "date_download": "2019-10-19T12:41:03Z", "digest": "sha1:JCBH63YT3LEVS3ANZMU6GNRC46TLA46J", "length": 8117, "nlines": 69, "source_domain": "www.malartharu.org", "title": "3டி பிரிண்டிங்", "raw_content": "\nஷானாஸ் தனது தோழி லைலாவின் நெக்லஸ் அழகாக இருப்பதாக கூறுகிறாள்.\nவிழிகள் மகிழ்ச்சியில் விரிய ஒ அப்படியா தாங்க்ஸ் என்றாள் லைலா. என்ன நினைத்தாளோ கொஞ்சம் பொறு என்று தனது நகையை கழட்டி கணிப்பொறியை ஆண் செய்து ஸ்கேன் செய்து கண்ட்ரோல் பியை அழுத்த வந்து விழுகிறது அச்சு அசலாக இன்னோர் நெக்லஸ்\nஇது கொஞ்சம் அதிதமாக தெரிந்தாலும் கூடிய விரைவில் நடைமுறைக்கு வந்துவிடும் என்றே நினைக்கிறன்.\nதற்போதைக்கு பல்வேறு துறை ஆய்வாளர்களும் தனது துறையில் இந்த தொழில் நுட்பத்தை எப்படி பயன்படுத்தலாம் என்று ஆய்ந்து வருகிறார்கள்.\nமருந்துறுவாக்கும் துறை எதிர் காலத்தில் அடிப்படி வேதி சேர்மங்களை காட் ரிஜ்ஜில் நிரப்பி உங்களுக்கு தேவையான மருந்துகளை நீங்களே பிரிண்ட் செய்துகொள்ளலாம் என்கிறார்கள்\nஇந்த பிரிண்டரின் மூலம் இறைச்சி பிரிண்ட் செய்து உண்ணும் ஆய்வு ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக கூறுகிறார்கள். சுவை இன்னும் சரியாக செட் ஆகவில்லையாம்\nஇன்னும் கொஞ்சம் காலத்தில் மனித உடல் உறுப்புகளை கூட அச்செடுக்கும் துறையாக இது வளர சாத்தியம் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. உங்களுக்கு தோன்றுவதை கீழே உங்கள் கருத்துக்களாக பதிவிடுங்கள்.\nகொஞ்சம் புதிய அறிவியல், கல்வி\nஅது மியூசிக் வகுப்பு. மியூசிக் டீச்சர் மாணவர்களிடம் ஒவ்வொரு கேள்வியாக கேட்டார். ஒரு மாணவியிடம் உனக்குப் பிடித்த இசை எது என்று கேட்டார்.\nஅதற்கு அந்த மாணவி சொன்னாள்... 'லன்ச் பெல்'தான் மிஸ்...\nகொஞ்சம் புதிய அறிவியல் சமுகம்\nதங்கள் வருகை எனது உவகை...\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\nஅதீத எதிர்பார்ப்புக்களை உருவாக்கிய ஹாலிவுட் படம். இரண்டு பாகங்களாக வெளிவந்த திரைப்படம். முதல் பாகத்தில் சரிபாதி சூப்பர் ஹீரோக்கள் மென் துகள்களாக காற்றில் கரைந்துவிட, அவர்களோடு கூடவே இந்த பால்வெளி மண்டலத்தின் பாதி ஜனத்தொகை காற்றில் கரைந்துவிடுகிறது.\nஎமோஷனல் பாக்கேஜ் என்றுதான் ரூஸோ சகோதரர்கள் சொன்னார்கள். அது உணமைதான்.\nஇந்திய சினிமாவின் சில வித்தைகளை ஹாலிவுட் செய்திருப்பதும் மகிழ்வு.\nகட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றான் என்று முடிந்த முதல் பாகம் போலவே அதே யுக்தியில் பாதி சூப்பர் ஹீரோக்களை துகள்களாக்கி பறக்கவிட்டனர் இயக்குனர்கள் முதல் பாகத்தில்.\nபெரும் இழப்பின் பின்னர் துவங்குகிறது படம். கிட்டத்தட்ட டிஸ்டோப்பியன் மூவி போலவே இருக்கிறது முதல்பாதி.\nரகளையான திருப்பங்களோடு அதிரடிக்கிறது படம்.\nதானோஸ் கருத்தின்படி இந்த பேரழிவுக்கு உலகம் அவனுக்கு நன்றிகடன்பட்டிருக்க வேண்டும்.\nஉணவுத்தேவைகள், பொருளாதாரத் தேவைகள், இயற்கை வளத்தேவைகளுக்கும் பயன்பாட்டிற்கும் பாதி மக்கள்தொகையை போட்டுத்தள்ளுவது அதுவும் ஒரே சொடக்கில் என்பதுதான் அவனது தீர்வு.\nஒரு நிமிடம் இவன் வில்லனா ஹீரோவா என்று யோசிக்கிறீர்கள்தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2015/08/5-mission-imposible-rogue-nation.html", "date_download": "2019-10-19T12:38:43Z", "digest": "sha1:JW4AUNNABF3RE7QC3VV4PBQW4SYYNOMI", "length": 18696, "nlines": 167, "source_domain": "www.malartharu.org", "title": "மிஷன் இம்பாசிபிள் 5", "raw_content": "\nநம்பவே முடியாத ஆனால் பார்த்தல் வாயைப் பிளந்தபடி ரசிக்க வைக்கிற ஸ்டன்ட் காட்சிகள் எம்.ஐ படங்களின் அடையாளம்.\nஎம்.ஐ ஒன் ஒரு அற்புதமான ஸ்பை திரில்லர். இந்த எதிபார்ப்பில்தான் எம்.ஐ டூ போனேன். நம்ம சூப்பர் ஸ்டார்களே மெர்சல் ஆகும் அளவிற்கு பில்டப் ஸ்டுன்ட்கள். இன்றுவரை இந்த சீரிஸில் வந்த மூவிகளில் எம்.ஐ ஒன் நிகழ்வுச் சாத்தியத்திற்கு நெருக்கமானது. மற்றவை எல்லாம் ஒரு ரெம் அனுபவம்.\nகாலையில் தூக்கத்தில் இருந்து எழுமுன் விளையும் ஒரு கலவையான கனவு போல நிகழவே முடியாத ஸ்டன்ட்கள் படத்தின் அடயாளம். என்னை போன்ற ஆட்கள் இப்படி சொன்னால் ரசிகர்கள் வேறு மாதிரி சொல்கிறார்கள். படத்தை கொண்டாடித் தீர்க்கிறார்கள். இதுவரை வந்த எந்த எம்.ஐ படமும் பிளாப்ஆகவில்லை.\nஇந்தப் படங்களின் ஸ்டன்ட் டைரக்டர்களிடம் நம்ம ஹீரோ நிலாவைக் கொஞ்ச நேரம் தம் கட்டி இழுக்கிறார் என்று வேடிக்கைக்கு சொன்னாலும் உடன் காட்சிகளை ரெடி பண்ணிவிடுவார்கள்.\nஇந்த இடத்தில் எம்.ஐ ஐந்து ரொம்பவே வேறுபடுகிறது. தனது உயிர் நண்பனும் சக உளவாளியுமான பெஞ்சியை மரணத்தின் வாயிலுக்குள் அனுப்பி தனது உயிரைத் கிட்டதட்ட துறந்து அவனை காப்பாற்றும் ஈதன் ஹன்ட் நம் கவனம் ஈர்க்கிறார்.\nகதை அந்தக் கால கதைதான். எழு மலை ஏழு கடல் தாண்டி ஒரு குகையில் வில்லனின் உயிர் இருக்கிறது அதை அடைவேண்டும் என்பது மனிதன் பேச ஆரம்பித்ததில் இருந்து சொல்லப்படும் விசயம்தான்.\nரெட் பாக்ஸ் என்பது ஒரு பெண்டிரைவில் என்க்ரிப்ட் செய்யப்பட்ட டேட்டா இதனை திறக்க இங்கிலாந்து பிரதமரால்தான் முடியும். இதை நோக்கி சுழல்வதே கதை.\nதிடீர் மீட்டிங் ஒன்றில் இம்பாசிபிள் மிஷன் போர்ஸ் கலைக்கப்பட ஏஜெண்டுகள் அனைவரும் அனாதைகள் ஆகிறார்கள். படத்தின் ஆரம்பமே திகீர் என இருக்கு.\nஈதனுக்கு ஒரு மிசன் வருகிறது. தம்பி உன் ஏஜன்சி காலி. எங்களோடு இருந்தால் உனக்கு உயிர் உண்டு இல்லைனா எல்லோர்க்கும் சாவுதான் என்று சொல்லி வெடிக்கிறது. மயக்கப் புகை நிரம்பும் அறையில் கண்ணாடிக் கதவு���ள் வழியே வெளியில் குரூரமாய் நிற்கும் வில்லனைப் பார்கிறான் ஹன்ட். அவன் ஒரு ஏஜண்டை இவன் கண் எதிரிலேயே போட்டுத் தள்ளிவிட்டு போய்விடுகிறான். தொடரும் சதுரங்க ஆட்டம் பட்டயக் கிளப்புது.\nஎம்.ஐ சீரிஸ் படங்களில் ஏதாவது ஒரு காட்சியிலாவது முகங்கள் மாற்றப் படும். இதற்கான த்ரீடி பிரிண்டர், குரல் மாற்றும் கருவி, என ஜோரான ஸ்பை டெக் படத்தின் பலம். இந்த பாகத்திலும் அவை இருக்கு.\nஇந்தப் படத்தில் ஒரு சாலையில் துரத்தி வரும் சிண்டிகேட் ஆட்களைத் தனது பி.எம்.டபிள்யூ காரைப் பம்பரம் மாதிரிச் சுழற்றி அவர்களை டாம் பறக்க விடுவது ஜோர் என்றால் தொடரும் காட்சியில் கார் நான்கு குட்டிக்கரணம் அடித்து விழுவது வாவ்.\nபடத்தின் தொழில் நுட்பங்களைஎல்லாம் மீறி தனித்துத் தெரிவது மனித உறவுகளுக்கு ஹீரோ பாத்திரம் கொடுக்கும் வெய்ட். நண்பனைச் சாக விடமாட்டேன் என்பதும். சிண்டிகேட்டில் இருந்தாலும் ஹன்டுக்கு உதவும் ஹீரோயினும் படத்தின் வண்ணங்களை வேறு தளத்தில் குழைத்துத் தீட்டுகிறார்கள். மனித உறவுகளை ஒரு ஸ்பை திரில்லரில் வைத்ததே ஒரு சவால். படத்தின் அதிரி புதிரி வெற்றிக்கு இதுமட்டுமே காரணமாய் இருக்கும் என்று தோன்றுகிறது.\nபைக்கில் பறக்கும் பத்து வில்லன்களை பறக்க விட்டு ஹீரோயினை நெருங்கும் ஹன்டை அவள் எப்படி ஜஸ்ட் லைக்தட் காலி செய்கிறாள் என்பது சுவாரசியம்.\nஜோக் என்றால் சி.ஐ.ஏ டைரக்டர் ஈதன் ஹன்டை பற்றி இங்கிலாந்து பிரதமந்திரியிடம் சொல்லும் வசனங்கள். தமிழ்பட ஹீரோக்களுக்கு கூட இப்படி ஒரு பில்டப் கிடையாது தலை, தளபதி, சூசா எல்லாரும் பேசும் வசனங்கள் நினைவில் வந்தது. நம்ம இளவரசுவே தேவலை. சி.ஐ.ஏ டைரக்டர் சொல்லும் வசனம் ஒன்று \"ஹி இஸ் எ வாக்கிங் மேனிபெஸ்டேசன் ஆப் டெஸ்டினி\". லே ராசாக்களா எங்கேயோ போய்டீங்கலே.\nஇந்த இடத்தில் நம்ம தமிழ் பில்டப்புகளை நினைத்துப் பார்த்தேன் பக்கத்தில் கூட வர முடியாது. படத்தின் ஆகப் பெரிய நகைச்சுவை வசனம் இதுதான்.\nஆக்சன் பிரியர்கள் தவிர்த்தால் சாமி கண்ணைக் குத்திடும். எனவே பார்க்கலாம்.\nதிரைவிமர்சனம் மிஷன் இம்பாசிபிள் 5 Mission Impossible Rogue Nation\nவிமர்சனம் அருமை. வாய்ப்பிருப்பின் படத்தினைப் பார்ப்பேன்.\nபடங்கள் பார்ப்பது இப்போதெல்லாம் முடியாத விஷயமாகி விட்டது. உங்கள் மூலம் சில படங்களைப் பற்றித் தெரிந்துகொள்கிறேன். நன்றி நண்பரே.\nஉங்கள் ரசனைக்குரிய குறும்பட பகிர்வு ... என்னுடைய சாய்ஸ்\nநான் பார்க்காத படங்கள் இப்போது நிறைய இருக்கின்றன ...\nமிஷன் இம்பாசிபிள் படத்தின் விமர்சனம் தங்கமலை ரகசியம் போல் கதை அந்தக் கால கதைதான். எழு மலை ஏழு கடல் தாண்டி ஒரு குகையில் வில்லனின் உயிர் இருக்கிறது அதை அடைவேண்டும் என்பது மனிதன் பேச ஆரம்பித்ததில் இருந்து சொல்லப்படும் விசயம்தான் என்றும் ஆக்சன் பிரியர்கள் அவசியம் பார்க்க வேண்டும் என்றும் கூறி அசத்திவிட்டீர்கள்.\nசாமி கண்ணை குத்தவதற்குள் பார்த்துவிடுகிறேன்\nபார்த்தாச்சு......உங்க விமர்சனம் அதை விட நன்றாக இருக்கின்றது..நண்பரே\nஹாஹா பில்ட் அப் சூப்பர்.\nஎங்க வீட்டுல விமான ஸ்டண்ட் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள் மூன்று பசங்களும். பார்ப்போம்னு நினைக்கிறேன்.\nதமிழில் முரட்டு தேசம். அருமையான மொழிபெயர்ப்பு. என்ன நினைக்கிறீர்கள் மது\nசமீபத்தில்தான் இந்தப் படம் பார்த்தேன் . வசனங்களை தொடர்ந்து கவனிக்காவிட்டால் கதையோட்டம் புரியாது போய்விடும் போலிருக்கிறது . மற்றபடி வழக்கம்போல அசத்திவிட்டார்கள். உங்கள் பதிவிலும் எல்லோருடைய பாத்திரமும் அழகாக வர்ணிக்கப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் படம் ஜூஹல் பந்தி விருந்து.\nதங்கள் வருகை எனது உவகை...\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\nஅதீத எதிர்பார்ப்புக்களை உருவாக்கிய ஹாலிவுட் படம். இரண்டு பாகங்களாக வெளிவந்த திரைப்படம். முதல் பாகத்தில் சரிபாதி சூப்பர் ஹீரோக்கள் மென் துகள்களாக காற்றில் கரைந்துவிட, அவர்களோடு கூடவே இந்த பால்வெளி மண்டலத்தின் பாதி ஜனத்தொகை காற்றில் கரைந்துவிடுகிறது.\nஎமோஷனல் பாக்கேஜ் என்றுதான் ரூஸோ சகோதரர்கள் சொன்னார்கள். அது உணமைதான்.\nஇந்திய சினிமாவின் சில வித்தைகளை ஹாலிவுட் செய்திருப்பதும் மகிழ்வு.\nகட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றான் என்று முடிந்த முதல் பாகம் போலவே அதே யுக்தியில் பாதி சூப்பர் ஹீரோக்களை துகள்களாக்கி பறக்கவிட்டனர் இயக்குனர்கள் முதல் பாகத்தில்.\nபெரும் இழப்பின் பின்னர் துவங்குகிறது படம். கிட்டத்தட்ட டிஸ்டோப்பியன் மூவி போலவே இருக்கிறது முதல்பாதி.\nரகளையான திருப்பங்���ளோடு அதிரடிக்கிறது படம்.\nதானோஸ் கருத்தின்படி இந்த பேரழிவுக்கு உலகம் அவனுக்கு நன்றிகடன்பட்டிருக்க வேண்டும்.\nஉணவுத்தேவைகள், பொருளாதாரத் தேவைகள், இயற்கை வளத்தேவைகளுக்கும் பயன்பாட்டிற்கும் பாதி மக்கள்தொகையை போட்டுத்தள்ளுவது அதுவும் ஒரே சொடக்கில் என்பதுதான் அவனது தீர்வு.\nஒரு நிமிடம் இவன் வில்லனா ஹீரோவா என்று யோசிக்கிறீர்கள்தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81.pdf/92", "date_download": "2019-10-19T13:11:58Z", "digest": "sha1:ZCUQNK24LLZ3K2YUSMMKRXQTBSJWROE2", "length": 6464, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/92 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n90 அன்பு அலறுகிறது தெரியாமல் சொல்லவில்லை\" என்று சொல்லிக் கொண்டே வந்து எனக்கு எதிர்த்தாற்போல் உட்கார்ந்தார். அவரது பேச்சைக் கேட்க எனக்குச் சாம்புவின் மேல் கோபம் கோபமாக வந்தது-காஆலயில் திறந்து விட்ட புழக்கடைக் கதவை மறுபடியும் சாத்தித் தொலைக்க மறந்து விட்டான் போலிருக்கிறது\" என்று சொல்லிக் கொண்டே வந்து எனக்கு எதிர்த்தாற்போல் உட்கார்ந்தார். அவரது பேச்சைக் கேட்க எனக்குச் சாம்புவின் மேல் கோபம் கோபமாக வந்தது-காஆலயில் திறந்து விட்ட புழக்கடைக் கதவை மறுபடியும் சாத்தித் தொலைக்க மறந்து விட்டான் போலிருக்கிறது அவனுக்கென்ன, அதன் பலனை இப்பொழுது கானல்லவா அனுபவிக்க வேண்டியிருக்கிறது அவனுக்கென்ன, அதன் பலனை இப்பொழுது கானல்லவா அனுபவிக்க வேண்டியிருக்கிறது இந்த எண்ணத்தில் தன்னை மறந்துவிட்ட என்னை நோக்கி, என்ன லலிதா, என்னைக் கண்டதும் யோசனையில் ஆழ்ந்துவிட்டாயே இந்த எண்ணத்தில் தன்னை மறந்துவிட்ட என்னை நோக்கி, என்ன லலிதா, என்னைக் கண்டதும் யோசனையில் ஆழ்ந்துவிட்டாயே’ என்ருர் என் அத்தான், வெய்யிலில் வைத்த வெண்ணெயைப் போல’ என்ருர் என் அத்தான், வெய்யிலில் வைத்த வெண்ணெயைப் போல ஒன்றுமில்லை. பெண்களால் அழகு தவழும் சிலருடைய முகத்தில் அசடு தவழுகிறது; அசடு தவழும் சிலருடைய முகத்தில் அழகு தவழுகிறது இவர்களில் இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர்களா யிருக்கிறீர்களே நீங்கள் என்று யோசித்தேன் ஒன்றுமில்லை. பெண்களால் அழகு தவழும் சிலருடைய முகத்தில் அசடு தவழுகிறது; அசடு தவழ���ம் சிலருடைய முகத்தில் அழகு தவழுகிறது இவர்களில் இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர்களா யிருக்கிறீர்களே நீங்கள் என்று யோசித்தேன்” என்று நான் ஒரு போடு போட்டேன். அவ்வளவுதான்; வந்தது மோசம். அப்படியா லலிதா” என்று நான் ஒரு போடு போட்டேன். அவ்வளவுதான்; வந்தது மோசம். அப்படியா லலிதா நான் உனக்கு அழகாயிருக்கிறேன, கான் உனக்கு அழகாயிருக்கிறேனு நான் உனக்கு அழகாயிருக்கிறேன, கான் உனக்கு அழகாயிருக்கிறேனு’ என்று கொஞ்சிக் கேட்டுக்கொண்டே ஒரு துள்ளுத் துள்ளி அவர் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக கெருங்கினர். அைட பாவமே, மறுபடியும் அந்த அசட்டுத்தனம் வந்து தொலைந்துவிட்டதே' என்று கான் எழுந்து கின்றேன்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 08:02 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/119", "date_download": "2019-10-19T13:00:02Z", "digest": "sha1:MFOYBAO6XKSYY3PSVZZLRPI77H3OQLT6", "length": 7461, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அருளாளர்கள்.pdf/119 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதிருவிளையாடல்கள் பேசப்படுகின்றன என்பதிலே வியப்பு ஒன்றுமில்லை. ஆனால் வியக்கத்தகுந்த ஒரு காரியமும் உண்டு. நால்வர் பெருமக்கள் இந்த நாட்டிலே வாழ்ந்து, எத்தனையோ அரும்பெரும் பாடல்களை இயற்றியிருக் கிறார்கள். பின்னால் வந்த சோழர்கள் தேவாரப் பதிகங்கள் பாடுவதற்கு நிபந்தங்கள் விட்டு, எவ்வளவோ திருக்கோவில்களுக்குத் தொண்டு செய்திருக்கிறார்கள். ஆனால், இந்தப் பெருமக்கள் வாழ்ந்த காலத்திலே, இவர்கள் ஆற்றிய செயல்களைப் பற்றி கல்வெட்டிலே குறிப்பு ஒன்றும் கிடையாது என்பது உண்மை. எல்லாக் கல்வெட்டுகளும் இன்று கிடைக்கவில்லை. ஆகையால் மறைந்திருக்கலாமென்று நினைப்பதிலும் தவறில்லை. ஒன்று மட்டும் உறுதி. தளவாய்புரம் செப்பேடுகள் என்று 30 அல்லது 40 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப் பட்டன. அந்தத் தளவாய்புரம் செப்பேடுகளில், மாணிக்க வாசகருடைய காலத்தை உறுதி செய்யக் கூடிய பல சான்றுகள் அதிலே உண்டு. இரண்டாவது வரகுணன் காலத்திலே கொடுக்கப��பட்ட செப்பேடுகள் அவை. அவனுடைய தம்பியாகிய அவனி நாராயணன் என்பவன் ஆட்சி செய்கிறான். அந்தத் தளவாய்புரம் செப்பேட்டில் திருவிளையாடல் குறிக்கப்பட்டிருக்கிறது. 98-வது வரியிலே, இந்திரன் மாலை அணிந்தது; இந்திரன் முடிமேல் வளை எறிந்தது; சங்கம் நிறுவியது ஆகிய மூன்று திருவிளையாடல்கள் பேசப்படுகின்றன என்றால் திருவிளையாடலைப் பொறுத்த மட்டிலே, இந்த நாட்டிலே சிலப்பதிகாரத்திலிருந்து பிற்காலம் வரையில் பலருடைய கவனத்தில் இருந்து வந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது. . -\nசங்கம் வளர்த்த மதுரை: தமிழ் வளர்த்த மதுரை; தமிழ்ச் சொக்கன் என்றே எல்லாப் புலவர்களாலும் பாடப்படுகின்ற சிறப்பு வாய்ந்தவர் சொக்கலிங்கப்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 மார்ச் 2018, 06:40 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D.pdf/76", "date_download": "2019-10-19T12:22:28Z", "digest": "sha1:AW6BACI5HDDWKEMI7OERNJ5CEJIQISHZ", "length": 6779, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்-பாரதிதாசன்.pdf/76 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஇயற்கைக் கவிஞர் 75 'ஏந்தும் வான் வெள்ளத்தில் கலக்கும் இன்ப வெள்ளம்\" என்று வானம் பாடியின் குரலைக் குறிப்பிடுகிறார். விண்ணையும் மண்ணையும் இன்ப வெள்ளத்தில் நனைக்கும் வானம்பாடியோடு பேசவேண்டும் என்ற ஆவல் கவிஞருக்கு ஏற்படுகிறது. பேசவும் செய்கிறார். வானம்பாடியிடம் பேசும் கடைசி இரண்டு வரிகள் இப்பாடலின் உயிர்நாடியாக அமைகின்றன. அசையா மகிழ்ச்சி அடைகநீ உன்றன், இசை மழையால் இன்புறுவோம் யாம் என்று பாடலை முடிக்கிறார். கீட்சு, நைட்டிங்கேலின் பாடல் அமரத்தன்மை (immortality) வாய்ந்தது என்றும், மக்கள் வாழ்க்கை துன்பமும் சாவும் நிறைந்தது என்றும் பாடுகிறான். இங்குப் பாரதிதாசன் வானம்பாடியின் மகிழ்ச்சியை அசையா மகிழ்ச்சி என்று குறிப்பிட்டு அதன் நிலைபேற்றை நம் உள்ளத்தில் நினைவு படுத்துகிறார். இத்தொடர் மூலம் மனிதனின��� மகிழ்ச்சி அசையும் மகிழ்ச்சி என்பதைச் சொல்லாமல் சொல்கிறார். வானம்பாடியின் பாடலைக் கேட்டபோது ஏற்படும் இன்பம் கலந்த வியப்பு, குயிலின் பாடலைக் கேட்டபோதும் பாரதிதாசனுக்கு ஏற்படுகிறது. ஆக்காத நல்லமுதா என்று பாடலை முடிக்கிறார். கீட்சு, நைட்டிங்கேலின் பாடல் அமரத்தன்மை (immortality) வாய்ந்தது என்றும், மக்கள் வாழ்க்கை துன்பமும் சாவும் நிறைந்தது என்றும் பாடுகிறான். இங்குப் பாரதிதாசன் வானம்பாடியின் மகிழ்ச்சியை அசையா மகிழ்ச்சி என்று குறிப்பிட்டு அதன் நிலைபேற்றை நம் உள்ளத்தில் நினைவு படுத்துகிறார். இத்தொடர் மூலம் மனிதனின் மகிழ்ச்சி அசையும் மகிழ்ச்சி என்பதைச் சொல்லாமல் சொல்கிறார். வானம்பாடியின் பாடலைக் கேட்டபோது ஏற்படும் இன்பம் கலந்த வியப்பு, குயிலின் பாடலைக் கேட்டபோதும் பாரதிதாசனுக்கு ஏற்படுகிறது. ஆக்காத நல்லமுதா அடடாநான் என் சொல்வேன் விட்டுவிட் டொளிக்கு மொரு மின்வெட்டுப் போல்நறவின் சொட்டுச் சொட் டொன்றாகச் சுவையேறிற் றென் காதில் என்று பாடுகிறார். இவ்வளவு சுவையான குரலை வெளிப்படுத்தும்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 22:21 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/23268.html", "date_download": "2019-10-19T13:16:49Z", "digest": "sha1:TEOBSZWK7ABJWGHWRGJZQRXLQNUU5RWJ", "length": 10736, "nlines": 176, "source_domain": "www.yarldeepam.com", "title": "வேளாங்கண்ணி மாதா சொரூபம் விசமிகளால் உடைப்பு – அரியாலையில் அதிகாலையில் சம்பவம் - Yarldeepam News", "raw_content": "\nவேளாங்கண்ணி மாதா சொரூபம் விசமிகளால் உடைப்பு – அரியாலையில் அதிகாலையில் சம்பவம்\nயாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் வேளாங்கண்ணி மாதா சொரூபம் ஒன்று விசமிகளால் வீதியில் போட்டு உடைக்கப்பட்டுள்ளது.\nஇந்தச் சம்பவம் மணியந்தோட்டம், உதயபுரம் கடற்கரை வீதியில் இன்று (17) திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nநள்ளிரவு ஒரு மணிக்கு அந்தப் பகுதியால் கடற்தொழிலுக்குச் சென்றவர்கள் மாதா சொரூபம் இருந்ததைக் கண்டுள்ளனர். அதனால் அதன் பின்னரே அது உடைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது.\nமேலும் மாதா சொரூபம் அமைந்துள்ள இடத்தில��� வாகனம் ஒன்று நிறுத்திவைக்கப்பட்டிருந்ததை கடலில் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள் தூரத்திலிருந்து அவதானித்துள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.\nசம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nமோசமான நிலையில் இலங்கை ரூபாவின் பெறுமதி\nதென்னிலங்கை அதிர வைக்கும் யாழ்.விமான நிலைய பெயர்ப்பலகை\nயாழிலிருந்து வெளிநாட்டு இவ்வளவு விரைவாக பறக்க முடியும்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்; போலித் தகவல்களை நம்பி ஏமாறவேண்டாம் – அதிகாரிகள்…\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவு இடைநிறுத்தம் – தேர்தல் ஆணைக்குழு…\nபல நாட்களாக பூட்டியிருந்த வீடு; கதவை உடைத்து உள்ளே சென்ற உறவினர்களுக்கு காத்திருந்த…\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை அவரச அவசரமாக திறந்துவைத்திருப்பதற்கான காரணம்…\n2020 இன் ஜனாதிபதி யார் இலங்கையின் பிரபல ஜோதிடர் கூறியது\nபிரபல அமைச்சரின் மனைவி மஹிந்தவிடம் மன்றாட்டம் தென்னிலங்கை அரசியல் மீண்டும் பரபரப்பு\nநல்ல சம்பளத்தில் உள்ள வேலையை உதறி தள்ளிவிட்டு தமிழ் பெண் செய்து வரும் ஆச்சரிய செயல்..\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nமோசமான நிலையில் இலங்கை ரூபாவின் பெறுமதி\nதென்னிலங்கை அதிர வைக்கும் யாழ்.விமான நிலைய பெயர்ப்பலகை\nயாழிலிருந்து வெளிநாட்டு இவ்வளவு விரைவாக பறக்க முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=16228", "date_download": "2019-10-19T13:01:44Z", "digest": "sha1:73WIWO26RBLMJ7ZXKL5GVYXR7X3YMVRW", "length": 17764, "nlines": 204, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 19 அக்டோபர் 2019 | துல்ஹஜ் 79, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 22:27\nமறைவு 18:00 மறைவு 10:28\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅ��ைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஜூலை 11 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1116 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் கடல் அடிக்கடி செந்நிறமாக மாறுவது வாடிக்கை. காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையிலிருந்து கடலுக்குள் திறந்துவிடப்படும் இரசாயணக் கழிவுகளே இதற்குக் காரணம் என கருதப்படுகிறது.\nதற்போது கடல் நிறமாற்றமின்றி தெளிவாகக் காணப்பட்டாலும், கடலில் கழிவு நீர் கலக்குமிடத்திலிருந்து கடலுக்குள் தண்ணீர் அவ்வப்போது கலக்கிறது. நாள் கூலிக்குப் பணியாற்றும் சிலர் காலையில் அங்கு வந்து, கழிவு நீர் ஓடையை வெட்டி விட்டு கழிவு நீரை கடலில் கலக்கச் செய்வதும், அவ்வப்போது வாய்க்காலை அடைத்து வைத்து, சிறிய அளவில் வரும் கழிவு நீரை சேமித்து வைத்து, மொத்தமாகத் திறந்து விடுவதும் வாடிக்கை.\n11.07.2015 அன்று 18.00 மணியளவில் பதிவு செய்யப்பட்ட காயல்பட்டினம் கடல் காட்சிகள் வருமாறு:-\nகாயல்பட்டினம் கடற்பரப்பின் ஜூலை 03ஆம் நாளின் கடல் காட்சிகளைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nரமழான் 1436: ஹாமிதிய்யா இஃப்தார் சிறப்பு நிகழ்ச்சியில் நகர பிரமுகர்கள், மாணவர்கள் திரளாகப் பங்கேற்பு\nரமழான் 1436: பஹ்ரைன் கா.ந.மன்றம் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்\nரமழான் 1436: ஜாமிஉத் தவ்ஹீத் பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nதமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியில் இஃப்தார் நிகழ்ச்சி\nஊடகப்பார்வை: இன்றைய (13-07-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஇஃப்தாருடன் நடந்தேறியது கத்தர�� கா.ந.மன்ற பொதுக்குழு ஒருநாள் ஊதிய நன்கொடையாக 1,35,000 நிதி சேகரிப்பு ஒருநாள் ஊதிய நன்கொடையாக 1,35,000 நிதி சேகரிப்பு இக்ராஃ கல்வி உதவித்தொகைக்காக 20 அனுசரணையாளர்கள் இணைவு இக்ராஃ கல்வி உதவித்தொகைக்காக 20 அனுசரணையாளர்கள் இணைவு\nஊடகப்பார்வை: இன்றைய (12-07-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nரமழான் 1436: சிங்கையில் காயலர்களின் ரமழான் சிறப்பு நிகழ்ச்சிகள்\nரமழான் 1436: காக்கும் கரங்கள் நற்பணி மன்றம் சார்பில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி திரளானோர் பங்கேற்பு\nரமழான் 1436: காட்டு மகுதூம் பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு சிறப்பு நிகழ்ச்சி திரளானோர் பங்கேற்பு\nசர்வே எண் 278 வழக்கு: ஜூலை 20 தேதிக்கு ஒத்திவைப்பு\nரமழான் 1436: குவைத் கா.ந.மன்றத்தின் இஃப்தார் நிகழ்ச்சி உறுப்பினர்கள் பங்கேற்பு\nமுஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியின் முன்னாள் ஆசிரியர் காலமானார்\nஊடகப்பார்வை: இன்றைய (11-07-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஊடகப்பார்வை: இன்றைய (10-07-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nரமழான் 1436: மலபார் கா.ந.மன்றத்தின் இஃப்தார் - நோன்பு துறப்பு & குடும்ப சங்கமம் நிகழ்ச்சி காயலர்கள் திரளாகப் பங்கேற்பு\nகருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு, காயல்பட்டினத்தில் ஒரு பயனாளிக்கு 3 சக்கர மோட்டார் வாகனம்\nகாயல்பட்டினம் நகராட்சி மூலம் வழங்கப்பட்ட கட்டுமான அனுமதியை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர KEPA பொதுக்குழு முடிவு\nஜூலை 10 (வெள்ளி) அன்று மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/take+oath/3", "date_download": "2019-10-19T11:46:21Z", "digest": "sha1:2XXW4X722NDJZCAHVV3HS34DLJKUNJHM", "length": 8294, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | take oath", "raw_content": "\nதென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா\nகாங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nநாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்\nதமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதிருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்\n'மதிய உணவு தாமதம்' - பிரதமர் பதவியேற்பு விழாவை தவறவிட்ட இரு முதல்வர்கள்\nபிரதமராக இன்று மீண்டும் பதவியேற்கிறார் மோடி.. வெளிநாட்டு தலைவர்களும் பங்கேற்பு\nஅதிமுகவின் 9 எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவியேற்பு \n13 திமுக எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு\nவிமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட ஜெட் ஏர்வேஸ் முன்னாள் சேர்மன்\n26 ஆம் தேதி குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\n30 ஆம் தேதி பதவி ஏற்கிறார் ஜெகன்மோகன் ரெட்டி\nடிக்டாக் தடையை எதிர்த்து மேல்முறையீட்டு மனு - 15 ஆம் தேதி விசாரணை\nகோவா முதல்வராக அதிகாலையில் பதவியேற்ற பிரமோத் சாவந்த்\nதவறு செய்வது சகஜம்தான், நாம் ஒன்றும் இயந்திரமல்ல: பாண்ட்யா, ராகுல் விவகாரத்தில் கங்குலி\nம.பி. முதல்வராக கமல்நாத் இன்று பதவியேற்பு\nசத்தீஸ்கர் முதல்வராக இன்று பதவியேற்கிறார் பூபேஷ் பஹெல்\nஆந்திர எம்.எல்.ஏ கொலை வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிப்பு\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதியானார் ரஞ்சன் கோகோய்\n'மதிய உணவு தாமதம்' - பிரதமர் பதவியேற்பு விழாவை தவறவிட்ட இரு முதல்வர்கள்\nபிரதமராக இன்று மீண்டும் பதவியேற்கிறார் மோடி.. வெளிநாட்டு தலைவர்களும் பங்கேற்பு\nஅதிமுகவின் 9 எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவியேற்பு \n13 திமுக எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு\nவிமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட ஜெட் ஏர்வேஸ் முன்னாள் சேர்மன்\n26 ஆம் தேதி குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\n30 ஆம் தேதி பதவி ஏற்கிறார் ஜெகன்மோகன் ரெட்டி\nடிக்டாக் தடையை எதிர்த்து மேல்முறையீட்டு மனு - 15 ஆம் தேதி விசாரணை\nகோவா முதல்வராக அதிகாலையில் பதவியேற்ற பிரமோத் சாவந்த்\nதவறு செய்வது சகஜம்தான், நாம் ஒன்றும் இயந்திரமல்ல: பாண்ட்யா, ராகுல் விவகாரத்தில் கங்குலி\nம.பி. முதல்வராக கமல்நாத் இன்று பதவியேற்பு\nசத்தீஸ்கர் முதல்வராக இன்று பதவியேற்கிறார் பூபேஷ் பஹெல்\nஆந்திர எம்.எல்.ஏ கொலை வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிப்பு\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதியானார் ரஞ்சன் கோகோய்\n‘விவசாயிகளுக்காக ஒரு கட்டடம்’ - விட்டுக் கொடுத்த விஜய்சேதுபதி\n‘எத்தனை பேராக இருந்தாலும் சஸ்பெண்ட் செய்வேன்’ - கலெக்டரின் அதிரவைத்த வாட்ஸ்-அப் ஆடியோ\n‘முதலில் ஆசையை தூண்டுவது; பின்னர் ஏமாற்றுவது’ - இது நிஜ சதுரங்கவேட்டை\nபோதைப் பொருள் விற்றதா அமெரிக்க அரசு...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.phcoker.com/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/74381-53-6/", "date_download": "2019-10-19T12:40:50Z", "digest": "sha1:AQFOQJJHCT75ZTCG5KBMQ7E3YO3XNB5C", "length": 15155, "nlines": 164, "source_domain": "ta.phcoker.com", "title": "ரா லேபிரெரலின் அசிட்டேட் பவுடர் (74381-53-6) - Phoker Chemical", "raw_content": "\nஇபுடமோரன் மெசிலேட் (MK677) ≥98%\nடயானெப்டைன் சோடியம் உப்பு ≥98%\nடயானெப்டைன் ஹெமிசல்பேட் மோனோஹைட்ரேட் ≥98%\nலோர்காசெரின் ஹைட்ரோகுளோரைடு ஹெமிஹைட்ரேட் ≥98%\nஆல்பா ஜிபிசி (கோலின் அல்போசெரேட்) 98%\nN-Methyl-D- அஸ்பார்டிக் அமிலம் (NMDA) ≥98%\nமோனோசியோலோடெட்ராஹெக்ஸோசில்காங்லியோசைட் சோடியம் (GM1) பன்றி மூளை ≥98%\nநிகோடினமைடு மோனோநியூக்ளியோடைடு (NMN) ≥98%\nரா லேபிரெரலின் அசிட்டேட் பவுடர் (74381-53-6)\nரா லேபிரெரலின் அசிட்டேட் பவுடர் (74381-53-6)\nரா லேபிரெரலின் அசிட்டேட் பவுடர் (74381-53-6)\nமதிப்பிடப்பட்டது 5.00 வெளியே அடிப்படையில் 1 வாடிக்கையாளர் மதிப்பீடு\nலுபுரெர்லின் அசிட்டேட் பவுடர் என்பது ஒரு செயற்கை குப்பையாகும், இது ஒரு சக்தி வாய்ந்த கோனாடோட்ரோபின்-வெளியீட்டு ஹார்மோன் ஏற்பி (GnRHR) ... ..\nதயாராக மற்றும் விருப்ப கிடைக்க\nகொள்ளளவு: 1277kg / மாதம்\nஎழு: 74381-53-6 பகுப்பு: பெப்டைட்\nகுறிப்புகள் & தயாரிப்பு மேற்கோள்கள்\nரா லேபுரெர்லின் அசிட்டேட் பவுடர் (74381-53-6) வீடியோ\nரா லேபுரெர்லின் அசிட்டேட் பவுடர் (74381-53-6) விளக்கம்\nலுப்ரோரலின் அசிட்டேட் பவுடர் செயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் ஆகும், இது புரோஸ்டேட் புற்றுநோய், எண்டோமெட்ரியோசிஸ், கருப்பை நார்த்திசுக்கட்டிகள், மத்திய முன்கூட்டியே பருவமடைதல் மற்றும் செயற்கை கருத்தரித்தல் உத்திகளில் உள்ளிட்ட பல்வகை மருத்துவ பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு சக்��ிவாய்ந்த கோனாடோட்ரோபின்-வெளியீட்டு ஹார்மோன் ஏற்பு (ஜி.என்.ஆர்.ஆர்.ஆர்) அகோனிஸ்ட் ஆகும். அதன் அடிப்படை வழிமுறையின் செயல்பாடாக, ரா லியூபுரெர்லின் அசிட்டேட் பவுடர் (74381-53-6) லினோனிட் சுரப்பிகள் சுரக்கப்படுவதால், ஹார்மோன் மற்றும் ஃபுல்லி-ஸ்டிமுலேட்டிங் ஹார்மோனின் லியோனினோடிங் சுரப்பியை ஒடுக்கிறது.\nரா லேபுரெர்லின் அசிட்டேட் பவுடர் (74381-53-6) எஸ்pecifications\nபொருளின் பெயர் லியூப்ரோரலின் அசிடேட் தூள்\nஇரசாயன பெயர் லுபுரோலிட் அசெட்டேட், எக்ஸ்-எக்ஸ்-எக்ஸ்எக்ஸ்-எக்ஸ்எக்ஸ், லியூபுரெரின் அசெட்டேட், லுப்ரான், என்ன்டோன்\nஉயிரியல் அரை-வாழ்க்கை : N / A\nApplication புரோஸ்டேட் புற்றுநோய் சிகிச்சை, இடமகல் கருப்பை அகப்படலம், கருப்பை நார்த்திசுக்கட்டிகளை, மத்திய முன்கூட்டியே பருவமடைதல் மற்றும் செயற்கை கருத்தரித்தல் உத்திகள்.\nகருத்து அல்லது செய்தி *\nகுறிப்புகள் & தயாரிப்பு மேற்கோள்கள்\nஐந்து 1 விமர்சனம் ரா லேபிரெரலின் அசிட்டேட் பவுடர் (74381-53-6)\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nசோதனை செய்ய லுப்ரோரலின் அசிட்டேட் தூள் கிடைத்தது, சோதனை விளைவாக மிக உயர்ந்த தரம் மற்றும் தூய்மை காட்டு\nஒரு ஆய்வு சேர் பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nஉங்கள் மதிப்பீடு விகிதம் ... சரியான நல்ல சராசரி அந்த கெட்ட இல்லை மிகவும் ஏழை\nரா கெய்ரிலிக்ஸ் தூள் (124904-93-4)\nரா கன்னேரிலிக்ஸ் பவுடர் ஒரு உட்செலுத்தத்தக்க போட்டிக்குரிய கோனாடோட்ரோபின்-வெளியீட்டு ஹார்மோன் எதிரியான (ஒரு டிகப்பெப்டைட் ஜி.என்.ஆர்.என் எதிர்ப்பாளர்) ஆகும். அது .........\nதயாராக மற்றும் விருப்ப கிடைக்க\nகொள்ளளவு: 1277kg / மாதம்\nரா கோனாடோர்லின் அசிடேட் பவுடர் (34973-08-5)\nரா கோனாடியோர்லின் அசிட்டேட் பவுடர் ஒரு டிகப்பெப்டைடு ஆகும், இது பிட்யூட்டரி இருவரின் தொகுப்பு மற்றும் சுரப்பு தூண்டுகிறது.\nதயாராக மற்றும் விருப்ப கிடைக்க\nகொள்ளளவு: 1277kg / மாதம்\nரா டிரிப்டோரைன் பவுடர் (57773-63-4)\nரா டிரிப்டோரின்லின் தூள் ஒரு கோனாடோட்ரோபின்-வெளியீட்டு ஹார்மோன் (GnRH) வேகக்கட்டுப்பாட்டு மற்றும் டெஸ்டோஸ்டிரோன் (ஆண்) மற்றும் எஸ்ட்ரோஜன் .........\nதயாராக மற்றும் விருப்ப கிடைக்க\nகொள்ளளவு: 1277kg / மாதம்\nMT MT2 (மெலநோட்டன் -2) தூள் என்பது செயற்கை சிசிகல் ஹெப்டாப்டெப்டைட், ஆல்ஃபா-மெலனோட்ரோபின் (எக்ஸ்எம்எல்) ஒரு அனலாக்; திறன் .........\nதயாராக மற்றும் விருப்ப கிடைக்க\nகொள்ளளவு: 1277kg / மாதம்\nஷங்கெ கெமிக்கல் செயல்திறன் மருந்திய இடைநிலைகள் (ஏபிஐக்கள்) நிபுணத்துவம் வாய்ந்த உயர் தொழில்நுட்ப நிறுவனமாகும். உற்பத்தியின் போது தரத்தை கட்டுப்படுத்த, அனுபவம் வாய்ந்த நிபுணர்களின் எண்ணிக்கை, ஒரு முதல்-நிலை உற்பத்தி உபகரணம் மற்றும் ஆய்வகங்கள் ஆகியவை முக்கிய குறிப்புகளாகும்.\nXuchang ஃபைன் கெமிக்கல் இன்டஸ்ட்ரீட் பார்க், ஹெனான் மாகாணத்தில், சீனா\n© ஷாங்காய் வேதியியல் | உருவாக்கப்பட்டது www.phcoker.com மூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/lok-sabha-election-interesting-facts/modi-speak-to-people-in-few-minutes-119032700021_1.html", "date_download": "2019-10-19T12:38:42Z", "digest": "sha1:YEP67XXV7WELCCBDKPHSIJHZPE33P6TG", "length": 11184, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "முக்கிய செய்தி வெளியிடப்போகிறேன்: மோடியின் ஒத்த டுவீட்: இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பு!! | Webdunia Tamil", "raw_content": "சனி, 19 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதேர்தல் 2019 சிறப்பு நிகழ்வுகள்\nமுக்கிய செய்தி வெளியிடப்போகிறேன்: மோடியின் ஒத்த டுவீட்: இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பு\nஇன்னும் சற்று நேரத்தில் நாட்டு மக்களிடையே உரையாட இருக்கிறேன் என பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவிட்டுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.\nநாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் காங்கிரஸ், பாஜக சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளும் மாறி மாறி ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றன.\nஇந்நிலையில் சற்று முன்னர் பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் நாட்டு மக்ளிடையே உரையாட இருக்கிறேன். முக்கிய விஷயத்தை உங்களிடம் பகிர காத்திருக்கிறேன் என கூறியுள்ளார். இதனால் மோடி என்ன கூறப்போகி���ார் என அரசியல் கட்சியினரும் நாட்டு மக்களும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.\nகாவலாளியே திருடன்: ஐபிஎல் போட்டியில் முழங்கிய கோஷத்தால் பாஜக கலக்கம்\nமோடிக்கு வாக்குக் கேட்டா கல்லால அடிங்க... பல்லை உடையுங்க - எம்.எல்.ஏ.ஆவேசம்\nசோபாவை திருமணம் செய்தாரா எடியூரப்பா... பத்திரிக்கை தகவலால் பரபரப்பு\nநரேந்திர மோடி, அருண் ஜெட்லிக்கு பொருளாதாரம் தெரியாது: சுப்பிரமணியன் சுவாமி தாக்கு\n’92 ’ நாடுகளுக்கு பயணம் செய்துள்ள பிரதமர் மோடி \nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/selam-girl-kidnapped-and-raped-in-mumbai-117062100039_1.html", "date_download": "2019-10-19T12:53:55Z", "digest": "sha1:5DJEVAY7NCQHQ23DLYV66YLTIML4SBYK", "length": 12789, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "சேலம் சிறுமியை மும்பைக்கு கடத்தி சென்று பலாத்காரம் செய்த வாலிபர் கைது! | Webdunia Tamil", "raw_content": "சனி, 19 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசேலம் சிறுமியை மும்பைக்கு கடத்தி சென்று பலாத்காரம் செய்த வாலிபர் கைது\nசேலம் சிறுமியை மும்பைக்கு கடத்தி சென்று பலாத்காரம் செய்த வாலிபர் கைது\nசிறுமியை மும்பைக்கு கடத்தி சென்று பலாத்காரம் செய்தது, சிறுமிக்கு திருமணம் செய்தது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சேலத்தை வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர் போலீசார்.\nசேலம் ஆணையாம்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுப்ரமணியன் என்பவரது மகன் 20 வயதான பொன்னுமணி. இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த 17 வயது மாணவிக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. 17 வயதான அந்த மாணவி துறையூரில் தனியார் கல்லூரி ஒன்றில் இயற்பியல் படித்து வந்தார்.\nஇவர்கள் இருவரும் காதலித்து வந்ததால் மாணவியை கடந்த பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி திருமணம் செய்வதாக கூறி அந்த வாலிபர் கடத்திச் சென்றார். சேலத்தில் இருந்து மும்பைக்கு மாணவியை அழைத்து சென்ற அந்த வாலிபர் திருமணம் செய்து கொள்ளாமல் மாணவியுடன் உடலுறவு கொண்டுள்ளார்.\nஇதனையடுத்து கடந்த மே 6-ஆம் தேதி சொந்த ஊருக்கு வந்த இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கடந்த, 19-ஆம் தேதி மாணவியை கணவர் உட்பட அவரது பெற்றோர்கள் அடித்து துன்புறுத்தி, கழுத்தில் இருந்த தாலியை பறித்துக்கொண்டு வீட்டை விட்டு விரட்டியுள்ளனர்.\nஇதனால் தனது தாய் வீட்டிற்கு சென்ற மாணவி நடந்த சம்பவங்களை கூறியுள்ளார். அதன் பின்னர் மாணவியின் பெற்றோர்கள் நேற்று ஆத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.\nஇதனையடுத்து மாணவியை சீரழித்த அந்த வாலிபன் அவரது தந்தை, தாய் ஆகியோர் மீது சிறுமிக்கு திருமணம், கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் உள்பட ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\nராணுவ வீரர் எனக்கூறி திருமணம் செய்த பரோட்டா மாஸ்டர் : மனமுடைந்த புதுப்பெண் தற்கொலை\nசிவ பூஜையில் புகுந்த கணவரை கள்ளக்காதலுடன் சேர்ந்து வெளுத்த மனைவி\nதேங்காய் உரித்துக் கொண்டிருந்த பெண்ணை 9-ஆம் வகுப்பு மாணவன் செய்த காரியம்\nமேல்மருவத்தூர் அருகே தீப்பிடித்து எரிந்த அரசு பேருந்து; உயிர்தப்பிய பயணிகள்\nஅடங்காப்பிடாரி குரங்குகள்: சட்டசபையில் எதிரொலித்த அதிமுக சண்டை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/06/13162932/Priyanka-Chopra-to-be-Honoured-with-UNICEFs-Humanitarian.vpf", "date_download": "2019-10-19T12:45:21Z", "digest": "sha1:LDMKMGW7TLTCBO7DSEAR2UB5MRV4RCT4", "length": 12323, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Priyanka Chopra to be Honoured with UNICEFs Humanitarian Award || யுனிசெஃப் அமைப்பின் மனிதாபிமான விருதுக்கு பிரியங்கா சோப்ரா தேர்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் காமராஜர் நகர் தொகுதிகளுக்கான பிரசாரம் நிறைவு\nயுனிசெஃப் அமைப்பின் மனிதாபிமான விருதுக்கு பிரியங்கா சோப்ரா தேர்வு + \"||\" + Priyanka Chopra to be Honoured with UNICEFs Humanitarian Award\nயுனிசெஃப் அமைப்பின் மனிதாபிமான விருதுக்கு பிரியங்கா சோப்ரா தேர்வு\nயுனிசெஃப் அமைப்பின் மனிதாபிமான விருதுக்கு இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nபிரியங்கா சோப்ரா 2006-ம் ஆண்டிலிருந்து ஐ.நா.வின் யுனிசெஃப் அமைப்புடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். யுனிசெஃப் அமைப்பின் குழந்தைகள் உரிமைக்கான நல்லெண்ண தூதராக பிரியங்கா சோப்ரா பணியாற்றினார். சுற்றுச்சூழல், ஆரோக்கியம், கல்வி, பெண்கள் உரிமை உள்ளிட்ட விஷயங்களுக்காக குரல் கொடுத்து வருகிறார். இப்போது யுனிசெஃப் அமைப்பின் டானி கே மனிதாபிமான விருதுக்கு நடிகை பிரியங்கா சோப்ரா தேர்வு செய்யப்படுள்ளார். இந்த விருது வழங்கும் விழா டிசம்பர் 3-ம் தேதி நியூயார்க்கில் நடைபெறுகிறது.