diff --git "a/data_multi/ta/2019-35_ta_all_1273.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-35_ta_all_1273.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-35_ta_all_1273.json.gz.jsonl" @@ -0,0 +1,410 @@ +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-24T14:42:38Z", "digest": "sha1:OPBR6KTTLNN5WFBGBSUJVETANEWYSRAY", "length": 19351, "nlines": 212, "source_domain": "ilakkiyainfo.com", "title": "ரஷ்யாவின் ஆதரவைப்பெறும் முயற்சியில் மஹிந்த!", "raw_content": "\nரஷ்யாவின் ஆதரவைப்பெறும் முயற்சியில் மஹிந்த\nஇலங்கையில் புதிதாகப் பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவு கிடைக்காத நிலையில், ரஷ்யாவிடம் உதவி கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nரஷ்யாவிற்கான இலங்கைத்தூதுவர் கலாநிதி தயான் ஜயதிலக, நேற்று மொஸ்கோவில், ரஷ்ய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளைச் சந்தித்து இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து எடுத்துக் கூறியுள்ளார்.\nதெற்காசிய மற்றும் ஈரான் விவகாரங்களைக் கவனிக்கும், ரஷ்ய வெளிவிவகார அமைச்சின், இரண்டாவது ஆசிய டிவிசனின், அதிகாரிகளுக்கே அவர் இலங்கை நிலைவரங்களை விளக்கியுள்ளார்.\nஇலங்கை அரசாங்கத்தின் வழிகாட்டலுக்கு அமையவே, கொழும்பில் இருந்து பரிமாறப்பட்ட தகவல்களை அவர் ரஷ்ய அதிகாரிகளிடம் கூறியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇந்தச் சந்திப்பின் போது, இலங்கை வெளிவிவகார அமைச்சராக பொறுப்பேற்றுள்ள கலாநிதி சரத் அமுனுகமவின் வாழ்த்துக்களை அவர் ரஷ்ய அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியதுடன், அவரது பின்புலம் குறித்தும் ரஷ்ய அதிகாரிகளுக்கு விளங்கப்படுத்தியுள்ளார்.\nஇலங்கை பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவுக்கு சீனா மாத்திரமே இதுவரை வாழ்த்துக் கூறியுள்ளது. ஏனைய நாடுகள் அவரை இன்னமும் அங்கீகரிக்காத நிலையில், மஹிந்த ராஜபக்ஷ தனது நெடுநாள் கூட்டாளிகளில் ஒன்றான ரஷ்யாவுக்கு தூது அனுப்பியுள்ளார்.\nகலாநிதி தயான் ஜயதிலக மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசகராக இருந்தவர் என்பதுடன், அண்மையில் இலங்கை ஜனாதிபதியால் ரஷ்யாவுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nசீனா வழங்கிய ‘பராக்கிரமபாகு’ – சிறிலங்கா கடற்படையில் இணைவு 0\nபலாலிக்கான விமான சேவை – இந்தியாவின் ‘அலையன்ஸ் எயர்’ ஆர்வம் 0\nவயிற்று வலியினால் அவதியுற்ற மாணவி குளியலறைக்குள் சென்று உயிரிழந்த குழந்தையுடன் வெளியே வந்தார்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படவுள்ளதாக அனந்தி அறிவிப்பு 0\nநாடு கடத்தலை எ���ிர்கொள்கின்றது இலங்கை தமிழ் குடும்பம்- அவுஸ்திரேலிய அதிகாரிகள் மீண்டும் அனுமதி மறுப்பு 0\nகனடாவிலிருந்து வந்த 41 வயது குடும்பப் பெண் யாழ் பல்கலை மாணவனுடன் மாயம் 1\nமிக சரியான நடவடிக்கை , பாசிச மேற்கு நாடுகளை விளக்கி வைக்க வேண்டும்.\nகோட்டா தப்பிப் பிழைக்க ஒரு கடவைதான் இருக்கிறது- எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nஜனாதிபதி தேர்தலும் சிறுபான்மையினரும் -என்.கே. அஷோக்பரன் (கட்டுரை)\n – கே. சஞ்சயன் (கட்டுரை)\nசீன ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தற்போதைய நிலை என்ன\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 154)\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் தீர்க்கப்பட்ட வேட்டுகள்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் தீர்க்கப்பட்ட வேட்டுகள்: அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 153)\nசரணடைவும் சிறைச்சாலையும்: “உங்கட தலைவர் செத்துப் போனார், அழுங்கோ எல்லாரும்” என கேலியாக அழுது காட்டிய இராணுவத்தினா்கள் (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -29)\nகாஷ்மீர் குறித்து 71 ஆண்டுகளுக்கு முன் ஐ.நா தீர்மானம்\nகாஷ்மீர்: நேரு வெளிநாட்டில் இருந்தபோது சர்தார் படேல் சட்டப்பிரிவு 370ஐ ஏற்றுக்கொண்டாரா\nஎன். கோபாலசாமி ஐயங்கார்: தஞ்சாவூரில் பிறந்த தமிழர் காஷ்மீர் பிரதமரானது எப்படி\nஇது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]\nமிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]\nதுப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா \n50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilleader.com/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE", "date_download": "2019-08-24T13:25:09Z", "digest": "sha1:XHHMSUXGF3WH4BJZJDLPVGTUSEYLWU3P", "length": 5946, "nlines": 114, "source_domain": "tamilleader.com", "title": "எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் தீ விபத்து! – தமிழ்லீடர்", "raw_content": "\nஎரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் தீ விபத்து\nஅனுராதபுரம் – கல்குளம் சந்திக்கருகிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திலே தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎரிபொருள் கொள்கலன் வாகனத்திலிருந்து எரிபொருளை குறித்த நிலையத்துக்கு நிரப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதீயணைப்புக்கு பொலிஸ், மற்றும் பிரதேசவாசிகள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nநாட்டுக்குள் ‘போதைப் பொருள்’ பாவனை அதிகரிப்பு;\nமுதலில் மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை.\n2ம் லெப்டினன்ட் எழிலன் திருமாள் வேந்தன் விநாயகபுரம், திருக்கோயில், அம்பாறை இம் மாவீரர் பற்றிய முழுமையான விபரம் நிலை: 2ம் லெப்டினன்ட் இயக்கப் பெயர்: வேந்தன் இயற்பெயர்: திருமாள் வேந்தன் பால்:...\nயாழ்ப்பாணத்தில் 13 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 13 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் குறித்த 13 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 12 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் யாழ்ப்பாணம்...\nபாம்பு தீண்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார்\nயாழ்ப்பாணத்தில் பாம்பு தீண்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் சரவணை 9 ஆம் வட்டாரம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனை பகுதியை சேர்ந்த புங்குடுதீவு தபால் நிலையத்தில் பணியாற்றும் ஊழியரே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acmyc.com/audio/5661/", "date_download": "2019-08-24T14:37:20Z", "digest": "sha1:QILNGXLPQRZUHZODHLYZ4BTMQEQGEAKN", "length": 7974, "nlines": 219, "source_domain": "www.acmyc.com", "title": "Nabi(SAW)Avarhalin Valimuraihal (நபி(ஸல்) அவர்களின் வழிமுறைகள்) | All Ceylon Muslim Youth Community", "raw_content": "\n நான் உனது நல்ல நண்பன்\", நல்ல நண்பனுக்கு உதாரணம் கஸ்தூரி வியாபாரியைப் போன்றவன்\nIslamiya Paarvaiel Kodukkal Vaangal (இஸ்லாமிய பார்வையில் கொடுக்கல் வாங்கல்)\nSuvarkam Sella Ilahuvana Amalhal (சுவர்க்கம் செல்ல இலகுவான அமல்கள்)\nTholuhaien Mukkiyaththuvam (தொழுகையின் முக்கியத்துவம்)\nUsman(Rali)Avarhalin Vaalvu (உஸ்மான்(ரழி) அவர்களின் வாழ்வு)\nOttrumaien Avasiyam (ஒற்றுமையின் அவசியம்)\nPettroarhalin Poruppuhal (பெற்றோர்களின் பொறுப்புகள்)\nIbrahim(Alai)Avarhalin MunMaathirihal (இப்றாஹிம்(அலை) அவர்களின் முன்மாதிரிகள்)\nVaalkaium Shariyavum (வாழ்க்கையும் ஷரிஆவும்)\nVaakkuruthiyai Meeratheerhal (வாக்குறுதியை மீறாதீர்கள்)\nNalla Nanparhalai Therivu Seiungal (நல்ல நண்பர்களை தெரிவு செய்யுங்கள்)\nThirumanaththin Noakkam (திருமணத்தின் நோக்கம்)\nMun Pin Sunnaththaana Tholuhaien Sattangal (முன் பின் ஸூன்னத்தான தொழுகையின் சட்டங்கள்)\nIllara Vaalkaien Yathaartham (இல்லற வாழ்க்கையின் யதார்த்தம்)\nThirumanaththin Noakkam (திருமணத்தின் நோக்கம்)\nSoathanaihal Sollum Paadam (சோதனைகள் சொல்லும் பாடம்)\nAl Quran Koorum Natpoathanaihal (அல்குர்ஆன் கூறும் நற்போதனைகள்)\nAllah Engaludan Irukkintran (அல்லாஹ் எங்களுடன் இருக்கின்றான்)\nஇன்றைய அதிகமான திருமணங்கள் தலாக்கில் முடிவதற்கான காரணம் என்ன\nகனவன், மனைவி பாவிக்கும் தொலைபேசி(இரகசிய தொடர்புகள்)\nகனவன் தன்னுடைய மனைவி மீது அன்பு காட்டுவதை விட அன்னிய ஒரு பெண் மீது அதிக அன்பு காட்டுதல்\nமனைவியிடம் காணப்படும் அதிகரித்த பேராசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-08-24T13:56:43Z", "digest": "sha1:3D2XJ25LYEMS3GYUW47V2SE5O3OIPYCT", "length": 12186, "nlines": 83, "source_domain": "www.puthiyavidial.com", "title": "குழந்தைகள் மீதான இஸ்ரேலின் கொடூரங்கள்! - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nகடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உள்ளாடை விற்பனை வீழ்ச்சி\nபாபர் மஸ்ஜித் வழக்கு: ஆவணங்கள் உள்ள ஒரே இந்து அமைப்பு நிர்மோகி அகாரா- வழக்கறிஞர் சுஷில் ஜெயின்\nபாஜக மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்ச��ுமான அருண் ஜெட்லி காலமானார்\nபெஹ்லுகான் கொலை வழக்கு: சிறப்பு விசாரணைக் குழு அமைக்க முடிவு\nசிறுமியை மிரட்டி பாலியல் வல்லுறவு செய்த பாஜக நிர்வாகி கைது\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் இனி முயற்சிக்காது: இம்ரான் கான்\nநாட்டில் இதுவரை ஏற்படாத பணப்புழக்க நெருக்கடி ஏற்பட்டுள்ளது: நிதி ஆயோக் துணை தலைவர்\nஇனப்படுகொலை குற்றவாளியை இலங்கை இராணுவ தளபதியாக்குவதா\nமுத்தலாக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஜாகிர் நாயக்-ஐ இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப மாட்டோம்: மலேசிய பிரதமர் மஹாதிர் திட்டவட்டம்\nஇந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி செல்வதால் கவலை அளிக்கிறது: ரகுராம் ராஜன்\nபிஸ்கட் விற்பனை வீழ்ச்சி: 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் பார்லே நிறுவனம்\nபாலியல் வன்கொடுமைக்கு ஆளான தலித் பெண்: உடந்தையாக இருந்த சிவசேனா தலைவர்\nகாஷ்மிர் விவகாரம்: சமரச பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்க டிரம்ப் முடிவு\n“ஒரு இந்தியனாக எனக்கு பெருமை அளிக்கவில்லை” – நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்\nபுதிய விடியல் – 2019 ஆகஸ்ட் 16-31\nஜனநாயகத்தின் ஆயுள் இனி எத்தனை நாள்\nவைகை பெருவிழா தமிழர் கலாச்சாரத்தை குறிவைக்கும் ஆர்.எஸ்.எஸ்.\nசுதந்திர தினத்தை முன்னிட்டு உயிர்காக்கும் இரத்ததான மொபைல் செயலி அறிமுகம் செய்த பாப்புலர் ஃப்ரண்ட்\nகுழந்தைகள் மீதான இஸ்ரேலின் கொடூரங்கள்\nஃபலஸ்தீனின் மேற்குக் கரையின் ரமல்லாவில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தின் மாணவர் உமர் அல் ரிமாவி படிப்பில் கெட்டிக்காரர். அத்தோடு கால்பந்தாட்டத்திலும், நீச்சல் மற்றும் கராத்தேயிலும் சிறந்து விளங்குபவர். அவரை மருத்துவராக்க வேண்டும் என்பது பெற்றோரின் கனவு. ஆனால், இன்று சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் நிற்கும் மகனின் புகைப்படத்தைக் கண்டு உடைந்துபோகிறார்கள் அவரது பெற்றோர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மாலை வேளையில் ஆங்கில மொழி கற்கும் வகுப்பிற்கு சென்ற உமர், பின்னர் வீட்டிற்கு திரும்பவில்லை. உமர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ‘கலந்தியா’வில் உள்ள விசாரணை முகாமிற்கு செல்லுமாறும் அவரது தந்தை சமீர் மஹ்மூத் அல் ரிமாவிக்கு இஸ்ரேல் உளவுத்துறையிடமிருந்து தொலைபேசியில் தகவல் வந்தது. ஆனால், தனது மகன��� எங்கிருக்கிறான் என்று கேட்பதற்கு முன்னால் தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டது.\nஉமர் மற்றும் அவரது நண்பர் அய்மன் அல் சபாஹ் ஆகியோர் ரமல்லாவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் வைத்து சுடப்பட்டதாக சில நிமிடங்களில் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. இராணுவத்தின் மீது கல் வீசியதாக குற்றம் சாட்டி 14 வயதான சிறார்கள் மீது இஸ்ரேல் இராணுவம் துப்பாக்கியால் சுட்டது. ஆறு தினங்கள் கழித்து சமீர், அவரது மகனை மருத்துவமனையில் வைத்து சந்தித்த போது கை, கால்கள் கட்டப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். காவலுக்கு ஆயுதம் ஏந்திய மூன்று இராணுவத்தினர் அருகே நின்றிருந்தனர். நெஞ்சு, முதுகு, கை ஆகிய உடல் பகுதிகளில் தோட்டாக்கள் துளைத்திருந்தன. இரண்டு வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் உமர் மீது ஆயுள் தண்டனை விதிக்கப்படும் அளவிலான குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. உமரைப் போலவே 300க்கும் அதிகமான சிறார்கள் இஸ்ரேலிய சிறைகளில் தங்கள் பால்ய பருவத்தை தொலைத்து வருகின்றனர்.\n… முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்\nPrevious Articleசொஹ்ராபுதீனை யாரும் கொல்லவில்லை\nபுதிய விடியல் – 2019 ஆகஸ்ட் 16-31\nஜனநாயகத்தின் ஆயுள் இனி எத்தனை நாள்\nவைகை பெருவிழா தமிழர் கலாச்சாரத்தை குறிவைக்கும் ஆர்.எஸ்.எஸ்.\nஜாகிர் நாயக்-ஐ இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப மாட்டோம்: மலேசிய பிரதமர் மஹாதிர் திட்டவட்டம்\nமுத்தலாக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபெஹ்லுகான் கொலை வழக்கு: சிறப்பு விசாரணைக் குழு அமைக்க முடிவு\nபாபர் மஸ்ஜித் வழக்கு: ஆவணங்கள் உள்ள ஒரே இந்து அமைப்பு நிர்மோகி அகாரா- வழக்கறிஞர் சுஷில் ஜெயின்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2019-08-24T14:17:58Z", "digest": "sha1:5PZA6LX6DFRIZGH26IOFC6MHEJQDVCOT", "length": 80149, "nlines": 183, "source_domain": "www.puthiyavidial.com", "title": "முஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு: கேள்விகளும் தெளிவுகளும் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nகடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உள்ளாடை விற்பனை வீழ்ச்சி\nபாபர் மஸ்ஜித் வழக்கு: ஆவணங்கள் உள்ள ஒரே இந்து அமைப்பு நிர்மோகி அகாரா- வழக்கறிஞர் சுஷில் ஜெயின்\nபாஜக மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி காலமானார்\nபெஹ்லுகான் கொலை வழக்கு: சிறப்பு விசாரணைக் குழு அமைக்க முடிவு\nசிறுமியை மிரட்டி பாலியல் வல்லுறவு செய்த பாஜக நிர்வாகி கைது\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் இனி முயற்சிக்காது: இம்ரான் கான்\nநாட்டில் இதுவரை ஏற்படாத பணப்புழக்க நெருக்கடி ஏற்பட்டுள்ளது: நிதி ஆயோக் துணை தலைவர்\nஇனப்படுகொலை குற்றவாளியை இலங்கை இராணுவ தளபதியாக்குவதா\nமுத்தலாக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஜாகிர் நாயக்-ஐ இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப மாட்டோம்: மலேசிய பிரதமர் மஹாதிர் திட்டவட்டம்\nஇந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி செல்வதால் கவலை அளிக்கிறது: ரகுராம் ராஜன்\nபிஸ்கட் விற்பனை வீழ்ச்சி: 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் பார்லே நிறுவனம்\nபாலியல் வன்கொடுமைக்கு ஆளான தலித் பெண்: உடந்தையாக இருந்த சிவசேனா தலைவர்\nகாஷ்மிர் விவகாரம்: சமரச பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்க டிரம்ப் முடிவு\n“ஒரு இந்தியனாக எனக்கு பெருமை அளிக்கவில்லை” – நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்\nபுதிய விடியல் – 2019 ஆகஸ்ட் 16-31\nஜனநாயகத்தின் ஆயுள் இனி எத்தனை நாள்\nவைகை பெருவிழா தமிழர் கலாச்சாரத்தை குறிவைக்கும் ஆர்.எஸ்.எஸ்.\nசுதந்திர தினத்தை முன்னிட்டு உயிர்காக்கும் இரத்ததான மொபைல் செயலி அறிமுகம் செய்த பாப்புலர் ஃப்ரண்ட்\nமுஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு: கேள்விகளும் தெளிவுகளும்\nBy IBJA on\t April 15, 2019 அரசியல் கட்டுரைகள் செய்திகள் தற்போதைய செய்திகள்\nமுஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு : கேள்விகளும் தெளிவுகளும்\nபாராளுமன்ற தேர்தல் வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றது. பா.ஜ.க.வை ஆட்சிக் கட்டிலிலிருந்து அகற்ற வேண்டும் என்பது தான் இந்தியாவில் வாழும் பெரும���பான்மை மக்களின் எண்ணமாக உள்ளது. அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் இந்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர்.\nஇந்நிலையில் தமிழக அளவிலும், தேசிய அளவிலும் முஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடுகள் குறித்து முஸ்லிம்களின் மனசாட்சி எழுப்பும் பல்வேறு வினாக்களுக்கு வரலாற்றுப் பூர்வமாகவும், எதிர்காலம் குறித்த விசாலமான பார்வையை கருத்தில் கொண்டும் அறிவுப்பூர்வாமான முறையில் சில தெளிவுகளை வழங்குவதே இந்த தொகுப்பின் நோக்கம்.\nபா.ஜ.க வை தோற்கடிக்க முஸ்லிம்கள் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்பது சரியான தீர்வா\nபா.ஜ.க வை தோற்கடிக்க வேண்டும் என்பதில் தேசநலனில் அக்கறை கொண்ட யாருக்கும் எவ்வித மாற்றுக் கருத்தும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் பா.ஜ.க.வை தோற்கடிக்கும் பொறுப்பை முஸ்லிம்களிடம் மட்டும் ஒப்படைத்துவிட்டு மதச்சார்பற்ற அரசியல் கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் மாநில கட்சிகள் எடுக்கும் மாறுபட்ட அரசியல் நிலைப்பாடுகள் சுயநலம் நிறைந்த்தாகவும், பொறுப்பற்றதாகவும் உள்ளது.\n”பா.ஜ.க.வை தோற்கடிப்பதற்கான மதச்சார்பற்ற கூட்டணி” என்ற முழக்கத்தோடு தமிழகத்தின் 40 தொகுதிகளிலும் திமுகவுடன் கூட்டணி சேர்ந்துள்ள காங்கிரஸ் அதற்கு நேர்மாற்றமாக கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, டெல்லி, உத்திரபிரதேசம், மத்தியபிரதேசம், மேற்குவங்கம், உத்திரகான்ட் உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள 243 தொகுதிகளில் தனித்து களம் காண்கின்றது. இந்த தொகுதிகளில் காங்கிரஸ் ஓட்டைப் பிரிப்பதன் மூலம் பா.ஜ.க பலன் பெறாதா \n80 நாடாளுமன்ற தொகுதிகளை கொண்ட உத்திரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பெரியளவில் செல்வாக்கு இல்லாத போதும் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் ராஷ்டிரிய லோக் ஆகிய கட்சிகள் அமைத்துள்ள கூட்டணியில் இடம்பெறாமல் அனைத்து தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது காங்கிரஸ். 42 நாடாளுமன்ற தொகுதிகளை கொண்ட மேற்கு வங்கத்திலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்காமல் காங்கிரஸ் தனித்து போட்டியிடுகின்றது.\n”தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் பா.ஜ.க.வை தோற்கடித்துவிடுவோம்” என மார்தட்டிக்கொள்ளும் காங்கிரஸ் கட்சி, தங்களுக்கு பெருமளவில் செல்வாக்கு இல்லாத மாநிலங்களில் உள்ள 243 தொகுதிகளிலும் பா.ஜ.க.வை ஜெயிக்க வைப்பதற்கான வாய��ப்புகளை ஏறபடுத்திக் கொடுக்கும் முரண்பாடான இந்நிலைபாட்டை நாம் எவ்வாறு எடுத்து கொள்ள வேண்டும் தமிழகத்தில் காங்கிரஸ் இணைந்திருக்கும் கூட்டணி குறித்து சிலாகித்து பேசும் நடுநிலையாளர்கள் தமிழகத்தில் காங்கிரஸ் இணைந்திருக்கும் கூட்டணி குறித்து சிலாகித்து பேசும் நடுநிலையாளர்கள் பலரும் இது குறித்து வாய் திறப்பதே கிடையாது.\nபா.ஜ.க. மதரீதியாக தேசத்தை பிளவுபடுத்திக் கொண்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில் தேர்தலை எதிர்கொள்ளும் மதச்சார்பற்ற கட்சிகள், சிறுபான்மையினரின் வாக்குகளை பெறுவதற்காக இதுநாள் வரையிலும் தாங்கள் ஆட்சியிலிருந்த போது சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்காகவும், நல்வாழ்விற்காகவும் தாங்கள் செய்தவற்றை கூறி வாக்கு சேகரிப்பதில்லை, மாறாக ’நாடு ஆபத்தில் சிக்கியுள்ளது. நீங்கள் வேறு எதுவும் சிந்திக்காமல் எங்களுக்கு வாக்களிக்கவேண்டும்’ என்று சிறுபான்மையினரின் அச்சத்தையே அறுவடை செய்ய முனைகிறார்கள். இந்த பாசிச பூச்சாண்டி பயத்தை தூண்டியே முஸ்லிம் அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கின்றனர். தங்கள் கட்சியிலும் கூட முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளிப்பதில்லை.\nபாசிசம் என்பது ஒரு சித்தாந்தம். அது ஒரு தேர்தலுடன் தோல்வியை தழுவி விடாது. இந்த தேர்தலில் தோற்று விட்டால் அடுத்த தேர்தலில் பாஜக போட்டியிடாது என்று எந்த உத்திரவாதமும் கிடையாது. அப்போதும் இதே பாசிச பூச்சாண்டியை காட்டி முஸ்லிம்கள் போட்டியிடுவதை தடுப்பார்களா இவர்கள் பாசிசத்தை முற்றிலுமாக தோற்கடிக்கும் வரை முஸ்லிம்கள் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டுமா\nதேசத்தில் சமூக நல்லிணக்கத்தையும், அமைதியையும் விரும்பும் மதச்சார்பற்ற வாக்காளர்களின் வாக்குகளை கொண்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் மதச்சார்பற்ற கட்சிகள், பா.ஜ.க.வை தோற்கடிக்கும் பொறுப்பு தங்களுக்கு கிடையாது என்பது போலவும், மாறாக, அது சிறுபான்மையினருக்கும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் அல்லது அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கு மட்டுமே அப்பொறுப்பு உள்ளது என்பது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்க முயல்கிறார்கள். ஆனால், உண்மையில் தேச நலனில் அக்கறை கொண்டவர்களாக இருந்தால் அனைத்து மதச்சார்பற்ற சக்திகளும் ���ா.ஜ.க.வை தோற்கடிக்க பாடுபடவேண்டும். எல்லோரும் அதற்கான தியாகத்தை செய்ய வேண்டும். சிறுபான்மையினர் மட்டுமே அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு மதச்சார்பற்ற கட்சிகளை வெற்றியடையச் செய்யவேண்டும் என்று கூறுவது ஏற்புடைய கருத்தல்ல.\nஅனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் அவர்களின் ஈகோக்களை ஒதுக்கி விட்டு ஒன்றாக இணைந்து இந்நாட்டை பாதுகாக்க முயற்சிக்க வேண்டும். அத்தகையதொரு விசாலமான கூட்டணி நாட்டில் உருவானால் முஸ்லிம் அரசியல் கட்சிகள் கண்ணை மூடிக் கொண்டு அக்கூட்டணிக்கு ஆதரவு கொடுக்கலாம். மாறாக, முஸ்லிம்களையும், அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளையும் கருவேப்பிலைகளாக பயன்படுத்த எண்ணினால் அவர்களுக்கு சரியானதொரு பாடத்தை புகட்ட வேண்டியது முஸ்லிம்களின் மீது கடமையாகிறது. ஏனென்றால், கடந்த காலங்களில் மதச்சார்பற்ற கட்சிகளுக்கு நாம் வாய்ப்பளிக்காமல் இல்லை. 60 ஆண்டு காலமாக தேசத்தை ஆள்வதற்கு ஆவர்களுக்கு வாய்பளித்த பிறகே நாம் இம்முடிவினை நோக்கி செல்கிறோம்.\nபா.ஜ.க விற்கு மாற்று காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் என்ற நிலைப்பாடு குறித்து\nஃபாஸிச பாஜகவிற்கு மாற்று காங்கிரஸ் கட்சியும் அது இடம்பெற்றுள்ள கூட்டணியும்தான் என்று முஸ்லிம்களும் பிற்படுத்தப்பட்டவர்களும் நம்புகின்றனர். ஆனால், அந்த நம்பிக்கை காங்கிரஸ் கட்சிக்கு இருக்கின்றதா அல்லது அந்த நம்பிக்கையை விதைக்கும் ஏதேனும் காரியங்களை அக்கட்சி செய்திருக்கிறதா\nஅதிகாரத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தேச விரோத பாசிச சக்திகளை முஸ்லிம்கள் தீர்க்கமாக எதிர்ப்பார்கள். குறைந்தபட்சம் அந்த எதிர்ப்பு போராட்டத்திலாவது காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களுடன் இணைந்து நின்றுள்ளதா நிற்குமா. வாக்குகளை பெறுவதற்காக மென்மையான இந்துத்துவத்தை கடைபிடிக்கும் வழக்கம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிடம் இருந்து வருவது நாம் அறிந்ததே, இத்தகைய போக்கு தற்போது அதிகரித்துள்ளது.\nபாபரி மஸ்ஜித் மீண்டும் கட்டித்தரப்படும் என்ற வாக்குறுதியை காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற மற்றும் மாநில கட்சிகள் தங்கள் அரசியல் அஜென்டாக்களிலிருந்து எடுத்து விட்ட அதே வேளையில் ”ராமர் கோயிலை எங்கள் ஆட்சியில்தான் கட்ட முடியும்” என்று காங்கிரஸ்காரர்கள் அறிவித்து வ���ுகிறார்கள். அறிவிப்பு செய்தவர்கள் எந்தவித அதிகாரமும் அற்ற சாமான்யர்கள் அல்ல, மாறாக காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் ஹரீஷ் ராவத் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்கள் என்பது நாம் எளிதில் கடந்து செல்லக்கூடிய கருத்து அல்ல. மேலும், அதனை மறுத்தோ அல்லது குறைந்தபட்சம் ”அது அவரின் தனிப்பட்ட கருத்து, காங்கிரஸ் கட்சியின் கருத்து அல்ல” என்றோ கூட காங்கிரஸ் தலைமையிலிருந்து இன்று வரையிலும் கூட அறிவிப்பு வெளிவரவில்லை என்பதே யதார்த்தமாகும். இதன் மூலம் இந்துத்துவத்தை நடைமுறைப்படுத்துவதில் பாஜகவை விட நாங்கள் தான் பெட்டர் என்பதை அவர்களே தெளிவுபடுத்துகின்றனர்.\n”பாசிசத்தை எதிர்க்க எங்களுக்கு வாக்களியுங்கள்” என்று முஸ்லிம்களிடம் வாக்கு கேட்பவர்கள் 60 வருடங்கள் ஆட்சியில் இருந்த போது என்ன செய்தார்கள் என்பதை நாம் மறந்துவிட்டோமா. ஃபாசிஸ சங்பரிவார அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ் என்ன நேற்று பெய்த மழையில் முளைத்தவர்களா நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்தே ஏன் அதற்கு முன்பிருந்தே அவர்கள் செயல்பட்டுக் கொண்டும், வளர்ந்து கொண்டும்தானே இருக்கிறார்கள் என எண்ணற்ற கேள்விகள் எழுகின்றது.\nகடந்த மக்களவை தேர்தலில் தோல்வியடைந்த காங்கிரஸ், அத்தோல்வியிலிருந்து பாடம் கற்றுக் கொண்டதா என்றால், நிச்சயமாக இல்லை என்பதையே அவர்களின் செயல்பாடுகள் நிரூபிக்கிறது. மத்திய பிரதேச தேர்தலின் போது ”பசு பாதுகாப்பு மையங்களை அமைப்போம், இராமாயண பாதை அமைப்போம்” என்று பாஜகவிற்கே சவால் விடும் வகையில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி. அதேபோன்று தேர்தலில் வெற்றி பெற்றதற்கு பின், ”மாடுகளை கடத்திச் சென்றார்கள்” என்று குற்றம்சாட்டி முஸ்லிம்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தது. பசு பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கான எந்த முயற்சியையும் மதச்சார்பற்ற நடுநிலையான இவர்கள் செய்யவில்லை. நிவாரணமும் வழங்கவில்லை. கடந்த 5 வருட பா.ஜ.க ஆட்சியில் முஸ்லிம்கள் சந்தித்த கொடுமைகளுக்காக காங்கிரஸ் எங்கேனும் போராட்டம் நடத்தியதுண்டா ஆக முஸ்லிம்களுக்கு நாங்கள் எதுவும் செய்ய மாட்டோம். ஆக முஸ்லிம்களுக்கு நாங்கள் எதுவும் செய்ய மாட்டோம். ஆனால் வாக்குகளை மட்டும் அவர்கள் எங்களுக்கே சிந்தாமல்\nசிதறாமல் அளிக்க வேண்டும் என்று கூறுவதை என்னவென்று சொல்வது\nதேர்தல் அரசியலில் ஒதுங்கி நின்று தனது இடத்தை இழப்பதற்கு எந்த கட்சியும் தயாராகாது. ஆனால், விட்டுக் கொடுப்புகள் மற்றும் புரிந்துணர்வுகள் மூலம் கூட்டணிகளை அமைத்து அதிகாரத்தை கைப்பற்றுவது தான் அரசியல் கட்சிகளின் வியூகம். இதனை காங்கிரஸ் கட்சி செய்யவில்லை. ஆனால் தன்னிடமிருந்து பிரிந்து சென்ற கட்சிகளையும் சிறிய கட்சிகளையும் கூட்டணியில் இணைத்து தேர்தலை சந்திக்கிறது பாஜக. வாய்ப்புகள் இருந்த போதும் உரிய கூட்டணிகளை அமைக்காமல் முஸ்லிம்களின் வாக்குகள் பிரிந்ததால் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுவிட்டது என்று கூறுவதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். கடந்த 2014 தேர்தலில் இருந்து எவ்வித பாடங்களையும் பெறாமல் காங்கிரஸ் அதே தவறை மீண்டும் செய்கின்றது.\nகாங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் ஆட்சியை பிடிப்பதை மட்டுமே இலக்காக கொள்ளாமல், கொள்கையளவில் இந்துத்துவத்தை தீவிரமாக எதிர்த்தால் மட்டுமே தேசத்தையும் தங்களையும் இவர்களால் காப்பாற்ற முடியும்.\nமுஸ்லிம்களின் வாக்குகள் பிரிவதால் பாஜக வெற்றி பெற்று விடும் என்பது குறித்து\nமுஸ்லிம் கட்சிகள் தனித்துப் போட்டியிட்டாலோ அல்லது சமுதாயநலன், பிரதிநிதித்துவம், அங்கீகாரம் சார்ந்து இதர கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டாலோ மதச்சார்பற்ற வாக்குகள் பிரிந்து பா.ஜ.க ஆட்சிக்கு வந்துவிடுமே என்ற கவலை பலருக்கும் உண்டு.\nதமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பெரும்பான்மை மாநிலங்களில் வெற்றி வேட்பாளர்களை தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம் வாக்குள் இல்லை என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். 2014 நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து முஸ்லிம் கட்சிகளும் ஆதரவளித்தும் பெரும்பான்மை முஸ்லிம்கள் வாக்களித்தும் திமுக தமிழகத்தில் அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் தொகுதிகளை மறு சீரமைப்பு என்ற பெயரில் பிரித்தும் தனி தொகுதிகளாக மாற்றியும் சதிவேலை நிறைவேற்றப்பட்டு விட்டது. நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளை விடுத்து இனி வார்டுகளில் கூட முஸ்லிம்கள் வெற்றி பெற முடியாத நிலைதான�� ஏற்படுத்தப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் தொகுதிகளில் கூட முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்துவதற்கு அரசியல் கட்சிகள் இன்று தயாரில்லை. ஆனால் அக்கட்சி தலைவர்கள் தாங்கள் வெற்றி பெறுவதற்கு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளையே தேர்ந்தெடுக்கின்றனர்.\nஎனவே, முஸ்லிம்கள் மட்டும் வாக்குகளை பிரித்து வழங்குவதால் பாஜக வெற்றி பெற்று விடும் என்பது அறிவுக்கு பொருந்தாத வாதமாகும். பாசிச எதிர்ப்பில் தங்களின் தோல்விகளை மறைப்பதற்காகத் தான் அரசியல் கட்சிகள் இன்று பாஜக வெற்றி பெற்று விடும் என்று கூறி முஸ்லிம்களை பயமுறுத்தி வருகின்றனர்.\nநாடாளுமன்ற தேர்தல் என்பது இந்தியா முழுவதும் நடைபெறக்கூடியது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டும் ஆட்சியை அமைக்க முடியாது. 1989 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் தோற்ற பின்னரும் திமுக அங்கம் வகித்த தேசிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை அமைத்தது. சென்ற நாடாளுமன்ற தேர்தலில் 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற போதும் அதிமுக ஆட்சியில் பங்குபெறவில்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.\nமுஸ்லிம்களிடம் ஒற்றுமை இல்லை; முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஓரணியில் திரண்டு ஒரே கூட்டணியில் நின்று தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து\nசமூகத்தின் ஒற்றுமை அவசியம் என்பதில் யாருக்கும் எவ்வித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. ஆனால், எது ஒற்றுமை எப்படி ஒற்றுமையை ஏற்படுத்துவது என்பதுதான் இங்கு முக்கியமானது.\nமக்கள் ஆதரவு பெற்ற முஸ்லிம் அரசியல் கட்சிகள் தங்களுக்குள் கலந்து பேசி சமூகத்தின் நலனிற்காக கோரிக்கைகளை அரசியல் கட்சிகளிடம் முன் வைத்து அதை அவர்கள் ஏற்றுக் கொள்வதுடன் மட்டுமல்லாமல் முஸ்லிம் சமூகத்திற்கு உரிய பிரதிநிதித்துவத்தையும் கொடுக்கும் போது அந்த கட்சிக்கோ அல்லது கூட்டணிக்கோ ஆதரவு கொடுக்கலாம்.\nஇதற்கு மாற்றமாக, யாருடனும் ஆலோசனை செய்யாமல் எந்த கோரிக்கையும் வைக்காமல் ஒரு கட்சிக்கு ஆதரவு வழங்கிவிட்டு மற்ற முஸ்லிம் கட்சிகளும் நாங்கள் ஆதரவு தெரிவிக்கும் கட்சிக்குதான் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கூறுவதை ஒற்றுமை என்று கூற முடியாது. இது சமுதாயத்தை அடகு வைக்கும் செயலாகும்.\nஅதே நேரத்தில் முஸ்லிம்கள் அனைவரும் ஒரே கட்சிக்கு அல்லது கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதும் தவறான வாதமாகும். முஸ்லிம் ஓட்டுகள் ஒரே இடத்தில குவிவது எதிரிகளின் பிரச்சாரத்திற்கு கூடுதல் பலன் சேர்க்கும். இன்னும் சொல்லப்போனால் இந்துக்களின் ஓட்டுக்களை ஒருங்கிணைப்பதற்கு (Hindu Polarisation) இது வழிவகுக்கும். ”முஸ்லிம்கள் ஒன்றுபட்டுவிட்டார்கள், இந்துக்களே ஒன்றுபடுங்கள்” என்று இந்து வாக்குகளை ஒரே இடத்தில் குவிப்பதற்கு இது வாய்ப்பாக அமைந்துவிடும். மேலும் நாம் அனைவரும் ஒரே கட்சிக்கு ஆதரவளிக்கும் நிலையில் மற்ற கட்சிகளிடம் நமது பேரம் பேசும் திறன், அதாவது லாபியிங் (Lobbying) செய்வது குறைந்து விடும். சமூக நலனிற்கான எவ்வித கோரிக்கையும் வைக்காமல் உரிய அங்கீகாரம் கிடைக்காத நிலையில் ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு நாம் ஆதரவளிப்பது அறிவார்ந்த நிலைப்பாடாக இருக்காது. அவ்வாறு செய்வதனால் எதிர்கால அரசியலில் நம் சமூகத்திற்கான பிரதிநிதித்துவம் என்பது காலப்போக்கில் மறைந்துவிடும் என்பதை நினைவில் கொள்க.\nகூட்டணி நிலைப்பாடுகள் மற்றும் காலக்கட்டத்திற்கு ஏற்ப மாறும் கூட்டணி குறித்து\nஒரு சமூகம் வலிமையடைய அதிகாரத்தில் போதிய பங்கேற்பு அத்தியாவசியம். சமூகத்தை சக்திப்படுத்தும் அடிப்படை காரணிகளில் அதிகாரமும் ஒன்று. அதிகாரத்தில் உரிய பிரதிநிதித்துவம் மறுக்கப்படுவதே முஸ்லிம் சமுதாயம் முழுமையாக சக்திப் பெறாததற்கு காரணமாகும்.\nஅதிகாரத்தில் பங்கேற்பதற்கு பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அதில் முக்கியமானது முஸ்லிம்கள் தங்களைப் போன்ற ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுடன் இணைந்து அமைப்பாக அணிதிரள்வது, தங்களது பொதுவான கோட்பாடுகளுக்கு முரண்படாத முக்கிய அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிடுவது. ஒத்த கருத்துடையவர்களுடன் ஓர் அணியாக திரள்வது என்பது இயலாத சூழலில் முஸ்லிம்கள் தங்களுக்கென்று தனியாக அரசியல் கட்சிகளை உருவாக்கிக் கொள்கிறார்கள்.\nதுவக்கத்தில் அந்த அமைப்புகள் தனித்து போட்டியிடுவது அதனுடைய வாக்குபலத்தையும், பொது சமூகத்திடம் தங்களது செல்வாக்கையும் நிரூபிப்பதாக இருக்கலாம். ஆனால், தொடர்ந்து தனித்து போட்டியிடுவது நேரம், பொருள், மனிதவள விரயத்திற்கு காரணமாகிவிடும். ஆதலால் த��ர்தலில் தங்களுக்கு அங்கீகாரம் வழங்கும், பொதுவான கொள்கைகளுக்கு முரண்படாத கட்சிகளோடு இணைந்து தேர்தலில் களம் காண்பது அவசியமாகிறது. இந்தியா போன்ற பல்வேறு மாறுபட்ட கலாச்சார, மத, இன, ஜாதி மக்கள் வாழும் தேசத்தில் கூட்டணி என்பது முஸ்லிம்கள் பிற சமூக மக்களோடு கலப்பதற்கும், இணங்கி வாழ்வதற்கும் பேருதவியாக இருக்கும்.\nகாலக்கட்டத்திற்கு ஏற்ப மாறும் கூட்டணி\nதேர்தல் கூட்டணி என்பது எல்லாக் காலக்கட்டங்களிலும் ஒரே அணியில் இருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல. உரிய பிரதிநிதித்துவம், அங்கீகாரம் ஆகியவற்றைப் பொறுத்து இந்த கூட்டணி மாறுபடும். முஸ்லிம்கள் பா.ஜ.கவோடும், அக்கட்சிசார்ந்திருக்கும் கூட்டணியோடும் எந்த உறவையும் வைத்துக் கொள்ள இயலாது. இது எக்காலக்கட்டத்திற்குமான கொள்கை. இதில் மாற்றம் என்பது கிடையாது. மதச்சார்பற்ற கட்சிகளை பொறுத்தவரை முஸ்லிம் சமுதாயத்தின் நலன், பிரதிநிதித்துவம், அங்கீகாரம் ஆகியவற்றைப் பொறுத்தே கூட்டணியை தீர்மானிக்க முடியும். இது புதிய வழிமுறை அல்ல. அனைத்து சமுதாய அரசியல் கட்சிகளும் இதைத் தான் கடைப்பிடித்து வருகின்றன. இந்த அளவுகோலை வைத்து பா.ஜ.க அல்லாத எந்த கூட்டணியையும் தீர்மானிப்பதற்கான உரிமை முஸ்லிம்களுக்கு உண்டு. எல்லா காலங்களிலும் ஒரே கூட்டணியை சார்ந்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் முஸ்லிம்களுக்கு கிடையாது.\nமுஸ்லிம்களின் நலன்களை புறக்கணித்தல், அங்கீகாரம் அளிக்க மறுத்தல், முஸ்லிம்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் வழங்காதது ஆகியவற்றில் அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் முஸ்லிம்களுக்கு ஏமாற்றத்தையே பரிசாக அளித்துள்ளனர். சிறுபான்மை மக்களின் பாதுகாவலர்கள் எனும் வெற்று வாக்குறுதிகளை வழங்கி முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்றுவிடலாம் என்றே மதச்சார்பற்ற கட்சிகள் கருதுகின்றன. இந்த அரசியல் கட்சிகளின் மாயவலையில் முஸ்லிம் சமுதாயம் ஒவ்வொரு முறையும் வீழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த பார்வை மாற வேண்டும். முஸ்லிம் சமுதாயத்தின் பலகீனத்தையும், பய உணர்வையும் இவர்கள் தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்கிறார்கள். ஆனால், முஸ்லிம்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு இக்கட்சிகள் ஆர்வம் காட்டுவதில்லை.\nமொத்த அதிகாரத்தையும் பெரும்பான்மை என்ற பெயரில் ஒரே கட்சியிடம் குவிக்க வேண்டும் என்ற வெகுஜன பார்வை ஆபத்தானது. அது நமக்கு எதிராகவே முடியும். எதேச்சதிகாரத்தையும், சர்வாதிகாரத்தையும், பாசிசத்தையும், மக்கள் விரோத போக்கையும் அது உருவாக்கிவிடும். ஆகவே முஸ்லிம்கள் தங்கள் நலன் சார்ந்து, உரிமைகள் சார்ந்து மாற்றுக் கட்சிகளை தேடவேண்டும்.\nஇந்திய அரசியலில் கூட்டணி கணக்குகள் தேர்தலுக்கு தேர்தல் மாறி, மாறியே வந்துள்ளன. எந்த கட்சியும் நிரந்தரமான கூட்டணிகளை அமைத்தது கிடையாது. அதிகாரப் போட்டியில் தங்களுக்கு எது சாதகமோ அதனையே அவை தேர்ந்தெடுத்துக் கொள்கின்றன. உ.பியில் எதிரும், புதிருமாக இருந்த மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும் தற்போதைய மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்துள்ளன. இடைத்தேர்தலில் இக்கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி தற்போது அங்கு தனித்து போட்டியிடுகிறது. கேரளாவில் பரஸ்பரம் எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் கட்சியும், இடதுசாரிகளும் தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. ஆகவே எல்லா தேர்தல்களிலும் ஒரே கூட்டணி தொடரவேண்டும் என்பது கட்டாயமல்ல.\nகாங்கிரஸ் மற்றும் திராவிட கட்சிகளில் முஸ்லிம்களின் பங்களிப்பு\nமுஸ்லிம் சமூகத்தை பொறுத்தவரை அது அரசியல் மையப்படுத்தப்பட்ட சமூகம். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை வரை அதிகாரத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு என்பது கூடுதல், குறைவாக இருந்து வந்தது. அரசியல் நிர்ணய உரிமை சபைகளில் முஸ்லிம்களுக்கு உரிய இடமிருந்தது. இத்துறைகளிலெல்லாம் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் செல்வாக்கைப் பெற்றிருந்தது. அதாவது,\nஇந்திய முஸ்லிம்களின் பிரதிநிதியாக அதிகார மையங்களில் இடம் பிடித்தது.\nஇந்தியா-பாகிஸ்தான் பிரிவினையை தொடர்ந்து முஸ்லிம்கள், அதிகார மையங்களிலிருந்து அகற்றப்பட்டார்கள். இந்தியாவிலேயே வாழ்ந்து தங்களது உரிமைகளை பெறலாமென்று தீர்மானித்த பெரும்பாலான முஸ்லிம்கள் அடித்தட்டு மக்களாவர். அவர்களை வழிநடத்தவோ, முன்னேற்றத்தின் பாதையில் அழைத்துச் செல்லவோ திறமையான தலைமை அன்று முஸ்லிம்களிடம் இல்லை. இந்தியாவில் முஸ்லிம்கள் தங்களது தலைமையை இழந்தனர் என்பது தான் பிரிவினை ஏற்படுத்திய மிகப் பெரிய துயரமாகும். இந்தியாவில் முஸ��லிம்களின் பிரதிநிதியாக திகழ்ந்த முஸ்லிம் லீக் கட்சி கேரளா உள்ளிட்ட தென்மாநிலங்களோடு சுருங்கி விட்டது.\nஇந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் அவர்கள் அடைக்கலம் தேடும் நிர்பந்தம் ஏற்பட்டது. பல தேர்தல்களிலும் எதனையும் எதிர்பார்க்காமல் முஸ்லிம்கள் காங்கிரஸ் கட்சிக்கே வாக்களித்து வந்தனர். தென்மாநிலங்களைப் பொறுத்த வரை தமிழகத்தில் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்தும், திராவிட கட்சிகளில் அங்கம் வகித்தும் தங்களது உழைப்பை அக்கட்சிகளுக்கு நீண்ட காலம் செலவிட்டனர். எனவே அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவமும், அங்கீகாரமும் அளிப்பதும், அவர்களை அதிகாரப்படுத்துவதும் அக்கட்சிகளின் கடமையாகும். ஆனால், அக்கட்சிகள் தற்போதைய மக்களவை தேர்தலில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தையே கேலிக்கூத்தாக்கிவிட்டன. இவ்வாறு முஸ்லிம்கள் மாற்றுக் கட்சிகளை தேடும் நிர்பந்தத்தை இக்கட்சிகளே ஏற்படுத்திவிட்டு அவர்களை குற்றம் சாட்டுவதில் என்ன அர்த்தம் உள்ளது\nபிரதிநிதித்துவம் மற்றும் குறைந்தபட்ச செயல்திட்டம்\nதேர்தல் கூட்டணியை பொறுத்தவரை பிரதிநிதித்துவம் மற்றும் குறைந்த பட்ச செயல்திட்டத்தின்\nஅடிப்படையிலேயே அமைய முடியும். அது கொள்கை சார்ந்த கூட்டணியாக இருக்க முடியாது. ஏனெனில் தற்போது கூட்டணி அமைத்திருக்கும் மதச்சார்பற்ற கூட்டணிகளை எடுத்துக் கொண்டால் காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் இடையே கொள்கை அளவில் பெரும் முரண்பாடுகள் உள்ளன. அவை பிரதிநிதித்துவம் மற்றும் குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையிலேயே கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. முதல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் காங்கிரஸுக்கு, இடதுசாரிகள் குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் தான் ஆதரவளித்தனர். அதை ஏன் முஸ்லிம் சமுதாயம் கடைப்பிடிக்கக் கூடாது\nபா.ஜ.க அல்லாத கட்சிகளுடன் பிரதிநிதித்துவம் மற்றும் குறைந்தபட்ச செயல்திட்டத்துடன் கூட்டணி அமைத்துக் கொள்வதே முஸ்லிம்களின் நலனுக்கு ஏற்றது.