\nவிருதுக்கு தேர்வானது தொடர்பாக பிரியங்கா சோப்ரா டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், மிகவும் நெகிழ்ச்சியாக உணர்கிறேன். டானி கே மனிதாபிமான விருது வழங்கி கவுரவித்த யுனிசெஃப் அமைப்புக்கு மிக்க நன்றி. யுனிசெஃப்பின் சார்பாக குழந்தைகளுக்கு நான் செய்யும் சேவை எனக்கு எல்லாவற்றையும் விட முக்கியமானது. ஒவ்வொரு குழந்தையின் அமைதியான எதிர்காலம், சுதந்திரம் மற்றும் கல்வி உரிமைக்காக (இந்த விருது போய் சேரட்டும்) எனப் பதிவிட்டுள்ளார்.\n1. “ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடிக்க ஆசை” - பிரியங்கா சோப்ரா\nஹாலிவுட்டில் தயாராகும் ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இதன் வரிசையில் 25-வது படமாக நோ டைம் டூ டை தயாராகிறது.\n2. ‘‘பெண்களை சுதந்திரமாக வளருங்கள்’’ –பிரியங்கா சோப்ரா\nபெண்களுக்கு சுதந்திரம் கொடுத்து வளர்த்தால் உயர்ந்த நிலைக்கு வருவார்கள் என்று நடிகை பிரியங்கா சோப்ரா கூறினார்.\n3. யுனிசெப் நல்லெண்ண தூதர்: பிரியங்கா சோப்ராவை நீக்க கோரி பாகிஸ்தான் எடுத்த முயற்சிகள் தோல்வி\nயுனிசெப் நல்லெண்ண தூதரான பிரியங்கா சோப்ராவை நீக்குவதற்கு பாகிஸ்தான் எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்தன.\n4. இன்ஸ்டாகிராமில் ஒரு விளம்பரம் வெளியிட பிரியங்கா சோப்ராவுக்கு ரூ.1.86 கோடி\nபிரியங்கா சோப்ரா, பாப் பாடகர் நிக்ஜோனசை மணந்து அமெரிக்காவில் குடியேறி இருக்கிறார். இந்தி, ஹாலிவுட் படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.\n பிரியங்கா சோப்ராவுக்கு ரசிகர���கள் எதிர்ப்பு\nஅமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசை காதல் திருமணம் செய்துள்ள இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்காவில் குடியேறி இருக்கிறார்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. ஓடும் பாதையில் இருந்து விலகி ஆற்றின் விளிம்பிற்கு சென்ற விமானம்: பயணிகள் அலறல்\n2. ஹாலிவுட் நடிகரின் மனைவி குத்திக்கொலை : வெறிச்செயலில் ஈடுபட்ட மகனை போலீசார் சுட்டு வீழ்த்தினர்\n3. பாகிஸ்தானில் புயல்: நடுவானில் இளவரசர் வில்லியம் விமானம் திணறல்\n4. மெக்சிகோவில் இருந்து 311 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்\n5. பாகிஸ்தானுக்கு பயங்கரவாத நிதி கண்காணிப்பு குழு இறுதி எச்சரிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Thalayangam/2019/06/11185732/Is-this-Tax.vpf", "date_download": "2019-10-19T13:08:49Z", "digest": "sha1:5IPFFJ7OS6THLB4AUJCXVULDXLM7KHGA", "length": 14438, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Is this Tax? || இதற்கெல்லாம் வரியா?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் காமராஜர் நகர் தொகுதிகளுக்கான பிரசாரம் நிறைவு\nமத்திய–மாநில அரசுகள், பொதுமக்கள் நலனுக்காக நிறைய செலவு மேற்கொள்ள வேண்டியதிருக்கிறது. அதற்கு வருவாய் பெருகவேண்டும். வருவாய் பெருகுவதற்கு வரிவசூல் மிகவும் இன்றியமையாததாகும்.\nமத்திய–மாநில அரசுகள், பொதுமக்கள் நலனுக்காக நிறைய செலவு மேற்கொள்ள வேண்டியதிருக்கிறது. அதற்கு வருவாய் பெருகவேண்டும். வருவாய் பெருகுவதற்கு வரிவசூல் மிகவும் இன்றியமையாததாகும். ராஜாஜி அடிக்கடி கூறியதுபோல, வரிவசூல் என்பது மயில் இறகால் வருடுவதுபோல, வரிகட்டுபவர்களுக்கு வலிக்காமல் வரி வசூலிக்கவேண்டும். இந்த நிலையில், மத்திய அரசாங்கத்தின் வருமானம் இப்போது பெருமளவில் ��ுறைந்து வருகிறது. நாட்டில் தொழில்கள் வளர்ந்து, உற்பத்தி பெருகினால்தான் நிச்சயமாக அரசுக்கு வரிவருவாய் கிடைக்கும். ஆனால், இப்போது தொழிற்சாலைகளில் குறிப்பாக, மோட்டார் வாகன தொழிலிலும், ரியல் எஸ்டேட் தொழிலிலும் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் அரசுக்கு வருவாய் குறைந்துகொண்டே இருக்கிறது. எடுத்துக்காட்டாக, மோட்டார் வாகன உற்பத்தி தொழிலில் மாருதி கார் நிறுவனம் மட்டும் கடந்த 4 மாதங்களாக தன் உற்பத்தியை பெரிதளவில் குறைத்துவிட்டது. மகிந்தரா அண்ட் மகிந்தரா நிறுவனம் 13 நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்தப்போவதாக அறிவித்துவிட்டது.\nநாட்டில் பணப்புழக்கம் பெரிதாக குறைந்துவிட்டதன் காரணமாகத்தான், இவ்வாறு உற்பத்தி குறைந்துவிட்டது என்று காரணம் கூறப்படுகிறது. இதுபோல, ரியல் எஸ்டேட் தொழிலிலும் வாங்குவோர் இல்லாமல் விற்பனை மந்தமாக போய், அதன்காரணமாக கிடைக்கவேண்டிய வருவாயும் பெருமளவில் குறைந்துவிட்டது. இதனால் இருப்பதையெல்லாம் சுரண்டி எடுக்கவேண்டும் என்ற நிலைமையில் மத்திய அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே சரக்கு சேவைவரி வசூல் மிகத்தீவிரமாக நடந்து வருகிறது. அதை கண்கொத்தி பாம்பாக பார்த்து வருமானவரித்துறையும் தன் வரிவசூலை முடுக்கிவிடும் வகையில் நோட்டீசுகளை அனுப்பத்தொடங்கிவிட்டது.\nஇந்தநிலையில், வங்கிக்கணக்குகளில் இருந்து ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்குமேல் பணம் எடுப்பவர்களுக்கு தனியாக ஒரு வரிவசூலிக்க மத்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வந்துள்ள செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. ரொக்கப்பரிமாற்றத்தை குறைக்கவும், டிஜிட்டல் பணபரிமாற்றத்தை மேம்படுத்தவும் இத்தகைய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளப்போகிறது என்று ஒரு காரணம் கூறப்படுகிறது. ஏற்கனவே வர்த்தக செலவுகளுக்கான பலன்களை பெறவேண்டுமென்றால், தொழில் நிறுவனங்கள் டிஜிட்டல் பணபரிமாற்றம் அல்லது காசோலை மூலமாகவோ பரிமாற்றத்தை மேற்கொள்ளவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்அடிப்படையில் இப்போது எல்லா பெரிய நிறுவனங்களும் ரூ.10 ஆயிரத்துக்குமேல் வழங்கும் சம்பளத்தையெல்லாம் காசோலை மூலமாகவோ அல்லது வங்கி பரிமாற்றம் மூலமாகவோ வழங்கி வருகிறது. இவ்வளவு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இப்போது ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்குமேல் வங��கிகளில் ரொக்கமாக எடுத்தால் வரி என்பது நிச்சயமாக நடைமுறையில் பல இன்னல்கள் ஏற்படும்.\nபெரிய குடும்பங்களில் மாதம் ரூ.1 லட்சத்துக்குமேல் பல்வேறு செலவுகளுக்காக பணம் எடுக்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது. வர்த்தக மற்றும் சிறிய தொழில் நிறுவனங்களில் குறைந்த சம்பளத்துக்கு நிறையபேர் வேலைபார்த்துக்கொண்டிருக்கும் நிறுவனங்களில் மாதம் ரூ.1 லட்சத்துக்குமேல் நிச்சயமாக சம்பளம் கொடுக்க வேண்டியநிலை ஏற்படும். இதுபோல, சிறுசிறு செலவுகளுக்காக சிறு வணிகர்கள், வியாபாரிகள், சிறுகுறு நடுத்தர தொழில் நடத்துபவர்கள் டிஜிட்டல் பரிமாற்றத்தையோ, வங்கிக்கணக்கு பரிமாற்றத்தையோ மேற்கொள்ளமுடியாது. வங்கிகளில் பணம் போட்டால் பத்திரமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் பணம் போட்ட பொதுமக்களுக்கு, அவர்கள் பணத்தை எடுப்பதற்கே வரி போடுவது என்பது நிச்சயமாக ஏற்புடையதல்ல. எனவே, ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்குமேல் பணம் எடுத்தால் வரி என்பது வேண்டவே வேண்டாம்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. புழக்கத்தில் இருந்து மறையும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு\n2. பிரதமரின் உறுதியான நடவடிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trincoinfo.com/2019/10/blog-post_4.html", "date_download": "2019-10-19T12:25:01Z", "digest": "sha1:PBG6M5UPQ746ANK6DZPBQS5QS6ER726Y", "length": 4851, "nlines": 81, "source_domain": "www.trincoinfo.com", "title": "பிட்கொயின் என்றால் என்ன??? - Trincoinfo", "raw_content": "\nHome / Videos / பிட்கொயின் என்றால் என்ன\nஅரச ஊழியர்களுக்கான எச்சரிக்கை | Trincoinfo\nதேர்தல் காலப்பகுதியில் அரச உத்தியோகத்தர்கள் அவர்களுடைய தனிப்பட்ட சமூக வலைகத்தள கணக்குகளை அரசியல்சார் கருத்துக்களை வௌியிடுவது குற்றமாக க...\nஆகக்குறைந்த சம்பளத் தொகையை அதிகரிக்க அனுமதி | Trincoinfo\nஅதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை கவனத்திற்கொண்டு ஊழியர் ஒருவரின் ஆகக்குறைந்த மாதாந்த சம்பளம் 10,000 தொடக்கம் 12,500 ரூபாவாக அதிகரிக்கவ...\nதிருகோணமலையில் இம்மாதம் ஐப்பசி இடம் பெறவூள்ள மின் துண்டிப்புகளின் முழு விபரம்\nதிருகோணமலையில் இம்மாதம் ஐப்பசி இடம் பெறவூள்ள மின் துண்டிப்புகளின் முழு விபரம்\nஅரச ஊழியர்களுக்கான எச்சரிக்கை | Trincoinfo\nதேர்தல் காலப்பகுதியில் அரச உத்தியோகத்தர்கள் அவர்களுடைய தனிப்பட்ட சமூக வலைகத்தள கணக்குகளை அரசியல்சார் கருத்துக்களை வௌியிடுவது குற்றமாக க...\nஆகக்குறைந்த சம்பளத் தொகையை அதிகரிக்க அனுமதி | Trincoinfo\nஅதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை கவனத்திற்கொண்டு ஊழியர் ஒருவரின் ஆகக்குறைந்த மாதாந்த சம்பளம் 10,000 தொடக்கம் 12,500 ரூபாவாக அதிகரிக்கவ...\nதிருகோணமலையில் இம்மாதம் ஐப்பசி இடம் பெறவூள்ள மின் துண்டிப்புகளின் முழு விபரம்\nதிருகோணமலையில் இம்மாதம் ஐப்பசி இடம் பெறவூள்ள மின் துண்டிப்புகளின் முழு விபரம்\nநீராடச் சென்ற யாழ் பல்கலைக்கழக மாணவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு மாயம் Trincoinfo\nதிருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாவிலாற்றில் நேற்று மாலை நான்கு மணியளவில் நீராடிக்கொண்டிருந்தவர் நீரின் வேகத்துக்கு ஈடுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.vikatan.com/index.php?bid=2230&show=description", "date_download": "2019-10-19T12:50:10Z", "digest": "sha1:AXH2SZVFPDMVZSP4DFHAQSOEGSFUVOZM", "length": 5283, "nlines": 78, "source_domain": "books.vikatan.com", "title": "மனம்விட்டுப் பேசாதீங்க!", "raw_content": "\nHome » பொது » மனம்விட்டுப் பேசாதீங்க\nமனம் குறித்த பல்வேறு சொல்லாடல்களை அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கிறோம். மனம் ஒரு குரங்கு; பெத்தமனம் பித்து, பிள்ளை மனம் கல்லு; நான் மனசு வச்சா எதை வேண்டுமானாலும் முடித்துக் காட்டுவேன்; மனசாட்சிக்கு கட்டுப்பட்டு நடப்பவன் நான்... மனம்விட்டுப் பேசினால் எந்தப் பிரச்னையையும் தீர்க்கலாம் என்பது நம்பிக்கை. ஆனால், மனம்விட்டுப் பேசினால் அவ்வளவும் அதோகதிதான் என்கிறார் இந்த நூலின் ஆசிரியர். எதையும் பேசாதீர்கள் என்கிறது இந்த புத்தகம். ஏன் பேசக் கூடாது பேசுவது என்ன அவ்வளவு பெரிய குற்றமா பேசுவது என்ன அவ்வளவு பெரிய குற்றமா ஆம்... குற்றம்தான் என்கிறார் நூலாசிரியர். எப்படி ஆம்... குற்றம்தான் என்கிறார் நூலாசிரியர். எப்படி ‘ஒரு விவாதத்தில் நீ வெற்றி பெறலாம். ஆனால் ஒரு நண்பனை இழந்துவிடுவாய்’ என்பார்கள். கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். உங்கள் வாதத் திறமையால் எதிராளியின் வாயை அடைத்து விடுகிறீர்கள். அப்போது அவர் மனதில் என்ன தோன்றும் ‘ஒரு விவாதத்தில் நீ வெற்றி பெறலாம். ஆனால் ஒரு நண்பனை இழந்துவிடுவாய்’ என்பார்கள். கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். உங்கள் வாதத் திறமையால் எதிராளியின் வாயை அடைத்து விடுகிறீர்கள். அப்போது அவர் மனதில் என்ன தோன்றும் “இப்போதைக்கு நீ ஜெயித்துவிட்டாய். ஆனால் எனக்கும் ஒரு சந்தர்ப்பம் வரும் அப்போது உன்னை நான் மட்டம் தட்டுவேன்” என்று கருவக்கூடும். அதுவும் சிலர் எதிரில் நீங்கள் விவாதத்தில் ஜெயித்திருந்தால் எதிராளியின் இந்த உணர்வு கொஞ்சம் அதிகமாகவே இருக்கலாம். அப்படி ஓர் எதிர்ப்பு உணர்ச்சி தோன்றாவிட்டால்கூட தான் தோற்றுவிட்டோமே என்று அவர் மனம் புண்படக்கூடும். உங்களுடன் கொண்ட நட்பை அவர் குறைத்துக்கொள்வார். ஆக, உங்கள் வெற்றி என்பது தற்காலிகமானதுதான். முக்கியமான வேறு ஒன்றை நீங்கள் இழந்துவிடுகிறீர்கள். இதனால் தான் மனம்விட்டுப் பேசக் கூடாது என்கிறார் நூலாசிரியர். இந்த புத்தகத்தைப் படியுங்கள்... சொல்லாத சொல்தான் வெல்லும் சொல் என்பதை நீங்கள் சொல்வீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindwoods.com/tamil-movies/slideshow/winners-of-behindwoods-gold-mic-music-awards-2019/winners-of-behindwoods-gold-mic-music-awards-2019-senthil-rajalakshmi.html", "date_download": "2019-10-19T12:16:01Z", "digest": "sha1:S5V6B6FDKNZMXLKL5UFKYAYOD25O4CX6", "length": 3249, "nlines": 93, "source_domain": "www.behindwoods.com", "title": "செந்தில் ராஜலட்சுமி | Behindwoods Gold Mic Music Awards-ல் விருதுகளை வென்ற Music சூப்பர் ஸ்டார்ஸ்!", "raw_content": "\nBEHINDWOODS GOLD MIC MUSIC AWARDS-ல் விருதுகளை வென்ற MUSIC சூப்பர் ஸ்டார்ஸ்\nகிராமிய பாடல்கள் மூலம் மக்கள் மனதை கவர்ந்த சிறந்த நட்சத்திர ஜோடியான செந்தில் மற்றும் ராஜலட்சுமி அவர்களுக்கு “தி மோஸ்ட் பாபுலர் மியூசிக்கல் ஜோடி ஆஃப் தி இயர் - சின்ன மச்சான்” என்ற விருதினை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் வழங்கினார்.\nகாதல் பாதி சண்டை பாதி கலந்து செய்த பிக் பாஸ்-ன் Best Promo வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2009/09/001.html", "date_download": "2019-10-19T13:21:15Z", "digest": "sha1:6HK2SCKO4FDK2OM5MV35VL5H5WYEPBJR", "length": 17283, "nlines": 216, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): வியாழ வட்டம் என்றால் என்ன?", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nவியாழ வட்டம் என்றால் என்ன\nஇந்த 2009 ஆம் வருடம் ஜோதிடப்படி ஒரு அரிய வருடமாகும்.ஏனெனில், ஒரு மாத இடைவெளியில் தொடர்ச்சியாக பெரிய கிரகங்கள் பெயர்ச்சியாகின்றன.ஆகஸ்டு 2009 மாதத்தில் சனிப்பெயர்ச்சியாகிறது.சிம்மச்சனி, கன்னிச்சனியாக இடம்பெயருகிறார்.\nசெப்டம்பர் 2009 மாதத்தில் ராகு கேது பெயர்ச்சியாகிறது.மகர ராகு தனுசு ராகுவாகவும், கடக கேது மிதுன கேதுவாகவும் பெயர்ச்சியாகிறார்கள்.\nநீசத்திலிருந்த குரு, மகர குரு கும்பகுருவாக நவம்பரில் பெயர்ச்சியாகிறார்.\nகும்பத்தில் குரு இருக்கப் பிறக்கும் குழந்தைகள் மிக விஷேசமான தன்மையைப் பெறுகிறார்கள்.ஜோதிட உலகில் வியாழ வட்டம் என்ற வார்த்தை அடிக்கடி இடம்பெறும்.\nகுரு தனுசு ராசியிலும், மீன ராசியிலும் ஆட்சி பெறுகிறார்.\nதனுசு ராசியில் குரு இருக்கப்பிறந்தவர்கள் கோவில் சார்ந்த காரியங்களுக்காக கோடிக்கணக்கான ரூபாய்களைச் செலவிடுபவர்களாக இருப்பார்கள்.உதாரணமாக தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களைச் சொல்லலாம்.இவருக்கு இவரது பிறந்த ஜாதகத்தில் தனுசு ராசியில் குரு இருக்கிறார்.\nமீனத்தில் குரு இருக்கப்பிறந்தவர்கள் மனிதர்களை இயக்கும் தலைமைப்பண்பினைக் கொண்டவர்கள்.இதற்கு இந்த ஆன்மீகக்கடல் வலைப்பூவை நடத்துபவரே உதாரணம்.பிரபலமான திரைப்பட இயக்குநர்கள், அரசியலில் பால்தாக்கரே போன்றவர்களைச் சொல்லலாம்.\nகுருவானவர் கடக ராசியில் முழுபலம் பெறுகிறார்.அதாவது உச்சமடைகிறார்.2002-2003 ஆம் வருடத்தில் இப்படி உச்சமானார். குரு உச்சமாக இருக்கப்பிறந்தவர்களுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வாழ்க்கைப்பாதையில் மிகப்பிரம்மாண்டமான மாற்றம் உண்டாகும்.\nஅதே சமயம், குருவானவர் மகர ராசியில் நீசமாகிறார்.அதாவது முழுபலம் இழக்கிறார்.இந்த 2008-2009 ஆம் வருடத்தில் பிறந்தவர்களுக்கு குரு நீசமாகத் தான் இருக்கும்.இவர்களுக்கு நுண்ணறிவு இராது.தங்கம் தங்காது.திருமணம் 30 வயதுக்கு மேல்தான் நடக்கும்.ஒருவேளை 30 வயதுக்குள் திருமணமானால் முதல் குழந்தைபிறப்பதற்கு திருமணம் ஆன வருடத்திலிருந்து குறைந்தது 6 வருடங்களாகும்.\n வியாழ வட்டம் . . . குருபகவான் சூரியனை விட சக்தி வாய்ந்தவர்.இவர் ரிஷபம், சிம்மம்,தனுசு, கும்பம் இந்த ராசிகளில் இருக்கும் போது இந்த பூமியை இயக்கும் சக்தி வாய்ந்த மனிதர்கள் பிறக்கக்காரணமாகிறார்.\nசிம்மராசியில் குரு இருக்கப்பிறப்பவர்கள் கோடிக்கணக்கான ரூபாய்களை நிர்வகிப்பவர்களாக வேலைபார்ப்பார்கள்.அதாவது வங்கி மேலாளர், லேவாதேவி(கோடிக்கணக்கில்), ரிசர்வ் வங்கியில் தங்கக்கட்டிகளை நிர்வகிக்கும் தலைமை பொறுப்பு, எம்.எல்.ஏ,எம்.பி., மந்திரி, பெரும் நிறுவனங்களின் தலைமை நிதி அதிகாரி என சொல்லிக்கொண்டே போகலாம்.\nஇவர்களிடம் பணமும் அதிகாரமும் உடன் பிறந்த குணமாக இருக்கும்.\nகும்பராசியில் குரு இருக்கப்பிறப்பவர்கள் தன்னைச்சுற்றிலும் உள்ள எல்லா மனிதர்களுக்கும் தன் வாழ்நாள் முழுக்க சிறுசிறு உதவிகள் செய்து கொண்டே இருப்பார்கள்.\nஇவரிடம் ஒரு சிறு உதவியை ஒரு முறை பெற்றாலும் , உதவி பெற்றவர் உதவி பெற்ற விநாடியிலிருந்து இவருக்கு(கும்பகுரு இருக்கப்பிறந்தவர்) தனது வாழ்நாள் முழுக்க ராஜவிசுவாசத்துடன் இருப்பார்கள்.\nஇதற்கு உதாரணம்: நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களைச் சொல்லலாம்.பா.ம.க.தலைவர் இராமதாசு அவர்கள் இன்னொரு உதாரணம்\n பா.ம.க.தொண்டர்கள் மருத்துவர் ஐயாவுக்கு ஏன் ராஜவிசுவாசமாக செயல்படுகின்றனர் என்று.\nரஜினி காந்த் அவர்களின் ரசிகர்களின் பாசம் வெறும் பாசம் அல்ல.ராஜ பாசம்\nரிஷபத்தில் குரு இருக்கப்பிறந்தவர்கள் வாழ்நாளில் 6 வருடங்கள் ஏற்றமும், அடுத்த 6 வருடங்கள் இறக்கமும் உண்டாகும்.இதனால் இவர்கள் எப்போதும் தலைக்கனம் இல்லாமல் செயல்படுவார்கள்.\nஇந்த 4 ராசிகளிலும் பிறக்கும் மனிதர்கள் தினமும் ஆயிரக்கணக்கான மனிதர்களை தினமும் சந்திக்கும் வேலை அல்லது தொழில் மட்டுமே பார்ப்பார்கள்.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nகடவுளை எப்படி நேரில் தரிசிப்பது\nபூமியைத் தாங்குவது ஆதி சேஷன் என்றபாம்பு:அறிவியல் ப...\nஅடுத்த ஜோதிட நிகழ்வு ராகு-கேது பெயர்ச்சி 2009\nபசுவை ஏன் வழிபட வேண்டும்\nஓஷோ: இந்த உலகத்தின் கடைசி மதத்தை உருவாக்கிய இந்து\nசில தமிழ்நாட்டு பரிகாரத் திருக்கோவில்கள்\nமறைக்கப்பட்ட இந்து அறிவியல் வரலாறு\nதெய்வத்தின் அருள் உடனே கிடைக்க ஒரு சுலபவழி\nஅது என்ன நாக மாணிக்கம்\nயான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்\nபிரபஞ்சத்தின் பிரமாண்டம் பற்றிய விளக்கம்\nஒரு நிஜ சம்பவம்:வேப்பிலையின் மகத்துவம்\n27 நட்சத்திரங்களுக்கான தமிழ்ப்பெயர்கள்(சித்தர் பரி...\n.இறைவனை ஜோதி வடிவாக தரிசிக்க ஒரு ரகசியம்\n.பிரார்த்தனை என்பதன் பொருள் என்ன\nகாலசர்ப்ப தோஷம் என்றால் என்ன\nஇந்தியப்பொருளாதாரம் வலிமையாக இருப்பதன் ரகசியம் என்...\nஉலகின் மிக நீண்ட வரலாறு கொண்ட நமது சனாதன தர்மம்\nதிருஅண்ணாமலையில் அன்னதானம் செய்ய மிகவும் உகந்த நாட...\nவியாழ வட்டம் என்றால் என்ன\nமறுபிறவியற்ற நிலைக்குச் செல்ல உதவும் அன்னதானம்\nஅபூர்வ செவ்வாய்ப்பெயர்ச்சி பலன்கள் (மகம்,பூரம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/09/12/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/40148/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-10-19T12:19:39Z", "digest": "sha1:FMEWWW2Y34Q2KF5UNTSX6JXLD3I2CMAG", "length": 9349, "nlines": 194, "source_domain": "www.thinakaran.lk", "title": "திலங்க சுமதிபாலவுக்கு தற்காலிக தடை | தினகரன்", "raw_content": "\nHome திலங்க சுமதிபாலவுக்கு தற்காலிக தடை\nதிலங்க சுமதிபாலவுக்கு தற்காலிக தடை\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபாலவுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஅந்நிறுவனத்தில் எந்த​வொரு பதவிகளையும் பெறுவதற்கும், நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் முடியாதவாறு அவருக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.\nவிளையாட்டு சட்டத்தின் பிரிவு 39 (3) ன் படி விளையாட்டு அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ இந்த உத்தரவை வழங்கியுள்ளார்.\nமேலும் அவர்மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரிக்கவும் இந்த விடயம் குறித்து ஒரு மாத காலத்திற்குள் பதிலளிக்கும் வகையில் மூன்று பேர் கொண்ட குழுவையும் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ நியமித்துள்ளார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nYou voted 'திருத்த முடியாது'.\nரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் பெட்ரோமெக்ஸ் படத்தில் நடித்துள்ள தமன்னா,...\nசமாதானத்துடன் வாழக்கூடிய பாதுகாப்பான நாடு\nபாதுகாப்பு குறித்து அறிவோ தேவையோ இல்லாத அமைச்சரவை உள்ள நாட்டில் பாதுகாப்பு...\nகலை இல��்கிய சமூக சஞ்சிகையான பூங்காவனத்தின் 36ஆவது இதழ் எழுத்தாளர் சுமைரா...\nபுதுக்கவிதை, மரபுக் கவிதை என்று இன்று கவிதை எழுத முன்வரும் கவிஞர்கள் தமது...\nகளனி கேபல்ஸ் பிஎல்சிக்கு விசேட விருது\nபாதுகாப்பான மின் மற்றும் தொடர்பாடல் வயர்கள் உற்பத்தியாளரான களனி கேபல்ஸ்...\nமிரிஸ்ஸ Elysian Mirissa அடுக்கு மனை\nElysian Realty Ltd நிறுவனத்தால் மிரிஸ்ஸ என்ற இடத்தில் இலங்கையின் கடல்...\nவிவாதத்துக்கு ஹக்கீமை அழைப்பது நகைப்புக்குரியது\nஅமைச்சர் ரவூப் ஹக்கீம் என்பவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி என்ற ஒரு...\nதீபாவளிக்கு கொழும்பில் சமர்ப்பணம் சேலைகள்\nசமர்ப்பணம் என்டர்டெயின்மன்ட் நிறுவனத்தின் சேலைகள் மற்றும் ஆபரண கண்காட்சி...\nமிருகசீரிடம் பி.ப. 5.40 வரை பின் திருவாதிரை\nபஞ்சமி காலை 07.44வரை பின்னர் ஷஷ்டி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nசிந்தையில் அழகுணர்வைத் தூண்டும் சுவையான இந்தத் தமிழமுதான பாடலை வாசகர்களுடன் பகிர்ந்து அதைப் பற்றி மனம் கவரும் வகையில் எழுதியவருக்குப் பாராட்டுக்கள்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/vishnu-temple-arulmigu-suvami-narayanar-thirukoyil-t752.html", "date_download": "2019-10-19T12:05:53Z", "digest": "sha1:64ED44P37VF2FXCKWSX4BDXSO2VIDRP2", "length": 19742, "nlines": 251, "source_domain": "www.valaitamil.com", "title": "Temples and other spritual places are organized in valaitamil.com", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nஅருள்மிகு சுவாமி நாராயணர் திருக்கோயில்\nகோயில் அருள்மிகு சுவாமி நாராயணர் திருக்கோயில் [Sri Narayana Swami Temple]\nகோயில் வகை விஷ்ணு கோயில்\nபழமை 500 வருடங்களுக்கு முன்\nமுகவரி அருள்மிகு சுவாமி நாராயண திருக்கோயில், அக்ஷர்தாம் - 382 020 அகமதாபாத். குஜராத் மாநிலம்.\nமாநிலம் குஜராத் [ Gujarat ]\nநாடு இந்தியா [ India ]\n7 அடி உயரமுள்ள சுவாமியின் தங்கச்சிலை.15 ஏக்கர் பரப்பளவுள்ள பூங்கா ஒன்று இங்கு இருப்பது இன்னும் விசேஷம். இதில் இருக்கும் நீர்நிலை\nஒன்றில் கங்கை, யமுனை, சரஸ்வதி சங்கமிக்கும் திரிவேணி சங்கமமாக சித்தரித்துள்ளனர். பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்தெடுக்கும்\nகாட்சியும் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.இங்குள்ள ஆராய்ச்சி மையத்தில் கல்வி, மருத்துவம், ஆதிவாசிகள் மற்றும் கிராமநலன்,\nஉயிரினங்கள், இயற்கை சீற்றத்தை எதிர்கொள்ளும் விதம், சமுதாய சீர்கேடுகளை ஒழித்தல், கலை மற்றும் பண்பாடு குறித்த ஆராய்ச்சி\nநடத்தப்படுகிறது. ஏராளமான அறிஞர்களை உள்ளடக்கிய இந்த மையம் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளது. கருத்தரங்க கூடமும் இருக்கிறது.சுவாமி\nநாராயணனின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது போதனைகளை விளக்கும் கண்காட்சி அரங்கம் இங்கு உள்ளது. நுழைவுக்கட்டணம் 20 ரூபாய் தான்.\nஆனால், நான்கு மணி நேரத்துக்கு குறையாமல் சுற்றிப்பார்க்கும் வகையில் இது அமைந்துள்ளது.\n7 அடி உயரமுள்ள சுவாமியின் தங்கச்சிலை.15 ஏக்கர் பரப்பளவுள்ள பூங்கா ஒன்று இங்கு இருப்பது இன்னும் விசேஷம். இதில் இருக்கும் நீர்நிலை ஒன்றில் கங்கை, யமுனை, சரஸ்வதி சங்கமிக்கும் திரிவேணி சங்கமமாக சித்தரித்துள்ளனர். பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்தெடுக்கும் காட்சியும் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇங்குள்ள ஆராய்ச்சி மையத்தில் கல்வி, மருத்துவம், ஆதிவாசிகள் மற்றும் கிராமநலன், உயிரினங்கள், இயற்கை சீற்றத்தை எதிர்கொள்ளும் விதம், சமுதாய சீர்கேடுகளை ஒழித்தல், கலை மற்றும் பண்பாடு குறித்த ஆராய்ச்சி\nநடத்தப்படுகிறது. ஏராளமான அறிஞர்களை உள்ளடக்கிய இந்த மையம் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளது. கருத்தரங்க கூடமும் இருக்கிறது.\nசுவாமி நாராயணனின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது போதனைகளை விளக்கும் கண்காட்சி அரங்கம் இங்கு உள்ளது. நுழைவுக்கட்டணம் 20 ரூபாய் தான். ஆனால், நான்கு மணி நேரத்துக்கு குறையாமல் சுற்றிப்பார்க்கும் வகையில் இது அமைந்துள்ளது.\nஅருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில் ஸ்ரீசைலம்\nஅருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில் காளஹஸ்தி\nஅருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில் திருத்தெளிச்சேரி\nஅருள்மிகு யாழ்மூரிநாதர் திருக்கோயில் தருமபுரம்\nஅருள்மிகு பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில் திருவண்டார்கோயில்\nஅருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் திருவேட்டக்குடி\nஅருள்மிகு மகாபலேஸ்வரர் திருக்கோயில் திருக்கோகர்ணம்\nஅருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில் திருநள்ளாறு\nஅருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் சுருட்டப்பள்ளி\nஅருள்மிகு ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் கீசர குட்டா\nஅருள்மிகு மஞ்சுநாதர் திருக்கோயில் ஸ்ரீ சேத்ர தர்மஸ்தலா\nஅருள்மிகு மஞ்சுநாதர் திருக்கோயில் கத்ரி\nஅருள்மிகு சோமநாதீஸ்வரர் திருக்கோயில் மங்களூரு\nஅருள்மிகு கோகர்ணநாதேஸ்வரர் திருக்கோயில் குத்ரோலி\nஅருள்மிகு பாண்டேஸ்வரர் திருக்கோயில் மங்களூரு\nஅருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில் மைசூரு\nஅருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் நஞ்சன்கூடு\nஅருள்மிகு மகாதேவர் திருக்கோயில் திருவைராணிக்குளம்\nஅருள்மிகு ராஜராஜேஸ்வரர் திருக்கோயில் தளிப்பரம்பா\nஅருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் கல்பாத்தி\nஜோதி மவுனகுரு சுவாமி கோயில் அகத்தீஸ்வரர் கோயில்\nமுத்துக்கருப்பண்ண சுவாமி கோயில் எமதர்மராஜா கோயில்\nசனீஸ்வரன் கோயில் சேர்மன் அருணாசல சுவாமி கோயில்\nசடையப்பர் கோயில் சிவன் கோயில்\nகாரைக்காலம்மையார் கோயில் தியாகராஜர் கோயில்\nமுனியப்பன் கோயில் மற்ற கோயில்கள்\nவள்ளலார் கோயில் ஆஞ்சநேயர் கோயில்\nராகவேந்திரர் கோயில் வல்லடிக்காரர் கோயில்\nவீரபத்திரர் கோயில் சூரியனார் கோயில்\n- அரியலூர் மாவட்டம் - சென்னை மாவட்டம் - கோயம்புத்தூர் மாவட்டம்\n- கடலூர் மாவட்டம் - தர்மபுரி மாவட்டம் - திண்டுக்கல் மாவட்டம்\n- ஈரோடு மாவட்டம் - காஞ்சிபுரம் மாவட்டம் - கன்னியாகுமரி மாவட்டம்\n- கரூர் மாவட்டம் - கிருஷ்ணகிரி மாவட்டம் - மதுரை மாவட்டம்\n- நாகப்பட்டினம் மாவட்டம் - நாமக்கல் மாவட்டம் - நீலகிரி மாவட்டம்\n- பெரம்பலூர் மாவட்டம் - புதுக்கோட்டை மாவட்டம் - இராமநாதபுரம் மாவட்டம்\n- சேலம் மாவட்டம் - சிவகங்கை மாவட்டம் - தஞ்சாவூர் மாவட்டம்\n- தேனி மாவட்டம் - திருவள்ளூர் மாவட்டம் - திருவாரூர் மாவட்டம்\n- தூத்துக்குடி மாவட்டம் - திருச்சிராப்பள்ளி மாவட்டம் - திருநெல்வேலி மாவட்டம்\n- திருப்பூர் மாவட்டம் - திருவண்ணாமலை மாவட்டம் - வேலூர் மாவட்டம்\n- விழுப்புரம் மாவட்டம் - விருதுநகர் மாவட்டம்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி ��ிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/hindi-news/82104/cinema/Bollywood/Janhvi-kapoor-likes-to-live-in-Gym.htm", "date_download": "2019-10-19T13:20:22Z", "digest": "sha1:PZNUH7WPUML5FXXFYQUCRG2WT6JAZHBD", "length": 11063, "nlines": 136, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஜிம்மில் இருக்கவே பிடிக்கும்: ஜான்வி கபூர் - Janhvi kapoor likes to live in Gym", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபிகில், கைதிக்கு 24 மணி நேர காட்சி: அனுமதி கிடைக்குமா | அனுஷ்கா வேடத்தில் பூமி பெத்னேகர் | அமெரிக்காவில் அதிக தியேட்டர்களில் பிகில் | ஆதித்யா அருணாச்சலம் என் அப்பா: நிவேதா தாமஸ் | 'ரியாலிட்டி ஷோ' ஜூனியர் பாலகிருஷ்ணா திடீர் மரணம்: சோகத்தில் தெலுங்கு திரையுலகம் | நித்யா மேனனுக்கு பதிலாக அதிதி பாலன் | சாஹோ தயாரிப்பாளர் மீது மோசடி வழக்கு தொடர்ந்த நிறுவனம் | மோகன்லாலுக்கு ஜோடியாக த்ரிஷா: கிட்டத்தட்ட உறுதி | தடம் தெலுங்கு ரீமேக்கில் நிவேதா பெத்துராஜ் | 'பிகில், கைதி' - அதிகாலை காட்சிகள் இருக்குமா | அனுஷ்கா வேடத்தில் பூமி பெத்னேகர் | அமெரிக்காவில் அதிக தியேட்டர்களில் பிகில் | ஆதித்யா அருணாச்சலம் என் அப்பா: நிவேதா தாமஸ் | 'ரியாலிட்டி ஷோ' ஜூனியர் பாலகிருஷ்ணா திடீர் மரணம்: சோகத்தில் தெலுங்கு திரையுலகம் | நித்யா மேனனுக்கு பதிலாக அதிதி பாலன் | சாஹோ தயாரிப்பாளர் மீது மோசடி வழக்கு தொடர்ந்த நிறுவனம் | மோகன்லாலுக்கு ஜோடியாக த்ரிஷா: கிட்டத்தட்ட உறுதி | தடம் தெலுங்கு ரீமேக்கில் நிவேதா பெத்துராஜ் | 'பிகில், கைதி' - அதிகாலை காட்சிகள் இருக்குமா \nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nஜிம்மில் இருக்கவே பிடிக்கும்: ஜான்வி கபூர்\n1 கருத்துகள் ��ருத்தைப் பதிவு செய்ய\nமறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். ‛தடக்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். நடிகர் அஜித் நடிக்கும் புதிய படத்தில் நடிக்கவும் பேசி வருகின்றனர். ஜிம்மிற்கு சென்று உடற் பயிற்சியில் செய்வதில் ஆர்வம் உடையவர் ஜான்வி.\nஇது தொடர்பாக அவர் அளித்திருக்கும் பேட்டி: நான், படப்பிடிப்பில் இருந்து, தற்போது ஓய்வு எடுத்து இருக்கிறேன். ஆனாலும், உடற்பயிற்சிக்கு ஓய்வு கொடுக்கவில்லை. ஆரோக்கியம் முக்கியம் என்று அம்மா ஸ்ரீதேவி அடிக்கடி சொல்வதுண்டு. எனது அம்மா உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பார். அதனால்தான், அந்த அளவுக்கு உடம்பை அழகாகவும்; கட்டுக்கோப்பாகவும் வைத்து இருந்தார். எனது தாய், ஐம்பது வயதை தாண்டியவர் என்று யாரும் நம்ப முடியாது. காரணம் அவரது உடற்பயிற்சி.\nஅவருடைய மகளான எனக்கும், உடற்பயிற்சிகளில் ஆர்வம் இருக்கிறது. அதனால் தான், உடற்பயிற்சியில் எப்போதும் ஈடுபாடு காட்டுகிறேன். ஜிம்மில் இருக்கவே அதிகம் பிடிக்கிறது. தற்போது பெண் பைலட் குஞ்சன் சக்சேனா வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து வருகிறேன். இது எனக்கு முக்கிய படமாக இருக்கும்.\nஇவ்வாறு ஜான்வி கபூர் கூறியுள்ளார்.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nஆஷா போஸ்லே கவுரவ டாக்டர் பட்டம் தபாங் 3ல் வில்லன் ஆனார் சுதீப்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஅடிப்பொடி அம்மனக்கா திம்மனக்கா என்று திரியறீங்க ஜிமலேதான் எப்போதும் நீக்கமுடியும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபிகில், கைதிக்கு 24 மணி நேர காட்சி: அனுமதி கிடைக்குமா\nஅமெரிக்காவில் அதிக தியேட்டர்களில் பிகில்\nஆதித்யா அருணாச்சலம் என் அப்பா: நிவேதா தாமஸ்\nசாஹோ தயாரிப்பாளர் மீது மோசடி வழக்கு தொடர்ந்த நிறுவனம்\nதடம் தெலுங்கு ரீமேக்கில் நிவேதா பெத்துராஜ்\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nஅனுஷ்கா வேடத்தில் பூமி பெத்னேகர்\n2019ன் நம்பர் 1 வசூல் படமான 'வார்'\nபாலிவுட்டில் கால் பதிக்கிறார் ஷாலினி பாண்டே\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஒத்த செருப்பு சைஸ் 7\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2305541", "date_download": "2019-10-19T13:52:48Z", "digest": "sha1:3CNUOX7UOVWJ33W2XLUNEPW2TJNMWZ5T", "length": 17798, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "| விவசாயியை தாக்கிய வாலிபர்கள் கைது Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கடலூர் மாவட்டம் சம்பவம் செய்தி\nவிவசாயியை தாக்கிய வாலிபர்கள் கைது\nசிறுமுகை காரப்பனுக்கு வலுக்கிறது எதிர்ப்பு: 'கிருஷ்ணரை பொம்பள பொறுக்கி... அத்திவரதரை பரதேசி' என அவதூறாக பேசியவர் அக்டோபர் 19,2019\nபொருளாதாரம் பற்றி மோடிக்கு ஏதும் தெரியாது : ராகுல் அக்டோபர் 19,2019\nஎங்கே தவறு நேர்ந்தது என யோசிக்க வேண்டும்: மன்மோகனுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி அக்டோபர் 19,2019\nஹிந்து சமாஜ் தலைவர் கொலை: 5 பேர் கைது அக்டோபர் 19,2019\nஸ்டாலினால் வந்தது வினை: தலைமை ஆசிரியருக்கு 'நோட்டீஸ்' அக்டோபர் 19,2019\nசிதம்பரம்: கள்ளத்தொடர்பைக் தட்டிக் கேட்ட விவசாயியை தாக்கிய வாலிபர்கள் நான்கு பேரை அண்ணாமலை நகர் போலீசார் கைது செய்தனர். சிதம்பரம் அடுத்த மேலதிருக்கழிப்பாலையைச் சேர்ந்த சிங்காரவேலு மகன் அசோக்குமார், 38; விவசாயி. அதே ஊரைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி மகன் கந்தசாமி, 31. அசோக்குமார் உறவினரான சுந்தரராஜன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். அவரது மனைவி ராஜாத்திக்கும், கந்தசாமிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனை அசோக்குமார், கந்தசாமியிடம் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கந்தசாமி, நண்பர்கள் சவுந்திரராஜன், 40; அரவிந்தராஜ், 27; கிஷோர்குமார், 18; ஆகியோருடன் அசோக்குமார் வீட்டிற்கு சென்றார். அனைவரும் சேர்ந்து அசோக்குமாரை தாக்கினர். பலத்த காயம் அடைந்த அவர் ராஜாமுத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கந்தசாமி, சவுந்திரராஜன், அரவிந்தராஜ், கிஷோர்குமார் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nமேலும் கடலூர் மாவட்ட செய்திகள் :\n துவங்கும் வடகிழக்கு பருவமழைக்கு ... ஆயத்தப் பணிக்கான முன்னெச்சரிக்கை\n1. விதை பண்ணைகளில் அதிகாரிகள் ஆய்வு\n3. கடலுாரில் ப��.ஜ., பாத யாத்திரை\n4. கடலுாரில் அ.தி.மு.க., ஆண்டு விழா\n5. சர்வதேச கிராமப்புற பெண்கள் தின விழா\n1. தம்பதியை தாக்கிய நால்வர் கைது\n2. கணவர் சாவில் சந்தேகம்\n3. இடி தாக்கி விவசாயி இறந்தார்\n5. கடலுார் மாவட்டத்தில் 6 பேருக்கு 'டெங்கு'\n» கடலூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்க��் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2306234", "date_download": "2019-10-19T13:29:52Z", "digest": "sha1:YX7TGYX4JDVCZO3OV3FQZ22NVRTEVCXO", "length": 18545, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "| தொழிலாளர் ஆர்ப்பாட்டம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திண்டுக்கல் மாவட்டம் சம்பவம் செய்தி\nசிறுமுகை காரப்பனுக்கு வலுக்கிறது எதிர்ப்பு: 'கிருஷ்ணரை பொம்பள பொறுக்கி... அத்திவரதரை பரதேசி' என அவதூறாக பேசியவர் அக்டோபர் 19,2019\nபொருளாதாரம் பற்றி மோடிக்கு ஏதும் தெரியாது : ராகுல் அக்டோபர் 19,2019\nஎங்கே தவறு நேர்ந்தது என யோசிக்க வேண்டும்: மன்மோகனுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி அக்டோபர் 19,2019\nஹிந்து சமாஜ் தலைவர் கொலை: 5 பேர் கைது அக்டோபர் 19,2019\nஸ்டாலினால் வந்தது வினை: தலைமை ஆசிரியருக்கு 'நோட்டீஸ்' அக்டோபர் 19,2019\nபழநி : பழநி குளத்துரோடு ரவுண்டானா அருகே அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். பழநி ஒன்றியச் செயலளர் முருகசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அருள்செல்வன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். வேலை உறுதியளிப்பு திட்டத்தில் தொடர்ந்து பணி வழங்க வேண்டும். 100நாள் வேலையை 200நாளாக உயர்த்த வேண்டும்.\nசின்னகலையம் புத்துார்- நெய்க்காரப்பட்டி, பெத்தநாயக்கன்பட்டி-மானுார், நெய்க்காரப்பட்டி-பெருமாள்புதுாரில் புதிய ரோடு அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர். ஊர்வலமாக சென்று பழநி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.வேடசந்துார்: வேடசந்துாரில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் சிக்கனன் தலைமை வகித்தார்.\nதீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் முத்துசாமி, மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் முனியப்யன் முன்னிலை வகித்தனர்.100 ���ாள் வேலைத்திட்டத்தின் கீழ் வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும், 150 நாட்களுக்கு முழுமையாக வேலை வழங்க வேண்டும். ரூ.229 சம்பளமாக வழங்க வேண்டும். குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். நிர்வாகிகள் பிச்சைமுத்து, சி.எஸ்.முத்துச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் திண்டுக்கல் மாவட்ட செய்திகள் :\n1. துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாற்றம்\n2. அக்.22 ல் குறைதீர் முகாம்\n3. கண்மாயை நிரப்ப விவசாயிகள் கோரிக்கை\n4. வன்முறைகளை காட்டும் 'டிவி'க்கள்; கருத்தரங்கில் வேதனை\n5. அக். 21-ல் மின்தடை\n1. வனப்பகுதியில் செல்லும் தனியார் விடுதி கழிவு நீர்\n1. விநாயகரை மீட்டுத்தரக்கோரி மறியல்\n2. கோயிலில் மீண்டும் கொள்ளை\n3. ரயில்வே குடியிருப்பில் புகுந்தது நாகப்பாம்பு\n4. போலி சீட்டுடன் மண் திருடும் கும்பல்: விவசாயிகள் போராட்டம்\n» திண்டுக்கல் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவ��� செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/france/03/186119?ref=archive-feed", "date_download": "2019-10-19T12:03:35Z", "digest": "sha1:N4HIXIGCU4Q2IXBVX2ZCE6BSFUQDCPMY", "length": 7678, "nlines": 140, "source_domain": "www.lankasrinews.com", "title": "பிரான்சில் பயங்கர தீ விபத்து: உயிருக்கு போராடும் 5 குழந்தைகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரான்சில் பயங்கர தீ விபத்து: உயிருக்கு போராடும் 5 குழந்தைகள்\nபிரான்ஸ் தலைநகர் பாரீஸ் அருகே ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஏழு பேருக்கு மோசமான காயங்கள் ஏற்பட்டுள்ளன, அவர்களில் 5 குழந்தைகள் உயிருக்கு போராடி வருகின்றனர்.\nஇதுபோக 10 பொலிசார் உட்பட 16 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.\nநேற்று மாலை உள்ளூர் நேரப்படி மாலை ஏழு மணியளவில் பாரீஸ் அருகே உள்ள Aubervilliers பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் பயங்கர தீ விபத்தில் ஏற்பட்டது.\nதீயை கட்டுக்குள் கொண்டு வர 100 தீயணைப்பு வீரர்கள் போராட வேண்டியிருந்தது.\nபலர் ஜன்���ல்கள் வழியாக வெளியேறி தப்பியதாகவும் சிலர் கூரை மீது அடைக்கலம் புகுந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.\nதீ விபத்திற்கான காரணம் இது வரை கண்டுபிடிக்கப்படவில்லை என தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nதற்போது தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் Gérard Collomb, விரைந்து செயல்பட்ட தீயணைப்புத்துறையினர் உட்பட அவசர உதவிக் குழுக்கள் அனைவருக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.\nகாயம்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு அவர் தனது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டார்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/swiss/03/196040?ref=archive-feed", "date_download": "2019-10-19T12:09:48Z", "digest": "sha1:G5SEQJUNFQF6JSVRQM3M3D2KUUPZ5NW3", "length": 8699, "nlines": 140, "source_domain": "www.lankasrinews.com", "title": "டேட்டிங் தளங்களால் கடும் சிக்கலில் சுவிஸ் இளைஞர்கள்: பகீர் கிளப்பும் ஆய்வு முடிவுகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nடேட்டிங் தளங்களால் கடும் சிக்கலில் சுவிஸ் இளைஞர்கள்: பகீர் கிளப்பும் ஆய்வு முடிவுகள்\nசுவிட்சர்லாந்தில் டேட்டிங் தளங்களால் இளைஞர்கள் பலர் பால்வினை நோய்களுக்கு இரையாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.\nசுவிட்சர்லாந்தில் பால்வினை நோயால பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருவதாக ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.\nகடந்த 2018 ஆம் ஆண்டு மட்டும் மேக வெட்டை நோய் எனப்படும் கொனொரியாவால் சுமார் 2,900 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கடந்த பல ஆண்டுகளை விடவும் அதிகம் என கூறப்படுகிறது.\nமட்டுமின்றி கடந்த ஓராண்டில் மட்டும் சிபிலிஸ் தொற்றால் சுமார் 11,157 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் ச���ட்டிக்காட்டியுள்ளன.\nஇதற்கான முக்கிய காரணங்களாக கருதப்படுவது டேட்டிங் செயலிகள் எனவும், பாலியல் உறவு எளிதாக கிடைப்பதும் ஒரு காரணம் என கூறப்படுகிறது.\nமட்டுமின்றி, குறித்த செயலிகளின் அறிமுகத்தால் இளைஞர்கள் பலர் பல பாலியல் துணைகளை தேடிக் கொள்வதும் பால்வினை நோய்கள் பாதிப்புக்கு காரணமாக அமைகின்றது.\nசுவிஸின் நகர பிரதேச மக்களே பால்வினை நோய்களுக்கு அதிகமாக இரையாகின்றனர். பெரும்பாலும் சூரிச், ஜெனீவா மற்றும் பேஸல் மண்டலங்களில் அதிகமாக இளைஞர்கள் பால்வினை நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nபாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலும் 20 முதல் 34 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் காண்டம் போன்றவைகள் பயன்படுத்தப்பட்டாலும் வாய்வழி உறவு காரணமாக பால்வினை நோய்கள் பரவுவதாக மருத்துவ ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/12/16130905/1218332/Karunanidhi-statue-open-tight-security-sonia-and-Rahul.vpf", "date_download": "2019-10-19T13:23:04Z", "digest": "sha1:X73AL4EZJ7ZUMJQ7VMFPQOFTTYNR7VKZ", "length": 20357, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "கருணாநிதி சிலை திறப்பு விழா: சென்னை வரும் சோனியா, ராகுலுக்கு பலத்த பாதுகாப்பு || Karunanidhi statue open tight security sonia and Rahul", "raw_content": "\nசென்னை 19-10-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகருணாநிதி சிலை திறப்பு விழா: சென்னை வரும் சோனியா, ராகுலுக்கு பலத்த பாதுகாப்பு\nகருணாநிதி சிலை திறப்பு விழாவிற்காக இன்று சென்னை வரும் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. #Karunanidhi\nகருணாநிதி சிலை திறப்பு விழாவிற்காக இன்று சென்னை வரும் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. #Karunanidhi\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அண்ணா அறிவாலயத்தில் 9 அடி உயரத்தில் வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. பளிங்கு கற்களால் பீடம் அமைத்து அதன் மீது சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அண்ணா அறிவாலயத்தில் இருந்த அண்ணா சிலையும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.\nஇன்��ு மாலை 5 மணி அளவில் 2 சிலைகளும் திறக்கப்பட உள்ளன. இதற்கான விழா இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி விழாவில் கலந்து கொண்டு கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் அவருடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்கிறார்.\nநிகழ்ச்சிக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். பொதுச்செயலாளர் க அன்பழகன் வரவேற்கிறார். துரைமுருகன், ஜெ அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். ஆந்திரா முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோரும் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார்கள். சிலை திறப்பு விழா முடிந்ததும் சோனியாவும், ராகுலும் மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்துகிறார்கள்.\nஅதன்பிறகு மாலை 5.30 மணிக்கு ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் எதிர்க்கட்சி தலைவர்களின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.\nகூட்டத்தில் சோனியா, ராகுல் மற்றும் 3 மாநில முதல்-மந்திரிகளும் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்துக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். ஒரே மேடையில் தலைவர்கள் பேசுகிறார்கள். சிலை திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் முதலில் சோனியா காந்தி மட்டுமே பங்கேற்பதாக இருந்தது.\nஆனால் நேற்று பிற்பகலில்தான் ராகுலும் கூட்டத்தில் பங்கேற்க போகும் தகவல் வெளியானது. கடைசி நேரத்தில் ராகுலின் பயணத் திட்டம் திடீரென முடிவு செய்யப்பட்டுள்ளது.\nசோனியா- ராகுல் ஆகியோர் இன்று மாலை 4.30 மணிக்கு ஒரே விமானத்தில் சென்னை வருகிறார்கள். கிண்டி நட்சத்திர ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின்பு சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார்கள்.\nசோனியா - ராகுல் வருகையையொட்டி சென்னையில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.\nகருணாநிதி சிலை திறப்பு விழாவையொட்டி இன்று காலையிலேயே அண்ணா அறிவாலயம் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது. டெல்லியில் இருந்து வந்திருந்த பாதுகாப்பு அதிகாரிகள் சிலை திறக்கப்படும் இடத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.\nஇதேபோல் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை ���ுற்றிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை போலீசாரோடு ஒருங்கிணைந்து டெல்லி அதிகாரிகள் பாதுகாப்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். விழா முடிந்ததும் இன்று மாலையே சோனியா, ராகுல் ஆகியோர் டெல்லி புறப்பட்டு செல்கின்றனர்.\nமுக ஸ்டாலின் திமுக தலைவரான பின்பு டெல்லி சென்று சோனியா, ராகுலை சந்தித்துப் பேசினார். அங்கு நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்திலும் கலந்து கொண்டார். தற்போது முக ஸ்டாலின் கூட்டும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் சோனியா, ராகுல் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டம் 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுக்குப் பின்பு நடப்பதால் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.\nவருகிற 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக தேர்தலை சந்திக்க கூட்டணியை பலப்படுத்தும் கூட்டமாக இது அமையும் என்று திமுக நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் கமல்ஹாசன் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை.\nகருணாநிதி சிலை | சோனியா காந்தி | ராகுல் காந்தி\nமகாராஷ்டிரா, அரியானாவில் சட்டசபை தேர்தல் பிரசாரம் நிறைவு\nவிக்கிரவாண்டி, நாங்குநேரியில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது\nராஞ்சி டெஸ்ட்: ரோகித் சர்மா சதமடித்து அசத்தல் -போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தம்\nமூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட்- சதம் அடித்தார் ரோகித் சர்மா\nஅரசு பஸ் ஊழியர்கள் பந்த்- தெலுங்கானாவில் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் : இந்தியா பேட்டிங்\nவிக்கிரவாண்டி, நாங்குநேரியில் பிரசாரம் ஓய்ந்தது: மு.க.ஸ்டாலின் - விஜயகாந்த் போட்டி பிரசாரம்\nசாதாரணமான மனிதராக வந்தாலும் மன்மோகன் சிங்கை வரவேற்போம் - பாகிஸ்தான் மந்திரி\nமகாராஷ்டிரா, அரியானாவில் சட்டசபை தேர்தல் பிரசாரம் நிறைவு\nஆப்கானிஸ்தான்: அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் 10 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு: ப.சிதம்பரத்துக்கு ரூ.35 கோடி லஞ்சமாக கொடுக்கப்பட்டதா\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வர���மா\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nதமிழகத்தில் நீடிக்கும் கனமழை- நிலத்தடி நீர்மட்டம் பெரிய அளவில் உயர வாய்ப்பு\nஓடும் பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண்\nவிரக்தியில் மணிக்கட்டை உடைத்துக் கொண்ட தென்ஆப்பிரிக்க வீரர்: 3-வது டெஸ்டில் இருந்து விலகல்\nமிக்சி ஜாருக்குள் பதுங்கிய பாம்பு குட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/70579-the-indian-army-defeated-the-infiltration-of-pakistan.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-19T13:28:17Z", "digest": "sha1:I2H6TQCLR25ZEZSSIAXZF6RASOP5IJRE", "length": 9389, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "பாகிஸ்தானின் ஊடுருவலை முறியடித்த இந்திய ராணுவம் | The Indian Army defeated the infiltration of Pakistan", "raw_content": "\n3வது டெஸ்ட் போட்டி வெளிச்சமின்மையால் நிறுத்தம்\nஇனியும் தாமதித்தால் கருப்புப் பட்டியல் தான் - பாகிஸ்தானை எச்சரிக்கும் பிபின் ராவத்\nவெங்காயம், தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை: மத்திய அமைச்சர்\nமாமல்லபுரம் வெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட இன்று முதல் கட்டணம்\nதமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும்\nபாகிஸ்தானின் ஊடுருவலை முறியடித்த இந்திய ராணுவம்\nகாஷ்மீர் வழியாக ஊடுருவ முயன்ற பாகிஸ்தானின் பார்டர் ஆக்ஷன் டீம்மின் முயற்சியை ராணுவம் முறியடித்துள்ளது. அது தொடர்பாக வீடியோ ஒன்றையும் ராணுவம் வெளியிட்டுள்ளது.\nபாகிஸ்தானின் பார்டர் ஆக்ஷன் டீம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரான ஹஜி பிர் பகுதியில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆம் தேதி இரவு ஊடுருவ முயற்சித்தனர். இதையடுத்து, உடனடியாக பேட் குழுவின் ஊடுருவல் முயற்சியை கையெறி ஏவுகணைகளைப் பயன்படுத்தி இராணுவம் முறியடித்துள்ளது. ஊடுருவல் தொடர்பாக ராணுவம் வெளியிட்டுள்ள வீடியோவில் இந்த காட்சிகள் இடம்பெற்றுள்ளது.\nபயங்கரவாதிகளை இந்தியாவிற்குள் ஊடுருவ பாகிஸ்தான் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் பாகிஸ்தானின் எல்லையருகே 15 ஊடுருவல் முயற்சிகளை ராணுவம் முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசீனா ஓபன் பேட்மிண்டன்: சாய்னாவை வீழ்த்திய புசனன்\nகூடலூர் – மலப்புரம் சாலையில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது\nமணப்பாறை மணல் கடத்தல்: பகலில் பதுக்கல், இரவில் கடத்தல்.\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மாற்று கருத்து உள்ளவர்களுக்கு காலம் பதிலளிக்கும் - மோடி அதிரடி\nகாஷ்மீர் மாநிலம் - ஃபரூக் அப்துல்லாவின் மகள் கைது\nகாஷ்மீர் விவசாயிகளை இந்திய ராணுவம் பாதுகாக்கும் - லெப்டினன்ட் தில்லான் உறுதி\nகாஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் - அதிர்ச்சியில் காஷ்மீர் மக்கள்\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nபப்பி படத்திலிருந்து வெளியான யோகி பாபு அந்தம்\nமான்ஸ்டர்’ படத்தை தொடர்ந்து பொம்மையில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா\nமாமல்லபுரம் வெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட இன்று முதல் கட்டணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/23288.html", "date_download": "2019-10-19T13:05:10Z", "digest": "sha1:7WN47QPK4FEQ7EZND4QQIV3RRCBA4VOF", "length": 9809, "nlines": 176, "source_domain": "www.yarldeepam.com", "title": "இதோ வந்துவிட்டது! சிறிலங்கா மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி - Yarldeepam News", "raw_content": "\n சிறிலங்கா மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nஇலங்கை மின்சார சபையானது பாவனையாளரின் நன்மை கருதி புதிய செயலி (APP) ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.\n“CEB Care” என்று குறித்த செலியே உர��வாக்கப்பட்டுள்ளது.\nமின்கட்டணம் செலுத்த , கட்டண விபரங்கள் அறிய , மின்தடை குறித்த முன்னறிவித்தல்களைப் பெறுவது உள்ளிட்ட பல வசதிகள் இந்த செயலியின் ஊடாக செய்துகொள்ள முடியும்.\nஇதனைக் கூகுள் பிலே ஸ்டோரில் (Play Stor) இல் தரவிறக்கம் செய்துகொண்டு இந்த இணைப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.\nகுறித்த செயலியை தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்…\nமோசமான நிலையில் இலங்கை ரூபாவின் பெறுமதி\nதென்னிலங்கை அதிர வைக்கும் யாழ்.விமான நிலைய பெயர்ப்பலகை\nயாழிலிருந்து வெளிநாட்டு இவ்வளவு விரைவாக பறக்க முடியும்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்; போலித் தகவல்களை நம்பி ஏமாறவேண்டாம் – அதிகாரிகள்…\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவு இடைநிறுத்தம் – தேர்தல் ஆணைக்குழு…\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை அவரச அவசரமாக திறந்துவைத்திருப்பதற்கான காரணம்…\n2020 இன் ஜனாதிபதி யார் இலங்கையின் பிரபல ஜோதிடர் கூறியது\nபிரபல அமைச்சரின் மனைவி மஹிந்தவிடம் மன்றாட்டம் தென்னிலங்கை அரசியல் மீண்டும் பரபரப்பு\nகடுமையாக மாணவனை தாக்கிய ஆசிரியர் : பெற்றோர் முறைப்பாடு\nவடமராட்சியில் 10 வயது பாடசாலை மாணவிக்கு நேர்ந்த சோகம்\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nமோசமான நிலையில் இலங்கை ரூபாவின் பெறுமதி\nதென்னிலங்கை அதிர வைக்கும் யாழ்.விமான நிலைய பெயர்ப்பலகை\nயாழிலிருந்து வெளிநாட்டு இவ்வளவு விரைவாக பறக்க முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Sensex-builds-on-gains-surges-159-pts-in-early-trade", "date_download": "2019-10-19T12:02:41Z", "digest": "sha1:FEM6535CWG2MXW2U3GJPWEINFTXATG4R", "length": 9027, "nlines": 147, "source_domain": "chennaipatrika.com", "title": "Sensex builds on gains, surges 159 pts in early trade - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇலங்கை யாழ்ப்பாணத்திற்கு இன்று முதல் விமான சேவை...\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nஅடுத்த ஆண்டு ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஹெலிகாப்டர்களை...\nஉலகிலேயே அதிக மதிப்புடைய செருப்பு அறிமுகம்\nஅமெரிக்கா வாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி உட்பட...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து...\nடெல்லியில் தக்காளி விலை உயர்வு- ஒரு கிலோ ரூ.80-க்கு...\nநாட்டிலேயே தூய்மையான மருத்துவமனை பட்டியலில் ஜிப்மர்...\nபட்டாசு உற்பத்தியாளர்கள் முன்வைத்த கோரிக்கை உச்ச...\nஜம்மு-காஷ்மீரில் மீண்டும் போஸ்ட்பெய்ட் செல்போன்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர்...\nவேகமாக உயரும் மேட்டூர் அனையின் நீர்மட்டம் : விவசாயிகள்...\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\nஊதிய உயர்வு கேட்டு அரசு மருத்துவர்கள் அக். 25...\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் 3-வது டெஸ்ட்...\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு...\nஉலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி சூப்பர்...\n700 கோல்கள். உலகையே அதிரவைத்த ரொனால்டோவின் புதிய...\nபுதிய பிசிசிஐ தலைவராகிறாரா முன்னாள் கேப்டன் சௌரவ்...\nபிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலீட்டுக்கு...\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nRBI லக்‌ஷ்மி விலாஸ் வங்கிக்கு ரூ. 1 கோடி அபராதம்...\nபிஎம்சி வங்கியில் ரூ.40 ஆயிரம் வரை பணம் எடுக்க...\nஐடி பங்குகளின் சரிவினால் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு...\nஎழும்பூா் ரயில் நிலையத்தில் கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து - நீதிமன்றம்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர் விலையை...\nபிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலீட்டுக்கு ஏற்ற...\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் 3-வது டெஸ்ட் போட்டியைக்...\nஎழும்பூா் ரயில் நிலையத்தில் கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து - நீதிமன்றம்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர் விலையை...\nபிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலீட்டுக்கு ஏற்ற...\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் 3-வது டெஸ்ட் போட்டியைக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=3037", "date_download": "2019-10-19T12:22:57Z", "digest": "sha1:TVFPFEOUEQU3TIUV5C2VD3FM4HNP5ORY", "length": 6767, "nlines": 90, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 19, அக்டோபர் 2019\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசந்தேக கணவன் ; ஒவ்வொரு லைக்குக்கும் ஒவ்வொரு குத்து மனைவிக்கு நடந்த கொடுமை\nவியாழன் 30 நவம்பர் 2017 14:45:23\nஉருகுவே நாட்டின் சன்சின் மாகாணம், நெம்பி பகுதியைச் சேர்ந்தவர் அடோல்பினோ. இவரது கணவர் கேலியானோ. தனது மனைவி அடோல்பினோ மீது சந்தேகம் கொண்டு, அவரைத் தாக்குவதும், வீட்டில் அடைத்து வைத்து சித்தரவரை செய்தும் வந்துள்ளார்.\nமனைவி அடோல்பினோவின் பேஸ்புக் பக்கத்தினை முழுவதுமாக கேலியானோ பொறுப்பில் எடுத்துக் கொண்டார். பின்னர், மனைவியின் புகைப்ப டத்தை பதிவிட்டு, அதற்கு வரும் லைக், கமெண்ட், ரியாக்ஷன் என அனைத்துக்கும் ஒவ்வொரு குத்துவிட்டு சித்தரவதை செய்து வந்துள்ளார்.\nசித்தரவதைக்கு ஆளான அடோல்பினோவின் நிலையைப் பார்த்த, கேலியானோவின் தந்தை போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் கேலி யானோவை கைது செய்தனர். கேலியானோவின் தாக்குதலுக்கு ஆளான அடோல்பினோவின் வாய் உடைந்து விட்டதாகவும், அடையாளம் தெரியாதபடி முகம் வீங்கி உள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அவருக்கு முக ஒழுங்கமைப்பு சிகிச்சை செய்து கொள்ள உள்ளதாகவும் தெரிகிறது.\nமனைவியை சித்தரவதை செய்த கேலியானோ கைது செய்யப்பட்டார். அவருக்கு 30 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும் என்றும் கூறப்ப டுகிறது.\nஊசி மூலம் தனது உடல் தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு உயர்த்திய ஆணழகன்\nஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட\nஆப்கானில் ராணுவ அகாடமியில் குண்டு வெடிப்பு- 6 பேர் உயிரிழப்பு\nஅதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி\nபாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்\n245 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உடல் நலம் தேறியது\nஅறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்\n அமெரிக்கா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை சரிவு\nகடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hinascrew.com/ta/products/parallel-twin-screw-barrel/accessories-for-parallel-twin-screw-extruder/fan-accessories-for-parallel-twin-screw-extruder/", "date_download": "2019-10-19T12:08:32Z", "digest": "sha1:QBQVF6OMIH5CXTPFNVG7ITAU7OIR73Z4", "length": 9211, "nlines": 226, "source_domain": "www.hinascrew.com", "title": "ரசிகர் தொழிற்சாலை, சப்ளையர்கள் | சீனா ரசிகர் உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nஊசி இயந்திரங்களுக்கான திருகு மற்றும் பேரல்\nஊசி தயாரிக்கும் இயந்திரங்கள் ஐந்து அச்சு\nதிருகு முனை, முனை, வால்வுகள்\nவெளிநோக்குக் க்கான திருகு & பேரல்\nவெளிநோக்குக் க்கான திருகு மற்றும் பேரல்\nஒற்றை திருகு வெளிநோக்குக் க்கான கியர்பாக்ஸ்\nஉடனடியாக செயலாற்றுவதற்காகவும் திருகு & பேரல்\nகூம்பு இரட்டைத் திருகு & பேரல்\nகூம்பு இரட்டைத் திருகு மற்றும் பேரல்\nகூம்பு இரட்டைத் திருகு வெளிநோக்குக் பாகங்கள்\nஇரட்டைத் திருகு வெளிநோக்குக் க்கான கியர்பாக்ஸ்\nஇரட்டைத் திருகு மற்றும் பேரல் பாகங்கள்\nஇணை இரட்டைத் திருகு & பேரல்\nஇணை இரட்டைத் திருகு மற்றும் பேரல்\nஇணை இரட்டைத் திருகு வெளிநோக்குக் பாகங்கள்\nதிருகு கூறுகள் & ஷாஃப்ட்\nதிருகு கூறுகள் மற்றும் ஷாஃப்ட்\nGranulator க்கான டை ப்ளேட்ஸ்\nஇணை இரட்டைத் திருகு & பேரல்\nஇணை இரட்டைத் திருகு வெளிநோக்குக் பாகங்கள்\nஊசி இயந்திரங்களுக்கான திருகு & பேரல்\nஊசி தயாரிக்கும் இயந்திரங்கள் ஐந்து அச்சு\nதிருகு முனை, முனை, வால்வுகள்\nவெளிநோக்குக் க்கான திருகு & பேரல்\nஒற்றை திருகு வெளிநோக்குக் க்கான கியர்பாக்ஸ்\nஉடனடியாக செயலாற்றுவதற்காகவும் திருகு & பேரல்\nகூம்பு இரட்டைத் திருகு & பேரல்\nகூம்பு இரட்டைத் திருகு மற்றும் பேரல்\nகூம்பு இரட்டைத் திருகு வெளிநோக்குக் பாகங்கள்\nஇரட்டைத் திருகு வெளிநோக்குக் க்கான கியர்பாக்ஸ்\nஇரட்டைத் திருகு மற்றும் பேரல் பாகங்கள்\nஇணை இரட்டைத் திருகு & பேரல்\nஇணை இரட்டைத் திருகு மற்றும் பேரல்\nஇணை இரட்டைத் திருகு வெளிநோக்குக் பாகங்கள்\nதிருகு கூறுகள் & ஷாஃப்ட்\nதிருகு கூறுகள் மற்றும் ஷாஃப்ட்\nரப்பர் இயந்திரங்களுக்கான திருகு & பேரல்\nGranulator க்கான டை ப்ளேட்ஸ்\nஊசி இயந்திரங்களுக்கான திருகு & பேரல்\nவெளிநோக்குக் க்கான திருகு & பேரல்\nஉடனடியாக செயலாற்றுவதற்காகவும் திருகு மற்றும் பேரல்\nகூம்பு இரட்டைத் திருகு மற்றும் பேரல்\nஇணை இரட்டைத் திருகு மற்றும் பேரல்\nதிருகு கூறுகள் மற்றும் ஷாஃப்ட்\nரப்பர் இயந்திரங்களுக்கான திருகு & பேரல்\n© பதிப்புரிமை - 2018-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nமுகவரி: Donghai மேற்கு சாலை 2121, Dinghai மாவட்டத்தில் Zhoushan, சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/2018-08-11", "date_download": "2019-10-19T12:13:31Z", "digest": "sha1:5KZISZVPPGHDQJOVKWZJQMOT6YESTEBJ", "length": 4652, "nlines": 172, "source_domain": "www.thiraimix.com", "title": "11.08.2018 - Thirai Mix | Thirai Video - Tamil Live Movies | Tamil Tv Show Video | Watch Now | Vijay TV Show | Sun TV Show", "raw_content": "\nவிபத்தில் சிக்கிய பிரபல நடிகை, நடக்க முடியாமல் நாயகியின் பரிதாபம்- புகைப்படத்துடன் இதோ\nசிறுவனை கவனித்துக்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட பெண்: அவனது குழந்தைக்கே தாயான கோரம்\nவிமான நிலையத்தில் சரவணபவன் எம்.பி இன் கவனத்தை ஈர்த்த விடயம்\nஇளவரசர் ஹரியை மணந்த பிறகு ரொம்ப கஷ்டப்படுகிறேன்... கண்ணீர் ததும்ப ஒப்புக் கொண்ட மேகன்\nசொகுசு பங்களாவில் 10 ஆயிரம் கருக்கலைப்புகள் தமிழகத்தை அதிர வைத்த தம்பதி தமிழகத்தை அதிர வைத்த தம்பதி\nபெண்ணுக்கு கணவன் செய்த கொடூரம்; பின்னணியில் அதிர்ச்சி காரணம்; தமிழர் பகுதியில் பெரும் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/337489.html", "date_download": "2019-10-19T13:32:28Z", "digest": "sha1:TANESRQNTWH4YWGRGRNAKSVN4UMILHAU", "length": 24540, "nlines": 180, "source_domain": "eluthu.com", "title": "சிநேகிதனே -அத்தியாயம் - 12 - சிறுகதை", "raw_content": "\nசிநேகிதனே -அத்தியாயம் - 12\nஅவன் பேசி முடித்துவிட்டான்...இதுவரை நேரமும் என்னைக் கேட்ட கேள்விகளுக்கும்,எனக்குள் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த கேள்விகளுக்கும் அவனே பதிலளித்தும்விட்டான்...\nஅவனது வாழ்க்கையில் தோழியாக,காதலியாக மட்டுமே இடத்தைப் பிடித்துக் கொண்ட நான் இன்று அவன் முன்னே அவனது மனைவியாக நின்று கொண்டிருந்தேன்...அவன் முன்னே என்பதை விடவும் எனக்கு நானே அறிமுகமாயிருந்தேன் அவனது மனைவியாக...\nஎன் எதிரில் இருந்த நிலைக் கண்ணாடியில் என்னை நானே பார்த்துக் கொள்ளவில்லை....அவனது உதடுகள் உச்சரித்த ஒவ்வொரு வார்த்தைகளிலும் அவனது காதலைக் கண்டு கொண்டேன்...அந்தக் காதலில் இருந்த ஆழத்தை அவனது பார்வையில் உணர்ந்து கொண்டேன்...\nஇவ்வளவு நேரமும் அந்தக் காதலை எங்கேதான் ஒளித்து வைத்திருந்தானோ..அவனிடம் நான் என்றோ அடிமையாகிவிட்டேன்...ஆனால் அடைக்கலமாக விடாதுதான் என்னை என் சூழ்நிலை தடுத்து நிறுத்தியிருந்தது...\nஆனால் இன்று அந்த தடைகள்,தடுமாற்றங்கள்,எனக்குள்ளிருந்த தயக்கங்கள் அத்தனையையும் அவன் உடைத்து நொறுக்கிவிட்டான்...அவனது காதலால் அனைத்தையையும் ஒன்றுமில்லாததாய் ஆக்கிவிட்டான்...\nஇதற்கு மேலும் அவனை விட்டு விலகிச் செல்ல என்னால் முடியுமா...இல்லை எனக்காக...என் காதலுக்காக காத்திருந்தவனின் காதலை நிராகரிக்கத் தான் முடியுமா...இல்லை எனக்காக...என் காதலுக்காக காத்திருந்தவனின் காதலை நிராகரிக்கத் தான் முடியுமா...அவனை விட்டு இனி ஒரு அடி கூட என்னால் எடுத்து வைக்க முடியாதே..\nஅவன் அந்தக் கண்ணாடி முன் நிறுத்தி என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த போதே உறைந்து விட்ட நான்...அவனின் ஒவ்வொரு வார்த்தைகளிலும் கண்ணீரில் கரைந்து கொண்டிருந்தேன்...முதன் முறையாக என் அழுகையை நான் கட்டுப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை...\nவிழியில் வழிந்து கொண்டிருந்த கண்ணீரோடே அவனைத் திரும்பிப் பார்த்த நான்...அதற்கு மேலும் ஓர் விநாடியைக் கூட தாமதிக்க விரும்பவில்லை....பொங்கி எழுந்த அழுகையோடே அவனை ஓடிச் சென்று அணைத்துக் கொண்டேன்...\nஎன் இத்தனை கால வலிகளையும் அவனில் கரைக்கத் தொடங்கினேன்...அவனும் என்னை மெது மெதுவாய் அணைத்து அவனுக்குள் என்னை புதைத்துக் கொண்டான்..\nஎனக்கு வார்த்தைகள் வெளிவர மறுத்தது...அழுகை மட்டுமே அங்கே வசனம் அமைத்துக் கொண்டிருந்தது..எவ்வளவு நேரம் அவனுள்ளேயே நின்றேன் என்று தெரியவில்லை...என் அழுகை கொஞ்சம் கொஞ்சமாய் அடங்க என் அணைப்பை லேசாக விடுவித்துக் கொண்ட நான்,அவன் நெற்றியோடு என் நெற்றியை வைத்து அவனோடு ஒட்டிக் கொண்டேன்...\nஅந்த நிலையிலேயே சில மணித்துளிகள் மௌனமாய் கழிய என் மனதை அவனிடம் எந்த ஒளிவு மறைவுமின்றி திறந்து காட்டத் தொடங்கினேன்...\n\"உன்னை....உன்னை ரொம்ப கஸ்டப்படுத்திட்டேன் ல சரண்....என்னை மன்னிப்பியா....\nஎன் உதட்டில் விரலை வைத்து அதற்கு மேல் என்னை பேச விடாமல் தடுத்தவன்,\n\"நான்தான் உன்கிட்ட மன்னிப்பு கேட்கனும் மித்ரா...இன்னைக்கு உன்னை ரொம்பவே காயப்படுத்திட்டேன்...உன் வாயாலயே நீ காதலை ஒத்துக்கனும்னுதான் அப்படியெல்லாம் பேசினேன்...உனக்கு எவ்வளவு வலிச்சிருக்கும்...\"\nஎன்றவாறே கண்கள் கலங்க நின்றவனைப் பார்த்த போது இனிவரும் காலமெல்லாம் அவனொருவனே எனக்குப் போதுமென்று தோன்றியது...\nஇதுவரை காலமும் சாபம் மட்டுமே வாங்கி வந்ததாக நினைத்துக் கொண்டிருந்த நான்,அவனையே வரமாக வாங்கி வந்ததை அறியாத பேதையாக இருந்ததை எண்ணி என்னை நானே நொந்து கொண்டேன்...\nஅவன் கண்களை விரல்கள் கொண்டு துடைத்த நான்,\n\"என்னைக் காதலிக்கிற உரிமை மட்டுமில்லை....என்னைக் காயப்படுத்துற உரிமை கூட உனக்கு மட்டும்தான்டா இருக்கு...\"\n\"உன்னோ�� வார்த்தைகள் ஒவ்வொன்னும் எனக்குள்ள வலியை ஏற்படுத்தினது உண்மைதான் சரண்...ஆனால் என்னை விடவும் உனக்குத்தான் அதிகமா வலிச்சிருக்கும்...\"\n..\"என்றவாறே அவன் கன்னத்தை ஒரு விரலால் பிடித்துக் கொண்ட நான் அவனைக் காதலோடு நோக்கினேன்...\nஅவன் கன்னத்தில் பதிந்திருந்த என் கரத்தை மென்மையாகப் பற்றிக் கொண்டவன்,என் தலையை அவன் மார்போடு சேர்த்து அப்படியே என்னை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்..\nஎன் கேள்விக்கான பதிலை அவன் அணைப்பு சொல்லாமல் சொல்லியது...அவன் மௌனமாய் வடித்த கண்ணீர் அவனது வலியினை எனக்குள் உணர்த்திக் கொண்டது...இத்தனை காலமும் ரணமாய் கொதித்துக் கொண்டிருந்த உள்ளம் அவனது அணைப்பில் அடங்கிப் போனது...\nஅவன் அணைப்பில் இருந்தவாறே என் பேச்சைத் தொடர்ந்தேன்...\n\"இப்படியொரு நாள் வரும்னு நான் கனவில கூட நினைச்சுப் பார்த்ததில்லை சரண்...உன்னுடைய காதல் எனக்கு மறுபடியும் கிடைக்கும்,எனக்காக நீ காத்திட்டிருப்ப...இது எதையுமே நான் எதிர்பார்த்ததில்லை...\"\n\"கடந்து போன அந்த நாலு வருசமும் மறுபடியும் வருமான்னு தெரியல...ஆனால் அந்த நாலு வருசத்துக்கும் சேர்த்து இப்போ உன்னோட காதல் எனக்கு கிடைச்சிருக்கு...இது ஒன்னே இந்த வாழ்க்கை மொத்ததுக்கும் எனக்குப் போதும் சரண்...\"\n\"இப்போ கூட எனக்கு ஏதோ கனவில மிதக்குற மாதிரியேதான் இருக்கு...உன்னால எப்படிடா என்னை இவ்வளவு காதலிக்க முடியுது.....\"என்றவாறே அவனை நிமிர்ந்து நோக்கினேன்...\nஎன் முடிகளை மென்மையாய் ஒதுக்கி காதோரமாய் விட்டவன்,அவனது கரங்களால் என் முகத்தினைத் தாங்கிக் கொண்டான்...\n\"ஏன்னா....என்னை விட பல மடங்கு அதிகமாய் என்னோட மித்ரா என்னைக் காதலிக்குறா...அவளுக்கு ஈடு கொடுக்கவாவது நான் அவளை கொஞ்சமாச்சும் காதலிக்கணும் ல...\"என்றவன்..\nஎன் நெற்றியோடு முட்டிக் கொண்டவாறே...\nஅவனது கேள்விக்கு அழுகை பாதி புன்னகை பாதியாய் அவனது தலையினை கலைத்து விளையாடிய நான்...அவனது நெற்றியில் என் இதழ் முத்திரையை மென்மையாகப் பதித்துக் கொண்டேன்...\n\"உன்கிட்ட இதை சொல்லாமலேயே மறைச்சிட்டேன்னு என் மேல கோபமா சரண்...எனக்கு வேற வழி தெரியலைடா...உன்னையும் நான் கஸ்டப்படுத்திப் பார்க்க விரும்பல...\"\n\"கோபம் இல்லைடி...வருத்தம்தான்...\"என்று சொன்னவனின் முகத்தில் இப்போதும் அந்த வலி தெரிந்தது...\n\"இன்பத்தை மட்டும்தான் பகிர்ந்துக்கு முடியும்��ா...அந்த நட்பில எந்த அர்த்தமுமே இல்லை...நான் எப்படி நல்லாயிருக்கனும்னு நீ நினைச்சியோ,அதே மாதிரிதான் மித்ரா என்னாலயும் உன்னை விட்டிட முடியாது...\"\n\"என்கிட்ட இதை சொன்னா நான் உன்னை விட்டுப் போயிடுவேன்னு நினைச்சியா மித்ரா...\n\"என்னை நீ என்னைக்குமே விட்டிட மாட்டன்னு எனக்குத் தெரியும் சரண்...ஆனாலும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில எங்க என்னை நீ வெறுத்திடுவியோன்னு பயந்தேன்...அதான் உன்கிட்ட என் மனசை மறைச்சு உன்னை விட்டு கிளம்பினேன்...\"\n\"நீயே உன்னை வெறுத்திட சொன்னாலும் என்னால உன்னை வெறுக்க முடியாதுடி...என்னோட மித்துவை எனக்கு காதலிக்க மட்டும்தான்டி தெரியும்...\"\n\"உன்னை விட்டு என்னால விலகியிருக்கவும் முடியாது...யாருக்காகவும் எதுக்காகவும் உன்னை என்னால விட்டுக் கொடுக்கவும் முடியாது...\"\n\"எப்பவுமே நீ எனக்கு மட்டுமேதான்....இனிமே உன்னை எங்கேயும் விட்றதாவே இல்லை...\"\n\"இனிமே நீயே சொன்னாலும் உன்னை விட்டு நானும் எங்கேயும் போறதா இல்லை...என்னை இப்படியே இறுக்கிப் பிடிச்சுக்கோடா...இப்படியே உன்னோட அணைப்பிலேயே இருந்திடுறன்...\"\nநான் சொன்னதும் என் மூக்கோடு அவன் மூக்கை வைத்து உரசிக் கொண்டவன்,\n\"அப்படீங்களா மேடம்...\"என்றபடியே என்னை மெதுவாய் தூக்கி அவனோடு இறுக்கிக் கொண்டான்....\n\"இது போதுமா இல்லை....என்று இழுத்துக் கொண்டே என் இதழ்களை நோக்கிக் குனிந்தான்...\nஆனால் அவனிடம் நான் இன்னும் கேட்டுத் தெளிவுபெற வேண்டியவை சிலது இருந்ததால்...என் கையால் அவனது உதடுகளை பொத்திக் கொண்ட நான்,\n\"இப்போதைக்கு இதுவே போதும் சேர்...நான் இன்னும் உன்கிட்ட கேட்க வேண்டியது கொஞ்சம் பாக்கியிருக்கு...அதுக்கப்புறம்தான் மத்ததெல்லாம்...\"\n\"இப்போ இது ரொம்ப முக்கியமாடி...அப்புறமா பேசிக்கலாமே...\nஅவனது கண்களில் தெரிந்த ஏக்கம்..என்னை அவன் பக்கமாய் இழுத்துக் கொண்டாலும்...சிலதை இப்போதே தெளிவுபடுத்திக் கொண்டால் நல்லதென்றே தோன்றியது...\n\"இதை இப்போவே கேட்டாகனும்...இல்லைன்னா என் தலையே வெடிச்சிடும்...\"\n\"சரி என்னோட மித்துவோட தலையை பாதுகாக்குறதுக்காவது நான் மேடமோட டவுட்ஸ் எல்லாத்தையும் கிளியர் பண்ணிறன்...ஆனால் அதுக்கப்புறம் நான் பேசுற விதமே வேற...\"என்றவாறே என்னைப் பார்த்து கண்ணடித்தவன்,\n\"என்ன எல்லாம் கேட்கனுமோ எல்லாத்தையும் கேளு மித்ரா...இனியும் என்னால ரொம்ப நேரம் காத்திட்��ிருக்க முடியும்னு தோனல....\"\nஇதுக்குமேல என்னாலையும்தான் முடியாதென்று மனதினுள்ளே நினைத்துக் கொண்ட நான்,வெளியே...\n\"நான் முதல் சொன்னதில எந்த மாற்றமுமே இல்லை மித்ரா... அவ என்னைக்குமே என்னோட பொண்ணுதான்...ஆனால்...\"என்று அவன் தொடங்கும் போதே,\n\"அம்மாமாமாமாமாமாமா...\"என்றவாறு என்னை இரு பிஞ்சுக் கரங்கள் அணைத்துக் கொண்டன...\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : அன்புடன் சகி (27-Oct-17, 9:51 pm)\nசேர்த்தது : உதயசகி (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/177939", "date_download": "2019-10-19T12:28:25Z", "digest": "sha1:VZLY6ZYR3TTDA6AKFGN2ZTTUADSK5TJL", "length": 8948, "nlines": 73, "source_domain": "malaysiaindru.my", "title": "பௌத்தம் முதன்மையானது ஒருபோதும் ஏற்கோம்! – மாவை – Malaysiakini", "raw_content": "\nதமிழீழம் / இலங்கைஆகஸ்ட் 6, 2019\nபௌத்தம் முதன்மையானது ஒருபோதும் ஏற்கோம்\nபெளத்­த­மதம் முதன்­மை­யா­னது என்­பதை நாங்கள் ஒரு­போதும் ஏற்­க­மாட்டோம் எனத் தெரி­வித்த இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவர் மாவை சேனா­தி­ராசா இந்­தியா, இலங்­கையில் உள்ள இந்து மக்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள அடக்கு முறையை தடுத்து நிறுத்தி மதங்­க­ளுக்­கி­டை­யி­லான சமத்­து­வத்­தையும் நல்­லி­ணக்­கத்­தையும் ஏற்­ப­டுத்த வேண்டும் எனத் தெரி­வித்தார்\nஇந்து அமைப்­பு­களின் ஒன்­றி­யத்தின் ஏற்­பாட்டில் நல்லை ஆதின முன்­றலில் இடம்­பெற்ற போராட்­டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரி­விக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார்.\nதொடர்ந்தும் அங்கு கருத்து தெரி­விக்­கையில்,\nபெத்­த­மத ஆதிக்­கத்­தினால் இது பெளத்த நாடு என்று கூறிக்­கொண்டு எங்கள் மீது மிகப்­பெ­ரிய அடக்­கு­முறை மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது. பெளத்­த­மதம் முதன்­மை­யா­னத�� என்றும் அதனை அனை­வரும் எற்­றுக்­கொள்­ள­வேண்டும் என்றும் கருத்­துக்கள் பரப்­பப்­ப­டு­கின்­றன. இதனை நாங்கள் ஒரு­போதும் ஏற்­க­மாட்டோம். இந்து ஆல­யங்கள் போர்க்­கா­லத்­திலும் சரி அதற்கு பின்­னரும் சரி அளிக்­கப்­பட்ட வர­லா­றுகள் இருக்­கின்­றன இதே­போ­லத்தான் தற்­போது மத நல்­லி­ணக்­கத்­திற்கு பாதகம் ஏற்­பட்டு வரு­கி­றது\nஇந்­தி­யாவில் நூற்­றுக்­க­ணக்­கான மதங்கள், இனங்கள், பிராந்­தி­யங்கள் இருக்­கின்­ற­போதும் அங்கு இந்து மதத்­தினர் பெரும்­பா­லாக இருந்த போதிலும் கூட அந்த நாடு மதச்­சார்­பற்ற நாடாக அர­சி­ய­ல­மைப்பு ரீதி­யாக பிர­க­டனம் செய்­யப்­பட்­டுள்­ளது. ஆனால் இந்த நாட்டில் பௌத்த மக்கள் பெரும்­பான்­மை­யாக உள்­ள­தனால் பெளத்த மதத்தை அனை­வரும் ஏற்றுக் கொள்­ள­வேண்டும். அது தான் முதன்மை மதம் அரச மதம் எனக் கூறு­வதை நாங்கள் ஏற்­க­மாட்டோம். மதங்கள் சமத்­து­வ­மாக இருக்­க­வேண்டும் மத நம்­பிக்­கை­யுள்­ள­வர்கள் பாது­காக்­கப்­ப­ட­வேண்டும் ஆலயங்கள் பாதுகாக்கப்படவேண்டும்\nமக்களின் விடுதலைக்காகவும் மதங்களின் சமத்துவத்திற்காகவும் தொடந்தும் நாங்கள் பாடுபடுவோம். இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.\nகோட்டாபய ராஜபக்ஷ: ‘யுத்தத்தில் ராணுவத்திடம் சரணடைந்த…\nதமிழ் தேசியக் கூட்டமைப்பும் கோத்தபாய ராஜபக்ஷவுடன்…\nகூட்டமைப்பு – கோட்டாபய சந்திப்பில் காணி…\nஅரசியல் உரிமைகளை வெற்றி கொள்ளவே ஜனாதிபதித்…\n’ஒற்றுமையே தமிழர்களுக்கு எஞ்சியுள்ள இறுதி அஸ்திரம்’\nதமிழ் மக்களின் விடியலை வென்றுகொள்வதற்காகத்தான் ;விடுதலைப்புலிகள்…\n“கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை ஜனாதிபதியாவது தமிழர்களுக்கு…\nகாணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்காக கவனயீர்ப்பு\nபொலிஸார், பிக்குகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு…\nஜனாதிபதி வேட்பாளர்களிடம் இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட…\nமேடைப் பேச்சுக்களை ஏற்க முடியாது –…\nஞானசாரரை கல்லில் கட்டி கடலில் போடுங்கள்;…\nபௌத்த அடிப்படைவாதிகளினால் நீராவியடியில் செத்தது நீதி…\nமுல்லைத்தீவு நீராவியடி விவகாரம்: கிளிநொச்சியில் மக்கள்…\nதமிழ் மக்களின் வாக்குகளை கேட்கும் நீங்கள்…\nதியாகி திலீபனின் 32வது நினைவு தினம்…\nமதச்சாயம் இன்றி நீதிமன்ற உத்தரவை மீறியவர்கள்…\nவன்னியில் நடந்த பிரட்சனை; கொதித��தெழுந்த சீமான்\nஇலங்கையில் பௌத்த தேரர்களே ஆட்சி நடத்துகிறார்கள்…\nஇந்து தலங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் –…\nபுலிகளின் தாக்குதலில் 90 படையினர் பலி,…\nநீராவியடியில் எரிந்த பேரினவாதத் தீ\nதமிழ் மக்கள் மீதான திட்டமிட்ட அடக்குமுறையின்…\nஇலங்கை இந்து ஆலய வளாகத்தில் பௌத்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/cricket/feroz-shah-kotla-renamed-arun-jaitley-stadium-stand-named-after-virat-kohli-2100260", "date_download": "2019-10-19T13:11:30Z", "digest": "sha1:3US4RMGF34KWKV4W6OPICZEVCBGNGX4E", "length": 9899, "nlines": 139, "source_domain": "sports.ndtv.com", "title": "Feroz Shah Kotla Renamed Arun Jaitley Stadium, Stand Named After Virat Kohli, டெல்லி விளையாட்டு மைதானத்துக்கு அருண் ஜெட்லி பெயர்... ஸ்டாண்டுக்கு கோலி பெயர்! – NDTV Sports", "raw_content": "\nஇந்தியா வ்ஸ் சவுத் ஆப்பிரிக்கா 2019\nடெல்லி விளையாட்டு மைதானத்துக்கு அருண் ஜெட்லி பெயர்... ஸ்டாண்டுக்கு கோலி பெயர்\nடெல்லி விளையாட்டு மைதானத்துக்கு அருண் ஜெட்லி பெயர்... ஸ்டாண்டுக்கு கோலி பெயர்\nஜெட்லி 1999 முதல் 2013 வரை டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தவர். அதே சமயம் ஒரு ஸ்டாண்டின் பெயர் தற்போதைய இந்திய கேப்டன் கோலியின் பெயரால் அழைக்கப்படவுள்ளது.\nடெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் வாரியம் ஃபெரோஷா கோட்லா மைதானத்தின் பெயரை அருண் ஜெட்லி என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி மறைந்த அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளது. ஜெட்லி 1999 முதல் 2013 வரை டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தவர். அதே சமயம் ஒரு ஸ்டாண்டின் பெயர் தற்போதைய இந்திய கேப்டன் கோலியின் பெயரால் அழைக்கப்படவுள்ளது. எனினும் மைதானம் பெரோஷா கோட்லா என்றே அழைக்கப்படும் என்று டிடிசிஏ தெரிவித்துள்ளது.\nஇந்த நிகழ்வில் பேசிய கோலி டி.டி.சி.ஏ, அவரது குழு உறுப்பினர்கள் மற்றும் அவரது குழந்தை பருவ பயிற்சியாளருக்கு நன்றி தெரிவித்தார். குடும்பத்தாருக்கு நன்றி தெரிவித்த கோலி, 2001ம் ஆண்டு ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியை தன்னுடைய சகோதரருடன் காண சென்ற நிகழ்வை பகிர்ந்தார்.\n\"இன்று நான் வீட்டிலிருந்து கிளம்பும்போது, நான் என் குடும்பத்தினரிடம் ஒரு கதை சொன்னேன்... 2001ம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியை காண டிக்கெட் எடுத்து, வீரர்களிடம் ஆட்டோகிராஃப் வாங்கியது இன்றும் நினைவிருக்கிறது. ஆனால், இன்று அதே மைதானத்தில் எனது பெயரில் ஒரு பெவிலியன் இருப்பது மிக பெரிய மரியாதை,\" என்றார் கோலி.