\nஒரு சீட் மட்டும் பெறுவது குறித்த நிலைபாடு\nமுஸ்லிம்களின் சதவீதத்திற்கு ஏற்ப பிரதிநிதித்துவம் தரக்கூடிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது தான் சரியான நிலைப்பாடாக இருக்க முடியும் என்பதில் யாருக்கும் எவ்வித மாற்றுக் கருத்தும் இருக���க முடியாது. அதே நேரத்தில் முஸ்லிம் அரசியல் கட்சிகள் அத்தகு நிலையை எட்டிப்பிடிக்க துவக்க காலங்களில் கூட்டணியில் ஒரு சீட்டு பெற்று போட்டியிடுவதும் தவிர்க்க முடியாதது என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். ஆனால் இன்று கூட்டணியில் முஸ்லிம்களால் வழிநடத்தப்படும் கட்சிகள் ஒரு இடத்தை பெறுவது கேலியாக பார்க்கப்படுகிறது. ஒரு இடத்தை வைத்து இவர்கள் என்ன சாதிக்கப் போகிறார்கள்\nஒரு சீட் என்பது இந்திய வரலாற்றில் பல சாதனைகளை படைத்துள்ளதை நாம் மறந்துவிடவேண்டாம். நாடாளுமன்றத்தில் ஒரு உறுப்பினராக இருந்த போதும் துணிச்சலாக உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர்கள் இருக்கின்றார்கள். சுயேட்சையாக வெற்றிப் பெற்ற மதுகோடா ஜார்கண்ட் மாநிலத்தின் முதல்வரானார். கர்நாடகா மாநிலம் பெங்களூர் பி.பி.எம்.பி மாநகராட்சியில் ஒரு வார்டில் வெற்றிப் பெற்ற எஸ்.டி.பி.ஐ கட்சியின் முஜாஹித் பாஷா, சுகாதாரத்துறை தலைவராக பொறுப்பேற்று பல சேவைகளை புரிந்து மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்று வருகிறார். ஒரு சீட்டும், இரண்டு சீட்டெல்லாம் கேவலம் அல்ல. திமுக கூட்டணியில் கூட தேசிய கட்சிகளான இடதுசாரிகள் தலா 2 சீட்டுகளில் தான் போட்டியிடுகின்றனர். மக்களுக்கு சேவையாற்றும் திறன் படைத்த, மக்களுக்காக குரல்கொடுக்கவும், உரிமைகளுக்காக போராடவும் வலிமை படைத்தவர்கள் ஒருவராக இருந்தாலும் அவர்கள் வெற்றி பெறுவது சமூகத்திற்கு தேவையே.\nமாநில கட்சிகள் தேர்தலுக்கு பின் பாஜக ஆதரவு நிலைப்பாடு\nதேர்தலுக்கு முன் உள்ள பாஜக எதிர்ப்பு அரசியல் தேர்தலுக்கு பின்னும் அதே வீரியத்தோடு இருக்கும் என்று மாநில கட்சிகளிடம் எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் கடந்த காலங்கள் சில கசப்பான பாடங்களை கற்றுக் கொடுத்திருக்கின்றது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் பாஜக வோடு தேர்தலுக்கு பின் கூட்டணி அமைத்துள்ளது. ஆதலால் எந்தவொரு மாநில கட்சிகளும் அத்தகையதொரு நிலைப்பாட்டை நிரந்தரமாக எடுத்தது கிடையாது. நாம் முன்னமே குறிப்பிட்டது போல் மாநில கட்சிகள் உள்ளிட்ட அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளின் இலக்கும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதே தவிர இந்துத்வ செயல்திட்டத்தை வீழ்த்துவது கிடையாது என்பதை நாம் மறந்து விடக் கூடாது. பாஜக எதிர்ப்பு அரசியல் என்��து இவர்களைப் பொறுத்தவரை தேர்தல் நிலைப்பாடு மட்டுமே. இதற்கு யாரும் விதிவிலக்கு அல்ல என்பதே கடந்த கால வரலாறாகும். எதிர்காலத்தில் இதில் மாற்றம் இருக்கும்பட்சத்தில் அனைவருக்கும் சந்தோசமே.\n▪ முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் தராவிட்டாலும்,\n▪ முஸ்லிம்களின் எந்தவொரு கோரிக்கைகளையும் அங்கீகரிக்காவிட்டாலும்,\n▪ பரம்பரை பரம்பரையாக முஸ்லிம்கள் வாக்களித்து வெற்றிபெறச் செய்த கட்சிகள் தங்களது கட்சியின் வேட்பாளராக ஒரு தொகுதியில் கூட முஸ்லிமை நிறுத்தாவிட்டாலும்,\n▪ முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்காக குரல் உயர்த்தாவிட்டாலும்,\nஃபாசிச பாஜகவை மட்டுமே அடிப்படையாக கொண்டு, முஸ்லிம் சமூகம் இக்கட்சிகளையும், கூட்டணியையும் ஆதரிக்கும் நிலைப்பாடு விவேகமானதா\nமாறாக முஸ்லிம்களின் கோரிக்கைகளை ஏற்று, அவர்களுக்கு உரிய அங்கீகாரமும் அளித்திருக்கும் கட்சிக்கும், கூட்டணிக்கும் ஆதரவளிப்பதே விவேகமான நிலைப்பாடாக இருக்க முடியும்.\nமாற்று சிந்தனைகளோ அல்லது முயற்சிகளோ இல்லாமல், பாஜகவை எதிர்க்க வேண்டும் என்பதை மட்டுமே இலக்காகக் கொண்டு, கட்சிகளுக்கு ஆதரவளிக்கும் எதிர்மறை அரசியலுக்கு விடை கொடுத்துவிட்டு, பாஜக எதிர்ப்புடன், முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவமும் தரக்கூடிய கட்சிகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டி, முஸ்லிம் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்கச் செய்யும் நேர்மறை அரசியலுக்கு துவக்கம் குறிக்க வேண்டிய முக்கியமான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.\nஒரு நூற்றாண்டுகாலம் பயணித்துவிட்ட பாஜக, இன்னும் தொடர்ந்து பயணித்துக் கொண்டுதான் இருக்கும். பாஜக-வை தேர்தலில் வீழ்த்தி, ஆட்சியை கைப்பற்றுவதை மட்டுமே இலக்காக கொண்ட காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளால் இந்துத்துவ சித்தாந்த அடிப்படையிலான ஆர்.எஸ்.எஸ்.ஸை பின்னணியாகக் கொண்ட பாஜக-வை எதிர்க்கவோ, தடுத்து நிறுத்தவோ கூடமுடியாது. ஏனெனில் 80 சதவீதம் இந்துக்களின் ஓட்டை பெறுவதற்கான அரசியலில் இருவரும் ஒரே யுக்திகளையும், கொள்கைகளையுமே கடைபிடித்து வருகின்றனர். கட்சிகள் மாறினாலும் கொள்கைகள் மாறப்போவதில்லை.\nபா.ஜ.க. ஆட்சி செய்த கடந்த 5 வருடங்களில் சிறுபான்மையிருக்கு எதிராக இழைக்கப்பட்ட அநியாயங்களை தடுத்து நிறுத்தாமல், அநீதிகளுக்கு எதிராக குரல் எழுப்பாமல், குறைந்தபட்சம் கண்டனங்கள் கூட தெரிவிக்காமல் 41/2 வருடங்களாக வேடிக்கை பார்த்த கட்சிகள், தேர்தலை ஒட்டிய 6 மாதங்களுக்கு மட்டும் தங்களை சிறுபான்மையினரின் பாதுகாவலர்களாக காட்டிக்கொள்வதும், அதனை மக்கள் நம்புவதும் வேடிக்கையாக உள்ளது.\nமறுபக்கம், 5 வருடங்களில் 41/2 வருடங்களுக்கு மக்கள் நல் வாழ்விற்கான போராட்ட அரசியலை செய்துவிட்டு, தேர்தல் நேரத்தில் வேட்பாளராக நின்று போட்டியிடும் சமயத்தில் நீங்கள் ஏன் தேர்தலில் நிற்கின்றீர்கள் என கேட்பது வேடிக்கையாகவே உள்ளது. முஸ்லிம்களின் இத்தகைய தெளிவற்ற அரசியல் பார்வையினை தேர்தல் நேர பாதுகாவலர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை முஸ்லிம்கள் உணர வேண்டும்.\n5 வருடங்களுக்கு மேல் பல புத்தகங்களையும், ஆராய்ச்சி முடிவுகளையும் படித்து பட்டம் வாங்கிய மருத்துவர்களின் மருத்துவ அறிவை வாட்ஸ்அப் அல்லது ஃபேஸ்புக்கில் ஒரு கட்டுரையை படித்துவிட்டு குறைசொல்லுவது எப்படி பொருந்தாத விமர்சனமாக இருக்குமோ, அதேபோல எழுத்துக்களின் வாயிலாக மட்டுமே அரசியலை அறிந்துகொள்ளும் பலரும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நேரடியாக களத்தில் எதிரியை எதிர்கொள்ளும் SDPIன் தலைவர்களை விமர்சிப்பதும் பொருந்தாததாகவே உள்ளது.\nஅரசியலில் எதிர்கட்சிகளின் விமர்சனம் என்பது இயல்பானதே. ஆனால் சமூகத்தின் முன்னேற்றத்தை விரும்புபவர்கள் அவற்றை சீர்தூக்கி பார்க்க வேண்டும். பொய்களும், புரளிகளும் புரையோடிக் கிடக்கும் சமூக ஊடகங்களில் பரப்பப்படுபவற்றில் பெரும்பான்மையானவை தனிப்பட்ட பகையிலும், பொறாமையிலும் சித்தரிக்கப்படுபவையே. உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பரப்புவது நீதியாக இருக்காது.\nஇந்தியா முழுவதும் பயணம் செய்து வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களின் நிலைகளை அறிந்து, ஆய்வு செய்து, அரசியல் ரீதியாக அவர்களை சக்திபடுத்தவும், பொருளாதார மற்றும் கல்வி ரீதியாக அவர்களை முன்னேற்றவும், அநீதியிழைக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுத்தரவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்கவும் போராடி வரும் SDPI கட்சியை, ஆட்சியை பிடிப்பதையும், ஆட்சியில் அமர்ந்த பின் தேர்தலில் முதலீடு செய்த கோடிகளுக்கு லாபம் பார்ப்பதையும் மட்டுமே நோக்கமாக கொண்ட வழக்கமான தேர்தல் அரசியல் கட்சிகளுடன் ஒப்பிட்டு பார்ப்பது முறையாகாது என்பதை நெட்டிசன்கள் உணர வேண்டும்.\nபாஜக ஆட்சிக்கட்டிலில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்துக்கள் இல்லை. அதே நேரம் ஜனநாயகத்தை அடிப்படையாக கொண்ட இந்திய நாட்டில் அதிகாரத்திலிருந்து விலகிச் செல்லும் மக்கள் சுயஉரிமைகளற்ற விளிம்புநிலை சமூகமாக மாற்றப்படுவார்கள் என்பதே நமக்கு வரலாறு கற்றுத்தரும் பாடமாகும். தங்களைப் பாதுகாக்கும், முன்னேற்றும் பொறுப்பை பிற கட்சிகளின் மீது சாட்டிவிட்டு, சொகுசாக வாழ நினைக்கும் முஸ்லிம்களுக்கு இறுதிவரை அவர்கள் எதிர்காலம் குறித்த அச்சத்தையும், பின்னடைவையுமே பரிசளிப்பார்கள்.\nPrevious Articleமோடியின் ஹெலிகாப்டரில் வந்த கருப்பு பெட்டி\nNext Article பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதிக்கு என்ன செய்தார்\nகடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உள்ளாடை விற்பனை வீழ்ச்சி\nபாபர் மஸ்ஜித் வழக்கு: ஆவணங்கள் உள்ள ஒரே இந்து அமைப்பு நிர்மோகி அகாரா- வழக்கறிஞர் சுஷில் ஜெயின்\nபாஜக மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி காலமானார்\nகடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உள்ளாடை விற்பனை வீழ்ச்சி\nபாபர் மஸ்ஜித் வழக்கு: ஆவணங்கள் உள்ள ஒரே இந்து அமைப்பு நிர்மோகி அகாரா- வழக்கறிஞர் சுஷில் ஜெயின்\nபாஜக மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி காலமானார்\nபெஹ்லுகான் கொலை வழக்கு: சிறப்பு விசாரணைக் குழு அமைக்க முடிவு\nசிறுமியை மிரட்டி பாலியல் வல்லுறவு செய்த பாஜக நிர்வாகி கைது\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nஜாகிர் நாயக்-ஐ இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப மாட்டோம்: மலேசிய பிரதமர் மஹாதிர் திட்டவட்டம்\nமுத்தலாக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபெஹ்லுகான் கொலை வழக்கு: சிறப்பு விசாரணைக் குழு அமைக்க முடிவு\nபாபர் மஸ்ஜித் வழக்கு: ஆவணங்கள் உள்ள ஒரே இந்து அமைப்பு நிர்மோகி அகாரா- வழக்கறிஞர் சுஷில் ஜெயின்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM1NTU2Mg==/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-5-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D:-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-08-24T13:40:09Z", "digest": "sha1:TTMYCQFN3ZGE3APEQPP77AA2TJVV7FR7", "length": 6894, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "உலகம் முழுவதும் வாட்ஸ்அப்பில் ஒரு செய்தியை 5 பேருக்கு மட்டுமே பார்வேர்ட்: நிறுவனம் அறிவிப்பு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\nஉலகம் முழுவதும் வாட்ஸ்அப்பில் ஒரு செய்தியை 5 பேருக்கு மட்டுமே பார்வேர்ட்: நிறுவனம் அறிவிப்பு\nகலிபோர்னியா: உலகம் முழுவதும் ஒரு செய்தியை 5 பேருக்கு மட்டுமே பார்வேர்ட் செய்ய முடியும் என வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிவித்துள்ளது.உலக அளவில் இந்தியாவில் தான் வாட்ஸ் ஆப்பில் அதிகம் செய்திப்பரிமாற்றம் நடக்கிறது. கடந்த காலங்களில் போலி செய்திகளைப் பகிர்ந்ததன் காரணமாக பல வன்முறைகளும், கூட்டமாக சேர்ந்து சந்தேகத்தின் பேரில் சிலரை அடித்துக் கொன்ற கசப்பான அனுபவங்களும் நடை���ெற்றது. இதையடுத்து, கடந்த 2018 ஜூலை மாதத்தில் உலகளவில் ஒரே நேரத்தில் 20 பேர்களுக்கு மட்டுமே ஒரு குறிப்பிட்ட செய்தியைப் பகிர முடியும் என வாட்ஸ் ஆப் அறிவித்தது. அந்த எண்ணிக்கையை வெறும் ஐந்தாக இந்தியாவில் குறைத்தது. இதுகுறித்து விளம்பரங்கள் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்தியாவைப் போன்றே பிற நாடுகளிலும் வாட்ஸ் ஆப் செய்தியை பகிரும் வாய்ப்பு ஐந்தாகக் குறைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. பயனாளர்களின் கருத்தைப் பொறுத்து அந்த சேவை மேம்படுத்தப்படும் என்றும் வாட்ஸ் ஆப் நிறுவனம் கூறியுள்ளது.\nமுன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடலுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், அமித்ஷா உள்ளிட்டோர் அஞ்சலி\nமணிப்பூரில் 400கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்\nசத்தீஸ்கரில் போலீசாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை: 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை\nகாஷ்மீர் நிலவரத்தை அறிய ராகுல்காந்தி தலைமையில் ஸ்ரீநகர் சென்ற எதிர்க்கட்சி பிரதிநிதிகளுக்கு அனுமதி மறுப்பு\nபிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்குமாறு அமேசான், பிலிப்கார்ட் நிறுவனங்களை வலியுறுத்த மத்திய அரசு முடிவு\nகாஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் கனமழை\nசெம்பரம்பாக்கம் ஏரியில் அதிகாரிகள் ஆய்வு\nகாஷ்மீரில் நிலைமை மோசமாக உள்ளது - டி.ராஜா பேட்டி\nவிஜய் நடிக்கும் 64வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசட்டம் - ஒழுங்கை காரணம் காட்டி காஷ்மீருக்குள் எதிர்க்கட்சி தலைவர்கள் அனுமதிக்கப்படவில்லை- திருச்சி சிவா பேட்டி\nஅருண் ஜேட்லி மறைவுக்கு இரங்கல்: கருப்புப்பட்டை அணிந்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் விளையாட உள்ளனர்\nமாற்றுத்திறனாளிகளுக்கான உலககோப்பை கிரிக்கெட் மு.க.ஸ்டாலினிடம் துணைகேப்டன் வாழ்த்து\nஉலக சாம்பியன்ஷிப் அரை இறுதியில் சிந்து\nஜடேஜா உறுதியான ஆட்டம் இந்தியா 297 ரன் குவிப்பு\nகொழும்பு டெஸ்ட் 2ம் நாள் ஆட்டமும் மழையால் பாதிப்பு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-24T13:22:46Z", "digest": "sha1:Y3MWY7UT5Q6J7D2LOBYIELNN4LSEZFZ4", "length": 25628, "nlines": 454, "source_domain": "blog.scribblers.in", "title": "கும்பகம் – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர�� ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nமூச்சை வசப்படுத்தினால் மனம் வசப்படும்\nமூச்சை வசப்படுத்தினால் மனம் வசப்படும்\nபுறப்பட்ட வாயுப் புகவிடா வண்ணந்\nதிறப்பட்டு நிச்சயஞ் சேர்ந்துடன் நின்றால்\nஉறப்பட்டு நின்றதவ் வுள்ளமும் அங்கே\nபுறப்பட்டுப் போகான் பெருந்தகை யானே. – (திருமந்திரம் – 586)\nவெளியே விடும் மூச்சை சிறிது நேரம் உள்ளே நிறுத்தி, திறமையுடன் மனத்தை மூச்சுடன் பொருந்தி நிற்கச் செய்தால், மனத்தின் எண்ண ஓட்டம் நின்று மனம் வசப்படும். நம்முள்ளே குடியிருக்கும் நம் சிவபெருமான் நம்மை விட்டு நீங்க மாட்டான்.\nதிறமையுடன் கும்பகம் செய்தால் மனம் நம் வசப்படும்.\nஅட்டாங்க யோகம் ஆன்மிகம், கும்பகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், பிரத்தியாகாரம், மந்திரமாலை\nதிருமந்திரத்தில் பிராணாயாமம் – ஒரு தொகுப்பு\nதிருமந்திரத்தில் உள்ள பிராணாயாமம் பற்றிய பாடல்களின் விளக்க உரைகள் ஒரே தொகுப்பாக இங்கே:\nபறவையை விட விரைவாக ஓடக்கூடிய நம் மூச்சுக்காற்றாகிய குதிரையை நம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வோம். அப்படி கட்டுப்படுத்தினால் கள் உண்ணாமலே மகிழ்வு உண்டாகும், துள்ளி நடக்கச் செய்யும், சோம்பல் நீக்கி சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும். இக்கருத்து பிராணாயாமப் பயிற்சி செய்வோர்க்கு சொல்லப்பட்டது.\nநம்முடைய உயிர், ஐம்பொறிகளுக்கும் இந்த உடலெனும் ஊருக்கும் தலைவன் ஆகும். அந்த உயிர் உய்வு பெற பிராணன் என்ற குதிரை ஒன்று உண்டு. அக்குதிரையை வசப்படுத்தக் கற்று ஏறிக் கொள்வோம். அது மெஞ்ஞானம் கொண்ட பயிற்சி உடையவர்க்கு வசப்படும். பயிற்சி இல்லாத பொய்யர்க்கு வசப்படாது தள்ளிவிட்டு தன் இஷ்டப்படி ஓடும். நம் மூச்சுக்காற்றை வசப்படுத்துதலே உய்வு பெறும் வழி ஆகும். பிராணாயாமம் செய்ய முறையான பயிற்சியும், மெஞ்ஞானமும் தேவை.\nபதினாறு மாத்திரை அளவு இடது பக்க மூக்கு வழியாக மூச்சை உள்ளே இழுப்பது பூரகம் ஆகும். இழுத்த மூச்சுக் காற்றை அறுபத்தி நான்கு மாத்திரை அளவு உள்ளே நிறுத்தி வைப்பது கும்பகம். வலது பக்க மூக்கு வழியாக முப்பத்தியிரண்டு மாத்திரை அளவில் மூச்சை வெளியே விடுவது ரேசகம் ஆகும். அடுத்த முறை வலப்பக்கம் மூச்சை இழுத்து, உள்ளே நிறுத்தி இடப்பக்கம் மூச்சை வெளியே விடுவது தந்திரமாகும். இவ்வாறு முடிந்த வரை மாறி மாறி பயி��்சி செய்து வர வேண்டும். இந்த பிராணாயாமப் பயிற்சியை ஒரு ஆசிரியர் மூலம் முறையாக கற்றுக் கொள்வது அவசியம்.\nபிராணாயாமப் பயிற்சியின் போது மனம் மூச்சின் பாதையிலேயே இருக்க வேண்டும். மனமும் மூச்சும் லயித்திருந்தால் பிறப்பும் இறப்பும் இல்லை. மூச்சை இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் மாற்றி மாற்றி பயிற்சி செய்வோம். பயிற்சியின் போது மூச்சின் சம்பாஷணைகளை உணர்ந்து, அவ்வுணர்வு நம்முள் பரவுவதை அனுபவிப்போம். பிராண வாயுவால் அடையக்கூடிய சிறந்த பலனை அடைவோம். பிராணாயாமப் பயிற்சியின் போது மனமும் மூச்சும் லயித்திருப்பது அவசியம்.\nநம்முடைய உடலில் பிராணன், அபானன் என இரண்டு குதிரைகள் ஓடுகின்றன. அறிவுடைய நம் மனம் நல்லவனாக இருந்தாலும், அக்குதிரைகளை இழுத்துப் பிடிக்கும் வழிமுறைஅறிந்தோம் இல்லை. அன்பு கொண்ட குருநாதரின் அருள் பெற்றால் அக்குதிரைகளை நம் வசப்படுத்தலாம். குருவருள் பெற்றால் பிராணாயாமப் பயிற்சியின் சூட்சுமம் வசப்படும்.\nபிராணாயாமப் பயிற்சி செய்பவர், மூச்சுக் காற்றை உள்வாங்கித் தன் வசப்படுத்தி அடக்குவதில் வெற்றி பெற்று விட்டால், அவர் உடல் பளிங்கு போல் மாசு இல்லாது தூய்மையுடையதாய் மாறும். வயதினால் முதுமை அடைந்தாலும், இளமையாய்த் தோற்றம் அளிப்பர். இதனைத் தெளிந்து குருவின் திருவருளும் பெற்று விட்டால், அவர் உடல் காற்றை விட மென்மையாய் மாறும். எல்லோராலும் விரும்பப்படுவர். பிராணாயாமம் தொடர்ந்து செய்வோம், என்றும் இளமையாக இருப்போம்.\nநாம் எந்த இடத்தில் இருந்தாலும் இடது பக்க மூக்கு வழியாக மூச்சை இழுத்து நிறைவு பெறுவோம். அவ்வாறு பூரகம் செய்தால் இந்த உடலுக்கு அழிவு உண்டாகாது. அங்கே இழுத்த மூச்சை நிறுத்தி கும்பகம் செய்து, வலது பக்க மூக்கு வழியாக மூச்சை வெளியேறச் செய்தால் சங்க நாதம் உண்டாகி மேன்மை ஏற்படும். பூரகம் செய்து பூரிப்பு பெறுவோம்.\nஇடைகலை, பிங்கலை வழியாக மூச்சுக் காற்றை ஏற்றி இறக்கி பூரிப்பு பெறுவோம். இடையே காற்றைப் பிடித்து நிறுத்தி கும்பகம் செய்யும் முறையை அறிந்தோம் இல்லை. கும்பகம் செய்யும் முறையை அறிந்து கொண்டால் யமனை வெல்லும் குறிக்கோளை அடையலாம். இடைகலை என்பது இடது பக்க மூச்சு, பிங்கலை என்பது வலது பக்க மூச்சாகும். கும்பகம் செய்யும் முறையை நன்றாக கற்றவர் நோயில்லாமல் அதிக நாள் வாழலாம்.\nநம் உடலின் எல்லா பாகங்களிலும் காற்று நிரம்பும் வண்ணம், மிகுதியாகக் காற்றை உள்வாங்கிப் பூரகம் செய்வோம். பூரகத்தின் மறுபகுதியான இரேசகத்தினை, காற்று உடல் உள்ளே பதியும்படி மெலிதாக வெளியேறச் செய்ய வேண்டும். இரண்டுக்கும் இடையே விருப்பத்துடன் வயிற்றில் கும்பகம் செய்தால் திருநீலகண்டப் பெருமானின் அருளைப் பெறலாம். பிராணாயாமத்தை விருப்பத்துடன் முறையாகச் செய்தால் சிவபெருமானின் அருளைப் பெறலாம்.\nஇடைகலை வழியாக பதினாறு மாத்திரை கால அளவு பூரகம் செய்வோம். பிறகு முப்பத்திரண்டு மாத்திரை கால அளவு பிங்கலை வழியாக இரேசகம் செய்வோம். இவ்விரண்டு வேள்வியோடு அறுபத்தி நான்கு மாத்திரை கால அளவு கும்பகம் செய்து வந்தால் ஆன்மிக உண்மை புலப்படும். உபதேசிக்கப்பட்டுள்ள கால அளவுகளின்படி பிராணாயாமத்தை விருப்பத்துடன் செய்து வந்தால் ஆன்மிக உண்மை விளங்கிடும்.\nபிராணாயாமம் தொடர்ந்து செய்து வந்தால் இந்த உடல் தளர்ச்சி அடையாது. இரேசகம் செய்து, பத்து நாடிகளும் விம்முமாறு பூரகம் செய்வோம். பிறகு உள்ளே இருக்கும் பிராணன், அபானன் ஆகிய காற்றை நிறுத்தி கும்பகம் செய்வோம். இந்தப் பயிற்சியை உடல் வளையாமல் நேராக அமர்ந்து செய்து வந்தால் யமனுக்கு அங்கே வேலை இல்லை. பத்து நாடிகள் எனப்படுபவை – சுத்தி, அலம்புடை, இடை, காந்தாரி, குரு, சங்கினி, சிங்குவை, சுழுமுனை, பிங்கலை, புருடன்.\nதன் விருப்பப்படி அலைந்து திரிகின்ற மூச்சுக்காற்றை நெறிப்படுத்துதலே பிராணாயாமம் ஆகும். அவ்வாறு செய்யும் போது பிராணவாயு தூய்மைப்படும், உடலில் இரத்தம் நன்கு பாய்ந்து சிவந்த நிறம் கொடுக்கும், தலைமுடி கறுக்கும். நம் உள்ளத்தில் வசிக்கும் சிவபெருமான் நம்மை விட்டு நீங்க மாட்டான். பிராணாயாமம் செய்து மூச்சை நெறிப்படுத்தினால், இரத்த ஓட்டம் மேம்படும்.\nசிறு வயதில், நம்முடைய மூச்சுக்காற்று பன்னிரண்டு அங்குல நீளம் உள்ளே புகுவதும், ஓடுவதுமாய் உள்ளது. கொஞ்சம் வயதான பிறகு எட்டு அங்குல அளவே முச்சை இழுக்கிறோம், நாலு அங்குல நீளத்தை துண்டிக்கிறோம். பிராணாயாமப் பயிற்சி செய்து விடுபட்ட நான்கு அங்குலமும் சேர்த்து சுவாசித்து வந்தால் திருவைந்தெழுத்தைப் போல அழகு பெறலாம். பிராணாயாமப் பயிற்சி மூலம் மூச்சு விடும் அளவை பன்னிரண்டு அங்குல அளவுக்கு ந���ளச்செய்தால் தெய்வீக அழகு பெறலாம்.\nபன்னிரண்டு அங்குல நீளத்தில் ஓடும் முச்சு, இரவும் பகலும் தன் விருப்பப்படி செயல்படுகிறது. அந்த பிராணனை கட்டுப்படுத்தும் முறையை பாகனாகிய நாம் அறிந்து கொள்ளவில்லை. பிராணனை கட்டுப்படுத்தும் பிராணாயாமப் பயிற்சியை நாம் அறிந்து கொண்டால் பகலும் இரவும் வீணாகக் கழியாது. நம் வாழ்நாள் பொழுது பயனுள்ளதாய் இருக்கும். இப்பாடலில் நம் மூச்சுக்காற்று யானையாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. யானையை பாகன் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போல் நாம் நம் மூச்சுக்காற்றை நம்முடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வோம்.\nதிருமந்திரம் ஆன்மிகம், இரேசகம், கும்பகம், சிவன், தத்துவம், திருமந்திரம், திருமூலர், பிராணாயாமம், பூரகம், மந்திரமாலை\nபிராணாயாமம் – கும்பகத்தின் சிறப்பு\nஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்\nகாற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை\nகாற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்\nகூற்றை யுதைக்குங் குறியது வாமே. – (திருமந்திரம் – 571)\nஇடைகலை, பிங்கலை வழியாக மூச்சுக் காற்றை ஏற்றி இறக்கி பூரிப்பு பெறுவோம். இடையே காற்றைப் பிடித்து நிறுத்தி கும்பகம் செய்யும் முறையை அறிந்தோம் இல்லை. கும்பகம் செய்யும் முறையை அறிந்து கொண்டால் யமனை வெல்லும் குறிக்கோளை அடையலாம்.\nஇடைகலை என்பது இடது பக்க மூச்சு, பிங்கலை என்பது வலது பக்க மூச்சாகும். கும்பகம் செய்யும் முறையை நன்றாக கற்றவர் நோயில்லாமல் அதிக நாள் வாழலாம்.\n(கால் – காற்று, கூற்று – யமன், குறி – குறிக்கோள்)\nதிருமந்திரம் ஆன்மிகம், கும்பகம், ஞானம், பிராணாயாமம்\nபூவுக்குள்ளே வாசனையை வைத்தது போல உன்னுள்ளே உலகத்தை வைத்தான்\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/08/10/35086/", "date_download": "2019-08-24T14:19:08Z", "digest": "sha1:B5IFMWQROPRREQ7WLHAGGSYU45MB2KMO", "length": 13339, "nlines": 351, "source_domain": "educationtn.com", "title": "10-வது தேர்ச்சியா? தென் கிழக்கு மத்திய ரயில்வேயில் ஊக்கத்தொகையுடன் வேலை .!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்த��றை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Jobs 10-வது தேர்ச்சியா தென் கிழக்கு மத்திய ரயில்வேயில் ஊக்கத்தொகையுடன் வேலை .\n தென் கிழக்கு மத்திய ரயில்வேயில் ஊக்கத்தொகையுடன் வேலை .\nதென் கிழக்கு மத்திய ரயில்வே பிரிவில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 313 காலியிடங்களுக்கு 10-வது தேர்ச்சி பெற்று ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nநிர்வாகம் : தென் கிழக்கு மத்திய ரயில்வே பணி : அப்ரண்டிஸ் மொத்த காலிப் பணியிடம் : 313 கல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி பெற்று ஐடிஐ முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://secr.indianrailways.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 29.08.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு முறை : தகுதி பட்டியல் மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பக் கட்டணம் : ரூ.100 இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://103.229.25.252:8080/ACTNGP2019/subjectInfo.aspx என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்\nPrevious articleபாரதியார் பல்கலைக் கழக புராஜக்ட் பெல்லோ பணிக்கு இன்று நேர்முகத் தேர்வு .\nNext articleதமிழக ஆராய்ச்சியாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை\nஐடிஐ மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஏர் இந்தியாவில் வேலை.\nபொறியியல் பட்டதாரிகளுக்கு நீர் மற்றும் மின்வழங்கல் சேவை நிறுவனத்தில் வேலை.\nJob: அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர்கள் தேவை.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஆசிரியர்களும், தகுதித்தேர்வும் – பிரின்ஸ் கஜேந்திரபாபு.\nஒரே வளாகத்தில் செயல்படும் அரசுப் பள்ளிகள்: நிர்வாக நடைமுறைகள் மாற்றம்- ஓர் அலசல்.\nGroup IV தேர்வு எழுதும் மாணவர்களுக்கான கையேடு.\nஆசிரியர்களும், தகுதித்தேர்வும் – பிரின்ஸ் கஜேந்திரபாபு.\nஒரே வளாகத்தில் செயல்படும் அரசுப் பள்ளிகள்: நிர்வாக நடைமுறைகள் மாற்றம்- ஓர் அலசல்.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \n3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு\n3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்கா, பிரான்ஸ், கனடாவை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி, ஆல்பிரட் நோபல் நினைவாக, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B", "date_download": "2019-08-24T13:34:10Z", "digest": "sha1:NDC5OVLIVEKQSWNWXHV73IYSU2Y3GODZ", "length": 9086, "nlines": 151, "source_domain": "gttaagri.relier.in", "title": "நெல் சாகுபடியில் குலை நோய் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநெல் சாகுபடியில் குலை நோய்\nதற்போது நிலவி வரும் பருவநிலை காரணமாக நெல் பயிரில் குலை நோய் தாக்குதல் சில இடங்களில் காணப்படுகிறது.\nகுறைவான இரவு வெப்ப நிலை, அதிகப்படியான ஈரப்பதம், மேகமூட்டத்துடன் லேசான தூறல், அதிக தழைச்சத்து, முந்தைய பருவத்தின் பயிர் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாவிட்டால், குலை நோய் தாக்கும்.\nநெல் விதைகளை நாற்றங்கால் தயாரிப்பதற்கு முன்பு சூடோமோனஸ் ப்ளுரொசன்ஸ் உயர் பூஞ்சாண கொல்லியுடன் 10 கிராம் ஒரு கிலோ விதைக்கு என விதை நேர்த்தி செய்ய வேண்டும்.\nகூடுதலாக தழைச்சத்து இடுதலை தவிர்த்து, குலை நோய் தாக்காத ரகங்களை தேர்வு செய்ய வேண்டும்.\nஅதிகப்படியான தண்ணீர் வயலில் தேங்குவதை தவிர்த்து, வரப்பில் காணப்படும் களைச்செடிகளை அப்புறப்படுத்தினால், நோய் வராமல் தவிர்க்கலாம்.\nபைரிகுளோரியா ஒரைசா என்ற பூசாண நோய் கிருமி இலைகளை தாக்கும்.\nதாக்கப்பட்ட இடத்தில் சாம்பல் நிறப்புள்ளிகள் பழுப்பு நிற எல்லை கோடுகளுடன் வைர வடிவத்தில் அல்லது உருளை வடிவத்தில் காணப்படும்.\nபுள்ளிகள் ஒன்று சேர்ந்து தீ பட்டது போல் அறிகுறிகளை ஏற்படுத்தும்.\nகதிர்களில், மணிகளிலும் இது போன்ற தாக்குதலை ஏற்படுத்தும். இதனால், நெல் மணிகள் பதர்களாக மாறுகின்றன.\nபயிரின் தண்டுப்பகுதிகளிலும் பழுப்பு நிறப்புள்ளிகள் காணப்படும்.\nதாக்குதல் தென்பட்டதும், கார்டென்டிசம் 250 கிராம் ஒரு எக்டருக்கு என்ற அளவில் தெளிக்க வேண்டும்.\nதாக்குதலின் தன்மை தீவிரமாக காணப்பட்டால், ட்ரைசைக்ளோசால் 75 என்ற மருந்தை ஒரு எக்டருக்கு 500 கிராம் தெளிக்கலாம்.\nமருந்துகளை காலை அல்லது மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும்.\nமழை பெய்யும் நேரத்தில் மருந்து தெளிக்க கூடாது என\nஇவ்வாறு வேளாண்மை இணை இயக்குனர் முத்துசாமி அறிவுரை அடிப்படையில் வேளாண் உதவி இயக்குனர் சைலஸ் தெரிவித்துள்ளார்.\nநெல் பற்றிய மற்ற இடவுகளை இங்கே படிக்கலாம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in நெல் சாகுபடி, பூச்சி கட்டுப்பாடு Tagged சூடோமோனஸ் ப்ளுரொசன்ஸ்\nசெம்மை நெல் சாகுபடி பெயர் மாறியது\n← நெல் குருத்துப்பூச்சியை கட்டுபடுத்தும் வழிமுறைகள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/113323?ref=fb", "date_download": "2019-08-24T13:49:48Z", "digest": "sha1:K5ZPIRSNCNPEB254V3VE4UNPKKHW27TR", "length": 8302, "nlines": 123, "source_domain": "www.ibctamil.com", "title": "சிறிலங்காவின் சுதந்திரதினமாகிய இன்று தமிழ் மக்கள்மீது தாக்குதல்! - IBCTamil", "raw_content": "\nஇலங்கையர்களை சோகத்தில் ஆழ்த்திய விபத்து; 25 பேருக்கு நேர்ந்த கதி\nயாழ்ப்பாணம் கடற்பகுதியில் கடற்படைக்கு காத்திருந்த அதிர்ச்சி\nகூட்டத்தில் சஜித் கூறிய அந்த ஒரு வார்த்தை; நெகிழ்ச்சியடைந்த மக்கள்\nதமிழர் பகுதியில் இப்படியொரு பாடசாலையா; வியக்க வைக்கும் சுவாரஸ்சிய தகவல்\nதடல்புடலாக நடந்த திருமண ஏற்பாடுகள்; தமிழ் மாணவியின் விபரீத முடிவால் பெரும் சோகத்தில் கிராமம்\nஐரோப்பிய நாடொன்றிற்கு செல்ல முயன்ற இருவர்; கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nசஜித்திற்கும் ஆதரவு: ரணில் எடுத்துள்ள உடனடி நடவடிக்கை\nபிரபல கிரிக்கெட் வீரர் வீட்டில் பயங்கர தீ விபத்து: எரிந்து நாசமாகிய அறைகள்; மனைவி, குழந்தைகளின் நிலை என்ன\nபிரான்சிலிருந்து வந்த புலம்பெயர் உறவுகளை கட்டுநாயக்காவிலிருந்து ஏற்றிக்கொண்டு வவுனியா வந்த வாகனம் விபத்து; 7 பேரின் நிலை என்ன\nசிறிலங்காவின் சுதந்திரதினமாகிய இன்று தமிழ் மக்கள்மீது தாக்குதல்\nசிறிலங்காவின் 71ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் களுத்துறை மாவட்டத்திலுள்ள தமிழர் குடியிருப்பொன்றில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.\nகளுத்துறை, மில்லகந்த திப்பட்டா தோட்டத்தில் உள்ள தமிழ் மக்கள்மீதும் அவர்களது குடியிருப்பு மீதும் இந்த தாக்குதல் பெரும்பான்மை இனத்தவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.\nஎவ்வாறாயினும் தாக்குதலாளிகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை ஏதும் இதுவரை இடம்பெற்றிருக்கவில்லை என கூறப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் சுதந்திரமாக வெளியில் உலாவித் திரியவா இந்த சுதந்திர தினம் என்று பலரும் தமது விசனங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுவருகின்றனர்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2014/04/blog-post_3.html", "date_download": "2019-08-24T14:14:44Z", "digest": "sha1:MPRDAPFCYS4GCNVZ7AHLQDYJ7NQ2SFEQ", "length": 29236, "nlines": 271, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: பேசுகிறேன், அதனால்தான் வாழ்கிறேன் - அருந்ததி ராய்", "raw_content": "\nபேசுகிறேன், அதனால்தான் வாழ்கிறேன் - அருந்ததி ராய்\nமனதுக்கு வாஞ்சையான வார்த்தைகளைவிட, அசல் வாழ்க்கையைச் சொல்லும் வார்த்தைகளுக்கு வலிமை அதிகம். வலிமை நிறைந்த வார்த்தைகளால் அசல் வாழ்க்கையைச் சொல்கிறவர் அருந்ததி ராய்.\nஇலக்கியத்துக்காக உலக அளவில் அளிக்கப்படுகிற புக்கர் பரிசைப் பெற்ற முதல் இந்தியப் பெண் எழுத்தாளர் இவர், அதுவும் மிகச் சிறிய வயதில் எழுதிய முதல் நாவலே அருந்ததிக்கு உலக அங்கீகாரத்தைக் கொடுத்துவிட்டது. ‘புதிதாக எதையுமே நான் எழுதிவிடவில்லை. என் கண்ணெதிரில் நடப்பதை எனக்கே உரிய மொழியிலும் நடையிலும் சொன்னேன்’என்று உறுதிபடச் சொல்கிறார் இந்த யதார்த்தவாதி.\n‘காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்’என்கிற இவருடைய முதல் நாவலுக்குப் பிறகு வேறெந்த நாவலும் இதுவரை வெளிவரவில்லை. ஏன் என்று கேட்கிறவர்களுக்கு, ‘நியுயார்க் டைம்ஸ்’���ல் இப்படி பதில் சொல்லியிருக்கிறார் அருந்ததி. “ஏன் அதற்குப் பிறகு எதுவுமே எழுதவில்லை என்று பலர் கேட்கிறார்கள். எழுத்து என்றால் நாவல் மட்டும்தானா இதுவரை நான் எழுதியவை எல்லாம் எழுத்து இல்லையா இதுவரை நான் எழுதியவை எல்லாம் எழுத்து இல்லையா\nமேகாலயாவில் உள்ள ஷில்லாங் நகர். 1961ஆம் ஆண்டு நவம்பர் மாதம். எழுத்தையும், போராட்டத்தையுமே தன் அடையாளமாகக் கொள்ளப்போகும் ஒரு பெண் குழந்தை பிறப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் சோம்பலுடன் அந்த ஊரை எட்டிப் பார்த்தது சூரியன். அந்தச் சூரியனின் பிரகாசிப்பையெல்லாம் தனக்குள் அடக்கிக்கொண்டதுபோல கேரள கிறிஸ்தவ அம்மா மேரி ராய்க்கும் வங்க அப்பாவுக்கும் பிறந்தார் அருந்ததி.\nகாதலித்துக் கரம் கோத்த தம்பதி அவர்கள். முதல் குழந்தை பிறந்து, பெற்றோராகப் பதவி உயர்வு பெற்றதுமே தனிப்பட்ட காரணங்களைச் சொல்லிப் பிரிந்துவிட்டனர். அதனால் அம்மாவுடன் கேரளாவின் ஐமனம் கிராமத்தில் வளர்ந்தார் அருந்ததி. பெண்ணுரிமை இயக்கங்களில் அருந்ததி ராயின் அம்மா மேரி ராய் தீவிரமாக இருந்ததால், நினைவு தெரிந்த நாள் முதலாக அருந்ததிக்கும் சமூகத் தொடர்பு இருந்தது. தன் மகளுக்காகத் தந்தையுமான மேரி ராய், அருந்ததிக்குப் பொம்மைகளுடன் புத்தகங்களையும் வாங்கித் தந்தார்.\n“நான் எழுத்துக் கூட்டிப் படிக்க ஆரம்பித்த மிகச் சிறிய வயதில் என் அம்மா எனக்கு வாங்கித் தந்த முதல் புத்தகம், ‘எழுத்து சுதந்திரம்’. அதுதான் என் எழுத்துலகப் பயணத்தின் முதல் கல். எந்தக் கருத்தையும் பயமில்லாமல் எழுதச் சொன்னார் அம்மா.\nஎன் புத்தகத்தில் நான் எழுதிய ஒரு வரி, எனது ஐந்தாவது வயதில் எழுதியது என்று சொன்னால் நம்புவீர்களா நான் படித்த ஆஸ்திரேலி யன் மிஷனரியில் இருந்த ஒரு டீச்சர் எப்போது என்னைப் பார்த்தாலும், ‘உன் கண்ணில் சாத்தான் இருப்பதை நான் பார்க்கிறேன்’என்று சொல்வார். அந்த வார்த்தைகளுக்குப் பதிலடியாக, அப்போது நான் யோசித்து வைத்திருந்த வார்த்தைகளை என் புத்தகத்தில் எழுதியிருக்கிறேன்” என்கிறார் அருந்ததி.\nதூங்கும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் எல்லாம் புத்தகம் வாசிக்கிறார் அல்லது மனிதர்களைப் படித்துக்கொண்டிருக்கிறார் அருந்ததி. “நம்மைச் சுற்றி நடக்கிற சம்பவங்களில் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் புதைந்து கிடக்கின்றன. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் எழுத வேண்டிய எத்தனையோ சங்கதிகள் ஒளிந்துகொண்டிருக்கின்றன. அவற்றைச் சரியான கண்கொண்டு பார்க்கத் தொடங்கினாலே போதும். வார்த்தைகளுக்காகத் தவம் இருக்கத் தேவையில்லை” என்று தெளிவாக விளக்கம் கொடுக்கிற அருந்ததி, தனது பெரும்பாலான பொழுதை மனிதர்களுடனான உரையாடல்களில் கழித்திருக்கிறார்.\nடெல்லியில் உள்ள கல்லூரியில் படித்தபோது கற்களை அடுக்கிக் கட்டடங்கள் கட்டும் படிப்புக்கு இடையில், சொற்களைச் செதுக்கிக் கவிதைகள் எழுப்பினார். இடையே காதல் மலர்ந்து, திருமணத்தில் முகிழ்ந்தது. ஒரு கட்டடக் கலைஞருட னான இவரது முதல் திருமணம் வெறுமையை ஏற்படுத்த, அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது விவாகரத்து.\nமண வாழ்க்கை முறிந்து போனாலும், முறியாத மனதுடன் மீண்டும் எழுத்தில் கவனம் செலுத்தினார் அருந்ததி. நிறைய கட்டுரைகள், விமர்சனங்களை எழுதிக் குவித்தார். புத்தகங்கள் வாங்கக் காசு வேண்டுமே அம்மாவைத் தொல்லைப்படுத்த விரும்பாமல் டெல்லியில் இருக்கும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் ஏரோபிக்ஸ் வகுப்புகள் நடத்தி வருமானத்துக்கு வழி தேடிக்கொண்டார். தியேட்டர் ஆர்ட்டிஸ்டாகவும் இருந்தார். தன் அலைவரிசையுடன் இணைந்துபோன இயக்குநர் பிரதீப்பை மணந்தார்.\nதான் பார்த்த, தன்னைப் பாதித்த சம்பவங்களை எழுதுவது என்று முடிவு செய்தார். இவரது முதல் புத்தகம் வெளிவந்து அச்சு மை காய்வதற்குள் ஒரே மாதத்தில் 21 நாடுகளில் சுடச்சுட விற்றுத் தீர்ந்தது. புக்கர் பரிசையும் தட்டிச் சென்றது.\nஇந்தப் புத்தகம் அருந்ததியின் சுயசரிதை என்று பலர் விமர்சனம் செய்தார்கள். “இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வது அத்தனை சுலபமில்லை. உண்மையின் சாரம் இல்லாமல் பொய்யாக எழுதிக் குவிப்பது எனக்குப் பிடிக்காது. உண்மையும் புனைவும் கலந்துதான் எழுதியிருக்கிறேன். வார்த்தைகள் புனைவாக இருந்தாலும், அது சொல்லும் உணர்வுகள் நிஜம்” என்று விளக்கம் அளித்துவிட்டு, அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துவிட்டார் அருந்ததி.\nமேதா பட்கருடன் இணைந்து நர்மதை அணை எதிர்ப்புப் போராட்டத் தில் தன்னை இணைத்துக்கொண்டார். ஒரு அணைக்காக 50 லட்சம் மக்களை ஆடு, மாடுகளைப்போல விரட்டியடிப்பது எந்த விதத்தில் நியாயம் என இவர் உரத்துக் கேட்டபோதுதான், பலரது கவனம் நர்மதை அணை மீது திரும்பியது.\nஒரு கட்டத்தில் நர்மதை அணை எதிர்ப்பாளர்களே இவரது நிலை குறித்து விமர்சிக்க, “நான் சத்தம் போட்டுப் பேசினால் தூங்கிக்கொண்டிருக்கிறவர்கள் விழித்துவிடுவார்களோ எனச் சிலர் பயப்படுகிறார்கள். நான் அப்படித்தான் பேசுவேன், விழித்துக்கொள்ளட்டும் அத்தனை இந்தியர்களும்” என பகிரங்கமாக அறிக்கைவிட்டு, எதிர்த்தவர்களின் வாயை அடக்கினார்.\nஅடக்குமுறைகளுக்கு எதிராக மட்டுமல்ல, மதத் தீவிரவாதத்தின் தோலை உரிக்கவும் தனது எழுத்துக்களை ஆயுதமாகப் பயன்படுத்தினார். தானும் களத்தில் இறங்கிப் போராடினார். இந்தியாவின் அணுஆயுதக் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதில் ஆரம்பித்து, அப்போதைய அமெரிக்க அதிபர் புஷ்ஷை ‘போர்க் குற்றவாளி’ என விமர்சித்தது வரை, இவரது நடவடிக்கைகள் அனைத்துமே பெரும் விவாதங்களுக்கு ஆளானவை.\nஉரிமைக்காகப் போராடுகிறவர்கள் எந்த மட்டத்தில் இருந்தாலும், அவர்களைச் சந்தித்து உண்மையை எழுதுவதில் அருந்ததி ராய்க்கு நிகர் அவரே. கேரளாவில் ‘ஆதிவாசி கோத்ரா மகா சபை’அமைப்பின் தலைவர்களைச் சிறையில் சந்தித்து எழுதியதில் தொடங்கி, மாவோயிஸ்ட்டுகளை அவர்களின் இடத்துக்கே சென்று பேட்டி கண்டு எழுதியது வரை, அனைத்துமே இவருடைய துணிச்சலான எழுத்துப் பணிக்கு சாட்சி\n2006ஆம் ஆண்டு இந்திய அரசு வழங்குவதாக அறிவித்த ‘சாகித்ய அகாடமி’ விருதை, மறுத்துவிட்டார். “நான் எதிர்க்கும் அரசிடமிருந்தே எப்படிப் பரிசு வாங்கிக் கொள்வது” என்பதே அவர் சொன்ன காரணம். “எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் இருக்கும்போதுதான், அரசாங்கத்தில் நடக்கிற அநீதிகளைத் துணிச்சலுடன் தட்டிக்கேட்க முடியும். ஒரு பிரச்சினையைக் குறித்து நான் எதுவுமே சொல்லாமல் இருந்தால், அதற்கு நான் உடன்படுகிறேன் என்றுதானே அர்த்தம்” என்பதே அவர் சொன்ன காரணம். “எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் இருக்கும்போதுதான், அரசாங்கத்தில் நடக்கிற அநீதிகளைத் துணிச்சலுடன் தட்டிக்கேட்க முடியும். ஒரு பிரச்சினையைக் குறித்து நான் எதுவுமே சொல்லாமல் இருந்தால், அதற்கு நான் உடன்படுகிறேன் என்றுதானே அர்த்தம் அதனால்தான் நான் பேசுகிறேன்” என்கிற அருந்ததி ராய், எந்த விமர்சனத்துக்கும் சோர்ந்து போவதில்லை.\nதொடர்ந்து அரசியல் நிகழ்வுகளைக் கவனித்தும், அவற்றுக்கு மக்களின் தரப்பில் நின்று தன் விமர்சனங்களை முன்வைத்தபடியும் இருக்கிறார். காஷ்மீர் பிரச்சினை, அண்ணா ஹசாரேவின் இயக்கம், நரேந்திர மோடியின் அரசியல் நகர்வுகள் என்று இவர் கையில் எடுத்த அரசியல் நிகழ்வுகள் அனைத்துமே வித்தியாசமானவையாக இருந்தாலும், நாட்டில் பற்றியெரிந்துகொண்டிருக்கும் பிரச்சினைகள்.\n“நான் ஒரு முறை எழுதியதை இன்னொரு முறை எழுதுவதே இல்லை. காரணம் எழுத்து என்பது சுவாசம். ஒரு முறை சுவாசித்துவிட்டு மீண்டுமொரு முறை அதே காற்றை சுவாசிப்பது சாத்தியமா” என்கிற அவரது வார்த்தைகளே சொல்லி விடுகின்றன, அருந்ததியின் தீர்க்கமான பார்வையை.\nநன்றி - த இந்து\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1763) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nபெண் வரலாறு: தேவதாசிகள் சமூக சேவகிகள் - பிருந்தா\nபெண்கள் விவகார அமைச்சர், வெண்கலக்கடையில் புகுந்த ய...\nமணற்குன்று பெண் - ச.மதுசுதன்\nபார்ப்பன உளவியல் கட்டமைக்கும் பெண்ணடிமை - விடுதலை ...\nபெண்களும் சமூகமும் - லரீனா அப்துல் ஹக்\nகற்பு எனப்படுவது யாதெனில்…….ஒரு நோக்கு - ஆருத்ரா\nவடக்கில் அதிகரித்துவரும் தற்கொலை முயற்சிகள்\nகாதல் – காதல் முறிவு: பழமைவாதமும் நுகர்வுப் பண்பாட...\nமுதலாளித்துவம் ஒரு பேய்க்கதை – அருந்ததி ராய் தமிழா...\nகடவுளிடம் சில கேள்விகள் கவிதைத் தொகுதி பற்றிய இரசன...\nபேசியே ஆகவேண்டிய விஷயங்கள் - நிகோலஸ் டி கிறிஸ்டாப்...\nஇருண்டிய யாழ்ப்பாணத்தின் ஒரு பாகம் - சீவல் தொழில் ...\nதமிழ் சினிமாவின் வன்கொடுமை - அரவிந்தன்\nபெண் பெருமையும் தியாகராஜரும் - ரேணுகா சூர்யநாராயணன...\n��ங்கம்: திருமணத்துக்கான தகுதிகளில் ஒன்றா \nசாமத்திய சடங்கு: கடும் விமர்சனங்கள் வைக்கும் கனேடி...\nதமிழ் சூழலில் வல்லுறவுச் சம்பவங்கள் - சாலையூரான்\nநவீன பெண் கவிஞைகளும் பெண்ணியமும். - நவஜோதி ஜோகரட்...\nஒரு தோழியின் கதை சிறுவர் இலக்கியம் தமிழகம் புத்தகம...\nபிணத்திற்கு தெரியுமா சுடுகாட்டுப் பிரிவினை\nஉயர் அதிகாரியினால் பாலியல் வன்முறையினை எதிர் கொண்ட...\nகாலையில் கருக்கலைப்பு நிகழ்ந்த பெண் மாலையில் பூசாவ...\nவேதனையை மீறி மலர்ந்த சாதனை - சரோஜ் நாராயணசுவாமி\nஎளிதாக வெல்லலாம் மார்பகப் புற்றுநோயை\nவிளிம்புநிலைப்பாடும் தலைக்கீழாக்கமும் - ஜூலியா கிற...\nபச்சைக் கண் பூதம் - நிர்மலா கொற்றவை\nஉயரப் பறந்து தீர்த்த பெண்குருவி - ஆதி வள்ளியப்பன்\n2013ம் ஆண்டு கற்சிலைமடு பாடசாலை ஒன்றில் இடம் பெற்ற...\nபேசுகிறேன், அதனால்தான் வாழ்கிறேன் - அருந்ததி ராய்\nஎனது எழுத்துக்கள் பற்றிச் சில வார்த்தைகள் - இராஜேஸ...