\nஇதற்கு முன்பு, டி.டி.சி.ஏ தலைவர் ரஜத் ஷர்மா, உலகிலேயே கோலி தான் சிறந்த வீரர் என்று கூறியிருந்தார்.\nடிடிசிஏ தலைவர் ரஜத் ஷர்மா பேசும்போது ''அருண் ஜெட்லி டெல்லியின் பல வீரர்களின் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருந்துள்ளார். கோலி, சேவாக், கம்பீர், நெஹ்ரா, பன்ட் ஆகியோரின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ளார். கோட்லா மைதானத்தை புணரமைத்த பெருமையும் ஜெட்லியை தான் சேரும்\" என்றார்.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nடாஸின் போது தென்னாப்பிரிக்காவின் Proxy கேப்டன்... கோலியின் வினோத ரியாக்‌ஷன்\n3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் போட டு பிளெசிஸ் வர மாட்டார்... ஏன்\nஇந்தியா vs தென்னாப்பிரிக்கா மூன்றாவது டெஸ்ட்: எங்கு, எப்போது பார்க்கலாம்\n\"கோலி எல்லாவற்றையும் மாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது\" - சவுரவ் கங்குலி\n\"விராட் கோலி உலகின் மிகச் சிறந்த கேப்டன்\" - பாராட்டிய சோயிப் அக்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F_9_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-10-19T13:08:44Z", "digest": "sha1:CHGAWWRMNOWNOUTYVAI2JLY3KF2EPLAB", "length": 8387, "nlines": 89, "source_domain": "ta.wikinews.org", "title": "பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் அமெரிக்க இராணுவத்தினர் உட்பட 9 பேர் உயிரிழப்பு - விக்கிசெய்தி", "raw_content": "பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் அமெரிக்க இராணுவத்தினர் உட்பட 9 பேர் உயிரிழப்பு\nவெள்ளி, பெப்ரவரி 5, 2010\nபாகிஸ்தானில் இருந்து ஏனைய செய்திகள்\n26 நவம்பர் 2017: இசுலாமாபாத் முற்றுகையை முறியடிக்க இராணுவம் வரவழைப்பு\n13 ஏப்ரல் 2017: ஆப்காத்தானில் அமெரிக்கா அனைத்து குண்டுகளின் தாய் எனப்படும் பெரும் வெடிகுண்டை போட்டது\n17 பெப்ரவரி 2017: பள்ளிவாசல் தாக்குதலை தொடர்ந்து பாக்கித்தான் 100இக்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை கொன்றது\n25 அக்டோபர் 2016: பாக்கித்தானில் காவலர் பயிற்சி கல்லூரியை மூன்று தற்கொலை தாரிகள் தாக்கியதில் பலர் பலி\n29 செப்டம்பர் 2016: பாக்கித்தானில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது இந்தியா ஊடுறுவி தாக்கியது\nபாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய வடமேற்கு மாநிலத்தில் உள்ள டிர் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமையன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பு நிகழ்வில் 4 பாடசாலை மாணவிகள், மூன்று அமெரிக்க இராணுவத்தினர் உட்பட 9 பேர் உயிரிழந்தார்கள். மற்றும் 70 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 41 பேர் மாணவிகள் ஆவார்கள். 4 பாகிஸ்தான் நிருபர்களும், 5 இராணுவ வீரர்களும் காயம் அடைந்தனர்.\nதாலிபான்கள் இத்தாக்குதலுக்கு உரிமை கோரியிருக்கிறார்கள். இக்குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் தாங்கள் 35 பேரை தடுத்து வைத்துள்ளதாக பாகிஸ்தானின் காவல்துறை தெரிவித்துள்ளது.\nதமது பாதுகாப்பு படையினர் பாகிஸ்தானின் துணை இராணுவப் படையினருக்கு பயிற்சி அளித்து வந்ததாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகிறார்கள்.\nஅமெரிக்கர்கள் பயணித்துக் கொண்டிருந்த அந்த வாகனம் குறிப்பாக திட்டமிட்டு குண்டுதாரியால் தாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.\nஇந்த வாகனத்தின் பயணம் குறித்த தகவல்கள் முன்னரே கசிந்ததா என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.\nஇப்பக்கம் கடைசியாக 5 பெப்ரவரி 2011, 03:28 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-19T12:38:41Z", "digest": "sha1:KPDGGOFOCY5C7L44EPSO3Q2ZGPA72RIY", "length": 22918, "nlines": 394, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐயப்பன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐயப்பன் என்பவர் இந்து கடவுள்களில் ஒருவர். ஐய்யப்பன் வழிபாடு கேரளா, தமிழ்நாடு, இலங்கை ஆகிய இடங்களில் முதன்மை பெறுகிறது. சபரிமலை ஐயப்பனின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.\n3 ஐயப்பனின் வேறு பெயர்கள்\nமகிசீ என்பவர் அரக்கர்களின் அரசனான மகிசாசுரனின் தங்கையாவார். மகிசாசுரனின் வதத்திற்கு பிறகு, அதற்கு காரணமான தேவர்களை வதைக்க மகிசீ முடிவு செய்தாள். பிரம்மாவை நோக்கி கடுந்தவமியற்றினார். அதனால் மகிழந்த பிரம்மா சிவனுக்கும் திருமாலிற்கும் பிறக்கும் குழந்தையால் மட்டுமே மகிசீக்கு மரணம் ஏற்படும் என்று வரம் தந்தார்.\nபாற்கடல் அமுதம் கடைந்து அதை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் மோகினி உருவத்தில் இருந்த விஷ்ணு பகிர்ந்தளித்த லீலையின் போது சிவபெருமான் ஆழ்ந்த யோகத்தில் இருந்ததால் சிவபெருமானால் அந்த மோகினி அவதாரத்தினை தரிசிக்க இயலாமல் போனது. பின்னர் யோகம் களைந்து எழுந்த பொழுது நடந்த திருவிளையாடல்களை அறிந்த சிவபெருமான் விஷ்ணுவின் அந்த மோகினி அவதாரத்தை தரிசிக்க வேண்டினார். அவ்வாறு சிவபெருமானுக்காக மோகினி மீண்டும் அவதரித்த பொழுது சிவனும் மோகினியும் ஒன்று சேர்ந்து பிறந்தவரே ஐயப்பன். ஐயன் என்பது ஆர்ய என்பதின் திரிபு. ஆர்ய என்றால் மதிப்புக்குரிய என்று பொருள். [1] [2]\nஇக்கட்டுரை சைவ சமயம் தொடரின் ஒரு பகுதியாகும்.\n• சதாசிவம் • உருத்திரன் • வயிரவர் வீரபத்திரர்\n• பார்வதி • துர்க்கை • காளி\n• பிள்ளையார் • முருகன் • ஏனையோர்\n• வேதம் •சிவாகமம் •சுவேதாசுவதரம்\n( பிரத்யபிஞ்ஞை, வாமம், தட்சிணம், கௌலம்: திரிகம்-யாமளம்-குப்ஜிகம்-நேத்திரம்\n• இலிங்காயதம் • நாதம் • சிரௌத்தம் • தமிழ்ச்சித்தம் • நுசாந்தர ஆகம சிவா\n• இலகுலீசர்• அபிநவகுப்தர் • வசுகுப்தர் • நாயன்மார் • மெய்கண்டார் • சமய குரவர் • சந்தான குரவர் •நிரார்த்தா • பசவர் • சரணர்\n• ஸ்ரீகண்டர் • அப்பையர்\n• சிவாலயங்கள் • நந்திக்கொடி • சோதிலிங்கம் • சிவராத்திரி\nபாண்டிய வம்சத்தின் பந்தள நாட்டு அரசனான ராஜசேகரன் என்பவர் பம்பாதீரத்தில் குழந்தையாக இருந்த ஐயப்பனை கண்டெடுத்தார். அவருக்கு குழந்தை இல்லாதமையினால் ஐயப்பனை வளர்க்க உத்தேசித்தார். குழந்தையின் கழுத்தில் மணி இருந்தமையினால் மணிகண்டன் என்று பெயரிட்டார். அந்நேரத்தில் பந்தள அரசிக்கு ராஜராஜன் என்ற மகன் பிறந்தார். அதுவரை மணிகண்டன் மீது பிரியம் காட்டிய அரசிக்கு தன் மகன் மீது பிரியம் உண்டானது.\nஆனால் பந்தள இளவரசனா மணிகண்டனுக்கு பட்டம் சூட்டுவதற்காக ராஜசேகரன் முடிவு செய்தார். இந்த முடிவினை விரும்பாத அரசி தனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக நம்பச்செய்து, அதற்கு புலிப்பால் வேண்டுமென மருத்துவரைவிட்டு ஐயப்பனின் சொல்ல சொன்னார். அது சூழ்ச்சி என்பதை உணர்ந்த ஐயப்பன் தன் அன்னைக்காக கானகம் சென்றார். அங்கு மகிசியை வதைத்தார்.\nதமிழ்நாட்டிலும் இலங்கையிலும் ஐயனார் வழிபாடும் ஐய்யப்பன் வழிபாடும் ஒருங்கே சேர்த்து பார்க்கப்பட்டாலும் இரண்டுக்குமிடையில் முக்கிய வித்தியாசங்கள் உண்டு. ஐய்யப்பன் வழிபாடு கேரளத்தில் இந்து சமய பிரா��ண முறையைத் தழுவியது, ஐயனார் வழிபாடு தமிழர் மத்தியில் காணப்படும் ஒரு சிறுதெய்வ வழிபாடு ஆகும்.\nஐயனார் என்பது ஐயப்பனின் பத்து அவதாரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.\nஎன்பவை எல்லாம் ஐயப்ப கடவுளின் வேறு பெயர்களில் முக்கியமானவைகளாகும்.\nஐயப்பன் மதங்களுக்கு அப்பாற்பட்ட கடவுளாக பாவிக்கப் படுகிறார். இன்றும் ஐயப்பனின் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் எருமேலியிலுள்ள முன்னாளில் கொள்ளைக்காரனாக இருந்து அய்யப்பனின் அருளால் திருந்தி அவரது நண்பராக மாறிய வாவரின் தர்காவிற்கு சென்ற பின்னரே ஐயப்பனை தரிசிக்கின்றனர்.\nதமிழ்நாட்டில் ஐயர் (குருக்கள்) பூஜிக்காத கிராமக் கோவில்களில் உள்ள கடவுள் தான் ஐயன் - ஐயனார். சபரிமலையில் ஓரிடத்திற்கு ஆரியங்காவு என்று பெயர். ஆரியங்காவு என்றால் ஆரியனை காென்றவன் என்று பொருள். சாஸ்தா என்பதே தமிழில் சாத்தன் என்பது. தமிழ்நாட்டில் சாத்தனூர் என்ற பெயரில் பல ஊர்கள் உள்ளன. அங்கெல்லாம் சாஸ்தாதான் முக்கிய தெய்வமாக விளங்குகிறார். தமிழ்நாட்டில் கிராமத்துக்கு கிராமம் ஐயனார் கோவில் உள்ளது. ஆனால் கேரளத்தில் கிராம தேவதையாக இல்லாமல் வேறு விதத்தில் ஐயப்ப வழிபாடு வழக்கிலுள்ளது.\n↑ சபரிமலை ஐயப்பன் வரலாறு\n↑ சபரிமலை பிறந்த கதை\nஉலக நாடுகளில் இந்து சமயம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 செப்டம்பர் 2019, 11:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/ay", "date_download": "2019-10-19T13:39:24Z", "digest": "sha1:X2EW4JAVAAD7FGBQQ6I4XLFACFJRPPFA", "length": 5329, "nlines": 140, "source_domain": "ta.wiktionary.org", "title": "ay - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசட்டமன்றத்தில் 'ஆம்' என்பவர், எற்பாளர்\naye என்பதன் வேற்றெழுத்து வடிவம்.\nஆதாரங்கள் ---ay--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்\n\" என்று ஆங்கிலத்தில் கூறுவது போல, Ay Papi\nநிலவு (Ah) ஆனால், முதல் எழுத்து ஆங்கிலப் பெரிய/மேல் எழுத்தாக இருக்கணும்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 6 நவம்பர் 2017, 06:44 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/maruti-sx4-s-cross-360-view.htm", "date_download": "2019-10-19T13:17:57Z", "digest": "sha1:VMLFP5UOCDR5VY2YA2BMYVSTPGCMEYVP", "length": 10405, "nlines": 209, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி எஸ்-கிராஸ் 360 பார்வை - உள்ளமைப்பு மற்றும் வெளி அமைப்பு விரிச்சுவல் டூர்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகி கார்கள்மாருதி S-Cross360 கோண பார்வை\nமாருதி S-Cross 360 பார்வை\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nS-Cross இன் உள்புற & வெளிப்புற படங்கள்\nஉட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் விர்ச்சுவல் 360º அனுபவம்\nஎஸ்-கிராஸ் வடிவமைப்பு முக்கிய தன்மைகள்\nCompare Variants of மாருதி எஸ்-கிராஸ்\nS-Cross மாற்றுகள் இன் 360 டிகிரி பார்வையை காட்டு\nVitara Brezza போட்டியாக எஸ்-கிராஸ்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகவனத்தில் கொள்ள கூடுதல் கார் தேர்வுகள்\nபல்வேறு வங்கிகளில் உள்ள தள்ளுபடிகளை ஒப்பீடு\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/ajith-1.html", "date_download": "2019-10-19T12:02:09Z", "digest": "sha1:Z4CVD3ZTCQUAW6KGVIDBESLQWTTWHHEA", "length": 13892, "nlines": 188, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்பெஷல்ஸ் | Ajit-ks ravikumar to join - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n1 min ago திருட்டு நகையை வாங்குனது அந்த வாரிசு நடிகையாமே.. வாய்ப்பு கூடி வர்ற நேரத்துல பேரு கெட்டுப் போச்சே\n14 min ago மருத்துவக் கழிவுகள் கொட்டும் குப்பைத் தொட்டியல்ல தமிழ்நாடு- கல்தா இயக்குநர் ஹரி உத்ரா\n34 min ago இந்த படமாவது ராய் லக்‌ஷ்மிக்கு கை கொடுக்குமா\n1 hr ago பிக் பாஸ் ஒதுக்கினாலும் நட்பை மறக்காத கவின், சாண்டி.. திரும்பவும் யார் போட்டோ போட்ருக்காங்க பாருங்க\nSports இவர் வேண்டாம்.. அவரை வைச்சுப்போம்.. மூத்த வீரரை கழட்டி விட்ட கோலி.. 30 வயது வீரர் அறிமுகம்\nAutomobiles விளம்பரம் தேட போய் சிக்கலில் சிக்கிய இந்திய பைக் ரைடர்... ஆளை பிடித்து அதிரடி காட்டிய பூடான் போலீஸ்\nNews இவன் என்னடா முத்தம் கொடுத்துட்டு போறான்.. திருடன்னா குத்துவாங்க.. வெட்டுவாங்க.. இது புதுசா இருக்கே\nTechnology 48எம்பி ரியர் கேமராவுடன் அசத்தலான ஹூவாய் ���ன்ஜாய் 10 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்கதான் ராஜா... இவங்க நினைச்சதெல்லாம் நடக்கப்போகுது...\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகே.எஸ்.ரவிக்குமார் இயக்கப் போகும் அடுத்த படத்தில் ஹீரோ யார் தெரியுமா, நிச்சயம் ரஜினி இல்லை. அஜீத் ஹீரோவாகநடிக்கப் போகும் அந்தப் படத்திற்குப் பெயர் வில்லன். இது எப்படி இருக்கு\nதினா இசையில் கிங் படத்தில் சில பாப் பாடல்கள் வருகின்றன. இந்தப் பாடல்களை கவியரசு வைரமுத்து எழுதியுள்ளார். பாப்ஸ்டைல் பாடல்களை வைரத்து எழுதுவது இதுவே முதல் முறையாம்.\nதயாரிப்பாளர் அசோக் சாம்ராஜுடன் கல்யாணம் செய்து கொள்ளாமலேயே வசித்து வந்த மந்த்ரா இப்போது அவரை விட்டுமுழுவதுமாகப் பிரிந்து வந்துவிட்டார். மீண்டும் தமிழ் சினிமாவுக்குத் திரும்பி வந்து கடை விரித்துப் பார்த்தார். ஒரு பாட்டுக்குடான்ஸ், பிட் ரோல்கள் தான் கிடைக்கின்றன. ஆனாலும் எதையும் விடுவதில்லை. எல்லோரிடமும் அட்வான்ஸ்வாங்கிவிடுகிறார்.\nஇன்னொரு வைரமுத்து செய்தி. வைரத்துவின் மகன் கபிலனும் சினிமாவுக்குப் பாடல் எழுத வருகிறார். இசை யார் தெரியுமா யுவன் ஷங்கர் ராஜாவாம். இசை ஞானியின் மகனும் கவிப்பேரரசின் மகனும் இணையப்போகும் தூரத்தில் இல்லை என்கிறார்கள் கோலிவுட்டில். \"பெரிசுகளும்\" இணையலாமே.\nநடிகை லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று உறுதியாக கூறுகிறார். பதிலாக டிவிதொடர்களில் நடிக்கப் போகிறாராம்.\nஅஜீத் போஸ்டர் கிழிப்பு - 9 பேர் காயம், 22 பேர் கைது\nஏகனில் பம்பாய் அழகி பியா\nவில்லனாக நடிக்க ஆசைப்படும் எங்கேயோ போயிட்டீங்க புகழ் சிவாஜி\nஆணென்ன பெண்ணென்ன நீ என்ன நான் என்ன எல்லாம் ஓரினம்தான்\nஒரே வருடத்தில் இத்தனை சம்பவங்களா தெறிக்கவிடும் விஜய் சேதுபதி.. வியந்து பார்க்கும் கோலிவுட்\nஒரு கதை எப்படி திரைப்படமாக உருவாகிறது - சான் லோகேஷுடன் விவாதியுங்கள்\nமுடித்துக்காட்டிய அஜித்.. வரிசையாக 4 படமும் மெகா சாதனை.. வெளியானது அசர வைக்கும் புள்ளி விவரம்\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம்.... காட்சிக்கு காட்சி வித்தியாசம் - இயக்குனர் சுதர்\nதிருமணத்த���ல் சர்ச்சை... மிலிந்த் சோமன் சொல்லும் விளக்கத்தைப் பாருங்க\nஇரண்டெழுத்து இதிகாசம் விசு - கவிஞர் வைரபாரதி\nபொல்லாத உலகில் பயங்கர கேம்... இணைந்த மூன்று அழகிகள்\nசினிமா வாய்ப்பு தேடும் இளைர்களுக்கு பாக்யராஜ் நடத்தும் திரைக்கதை பயிற்சிப்பட்டறை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகர்நாடகாவிலும் பிகில் தீபாவளி தான்… இத்தனை கோடிக்கு விற்பனையான பிகில் ரைட்ஸ்\nஓவர் குடி.. ஆண் நண்பர்கள்.. நள்ளிரவு பார்ட்டி.. நடிகையை விவாகரத்து செய்தது பற்றி மனம் திறந்த கணவர்\nபாலிவுட்டே இனி நம்ம கோலிவுட் இயக்குநர்கள் பாக்கெட்டில் தான்\nDarbar Bigg Secret : தர்பாரின் மாபெரும் ரகசியம்-வீடியோ\nBigil Atlee Salary : பிகில் படத்துக்கு அட்லிக்கு இவ்ளோ சம்பளமா\nஎன் காதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டேன்-வீடியோ\nBigil Secrets Revealed : விஜய் பந்தாடப் போவது எத்தனை வில்லன்களை தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2011/03/26/", "date_download": "2019-10-19T13:13:25Z", "digest": "sha1:HQHFMQCE4ES2CPIQVZWGABU3VF3PIO7W", "length": 7090, "nlines": 77, "source_domain": "winmani.wordpress.com", "title": "26 | மார்ச் | 2011 | வின்மணி - Winmani", "raw_content": "\nபறவைகள் பற்றிய அனைத்து தகவல்களையும் சொல்லும் பயனுள்ள இணையதளம்.\nஉலகில் இருக்கும் அனைத்து வகையான பறவைகள் பற்றி விரிவாகவும்\nஒவ்வொரு பறவையும் எந்த நாட்டில் வசிக்கின்றது அதற்கான\nகுணநலன்கள் என்ன, என்பதை துல்லியமாகவும் , பறவையினை\nவீடியோவுடனும் பறவையின் சத்தத்தை ஆடியோவுடனும் சேர்த்துக்\nகொடுக்க ஒரு பயனுள்ள தளம் உள்ளது. இதைப்பற்றித்தான்\nஉலகில் இருக்கும் பல்வேறு வகையான பறவைகள் பற்றிய\nதகவல்களை நம் குழந்தைகளுக்கு வெறும் வார்த்தையால்\nசொல்வதைவிட அதைப்பற்றிய வீடியோவையும் ஆடியோவையும்\nகாட்டி கூறினால் மேலும் சிறப்பாக இருக்கும் என்று எண்ணும்\nநமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது…\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« பிப் ஏப் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/14050126/In-Aruppukkottai-With-empty-pots-Stir-women.vpf", "date_download": "2019-10-19T12:51:47Z", "digest": "sha1:7OHIIHWMWB4EY7QQSL5X3WLOKXNMT6FR", "length": 13417, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Aruppukkottai, With empty pots Stir women || அருப்புக்கோட்டையில், காலி குடங்களுடன் பெண்கள் மறியல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் காமராஜர் நகர் தொகுதிகளுக்கான பிரசாரம் நிறைவு\nஅருப்புக்கோட்டையில், காலி குடங்களுடன் பெண்கள் மறியல் + \"||\" + In Aruppukkottai, With empty pots Stir women\nஅருப்புக்கோட்டையில், காலி குடங்களுடன் பெண்கள் மறியல்\nஅருப்புக்கோட்டையில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nஅருப்புக்கோட்டையில் வைகை அணையிலிருந்து கிடைக்கப்பெறும் தண்ணீர், தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் கிடைக்க பெறும் தண்ணீரை கொண்டு நகராட்சி நிர்வாகம் 36-வார்டு பகுதிகளுக்கு சுழற்சி முறையில் வாரம் ஒரு முறை குடிநீர் வினியோகம் ��ெய்து வந்தது. நாளடைவில் கடும் வெயில் காரணமாக வைகை அணையிலிருந்து கிடைக்கப்பெற்ற குடிநீர் முற்றிலும் நிறுத்தப்பட்டது.\nஇதனால் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் கிடைக்கப்பெற்ற குடிநீரை கொண்டு 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் நகராட்சி நிர்வாகம் குடிநீர் வினியோகம் செய்து வந்தது.\nஇந்த நிை-லையில் 24 மற்றும் 25-வது வார்டு பகுதியில் கடந்த 38 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் நேற்று காலை பாவடித்தோப்பு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். காலை நேரம் என்பதால் அருப்புக்கோட்டையிலிருந்து விருது நகர் சாலையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகளை ஏற்றிச் சென்ற பஸ்கள் உள்பட ஏராளமான பஸ்களும், வாகனங்களும் அணிவகுத்து நின்றன.\nதகவல் அறிந்து வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் பாலமுருகன், நகராட்சி உதவி பொறியாளர் காளஸ்வரி ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக 2 வார்டு பகுதிகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றதன் பேரில் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n1. பென்னாகரம் அருகே குடிநீர் கேட்டு கால்நடைகளுடன் பொது மக்கள் சாலை மறியல்\nபென்னாகரம் அருகே குடிநீர் கேட்டு கால்நடைகளுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\n2. குடிநீர் கேட்டு கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா\nகுடிநீர் கேட்டு கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n3. சென்னிமலை அருகே, குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு\nசென்னிமலை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n4. குடிநீர் கேட்டு கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் காலிக்குடங்களுடன் முற்றுகை\nகுடிநீர் கேட்டு கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டனர்.\n5. குடிநீர் கேட்டு பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்\nவேடசந்தூர் பேரூராட்சி அலுவலகத்தை குடிநீர் கேட்டு பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. திருமணம் செய்து கொள்வதாக கூறி வெளிநாட்டு மாணவியை கர்ப்பமாக்கிய தொழில் அதிபர் கைது தந்தையும் சிக்கினார்\n2. புதுமாப்பிள்ளை கொலையில் 5 வாலிபர்கள் கைது - போலீசில் பரபரப்பு வாக்குமூலம்\n3. நாங்குநேரி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா: தி.மு.க. எம்.எல்.ஏ.வை சரமாரி தாக்கி வீட்டில் பூட்டி சிறைவைத்த பொதுமக்கள்\n4. வெள்ளகோவிலில் தம்பதியை கொன்ற வழக்கில் மேலும் ஒரு பெண் கைது\n5. எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஓட்டம்: திருச்சியில் மேலும் 3 இடங்களில் முருகன் கும்பல் கொள்ளை முயற்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=160766&cat=32", "date_download": "2019-10-19T13:51:16Z", "digest": "sha1:UJHJB7G7JLUSBFM5N64QCK7C2ULBFQVD", "length": 29491, "nlines": 627, "source_domain": "www.dinamalar.com", "title": "செவிலியர்கள் லஞ்சம்? இளைஞர்கள் புகார் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » செவிலியர்கள் லஞ்சம் இளைஞர்கள் புகார் பிப்ரவரி 01,2019 19:38 IST\nபொது » செவிலியர்கள் லஞ்சம் இளைஞர்கள் புகார் பிப்ரவரி 01,2019 19:38 IST\nதிருப்பூரை அடுத்த அங்கேரிபாளையம் குழந்தைகள் நல மையத்தில், கர்ப்பிணி பெண்களை பரிசோதனை செய்யும் செவிலியர்கள் பணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் அப்பகுதி இளைஞர்கள் மையத்திற்கு சென்று செவிலியர்களிடம் ஏன் பணம் வாங்குகறீர்கள் என கேள்வி எழுப்பினர். இதுகுறித்து மாநகராட்சி நகர்நல அலுவலரிடம் போனிலும் இளைஞர்கள் புகார் தெரிவித்தனர். செவிலியர்கள் லஞ்சம் வாங்குவதை தடுக்க வேண்டுமென்றும், இதற்கு பின்புலமாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்ட��மென்றும் இளைஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nஅதிகாரிகள் மீது புகார் வீடியோ காவலர்கள் இடமாற்றம்\nஅடுத்த கட்ட பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை தயார்\nபெரியவர்கள் முன்விரோதம் குழந்தைகள் மீது ஆசிட் வீசிய வி.ஏ.ஓ.,\nபணம் கொட்டும் பாக்குமட்டை தொழில்\nபுத்தாண்டில் 70,000 குழந்தைகள் பிறப்பு\nமீ டூ அடுத்த அவதார்\nகிணற்றில் மூழ்கி குழந்தைகள் பலி\nபொங்கல் பணம் கைக்கு வரல\nதேர்தல் கமிஷன் ஏன் தள்ளாடுது\nவிண்ணுக்கு பெண்களை அனுப்புகிறது இஸ்ரோ\nகோடநாடு கொள்ளை எடப்பாடி புகார்\nலஞ்சம் வாங்கறதுக்காகவே தனி ரூம்\nஇளைஞர்கள் தகராறு வாகனங்கள் சூறை\nமதுக்கடை மீது வெடிகுண்டு வீச்சு\nபோலி நெல்: விவசாயிகள் புகார்\nபணம் தராத பானை குமுறும் குயவர்கள்\nபணம் கேட்டு கடத்தப்பட்ட மாணவர் கொலை\nவிதிமீறல்களை தடுக்க 'போலீஸ் ஐ' செயலி\nலஞ்சம் வாங்கிய உதவி கமிஷனர் கைது\nபத்திரப்பதிவுக்கு லஞ்சம் : பொறுப்பாளரிடம் விசாரணை\nஅடுத்த மாதம் சென்னைக்கு சர்குலர் ரயில்\nமூன்று தேங்காய்கள் மீது அமர்ந்த மாணவி சாதனை\nநீதி மன்றம் நடவடிக்கை எடுக்கும் கவர்னர் எச்சரிக்கை\nபெண்களை கொலை செய்து நகை பறிக்கும் கொடூரன்\nடாக்டர் வீட்டில் 150 பவுன், பணம் கொள்ளை\nமகன் கேம் மோகம் மோடியிடம் தாய் புகார்\nஅரசு அலுவலகத்தில் புத்தாண்டு பரிசு தங்கம், வெள்ளி, பணம்\nமாடு மீது துப்பாக்கி சூடு 5 பேர் கைது\nஸ்டெர்லைட் ஆலை : முதல்வர் மீது வைகோ சந்தேகம்\nஜல்லிகட்டு குழுவுக்கு பணம் வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவு\nஓவர் ஸ்பிட் பயணம் 3 இளைஞர்கள் ஸ்பாட் அவுட்\nஏழைகளின் திட்டங்களை எதிர்ப்பது சரியா - மோடி கேள்வி\nஆன்லைனில் பேமென்ட் RTO ஆபீஸ்களில் லஞ்சம் ஒழிந்ததா\nஒரு தலை காதலில் பெண் மீது ஆசிட் வீசியவன் தற்கொலை\nவீர சைவ பெரிய மடத்தில் புது மடாதிபதி மீது தாக்கு\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nடாக்டர் பட்டம் தமிழிசை பேச்சால் திடீர் பரபரப்பு\n‛இந்தியன் 2': மலைக்க வைக்கும் சண்டைக் காட்சி பட்ஜெட்\nநவ 1 முதல் டிஜிட்டல் பேமெண்ட் கட்டாயம்\nஆசிரியை தாக்கியதில் 24 மாணவர்கள் காயம்\n476 தேர்தல் புகார் புதுச்சேரியில் நடவடிக்கை\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஜெயலலிதா மீது வழக்கு தொடுத்தவர் சுப்பிரமணிய சுவாமி\nதவறான கொள்கை நாட்டை நாசப்படுத்திய காங் மோடி சாடல்\nபுதுச்சேரியில் இறுதி கட்ட பிரசாரம்\nடாக்டர் பட்டம் தமிழிசை பேச்சால் திடீர் பரபரப்பு\nநவ 1 முதல் டிஜிட்டல் பேமெண்ட் கட்டாயம்\n476 தேர்தல் புகார் புதுச்சேரியில் நடவடிக்கை\nநூறடியை எட்டும் பவானிசாகர் அணை\nவெண்ணை உருண்டை பார்க்க ரூ.40 கட்டணம்\nகொடிவேரி அருவிக்கு தடை: நிரம்பியது சஞ்சீவராயன் ஏரி\nமுறைகேடுகளை விசாரிக்க உதவுவோம் : பல்கலை துணைவேந்தர்\nகனமழை :கோவை குற்றாலத்திற்கு விடுமுறை\nபணத்தை பறிக்காத கொள்ளையன் பாட்டிக்கு முத்தம்\nபோலீசார், நகைக்கடை உரிமையாளர்கள் சந்திப்பு\nலைசென்ஸ் இல்லாத பார்களுக்கு சீல்\nகொள்ளையர்களின் சொகுசு வேன் பறிமுதல்\nதாமிரபரணி ஆற்றில் தூய்மைப் பணி\nகிருஷ்ணர் பற்றி இழிவான பேச்சு; இந்து அமைப்புகள் கண்டன போராட்டம்\nகிண்டி எஸ்டேட்டுக்கு ஜின்பிங் வருவாரா\nஒயிலாட்டம் ஆடி அமைச்சர் வேலுமணி ஓட்டு சேகரிப்பு\n'பதில் சொல்; அமெரிக்கா செல்'; தினமலர் வினாடி-வினா\nபிளாக் லிஸ்ட்டில் பாகிஸ்தான்; 4 மாதம் கெடு\n7 பேர் விடுதலை இல்ல; கவர்னர் முடிவு\nஈகோவின் விலை 1 கோடி ரூபாய்\nடெங்கு கொசு பரப்பியதால் அபராதம், சீல்\nஏழுநாள் கஸ்டடியில் கொள்ளையன் கணேசன்\nஆயிரத்தொரு மாணவர்களின் யோகா சாதனை\nஆசிரியை தாக்கியதில் 24 மாணவர்கள் காயம்\nகமலேஷ் திவாரி கொலை: 5 பேர் கைது\nகாஸ் கசிவு: போக்குவரத்து நிறுத்தம்\nஆடு மேய்த்த முதியவர் கொலை\nஎலிகளுக்கு எமன்; விவசாயிக்கு நண்பன் | Rat | Farmer | Ooty | Dinamalar\nஅமர்நாத் ராமகிருஷ்ணன் தொல்லியல் ஆய்வாளர் |keezhadi |keeladi,keeladiunknwonfacts\nதீஞ்ச எண்ணெய் வடை சாப்பிடுறீங்களா\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதி���வீன சிகிச்சைகள்\nதிருச்சி மாவட்ட டேபிள் டென்னிஸ்\nலேடிடோக், அமெரிக்கன் கல்லூரிகள் தடகள சாம்பியன்\nமாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டி\nதென்னிந்திய ஜூடோ; கரூர் பள்ளி சாம்பியன்\nகாமராஜ் பல்கலை 2ம் நாள் போட்டிகள்\nஈட்டி எறிதல் : அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்\nதாருகாவனேஸ்வர உற்சவ சிவபெருமானுக்கு ஆராதனை\nநம்பெருமாள் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம்\n‛இந்தியன் 2': மலைக்க வைக்கும் சண்டைக் காட்சி பட்ஜெட்\nரஜினியின் அரசியல்: முருகதாஸ் கவலை\nOh My கடவுளே டீஸர்\nஇது தமிழ் ஹாலிவுட் படம் | ஆத்மியா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/India/29892-.html", "date_download": "2019-10-19T12:58:34Z", "digest": "sha1:HJPSFKZXC6KC57UBSKGSIKGI2G67KLXF", "length": 11622, "nlines": 247, "source_domain": "www.hindutamil.in", "title": "இந்தியாவில் ஒபாமா: கவனத்தை ஈர்த்த பயணம் - ஃபேஸ்புக் நிறுவனர் விரும்பிய படம் | இந்தியாவில் ஒபாமா: கவனத்தை ஈர்த்த பயணம் - ஃபேஸ்புக் நிறுவனர் விரும்பிய படம்", "raw_content": "சனி, அக்டோபர் 19 2019\nஇந்தியாவில் ஒபாமா: கவனத்தை ஈர்த்த பயணம் - ஃபேஸ்புக் நிறுவனர் விரும்பிய படம்\nடெல்லி விமான நிலையத்தில் ஒபாமா வந்திறங்கியவுடன், பிரதமர் நரேந்திர மோடி அவரை கட்டித்தழுவி வரவேற்கும் புகைப்படம், பிரதமரின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டது.\nஇந்நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில், அதாவது பிற்பகல் 2.15 மணியளவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்தப் படத்துக்கு ‘லைக்’ தெரிவித்திருந்தனர். சுமார் 25 ஆயிரம் பேர் கருத்து கூறியிருந்தனர்.\nபடத்துக்கு ‘லைக்’ கொடுத்தவர்களில் ஃபேஸ்புக் நிறுவனரும் அதன் தலைமை செயல் அதிகாரியுமான மார்க் ஜுக்கர்பெர்க்-கும் ஒருவர்.\nஇந்தியாவில் ஒபாமாமோடிமார்க் ஜுக்கர்பெர்க்் ஃபேஸ்புக்\nநோபல் பரிசு வென்ற அபிஜித் கம்யூனிச சார்பு...\n''8 சீக்கியப் போராளிகள் விடுதலை; இந்தியா முழுவதும்...\nநூற்றாண்டு தொடக்க விழா கம்யூனிஸ்ட் இயக்க கொள்கைகளை...\nபொறியியல் மாணவர்களின் வீழ்ச்சிக்குப் பின்னுள்ள ஆசிரியர்கள் விவகாரம்\nகல்கி ஆசிரம சோதனையில் சிக்கிய தங்கம், வைரம்,...\nஐஎம்எப் கணிப்பு இருக்கட்டும்; இந்தியாதான் வேகமான பொருளாதார வளர்ச்சி...\nபுல்வாமா வீரர்களின�� மகன்களுக்கு சிறப்புப் பயிற்சி: பாராட்டு...\nடெஸ்ட் சிக்சர்களில் ரோஹித் சர்மா உலக சாதனை: 39/3 என்ற சரிவிலிருந்து மீட்ட...\nகொட்டும் மழையில் அனல்பறந்த பிரச்சாரம் ஓய்ந்தது: நாங்குநேரி தொகுதியில் வேட்பாளர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு\nரஷ்ய அதிகாரிகளுடன் சிரிய அதிபர் ஆலோசனை\nமீண்டும் சிக்கலில் 'பிகில்': கதைத் திருட்டு தொடர்பாக தெலுங்கு எழுத்தாளர் சங்கத்திலும் புகார்\nபாகிஸ்தானின் ஒருங்கிணைந்த பகுதியை அதனிடம் இருந்து பிரித்தது காங்கிரஸ்தானே: பிரதமர் மோடிக்கு கபில்...\nரிசர்வ் வங்கி முன்பு பிஎம்சி வங்கி வாடிக்கையாளர்கள் போராட்டம்: மயக்கமடைந்த பெண்- வீடியோ\nமாடுகள் மீதான பாசம் வெறும் காகிதத்தில் மட்டும் தானா\n370-வது பிரிவை மீண்டும் கொண்டுவர முடியுமா ராகுல் காந்திக்கு அமித் ஷா சவால்\nரஷ்ய அதிகாரிகளுடன் சிரிய அதிபர் ஆலோசனை\nமீண்டும் சிக்கலில் 'பிகில்': கதைத் திருட்டு தொடர்பாக தெலுங்கு எழுத்தாளர் சங்கத்திலும் புகார்\nஇலங்கை அதிபர் தேர்தலில் முதன்முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர் போட்டி\nஆப்கன் பாதுகாப்புப் படையினர் தொடர் தாக்குதல்: 16 தலிபான்கள் பலி\nஉலகின் அரிய பரிசு காந்தி : அமெரிக்க அதிபர் ஒபாமா புகழாரம்\nபுதிய முகவர்கள் தேர்வு செய்யும் பணி தீவிரம்: கடைகளில் பால் சப்ளையை அதிகரிக்க ஆவின் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trincoinfo.com/2019/10/blog-post_51.html", "date_download": "2019-10-19T11:51:44Z", "digest": "sha1:T7YXE5INPXJI7IIFE5EO2X5TLY3HJWTM", "length": 9926, "nlines": 88, "source_domain": "www.trincoinfo.com", "title": "ஆடையில்லாமல் நடிச்சாச்சு.. அடுத்து 'சுய இன்பம்'.. லஸ்ட் ஸ்டோரிஸ்-ல் நடிக்கும் அமலா பால்..! - Trincoinfo", "raw_content": "\nHome / Cinema / ஆடையில்லாமல் நடிச்சாச்சு.. அடுத்து 'சுய இன்பம்'.. லஸ்ட் ஸ்டோரிஸ்-ல் நடிக்கும் அமலா பால்..\nஆடையில்லாமல் நடிச்சாச்சு.. அடுத்து 'சுய இன்பம்'.. லஸ்ட் ஸ்டோரிஸ்-ல் நடிக்கும் அமலா பால்..\nலஸ்ட் ஸ்டோரிஸ் வெப் சீரிஸ்-ன் தெலுங்கு வெர்ஷனில் அமலா பால் நடிப்பது உறுதியாகியுள்ளது.\nநெட்பிளிக்ஸ் ஆப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற இந்தி வெப் சீரிஸ் தான் லஸ்ட் ஸ்டோரிஸ். நான்கு கதைகளாக விரியும் இத்தொடரை பிரபல இயக்குனர்கள் அனுராக் காஷ்யப், சோயா அக்தர், திபாகர் பானர்ஜி, கரன் ஜோகர் ஆகியோர் இயக்கி இருந்தனர்.\nமனிஷா கொய்ராலா, ராதிகா ஆப்தே, கியாரா ���த்வானி உள்ளிட்டோர் இதில் நடித்திருந்தனர். இத்தொடரில் தான் கியாரா அத்வானி, 'சுய இன்பம்' சர்ச்சையில் சிக்கினார்.\nஇந்நிலையில் லஸ்ட் ஸ்டோரிஸ் வெப் சீரிஸ் தொடர் தெலுங்கில் உருவாகிறது. இதில் ஒரு கதையில் அமலா பால் நடிப்பது உறுதியாகியுள்ளது. இந்த கதையை நந்தினி ரெட்டி இயக்குகிறார். ரோனி ஸ்குருவாலா இத்தொடரை தயாரிக்கிறார்.\nஅமலா பாலின் இயல்பாக நடிப்பு இயக்குனர் நந்தினி ரெட்டியை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இதையடுத்து அவர் அமலா பாலை அணுகி லஸ்ட் ஸ்டோரிஸ் வெப் தொடரில் நடிப்பது குறித்து கேட்டார். மிகவும் உற்சாகமடைந்த அமலா, உடனடியாக சம்மதம் தெரிவித்துள்ளார்.\nதெலுங்கில் இந்த கதையில் நடிக்க அமலா பாலை தவிர வேறு யாரையும் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என்கிறாராம் இயக்குனர் நந்தினி ரெட்டி. இந்த முதல் கதையில் அமலா பாலுடன் பிரபல தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு நடிக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது.\nமற்ற மூன்று கதைகளில் நடிப்பவர்கள் யார் என்பது விரைவில் முடிவு செய்யப்பட உள்ளதாம். இந்த கதைகளை சந்தீப் வங்கா, தருண் பாஸ்கர், சங்கல்ப் ரெட்டி ஆகியோர் இயக்க உள்ளனர். இந்த கதைகள் அனைத்து ஸ்கிரிப்ட் நிலையில் தான் உள்ளது. ஸ்கிரிப்ட் பணி முடிந்த பிறகு படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது.\nநடிகை அமலா பால் கடைசியாக நடித்த படம் ஆடை. இதில் பெரும்பாலான காட்சிகளில் ஆடை அணியாமல் அமலா பால் நடித்திருந்தார். அவரது இந்த தைரியமான நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் லஸ்ட் ஸ்டோரிஸ் வெப் சீரிஸில் நடிக்க அவர் முடிவு செய்துள்ளது, தைரியமான முடிவாகவே பார்க்கப்படுகிறது.\nஅரச ஊழியர்களுக்கான எச்சரிக்கை | Trincoinfo\nதேர்தல் காலப்பகுதியில் அரச உத்தியோகத்தர்கள் அவர்களுடைய தனிப்பட்ட சமூக வலைகத்தள கணக்குகளை அரசியல்சார் கருத்துக்களை வௌியிடுவது குற்றமாக க...\nஆகக்குறைந்த சம்பளத் தொகையை அதிகரிக்க அனுமதி | Trincoinfo\nஅதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை கவனத்திற்கொண்டு ஊழியர் ஒருவரின் ஆகக்குறைந்த மாதாந்த சம்பளம் 10,000 தொடக்கம் 12,500 ரூபாவாக அதிகரிக்கவ...\nதிருகோணமலையில் இம்மாதம் ஐப்பசி இடம் பெறவூள்ள மின் துண்டிப்புகளின் முழு விபரம்\nதிருகோணமலையில் இம்மாதம் ஐப்பசி இடம் பெறவூள்ள மின் துண்டிப்புகளின் முழு விப��ம்\nஅரச ஊழியர்களுக்கான எச்சரிக்கை | Trincoinfo\nதேர்தல் காலப்பகுதியில் அரச உத்தியோகத்தர்கள் அவர்களுடைய தனிப்பட்ட சமூக வலைகத்தள கணக்குகளை அரசியல்சார் கருத்துக்களை வௌியிடுவது குற்றமாக க...\nஆகக்குறைந்த சம்பளத் தொகையை அதிகரிக்க அனுமதி | Trincoinfo\nஅதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை கவனத்திற்கொண்டு ஊழியர் ஒருவரின் ஆகக்குறைந்த மாதாந்த சம்பளம் 10,000 தொடக்கம் 12,500 ரூபாவாக அதிகரிக்கவ...\nதிருகோணமலையில் இம்மாதம் ஐப்பசி இடம் பெறவூள்ள மின் துண்டிப்புகளின் முழு விபரம்\nதிருகோணமலையில் இம்மாதம் ஐப்பசி இடம் பெறவூள்ள மின் துண்டிப்புகளின் முழு விபரம்\nநீராடச் சென்ற யாழ் பல்கலைக்கழக மாணவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு மாயம் Trincoinfo\nதிருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாவிலாற்றில் நேற்று மாலை நான்கு மணியளவில் நீராடிக்கொண்டிருந்தவர் நீரின் வேகத்துக்கு ஈடுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?display=list&%3Bf%5B0%5D=-mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%22&%3Bf%5B1%5D=mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%22&f%5B0%5D=-dc.language%3A%22%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%22", "date_download": "2019-10-19T13:11:10Z", "digest": "sha1:BHETZYQFC6CE4YYQT3XPV7QHUKJSRPED", "length": 8778, "nlines": 77, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒலிப்பதிவு (4) + -\nஒலிப் பாடல் (1) + -\nவானொலி நிகழ்ச்சி (1) + -\nவாழ்க்கை வரலாறு (2) + -\nஅகதி வாழ்வு (1) + -\nஆரையம்பதி (1) + -\nதமிழ் அகதிகள் (1) + -\nநினைவுப் பேருரை (1) + -\nபதிப்புப் பணி (1) + -\nபுலம்பெயர் வாழ்வு (1) + -\nபுலம்பெயர்வு (1) + -\nவிவசாயம் (1) + -\nஅரவிந்தன், கி. பி (1) + -\nகானா பிரபா (1) + -\nகுருபரன், குமாரவடிவேல் (1) + -\nசிந்துஜன், வரதராஜா (1) + -\nசெல்வஅம்பிகை நந்தகுமரன் (1) + -\nபிரபாகர், நடராசா (1) + -\nவிவசாயத் திணைக்களம் (1) + -\nஅங்கஜன், இராமநாதன் (1) + -\nசிவானியா, ரவிநந்தா (1) + -\nசீரங்கன், பெரியசாமி (1) + -\nஆங்கிலம் (1) + -\nபேச்சாளரின் அனுமதி (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nகி. பி. அரவிந்தன் நேர்காணல் (கானா பிரபா)\nகி. பி. அரவிந்தனுடனான நேர்காணல்\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் மற்றும் யாழ் பயில் களம் இணைந்து வழங்கிய ((கேட்போர் கூடம், யாழ் ஹட்டன் நஷனல் வங்கி மெட்ரோ கிளை. 31/01/2016.)) \"தமிழ் புலம்பெயர் மற்றும் அகதி வாழ்வை விளங்கிக்கொள்ளல்\" எனும் தலைப்பிலான கலந்துரை���ாடலின் ஒலிப்பதிவு. (ஒலிப்பதிவாக்கம் : பிரபாகர் நடராசா) இக்கலந்துரையாடலில் பேச்சாளராக ஜேர்மனியை பிறப்பிடமாகவும், இலண்டனை தளமாகவும் கொண்ட சிந்துஜன் வரதராஜா (Sinthujan Varatharajah) கலந்து கொண்டார். இவர் இலண்டனின் UCL பல்கலைக்கழகத்தின் புவியியல் பீடத்தில் அரசியற் புவியியல் துறையில் தனது கலாநிதி பட்டப்படிப்பை மேற்கொண்டு வருவதுடன், இலங்கைத் தீவின் தமிழரின் அகதி மற்றும் புலம்பெயர் வாழ்வுகளை ஆவணப்படுத்தி தொகுக்கும் Roots of Diaspora குழுமத்தின் நிறுவனரும், இணைத் தொகுப்பாளரும் ஆவார். சிந்துஜன் ஒரு எழுத்தாளரும், கவிஞரும், புகைப்பட கலைஞரும் ஆவார். கடந்த காலத்தினூடு நிகழ்காலத்தை தீவிரமாக கேள்விக்குட்படுத்துவதிலும், இன நுண்ணாய்வு, பின் காலனித்துவ கோட்பாடுகள், குடிப்பெயர்வு, புலம்பெயர் ஆய்விலும், அரேபிய, ஜப்பானிய, பெர்சியன் மொழி மற்றும் கலாச்சார ஆய்வுகளில் ஈடுபடுபவரும் ஆவார். Adayaalam Centre for Policy Research in collaboration with the Jaffna Learning Forum, are hosting Sinthujan Varatharajah, PhD candidate at the Department of Geography of UCL and co- curator of 'Roots of Diaspora', for a discussion titled \"Understanding diasporic and refugee life\", to be held at the Auditorium of the HNB Metro Branch, Jaffna on 31/01/2017 at 5pm. About the speaker: Born and raised in Germany, Sinthujan is the London-based founder of Roots of Diaspora. He is a writer,and an aspiring poet and photographer. Besides a passion for interrogating the present via the past, Sinthujan is interested in critical race and postcolonial theory, migration and diaspora studies as well as Arabic, Farsi and Japanese culture and language. He is currently a PhD Candidate in Political Geography at University College London.\nசி. வை. தாமோதரம்பிள்ளை நினைவரங்கம் (ஒலிப்பதிவு)\nசி. வை. தாமோதரம்பிள்ளை நினைவரங்கம் என்ற தலைப்பில் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் நடாத்திய விழாவில் ” சி. வை. தா. பற்றிய பதிவுகள் ஒரு மீள்நோக்கு” என்ற தலைப்பில் வழங்கப்பட்ட நினைவுப் பேருரை. ஒலிப்பதிவு பிரபாகர் நடராசா.\nஈழத் தமிழ்ச் சமூகத்தின் கூட்டு நினைவுக்கான வெளிகளை சாத்தியப்படுத்தல்\n\"நினைவுகளைக் கையளித்தல்” என்ற தலைப்பில் நடைபெற்ற மூதறிஞர் அமரர் சிற்பி சரபணபவன் நினைவு நிகழ்வில் குமாரவடிவேல் குருபரன் ஆற்றிய நினைவுப் பேருரை, ஒலிப்பதிவு : பிரபாகர், நடராசா\nஇறுவெட்டு - ஆரையூர் கண்ணகை இசை - ராஜ் வரிகள் - மூனாக்கானா குரல் - அட்றி மற்றும் ராஜ் தயாரிப்பு - இளையதம்பி நிசாந்தன், மூலம்:\nஈழத்துத் தமிழ்ச் சமூகங்களின் நிகழ்வுகள், கருத்தரங்கங்கள், பேச்சுக்கள், பட்டிமன்றங்கள், இசை நிகழ்ச்சிகள், வாய்மொழி வரலாறுகள், வானொலி நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு வகை ஒலிக்கோப்புக்களை ஆவணப்படுத்தும் முயற்சி. இது நூலக நிறுவனத்தின் பல்லூடக ஆவணப்படுத்தலின் அடிப்படைச் சேகரங்களுள் ஒன்றாகும்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/Pothu-Nalan-Karuthi-reveals-the-truth-of-Usury-interest-in-Tamil-Nadu", "date_download": "2019-10-19T11:55:51Z", "digest": "sha1:EQX6KQZCAW74Z3ZYWZZ47L2LXVWKEFZF", "length": 12131, "nlines": 278, "source_domain": "chennaipatrika.com", "title": "தமிழ்நாட்டில் கண்ணுக்கு தெரியாமல் நடக்கும் கந்துவட்டி தொழிலை தோலுரிக்கும் ‘பொதுநலன்கருதி’ - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஅசுரன் படத்துக்கு எந்த முன் தயாரிப்பும் தேவைப்படல...