\nஅந்த மூன்று நாட்கள் - கேஷாயினி எட்மண்ட்\n\" மாதவிடாய் \" ஆவணப்படம்\nலேடீஸ் நைட் என்னும் விபரீத வலை\nஒரு ரூபாய்க்கு ஒரு நாப்கின்…\nகணவரை இழந்தவள் வெட்டப்பட்ட மரம் போன்றவள் ஆனால் அம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/06/1344.html", "date_download": "2019-08-24T13:11:46Z", "digest": "sha1:LG6HBN4KE7PTKVA3THC4OQHBKJV37QYI", "length": 11941, "nlines": 91, "source_domain": "www.tamilarul.net", "title": "வலிவடக்கு பிரதேசதிற்கு ஆளுநர் விஜயம்!!📷 - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முக்கிய செய்திகள் / வலிவடக்கு பிரதேசதிற்கு ஆளுநர் விஜயம்\nவலிவடக்கு பிரதேசதிற்கு ஆளுநர் விஜயம்\nயாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மாவை சேனாதிராஜா அவர்களின் அழைப்பின் பேரில் வலி வடக்கு பிரதேசத்திற்கு இன்று (13) முற்பகல் விஜயம் மேற்கொண்ட கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் அப்பிரதேசத்தின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுடன் வலி வடக்கில் பாதுகாப்பு படைகளின் வசமுள்ள தனியார் காணிகள் தொடர்பில் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.\nஇதன்போது வலி வடக்கு காங்கேசன்துறை பகுதியில் கடற்படையினர் வசமுள்ள நகுலேஸ்வரம் புனித பூமிக்கு சொந்தமான 42 ஏக்கர் காணி உட்பட பாதுகாப்பு படைகளின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளின் விடுவிப்பு தொடர்பிலும் ஆராயப்பட்டது. மேலும் இந்த விஜயத்தின்போது கௌரவ ஆளுநர் அவர்கள் பலாலி வடக்கு அரசினர் தமிழ்கலவன் பாடசாலை மற்றும் காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரி ஆகியவற்றிற்கும் விஜயத்தினை மேற்கொண்டு பாடசாலைகளின் தற்போதைய நிலவரங்கள் குறித்து பாடசாலை அதிபர்களிடம் கேட்டறிந்துகொண்டதுடன் மாணவர்களுடன் சுமூகமாக கலந்துரையாடினார்.\nஇந்த விஜயத்தின்போது வலிவடக்கு பிரதேச சபையின் தவிசாளர் திரு சுகிர்தன் மற்றும் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் முரளீதரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nசெய்திகள் தாயகம் முக்கிய செய்திகள்\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/2017-03-30", "date_download": "2019-08-24T13:15:27Z", "digest": "sha1:ZGS23CWCRWDTPBLM4WHVOXR3II4QVC67", "length": 9862, "nlines": 250, "source_domain": "bucket.lankasri.com", "title": "News by Date Lankasri Bucket International Edition - Get the all latest News , Cinema Videos, Photos , entertainment, business, science, technology and health Photos , Videos 24/7 updates.", "raw_content": "\nசுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் கொழும்பு கடற்கரையின் தற்போதைய நிலை\nமதுபான தொழிற்சாலை ஆரம்பிக்க இயந்திரங்கள் துறைமுகத்தில் வந்தடைந்துள்ளது: ஹாபிஸ் நசீர் அஹமட்\nபேரக்குழந்தைகளுக்காக தன்னம்பிக்கையோடு உழைக்கும் பாட்டி\nவேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு இரண்டு மாதங்களில் தீர்வு: அரசாங்கம்\nடெங்கினை கட்டுப்படுத்த கிராமங்கள் தோறும் குழுக்களை அமைக்க தீர்மானம்\nஉயிரிழை அமைப்பின் அலுவலகம் மங்குளத்தில் திறந்து வைப்பு\nசுமந்திரனும் சம்பந்தனும் ஜனாதிபதியிடம் பேசியது என்ன\nதீராத விளையாட்டு பிள்ளை - கவண் வீடியோ பாடல்\nடோரா படத்தின் மேக்கிங் வீடியோ\nஎமது பிரதிநிதிகள் எமக்காக குரல்கொடுக்க தயங்குவது ஏன்\nA9 வீதியிலுள்ள கோவில் தஞ்சமடைந்துள்ள வயோதிப பெண்ணின் பரிதாப நிலை\nஎன் வீட்டு மின்சாரத்தை 10 நாட்கள் துண்டித்து விட்டனர் - டி.ஆர் பரபரப்பு பேட்டி\nயாழில் பாரியதீ விபத்தில் சிக்குண்ட அமெரிக்க மிஷன் கட்டிடங்கள்\nகம்ரேட் இன் அமெரிக்கா - மலையாளம் பட டீசர்\nதேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் வருடாந்த பட்டமளிப்பு விழா\nகிளிநொச்சியில் நில உரிமம் கோரி போராட்டம் மேற்கொள்ளும் பகுதிக்கு சிறீதரன் எம்.பி விஜயம்\nவவுனியாவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்\nஇலங்கையில் 8 இலட்சம் பேருக்கு மனநோய்\nசுவையான நண்டு மசாலா செய்வது எப்படி\nமகிந்தவை ஏமாற்றிய விக்னேஸ்வரன் ஓர் இனவாதி\nசாரட்டு வண்டில வீடியோ பாடல் - காற்று வெளியிடை\nபுலம்பெயர் தமிழரால் யாழ்ப்பாணத்திற்கு கிடைத்த யாழ். நகரின் பழமையான இசைக்கருவி\nமேடையில் PHONE செய்து ஆதாரத்துடன் VISHAL-i கலாய்த்த Kalaipuli S.Thanu\nமன்னாரில் மதுவரி நிலைய தலைமைக்காரியாலயம் வைபவ ரீதியாக திறந்து வைப்பு\nவகுப்புத்தடையை நீக்கக்கோரி யாழ். பல்கலை மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்\nவாழை இலையில் உணவு சாப்பிடுவதில் மறைந்திருக்கும் மர்மமான உண்மைகள்....\nஆபத்தினை விளைவிக்கும் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களில் சில\nவவுனியாவில் 35வது நாளாகவும் தொடரும் போராட்டம்\nகாற்று வெளியிடை படத்தின் அழகியே பாடல் வீடியோ சாங்\nவிடுதலைப் புலிகளின் இராணுவச்சீருடை முள்ளிவாய்க்காலில் மீட்பு\nடோரோ பாடல் மேக்கிங் காட்சிகள்\nவாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் 50 டெங்கு நோயளார்கள்: விடுதியில் இடப்பற்றாக்குறை\nIIFA விருது விழாவில் சமந்தா - கியூட்டான படங்கள்\nசமர் படம் எடுத்த தெலுங்கு தயாரிப்பாளரை ஷூட்டிங்கில் அழவைத்தவர் விஷால்\nஉலகபுகழ் பெற்ற Mr.பீன் போட்டோஷாப் செய்யப்பட்ட படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-4/", "date_download": "2019-08-24T14:36:40Z", "digest": "sha1:OSGUW2UZ3QZBALR4LORGUUCKWF73IZ4U", "length": 27660, "nlines": 234, "source_domain": "ilakkiyainfo.com", "title": "ஈழப் போரின் இறுதி நாட்கள்: புலிகளின் போன் தொடர்பு ஸ்டைலை பிடித்தது உளவுத்துறை! | ilakkiyainfo", "raw_content": "\nஈழப் போரின் இறுதி நாட்கள்: புலிகளின் போன் தொடர்பு ஸ்டைலை பிடித்தது உளவுத்துறை\nகொழும்புவில் எம்ப்ளாய்மென்ட் ஏஜென்சி நடத்தியவர் மூலம் விடுதலைப்புலி இணைப்பாளர்களில் ஒருவரை பிடித்துவிட்ட இலங்கை உளவுத்துறை, அவருக்கு வந்த ‘ஆர்மி அங்கிளின்’ போன் அழைப்பை ட்ரேஸ் செய்தபோது, ‘ஆர்மி அங்கிள்’, கொழும்புவில் ரத்மலானவுக்கும், ஹொமகமவுக்கும் இடையிலுள்ள ஏரியா ஒன்றில் இருந்து பேசுவது தெரியவந்தது. -கடந்த அத்தியாயத்திலிருந்து…\nவிடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவுடன் தொடர்பில் இருந்த இந்த சிங்கள ராணுவ அதிகாரியை (‘ஆர்மி அங்கிள்’) தேடும் முயற்சியில் ஒரு டீம் ஈடுபட, மற்றொரு உளவுப்பிரிவு டீம், நீர்கொழும்பில் அகப்பட்ட விடுதலைப்புலி இணைப்பாளரை (இவர் தற்போது, இலங்கை சிறையில் உள்ளார்) தொடர்ந்து விசாரிக்க தொடங்கியது.\nவன்னியில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் முடிவுக்கு வர தொடங்கிய அந்த நேரத்தில், நீர்கொழும்பில் சிக்கிய இந்த இணைப்பாளரிடம் இருந்து பல முக்கியமாக தகவல்கள் இலங்கை உளவுப் பிரிவுக்கு கிடைத்தது. அதுவரை அவர்களுக்கு புரியாமல் இருந்த பல புதிர்களுக்கு இவர் மூலம் விடை கிடைத்தது.\nஅதில் முக்கியமானவற்றில் ஒன்று, கொழும்புவில் நடந்த தாக்குதல்களுக்கு உத்தரவுகள் எங்கிருந்து வருகின்றன என்ற விபரம்.\nபுலிகளின் உளவுப்பிரிவை சேர்ந்த இவர், “கொழும்பில் செய்யப்பட வேண்டிய வேலைகள் குறித்து எனக்கு போனில் உத்தரவுகள் வரும். அதை உடனடியாக நிறைவேற்றுவேன்” என்றார்.\n“உத்தரவுகள் வன்னியில் எந்த இடத்தில் இருந்து, யாரிடம் இருந்து வருகின்றன\n“இப்போதெல்லாம் வன்னியில் இருந்து உத்தரவுகள் வருவதில்லை. எனக்கு உத்தரவுகள் லண்டனில் இருந்து வருகின்றன” என்றார் இவர்.\nஇலங்கை உளவுத்துறைக்கு கடைசி நேரத்தில் கிடைத்த முக்கிய தகவல் இது. அதுவரை வன்னியில் இருந்து வரும் சில போன் அழைப்புகளை ஒட்டுக் கேட்டுக்கொண்டிருந்த இலங்கை உளவுத்துறைக்கு, உத்தரவுகள் லண்டனில் இருந்து வருகின்றன என்ற விபரம் தெரிந்தது அப்போதுதான்.\nஅது மட்டுமல்ல. விடுதலைப் புலிகளின் உளவுத்துறை வைத்திருந்த ஒரு தகவல் தொடர்பு வடிவம் (communication pattern), இலங்கை உளவுத்துறைக்கு தெரியவந்ததும் அப்போதுதான்.\nலண்டனில் இருந்து தொடர்பு கொள்ளும் நபர், கொழும்புவில் எந்த இடத்தில், எப்போது ‘ஆர்மி அங்கிளை’ சந்திக்க வேண்டும் என்று இவருக்கு சொல்வார். அதேநேரத்தில், இவரது போன் இலக்கமும் ‘ஆர்மி அங்கிளிடம்’ கொடுக்கப்பட்டு இருந்தது.\nலண்டன் நபரை ஆர்மி அங்கிளால் தொடர்பு கொள்ள முடியாவிட்டால், நீர்கொழும்பில் இருந்த இவரை தொடர்பு கொண்டு விஷயத்தை தெரிவிப்பார். இவர் லண்டனுக்கு தகவலை பாஸ் செய்வார். ஆனால், இவர் எக்காரணம் கொண்டும் ஆர்மி அங்கிளை தொடர்பு கொள்ள மாட்டார்.\nஇது ஒருவிதமான, ‘ஒரு முனை உடைக்கப்பட்ட’ முக்கோண தகவல் தொடர்பு பரிமாற்றம்.\nஎப்படியென்றால், A வெளிநாட்டில் (இந்த கேஸில் லண்டனில்) இருப்பார். அவர் கொழும்புவில் இருக்கும் B, மற்றும் C என இருவரிடம் தொடர்பில் இருப்பார். B, மற்றும் C-க்கு, A-யுடன் தொடர்பு இருக்கும். B, C-யை தொடர்பு கொள்வார்.\nஆனால், C எப்போதும் B-யை தொடர்பு கொள்ள மாட்டார். A-க்கு B,C இருவருடைய நிஜ பெயர் தெரிந்திருக்கும். C-க்கும் B-க்கும் இவருடைய பெயர் அவருக்கு தெரியாது. அவருடைய பெயர் இவருக்கு தெரியாது. சங்கேதப் பெயர்கள்தான் (ஆர்மி அங்கிள் போல)\nஇதேபோல வேறு முக்கோண தொடர்புகளிலும் இவர்கள் இருப்பார்கள். வேறு புதிய நபர்களும் இருப்பார்கள்.\nஇந்த தொடர்பு பட்டர்னை புரிந்துகொண்ட இலங்கை உளவுத்துறைக்கு, மற்றொரு விஷயமும் புரிந்தது. அது என்னவென்றால், இவர்களிடம் அகப்பட்ட நீர்கொழும்பு நபருக்கு, கொழும்புவில் இருந்து இயங்கும் மற்றொரு விடுதலைப் புலி இணைப்பாளருடன், மற்றொரு முக்கோண தொடர்பு இருக்க வேண்டும்.\nஉடனே இந்த கோணத்தில் நீர்கொழும்பு நபர் விசாரிக்கப்பட்டார். அப்போது, அவர் மற்றொரு முக்கோண தொடர்பிலும் உள்ள விஷயம் தெரியவந்தது.\nஅந்த முக்கோண தொடர்பின் பிரதான முனை மற்றொரு வெளிநாட்டில் (லண்டன் அல்ல) இருந்தது. அதன் மற்ற இரு முனைகளில் இந்த நீர்கொழும்பு நபர் ஒருவர். அப்படியானால், மூன்றாவது நபர்\nஉளவுத்துறை விசாரணையில், இந்த மூன்றாவது நபர் யார் என்பதை சொன்னார், நீர்கொழும்பு நபர்.\nஇந்த மூன்றாவது நபருக்கு கொடுக்கப்பட்டிருந்த சங்கேதப் பெயர், அய்யா.\nஇந்த முக்கோணத்தில், நீர்கொழும்பு நபர் B, அய்யா C. அதாவது, நீர்கொழும்பு நபரால் அய்யாவை தொடர்பு கொள்ள முடியும்\nஉடனே செயல்பட்ட இலங்கை உளவுத்துறை, நீர்கொழும்பு நபரிடம் போனை கொடுத்து அய்யாவை தொடர்பு கொள்ள சொன்னார்கள். கொழும்புவில் பப்பலபிட்டிய என்ற இடத்தில் உள்ள குறிப்பிட்ட கார் பார்க்கிங் ஒன்றுக்கு அய்யாவை வருமாறு அழைத்தார் நீர்கொழும்பு நபர். இருவரும் மறுநாள் காலை அந்த கார் பார்க்கிங்கில் 9 மணிக்கு சந்திப்பதாக ஏற்பாடாகியது.\nமறுநாள், அந்த கார் பார்க்கிங் முழுவதிலும் இலங்கை உளவுத்துறையினர் மறைந்திருக்க..,\nசரியாக 9 மணிக்கு, பளபளப்பான சொகுசு கார் ஒன்று வந்து நிற்க…,\nஅதிலிருந்து விலையுயர்ந்த ‘பிரான்ட் நேம்’ கோட்-சூட் அணிந்து, காரிலிருந்து இறங்கினார்… அய்யா\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 154) 0\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் தீர்க்கப்பட்ட வேட்டுகள்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் தீர்க்கப்பட்ட வேட்டுகள்: அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 153) 0\nகொதித்தெழுந்த தமிழகமும் இந்திராவின் நிலைப்பாடும்: தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன: தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n‘1983 ‘கறுப்பு ஜூலை’ இனக்கலவரத்தின் பின்னர் இந்தியா தனது படைகளை அனுப்பக்கூடும் என்று அஞ்சியிருந்த ஜே.ஆர் : ஜே. ஆரின் பெரும் ஆறுதல் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன : ஜே. ஆரின் பெரும் ஆறுதல் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nஇந்தி(யா)ரா காண் படலம் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nஜே.ஆரின் அச்சம் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nகோட்டா தப்பிப் பிழைக்க ஒரு கடவைதான் இருக்கிறது- எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nஜனாதிபதி தேர்தலும் சிறுபான்மையினரும் -என்.கே. அஷோக்பரன் (கட்டுரை)\n – கே. சஞ்சயன் (கட்டுரை)\nசீன ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தற்போதைய நிலை என்ன\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 154)\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் தீர்க்கப்பட்ட வேட்டுகள்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் தீர்க்கப்பட்ட வேட்டுகள்: அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 153)\nசரணடைவும் சிறைச்சாலையும்: “உங்கட தலைவர் செத்துப் போனார், அழுங்கோ எல்லாரும்” என கேலியாக அழுது காட்டிய இராணுவத்தினா்கள் (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -29)\nகாஷ்மீர் குறித்து 71 ஆண்டுகளுக்கு முன் ஐ.நா தீர்மானம்\nகாஷ்மீர்: நேரு வெளிநாட்டில் இருந்தபோது சர்தார் படேல் சட்டப்பிரிவு 370ஐ ஏற்றுக்கொண்டாரா\nஎன். கோபாலசாமி ஐயங்கார்: தஞ்சாவூரில் பிறந்த தமிழர் காஷ்மீர் பிரதமரானது எப்படி\nஇது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]\nமிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]\nதுப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா \n50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலி��்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/?s=%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!", "date_download": "2019-08-24T14:35:22Z", "digest": "sha1:DQYGEJEEE3WL4MW3IQGJRQDZWSHK3O73", "length": 48649, "nlines": 251, "source_domain": "ilakkiyainfo.com", "title": "Search for மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு! | ilakkiyainfo", "raw_content": "\nSearch Results for \"மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\nஇந்திய ‘றோ’வின் அமைப்புக்குள் ஒற்றனாக செயல்பட்ட கிட்டு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்\nதலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)ஜெனிவாவில் 2006 பெப்ரவரியில் நடப்பதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள், 2006 ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனாலும் வெளிநாடுகள் தடை செய்திருக்கின்ற நிலையில் [...]\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் [...]\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –14) சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய [...]\nஇங்கிலாந்தில் ஏலம் விடப்படும் திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கி… மீட்கப்படுமாஆங்கிலேயரின் மேலாதிக்கம், தென் இந்தியாவில் ந��லைபெற இதுவே அடிகோலியது. இந்தப் போருக்குப் பின், திப்பு சுல்தான் பயன்படுத்திய தங்கக் கைப்பிடி [...]\n“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –12)நாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல [...]\n“படுகொலைகளை அரசாங்கம் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -19)போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் [...]\nராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –10) நளினிக்கு முருகன் மீது உண்டான காதலை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. முருகன் அவரிடம் அதிகம் பேசியதெல்லாம் இலங்கையில் அமைதிப்படை [...]\nஅன்ரன் பாலசிங்கம் “புலிகளின் திருமணக் குழுவின் தலைவராக பதவி வகித்த கதை தெரியுமா : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -16)• கிளாலி சோதியா முகாமில் ஒன்றுசேர்க்கப்பட்டு, அங்கே அத்தனை பேர் முன்னிலையிலும் மூன்று பெண் போராளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\nபத்மநாப���வைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -9)சின்ன சாந்தன் வியப்புடன் கவனித்துக்கொண்டிருந்தபோதே சிவராசன், ‘பத்மநாபா கொல்லப்படவேண்டியவர். அந்தப் பணியை நாம் செய்ய முடிந்தால் அது நம் மக்களுக்குச் [...]\nபிராந்தியத்தையே நிலைகுலையவைத்த சக்தி மிக்க ஆர்.டி.எக்ஸ் குண்டு வெடித்து.. 18பேரின் உயிரை வாங்கியது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nஹரி பாபு அவர் மாலை போடுவதற்காக ஃபோகஸ் செய்ய, தணு சடாரென்று நெருங்கியதுமே குனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார். இதனை எதிர்பார்க்காத ஹரி பாபு, படம் எடுக்க\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, வாங்கி வைத்துக்கொண்டார். நளினியும் சுபாவும்\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nசிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன நீங்கள் ஏன் மேடைக்குச் செல்லவில்லை’ என்று சிவராசன் மூவரையும்\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் பயஸ், ரமணன் போன்றவர்கள். விசேஷம்\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\n• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் வேண்டுமென்றே இலங்கை அரசிடம் அவர்களை ஒப்படைத்து\nஇந்திய ‘றோ’வின் அமைப்புக்குள் ஒற்றனாக செயல்பட்ட கிட்டு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\n•இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார் எழுபத்திரண்டு மணிநேரம் போதும். மொத்தமாகத் தீர்த்துவிடலாம்’ என்று\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nசம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய அறிவியல் துறையினர் வசம்தான் ஒப்படைத்திருக்கிறார்.\n“ஒரு துப்பாக்கியோடு பத்திரிகையாளர் வேஷத்தில் வந்திருந்த ராஜீவ் காந்தி படுகொலை சூத்திரதாரி சிவராசன் (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nகூட்டத்துக்கு ராஜிவ் காந்தி வந்ததும் நேரே மேடைக்குப் போய்விடுவார். வழியில் மாலை போடுகிற திட்டம் முதலில் கிடையாது. மேடையில்தான் மாலைகள். எனவே மாலை போட அனுமதிக்கப்பட்டிருந்தவர்களை முதலில்\n“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nநாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல முக்கிய விடுதலைப் புலிகள், குறிப்பாக காயமுற்றவர்கள்\nஐந்து லட்ச ரூபாய் தேர்தல் நிதி கொடுத்த ‘பொதுக்கூட்டத்தில் ராஜிவுக்கு மாலை போட வாய்ப்பு’ பெற்ற புலிகள் : (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : (மர்மம் ��ிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nராஜிவைக் கொல்வது சிரமம். ஏனெனில் ராஜிவ் மயிலாடுதுறைக்கு வருவது பகலில். பகலில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரச்னையில்லாமல் காரியத்தை முடிப்பது மிகவும் கடினமாக இருக்கும். முடித்தாலுமேகூட, தப்பிப்பது\nராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nநளினிக்கு முருகன் மீது உண்டான காதலை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. முருகன் அவரிடம் அதிகம் பேசியதெல்லாம் இலங்கையில் அமைதிப்படை வந்திருந்த காலத்தில் நிகழ்ந்த கொடுமைகளைப்\nபத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nசின்ன சாந்தன் வியப்புடன் கவனித்துக்கொண்டிருந்தபோதே சிவராசன், ‘பத்மநாபா கொல்லப்படவேண்டியவர். அந்தப் பணியை நாம் செய்ய முடிந்தால் அது நம் மக்களுக்குச் செய்த பெரிய சேவை’ என்றும் சொன்னார்.\nடெல்லியில் வைத்து ராஜிவ் காந்தியை படுகொலை செய்ய திட்டம்: புலிகளுக்கு உதவி புரிந்த வைகோ: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nராஜிவ் எப்படியும் பிரசாரத்துக்காகத் தமிழகம் வருவார், வேலையை முடித்துவிடலாம் என்று சிவராசன் தீவிரமாக அதற்கான ஆயத்தங்களை அப்போது செய்யத் தொடங்கியிருந்தார். அப்போது பொட்டு அம்மானிடமிருந்து அவருக்கு ஒரு\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\n’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின்\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)\nபூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் அவரது முதலாளியான சுபா சுந்தரத்தையும்\n“ராஜீவ் கொலை நடந்த இடத்தில் நின்ற குர்தா, பைஜாமா அணிந்த நபர் யாா: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-3)\nசம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட அந்த கேமராவுக்குரிய பையினுள் ஒரு விசிட்டிங் கார்ட் இருந்தது. போட்டோகிராபரின் அடையாள அட்டை கிடைத்தது. அதனை வைத்து, அவர் யார் என்று அடையாளம்\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nதி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் வேறு யார் இருக்க முடியும்\nசிவராசன், தங்கியிருந்த வீட்டை சுற்றி கறுப்புப் பூனைப் படைகள் துப்பாக்கி சூடு: ஆறு பேர் சயனைட் அருந்தி உயிர்விட்டிருக்க, சிவராசன் தன் நெற்றிப்பொட்டில் சுட்டுக்கொண்டு இறந்திருந்தார்: ஆறு பேர் சயனைட் அருந்தி உயிர்விட்டிருக்க, சிவராசன் தன் நெற்றிப்பொட்டில் சுட்டுக்கொண்டு இறந்திருந்தார் (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nகாரணமற்ற தாமதங்கள் ரா ஜிவ் கொலை புலன் விசாரணையின்போது நடைபெற்ற சயனைட் மரணங்கள் அனைத்தும் வேகம் மற்றும் விவேகமின்மையால் ஏற்பட்டவை. எங்களிடம் என்.எஸ்.ஜி. கமாண்டோக்கள் இருந்தார்கள். எந்த\nபெங்களூர் நகரத்தில் ஒளிந்திருந்த சிவர���சனையும் சுபாவையும் நெருங்கிய பொலிசார் (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nவிசாரணையில் மேற்கொண்டு முன்னேற, முன்னேற, பெங்களூர் நகரமே விடுதலைப் புலிகளின் மாபெரும் கூடாரமாகிக்கொண்டிருந்த விஷயம் பிடிபட்டது. இந்திரா நகர் மட்டுமல்லாமல் தோமலூரிலும் அவர்களுக்கு இன்னொரு மறைவிடம் இருக்கும்\nசெல்வி ஜெயலலிதாவுக்கு.. ‘நீங்கள் எங்களுக்கு விரோதியல்ல” என கடிதம் எழுதிவைத்துவிட்டு சயனைட் சாப்பிட்டு, தங்களைச் சுட்டுக்கொன்றுவிட்டு இறந்தபோன புலிகள் (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nசிவராசனைத் தேடும் பணிகளுக்கு இடையில் அவ்வப்போது கைதாகிக்கொண்டிருந்தவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் ராஜிவ் கொலையில் சம்பந்தப்பட்ட வேறு பலபேரைப் பற்றிய விவரங்கள் எங்களுக்கு இன்னொரு பக்கம் கிடைத்துக்கொண்டிருந்தன.\nகோட்டா தப்பிப் பிழைக்க ஒரு கடவைதான் இருக்கிறது- எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nஜனாதிபதி தேர்தலும் சிறுபான்மையினரும் -என்.கே. அஷோக்பரன் (கட்டுரை)\n – கே. சஞ்சயன் (கட்டுரை)\nசீன ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தற்போதைய நிலை என்ன\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 154)\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் தீர்க்கப்பட்ட வேட்டுகள்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் தீர்க்கப்பட்ட வேட்டுகள்: அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 153)\nசரணடைவும் சிறைச்சாலையும்: “உங்கட தலைவர் செத்துப் போனார், அழுங்கோ எல்லாரும்” என கேலியாக அழுது காட்டிய இராணுவத்தினா்கள் (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -29)\nகாஷ்மீர் குறித்து 71 ஆண்டுகளுக்கு முன் ஐ.நா தீர்மானம்\nகாஷ்மீர்: நேரு வெளிநாட்டில் இருந்தபோது சர்தார் படேல் சட்டப்பிரிவு 370ஐ ஏற்றுக்கொண்டாரா\nஎன். கோபாலசாமி ஐயங்கார்: தஞ்சாவூரில் பிறந்த தமிழர் காஷ்மீர் பிரதமரானது எப்படி\nஇது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]\nமிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள��� , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]\nதுப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா \n50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/torontovaila-nataaipaerara-utakavaiyalaalarauma-naatataupa-pararaalaraumaana", "date_download": "2019-08-24T14:28:16Z", "digest": "sha1:YKM7Y2Y6D73NPNDEKLGMXMTPI6ISYXJI", "length": 4413, "nlines": 47, "source_domain": "sankathi24.com", "title": "Torontoவில் நடைபெற்ற ஊடகவியலாளரும் நாட்டுப் பற்றாளருமான புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி - நினைவேந்தல் நிகழ்வு | Sankathi24", "raw_content": "\nTorontoவில் நடைபெற்ற ஊடகவியலாளரும் நாட்டுப் பற்றாளருமான புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி - நினைவேந்தல் நிகழ்வு\nதிங்கள் மே 27, 2019\nTorontoவில் ஊடகவியலாளரும் நாட்டுப் பற்றாளருமான புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி - நினைவேந்தல் நிகழ்வும் \"நினைவுகளுடன் பேசுதல்\" மலர் வெளியீடும்\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆவது ஆண்டு நினைவு\nவெள்ளி ஓகஸ்ட் 16, 2019\nதோழர் செங்கொடியின் 8 ஆவது ஆண்டு நினைவேந்தலும்\nதமிழீழக் கிண்ணத்திற்கான \"தமிழர் விளையாட்டு விழா \nபுதன் ஓகஸ்ட் 14, 2019\nதமிழீழக் கிண்ணத்திற்கான \"தமிழர் விளையாட்டு விழா 2019\" - சுவிஸ்\nபுலம் பெயர் தமிழ் மக்களுக்கான ஓர் அவசர அறிவித்தல்\nதிங்கள் ஓகஸ்ட் 12, 2019\nயாழ். ம���வட்டத்திற்கான நாடாளுமன்ற ஆசனங்கள் 5ஆக குறைக்கப்படும் நிலை ஏற்படும்\nபிரான்சிலிருந்து ஜெனிவா பயணச்சீட்டு பெற்றுக்கொள்க\nவியாழன் ஓகஸ்ட் 08, 2019\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரான்சிலிருந்து ஜெனிவா ஐ. நா மனிதவுரிமைகள் செயலகம் நோக்கி\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆவது ஆண்டு நினைவு\nவெள்ளி ஓகஸ்ட் 16, 2019\nதமிழீழக் கிண்ணத்திற்கான \"தமிழர் விளையாட்டு விழா \nபுதன் ஓகஸ்ட் 14, 2019\nபுலம் பெயர் தமிழ் மக்களுக்கான ஓர் அவசர அறிவித்தல்\nதிங்கள் ஓகஸ்ட் 12, 2019\nபிரான்சிலிருந்து ஜெனிவா பயணச்சீட்டு பெற்றுக்கொள்க\nவியாழன் ஓகஸ்ட் 08, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-08-24T13:20:33Z", "digest": "sha1:LYU5NGXRSQUM6OHL2TS7K5RVCZU25XMD", "length": 4526, "nlines": 54, "source_domain": "www.behindframes.com", "title": "ஆரா சினிமாஸ் Archives - Behind Frames", "raw_content": "\n1:34 PM பக்ரீத் ; விமர்சனம்\n10:54 AM கென்னடி கிளப் ; விமர்சனம்\nஅதர்வா முதன்முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் இதில் அவர் சீரியஸ் போலீஸா.. சிரிப்பு போலீஸா.. பார்க்கலாம். போலீஸ் வேலையில் சேர்ந்து...\n‘100’ படத்தின் தனித்தன்மை இதுதான் – அதர்வா வெளியிட்ட ரகசியம்\nஅதர்வா, ஹன்சிகா நடிப்பில் சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘1௦௦’. விக்ரம் வேதா புகழ் சாம் சி.எஸ் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்....\nஆரா சினிமாஸ் வெளியிடும் பண்டிகை..\nகிருஷ்ணா, ஆனந்தி ஜோடியாக நடித்துள்ள புதிய படம் பண்டிகை.. பெரோஸ் இயக்கியுள்ள இந்தப்படத்தை நடிகை விஜயலட்சுமி தயாரிக்கிறார். இளைஞர்களிடையே பொழுதுபோக்காக துவங்கி,...\nதயாரிப்பில் முதல் அடி எடுத்துவைத்த ஆரா சினிமாஸ்..\nஉனக்கென்ன வேணும் சொல்லு படத்தின் மூலம் பட விநியோகத்தில் இறங்கிய ஆரா சினிமாஸ் அடுத்தடுத்து உப்புக்கருவாடு, மசாலா படம், அஞ்சல ஆகிய...\nமார்ச்-9ல் பண்டிகை ; தேதி குறித்தார் விஜயலட்சுமி..\nநடிகையாக இருந்த விஜயலட்சுமி இரண்டு ஸ்டெப்ஸ் புரமோஷன் வாங்கி தயாரிப்பாளராக மாறி தயாரித்திரு��்கும் படம் தான் ‘பண்டிகை’.. பெரோஸ் இயக்கியுள்ள இந்தப்படத்தின்...\nகென்னடி கிளப் ; விமர்சனம்\nபக்ரீத் படத்தின் டீசர், பாடல்கள் முடக்கம் – ஸ்டார் இந்தியா (விஜய் டிவி) நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்த தயாரிப்பாளர் முருகராஜ்\nமீண்டும் இணையும் சிபிராஜ் – சத்யராஜ் கூட்டணி.\nசீயான் விக்ரமின் மருமகன் அர்ஜூமனை அறிமுகப்படுத்தும் தாதா 87 இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி\nசல்மான்கானுடன் இணைந்த கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ்\nகென்னடி கிளப் ; விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1111377.html", "date_download": "2019-08-24T13:13:34Z", "digest": "sha1:7VCZITV54JHCMWXANMRWEIY4PPBPW3UJ", "length": 18547, "nlines": 201, "source_domain": "www.athirady.com", "title": "நீளமான கூந்தல் உள்ள பெண்களை, ஆண்கள் அதிகமாக விரும்புவதன் காரணம் என்ன?… -அந்தரங்கம் (+18) – Athirady News ;", "raw_content": "\nநீளமான கூந்தல் உள்ள பெண்களை, ஆண்கள் அதிகமாக விரும்புவதன் காரணம் என்ன\nநீளமான கூந்தல் உள்ள பெண்களை, ஆண்கள் அதிகமாக விரும்புவதன் காரணம் என்ன\nநீளமான கூந்தல் உள்ள பெண்களை ஆண்கள் அதிகமாக விரும்புவதன் காரணம் என்ன\nபெண்கள் என்றாலே அழகு தான். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு தனித்துவம் இருக்கும். சிலருக்கு சிரித்தால் கன்னத்தில் குழி விழும்.\nசிலருக்கு வட்டமான முகம் அவர்களது அழகை எடுத்துக் காட்டும். சிலருக்கு உடல் வாகு, பலருக்கு புட்டுன்னு இருக்கும் கன்னம்.ஆனால், பொதுவாக அனைத்து பெண்களையும் அழகாக காட்டும் ஒரு விஷயம் இருக்கிறது எனில் அது அவர்களது கூந்தல் தான்.\nபேருந்தில், வகுப்பறையில், மார்பில் மனைவி சாய்ந்திருக்கும் போதென அவர்களது கூந்தல் நறுமணத்தை நாசியின் மூலம் களவாடாத ஆண்களே இல்லை…\nபெண்களுக்கு கூந்தல் தான் மிகப்பெரிய அழகு. அதிலும் அவர்கள் காதோரம் கூந்தலை விரல்களால் கோதிவிட்டுக் கொண்டு, கழுத்தை திருப்பும் அழகை எத்தனை நேரம் வேண்டுமானாலும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.\nபெண்களிடம் ஓர் செய்கை இருக்கிறது, அமைதியாக முதுகில் பரவிக்கிடக்கும் கூந்தலை, குழந்தையை போல தோளில் அள்ளிப் போட்டுக் கொண்டு, சிறிது நேரத்தில் தலை மிடுக்காக திருப்பி மீண்டும் குழந்தையை தொட்டிலில் போடுவது போல முதுகில் சாய்ப்பது. ஆஹா… எத்தனை அழகு\nபெண்களின் கூந்தலில் மணம் இருக்கிறதா இல்லையா என்பது இந்திரன் காலத்தில் இருந்து இன்றைய எந்திரன் காலம�� வரை நீடித்துக் கொண்டே தான் போகிறது. ஆனால், அவரவருக்கு பிடித்த பெண்களின் கூந்தல் மணம் ஆண்களின் நாசியிலே குடியிருக்கும் என்பது காதல் மன்னர்களுக்கு மட்டுமே தெரியும்.\nஅதிலும், என்ன மாயமோ மல்லிகை பெண்களின் கூந்தலில் குடியேறும் போது மட்டும், ஆண்களின் மனது குடை சாய்ந்து விடுகிறது. மணம் எங்கிருந்து வந்தால் என்ன, ஆண்களின் மனம் திருடும் அழகு பெண்களின் கூந்தலுக்கும் இருக்கிறது.\nபெண்களின் கூந்தல் அழகு மட்டுமல்ல, அலங்கார மாளிகையும் கூட. நீளமான கூந்தல் இருக்கும் பெண்களுக்கு தான் பூக்களை வைத்து நிறைய சிகை அலங்காரம் செய்ய முடியும்.\nஇப்போதெல்லாம், திருமணத்தின் போது மட்டும் சவுரி முடியில் பிளாஸ்டிக் பூக்களை சூடிக் கொண்டு சில மணிநேரத்தில் கட்டி எழுப்பி அந்த அலங்கார மாளிகையை இடித்து நொறுக்கி விடுகிறார்கள்.\nதங்கள் மனைவி அல்லது காதலிக்கு நீளமான கூந்தல் இருந்தால் அழகு என்பதையும் தாண்டி, பத்து பேர் வயிர் எரியும் என்பதும் ஓர் கொசுறு செய்தி. பொதுவாக ஓர் பெண்ணுக்கு நீளமாக கூந்தல் இருந்தால், அது மற்ற பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது. சற்று பொறாமைப்படுவார்கள்.\nஏன் இன்றைய காலத்தில் ஆண்களே, இன்னொரு ஆணுக்கு அதிகமாக கூந்தல் இருந்தால் பொறமைப் படுகிறார்கள். மற்றவர்களை பொறாமைப் பட வைக்கவும் கூட சிலர் தங்களுடைய துணைக்கு நீளமான கூந்தல் இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள்.\nபுராணம் முதலே பெண்கள் என்றால் அவர்களுக்கு நீளமான கூந்தல் இருக்கும் அது அவர்களுடைய அழகின் மணிமகுடம் என்பது போல உவமை கூறி சென்றுவிட்டனர். இதிலிருந்து வெளியே வர தமிழ் ஆண்களின் மனம் கொஞ்சம் தடுமாற தான் செய்யும்.\nஆனால், வேலை இடம், ஸ்டைல் மாற்றம், ஷாம்பூ செலவு, முடி உதிர்தல் போன்ற காரணங்களை காட்டி இன்றைய பெண்கள் பெரும்பாலும் நீளமாக கூந்தலை வளர்ப்பது இல்லை.\nஉங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா பெண்களுக்கு எவ்வளவு கூந்தல் நீளமாக இருக்கிறதோ, அவ்வளவு அதிகம் அவர்களுக்கு “அந்த” விஷயத்தில் ஈடுபாடு இருக்கும் என்று பண்டையக் காலம் முதலே கூறப்பட்டு வருகிறது.\nகணவன் இறந்த பிறகு, மற்ற ஆண்களின் மீது ஆசை அலைபாயக் கூடாது என்பதற்காக தான் மனைவிக்கு அந்த காலத்தில் மொட்டை அடிக்கப்பட்டது என்றும் சில கூற்றுகள் மூலம் தகவல் தெரிய வருகிறது.\nநீளமான கூந்தலை கொண்டுள்ள பெண்கள் மீது ஆண்களுக்கு விருப்பம் அதிகமாக இருக்க இத்தனை காரணங்கள் இருக்கின்றன. இதற்காகவாவது பெண்கள் வீட்டில் விஷேச சமயங்களில் நீண்ட கூந்தலுடன் தரிசனம் தரலாம். (சவுரி முடி வைத்துக் கொண்டாவது.)\nதேர்தலை மனதில் வைத்து தயாரிக்கப்பட்ட பட்ஜெட்: சிவசேனா குற்றச்சாட்டு..\nசுவிட்சர்லாந்தில் தோண்டி எடுக்கப்பட்ட மம்மி உடல் யாருடையது\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் அணி மாநாடு ஆரம்பம்\n2.150 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கை\nஆங்கிலக் கால்வாயை முதன் முதலில் கேப்டன் மேத்யூ வெப் நீந்திக் கடந்தார் 24-8-1875..\nதேர்தல் பிரச்சாரங்களுக்கு 29 பேரை அமைச்சில் – ராஜித மீது முறைப்பாடு \nஐ.தே.க இதுவரை ஜனாதிபதி வேட்பாளரை அறிக்காமையால் மக்களுக்கு அநீதி இழைப்பு\nமாஸ்கோவில் தற்கொலைப்படை தாக்குதலில் இரண்டு விமானங்கள் வெடித்து 89 பயணிகள் பலி…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசீக்கிய பக்தர்கள் வருவதற்காக கர்தார்பூர் பாதையை திறக்க தயார்: பாகிஸ்தான்…\nமாத்தறையில் சஜித்துடன் சிலர் – அலரிமாளிகையில் ரணிலுடன் சிலர்\nஅரசாங்கம் மீண்டும் பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்துள்ளது\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் அணி மாநாடு ஆரம்பம்\n2.150 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கை\nஆங்கிலக் கால்வாயை முதன் முதலில் கேப்டன் மேத்யூ வெப் நீந்திக்…\nதேர்தல் பிரச்சாரங்களுக்கு 29 பேரை அமைச்சில் – ராஜித மீது…\nஐ.தே.க இதுவரை ஜனாதிபதி வேட்பாளரை அறிக்காமையால் மக்களுக்கு அநீதி…\nமாஸ்கோவில் தற்கொலைப்படை தாக்குதலில் இரண்டு விமானங்கள் வெடித்து 89…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசீக்கிய பக்தர்கள் வருவதற்காக கர்தார்பூர் பாதையை திறக்க தயார்:…\nமாத்தறையில் சஜித்துடன் சிலர் – அலரிமாளிகையில் ரணிலுடன்…\nஅரசாங்கம் மீண்டும் பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்துள்ளது\nவவுனியாவில் பிரமாண்டமாக இடம்பெற்ற திருக்குறள் பெருவிழா\nமக்கள் அதிகம் எதிர்நோக்கும் சவால்கள் கேட்டறிய குழுவினர்\nகாங்கிரஸ் மீது தேவேகவுடா குற்றம்சாட்டுவது ஏன் என்பது தெரியவில்லை:…\nபிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் மோடி சந்திப்பு..\nகூட்டணி அரசு கவிழ குமாரசாமியே காரணம்: தேவேகவுடா மீது சித்தராமையா…\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் அணி மாநாடு ஆரம்பம்\n2.150 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கை\nஆங்கிலக் கால்வ��யை முதன் முதலில் கேப்டன் மேத்யூ வெப் நீந்திக் கடந்தார்…\nதேர்தல் பிரச்சாரங்களுக்கு 29 பேரை அமைச்சில் – ராஜித மீது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/national?page=228", "date_download": "2019-08-24T14:08:49Z", "digest": "sha1:SNX5J3SFNHXFYSUTEIZWSYVN6ATVIE3F", "length": 13542, "nlines": 1227, "source_domain": "www.inayam.com", "title": "இலங்கை | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nபோதைப்பொருள் வழக்குகளை விசாரணை செய்ய விசேட நீதிமன்றம்\nநாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய வழக்குகளை விசாரிக்க விசேட நீதிமன்றம் ஒன்றை அமைப்பதற்கு நடவ...\nவட மாகாண பாடசாலைகளுக்கு 5ம் திகதி விசேட விடுமுறை\nசிவராத்திரி தின சமய அனுஷ்டானங்களை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலன் கருதி 5ஆம் திகதி செவ்வாய்க் கிழமை வடமாகா...\nநிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு யார் பிரேரணை கொண்டுவந்தாலும் ஐ.தே.க ஆதரவு\nநிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்குவதற்கு யார் பிரேரணை கொண்டுவந்தாலும் அதற்கு ஆதரவளிக்க ஐக்கிய தேசிய கட்சி எந...\nதம்மாலோக்க தேரரின் விடுதலைக்கு எதிராக மேன்முறையீடு\nசட்டவிரோதமான முறையில் யானைக் குட்டியொன்றை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய உடுவே தம்மாலோக்க தேரரை, வழக்கிலி...\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இரணைதீவிற்கு விஜயம்\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இரணைதீவிற்கு திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளது. இரணைதீவில் குடியேறியுள்ள மக்கள் எதிர்நோ...\nகேப்பாப்புலவில் இன்று அடையாள உணவுத் தவிர்ப்பு போராட்டம்\nமுல்லைத்தீவு – கேப்பாப்புலவில் அடையாள உணவுத் தவிர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக, நிலமீட்பு போராட்டத்தி...\nக.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இந்த மாதத்துக்குள் வெளியாகும்\nகடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை இந்த மாதத்துக்குள் வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று பர...\nஇலங்கைக்கான இந்தியத் தூதுவர் மைத்திரி, ரணில், மஹிந்த ஆகியோருடன் சந்திப்பு\nஇலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரஞ்சித்சிங் இலங்கையின் அரசியல் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். ...\nயாழ் வைத்தியசாலையில் சர்வதேச தரத்தில் இருதய சத்திர சிகிச்சை\nஒரு நாட்டின் சுகாதாரத் துறையின் வளர்���்சியை, வைத்தியசாலைகளின் தரத்தை நிருணயிப்பதில் அங்கு மேற்கொள்ளப்படும் இருதய சத்திர சிக...\nஇலங்கை இந்தியாவிடமிருந்து மேலும் 10 ரயில் இஞ்சின்களை கொள்வனவு செய்யவுள்ளது.\nஇலங்கை புகையிரத திணைக்களம் இந்தியாவிடமிருந்து மேலும் 10 ரயில் இஞ்சின்களை கொள்வனவு செய்யவுள்ளது. M 11 Locomotives ரயி...\nகிளிநொச்சியில் மானிய உரத்திற்கான கொடுப்பனவுகளில் அரச உத்தியோகத்தர்கள் மோசடி\nகிளிநொச்சி புளியம்பொக்கணை கமநலசேவை நிலையத்தின் ஊடாக கடந்த 2017ம் 2018ம் ஆண்டுக்கான மானிய உரத்திற்கான கொடுப்பனவுகளில் அரச உ...\nகிளிநொச்சி நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தரப் பொங்கல் கூட்டம் நடைபெற்றது\nகிளிநொச்சி கரைச்சி புளியம் பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தரப் பொங்கல் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக்கூ...\nயாழ்.செம்மணி வீதியில் புதிதாக சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது\nயாழ்ப்பாணம்- செம்மணி பகுதியில் இன்று காலை புதிதான சிவலிங்கம் ஒன்று அமைக்கப்பட்டு அதற்கான பூசை வழிபாடுகளும் நடத்...\nமோட்டார் சைக்கிளில் பயணித்தவரை மோதித்தள்ளிய பட்டா சாரதிக்கு விளக்கமறியல்\nமோட்டாா் சைக்கிளில் பயணித்தவரை மோதி தள்ளி 75 மீற்றா் துாரம் இழுத்துச் சென்ற நிலையில், காயமடைந்தவரை அங்கேயே விட்டுவிட்...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்க வேண்டுமாம் -- சம்பிக்க ரணவக்க\nகாணாமல் ஆக்கப்பட்டவா்களை கண்டறிவதற்கு ஆணைக்குழுக்களை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை. பரணகம ஆணைக்குழு, உடலாகம ஆணைக்குழு ஆகி...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA/", "date_download": "2019-08-24T13:20:10Z", "digest": "sha1:KPVOZOSFXFB57RIF7CIE3AX7YD6NFCBC", "length": 13147, "nlines": 105, "source_domain": "www.puthiyavidial.com", "title": "பர்தா அணிந்து இஸ்லாமிய பெண்கள் கள்ள ஓட்டு: சர்ச்சையை கிளப்பிய பாஜக வேட்பாளர்! - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nகடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உள்ளாடை விற்பனை வீழ்ச்சி\nபாபர் மஸ்ஜித் வழக்கு: ஆவணங்கள் உள்ள ஒரே இந்து அமைப்பு நிர்மோகி அகாரா- வழக்கறிஞர் சுஷில் ஜெயின்\nபாஜக மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி காலமானார்\nபெஹ்லுகான் கொலை வழக்கு: சிறப்பு விசாரணைக் குழு அமைக்க முடிவு\nசிறுமியை மிரட்டி பாலியல் வல்லுறவு செய்த பாஜக நிர்வாகி கைது\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் இனி முயற்சிக்காது: இம்ரான் கான்\nநாட்டில் இதுவரை ஏற்படாத பணப்புழக்க நெருக்கடி ஏற்பட்டுள்ளது: நிதி ஆயோக் துணை தலைவர்\nஇனப்படுகொலை குற்றவாளியை இலங்கை இராணுவ தளபதியாக்குவதா\nமுத்தலாக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஜாகிர் நாயக்-ஐ இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப மாட்டோம்: மலேசிய பிரதமர் மஹாதிர் திட்டவட்டம்\nஇந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி செல்வதால் கவலை அளிக்கிறது: ரகுராம் ராஜன்\nபிஸ்கட் விற்பனை வீழ்ச்சி: 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் பார்லே நிறுவனம்\nபாலியல் வன்கொடுமைக்கு ஆளான தலித் பெண்: உடந்தையாக இருந்த சிவசேனா தலைவர்\nகாஷ்மிர் விவகாரம்: சமரச பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்க டிரம்ப் முடிவு\n“ஒரு இந்தியனாக எனக்கு பெருமை அளிக்கவில்லை” – நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்\nபுதிய விடியல் – 2019 ஆகஸ்ட் 16-31\nஜனநாயகத்தின் ஆயுள் இனி எத்தனை நாள்\nவைகை பெருவிழா தமிழர் கலாச்சாரத்தை குறிவைக்கும் ஆர்.