\nதமிழ் சினிமாவில் மாபெரும் எண்ட்ரி கொடுக்கும்...\nஎஸ்.ஜே.சூர்யாவின் அடுத்த படத்தில் இணைந்த 'பில்லா...\nமலேசிய கலை விழா வெற்றி: சின்னத்திரை நடிகர் சங்கத்...\nமலேசிய கலை விழா வெற்றி: சின்னத்திரை நடிகர் சங்கத்...\nபாலாஜி சக்திவேல் , ராதாமோகன் இயக்கத்தில் நடிகை...\nசந்தானத்துடன் இணையும் யுவன்சங்கர் ராஜா, ஹர்பஜன்...\nசிவாஜிக்கு வாழ்த்துப்பாடல் வாசித்த சிவக்குமார்...\nகுடும்பத்தினர் பற்றிய விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும்...\nகுடும்பத்தினர் பற்றிய விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும்...\nஇசைஞானி இளையராஜாவின் முக்கிய அறிவிப்பு\nஹவுஸ்ஃபுல்-4 படத்திலிருந்து முதல் பாடலான \"Ek...\nஹவுஸ்ஃபுல் 4 அக்டோபர் 25 முதல்\nஹவுஸ்ஃபுல்-4 படத்திலிருந்து முதல் பாடலான \"Ek...\nஹவுஸ்ஃபுல் 4 அக்டோபர் 25 முதல்\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nதமிழ்நாட்டில் கண்ணுக்கு தெரியாமல் நடக்கும் கந்துவட்டி தொழிலை தோலுரிக்கும் ‘பொதுநலன்கருதி’\nதமிழ்நாட்டில் கண்ணுக்கு தெரியாமல் நடக்கும் கந்துவட்டி தொழிலை தோலுரிக்கும் ‘பொதுநலன்கருதி’\n“பொதுநலன்கருதி” பிப்ரவரி 7-ம் தேதி வெளியீடு\nதமிழ்நாட்டில் கண்ணுக்கு தெரியாமல், யாரும் கண்டுபிடிக்காத வண்ணம் கந்துவட்டி தொழில் எப்படியெல்லாம் நடக்கிறது என்பதை விவரிக்கும் படம் ‘பொதுநலன்கருதி’.\n5,000 பணம் வாங்க ஆசைப்பட்டு 50,000 வரை திருப்பி கொடுக்கும் ஏழை, நடுத்தர மக்களின் அன்றாட பிரச்சினையை அலசியிருக்கிறார் அறிமுக இயக்குநர் சீயோன்.\nநெல்லையில் கந்துவட்டியால் கணவன்-மனைவி தற்கொலை, மகன் படிப்புக்கு வாங்கிய வட்டிக்காக திருச்சியில் ஏழை விவசாயி தற்கொலை, இப்படி கந்து வட்டியால் நடந்��� நிஜ சம்பவங்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளது. கந்துவட்டி மாஃபியாக்கள் அப்பாவி மக்களிடம் மனரீதியாக எப்படியெல்லாம் தாக்குதல் நடத்துகிறார்கள் என்பதை புதிய கோணத்தில் கையாண்டுள்ளார்கள்.\nகருணாகரன், சந்தோஷ், அருண் ஆதித், யோக்ஜாப்பி, இமான் அண்ணாச்சி, முத்துராம் நடிக்க அனுசித்தாரா, Subiksha, லீசா ஆகிய மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.\nகதை-திரைக்கதை-வசனம்-இயக்கம்- சீயோன், தயாரிப்பு- அன்புவேல்ராஜன், இரும்புத்திரைக்கு பிறகு பி.டி.செல்வக்குமார் இப்படத்தை பிப்ரவரி 7-ம் தேதி வெளியிடுகிறார்.\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \n’தளபதி 63’ படத்தில் வில்லனாக நடிக்க இவ்வளவு சம்பளமா கேட்டார்...\nஅட்லீ கூட்டணியில் நடிகர் விஜய் நடிக்கும் ’தளபதி 63’ திரைப்படத்தின் படப்பிடிப்பு...\nஅசுரன் படத்துக்கு எந்த முன் தயாரிப்பும் தேவைப்படல - நடிகை...\nஅசுரன் படத்துக்கு எந்த முன் தயாரிப்பும் தேவைப்படல - நடிகை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://kumurummalaikal.blogspot.com/2009_12_20_archive.html", "date_download": "2019-10-19T13:03:42Z", "digest": "sha1:R75MBOXX3Y3XXRKKZTJNKCNGSYP47KKB", "length": 17925, "nlines": 543, "source_domain": "kumurummalaikal.blogspot.com", "title": "Kumurum MALAYAKAM: 12/20/09", "raw_content": "\nமலையகச் சிறார்களுக்காக எழுதப்படும் மரண சாசனங்கள்\nஎமது நாட்டின் முதுகெலும்பை நிமிர்த்த தமது முதுகெலும்பை வளைத்துக் கொண்டவர்கள் மலையகத் தொழிலாளர்கள். தேயிலையின் பசளை தொழிலாளியின் வியர்வை எனும் கூற்று அவர்களின் உழைப்புக்கு நல்லதொரு சான்றாகும்.\nஇந்த நிலையிலும் தமது பிள்ளைகள் வாழ்வில் உயர வேண்டும் என்ற உறுதியான போக்கு அவர்களை இடைவிடாது உழைக்க வைத்துக்கொண்டிருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் அதற்கு தடையாகக் காணப்படுவது அவர்களின் வறுமை. தமது பிள்ளைகளின் படிப்பை இடையில் நிறுத்தி வறுமை எனும் கொடிய அரக்கனுக்கு அவர்களைப் பலியிடும் நிலை மலையகத்தில் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன.\nமலையகச் சிறுவர்கள் வீட்டு வேலைக்கு அமர்த்தப்படுவது நிறுத்தப்படவேண்டும், தமது பிள்ளைகள் வீட்டு வேலைக்கு அமர்த்தப்படுவதை பெற்றோர் நிறுத்த வேண்டும் என்ற பல கோஷங்கள் விழிப்புணர்வுடன் எழுப்பப்பட்ட போதிலும் இது சாத்தியமாகாத ஒரு விடயமாகவே தொடர்ந்து கொண்டிருக்கின்றது.\nஇவ்வாறான செயற்பாடுகளினால் குடைசாயும் மலையகச் சிறுவர்களின் எண்ணிக்கை, சமுதாயம் சார்ந்தவர்களை விழிப்புணர்வூட்டியதாகவும் தெரியவில்லை.\nஜீவா, சுமதி ஆகியோரின் துயரமான சம்பவங்களின் ஈரம் எமது நெஞ்சில் ஆறாத நிலையில், இப்பொழுது மற்றுமொரு 15 வயது சிறுமி குமுதினியின் துயரமிக்க சம்பவம் எம்மை மேலும் சிந்திக்க வைத்துள்ளது.\nதெல்தோட்ட லூல்கந்துர தோட்டத்தைச் சேர்ந்த ராமையா, மாரியாயி ஆகியோரின் அன்பு மகள் சிறுமி குமுதினி. இவர் கடந்த டிசம்பர் 12 ஆம் திகதி மர்மமான முறையில் மரணமானார்.\nதெல்தோட்ட மத்திய கல்லூரியில் 8 ஆம் தரத்தில் படித்துவிட்டுத் தனது குடும்ப வறுமை நிலை காரணமாக, அடிமை சேவகம் செய்ய புறப்பட்ட தனக்கு இவ்வாறான செயல் நிகழும் என அவள் அறிந்திருக்கவில்லை.\nமலையகப் பகுதிகளில் இவ்வாறு வேலைக்கமர்த்துவதற்குச் சிறுவர்களை அவ்வப்பகுதியிலிருந்து அழைத்துச் செல்லும் தரகர்களின் செயற்பாடுகளை முற்றாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது இன்றைய காலகட்டத்தில் அவசியமானதொன்று.. தரகர் ஒருவர் மூலம் ஹேவாஹெட்ட முல்லேரிய தோட்ட அதிகாரியின் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்ட நாளிலிருந்தே குமுதினியின் அவலநிலை தொடர ஆரம்பித்துவிட்டது.\nதனது மகள் தூக்கிட்டுக் கொண்டாள் என்ற அதிர்ச்சியான செய்தியைக் கடந்த 10 ஆம் திகதி, ஒரு மர்மமான குரலே ராமையாவுக்குத் தெரியப்படுத்தியது. அந்தச் செய்தி அவளது பெற்றோரின் நெஞ்சை பிளக்கச் செய்தது.\nஒரு வீட்டில் வேலை செய்துவந்தவள் இறுதியில் தூக்கிட்டுக் கொள்ளும் அளவுக்கு என்ன நடந்திருக்கும்\nமனித நேயமற்ற சிலரின் செயற்பாட்டால், அந்தப் பிஞ்சு மனதின் கனவுகளும் ஆசைகளும் ஒரு நொடியில் சிதைந்துபோயின. இவ்வாறாக பலி கொள்ளப்படும் உயிர்கள் இன்னும் எத்தனை... எத்தனை...\nபெருந்தோட்ட மக்களின் பொருளாதார நிலையே இவை போன்ற சம்பவங்களுக்கு அடிப்படைக் காரணியாக அமைகின்றது. வறுமைச் சூழல் அவர்களைச் சூழ்ந்து கொண்ட போதிலும் வளமான வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் ஏற்படாமலில்லை. மலையக சமூகம் ஏன் அதை நாடிச் சென்று பெற்றுக் கொள்ள முயலவில்லை இதனாலேயே மலையக சிறுமிகள் மட்டுமன்றி முதியவர்கள், நடுத்தரவயதினர் கூட வேலைக்கு அமர்த்தப்பட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படுகின்றது.\nகொத்தடிமைகள் அல்லர் மலையகச் சிறுவர்கள் கொத்தடிமைகளாகவே என்றும் இருக்க பிறந்தவர்கள் அல்ல��். அவர்களுக்கென ஓர் எதிர்காலம் நிச்சயமாக உள்ளது என்பதை இந்தச் சமூகம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.\nஇதற்குப் பெற்றோர்கள் மட்டுமல்ல, சமூகம் சார்ந்த விடயங்களும் கூட காரணமாக அமைகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. இது தொடர்பாக ஊடகங்கள் வாயிலாகவும் அரச சார்பற்ற அமைப்புக்களூடாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றன. என்றாலும் பெற்றோரின் அசமந்தத்தால் அது செயலிழந்து போகின்றது.\nஇவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும் வேளை, அவை தொடர்பாக முழுமையான விசாரணைகளைப் பாரபட்சமின்றி நடத்த வேண்டிய கடப்பாடு பாதுகாப்பு தரப்பினருக்கே உள்ளது.\nகுமுதினியைப் போன்று கறுகிப் போய்விடாது, மலையக சிறுவர்களின் வாழ்வை மீட்டுத் தர கல்வியாளர்கள், பாதுகாப்புத் துறையினர் ஆகியோருடன் பாதுகாப்புச் சட்டங்களும் உறுதுணை புரிய வேண்டும்.\nஎதிர்காலத்தில் இது நிழல் ஆகுமா\nமலையகச் சிறார்களுக்காக எழுதப்படும் மரண சாசனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2009_09_17_archive.html", "date_download": "2019-10-19T11:57:32Z", "digest": "sha1:JFTTCLTQZVEGRPH57E7PNVQUTLPFWNIC", "length": 31684, "nlines": 715, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 09/17/09", "raw_content": "\nமட்டக்களப்பில் சர்வ மதத் தலைவர்களின் 3 நாள் பயிற்சிப் பட்டறை நேற்று ஆரம்பம்\nசமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கான மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு சர்வோதய ஒன்று கூடல் மண்டபத்தில் சர்வ மதத் தலைவர்களும் பிரமுகர்களும் கலந்து கொள்ளும் 3 நாள் பயிற்சிப் பட்டறை ஒன்று தற்போது நடைபெற்று வருகின்றது.\nநிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் ஜயந்த செனவிரத்ன தலைமையில் நேற்று மாலை இப்பயிற்சிப் பட்டறை வைபவ ரீதியாக சர்வ மத தலைவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nமட்டக்களப்பு - திருகோணமலை ஆயர் பேரருட்திரு கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளை, இராமகிருஷ்ண மிஷன் முதல்வர் சுவாமி அஜ்ராத்மானந்தாஜி, மங்களராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரோ, மௌலவி ஐ.எம்.இலியாஸ் ஆகியோர் மங்கள தீபம் ஏற்றி இதனை ஆரம்பித்து வைத்தனர்.\nகுறிப்பாக இப்பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்வதற்காக தெற்கிலிருந்து 50இற்கும் மேற்பட்ட பௌத்த பிக்குமார்களும் வருகை தந்திருந்தனர்.\nநேற்று மாலை ஆரம்பமான இப்பயிற்சிப் பட்டறை நாளை மாலையுடன் நிறைவு பெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.\n\"தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் சாத்வீக வழியிலும், ஆயுத போராட்டத்திலும் தோல்வியடைந்துள்ள நிலையில் சரியான தீர்வொன்று அம்மக்களுக்குக் கிடைக்க வேண்டும்\nஇந்தக் கோரிக்கையை தெற்கு மக்கள் ஊடாகவே அரசாங்கத்திடம் வலியுறுத்த வேண்டியிருக்கின்றது. எனவே, வடக்கு, கிழக்கு மக்களையும் இதில் இணைத்துக் கொள்வதன் மூலமே இனங்களிடையே ஐக்கியத்தையும் சமாதானத்தையும் உறுதிப்படுத்த முடியும்.\nஇதுவே இந்தப் பயிற்சிப் பட்டறையின் நோக்கமாகும்\" என இதில் கலந்து கொண்ட பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/17/2009 07:59:00 பிற்பகல் 0 Kommentare\nஐ.நா. விசேட பிரதிநிதி கொழும்பு வருகை: இன்று வவுனியா நலன்புரி முகாம்களுக்குச் செல்கிறார்\nஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான துணைத் தலைமைச் செயலர் லின் பாஸ்கோ கொழும்பு வந்தடைந்துள்ளார். இங்கு அவர் இரண்டு நாட்கள் தங்கியிருந்து போருக்கு பின்னரான சூழல் குறித்து அரசுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.\nஇன்று வியாழக்கிழமை அவர் வவுனியாவிலுள்ள நலன்புரி முகாம்களுக்கு செல்லவுள்ளார். போருக்கு பிறகான நிலைமைகள் குறித்தும் இதர மிக முக்கியமான பிரச்சினைகள் குறித்தும் அவர் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று ஐ.நா.வின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. அரசுடனான பேச்சுவார்த்தைகளின் போது இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களின் மீள்குடியேற்றம் முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது. அது தொடர்பில் விரைவான ஒரு நடவடிக்கையை ஐக்கிய நாடுகள் சபை எதிர்பார்க்கிறது.\nலின் பாஸ்கோ வவுனியாவிலுள்ள நலன்புரி முகாம்களுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில், பருவ மழை காலத்தின் போது அங்குள்ள தங்கும் வசதிகள் குறித்து உதவி வழங்கும் நிறுவனங்கள் பெரும் கவலையடைந்துள்ளன. மேலும் போர் இடம்பெற்ற காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான ஒரு விசாரணை குறித்தும் அவர் இலங்கை அரசுடன் விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅவ்வாறான விசாரணைகள் குறித்து முன்னர் எழுந்த சர்வதேச கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் புறந்தள்ளியது. அவருடன் பரந்துபட்ட அளவில் ஆலோசனைகளை நடத்தவுள்ளதா�� அரசாங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருந்தாலும் அதில் மனித உரிமைகள் குறித்து ஏதும் தெரிவிக்கப்படவில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/17/2009 07:49:00 பிற்பகல் 0 Kommentare\nயாழ். முகாம்களிலுள்ள வெளிமாவட்ட மக்களை வவுனியா அனுப்ப நடவடிக்கை\nயாழ்ப்பாணத்தில் உள்ள இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களில் உள்ள வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களை வவுனியா முகாம்களுக்கு அனுப்பி வைப்பதென வடமாகாண ஆளுனர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nயாழ். அரச செயலகத்தில் வடமாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி தலைமையில் நடைபெற்ற முக்கிய கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்தத் தீர்மானத்திற்கமைய யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 928 குடும்பங்கள் இவ்வாறு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவர்கள் வவுனியா முகாம்களை வந்தடைந்ததன் பின்னர், அங்கிருந்து அவர்களின் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇதற்கிடையில் வவுனியா மெனிக்பாம் முகாம்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டோர் படிப்படியாகப் படையினரால் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 11 ஆம் திகதி வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட 500க்கும் மேற்பட்டவர்களே இவ்வாறு சொந்த இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅதேவேளை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மேலும் 1000 பேரை இன்று வியாழனன்று அங்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/17/2009 07:40:00 பிற்பகல் 0 Kommentare\nஅம்பாறையில் இன்று காலை போக்குவரத்து தடை : அதிரடிப் படையால் நிலைமை சீரடைந்தது\nஅம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசங்களில் இன்று காலை வீதிகளில் டயர்கள் போட்டு எரிக்கப்பட்டும் கற்கள் மற்றும் மண் குவிக்கப்பட்டும் ஒரு குழுவினரால் போக்குவரத்து தடை ஏற்படுத்தப்பட்டது. எனினும் விசேட அதிரடிப் படையினர் சில மணித்தியாலங்களுக்குள் இவற்றை அகற்றியதால் நிலைமை சீரடைந்தது.\nஅக்கரைப்பற்றில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அலுவலகம் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரனின் ஆதரவாளர்கள் என கூறப்படுபவர்களே இந்த போக்குவரத்துத் தடைகளை ஏற்படுத்தியிருக்கலாம் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதன் காரணமாக காலையில் அக்கரைப்பற்று - கல்முனை வீதி, சம்மாந்துறை - நாவிதன்வெளி வீதி, அக்கரைப்பற்று - பொத்துவில் வீதி ஆகிய பிரதான வீதிகளில் போக்குவரத்து சில மணித்தியாலங்கள் தடைப்பட்டிருந்தன.\nஇருப்பினும பொத்துவில் - அக்கரைப்பற்று வீதியில் தொடர்ந்தும் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக இ.போ.ச. அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஇவ்வீதியில் திருக்கோவில் ஊடாக போக்குவரத்து சேவைகள் இடம்பெறுவதை ஒரு குழுவினர் தடுத்து வருவதாகவும் இதனையடுத்தே இச்சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவ் அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/17/2009 07:24:00 பிற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nஅம்பாறையில் இன்று காலை போக்குவரத்து தடை : அதிரடிப்...\nயாழ். முகாம்களிலுள்ள வெளிமாவட்ட மக்களை வவுனியா அனு...\nஐ.நா. விசேட பிரதிநிதி கொழும்பு வருகை: இன்று வவுனிய...\nமட்டக்களப்பில் சர்வ மதத் தலைவர்களின் 3 நாள் பயிற்ச...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/singaravelans-new-suicide-threat-to-rajini-thaanu/", "date_download": "2019-10-19T12:11:17Z", "digest": "sha1:QAFME7FAWCLHGZNDT5YMYNZQZSNLA4DD", "length": 33051, "nlines": 200, "source_domain": "www.envazhi.com", "title": "தற்கொலை செய்து கொள்வேன்..! – சிங்காரவேலனின் ‘அழுகாச்சி’ மிரட்டல் | என்வழி", "raw_content": "\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\n – சிங்காரவேலனின் ‘அழுகாச்சி’ மிரட்டல்\n – சிங்காரவேலனின் ‘அழுகாச்சி’ மிரட்டல்\n – புது மிரட்டல் விடும் சிங்காரவேலன்\n‘உங்களை எதிர்த்து என்னால ஒண்ணும் பண்ண முடியல. எனவே நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். அப்படி செய்து கொண்டால் உங்களையும் ரஜினி சாரையும் ‘உள்ளே’ உட்கார வைத்துவிடுவார்கள்.. பாக்குறீங்களா\n-தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி தாணுவுக்கு ஆடியோ மூலம் இப்படி புதிய மிரட்டல் விடுத்துள்ளார் விநியோகஸ்தர் சிங்காரவேலன்.\nலிங்கா படத்தின் திருச்சி – தஞ்சை விநியோக உரிமை பெற்ற விநியோகஸ்தர்களில் ஒருவரான சிங்காரவேலன், அந்தப் படம் வெளியான நான்காவது நாளிலிருந்து செய்து வரும் அழிச்சாட்டியங்கள், ஆர்ப்பாட்டங்கள், முரணான பிரச்சாரங்கள், மிரட்டல்கள், நாடகங்கள் திரையுலகம் அறிந்ததே. லிங்கா மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெயரைப் பயன்படுத்தியே தன்னை ஒரு ஆளாகக் காட்டிக் கொண்டு வருகிறார் இந்த நபர்.\nகிட்டத்தட்ட தினசரி பிரஸ் மீட் வைக்க ஆரம்பித்து, நாளும் ஒரு புகார், பொய்க் கணக்கு சொல்வதும், நஷ்ட ஈடு என்ற பெயரில் பணம் கேட்டு மிரட்டுவதும் இன்றுவரை தொடர்கிறது.\nலிங்கா படத்துக்கு நஷ்ட ஈடு பெற்ற பிறகும், மேலும் மேலும் பணம் கேட்டுக் கொண்டிருந்தவர், இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் கால்ஷீட் வேண்டும் எனக் கேட்க ஆரம்பித்துள்ளார்.\n‘ரஜினிக்கு வயதாகிவிட்டது, அவர் ரசிகர்களுக்கு வயதாகிவிட்டது’ என்றெல்லாம் பேட்டிகள் கொடுத்தவர் இந்த சிங்காரவேலன் என்பது நினைவிருக்கலாம்.\nலிங்கா பிரச்சினை தீர்ந்துவிட்டது என அறிவித்து கலைப்புலி தாணுவுக்கு நன்றி கூறி நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்து, போஸ்டர் ஒட்டிய இதே சிங்காரவேலன் இப்போது, மீண்டும் லிங்கா பிரச்சினை இழுக்க ஆரம்பித்துள்ளார்.\nஇவரது நடவடிக்கைகளுக்கு இப்போது திரையுலகில் முற்றிலும் ஆதரவில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிலையில்தான், தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், அதன்பிறகு தாணுவையும், ரஜினியையும் ‘உள்ளே’ வைப்பார்கள் என்றும் ஆடியோ வடிவில் தாணுவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார் சிங்காரவேலன்.\nஅந்த ஆடியோவில் ஒரே அழுகாச்சிமயம்… தேர்ந்த நடிகர்களையே தோற்கடித்துவிடுவார் போலிருக்கிறது சிங்கு. அதில் அவர் கூறியிருப்பதன் சுருக்கம் இது (ரூ 35 லட்சத்தை வாங்கிக் கொண்டு, தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷிடம் ஒரு காரையும் பிச்சையாகப் பெற்றுக் கொண்ட பிறகும், இந்த சிங்காரவேலன் பேராசை அடங்கவில்லை.):\nதாணு அண்ணே, உங்களை நான் உயிருக்குயிரா நம்பினேன். நீங்க விநியோகஸ்தர்களுக்கு பணம் பெற்றுத் தருவீர்கள் என நம்பி நீங்கள் கொடுத்த ரூ 35 லட்சத்தை வாங்கிக் கொண்டேன். ஆனால் பிறகு மொத்த பணமும் தியேட்டர்காரர்களுக்கு போகும்படி செய்துவிட்டீர்கள்.\nஎங்களுக்கு நீங்கள் பணம் பெற்றுத் தருவது போல நடித்து மோசடி செய்துவிட்டீர்கள். உதவி செய்யற மாதிரி நடிச்சி ஏமாத்திட்டீங்க. நாங்க போராடறத கூட நீங்க உங்க அதிகாரத்தை வச்சி தடுக்கறீங்க.\nமார்ச் மாசமே பணத்தைக் கொடுத்திருந்தா கூட நான் அந்த கங்காரு படத்தை நல்லபடியா ரிலீஸ் பண்ணியிருப்பேன். ஆனா அதை செய்யாம, கங்காரு தயாரிப்பாளரை வச்சி கேஸ் போடவச்சிட்டீங்க.\nஎங்க போராட்டத்துல யாரையும் கலந்துக்க விட மாட்டீங்கறீங்க.\nஉங்களையும் ரஜினி சாரையும் தண்டிக்க என்னால முடியும். என்கிட்ட அதிகாரமில்லாவிட்டாலும், நான் தற்கொலை பண்ணி உங்களுக்கு தண்டனை வாங்கித் தருவேன். நான் செத்துட்ட பிறகு உங்களையும் ரஜினியையும் உள்ளே வைத்துவிடுவார்கள்,” என்று கூறியுள்ளார்.\nஇதனை ஆடியோவாக பதிவு செய்து வாட்ஸப்பில் தாணுவுக்கு அனுப்பி வைத்துள்ளார் சிங்காரவேலன்.\nதன்னுடன் செல்போனில் பேசும் அத்தனை ��ேரின் பேச்சுக்களையும் அவர்களுக்கே தெரியாமல் பதிவு செய்து வைத்துக் கொண்டு, நேரம் கிடைக்கும்போது, அதனை வாட்ஸப்பில் வெளியிடுவது அல்லது குறிப்பிட்ட நபருக்கு நெருக்கமானவர்களுக்கு அனுப்பி வைப்பதை சிங்கார வேலன் வழக்கமாக வைத்துள்ளார். இந்த விஷயத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கவிருப்பதாக நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். இந்த நிலையில் இந்த தற்கொலை மிரட்டல் ஆடியோவை தாணுவுக்கே சிங்காரவேலன் அனுப்பியுள்ளார்.\nஇந்த ஆடியோ மற்றும் தற்கொலை முயற்சி மிரட்டல் இரண்டுமே சட்டவிரோதம். தாணு இந்த ஆடியோவை மாநகர போலீசில் புகாராக அளித்தாலே போதும், தற்கொலை முயற்சி மற்றும் பணம் கேட்டு மிரட்டல் போன்ற பிரிவுகளில் சிங்காரவேலனை உள்ளே தள்ள முடியும்.\nTAGlingaa Rajini singaravelan thaanu சிங்காரவேலன் தாணு ரஜினி லிங்கா\nPrevious Postசிங்காரவேலனுக்கு தடை - தயாரிப்பாளர்களுக்கு தாணு நோட்டீஸ் Next Postபுதிய படத்தின் குழுவுடன் தலைவர் சூப்பர் ஸ்டார்\nஎம்ஜிஆரும் ரஜினியும்… மக்கள் நலனுக்கான தனித்தனி பாதைகள்\nரசிகர்களுடன் மீண்டும் சந்திப்பு: அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் தலைவர்\n‘பாரதிராஜா சார்… இதுக்குப் பேர்தான் இனவெறி\n15 thoughts on “தற்கொலை செய்து கொள்வேன்.. – சிங்காரவேலனின் ‘அழுகாச்சி’ மிரட்டல்”\nதயவு செஞ்சு சாவுடா சிங்கரவேலா …. ஒருத்தரால வாழ்ந்துட்டு அவரையே அழிக்க நினைக்கும் உன்னைய மாத்ரி B J ப கைக்கூலியை நாங்க எவ்ளவோ பாத்துட்டோம்\n…கேவலமான ஆளு ..சீய் இதெக்கெல்லாம் காரணம் வேந்தர் மூவிஸ் தான் …அருவெறுப்ப இருக்கு அண்ணா\nசூப்பர் ஸ்டார் மரியாதை நிமித்தமாக முதல்வர் அவர்களை\nசந்தித்து ‘மேடம், இந்த சிங்கார வேலன் தொல்லை தாங்க முடியலை”\nஎன ஒரு வார்த்தை சொன்னால் போதும்.. அம்மா ஒரே நாளில்\nசிங்காரவேலன் பயலை பிரச்சினை செய்யாத வகையில் பார்த்துக்\nகொள்வார்.. விரைவில் இது நடக்கலாம்..\n-== மிஸ்டர் பாவலன் ==-\nரஜினி படம்னா கமர்ஷியல் மாஸ் என்டர்டெய்னர். ரஜினியோட பல படங்களை வாங்கி சம்பாதித்து நல்ல நிலைமையில் இருப்பவர்களை பார்த்து அவரது படம் நிறைய சம்பாரித்து கொடுக்கும் என நினைத்து தான் விலை அதிகமா கொடுத்து வாங்க பணப்பெட்டியோட வராங்க. ரஜினியோட பல படங்களை வாங்கி சம்பாதித்து நல்ல நிலைமையில் இருப்பவர்களை பார்த்து அவரது படம் நிறைய சம்பாரித்து கொடுக்கும் என நினைத்து தான் விலை அதிகமா கொடுத்து வாங்க பணப்பெட்டியோட வராங்க. அப்படி அதிகமா கொட்டி கொடுக்குற அந்த பணம் எப்படி வந்தது பலரும் சொல்லமாட்டாங்க. அப்படி அதிகமா கொட்டி கொடுக்குற அந்த பணம் எப்படி வந்தது பலரும் சொல்லமாட்டாங்க. ஒரு சிலரை தவிர முறையா வரி கட்டி வந்து கணக்கு காட்டி சம்பாதிக்கிறவங்க பிஸினஸூம் இது இல்லை. ஒரு சிலரை தவிர முறையா வரி கட்டி வந்து கணக்கு காட்டி சம்பாதிக்கிறவங்க பிஸினஸூம் இது இல்லை. சில சமயம் பிச்சுக்கிட்டு ஓடும். சில சமயம் பிச்சுக்கிட்டு ஓடும். பல சமயம் தியேட்டரை விட்டே ஓடிவிடும். பல சமயம் தியேட்டரை விட்டே ஓடிவிடும். பணம் போட்ட ஆள் காலி. பணம் போட்ட ஆள் காலி. படமெடுத்த பல பெரிய பணக்காரர்களை காவு வாங்கியதும் பல ஜமீந்தார்களை வறுமையின் பிடியில் கொண்டு போய் சினிமா தள்ளி விட்டதுண்டு. படமெடுத்த பல பெரிய பணக்காரர்களை காவு வாங்கியதும் பல ஜமீந்தார்களை வறுமையின் பிடியில் கொண்டு போய் சினிமா தள்ளி விட்டதுண்டு. பட விற்பனையில் மூன்று வகை.1 மினிமம் கியாரெண்டி விலை அதிகம் 2. ஓடுவதை வைத்து பேசி விலை பேசுவது பாதி விலை. பட விற்பனையில் மூன்று வகை.1 மினிமம் கியாரெண்டி விலை அதிகம் 2. ஓடுவதை வைத்து பேசி விலை பேசுவது பாதி விலை. 3.படம் ஓடினா நீங்களா தருவது. 3.படம் ஓடினா நீங்களா தருவது. இங்கே சிங்காரவேலன் குரூப் எந்த வகை. இங்கே சிங்காரவேலன் குரூப் எந்த வகை. அவர்கள் லிங்காவில் செய்த தகிடுதத்தங்கள் நாள்தோறும் அணி வகுக்கின்றன.\nஇதற்க்குப்பினால் ஒரு “புலி” இருக்கிறது. அதைபிடித்து கூண்டில் அடைத்தால் இந்த சிங்காரவேலர் ஆட்டம் நின்றுவிடும். அந்த புலிக்கு அரசியலில் குதிக்க ஆசை, சினிமாவிலும் பெரும் நட்சத்திரமாக வர ஆசை. அதனால் இல்லாத பொல்லாத வேலையெல்லாம் செய்யுது. அனால் இந்த புலியின் பாட்சா பலிக்காது. கூடிய விரைவில் ஊரில் இருந்து துரத்தப்பட்டு காட்டிற்கு செள்ளவேண்டியதிருக்கும்\nசூப்பர் ஸ்டார் ரஜினி ஒரு சொக்கத்தங்கம் டா . அவர நெருங்க நினைத்தால் அழிந்து போய் விடுவதா . டேய் சிங்காரவேலன் பன்னாட பயலே இன்னுமா நீ சாகலை \n//இதற்க்குப்பினால் ஒரு “புலி” இருக்கிறது. //\nபின்னால் என்று சொல்கிறீர்களே நன்பரே\nஅது தான் குருவியுடன் சிங்காரவேலன் முன்னால் நின்று\nஎடுத்து கொண்ட போட்டோவை நண்ப��் வினோ இதே வலையில்\n“உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்”\nஎன்பார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.\nமிகப் பெரிய ரசிகர் சாம்ராஜ்யம் வைத்துள்ள சூப்பர் ஸ்டார் – சிங்காரன்\nபயல் விவகாரத்தில் – மிகவும் பொறுமை காத்து வருகிறார். ரசிகர்கள்\nபொறுமை காப்பதும் ஆச்சரியமாக உள்ளது. எம்.ஜி.ஆரிடம் இது போல\nயாரும் விநியோகஸ்தர்கள் மோதியது இல்லது. இது வரலாற்று உண்மை.\n-== மிஸ்டர் பாவலன் ==-\nசிங்கரவேலனை அப்படியே அவர் ஆசைப்படி விட்டுடுங்க..அவர் தற்கொலை செய்து கொள்ள வாழ்த்துக்கள்..சீக்கிரம் செய்யுங்க சிங்காரம்..ஆசையா இருக்கு,அந்த சந்தோஷ செய்தி கேட்க ….\nசாவுடா நாயே.நீ செத்த பிறகு உன் பொண்டாட்டி சொல்வது என் அப்பாவிடம்இருந்து பணம் வாங்கி வர சொல்லி கொடுமை படுத்தினாய் கடவுள் பொறுத்து கொண்டார் ஆனால் அள்ளிதரும் கடவுளிடமே மேலும் பணம் கேட்டால் உன்னை மன்னிக்கமாட்டார்.இவன் மெண்டல் ஆவது உறுதி.\nஎன்னது தலைவரை உள்ளே வைப்பர்கலா எங்கே ஜார்ஜ் கோட்டையின் உள்ளவா .போடா காமெடி பீஸ் நீ எப்போ சாவபோறியோ சொல்லு நாங்க கும்மி அடித்து சிரிக்கணும் .ஏனென்றால் நீ ஒன்பதில் பிறந்தவநாமே.\nடே சிங்காரவேலா… நீ சாகு நீ இல்லைன்னு யாரு அழுதா…\nகர்நாடகம் வளர்த்து தந்த காவேரி…\nஅனைத்து மதத்தினரும் தரிசிக்கும் லிங்கா….\nமனித நேயத்தின் மறு உருவம்…\nஉலக வரலாற்றிலே ஒரு நடிகன் தன்னால் யாரொருவரும் நஷ்டமடைய கூடாது என்று நினைக்கின்ற ஒரே நடிகன் ஒரே தலைவன் எங்கள் அன்பு உலக சூப்பர் ஸ்டார்…\nஅவர்களின் மனிதாவிமானத்தை சோதிக்கின்ற செயலில் யார் இறங்கினாலும் கடவுள் சும்மா பார்த்து கொண்டிருக்க மாட்டார்….\nநாயே… நீ சொன்னது நாளை நடக்கும இந்த பூலோக்கத்தில் இருக்க தகுதி இல்லாதவன் என்பதை மீண்டும் உன் மிரட்டல் மூலம் நிரூபித்துவிட்டாய்…\nஇனி நீ சிங்காரவேலன் அல்ல செத்தவேலன் அல்லது சாவுவேலன்.\nநீ செத்த பிறகு உன் உடல் வேணும்னா இந்த மண்ணுக்குள் போகும்… ஆனால் மறந்து கூட எங்கள் தலைவர் உள்ளே(ஜெயிலுக்கு) போவார் என்று நினைக்காதே…\nஉள்ளே போவார் ஜெயிலுக்குள் அல்ல இன்னும் கோடான கோடி மக்களின் இதயத்துக்குள்….\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ���.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/942017/amp", "date_download": "2019-10-19T11:50:59Z", "digest": "sha1:3VGYVGZL7P7QTBLNXM42XTEM7ILM4CP5", "length": 11225, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "சுற்றுச்சூழலை காக்க திடக்கழிவு மேலாண்மை கலெக்டர் வினய் அறிவுறுத்தல் | Dinakaran", "raw_content": "\nசுற்றுச்சூழலை காக்க திடக்கழிவு மேலாண்மை கலெக்டர் வினய் அறிவுறுத்தல்\nதிண்டுக்கல், ஜூன் 19: சுற்றுச்சூழலை காக்க திடக்கழிவு மேலாண்மையை கையாள வேண்டும் என கலெக்டர் வினய் தெரிவித்தார். திண்டுக்கல்லில் சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் சார்பில் ஆறு கழிவு மேலாண்மை விதிகள் குறித்த திறன் மேம்பாட்டு திட்டம் பற்றிய கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதில் இந்தியாவின் 20 நகரங்களில் ஆறு வகை கழிவு பொருட்களான அபாயகரமான கழிவுகள், திடக்கழிவுகள், எலக்ட்ரானிக் கழிவுகள், மருத்துவ கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், கட்டிட கழிவுகள் அகற்றுவதற்கு கையாள வேண்டிய வழிமுறைகள் குறித்து உள்ளாட்சி அமைப்புகளுடன் கலந்துரையாடினர்.தொடர்ந்து கலெக்டர் வினய் தலைமை வகித்து பேசுகையில், ‘இத்திட்டத்தை நடத்துவதற்காக நாடு முழுவதும் உள்ள 20 வெவ்வேறு நகரங்களில் திண்டுக்கல்லை தேர்ந்தெடுத்ததில் மகிழ்ச்சி. திடக்கழிவு மேலாண்மை என்பது ஒரு நாளில் முடிந்து விடும் பணி அல்ல. நமது அன்றாட நிகழ்வாக தினந்தோறும் சுழற்சி முறையில் கழிவுகளை அகற்றும் பணியை மேற்கொள்வது.\nஏதேனும் ஒரு இடத்தில் தொய்வு ஏற்பட்டாலும் திடக்கழிவு பணிகளில் தடை ஏற்படும். தற்போது வீடுகள். உணவு விடுதிகள், சந்தைகள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் குப்பைகளை சேகரித்து கிடங்குகளில் கொட்டி வருகிறோம். இதில் அபாயகரமான குப்பைகளான மருத்து கழிவுகள், கட்டிட கழிவுகள் கலந்து விடுகின்றன. இதை பிரித்தெடுப்பதற்கு பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. எனவே அலுவலர்கள் இவற்றை பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்கு உரிய இடங்களை தேர்வு செய்து கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். கிராமங்களில் திறந்தவெளி கழிப்பிட நிலை வேகமாக மாறி வருகிறது. அதேபோல் குப்பைகளை பிரித்து வழங்கும் விழிப்புணர்வை பொதுமக்களிடம் தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும். தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் பிளாஸ்டிக் கழிவுகள் குப்பைகளில் சேருவதை தடுக்க முடியும். சுற்றுச்சூழலை காக்க திடக்கழிவு மேலாண்மையை கையாளுவது அவசியம்.\nஇதனை நல்ல முறையில் திட்டமிட்டு செயல்படுத்தினால் பொதுமக்களும் உரிய ஒத்துழைப்பை அளிக்க முன் வருவார்கள். எனவே அலுவலர்கள் திடக்கழிவு மேலாண்மை குறித்த தங்களது சந்தேகங்களை இந்த கருத்தரங்கில் கேட்டு நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். இதன்மூலம் சிறந்த பங்களிப்பை அளித்து திண்டுக்கல் மாவட்டத்தை முழு சுகாதார மாவட்டமாக உருவாக்கிட உறுதுணையாக இருக்க வேண்டும்’ என்றார்.\nஇதில் துணை இயக்குனர் ராஜூ, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் குருராஜன், உதவி இயக்குனர் (ஊ) கருப்பையா, நகர்நல அலுவலர் அனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர். இன்று 2வது நாளாக கருத்தரங்கம் நடக்கிறது.\nஅனைத்து வட்டாரங்களிலும் நிவாரண முகாம்கள் தயாராக இருக்க வேண்டும் விவசாயிகள் ஆவேசம்\nஒட்டன்சத்திரத்தில் துப்பாக்கி வழக்கில் 4வது நபரும் கைது\nதோல்வியில் வெற்றியை கண்டால் உங்கள் வாழ்வும் பிரகாசமாகும் என இப்போது புரிகிறதா பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும் போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை\nநத்தத்தில் அதிமுக கொடியேற்று விழா\nமக்காச்சோளத்தில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதலை தடுப்பது எப்படி\nபழநி அருகே டெங்கு தடுப்பு 200க்கும் மேற்பட்ட டயர்கள் பறிமுதல்\nபழநி கோயிலில் காலியிடங்களால் தேக்கமடையும் பணிகள்\nதிண்டுக்கல்லில் அனுமதியில்லாத வழித்தடம் 6 மினி பஸ் மீது வழக்கு\nடூவீலர் விபத்தில் 2 பேர் படுகாயம்\nதிண்டுக்கல்லில் சத்துணவு ஊழியர் சங்க மாநாடு\nகொடைக்கானலில் பருவமழையை எதிர்கொள்ள முன்னேற்பாடுகள் தயார் ஆர்டிஓ தகவல்\nதிண்டுக்கல்லில் மத்திய அரசை கண்டித்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nவாழையில் நோய் தாக்குதலை தடுக்க டிப்ஸ்\nதிண்டுக்கல்லில் நாளை தனியார் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/356", "date_download": "2019-10-19T13:14:37Z", "digest": "sha1:LEH5QH2ZABKEVHTXI4X4QM2NSXD5AYK6", "length": 5296, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/356 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nகின்றன. திருவள்ளுவர் பரத்தையரின்றியே ஊடல் துறையை மிக அற்புதமாகப் படைத்துக் காட்டியுள்ளமை அந்நூலில் கண்டு தெளிக.\nஅகத்திணைத் தலைவி மாசு மறுவற்ற ஒர் அற்புதப் படைப்பு. இவளைக் குறை கூறுவதாக அமைந்த ஒரு பாடலையேனும் காண்டல் அரிது. தலைவனிடம் குறையுள்ளதாகக் கூறும் பாடல்கள் யாவும் பரத்தையொழுக்கம் பற்றியவையே. சமய இலக்கியங்கள் பகவத் காமத்தைப்பற்றிப் பேசும்போது தலைவி (ஆன்மா) தன்னிடம் எல்லாக் குறைகளும் இருப்பதாகக் கூறிக் கொள்வாள். தலைவனோ (பரமான்மா) எவ்வித குறையும் இல்லாத புருடோத்தமனாகப் போற்றிப் புகழப்பெறுவான். இக் கருத்து ஈண்டுச் சிந்தித்து உணரத் தக்கது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 26 சூன் 2019, 09:07 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D.pdf/321", "date_download": "2019-10-19T11:53:16Z", "digest": "sha1:5CCCFQCD76AWQGARFSMFCBBCXDSYP46K", "length": 6875, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அவள்.pdf/321 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஅன்புள்ள ஸ்நேகிதிக்கு 277 தாயோடு அறுசுவைபோம் தந்தையோடு கல்விபோம் மக்களோடு செல்வம்போம் எனக்கு வயசாயிடுத்தோன்னோ கொஞ்சம் பழமொழி யில் பேசுவேன். உன் விஷயத்தில் மக்களுக்கு வழியில்லை. அன்லெஸ்-அன்லெஸ்...நோ. மனம் ஒரு சாக்கடை, எது எப்படி இருந்தாலும், அதைக் கேட்கவும் எனக்கு என்ன உரிமை கொஞ்சம் பழமொழி யில் பேசுவேன். உன் விஷயத்தில் மக்களுக்கு வழியில்லை. அன்லெஸ்-அன்லெஸ்...நோ. மனம் ஒரு சாக்கடை, எது எப்படி இருந்தாலும், அதைக் கேட்கவும் எனக்கு என்ன உரிமை நல்லதையே நான் காண வேண்டும். பிகாஸ் ஐ. லவ்யு, உன் விஷயத்தில் தந்தையோடு செல்வம் போம் என்று கொள்கிறேன். நாலைந்து வருடங்களுக்கு முன். உன் தகப்பனார் காலமான செய்தி பேப்பரில் வந்தது. மெப்புக்கு உனக்காக இத்தனை நாள் வளைய வந்திருக் கிறார். ஆனால் அவர் மரணத்துக்குக் காரணம் நமக்கல்லவா தெரியும் நல்லதையே நான் காண வேண்டும். பிகாஸ் ஐ. லவ்யு, உன் விஷயத்தில் தந்தையோடு செல்வம் போம் என்று கொள்கிறேன். நாலைந்து வருடங்களுக்கு முன். உன் தகப்பனார் காலமான செய்தி பேப்பரில் வந்தது. மெப்புக்கு உனக்காக இத்தனை நாள் வளைய வந்திருக் கிறார். ஆனால் அவர் மர��த்துக்குக் காரணம் நமக்கல்லவா தெரியும் இதயவிரிசல் அம்மா முன்னாலேயே போனாளோ பிழைத்தாள் என்று நீயே பேச்சுவாக்கில் என்னிடம் சொல்லியிருக் கிறாய். அஸைவம் கேஸ். பாவம் ஒரே பெண். யாருக்குத் தான் தாங்கச் சக்தியிருக்கும் இதயவிரிசல் அம்மா முன்னாலேயே போனாளோ பிழைத்தாள் என்று நீயே பேச்சுவாக்கில் என்னிடம் சொல்லியிருக் கிறாய். அஸைவம் கேஸ். பாவம் ஒரே பெண். யாருக்குத் தான் தாங்கச் சக்தியிருக்கும் என்னென்ன ஆசையெல்லாம் வைத்திருப்பாள் இருந்திருந்து ஒரே மகவு அதுவும் பெண். அதை மீனாக கல்யாணம் பண்ணி-பட்டணமே திரண்டது. பெண்ணையும் பிள்ளையையும் அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்த அடுத்த மாசமே பெண் பாக் அண்ட் பாகே ஜ். பீரோ கட்டில், பர்னிச்சர் உள்பட திரும்பிவிட்டால் எல்லோருக்குமே தாங்கற சக்தி இருக்குமா காதோடு காது வைத்த மாதிரி திரும்பினாலும் புசுக்\"கை எத்தனை நாள் அமுக்கி வைக்க முடியும் காதோடு காது வைத்த மாதிரி திரும்பினாலும் புசுக்\"கை எத்தனை நாள் அமுக்கி வைக்க முடியும் அங்கு என்ன நடந்தது: தாய், தகப்பன் தவிர மற்றவரெல்லாம் அவருக்குத் தோன்றியபடி வரிகளிடையே படித்துக்கொள்ள\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 16:02 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/kabaddi/pro-kabaddi-league-2019-telugu-titans-vs-patna-pirates-98th-league-match-result-017153.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-10-19T11:47:34Z", "digest": "sha1:T63DOKWERZETHWAX3O7M3ERQ6ICML7WR", "length": 13397, "nlines": 152, "source_domain": "tamil.mykhel.com", "title": "PKL 2019 : கடைசி நிமிடம்.. பம்மிப் பதுங்கி ஆடி போட்டியை டை செய்த இரு அணிகள்! | Pro Kabaddi League 2019 : Telugu Titans vs Patna Pirates 98th league match result - myKhel Tamil", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\n» PKL 2019 : கடைசி நிமிடம்.. பம்மிப் பதுங்கி ஆடி போட்டியை டை செய்த இரு அணிகள்\nPKL 2019 : கடைசி நிமிடம்.. பம்மிப் பதுங்கி ஆடி போட்டியை டை செய்த இரு அணிகள்\nபுனே : 2019 புரோ கபடி லீக் போட்டியில் தெலுகு டைட்டன்ஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதிய போட்டி டையில் முடிந்தது.\nஇரு அணிகளும் கடைசி நிமிடத்தில் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டு போட்டியை டை செய்தன. இந்தப் போட்டியிலும் பாட்னா பைரேட்ஸ் அணியின் பர்தீப் நார்வால் அதிரடி காட்டினார்.\n17 ரெய்டு புள்ளிகள் அள்ளிய அவர், தனி ஆளாக தன் அணியை காப்பாற்றினார். மறுபுறம் தெலுகு டைட்டன்ஸ் அணியில், சித்தார்த் தேசாய், ரஜினிஷ் 10க்கும் மேற்பட்ட ரெய்டு புள்ளிகள் பெற்றனர். இருந்தும் அந்த அணியால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை.\nஇந்தப் போட்டியில் முதல் பாதியிலும் இரு அணிகளும் சரிசமமாக போட்டியிட்டு போட்டியை டை செய்து இருந்தன. முதல் பாதி முடிவில் 19 - 19 என புள்ளிகள் எடுத்து இருந்தன தெலுகு, பாட்னா அணிகள்.\nகடைசி இரு நிமிடங்கள் இருக்கும் போது பாட்னா அணி, செய்த ஆல் - அவுட்டால் அந்த அணி ஒரு புள்ளி வித்தியாசத்துக்கு போட்டியை எடுத்துச் சென்றது. அதன் பின் இரு அணிகளும் தடுப்பாட்டத்தில் குதித்தன. அதன் விளைவாக, போட்டி டையில் முடிந்தது. ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 42 - 42 என புள்ளிகள் எடுத்து இருந்தன.\nPKL 2019 : தனி ஆளாக வாரிக் குவித்த பர்தீப்.. மிரண்டு தோற்ற பெங்கால் அணி\nPKL 2019 : கடைசி 5 நிமிடம் குஜராத் செய்த தவறு.. போட்டியை தலைகீழாக மாற்றிய பாட்னா கேப்டன்\nPKL 2019 : ஹே.. நாங்க பிளே - ஆஃப் போறோம் முக்கிய வீரரை மடக்கி.. வெற்றியை பறித்த யு மும்பா\nPKL 2019 : கடைசி 5 நிமிஷம்.. எல்லாமே தலைகீழா மாறிப் போச்சே.. பாட்னாவை வீழ்த்திய டெல்லி\nPKL 2019 : கேப்டன் அசத்தல் ஆட்டம்.. ஜெய்ப்பூர் அணியை அடித்து வீழ்த்தியது பாட்னா\nமக்கா..தமிழ் தலைவாஸ்-னு ஒரு டீம் அடி வாங்குறதுக்குன்னே சிக்கியிருக்கு.. ஆட்டோ பிடிச்சு வந்து சேருங்க\nPKL 2019 : எல்லோருமே சூப்பர்.. யுபி யுத்தா அணி அதிரடி வெற்றி.. எதிர்த்து போராடிய அந்த எதிரணி வீரர்\nPKL 2019 : பரபர கபடிப் போட்டி.. கம்பேக் கொடுத்த பெங்களூரு.. அசத்தல் பவன் செஹ்ராவத்\nPKL 2019 : சாதனை படைத்த நவீன் குமார்.. பாட்னா பைரேட்ஸ் போராட்டம் வீண்.. டெல்லி சூப்பர் வெற்றி\nPKL 2019 : முதல் பாதியில் அசத்திய பாட்னா பைரேட்ஸ்.. விடாமல் துரத்தி வெற்றி பெற்ற குஜராத்\nPKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nபோட்டியை மாற்றிய ரோஹித்.. மீண்டு வந்ததும் வேஸ்ட்.. பாட்னாவை பஞ்சர் ஆக்கிய யு மும்பா\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n6 min ago நாங்க ரெடி.. ஒவ்வொரு போட்டியும் அனல் பறக்கப் போகுது.. ஐஎஸ்எல் அணிகளின் அதிரடி மாற்றங்கள்\n19 min ago சாம்பியனை சந்திக்கும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி.. புதிய பயிற்சியாளருக்கு காத்திருக்கும் ��வால்\n1 hr ago இதுவரை எந்த அணியும் செய்யாத சாதனை.. சாம்பியன் பெங்களூரு எஃப்சிக்கு இதுதான் சவால்\n1 hr ago ரோஹித் அடித்த “சேவாக்” ஷாட்.. உணர்ச்சிவசப்பட்ட ரசிகர்கள்.. உடைந்து நொறுங்கிய சாதனைகள்\nMovies ஹேக்கர்கள் செய்த வேலை… லீக்கானது டெமி லோவேட்டாவின் அந்தரங்க புகைப்படங்கள்\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nNews உ.பி. கமலேஷ் திவாரி கொலையாளிகளை வளைக்க உதவிய 'சூரத் ஸ்வீட் பாக்ஸ்'\nFinance பாகிஸ்தானுக்கு ரெட் அலர்ட் பிப்ரவரி 2020 வரை கால கெடு பிப்ரவரி 2020 வரை கால கெடு சரி செய்யவில்லை என்றால் விபரீதமாகிவிடும்\nAutomobiles பவர்ஃபுல்லான புதிய டீசல் எஞ்சினுடன் வரும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTechnology வாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nICC T20 World Cup 2007 | செப்.24 : முதல் டி 20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி-வீடியோ\nதோனியின் திட்டத்தை பற்றி கசிந்த தகவல்.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்\nஇந்திய அணியின் படுதோல்விக்கு இதான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/cyclone-vayu-chinese-ships-seek-shelter-in-indian-ports-353792.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-19T11:52:31Z", "digest": "sha1:2NMPNKMNACMINKUSMVWVYSDJ3BPN6VLG", "length": 15230, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரபிக் கடலில் வாயு புயல்.. இந்திய துறைமுகங்களில் தஞ்சமடையும் சீனா கப்பல்கள்! | Cyclone Vayu: Chinese ships seek shelter in Indian Ports - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஜெ. மரணத்துக்கு நானா காரணம்.. ஸ்டாலின் கேள்வி\nஉ.பி. கமலேஷ் திவாரி கொலையாளிகளை வளைக்க உதவிய 'சூரத் ஸ்வீட் பாக்ஸ்'\n கொஞ்ச நாளைக்கு துப்பாக்கியை மறக்கலாம்\nகுழந்தை கழுத்தில் காலை வைத்து மிதித்து.. தூக்கில் தொங்கிய வேதவள்ளி.. நடு ராத்திரியில் கொடுமை\nAyudha Ezhuthu Serial: காளி அம்மா பையன்னு தெரியாமலேயே... தரமான சம்பவம்\nயப்பா... இனிமே நான் 'அவுக' பேரை கூட உச்சரிக்கலை... ஆளை விடுங்க... செம டென்ஷனில் சே��ன் ட்வீட்\nஅண்ணே... அண்ணே.. அழகிரி அண்ணே... மதுரையை கலக்கும் போஸ்டர்\nMovies தமிழ்நாட்டில் கூட இல்லை.. அசுரனுக்கு கேரளாவில் இப்படியொரு ரசிகரா\nSports நாங்க ரெடி.. ஒவ்வொரு போட்டியும் அனல் பறக்கப் போகுது.. ஐஎஸ்எல் அணிகளின் அதிரடி மாற்றங்கள்\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nFinance பாகிஸ்தானுக்கு ரெட் அலர்ட் பிப்ரவரி 2020 வரை கால கெடு பிப்ரவரி 2020 வரை கால கெடு சரி செய்யவில்லை என்றால் விபரீதமாகிவிடும்\nAutomobiles பவர்ஃபுல்லான புதிய டீசல் எஞ்சினுடன் வரும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTechnology வாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅரபிக் கடலில் வாயு புயல்.. இந்திய துறைமுகங்களில் தஞ்சமடையும் சீனா கப்பல்கள்\nரத்தினகிரி: அரபிக் கடலில் நிலை கொண்டுள்ள வாயு புயலில் இருந்து தப்பிக்க இந்திய துறைமுகங்களில் சீனாவின் கப்பல்கள் தஞ்சம் கோரியுள்ளன.\nஅரபிக் கடலில் உருவாகி உள்ள வாயு புயல் நாளை முதல் வரும் 14-ந் தேதி வரை குஜராத்தின் சவுராஷ்டிரா-கட்ச் பகுதியில் கரையைக் கடக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மிக பலமான புயல் காற்றும் கனமழையும் கொட்டித் தீர்க்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nஇதையடுத்து குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குஜராத் மாநிலத்தில் நாளை மறுநாள் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.\nபுதுச்சேரிக்கும் வந்தது நிபா: அறிகுறியுடன் ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் அனுமதி.. மக்கள் பீதி\nஇதனிடையே அரபிக் கடலில் பயணித்த 10 சீனாவின் கப்பல்கள், புயலில் இருந்து தப்பிக்க இந்திய துறைமுகங்களில் தஞ்சம் கோரியுள்ளன. மகாராஷ்டிராவின் ரத்தினகிரி துறைமுகத்தில் 10 சீனாவின் கப்பல்கள் மனிதாபிமான உதவிகளை கோரியுள்ளதாக கடலோர காவல்படை ஐஜி கே.ஆர். சுரேஷ் கூறியுள்ளார்.\nவாயு புயல் கரையைக் கடைக்கும் போது 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும்; இதனால் குஜராத் உள்ளிட்ட மேற்கு கடலோர பகுதிகளுக்கு ஆரஞ்ச�� நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் cyclone vayu செய்திகள்\nஹேய்.. வாயு புயலே நீ வரியா இல்லையா உன் சப்போர்ட்டரையாவது அனுப்பு.. ப்ளீஸ்.. கெஞ்சும் நெட்டிசன்கள்\nவாயு புயல் அச்சுறுத்தினாலும் ஆரத்தி வழிபாட்டுக்காக திறந்தே வைக்கப்பட்டிருக்கும் சோம்நாத் ஆலயம்\nவாயு புயல் குஜராத்தை தாக்காது.. ஒரு நாள் இரவில் மாறிய வானிலை.. ஆனால்\nநாளை குஜராத்தை தாக்கப்போகும் வாயு புயல்.. 3லட்சம் மக்கள் வெளியேற்றம்.. 'மிக கனமழை' எச்சரிக்கை\nபுஸ்ஸுன்னு போன வெறும் \\\"வாயு\\\".. இந்த 4 மாவட்டத்தில் மட்டும் செம மழை இருக்கு\nஅரபிக்கடலில் உருவானது \\\"வாயு\\\" புயல்.. குஜராத் பக்கம் நகர்கிறது.. தமிழகத்துக்கு மழை இல்லை\nஅரபிக்கடல்.. வங்கக்கடலில் பெரும் மாற்றம்.. கொட்ட போகிறது மழை.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nபோர் ஒத்திகை செய்த பாகிஸ்தான்.. விரைந்த இந்திய போர்க்கப்பல்கள்.. அரபிக்கடலில் பதற்றம்\nபுயலே வந்தாலும் மழை இல்லையே.. இந்த 10 மாவட்டங்களில் அடிக்க போகுது அனல் காற்று\nசூடு பிடிக்கும் பருவ மழை.. அரபிக் கடலில் வீசப் போகிறது புயல்.. பலத்த மழைக்கு வாய்ப்பு\nவலை நிறைய வஞ்சிரம், பாறை மீன்கள்... கடலுக்குச் சென்ற கன்னியாகுமரி மீனவர்கள் மகிழ்ச்சி\nஅடேங்கப்பா... வங்க கடலில் கிளம்பி கோவா அருகே அரபிக் கடலில் நாளை கரையை கடக்கும் வர்தா புயல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncyclone vayu arabian sea வாயு புயல் அரபிக் கடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/13010412/Conorepatti-near-DevarurQuadril-Reservoir-Bridge-Reconstruction.vpf", "date_download": "2019-10-19T12:50:31Z", "digest": "sha1:EBYTHQ4FGYIDNV7C6BTTOBMXVZ62ICRO", "length": 10975, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Conorepatti near Devarur Quadril Reservoir Bridge Reconstruction work intensity || தேவூர் அருகே கோனேரிப்பட்டிகதவணை நீர்த்தேக்க பாலம் சீரமைப்பு பணி தீவிரம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் காமராஜர் நகர் தொகுதிகளுக்கான பிரசாரம் நிறைவு\nதேவூர் அருகே கோனேரிப்பட்டிகதவணை நீர்த்தேக்க பாலம் சீரமைப்பு பணி தீவிரம் + \"||\" + Conorepatti near Devarur Quadril Reservoir Bridge Reconstruction work intensity\nதேவூர் அருகே கோனேரிப்பட்டிகதவணை நீர்த்தேக்க பாலம் சீரமைப்பு பணி தீவிரம்\nதேவூர் அருகே கோனேரிப்பட்டி கதவண��� நீர்த்தேக்க பாலம் சீரமைப்பு பணி தீவிரமாக நடைபெறுகிறது.\nமேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் காவிரி தண்ணீரை செக்கானூர் நீர் மின் நிலையம், நெரிஞ்சிப்பேட்டை நீர் மின் நிலையம். கோனேரிப்பட்டி நீர் மின் நிலையம், ஊராட்சிக்கோட்டை நீர்மின் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தேக்கி வைக்கப்பட்டு தினசரி மின் உற்பத்தி செய்யப்படுகிறது.\nஇதில் தேவூர் அருகே கோனேரிப்பட்டி கதவணை நீர்த்தேக்க பாலத்தில் மட்டுமே சேலம் மாவட்டத்தில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்கு பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதனால் தினசரி சேலம், எடப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோனேரிப்பட்டி கதவணை பாலத்தின் வழியாக வாகனங்கள் பவானி, அந்தியூர், அம்மாபேட்டை, பூதப்பாடி, கோபி, சென்னம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகிறது.\nஇந்தநிலையில் பாலத்தின் இணைப்பு ஆங்கிள்கள் மாற்றப்பட்டு பாலம் சீரமைக்கப்பட்டு வருகிறது. சென்னையை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தின் மூலம் தொழிலாளர்கள் கடந்த மே 4-ந்தேதி முதல் பாலம் சீரமைப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். பாலத்தை இணைக்கும் 21 இணைப்பு பகுதிகளில் உள்ள பழைய ஆங்கிள்களை நீக்கி விட்டு புதியதாக ஆங்கிள்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nபணி ஆரம்பித்து ஒரு மாதம் முடிந்துள்ளது, இன்னும் 2 மாதங்களில் பணி முடிக்கப்படும் என்றும், அதுவரை பாலத்தில் பஸ்கள் செல்வதற்காக விடப்பட்ட இடைவெளியில் வாகனங்கள் மெதுவாக செல்ல வேண்டும், என்றும் அலுவலர்கள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. திருமணம் செய்து கொள்வதாக கூறி வெளிநாட்டு மாணவியை கர்ப்பமாக்கிய தொழில் அதிபர் கைது தந்தையும் சிக்கினார்\n2. புதுமாப்பிள்ளை கொலையில் 5 வாலிபர்கள் கைது - போலீசில் பரபரப்பு வாக்குமூலம்\n3. நாங்குநேரி த��குதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா: தி.மு.க. எம்.எல்.ஏ.வை சரமாரி தாக்கி வீட்டில் பூட்டி சிறைவைத்த பொதுமக்கள்\n4. வெள்ளகோவிலில் தம்பதியை கொன்ற வழக்கில் மேலும் ஒரு பெண் கைது\n5. எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஓட்டம்: திருச்சியில் மேலும் 3 இடங்களில் முருகன் கும்பல் கொள்ளை முயற்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=159353&cat=33", "date_download": "2019-10-19T13:27:54Z", "digest": "sha1:JD2DS7D4MXQ7B5CI4L6B4JLGWTNBFGC7", "length": 28915, "nlines": 613, "source_domain": "www.dinamalar.com", "title": "அமைச்சர் உருவபொம்மை எரிப்பு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » அமைச்சர் உருவபொம்மை எரிப்பு ஜனவரி 08,2019 15:00 IST\nசம்பவம் » அமைச்சர் உருவபொம்மை எரிப்பு ஜனவரி 08,2019 15:00 IST\nவிருத்தாசலம், புவனகிரி தாலுகாவில் 40 கிராமங்களை, என்.எல்.சி., நிறுவனம் மூன்றாம் சுரங்கப் பணிக்குக் கையகப்படுத்த உள்ளது. இத்திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி அப்பகுதி கிராம மக்கள், விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழக தொழில் துறை அமைச்சர் சம்பத், என்.எல்.சி., நிறுவனத்திற்கு ஆதரவாக பேசி வருவதைக் கண்டித்து, கம்மாபுரம் மக்கள்அமைச்சர் சம்பத்தின் உருவ பொம்மையை எரித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.\nஅமைச்சர் கேள்விக்கு அமைச்சர் ஓட்டம்\nதற்காலிக ஆசிரியர்கள்: அமைச்சர் விளக்கம்\nஸ்டாலினை தரக்குறைவாக பேசிய அமைச்சர்\nஸ்டெர்லைட் போராட்டத்தில் போலி போராளிகள்\nபாடை கட்டி விவசாயிகள் போராட்டம்\n188 தொடர் நடன சாதனை\nஜல்லிகட்டு நடக்காததற்கு அமைச்சர் காரணமா\nஎல்லையில் விவசாயிகள் தடுத்து நிறுத்தம்\nபலியாகும் ஆடு, மாடுகள்: பரிதவிப்பில் விவசாயிகள்\nகோமாரியால் சந்தை மூடல்: விவசாயிகள் பாதிப்பு\nதாதுமணல் கடத்திய நிறுவனம் மீது வழக்கு\nதொடர் அமளியால் இயங்க முடியாத பார்லிமென்ட்\nஅமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் அடிதடி\nவிவசாயிகள் பெயரில் சர்க்கரை ஆலை மோசடி\nமக்களைத் தாக்கும் சிறுத்தை பரபரப்பு காட்சிகள்\nபிளாஸ்டிக் கவர்களை போட எந்திரங்கள்; அமைச்சர்\nஎச்.ஐ.வி., ரத்தம்: அமைச்சர் பதவி ��ிலகணும்\nசுகாதாரத்துறை செயலர் மீது அமைச்சர் குற்றச்சாட்டு\nதேசிய தொழில் நுட்பக்கழக தேர்வுக்கு பயிற்சி\nவாங்காத கடனுக்கு வட்டியா : விவசாயிகள் போராட்டம்\nநெற்பயிரை தாக்கும் நோய்கள் ; விரக்தியில் விவசாயிகள்\nஅமைச்சர் சீனிவாசன் மருமகன் மூலம் தா.பாண்டியன் குடும்பத்தில் மிரட்டலா\nநான் ஜீனியர் சில்க் சந்திரிகா ரவி பரபரப்பு பேட்டி\nபாலியல் வீடியோ பொய் தான் : அமைச்சர் செல்லூர் ராஜூ\n இன்போசிஸ் துணை நிறுவனர் பதில்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nடாக்டர் பட்டம் தமிழிசை பேச்சால் திடீர் பரபரப்பு\n‛இந்தியன் 2': மலைக்க வைக்கும் சண்டைக் காட்சி பட்ஜெட்\nநவ 1 முதல் டிஜிட்டல் பேமெண்ட் கட்டாயம்\nஆசிரியை தாக்கியதில் 24 மாணவர்கள் காயம்\n476 தேர்தல் புகார் புதுச்சேரியில் நடவடிக்கை\nநூறடியை எட்டும் பவானிசாகர் அணை\nதாமிரபரணி ஆற்றில் தூய்மைப் பணி\nஜெயலலிதா மீது வழக்கு தொடுத்தவர் சுப்பிரமணிய சுவாமி\nகமலேஷ் திவாரி கொலை: 5 பேர் கைது\nதிருச்சி மாவட்ட டேபிள் டென்னிஸ்\nதவறான கொள்கை நாட்டை நாசப்படுத்திய காங் மோடி சாடல்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஜெயலலிதா மீது வழக்கு தொடுத்தவர் சுப்பிரமணிய சுவாமி\nதவறான கொள்கை நாட்டை நாசப்படுத்திய காங் மோடி சாடல்\nபுதுச்சேரியில் இறுதி கட்ட பிரசாரம்\nடாக்டர் பட்டம் தமிழிசை பேச்சால் திடீர் பரபரப்பு\nநவ 1 முதல் டிஜிட்டல் பேமெண்ட் கட்டாயம்\n476 தேர்தல் புகார் புதுச்சேரியில் நடவடிக்கை\nநூறடியை எட்டும் பவானிசாகர் அணை\nவெண்ணை உருண்டை பார்க்க ரூ.40 கட்டணம்\nகொடிவேரி அருவிக்கு தடை: நிரம்பியது சஞ்சீவராயன் ஏரி\nமுறைகேடுகளை விசாரிக்க உதவுவோம் : பல்கலை துணைவேந்தர்\nகனமழை :கோவை குற்றாலத்திற்கு விடுமுறை\nபணத்தை பறிக்காத கொள்ளையன் பாட்டிக்கு முத்தம்\nபோலீசார், நகைக்கடை உரிமையாளர்கள் சந்திப்பு\nலைசென்ஸ் இல்லாத பார்களுக்கு சீல்\nகொள்ளையர்களின் சொகுசு வேன் பறிமுதல்\nதாமிரபரணி ஆற்றில் தூய்மைப் பணி\nகிருஷ்ணர் பற்றி இழிவான பேச்சு; இந்து அமைப்புகள் கண்டன போராட்டம்\nகிண்டி எஸ்டேட்டுக்கு ஜின்பிங் வருவாரா\nஒயிலாட்டம் ஆடி அமைச்சர் வேலுமணி ஓட்டு சேகரிப்பு\n'பதில் சொல்; அமெரிக்கா செல்'; தினமலர் வினாடி-வினா\nபிளாக் லிஸ்ட்டில் பாகிஸ்தான்; 4 மாதம் கெடு\n7 பேர் விடுதலை இல்ல; கவர்னர் முடிவு\nஈகோவின் விலை 1 கோடி ரூபாய்\nடெங்கு கொசு பரப்பியதால் அபராதம், சீல்\nஏழுநாள் கஸ்டடியில் கொள்ளையன் கணேசன்\nஆயிரத்தொரு மாணவர்களின் யோகா சாதனை\nஆசிரியை தாக்கியதில் 24 மாணவர்கள் காயம்\nகமலேஷ் திவாரி கொலை: 5 பேர் கைது\nகாஸ் கசிவு: போக்குவரத்து நிறுத்தம்\nஆடு மேய்த்த முதியவர் கொலை\nஎலிகளுக்கு எமன்; விவசாயிக்கு நண்பன் | Rat | Farmer | Ooty | Dinamalar\nஅமர்நாத் ராமகிருஷ்ணன் தொல்லியல் ஆய்வாளர் |keezhadi |keeladi,keeladiunknwonfacts\nதீஞ்ச எண்ணெய் வடை சாப்பிடுறீங்களா\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nதிருச்சி மாவட்ட டேபிள் டென்னிஸ்\nலேடிடோக், அமெரிக்கன் கல்லூரிகள் தடகள சாம்பியன்\nமாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டி\nதென்னிந்திய ஜூடோ; கரூர் பள்ளி சாம்பியன்\nகாமராஜ் பல்கலை 2ம் நாள் போட்டிகள்\nஈட்டி எறிதல் : அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்\nதாருகாவனேஸ்வர உற்சவ சிவபெருமானுக்கு ஆராதனை\nநம்பெருமாள் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம்\n‛இந்தியன் 2': மலைக்க வைக்கும் சண்டைக் காட்சி பட்ஜெட்\nரஜினியின் அரசியல்: முருகதாஸ் கவலை\nOh My கடவுளே டீஸர்\nஇது தமிழ் ஹாலிவுட் படம் | ஆத்மியா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/07/blog-post_671.html", "date_download": "2019-10-19T13:09:56Z", "digest": "sha1:IAHAI7OMHKBQRMCKYTTLDSMY2OZFDY5I", "length": 19272, "nlines": 295, "source_domain": "www.padasalai.net", "title": "' ராட்சசி' படத்தைத் தடை செய்!\" - கொந்தளிக்கும் ஆசிரியர்களுக்கு இயக்குநரின் பதில்! ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\n' ராட்சசி' படத்தைத் தடை செய்\" - கொந்தளிக்கும் ஆசிரியர்களுக்கு இயக்குநரின் பதில்\nதிரைப்படங்கள் சர்ச்சைகளில் சிக்குவது திரை உலகத்துக்கு ஒன்றும் புதிதான விஷயம் அல்ல. பெரும்பாலும் திரை உலகில் அரசியல் தலையீடு என்பதே ஒரு திரைப்படத்துக்குப் பெரும் பிரச்னையாக இருக்கும். `சர்கார்' படத்துக்கு அ.தி.மு.க-வினர் எதிர்ப்பு தெரிவித்தது ஒரு சோறுபதம்.\nஆனால், அரசியல் சார்பின்றி, பொதுமக்களின் ஒரு தனிப்பட்ட பிரிவோ, குழுவோ, வலுவாக ஒரு திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்பது அரிதானது. அப்படி ஓர் எதிர்ப்பை சந்தித்துக்கொண்டிருக்கிறது, சமீபத்தில் ஜோதிகா நடிப்பில் வெளியான `ராட்சசி' திரைப்படம்.ராட்சசிபடத்தில் ஒரு அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியராக ஜோதிகா நடித்திருக்கிறார்.சீர்குலைந்த ஒரு பள்ளியின் நிலையை மீட்டெடுத்து முன்னேற்றும் வலுவான கதாபாத்திரம் அவருக்கு. ஆனால், கதையின் போக்கில் அரசுப் பள்ளி ஆசிரியர்களை மிகவும் மோசமாகச் சித்திரித்திருப்பதாகவும் படத்தின் வசனங்கள் ஆசிரியர்களை அசிங்கப்படுத்தியும், அவதூறு பரப்பும் விதமாக இருப்பதாகவும், இந்தப் படம் அரசுப் பள்ளிகளை கேவலப்படுத்தி, சீர்திருத்தம் என்ற பெயரில் சேற்றை வாரிப் பூசுவதாகவும் குற்றம் சாட்டி, இந்தப் படத்துக்குத் தடை விதிக்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பாக சென்னை காவல்துறை கமிஷனரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.மனுவில், `` `அரசுப் பள்ளி எங்கும் குப்பை, அங்குவேலை செய்யும் ஆசிரியர்கள் எப்போது வருவார்கள்,எப்போது போவார்கள் என்பது தெரியாது', `இந்த வாத்தியார்களால்தான் நாடே கெட்டுப் போச்சு' போன்ற வசனங்களும், ஆசிரியர்கள் மீது பாலியல் மற்றும் சாதிய குற்றச்சாட்டுகள் இருப்பதாகக் காட்சிப்படுத்துவதும், மிகவும் தவறு. இதனால் அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை குறையும். ஆகையால், `ராட்சசி' படத்துக்குத் தடை விதிக்க வேண்டும் அல்லது குறிப்பிட்ட காட்சிகளை நீக்க வேண்டும்\" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் இளமாறன் நம்மிடம் பேசுகையில், ``இந்தத் திரைப்படம் சீர்திருத்தம் என்ற பெயரில் அரசுப்பள்ளிகளின்மேல் உள்ள நம்பிக்கையைக் கெடுக்கிறது. அரசுப் பள்ளி ஆசிரிய��்கள் அர்ப்பணிப்பையே வாழ்க்கையாகக் கொண்டுதான் வாழ்ந்து வருகிறோம். தமிழகத்தில் எத்தனை ஆயிரம் அரசுப் பள்ளிகள் இருக்கின்றது, எந்தப் பள்ளியிலும் இதுபோன்ற மோசமான நிலைமையில்லை.\nஆசிரியர்கள் கையொப்பம் போட்டுவிட்டு அப்படியெல்லாம் போய்விட முடியாது. இப்போதெல்லாம் எல்லாமே பயோ-மெட்ரிக் முறைதான். அதேபோல, எந்தப் பள்ளியிலும், மாணவரின் பெற்றோரை நாங்கள் படத்தில் காட்டுவதுபோல மரியாதை இன்றி நடத்துவதில்லை\" என்றார்.தொடர்ந்து பேசிய அவர், ``எங்கோ ஓரிடத்தில், யாரோ தவறு செய்வது விதிவிலக்காக நடக்கிறது. ஆனால், அதைக் காரணம் காட்டி இந்தப் படத்தில் அனைவரையுமே குற்றவாளி ஆக்கியிருப்பது, மிகவும் வருத்தமளிக்கிறது. நாங்கள் காயப்பட்டிருக்கிறோம். அதனால்தான், இப்படத்துக்குத் தடை கோரி மனு அளித்திருக்கிறோம்\" என்று அடிபட்ட குரலில் வலியோடு பேசுகிறார்.\nஒருபுறம் பாராட்டுகள் குவியும் வேளையில், படத்துக்கு இப்படி ஓர் எதிர்மறை விமர்சனம் இருக்கிறதே, எதிர்ப்பு தெரிவிக்கும் ஆசிரியர்களுக்கு என்ன பதிலளிக்கிறீர்கள் என்றுபடத்தின் இயக்குநர் கெளதம் ராஜிடம் விளக்கம் கேட்க தொடர்புகொண்டோம்.\n``ஆசிரியர்களின் மனு குறித்து நானும் கேள்விப்பட்டேன். என்னைப் பொறுத்தவரை, அரசுப் பள்ளிகளையும், ஆசிரியர்களையும் குறை சொல்வது என்னுடைய நோக்கமல்ல. அரசுப் பள்ளிகளில் எந்த மாதிரியான மாற்றங்கள் வந்தால் சிறப்பாக இருக்கும் என்ற எனது எண்ணத்தையே படத்தில் பதிவு செய்திருக்கிறேன்\" என்றார்.மேலும், ``அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் வசனங்கள்கூட, ஒரு ஆட்டோ ஓட்டுநர் பேசுவதுபோலத்தான் அமைந்திருக்கும். அப்படி பொதுச் சமூகத்தில் இருக்கும் யதார்த்த மனநிலையைத்தான் இந்தப் படம் பதிவு செய்திருக்கிறது. நானும் அரசுப் பள்ளி மாணவன்தான். என்னுடைய ஆசிரியர் ஒருவரின் தாக்கத்திலேயே ஜோதிகா மேடத்தின் கதாபாத்திரத்தை வடிவமைத்திருக்கிறேன். ஆசிரியர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அரசுப் பள்ளிகளில்தான் கடினமான தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற தகுதியான ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.\nஆனால், பிரச்னை ஒரு பள்ளியின் நிர்வாகத்தில் இருக்கிறது என்பதுதான் உண்மை. ஆசிரியர்கள் உலகத்தின் அதிவேக வளர்ச்சிக்கும், ஓட்டத்துக்கும் ஏற்ப தங்களை மேம்படுத்திக்கொள��வது அவசியம் என்பதும்என் கருத்து. ஒரு நேர்மறை தாக்கத்தை இந்தப் படம் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில்தான் இந்தப் படம் உருவானது. அதற்குப் பலனாக பல்வேறு தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் என்னைத் தொடர்புகொண்டு பாராட்டி இருக்கிறார்கள். மற்றபடி, இந்தப் படத்தை யாரையும் காயப்படுத்தும், அவமானப்படுத்தும் நோக்கில் எடுக்கவில்லை\" என்கிறார், தீர்க்கமாக.\nஒரு திரைப்படம் நூறு சதவிகிதம் மக்களின் ஒப்புதலை எப்போதும் பெற்றுவிடுவதில்லை, அதற்கு ராட்சசி'யும் விதி விலக்கல்ல. பாராட்டுகளையும், விமர்சனங்களையும் நேரடியாகச் சந்திக்கும் மனநிலை இயக்குநருக்கும், எதிர்ப்பைக் கண்ணியமாக, முறையாகப் பதிவு செய்யும் பக்குவம் ஆசிரியர்களுக்கும் இருக்கும்வரை, ஆக்கபூர்வமானஒரு விவாதத்துக்குள் இந்தக் கதையும், வசனமும் சுழன்று மீண்டெழும் என்பதில் ஐயமில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/08/blog-post_63.html", "date_download": "2019-10-19T12:28:16Z", "digest": "sha1:KN44K3ROV5ANNEL3CWRHWIO2F5XMXY2U", "length": 29829, "nlines": 302, "source_domain": "www.padasalai.net", "title": "யாருக்கு வேண்டும் நேர்கொண்ட பார்வை? - மணி கணேசன் ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nயாருக்கு வேண்டும் நேர்கொண்ட பார்வை\nபெண்ணை தெய்வமாகப் போற்றி வணங்குவதிலும் அதே பெண்ணை இழிவாக நடத்துவதிலும் உலகளவில் நம்மை விஞ்ச எவருமில்லை எனலாம். பெண்ணிற்கு எதிரான கொடுமைகள் பல வளர்ந்துவரும் அதேசமயத்தில் எல்லாவகையிலும் மேம்பட்ட இச்சமுதாயத்தில் தொடர்ந்து மலிந்து வருவது வெட்கப்படவேண்டிய, வேதனைத்தரத்தக்க ஒன்றாகும். இதில் பாலியல் வன்கொடுமைச் செயல்கள் தனியாகவும் கூட்டாகவும் மனிதாபிமானமற்ற முறையில் பெண்கள்மீது நிகழ்த்தப்படுவதென்பது மிகவும் கண்டிக்கத்தக்கவை.\nபுதுடெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் கூட்டு வன்கொடுமைக்கு இலக்காகிப் பின் பலியான நிர்பயாவின் துர்மரணமும் மும்பையில் அதே வகைக் கொடுமைக்கு இந்தமுறை ஊடகம் சார்ந்த புகைப்படம் எடுக்கும் பெண்ணொருவர் ஆட்பட்ட சேதியும் நாடெங்கிலும் தீயாகப் பரவி ஆறாத ரணத்தை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சட்டங்களைத் திருத்தி தண்டனைகளைக் கடுமையாக்கும் சூழல்கள் தோன்றியுள்ளன. இவையிரண்டும் ஊடகங்களால் வெளிச்சத்திற்கு வந்தவை. தொடர்ந்து த���ிழ்நாட்டில் நந்தினி,ஹாசினி என பாலியல் வன்கொடுமைக்கு பலியான அப்பாவிகள் மற்றும் நடிகை பாவனா, பாடகி சுசித்ரா, எழுத்தாளர் லீனாமணிமேகலை போன்றோர் வெளிப்படுத்தும் பாலியல் சீண்டல்கள் ஆகியன நாகரிக சமூகத்திற்கு விடப்படும் அறைகூல்களாக உள்ளன. தமிழகத்தில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகள் பல்வேறு அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளன.\nஇதுதவிர, வெளியுலகிற்கு வராதவை கணக்கிலடங்கா. களை மண்டிக்கிடக்கும் பெண் குறித்த பார்வைகள்தாம் இப்பாலியல் வன்கொடுமைக்கு அடிப்படைக் காரணிகள் எனலாம்.பெண்ணை சரியாகப் பார்க்கவும் அணுகவும் இச்சமுதாயம் ஆண்களுக்குக் கற்றுக்கொடுக்கவில்லை போலும். பெண் இங்கு ஆணுக்குரிய நல்ல போகப் பொருளாகப் படைத்துக் காட்டப்படுகின்றாள். பெண் சித்திரிப்புகள் எல்லாம் அவளைச் சாலச் சிறந்தப் பண்டமாக்கியுள்ளன. இச்சூழ்ச்சி வலைப் பின்னலுக்குள் பெண் தெரிந்தும் தெரியாமலும் வயிற்றுப் பிழைப்புக்காகவோ, வாழ்க்கை வசதிக்காகவோ பலியாகி விடுகின்றாள். இதில் பெரும்புகழுக்கான மோகமும் அதிகபணம் ஈட்டும் நோக்கமும் அடங்கும்.\nதொலைக்காட்சி, திரைப்படம் உள்ளிட்ட அனைத்துவகை ஊடகங்களும் பெண்ணை உயிரும் உணர்வும் கொண்ட சக மனுஷியாகக் காட்ட முயற்சிப்பதில்லை. மாறாக, அழகும் வசீகரமும் மிக்க உணர்ச்சியற்ற நல்ல நுகர்ச்சிக்குரிய கைப்பாவைப் பொருளாக மட்டுமே கவர்ச்சியுடன் காட்டப்படுவதையே தலையாயக் குறிக்கோளாகக் கொண்டுள்ளன. வளர்ந்துவரும் சமூகத்தில் பணமே எல்லாம்; எல்லாம் பணத்திற்காக என்பதோடு உலகிலுள்ள பொருள்கனைத்தும் நுகர்ந்து இன்பம் அடைவதற்கே என்கிற அதிநுகர்வு கலாச்சாரம் எல்லா மட்டத்திலும் தழைத்தோங்கி வருகின்றன. இது பெண்ணையும் விட்டுவைக்கவில்லை. பொருள்களனைத்திலும் ஆகச் சிறந்த பொருளாகக் காட்சிப்படுத்தப்படுவதன் விளைவு, பெண் பலவகையிலும் பாலியல் வன்கொடுமைக்கும் சுரண்டலுக்கும் ஆளாகின்ற அவலம் உலக நடப்பாக இருக்கின்றது.\nபெண் அதிகம் புழங்கும் வீடு, அலுவலகம், பல்வேறு சமுதாய வெளிகளில் வாழும் இரக்கமற்ற மனிதர்களின் விரும்பத்தகாத நடத்தைகளால் இயல்பிலேயே அவளிடம் காணப்படும் மென்மைத்தன்மை மற்றும் சமயம் பார்த்து அவளிடமிருந்து வெளிப்படும் பலவீன குணம் ஆகியவற்றை இந்த ஆணாதிக்க சமூகம் நன்கு தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறது. முடியாதபட்சத்தில், அவளது விருப்பு, வெறுப்பு பற்றி கிஞ்சித்தும் கவலைக்கொள்ளாமல் பலாத்காரம் புரிந்து தம் தேவையினைப் பூர்த்திசெய்து கொள்கின்றனர். இவை காரணமாகப் பெண்சமூகம் பெரும் இன்னல்களுக்கு உட்படவேண்டிய துர்பாக்கிய சூழல் நிலவுகின்றது. இத்தகு சமுதாயக் கேடுமிக்க சிக்கல்களிலிருந்து பெண்ணை விடுவிப்பதும் மீட்டெடுப்பதும் இன்றியமையாதக் கடமைகளாகும்.\nஎல்லா வகையிலும் அனைத்து நிலையிலும் ஆண், பெண் பாலின பாகுபாடுகள், வேலைப்பிரிவினைகள், இழிவுப்போக்குகள், அநீதிகள், இழிவான வார்த்தை உபயோகங்கள் போன்ற பெண்களுக்கெதிரானவற்றை முதலில் குடும்பம் கைவிட்டு சம உரிமை, சம மதிப்பு, சம வாய்ப்பு ஆகியவற்றை மனமுவந்து வழங்க முன்வருதல் காலத்தின் கட்டாயமாகும்.\nஅப்போதுதான் பெண்ணென்பவள் சக உயிரி எனும் உயரிய சிந்தனையானது இளம்பருவம்தொட்டு ஒவ்வொரு ஆணின் மனத்திலும் நன்கு பதியும். அதுமட்டுமல்லாமல், ஆண்டான் - அடிமை நோக்கும் போக்கும் தொடக்கத்திலேயே ஒழியப்பெற்று பெண்ணின் மீதான சகோதரத்துவப் பார்வை செழித்துவளர வாய்ப்பேற்படும்.\nஅதுபோல, தொடக்கக்கல்வி நிலையிலேயே ஆண், பெண் சமத்துவம் மற்றும் இயல்புகள், பெண்ணின் மகத்துவம் மற்றும் தனித்தன்மைகள், மனித குல வளர்ச்சிக்குப் பெண்ணின் பங்களிப்புகள், எதிர்பால் ஈர்ப்புணர்வின் இன்றியமையாத நிலைப்பாடு மற்றும் சமுதாயத்தில் காணப்படும் விழுமிய குணங்கள் முதலானவற்றை உள்ளடக்கிய கல்வியும் கற்பித்தல் முறைகளும் தழைத்தோங்குதல் நன்மைப் பயக்கும் எனலாம்.\nமேலும்,பதின்பருவ இருபால் வயதினரிடையே களங்கமற்ற, கருத்தொருமித்த நட்புறவுக்கு வழிகோலுதல் அன்றி அதனைப் பெற்றோரும் மற்றோரும் அங்கீகரித்து அரவணைத்தல் மிக அவசியம். உண்மையில் பாடசாலைகள் இருபாலரின் அறிவு வளர்ச்சிக்கும் சமுதாய முன்னேற்றத்திற்கும் பண்பாட்டுப் பெருக்கத்திற்கும் மட்டும் உதவிடச் செய்வதில் தனிநபர் ஒழுக்கம் முக்கியமானது. ஆணோ, பெண்ணோ தமக்குள் காட்டாறாகப் பெருக்கெடுக்கும் சுய உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல் அதைத் திறம்பட கையாண்டு நல்ல வழியில் செலுத்தி அறிவியல் மற்றும் அறவியல் சார்ந்த புதுப்புதுப் படைப்பாக்கங்கள் பெருகிட முழுமுயற்சியெடுத்தல் நல்லது.\nதவிர, அனைத்துவக��� ஊடகங்களும் வணிகநோக்கைப் புறந்தள்ளி சமுதாய அக்கறைக் கண்ணோட்டத்துடன் பெண்ணைக் காட்சிப்படுத்துதலும் அவளது புற அழகாக விளங்கும் மேனிக்கும் அங்க அவயத்திற்கும் மிகுதியாக இடம் தருவதைத் தவிர்த்து அவளுடைய அக அழகாக மிளிரும் அறிவாற்றலுக்கும் தனித்திறமைக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்க முன்வருவது அவசர அவசியமாகும். அதேவேளையில், பெண்களும் தம் மதிப்பிற்கும் கௌரவத்திற்கும் பங்கம் விளைவித்துக்கொள்ளும் நோக்கில் பணத்தை முன்னிட்டு பெண்ணையும் பெண்மையையும் இழிவாகக் காட்ட விழைவோரின் சூழ்ச்சி வலைக்குள் அகப்பட்டுக் கொள்வதிலிருந்து முற்றிலும் தம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும்.\nமேலும், பெண்கள் புடவைகள், ஆபரணங்கள், அலங்காரப் பொருள்கள், தங்க, வைர நகைகள், வாசனைப்பொருள்கள், முகப்பூச்சுகள் போன்றவற்றின் மீது தீராதப் பற்றுக்கொண்டும் மோகம் கொண்டும் தம்மை அழகுப் பதுமைகளாக ஆக்கிக்கொள்ள பொன்னான நேரத்தை வீணாக்க விரும்பக்கூடாது என்பது பெண்ணியம் பேணுவோரது சீரிய சிந்தனையாகும். அன்பும் அறிவும் சமுதாயத் தொண்டும் தைரியமும்தாம் பெண்ணுக்கான பேரழகு குணங்களாகும் என்பதைப் பெண் உணருதல் அவசியம் எனலாம்.\nகவிதை, சிறுகதை உள்ளிட்ட படைப்பிலக்கியங்களில் ஈடுபடும் ஆண், பெண் இருபாலரும் தத்தம் நிலையிலிருந்து வழுவாது எதிர்கால சமூகத்தின் நலனைக் கருத்தில்கொண்டு பெண்ணைப் பற்றிய கருத்தோட்டங்களில் மிகையான கற்பனைகள், வருணனைகள்,இழிவான சொல்லாட்சிகள், சொற்றொடர்கள், வழக்காறுகள், ஏற்றத்தாழ்வு மிக்க கருத்துகள், சிந்தனைகள் ஆகியவற்றை விடுத்து பெண்ணினத்தின் மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் அதிகம் உழைப்போராகத் திகழ்தல் நல்லது. பண்டை இலக்கியங்களில் காணலாகும் பெண்ணடிமைக் கருத்தாக்கங்கள் மீள் வாசிப்பிற்கு உட்படுத்தப்பட்டு அவை இதுகாறும் வெளிப்படுத்தாதப் புதுமைக் கருத்துகளைத் தற்சார்பின்றி புதிய அணுகுமுறையில் வெளிப்படுத்தவல்லதாக உருவாக்கிடுதல் சிறந்தது. இலக்கியப் பிரதிகள் அனைத்தும் ஆண், பெண் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்துவனவாக அமைக்கப்படுதல் என்பது படைப்பாளிகளின் தொலைநோக்குப் பார்வையாக, இலட்சியமாக இருத்தல் சிறப்பு.\nஅதேவேளையில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்குச் சட்டம் வழங்கும் நீதியும் கடுந்தண்டனையும் விரைந்து கிடைத்திட வழிவகை காணுதலானது குற்றம் மேலும் நடைபெறாமல் தடுக்க உதவிடும். குற்றவாளிகள் யாராக இருப்பினும் எந்த வகையிலும் பரிவோ, சலுகையோ காட்டப்பெறாமல் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய நீதியும் நிவாரணமும் மறுவாழ்வும் உகந்த முறையில் கிட்டிட முழுஅக்கறை காட்டிடுதல் என்பது அனைவரின் தலையாயக் கடமையாகும்.\nஇளம்வயதைக் காரணங்காட்டி குற்றவாளிகளைச் சட்டத்திலிருந்து தப்பிக்க விடுவதும் அவர்களைக் காப்பாற்ற முயலுவதும் கூடாது. அது குற்றவாளிகளுக்கு மேலும் உரமூட்டி குற்றங்கள் பெருகிடவே வழிவகுக்கும். இதை மறத்தலாகாது. குற்றத்தை யார் செய்திருந்தாலும் குற்றம் குற்றமேயாகும். கூட்டாக குற்றங்களில் ஈடுபடும் கயவர்களுக்குத் துணைபோகும் மைனர்களின் குற்றங்களையும் நன்கு ஆராய்ந்து அதற்குரிய நீதியும் நியாயமும் தக்க தண்டனையும் கிடைத்திடச் செய்யத் அண்மையில் மேற்கொண்ட போக்ஸோ சட்டத் திருத்தம் நல்லதொரு அடையாளமாகும்.\nதவிர, பெண்ணிற்கான பாதுகாப்பையும் நீதியையும் நிலைநாட்டிட, சட்டமென்பது ஒரு நல்ல வழிமுறையாகும். ஆனாலும், சட்டத்தினால் எல்லாவற்றிற்கும் முழுத்தீர்வு காணுவதென்பதும் இயலாததொன்று. வேறு என்னதான் வழியண்டு என்று சிந்தித்தோமானால் ஆணாதிக்க எண்ணம்கொண்ட ஒவ்வொரு மூளைக்குள்ளும் உருவாக வேண்டியது நல்லதொரு மனமாற்றமாகும். மனித இனத்தின் சரிபாதியாக விளங்கும் பெண்சமூகத்தை அறிந்துணரவும் உணர்ந்துபோற்றவும் மதித்து நடக்கவும் சகோதரத்துவம் பேணவும் இது பெரிதும் உதவும். மேலும், பெண்ணென்பவள் வெறும் கடைச்சரக்கோ,புரியாத புதிரோ, இல்ல அடிமையோ, அழகுப் பதுமையோ அல்லள். மனித இனத்தை மறுஉற்பத்திச் செய்து பெருக்கிட வந்த மகாசக்தி மட்டுமல்ல, ஓர் உயிருள்ள உணர்வுமிக்க சக மனுஷி. தலைசிறந்த தோழி அவள் இல்லை என்று சொன்னால் இல்லைதான் அவள் இல்லை என்று சொன்னால் இல்லைதான் அதாவது வேண்டாம் என்றால் வேண்டாம் என்றுதான் நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும் அதாவது வேண்டாம் என்றால் வேண்டாம் என்றுதான் நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும் இந்த நேர்கொண்ட பார்வை ஒவ்வொரு ஆணுக்கும் கண்டிப்பாக இருக்க வேண்டும். அதைத்தான் திரைமொழியில் பெண்களின் சார்பில் ஓங்கி உரத்துச் சொல்ல ��ுற்பட்டிருக்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trincoinfo.com/2019/10/blog-post_61.html", "date_download": "2019-10-19T13:09:06Z", "digest": "sha1:JWC46XT45IOHKQ4AMTHWV2H5AL45GWDT", "length": 6795, "nlines": 86, "source_domain": "www.trincoinfo.com", "title": "ரஜினியின் அடுத்தப்பட இயக்குனர், தயாரிப்பாளர் யார்?- வீடியோவுடன் வந்த அதிகாரப்பூர்வ தகவல் - Trincoinfo", "raw_content": "\nHome / Cinema / ரஜினியின் அடுத்தப்பட இயக்குனர், தயாரிப்பாளர் யார்- வீடியோவுடன் வந்த அதிகாரப்பூர்வ தகவல்\nரஜினியின் அடுத்தப்பட இயக்குனர், தயாரிப்பாளர் யார்- வீடியோவுடன் வந்த அதிகாரப்பூர்வ தகவல்\nமுருகதாஸ் இயக்கத்தில் ரஜினி தர்பார் படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு முழுவதும் மும்பையில் தான் நடைபெற்று வருகிறது.\nபடத்தில் சின்ன வேடத்தில் சிவாஜி படத்தில் அவருடன் ஜோடியாக நடித்த ஸ்ரேயா நடித்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் ரஜினியின் அடுத்தப்படத்தை அதாவது அவரது 168வது படத்தை சிவா இயக்க இருப்பதாகவும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறார்கள் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோவுடன் வெளியாகியுள்ளது.\nஅரச ஊழியர்களுக்கான எச்சரிக்கை | Trincoinfo\nதேர்தல் காலப்பகுதியில் அரச உத்தியோகத்தர்கள் அவர்களுடைய தனிப்பட்ட சமூக வலைகத்தள கணக்குகளை அரசியல்சார் கருத்துக்களை வௌியிடுவது குற்றமாக க...\nஆகக்குறைந்த சம்பளத் தொகையை அதிகரிக்க அனுமதி | Trincoinfo\nஅதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை கவனத்திற்கொண்டு ஊழியர் ஒருவரின் ஆகக்குறைந்த மாதாந்த சம்பளம் 10,000 தொடக்கம் 12,500 ரூபாவாக அதிகரிக்கவ...\nதிருகோணமலையில் இம்மாதம் ஐப்பசி இடம் பெறவூள்ள மின் துண்டிப்புகளின் முழு விபரம்\nதிருகோணமலையில் இம்மாதம் ஐப்பசி இடம் பெறவூள்ள மின் துண்டிப்புகளின் முழு விபரம்\nஅரச ஊழியர்களுக்கான எச்சரிக்கை | Trincoinfo\nதேர்தல் காலப்பகுதியில் அரச உத்தியோகத்தர்கள் அவர்களுடைய தனிப்பட்ட சமூக வலைகத்தள கணக்குகளை அரசியல்சார் கருத்துக்களை வௌியிடுவது குற்றமாக க...\nஆகக்குறைந்த சம்பளத் தொகையை அதிகரிக்க அனுமதி | Trincoinfo\nஅதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை கவனத்திற்கொண்டு ஊழியர் ஒருவரின் ஆகக்குறைந்த மாதாந்த சம்பளம் 10,000 தொடக்கம் 12,500 ரூபாவாக அதிகரிக்கவ...\nதிருகோணமலையில் இம்மாதம் ஐப்பசி இடம் பெறவூள்ள மின் துண்டிப்புகளின் முழு விபரம்\nதிருகோணமலையில் இம்மாதம் ஐப்பசி இடம் பெறவூள்ள மின் துண்டிப்புகளின் முழு விபரம்\nநீராடச் சென்ற யாழ் பல்கலைக்கழக மாணவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு மாயம் Trincoinfo\nதிருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாவிலாற்றில் நேற்று மாலை நான்கு மணியளவில் நீராடிக்கொண்டிருந்தவர் நீரின் வேகத்துக்கு ஈடுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=3732", "date_download": "2019-10-19T12:58:49Z", "digest": "sha1:2UT3NW5AFR6BR6HBYWT3GWZ4I7U77NKM", "length": 8770, "nlines": 92, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 19, அக்டோபர் 2019\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஅமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை ரத்தாகும்: வடகொரியா திடீர் எச்சரிக்கை\nஅமெரிக்கா, வடகொரியா இடையே பல ஆண்டுகளாக பகை நீடித்து வந்தது. இதனால் வடகொரியா, தென்கொரியா இடையேயான மோதல் போக்கை, அமெரிக்கா தனக்கு சாதகமாக பயன்படுத்தி வந்தது. கொரிய தீபகற்பத்தில் அமெரிக்க போர்க்கப்பலை நிறுத்துவது, தென்கொரியாவுடன் இணைந்து கூட்டு போர்ப் பயிற்சி ஆகியவற்றை அமெரிக்கா மேற்கொண்டது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் - அமெரிக்க அதிபர் இடையே கடும் வார்த்தை போர் நீடித்தது.\nஇதற்கிடையில் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்க விரும்புவதாக, அங்கு சென்ற தென்கொரிய தூதரக குழுவிடம் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். அதனை டிரம்பும் ஏற்பதாக செய்திகள் வெளியாகின. இந்த சூழலில் கடந்த ஏப்ரல் 27-ல் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தென்கொரிய அதிபர் மூன் ஜேவை சந்தித்து பேசினார்.\nஇதனால் கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவ தொடங்கியுள்ளது. இதையடுத்து, ஜூன் 9-ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறவுள்ள மாநாட்டில், டிரம்ப் - கிம் ஜாங் உன் சந்திப்பு நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பை முன்னிட்டு, நல்லெண்ண நடவடிக்கையாக அமெரிக்க கைதிகளையும் வடகொரியா விடுவித்தது. இதற்கு அமெரிக்கா, வடகொரியாவுக்கு பாராட்டும் தெரிவித்தது. டிரம்புடனான பேச்சுவார்த்தைக்கு ஏதுவாக அணு ஆயுத மையங்களை மூடுவதாக வடகொரியா அறிவித்து இருந்தது.\nஇவ்வாறாக இருநாடுகளுக்கும் இடையே பரஸ்பரம் சுமூகமான சூழல் நிலவி வந்த நிலையில், திடீரென வடகொரியா மீண்டும் முரண்டு பிடித்துள்ளது. வடகொரியா வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ அணு ஆயுத திட்டங்களை அமெரிக்கா முழுமையாக கைவிட வற்புறுத்தக்கூடாது. அமெரிக்கா அவ்வாறு வற்புறுத்தினால் அமெரிக்க அதிபருடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்யவும் தயங்க மாட்டோம். அணு ஆயுத திட்டங்களை கைவிட்டு விட்டு அதற்கு மாற்றாக அமெரிக்கவுடன் பொருளாதார உறவிலும் ஈடுபட மாட்டோம்” என தெரிவித்துள்ளது.\nவடகொரியாவின் இந்த திடீர் மிரட்டலால், திட்டமிட்டபடி டொனால்டு டிரம்ப்- கிம் ஜாங் உன் இடையேயான சந்திப்பு நடைபெறுமா\nஊசி மூலம் தனது உடல் தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு உயர்த்திய ஆணழகன்\nஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட\nஆப்கானில் ராணுவ அகாடமியில் குண்டு வெடிப்பு- 6 பேர் உயிரிழப்பு\nஅதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி\nபாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்\n245 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உடல் நலம் தேறியது\nஅறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்\n அமெரிக்கா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை சரிவு\nகடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2017/11/blog-post.html", "date_download": "2019-10-19T12:17:37Z", "digest": "sha1:B7D2RJH2IBFQWFVFL7BBP4VFU6XXDUDY", "length": 10788, "nlines": 88, "source_domain": "www.malartharu.org", "title": "பிரமாண்டமான பேலியோ அறிமுக மாநாடு - புதுக்கோட்டை", "raw_content": "\nபிரமாண்டமான பேலியோ அறிமுக மாநாடு - புதுக்கோட்டை\nபேலியோ குறித்து புதுக்கோட்டை பகுதியில் முதல்முதலில் பேசியவன் நான் என்றாலும் பேலியோ பக்கமே செல்லாமல் இருந்தேன். உணவுமுறை கட்டுப்பாடு என்பது எனக்கு சுட்டுப்போட்டாலும் வராது என்பதுதான் காரணம்.\nதிடுமென மாணவர் ஒருவர் பேலியோவிற்கு மாறி அசத்த, புதுக்கோட்டையில் இருக்கும் பேலியோ குழுக்கள் பற்றி அறிந்தேன்.\nசகோ கீதா அவர்கள் முழுநேர பேலியோ பிரச்சாரகராவே மாறிவிட்டிருந்தார்.