எஸ்.எஸ்.\nசுதந்திர தினத்தை முன்னிட்டு உயிர்காக்கும் இரத்ததான மொபைல் செயலி அறிமுகம் செய்த பாப்புலர் ஃப்ரண்ட்\nபர்தா அணிந்து இஸ்லாமிய பெண்கள் கள்ள ஓட்டு: சர்ச்சையை கிளப்பிய பாஜக வேட்பாளர்\nBy IBJA on\t April 13, 2019 அரசியல் இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nஉத்திர பிரதேசம் முசாஃபர் நகர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சஞ்சீவ் பல்யான், முஸ்லீம் பெண்கள் பர்தா அணிந்து ஓட்டு போட வந்தபோது கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nஇஸ்லாமிய பெண்கள் புர்கா அணிந்து வந்து வாக்களிப்பதாகவும், அவர்கள் முகத்தை பார்த்து யாரும் சோதனை செய்து பார்ப்பதில்லை என்றார். அதனால் அவர்கள் கள்ள ஓட்டு போட வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார்.\nமேலும் இதனை சரிசெய்யாவிட்டால் நான் மறுவாக்குபதிவு நடத்த வலியுறுத்துவேன்” என்றும் தேர்தல் அதிகாரிகளிடம் அவர் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது பாஜக வேட்பாளர் சஞ்சீவ் பல்யான் இந்த பேச்சுக்கு நாடு முழுவதிலும் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகிறது\nPrevious Articleஇஸ்லாமியர்களின் வாக்கு குறித்த��� மேனகா காந்தி சர்ச்சை கருத்து\nNext Article ஜூலியன் அசாஞ்சேவின் கைதை தொடர்ந்து அவருக்கு நெருக்கமான ஒருவரும் கைது\nகடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உள்ளாடை விற்பனை வீழ்ச்சி\nபாபர் மஸ்ஜித் வழக்கு: ஆவணங்கள் உள்ள ஒரே இந்து அமைப்பு நிர்மோகி அகாரா- வழக்கறிஞர் சுஷில் ஜெயின்\nபாஜக மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி காலமானார்\nகடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உள்ளாடை விற்பனை வீழ்ச்சி\nபாபர் மஸ்ஜித் வழக்கு: ஆவணங்கள் உள்ள ஒரே இந்து அமைப்பு நிர்மோகி அகாரா- வழக்கறிஞர் சுஷில் ஜெயின்\nபாஜக மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி காலமானார்\nபெஹ்லுகான் கொலை வழக்கு: சிறப்பு விசாரணைக் குழு அமைக்க முடிவு\nசிறுமியை மிரட்டி பாலியல் வல்லுறவு செய்த பாஜக நிர்வாகி கைது\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nஜாகிர் நாயக்-ஐ இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப மாட்டோம்: மலேசிய பிரதமர் மஹாதிர் திட்டவட்டம்\nமுத்தலாக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபெஹ்லுகான் கொலை வழக்கு: சிறப்பு விசாரணைக் குழு அமைக்க முடிவு\nசிறுமியை மிரட்டி பாலியல் வல்லுறவு செய்த பாஜக நிர்வாகி கைது\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் ���ரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/kerala-congress-mp-mi-shanavas/", "date_download": "2019-08-24T13:59:31Z", "digest": "sha1:R3HKU3HVU35A3C6YCKNTBZD4GS6CEY6D", "length": 6320, "nlines": 92, "source_domain": "chennaionline.com", "title": "கேரள காங்கிரஸ் எம்.பி எம்.ஐ.ஷானவாஸ் மரணம் – முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் | | Chennaionline", "raw_content": "\nதமிழக கோவில்களுக்கு குறி வைத்த தீவிரவாதிகள்\n600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த சென்னை வாலிபர் கைது\nஎதிர்க்கட்சி தலைவர்களுடன் காஷ்மீர் புறப்பட்ட ராகுல் காந்தி\nஅருண் ஜெட்லி மறைவு – பிரதமர், ஜனாதிபதி இரங்கல்\nஅருண் ஜெட்லி மறைவு – அவசரமாக டெல்லி திரும்பிய அமித்ஷா\nகேரள காங்கிரஸ் எம்.பி எம்.ஐ.ஷானவாஸ் மரணம் – முதல்வர் பினராயி விஜயன் இரங்கல்\nகேரளா காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும் வயநாடு மக்களவை தொகுதி எம்.பி.யுமான எம்.ஐ ஷானவாஸ் (வயது 67) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2-ம் தேதி அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின்னர் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.\nஇந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை ஷானவாஸ் உயிரிழந்தார். அவரது உடல் இன்று பிற்பகல் கொச்சிக்கு எடுத்துச் செல்லப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஎம்பி ஷானவாஸ் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான உம்மன் சாண்டி, எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nவயநாடு மக்களவைத் தொகுதியில் இருந்து இரண்டு முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஷானவாஸ். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.\n← இசை நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் பணத்தை கஜா புழல் நிவாரண நிதியாக வழங்கும் ஏ.ஆர்.ரஹ்மான்\nஅதிகாலை முதல் சென்னையில் கனமழை\nகோடைக்காலத்தில் தமிழகத்தில் மின் வெட்டு இருக்காது – அமைச்சர் தங்கமணி\nபிரதமர் மோடி மிகப்பெரிய வெற்றியை பெறுவார் – பொன்.ராதாக��ருஷ்ணன்\nதமிழக கோவில்களுக்கு குறி வைத்த தீவிரவாதிகள்\nதமிழ்நாட்டில் மிகப்பெரிய நாசவேலை செய்ய 6 லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரித்து இருப்பதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடந்து\n600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த சென்னை வாலிபர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-08-24T14:25:05Z", "digest": "sha1:6BVBDKO35DPSC37EGIFOPIKE26KKCHID", "length": 10980, "nlines": 178, "source_domain": "ta.wikipedia.org", "title": "வாடகையுந்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாடகையுந்துவின் மேலுள்ள ஒளிரும் சுட்டி\nஇந்தியாவின் மேங்கோ ஆரஞ்சு கிராமத்தில் தானி\nகொல்கத்தாவில் ஹிந்துஸ்தான் அம்பாசிடர் வாடகையுந்து\nமும்பையிலுள்ள ரீட்ரோ பிரீமியர் பத்மினி வாடகையுந்து\nசிங்கப்பூரிலுள்ள ஹீண்டாய் i40 வாடகையுந்து\nவாடகையுந்து அல்லது வாடகையூர்தி (ஆங்கிலத்தில் TAXICAB (அ) TAXI, CAB,) என்பது ஒற்றைப் பயணியோ அல்லது சிறுகுழுவோ தங்கள் விருப்பபடி பயணம் செய்ய ஒரு வாகனஒட்டியுடன் அமர்த்திக்கொள்ளும் ஒரு வகை வாகனம் ஆகும். வாடகையுந்து பயணிகளின் விருப்பத்தின்படி அவர் விரும்பும் இடங்களுக்கு எடுத்துச் செல்கிறது. ஆனால் ஏனைய பொதுப் போக்குவரத்துகளில் பயண ஆரம்பிக்கும் இடம் மற்றும் சேருமிடம் பயணிகளால் அன்றி சேவை வழங்குனர்களாலேயே தீர்மானிக்கப்படும். மேலும் தேவையுணர்ந்து செயற்படும் போக்குவரத்து மற்றும் பகிர்வு வாடகையுந்து (share taxi) ஆனது பேருந்து/டாக்சி எனப் பலவிதமான போக்குவரத்து முறைகளை வழங்குகிறது.\nமார்ச் 9 1898ல் பாரிசில் முதன்முதலாக வாடகை அளவீடுமானி பொருத்தப்பட்ட டாக்சிகேப்கள் அறிமுகமாயின, அவை டாக்சாமீட்டர்கள் (taxamètres) என்றழைக்கப்பட்டன, பின்பு அக்டோபர் 17 1904, அவை டாக்சிமீட்டர்கள் (taximètres) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டன.[1]\nஹாரி நதானியேல் ஆலன் என்பவருடைய நியூயார்க் நகரம் டாக்சிகேப் நிறுவனம், 1907ல் பிரான்சிலிருந்து எரிவாயுவினால் இயங்கும் 600 டாக்சிகேப்களை இறக்குமதி செய்தது. அப்பொழுது \"taximeter cabriolet\"(டாக்சிமீட்டர் காப்ரியோலட்) என்ற வார்த்தையானது \"taxicab\" (டாக்சிகாப்) எனச் சுருக்கப்பட்டது.\nடாக்சிமீட்டர் என்பது பிரெஞ்சு ���ார்த்தையான \"taximètre\" என்பதின் தழுவலாகும். முதல்பகுதியான டாக்சி, மத்தியகால லத்தீன் வார்த்தையான \"taxa\" விலிருந்து பெறப்பட்டது, அதன் அர்த்தம் வரி அல்லது கட்டணம் ஆகும். இதனுடன் அளவீடுதல் எனப்பொருள் தரும் கிரேக்க வார்த்தையான metron (μέτρον) என்பதிலிருந்து மீட்டர் என்ற வார்த்தைப் பெறப்பட்டு சேர்க்கப்பட்டது.\nகாப்ரியோலட் என்பது, குதிரையால் இழுக்கப்படும் ஒரு வகை வண்டியாகும், இது தாண்டு (leap), துள்ளு (caper) எனப்பொருள் தரும் பிரெஞ்சு வார்த்தையான \"காப்ரியோலர் (cabrioler)\", குதிக்க(to jumb) எனப் பொருள்படும் இத்தாலி வார்த்தையான \"capriolare\", காட்டு ஆடு(wild goat), ஆண் மான்(roebuck) எனப்பொருளப்டும் லத்தீன் வார்த்தையான \"capreolus\" என்பதிலிருந்தும் பெறப்பட்டது. [2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/video", "date_download": "2019-08-24T14:26:47Z", "digest": "sha1:I33R4BKMETBAT7KTK45B7APNF4FLSLFI", "length": 6065, "nlines": 135, "source_domain": "bucket.lankasri.com", "title": "Lankasri - Video", "raw_content": "\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த எனை நோக்கி பாயும் தோட்டா ட்ரைலர் 2\nகிருஷ்ண ஜெம்மாஷ்டமி பண்டிகை ஸ்பெஷல் புகைப்படங்கள்\nதன் மகனையே இப்படி சொல்வதா கலாய்த்து எடுத்த மன்சூர் அலிகான், சிறப்பு பேட்டி\n அடுத்து நடந்த சண்டை, மூட்டிவிட்ட வனிதா\nஇந்த வாரம் கஸ்தூரி வெளியேற்றப்படுகிறாரா\nகடற்கரையில் செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பரியா ஆனந்த் புகைப்படங்கள்\nசிவகார்த்திகேயன் நடித்துள்ள நம்ம வீட்டு பிள்ளை படத்தின் எங்க அண்ணன் பாடல் வீடியோ\nபேஷன் ஷோவில் செம்ம கவர்ச்சி உடையில் வந்த பேட்ட நடிகை, முழுப்புகைப்படத்தொகுப்பு\nகஸ்தூரி விஷயத்தில் பொய்யை பரப்பிய வனிதா பிக்பாஸே அவர் பக்கம் தான் போல\nமுகின் கிட்ட நானே அத பேசனும்னு நினைச்சேன்\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த எனை நோக்கி பாயும் தோட்டா ட்ரைலர் 2\nதன் மகனையே இப்படி சொல்வதா கலாய்த்து எடுத்த மன்சூர் அலிகான், சிறப்பு பேட்டி\n அடுத்து நடந்த சண்டை, மூட்டிவிட்ட வனிதா\nஇந்த வாரம் கஸ்தூரி வெளியேற்றப்படுகிறாரா\nசிவகார்த்திகேயன் நடித்துள்ள நம்ம வீட்டு பிள்ளை படத்தின் எங்க அண்ணன் பாடல் வீடியோ\nகஸ்தூரி விஷயத்தில் பொய்யை பரப்பிய வனிதா பிக்பாஸே அவர் பக்கம் தான் போல\nமுகின் கிட்ட நானே அத பேசனும்னு நினைச்சேன்\nஇந்த கேள்விக்கெல்லாம் இப்போ பதில் சொல்லமுடியாது அதிரடியாக பேட்டி கொடுத்த மதுமிதா\nஎல்லாம் மேல் இருக்குறவன் பாத்துப்பான் படத்தின் டிரைலர்\nபிக்பாஸ் மோகன் வைத்தியா மாதிரி அப்பப்ப கிஸ் அடிக்கனும் வைபவ்வின் செம்ம காமெடியான ட்ரைலர்2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/299414", "date_download": "2019-08-24T13:37:14Z", "digest": "sha1:PNGLWQ7KDYEHI7424NE3CGTB2P6P4LHP", "length": 17849, "nlines": 172, "source_domain": "www.arusuvai.com", "title": "என் சமையல் அறையில் - ஷனாஸ் சிஜாத் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன் சமையல் அறையில் - ஷனாஸ் சிஜாத்\nஎனது சமையலறை எனக்கு மிக முக்கியமான இடம். எனது வீட்டிலேயே எனக்கு மிகவும் விருப்பமான அறை. குடும்பத்தினருக்கு பசியைத்தீர்த்து, உடல் ஆரோக்கியத்தைப் பேணும் ஒரு தூய்மையான இடம். எனது சமயலறை கேபினட்ஸ் ஆன்டிக் பரவுண் நிறத்திலும், அதற்குப் பொருத்தமான டீக் பலகையாலும் ஆனவை. அதனால் நீடித்து உழைக்கும். மூன்று வேளையும் சமைப்பது என்பது எனக்கு சலிப்பில்லாத கலை. எனது சமையலறை கொஞ்சம் பழமையானது என்றாலும் எனக்கு பழமையில் எளிமை பிடிக்கும். சமையலறை வாயிலில் இருந்து பார்த்தால் இவ்வாறு தோற்றமளிக்கும், என்றாலும் இன்னும் கொஞ்சம் நீளமானது. எனது சமையலறை \" ப \" வடிவானது. முகத்தோற்றத்துக்கு பேன்ட்ரி கபோட்ஸ் அடித்து இருப்பதாலும் டைல் சமையல் கட்டுடன் இணைத்திருப்பதாலும் கபோட்ஸ் பாரமான பொருட்களை தாங்கிக் கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. மேற்தொகுதியில் கண்ணாடிக் குவளைகள், மெலமைன் பொருட்கள், சிறு கைப்பணி அலங்காரப்பொருட்கள் என்றும் வைத்துள்ளேன். சமையல் கட்டு அகலமாக இருப்பதால் மின்சார உபகரணங்களை வைத்து பாவிப்பதற்கு வசதியாக அமைந்துள்ளது. வலது பக்கம் ஒவன் வைத்துள்ளேன்.\nஎலக்ட்ரிக் ஒவன் வைத்தபகுதி இவ்வாறு இருக்கும். அதற்குக் கீழுள்ள கபோட் தொகுதியில் பால்மா, நூடுல்ஸ் போன்ற பாக்கெட் செய்யப்பட்ட பொருட்கள் வைத்துள்ளேன். ஏதாவது அன்றாட���் பாவிப்பதில் தீர்ந்து விட்டால் அதை திறந்து எடுக்க மிகவும் இலகுவாக இருக்கும். கபோட்டைத் தொடர்ந்து குளிர்சாதனப் பெட்டியும், கிழங்கு, வெங்காயம், பூண்டு போன்றவற்றை அடுக்கடுக்காக போட்டு வைக்கும் கூடையும் வைத்துள்ளேன். சமைத்து முடித்ததும் ஒவ்வொரு வேளையும் 1/2 மணிநேரம் க்ளீனிங் செய்வேன். வாரம் ஒரு முறை கபோட்டிலுள்ள பாத்திரங்களை வெளியிலெடுத்து நேர்த்தியாக அடுக்கி வைப்பது எனது பழக்கமாகவும், வழக்கமாகவும் உள்ளது\nமேல் குறிப்பிட்ட பக்கத்துக்கு எதிரான பக்கம் இது. குக்கரை வைத்துக் கொள்ளவும், எளிதாக துப்புரவு செய்து கொள்ளவும் சுவர் உட்பட சுற்றிவர டைல் பதித்துள்ளோம். மேல் நோக்கி சிம்னி கட்டப்பட்டுள்ளது. இது பொரிக்கும் வாடை, புகை என்பன வெளியேற வசதியாக இருக்கிறது. மேலும் இதன் உட்புறம் எக்ஸ்ட்ரா மின் குமிழ் பொருத்தப்பட்டிருப்பதால் வெளிச்சத்துக்குப் பஞ்சமில்லை. சமையல் பணிகள் முடிந்ததும், டிஷ் வாஷ் லிக்குவிட் நீரில் கலந்து சுத்தமாக துடைத்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பேன். மேலும் இப்பகுதி சமைத்த உணவுகளை வாமரில் மாற்றி வைக்கவும் இலகுவாக இருக்கும்.\nஇது சமைத்த பாத்திரங்களையும், சாப்பிட்ட பாத்திரங்களையும் கழுவி துப்புரவு செய்யும் இடம். கழுவி சிங்க் பக்கத்தில் கூடையில் தண்ணீர் வடிய வைப்பேன். எப்போதும் இப்பகுதி காலியாகத்தான் இருக்கும். ஏனெனில் உடனுக்குடன் கழுவி காய்ந்ததும் கபோர்டில் அடுக்கி வைத்து விடுவேன். சிங்க் பகுதிக்குக் கீழ் லூவர்ஸ் வைத்து கப்போர்ட் கதவு செய்து அதற்குக் கீழ் உணவுக்கழிவுகளைப் போடும் மூடி போட்ட வாளி வைத்துள்ளேன். எப்போதும் என் சமையலில் கழிவுப் பொருளான எலுமிச்சைத் தோலை தூரப்போடுவதில்லை. கையிலுள்ள சமையல் கறைகளை நீக்கவும். சிங்க் பகுதியை லிக்குவிட் போட்டு கழுவி எலுமிச்சை தோலால் தேய்த்து விடுவேன். இதனால் நறுமணமும், பளிச் தோற்றமும் கிடைக்கும். வாரம் ஒருமுறை பேக்கிங் சோடாவை தூவி 5 நிமிடம் ஊற வைத்து தேய்த்து விடுவேன். இதனாலும் கறை போய் டைல் பளிச் தோற்றம் பெறும்.\nஇத்தொகுதி கேபினட் ட்ராயர். முதல் தொகுதியில் கரண்டி வகைகள், கத்தி வகைகள், முள்ளுக்கரண்டி என்பவற்றை நேர்த்தியாக அடுக்கி வைத்துள்ளேன். 2ஆம் ட்ராயரில் கிச்சன் டவல், பேக்கிங் சீட், லஞ்ச் சீட் என்று ஒவ்வொ���ு கன்டய்னரில் போட்டு அடைத்து வைத்துள்ளேன். 3ஆம் ட்ராயர் மைக்ரோவேவ் ப்ரூப் கன்டெய்னர்ஸ் வைத்துள்ளேன்.\nடைல் சமையல் கட்டில் இந்த இடத்தில் மைக்ரோவேவ் ஒவனைப் பாவிப்பேன். மேலும் இதனை விட எலக்ட்ரிக் அவனின் பாவனை தான் அதிகம். மிக்ஸி யூஸ் பண்ணுவது, எலக்ட்ரிக் கெட்ல், ரைஸ் குக்கர், பீட் பண்ணுவதற்கெல்லாம் இந்த இடத்தை யூஸ் பண்ணுவேன். வேலை முடிந்ததும் ஈரத் துணியால் துடைத்து சுத்தம் செய்து விடுவேன். இதனால் எறும்பு, ஈ போன்றவை மொய்ப்பதற்கு வாய்ப்பில்லை.\nஎனது கப்போட்ஸில் இவ்வாறு செரமிக்ஸ் பாத்திரங்களை செட், செட்டாக நேர்த்தியாக அடுக்கி வைத்துள்ளேன். இவ்வாறு வைத்திருப்பது எடுத்து பாவிப்பதற்கும், திரும்பவும் ஒழுங்குப்படுத்தி வைக்கவும் இலகுவாக இருக்கிறது. இது தான் எனது சமையலறை.\nஉங்கள் சமையற் குறிப்புகள் பார்க்கும் போதே நினைத்திருக்கிறேன், சமையலறையை பளிச்சென்று வைத்திருப்பவர் நீங்கள் என்று.\nஇப்போது பார்க்கவும் கிடைத்திருக்கிறது. பாராட்டுக்கள்.\nகட்டுரையை அமைத்துள்ள விதமும் அருமை.\nஎனது சமயலறை புகைப்படங்களை தொகுத்து வழங்கிய அறுசுவை அட்மின் உட்பட குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகள்.\nமுதல் ஆளாக வந்து முத்தான கருத்துக்களை அள்ளித் தந்த இமா அவர்களுக்கு எனது நன்றிகள்.\nரொம்ப நீட்டா அடுக்கி அழகா வெச்சிருக்கீங்க :)\nகிச்சன் நல்ல விசாலமாக அருமையாக இருக்கு,நல்ல பராமரிப்பு.\nமிகவும் அருமையாக வைத்திருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்\nபொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith\nவனி..தாமதித்த நன்றிக்கு மன்னிக்கவும். மிகவும் நன்றி.\nஆசியா உமர் உங்கள் அறிமுகமும்,வாழ்த்தும் கிடைத்ததில் மகிழ்ச்சி.மிகவும் நன்றி.\nபரீதா வாழ்த்திய உங்களுக்கும் எனது நன்றிகள்.\nமிகவும் அருமையாக வைத்திருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ednnet.in/2017/10/tet.html", "date_download": "2019-08-24T14:18:50Z", "digest": "sha1:WSJN3PXZLX5LZNVNPXR6B7O2ZRQY4S4A", "length": 18765, "nlines": 476, "source_domain": "www.ednnet.in", "title": "TET நிபந்தனை ஆசிரியர்களின் பல்வேறு நீதிமன்ற வழக்குகளின் வாதம் நவம்பர் முதல் வாரத்திற்கு ஒத்திவைப்பு | கல்வித்தென்றல்", "raw_content": "\nTET நிபந்தனை ஆசிரியர்களின் பல்வேறு நீதிமன்ற வழக்குகளின் வாதம் நவம்பர் முத���் வாரத்திற்கு ஒத்திவைப்பு\nTET நிபந்தனை ஆசிரியர்களின் பல்வேறு நீதிமன்ற வழக்குகளின் வாதம் நவம்பர் முதல் வாரத்திற்கு ஒத்திவைப்பு - தமிழக அரசின் கருணைப் பார்வைபட்டால் அனைத்து வழக்குகளுக்கும் முழு தீர்வுக்கு வாய்ப்பு.\nகட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009- அடிப்படையில் 23-08-2010 க்குப்\nபிறகு அரசு மற்றும் சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மையினர்\nஅற்ற அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை மற்றும்\nபட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் TET அடிப்படையில் இருக்க\nவேண்டும் என்ற நிபந்தனை அமலுக்கு வந்தது. ஆரம்பத்தில்\nதமிழகம் உட்பட ஒரு சில மாநிலங்கள் சற்றே தாமதமாக அமலாக்கம்\nசெய்தன. அதன்படி கடந்த 15-11-2011 அன்று அரசாணை 181\nஉருவாக்கம் பெற்றது. ஆனால் அதை தமிழகம் முழுவதும்\nஉள்ள கல்வி மாவட்டங்களில் முறையாக செயல்படுத்த பல மாதங்கள்\nஇந்த இடைவெளியில் பணி நியமனம் பெற்றவர்களுக்கு TNTET\nஆனால் அதன் பின்னர் அதே ஆசிரியர்கள் அனைவருக்கும் TNTET நிபந்தனைகள் பொருந்தும் எனவும், விரைவில் TETல் கட்டாயத்\nதேர்ச்சி பெற்றால் மட்டுமே பணியில் தொடர இயலும் என்ற நிபந்தனைகளில் தள்ளப்பட்டனர்.\nஅன்றிலிருந்து இன்று வரை ஊதியம் மட்டுமே தரவும், மற்ற பணிப்பயன்கள் மறுக்கப்பட்ட நிலையிலும் இந்த நிபந்தனை ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.\nசுமார் பத்தாயிரம் ஆசிரியர்களுக்கும் மேலாக இருந்த இந்த வகை TET நிபந்தனை ஆசிரியர்களுக்கு பல்வேறு வகைகளில் TETலிருந்து முழுவதும் விலக்கு கிடைத்தது.\nதற்போது அரசாணை 181 & 90 போன்றவற்றைத் தாண்டி, சிறுபான்மையினர் பள்ளி TET நிபந்தனை ஆசிரியர்களுக்கு முழுவதும் விலக்கு தரப்பட்ட சூழலில் 15-11-2011 க்கு முன்பு பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் TET எழுத கட்டாயம் என்பதற்கு கடந்த மே மாதம் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை கொடுத்து உத்தரவிட்டது.\nஆயினும் கடந்த மாதம் வெளிவந்த பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் அடிப்படையில் பார்க்கையில் 23-08-2010 பின்னர் பணி நியமனம் பெற்ற அனைவருக்கும் TET கட்டாயம் என்பது மீண்டும் வலியுறுத்தி உள்ளது தெளிவாகிறது.\nஇதனிடையே சுமார் 500 க்கும் மேற்பட்ட பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு TNTET லிருந்து முழுவதும் விலக்கு மற்றும் பணிப்பாதுகாப்பு வேண்டி நீதிமன்றங்களில் வழக்குகள் தொடந்து உள்ளனர்.\n24-10-17ல் வந்த இந்த வழக்குகளின் அடுத்த கட்ட வாதம் வரும் நவம்பர் முதல் வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nபல்வேறு குழப்பங்கள் நிகழும் இந்த வகை TNTET நிபந்தனை ஆசிரியர்களின் நீதிமன்ற வழக்குகளுக்கான தீர்வு அல்லது வாபஸ் சார்ந்த நெறிகள் விரைவில் வர வேண்டுமாகில் தமிழக அரசின் கல்வித் துறையின் கருணைப் பார்வைபட்டால் மட்டுமே யாருக்கும் பாதிப்பு இல்லாத நல்ல தீர்வு ஏற்படும் என்பதே உண்மை.\n23-08-2010க்குப் பிறகு பணி நியமனம் பெற்ற அனைத்து ஆசிரியர்களும் சுமார் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக பணியில் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க தமிழக அரசு TNTET லிருந்து முழு விலக்கு கொடுத்து பணிப் பாதுகாப்பு தந்து விரைந்து அரசாணை வெளிவிட்டு இந்த வழக்குகளை தீர்த்து வைக்க வேண்டும் என ஆசிரியர் அமைப்புகள் இன்றும் வேண்டுகோள் விடுத்து வருகின்றன.\nநம் இணையதளத்தின் மின்னஞ்சல் முகவரி\nஆசிரியர்கள் அனைவரும் தங்களின் கல்வி சார்ந்த படைப்புகளை நம் இணையதள முகவரியான ednnetblog@yahoo.com க்கு அனுப்பி வைக்கலாம்.\nவிபத்தில் தாய்/தந்தை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை படிவம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகல்வித்துறை சார்ந்த அனைத்து அரசாணைகளும் பதிவிறக்கம் செய்யலாம்\nஇந்திய நாடு என் நாடு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A/", "date_download": "2019-08-24T14:59:54Z", "digest": "sha1:CX57W27R2S46QNXMMXW7L7YJFZJGJ5HD", "length": 12628, "nlines": 179, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் 30 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம் - சமகளம்", "raw_content": "\nசந்திரிகாவினால் மைத்திரிக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை\nஇறுதி நேரத்தில் கைவிடப்பட்ட சூழ்ச்சி\nஐ.தே.கவில் 5 பேருக்கு சிக்கல்\nஜனாதிபதியின் விசேட வர்த்தமானி அறிவித்தல்\nரணிலின் விருந்துபசாரத்தில் நடந்தது என்ன\nமாத்தறையில் சஜித்துக்காக கூடிய கூட்டம் : (படங்கள்)\nமாகாண சபை தேர்தலை நடத்த முடியுமா : உயர்நீதிமன்றம் விரைவில் ஜனாதிபதிக்கு அறிவிக்கும்\nஅவசரகால சட்டத்தினை நீக்க ஜனாதிபதி தீர்மானம்\nயாழ்ப்பாணத்தில் காணாமல் போனோர் அலுவலகத்தை திறப்பது அப்பட்டமான கண்துடைப்பு நடவடிக்கை: விக்னேஸ்வரன் சீற்றம்\nகாங்கேசன்துறை த���ர்தல் தொகுதியில் 30 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்\nவலி. வடக்கில் மீளக்குடியமர அனுமதிக்கப்படாத பிரதேசங்கள் கடந்த காலங்களில் மீளாய்வுகளின் போது, மீளாய்வுக்குட்படுத்தபடுவதில்லை. இந்த ஆண்டும் மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டாம் என்று யாழ். மாவட்ட தேர்தல்கள் திணைக்களத்தால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.இருப்பினும், அந்தப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எங்கிருந்தாலும் அவர்களைப் பதிவு செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.\nநகுலேஸ்வரம் (ஜே/226), காங்கேசன்துறை (ஜே/233), காங்கேசன்துறை மத்தி (ஜே/234), காங்கேசன்துறை தெற்கு (ஜே/235), கட்டுவன் (ஜே/238), தென்மயிலை (ஜே/240), வருத்தலைவிளான் (ஜே/241), குரும்பசிட்டி (ஜே/242), குரும்பசிட்டி கிழக்கு (ஜே/243), வசாவிளான் கிழக்கு (ஜே/244), வசாவிளான் மேற்கு (ஜே/245), மயிலிட்டி வடக்கு (ஜே/246), தையிட்டி வடக்கு (ஜே/249), தையிட்டி மேற்கு (ஜே/250), மயிலிட்டித்துறை வடக்கு (ஜே/251), பலாலி தெற்கு (ஜே/252), பலாலி கிழக்கு (ஜே/253), பலாலி வடக்கு (ஜே/254) ஆகிய கிராம அலுவலர் பிரிவுகள் பகுதியாக விடுவிக்கப்படவில்லை.மயிலிட்டி தெற்கு (ஜே/248), பலாலி வடமேல் (ஜே/255), பலாலி மேற்கு (ஜே/256) ஆகிய கிராம அலுவலர் பிரிவுகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை.\nஇந்நிலையில் வலிகாமம் வடக்கில் மீளக்குடியமர அனுமதிக்கப்படாத 21 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த வெளிநாட்டில் உள்ள மக்களை வாக்காளர்களாகப் பதிவு செய்வதற்கான வாய்ப்பு இருந்தும், அது தொடர்பில் மக்களை அறிவுறுத்த தமிழ் அரசியல்வாதிகள் தவறியுள்ளனர்.இதன் காரணமாக காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் 30 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம் காணப்படுகின்றது. வாக்களர்கள் நீக்கப்பட்டால், யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை இரண்டால் குறைவடையும் என்று தெரிவிக்கப் படுகின்றது.(15)\nPrevious Postவடக்கில் தாய், தந்தையரை இழந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக புலமைப் பரிசில் திட்டம் Next Postரணில் - சஜித் இணக்கம்\nசந்திரிகாவினால் மைத்திரிக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை\nஇறுதி நேரத்தில் கைவிடப்பட்ட சூழ்ச்சி\nஐ.தே.கவில் 5 பேருக்கு சிக்கல்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yesuvadian.blogspot.com/2009/06/blog-post_23.html", "date_download": "2019-08-24T13:17:05Z", "digest": "sha1:XVOKBU47E3OEPRF7WMQZJAF2NMO6TGU6", "length": 39150, "nlines": 574, "source_domain": "yesuvadian.blogspot.com", "title": "என் கனவில் தென்பட்டது: கேள்விகளுக்கு சில கேள்விகள்", "raw_content": "\nதமிழுக்காக தடி எடுப்பதை விட்டு விட்டு தமிழில் தட்டு, நீ எடுத்த தடி மரமாகி விண்ணை முட்டும் மட்டும் உயரும்\nதிருவிழா நாடகங்கள் - நடிகைக்கு அடி\nஅழகிப் போட்டி குறிப்புகள் (1)\nசுய மதிப்பீட்டு திட்டம் (1)\nஎன்னை சங்கிலித் தொடர் இடுகைக்கு அழைத்த கடையம் ஆனந்த்,ரம்யா, சந்தனமுல்லை, கோமா,Keith Kumarasamy ஆகியோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்(வேற யாரு பேராவது விடுபட்டு இருக்கானு தெரியலை),பரிச்சையிலே முன்னாலே இருக்கிற நண்பனை பார்த்து எழுதியே தேர்ச்சி பெற்ற ஒரு மாண்புமிகு மாணவன் நான் , கேள்விகளுக்கு சொந்தமா பதில் எழுதுறதை விட கஷ்டமான விஷயம் வேற ஒன்னும் இல்லை,இதெயெல்லாம் படிச்சிட்டு இவனைபோய் ௬ப்பிட்டோமேனு வருத்தப் படக்௬டாது, அதற்காக இந்த முன் அறிவிப்பு\n1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா \nஎனக்கு வீட்டிலே வச்ச பேரு அதுதான், ஸ்கூல வாத்தியாருக்கு பேரு வாயிலே நுழையாததாலே, என் பேரை மாத்திட்டாரு.\nகலயாணம் கட்டிக்கிட்டு தினமும் அழுகிறேன், குறிப்பா என்னத்தை சொல்ல\n3. உங்கள் கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா\nபிடிக்கலைனு சொன்னா ஆடோவிலே ஆள் அனுப்பி ஆட்டோகிராப் வாங்குவீங்களா \n4.பிடித்த மதிய உணவு என்ன\nஎன்ன கொடுத்தாலும் சாப்பிடுவேன்,ஓசி சோறு போட்டா சொல்லி அனுப்புங்க\n5.நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா \nஒ.. தாரளமா ..காசா பணமா முடியாதுன்னு சொல்ல\n6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா\nஎனக்கு நீச்சல் தெரியும் அதனாலே கடல்ல, குளத்திலே தான் குளிப்பேன் , குற்றால அருவியிலேயும் குளிப்பேன். அதுக்காக வீட்டிலே குளிக்க மாட்டேன்னு நினைச்சுக்காதீங்க\n7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்\n8.உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன பிடிக்காத விஷயம் என்ன \n9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது\nவேலை வெட்டி இல்லாமல் பதிவு எழுவதற்கு திட்டுவதும், நல்லா இருந்தா பாராட்டுவதும்\n10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறத��க்கு வருந்துகிறீர்கள்\nயாருன்னு சொன்னா என்ன செய்வீங்க \n11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்\nரெண்டு பேன்ட்,சட்டை எடுத்து கொடுக்கப் போறீங்களா \n12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க \nதினமும் வீட்டுல வசவு பாட்டு தான்\n13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை\n15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார் ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன \nகுடுகுடுப்பை - அனுபவத்தை காசு கேட்காம அள்ளி கொடுக்கும் வள்ளல்\nvidhoosh-கவிதை, கட்டுரை, கதை என பன்முகத்தன்மை கொண்டவர்\nஉருப்புடாதது_அணிமா - எவ்வளவு மொக்கை போட்டாலும் சலிக்காத ஆளு, நானும் அவரும் ஒரே நிறம்.\nகில்லி, கோலிகுண்டு, பம்பரம்(தரையிலே விடுவது)\nஇன்னும் அந்த அளவுக்கு வயசு ஆகலை\n18.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்\nபடம் பார்த்ததுக்கு காசு கேட்காத எல்லா படங்களும் பிடிக்கும்.\n20.பிடித்த பருவ காலம் எது\n21.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்\nஎனக்கு மாத்த உரிமை இல்லை\nபதில் ஒன்பது - திருப்பி படிங்க\n23.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு\n24 உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா\nஇருக்குன்னு சொல்ல ஆசையாத்தான் இருக்கு, சொன்னா நம்ப மாட்டீங்க.\nபதிவுகளில் கொலை வெறி கும்மி அடிப்பது தனித் திறமையா \n25.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்\nஅல்லி பால் இருக்கும் போது அரளிப் பால் குடிப்பது .\n26 உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்\nநானே ஒரு சாத்தான், எனக்குள்ளே எப்படி சாத்தான் வரும்\n27. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்\nமுந்தல் - புளியங்குடி (உண்மைதான் நம்புங்க)\nஅப்படி வரைமுறை படிஎல்லாம் வாழ எனக்கு தெரியாது, எதையும் எதிர் பார்க்காம கிடைச்சதை வைச்சி சந்தோசமா வாழ முயற்சிப்பதுதான்\n29.கணவர் இல்லாம செய்ய விரும்பும் காரியம் \n30.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..\nஒரு ரெண்டு வருஷம் கழிச்சி ரெண்டு வரியிலே பதில் சொல்லட்டுமா \n31..உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு \nஒவ்வொருவருக்கும் தனிதன்னையும், திறமையும் இருக்கு, அதை பட்டியலிட்டால் நாலு முழு பதிவு போட வேண்டிய வரும்\n32.இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்த‌க‌ம்\nபுத்தகம் படிச்சி பல வருஷம் ஆகுது\nபின் குறிப்பு : அடுத்த தடவை எல்லாம் கொஞ்சம் கேள்விகளை குறைங்க சாமிகளா\nஎழுதி கிழிச்சது நசரேயன் at 6/23/2009 06:16:00 PM\nவகைபடுத்தப்பட்டது: தொடர் பதிவு, பதிவர் வட்டம்\n//என்னை தொடர் பதிவுக்கு அழைத்த //\nநீர் என்ன பெரிய அவரோ சங்கிலித் தொடர் இடுகைக்குன்னு போட மாட்டீராக்கும்\nகலயாணம் கட்டிக்கிட்டு தினமும் அழுகிறேன், குறிப்பா என்னத்தை சொல்ல\\\\\nதகிரியம் ஜாஸ்தி தான் ...\n20.பிடித்த பருவ காலம் எது\nயோவ்... இங்க நான் பின்னூட்டம் கூட போட முடியாமல் ஆணி புடிங்கிட்டு இருக்கேன்.. இதுல நீர் வேற என்னை கோத்து விட்டா, நான் எங்கே போவேன்/\n///உருப்புடாதது_அணிமா - எவ்வளவு மொக்கை போட்டாலும் சலிக்காத ஆளு, நானும் அவரும் ஒரே நிறம்.///\nநாங்க எல்லாம் கலரா மாறி ரொம்ப நாள் ஆச்சு...\nச்சோ ச்சோ.. ரியல் பீலிங்...\n'நச் என்று இருக்கின்றன பதில்கள் யாவும்:)\nஅடுத்த சங்கிலி தயார் ஆகிக் கொண்டிருக்கிறது. உங்களை அழைக்கப் போகிறேன் தயாராக இருங்கள்\nமூன்றாவது , பத்தாவது , பதிநான்காவது , பதினாறு , பதினேழு , இருபது , இருபத்தி ஒன்பது கேள்விகளுக்கு விடைகள் இல்லை.........\nஇத்தன கொஷ்டீன சாயிஸ்ல உட்டீங்கன்னா எப்புடி பாஸ் பண்ணுறது.....\nபேசாம உங்குளுக்கு ரீ - எக்ஸாம் வெச்சுற வேண்டியதுதான்......\n'நச் என்று இருக்கின்றன பதில்கள் யாவும்:)\nநச் நச்சுன்னு வித் நக்கல்ஸோட :)))\nசில நையாண்டியுடன் உங்களைப் பற்றி அறிய வாய்ப்பு, நல்லா இருக்கு நண்பா\nஉங்கள் பாணியிலே சிறப்பாக வந்திருக்கிறது நசரேயன்.\nஅப்புறம் நீங்களும் நானும் ஒரே கலரு..\nகடைசியிலே கோத்து விட்டீங்களே நசரேயன். இதுதான் கைமாத்த (அது கைமாறோ) திருப்பித் தர அழகா. இப்போ நான் பதில் சொல்லலைன்னா முந்தாநாள் கைமாத்தா வாங்கின அந்த ஒரு கோடிய திருப்பித் தர மாட்டீங்களா\nகேள்வி கேட்டா பதில் சொல்லணும் அதை விட்டுட்டு... எகத்தாளத்த பாரு... குசும்ப பாரு.... சும்மா கலக்கிட்டீங்க தல அதை விட்டுட்டு... எகத்தாளத்த பாரு... குசும்ப பாரு.... சும்மா கலக்கிட்டீங்க தல\nநகைச்சுவையாய் இருந்தது எல்லா பதில்களும்.....உங்க கதைகளுக்கு சிரிக்கிற மாதிரி இதுக்கும் சிரித்தேன்...\nகுசும்பு ஜாஸ்தி எல்லா பதில்களேயும்\n//கலயாணம் கட்டிக்கிட்டு தினமும் அழுகிறேன், குறிப்பா என்னத்தை சொல்ல\nஇருக்குன்னு சொல்ல ஆசையாத்தான் இருக்கு, சொன்னா நம்ப மாட்டீங்க.\nபதிவுகளில் கொ���ை வெறி கும்மி அடிப்பது தனித் திறமையா \nபின்னே எவ்வள்வு பெரிய தனித்திறமையது....\nஇதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்\nரெண்டு பேன்ட்,சட்டை எடுத்து கொடுக்கப் போறீங்களா \n12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க \nதினமும் வீட்டுல வசவு பாட்டு தான்\n4.பிடித்த மதிய உணவு என்ன\nஎன்ன கொடுத்தாலும் சாப்பிடுவேன்,ஓசி சோறு போட்டா சொல்லி அனுப்புங்க //\nபேசாம உங்குளுக்கு ரீ - எக்ஸாம் வெச்சுற வேண்டியதுதான்......\nஅப்படி வரைமுறை படிஎல்லாம் வாழ எனக்கு தெரியாது, எதையும் எதிர் பார்க்காம கிடைச்சதை வைச்சி சந்தோசமா வாழ முயற்சிப்பதுதான்\nநானும் மீதி பதில்கள் போட்டிருக்கேன் பாருங்கள்.\nபின் குறிப்பு : அடுத்த தடவை எல்லாம் கொஞ்சம் கேள்விகளை குறைங்க சாமிகளா //\nஅடுத்த தடவை வேறயா இந்த பதிவுலகம் தாங்காது சாமிகளா\nவீடில இவ்வளவு அடி வாங்குவதையும் , கௌரவமா சொல்லுற ஆள் நீங்கதான்...\n இவருக்கு வாய் கூடிப் போச்சு இன்னும் கொஞ்சம் கூடப் போடுங்க ..\nபிடித்த மதிய உணவு என்ன\nஎன்ன கொடுத்தாலும் சாப்பிடுவேன்,ஓசி சோறு போட்டா சொல்லி அனுப்புங்க. எதோ ஒரு சீகிய கோவில்ல தைள்ய்சப்பாடு போடுறாங்களாம். வேலைய விட்டுட்டு அங்க குடி பெயர்ந்துற வேண்டியது தான\nநீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா \nநமிசாவ இருந்தா நாங்க நட்ப்புவசுக்க ரொம்ப பிரியப்படுவோம்.\nகடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா\nவீட்டுல \"பாத் டப்புல\" நீச்சல் அடிச்சி குளிக்க புடிக்கும். ஹி ஹி ஹி\nஉங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது\nபிடிக்காத விஷயம் - தண்ணி அடிச்சுட்டு வந்தா அடிக்குறது...... வேலை வெட்டி இல்லாமல் பதிவு எழுவதற்கு திட்டுவதும், நல்லா இருந்தா பாராட்டுவதும்\nயார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்\nஇதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்\nராமராஜன் கலருல \"ஒளிரும் நிறத்தில்\" உள்ள எல்லா சட்டையும் புடிக்கும். அப்பதான ஈசியா அடையாளம் கண்டுக்க முடியும்.\nவர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை\nராமராஜன் கலருல \"ஒளிரும் நிறத்தில்\" உள்ள எந்த கலரும்....\n\"டிக்கிலோனா\" - புரியலன்னா ஜென்டில்மேன் படம் பாக்கவும்.\nபொண்ணுக்கு வாங்குற கண்ணாடி வீனா போக கூடாதுன்னு அணி��து வழக்கம்\nஎப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்\nஓசில பாக்குற எல்லா படமும். என்ன மட்டமா இருந்தாலும் கண் முழிச்சி பாக்க ரெடி\nபிடித்த பருவ காலம் எது\nபள்ளி பருவம் (மூனாம் வகுப்பு.. ஏன்னா அப்பத்தான் முதல்காதல் மலர்ந்தது.... லெட்டர் கொடுத்து அடி வாங்கினது.......\nவீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு\nகாசுகொடுத்து - பக்கத்துக்கு ஊரு புளியங்குடி....\nஉங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா\nநக்கலா, காமெடியா பதிவு எழுதுறது.\nஅடுத்தவன நக்கல், நய்யாண்டி பண்ணுறது....\nஎப்படி இருந்த நான் இப்படி ஆய்ட்டேன்.....\nஎன்னமோ விரக்தி தெரியுதே, உங்க பதிலில்\nஆனா படிக்க போரடிக்காம இருந்தது\nஎல்லா கேள்விகளுக்கும் பதிகள் கலக்கலா சொல்லி இருக்கீங்க நசரேயன்.\nநகைச்சுவை சும்மா சொல்லக்கூடாது சூப்பரா வருது உங்களுக்கு.\nஅந்த சாப்பாடு மேட்டர் சூப்பர்.\nகேள்வி கேட்டா பதில் சொல்லாம எதிர் கேள்வியா கேக்கறீங்க :)\nநல்ல மாணவனுக்கு என்ன அழகு\nஇங்கே பதில் சொல்லாம ஒரே கேள்விகளதான் :)\nதப்பிக் கொண்டிருந்த அணிமாவை பார்த்து கேள்விகள் கேட்ட நசரேயன் வாழ்க\nமாட்டிக்கொண்ட அணிமாவிற்கும் மற்றவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்\nதப்பிக் கொண்டிருந்த அணிமாவை பார்த்து கேள்விகள் கேட்ட நசரேயன் வாழ்க\nகடையம் ஆனந்த்,ரம்யா, சந்தனமுல்லை, கோமா,Keith Kumarasamy ஆகியோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்//\nவாய்யா புளியங்குடிக்காரரே ஊர் பேரைக் காப்பாத்திட்டீர்...\nகலயாணம் கட்டிக்கிட்டு தினமும் அழுகிறேன், குறிப்பா என்னத்தை சொல்ல\nகுறிப்பா குத்துமதிப்பா எதையாவது சொல்லலாமே\nகில்லி, கோலிகுண்டு, பம்பரம்(தரையிலே விடுவது)\n31..உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு \nஒவ்வொருவருக்கும் தனிதன்னையும், திறமையும் இருக்கு, அதை பட்டியலிட்டால் நாலு முழு பதிவு போட வேண்டிய வரும்....\nஎங்களையெல்லாம் ரொம்ப புகழாதீங்க நசரேன்\nகடையம் ஆனந்த்,ரம்யா, சந்தனமுல்லை, ,Keith Kumarasam சார்பில் கோமா\nகுஸ்புவின் கன்னி பேட்டி- தமிழ்மணம் இணைய தளத்தில்\nகனிமொழி கைது, தலைவர்கள் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2018/12/07145703/1216917/Seemathurai-Movie-Review-in-Tamil.vpf", "date_download": "2019-08-24T13:22:21Z", "digest": "sha1:SYCMW55SOOMEMJGMEZMQFM5TO5MNOP2C", "length": 12135, "nlines": 100, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Seemathurai Movie Review in Tamil || கிராமத்து பின்னணியில் ஒரு காவியக் காதல் - சீமத்துரை விமர்சனம்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: டிசம்பர் 07, 2018 14:57\nகல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார் நாயகன் கீதன் பிரிட்டோ. கீதன் தனது நண்பர்கள் மகேந்திரன், வின்செண்ட்டுடன் சேர்ந்து ஊர் மக்களை எதிர்த்து, சேர முடியாமல் தவிக்கும் காதலர்களை சேர்த்து வைக்கின்றனர்.\nபக்கத்து ஊரை சேர்ந்த நாயகி வர்ஷா பொலம்மா பள்ளிக்கு முடித்து கல்லூரியில் சேர்கிறார். வர்ஷாவை பார்த்ததும் கீதனுக்கு அவள் மீது காதல் வந்து வர்ஷா பின்னால் சுற்றுகிறார். இதனால் வர்ஷா வீட்டில் பிரச்சினை ஏற்படுகிறது. வர்ஷாவின் அப்பாவுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் முன்னாள் வந்து நிற்பவர் வர்ஷாவின் தாய்மாமன் காசிராஜன்.\nஅவர் வர்ஷாவை திருமணம் செய்து கொள்ளவதாக பெண் கேட்கிறார். அதற்கு வர்ஷாவின் தந்தை மறுக்கவே இருவருக்கும் இடையே பகை ஏற்படுகிறது. இதற்கிடையே கீதன் மீது வர்ஷாவுக்கு காதல் வருகிறது.\nகடைசியில், கீதன் - வர்ஷா இணைந்தார்களா அவர்களது காதல் என்னவானது காசிராஜான் தனது மாமாவை பழிவாங்கினாரா அதன் பின்னணியில் என்ன நடந்தது அதன் பின்னணியில் என்ன நடந்தது\nநாயகன் கீதன் கிராமத்து மாணவர் வேடத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார். அடி வாங்கிக்கொண்டே வர்ஷா சொன்னதை நினைத்து சிரிக்கும்போது அவரது நடிப்பு பாராட்டும்படியாக இருக்கிறது.\nநஸ்ரியாவின் நகலாக இருக்கும் வர்ஷா, மேக்கப்பை குறைத்து கிராமத்து பெண்ணுக்கு ஏற்றவாறு மாறி நடித்திருப்பது சிறப்பு. கண்களை உருட்டி சிரிக்கும்போது அழகாக இருக்கிறார். இனி தமிழ் சினிமாவில் அடிக்கடி பார்க்கலாம். கீதனின் அம்மாவாக வந்து கருவாடு விற்கும் வேடத்தில் விஜி சந்திரசேகர் கிராமத்து அம்மாக்களை பிரதிபலிக்கிறார்.\nவர்ஷாவின் தாய்மாமா காசிராஜன், ஊமையனாக வரும் நிரஞ்சன், கீதனின் நண்பர்களான மகேந்திரன், வின்செண்ட் ஆகியோரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.\nஎளிமையான ஒரு கதையை கிராமத்து பின்னணியில் உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் தியாகராஜன். எனினும் கதைக்கு ஏற்றவாறு திரைக்கதையை முழுமைப்படுத்தவில்லை என்று தான் சொல்ல வேண்டும். கதையில் தொடர்ச்சி இல்லாமல், ஒவ்வொரு காட்சிக்குண்டான இடைவெளியும் நீளமானதாக இருக்கிறது. ���ாதல், பாசம் என ஒருசில இடங்களில் உருக வைத்தாலும், பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் கதாபாத்திரங்களை நல்லவே வேலை வாங்கியிருக்கிறார். கீதன், வர்ஷா, விஜி உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்ளுமே அவர்களது வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். அந்த வகையில் இயக்குநரை பாராட்டலாம். ஆண்கள் ஒருதலைக்காதலால் பெண்கள் பின்னால் சுற்றுவதால் அவர்களுக்கு வீட்டில் ஏற்படும் பிரச்சினைகளை தெளிவாக சொன்ன விதத்தில் சந்தோஷ் தியாகராஜனுக்கு பாராட்டுகள்.\nஜோஸ் பிராங்ளினின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். திருஞானசம்பந்தத்தின் ஒளிப்பதிவு பட்டுக்கோட்டை கிராமங்களை அழகாக பதிவு செய்திருக்கிறது.\nமொத்தத்தில் `சீமத்துரை' உருக வைத்திருக்கலாம். #SeemathuraiReview #GeethanBrito #VarshaBollama\nமுன்னாள் மத்திய மந்திரி அருண் ஜெட்லி மரணம் - அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கினார் அபுதாபி இளவரசர்\nகாஷ்மீர் சென்ற ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி தலைவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஅருண்ஜெட்லி மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nஅருண் ஜெட்லி மறைவு - முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்\nஅருண் ஜெட்லி மறைவு- அவசரமாக டெல்லி திரும்பினார் அமித் ஷா\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nமருத்துவத் துறையில் நிலவும் ஊழல்களை வெளிச்சம் போட்டு காட்டும் படம்- மெய் விமர்சனம்\nகழுகு கூட்டத்தை எதிர்க்கும் ஆங்ரி பேர்ட்ஸ், பன்றிகள் - தி ஆங்ரி பேர்ட்ஸ் 2 விமர்சனம்\nகபடி போட்டியில் சாதிக்கும் பெண்கள் - கென்னடி கிளப் விமர்சனம்\nமனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான பாசம் - பக்ரீத் விமர்சனம்\nமுதுமையிலிருந்து இளமைக்கு திரும்பும் பெண்- ஓ பேபி விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/baloon-producers-complained-against-jai/", "date_download": "2019-08-24T13:45:30Z", "digest": "sha1:IXYX2AGLZGV6A6S3F3PC76JOEWAYF2K4", "length": 13881, "nlines": 147, "source_domain": "nadappu.com", "title": "\"பலூன்\" புஸ்ஸானதற்கு நடிகர் ஜெய்தான் காரணம்: தயாரிப்பாளர்கள் புகார்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nடெல்லியில் திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 14 கட்சியினர் பங்கேற்பு: ஸ்டாலின் பேட்டி\nப.சிதம்பரத்திடம் சிபிஐ நடத்திய முதல்கட்ட விசாரணை நிறைவு…\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமின் மறுப்பு..\nராஜீவ் 75வது பிறந்தநாள் : தலைவர்கள் மரியாதை..\nபோரூர் ராமசந்திர மருத்துவமனையில் வைகோவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை\nகாஷ்மீரில் ஆக.,19 முதல் பள்ளிகள் திறக்கப்படும் : தலைமை செயலாளர் அறிவிப்பு\n10, 11, மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு..\nஆர்.கே.நகர் தொகுதிக்கு வந்த டிடிவி தினகரனுக்கு எதிராக அதிமுகவினர் கருப்புக்கொடி ..\nஅக்.,29 முதல் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு..\nவேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்படும் சுதந்திரதின உரையில் முதல்வர் அறிவிப்பு..\n“பலூன்” புஸ்ஸானதற்கு நடிகர் ஜெய்தான் காரணம்: தயாரிப்பாளர்கள் புகார்\nஜெய், அஞ்சலி இருவரும் ஜோடியாக நடித்த பலூன் படம் கடந்த மாதம் 29ம் தேதி வெளிவந்து, திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், அதன் தயாரிப்பாளர்கள் நந்தகுமார், அருண்பாலாஜி இருவரும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளனர். ஜெய்யின் பொறுப்பற்ற போக்கால் பலூன் படப்பிடிப்பு சுமார் ஒராண்டுக்கும் மேல் தாமதமானதாகவும் , இதனால் தயாரிப்புச் செலவு ஒன்றரைக் கோடி ரூபாயைத் தாண்டிவிட்டதாகவும் அதில் தெரிவித்துள்ளனர். தங்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டும் வரை நடிகர் ஜெய் வேறு படங்களில் ஒப்பந்தமாவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். ஜெய் மீது தயாரிப்பாளர்கள் வைத்துள்ள இந்தப் புகார் கோலிவுட் வட்டாரத்தைப் பரபரக்க வைத்திருக்கிறது.\nஅஞ்சலி சினிமா தயாரிப்பாளர்கள் நடிகர் ஜெய் பலூன்\nPrevious Postபோக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: பேருந்து சேவை முடங்கியது.. Next Postதிருடனிடம் பிச்சை எடுக்கலாமா: ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு கமல் கேள்வி..\nசிமென்ட் விலை குறையாது… சினிமா டிக்கெட் விலை குறையும்: ஜேட்லி\nதயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகத்திற்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் : விஷால்..\nகௌதம் மேனனுடன் மீண்டும் கைகோர்க்கும் அனுஷ்கா\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந��தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் : 100 அடி கம்பத்தில் தேசியகொடியேற்றி சுதந்திர தினக் கொண்டாட்டம்\nதஞ்சாவூரில் பிறந்த தமிழர் காஷ்மீர் பிரதமரானது எப்படி\nபாரத ஸ்டேட் வங்கி தேர்வு முடிவுகள் : தேர்வெழுதியவர்கள் அதிர்ச்சி..\nகாரைக்கால் அம்மையார் ஆலயத்தில் ‘மாங்கனி திருவிழா’ : திருக்கல்யாணம் நிகழ்ச்சி….\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nஉடல் ஆரோக்கியம் தரும் பீட்ரூட் ஜூஸ்..\nபுத்துணர்ச்சி அளிக்கும் துளசி டீ…\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nகொத்து.. கொத்தாக… தலைமுடி உதிர்கிறதா..\nவல... வல... வலே... வலே..\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nவீணா வாணியின் வீணை இன்னிசை (வீடியோ)\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)\nகலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்\nபெரியார் தொண்டர் சு. ஒளிச்செங்கோவிற்கு பெரியார் விருது…\nராஜீவ் 75வது பிறந்தநாள் : தலைவர்கள் மரியாதை.. https://t.co/J85yRJ8fQM\nஅக்.,29 முதல் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு.. https://t.co/sQuqPdhqoL\nகாரைக்குடி அழகப்பா பல்கல��க்கழகம் : 100 அடி கம்பத்தில் தேசியகொடியேற்றி சுதந்திர தினக் கொண்டாட்டம் https://t.co/rZlxt1Eath\nகாங்., கட்சி தலைவராக சோனியா காந்தி தேர்வு.. https://t.co/QUBbP51G6x\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/income-tax-account-aug-31th-extern/", "date_download": "2019-08-24T13:44:41Z", "digest": "sha1:MGYQMQP2KE372ZRUD4YO7CEOVI5Q4SOE", "length": 12406, "nlines": 146, "source_domain": "nadappu.com", "title": "வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆக.,31 வரை கால அவகாசம் நீட்டிப்பு..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nடெல்லியில் திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 14 கட்சியினர் பங்கேற்பு: ஸ்டாலின் பேட்டி\nப.சிதம்பரத்திடம் சிபிஐ நடத்திய முதல்கட்ட விசாரணை நிறைவு…\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமின் மறுப்பு..\nராஜீவ் 75வது பிறந்தநாள் : தலைவர்கள் மரியாதை..\nபோரூர் ராமசந்திர மருத்துவமனையில் வைகோவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை\nகாஷ்மீரில் ஆக.,19 முதல் பள்ளிகள் திறக்கப்படும் : தலைமை செயலாளர் அறிவிப்பு\n10, 11, மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு..\nஆர்.கே.நகர் தொகுதிக்கு வந்த டிடிவி தினகரனுக்கு எதிராக அதிமுகவினர் கருப்புக்கொடி ..\nஅக்.,29 முதல் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு..\nவேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்படும் சுதந்திரதின உரையில் முதல்வர் அறிவிப்பு..\nவருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆக.,31 வரை கால அவகாசம் நீட்டிப்பு..\nவருமான வரி கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nவருமான வரி கணக்குகளை ஜூலை 31-ம் தேதிக்குள் செலுத்தி அபராதத்தை தவிர்க்குமாறு வருமான வரித்துறை அறிவுறுத்தியிருந்த நிலையில் தற்போது கால அவகாசம் ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nPrevious Post10 சதவீத இடஒதுக்கீடு மூலம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான வேலை வாய்ப்பு பறிப்பு : கி.வீரமணி கண்டனம்.. Next Post10% இட ஒதுக்கீட்டை மத்திய அரசு தூக்கி எறிய வேண்டும்: மு.க. ஸ்டாலின்..\nநடுத்தர மக்களுக்கு பெருத்த ஏமாற்றம் : வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை…\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா ���ேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் : 100 அடி கம்பத்தில் தேசியகொடியேற்றி சுதந்திர தினக் கொண்டாட்டம்\nதஞ்சாவூரில் பிறந்த தமிழர் காஷ்மீர் பிரதமரானது எப்படி\nபாரத ஸ்டேட் வங்கி தேர்வு முடிவுகள் : தேர்வெழுதியவர்கள் அதிர்ச்சி..\nகாரைக்கால் அம்மையார் ஆலயத்தில் ‘மாங்கனி திருவிழா’ : திருக்கல்யாணம் நிகழ்ச்சி….\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nஉடல் ஆரோக்கியம் தரும் பீட்ரூட் ஜூஸ்..\nபுத்துணர்ச்சி அளிக்கும் துளசி டீ…\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nகொத்து.. கொத்தாக… தலைமுடி உதிர்கிறதா..\nவல... வல... வலே... வலே..\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nவீணா வாணியின் வீணை இன்னிசை (வீடியோ)\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)\nகலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்\nபெரியார் தொண்டர் சு. ஒளிச்செங்கோவிற்கு பெரியார் விருது…\nராஜீவ் 75வது பிறந்தநாள் : தலைவர்கள் மரியாதை.. https://t.co/J85yRJ8fQM\nஅக்.,29 முதல் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு.. https://t.co/sQuqPdhqoL\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் : 100 அடி கம்பத்தில் தேசியகொடியேற்றி சுதந்திர தினக் கொண்டாட்டம் https://t.co/rZlxt1Eath\nகாங்., கட்சி தலைவராக சோனியா காந���தி தேர்வு.. https://t.co/QUBbP51G6x\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/jaya-death-case-arumuga-samy-enquiry-commission-return-petition/", "date_download": "2019-08-24T13:48:51Z", "digest": "sha1:CFK2YHTTV3JZO3F5ASNIUEPKSXDZIU7Q", "length": 13331, "nlines": 151, "source_domain": "nadappu.com", "title": "ஜெ.,மரண வழக்கு விசாரணை : ஆறுமுகசாமி ஆணையம் பதில் மனு தாக்கல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nடெல்லியில் திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 14 கட்சியினர் பங்கேற்பு: ஸ்டாலின் பேட்டி\nப.சிதம்பரத்திடம் சிபிஐ நடத்திய முதல்கட்ட விசாரணை நிறைவு…\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமின் மறுப்பு..\nராஜீவ் 75வது பிறந்தநாள் : தலைவர்கள் மரியாதை..\nபோரூர் ராமசந்திர மருத்துவமனையில் வைகோவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை\nகாஷ்மீரில் ஆக.,19 முதல் பள்ளிகள் திறக்கப்படும் : தலைமை செயலாளர் அறிவிப்பு\n10, 11, மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு..\nஆர்.கே.நகர் தொகுதிக்கு வந்த டிடிவி தினகரனுக்கு எதிராக அதிமுகவினர் கருப்புக்கொடி ..\nஅக்.,29 முதல் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு..\nவேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்படும் சுதந்திரதின உரையில் முதல்வர் அறிவிப்பு..\nஜெ.,மரண வழக்கு விசாரணை : ஆறுமுகசாமி ஆணையம் பதில் மனு தாக்கல்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் விசாரித்து வருகிறது.\nஇந்த விசாரணைக்கு ஜெயலலிதா சகிச்சைபெற்ற அப்பலோ மருத்துவமனை உச்சநீதிமன்றத்தில் வழக்கிற்கு தடை கோரி மனு தாக்கல் செய்தது\nஇந்த வழக்கு குறித்து பதில் மனு அளிக்க உச்சநீதிமன்றம் ஆறுமுக சாமி ஆணையத்திற்கு சம்மன் அனுப்பியது.\nஇந்த வழக்கு பற்றிய விசாரணைக்கு தடை கேட்டுள்ள அப்போலோ கோரிக்கையில் உள்நோக்கம் உள்ளது\nஎன்று உச்சநீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.\nPrevious Postமுத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் தாக்கல் Next Postஆணவ கொலை குறித்த தமிழக அரசின் அறிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி\nஜெ.,வின் தற்போதைய சொத்து மதிப்பு என்ன : சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி..\nஜெ.,வின் ரூ.913 கோடி சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகி நியமிக்க கோரிய வழக்கில் ஜூன் 6-ம் தேதி இறுதி விசாரணை..\nஜெ., சிகிச்சை குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்க தடையில்லை..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் : 100 அடி கம்பத்தில் தேசியகொடியேற்றி சுதந்திர தினக் கொண்டாட்டம்\nதஞ்சாவூரில் பிறந்த தமிழர் காஷ்மீர் பிரதமரானது எப்படி\nபாரத ஸ்டேட் வங்கி தேர்வு முடிவுகள் : தேர்வெழுதியவர்கள் அதிர்ச்சி..\nகாரைக்கால் அம்மையார் ஆலயத்தில் ‘மாங்கனி திருவிழா’ : திருக்கல்யாணம் நிகழ்ச்சி….\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nஉடல் ஆரோக்கியம் தரும் பீட்ரூட் ஜூஸ்..\nபுத்துணர்ச்சி அளிக்கும் துளசி டீ…\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nகொத்து.. கொத்தாக… தலைமுடி உதிர்கிறதா..\nவல... வல... வலே... வலே..\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nவீணா வாணியின் வீணை இன்னிசை (வீடியோ)\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)\nகலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்\nபெரியார் தொண்டர் சு. ஒளிச்செங்கோவிற்கு பெரியார் விருது…\nராஜீவ் 75வது பிறந்தநாள் : தலைவர்கள் மரியாதை.. https://t.co/J85yRJ8fQM\nஅக்.,29 முதல் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு.. https://t.co/sQuqPdhqoL\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் : 100 அடி கம்பத்தில் தேசியகொடியேற்றி சுதந்திர தினக் கொண்டாட்டம் https://t.co/rZlxt1Eath\nகாங்., கட்சி தலைவராக சோனியா காந்தி தேர்வு.. https://t.co/QUBbP51G6x\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-08-24T14:13:56Z", "digest": "sha1:WIBP5QNPZBYMCWZWTX5D6DTMJAURL4M5", "length": 4147, "nlines": 86, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பரதேசி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பரதேசி யின் அர்த்தம்\n(ஊர்ஊராகச் சுற்றித் திரியும்) பிச்சைக்காரன்.\n‘ஏழு பிள்ளைகளை விட்டுவிட்டுப் பரதேசியாகப் போய்விட்டார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/sports/952-2017-06-16-06-48-07", "date_download": "2019-08-24T14:37:15Z", "digest": "sha1:YQUDIPSATXIQRHNV5RMNIJHC46COBLZI", "length": 9195, "nlines": 129, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "ஒன்பது விக்கெட்டுக்களால் வெற்றிபெறுவோம் என நாம் எதிர்ப்பார்க்கவில்லை", "raw_content": "\nஒன்பது விக்கெட்டுக்களால் வெற்றிபெறுவோம் என நாம் எதிர்ப்பார்க்கவில்லை\nஒன்பது விக்கெட்டுக்களால் வெற்றிபெறுவோம் என நாம் எதிர்ப்பார்க்கவில்லை என இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.\nஅஇது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் “9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்க்கவில்லை. அதுதான் நம் துடுப்பாட்டத்தின் தரம், ஜாதவ் ஒன்றும் எதிர்பாராமல் ஆச்சரியமேற்படுத்தும் பந்துவீச்சாளர் அல்ல அவர் புத்திசாலி, பந்தை எந்த இடத்தில் பிட்ச் செய்ய வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர், பிட்ச் என்ன செய்கிறது என்பதையும் புரிந்தவர்.\nஇந்தப் பிட்சில் 300-310 ஓட்டங்கள்தான் சிறப்பான ஓட்ட எண்ணிக்கை, அப்படியிருக்கையில் 264 ஓட்டங்களுக்குள் மட்டுப்படுத்தியதில் கேதார் ஜாதவ் எடுத்த 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தை ஏற்படுத்தின.\nதுடுப்பாட்டத்தில் நான் 10-15 பந்துகள் எடுத்துக் கொள்ளலாம் என்று ஆடினேன். கடந்த முறை வந்தவுடன் ஆட்டமிழந்தேன். எனவே நான் அதற்கேற்ப ஆட வேண்டும், எனக்கு சவால்கள் பிடிக்கும். நம்பிக்கை வளர்ந்தது.\nஇறுதியில் பாகிஸ்தானுடனான போட்டியை இன்னொரு போட்டி என்பதாகவே எடுத்துக் கொள்வோம், இவ்வாறு கூறுவது சோர்வளிக்கக்கூடியது என்று எனக்குத் தெரியும், ஆனால் எங்களது மனநிலை இதுதான்.\nநடுவரிசை வீரர்களுக்கு துடுப்பாட்ட வாய்ப்பு கிடைக்காதது கவலை தரும் விடயமல்ல, அனைவரும் பயிற்சியில் அருமையாகவே அடித்து ஆடி வருகின்றனர்.“ எனக் கூறியுள்ளார்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=4238", "date_download": "2019-08-24T13:07:51Z", "digest": "sha1:I5MJEHKHWXXHNFRRTPHKEBEINWMKF2EB", "length": 13578, "nlines": 188, "source_domain": "nellaieruvadi.com", "title": "சுமார் அரை நூற்றாண்டை நெருங்கி நிற்கும் அழிவு சக்தி! ( Nellai Eruvadi - News )", "raw_content": "\nசுமார் அரை நூற்றாண்டை நெருங்கி நிற்கும் அழிவு சக்தி\nசுமார் அரை நூற்றாண்டை நெருங்கி நிற்கும்\nஏர்வாடி அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் இருக்கும் சீமை உடை மரங்களை அறியாதவர்கள் நமது ஊரில் யாருமே இருக்க முட���யாது.\nநமது ஊரில் இருக்கும் சீமை உடை மரங்களில் இதைவிட பெரிய மரம்,\nவெயில் நேரங்களில் மைதானத்தில் விளையாட வருவோர் விளையாடி முடித்து சற்று இவற்றின் அடியில் ஓய்வெடுப்பதும்,\nவிளையாட்டை பார்க்க வந்த பார்வையாளர்கள் இவற்றின் நிழலிலே அமர்வதும் காலம் காலமாக இன்றுவரை தொடர்கிறது.\nமரத்தில் நடமாடும் கட்டை எறும்புகளிடம் கடிவாங்கி தேகம் வீங்கிப் போனவர்கள் நிறைய நபர்கள் உண்டு.\nநான்கு மரங்கள் இருந்த இடத்தில் இப்போது இரண்டு மரங்கள் இருந்து வருகிறது.\nசுமார் 50 வருடங்களை நெருங்கிய நிலையில், அங்கே இருக்கும் இந்த சீமை உடை மரம் உரிஞ்சிய நிலத்தடி நீரின் அளவு அளவிட முடியாதது.\nசீமை உடை மரங்களின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள இந்த காலத்திலும் இவை கம்பீரமாய் நின்று நமது மண்ணை நக்கல் செய்து கொண்டிருக்கிறது. அதுவும் படித்த ஆசிரியர்கள் பார்வையிலேயே இவை காலம் காலமாக இருந்து வருவது உண்மையில் நமக்கு ஆச்சரியத்தை தருகிறது.\nதாவரவியலில் \"ப்ரோசோபிச் சூலிப்ளோரா\" என்ற பெயரில் அழைக்கப்படும் சீமை உடை மரங்கள்,\nவிளைநிலங்களையும், மண்ணின் வாழ்வாதாரங்களையும் நாசப்படுத்தும் தாவரங்களில் முதன்மையானது.\nமெக்சிகோ, கரீபியன் தீவுகள் மற்றும் தென் அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட இவை, பயிர்களுக்கு வேலியாகவும்,\nவிறகாகவும் பயன்படும் எனக் கருதி, ஆஸ்திரேலியாவிலிருந்து, இந்தியாவுக்கு விதையாக கொண்டுவரப்பட்டது.\nஇதனால் இதற்க்கு வேலி காத்தான் என்ற பெயரும் வந்தது.\nவேலியே பயிரை மேய்கிறது என்று நம் முன்னோர்கள் சொன்ன சொல்வழக்கின் வெளிப்படையான பொருளுக்கு இம்மரங்கள் சாட்சி பகர்கிறது.\nநலம் அளிக்கும் எனக் கருதி, விதைக்கப்பட்ட இவை, நிலத்திற்கு எதிரியாகி, இன்று நம் தேசம் முழுவதையும் ஆக்கிரமித்து விட்டது.\nபூமியில் சுமார் 55 மீட்டர் ஆழத்திற்க்குச் செல்லும் அதன் வேர்கள்,\nநிலத்தடி நீரை உறிஞ்சுவது, நிலத்தில் விஷத்தன்மையை உண்டாக்கி பயிர்களை நாசப்படுத்துவது, காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சுவது, மலட்டுத் தன்மையை ஏற்படுத்துவது என்று மண்ணிற்கும், மனித மற்றும் ஏனைய கால்நடைகளுக்கும் இம் மரம் அழிக்கும் தீங்கு மிக ஆபத்தானது.\nஇப்படிப்பட்ட ஒரு மரம் நமது ஊரின் உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக எப்படி அனும��ிக்கப்பட்டு இருக்கிறது\n-என்பது இன்றுவரை பலரின் ஆச்சரியம் கலந்த கேள்வியாகவே இருக்கிறது.\nஅறம் செய் பசுமை ஏர்வாடி கவனத்திற்காக......\n1. 04-05-2019 அலோ மைம்பாத்துமா \n2. 28-04-2019 அமீரக வாழ் ஏர்வாடி உறவுகளின் பாரம்பரிய கலாச்சார சங்கமம் - 19/4/2019 - S Peer Mohamed\n3. 23-04-2019 இலங்கை குண்டுவெடிப்பு: தினமணி தலையங்கம் - S Peer Mohamed\n4. 16-03-2019 ஏர்வாடிக்கு காத்திருக்கும் ஆபத்து..\n5. 16-03-2019 ஈமானின் புதிய தலைவர் நியமனம் . - S Peer Mohamed\n6. 19-02-2019 அந்த 45 நிமிடம்தான் தீர்ப்பை மாற்றியது.. ஸ்டெர்லைட் வழக்கில் தரமான சம்பவம் செய்த வைகோ\n8. 17-02-2019 காஷ்மீர் தாக்குதலில் பலியான தமிழக வீரர்களின் உடல்கள் அடக்கம் - S Peer Mohamed\n12. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி\n13. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்\n16. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed\n17. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்\n18. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed\n19. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed\n20. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed\n21. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed\n23. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed\n24. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed\n25. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed\n26. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed\n27. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed\n29. 25-05-2018 மதத்தை விட மனிதமே முக்கியம்- சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர் - S Peer Mohamed\n30. 25-05-2018 ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.. தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/polls-and-pimples-disappear", "date_download": "2019-08-24T13:49:22Z", "digest": "sha1:ATDYWWQ3H2D7H5JYBLEXVOYP55QK4456", "length": 15001, "nlines": 163, "source_domain": "www.cauverynews.tv", "title": " அம்மை தழும்புகள்,பருக்கள் மறைய..!! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsThaamarai Kannan's blogஅம்மை தழும்புகள்,பருக்கள் மறைய..\nகோடைகாலத்தில் பெரும்பாலோனோரை பாதிக்கும் நோய் அம்மை. சின்னம்மை என்றால் பெரும்பாலும் தழும்புகள் ஏற்பட வாய்ப்பில்லை. அதேசமயம் பெரிய அம்மை ஏற்பட்டு கொப்புளங்கள் பெரிதானால் அவை குணமான பின்னரும் வடுக்களாக மாறிவிடும்.\nசருமத்தின் மறைவான இடங்களில் வடு இருந்தால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. அதே முகத்தில் தழும்புகள் இருந்தால் முகத்தின் அழகையே மாற்றி அமைத்து ஒருவித தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திவிடும். எனவே அம்மைத் தழும்புகள் ஏற்பட்டவர்கள் இயற்கையாக கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி இழந்த அழகை திரும்பவும் பெற முடியும்.\nகசகச - 2 ஸ்பூன்\nமஞ்சள் துண்டு - சிறிதளவு\n2 ஸ்பூன் கசகசா எடுத்து தண்ணீரில் ஊறவைக்கவும். சிறிதளவு மஞ்சள் துண்டு, கறிவேப்பிலை சிறிதளவு எடுத்து மூன்றையும் மை பதத்திற்கு அரைக்கவும். இந்தக் கலவையை முகத்தில் அம்மை வடுக்கள் உள்ள இடத்தில் நன்றாகத் பூசி உலற விடுங்கள். 20 நிமிடம் கழித்து பாசிப் பருப்பு மாவினால் முகத்தைக் கழுவுங்கள். மூன்று நாட்களுக்கு ஒரு முறை செய்தால் அம்மை வடுக்கள் நீங்கி விடும்.\nஅம்மை வடுக்களைப் போல முகப்பருவும் அழகை பாதிக்கும். இதற்கு பப்பாளிப் பால் சிறந்த மருந்தாகும். பப்பாளி மரத்திலிருந்து எதை உடைத்தாலும் பால் வரும். அதைச் சிறிதளவு சேகரித்து அத்துடன் கொஞ்சம் தண்ணீரையும் சேர்க்கவும். இந்தக் கலவையில் சிறிதளவு சீரகத்தை ஊறப் போடவும். இதை கால் மணி நேரம் வைத்து. பின் முகப்பரு எங்கே உள்ளதோ அங்கே இக்கலவையை நன்றாக பூசி ஊறவைத்து பின் கழுவவேண்டும். இதனால் முகப்பருக்கள் மறைந்து, இருந்த சுவடு தெரியாமல் போய்விடும்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nகர்நாடகாவை பாஜக ஆளும் காலம் வெகு தொலைவில் இல்லை - எடியூரப்பா\nஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தியை கைது செய்ய தடை நீட்டிப்பு\nஜியோவிற்கு போட்டியாக களமிறங்க உள்ள டாடா ஸ்கை பிராட்பேண்ட்..\nFixed Deposit-களுக்கு வட்டி விகிதம் குறைப்பு..\nநாட்டிற்கு ஏற்பட்ட பேரிழப்பு : அருண் ஜேட்லி மறைவு குறித்து தலைவர்கள் இரங்கல்..\nகாவேரி கார்ட்டூன் டுடே : RIP_ArunJaitley\nமுன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்..\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nFixed Deposit-களுக்கு வட்டி விகிதம் குறைப்பு..\nகாவேரி கார்ட்டூன் டுடே : RIP_ArunJaitley\nசிறப்பு அந்தஸ்து நீக்கம் : ஜம்மு காஷ்மீருக்கு இன்று எதிர்க்கட்சி தலைவர்கள் பயணம்..\nமுன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://yesuvadian.blogspot.com/2008/08/blog-post_25.html", "date_download": "2019-08-24T13:14:58Z", "digest": "sha1:VLXA6DYTSX5WVG63ANJXXWVKFYUVUUBJ", "length": 19223, "nlines": 296, "source_domain": "yesuvadian.blogspot.com", "title": "என் கனவில் தென்பட்டது: மீண்டும் பொன்னியின் செல்வன்", "raw_content": "\nதமிழுக்காக தடி எடுப்பதை விட்டு விட்டு தமிழில் தட்டு, நீ எடுத்த தடி மரமாகி விண்ணை முட்டும் மட்டும் உயரும்\nகுஸ்புவின் கன்னி பேட்டி- தமிழ்மணம் இணைய தளத்தில்\nஅழகிப் போட்டி குறிப்புகள் (1)\nசுய மதிப்பீட்டு திட்டம் (1)\nநான் எதோ பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் எழுத போறதா நினைத்து தலைப்பை பாத்து வந்தா தயவு செய்து வேற பக்கம் போய்டுங்க... இல்லை நேரம் போகலை எந்த கர்மத்தையாவது வாசிக்கலாம்னு நினைச்ச இந்த கர்மத்தை வாசிங்க\n(ராஜாதி ராஜா வான ராஜ ராஜ சோழனும் அவரது மகனும் ராஜேந்திர சோழனும் தங்களுடைய சந்ததிகள் எப்படி நாட்டை வழி நடத்துகிறார்கள் என்று பார்வை இட இப் பூமிக்கு மறுபடி வருக்கிறார்கள்\nஅவர்கள் தம் முப்பாட்டனார் கரிகால சோழன் கட்டிய உலகில மிக பழமையான கல் அணைக்கு வருகிறார்கள், வந்தவர்கள் தங்கள் சம்பாசனைகளை இவ்வித மாக தொடக்குகிறார்கள்)\nஅப்பா நம் பாட்டனார் கட்டிய அணை எவ்வளவு கம்பிராமாக துளி அளவும் சேதம் இல்லாமல் இருக்கிறது\nம்ம்ம்.. நானும் பார்த்து கொண்டுதான் இருக்கிறேன்\nஅப்பா இடை பட்ட கால சுழற்சியில் எவளோவோ மாற்றங்கள் இன்றும் நம் புகழ் பறை சாற்றி கொண்டு இருக்கிறது.நம் மக்களின் வாழ்கை தரம் எவ்வளவோ உயர்ந்து இருக்கிறது\nஏதும் வியப்பாக இல்லை ராஜேந்திரா...நாம் இருந்த காலத்திலேயே இந்த பூங்கா அடர்ந்த காடுபோல இருக்கும், ஆனால் இன்று பூங்கா என்ற பெயரில் ஒரு சில மரங்களை தான் பார்க்க முடிகிறது.இந்த அணையின் நீர்மட்டம் ஒரு நாளும் குறைந்ததில்லை, இப்பொது தண்ணிர் இருபதே தெரிய வில்லை.நாம் குதிரை படைகள்,காலால் படைகள் மற்றும் யானை படைகள் நடந்து செல்ல அமைத்த சாலைகள் அப்படியே இருக்கிறது.மக்களின் நடை உடை பாவனைகளில் இருகின்ற மாற்றம் அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் இல்லை\nநானும் கவனித்தேன் அப்பா, ஆனால் உங்களுக்கு நம் மண்ணை குறை பற்றி கூறினால் பிடிகாது எனவே தான் அவைகளை பற்றி பேச வில்லை\nராஜேந்திரா நானும் நீயும் போன பிறகு நம் தாய் மண்ணை தமிழனை விட அயல் நாட்டினரே அதிகமாக ஆட்சி புரிந்துள்ளனர்\nஅதன் பின் மன்னர் ஆட்சி முடிவுற்று மக்கள் ஆட்சி வந்ததாக கேள்வி\nஆம், இன்று நடப்பது மகள் ஆட்சி தான்.சேர, சோழ, பாண்டியர், சாளுக்கியர், கலிங்கர்,கங்கபாடி,நோலம்பவடி மற்றும் எல்லோரும் சேர்ந்து இந்தியா என்ற நாட்டின் கீழ் இருக்கிறார்கள்\nஇனம்,மொழி,மதம்,நீர் மற்றும் நிலம் இவைகளை தவிர\nஒற்றுமையில் அங்கம் வகிக்க வேண்டியவைகளே இவைகள் தானே...\nமகனே, அணையின் நீர்மட்டம் பற்றி சொன்னேன் அல்லவா, அதற்கு காரணம் இங்கு நடக்கும் இரு மாநில அரசுகளின் உரிமை பிரச்சனை தான்\nஅப்பா.. நீங்கள் ஆட்சி செய்யும் போதும் கூட இந்த காவிரி நதிக்காக சாளுக்கியர்கள் மீது படை எடுத்து அவர்கள் கொட்டத்தை அடக்கினோம்.அதற்கு சான்றாக நந்தி மலையில் இன்றும் நாம் நிர்மாணித்த கோவில்கள் மற்றும் சிலைகள் உள்ளன. (Nandi ஹில்ல்ஸ் பெங்களூரில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது)\nம்ம்ம்.. அது பழைய கதை அப்���ோது அவர்கள் எதிரிகள், இப்போதோ ஒரு எல்லோரும் தாயின் பிள்ளைகள்\nஅப்படியானால் அவர்கள் சகோதர்கள், சகோதர பாசத்திற்கு முன்னுதாரணமாக தாங்கள் செய்த தியாகத்தை யாரும் எண்ணி பார்க்கவில்லையா(தனக்கு கொடுத்த அரியணையை தன் பெரியப்பா மகன் உத்தம சோழனுக்கு விட்டு கொடுத்து.மேலும் விவரங்களுக்கு கல்கியின் பொன்னியின் செல்வன் படித்து தெரிந்து கொள்ளளவும்) சகோதர்களுக்குள் ஏன் இந்த பிரச்னை\nசகோதர்களாக தங்களை வெளி காட்டி கொண்டாலும் உண்மைகள் அவர்கள் சகோதரர்களா என்பது யாருக்கு தெரியும்.இதை இவர்களால் மட்டும் மல்ல இவர்களின் தாயினால் கூட தீர்க்க முடிய வில்லை.இவர்களின் பிரச்சனைகளை வருண பகவானும் என்னை சிறு வயதில் காப்பாற்றிய இந்த காவேரி தாயும் தான் தற்காலிகமாக தீர்த்து வைக்கிறார்கள்.\nசகோதர்களுக்குள் விட்டு கொடுக்கும் மனப்பான்மையும் சகிப்பு தன்மையும் இல்லாத வரையில் இப் பிரச்சனைக்கு ஒரு முடிவே கிடையாது.\nசரியாக சொன்னாய் ராஜேந்திரா.அப்படி இல்லாத பட்சத்தில் நாம் இன்னும் 1000 ஆண்டுகள் கழித்து வந்தாலும் இந்த பிரச்சனை இருக்கும்\nஅப்பா இதை பற்றி இன்னும் பேசினால் ராஜா ராஜனும் ராஜேந்திரனும் எங்களை குறை சொல்லி விட்டார்கள் என்று \"வாட்லாறு நாகராஜ்\" மற்றும் கன்னட அமைப்புகள் அங்கு உள்ள நாம் தமிழக மக்களுக்கு தொல்லை தரலாம் வாருங்கள் நாம் நீங்கள் கட்டிய தஞ்சை கோவிலுக்கு போவோம்\nஎழுதி கிழிச்சது நசரேயன் at 8/25/2008 12:39:00 PM\nவகைபடுத்தப்பட்டது: கட்டுரை, பொழுது போக்கு\n///ராஜா ராஜனும் ராஜேந்திரனும் எங்களை குறை சொல்லி விட்டார்கள் என்று \"வாட்லாறு நாகராஜ்\" மற்றும் கன்னட அமைப்புகள் அங்கு இல்ல நாம் தமிழக மக்களுக்கு தொல்லை தரலாம்////\nஅவர்களுக்கு இதை விட்டால் வேறு பொழப்பு இல்லை..\nஇதை வைத்து தானே அவர்கள் அரசியலில் காலம் தள்ளி கொண்டு இருகிறார்கள்\nகுஸ்புவின் கன்னி பேட்டி- தமிழ்மணம் இணைய தளத்தில்\nகனிமொழி கைது, தலைவர்கள் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fetna.org/2018/08/", "date_download": "2019-08-24T13:58:51Z", "digest": "sha1:IIALEC55FY4F5BGE3L3LUO46ANGGAMDO", "length": 7912, "nlines": 118, "source_domain": "fetna.org", "title": "August 2018 | FeTNA", "raw_content": "\nகர்நாடக இசையில் உள்ள பல்வேறு பரிமாணங்களை மதச் சார்பின்றி மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் இசைக் கலைஞர்கள் மீதான அடக்கு முறையை எதிர்த்து வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கத் பேரவை தங்களது கண்டனத்தைத் தெரிவிக்கிறது. மேலும், கர்நாடக இசையோ அன்றி பரத நாட்டியமோ ஓர் மதத்திற்கோ அல்லது இனத்திற்கோ சார்புடையது அன்று. இற்றைய நாளில், இசைக்கப்படும் கர்நாடக இசையானது, சற்றொப்ப 2500 ஆண்டுகட்கு முன்னர் தோன்றிய தமிழிசையிலிருந்து அண்மையில் பரிணமித்ததே ஆகும். இவ்விசையானது, சைன, புத்த, ஆசீவகம் போன்ற [...]\nகர்நாடக இசை அனைவருக்குமானதுSowmiyan D2019-01-26T00:46:48-05:00\nகலைஞர் கருணாநிதி அவர்கள் மறைவுக்கு பேரவையின் அஞ்சலி\nகலைஞர் கருணாநிதி அவர்கள் மறைவுக்கு பேரவையின் அஞ்சலி\nகலைஞர் கருணாநிதி அவர்கள் மறைவுக்கு பேரவையின் அஞ்சலி\nதமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர், முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்கள் மறைவுக்கு பேரவையின் அஞ்சலி தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வராகவும், தி.மு.க கட்சியின் தலைவராகவும், முத்தமிழ் அறிஞராகவும் விளங்கிய கலைஞர் திரு.கருணாநிதி அவர்கள் இன்று தனது 95வது அகவையில் இயற்கை எய்தினார். தந்தை பெரியாரின் சீடராக, திராவிட இயக்கக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு தமிழ்நாடு அரசியலில் ஈடுபடத் தொடங்கியவர் கலைஞர். இந்திய மக்களாட்சி வரலாற்றிலேயே தான் போட்டியிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று 13 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 5 [...]\nகலைஞர் கருணாநிதி அவர்கள் மறைவுக்கு பேரவையின் அஞ்சலி\nஎழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் மறைவுக்கு இரங்கல்\nதமிழ் அறிஞர் சிலம்பொலி செல்லப்பன் மறைவுக்கு இரங்கல்\nபேரவையின் தமிழிசை விழா – 2018\nதொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு இரங்கல்\nகஜா புயல் நிவாரண கோரிக்கை\n10 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு – சிகாகோ, அமெரிக்கா\nஜல்லிக்கட்டு – பேரவையின் விருப்பமும் வேண்டுகோளும்\nபேருந்து மகிழ் உலா – நியூயார்க்\nஎழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் மறைவுக்கு இரங்கல்\nதமிழ் அறிஞர் சிலம்பொலி செல்லப்பன் மறைவுக்கு இரங்கல்\nபேரவையின் தமிழிசை விழா – 2018\nதொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு இரங்கல்\nகஜா புயல் நிவாரண கோரிக்கை\nஎழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் மறைவுக்கு இரங்கல்\nதமிழ் அறிஞர் சிலம்பொலி செல்லப்பன் மறைவுக்கு இரங்கல்\nபேரவையின் தமிழிசை விழா – 2018\nதொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு இரங்கல்\nகஜா புயல் நிவாரண கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/court-clears-kalavani-2-stay-pqk3x8", "date_download": "2019-08-24T13:30:46Z", "digest": "sha1:KTD3DKYIJHF224VT5WSRDNVCSALGZIIC", "length": 11313, "nlines": 140, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கோர்ட் தடை நீங்கியது... மே 4ம் தேதி ரிலீஸாகுமா ‘களவாணி 2’?...", "raw_content": "\nகோர்ட் தடை நீங்கியது... மே 4ம் தேதி ரிலீஸாகுமா ‘களவாணி 2’\nஜூன் 10 வரை ரீலீஸாக தடை வாங்கப்பட்ட இயக்குநர் சற்குணத்தின் ’களவாணி 2’ படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கி கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.\nஜூன் 10 வரை ரீலீஸாக தடை வாங்கப்பட்ட இயக்குநர் சற்குணத்தின் ’களவாணி 2’ படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கி கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.\nநடிகர் விமல், ஓவியா உள்பட பலர் நடித்துள்ள திரைப்படம் `களவாணி 2'. இந்த திரைப்படம் வருகிற மே 4-ந் தேதி வெளியாக உள்ளதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான வர்மாண்ஸ் பிலிம்ஸ் என்ற நிறுவனம் விளம்பரம் வெளியிட்டது. உடனே இந்த படத்துக்கு தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் குமரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில், களவாணி 2 என்ற திரைப்படத்தின் உரிமையை மெரினா பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெற்றுள்ளேன். அதனால், அந்த திரைபடத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், `களவாணி 2' திரைப்படத்தை ஜூன் 10-ந் தேதி வரை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.\nஇந்த நிலையில், இந்த தடையை நீக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வர்மாண்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும் படத்தின் இயக்குநருமான ஏ.சற்குணம் மனு தாக்கல் செய்தார். அதில், ‘களவாணி 2 தலைப்பை, களவாணி திரைப்படத்தை தயாரித்த ஷெர்லி பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கினேன். ’களவாணி 2’ திரைப்படத்தை நான் மட்டுமே தயாரித்து இயக்கியுள்ளேன். இந்த தலைப்புக்கும், திரைப்படத்துக்கும், குமரன், மெரினா பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சிங்காரவேலன் ஆகியோருக்கு தொடர்பு எதுவும் இல்லை. தவறான தகவல்களை அளித்து, இந்த திரைபடத்துக்கு தடை பெற்றுள்ளனர். எனவே, இந்த தடையை நீக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.\nஇந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் சுதா ஆஜராகி வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, ’களவாணி 2’ திரைப்படத்துக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டார். ஆனாலும் மே 4ம் தேதி இப்படம் ரிலீஸாக வாய்ப்பில்லை என்கிறது சிங்காரவேலன் வட்டாரம்.\n இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு தடையில்லை \nகடைசி நிமிட கட்டப்பஞ்சாயத்து... மூன்று முக்கிய நகரங்களில் ‘விஸ்வாசம்’ படத்துக்கு கோர்ட் தடை..அஜீத் ரசிகர்கள் அதிர்ச்சி..\nசர்கார் படத்துக்கு அதிக கட்டணம் வசூலித்தால் தியேட்டர் லைசன்ஸ் ரத்து...\nகெடுபிடி மேல் கெடுபிடி....’சர்கார்’ படத்துக்கு அதிக கட்டணம் வசூலித்தால்... அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை\nசன்னி லியோனுக்காக நடிகர் திலகம் சிவாஜியை வம்பிழுக்கும் நீதிபதிகள்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"99% சுயநலவாதிகள்தான்\" பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேச்சு..\nகளைகட்டும் விஜயகாந்த் பிறந்தநாள்.. கேப்டன் கையில் நாளை பிரியாணி தடபுடல் ஏற்பாடு..\nபாஜகவின் வளர்ச்சிக்காக அத்வானி வளர்க்கப்பட்ட இரண்டாம் நிலை தலைவர்கள் தொடர்ச்சியாக மரணம்.. இன்று அருண் ஜேட்லி காலமானார்\nExclusive: விஜயகாந்த் கல்யாணத்துக்கு முன்னாடியே 1000 பேர் கூட்டிட்டு போன சுதீஷ்.. போட்டுடைத்த பகீர் தகவல் வீடியோ..\n\"அந்த\" வீடியோ என்னோடது இல்ல.. பிக் பாஸ் அபிராமி அலறல்..\n\"99% சுயநலவாதிகள்தான்\" பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேச்சு..\nகளைகட்டும் விஜயகாந்த் பிறந்தநாள்.. கேப்டன் கையில் நாளை பிரியாணி தடபுடல் ஏற்பாடு..\nபாஜகவின் வளர்ச்சிக்காக அத்வானி வளர்க்கப்பட்ட இரண்டாம் நிலை தலைவர்கள் தொடர்ச்சியாக மரணம்.. இன்று அருண் ஜேட்லி காலமானார்\nயோகி பாபுவின் படம் ரிலீஸ் திடீர் மற்றும்\nதாறுமாறாக அந்தர் பல்டியடித்த ஸ்டாலின்...\nகல்யாணமான 40 நாளில் மருத்துவ மாணவிக்கு பரிதாபம்... காலேஜ் ஹாஸ்டலில் அதிகாலையில் பெரும் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/india/80/105989?ref=fb", "date_download": "2019-08-24T13:05:32Z", "digest": "sha1:MJOTOSJABPZOS6TWYPWSLPTGR4XBTQD4", "length": 9228, "nlines": 123, "source_domain": "www.ibctamil.com", "title": "ராஜபக்சேவுக்கு சிவப்பு கம்பளம் விரித்த சு.சாமி ; பின்னணியில் பகீர் காரணம்.! - IBCTamil", "raw_content": "\nஇலங்கையர்களை சோகத்தில் ஆழ்த்திய விபத்து; 25 பேருக்கு நேர்ந்த கதி\nயாழ்ப்பாணம் கடற்பகுதியில் கடற்படைக்கு காத்திருந்த அதிர்ச்சி\nகூட்டத்தில் சஜித் கூறிய அந்த ஒரு வார்த்தை; நெகிழ்ச்சியடைந்த மக்கள்\nதமிழர் பகுதியில் இப்படியொரு பாடசாலையா; வியக்க வைக்கும் சுவாரஸ்சிய தகவல்\nதடல்புடலாக நடந்த திருமண ஏற்பாடுகள்; தமிழ் மாணவியின் விபரீத முடிவால் பெரும் சோகத்தில் கிராமம்\nஐரோப்பிய நாடொன்றிற்கு செல்ல முயன்ற இருவர்; கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nசஜித்திற்கும் ஆதரவு: ரணில் எடுத்துள்ள உடனடி நடவடிக்கை\nபிரபல கிரிக்கெட் வீரர் வீட்டில் பயங்கர தீ விபத்து: எரிந்து நாசமாகிய அறைகள்; மனைவி, குழந்தைகளின் நிலை என்ன\nபிரான்சிலிருந்து வந்த புலம்பெயர் உறவுகளை கட்டுநாயக்காவிலிருந்து ஏற்றிக்கொண்டு வவுனியா வந்த வாகனம் விபத்து; 7 பேரின் நிலை என்ன\nராஜபக்சேவுக்கு சிவப்பு கம்பளம் விரித்த சு.சாமி ; பின்னணியில் பகீர் காரணம்.\nதமிழகத்தை பாதிக்கும் எந்த ஓர் விவகாரத்திலும் ஒட்டுமொத்த தமிழகமும் ஓர் நிலையில் இயங்குகிறதென்றால் அதற்கு எதிர் மாறான நிலையில் இயங்குவது தமிழக பாஜக தலைவர்களின் வாடிக்கையான செயல். அந்த வகையில், எப்போதும் தமிழ் - தமிழருக்கு எதிரான கருத்துக்களை மட்டுமே தெரிவித்து வரக்கூடிய பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணிய சாமி.\nஅந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இந்திய நடுவண் அரசினால் வழங்கப்படும் பாரத ரத்னா விருதினை ஈழத்தமிழர்களை கொன்று குவித்த கொலைக்குற்றவாளி ராஜபக்க்ஷேவுக்கு அளிக்க வேண்டுமென தெரிவித்து சர்ச்சையை கிளப்பியிருந்தார்.\nஇந்த நிலையில், இன்று டெல்லி வந்துள்ள ராஜபக்க்ஷே சுப்ரமணிய சாமியை நேரில் சந்தித்து அளவளாவியுள்ளார். ஈழத்தில் எம் தொப்பூழ் கொடி உறவுகளை கொன்று குவித்த இனப்படுகொலையாளன் ராஜபக்ஷேவுக்கு சு.சாமி வரவேற்பளித்த பின்னணியில் 7 தமிழர் விடுதலை விவகாரம் உள்ளதாக கிசுகிசுகின்றன மத்திய அரசு வட்டாரங்கள்.\nராஜீவ் கொலையாளிகளை வெளிவிட கூடாதென பாஜக தலைமையை வலியுறுத்தும் படி சு.சாமியிட���் ராஜபக்சே டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karaitivu.org/2018/05/s.html", "date_download": "2019-08-24T13:58:31Z", "digest": "sha1:MFRQMP3F7KSPF7QMMQIE3XFMYHLPJS5R", "length": 5547, "nlines": 82, "source_domain": "www.karaitivu.org", "title": "பிறந்தநாள் வாழ்த்து - திரு.S. சிவராஜா - Karaitivu.org", "raw_content": "\nHome Wishes பிறந்தநாள் வாழ்த்து - திரு.S. சிவராஜா\nபிறந்தநாள் வாழ்த்து - திரு.S. சிவராஜா\nதிரு. S. சிவராஜா (சிரேஷ்ட ஆசிரியர்) அவர்கள் தனது 50வது பிறந்த தினத்தை 2018.05.29 0 அன்று காரைதீவு சாரதா சிறுமியர் இல்லத்தில மிக எளிமையான முறையில் கொண்டாடினார். மேற்படி நிகழ்வில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நலன்விரும்பிகளும் கலந்து கொண்டு அவரை வாழ்த்தினர். மாணவிகளின் பஜனை நிகழ்வு பிறந்தநாள் நினைவுப் பரிசில் வழங்கல் நடைபெற்றதுடன் பகவான் ஸ்ரீ ராமகிருஸ்ணரின் ஆசிவேண்டிப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.