\nஇளவல் இளம்கதிர் மாநாட்டு ஒருங்கிணைப்பு குழுவில் தீவிரமாக இருந்தார்.\nஇன்று க்ரீன் பேலஸ் மண்டபத்தில் மாநாடு பிரமாண்டமான முறையில் நடந்தது.\nசங்கர் ஜி ஒரு எளிய அறிமுகத்துடன் அமர்ந்துவிட பின்னால் வந்த டாக்டர் ஹரிஹரன், குளுக்கோஸ் டப்பாக்களை வைத்து எவ்வளவு சர்க்கரையை நாம் ஒவ்வொரு நாளும் விழுங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை விளக்கினார்.\nஇன்றைய நிகழ்வின் ஷோ ஸ்டாப்பர் ஹரிதான். நேர்த்தியான விளக்கவுரை.\nதொடர்ந்த உரையில் சிவக���்கையில் இருந்து வருகைதந்திருந்த பாருக் சீட்டிங் செய்வோர், மது அருந்துவோர், புகைபிடிப்போர் பேலியோ பக்கம் வராமல் இருப்பதே நல்லது என்பதை தெளிவாக உணர்த்தினார்.\nஎஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி அறுவை சிகிச்சை நிபுணர் கால்களை இழக்கும் சூழலில் மருத்துவமனை வந்த இருவருக்கு பேலியோ மூலம் தீர்வை தந்திருப்பதாக கூறினார். அடுத்தவார குமுதம் இதழில் இதுகுறித்த கட்டுரை வெளிவர உள்ளத்தையும் சொன்னார்.\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பேலியோ ஆர்வலர்கள் மிக அருமையாக நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தனர்.\nஒரு பைசா கூட செலவில்லாமல் தங்கள் நேரத்தை மக்களுக்குத் தரும் மருத்துவர்களின் குழு பேலியோவின் பலங்களில் ஒன்று...\nஇதே வேகத்தில் போனால் சர்க்கரை நோய் தாக்கில் இருந்து பலபேர் புதுவாழ்வு பெற வாய்ப்பிருக்கிறது.\nகுழுவிற்கும், புதுகையில் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த ஆர்வலர்களுக்கும் நன்றிகள்.\nபி.கு. இப்போதுதான் மொத்த நூற்களையும் வாங்கியிருக்கிறேன் படித்துவிட்டு பிறகு இணையவே விருப்பம்.\npaleo diet பிரமாண்டமான பேலியோ அறிமுக மாநாடு - புதுக்கோட்டை\nஎனக்கும் பேலியோ டயட் பற்றி நிறையவே சந்தேகங்கள் உண்டு. உங்களுடைய அனுபவப் பூர்வமான பதிவை எதிர் பார்க்கிறேன்.\nபார்த்து பார்த்து ரொம்ப டயட்டில் இருந்து இறுதியில் காத்தாடி ஆரம்பகால வடிவேலு மாதிரி ஆயிடாதீங்க அதுக்கு அப்புறம் எந்த போராட்டத்திற்கு போய் போராட முடியாதுவே\nதற்போது அதிகமாக பேசப்படுவது பற்றிய பகிர்வு. நன்றி.\nதங்கள் வருகை எனது உவகை...\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\nஅதீத எதிர்பார்ப்புக்களை உருவாக்கிய ஹாலிவுட் படம். இரண்டு பாகங்களாக வெளிவந்த திரைப்படம். முதல் பாகத்தில் சரிபாதி சூப்பர் ஹீரோக்கள் மென் துகள்களாக காற்றில் கரைந்துவிட, அவர்களோடு கூடவே இந்த பால்வெளி மண்டலத்தின் பாதி ஜனத்தொகை காற்றில் கரைந்துவிடுகிறது.\nஎமோஷனல் பாக்கேஜ் என்றுதான் ரூஸோ சகோதரர்கள் சொன்னார்கள். அது உணமைதான்.\nஇந்திய சினிமாவின் சில வித்தைகளை ஹாலிவுட் செய்திருப்பதும் மகிழ்வு.\nகட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றான் என்று முடிந்த முதல் பாகம் ���ோலவே அதே யுக்தியில் பாதி சூப்பர் ஹீரோக்களை துகள்களாக்கி பறக்கவிட்டனர் இயக்குனர்கள் முதல் பாகத்தில்.\nபெரும் இழப்பின் பின்னர் துவங்குகிறது படம். கிட்டத்தட்ட டிஸ்டோப்பியன் மூவி போலவே இருக்கிறது முதல்பாதி.\nரகளையான திருப்பங்களோடு அதிரடிக்கிறது படம்.\nதானோஸ் கருத்தின்படி இந்த பேரழிவுக்கு உலகம் அவனுக்கு நன்றிகடன்பட்டிருக்க வேண்டும்.\nஉணவுத்தேவைகள், பொருளாதாரத் தேவைகள், இயற்கை வளத்தேவைகளுக்கும் பயன்பாட்டிற்கும் பாதி மக்கள்தொகையை போட்டுத்தள்ளுவது அதுவும் ஒரே சொடக்கில் என்பதுதான் அவனது தீர்வு.\nஒரு நிமிடம் இவன் வில்லனா ஹீரோவா என்று யோசிக்கிறீர்கள்தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/category/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-10-19T12:17:42Z", "digest": "sha1:DLKGMQLFOD5XH5FH3KZRUTJSUKNYNKDM", "length": 8315, "nlines": 151, "source_domain": "gttaagri.relier.in", "title": "பூசணி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகுடை மிளகாய், பூசணி சாகுபடி வீடியோ\nகுடை மிளகாய், பூசணி சாகுபடி வீடியோ\nதமிழர்களின் பாரம்பரிய உணவு முறைகளில் பயன்படுத்தப்படும் காய்கனிகளில் பூசணி வகைகளுக்கு தனியிடம் உண்டு. மேலும் படிக்க..\nஇடை­வெ­ளி­விட்டு நடவு முறையில் கல்­யாண பூசணி\nகல்­யாண பூச­ணியை இடை­வெளி விட்டு நடவு செய்தால், நல்ல விளைச்­சலை கொடுக்­கி­றது என்­கின்­றனர், மேலும் படிக்க..\nதிருக்கழுக்குன்றத்தில் பூசணி விளைச்சல் அமோகம்\nநெல்லுக்கு பதிலாக திருக்கழுக்குன்றம் விவசாயிகள் மாற்று பயிராக பூசணிக்காய் வகையை அதிக அளவில் பயிரிடுகின்றனர். மேலும் படிக்க..\nவாழை வயலில் ஊடுபயிராக பூசணி\nசத்தியமங்கலம் பகுதியில் வாழை வயலில் நடப்பட்டுள்ள பூசணி, தற்போது அறுவடையாகி வருகிறது. சத்தியமங்கலம் மேலும் படிக்க..\nபூசணி செடியில் சிவப்பு வண்டு\nசிவப்புபூசணி வண்டு புடலை, பூசணி, வெள்ளரி, தடியன்காய், பீர்க்கன்காய் போன்றவற்றை தாக்கக்கூடும். வண்டுகள் மேலும் படிக்க..\nவாழையில் ஊடுபயிராக பூசணி, சேனை\nகோபி வட்டாரத்தில் வாழையில் ஊடுபயிராக பூசணி பயிரிடப்பட்டுள்ளது. வெள்ளைப் பூசணி மற்றும் சாம்பார் மேலும் படிக்க..\nசாம்பல் பூசணி சாகுபடி டிப்ஸ்\nபருவம்: கொடிவகை காய்கறிப் பயிர்களுக்கு சிறந்த பருவம் ஆடி மற்றும் தைப்பட்டங்களே என்பது மேலும் படிக்க..\nநெல் தரிசில் சாம்பல் பூசணிக்காய் சாகுபடி\nபத்தடிக்கு பத்தடி இடைவெளியில் இரண்டு முதல் இரண்டரை அடி விட்டமும், ஒன்பது அங்குலம் மேலும் படிக்க..\nசாம்பல் பூசணி பயிரிடும் முறை\nமண் மற்றும் தட்பவெப்பநிலை : நல்ல ஆழமான இருமண்பாட்டு நிலத்தில் நன்கு வளரும். மேலும் படிக்க..\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news/mercedesbenz-to-launch-12-new-models-in-2016-17464.htm", "date_download": "2019-10-19T12:02:29Z", "digest": "sha1:PKXXCHV27BSBOHXMO7YGQS2XYMMOGQ3P", "length": 17052, "nlines": 144, "source_domain": "tamil.cardekho.com", "title": "2016 -ஆம் ஆண்டில், 12 புதிய மாடல்களை அறிமுகப்படுத்த மெர்சிடிஸ் பென்ஸ் திட்டம் | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கார்கள்செய்திகள்2016 -ஆம் ஆண்டில், 12 புதிய மாடல்களை அறிமுகப்படுத்த மெர்சிடிஸ் பென்ஸ் திட்டம்\n2016 -ஆம் ஆண்டில், 12 புதிய மாடல்களை அறிமுகப்படுத்த மெர்சிடிஸ் பென்ஸ் திட்டம்\nவெளியிடப்பட்டது மீது Jan 13, 2016 08:25 PM இதனால் Nabeel\nஊரெங்கும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் பேச்சாகத்தான் உள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ், 2015 -ஆம் வருடத்தில் மட்டும் 15 கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது; 2015 வருடத்தில் 32 சதவிகித விற்பனை வளர்ச்சியை எட்டியயுள்ளது; மற்றும் 2015 ஆம் ஆண்டின் சிறந்த ஆடம்பர கார் என்ற பெருமையை உடைய புதிய GLE 450 AMG கூபே காரை 2016 ஆம் ஆண்டின் முதல் காராக அறிமுகப்படுத்தி, இந்த வருடத்தை ஆர்பாட்டமாக தொடங்கவுள்ளது என்று இந்த நிறுவனத்தைப் பற்றிய ஆக்கபூர்வமான செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இவை அனைத்தும் இந்நிறுவனத்தின் சிறந்த செயல்பாட்டை எடுத்துரைக்கின்றன. ஜெர்மானிய கார் தயாரிப்பு நிறுவனமான பென்ஸ், இத்தகைய கோலாகலத்துடன் மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், 12 புதிய கார்களை 2016 -ஆம் வருடத்தில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தற்போது அறிவித்துள்ளது. கடந்த வருடத்தின் ஆர்பாட்டமான வெற்றிக்குப் பிறகு, இந்த செய்தியை இந்நிறுவனம் அறிவித்துள்ளது. 2015 வருடத்தின் '15 லாஞ்ச்' திட்டம் அவர்களுக்கு மாபெரும் வெற்றியை ஈட்டித் தந்துள்ளது. முன்பெப்போதும் இல்லாத அளவில், கடந்த வருடம் மட்டும் இந்நிறுவனம் 13,502 கார்களை விற்று சாதனை படைத்துள்ளது.\nமெர்சிட���ஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் CEO & தலைமை நிர்வாக அதிகாரியான ரோலாண்ட் போல்கர், “இந்திய வாகன சந்தையில் சாதகமற்ற சூழ்நிலை மற்றும் மந்தமான பொருளாதார நிலைமை இருந்த போதிலும், எங்களது முழுமையான சேவை மற்றும் நிதி திட்டங்கள் போன்றவை, புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எங்களது எல்லையற்ற ஆர்வம் மற்றும் விரிவாக்கப்பட்ட எங்களது நெட்வொர்க் ஆகியவற்றிற்கு ஆதாரமாக செயல்பட்டு வந்ததால், எங்களது வளர்ச்சி அதிகமாகியுள்ளது,” என்றார்.\nபென்ஸ் நிறுவனம் 2015 -ஆம் வருடத்தில், CLA-கிளாஸ், C 220 CDI, B-கிளாஸ் ஃபேஸ்லிஃப்ட், A200 CDI காரின் செயல்திறன் மேம்பாடு, G63 AMG, AMG S 63 சேடான், C63 S AMG, ML- கிளாஸ், AMG GT S, E 400 கப்ரியொலெட், CLS 250 CDI, C 220 CDI (உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது), S 600 கார்ட், S 500 கூபே, S 63 AMG மற்றும் A 180 ஸ்போர்ட் போன்ற 15 விதமான கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.\nபென்ஸ் நிறுவனத்தின் 2016 –ஆம் ஆண்டிற்கான திட்டங்களைப் பற்றி நாம் கேட்ட போது, “மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 2016 – ஆம் ஆண்டிற்கான பல விதமான திட்டங்களில், 12 புதிய கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதே பிரதான திட்டமாகும். இந்த ஆண்டு அறிமுகமாகவுள்ள சில மாடல்களின் முந்தைய வெர்ஷன்கள், இந்தியாவில் இது வரை அறிமுகம் ஆகவில்லை. மேலும், ஏற்கனவே உள்ள சந்தைகள் மற்றும் புதிதாக உருவாகவுள்ள சந்தைகள் என பல இடங்களில், தற்போதுள்ள அவுட்லெட்கள் தவிர, மேலும் 10 புதிய அவுட்லெட்கள் ஆரம்பிக்கப்படும்,” என்று இந்நிறுவனம் கூறியது.\nகடந்த வருடம், இந்நிறுவனத்தின் சேடான் பிரிவு கார்களின் விற்பனை மட்டும், அபாரமான 42 சதவிகித வளர்ச்சி அடைந்து சாதனை படைத்துள்ளது. CLA காரில் ஆரம்பித்து, C கிளாஸ், E கிளாஸ் மற்றும் அதற்குப் பின் அறிமுகமான S கிளாஸ் போன்ற அனைத்து சேடான் கார்களும் தங்களது பிரிவிற்கு பெருமை சேர்க்கும் விதத்தில் செயல்பட்டன.\n\"2016 ஆண்டு, பல வகைகளில் எங்களுக்கு புத்துணர்வு ஊட்டும் விதத்தில் இருக்கும் என்ற நம்பிக்கையை, இந்த வெற்றி தருகிறது. எங்களது நிலையான கொள்கைகள் மற்றும் சரியான சீர்திருத்தங்கள் மூலம், தற்போதைய வளர்ச்சியின் வேகம் நிச்சயமாக நிலைத்திருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது,\" என்று போல்கர் கூறினார்.\nபுதிய கார்களை அறிமுகப்படுத்துவது என்ற நோக்கத்தைத் தவிர, மெர்சிடிஸ் நிறுவன���் தனது சில்லறை வணிகத்தை II டயர் மற்றும் III டயர் நகரங்களில் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. ரொனால்ட் போல்கர், “விற்பனையில் அபார வெற்றி மற்றும் வாடிக்கையாளர்களுக்கு அருமையான மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுப்பது போன்றவற்றை மட்டும் நாங்கள் எங்களது இலக்காக எண்ணவில்லை. கடந்த சில ஆண்டுகளில், இந்த சமூகத்தில் எங்கள் நிறுவனத்திற்கு ஒரு நல்மதிப்பை உருவாக்காவும், தொடர்ந்து சீரான பெரிய வளர்ச்சியை எங்கள் நிறுவனத்திற்கு ஏற்படுத்தவும் நாங்கள் அரும்பாடுபட்டுள்ளோம்,” என்று கூறினார்.\nமெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 2015 விற்பனை வளர்ச்சி: 32 சதவிகிதம் பதிவு செய்து புதிய சாதனை​\nமெர்ஸிடீஸ் பென்ஸ் ஏ- கிளாஸ்\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nபுதுப்பிக்கப்பட்ட மாருதி சுஜூகி இக்னிஸ் பிப்ரவரி 2019 ல் அறிமுகப்படுத்தபடவுள்ளது.\nகார்கள் தேவை: ஹூண்டாய் கிரட்டா, மாருதி சுசூகி S- கிராஸ் மேல் பிரிவு விற்பனை டிசம்பர் 2018 ல்\nதேவைப்படும் கார்கள்: பலேனோ லீட்ஸ், எலைட் ஐ 20 செப்டம்பர் 201...\nமெர்சிடிஸ் பென்ஸ் ஜி 350 டி இந்தியாவில் ரூ .1.5 கோடியில் தொட...\nரெனால்ட் க்விட் மாறுபாடுகள் விளக்கப்பட்டுள்ளன: எது எடுக்க வே...\nநவம்பரில் மீண்டும் வருவதற்கான டெல்லி ஒற்றைப்படை திட்டம்; சி....\nபிரபலமான ஹேட்ச்பேக்குகளில் காத்திருக்கும் காலம் - தீபாவளிக்க...\nமெர்ஸிடீஸ் பென்ஸ் கி -கிளாஸ்\nரெனால்ட் டிரிபர் ஆர்எக்ஸ்இசட் ஏஎம்பி\nமெர்ஸிடீஸ் பென்ஸ் ஜிஎல்இ 2019\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B3%E0%AE%95%E0%AF%82%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-19T12:52:47Z", "digest": "sha1:533FX3NNYABJII4J4PKR3BUEKMB4ZZGU", "length": 8675, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "நளகூபன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநளகூபன் குபேரனின் மைந்தன் ஆவார். இவருக்கு மணிக்ரீவன் என்ற சகோதரனும் உண்டு. நாரத முனிவரின் சாபத்தினால் கோகுலத்தில் மருதமரமாக இவர்கள் நின்றார்கள். கிருஷ்ண அவதாரத்தில் விஷ்ணு இவர்களுக்கு மோட்சம் வழங்கிய���ாக பெரியாழ்வார் குறிப்பிடுகிறார்.\nநளகூபன், மணிக்ரீவன் இருவம் குபேரனின் பிள்ளைகள் என்பதால் தங்களது பெருஞ்செல்வதினை நினைத்து ஆணவம் கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரும் கந்தர்வப்பெண்களுடன் ஒரு தடாகத்தில் நீர் விளையாட்டு விளையாடச் சென்றனர். அப்போது தற்செயலாக நாரத முனிவர் அவ்விடத்தைக் கடக்க நேரிட்டது. அவரைக் கண்டதும் கந்தர்வ பெண்கள் தங்கள் ஆடைகளை அணிந்து கொண்டனர்.\nஆனால் நளகூபனும் மணிக்கரீவனும் ஆடையின்றி தடாகத்திலேயே இருந்தார்கள். இதைக் கண்டு கோபமுற்ற நாரதர் மரம் போல் நிற்கும் நீங்கள் இருவரும் பூவுலகில் இரு மருத மரங்களாக மாற சாபமிட்டார். அதன் பின் இருவரும் விமோசனம் வேண்டினர். அதற்கு நாரதர் திருமாலின் கிருஷ்ண அவதாரத்தில் மோட்சம் கிடைக்குமென அருள் செய்தார்.\nஅதுபோலவே கிருஷ்ண அவதாரத்தில் குறும்பு செய்த கிருஷ்ணனை அவரது அன்னை யசோதை உரலில் கட்டிப்போட்டார். கிருஷ்ணன் அந்த உரலை இழுத்துச் சென்ற இரட்டை மரங்களாக நின்றிருந்த நளகூபன் மணிக்கீவனுக்கு மோட்சம் தந்தார்.\nதனகார்சன குபேர பைரவர் யாகம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 நவம்பர் 2016, 06:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/357", "date_download": "2019-10-19T12:15:02Z", "digest": "sha1:FLVCUFOAA5IYSKPBWV2XNCFVUAFJNUVU", "length": 6349, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/357 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஇயல்-24 தலைமக்களுடன் உறவுடையோர் அகத்திணை உலகில் காணப்பெறும் தலைமக்களுடன் ஏதோ ஒருமுறையில் மிக நெருங்கிய உறவுடையோராகக் கருதப்பெறு பவர்கள் அறுவர். இவர்கள் தலைவியின் நற்றாய், தலைவியின் தந்தை, செவிலி, பாங்கன், தோழி, பரத்தையர் என்று வழங்கப் பெறுபவர்கள். தலைவனின் தாய் தந்தையர்களைப் பற்றிய குறிப்புகளே இல்லை. ஓரிடத்தில் உடன் போக்கில் தலைவியைக் கொண்டு கழிந்த கொடுமையை நினைந்து வருந்தும் நற்றாய் தலைவனின் தாயும் தன்னைப் போன்று பெருந்துயர் எய்தக் கடவதாக என்று கூறுகின்றாள். . நினைத்தொறுங் கவிழும் இடும்பை எய்துக, வெஞ்சுரம் என்மகள் உய்த்த வம்பமை வல்வில் விடலை தாயே.\" (கவிழ்தல் - கண் கலங்கி அழுதல் இடும்பை - துன்பம்: வம்பு அமை - புதிய மூங்கிலால் செய்யப்பெற்ற விடலை - தலைவன்) என்ற பாடலில் இக்குறிப்பினைக் காணலாம். நற்றிணையிலும் இத்தகைய தாய் ஒருத்தியினைக் காண்கின்றோம். இவளும் தம் மகளை உடன் கொண்டகன்ற காளையைப் பெற்ற தாயும் தன்னைப் போலவே நடுங்கி நொந்தழியுமாறு கூறுகின்றாள், விழவுத்தலைக் கொண்ட பழவிறல் மூதூர்ப் பூங்கண் ஆயங் காண்தொறும் எம்போல் பெருவிதுப் புறுக மாதோ எம்மில் 1. ஐங்குறு 373\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 03:34 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2019/03/07023719/Those-who-have-won-the-state-competitionRs4-crore.vpf", "date_download": "2019-10-19T13:08:28Z", "digest": "sha1:BCETYCXNKY4SWMI7DG2CB4ZHHLFGDD34", "length": 11085, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Those who have won the state competition Rs4 crore is a gift || முதல்–அமைச்சர் கோப்பைக்கான மாநில போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.4¼ கோடி பரிசுத்தொகை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் காமராஜர் நகர் தொகுதிகளுக்கான பிரசாரம் நிறைவு\nமுதல்–அமைச்சர் கோப்பைக்கான மாநில போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.4¼ கோடி பரிசுத்தொகை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார் + \"||\" + Those who have won the state competition Rs4 crore is a gift\nமுதல்–அமைச்சர் கோப்பைக்கான மாநில போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.4¼ கோடி பரிசுத்தொகை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்\nசர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளை திட்டத்தில் சேர்ப்பதற்கான தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.\n2018–19–ம் ஆண்டுக்கான முதல்–அமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு காசோலைகள் வழங்குதல் மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளை திட்டத்தில் சேர்ப்பதற்கான தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. விழாவுக்கு பள்ளி கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமை தாங்கினார். அமைச்சர் ஓ.எஸ். மணியன், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் பா.வளர்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nமுதல்–அமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள் 189 பேருக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், 2–வது இடம் பெற்ற 189 பேருக்கு ரூ.75 ஆயிரமும், 3–வது இடம் பெற்ற 189 பேருக்கு ரூ.50 ஆயிரமும் என ஆக மொத்தம் ரூபாய் 4 கோடியே, 24 லட்சத்து 75 ஆயிரம் பரிசுத் தொகைக்கான காசோலைகளை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார். அத்துடன் சர்வதேச போட்டியில் பதக்கம் வெல்லும் வீரர்களை சேர்க்கும் திட்டத்துக்கு 37 வீரர்–வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சேர்க்கைக்கான ஆணையை அவர் வழங்கினார். விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார், எஸ்.டி.ஏ.டி. உறுப்பினர் செயலாளர் சந்திரசேகர் சாகமூரி, பொதுமேலாளர் கே.புகழேந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. புரோ கபடியில் மகுடம் சூடப்போவது யார் பெங்கால்-டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை\n2. இந்திய குத்துச்சண்டை அணி தேர்வை நியாயமான முறையில் நடத்த வேண்டும் இளம் வீராங்கனை நிகாத் ஜரீன் வலியுறுத்தல்\n3. குல்தீப் யாதவ் காயம் காரணமாக கடைசி டெஸ்டில் இருந்து விலகல்\n4. டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை சிந்து அதிர்ச்சி தோல்வி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/world/63954-wall-art-by-tribes-special-story.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-19T13:25:47Z", "digest": "sha1:ONIKATSEFV4RAFBFCV6NSQKFVQEHXOS4", "length": 14307, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "கற்கால மனிதர்களின் சுவரோவிய குகை...! | Wall Art by Tribes... Special Story !", "raw_content": "\n3வது டெஸ்ட் போட்டி வெளிச்சமின்மையால் நிறுத்தம்\nஇனியும் தாமதித்தால் கருப்புப் பட்டியல் தான் - பாகிஸ்தானை எச்சரிக்கும் பிபின் ராவத்\nவெங்காயம், தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை: மத்திய அமைச்சர்\nமாமல்லபுரம் வெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட இன்று முதல் கட்டணம்\nதமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும்\nகற்கால மனிதர்களின் சுவரோவிய குகை...\nபிரான்ஸ் நாட்டில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பழைய கற்கால ஆதி மனிதர்களால் வரையப்பட்ட சுவரோவியங்களும், கலை வேலைப்பாடுகளும் நிறைந்த அபூர்வ குகை, தான் சுவர்ரோவிய குகை.\nபிரான்ஸ் நாட்டின் தென்மேற்கில் டொர்டோன் என்ற பகுதியில் உள்ள மான்டிஞாக் கிராமம் அருகே இந்தக் குகை அமைந்துள்ளது. இங்கு 600-க்கும் மேற்பட்ட அரிய சுவரோவியங்களும், ஆயிரத்து 400க்கும் அதிகமான சிற்ப வேலைப்பாடுகளும் கொண்ட அதி அற்புத கலைப் பொக்கிஷமாக இந்தக் குகை திகழ்கிறது.\nபுராதன கலைப் புதையல் போன்ற இந்த அதிசய குகையின் மற்றோரு பெயர் லசாக்ஸ் கேவ் என்று அழைக்கப்படுகிறது. பழங்கால மனிதர்கள் இந்தக் குகையின் உட்புறச் சுவர்களில் வரைந்துள்ள 600-க்கும் மேற்பட்ட சித்திரங்களில் பெரிதும் இடம் வகிப்பவை விலங்குகளே. அவற்றில், மிக அதிக அளவில் விதவிதமான குதிரைகள் இடம்பெற்றுள்ளன. இது மட்டுமல்ல அதற்கு அடுத்தபடியாக பலவித மான்கள், காட்டு ஆடுகள், மலை ஆடுகள், பைஸன் எனப்படும் காட்டு எருமைகள் மற்றும் சில வகை பூனைகளும் வரையப்பட்டுள்ளன.\nஇதுதவிர சில சிங்கங்களும், கரடிகளும்கூட, இந்த ஓவியங்களில் இடம்வகிக்கின்றன. அதிசயமாக மனிதன் உருவம் ஒன்றும், சிறுத்தைத் தோல், மானின் வால், காட்டெருமையின் திமில், இரட்டைக் கொம்பு கொண்ட வினோத விலங்கின் உருவம் ஒன்றும்கூட வரையப்பட்டுள்ளன. இந்த வண்ண ஓவியங்கள் எல்லாம் கிறுக்கல்கள் அல்ல, தற்போதைய சிறந்த ஓவியர்களுக்கே சவால் விடும் வகையிலான உயிரோட்டமான சித்திரங்கள் என்பது மறுப்பதற்கில்லை. இங்கு குகைச் சுவரின் மூலை முடுக்குகள், வளைவு நெளிவுகள் ஆகியவற்றுக்குத் தகுந்தபடி ஆயிரத்து 400-க்கும் மேற்பட்ட சிற்ப வேலைப்பாடுகளையும் பழங்கால மனிதர்கள் செதுக்கியுள்ளனர்.\nஇந்தக் குகையில் உள்ள பொருட்கள் சுமார் 17 ஆயிரத்தில் இருந்து 19 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டவை என ஆய்வில் தெரியவந்துள்ளது. சுண்ணாம்புக் கற்களாலான விளக்குகளில் மிருகங்களின் கொழுப்புகளை எண்ணெய்யாகப் பயன்படுத்தி, அதன் வெளிச்சத்தில் இந்தச் சுவரோவியங்களும், சிற்ப வேலைப்பாடுகளும் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வின் மூலம் அறியப்பட்டுள்ளது.\nஇயற்கைப் பொருட்களால் கிடைக்கும் சிவப்பு, மஞ்சள் மற்றும் கருப்பு ஆகிய மூவண்ணங்களைப் பயன்படுத்தி சுவரோவியங்கள் வரையப்பட்டுள்ளன. இதில் சித்திரங்களை வரைவதற்காகவே இந்தக் குகையை ஆதிமனிதர்கள் பயன்படுத்தியுள்ளதாகவும், இதனை நிரந்தர இடமாக அவர்கள் பயன்படுத்தவில்லை என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\nகை விரல்கள் அல்லது கரித்துண்டுகளைப் பயன்படுத்தி சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன. இத்தனைச் சிறப்பு மிக்க கலைப் புதையல் போன்ற குகை இருப்பது, 1940-ஆம் ஆண்டில் தான் கண்டறியப்பட்டது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் ஆர்வத்துக்கு கலை விருந்து படைக்கும் வகையில் உள்ளது. அறிவியல் வளர்ச்சி பெறாத அந்தக் காலத்தில் ஆதி மனிதர்கள் உருவாக்கிய அற்புதக் கலைப் படைப்புகளைப்போல் நம்மால் இப்போது படைக்கமுடியாவிட்டாலும் பரவாயில்லை, அவற்றை இழந்துவிடாமல் காப்பாற்ற வேண்டியது அனைவரின் கடமை.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதியாகராஜ சுவாமி திருக்கோயில் வரலாறு...\nசாகசப் பயணிகள் விரும்பும் தண்டேலி சுற்றுலாத் தலங்கள்..\nஒரு துளிநீர் தரையை தொட 14 நிமிடங்கள்... ஏஞ்சல் நீர்வீழ்ச்சி \n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nரஃபேல் போர் விமான இயந்திர தயாரிப்பாளர் சாஃப்ரான், இந்தியா��ிடம் அன்பான வேண்டுகோள்\nரஃபேல் போர் விமானம் இந்தியாவிடம் ஒப்படைப்பு: விமானத்தை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெற்றார்\nபிரான்ஸ் அதிபருடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு\nரஃபேல் போர் விமானங்களை வாங்க பிரான்ஸ் சென்றார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nபப்பி படத்திலிருந்து வெளியான யோகி பாபு அந்தம்\nமான்ஸ்டர்’ படத்தை தொடர்ந்து பொம்மையில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா\nமாமல்லபுரம் வெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட இன்று முதல் கட்டணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/a-r-rahman-production-movie-99-songs-gets-a-release-date-2021917?ndtv_nextstory", "date_download": "2019-10-19T12:28:35Z", "digest": "sha1:DHY4CY5ZHKZ2S7YY2NXFEVW4KYT24R6J", "length": 8393, "nlines": 96, "source_domain": "www.ndtv.com", "title": "A.r.rahman Production Movie '99 Songs' Gets A Release Date | ஏ.ஆர்.ரஹ்மான தயாரிப்பில் வெளிவரவுள்ள '99 சாங்ஸ்'", "raw_content": "\nஏ.ஆர்.ரஹ்மான தயாரிப்பில் வெளிவரவுள்ள '99 சாங்ஸ்'\nவிஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். இந்த படம் ஏ.ஆர். ரஹ்மான் பேனரில் வெளிவரவுள்ளது. இதன் பின்னணியில் ஒய்.எம். மூவிஸ், மற்றும் ஜூயோ ஸ்டுடியோஸ் ஆகியவை உள்ளது.\nஆஸ்கார் மற்றும் கிராமி விருதுகளை பெற்ற இசைக்கலைஞர் ஏ.ஆர். ரஹ்மான தன்னுடைய தயாரிப்பில் வெளியான '99 சாங்ஸ்' படத்தின் பாடல் வெளியீடு ஜூன் 15 வெளியாகும் என்று அறிவித்துள்ளார். இந்த படம் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளது.\nஇசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பதிவிட்ட ட்விட்டரில் “ என் முதல் திரைப்படத்தை தயாரித்து எழுத்தாளராகவும் வெளியாகவுள்ள '99 சாங்ஸ்' படம் குறித்த அறிவிப்பை செய்வதில் அளவில்லா மகிழ்ச்சியடைகிறேன்.இளமையான தீவிரமான ஒரு காதல் கதை, அதில் இசை அதன் ஆன்மாவாக இருக்கும். '99 சாங்க்ஸ்' 3 மொழிகளில் ஜூன் 21 அன்று வெளிவரவுள்ளது. எனக்கு அன்பையும் ஆதரவையும் கொடுக்கும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்\" என்று தெரிவித்துள்ளார்.\nவிஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். இந்த படம் ஏ.ஆர். ரஹ்மான் பேனரில் வெளிவரவுள்ளது. இதன் பின்னணியில் ஒய்.எம். மூவிஸ், மற்றும் ஜூயோ ஸ்டுடியோஸ் ஆகியவை உள்ளது.\nரஹ்மான் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த படத்தில் வேலை செய்து வருகிறார். இந்த படம் ஒரு காதல் இசைப் படமாக இருக்கும். இந்தப் படத்தில் புது முகமாக எஹான் பாட், எடிஸ்ஸி வர்கீஸ் மற்றும் டென்சின் தல்ஹா ஆகியோர் நடித்துள்ளனர்.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\n’சுயமரியாதைதான் முக்கியம்’அக்‌ஷய் குமார் படத்தை இயக்க மாட்டேன் - ராகவா லாரன்ஸ்\nபிரபல டிவி நிகழ்ச்சியில் பெண் நடுவருக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த போட்டியாளர்\n 12-ம் வகுப்பு மாணவனை வீட்டிற்கு அழைத்து அடித்துக் கொன்ற உறவினர்கள்\nபிரபல டிவி நிகழ்ச்சியில் பெண் நடுவருக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த போட்டியாளர்\nமதுபானக்கடைகளுக்கான விண்ணப்பக் கட்டணத்திலே ரூ.900கோடி வருமானம் பார்த்த அரசு\nஏ.ஆர். ரஹ்மானின் அட்டானமஸ் ட்விட் மத்திய அரசுக்கானதா….\nகென்ஸ் திரைப்பட விழாவில் தன் மனைவியுடன் ஏ.ஆர். ரஹ்மான்: புகைப்படங்கள் உள்ளே\n‘அவென்ஜர்ஸ்’-க்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள ஆன்தம்; இது இணைய வைரலுங்க\n 12-ம் வகுப்பு மாணவனை வீட்டிற்கு அழைத்து அடித்துக் கொன்ற உறவினர்கள்\nபிரபல டிவி நிகழ்ச்சியில் பெண் நடுவருக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த போட்டியாளர்\nமதுபானக்கடைகளுக்கான விண்ணப்பக் கட்டணத்திலே ரூ.900கோடி வருமானம் பார்த்த அரசு\nTikTok Top 5: அடப்பாவி... ஒருத்தன் உங்கள மதிச்சி மேஜிக் வேற பார்க்கிறான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.southdreamz.com/tamil-baby-names/female-%E0%AE%9E%E0%AE%BE/", "date_download": "2019-10-19T13:06:36Z", "digest": "sha1:FBBU4G2MZMFVJXD72TQ5PC2WTBUK4SAH", "length": 7728, "nlines": 239, "source_domain": "www.southdreamz.com", "title": "Tamil Female baby names - ஞா", "raw_content": "\nதமிழ் மக்கட்பெயர் – பெண்பெயர்\nசினிமா விமர்சனம்: புல்லாங்குழல் கொடுத்த...\nஇணையநிலா: கூகுள் என்ன கடவுளா\nவிவேகம் - தோசை சுடும் கதை\nதழல் - முத்தமிழ் மன்ற துவக்க விழா\nவி.ஐ.பி-2 வசூல் வேட்டை பாக்ஸ் ஆபிஸ்\nசினிமா விமர்சனம்: என் உயிர்த் தோழன்\nவிக்ரம் வேதா - ��ினிமா விமர்சனம்\nதிரைக்கடலோடி : 5 (தொழில் காண்டம்) –...\nசினிமா விமர்சனம்: அன்பானவன், அசராதவன்,...\nசரிநிகர்: கடவுளின் மரண வாக்குமூலம்......\nநல்லிணக்கம் – தடம் மாறாத சுவடுகள்\nதமிழ் மக்கட்பெயர் - பெண்பெயர் சொல் - மொழி,", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/britan-girls/", "date_download": "2019-10-19T11:51:20Z", "digest": "sha1:OZ4ZGIWYIHWZTVL522D5EEI3U2HLBB4K", "length": 10282, "nlines": 110, "source_domain": "www.tamildoctor.com", "title": "பிரித்தானியாவில் இளம் வயதினர் எந்த வயதில் தங்கள் கன்னித்தன்மையை இழக்கின்றனர்? - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome ஜல்சா பிரித்தானியாவில் இளம் வயதினர் எந்த வயதில் தங்கள் கன்னித்தன்மையை இழக்கின்றனர்\nபிரித்தானியாவில் இளம் வயதினர் எந்த வயதில் தங்கள் கன்னித்தன்மையை இழக்கின்றனர்\nடாக்டர் செய்திகள்:பிரித்தானியாவில் இளம் வயதினர் எப்போது தங்கள் கன்னித்தன்மையை இழக்கின்றனர் என்று ஆய்வு செய்ததில் பல நம்ப முடியாத தகவல்கள் கிடைத்துள்ளன.\nபிரித்தானியாவில் பாலியல் உறவில் ஈடுபட குறைந்தது ஒருவர் பதினாறு வயதையாவது தாண்டிருக்க வேண்டும்.\nஆனால் சமீபத்தில் வெளியாகியுள்ள பாலியல் அணுகுமுறை மற்றும் வாழ்வியல் முறை குறித்த தேசிய ஆராய்ச்சி, மக்களில் பெரும்பாலானோர் 16 வயதை தாண்டிவிட்டாலும் பாலியல் உறவுக்கு தயாராகாமல் இருக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.\nபிரித்தானியாவில் ஒவ்வொரு பத்தாண்டிற்கு ஒரு முறை பாலியல் நடத்தை எப்படி இருக்கிறது என்பது குறித்து வெளிவரும் அறிக்கை தான் இது.\nலண்டன் ஸ்கூல் ஆப் ஹைஜீன் மற்றும் ட்ராபிக்கல் மெடிசின் ஆராய்ச்சியாளர்கள் இளம் வயதினரில் உள்ள 3000 பேரிடம் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.\nஇளம் பெண்களில் 40 சதவீதத்தினரும், இளம் ஆண்களில் 26 சதவீதத்தினரும் தங்களது முதல் பாலியல் அனுபவம் சரியான நேரத்தில் நடக்கவில்லை என்று நினைப்பதாக இந்த ஆய்வில் தெரிவித்துள்ளனர்.\nசற்று ஆழமாக அவர்களிடம் பேசிய போது, பலர் கன்னித்தன்மையை இழக்க இன்னும் சற்று காலம் காத்திருக்க விரும்பியதாகவும், சிலர் இன்னும் விரைவிலேயே கன்னித்தன்மையை இழக்க விரும்பியதாகவும் கூறியுள்ளனர்.\nபெரும்பாலானவர்கள் 18 வயதில் பாலியல் உறவு அனுபவத்தை பெற்றிருக்கிறார்கள். பாதி பேர் 17 வயதில் முதல் முறையாக பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார்கள். மூன்றில் ஒருவர் பதினாறு வயதுக்கும் ���ுன்னதாகவே பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளனர்.\nபாலியல் உறவில் ஈடுபட தனது இணையுடன் சம்மதம் பெற்று ஈடுபட்டார்களா என்பதையும் இந்த ஆய்வு ஆராய்ந்தது.\nஅதாவது, முதன் முறையாக பாலியல் உறவில் ஈடுபடுவதற்கு முன்னதாக, தனது இணையிடம் பாலியல் உறவில் ஈடுபட இருவரும் குடி போதையில் இல்லாத நிலையில் பரஸ்பரம் சம்மதம் பெற்றுக்கொண்டார்களா அல்லது போதையின் உச்சத்தில் பாலியல் உறவுக்கு இணங்கினார்களா என்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.\nபெண்களில் பாதி பேர் இந்த ஆய்வில் தோல்வி அடைந்திருக்கிறார்கள். பத்தில் நான்கு ஆண்களுக்கும் இதில் தோல்வி கிடைத்துள்ளது.\nஐந்தில் ஒரு பெண் மற்றும் பத்தில் ஒரு இளைஞர் முதன் முறையாக பாலியல் உறவில் ஈடுபடும்போது இருவருக்கும் ஒரே நேரத்தில் விருப்பம் வரவில்லை என்று கூறியுள்ளனர். சிலர் பாலியல் உறவில் ஈடுபட அழுத்தங்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளனர்.\nஇந்த ஆராய்ச்சியின் நிறுவனர் பேராசிரியர் கேய் வெல்லிங்ஸ் இது குறித்து கூறுகையில், பாலியல் உறவில் ஈடுபடுவதற்கு வயதை மட்டும் வைத்து ஒருவர் பாலியல் உறவில் ஆர்வமாக ஈடுபட தயாராவார் என்பதை சொல்ல முடியாது.\nஒவ்வொரு இளைஞர், இளம் பெண்ணும் வித்தியாசமானவர்கள். சிலர் 15 வயதிலேயே பாலியல் உறவுக்கு தயாராகலாம். சிலர் 18 வயதிலும் பாலியல் உறவுக்கு தயாராகாமல் போகலாம் என்று கூறியுள்ளார்.\nPrevious articleஉங்க ஆள் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது\nNext articleகாம உணர்வுகளை அடக்கினால் தலைவலி வரும்\nபடுக்கை அறையில் பெண்களுக்கு எங்கேதொட்டால் பிடிக்கும்\nவாழ்க்கைத்துணைக்கு அடிக்கடி இன்ப அதிர்ச்சி கொடுங்க\nஇந்த 5 விஷயம் கரக்டா இல்லன்னா ‘அந்த’ விஷயம் நடக்காமலேயே போயிடும்\nசின்னசின்ன முத்தங்கள்.. சிலமுறை ஐ லவ் யூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aibsnlpwacuddalore.blogspot.com/2016/03/", "date_download": "2019-10-19T12:00:39Z", "digest": "sha1:GHTFMEUZPE5DEQXSRTDXIOH7HG3HJ72I", "length": 3599, "nlines": 125, "source_domain": "aibsnlpwacuddalore.blogspot.com", "title": "http://aibsnlpwacuddalore.blogspot.in : March 2016", "raw_content": "\nசனி, 26 மார்ச், 2016\n2016 - மாரச் மாதத்தில் பணி ஒய்வு பெற்ற நமது தோழர்கள்\nஇடுகையிட்டது Unknown நேரம் 9:42:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 15 மார்ச், 2016\nGM BSNL அலுவலகத்தின் முன்பு\nகலந்து கொள்ள எழுச்சியுடன் ஆர்ப்பாட்டம்\n60 தோழர்கள் கலந்து கொண்டனர்..\nஇடுகையிட்டது Unknown நேரம் 7:55:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n2016 - மாரச் மாதத்தில் பணி ஒய்வு பெற...\nமத்திய சங்க அறைகூவல் 24.03.2016 வியாழக்கிழமை ம...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/thenseide/prev/804-2015-02-14-06-20-52", "date_download": "2019-10-19T13:08:09Z", "digest": "sha1:Q6JBCY2466H5YDYLODPBBM6O6G7U4LO6", "length": 24978, "nlines": 63, "source_domain": "tamil.thenseide.com", "title": "பூப்புனித நீராட்டுவிழாக்கள் பண்பாட்டின் அடையாளமா? நம் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலா? - பூங்குழலி", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nபூப்புனித நீராட்டுவிழாக்கள் பண்பாட்டின் அடையாளமா நம் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலா நம் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலா\nசனிக்கிழமை, 14 பெப்ரவரி 2015 11:44\nதமிழர் பண்பாட்டு விழாக்களில் ஒன்றாக உரக்கப் பேசப்படும் விழாவாக உள்ளது இந்த பூப்புனித நீராட்டு விழா. ஒரு பெண்ணின் முதல் மாத விடாயை ஊரையும் உறவையும் கூட்டி பெரும் விழாவாக நடத்தி அறிவிப்பதே இவ்விழாவின் முதன்மை நோக்கமாக உள்ளது. அத்துடன் இந்து மத அடிப்படையிலான தீட்டுக் கழித்தல் சடங்குகளும் இவ்விழாவில் முக்கிய இடம் பெறுகின்றன.\nஇவ்வாறு முதல் மாதவிடாயை பெரும் விழாவாக கொண்டாடுபவர்களும் சரி, அக்கொண்டாட்டத்திற்கு ஆளாக்கப்படும் பெண் குழந்தையும் சரி உண்மையில் மாதவிடாயின் அறிவியல் பின்னணியை அறிந்து வைத்துள்ளனரா என்றால், நிச்சயம் இல்லை என்றே சொல்லலாம். ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ளும் தகுதி மாதவிடாய் வந்த பெண்ணிற்கு வந்து விட்டது என்பதற்கு மேல் பெரியவர்களுக்கு ஒன்றும் தெரிவதில்லை. அக்குழந்தைக்கோ, நேற்று வரை குழந்தையாக உற்சாகமாக சுற்றிக் கொண்டிருந்த நாம் இனி “பெரிய மனுசியாக, இலட்சணமாக, அடக்க ஒடுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை கடந்து ஒன்றும் புரிய வைக்கப்படுவதில்லை. கூடுதலாக திரைப்படங்கள் ஒரு பெண்ணிற்கு முதல் மாதவிடாய் வந்து விட்டாலே அவளுக்கு காதலும் காதல் உணர்வுகளும் ஏற்பட்டு விடும் என்று கற்றுத் தருகின்றன. இவை அனைத்தும் எந்த அளவிற்கு அறிவியலுக்குப் புறம்பான அபத்தங்களோ அந்த அளவிற்��ு நம் குழந்தையின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவும் உள்ளன என்பதை நாம் புரிந்து கொள்வதில்லை.\nதன் உடலில் ஏற்படும் மாற்றங்களை கூட புரிந்து கொள்ள முடியாத ஒரு குழந்தையின் மேல் திணிக்கப்படும் வன்முறையாகவே இந்த பூப்புனித நீராட்டு விழாக்களும் அதை தொடர்ந்த மனப்பான்மையும் உள்ளன. இந்நிலையில் உண்மையில் மாதவிடாய் என்றால் என்ன என்பது பற்றிய அறிவியல் உண்மைகளை பார்க்கலாம்.\nபெண்ணின் மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி (கப சுரப்பி) ஒன்பது வகையான ஹார்மோன்களை சுரக்கிறது. அவை பல வித மனித செயல்பாடுகளுக்கு காரணமாக உள்ளன\nகர்ப்பம் மற்றும் குழந்தைப்பேற்றின்போது, கருப்பையைச் சுருக்குவது போன்ற குழந்தைப்பேறு ஆகியவற்றின் சில கூறுகள்\nஆண் மற்றும் பெண்களுடைய பாலியல் உறுப்பு செயல்பாடுகள்\nஉணவை சக்தியாக மாற்றுதல் (வளர்சிதைமாற்றம்)\nஉடலில் நீர் மற்றும் சவ்வூடுபரவல் ஒழுங்குப்படுத்தல்\nசிறுநீரகங்களில் நீர் உறிஞ்சப்படுவதைக் கட்டுப்படுத்தும் ஆஉஐ (ஆன்டிடையூரிடிக் ஹார்மோன்) சுரப்பு\nபூப்பெய்தலுக்கான மாற்றங்கள் கர்ப்பப்பை மற்றும் சினைப்பையில் மட்டும் ஏற்படுவதில்லை. மூளையில் இருந்து GNHR என்ற ஹோர்மோன் சுரந்து அது மூளையின் அடிப்பகுதியில் உள்ள பிட்யூட்டரி (Pitutary) என்ற சுரப்பியை தூண்டி, அந்த சுரப்பியிலிருந்து சுரக்கும் FSH(Follicular Stimulating Hormone) என்கின்ற சினைவளர்ப்பு ஹோர்மோனை நேரடியாக இரத்தத்தினுள் சுரந்து விடுகிறது. இந்த ஹோர்மோன் சினைப்பையினுள் போய் அங்குள்ள திசுவைத் தூண்டியதும், உடனே அது, ஈஸ்டிரஜன் (Estrogen) என்கின்ற இன்னொரு ஹோர்மோனை உற்பத்தி செய்து விடுகிறது. இந்த ஈஸ்டிரஜன் கர்ப்பப்பையினுள்ளும், சினைப்பையிலும் சில மாற்றங்களை ஏற்படுத்தும். அதாவது மூளையில் ஒரு பகுதியிலிருந்து வரும் அந்த ஜி.என்.ஹெச்.ஆர். (GNHR) ஹோர்மோன்தான் அத்தனை நிகழ்வுகளுக்கும் மூலகாரணம். இது குழந்தையாக இருக்கும்போதே சுரக்க ஆரம்பிக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகிறது. முதலில் அவ்வப்போது குறிப்பாக இரவு மட்டுமே சுரக்கும். பின்பு இடைவெளி குறைந்து அளவு அதிகமாகி 90 நிமிடத்துக்கு ஒரு முறை உதிரத்தில் கலக்கும் அளவுக்கு சுரக்க ஆரம்பிக்கும். அப்போது சினைப்பை வேலை செய்ய ஆரம்பிக்கிறது. அதன் போதுதான் முதல் உதிரப்போக்கு ஏற்படத�� தொடங்குகிறது\nகருப்பையின் இருபுறமும் சினைப்பைகள் உள்ளன. மாதம் தோறும் ஒரு கருமுட்டை சினைக்குழாயின் வழியே கருப்பையை வந்தடைகிறது. கருவாக உருவாவதற்காக அது காத்திருக்கிறது. அதன் பாதுகாப்பிற்காக கருப்பை தனது ஓரங்கள் முழுவதும் ஜவ்வு மெத்தை போன்ற ஒரு அமைப்பை உருவாக்குகிறது. 28 நாட்கள் காத்திருக்கும் கருமுட்டை, கருவாக உருவாகும் வாய்ப்புக் கிடைக்காவிடின் கரைந்து வெளியேறுகிறது. அப்படி அது வெளியேறும் போது, அதன் பாதுகாப்பிற்காக கருப்பையின் ஓரங்களில் உருவான ஜவ்வு மெத்தைப் போன்ற அமைப்பும் கிழிந்து வெளியேறுகிறது. அப்படி அது கிழியும் போதுதான் ரத்தப் போக்கும், வலியும் உண்டாகிறது. முழுமையாக அந்த ஜவ்வுப் பகுதி வெளியேறி, கருப்பை சுத்தமாகி, மற்றொரு கருமுட்டைக்காகக் காத்திருக்கத் தொடங்குகிறது.\nஅப்படி உடலிலிருந்து வெளியேறும் ரத்தமும், ஜவ்வுப் பகுதிகளும், கரு முட்டையும் தீங்கானவை அல்ல. கருப்பைக்குள் ஒரு குழந்தையை பாதுகாக்கும் தன்மை கொண்டவை. ஒரு பெண்ணுக்கு ரத்தம் சார்ந்த நோய் எதுவும் இருந்தால் ஒழிய அவை தீங்கானவை அல்ல.