\nபல்வேறு பிரமுகர்களும் குடும்பத்தினரும் அன்னாரின் பண்பு, இறை பக்தி, சேவை மனப்பாங்கு, ஆன்மீகப் பணிகள், எழுத்தாற்றல் மற்றும் சமூகத்தின் நலனுக்காக அவரின் அர்ப்பணிப்பு தொடர்பாக வாழ்த்தி பாராட்டப்பட்டதுடன் காரைதீவின் சமுக அமைப்புக்களால் பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்பட்டார்.\nகல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு\nகாரைதீவு விளையாட்டு கழகத்தின் கலாசார விளையட்டுவிழாவின் கல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு கலாசார விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக் இடம்...\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம்\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம். அன்னாரின் பூதவுடல் நாளை காலை 10 மணி அளவில் காரைதீவு இந்து மயாணத்தில் நல்லடக்கம் செய்யப்...\nகாரைதீவு மக்கள் ஒன்றியம் கனடா நடாத்தும் 17 வது ஒன்று கூடல் நிகழ்வு\nகாரைதீவு மக்கள் ஒன்றியம் கனடா ��டாத்தும் 17 வது ஒன்று கூடல் நிகழ்வு\nகாரைதீவு அருள்மிகு ஶ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி விழா விஞ்ஞாபனம்-2019\nகாரைதீவு அருள்மிகு ஶ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி விழா விஞ்ஞாபனம்-2019 தற்போதைய நாட்டு நிலைமையைக்கருதி ஆலய தர்மகர்த்தாக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=4239", "date_download": "2019-08-24T13:06:48Z", "digest": "sha1:MREOE6C4DABEZQQRWTKS27I6W3KOOW35", "length": 11388, "nlines": 184, "source_domain": "nellaieruvadi.com", "title": "ஏர்வாடியில் காவல்துறையை கண்டித்து போராட்டம் ( Nellai Eruvadi - News )", "raw_content": "\nஏர்வாடியில் காவல்துறையை கண்டித்து போராட்டம்\nபுர்கா திருடனை பிடித்து கொடுத்தவர்களை காவலில் வைத்த காவல் துறை....\nஇளைஞர்கள் ஐந்து பேர் கைது....\nகாலையில் காவல்துறையை கண்டித்து போராட்டம்.....\nகடந்த பல மாதங்களாக ஏர்வாடியில் பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்த போலிசாரும் காவிகளும் எண்ணிக்கொண்டிருப்பது நாம் அறிந்ததே.\nஅதன் காரணமாக தான் கடந்த சில மாதங்களாக ஏர்வாடியில் பல சம்பவங்கள் ஒன்றன் தொடராக ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.\nஆனால் தான் (காவிகள்) எதிர்பார்த்த எதுவும் நடைபெறவில்லை, ஆகையால் அவர்களின் அத்தனை திட்டங்களும் ஏர்வாடி ஒருங்கிணைந்த ஜமாத் மற்றும் பொதுமக்களால் தவிடுபொடியாகியது.\nஇருப்பினும் தனது முயற்சியை காவ(வி)ல் துறை விடுவதாக இல்லை. அதன் விளைவு தான் இந்த அநியாயமான அராஜகமான ‪கைது‬.\nஇதன் மூலம் காவ(வி)ல் துறை எதிரிகளுக்காக மட்டுமே வேலை செய்கிறது என்பது தெளிவாகிறது.\nஇதனை ஏர்வாடியின் ஒருங்கிணப்பு ஜமாத் மற்றும் இளைஞர்கள் கலந்தாலோசித்து தீர்க்கமான, இனி இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க முடிவு எடுக்க வேண்டும்.\nஏர்வாடியில் புர்கா அணிந்து ஏர்வாடியில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர் மூன்றாவது தெரு அருகே பிடிபட்டார்.போலீஸில் ஒப்படைப்பு.\nஅவர் முஸ்லிம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nபுர்கா திருடனை பிடித்து கொடுத்தவர்களை காவலில் வைத்த காவல் துறை....\nஇளைஞர்கள் ஐந்து பேர் கைது....\nகாலையில் காவல்துறையை கண்டித்து போராட்டம்.....\nபோராட்டம் சம்பந்தமாக ஆலோசனைக் கூட்டம் பைத்துஸ்ஸலாம் பள்ளியில் வைத்து காலை 8.30 க்கு நடைபெற உள்ளது அனைத்து இயக்க மற்றும் ஜமா அத்தார்கள் கலந்து கொள்ளவும். .\n1. 04-05-2019 அலோ மைம்பாத்துமா \n2. 28-04-2019 அமீரக வா���் ஏர்வாடி உறவுகளின் பாரம்பரிய கலாச்சார சங்கமம் - 19/4/2019 - S Peer Mohamed\n3. 23-04-2019 இலங்கை குண்டுவெடிப்பு: தினமணி தலையங்கம் - S Peer Mohamed\n4. 16-03-2019 ஏர்வாடிக்கு காத்திருக்கும் ஆபத்து..\n5. 16-03-2019 ஈமானின் புதிய தலைவர் நியமனம் . - S Peer Mohamed\n6. 19-02-2019 அந்த 45 நிமிடம்தான் தீர்ப்பை மாற்றியது.. ஸ்டெர்லைட் வழக்கில் தரமான சம்பவம் செய்த வைகோ\n8. 17-02-2019 காஷ்மீர் தாக்குதலில் பலியான தமிழக வீரர்களின் உடல்கள் அடக்கம் - S Peer Mohamed\n12. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி\n13. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்\n16. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed\n17. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்\n18. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed\n19. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed\n20. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed\n21. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed\n23. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed\n24. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed\n25. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed\n26. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed\n27. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed\n29. 25-05-2018 மதத்தை விட மனிதமே முக்கியம்- சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர் - S Peer Mohamed\n30. 25-05-2018 ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.. தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sekalpana.blogspot.com/2013/02/", "date_download": "2019-08-24T13:13:59Z", "digest": "sha1:UGQ5PLETWPZUIMO7KCVLTTXUXHKN2BST", "length": 6638, "nlines": 138, "source_domain": "sekalpana.blogspot.com", "title": "கல்பனாசேக்கிழார்", "raw_content": "\nFebruary, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல்துறை - தலைவர் புதிதாகப் பதவியேற்பு\n- பிப்ரவரி 07, 2013\nஅண்ணாமலைப் பல்கலைக்கழத் தமிழியல்துறை மரபில் ஒர��பெண், துறைத் தலைவராகப் பொறுப்பேற்றிருப்பது, இதுவே முதல்முறையாகும். 31.01.2013 அன்று முதல் 24 -வது துறைத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கிறார்கள்.\nபேராசிரியர் முனைவர் ப. ஞானம் அவர்கள் 1979 இல் பேராசிரியர் க. வெள்ளைவாரணம் அவர்கள் துறைத் தலைவராக இருந்தபொழுது விரிவுரையாளராக அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் பணியேற்றார்கள். தொய்வின்றி 34 நான்கு வருடங்கள் தமிழுக்குத் தொண்டாற்றிக் கொண்டு வருகிறார்கள்.\nஇவர்களுடைய முனைவர் பட்ட ஆய்வு தமிழ் இலக்கியங்களில் முருகக் கடவுள் என்பதாகும். இவ்வாய்வின் சிறப்பைப் பாராட்டி தமிழ்வாகை பரிசில் என்னும் விருதை சேலம் தமிழ்ச்சங்கம் வழங்கிச்சிறப்பித்தது.\n2002- இல் மலேசியாவில் நடந்த பன்னாட்டு முருகன் கடவுள் தொடபான மாநாட்டில் கலந்துகொண்டு ஆய்வு கட்டுரை வழங்கி சிறப்பித்துள்ளார்கள்.\nகாசியில் நடைபெற்ற பத்தி இலக்கிய மாநாடுகளிலும் பங்கேற்றுள்ளார்கள்.\nஇவர்களின் சிறந்த நெறிகாட்டுதலின் கீழ் 10 மாணவர்கள் முனைவர்ப் பட்டமும், 35 மாணவர்கள் இளம் முனைவர் பட் டமும் பெற்றுள்ளார்கள். இந்திய மொழிப்புல இதழ்களில் பல்வேறு கட்ட…\nதீம் படங்களை வழங்கியவர்: Galeries\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/ourcity/65/Geography.html", "date_download": "2019-08-24T14:07:30Z", "digest": "sha1:YKAGYCRPTPZDWKJPH2CMJ7KPAISDG4LW", "length": 4038, "nlines": 45, "source_domain": "tutyonline.net", "title": "புவிஅமைப்பு", "raw_content": "\nசனி 24, ஆகஸ்ட் 2019\nதூத்துக்குடியின் புவிஅமைப்பு (1 of 1)\nதூத்துக்குடி தென்னிந்தியாவில் சுமார் 540கிமீ தூரத்தில் சென்னைக்கு தென்மேற்காக மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ளது. மேலும் மன்னார் வளைகுடாவிற்கு இந்த மாவட்டம் தெற்கில் தென்மேற்கு திசையில் திருநெல்வேலி மாவட்டம், மேற்கில் வடமேற்கு திசையில் விருதுநகர் மாவட்டம் மற்றும் வடக்கே ராமநாதபுரம் மாவட்டமும் அமந்துள்ளன.\nதூத்துக்குடி மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 4621ச.கி.மீ. ஆகும் தூத்துக்குடி நகரம் மாவட்டத்தின் தலைநகராகவும் மற்றும் தாலுகா தலைநகரமாகவும் செயல்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் ஒரு தனி மாவட்டமாக 1986ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாக பிரித்து அறிவிக்கப்பட்டது.\nதூத்துக்குடியில் பெரிய அளவில் எந்தவொரு நீர்த்தேக்கம���ம் இல்லை. ஆனால் பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு நீர்த் தேக்கங்கள் மிக அருகில் உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தின் தாமிரபரணி ஆறு முக்கிய பாசன வசதியை கொடுக்கிறது. தாமிரபரணி ஆறு தவிர வைப்பாறு விளாத்திகுளம் தாலுகாவிலும், கருமேனி ஆறு சாத்தான்குளம் மற்றும் திருச்செந்தூர் தாலுகாவிலும் பாசன வசதியை அளிக்கிறது. மேலும் ஓட்டப்பிடாரம் தாலுகாவில் எப்போதும்வென்றான் கிராமத்தில் ஒரு சிறிய நீர்த்தேதக்கம் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevinandavanam.forumta.net/t268-topic", "date_download": "2019-08-24T13:32:53Z", "digest": "sha1:6IBMK6GJBY5PZ7SKY6Q7M5R6MHZNBXQL", "length": 25405, "nlines": 67, "source_domain": "ujiladevinandavanam.forumta.net", "title": "எங்கள் நாடு விற்பனைக்கல்ல!", "raw_content": "\nநந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nதொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக்கும் மூலிகை\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\nஇந்தியாவின் தலைவிதியைத் தீர்மானிக்கும் நாடாளுமன்றத்தில் என்ன நடக்கிறது அரசியல் கட்சிகளின் கூச்சலும், குழப்பமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பதற்குக் காரணம் என்ன அரசியல் கட்சிகளின் கூச்சலும், குழப்பமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பதற்குக் காரணம் என்ன இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கிக் கிடக்கின்றனவே, உலக நாடுகள் இந்திய அரசியலைப் பற்றி என்ன நினைக்கும்\nமக்களுக்கான மசோதாக்களை நிறைவேற்ற விடாமல் நாடாளுமன்றத்தை முடக்குவதாக எதிர்க்கட்சிகள் மீது ஆளும் கட்சியும், மக்கள் பிரச்னைகளுக்காக இவ்வாறு செயல்படுவதும் நாடாளுமன்ற நடைமுறைதான் என்று எதிர்க்கட்சிகளும் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டி பதில் கூறிக் கொள்கின்றனர்.\nநமது நாட்டில் பிரச்னைகள் திட்டமிட்டு வளர்க்கப்படுகின்றன. எல்லா இடங்களிலும் எதிர்க்கட்சிகள்தான் இப்படிப்பட்ட செயல்பாடுகளைத் தூண்டிவிடும். ஆனால் இந்த நாட்டில் ஆளும் கட்சியும், அரசாங்கமுமே இதனைச் செய்கின்றன. ஏனெ��்றால் இன்று ஆளும் அரசாங்கம் தங்கள் குடிமக்களுக்குச் சேவை செய்வதை விடவும் அமெரிக்காவுக்கும், அன்னிய நாடுகளுக்கும் சேவை செய்வதையே பெருமையாக நினைக்கின்றன.\nவிலைவாசி உயர்வு, ஊழல், கறுப்புப்பண விவகாரம், தெலங்கானா கோரிக்கை, முல்லைப் பெரியாறு பிரச்னை, மீனவர் மீது இலங்கை கடற்படைத் தாக்குதல், கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு எனப் பிரச்னைகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டிருப்பதற்கு மத்திய அரசின் தவறான அணுகுமுறையே காரணமாகும்.\nஉறங்குகிறவர்களை எழுப்பி விடலாம்; ஆனால் உறங்குவது போல பாவனை செய்கிறவர்களை யாராலும் எழுப்ப முடியாது. நாட்டுக்கும், மக்களுக்கும் எதிரானது எனத் தெரிந்தும் செய்கிறவர்களைக் காலம் மன்னிக்காது.\nஇருக்கும் பிரச்னைகள் போதாது என்று இப்போது சில்லறை வணிகத்தில் 51 விழுக்காடு அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது நாடாளுமன்றத்தை மட்டுமல்லாமல் நாட்டையே உலுக்கியுள்ளது. கோடானுகோடி சிறிய வணிகர்களின் வாழ்வோடு மத்திய அரசு விளையாடுகிறது. சுதந்திரப் போராட்டத்தின் முழக்கமான,\"செய் அல்லது செத்துமடி' மறுபடியும் கேட்கிறது.\nநாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் இரு அவைகளும் இதுவரை செயல்படவில்லை. இதுபற்றி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது; அதிலும் தீர்வு காண முடியவில்லை.\nஅன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் முடிவை ஒட்டு மொத்தமாகத் திரும்பப் பெறாதவரை நாடாளுமன்றத்தை நடத்த விடமாட்டோம் என முக்கிய எதிர்க்கட்சியான பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் தெரிவித்துள்ளன. அத்துடன் வாக்கெடுப்புடன் கூடிய ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்டுள்ளன.\nபாஜக ஆளும் மாநிலங்களில் சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கமாட்டோம் என்று பாஜக திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையிலும் பிரதமர் மன்மோகன் சிங்கின் பிடிவாதம் குறைந்தபாடில்லை; சில்லறை வணி���த்தில் அன்னிய முதலீட்டை திரும்பப் பெற முடியாது என்று தெரிவித்துள்ளார். தில்லியில் நடந்த இளைஞர் காங்கிரஸ் மாநாட்டில் இதுபற்றி பேசியுள்ளார். இந்த முடிவு அவசர கதியில் எடுக்கப்பட்டதல்ல, தீவிர பரிசீலனைக்குப் பிறகே எடுக்கப்பட்டது. இது நாட்டின் வளர்ச்சிக்கு வழிகோலும் என்று கூறியுள்ளார்.\nஅரசாங்கத்தில் பங்கு கொண்டுள்ள கூட்டணி கட்சிகளும் ஏற்றுக் கொள்ளாத நிலையில், இதுபற்றி யாருடன் தீவிரமாகப் பரிசீலனை செய்யப்பட்டது அன்னிய நாட்டு அரசுடனா அன்னிய நாட்டு நிதி நிறுவனத்துடனா என்பது தெரிவித்தால்தானே தெரியும். இந்நாட்டை ஆளும் வாய்ப்பைப் பெற்றவர்கள் அதனை வழங்கிய மக்கள் கருத்துகளுக்கு மதிப்பளிக்க வேண்டாமா\n\"ஏற்கெனவே பல நாடுகள் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்திருக்கின்றன. அங்கெல்லாம் சிறு வணிகர்களும், பெரிய நிறுவனங்களும் ஒரே நேரத்தில் சில்லறை வணிகத்தில் ஈடுபட முடிகிறது. நம்மைப் போன்ற பெரிய நாடுகளில் இது சாத்தியமாகும்.\nஅன்னிய நிறுவனங்கள் சில்லறை வணிகத்தில் நுழைவதால் நம் நாட்டில் உள்ள சிறிய தொழில்கள் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இது தவறான கருத்தாகும். சிறிய தொழில்கள் நலிவடையாமல் இருப்பதற்குத் தேவையான பல கட்டுப்பாடுகள் அன்னிய நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கின்றன' என்றும் பிரதமர் கூறுகிறார்.\nஅன்னிய நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் என்னென்ன என்பதை அவர் கூறவில்லை. மக்களாட்சியில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்பதை ஆளுங்கட்சியாக வந்ததும் மறந்து விடுகின்றனர்.\n\"இந்தப் பிரச்னைக்காக நாடாளுமன்றத்தை முடக்குவது, வாக்களித்த மக்களுக்கு அநீதி இழைப்பதைப் போன்றது, இதனால் நாட்டின் மரியாதைதான் குறையும். எல்லாப் பிரச்னைகளும் நாடாளுமன்றத்தில் விவாதித்து ஒரு முடிவுக்கு வரலாம்' என்றும் பிரதமர் பேசியுள்ளார்.\n\"சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் முடிவை திரும்பப் பெற முடியாது' என்று அறிவித்துவிட்ட பிறகு நாடாளுமன்றத்தில் விவாதித்து முடிவெடுப்பது எப்படி என்பதுதான் தெரியவில்லை; இந்தப் பேச்சே முன்னுக்குப் பின் முரணாக இருப்பது புரியவில்லையா இந்தப் பிரச்னையில் காங்கிரஸ் கட்சியிலேயே கருத்து வேறுபாடு இருக்கிறது; அதன் தோழ���ைக் கட்சியான திரிணமூல் காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வும் இதனைக் கடுமையாக எதிர்க்கின்றன.\nநாடெங்கும் உள்ள வணிகர்களும், ஏழை எளிய மக்களும் இதனை எதிர்த்துப் போராட்டங்கள் நடத்தியுள்ளனர். இந்த மக்களின் எதிர்ப்பு உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல், \"குறுகிய அரசியல் ஆதாயத்துக்காக சில அரசியல் கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன' என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். தில்லியில் \"இந்துஸ்தான் டைம்ஸ்' நாளிதழ் ஏற்பாடு செய்திருந்த நிறுவனத் தலைவர்கள் மாநாட்டில் இவ்வாறு பேசியுள்ளார். இப்போது இவரே அதனை நிறுத்திவைக்க முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇந்தியா ஒரு காலத்தில் கலை பண்பாட்டுத் துறைகளில் மட்டுமல்ல, செல்வத்திலும் சிறந்து விளங்கியது. இதனைக் கேள்வியுற்ற ஐரோப்பியர் இந்நாட்டிற்கு வருவதற்கு கடல் வழிகளைத் தேடி அலைந்தனர். ஆங்கிலேயர், போர்ச்சுகீசியர், டச்சுக்காரர் மற்றும் பிரெஞ்சுக்காரர்கள் இடையே ஏற்பட்ட வியாபாரப் போட்டி புதிய நாடுகளையும், புதிய வழித் தடங்களையும் தேட வேண்டிய தேவை ஏற்பட்டது.\nபுதிய கடல்வழிகளைக் கண்டுபிடிக்க போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் நாட்டு மன்னர்கள் தம் நாட்டு மாலுமிகளை ஊக்குவித்தனர். வாஸ்கோடகாமா என்னும் போர்ச்சுகீசிய மாலுமி 1498-இல் இந்தியாவிற்கு வந்து சேர்ந்தார். இரண்டாம் முறையாக 1501 ஆம் ஆண்டு வந்து சேர்ந்தபோது கோழிக்கோடு, கொச்சி, கண்ணணூர் ஆகிய இடங்கள் வணிகத் தலங்களாயின.\nஇவர்களைத் தொடர்ந்து 1600 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசியான எலிசபெத் மகாராணி அனுமதியுடன் ஆங்கிலக் கிழக்கிந்திய வணிகக் குழு வணிகம் செய்வதற்காகவே வந்தது, பிறகு ஆட்சி செய்ய ஆரம்பித்தது. 1857 இல் நடைபெற்ற மாபெரும் எழுச்சிக்குப் பிறகு, 1858 முதல் இந்தியாவின் ஆட்சியை இங்கிலாந்து அரசாங்கம் நேரடியாக எடுத்துக் கொண்டது.\nஇந்த அடிமைத்தனத்திலிருந்து நாம் விடுதலை பெறுவதற்கு கொடுத்த விலை கொஞ்சமா அன்றைய தினம் காங்கிரஸ் கட்சியே தலைமை தாங்கி பெரும் போராட்டங்களை நடத்தின. சிறைகளை நிரப்பின. உடல் பொருள் உயிரையே தியாகம் செய்தனர். தீவிரவாதமும், மிதவாதமும் போட்டியிட்டுக் கொண்டு போராடின. இறுதியில் காந்தியாரின்அகிம்சை மூலமே இந்தியா விடுதலை பெற்றது. பெற்ற விடுதலையைப் பேணிக்காக்க வேண்டாமா\nஇந்திய விடுதலையை மறுபடியும் அயல்நாட்டாரிடம் அடகு வைக்கும் பணியில் அதே காங்கிரஸ் கட்சி இறங்கியிருப்பது வேதனையாக இருக்கிறது. உலக மயம், தனியார் மயம், தாராள மயம் என்ற பெயரால் பிரதமர் மன்மோகன்சிங் இப்பணியைச் செவ்வனே செய்து வருகிறார். இந்தியாவை வேட்டையாடுவதற்கு வெளிநாட்டுத் திமிங்கலங்களுக்கு அழைப்பு விடப்படுகிறது. சிவப்புக் கம்பளம் விரிக்கப்படுகிறது. மகாத்மா காந்தி காலத்தில் பெற்ற சுதந்திரம் சோனியா காந்தி காலத்தில் விற்பனை செய்யப்படுகிறதா\nமுதல் பிரதமர் நேரு வகுத்தளித்த \"ஜனநாயக சோஷலிசம்' மற்றும் \"கூட்டு சேராக் கொள்கை' எல்லாம் என்ன ஆனது என்றே தெரியவில்லை. பிரதமர் இந்திராகாந்தி காலத்தில் அரசுடைமை ஆக்கப்பட்ட வங்கிகள் எல்லாம் இப்போது தனியாருக்கு விற்பனை செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.\nகதர் மற்றும் கிராமத் தொழில்களை வளர்க்க வேண்டும்; சுதேசிப் பொருள்களையே பயன்படுத்த வேண்டும்; அன்னிய நாட்டுப் பொருள்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்த காங்கிரஸ் கட்சி இப்போது அன்னிய நாட்டுத் தொழில் நிறுவனங்களை அறைகூவி அழைக்கிறது.\n\"சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்' என்ற பெயரால் பாரம்பரிய ஏழை விவசாயிகளின் நிலங்கள் பறிக்கப்பட்டன. அன்னியத் தொழில் நிறுவனங்களுக்கு தடையற்ற மின்சாரமும், குடிநீரும் இலவசமாக வழங்கப்பட்டது. சொந்த நாட்டுத் தொழில் நிறுவனங்களுக்குக் கிடைக்க வேண்டிய மின்சாரமும் மறுக்கப்படுகிறது. இதுதான் இந்தியாவின் மாபெரும் தொழில் புரட்சியா\nவெளிநாட்டு நிறுவனங்கள் வந்தால் விலைவாசி குறையும், வேலை வாய்ப்புகள் பெருகும் என்பது உண்மைக்கு மாறானது. வால்மார்ட்டின் வெற்றியைக் குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒரு குழு 2004-இல் வெளியிட்ட ஓர் அறிக்கையில், \"இத்தகைய குறுகிய லாப நோக்கம் கொண்ட உத்திகள் இறுதியில் நம் பொருளாதாரத்தையே அரித்து வீழ்த்திவிடும்' என்று முடிவுரையாகக் குறிப்பிட்டுள்ளது. ஐரோப்பியப் பொருளாதார மந்தநிலைக்கும், சீர்குலைவுக்கும் காரணம் புரிகிறதா\nதங்கள் பிரார்த்தனை நிறைவேறுவதற்காக தெய்வங்களுக்கு உயிர்களைப் பலியிடுவது போல அடுத்த நாட்டு உறவு தொடர வேண்டும் என்பதற்காக சொந்த நாட்டு நலன்களைப் பலியிட வேண்டுமா \"எங்கள் நாடு மொத்தமாகவோ, சி��்லறையாகவோ விற்பனைக்கல்ல' என்பதை நாம் எல்லோரும் எழுந்து நின்று ஒரே குரலில் உறுதி எடுப்போம்.\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1122550.html", "date_download": "2019-08-24T13:34:56Z", "digest": "sha1:SJLJN4JTOXVAKFYWG4LFKKWJWTOQIRW4", "length": 22281, "nlines": 203, "source_domain": "www.athirady.com", "title": "காதல் நோயின் அறிகுறிகள் என்ன?.. -அந்தரங்கம் (+18) – Athirady News ;", "raw_content": "\nகாதல் நோயின் அறிகுறிகள் என்ன\nகாதல் நோயின் அறிகுறிகள் என்ன\nகாதல் நோயின் அறிகுறிகள் என்ன\nகாதலில் வீழ்வது என்பது ஒருவித ரசாயன விவகாரம். அது நம் மனித ஜீவராசியின் இனவிருத்தியை உத்தரவாதப்படுத்தும் வகையில் உடலில் தொடர்ச்சியான பலவித ரசாயன மாற்றங்களை உண்டுபண்ணுகிறது என்கின்றனர் அறிவியலாளர்கள்.\nவியாதியை ஒத்ததுதான் காதல் ( காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும் இந்நோய் , ஞாபகம் வருகிறதா ) . எனவே, ஒரு நோய் ஏற்பட்டால் என்ன விதமான அறிகுறிகள் உடலில் தோன்றுமோ அதே போல, தெளிவாகத் தெரியும் உடல் ரீதியான அறிகுறிகள் காதல் நோயாலும் ஏற்படும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.\n — வியர்க்கும் கைகள், பசியின்மை ( “பாலுங்கசந்ததடி சகியே படுக்கை நொந்ததடி” ) , முகம் உணர்ச்சிப்பெருக்கில் உப்புவது , இதயத்துடிப்பு அதிகமாதல் போன்றவை இவை .\nகாதலுக்கு பல கட்டங்கள் உண்டு. ஒவ்வொரு கட்டமும் ஒரு விதமான ரசாயனப் பொருட்களால் தூண்டப்படும் உடல் ரீதியான மாற்றங்களால் ஆட்டுவிக்கப்படுகின்றது.\nமுதலில் காமம் தோன்றும் ஒரு கட்டம் — இது அடிப்படையான பாலியல் ரீதியான ஒரு வேகம்.\nஇது ஈர்ப்பு நிலைக்கு இட்டுச் சென்று பின்னர் உணர்வு ரீதியாக ஒன்று சேரும் நிலைக்கும் பின்னர் அதுவே நீண்ட கால உறவுக்கும் வழி வகுக்கிறது.\nகாம உணர்வை உருவாக்கும் ஹார்மோன்கள் இனவிருத்தியை உத்தரவாதம் செய்கின்றன.\nஆனால் இவை எல்லாம் ஒரு குறிப்பிட்ட வரிசைக் கிரமத்தில் வரவேண்டியதில்லை என்கிறார் ஆராய்ச்சியாளர் ஹெலன் ஃபிஷர். இவர் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார்.\n“உங்கள் அலுவலகத்தில் வேலை பார்க்கும் சகாவுடனோ அல்லது கல்லூரியிலோ அல்லது உங்கள் சமூக வட்டத்தில் இருப்பவர் ஒருவருடனோ உங்களுக்கு ஏற்படும் ஒரு வித ஆழமான பற்றை , நேசத்தை நீங்கள் உணரலாம்.\nஇது மாதங்கள் அல்லத�� சில ஆண்டுகளுக்குப் பின்னர், மேலும் கனிந்து மாற்றம் பெற்றும் திடீரென நீங்கள் அவர் மீது காதல் வயப்படுவீர்கள்” என்று ஃபிஷர் கூறினார்.\nஎனவே பற்று முதலில் வருகிறது. அதன் பின்னர் மிகவும் ஆழமான காதல் , பின்னர் பாலியல் வேகத்துடன் தொடர்புள்ள உணர்வுகள் …. அல்லது நீங்கள் ஒருவரால் பாலியல் ரீதியாகக் கவரப்படலாம், அவர் மீது அதற்கு பின்னர் காதல் ஏற்படலாம், அதன் பின்னர் அவர் மீது ஆழமான பற்று அல்லது உணர்வுகள் ஏற்படலாம்…. அல்லது முதலில் ஒருவருடன் பாலியல் உறவு கொள்வதற்கு முன்னரேயே அவர் மீது நீங்கள் கண்மூடித்தனமாகக் காதல் கொள்ளலாம்” என்கிறார் அவர்.\nஇந்த ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வொருவிதமான ரசாயனப் பொருட்கள் உடலில் மாற்றங்களை ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.\n1. காமம் :காமம் என்பது செக்ஸ் ஹார்மோன்களான டெஸ்டொஸ்டீரோன் ( testosterone) , மற்றும் ஈஸ்ட்ரோஜென் (oestrogen) போன்றவற்றால் உந்தப்படுகிறது. டெஸ்டொஸ்டீரோன் என்ற ஹார்மோன் ஆண்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. அது பெண்களின் பாலியல் உணர்வுகளிலும் பெரும் பங்கு வகிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.\n2.ஈர்ப்பு: இந்தக் கட்டம் காதலில் வீழ்ந்து மற்ற எல்ல விஷயங்களையும் காதலர்களால் சிந்திக்கக்கூட முடியாத நிலை. அவர்கள் உண்மையில் பசியை இழப்பார்கள். தூக்கம் தேவைப்படாது. தங்கள் காதலரைப் பற்றியே பகல் கனவு கண்டு கொண்டிருப்பார்கள்.\nஇந்த ஈர்ப்பு கட்டத்தில் “மோனோமைன்கள்” (monoamines) என்றறியப்படும் நரம்புகள் மூலம் செய்திகளைச் சொல்லும் ஹார்மோன்கள் முக்கிய பங்காற்றுகின்றன.\nடோபோமைன் (Dopamine) இது ஒரு வகை ரசாயனம். இது கோக்கெயின் மற்றும் நிக்கோட்டினோரெபின்ப்ரின் என்றவைகளால் தூண்டப்படுகிறது. இதற்கு அட்ரினலின் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இதுதான் காதலர்கள் உடலில் வியர்வையை உருவாக்குவது, இதயத்தை படபடக்கச் செய்வது போன்ற வேலைகளைச் செய்யும் பொருள்.\nசெரொட்டோனின் என்ற மற்றொரு ரசாயனம் காதல் விவகாரத்தை ஏற்படுத்தும் ரசாயனங்களில் மிகவும் முக்கியமானது. இதுதான் காதல் வயப்பட்டவர்களை தற்காலிகமாக பைத்திய நிலைக்குத் தள்ளும் வில்லன் \n3. பற்று , பாசம் : இந்த கட்டம் ஈர்ப்புக் கட்டத்துக்கு அடுத்து ஏற்படுவது. அந்த உறவு நீடிக்கவேண்டுமென்றால் இந்த பற்று மிகவும் அவசியம். ஈர்ப்பு நிலை தொடர்ந்து ��ீடித்துக்கொண்டே இருந்தால், குழந்தைகளைத் தவிர வேறொன்றும் உற்பத்தி ஆகாது \nஇந்தப் பற்று என்பது மேலும் நீண்ட காலம் நீடிக்கும் ஒரு உறுதிப்பாடு என்று சொல்லலாம். இந்தப் பிணை அல்லது பந்தம்தான் காதலர்களை ஒன்றாகப் பிணைத்து வைத்து, அவர்கள் குழந்தைகள் பெற்றெடுக்க உதவுகிறது.\nஇந்த “பற்று” கட்டத்தில், இரண்டு ஹார்மோன்கள் உடலில் சுரக்கின்றன. நரம்பு மண்டலத்தில் சுரக்கும் இந்த இரு ஹார்மோன்கள் சமூகப் பற்றை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றுகின்றன.\nஇது தவிர வேறு இரண்டு ரசாயனன்கள் உடலில் விளையாடுகின்றன.\nவேசோப்ரெஸ்ஸின் (Vasopressin) : நீண்ட கால உறவு என்ற கட்டத்தில் ஒரு முக்கிய ரசாயனம் இது. இந்த ரசாயனம் ஆண்களால் அடக்கப்படும்போது, காதலர்களுக்கிடையே நிலவும் பந்தம் உடனடியாகக் குறைகிறது.\nவிசுவாசம் இழப்பது, துணைவரை ( அல்லது துணைவியை) புதிய காதலர்களிடமிருந்து பாதுகாக்கத் தவறுவது போன்றவை இதனால் ஏற்படுகின்றன.\nஆக்ஸிடோசின் (Oxytocin) என்ற இந்த ரசாயனம் ஹைபொதலாமஸ் என்ற சுரப்பியால் வெளியிடப்படுகிறது. இது குழந்தைப் பேறு காலத்தின் போது சுரக்கிறது. இதுதான் தாய்ப்பால் உருவாக உதவுகிறது. இது தாய்க்கும் குழந்தைக்கும் இடையே ஒரு பந்தம், பிணைப்பு ஏற்பட உதவுகிறது.\nஇது காதலர்கள் அல்லது தம்பதியர் இருவர் உடலுறவு கொள்ளும்போது ஏற்படும் “பாலியல் உச்சகட்ட” நிலையிலும் வெளியாகிறது. இதுதான் வயது வந்தவர்களுக்கு இடையே பிணைப்பு ஏற்பட உதவுவதாகக் கருதப்படுகிறது.\nஅதிகம் உடலுறவு கொள்ளக் கொள்ள, தம்பதியருக்கிடையே பிணைப்பு ஆழமாகிறது என்கிறது இந்தக் கருத்தாக்கம் \n“ஆதலினார் காதல் செய்வீர் உலகத்தீரே”, எனலாமா \nசுவிஸ் சூரிச்சில் அடுத்த சனிக்கிழமை மதியம், “வேரும் விழுதும்” கலைமாலை நிகழ்வு..\nபறக்கும்போது என்ஜின்கள் செயலிழப்பு – 11 விமானங்களுக்கு தடை..\nமிஹிந்து செத் மெதுரவிற்கு இராணுவ தளபதி விஜயம்\nவடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை- அமெரிக்காவுக்கு பகிரங்க மிரட்டல்..\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் அணி மாநாடு ஆரம்பம்\n2.150 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கை\nஆங்கிலக் கால்வாயை முதன் முதலில் கேப்டன் மேத்யூ வெப் நீந்திக் கடந்தார் 24-8-1875..\nதேர்தல் பிரச்சாரங்களுக்கு 29 பேரை அமைச்சில் – ராஜித மீது முறைப்பாடு \nஐ.தே.க இதுவரை ஜனாதிபதி வேட்பாளரை அறிக்காமையால் மக்களுக்கு அநீதி இழைப்பு\nமாஸ்கோவில் தற்கொலைப்படை தாக்குதலில் இரண்டு விமானங்கள் வெடித்து 89 பயணிகள் பலி…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசீக்கிய பக்தர்கள் வருவதற்காக கர்தார்பூர் பாதையை திறக்க தயார்: பாகிஸ்தான்…\nமிஹிந்து செத் மெதுரவிற்கு இராணுவ தளபதி விஜயம்\nவடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை- அமெரிக்காவுக்கு பகிரங்க…\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் அணி மாநாடு ஆரம்பம்\n2.150 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கை\nஆங்கிலக் கால்வாயை முதன் முதலில் கேப்டன் மேத்யூ வெப் நீந்திக்…\nதேர்தல் பிரச்சாரங்களுக்கு 29 பேரை அமைச்சில் – ராஜித மீது…\nஐ.தே.க இதுவரை ஜனாதிபதி வேட்பாளரை அறிக்காமையால் மக்களுக்கு அநீதி…\nமாஸ்கோவில் தற்கொலைப்படை தாக்குதலில் இரண்டு விமானங்கள் வெடித்து 89…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசீக்கிய பக்தர்கள் வருவதற்காக கர்தார்பூர் பாதையை திறக்க தயார்:…\nமாத்தறையில் சஜித்துடன் சிலர் – அலரிமாளிகையில் ரணிலுடன்…\nஅரசாங்கம் மீண்டும் பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்துள்ளது\nவவுனியாவில் பிரமாண்டமாக இடம்பெற்ற திருக்குறள் பெருவிழா\nமக்கள் அதிகம் எதிர்நோக்கும் சவால்கள் கேட்டறிய குழுவினர்\nகாங்கிரஸ் மீது தேவேகவுடா குற்றம்சாட்டுவது ஏன் என்பது தெரியவில்லை:…\nமிஹிந்து செத் மெதுரவிற்கு இராணுவ தளபதி விஜயம்\nவடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை- அமெரிக்காவுக்கு பகிரங்க மிரட்டல்..\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் அணி மாநாடு ஆரம்பம்\n2.150 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/tag/2018-%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-01-15-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-24T13:33:27Z", "digest": "sha1:K4J47OCEIC7DN7LMA6ZL5RYBEIMI3YFI", "length": 17139, "nlines": 130, "source_domain": "www.puthiyavidial.com", "title": "2018 ஆகஸ்ட் 01-15 புதிய விடியல் Archives - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nகடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உள்ளாடை விற்பனை வீழ்ச்சி\nபாபர் மஸ்ஜித் வழக்கு: ஆவணங்கள் உள்ள ஒரே இந்து அமைப்பு நிர்மோகி அகாரா- வழக்கறிஞர் சுஷில் ஜெயின்\nபாஜக மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி காலமானார்\nபெஹ்லுகான் கொலை வழக்கு: சிறப்பு விசாரணைக் குழு அமைக்க முடிவு\nசிறுமியை மிரட்டி பாலியல் வல்லுறவு செய்த பாஜக நிர்வாகி கைது\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் இனி முயற்சிக்காது: இம்ரான் கான்\nநாட்டில் இதுவரை ஏற்படாத பணப்புழக்க நெருக்கடி ஏற்பட்டுள்ளது: நிதி ஆயோக் துணை தலைவர்\nஇனப்படுகொலை குற்றவாளியை இலங்கை இராணுவ தளபதியாக்குவதா\nமுத்தலாக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஜாகிர் நாயக்-ஐ இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப மாட்டோம்: மலேசிய பிரதமர் மஹாதிர் திட்டவட்டம்\nஇந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி செல்வதால் கவலை அளிக்கிறது: ரகுராம் ராஜன்\nபிஸ்கட் விற்பனை வீழ்ச்சி: 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் பார்லே நிறுவனம்\nபாலியல் வன்கொடுமைக்கு ஆளான தலித் பெண்: உடந்தையாக இருந்த சிவசேனா தலைவர்\nகாஷ்மிர் விவகாரம்: சமரச பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்க டிரம்ப் முடிவு\n“ஒரு இந்தியனாக எனக்கு பெருமை அளிக்கவில்லை” – நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்\nபுதிய விடியல் – 2019 ஆகஸ்ட் 16-31\nஜனநாயகத்தின் ஆயுள் இனி எத்தனை நாள்\nவைகை பெருவிழா தமிழர் கலாச்சாரத்தை குறிவைக்கும் ஆர்.எஸ்.எஸ்.\nசுதந்திர தினத்தை முன்னிட்டு உயிர்காக்கும் இரத்ததான மொபைல் செயலி அறிமுகம் செய்த பாப்புலர் ஃப்ரண்ட்\nTagged: 2018 ஆகஸ்ட் 01-15 புதிய விடியல்\nபுதிய விடியல் – 2018 ஆகஸ்ட் 1-15\nகுர்ஆனியச் சிந்தனை: போன்சாய் மரமல்ல; நீண்டு அகன்ற ஆலமரம்\nகுர்ஆனியச் சிந்தனை: போன்சாய் மரமல்ல; நீண்டு அகன்ற ஆலமரம் -கே.ஆர்.மஹ்ளரி இயற்கையில் பெரிதாக வளரும் மரங்களை கத்தரிப்பதன் மூலமும், அவற்றின்…More\nகும்பல் தாக்குதலால் கொல்லப்பட்ட ரக்பர் கான் குடும்பத்தினருடன் பாப்புலர் ஃப்ரண்ட்- தேசிய தலைவர் சந்திப்பு\nகும்பல் தாக்குதலால் கொல்லப்பட்ட ரக்பர் கான் குடும்பத்தினருடன் பாப்புலர் ஃப்ரண்ட்- தேசிய தலைவர் சந்திப்பு டெல்லியிலிருந்து சுமார் 150 கிலோமீட்டர்…More\nதேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO) சார்பில் ஆயுள் சிறைவாசிகள் விடுதலைக்கான கலந்துரையாடல்\nதேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO) சார்பில் ஆயுள் சிறைவாசிகள் விடுதலைக்கான கலந்துரையாடல் பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர்…More\nஇந்தியா ஃபெடர்னிடி ஃபோரம் நடத்திய ஹஜ் பாதுகாப்பு வழிகாட்டி முகாம்\nஇந்தியா ஃபெடர்னிடி ஃபோரம் நடத்திய ஹஜ் பாதுகாப்பு வழிகாட்டி முகாம் : பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர்கள் பங்கே���்பு : பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர்கள் பங்கேற்பு\nஎன் புரட்சி: மிஸ்டர் ரெட்\nஎன் புரட்சி: மிஸ்டர் ரெட் திருடுவது. வீடு புகுந்து திருடுவது. இதுதான் என் திட்டம். நான் சிந்தித்து வைத்திருந்த அடுத்த…More\nதுருக்கி: அரசியல் இஸ்லாத்தின் முன்மாதிரி\nதுருக்கி: அரசியல் இஸ்லாத்தின் முன்மாதிரி -ரியாஸ் பதினான்காம் நூற்றாண்டை சேர்ந்த துனீசியாவின் & சமூகவியல் அறிஞரான இப்னு கல்தூன் (கி.பி.…More\nபள்ளி செல்வோம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் பள்ளி செல்வோம்(School Chalo) என்ற கல்வி விழிப்புணர்வு…More\nஇந்திய சுதந்திரப் போரில் இரு சகோதரர்கள்: பர்மா பயணம்\nஇந்திய சுதந்திரப் போரில் இரு சகோதரர்கள்: பர்மா பயணம் “ஹுஸைன் கொல்லப்பட்டார் எனினும் உண்மையில் அழிந்தது யஜீதுதான். ஹுஸைன் எந்த…More\nஉயர் கல்வி பாசிச ஆணையம்\nஉயர் கல்வி பாசிச ஆணையம் நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்களை உருவாக்கவும், கண்காணிக்கவும், மேற்பார்வையிடவும், நிதி ஒதுக்கீடு செய்யவும்…More\nபணமில்லா பரிவர்த்தனை பல ஆண்டுகளாக பணமில்லா பரிவர்த்தனை நம்மிடையே வங்கி அட்டைகள் (கிரெடிட்/டெபிட் கார்டு) வழியே இருந்து வந்த போதிலும்…More\n கடைசியாக குடிநீரிலும் கைவைத்து விட்டார்கள். இனி, மாத பட்ஜெட்டில் குடிநீருக்கும் ஒரு தொகை ஒதுக்க வேண்டிய…More\nகலைஞர் கருணாநிதி வாழ்க்கை சுவடுகள்\nகலைஞர் கருணாநிதி வாழ்க்கை சுவடுகள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரான கலைஞர் மு.கருணாநிதி அக்கட்சியின் தலைவராக 50வது ஆண்டியல் அடியெடுத்து…More\nஒரே தேசம் – ஒரே தேர்தல்: சர்வாதிகாரத்தை நோக்கிய பயணத்தின் கடைசி மைல்கல்\nஒரே தேசம் – ஒரே தேர்தல்: சர்வாதிகாரத்தை நோக்கிய பயணத்தின் கடைசி மைல்கல் -ரிழா இந்தியாவின் பிரதமர் யார்\nகும்பல் நீதியை நோக்கி நகரும் தேசம்\nகும்பல் நீதியை நோக்கி நகரும் தேசம் பிரபல சமூக ஆர்வலரும், ஹரியானா மாநில முன்னாள் கல்வி அமைச்சரும், பந்துவா முக்தி…More\nகடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உள்ளாடை விற்பனை வீழ்ச்சி\nபாபர் மஸ்ஜித் வழக்கு: ஆவணங்கள் உள்ள ஒரே இந்து அமைப்பு நிர்மோகி அகாரா- வழக்கறிஞர் சுஷில் ஜெயின்\nபாஜக மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி காலமானார்\nபெஹ்லுகான் கொலை வழக்கு: சிறப்பு விசாரணைக் குழு அமைக்க முடிவு\nசிறுமியை மிரட்டி பாலியல் வல்லுறவு செய்த பாஜக நிர்வாகி கைது\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nஜாகிர் நாயக்-ஐ இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப மாட்டோம்: மலேசிய பிரதமர் மஹாதிர் திட்டவட்டம்\nமுத்தலாக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபெஹ்லுகான் கொலை வழக்கு: சிறப்பு விசாரணைக் குழு அமைக்க முடிவு\nசிறுமியை மிரட்டி பாலியல் வல்லுறவு செய்த பாஜக நிர்வாகி கைது\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F/", "date_download": "2019-08-24T14:50:35Z", "digest": "sha1:RL3HTQB32WV65QED2Y47JJ4Z326FCL2L", "length": 10842, "nlines": 178, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் விடுதலைப்புலிகளுடன் தொடர்புள்ளவர் என்ற சந்தேகத்தில் ஊடகவியலாளர் நிபோஜனிடம் விசாரணை - சமகளம்", "raw_content": "\nசந்திரிகாவினால் மைத்திரிக்கு விடுக்கப்பட்ட கோரிக���கை\nஇறுதி நேரத்தில் கைவிடப்பட்ட சூழ்ச்சி\nஐ.தே.கவில் 5 பேருக்கு சிக்கல்\nஜனாதிபதியின் விசேட வர்த்தமானி அறிவித்தல்\nரணிலின் விருந்துபசாரத்தில் நடந்தது என்ன\nமாத்தறையில் சஜித்துக்காக கூடிய கூட்டம் : (படங்கள்)\nமாகாண சபை தேர்தலை நடத்த முடியுமா : உயர்நீதிமன்றம் விரைவில் ஜனாதிபதிக்கு அறிவிக்கும்\nஅவசரகால சட்டத்தினை நீக்க ஜனாதிபதி தீர்மானம்\nயாழ்ப்பாணத்தில் காணாமல் போனோர் அலுவலகத்தை திறப்பது அப்பட்டமான கண்துடைப்பு நடவடிக்கை: விக்னேஸ்வரன் சீற்றம்\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்புள்ளவர் என்ற சந்தேகத்தில் ஊடகவியலாளர் நிபோஜனிடம் விசாரணை\nகிளிநொச்சி ஊடகவியலாளர் எஸ்.என் நிபோஜனிடம் கொழும்பில் இன்று பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மூன்று மணிநேரம் விசாரணை செய்துள்ளனர்.ஊடகவியலாளர் எஸ்.என்.நிபோஜன் பயன்படுத்தும் தொலைபேசி சிம் அட்டை அவருடைய தந்தையின் பெயரில் உள்ளமையால் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணைக்காக இன்று கொழும்பு ஒன்றில் உள்ள அவர்களது அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பாணை கிளிநொச்சி அலுவலகத்தின் ஊடாக வழங்கப்பட்டிருந்தது.இது தொடர்பில் இன்று கொழும்பு சென்ற போதே குறித்த ஊடகவியலாளரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்புள்ளவர் என்ற சந்தேகத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தேடப்படும் ஒருவர் புலம்பெயர் நாடு ஒன்றிலிருந்து தொலைபேசி மூலம் அழைப்பை மேற்கொண்டு ஊடகவியலாளர் நிபோஜனிடம் உரையாடியது தொடர்பிலேயே அவரிடம் மூன்று மணிநேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.(15)\nPrevious Postசட்டவிரோத மதுபானம் அருந்துவோர் உயிரிழந்தால் ஒன்றும் செய்ய முடியாது -மைத்திரி Next Postகொடிகாமம் கச்சாய் பகுதியில் கஞ்சா மீட்பு\nசந்திரிகாவினால் மைத்திரிக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை\nஇறுதி நேரத்தில் கைவிடப்பட்ட சூழ்ச்சி\nஐ.தே.கவில் 5 பேருக்கு சிக்கல்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yesuvadian.blogspot.com/2009/02/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=YEARLY-1199163600000&toggleopen=MONTHLY-1233464400000", "date_download": "2019-08-24T14:18:41Z", "digest": "sha1:RBZI6MIYDWQWYH32325WCMCRGG4XXDKV", "length": 63994, "nlines": 428, "source_domain": "yesuvadian.blogspot.com", "title": "என் கனவில் தென்பட���டது: February 2009", "raw_content": "\nதமிழுக்காக தடி எடுப்பதை விட்டு விட்டு தமிழில் தட்டு, நீ எடுத்த தடி மரமாகி விண்ணை முட்டும் மட்டும் உயரும்\nகலாச்சாரக் காவலர்களுக்கு அமெரிக்கா அழைப்பு\nஈழப் பிரச்சனையில் அரசியல் ஆஸ்கார் யாருக்கு\nஅழகிப் போட்டி குறிப்புகள் (1)\nசுய மதிப்பீட்டு திட்டம் (1)\nஅமெரிக்காவிலே நமக்கு எல்லாம் ரெம்ப காலத்துக்கு முன்னாடி வந்து துண்டை போட்டு தங்கி இருக்கும் சிங்கங்களும்(சீக்கியர்), குஜ்ஜு மக்களும் வந்து \"இந்தி\" யா விலே இந்தி மொழி மட்டுதான் இருக்கிற மாதிரி ஒரு மாயை உருவாக்கி வச்சி இருக்காங்க.\nஎப்படி நம்ம நாயரை சந்திர மண்டலம் போன டீ கடையில் சந்திக்கலாமோ, அதே மாதிரி இவங்க ரெண்டு பேரையும் அமெரிக்காவிலே இருக்கிற குக் கிராமங்களிலும் பார்க்கலாம். வந்த மக்கள் வேலையோட வேலையா ஹிந்திக்கும் நல்லா வேலை செய்து இருக்கிறார்கள்.\nநாடோடியா வந்த ரெண்டு கும்பலும் நாட்டையே ஆளுற மாதிரி வளைச்சி சொத்து சேத்து வச்சி இருக்காங்க, அவங்ககிட்ட வேலை பார்க்கும் என்னை மாதிரி ஒரு சில கருப்பு அண்ணாச்சிமார்கள் ஒருசில ஹிந்தி வார்த்தை தெரிந்து வைத்து கொள்வார்கள்.நம்ம ஊருக்காரர்களை பார்த்தல் \"நமஸ்தே\" ன்னு சொல்லி குஸி படுவாங்க\nஇங்க உள்ள ஆபிரிக்கன் அமெரிக்கன் மக்கள் எல்லாம் என்னை மாதிரி கருப்பா இருக்கிறதாலே அவங்களை செல்லமா நான் கருப்பு அண்ணாச்சி ன்னு ௬ப்பிடுவேன்\nஒருமுறை ரயிலில் பிரயாணம் செய்யும் போது ஒரு அண்ணாச்சி என்னை பார்த்து \"நமஸ்தே\" ன்னு சொன்னாரு.நானும் பதிலுக்கு ஒரு \"நமஸ்தே\" போட்டு வைத்தேன். உடனே ஒரு ஹிந்தி பாட்டு என்கிட்டே போட்டு காட்டினார், அந்த பட்டை எங்கையே கேட்ட மாதிரி இருக்கேன்னு பார்த்தால் \"ரோஜா\" படத்தோட ஹிந்தி பாட்டு.பாட்டோடு நிக்காம இவரு \"இந்தி\" யா விலே பெரிய இசை அமைப்பாளர் இவரு பேரு ஏ.ஆர் ரகுமான்கான்.\nநான் சொன்னேன் அவரு பேரு ஏ.ஆர் ரகுமான். அந்த கருப்பு அண்ணாச்சி என்கிட்ட ஹிந்தி படவுலகிலே இருக்க எல்லாரோட பெயரும் \"கான்\" ன்னு முடியும் சாருக்கான்,அமீர்கான் மற்றும் சல்\"மான்\" கான் உட்பட அடங்கும்.\nஇப்படி சொல்லுகிறவரிடம் நான் என்னத்தை சொல்ல, நம்ம பங்காளி நாட்டுக்கு சொந்தக்காரர் இம்ரான்கான் இருக்காருன்னு சொல்லமுடியுமா\nஇங்கே உள்ள பெண்களுக்கு புடவைன்னா என்னன்னு தெரியாதோ அதே மாதிரி கிரிக��கெட்ன்னா யாருக்கும் தெரியாது.\nஹிந்தி படவுலக மக்கள் ஹாலிவுட்காரன் படத்தை திருப்பி அவனுக்கே போட்டு எனக்கு ஆஸ்கர் கொடுன்னு...எனக்கு ஆஸ்கார் கொடுன்னு.. சண்டை போடுற மாதிரி, இவரு நம்ம பாட்டையே எனக்கு திருப்பி போட்டு ஹிந்தி பாட்டுன்னு சொன்னாரு.\nஅமெரிக்கா வந்த புதுசிலே இங்க உள்ள மக்கள் எல்லாம் காதுல சங்கிலி மாதிரி ஒன்னை மாட்டி பாட்டு கேட்டுகிட்டு இருக்காங்கன்னு நானும் ஒன்னை வாங்கி வச்சி இருந்தேன், நல்ல வேளை \"ரோஜா\" வோட தமிழ் பாட்டு இருந்தது அதிலே,அதை அவருக்கு போட்டு காட்டினேன்.\nபாட்டை கேட்டுட்டு அண்ணாச்சி \"நல்லா பாட்டை காப்பி அடிச்சி இருக்கீங்க\" ன்னு சொன்னாரு.அண்ணாச்சி ரெம்ப பொறுமையை சோதிக்கிறார்னு தமிழ் கலந்த இந்திய வரலாறை எனக்கு தெரிஞ்ச வரையிலே அவுத்து விட்டேன்.\nஐயா இந்தியாவிலே 200 க்கு அதிகமான மொழி பேசுறாங்க, அதுல ஒன்னுதான் இந்தியும், தமிழும்.அதோட நிக்காம தமிழ் மொழி, லத்தின், கிரேக்க மற்றும் ஹீப்ரு மொழி யைப்போல மிக பழைமையான மொழி, இந்த உலகத்திலே வாழும் தொன்மை மொழி தமிழ்ன்னு சொன்னேன். அதோட இன்னு ஒன்னையும் சேத்துகிட்டேன், திருக்குறள் பைபிள்க்கு அடுத்த படியாக உலக மொழிகள் அனைத்திலும் மொழி மாற்றம் செய்யப்படும் ஒரு நூல்னு சொன்னேன்.\nஇவ்வளவு சொல்லியும் மனுஷன் என்னை கொஞ்சம் ௬ட நம்பலை, உடனே அவரிடம் தற்காப்புக்கு வச்சி இருந்த ஒரு பத்து ரூபாயை கட்டி இதிலே\nஉள்ள எல்லா மொழியும் அரசாங்க மொழிகள்னு சொன்னேன்.\nஅவரு நம்ம ஊரு மொழிகளோட எழுத்தை எல்லாம் பாத்துட்டு\n\"இதுல எந்த சிலேபி உங்க சிலேபின்னு கேட்டாரு\". அதிலே தமிழைக் காட்டி\n\"இது தான் எங்க சிலேபின்னு\" சொன்னேன்.\nஅவரு கேட்கவே ரெம்ப சுவாரசியமா இருக்கு, நான் இது நாள் வரையிலே \"இந்தி\" யா வில் இந்தி மட்டும் தான் பேசுவாங்கன்னு நினைச்சு கிட்டு இருதேன். சமிபத்திலே ஆஸ்கர் விருது வாங்கிய ஏ.ஆர் ரகுமான் நல்ல வேளை \"எல்லா புகழும் இறைவனுக்கேன்னு தமிழ்ல சொன்னாரு.அந்த புகழ் இறைவனுக்கு மட்டுமல்ல தமிழுக்கும் தான்.\nதமிழ் மக்கள் இருக்கும் போதே இப்படி ஒரு விஷ பிரச்சாரம் ஹிந்திக்கு பண்ணுகிற மக்கள் மத்தியிலே நாமே எல்லாம் வெளியே வரலைன்னா தமிழ் மொழியை ஏட்டுலே இருந்தே அழிச்சிடுவாங்க போல\nவகைபடுத்தப்பட்டது: அமெரிக்கா, சமூகம், சினிமா, தமிழ், நிகழ்வுகள், ரகுமான்\nகல்யாணத்திற்கு முன் தண்ணி அடிகிறதை விடைலைனா கல்யாணம் இல்லன்னு சொன்னதுனாலே, எனக்கு இந்த பெண்ணை விட்டால் வாழ்கையிலே கல்யாணமே நடக்காதுன்னு நல்லா தெரிஞ்சதாலே ஒரு முரட்டு சத்தியம் பண்ணி தாலிய கட்டியாச்சு. திருமணம் முடிஞ்சு கொஞ்ச நாள்ல ஒரு நாள் பீர் மூடியை மோந்து பாத்து விட்டேன்னு ஒரு மாசத்துக்கு கட்டை பிரமச்சாரி ஆனேன். கையிலே காலிலே விழுந்து சமாதானப்படுத்தி அப்புறமா இங்கே வந்தேன்.ஒரு நாள் என்னோட தொல்லை தாங்காம நண்பர்களுடன் சேர்ந்து பீர் அடிச்சேன், நான் அரை பீர் அடிச்சாலே அரை நாள் சலம்புவேன், அன்னைக்குன்னு பார்த்து ஒரு பீர் அடிச்சுபுட்டேன்.அது தலை சுத்தி, வாந்தி வரவழைச்சு விட்டது.\nதங்க்ஸ்க்கு என்ன செய்யுறதுன்னு தெரியாம போனை எடுத்து நம்பர் போட்டாள், அடுத்த முனையில் உள்ளவரிடம்\n\"என் புருஷன், வாந்தி எடுக்கிறார்..வாந்தி எடுக்கிறார்\".\nபோன் வைத்த அடுத்த 2 வது நிமிஷம் வீட்டு முன்னே ஆம்புலன்ஸ், போலீஸ் கார் எல்லாம் வந்தது, அந்த ஏரியாவையே சுத்தி போலீஸ் பட்டாளங்கள் வந்தது.அப்பத்தான் எனக்கு புரிந்தது அவள் 911 க்கு போன் பண்ணி இருக்கிறாள்.\nநேர உள்ளே வந்த ஒரு ஆபிசர் நான் வாந்தி எடுத்ததை பார்த்து என்னை நேர மருத்துவ படுக்கையிலே படுக்க வைத்தார்.உடனே திபு...திபு உள்ளே வந்த ஆபிசர் எல்லாம் என் மனைவியிடம் எதோ விசாரணை பண்ணினார்கள், இதற்குள் அங்கு வந்த பெண் போலீஸ் வெள்ளையம்மா என்னை ஆம்புலன்ஸ் வண்டியிலே ஏற்றி விட்டார்கள்.\nஅந்த வெள்ளையம்மா என்னை பார்த்து \"டோன்ட் வொரி ஹனி\"\nநான்,\"என் பேரு கனி இல்லை, நச\" ன்னு முடிக்கலை அவங்க மேல வாந்தியபிசேகம் பண்ணி அவங்களை நனைச்சுபுட்டேன்,அதிலே வெள்ளையம்மா நிறம் குறைந்து பளுப்புஅம்மவா மாறிட்டங்க\n\"இவன் பீர்ல கலந்து குடிச்சி இருக்கான், சீக்கிரம் போனாத்தான் நல்லது,இல்லைனா இவன் உயிருக்கே ஆபத்து ஆகிடும்\" ன்னு சொன்னங்க. உடனே வண்டி கிளம்பியது, நம்ம ஊரு மாதிரி இல்லை ஆம்புலன்ஸ் வண்டியப்பாத்தாலே வழி விடுவாங்க, மருத்துவ மனையை அடைந்தது. அதற்குள் அங்கு தயாராக இருந்த மருத்துவர் குழு என்னை வண்டியிலே இருந்து அழைத்துசென்றது.\nநாம் ஊரில் மருத்துவர்கள் எல்லாம் நாம சொன்னதைத்தான் கேட்பார்கள், ஏன்னா நாமதான் சொல்லணும் நமக்கு காய்ச்சல்,தலைவலி ன்னு, அவரு அதுக்கு உடனே மருந்து கொடுப்பார். இ��்க நாம என்ன சொன்னாலும் கேட்க மாட்டாங்க, நீங்க அடிபட்டு ரத்தம் சொட்ட சொட்ட வந்தாலும், ரத்தத்தை சோதித்துதான் சொல்லுவாங்க உனக்கு என்ன பிரச்சனை என்று.\nஅதான் எனக்கும் நடந்தது நான் சொன்னேன்\n\" நான் குடிச்சேன், அதான் வாந்தி,இது பித்த வாந்திதான்\" யாரும் காது கொடுத்து கேட்க்கலை, ஏற்கனவே நான் வாந்தியபிசேகம் பண்ணின வெள்ளையம்மா போலீஸ் அதிகாரியை எல்லோரும் பார்த்த்தினாலே என் பக்கம் யாருமே வரலை, ஒருத்தர் வந்து மட்டும் ரத்தம் எடுத்துட்டு போனாரு\nஅப்புறமா இதயம், இல்லாத மூளை ஒன்னு விடாம ஸ்கேன் பண்ணினார்கள், அதற்குள் ரத்த சோதனை முடிவும் வந்தது, எல்லோரும் ௬டி, ௬டி பேசினாங்க, தலையை தூக்கிப்பார்த்த எனக்கே கொஞ்சம் பயம் வந்தது, உண்மையிலே தமிழ் படத்திலே வார மாதிரி ஏதும் புது வியாதியா இருக்குமோ\nஒத்தை பீர் குடிச்சதுக்கு உடம்பு பூரா ஆராய்ச்சி பண்ணுராங்கலேன்னு நினைச்சுகிட்டு இருந்தேன்.\nமருத்துவர் ஒருவர் வந்து \" நீங்க பீர் குடிச்சு இருக்கீங்க, அதான் வாந்தி எடுத்து இருக்கீங்க\"\nநான் அதை தானுங்க நான் முதல்லே இருந்தே சொன்னேன்.அவரு நீ சொல்லுவதை கேட்க நாங்க படிக்கலையேன்னு சொல்லிட்டு என் தங்க்ஸ் கிட்டயும் அவருக்கு ஒன்னும் இல்லை, நீங்க வீட்டுக்கு போகலாம்.\n\"ஐயா பீர் அடிச்சா ஜெயில்ல போடமாட்டீங்களானுன்னு கேட்டாங்க\" இந்த கேள்வியை எதிர்பார்க்காத மருத்துவர்.\n\"நீங்க கொலை வெறி கோபத்திலே இருந்தா பீர் அடிங்க\" ன்னு\nசிரிச்சி கிட்டே சொன்னாரு. தங்க்ஸ் வேற வழி இல்லாம என்னை வீட்டுக்கு ௬ப்பிட்டு வந்தது.\nஅடுத்த வாரம் ஒரு நாற்பது பில் வந்தது, அதிலே 911 ஆம்புலன்ஸ், மருத்துவர்,மருத்துவமனை, ஸ்கேன் செலவு மற்றும் இதர செலவுகள் எல்லாம் சேத்து 40 ஆயிரம் டாலர் பில் வந்தது.\nதங்க்ஸ் பயங்கர குசியாகி \"ஒரு பீர்க்கு 40 ஆயிரம் டாலர் செலவு செய்த முதல் ஆள் நீங்க தான்\" ன்னு சொன்னங்க.\nநான் \"இதெல்லாம் இன்சூரன்ஸ்ல கொடுப்பாங்க\" ன்னு சொன்னேன். ஒரு வில்லச்சிரிப்பு சிரிச்சு புட்டு, அவனும் பில் அனுப்பி இருக்கான், இதுக்கு எல்லாம் நாங்க பணம் கொடுக்க முடியாதுன்னு, நீங்க உங்க கை காசு தான் கொடுக்கணும் ன்னு சொல்லி அவன் அனுப்பி இருந்த கடிதத்தை காண்பித்தார்கள்.\nமஞ்ச நோட்டீஸ்சும் கொடுக்க முடியாம, பெயில் அவுட் கிடைக்காம இன்னும் காசு கட்டிக்கிட்டு இருக்கேன்,இப்பெல்லாம் பீர் ன்னு எழுதினாலே படிக்கிறது ௬ட கிடையாது.\nஅமெரிக்கா மருத்துவம் நவீனமானதுதான், அதனாலேவோ என்னவோ அதுக்கு விலையும் ரெம்ப அதிகம்.\nவகைபடுத்தப்பட்டது: அமெரிக்கா, சமூகம், நிகழ்வுகள், மருத்துவம்\nநான் வாழ்க்கையிலே எவ்வளவோ பேரை காதலிச்சு இருக்கிறேன். அவங்க எல்லாம் என்னை ஒரு முறையாவது திரும்பி பார்க்க மாட்டாங்களான்னு ஏங்கி இருக்கிறேன், அவங்களை மனசுல சுமக்கிறதை பெருமையா நினைப்பேன், ஒவ்வொரு முறையும் காதல் தோல்வி அடையும் போது வேதனைப் படுவேன் ரெண்டு வாரத்துக்கு, அதற்க்கு அப்புறம் காலியான இடத்திலே இன்னொரு பெண்ணை வைத்து அவளை நினைக்க காதலிக்க ஆரம்பிப்பேன்.\nநான் காதலி இல்லாம இருந்த நாட்கள் ரெம்ப குறைவுன்னு சொல்லலாம்.என்னோட முதல் காதல் எப்ப வந்ததுன்னு என்னால சரியா சொல்ல முடியலை, மூனாம் வகுப்பு படிக்கும் போது என் ௬ட படிக்கும் தோழிக்கு காதல் கடிதம் எழுதினேன், அதை அவள் தன் வீட்டில் காட்டி விட ஒரு வாரத்திற்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அடிவிழும், அன்றைக்கு ஆரம்பித்த கதை இன்னும் முடியலை.\nஇன்னைக்கு காதலர் தினம் என்னோட இந்நாள் காதலிக்கு காதல் கடிதம் எழுதி வச்சி இருக்கேன் அதை கொடுக்கத்தான் போய்கிட்டு இருக்கேன்.இவள் என்னோட இருபதாவது காதலி.இதைத்தவிர அவசரக் காதலிகள் கணக்கில் அடங்கா\n\"மச்சான் நீ வாங்கிட்டு வந்த ரோசா பூ வை மறந்து விட்டுட்ட\"\nஅதை எடுத்துக்கொண்டு \"நன்றி மாப்ஸ்\"\n\"சொன்னது எல்லாம் ஞாபகம் இருக்கா, இந்த தடவையாவது சொதப்பாம ஒழுங்கா சொல்லு\"\n\"எல்லாம் ஞாபகம் இருக்கு மாப்ஸ்\" என் நண்பர்கள் தான் எனக்கு நிறைய யோசனை சொல்லுவாங்க, அவங்களோட பலம் தான் என்னையும் என் காதலையும் வாழ வைக்கிறது.\nமரத்தின் நிழலில் என் காதலி நின்று கொண்டு இருந்தாள், யாரும் அவளோடு இல்லை, இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி தன் காதலை சொல்லக் கிளம்பினேன். நான் அவளருகே போகும் முன் எனது வகுப்பு ராம் அவளோடு வந்து சேர்ந்து விட்டான். வேறு வழி இல்லாமல் அவர்கள் பேசுவதை சிறிது தூரத்திலே நின்றேன், இருந்தாலும் அவர்கள் பேசுவது என் காதில் விழுந்தது.\nஅவர்கள் உரையாடலில் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலே எனக்கும் தெரிந்தது அவனும் தன் காதலை அவளிடன் சொல்கிறான் என்று, அவள் அவன் காதலை ஏற்று கொள்கிறாளா என்று அறியா சற்று அருகில் செ���்று கதை ௬ர்மையாக வைத்தேன். அவள் அவனிடன் சொன்ன இறுதி வார்த்தையிலே என் கடிதமும், பூ வும் என் கையை விட்டு நழுவி கிழே விழுந்தது. அதற்க்கு மேல் அங்கே நிற்க மனம் இல்லாமல் திரும்பி வந்தேன்.\n\"என்ன மச்சான் எடுத்திட்டு போன கடிதத்தையும், பூ வையும் அப்படியே கொண்டு வாரா, என்ன உன் ஆளு வரலையா இல்ல வேர யாரவது துண்டை போட்டுட்டானா\n\"இல்ல மாப்ஸ் அவளைப் பார்த்தேன் பேசினாள், வந்துவிட்டேன்\"\n\"அப்புறம் என்ன கொடுக்கவேண்டியது தானே\"\n\"அவ நம்ம கிளாஸ் ராம் கிட்ட பேசிக்கிட்டு இருந்தா, அதை ஒட்டுக் கேட்டேன்\"\n\"இதுவும் போச்சா, அவன் சந்துல சிந்து பாடிட்டானா\n\"இல்ல மச்சான் அவன்கிட்ட, என்னைத்தான் காதலிக்கிறதா சொன்னா\n\"சூப்பர் மச்சான், கலக்கிட்ட கைய கொடு முதல்ல\"\n\"என்னைத் தான் காதலிகிறேன்னு சொன்னதும்,அவள் மேல எனக்கு இருந்த காதல் காணாம போச்சு, சஸ்பென்ஸ் படத்திலே முடிச்சு அவிழ்ந்த உடனே இவ்வளவு தானான்னு எல்லோரும் சொல்லுகிறமாதிரி, காதல் இவ்வளவு தானான்னு தோன ஆரம்பித்து விட்டது.என்னைத்தான் காதலிக்கிறாள் என்று தெரிந்த பின்னே நான் எப்படி என் காதலை சொல்லமுடியும். \"\n\"எதோ தத்துவம் பேசுற மாதிரி, தரித்திரம் பேசுற,இப்ப என்னடா சொல்ல வாரே\n\"இதுவரைக்கும் நானாத்தான் பெண்கள் பின்னால் அலைந்து இருக்கிறேன்.\"\n\"இப்ப தானா வந்ததினாலே,வேண்டாம்ன்னு சொல்லுற அப்படித்தானே\n\"டேய்.. உன்னை அடிக்காத துடைப்பத்தையும், செருப்பையும் ஊருக்குள்ளே வைக்க ௬டாது,உனக்கு இந்த ஜென்மத்திலே காதலியும் கிடைக்காது, கல்யாணமும் நடக்காது\"\n\"மாப்ஸ் யாருடா இந்த பொண்ணு ரெம்ப அழகா இருக்கா\" தெருவிலே சென்று கொண்டிருந்த அந்த பெண்ணைப் பார்த்து.\n\"புதுசா நம்ம ஏரியாவுக்கு குடிவந்து இருக்கிறாள்\"\n\"எனக்கு புது காதலி கிடைச்சுட்டா மாப்ஸ்\"\n\"என்னை கொலைகாரன் ஆக்கிடாதே ஒவ்வொரு பெண்ணை பார்க்கும் போதும் இதையே தான் சொல்லுற\" என திட்டிக்கொண்டே வெளியே கிளம்பினான்.\nவகைபடுத்தப்பட்டது: கதை, காதல், சமூகம், சிறுகதை, நிகழ்வுகள்\nகலாச்சாரக் காவலர்களுக்கு அமெரிக்கா அழைப்பு\nஒரு நாள் வீட்டுல எனக்கும் தங்கமணிக்கும், பேச்சு வார்த்தை ஆரம்பித்து, வாய்த்தகராறு வரைக்கும் போய், அது திடிர்ன்னு கைகலப்பு ஆகிப்போச்சு, ஒரு பத்து நிமிஷம் கழிச்சு பார்த்தால் உடம்பிலே திட்டு திட்டாய் வர ஆரம்பித்தது, என���்கும் அப்பத்தான் தெரிய ஆரம்பித்தது தங்கமணி உருட்டுக்கட்டையால என் உடம்பிலே சாகசம் நடத்தி இருக்கிறாள் என்று, சண்டை காட்சி முடிஞ்ச உடனே பயத்திலே எனக்கு காய்ச்சல் வந்து விட்டது\nமறுநாள் தங்கமணிதான் என்னை ஆஸ்பத்தரிக்கு ௬ட்டிக்கொண்டு சென்றாள், அடிக்கிற கைதான் அணைக்கும் ன்னு எனக்கு அப்பத்தான் தெரிந்தது.\nஆஸ்பத்தரிக்கு போனே உடனே ஒரு பாரம் கொடுத்து பூர்த்தி செய்ய சொன்னாங்க.\nநாங்களும் வாங்கி ரெண்டு மணி நேரமா எழுதியும் இன்னும் எழுதி முடிக்கலை, வரவேற்ப்பு அறையிலே இருக்கிற கருப்பம்மா வேற நான் எழுதுற வேகத்தை பார்த்து\n\"ரெண்டு பெரும் பாரத்திலே பரிச்சை எழுதுரீங்கலான்னு கேட்டாங்க\"\nஇதுக்கு மேல தாமதித்தோம் வீட்டுக்கு போக சொல்லி வீடுவார்களோன்னு பரிச்சை நேரம் முடியும் போது அவசர அவசரமா எழுதுற மாதிரி பாரத்தை பூர்த்தி செய்து கொடுத்தேன்..\nகொஞ்சம் நேரம் கழிச்சு வரவேற்ப்பு அறை பெண்மணி என்னை ௬ப்பிட்டாள், நானும் போனேன்.பாரத்தை பார்த்தாள், என்னை பார்த்தாள். பார்த்து விட்டு உங்க பார்ட்னெர் எங்கே ன்னு கேட்டாள்.என் மனைவியை காட்டி இவங்க தான் என் பாட்னர் ன்னு சொன்னேன்.\nஅவள் உங்க டொமஸ்டிக் பாட்னரா\nநான் என் மனசுல, நாம இப்ப வெளிநாட்டுக்கு அல்லவா வந்து இருக்கிறோம்,\n\"டொமஸ்டிக் பார்ட்னர், அப்ராடு பார்ட்னர் ரெண்டும் இவங்க தான்\" ன்னு சொன்னேன்.\nஉடனே அந்த பெண் ஒரு சிரிப்பு, என் தங்க்ஸ் பக்கத்திலே நின்னு கிட்டு\nஇந்த மக்குக் காமெடிக்கெல்லாம் சிரிக்கிறாளே, இதுக்கு முன்னாடி ஜோக் கேட்டதே கிடையாது போலே தெரியுது.\nஅவங்க \"நீங்க ரெண்டு பெரும் யாரு\nநான் \"இப்பவரைக்கும் புருஷன், பெண்ட்டாட்டி ன்னு சொன்னேன்\"\nஅவங்க \"அப்படின்னா நீ ச்பௌஸ் ன்னு சொல்லணும்\"\n\"நானும் பார்த்தேன், அதை விட இது நல்ல கவர்ச்சியா இருந்தது. அதான் இதை எழுதினேன்\" ன்னு சொன்னேன்.\nஅவங்க \"உன் சட்டையைப் பார்த்தாலே தெரியுது\" , பார்த்ததால் அது பிங்க் சட்டை.\nஎல்லாம் முடிந்து வீட்டுக்கு வந்து நண்பர்களிடம் விசாரித்தால், ஆண்பிள்ளையும் ஆண்பிள்ளையும் மோ, இல்ல பெண் பிள்ளையும் பெண் பிள்ளையும் கல்யாணம்(இங்க அப்படித்தான் சொல்லுறாங்க) முடிச்சால் அவங்க ரெண்டு பெரும் டொமஸ்டிக் பார்ட்னர் ஆகிவிடுவார்களாம்.\nஐயா சாமிகளா, கலாச்சரத்தை கட்டிக்காக்கும் உங்கள் சேவை இங்கு நிறைய தேவைப்படுகிறது,ஆணும் பெண்ணும் பேசினாலே தப்புன்னு சொல்லுற நீங்க ஓரின சேர்க்கை சட்ட பூர்வமாக செயல் படுகிற இங்கே,சட்டு புட்டுன்னு பிங்க் ஜட்டிய வாங்கிகிட்டு ஓடியாங்க, உங்களுக்கு நிறைய வேலைகள் காத்துகிட்டு இருக்கு, இங்க நீங்க சேலை கொடுக்க முடியாது,இவங்க சேலை உடுத்த மாட்டாங்க, உங்க கோவணம் அளவுலதான் உடைகள் இருக்கும். அதே மாதிரி இவங்க எல்லாம் பிங்க் ஜட்டியை அஞ்சலில் அனுப்ப மாட்டாங்க, நேரிலே வந்து வாயிலே தினிச்சுட்டுத்தான் போவாங்க.\nகலாச்சாரத்துக்கு கொடி பிடிக்கும் காவலர்களே, மழை வரலைன்னு மனுசனுக்கும்,கழுதைக்கும் கல்யாணம், காக்கவுக்கும் குருவிக்கும் கல்யாணம் பண்ணி வைக்கும் சடங்குகள் என்ன இந்திய கலாச்சார எண்ணையிலே ஊறிப்போன உளுந்த வடையா ஆமை வடையாஇதையெல்லாம் செய்தி தாள்களில் போட்டு பெருமை அடிக்கும் போது, ஆணும் பெண்ணும், போற போக்கில் புருசனும் பெண்டாட்டியும் வீதியிலே நின்னு பேசினால் கலாச்சார கேடுன்னு எப்படி சாமி சொல்லுறீங்க.\nகடைசியா ஒரு கேள்வி பிங்க் ஜட்டிக்கு சேலை, பிங்க் சட்டைக்கு என்ன கொடுப்பீங்க\nவகைபடுத்தப்பட்டது: அமெரிக்கா, இந்தியா, கலாச்சாரம், சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nசமிபத்திலே புதுசா ஒரு வீட்டுக்கு குடி போனோம்,\nஅவங்க வீட்டிலேயும் என் வீடு மாதிரி அவங்க வீட்டு அம்மாதான் வீட்டு ஓனர், அதனாலே வீட்டுக்கு முன் பணம் எல்லாம் அவங்ககிட்டத்தான் கொடுத்தேன்.\nஒரு நாள் பேய்மழை பெய்தது, அதிலே வீட்டு சுவரிலே இருந்த மின்சார கம்பிகளை கொண்டு சொல்லும் குழாய் அறுந்து பக்கத்து சுவரிலே முட்டி கொண்டு இருந்தது.பக்கத்து வீட்டுக்காரர் என்கிட்டே சொன்னாரு, இந்த விஷயத்தை நான் எங்க வீட்டு எஜமானுக்கு சொல்லுறேன், அவர் வந்து சரி பண்ணுவாருன்னு சொன்னேன்.\nஉடனே போன் போட்டேன், வீட்டு ஓனரோட வீட்டுக்காரர் போன் எடுத்தாரு. அறிமுகப்படலத்தை சட்டு புட்டுன்னு முடிச்சு\n\"சுவரில் இருக்கிற மின்சார கம்பிகளை கொண்டு சொல்லும் குழாயிலே அடிச்சு இருந்த ஆணி பிடிங்கி வந்து பக்கத்து வீட்டு சுவருல முட்டி நிக்கது. \"\nநான் சொல்லுற வரைக்கும் ரெம்ப அமைதியா கேட்டுகிட்டு இருந்தவரு சொல்லி முடிச்ச உடனே\n\"பக்கத்து வீட்டுக்காரன் எதுக்கு என் சுவத்துல ஆணி அடிக்குறான்.\"\nநான், \"அவன் ஆணி அடிக்கலை, நம்ம ஆணி பிடிங்கி,க���ழாய் அவன் சுவருல முட்டி நிக்கி\"\nஅவரு அதுக்கு \"போலீஸ் வந்து சரிபண்ணுவாங்க\"\nநான் \"போலீஸ் எதுக்கு நாம் வீட்டுல வந்து ஆணி அடிப்பாங்க\"\nஅவரு \"ரோட்டுல மின்சாரக்கம்பி அறுந்து விழுந்தா அவங்க தான் வருவாங்க\"\nநான் \"இல்லை,அது நம்ம வீட்டுல ....\nஇப்படியே ஒரு அரை மணி நேரம் மல்லுக்கட்டிப்பார்த்தேன் ஒன்னும் முடியலை.நான் இவ்வளவு நேரம் இங்கிலீஷ் பேசினதை பார்த்து\n\"அம்மா, அப்பா இங்கிலீஷ் பேசுதாங்க..இங்கிலீஷ் பேசுதாங்க\nஎனக்கு பொறுமை தாங்க முடியலை, கடைசியிலே ஒரு குண்டை தூக்கி போட்டு பிட்டாரு\n\"யாரவது நல்ல இங்கிலீஷ் தெரிஞ்சவன்கிட்ட போனை கொடுன்னு\"\nஎன் புகழ் உலகம் பூரா பரவி இருக்கு போலன்னு மனசுக்குள்ள நினைச்சுகிட்டு\nபக்கத்து வீட்டுல இருந்த மலையாள நண்பர் வீட்டுக்கு போய் போனை கொடுத்தேன். அவரு இங்கிலீஷ்ல நம்ம பழைமைபேசி மாதிரி பின்னி படல் எடுக்கிறவரு.\nஅவருகிட்ட போய் அவரை ௬ட்டிட்டு வந்து அறுந்த குழாயை காட்டி இந்த பிரச்னையை சொல்லி போன் ல இருக்கவரிடம் விளக்கி சொல்லுங்கன்னு சொன்னேன்.\n\"இவ்வளவு தானே\" போனை கொடுன்னு வாங்கினவரு பேச ஆரம்பிச்சாரு.\nவீட்டுல பால் இல்லை வாங்கன்னுமுன்னு ஒரு அவசர உத்தரவு வரவும் அவருக்கு சாடை கட்டிவிட்டு நான் போய்விட்டேன்.\nநான் பால் வாங்கி கொடுத்து காப்பி எல்லாம் குடித்து முடித்து விட்டு மலையாள நண்பர் வீட்டுக்கு சென்றேன்,அவரு என்னை பார்த்து கொலை வெறி கோபத்திலே முறைத்து கொண்டு இருந்தார்.\nநான் எதார்த்தமா \"என்ன ரெம்ப டென்ஷன் ஆகா இருக்கீங்க, வீட்டுல தகராறா\n\"என் மேல ஏதாவது கோபமுன்னா என்னை நேரிலே திட்டுங்க, அதுக்காக கண்டவன்கிட்ட எல்லாம் போன் கொடுத்து என்னை அவமானப்படுத்த வேண்டாம்,அவனுக்கு விளக்கம் சொல்லியே என் உயிர் போய்விட்டது.\"\n\"மகா கேவலாமா இங்கிலீஷ் பேசுற அவன் சொல்லுகிறான், நீங்க கொஞ்சம் இங்கிலீஷ் இம்ப்ரோவ் பண்ணனும்ன்னு,\nநான் மனசுக்குள்ளே \"இங்கிலிஷ் புலியவே, இடிச்ச புளி ஆக்கிபிட்டானே\" . எனக்கும் அப்போதுதான் புரிந்தது அவனுக்கு உண்மையிலே இங்கிலீஷ் நல்லா பேச வராதுன்னு.\nஅவரோட தங்க்ஸ் \"அவரு கோபத்துக்கு இன்னொரு காரணமும் இருக்கு, நீங்க இவரை விட நல்ல இங்கிலீஷ் பேசுறீங்கன்னு வேற சொல்லிவிட்டார்\"\nஅப்படி சொல்லி எரியுற தீயிலே எண்ணெய் உத்தி விட்டுட்டாங்க.\nஅதுக்கு மேல அங்க நின்ன எ���்னை கும்மிடுவான்னு நான் போனை வாங்கிட்டு வீட்டுக்கு போய்விட்டேன், அப்புறமா முதலாளி அம்மா போன் பண்ணி விபரத்தை கேட்டு நான் ஆள் அனுப்புறேன் சொல்லி முடிச்சாங்க\nஊரிலே அமெரிக்கா வரைபடத்தை தலையிலே வச்சு படுக்கிறதும், அமெரிக்கா நடை உச்சரிப்பு வரனும்முன்னு ௬லாங்கல்லை உடைச்சு வாயிலே போடுறதும், நாக்கிலே மிளகாய் தேய்க்கிறதும், சுண்ணாம்பு தடவுவதும் பழக்கப்படுத்துறோம்.\nஎவ்வளவு பேருக்கு தெரியும் இங்கேயும் ஆங்கிலமே தெரியாம அனேகம் பேர் இருக்கிறார்கள் என்று\nவகைபடுத்தப்பட்டது: அமெரிக்கா, அனுபவம், ஆங்கிலம், சமூகம், நிகழ்வுகள்\nஈழப் பிரச்சனையில் அரசியல் ஆஸ்கார் யாருக்கு\nதமிழன்த்தலைவர் தன் மானத்தலைவர் என்று தன்னை அடையாளம் கட்டி கொண்டுஇருக்கும் அன்பின் தலைவருக்கு, இந்திய ரயில் தடம் புரளும் நேரத்தை வேண்டுமானாலும் எழுதில் கண்டு பிடிக்கலாம், ஆனால் உங்கள் நாக்கின் தடம் எப்படி, எப்போது புரளும் என்பது தமிழ் அன்னைக்கும் தெரியாது.ஈழ பிரச்சனையில் உங்கள் நாவின் ருத்திர தாண்டவம் உங்களை\nகுலத்தை கெடுக்கும் கோடரிக் காம்பா\nகழகப்பணி,கட்சிப்பணி இவைகளில் எல்லாம் தன்னிறைவு அடைந்த நீங்கள் குடும்ப பணிகளில் தீவிரமாக ஈடு படுவதிலே இருந்து, ஒரு நல்ல குடும்பத் தலைவன் என்பதை உணர்த்தி உள்ளீர்கள்.நீங்கள் உறுவாக்கிய நடிகர்களை விட நல்ல சிறப்பாக நடிக்க முடியும் என்பதையும் நிகழ்கால நாடகங்கள் நல்ல முறையில் வெளிப்படுத்துகின்றன.\nஉங்கள் வார்த்தைகளில் பொன் மொழி உதிராதா என்று காத்திருந்த எங்களுக்கு,எம் இன மக்களுக்கும்\nநான் என்றால் உதடுகள் ஒட்டாது\nநாம் குடும்பம் என்றால் உதடுகள் ஒட்டும்\nஎன்ற புது மொழியை ௬றி உள்ளீர்கள்.பகுத்தறிவை மூடி விட்டு நீங்கள் பகிர்ந்து அளிக்கும் அறிவே அறிவு என இருந்த முகத்தில் கரி பூசிய நீங்கள், எங்கள் முதுகில் குத்தும் முன் உங்கள் ஆசான் பெரியார் ௬றிய பகுத்தறிவை திறக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை.\nஐயா,உங்களோடு தோள் கொடுத்து நிற்கும் நாட்டின் மக்கள் தொகையை விட அதிகமான கோஸ்டிகள் வைத்து இருக்கும் நாட்டைக்காக்கும் நல்லவர்கள் கடந்த 17 ஆண்டுகளாக ஒரு வசனத்தை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள், இன்னும் 2000 வருஷம் காலத்தாலும் அவர்கள் வசனம் மாறப்போவதில்லை.\nஅவர்களிடம் இருந்து ஆட்சியை பறித்து மீண்டும் மீண்டும் உங்களை அரியணையில் ஏற்றி வைத்தும், நீங்கள் அவர்களுடன் இணைந்து உதிர்த்த பொன்மொழி தான்\n\"அரசியலில் நிரந்தர நம்பனும், இல்லை எதிரியும் இல்லை\"\nஇப்படி நீங்கள் சிரிக்கும் பொது சிரித்தோம், அழும் போது அழுதோம், இப்போது நாங்கள் மரண ஓலமிட்டு அழுகிறோம் அது உங்களுக்கு குழாய் அடிச் சண்டையாக இருக்கிறது.\nதமிழனாக பிறந்த உங்களுக்கு உணடர்வுகள் செத்துப்போன நிலையில் நானும் ஒரு தமிழச்சி தான் என்று தமிழ் இன துரோக அறிக்கைகளை விட்டுக்கொண்டிருக்கும் அம்மையாருக்கு அவர் நடத்தும்/ஆளும் கட்சியை தோற்றுவித்தவர் உயிரோடு இருந்தால் இவரை காட்சியில் இருந்து எப்போதோ தூக்கி எறிந்து இருப்பார், அவர் இந்நேரம் நெடுந்தொடர்களில் அம்மா வேடத்தில் நடித்துக் கொண்டு இருப்பார்.\nதமிழக அரசியல் தலைவர்களை தரம் கெட்ட முறையில் வசை பாடும் போது நீங்க என்னவோ உகாண்டா அதிபர் போல தனக்கும் தமிழகத்துக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல நீங்க நடித்த நடிப்பு அபாரம்\nஇவ்வளவு சிறப்பாக நடிக்க தெரிந்த உங்களுக்கெல்லாம் திரைத்துறையின் விருதுகளை கொடுத்தால் அந்த விருதுக்குத்தான் அவமானம், அதனாலே உங்கள் எல்லோருக்கும் அரசியல் ஆஸ்கார் விருது கொடுக்கலாம்.\nவகைபடுத்தப்பட்டது: அரசியல், ஈழம், கலைஞர், நிகழ்வுகள், ஜெயலலிதா\nகுஸ்புவின் கன்னி பேட்டி- தமிழ்மணம் இணைய தளத்தில்\nகனிமொழி கைது, தலைவர்கள் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-24T14:20:15Z", "digest": "sha1:JUJE4SRPLLTQ3EG6CCNXL6G6BVO7XEG7", "length": 16601, "nlines": 154, "source_domain": "nadappu.com", "title": "உச்சநீதிமன்ற உத்தரவுடன் விளையாட வேண்டாம்: சிபிஐக்கு நீதிபதிகள் கடும் எச்சரிக்கை", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nடெல்லியில் திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 14 கட்சியினர் பங்கேற்பு: ஸ்டாலின் பேட்டி\nப.சிதம்பரத்திடம் சிபிஐ நடத்திய முதல்கட்ட விசாரணை நிறைவு…\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமின் மறுப்பு..\nராஜீவ் 75வது பிறந்தநாள் : தலைவர்கள் மரியாதை..\nபோரூர் ராமசந்திர மருத்துவமனையில் வைகோவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை\nகாஷ்மீரில் ஆக.,19 முதல் பள்ளிகள் திறக்கப்படும் : தலைமை செயலாளர் அறிவிப்பு\n10, 11, மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு..\nஆர்.கே.நகர் தொகுதிக்கு வந்த டிடிவி தினகரனுக்கு எதிராக அதிமுகவினர் கருப்புக்கொடி ..\nஅக்.,29 முதல் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு..\nவேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்படும் சுதந்திரதின உரையில் முதல்வர் அறிவிப்பு..\nஉச்சநீதிமன்ற உத்தரவுடன் விளையாட வேண்டாம்: சிபிஐக்கு நீதிபதிகள் கடும் எச்சரிக்கை\nஉச்சநீதிமன்ற உத்தரவோடு விளையாடும் சி.பி.ஐ அதிகாரிகளை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று நீதிபதிகள் காட்டமாக கூறி கண்டித்துள்ளனர்.\nபீகாரின் முசாஃபர்பூர் நகரில் காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கை, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரித்து வருகிறது. இதேபோல, பீகாரில் சிறார்கள், பெண்கள், முதியோர் காப்பகங்களில் நடைபெற்ற அத்துமீறல்கள் தொடர்பான 16 வழக்குகளையும் சிபிஐ சேர்த்து விசாரிக்க கடந்த நவம்பரில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.\nஉச்சநீதிமன்றத்தின் முன்அனுமதி பெறாமல் வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளை மாற்றக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்திருந்தது.\nஇந்த நிலையில் வழக்கில் விசாரணை நடத்தி வந்த சிபிஐ அதிகாரி ஏ.கே.சர்மாவை, உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் பணியிடமாற்றம் செய்ததற்கு தலைமை நீதிபதி அமர்வு கடும் அதிருப்தி தெரிவித்தது.\nஇதுகுறித்து உரிய விளக்கத்தை பிற்பகலில் தெரிவிக்குமாறு சிபிஐ வழக்கறிஞருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, சிபிஐ இடைக்கால இயக்குநராக இருந்த நாகேஸ்வரராவ் உள்ளிட்ட 2 அதிகாரிகள் ஏ.கே.சர்மாவை பணியிடமாற்றம் செய்ததாக தெரிவிக்கப்பட்டது.\nஇதை மிகவும் தீவிரமான பிரச்சனையாக எடுத்துக் கொள்ளப் போவதாகக் கூறிய தலைமை நீதிபதி அமர்வு, உச்சநீதிமன்ற உத்தரவோடு விளையாடியவர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டது.\nஉச்சநீதிமன்ற உத்தரவோடு ஒருபோதும் விளையாட வேண்டாம் என சிபிஐயை எச்சரித்த நீதிபதிகள், ஏ.கே.சர்மாவை பணியிட மாற்றம் செய்ததன் மூலம் நாகேஸ்வரராவ் நீதிமன்றத்தை அவமதித்திருப்பதாக கருதுவதற்கு முகாந்திரம் உள்ளதாகக் குறிப்பிட்டனர்.\nந��கேஸ்வரராவ் உள்ளிட்ட 2 சிபிஐ அதிகாரிகள் வரும் 12ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஉச்சநீதிமன்றம் எச்சரிக்கை சிபிஐ நீதிபதிகள்\nPrevious Postஸ்டெர்லைட் ஆலை வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம் Next Postஐஎஸ் இயக்கம் 100 சதவீதம் தோற்கடிக்கப்பட்டதாக அடுத்த வாரம் அறிவிப்போம்: ட்ரம்ப்\nப.சிதம்பரத்திடம் சிபிஐ நடத்திய முதல்கட்ட விசாரணை நிறைவு…\nமணல் குவாரி வழக்கில் தமிழகம் உள்பட 5 மாநில அரசுகளும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nஉச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் தகுதியில்லாத நீதிபதிகள் நியமிக்கப்படுவதாக பிரதமர் மோடிக்கு கடிதம்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் : 100 அடி கம்பத்தில் தேசியகொடியேற்றி சுதந்திர தினக் கொண்டாட்டம்\nதஞ்சாவூரில் பிறந்த தமிழர் காஷ்மீர் பிரதமரானது எப்படி\nபாரத ஸ்டேட் வங்கி தேர்வு முடிவுகள் : தேர்வெழுதியவர்கள் அதிர்ச்சி..\nகாரைக்கால் அம்மையார் ஆலயத்தில் ‘மாங்கனி திருவிழா’ : திருக்கல்யாணம் நிகழ்ச்சி….\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nஉடல் ஆரோக்கியம் தரும் பீட்ரூட் ஜூஸ்..\nபுத்துணர்ச்சி அளிக்கும் துளசி டீ…\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nகொத்து.. கொத்தாக… தலை���ுடி உதிர்கிறதா..\nவல... வல... வலே... வலே..\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nவீணா வாணியின் வீணை இன்னிசை (வீடியோ)\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)\nகலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்\nபெரியார் தொண்டர் சு. ஒளிச்செங்கோவிற்கு பெரியார் விருது…\nராஜீவ் 75வது பிறந்தநாள் : தலைவர்கள் மரியாதை.. https://t.co/J85yRJ8fQM\nஅக்.,29 முதல் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு.. https://t.co/sQuqPdhqoL\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் : 100 அடி கம்பத்தில் தேசியகொடியேற்றி சுதந்திர தினக் கொண்டாட்டம் https://t.co/rZlxt1Eath\nகாங்., கட்சி தலைவராக சோனியா காந்தி தேர்வு.. https://t.co/QUBbP51G6x\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/lanka-politics-secreat-stalin-statement/", "date_download": "2019-08-24T14:20:05Z", "digest": "sha1:MAZELFIETLR64JCIU52TAPZJXSLIAIEY", "length": 24897, "nlines": 161, "source_domain": "nadappu.com", "title": "இலங்கையில் நடைபெறும் அரசியல் மர்மங்களால் ஈழமக்கள் அதிர்ச்சி : மு.க.ஸ்டாலின் அறிக்கை...", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nடெல்லியில் திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 14 கட்சியினர் பங்கேற்பு: ஸ்டாலின் பேட்டி\nப.சிதம்பரத்திடம் சிபிஐ நடத்திய முதல்கட்ட விசாரணை நிறைவு…\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமின் மறுப்பு..\nராஜீவ் 75வது பிறந்தநாள் : தலைவர்கள் மரியாதை..\nபோரூர் ராமசந்திர மருத்துவமனையில் வைகோவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை\nகாஷ்மீரில் ஆக.,19 முதல் பள்ளிகள் திறக்கப்படும் : தலைமை செயலாளர் அறிவிப்பு\n10, 11, மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு..\nஆர்.கே.நகர் தொகுதிக்கு வந்த டிடிவி தினகரனுக்கு எதிராக அதிமுகவினர் கருப்புக்கொடி ..\nஅக்.,29 முதல் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு..\nவேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்படும் சுதந்திரதின உரையில் முதல்வர் அறிவிப்பு..\nஇலங்கையில் நடைபெறும் அரசியல் மர்மங்களால் ஈழமக்கள் அதிர்ச்சி : மு.க.ஸ்டாலின் அறிக்கை…\nஇலங்கையில் நடைபெறும் அரசியல் மர்மங்களால் ஈழமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாக மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஇலங்கை அரசில் நடக்கும் மர்மங்களும், 7 தமிழர் விடுதலை தள்ளிப்போவதும் இந்திய அரசின் கவனத்திற்கு அப்பாற்பட்டதா என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “உலகெங்கும் வாழும் தமிழர்கள் அதிர்ச்சியடையும் வகையில் இலங்கையின் பிரதமராகத் திடீரெனப் பதவியேற்று இருக்கிறார் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே.\nஅந்நாட்டு சட்டவிதிகளுக்குப் புறம்பாகவும், அறுதிப் பெரும்பான்மை இல்லாமலும் ராஜபக்சேவைப் பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்த அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் நடவடிக்கைகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன. இத்தகைய நிலையில், தானும் பிரதமர் பதவியில் நீடிப்பதாக இத்தனை காலம் அதிபரின் கூட்டாளியாக விளங்கிய ரணில் விக்ரமசிங்கேவும் தெரிவித்திருக்கிறார்.\nஇலங்கை அரசில் நடைபெற்றுள்ள இந்தத் தலைகீழ் மாற்றங்கள், ஈழத்தில் வாழும் தமிழர்களுக்கு மட்டுமின்றி, தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்கும் பதற்றத்தையும், அச்ச உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.\nஈழத்தில் தமிழர்கள் மீது இனப்படுகொலைத் தாக்குதல் நடத்தி வேட்டையாடிய மகிந்த ராஜபக்சே, தமிழ்நாட்டு மீனவர்கள் மீதும் இலங்கைக் கடற்படையால் துப்பாக்கிச் சூடுகளை நடத்தியவர். இவை குறித்து, போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும் என சர்வதேச அமைப்புகளில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.\nதிமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் நடத்திய டெசோ மாநாட்டுத் தீர்மானத்தின் அடிப்படையில், இலங்கையில் நடந்த இனப்படுகொலைகள் குறித்து முழுமையாகவும் சுதந்திரமாகவும் விசாரணை நடத்தி, அதற்குரியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மறைந்த தலைவர் கருணாநிதியின் உத்தரவுப்படி ஐநா சபையில் நேரில் சென்று அளித்துள்ளேன்.\nதமிழர்கள் வெகுகாலமாக நீதியை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், அநீதியான முறையில் ராஜபக்சே திடீரென பிரதமர் பொறுப்பேற்றிருப்பது ஈழத் தமிழர்கள் நெஞ்சில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசில வாரங்களுக்கு ���ுன்பு மகிந்த ராஜபக்சே இந்தியாவுக்கு வருகை தந்து பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். அதுபோல, ரணில் விக்ரமசிங்கேவும் இந்தியாவுக்கு வருகை தந்தார். ராஜபக்சேவின் வருகையின்போது அரசியல் காழ்ப்புணர்வுடன் பேட்டிகள் – செய்திகள் வெளியிடப்பட்டன.\nஅதே சூழலில், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவைக் கொல்வதற்கு இந்திய உளவுப் பிரிவான ‘ரா’ அமைப்புத் திட்டமிட்டிருப்பதாக இலங்கையில் செய்திகள் வெளியாயின. பின்னர் மறுப்பறிக்கையும் அவசரமாகத் தரப்பட்டது. எனினும், இது தொடர்பாக அந்நாட்டில் கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஇந்தியாவை மையப்படுத்தி இலங்கை அரசியல் பிரமுகர்களின் பயணங்களும் குற்றச்சாட்டுகளும் வெளியான நிலையில், பிரதமர் பொறுப்பில் ரணில் விக்ரமசிங்கே நீடிக்கும் நிலையிலேயே, பெரும்பான்மை பலம் இல்லாத மகிந்த ராஜபக்சே திடீர் பிரதமராகப் பொறுப்பேற்றிருப்பதன் பின்னணி, தமிழர்களுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. இலங்கை தொடர்பான வெளிநாட்டு உறவு மற்றும் வர்த்தக நோக்கத்தின் அடிப்படையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நடக்கும் பனிப்போரின் பின்னணியில் இலங்கை அரசில் இந்த திடீர் மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதாக ஆங்கில ஊடகங்களும் அயல்நாட்டு செய்தி நிறுவனங்களும் கருத்துகளை வெளியிட்டு வருகின்றன. இத்தகைய நிலை தொடருமானால் அது இந்தியாவின் எதிர்கால நலன்களுக்கு சவாலாக அமையும் ஆபத்து உண்டு என்ற கவலையும் பிரதமருக்கு தெரியப்படுத்த கடமைப்பட்டுள்ளேன்.\nஒரே இரவில் இலங்கை அரசில் நடந்துள்ள மாற்றங்கள் பல மர்மங்களை உள்ளடக்கிய நிலையில், அவை அனைத்துமே வாழ்வுரிமை மறுக்கப்பட்டும் சிதைக்கப்பட்டும் வதைபடுகின்ற ஈழத்தமிழர்களுக்கு பெரும் அச்சுறுத்தலை உண்டாக்கியுள்ளன. அதுபோலவே தமிழக மீனவர்களையும் கவலை கொள்ள வைத்துள்ளது.\nஎனவே இந்தியாவை ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசும் அதன் வெளியுறவுத்துறையும் தமிழர்கள் நலன் கருதியும் இந்திய குடிமக்களான தமிழக மீனவர்களின் பாதுகாப்பு கருதியும் இலங்கை அரசியல் பிரமுகர்களின் இந்திய வருகை குறித்தும், ‘ரா’ உளவுப் பிரிவு மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்தும் தெளிவுபடுத்திட வேண்டும்.\nதமிழர்கள் நலன் சார்ந்த எந்தப் பிரச்சினையாக இருந���தாலும் அதில் மத்திய அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டி வரும் நிலையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கு மேல் சிறைப்பட்டிருக்கும் 7 பேரையும் விடுவிக்க தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி, அதனை மத்திய அரசின் பிரதிநிதியான தமிழக ஆளுநருக்கு அனுப்பி இத்தனை காலம் கடந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்கு விடுக்கப்பட்ட சவாலாகத் தெரிகிறது.\nஆளுநர் இனியும் காலம் தாழ்த்தாமல், 7 பேர் விடுதலை குறித்த தமிழக அமைச்சரவை தீர்மானத்தின் மீது சாதகமான முடிவினை எடுத்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன். இதன் மீது மத்திய அரசும் கவனம் செலுத்திட வேண்டும். தமிழர்கள் பிரச்சினையைத் தனது கவனத்திற்கு அப்பாற்பட்டதாகவோ சம்பந்தம் இல்லாததாகவோ மோடி அரசு கருதிடக் கூடாது. தமிழர் நலனுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ எத்தகைய செயல்பாடுகளையும் மத்தியில் ஆளும் பாஜக அரசு மேற்கொள்ளக் கூடாது என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nஅரசியல் மர்மங்களால் ஈழமக்கள் இலங்கை பிரதமர் நரேந்திர மோடி\nPrevious Postபிரதமர் மோடி 2 நாள் அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றடைந்தார் .. Next Postராஜபக்சே பதவி ஏற்றது தமிழர்களின் நெஞ்சில் பாய்ந்த வேல் : வைகோ அறிக்கை...\nஇலங்கை : ரணில் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nதீவிரவாதத் தாக்குதலில் இருந்து தப்பியதா தமிழகம்\nஒரு விமானம் கூட வழங்காத டாசல்ட்க்கு ரூ.20,000 கோடி விடுவிப்பு : ரபேல் விவகாரத்தில் ராகுல் மீண்டும் குற்றச்சாட்டு..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் : 100 அடி கம்பத்தில் தேச���யகொடியேற்றி சுதந்திர தினக் கொண்டாட்டம்\nதஞ்சாவூரில் பிறந்த தமிழர் காஷ்மீர் பிரதமரானது எப்படி\nபாரத ஸ்டேட் வங்கி தேர்வு முடிவுகள் : தேர்வெழுதியவர்கள் அதிர்ச்சி..\nகாரைக்கால் அம்மையார் ஆலயத்தில் ‘மாங்கனி திருவிழா’ : திருக்கல்யாணம் நிகழ்ச்சி….\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nஉடல் ஆரோக்கியம் தரும் பீட்ரூட் ஜூஸ்..\nபுத்துணர்ச்சி அளிக்கும் துளசி டீ…\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nகொத்து.. கொத்தாக… தலைமுடி உதிர்கிறதா..\nவல... வல... வலே... வலே..\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nவீணா வாணியின் வீணை இன்னிசை (வீடியோ)\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)\nகலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்\nபெரியார் தொண்டர் சு. ஒளிச்செங்கோவிற்கு பெரியார் விருது…\nராஜீவ் 75வது பிறந்தநாள் : தலைவர்கள் மரியாதை.. https://t.co/J85yRJ8fQM\nஅக்.,29 முதல் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு.. https://t.co/sQuqPdhqoL\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் : 100 அடி கம்பத்தில் தேசியகொடியேற்றி சுதந்திர தினக் கொண்டாட்டம் https://t.co/rZlxt1Eath\nகாங்., கட்சி தலைவராக சோனியா காந்தி தேர்வு.. https://t.co/QUBbP51G6x\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-08-24T13:31:12Z", "digest": "sha1:2UBGRBB6K334TSYKNYJKTB7UVJPFDRAA", "length": 5057, "nlines": 97, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "உப்ப | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பர��்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் உப்பு யின் அர்த்தம்\n‘எண்ணெயில் போட்டதும் பூரி உப்பியது’\n‘ஏதோ ஒரு வியாதியால் அவருக்கு வயிறு உப்பியிருக்கிறது’\n‘அழுது உப்பிய கண்களுடன் வந்தாள்’\nதமிழ் உப்பு யின் அர்த்தம்\n(கடல் நீரைக் காய்ச்சியோ நிலத்திலிருந்து வெட்டியோ எடுக்கப்படும்) கைப்புச் சுவையுடையதும் உணவிற்குப் பயன்படுவதுமான வெள்ளை நிறப் படிகப் பொருள்.\n‘இந்தத் தண்ணீரைக் குடிக்க முடியவில்லை; ஒரே உப்பு\nஅமிலமும் காரமும் சேர்ந்து ஏற்படும் மாற்றத்தால் கிடைக்கும் படிக வடிவப் பொருள்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2019-08-24T13:35:36Z", "digest": "sha1:HKDRQHBDQPZOUR6GBLN4JFXPHFBW3AHK", "length": 11802, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:செம்மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெம்மொழி எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.\nஇந்த கட்டுரையை செம்மொழி கட்டுரையுடன் இணைக்கலாம்.--Arafat 07:42, 10 டிசம்பர் 2009 (UTC)\n1 யுனெஸ்கோ செம்மொழி பிரச்சனை\n1.3 தற்போது 8 மொத்தம் 31\n1.யுனெஸ்கோ கேட்கும் கட்டடக்கலைகள் எத்தனை வருடங்கள் பழமையாக இருக்க வேண்டும்\n2.ஏன் கல்லணையையோ (2000 ஆண்டுகள் பழமை), தஞ்சை கோயிலையோ காட்டக்கூடாதா மேலும் பல கோயில்கள் பல ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று கூறப்படுகிறதே மேலும் பல கோயில்கள் பல ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று கூறப்படுகிறதே\nஅப்பகுதியை நீக்கி விட்டேன். யுனெஸ்கோ செம்மொழிகளை அறிவிப்பதில்லை. இது எப்படியோ வதந்தியாகக் கிளம்பி இங்கும் புகுந்து விட்டது. பின்வரும் சான்றுகளைப் பாருங்கள்\n--சோடாபாட்டில்உரையாடுக 05:54, 27 சூலை 2011 (UTC)\nசெம்மொழி பட்டத்தினை பெற்றுதந்தது யார் என்று சேர்க்கலாமா. அ��சியல் சார்புடையதாக மாறிவிடும் அபாயம் உள்ளதா. அரசியல் சார்புடையதாக மாறிவிடும் அபாயம் உள்ளதா\nதேவையற்றது என்றே கருதுகிறேன். --Anton (பேச்சு) 08:47, 18 ஆகத்து 2012 (UTC)\nதமிழின் கீழ் 6000 என்று காலம் சுட்டப்படுள்ளது. இன்னும் 50 ஆண்டுகள் கழித்தும் அதே 6000 என்றே படிக்கப்படும். எனவே கி.மு என்று காலம் சுட்டி குறிக்கலாம்.