\nஅறிவியல் வளர்ச்சியற்ற ஆதி மனிதன் காலத்தில் பெண்ணின் உடலில் இருந்து இரத்தம் வெளியேறும் இந்த மாற்றமும், அவள் குழந்தையை பெற்றெடுப்பதும் ஆணை அச்சத்திற்குள்ளாக்கியது. அதனை பெண் மிக சாதாரணமாக கையாள்வது ஆணுக்கு பெண்ணின் மீது பிரமிப்பை ஏற்படுத்தியது. குழந்தை பிறப்பு என்பது பெண்ணின் இரகசியமாகவே இருந்தது. இதனால் பெண் வணங்கப்பட்டாள்.\nகுழந்தை பிறப்பிற்கு தானும் தேவை என்பதை ஆண் உணர்ந்த போது, தனக்கு குழந்தை பெற்றுக் கொடுக்கும் ஒரு கருவியாக பெண்ணை ஆண் அடக்க விழைந்தான்.\nபெண்ணின் மீதான கரிசனமாக வெளிப்பட்டது அடக்குமுறை. மாதவிடாய் காலத்தில் பெண்ணுக்கு ஏற்படும் உடல், மன சோர்வு ஆணுக்கு தேவையான கருவியாக மாறிப் போனது. அதை காரணம் காட்டி பெண்ணை வலுவற்றவள் என்ற பிம்பத்தை ஏற்படுத்தினான்.\nஅதுவரை மாதவிடாய் ரத்தப் போக்கை தாங்கியவள் என்பதாலேயே வலுவானவளாக கருதப்பட்டப் பெண், தலைகீழ் மாற்றமாக அதன் காரணமாகவே வலுவற்றவளாக முன்னிறுத்தப்பட்டாள். பெண்ணும் அதை நம்பும் வண்ணம் தொடர்ச்சியான அழுத்தம் ஏற்படுத்தப்பட்டது.\nஇந்து மதம் ஒரு படி மேல் சென்று மாதவிடாய் ஏற்படுவதே தீட்��ு என்றும் அசுத்தமானது என்றும் சொன்னது. அதில் இல்லாத கிருமிகளை, விஷத் தன்மையை இருப்பதாகச் சொன்னது. ஒரு குழந்தையை பாதுகாக்க உருவாக்கப்பட்ட வற்றை விஷத்தன்மை உடையதாக சொல்வது எத்தனை அபத்தமானது\nஉலகின் பல பகுதிகளிலும் முதல் மாதவிடாயைக் கொண்டாடும் வழக்கம் இருந்திருக்கிறது. அது அடிப்படையில் தாய்மையைக் கொண்டாடும் பண்பிலிருந்து எழுந்ததாக உள்ளது. ஆனால் இங்கு இந்தக் கொண்டாட்டங்களுக்கு ஒரு வரலாற்றுப் பின்னணி உள்ளது.\nமுதல் மாதவிடாயை ஊரைக் கூட்டி அறிவித்துக் கொண்டாடுவதற்கு வரலாற்று ரீதியாக இரண்டு காரணங்கள் உள்ளன. அக்காலத்தில் பெண்ணுக்கு முதல் மாதவிடாய் ஏற்படும் முன்னரே, அதாவது ஒரு பெண், குழந்தை பிறப்பிற்கு தயாராவதற்கு முன்பே மணம் செய்து வைக்கும் வழக்கம் இருந்தது. அப்படி மணம் செய்தாலும் அப்பெண் உரிய பருவம் அடையும் வரை பெற்றோர் வீட்டிலேயேதான் இருப்பாள். இந்த நிலையில் முதல் மாதவிடாய் ஏற்பட்ட உடன், ஊரைக் கூட்டி அறிவித்து அப்பெண்ணை கணவன் வீட்டிற்கு அனுப்பும் வழக்கம் இருந்தது. இதற்காக இந்தக் கொண்டாட்டம் ஏற்படுத்தப்பட்டது\nஅதற்கு அடுத்த காலத்தில், பெண்ணிற்கு முதல் மாதவிடாய் வந்து விட்டாலே உடனடியாக மணம் செய்து வைக்கும் வழக்கம் இருந்தது. அண்மைக் காலப் படங்களில் கூட \"நான் சடங்காகி இத்தனை வருசமாகிப் போச்சு. இன்னமும் கல்யாணம் ஆகலை' என்ற வசனங்களைக் கேட்டிருக்கலாம். இந்த வழக்கத்தின் காரணமாக, பெண் உரிய பருவம் அடைந்து விட்டதை உலகுக்கு அறிவிப்பதன் மூலம், \"அவளை மணம் முடிக்க விரும்புபவர்கள் அணுகலாம்' என்ற அறிவிப்பே அதில் அடங்கியுள்ளது. அதாவது ஏலத்தில் ஒரு பொருளை விற்பதற்கு முன், அதனை மேடையில் காட்டி, அதன் பெருமைகளை அறிவிப்பது போல, ஒரு பெண் மணமாவதற்கு தயாராகி விட்டாள் என்று அறிவிக்க, அவரை அலங்கரித்து மேடையேற்றி அனைவர் முன்பும் காட்டுவதே பூப்புனித நீராட்டு விழா சடங்காகும்.\nதீட்டுக் கழிக்கிறோம், மஞ்சள் நீராட்டி பெண்ணை சுத்தம் செய்கிறோம் என்பதெல்லாம், மாத விடாயைத் தீட்டாக, அசுத்தமானதாக ஒதுக்கி, பெண்ணை அசுத்தமானவளாக குறுக்கி, அடக்கும் ஆணாதிக்க மனவியலின் வெளிப்பாடே ஆகும்.\nமேற்கண்ட இரு தேவைகளும் இன்று இல்லாத நிலையில் ஒரு பெண் குழந்தைக்கு ஊரைக் கூட்டி இத்தகைய சடங்கை நடத்துவது என்பது, அவரை ஏலத்திற்கான பொருளாக்கி நாமே நம் குழந்தையை அவமானப்படுத்துவதாகும்.\nஊரைக் கூட்டிச் சொல்லாவிடினும், இதை ஒரு செய்தியாக வெளியே சொல்வதே, என் மகள் திருமணத்திற்கு தயாராகிவிட்டாள் என்ற செய்தியைப் பரப்புவதே ஆகும். 10, \"12 வயது சிறுமியைப் பற்றி இப்படியான செய்தியை வெளியே சொல்வது எத்தனை மோசமானது ஆபத்தானது மனதளவில் இன்னமும் குழந்தையாகவே இருக்கும் அவளை, பருவப் பெண்ணாக சுற்றியிருப்பவர்கள் பார்ப்பதற்கு நாமே தூண்டுவது போலாகாதா இன்று குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகமாகியுள்ள சூழலில் நாமே நம் குழந்தையின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தலாமா\nஇதற்கு மாற்றாக, குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே எது சரியான தொடுதல், எது தவறான தொடுதல், நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை எப்படி கையாள்வது போன்றவற்றை சொல்லிக் கொடுத்து வளர்ப்பதன் மூலமும் தற்காப்புக் கலைகள், தன்னம்பிக்கை, துணிச்சலை ஊட்டி வளர்ப்பதன் மூலமுமே ஒரு பெண் சமூக இழிவுகளிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியும். அதை விட்டு, நம் மகளை நாமே சமூகத்தின் இழிவுகளுக்கு பலியாக்கும் வண்ணம் அவள் \"பூப்படைந்ததை' அறிவிப்பது அப்பெண்ணிற்கு நாம் செய்யும் துரோகம் ஆகாதா\nஅப்படி நம் குழந்தையைக் கொண்டாட ஒரு விழா எடுக்க வேண்டும் என நினைத்தால், அக்குழந்தைக்கு ஏதேனும் கலைகளை சொல்லித்தாருங்கள். அதில் அவர் சிறப்புப் பெறுவதை விழாவாக எடுங்கள். அல்லது நன்றாக படிக்க வைத்து, அவர் பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றுத் தேறினால் அதை விழாவாக எடுங்கள். அவ்விழாவில் நீங்கள் பூப்புனித நீராட்டு விழாவிற்கு அழைக்க நினைத்தவர்கள் அனைவரையும் அழைத்துச் சிறப்புச் செய்யுங்கள். அதைவிட்டு நம் குழந்தையை நாமே அவமானப்படுத்துவது பகுத்தறிவுக்கு முரணானது இல்லையா\n- நன்றி : காட்டாறு மாத இதழ்\nகாப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2019/01/blog-post_30.html", "date_download": "2019-10-19T12:18:21Z", "digest": "sha1:4KCPNZLWJIZBNQIEZQA47KFOKCU36EO3", "length": 23703, "nlines": 188, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: விழிபிதுங்கி வாடும் சமூகத்திற்கு வ���ிகாட்டுவோர் யார்?", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nவிழிபிதுங்கி வாடும் சமூகத்திற்கு வழிகாட்டுவோர் யார்\n= மகாராஷ்டிராவின் மதுபான பார்களில் பெண்கள் நடனமாட விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவு\n= தலைவிரித்தாடும் சாதிக்கொடுமையால், தாயின் சடலத்தை ஐந்து கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் எடுத்துச் சென்று இறுதிச்சடங்கு செய்த மகன்- (நாள் 17 -1-19 இடம்: ஓடிஸா)\n= கல்லூரி மாணவரை கொலை செய்துவிட்டு அவரது காதலியை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல் குற்றவாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நாள் 17 -1-19, இடம்: திருச்சி\n= கள்ளக்காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் காதலி உயிரிழப்பு\n= கடன் வாங்கித்தருவதாகக் கூறி வரவழைத்து இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த கும்பல் இடம்: டெல்லி நாள் 16-1-19\nஇவையெல்லாம் வெறும் ஓரிரு நாட்களில் நம் நாட்டில் நடந்த குற்றங்களில் ஒருசில மட்டுமே . வெறும் ஒரு உதாரணத்துக்காக மட்டுமே இவற்றை எடுத்துக் கூறியுள்ளோம். இவை சற்றும் நின்ற பாடில்லை.\nதேசிய குற்றவியல் ஆவணக்காப்பகத்தின் அறிக்கைப் படி 2016 ஆம் ஆண்டு காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட குற்றங்களின் எண்ணிக்கை சுமார் 30 இலட்சம். பதிவு செய்யப்படாதவை பல மடங்கு அதிகமாகவே இருக்க வாய்ப்புள்ளதை சிந்திப்போர் அறியமுடியும். இந்த எண்ணிக்கை ஏறுமுகமாகவே தொடர்கிறது. இந்நிலை தொடர்ந்தால் நம் வீட்டுக்குள்ளும் கொலைகளும் கொள்ளைகளும் கற்பழிப்புகளும் சகஜமாகவே நிகழும் நாட்கள் தூரத்திலில்லை. ஏற்கெனவே மக்கள் வாழவே வெறுக்கும் நிலை நாட்டில் உள்ளதையும் ஆவணக்காப்பகத் தகவல் எடுத்துரைக்கிறது. ஆம், நாளொன்றுக்கு 371 தற்கொலைகள் .. காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கை மட்டுமே இது. போலீஸ் மற்றும் போஸ்ட்மார்ட்டம் போன்ற தொல்லைகளை பயந்து பெரும்பாலான தற்கொலைகளை உறவினர்கள் காவல் நிலையங்களில் பதிவு செய்வதில்லை என்பது ஊரறிந்த உண்மை\nகீழ்கண்டவை இங்கு பரவலாக நடப்பதை நாம் இனிமேலும் கண்டும் காணாமல் இருக்கமுடியாது.\n= தாம் பெற்ற பிள்ளைகளைக் சகஜமாக எந்தக் குற்ற உணர்வுமின்றி தாமாகவே கொன்றொழிக்கும் பெற்றோர்கள்.\n= பெருகிவரும் கருக்கொ��ை, சிசுக்கொலை, பெண்சிசுக்கொலைகள்.\n= வாழ்நாட்களை தங்களுக்காகவே அர்பணித்த பெற்றோர்களை வளர்ந்து ஆளானதும் மதிக்காத பிள்ளைகள்... பெருகிவரும் முதியோர் இல்லங்கள், கருணைக் கொலை என்ற பெயரில் நடக்கும் முதியோர் கொலைகள்,\n= போற்றி வளர்த்த பெற்றோரை தூக்கி எறிந்து காதலர்களைக் கைப்பிடித்து ஓடிப்போகும் பிள்ளைகள்.\n= காதல் என்ற பெயரில் காமப்பசி தீர்த்துவிட்டு கர்ப்பம் தரித்தபின் கன்னிப்பெண்களைக் கைவிட்டு ஓடும் காமுகர்கள்.\n= திருமண ஒப்பந்தத்தை மீறி நடக்கும் கள்ளக்காதல் உறவுகள், கபட நாடகங்கள், கள்ளக்காதலனுக்காக அல்லது காதலிக்காக மணமுடித்த கணவனை அல்லது மனைவியை மற்றும் சொந்தக் குழந்தைகளைக் கொன்றொழிக்கும் கொடூரங்கள்.\n= திருமணம் இல்லாமலே ஆணும் பெண்ணும் தகாத உறவு கொண்டு மனம்போன போக்கில் வாழுதல். அதில் பெற்றெடுக்கும் பிள்ளைகளை ஈவிரக்கமின்றி கொல்லுதல்.\n= அந்நிய ஆண்களும் அன்னிய பெண்களும் தடைகளின்றி கலந்து படிக்கும், பணியாற்றும் ஏற்பாடுகளும் அங்கு நடைபெறும் தவறான பாலியல் உறவுகளும், வல்லுறவுகளும் (தேசிய குற்றவியல் ஆவணக்காப்பகம் NCRB அறிக்கைப் படி நாளொன்றுக்கு 95 பெண்கள் கற்பழிப்பு. இவை வெறும் ரிபோர்ட் செய்யப்படும் புகார்களின் அடிப்படையிலானவை. உண்மை கற்பழிப்புகள் குறைந்த பட்சம் 3 மடங்காவது அதிகமாகவே இருக்க வாய்ப்புள்ளது)\n= மது, போதைப்பொருள் இவற்றின் கட்டுக்கடங்காத பெருக்கம். பள்ளி மாணவர்களும் வகுப்பறைக்கு குடித்துக்கொண்டு வரும் அவலம். பத்துவயதுக் குழந்தைகளும் கூட போதைப்பொருட்களுக்கு அடிமையாகும் நிலை.\n.....என இவற்றின் நடுவே எந்தவித குற்ற உணர்வும் வெட்க உணர்வும் இன்றி சஞ்சரித்துக் கொண்டு வாழ்கிறது சமூகம்\nமக்களை சுரண்டுவது ஒன்றே இலட்சியமாகக் கொண்ட அரசுகளுக்கும் அவர்களின் அடியாள்களுக்கும் இது பற்றி என்றுமே குற்ற உணர்வு இருப்பதில்லை.\nதவறுகளை வேண்டுமென்றே வளர்க்கும் அரசியலார்\nசட்டம், ஒழுங்கு, நீதிமன்றம், காவல்துறை, சட்டமன்றம், பாராளுமன்றம், ஆன்மீக போதனைகள், வழிபாட்டுத்தலங்கள், போன்ற அனைத்தும் இருந்தும் மக்கள் செய்யும் பாவங்களுக்கும் குற்றங்களுக்கும் கொடூரங்களுக்கும் எந்தக் குறைவும் இன்றி நாளுக்குநாள் மிக வேகமாக அதிகரித்தே வருகின்றன. இதில் சட்டம் ஒழங்கை நிலைநாட்டுவதைத் தலையாய பண��யாகக் கொண்ட அரசாங்கம் நேர்மாற்றமாக செயல்படுவதை நாம் காணமுடிகிறது. நாடு எக்கேடோ கெட்டுவிட்டுப் போகட்டும் முடிந்தவரை சுரண்டுவது ஒன்றே நம் பணி என்று அரசியல்வாதிகள் செயல்படுவதையும் நாம் காணலாம். நாட்டின் சீர்கேட்டுக்கு இட்டுச்செல்லும் குற்றங்களின் பெருக்கம் பற்றியோ பாவங்களின் பெருக்கங்கள் பற்றியோ எந்தப் பாராளுமன்றத்திலோ சட்டமன்றத்திலோ யாரேனும் எப்போதேனும் பேசுவதைக் கேட்டுள்ளீர்களா\nநாட்டில் அநியாயங்களையும் அக்கிரமங்களையும் பாவங்களையும் கட்டுப்படுத்த வேண்டிய தலையாய பணிக்காக நிறுவப்பட்டவைதான் நீதித்துறையும் காவல்துறையும். ஆனால் எப்படி விபரீதமாக அவை செயல்படுகிறது என்று பாருங்கள். பெரும்பாவங்க்ளான விபசாரமும் ஓரினசேர்க்கையும் சூதாட்டங்களும் கள்ளக்காதலும் எல்லாவற்றுக்கும் சட்ட அங்கீகாரங்கள் கொடுக்கப்படும் அவலத்தை நாம் யாரிடம் சொல்ல\nதிருமணம், குடும்ப உறவுகள், தாய்தந்தை மரியாதை, மனிதநேயம் என அனைத்தையும் தொலைத்துவிட்டு நடுத்தெருவில் நிர்கதியாக நின்றுக்கொண்டிருகிறது சமுதாயம். யாரிடம் நாம் உதவிக்கு கையேந்த முடியும்\nசிந்தித்து செயல்பட வேண்டிய நேரம்\nஅனைவரும் சிந்திக்கவேண்டிய கேள்வி இது. சமூக நலன் நாடும் அனைவரும் ஒன்றுகூடி அவசர அவசரமாக விடை காண வேண்டிய கேள்வி இது. நாளொன்றுக்கு சுமார் 500 இல் இருந்து ஆயிரம் பேர்வரை தற்கொலை செய்துகொள்வது என்ற தகவலை நாம் அலட்சியமாகக் கடந்து போக முடியாது. .\nஉலகைக் காப்பாற்ற என்னதான் வழி இனியொரு விடியல் ஏற்பட வாய்ப்புண்டா இனியொரு விடியல் ஏற்பட வாய்ப்புண்டா அதை ஆராய அழைக்கிறோம். ஆன்றோர்களே, சான்றோர்களே, சமூகத்தை வழிநடத்த வேண்டிய தலைவர்களே, முன்வாருங்கள்..\nஒரு கொள்கையின் மீதான கொலைவெறித் தாக்குதல்கள்\nஒருபுறம் இஸ்லாம் என்ற வாழ்வியல் கொள்கை இன்று வெகு வேகமாகப் பரவி வருகிறது என்பதைப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம் உலகின் பல ந...\nநாளைய இருப்பிடம்- உங்கள் சாய்ஸ்\nஇன்று நம் வாழும் வீடு நமது சொந்த உழைப்பின் மூலம் பணம் சேமித்துக் கட்டியதாக இருந்தாலும் சரி, நமது பெற்றோரும் முன்னோரும் விட்டுச் சென்றதா...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் ப��ிபாலித்து வரும் ...\nஇறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான்\nஇறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான் = இறைவன் ஏன் அநியாயங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் = இறைவன் ஏன் அநியாயங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் இறைவன் என்று ஒருவன் இருந்திருந்தால் இங்...\nநாம் பின்பற்றவேண்டிய தலைவர் யார்\nவெவ்வேறு காலகட்டங்களில் இப்ப்பூமியின் வெவ்வேறு பாகங்களுக்கு வந்து சென்ற அனைத்து இறைத்தூதர்களும் ஒரே இறைவனால் ஒரே கொள்கையைப் போதிப்பதற்காக...\nஒரு தொழிற்சாலையையோ பள்ளிக்கூடத்தையோ இராணுவத்தையோ மருத்துவ மனையையோ எடுத்துக் கொள்ளுங்கள். பலமக்களும் சேர்ந்து இயங்கும் இவை உரிய பயன் தரவே...\nகீழடி அகழாய்வுகளுக்குப் பிறகு அங்கு உருவ வழிபாட்டிற்கான தடயங்களோ மத அடையாளங்களோ ஏதும் கிடைக்கவில்லை. அதைக் காரணம் காட்டி அங்கு வாழ்ந்த...\nநாட்டைக் காக்கும் ஒரே நம்பிக்கை- இறைநம்பிக்கை\nநாட்டைக் காக்கும் ஒரே நம்பிக்கை- இறைநம்பிக்கை நாட்டுப் பற்று என்பது என்ன நாட்டுப் பற்று என்பது என்ன பொதுமக்கள் காணும்படியாக நிலத்தை முத்தமிடுவதும், சில கவிஞர்கள்...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - செப்டம்பர் 2019 இதழ்\nஇந்த மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள் பொருளடக்கம் படைத்தவனன்றி இறைவன் யாருமில்லை 2 இலக்கற்ற பயணி...\nஇருளில் புதையும் பாலியல் கொடூரங்கள்\nதமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி சம்பவம் = பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை ஆபாச படம...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜனவரி 2019 இதழ்\nஅஸ்திவாரம் இல்லாத ஆளுமை வளர்ப்பு\nகாத்திருக்கும் மண்ணறையும் தொடரும் மறுமையும\nஆளுமை வளர்ப்பின் அஸ்திவாரம் இறைஉணர்வு\nவிழிபிதுங்கி வாடும் சமூகத்திற்கு வழிகாட்டுவோர் யார...\nமுதுமைக்குப் பின் இளமை திரும்புமா\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleungc.com/category/uncategorized/", "date_download": "2019-10-19T13:09:34Z", "digest": "sha1:UM7VOM7SWWG4VJXLJEI52NFMTKPURUSO", "length": 5827, "nlines": 83, "source_domain": "bsnleungc.com", "title": "Uncategorized | BSNL Employees Union Nagercoil", "raw_content": "\nடுவிட்டரில் ராக���ல் டேக் செய்த ‘நேர்மையற்ற மோடி’ முழக்கம்\nஇந்தியாவில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தனியாருக்கு விற்கத் துடிக்கும் நிலையில், அதற்கு எதிராக #Bechendra Modi என்ற புதிய முழக்கத்தை காங்கிரஸ்தலைவர் ராகுல் காந்தி உருவாக்கியுள்ளார். நேர்மையற்றவர் என்று பொருள்படும்...\nசிஎம்டி பிஎஸ்என்எல் உடன் சந்தித்த பின்னர், நாளைய உண்ணாவிரதத்தை ஒத்திவைக்க AUAB முடிவு செய்கிறது\nCMD உடன் சந்தித்த பின்னர், நாளைய உண்ணாவிரதத்தை ஒத்திவைக்க AUAB முடிவு செய்கிறது. AUAB மற்றும் CMD BSNL இடையே ஒரு சந்திப்பு இன்று பிற்பகல் 03:00 மணிக்கு நடைபெற்றது. இயக்குநர் (HR) மற்றும் இயக்குநர் (CM) ஆகியோர் கலந்து கொண்டனர். 23.10.2019 க்குள் சம்பளம் வழங்கப்படும்...\nAUAB தலைவர்கள் இன்று 17.10.2019 Director (HR) ஸ்ரீ அரவிந்த் வாட்னெர்கர் இடையே சந்திப்பு நடைபெற உள்ளது.\nகார்ப்பரேட் அலுவலகம், மாநிலம் மற்றும் மாவட்ட மட்டங்களில் 18.10.2019 அன்று உண்ணாவிரதம் நடத்த AUAB நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக, கோரிக்கைகளின் சாசனத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்து விவாதிக்க இயக்குநர் (HR) ஸ்ரீ அரவிந்த் வாட்னெர்கர் AUAB ஐ அழைத்துள்ளார். இந்த...\nதவறான, விஷமத்தனமான செய்திகளை நம்பாதீர்கள்/ மற்றவர்களுக்கு அனுப்பாதீர்கள்.\nBSNLன் அன்றாட செலவுகளை ஈடுகட்ட ஊழியர்களின் ஊதியத்திலிருந்து ரூ.2,000/-மும், அதிகாரிகளின் ஊதியத்திலிருந்து ரூ.3,000/-மும் பிடித்தம் செய்து கொள்ள, நேற்று(16/10/19) CMD BSNL மற்றும் DoT செயலாளர் ஆகியோரோடு நடைபெற்ற பேச்சு வார்த்தையில் AUAB ஏற்றுக் கொண்டதாக, முற்றிலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/938966/amp?ref=entity&keyword=hostels", "date_download": "2019-10-19T12:49:40Z", "digest": "sha1:G5ZC3TPJQ4EOV6D4I3OEH7HE4BEWTROV", "length": 7146, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "மகளிர் விடுதிகளை பதிவு செய்ய உத்தரவு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமகளிர் விடுதிகளை பதிவு செய்ய உத்தரவு\nசிவகங்கை, ஜூன் 5: சிவகங்கை மாவட்டத்தில் மகளிர் விடுதிகள் நடத்துபவர்கள் கட்டாயம் பதிவு செய்ய கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை: சமூக நலத்துறையில் தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்கள் (நெறிமுறைப்படுத்தும்) சட்டம் 2014 மற்றும் விதிகள் 2015ன் கீழ், மாவட்ட சமூக நலத்துறையில் பதிவு செய்ய வேண்டும். உரிய பதிவுச்சான்று பெற்ற மகளிர் விடுதிகள் மட்டுமே தொடர்ந்து செயல்பட முடியும். மாவட்டத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் பல மகளிர் விடுதிகள் பதிவு செய்யாமல் அரசின் அனுமதி இல்லாமலேயே இயங்குவது தெரிய வந்துள்ளது. இத்தகைய விடுதிகளை வருகிற 15.6.2019க்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் அனுமதி பெறாத மகளிர் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசிவகங்கை மாவட்டத்தில் பருவமழை பரவாயில்லை அதிகபட்சமாக தேவகோட்டையில் 88 மிமீ பதிவு\nஉலக கை கழுவும் தினம்\nபெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம்\nபயிர் இழப்பீடு தொகையை விவசாயிகள் அனுமதியில்லாமல் கடனுக்கு வரவு வைக்க எதிர்ப்பு\nசிறுகூடல்பட்டியில் கவிஞர் கண்ணதாசன் நினைவுநாள்\nமக்களிடம் மாணவர்கள் டெங்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்\n× RELATED எஸ்சி, எஸ்டி மாணவர்கள் விடுதிகளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news/tata-tiago-petrol-manual-vs-automatic-realworld-mileage-comparison-21903.htm", "date_download": "2019-10-19T13:03:47Z", "digest": "sha1:A6P7J6T6Q666VV3P7BBLQK5D26PQ4P5H", "length": 15015, "nlines": 192, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாட்டா டைகோகோ பெட்ரோல் கையேடு Vs தானியங்கி - ரியல்-வேல்ல் மைலேஜ் ஒப்பீடு | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கார்கள்செய்திகள்தானியங்கி - ரியல்-வேல்ல் மைலேஜ் ஒப்பீடு போட்டியாக டாட்டா டைகோகோ பெட்ரோல் கையேடு\nடாட்டா டைகோகோ பெட்ரோல் கையேடு Vs தானியங்கி - ரியல்-வேல்ல் மைலேஜ் ஒப்பீடு\nவெளியிடப்பட்டது மீது May 22, 2019 10:06 AM இதனால் Saransh for டாடா டியாகோ 2016-2019\nஒரு மாற்றத்திற்காக, இது ஒரு தானியங்கி கார் தான், அதன் கையேடு இலக்கணத்தை விட அதிக எரிபொருள் திறன் வாய்ந்தது\nTiago அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக உள்ளது டாடா 'ங்கள் இந்தியா வரிசையில். இது தீவிரமாக விலைமதிப்பில்லாதது மட்டுமல்லாமல், அது நிறைய உபகரணங்கள், சில பகுதி-முதல் அம்சங்களை வழங்குகிறது. 3.35 லட்சம் ரூ. 5.99 இலிருந்து ரூ. 5.99 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நுழைவு நிலை கார்கள், குவிட் மற்றும் ஆல்டோ கே 10 மற்றும் ஸ்விஃப்ட் மற்றும் கிராண்ட் ஐ 10போன்ற பிரீமியம் ஹாட்ச்பேக் போன்ற இடங்களில் உள்ளன . ஒரு பட்ஜெட் ஒரு அம்சம் பேக் கார் தேடும் அந்த ஒரு சிறந்த வழி.\nதொடர்புடைய: பிரிவுகளின் மோதல்: ரெனோல்ட் குவிட் 1.0L டாடா டியாகோவுக்கு எதிராக - வாங்க எந்த கார்\nடியாகோ பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களோடு உள்ளது. எனினும், இது AMT உடன் வரும் பெட்ரோல் பதிப்பு மட்டுமே. டிராக் பெட்ரோல் 1.2 லிட்டர் என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது 85PS அதிகபட்ச ஆற்றல் மற்றும் 114Nm உச்ச முறுக்குவிதை செய்கிறது. அதன் கையேடு மற்றும் AMT பதிப்புகளை நாங்கள் பரிசோதித்திருக்கிறோம், இங்கே எங்கள் கண்டுபிடிப்புகள் உள்ளன:\nசோதனை செய்யப்பட்ட ஹைட்ரஜன் எரிபொருள் திறன்\nசோதனை செய்யப்பட்ட நகர எரிபொருள் திறன்\nதயாரிப்பாளரின் கூற்றுப்படி, அதன் பதிப்புகளில் (எம்.டி. மற்றும் ஏ.எம்.டி) இரண்டில் டியாகோ பெட்ரோல் 23.84 கிமீ மைலேஜ் உள்ளது. இருப்பினும், நிஜ வாழ்க்கை சோதனை புள்ளிவிவரங்களை நாம் பார்க்கும்போது, ​​FE இரண்டு பரிமாற்றங்களுடன் கூறப்பட்ட நபரைவிட குறைவாக உள்ளது. மற்றும் இரண்டு, அது மிகவும் frugal என்று டியாகோ AMT தான். நகரில், டியோகோ AMT MT இன் 15.26kmpl க்கு எதிராக 16.04 கிமீ வேகத்தை வெளிப்படுத்துகிறது. நெடுஞ்சாலை, AMT, 22.02kmpl வழங்குவதன் மூலம் எம்டி, 0.34kmpl MT க்கும் அதிகமாக உள்ளது.\nமேலும் படிக்க: தானியங்கி கார்கள் இந்தியா கீழ் ரூ 5 லட்சம் இல்: ரெனால்ட் Kwid, Datsun ரேடி -GO மாருதி ஆல்டோ, டாடா Tiago & மேலும்\nAMT இன் சிறந்த செயல்திறன் பின்னால் இருக்கும் காரணத்தை மாற்றுவதற்கான அதன் ஆர்வம் ஆகும். அதிகமான எரிபொருள் சிக்கனத்தை வழங்குவதற்காக போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதில் கியர் பாக்ஸ் மாற்றி அமைக்கிறது.\nARAI- சோதனை செய்யப்பட்ட மைலேஜ் மூலம் Tiago அதன் வர்க்கம் மிகவும் எரிபொருள் திறன் கார் ஆகும். அது தொடர்ந்து மாருதி Celerio மற்றும் மாருதி வேகன்ஆர் முறையே 23.10kmpl உருவங்களையும் (எம்டி மற்றும் AMT இரண்டும்) மற்றும் 20.41kmpl (எம்டி மற்றும் AMT இரண்டும்) புதுப்பித்த நிலையில் வைத்திருக்கலாம்.\nதியோகோ விலைகள் (முன்னாள்-காட்சியறை தில்லி)\nஎம்டி கார் - ரூ 3.99 லட்சம்\nஎக்ஸ்டி - ரூ. 4.62 லட்சம்\nXTA - ரூ .5 லட்சம்\nஎக்ஸ்டி (ஓ) - ரூ. 4.85 லட்சம்\nமேலும் படிக்க: 2018 ஆம் ஆண்டு இந்தியாவில் வரவிருக்கும் ஹாட்ச்பேக் - புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ, ஃபோர்டு ஃபிகோ ஃபேஸ்லிஃப்ட் & டாட்டா டியாகோ ஜேபிபி\nமேலும் படிக்க: டாடா Tiago AMT\n927 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nபுதுப்பிக்கப்பட்ட மாருதி சுஜூகி இக்னிஸ் பிப்ரவரி 2019 ல் அறிமுகப்படுத்தபடவுள்ளது.\nகார்கள் தேவை: ஹூண்டாய் கிரட்டா, மாருதி சுசூகி S- கிராஸ் மேல் பிரிவு விற்பனை டிசம்பர் 2018 ல்\nதேவைப்படும் கார்கள்: பலேனோ லீட்ஸ், எலைட் ஐ 20 செப்டம்பர் 201...\nமெர்சிடிஸ் பென்ஸ் ஜி 350 டி இந்தியாவில் ரூ .1.5 கோடியில் தொட...\nரெனால்ட் க்விட் மாறுபாடுகள் விளக்கப்பட்டுள்ளன: எது எடுக்க வே...\nநவம்பரில் மீண்டும் வருவதற்கான டெல்லி ஒற்றைப்படை திட்டம்; சி....\nபிரபலமான ஹேட்ச்பேக்குகளில் காத்திருக்கும் காலம் - தீபாவளிக்க...\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Cinema/29211-.html", "date_download": "2019-10-19T12:47:13Z", "digest": "sha1:BBMOKONG63FHTEEZYHUH4SLLETUVDNBU", "length": 20231, "nlines": 262, "source_domain": "www.hindutamil.in", "title": "தயார்நிலை கான்கிரீட் பயன்படுத்தத் தயாரா? | தயார்நிலை கான்கிரீட் பயன்படுத்தத் தயாரா?", "raw_content": "சனி, அக்டோபர் 19 2019\nதயார்நிலை கான்கிரீட் பயன்படுத்தத் தயாரா\nதற்போதைய கட்டிடங்கள் பெரும்பாலும் கான்கிரீட்டை நம்பியே கட்டப்படுகின்றன. மாற்றுக் கட்டுமானப் பொருள்கள் பற்றிப் பல பேச்சுகள் எழுந்தபோதும் பெரும்பாலானோர் கான்கிரீட்டையே கடவுள் போல் நம்புகின்றனர் என்பதே யதார்த்தம். இந்நிலையில் ஆர்.எம்.சி. என அழைக்கப்படும் ரெடிமிக்ஸ்டு கான்கிரீட் கட்டுமானத் துறைக்குள் காலடி எடுத்துவைத்தது.\nதொடக்கத்தில் அது பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்கிறார்கள். எங்கோ ஓரிடத்தில் தயாராகும் கான்கிரீட் கலவையின் தரம் பற்றிய சந்தேகங்கள் இயல்பாக எழுந்தன. ஆனாலும் இந்தத் தயார்நிலை கான்கிரீட்களால் சில அனுகூலங்கள் உள்ளன என்கின்றனர் கட்டிட நிபுணர்கள்.\nஆர்.எம்.சி. எப்போது தேவைப்படும் என்ற கேள்வியை எழுப்புவதன் மூலம் சில விஷயங்களைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கும். கட்டிட வேலைகள் நடைபெறும் போது கட்டுமானத்துக்குத் தேவைப்படும் கான்கிரீட்டை அங்கேயே தயாரித்துக்கொள்கிறோம். ஆனால் அதற்கு அவசியமான வெற்று நிலம் நமக்கு இருக்க வேண்டும்.\nநெருக்கடியான ஓரிடத்தில் மனை வாங்கி வேலைக்கு ஆட்களே கிடைக்காத சூழலைச் சமாளித்தபடி வீட்டுக் கட்டுமானம் நடைபெறுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அங்கே எப்படி நம்மால் கான்கிரீட் கலவையைத் தயார் செய்ய இயலும் இத்தைகைய நெருக்கடிகளைச் சமாளிக்கக் கைகொடுக்கிறது இந்த ஆர்.எம்.சி.. ஏனெனில் இது பயன்படுத்தத்தக்க நிலையில் நமக்குத் தயாராகக் கிடைக்கும். எவ்வளவு கான்கிரீட் தேவையோ அவ்வளவு கான்கிரீட்டை வாங்கிப் பயன்படுத்திக்கொள்ளலாம்.\nஜல்லி, மணல், சிமெண்ட், நீர், வேதிப்பொருள்கள் ஆகியவை ஆர். எம். சி தயாரிக்க உதவுபவை. மணலைப் பொறுத்தவரை இயற்கையான ஆற்று மணலோ செயற்கை மணலோ பயன்படுத்தப்படுகிறது. கான்கிரீட்டை இளகிய நிலையில் நீடித்திருக்க செய்யும் பொருட்டு வேதிப் பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன.\nஎவ்வளவு நேரம் கழித்து கான்கிரீட் இறுக வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் பொருட்டும் வேதிப் பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. சிமெண்ட் டுக்குப் பதிலாக உலைக் கசடையும், எரிசாம்பலையும் பயன்படுத்தும் போக்கும் புழக்கத்தில் உள்ளன.\nஆர்.எம்.சி தயாராகும் இடத்துக்கும் கட்டுமானப் பணி நடைபெறும் இடத்துக்குமான இடைவெளி மிகக் குறைவாக இருக்க வேண்டும் என்பதைக் கவனித்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் கான்கிரீட் தயாராகி இரண்டரை மணி நேரத்துக்கு மேல் ஆகிவிட்டால் அதன் தரம் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.\nஆர்.எம்.சி.யைப் பொறுத்தவரை பலவிதக் கலவை விகிதங்களில் இது கிடைக்கிறது. ஆகவே தேவைக்கேற்ப பயன்படுத்திக்கொள்ள முடியும். எந்த வேலைக்கு எந்தத் தரத்தில் கான்கிரீட் தேவையோ அதைப் பெற்றுக்கொண்டு பயன்படுத்தலாம். ஒரே மாதிரியான தரத்தைக் கொண்ட கான்கிரீட்டைத் தான் அனைத்துக் கட்டுமானத்துக்கும் பயன்படுத்த வேண்டும் என்னும் நிலையை ஆர். எம். சி. தவிர்த்துவிடுகிறது.\nகான்கிரீட் இறுக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் இதனால் வேலைகள் முடிய அதிக நேரம் ஆகும். ஆனால் ஆர்.எம்.சி. விரைவில் இறுகிவிடக் கூடிய தன்மையில் கிடைக்கிறது. இதனால் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க ஏதுவாகிறது. நேரத்தை மிச்சப்படுத்தும் ஆர்.எம்.சி.யின் விலை சாதாரண கான்கிரீட்டை விட அதிகம் என்பது கலக்கம் தரத்தான் செய்யும். ஆனால் நேரத்தை மிச்சப்படுத்த விரும்பினால் அதற்குரிய விலையை நாம் தரத் தான் வேண்டியுள்ளது.\nதரத்தைப் பொறுத்தவரை ஆர்.எம்.சி.யின் தரத்தை எளிதில் அறிந்துகொள்ளக் கருவிகளும் முறைகளும் உள்ளன என்கிறார்கள். எனவே நமக்குத் தேவையான தரத்தில் இதைப் பெற்றுக்கொள்ள முடியும். சாதாரணமாகக் கட்டுமானம் நடைபெறும் இடங்களில் கான்கிரீட்டைத் தயாரிக்கும் போது இடமும் அதிக வேண்டும். மேலும் இந்தப் பணியின் போது ஒலி மாசும், தூசும் உருவாகும். ஆனால் ஆர்.எம்.சியில் இந்தப் பிரச்சினை இல்லை.\nஆர்.எம்.சியைப் பயன்படுத்து வதில் நமக்கு தயக்கம் ஏற்படுத்தும் முதல் அம்சம் இதன் விலை. அதிக விலைக்கு மட்டுமே ஆர்.எம்.சி. கிடைப்பதால் செலவு வழக்கத்தைவிட அதிகமாகும். மேலும் ஆர்.எம்.சியைக் கொண்டுவரும் போக்குவரத்து செலவும் இதில் கூடிவிடும். கட்டுமான இடத்திலேயே கான்கிரீட் தயாரிக்கும்போது அது பலருக்கு வேலை வாய்ப்பாக அமையும்.\nஆனால் ஆர். எம். சி. இயந்திரத்தின் மூலம் தயாரிக்கப்படுவதால் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பைக் குறைத்துவிடும். ஆர்.எம்.சி. பயன��படுத்தும்போது கட்டிடத்தில் விரைவில் விரிசல்கள் விழுந்துவிடுகின்றன என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், எந்தக் கட்டுமானப் பொருளிலும் நன்மைகளும் தீமைகளும் கலந்தே உள்ளன என்பதையும் நினைவில் நிறுத்த வேண்டியுள்ளது.\nநோபல் பரிசு வென்ற அபிஜித் கம்யூனிச சார்பு...\n''8 சீக்கியப் போராளிகள் விடுதலை; இந்தியா முழுவதும்...\nநூற்றாண்டு தொடக்க விழா கம்யூனிஸ்ட் இயக்க கொள்கைகளை...\nபொறியியல் மாணவர்களின் வீழ்ச்சிக்குப் பின்னுள்ள ஆசிரியர்கள் விவகாரம்\nகல்கி ஆசிரம சோதனையில் சிக்கிய தங்கம், வைரம்,...\nஐஎம்எப் கணிப்பு இருக்கட்டும்; இந்தியாதான் வேகமான பொருளாதார வளர்ச்சி...\nபுல்வாமா வீரர்களின் மகன்களுக்கு சிறப்புப் பயிற்சி: பாராட்டு...\nமீண்டும் சிக்கலில் 'பிகில்': கதைத் திருட்டு தொடர்பாக தெலுங்கு எழுத்தாளர் சங்கத்திலும் புகார்\nஇலங்கை அதிபர் தேர்தலில் முதன்முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர் போட்டி\nநாங்குநேரியில் 151 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: ஆட்சியர் தகவல்\n‘ஐஎஸ்ஓ’ தரச்சான்று அந்தஸ்தை இழந்த மதுரை மாட்டுத்தாவணி பஸ்நிலையம்: அடிப்படை கட்டமைப்பு வசதிகளில்...\nமங்காப் புகழ்கொண்ட மரக் கதவுகள்\nஎன் வீடு என் அனுபவம்: உறவுகளால் உருவான இல்லம்\nவிடு கட்டலாம் வாங்க 02: நம் மண், நம் கற்கள்\nமீண்டும் சிக்கலில் 'பிகில்': கதைத் திருட்டு தொடர்பாக தெலுங்கு எழுத்தாளர் சங்கத்திலும் புகார்\nஇலங்கை அதிபர் தேர்தலில் முதன்முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர் போட்டி\nஆப்கன் பாதுகாப்புப் படையினர் தொடர் தாக்குதல்: 16 தலிபான்கள் பலி\nராமேசுவரம் தனியார் தங்கும் விடுதியில் ஆண், பெண் தூக்கிட்டு தற்கொலை\nஸிப்டயல் நிறுவனத்தை வாங்கியது ட்விட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Sports/29686-.html", "date_download": "2019-10-19T12:38:59Z", "digest": "sha1:AWPQJHOSJHGMYCHZE5ALIB4OFX34I2JY", "length": 12358, "nlines": 248, "source_domain": "www.hindutamil.in", "title": "ஜார்க்கண்டில் அமைதியாக முடிந்தது ஆதிவாசிகள் `பந்த் | ஜார்க்கண்டில் அமைதியாக முடிந்தது ஆதிவாசிகள் `பந்த்", "raw_content": "சனி, அக்டோபர் 19 2019\nஜார்க்கண்டில் அமைதியாக முடிந்தது ஆதிவாசிகள் `பந்த்\nபோடோ தீவிரவாதிகளால் சமீபத்தில் ஆதிவாசிகள் பலர் கொல்லப்பட்டதை எதிர்த்து `ஆதிவாசிகள் செங்கெல் அபியான்' (ஏ.எஸ்.ஏ) எனும் அமைப்பு ��ார்பில் ஒருநாள் `பந்த்' ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமைதியாக நடந்து முடிந்தது.\nஅஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள கோக்ரஜார் மற்றும் சோனித்பூர் மாவட்டங்களில் சில வாரங்களுக்கு முன்னால் போடோ தீவிரவாதிகளால் ஆதிவாசிகள் பலர் கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏ.எஸ்.ஏ. அமைப்பு அஸ்ஸாம், மேற்கு வங்கம், ஒடிஸா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் ஒருநாள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தது.\nஇதனை ஏற்று மேற்கண்ட மாநிலங்களில் வேலை நிறுத்தம் நடைபெற்றது. ஜார்க்கண்டில் ஏ.எஸ்.ஏ. அமைப்பினர் ஊர்வலமாகச் சென்றதுடன் மாநில முதல்வர் தருண் கோகோயின் உருவ பொம்மையையும் எரித்தனர். அதேபோல மேற்கு வங்கத்தில் ஏ.எஸ்.ஏ. அமைப்பினர் சாலை மற்றும் ரயில் மறியல்களிலும் ஈடுபட்டனர்.\nஎனினும், இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.\nஆதிவாசிகள் செங்கெல் அபியான்' (ஏ.எஸ்.ஏ)`பந்த்'ஜார்க்கண்ட் மாநிலம்\nநோபல் பரிசு வென்ற அபிஜித் கம்யூனிச சார்பு...\n''8 சீக்கியப் போராளிகள் விடுதலை; இந்தியா முழுவதும்...\nநூற்றாண்டு தொடக்க விழா கம்யூனிஸ்ட் இயக்க கொள்கைகளை...\nபொறியியல் மாணவர்களின் வீழ்ச்சிக்குப் பின்னுள்ள ஆசிரியர்கள் விவகாரம்\nகல்கி ஆசிரம சோதனையில் சிக்கிய தங்கம், வைரம்,...\nஐஎம்எப் கணிப்பு இருக்கட்டும்; இந்தியாதான் வேகமான பொருளாதார வளர்ச்சி...\nபுல்வாமா வீரர்களின் மகன்களுக்கு சிறப்புப் பயிற்சி: பாராட்டு...\nஇலங்கை அதிபர் தேர்தலில் முதன்முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர் போட்டி\nநாங்குநேரியில் 151 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: ஆட்சியர் தகவல்\n‘ஐஎஸ்ஓ’ தரச்சான்று அந்தஸ்தை இழந்த மதுரை மாட்டுத்தாவணி பஸ்நிலையம்: அடிப்படை கட்டமைப்பு வசதிகளில்...\nஆப்கன் பாதுகாப்புப் படையினர் தொடர் தாக்குதல்: 16 தலிபான்கள் பலி\nநாங்குநேரியில் 151 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: ஆட்சியர் தகவல்\nசபரிமலையில் நவீன உண்டியல் திறப்பு: மக்கள் காணிக்கை நேரடியாக தேவசம் அலுவலகத்திற்கே செல்லும்...\nஆதாரங்களைக் காட்ட நான் தயார்; அறைகூவலை ஏற்பாரா ராமதாஸ்\nமழைநீர், கழிவுநீர் வாய்க்கால்களைச் சுற்றி கம்பி வலை: பொதுமக்கள் குப்பைகளைப் போடாமல் தடுக்க...\nஇலங்கை அதிபர் தேர்தலில் முதன்முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர் போட்டி\nஆப்கன் பாதுகாப்புப் படையினர் தொடர் தாக்குதல்: 16 தலிபான்கள் பலி\nராமேசுவரம் தனியார் தங்கும் விடுதியில் ஆண், பெண் தூக்கிட்டு தற்கொலை\nஆதாரங்களைக் காட்ட நான் தயார்; அறைகூவலை ஏற்பாரா ராமதாஸ்\nவார ராசிபலன் 08-01-2015 முதல் 14-01-2015 வரை துலாம் முதல் மீனம் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/cricket/03/210560?ref=archive-feed", "date_download": "2019-10-19T13:12:19Z", "digest": "sha1:GFE27XMK6IZLC2VZHCYRDBJYUYWO3OVF", "length": 9557, "nlines": 139, "source_domain": "www.lankasrinews.com", "title": "தென் ஆப்பிரிக்க தொடரிலும் டோனிக்கு இடம் இல்லையா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதென் ஆப்பிரிக்க தொடரிலும் டோனிக்கு இடம் இல்லையா\nதென் ஆப்பிரிக்கவிற்கு எதிரான தொடரில் டோனி இடம்பெற வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஉலகக் கோப்பை தொடரிலும் டோனி மீது சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதனால் உலகக் கோப்பைத் தொடர் முடிவடைந்ததும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரிலிருந்து தானாக முன்வந்து விலகி ராணுவப் பயிற்சி மேற்கொண்டார்.\nசுமார் 20 நாள்கள் காஷ்மீரில் ராணுவ முகாமில் தங்கி அவர்களுடன் பணியாற்றினார். அவருக்குப் பதிலாக ரிஷப் பன்ட் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம்பிடித்தார்.\nபெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்றாலும், ஒரு சதாரண அளவில் விளையாடினார் ரிஷப். இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரைப் போல தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலும் டோனிக்கு ஓய்வு கொடுக்கப்படும் எனத் தெரிகிறது.\nதென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. இதில் மூன்று டி20 போட்டிகளில் இந்திய அணியுடன் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி வரும் செப்டம்பர் 4-ஆம் திகதி தேர்வு செய்யப்பட உள்ளது. இதில்தான் அவருக்கு ஓய்வு கொடுக்கப்படலாம் எனக் கூறப்பட்டுவருகிறது.\nஇதுதொடர்பாக PTI செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ள பி.சி.சி.ஐ அதிகாரி ஒருவர், ``2020 உலகக் கோப்பை டி20 தொடருக்கு முன்பாக இந்தியா 22 ட��20 போட்டிகளில் மட்டுமே விளையாட இருக்கிறது. இதனால் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையிலேயே வீரர்களை தேர்வு செய்ய தேர்வுக்குழுவினர் விரும்புகின்றனர். அந்தவகையில் உலகக் கோப்பை டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு விளையாட எதுவாக அணி தரப்பில் மூன்று விக்கெட் கீப்பர்கள் எப்போதும் தயாராக வைத்திருக்க முக்கியத்துவம் கொடுக்கப்படும். 2020 உலகக்கோப்பை டி20 தொடருக்கான செயல்திட்டம் இப்போதே வகுக்கப்பட்டு வருகின்றது. அதில் ரிஷப் பந்த் இடம்பெறவே அதிக வாய்ப்புகள் உள்ளன. எனக் கூறியுள்ளார்.\nஇதனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டிகளில் டோனிக்கு இடம் கிடைப்பது கடினம் என்றே தோன்றுகிறது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/cricket/70607-india-vs-sa-t20-updates.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-19T13:29:53Z", "digest": "sha1:EJUBSJMMGHBV6CTEKTH5CUIPYG5RUKV7", "length": 8478, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "இந்தியா - தென்னாப்பிரிக்கா டி-20: இந்தியா கலக்கல் பேட்டிங் | India Vs SA T20 Updates", "raw_content": "\n3வது டெஸ்ட் போட்டி வெளிச்சமின்மையால் நிறுத்தம்\nஇனியும் தாமதித்தால் கருப்புப் பட்டியல் தான் - பாகிஸ்தானை எச்சரிக்கும் பிபின் ராவத்\nவெங்காயம், தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை: மத்திய அமைச்சர்\nமாமல்லபுரம் வெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட இன்று முதல் கட்டணம்\nதமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும்\nஇந்தியா - தென்னாப்பிரிக்கா டி-20: இந்தியா கலக்கல் பேட்டிங்\nஇந்தியா - தெனாப்பிரிக்கா இடையிலான இரண்டாவது டி - 20 கிரிக்கெட் போட்டியில் 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி, 11 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்துள்ளது.\nஷிகர் தவான் சிறப்பாக ஆடி 40 ரன்களில் அவுட் ஆனார். கேப்டன் கோலி சிறப்பாக ஆடி வருகிறார். இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி மழையால் ரத்தானது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதெ.ஆ-க்கு எதிரான 2வது டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 150 ரன்கள் இலக்கு\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான அட்டவணையை சமர்ப்பித்தது மாநிலத் தேர்தல் ஆணையம்\nகோதாவரி ஆற்றிலிருந்து 34 உடல்கள் மீட்பு: 26 பேரை தேடும் பணி தீவிரம்\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅரசியல் கட்சியில் சேர்த்துவிட்டால் டாக்டர் பட்டம் பெற்றுவிடலாம் என இளைஞர்கள் நினைக்கிறார்கள் : தமிழிசை சவுந்தரராஜன்\nகமலேஷ் திவாரியின் கொலைக்கான பின்னனி: உ.பி போலீஸ் அதிர்ச்சித் தகவல்\n3வது டெஸ்ட் போட்டி வெளிச்சமின்மையால் நிறுத்தம்\nகமலேஷ் திவாரி கொலை வழக்கில் ஐந்து பேர் கைது - தொடரும் போலீஸ் விசாரணை\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nபப்பி படத்திலிருந்து வெளியான யோகி பாபு அந்தம்\nமான்ஸ்டர்’ படத்தை தொடர்ந்து பொம்மையில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா\nமாமல்லபுரம் வெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட இன்று முதல் கட்டணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986693979.65/wet/CC-MAIN-20191019114429-20191019141929-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}