\nநன்றி. - சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:09, 18 ஆகத்து 2012 (UTC)\nஇக்காலத்தை மீண்டும் பரீட்சிப்பது தேவையென நினைக்கிறேன். தமிழ் இலக்கியம் 6000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததா\nஆங்கில விக்கிக்கும் en:Classical language இங்குள்ள கட்டுரையும் முரண்படுகின்றதே இதில் எது சரி\nஇன்று உலகில் செம்மொழிகளாகக் கருதப்படும் மொழிகள் 8 ஆக இருக்கின்றன.\nஆங்கில விக்கிக் கட்டுரையில் தமிழின் செம்மொழித் தகுதி \"Classical Tamil (Sangam literature c. 2nd century BC to 3th century AD, defined by Tolkāppiyam)\" என்று, அஃதாவது செந்தமிழ் (சங்க இலக்கியம், கிட்டத்தட்ட பொ.கா.மு. 2 ஆம் நூற்றாண்டு முதல் பொ.கா. 3 ஆம் நூற்றாண்டு வரை, தொல்காப்பியத்தினால் விவரிக்கப்பட்டவாறு) என்று கூறுகிறது. எனவே, நாம் செந்தமிழைப் போற்றுவதாயின் சங்க இலக்கியத்தை மட்டுமே போற்ற வேண்டும் என்று பொருளேற்படுகிறது.\nஅத்துடன், செஞ்சாவகம் (Old Javanese) போன்ற மொழிகள் இறந்துவிடவில்லை. ஏராளமான இலக்கியப் படைப்புக்கள் சாவக மொழியில் காணப்படுகின்றன. இந்தோனேசியாவில் செஞ்சாவகம் தழைக்கும் இடங்களுள் ஒன்றாக சுராக்கர்த்தா குறிப்பிடப்படுகிறது. சுராக்கர்த்தாவின் இன்றைய மன்னர் பண்டைய இலக்கியங்கள் பலவற்றைச் சேர்த்து வைத்திருக்கிறார். நானே அத்தகைய சிலவற்றை சுராக்கர்த்தா அரண்மனையில் பார்த்திருக்கிறேன். எனவே, அத்தகைய மொழிகள் ஆங்கில விக்கிக் கட்டுரையில் இடம்பெற்றிருக்கின்றன. இவற்றைத் தமிழில் விட்டு விட்டது சரியா\nதற்போது 8 மொத்தம் 31[தொகு]\nஆங்கிலக்கட்டுரையில் முன்பு பயன்பட்ட செம்மொழிகளும் தரப்பட்டுள்ளது. அவற்றில் 23 தற்போதில்லை. பழைய சாவகம் தற்போதும் உள்ளதாக தெரிவதால் அதியும் சேர்க்க வேண்டும். மற்ற அனைத்தும் பட்டியிலிடப்பட வேண்டும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:30, 14 சூலை 2013 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சூலை 2013, 12:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்���ு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=17740", "date_download": "2019-08-24T14:44:39Z", "digest": "sha1:XSV2A6KARKED2SRRY267B5NJ4DGWGNQ2", "length": 112312, "nlines": 1344, "source_domain": "temple.dinamalar.com", "title": " Thirupugal | திருப்புகழ் பகுதி-5", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஉப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா துவக்கம்\nஆனைமலையில் அத்திவரதர் விஸ்வரூப தரிசனம்\nதிருத்தணியில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்\nமடப்புரம் அம்மன் புடவைகளுக்கு கிராக்கி\nவண்டிகருப்பணசுவாமி கோயில் குட்டி, முட்டி படையல் விழா\nமொரட்டாண்டி கோவிலில் கிருத்திகை சிறப்பு பூஜை\nவீரராகவப் பெருமாள் கோவிலில் ஊஞ்சல் சேவை\nமதுரை கூடலழகர் பெருமாள் கோயில் இலவச குடை வழங்கும் விழா\nதிருப்புகழ் பகுதி-4 திருப்புகழ் பகுதி-6\nமுதல் பக்கம் » திருப்புகழ்\n242. புமியதனிற் ப்ரபுவான புகலியில்வித் தகர்போல;\nஅமிர்தகவித் தொடைபாட அடிமைதனக் கருள்வாயே;\nசமரிலெதிர்த் தகர்மாளத் தனியயில்விட் டருள்வோனே;\nநமசிவயப் பொருளானே ரசதகிரிப் பெருமாளே\n243. முகத்தைப் பிலுக்கி மெத்த மினுக்கித் தொடைத்து ரத்ந\nமுலைக்கச் சவிழ்த்த சைத்து முசியாதே\nமுழுக்கக் கழப்பி யெத்தி மழுப்பிப் பொருட்ப றித்து\nமொழிக்குட் படுத்த ழைத்த மளிமீதே\nநகைத்திட் டழுத்தி முத்த மளித்துக் களித்து மெத்த\nநயத்திற் கழுத்தி றுக்கி யணைவார்பால்\nநடுக்குற் றவர்க்கு மெத்த மனத்தைப் பெருக்கவைத்து\nநயத்துத் தியக்கி நித்த மழிவேனோ\nசெகக்கச் செகக்க செக்க தரிக்கத் தரிக்க தக்க\nதிமித்தித் திமித்தி தித்த��� யெனஆடும்\nசெகத்துக் கொருத்தர் புத்ர நினைத்துத் துதித்த பத்த\nஜெனத்துக் கினித்த சித்தி யருள்வோனே\nமிசைத்துத் திடத்தொ டுற்று அசைத்துப் பொறுத்த ரக்கன்\nமிகுத்துப் பெயர்த்தெ டுத்த கயிலாய\nமிதித்துத் துகைத்து விட்ட பெருமாளே.\n244. ஒருபது மிருபது மறுபது முடனறு\nஉருகிட முழுமதி தழலென வொளிதிகழ்\nதெருவினில் மரமென எவரோடு முரைசெய்து\nதிருமகள் மருவிய திரள்புய அறுமுக\nதெரிசனை பெற அருள் புரிவாயே;\nபரிவுட னழகிய பழமொடு கடலைகள்\nபருகிடு பெருவயி றுடையவர் பழமொழி\nபெருமலை யுருவிட அடியவ ருருகிட\nபிடியொடு களிறுகள் நடையிட கலைதிரள்\n245. கறுத்ததலை வெளிறு மிகுந்து\nகதுப்பிலுறு தசைகள் வறண்டு செவிதோலாய்க்\nகதுப்புறுப லடைய விழுந்து தடுநீர்சோ\nஉரத்தகன குரலு நெரிந்து தடிகாலாய்\nஉனக்கடிமை படுமவர் தொண்டு புரிவேனோ\nசெறித்தமறை கொணர நிவந்த ஜெயமாலே\nசெயிர்த்தஅநு மனையு முகந்து படையோடி\nவளைத்தசிலை விஜய முகுந்தன் மருகோனே\nமலைச்சிகர வடமலை நின்ற பெருமாளே.\n246. சரவண பவநிதி யறுமுக குருபர\nசரவண பவநிதி யறுமுக குருபர\nசரவண பவநிதி யறுமுக குருபர எனவோது\nதமிழினி லுருகிய வடியவ ரிடமுறு\nசனனம ரணமதை யொழிவற சிவமுற\nதருபிணி துளவர மெமதுயிர் சுகமுற வருள்வாயே;\nகருணைய விழிபொழி யொருதனி முதலென\nவருகரி திருமுகர் துணைகொளு மிளையவ\nகவிதை யமுதமொழி தருபவ ருயிர்பெறவருள்நேயா\nகடலுல கினில்வரு முயிர்படு மதிகன\nகலகமி னையதுள கழியவும் நிலைபெற\nகதியமு னதுதிரு வடிநிழல் தருவது மொருநாளே;\nதிரிபுர மெரிசெயு மிறையவ ரருளிய\nகுமரச மரபுரி தணிகையு மிகுமுயர்\nசிவகிரி யிலும்வட மலையிலு முலவிய வடிவேலா\nதினமுமு னதுதுதி பரவிய அடியவர்\nதிமிரம லமொழிய தினகர னெனவரு பெருவாழ்வே\nஅரவணை மிசைதுயில் நரகரி நெடியவ\nமருகனெ னவௌரு மதிசய முடையவ\nஅமலிவி மலிபரை உமையவ ளருளிய முருகோனே\nஅதல விதல முதல் கிடுகிடு கிடுவென\nவருமயி லினிதொளிர் ஷடுமையில் நடுவுற\nஅழகி னுடனமரு மரகர சிவசவ பெருமாளே\n247. நெச்சுப் பிச்சிப் புட்பத் தட்பக்\nநெறித்து வெறித்து இருட்டை வெருட்டிய\nநிரைதரு மருமலர் செருகிடு பரிமள\nநிச்சிக் கச்சப் பட்டுச் சிக்கற்\nநெளித்த சுளித்த விழைக்கு ளழைத்துமை\nநிகரென வகருவு முகுபுகை தொகுமிகு\nவச்ரப் பச்சைப் பொட்டிட் டப்பொட்\nவளைத்த தழைத்த பிறைக்கு முறைக்குமன்\nமதசிலை யதுவென மகபதி தனுவென\nம���்சச் செச்சைச் சித்ரச் சத்ரப்\nமனத்தி னனைத்து மணைத்த துணைப்பத\nமலரல திலைநிலை யெனமொழி தழியமெய்\nநச்சுத் துச்சொப் பிச்சுக் குட்டத்\nநடத்தி விடத்தை யுடைத்த படத்தினி\nனடநவில் கடலிடை யடுபடை தொடுமுகில்\nநத்தத் தைச்சக் ரத்தைப் பத்மத்\nனரிக்கு மரிக்கு மெரிக்கும் விருப்புற\nநசிதரு நிசிசர ருடகுட லிடல்செய்த\nநகச்சுத் தச்சுப் பொற்கட் டிட்டுப்\nகருப்பி ரசத்து முருச்செய் துவைச்சிடு\nகனதன பரிமள முழுகுப னிருபுய\nகைச்சத் திக்குக் கெற்சித் தொக்கப்\nகறுத்த நிறத்த அரக்கர் குலத்தொடு\nகறுவிய சிறியவ கடவைகள் புடைபடு\n248. கோங்கிள நீரிளக வீங்குப யோதரமும்\nகூந்தலு நீள்வளைகொள் காந்தளு நூலிடையும்\nபூங்கொடி யார்கலவி நீங்கரி தாகிமிகு\nபூண்டடி யேனெறியில் மாண்டிங னேநரகில்\nபாங்கியும் வேடுவரும் ஏங்கிட மாமுனியும்\nபாண்டவர் தேர்கடவும் நீண்டபி ரான்மருக\nவேங்கையும் வாரணமும் வேங்கையு மானும்வளர்\nவேண்டிய போதடியர் வேண்டிய போகமது\n249. சாந்தமில் மோகவெரி காந்திய வாவனில\nசாங்கலை வாரிதியை நீந்தவொ ணாதுலகர்\nஏந்திள வார்முளரி சாந்தணி மார்பினொடு\nஏங்கிட ஆருயிரை வாங்கிய காலன்வசம்\nகாந்தளி னானகர மான்தரு கானமயில்\nகாண்டகு தேவர்பதி யாண்டவ னேசுருதி\nவேந்தகு மாரகுக சேந்தம யூரவட\nவேண்டிய போதடியர் வேண்டிய போகமது\n250. வரிசேர்ந்திடு சேல்கய லோவெனு\nவடுவாங்கிடு வாள்விழி மாதர்கள் வலையாலே\nவளமாந்தளிர் போல்நிற மாகிய வடிவாலே\nஇனிதாங்கனி வாயமு தூறல்கள் பருகாமே\nமிவைநீங்கிட வேயிரு தாளினை யருள்வாயே\nகளமாண்டிட வேயொரு பாரத மதிலேகிக்\nகதிரோங்கிய நேமிய னாமரி ரகுராமன்\nதெசமாஞ்சிர ராவண னார்முடி பொடியாகச்\nதிருவேங்கட மாமலை மேவிய பெருமாளே.\n251. அமைவுற் றடையப் பசியுற் றவருக்\nஅடையப் பொருள்கைக் கிளமைக் கெனவைத்\nதமர்சுற் றியழப் பறைகொட் டியிடச்\nசரிரத் தினைநிற் குமெனக் கருதித்\nஇமயத் துமயற் கொருபக் கமளித்\nஇரணத் தினிலெற் றுவரைக் கழுகுக்\nசமயச் சிலுகிட் டவரைத் தவறித்\nசடுபத் மமுகக் குகபுக் ககனத்\n252. குவளைக் கணைதொட்டவனுக் குமுடிக்\nகுறுகுற்ற அலர்த் தெரிவைக் குமொழிக்\nஇவளைத் துவளக் கலவிக் குநயத்\nஇணையற் றழகிற் புனையக் கருணைக்\nகவளக் கரடக் கரியெட் டலறக்\nகருதிச் செயலைப் புயனுக் குருகிக்\nபவளத் தரளத் திரளக் குவைவெற்\nபணிலத் திரள்மொய்த் ததிருத் தணிகைப்\n253. பொரியப் பொரியப் பொலிமுத் துவடத்\nபுரளப் புரளக் கறுவித் தறுகட்\nதெரிவைக் கரிவைப் பரவைக் குருகிச்\nசெறிவுற் றணையிற் றுயிலுற் றருமைத்\nசொரியற் பகநற் பதியைத் தொழுகைச்\nசுடர்பொற் கயிலைக் கடவுட் கிசையச்\nதரிகெட் டசுரப் படைகெட் டொழியத்\nதவளப் பணிலத் தரளப் பழனத்\n254. அருக்கிமெத் தெனச்சிரித் துருக்கியிட் டுளக்கருத்\nஅழைத்தகப் படுத்தியொட் டறப்பொருட் பறிப்பவர்க்\nதரிக்கும்வித் தரிக்குமிக் கதத்துவப் ப்ரசித்தியெத்\nசமைத்துரைத் திமைப்பினிற் சடக்கெனப் படுத்தெழச்\nபொருக்கெழக் கடற்பரப் பரக்கர்கொத் திறப்புறப்\nபுடைத்திடித் தடற்கரத் துறப்பிடித் தகற்பகப்\nதிருத்தமுத் தமிழ்க்கவிக் கொருத்தமைக் குறத்தியைத்\nசிவத்தகுக் குடக்கொடிச் செருக்கவுற் பலச்சுனைச்\n255. கடற்செகத் தடக்கிமற் றடுத்தவர்க் கிடுக்கணைக்\nகலைக்கதற் றுரைத்துபுட் குரற்கள்விட் டுளத்தினைக்\nசடக்கெனப் புகத்தனத் தணைத்திகழ்க் கொடுத்துமுத்\nசளப்படப் புதைத்தடிப் திலைக்குணக் கடித்தடத்\nஇடக்கடக் குமெய்ப்பொருட் டிருப்புகழ்க் குயிர்ப்பளித்\nஇகற்செருக் கரக்கரைத் தகர்த்தொலித் துரத்தபச்\nபெடைத்திரட் களித்தகுக் குடக்கொடிக் கரத்தபொய்ப்\nபிறப்பிலிப் குணத்துசித் தவுற்றநெற் பெருக்குவைப்\n256. கனத்தறப் பணைத்தபொற் கழைப்புயத் தனக்கிரிக்\nஇனப்பிணிக் கணத்தினுக் கிருப்பெனத் துருத்தியொத்\nஎடுத்தபொய்க் கடத்தினைப் பொறுக்குமிப் பிறப்பறுத்\nபனைக்கரச் சினத்திபத தனைத்துரத் தரக்கனைப்\nபருப்பதச் செருக்கறத் துகைக்குமுட் பதத்தினைப்\nதினைப்புனப் பருப்பதத் தினிற்குடிக் குறத்தியைச்\nதிருப்புரப் புறத்தியற் றிருத்தகுத் துநித்திலத்\n257. பருத்தபற் சிரத்தினைக் குருத்திறற் கரத்தினைப்\nபெருத்தபித் துருத்தனைக் கருத்திமத் துருத்தியைப்\nபிணித்தவிப் பிணிப்பையைப் பொறுத்தமிழ்ப் பிறப்பறக்\nகருத்திலுற் றுரைத்தபத் தரைத்தொறுத் திருக்கரைக்\nகதித்தநற் றினைப்புனக் கதித்தநற் குறத்தியைக்\nசெருத்தெறுத் தெதிர்த்தமுப் புரத்துரத் தரக்கரைச்\nசிறப்புறப் பிரித்தறத் திறத்தமிழ்க் குயர்த்திசைச்\n258. எனக்கென யாவும் படைத்திட நாளும்\nஎடுத்திடு காயந் தனைக்கொடு மாயும்\nஉனைப்பல நாளுந் திருப்புக ழாலும்\nஉணர்த்திய போதங் தனைப்பிரி யாதொண்\nவினைத்திற மோடன் றெதிர்த்திடும் வ���ரன்\nவிளப்பென மேலென் றிடக்கய னாரும்\nசினத்தொடு சூரன் தனைக்கொடு வேலின்\nதினைப்புன மேவுங் குறக்கொடி யோடுந்\n259. பெருக்கவு பாயங் கருத்துடை யோர்தம்\nப்ரமத்துட னாளும் ப்ரமித்திருள் கூரும்\nகருக்கட லூடுங் கதற்றும நேகங்\nகடப்பவர் சேர்கிண் கிணிப்ரபை வீசுங்\nதருக்கிய வேதன் சிறைப்பட நாளுஞ்\nசமுத்திர மேழுங் குலக்கிரி யேழுஞ்\nதிருக்கையில் வேலொன் றெடுத்தம ராடுஞ்\nசிறப்பொடு ஞானந் தமிழ்த்ரய நீடுந்\n260. மருக்குல மேவுங் குழற்கனி வாய்வெண்\nமயக்கினி லேநண் புறப்படு வேனுன்\nதருக்கனு தாரந் துணுக்கிலி லோபன்\nதலத்தினி லேவந் துறப்பணி யாதன்\nகுருக்கல ராஜன் தனக்கொரு தூதன்\nகுறித்தயில் நேயன் திருப்பயில் மார்பன்\nதிருக்குள நாளும் பலத்திசை மூசும்\nதிரைக்கடல் சூழும் புவிக்குயி ராகும்\n261. வினைக்கின மாகுந் தனத்தினர் வேளம்\nமிகப்பல மானந் தனிற்புகு தாவெஞ்\nகனத்தவி சாரம் பிறப்படி தோயுங்\nகலைப்புல வோர்பண் படைத்திட வோதுங்\nபுனத்திடை போய்வெஞ் சிலைக்குற வோர்வஞ்\nபொருப்பிரு கூறும் படக்கடல் தானும்\nசினத்தொடு சூரன் கனத்தணி மார்பந்\nதிருப்புக ழோதுங் கருத்தினர் சேருந்\n262. இருமலு ரோக முயலகன் வாத\nரிழிவுவி டாத தலைவலி சோகை\nபெருவயி றீளை யெரிகுலை சூலை\nபிறவிக டோறு மெனைநலி யாத\nவருமொரு கோடி யசுரர்ப தாதி\nவருமொரு கால வயிரவ ராட\nதருநிழல் மீதி லுறைமுகி லூர்தி\nசலமிடை பூவி னடுவினில் வீறு\n263. கலைமட வார்தஞ் சிலையத னாலுங்\nகருகிய காளம் பெருகிய தோயங்\nகொலைதரு காமன் பலகணை யாலும்\nகுரவணி நீடும் புயமணி நீபங்\nசிலைமகள் நாயன் கலைமகள் நாயன்\nதினைவன மானுங் கனவன மானுஞ்\nதலமகள் மீதெண் புலவரு லாவுந்\nதனியவர் கூருந் தனிகெட நாளுந்\n264. கரிக்குழல் விரித்தும் புறக்கயல் விழித்துங்\nகரத்திடு வளைச்சங் கிலிச்சர மொலித்துங்\nதரித்துள மழிக்குங் கவட்டர்க ளிணக்கந்\nதவக்கடல் குளித்திங் குனக்கடி மையுற்றுன்\nபுரத்தையு மெரித்தங் கயத்தையு முரித்தொண்\nபுயப்பணி கடப்பந் தொடைச்சி கரமுற்றின்\nதிரட்பரி கரிக்கும் பொடிப்பட வுணர்க்குந்\nசிறப்பொடு குறப்பெண் களிக்கும்வி ஜயத்தென்\n265. சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்\nசிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்\nநினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்\nநெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்\nதனத்தன தனத்தந் திம���த்திமி திமித்திந்\nதடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்\nசினத்தையு முடற்சங் கரித்தும லைமுற்றுஞ்\nதினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்\n266. தொக்கறாக் குடில சுத்தமேற் றசுக\nதுற்றகாற் பதலை சொற்படாக் குதலை\nகைக்கொளாக் கதறு கைக்கொளாக் கையவ\nகட்டுகூட் டருவ ருப்புவேட் டுழல\nஅக்கராப் பொடியின் மெய்க்கிடாக் குரவர்\nஅப்பபோர்ப் பனிரு வெற்பபூத் தணியல்\nஇக்கணோக் குறில்நி ருத்தநோக் குறுத\nஎத்திடார்க் கரிய முத்தபாத் தமிழ்கொ\n267. வட்டவாட் டனம னைச்சிபாற் குதலை\nவைத்ததோட் டமனை யத்தமீட் டுபொருள்\nமுட்டவோட் டிமிக வெட்டுமோட் டெருமை\nமுத்தி வீட்டணுக முத்தராக் கசுரு\nபட்டநாற் பெரும ருப்பினாற் கரஇ\nபச்சைவேய்ப் பணவை கொச்சைவேட் டுவர்ப\nஎட்டுநாற் கரவொ ருத்தல்மாத் திகிரி\nஎத்திடார்க் கரிய முத்தபாத் தமிழ்கொ\n268. சினத்தி லத்தினை சிறுமண லளவுடல்\nசெறித்த தெத்தனை சிலைகட லினிலுயிர்\nசெனித்த தெத்தனை திரள்கய லெனபல வதுபோதா\nசெமித்த தெத்தனை மலைசுனை யுலகிடை\nசெழித்த தெத்தனை சிறுதன மயல்கொடு\nசெடத்தி லெத்தனை நமனுயிர் பறிகொள்வ தளவேதோ\nமனத்தி லெத்தனை நினைகவ டுகள்குடி\nகெடுத்த தெத்தனை மிருகம தெனவுயிர்\nவதைத்த தெத்தனை யளவிலை விதிகர மொழியாமல்\nவகுத்த தெத்தனை மசகனை முருடனை\nமடைக்கு லத்தனை மதியழி விரகனை\nமலர்ப்ப தத்தினி லுருகவு மினியருள் புரிவாயே\nதனத்த னத்தன தனதன தனதன\nதிமித்தி மித்திமி திமிதிமி திமிதிமி\nதகுத்த குத்தகு தகுதகு தகுதகு தகுதீதோ\nதரித்த ரித்தரி தரிரிரி ரிரிரிரி\nதடுட்டு டுட்டுடு டடுடுடு டுடுடுடு\nதமித்த மத்தள தமருக விருதொலி கடல்போலச்\nசினத்த மர்க்கள செருதிகழ் குருதிய\nதிமிழ்த்தி டக்கரி யசுரர்கள் பரிசிலை\nதெறித்திடக்கழு நரிதின நிணமிசை பொரும்வேலா\nசெழிக்கு முத்தம சிவசர ணர்கள்தவ\nமுனிக்க ணத்தவர் மதுமலர் கொடுபணி\nதிருத்த ணிப்பதி மருவிய குறமகள் பெருமாளே.\n269. தொடர்ந்து ளக்கிகள் அபகட நினைவிகள்\nகுருட்டு மட்டைகள் குமரிகள் கமரிகள்\nசுதைச்சி றுக்கிகள் குசலிக ளிசலிகள் முழுமோசந்\nதுறுத்த மட்டைகள் அசடிகள் கசடிகள்\nமுழுப்பு ரட்டிகள் நழுவிகள் மழுவிகள்\nதுமித்த மித்திரர் விலைமுலை யினவலை புகுதாமல்\nஅடைத்த வர்க்கியல் சரசிகள் விரசிகள்\nதரித்த வித்ரும நிறமென வரவுட\nனழைத்து சக்கிர கிரிவளை படிகொடு விளையாடி\nஅவத்தை தத்துவ மழிபட இருளறை\nவிலக்கு வித்தொரு சுடரொளி பரவந\nலருட்பு கட்டியு னடியிணை யருளுவ தொருநாளே\nபடைத்த னைத்தையும் வினையுற நடனொடு\nதுடைத்த பத்தினி மரகத சொருபியொர்\nபரத்தி னுச்சயி னடநவி லுமையரு ளிளையோனே\nபகைத்த ரக்கர்கள் யமனுல குறஅமர்\nதொடுத்த சக்கிர வளைகர மழகியர்\nபடிக்க டத்தையும் வயிறடை நெடியவர் மருகோனே\nதிடுக்கி டக்கட லசுரர்கள் முறிபட\nகொளுத்தி சைக்கிரி பொடிபட சுடரயில்\nதிருத்தி விட்டொரு நொடியினில் வலம்வரு மயில்வீரா\nதினைப்பு னத்திரு தனகிரி குமரிநல்\nகுறத்தி முத்தொடு சசிமக ளொடுபுகழ்\nதிருத்த ணிப்பதி மலைமிசை நிலைபெறு பெருமாளே.\n270. எலுப்பு நாடிக ளப்பொ டிரத்தமொ\nடழுக்கு மூளைகள் மச்சொடு கொட்புழு\nவிருக்கும் வீடதி லெத்தனை தத்துவ சதிகாரர்\nஇறப்பர் சூதக வர்ச்சுத ரப்பதி\nயுழப்பர் பூமித ரிப்பர்பி றப்புட\nனிருப்பர் வீடுகள் கட்டிய லட்டுறு சமுசா\nகெலிப்பர் மால்வலை பட்டுறு துட்டர்க\nளழிப்பர் மாதவ முற்று நினைக்கிலர்\nகெடுப்பர் யாரையு மித்திர குத்திரர் கொலைகாரர்\nகிருத்தர் கோளகர் பெற்றுதி ரிக்கள\nவரிப்பர் சூடக ரெத்தினை வெப்பிணி\nகெலிக்கும் வீடதை நத்தியெ டுத்திவ ணுழல்வேனோ\nஒலிப்பல் பேரிகை யுக்ரவ மர்க்கள\nமெதிர்த்த சூரரை வெட்டியி ருட்கிரி\nயுடைத்து வானவர் சித்தர்து தித்திட விடும்வேலா\nஉலுத்த ராவண னைச்சிர மிற்றிட\nவதைத்து மாபலி யைச்சிறை வைத்தவ\nனுலக்கை ராவிந டுக்கடல் விட்டவன் மருகோனே\nவலிக்க வேதனை குட்டிந டித்தொரு\nசெகத்தை யீனவள் பச்சைநி றத்தியை\nமணத்த தாதைப ரப்ரம ருக்கருள் குருநாதா\nவனத்தில் வாழும யிற்குல மொத்திடு\nகுறத்தி யாரைம யக்கிய ணைத்துள\nமகிழ்ச்சி யோடுதி ருத்தணி பற்றிய பெருமாளே.\n271. திருட்டு நாரிகள் பப்பர மட்டைகள்\nவறட்டு மோடியி னித்தந டிப்பவர்\nசிறக்க மேனியு லுக்கிம டக்குகண் வலையாலே\nதிகைத்து ளாவிக ரைத்தும னத்தினி\nலிதத்தை யோடவி டுத்தும யக்கிடு\nசிமிட்டு காமவி தத்திலு முட்பட அலைவேனோ\nதரித்து நீறுபி தற்றிடு பித்தனு\nமிதத்து மாகுடி லைப்பொருள் சொற்றிடு\nசமர்த்த பாலஎ னப்புகழ் பெற்றிடு முருகோனே\nசமப்ர வீணம தித்திடு புத்தியி\nலிரக்க மாய்வரு தற்பர சிற்பர\nசகத்ர யோகவி தக்ஷண தெக்ஷிண குருநாதா\nவெருட்டு சூரனை வெட்டிர ணப்பெலி\nகளத்தி லேகழு துக்கிரை யிட்டிடர்\nவிடுத்த கூளிகள் தித்திகு தி��்தென விளையாட\nவிதித்த வீரச மர்க்கள ரத்தமு\nமிரற்றி யோடவெ குப்ரள யத்தினில்\nவிலக்கி வேல்செரு கிட்டுயிர் மொக்கிய மறவோனே\nபெருக்க மோடுச ரித்திடு மச்சமு\nமுளத்தின் மாமகிழ் பெற்றிட வுற்றிடு\nபிளப்பு வாயிடை முப்பொழு தத்துமொர் கழுநீரின்\nபிணித்த போதுவெ டித்துர சத்துளி\nகொடுக்கு மோடையி குத்ததி ருத்தணி\nபிறக்க மேவுற அத்தல முற்றுறை பெருமாளே.\n272. அரகர சிவனரி அயனிவர் பரவிமு\nறநுதின மொழிதர அசுரர்கள் கெடஅயி\nபரிபுர கமலம தடியிணை யடியவ\nபகவதி வரைமக ளுமைதர வருகுக\nஉரைசெயு மொருமொழி பிரணவ முடிவதை\nஉலகம னலகில் வுயிர்களு மிமையவ\nபரவிமு னநுதின மனமகிழ் வுறவணி\nபகர்தரு குறமகள் தருவமை வநிதையு\n273. இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவ\nஇசைத்தமிழ் நடத்துமி ழெனத்துறை விருப்புட\nதரிப்பவ ருரைப்பவர் நினைப்பவர் மிகச்சக\nதனத்தினில் முகத்தினில் மனத்தினி லுருக்கிடு\nகருப்புவில் வளைத்தணி மலர்க்கணை தொடுத்தியல்\nகருத்தினில் நினைத்தவ னெருப்பெழ நுதற்படு\nபொருப்பினி லிருப்பவர் பருப்பத வுமைக்கொரு\nபுயற்பொழில் வயற்பதி நயப்படு திருத்தணி\n274. உடலி னூடு போய்மீளு முயிரி னூடு மாயாத\nஉணர்வி னூடு வானூடு முதுதீயூ\nடுலவை யூடு நீரூடு புவியி னூடு வாதாடு\nமொருவ ரோடு மேவாத தனிஞானச்\nசுடரி னூடு நால்வேத முடியி னூடு மூடாடு\nதுரிய வாகு லாதீத சிவரூபம்\nதொலைவி லாத பேராசை துரிச றாத வோர்பேதை\nதொடுமு பாய மேதோசொ லருள்வாயே\nமடல றாத வாரீச அடவி சாடி மாறான\nவரிவ ரால்கு வால்சாய அமராடி\nமதகு தாவி மீதோடி யுழவ ரால டாதோடி\nமடையை மோதி யாறூடு தடமாகக்\nகடல்பு காம காமீனை முடுகி வாளை தான்மேவு\nகமல வாவி மேல்வீழு மலர்வாவிக்\nகடவுள் நீல மாறாத தணிகை காவ லாவீர\nகருணை மேரு வேதேவர் பெருமாளே.\n275. உடையவர்க ளேவ ரெவர்களென நாடி\nஉமதுபுகழ் மேரு கிரியளவு மான\nநடைபழகி மீள வறியவர்கள் நாளை\nநலியுமுன மேயு னருணவொளி வீசு\nவிடைகொளுவு பாகர் விமலர்திரி சூலர்\nவிளவுசிறு பூளை நகுதலையொ டாறு\nசடையிறைவர் காண உமைமகிழ ஞான\nதளர் நடையி டாமுன் வருவோனே\nதவமலரு நீல மலர்சுனைய நாதி\n276. உய்யஞா னத்துநெறி கைவிடா தெப்பொழுது\nஉள்ளமோ கத்திருளை விள்ளமோ கப்பொருளை\nவையமே ழுக்குநிலை செய்யுநீ திப்பழைய\nவள்ளியா நிற்புதிய வெள்ளில்தோய் முத்தமுறி\nபையரா வைப்புனையு மையர்பா கத்தலைவி\nபையமால் பற்றிவளர் சையகுமேல�� வைக்குமுது\nசெய்யுமால் வெற்புருவ வெய்யவேல் சுற்றிவிடு\nதெய்வயா னைக்கிளைய வெள்ளையா னைத்தலைவ\n277. எத்தனைக லாதி சித்தங் கெத்தனைவி யாதி பித்தங்\nகெத்தனைச ராச ரத்தின் செடமான\nகெத்தனைகொ லூனை நித்தம் பசியாறல்\nபித்தனைய னான கட்டுண் டிப்படிகெ டாமல் முத்தம்\nபெற்றிடநி னாச னத்தின் செயலான\nபெற்றியுமொ ராது நிற்குந் தத்தகுரு தார நிற்கும்\nபெத்தமுமொ ராது நிற்குங் கழல்தாராய்\nதத்தனத னாத னத்தந் தத்தனத னாத னத்தந்\nதத்தனத னாத னத்தந் தகுதீதோ\nதக்குகுகு டூடு டுட்டுண் டிக்குகுகு டீகு தத்தந்\nதத்தனத னான னுர்த்துஞ் சதபேரி\nசித்தர்கள்நி டாதர் வெற்பின் கொற்றவர்சு வாமி பத்தர்\nதிக்குகளொர் நாலி ரட்டின் கிரிசூழச்\nசெக்கணரி மாகனைக்குஞ் சித்தணிகை வாழ்சி வப்பின்\nசெக்கர்நிற மாயி ருக்கும் பெருமாளே.\n278. எனைய டைந்த குட்டம் வினைமி குந்த பித்த\nமெரிவ ழங்கு வெப்பு வலிபேசா\nஇகலி நின்ற லைக்கு முயல கன்கு லைப்பொ\nடிரும லென்று ரைக்கு மிவையோடே\nமனைகள் பெண்டிர் மக்கள் தமைநி னைந்து சுத்த\nமதிம யங்கி விட்டு மடியாதே\nமருவி யின்றெ னக்கு மரக தஞ்சி றக்கு\nமயிலில் வந்து முத்தி தரவேணும்\nநினைவ ணங்கு பத்த ரனைவ ருந்த ழைக்க\nநெறியில் நின்ற வெற்றி முனைவேலா\nநிலைபெ றுந்தி ருத்த ணியில்வி ளங்கு சித்ர\nநெடிய குன்றில் நிற்கு முருகோனே\nதினைவி ளங்க லுற்ற புனஇ ளங்கு றத்தி\nசெயல றிந்த ணைக்கு மணிமார்பா\nதிசைமு கன்தி கைக்க அசுர ரன்ற டைத்த\nசிறைதி றந்து விட்ட பெருமாளே.\n279. ஏது புத்திஐ யாஎ னக்கினி\nலேயி றத்தல்கொ லோஎ னக்குநி தந்தைதாயென்\nறேயி ருக்கவு நானு மிப்படி\nயேத வித்திட வோச கத்தவ\nரேச லிற்பட வோந கைத்தவர் கண்கள்காணப்\nபாதம் வைத்திடை யாத ரித்தெனை\nதாளில் வைக்கநி யேம றுத்திடில்\nபார்ந கைக்குமை யாத கப்பன்முன் மைந்தனோடிப்\nபால்மொ ழிக்குர லோல மிட்டிடில்\nயாரெ டுப்பதெ னாவெ றுத்தழ\nபார்வி டுப்பர்க ளோஎ னக்கிது சிந்தியாதோ\nஓத முற்றெழு பால்கொ தித்தது\nபோல எட்டிகை நீச முட்டரை\nயோட வெட்டிய பாநு சத்திகை எங்கள்கோவே\nஓத மொய்ச்சடை யாட வுற்றமர்\nமான்ம ழுக்கர மாட பொற்கழ\nலோசை பெற்றிட வேந டித்தவர் தந்தவாழ்வே\nமாதி னைப்புன மீதி ருக்குமை\nவாள்வி ழிக்குற மாதி னைத்திரு\nமார்ப ணைத்தம யூர அற்புத கந்தவேளே\nமாரன் வெற்றிகொள் பூமு டிக்குழ\nலார்வி யப்புற நீடு மெய்த்தவர்\nவாழ்தி ருத்��ணி மாம லைப்பதி தம்பிரானே.\n280. ஓலை யிட்டகு ழைச்சிகள் சித்திர\nரூப மொத்தநி றத்திகள் விற்கணை\nயோடி ணைத்தவி ழிச்சிகள் சர்க்கரை யமுதோடே\nஊறி யொத்தமொ ழிச்சிகள் புட்குர\nலோடு வைத்துமி ழற்று மிடற்றிகள்\nஓசை பெற்ற துடிக்கொ ளிடைச்சிகள் மணம்வீசும்\nமாலை யிட்டக ழுத்திகள் முத்தணி\nவார ழுத்துத னத்திகள் குத்திர\nமால்வி ளைத்தும னத்தை யழித்திடு மடமாதர்\nமார்ப சைத்தும ருட்டியி ருட்டறை\nவாவெ னப்பொருள் பற்றிமு யக்கிடு\nமாத ருக்குவ ருத்தமி ருப்பது தணியாதோ\nவேலை வற்றிட நற்கணை தொட்டலை\nமீத டைத்துத னிப்படை விட்டுற\nவீற ரக்கன்மு டித்தலை பத்தையு மலைபோலே\nமீத றுத்துநி லத்தில டித்துமெய்\nவேத லக்ஷúமி யைச்சிறை விட்டருள்\nவீர அச்சுத னுக்குந லற்புத மருகோனே\nநீலி நிஷ்களி நிர்க்குணி நித்தில\nவாரி முத்துந கைக்கொடி சித்திர\nநீலி ரத்தின மிட்டஅ றக்கிளி புதல்வோனே\nநீற திட்டுநி னைப்பவர் புத்தியில்\nநேச மெத்தஅ ளித்தருள் சற்குரு\nநீல முற்றதி ருத்தணி வெற்புறை பெருமாளே.\n281. கச்சணி யிளமுலை முத்தணி பலவகை\nகைப்பொருள் கவர்தரு மைப்பயில் விழியினர்\nஇச்சையி னுருகிய கச்சைய னறிவிலி\nகிப்புவி மிசைகமழ் பொற்பத மலரிணை\nகொச்சையர் மனையிலி டைச்சியர் தயிர்தனை\nகுற்கிர வினியொடு நற்றிற வகையறி\nஅச்சுதை நிறைகடல் நச்சர வணைதுயி\nஅப்பணி சடையரன் மெச்சிய தணிமலை\n282. கவடுற்ற சித்தர்சட் சமயப்ர மத்தர்நற்\nகருதிப்பெ யர்க்குறித் துருவர்க்க மிட்டிடர்க்\nசவடிக்கி லச்சினைக் கிருகைச்ச ரிக்குமிக்\nசகலத்து மொற்றைபட் டயல்பட்டு நிற்குநிற்\nகுவடெட்டு மட்டுநெட் டுவரிக்க ணத்தினைக்\nகுடலைப்பு யத்திலிட் டுடலைத்த றித்துருத்\nசுவடுற்ற அற்புதக் கவலைப்பு னத்தினிற்\nதொழுதெத்து முத்தபொற் புரிசைக்செ ருத்தணிச்\n283. கனைத்த திர்க்குமிப் பொங்கு கார்க்கட லொன்றினாலே\nகறுத்த றச்சிவத் தங்கி வாய்த்தெழு திங்களாலே\nதனிக்க ருப்புவிற் கொண்டு வீழ்த்தச ரங்களாலே\nதகைத்தொ ருத்தியெய்த் திங்கு யாக்கைச ழங்கலாமோ\nதினைப்பு னத்தினைப் பண்டு காத்தம டந்தைகேள்வா\nதிருத்த ணிப்பதிக் குன்றின் மேற்றிகழ் கந்தவேளே\nபனைக்க ரக்கயத் தண்டர் போற்றிய மங்கைபாகா\nபடைத்த ளித்தழிக் குந்த்ரி மூர்த்திகள் தம்பிரானே.\n284. கிரியு லாவிய முலைமிசை துகிலிடு\nகபட நாடக விரகிக ளசடிகள்\nகெடுவி யாதிக ளடைவுடை யுடலினர் ��ிரகாலே\nக்ருபையி னாரொடு மணமிசை நழுவிகள்\nமுழுது நாறிக ளிதமொழி வசனிகள்\nபரிவி லாமயல் கொடுசமர் புரிபவர்\nஅதிக மாவொரு பொருள்தரு பவரொடு\nபழைய பேரென இதமுற அணைபவர் விழியாலே\nபகழி போல்விடு வினைகவர் திருடிகள்\nதமையெ ணாவகை யுறுகதி பெறும்வகை\nபகர மாமயில் மிசைவர நினைவது மொருநாளே\nஅரிய ராதிபர் மலரய னிமையவர்\nநிலைபெ றாதிடர் படவுடன் முடுகியெ\nஅசுரர் தூள்பட அயில்தொடு மறுமுக இளையோனே\nஅரிய கானக முறைகுற மகளிட\nகணவ னாகிய அறிவுள விதரண\nஅமரர் நாயக சரவண பவதிற லுடையோனே\nதரும நீதியர் மறையுளர் பொறையுளர்\nசரிவு றாநிலை பெறுதவ முடையவர்\nதளர்வி லாமன முடையவ ரறிவினர் பரராஜர்\nசகல லோகமு முடையவர் நினைபவர்\nபரவு தாமரை மலரடி யினிதுற\nதணிகை மாமலை மணிமுடி யழகியல் பெருமாளே.\n285.கிறிமொழிக் கிருதரைக் பொறிவழிச் செறிஞரைக்\nகெடுமடக் குருடரைத் திருடரைச் சமயதர்க்\nஅறிதலற் றயர்தலுற் றவிழ்தலற் றருகலுற்\nஅமிழ்தலற் றெழுதலுற் றுணர்நலத் துயர்தலுற்\nபொறியுடைச் செழியன்வெப் பொழிதரப் பறிதலைப்\nபொடிபடச் சிவமணப் பொடிபரப் பியதிருப்\nதறிவளைத் துறநகைப் பொறியெழப் புரமெரித்\nதனிமணக் குவளைநித் தமுமலர்த் தருசெருத்\n286. குயிலொன் றுமொழிக் குயினின் றலையக்\nகுளிருந் தவளக் குலசந்த் ரவொளிக்\nபுயலவந தெரியக் கடனின் றலறப்\nபுயமொன் றமிகத் தளர்கின் றதனிப்\nசயிலங் குலையத் தடமுந் தகரச்\nதருமங் கைவனக் குறமங் கையர்மெய்த்\nபயிலுங் ககனப் பிறைதண் பொழிலிற்\nபரமன் பணியப் பொருளன் றருளிற்\n287. குருவி யெனப்பல கழுகு நரித்திரள்\nஅரிய வனத்திடை மிருக மெனப்புழு\nகுறவை யெனக்கரி மரமு மெனத்திரி யுறவாகா\nகுமரி கலித்துறை முழுகி மனத்துயர்\nகொடுமை யெனப்பிணி கலக மிடத்திரி\nகுலைய னெனப்புலை கலிய னெனப்பலர் நகையாமல்\nமருவு புயத்திடை பணிக ளணப்பல\nகரிபரி சுற்றிட கலைகள் தரித்தொரு\nமதன சரக்கென கனக பலக்குட னதுதேடேன்\nவரிய பதத்தினி னருவி யிருப்பிடம்\nஅமையு மெனக்கிட முனது பதச்சரண்\nமருவு திருப்புக ழருள எனக்கினி யருள்வாயே\nவிருது தனத்தன தனன தனத்தன\nவிதமி திமித்திமி திமித திமித்திமி\nவிகிர்த டடுட்டுடு ரிரிரி யெனக்குகு வெகுதாளம்\nவெருவ முகிழ்த்திசை யுரகன் முடித்தலை\nநெறுநெ றெனத்திசை யதிர அடைத்திட\nமிகுதி கெடப்பொரு அசுரர் தெறித்திட விடும்வேலா\nஅரிய திரிப்புர மெரிய விழித்தவன்\nஅயனை முடித��தலை யரியு மழுக்கையன்\nஅகில மனைத்தையு முயிரு மளித்தவ னருள்சேயே\nஅமண ருடற்கெட வசியி லழுத்திவி\nணமரர் கொடுத்திடு மரிவை குறத்தியொ\nடழகு திருத்தணி மலையில் நடித்தருள் பெருமாளே.\n289. கூந்தல விழ்த்துமு டித்துமி னுக்கிகள்\nபாய்ந்தவி ழிக்குமை யிட்டுமி ரட்டிகள்\nகோம்புப டைத்தமொ ழிச்சொல்பரத்தையர் புயமீதே\nகோங்குப டைத்தத னத்தைய ழுத்திகள்\nவாஞ்சையு றத்தழு விச்சிலு கிட்டவர்\nகூன்பிறை யொத்தந கக்குறி வைப்பவர் பலநாளும்\nஈந்தபொ ருட்பெற இச்சையு ரைப்பவ\nராந்துணை யற்றழு கைக்குர லிட்டவ\nரீங்கிசையுற்றவ லக்குண மட்டைகள் பொருள்தீரில்\nஏங்கியி டக்கடை யிற்றளி வைப்பவர்\nபாங்கக லக்கரு ணைக்கழல் பெற்றிட\nஈந்திலை யெப்படி நற்கதி புக்கிட லருள்வாயே\nகாந்தள்ம லர்த்தொடை யிட்டெதிர் விட்டொரு\nவேந்துகு ரக்கர ணத்தொடு மட்டிடு\nகாண்டிப அச்சுத னுத்தம சற்குணன் மருகோனே\nகாங்கிசை மிக்கம றக்கொடி வெற்றியில்\nவாங்கிய முக்கனி சர்க்கரை மொக்கிய\nகான்கனி முற்கியல் கற்பக மைக்கரி யிளையோனே\nதேந்தினை வித்தின ருற்றிட வெற்றிலை\nவேங்கைம ரத்தெழி லைக்கொடு நிற்பவ\nதேன்சொலி யைப்புண ரப்புன முற்றுறை குவைவானந்\nதீண்டுக ழைத்திர ளுற்றது துற்றிடு\nவேங்கைத னிற்குவ ளைச்சுனை சுற்றலர்\nசேர்ந்ததி ருத்தணி கைப்பதி வெற்புறை பெருமாளே.\n290. கூர்வேல் பழித்தவிழி யாலே மருட்டிமுலை\nகோபா விதழ்ப்பருக மார்போ டணைத்துகணை\nகார்போல் குழற்சரிய வேவா யதட்டியிரு\nகாமா மயக்கியர்க ளுடே களித்துநம\nவீராணம் வெற்றிமுர சோடே தவிற்றிமிலை\nவீறாய் முழக்கவரு சூரா ரிறக்க விடும்\nமாரோ னிறக்கநகை தாதா திருச்செவியில்\nமாலோ னளித்தவளி யார்மால் களிப்பவெகு\n291. கொந்து வார்குர வடியினு மடியவர்\nசிந்தை வாரிஜ நடுவினு நெறிபல\nகொண்ட வேதநன் முடியினு மருகிய குருநாதா\nகொங்கி லேர்தரு பழநியி லறுமுக\nசெந்தில் காவல தணிகையி லிணையிலி\nகொந்து காவென மொழிதர வருசம யவிரோத\nதந்த்ர வாதிகள் பெறவரி யதுபிறர்\nசந்தி யாதது தனதென வருமொரு\nசம்ப்ர தாயமு மிதுவென வுரைசெய்து விரைநீபச்\nசஞ்ச ரீகரி கரமுரல் தமனிய\nகிண்கி ணீமுக விதபத யுகமலர்\nதந்த பேரருள் கனவிலு நனவிலு மறவேனே\nசிந்து வாரமு மிதழியு மிளநவ\nசந்த்ர ரேகையு மரவமு மணிதரு\nசெஞ்ச டாதரர் திருமக வெனவரு முருகோனே\nசெண்ப காடவி யினுமித ணினுமுயர்\nசந்த னாடவி யினுமுறை குறமகள்\nசெம்பொ னூபுர கமலமும் வளையணி புதுவேயும்\nஇந்து வாண்முக வனசமு ம்ருகமத\nகுங்கு மாசல யுகளமு மதுரித\nஇந்த ளாம்ருத வசனமு முறுவலு மபிராம\nஇந்த்ர கோபமு மரகத வடிவமு\nமிந்த்ர சாபமு மிருகுழை யொடுபொரு\nமிந்த்ர நீலமு மடலிடை யெழுதிய பெருமாளே.\n292. சொரியு முகிலைப் பதும நிதியைச்\nசொலியு மனமெட் டனையு நெகிழ்விற்\nதெரியு மருமைப் பழைய மொழியைத்\nதிரியு மருள்விட் டுனது குவளைச்\nகரிய புருவச் சிலையும் வளையக்\nகடிய கணைபட் டுருவ வெருவிக்\nகுரிய குமரிக் கபய மெனநெக்\nஉழையின் மகளைத் தழுவ மயலுற்\n293. தாக்கம ருக்கொரு சாரையை வேறொரு\nசாக்ஷிய றப்பசி யாறியை நீறிடு\nசாஸ்த்ர வழிக்கதி தூரணை வேர்விழு தவமூழ்குந்\nதாற்பர்ய மற்றுழல் பாவியை நாவலர்\nபோற்பரி வுற்றுனை யேகரு தாதிகல்\nசாற்றுத மிழ்க்குரை ஞாளியைநாள்வரை தடுமாறிப்\nபோக்கிட மற்றவ்ரு தாவனை ஞானிகள்\nபோற்றுத லற்றது ரோகியை மாமருள்\nபூத்தம லத்ரய பூரியைநேரிய புலையேனைப்\nபோக்கிவி டக்கட னோஅடி யாரொடு\nபோய்ப்பெறு கைக்கிலை யோகதி யானது\nபோர்ச்சுடர் வஜ்ரவை வேல்மயி லாவருள் புரிவாயே\nமூக்கறை மட்டைம காபல காரணி\nசூர்ப்பந கைப்படு மூளியு தாசனி\nமூர்க்க குலத்திவி பீஷணர் சோதரி முழுமோடி\nமூத்தவ ரக்கனி ராவண னோடியல்\nபேற்றிவி டக்கம லாலய சீதையை\nமோட்டன் வளைத்தொரு தேர்மிசை யேகொடு முகிலேபோய்\nமாக்கன சித்திர கோபுர நீள்படை\nவீட்டிலி ருத்திய நாளவன் வேரற\nமார்க்கமு டித்தவி லாளிகள் நாயகன் மருகோனே\nவாச்சிய மத்தள பேரிகை போல்மறை\nவாழ்த்தம லர்க்கழு நீர்தரு நீள்சுனை\nவாய்த்ததி ருத்தணி மாமலை மேவிய பெருமாளே.\n294. துப்பா ரப்பா டற்றீ மொய்க்கால்\nதுற்றா யப்பீ றற்றோ லிட்டே\nஇப்பா வக்கா யத்தா சைப்பா\nஎத்தார் வித்தா ரத்தே கிட்டா\nதப்பா மற்பா டிச்சே விப்பார்\nதற்கா ழிச்சூர் செற்றாய் மெய்ப்போ\nஅப்பா கைப்பா லைப்போல் சொற்கா\nஅத்தா நித்தா முத்தா சித்தா\n295. நிலையாத சமுத்திர மான\nநிசமான தெனப்பல பேசி யதனூடே\nநினைவால்நி னடித்தொழில் பேணி துதியாமல்\nசலமான பயித்திய மாகி தடுமாறித்\nதலமீதில் பிழைத்திட வேநி னருள்தாராய்\nகவினாரு புயத்திலு லாவி விளையாடிக்\nகடனாகு மிதுக்கன மாகு முருகோனே\nபடிமீது துதித்துடன் வாழ அருள்வேளே\nபவரோக வயித்திய நாத பெருமாளே.\n296. நினைத்த தெத்தனையிற் றவறாமல்\n297. பகலி ராவினுங் கருவி யாலனம்\nபழைய வேதமும் புத���ய நூல்களும்\nஅகல நீளமென் றளவு கூறரும்\nஅசடர் மூகரென் றவல மேமொழிந்\nசகல லோகமும் புகல நாடொறுஞ்\nதளவு நீபமும் புனையு மார்பதென்\nசிகர பூதரந் தகர நான்முகன்\nதிமிர சாகரங் கதற மாமரஞ்\n298. பழமை செப்பிய ழைத்தித மித்துடன்\nமுறைம சக்கிய ணைத்துந கக்குறி\nபடஅ ழுத்திமு கத்தைமு கத்துற வுறவாடிப்\nபதறி யெச்சிலை யிட்டும ருத்திடு\nவிரவு குத்திர வித்தைவி ளைப்பவர்\nபலவி தத்திலு மற்பரெ னச்சொலு மடமாதர்\nஅழிதொ ழிற்குவி ருப்பொடு நத்திய\nஅசட னைப்பழி யுற்றஅ வத்தனை\nஅடைவு கெட்டபு ரட்டனை முட்டனை அடியேனை\nஅகில சத்தியு மெட்டுறு சித்தியு\nமெளிதெ னப்பெரு வெட்டவெ ளிப்படு\nமருண பொற்பத முற்றிட வைப்பது மொருநாளே\nகுழிவி ழிப்பெரு நெட்டல கைத்திரள்\nகரண மிட்டுந டித்தமி தப்படு\nகுலிலி யிட்டக ளத்திலெ திர்த்திடு மொருசூரன்\nகுருதி கக்கிய திர்த்துவி ழப்பொரு\nநிசிச ரப்படை பொட்டெழ விக்ரம\nகுலிச சத்தியை விட்டருள் கெர்ச்சித மயில்வீரா\nதழையு டுத்தகு றத்திப தத்துணை\nவருடி வட்டமு கத்தில தக்குறி\nதடவி வெற்றிக தித்தமு லைக்குவ டதன்மீதே\nதரள பொற்பணி கச்சுவி சித்திரு\nகுழைதி ருத்திய ருத்திமி குத்திடு\nதணிம லைச்சிக ரத்திடை யுற்றருள் பெருமாளே.\n299. புருவ நெறித்துக் குறுவெயர் வுற்றுப்\nபொருவிழி யிற்பட் டவரொடு கட்டிப்\nகருவழி யுற்றுக் குருமொழி யற்றுக்\nகயவனை வெற்றிப் புகழ்திகழ் பத்மக்\nசெருவசு ரப்பொய்க் குலமது கெட்டுத்\nதினைவன முற்றுக் குறவர் மடப்பைக்\nபெருகிய நித்தச் சிறுபறை கொட்டிப்\nப்ரபலமுள் சுத்தத் தணிமலை யுற்றுப்\n300. பூசலிட் டுச்ச ரத்தை நேர்கழித் துப்பெ ருத்த\nபோர்விடத் தைக்கெ டுத்து வடிகூர்வாள்\nபோலமுட்டிக்கு ழைக்கு ளோடிவெட் டித்தொளைத்து\nபோகமிக் கப்ப ரிக்கும் விழியார்மேல்\nஆசைவைத் துக்க லக்க மோகமுற் றுத்து யர்க்கு\nளாகிமெத் தக்க ளைத்து ளழியாமே\nஆரணத் துக்க ணத்து னாண்மலர்ப் பொற்ப தத்தை\nயான்வழுத் திச்சு கிக்க அருள்வாயே\nவாசமுற் றுத்த ழைத்த தாளிணைப் பத்த ரத்த\nமாதர்கட் கட்சி றைக்கு ளழியாமே\nவாழ்வுறப் புக்கி ரத்ன ரேகையொக் கச்சி றக்கு\nமாமயிற் பொற்க ழுத்தில் வரும்வீரா\nவீசுமுத் துத்தெ றிக்க வோலைபுக் குற்றி ருக்கும்\nவீறுடைப் பொற்கு றத்தி கணவோனே\nவேலெடுத் துக்க ரத்தி னீலவெற் பிற்ற ழைத்த\nவேளெனச் சொற்க ருத்தர் பெருமாளே.\n301. பொருவிக் கந்தொடடர்ச் செருவிக் கன்றொடுமிப்\nபுளகக் கொங்கையிடத் திளகக் கொங்கையனற்\nதெருவிற் பெண்கள்மிகக் கறுவிச் சண்டையிடத்\nசெயலற் றிங்கணையிற் றுயிலற் றஞ்சியயர்த\nஅருவிக் குன்றடையப் பரவிச் செந்தினைவித்\nஅசுரர்க் கங்கயல்பட் டமரர்க் கண்டமளித்\nதருவைக் கும்பதியிற் றிருவைச் சென்றணுகித்\nதரளச் சங்குவயற் றிரளிற் றங்குதிருத்\n302. பொற்குட மொத்தகு யத்தைய சைப்பவர்\nபுட்குரல் விச்சையி தற்றுமொ ழிச்சியர்\nஅற்பவி டைக்கலை சுற்றிநெ கிழ்ப்பவர்\nறக்கண்வ லைக்குள கப்படு புத்தியை\nகொக்கரை சச்சரி மத்தளி யொத்துவி\nகொக்கிற கக்கர மத்தம ணிக்கருள்\nசர்க்கரை முப்பழ மொத்தமொ ழிச்சிகு\nதைக்கும னத்தச மர்த்தஅ ரக்கர்த\n303. பொற்ப தத்தி னைத்து தித்து நற்ப தத்தி லுற்ற பத்தர்\nபொற்பு ரைத்து நெக்கு ருக்க அறியாதே\nபுத்த கப்பி தற்றை விட்டு வித்த கத்து னைத்து திக்க\nபுத்தி யிற்க லக்க மற்று நினையாதே\nமுற்ப டத்த லத்து தித்து பிற்ப டைத்த கிர்த்ய முற்றி\nமுற்க டைத்த வித்து நித்த முழல்வேனை\nமுட்டவிக்க டைப்பி றப்பி னுட்கி டப்பதைத்த விர்த்து\nமுத்தி சற்றெ னக்க ளிப்ப தொருநாளே\nவெற்பளித்த தற்ப ரைக்கி டப்பு றத்தை யுற்ற ளித்த\nவித்த கத்தர் பெற்ற கொற்ற மயில்வீரா\nவித்தை தத்வ முத்த மிழ்ச்சொலத்த சத்தம் வித்த ரிக்கு\nமெய்த்தி ருத்த ணிப்பொ ருப்பி லுறைவோனே\nகற்பகப்பு னக்கு றத்தி கச்ச டர்த்த சித்ர முற்ற\nகற்பு ரத்தி ருத்த னத்தி லணைவோனே\nகைத்தரக்கர் கொத்துகச்சி னத்துவஜ்ர னுக்க மைத்த\nகைத்தொ ழுத்த றித்து விட்ட பெருமாளே.\n304. மலைமு லைச்சியர் கயல்வி ழிச்சியர்\nமயில்ந டைச்சியர் குயில்மொ ழிச்சியர்\nகலைநெ கிழ்த்தியெ உறவ ணைத்திடு\nகசட னைக்குண அசட னைப்புகல்\nகுலகி ரிக்குல முருவ விட்டமர்\nகுறவர் பெற்றிடு சிறுமி யைப்புணர்\nதலம திற்புக லமர ருற்றிடர்\nதருநி ரைத்தெழு பொழில்மி குத்திடு\n305. முகத்தைமி னுக்கிக ளசடிகள் கபடிகள்\nவிழித்தும ருட்டிகள் கெருவிகள் திருடிகள்\nமொழிக்குள் மயக்கிகள் வகைதனில் நகைதனில் விதமாக\nமுழித்தும யற்கொளு மறிவிலி நெறியிலி\nபுழுக்குட லைப்பொரு ளெனமிக எணியவர்\nமுயக்கம டுத்துழி தருமடி யவனிடர் ஒழிவாக\nமிகுத்தழ கைப்பெறு மறுமுக சரவண\nபுயத்திள கிக்கமழ் நறைமலர் தொடைமிக\nவிசைக்கொடு மைப்பெறு மரகத கலபியும் வடிவேலும்\nவெளிப்படெ னக்கினி யிரவொடு பகலற\nதிருப்பதி யப்புக ழமுதியல் கவிசொலி\nவிதித்தனெ ழுத்தினை தரவரு மொருபொரு ளருளாயோ\nபுகைத்தழ லைக்கொடு திரிபுர மெரிபட\nநகைத்தவ ருக்கிட முறைபவள் வலைமகள்\nபொருப்பிலி மக்கிரி பதிபெறு மிமையவ ளபிராமி\nபொதுற்றுதி மித்தமி நடமிடு பகிரதி\nஎழுத்தறி ருத்திரி பகவதி கவுரிகை\nபொருட்பயனுக்குரை யடுகிய சமைபவள் அமுதாகச்\nசெகத்தைய கத்திடு நெடியவர் கடையவள்\nஅறத்தைவ ளர்த்திடு பரசிவை குலவதி\nதிறத்தமி ழைத்தரு பழையவ ளருளிய சிறியோனே\nசெருக்கும ரக்கர்கள் பொடிபட வடிவுள\nகரத்தில யிற்கொடு பொருதிமை யவர்பணி\nதிருத்தணி பொற்பதி தனில்மயில் நடவிய பெருமாளே.\n« முந்தைய அடுத்து »\nதிருப்புகழ் பகுதி-1 மார்ச் 21,2011\nஅருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முதலாம் பகுதி\n1. கைத்தல நிறைகனி யப்பமொ ... மேலும்\nதிருப்புகழ் பகுதி-2 மார்ச் 23,2013\n66. மூளும்வினை சேர மேல்கொண்டி டாஐந்து\nபூதவெகு வாய மாயங்கள் தானெஞ்சில்\nமூடிநெறி நீதி யே துஞ்செ ... மேலும்\nதிருப்புகழ் பகுதி-4 மார்ச் 23,2013\n177. மந்தரம தெனவேசி றந்த\nமஞ்சள்மண மதுவேது லங்க வகைபேசி\nமன்றுகமழ் தெருவீதி ... மேலும்\nதிருப்புகழ் பகுதி-3 மார்ச் 23,2013\n124. தகர நறுமலர் பொதுளிய குழலியர்\nகலக கெருவித விழிவலை படவிதி\nதலையி லெழுதியு மனைவயி னுறவிடு ... மேலும்\nதிருப்புகழ் பகுதி-6 மார்ச் 23,2013\n306. முகிலு மிரவியு முழுகதிர் தரளமு\nமுடுகு சிலைகொடு கணைவிடு மதனனு\nமுடிய வொருபொரு ளுதவிய புதல்வனு ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/03/10113954/1028193/puducherry-polio-camp-narayanasamy-starts.vpf", "date_download": "2019-08-24T13:46:40Z", "digest": "sha1:5AFYPE7ADNHLWTVAFFYYZBALPYCSYBPW", "length": 9654, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "புதுச்சேரி முழுவதும் 452 போலியோ சொட்டு மருந்து முகாம் : முகாமை தொடங்கி வைத்தார், முதலமைச்சர் நாராயணசாமி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபுதுச்சேரி முழுவதும் 452 போலியோ சொட்டு மருந்து முகாம் : முகாமை தொடங்கி வைத்தார், முதலமைச்சர் நாராயணசாமி\nபுதுச்சேரியில் போலியோ சொட்டு மருந்து முகாமை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.\nபுதுச்சேரியில் போலியோ சொட்டு மருந்து முகாமை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். மாநிலத்தில் உள்ள 5 வயதிற்கு உட்பட்ட 91 ஆயிரம் குழந்தைகளுக்கு இன்று சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியங்களில் மொத்தம் 452 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியில் உள்ள மணிமேகலை அரசு பெண்கள் பள்ளியில் சொட்டு மருந்து முகாமை முதலமைச்சர் நாராயணசாமி துவக்கி வைத்தார். சுகாதார அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஅருண் ஜெட்லி மறைவு : தலைவர்கள் இரங்கல்\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் மறைவுக்கு அரசியல் கட்சியினர், மூத்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்\n92 ஐபிஎஸ் அதிகாரிகள் பயிற்சி நிறைவு : அணிவகுப்பு மரியாதை ஏற்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா\nஹைதராபாத்தில், தேசிய காவல்துறை பயிற்சிப் பள்ளியில் பயிற்சி நிறைவு பெற்ற 92 ஐபிஎஸ் அதிகாரிகளின் அணிவகுப்பு மரியாதை நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார்.\nஅருண் ஜெட்லி கடந்து வந்த பாதை...\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மத்திய முன்னாள் நிதியமைச்சர் அருண்ஜெட்லி இன்று மரணமடைந்தார்.\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மரணம்...\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 66.\nசிபிஐ காவலில் சிதம்பரம் சொன்னது என்ன...\nஐஎன்எஸ் மீடியா வழக்கில் அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரிய அதிகாரிகளின் ஆலோசனைப்படி நடந்ததாக சிபிஐ அதிகாரிகள் நடத்திய விசாரணையின் போது சிதம்பரம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ள���.\n\"காஷ்மீரில் தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளது ஏன்\" - குலாம் நபி ஆசாத் கேள்வி\nகாஷ்மீரில் நிலைமை சீராக உள்ளதாக தெரிவிக்கும் அரசு அங்கு செல்பவர்களை அனுமதிக்க மறுப்பது ஏன் என காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/ladies-hip-back-pain-solution", "date_download": "2019-08-24T14:34:42Z", "digest": "sha1:Y7CZJVOFQ4VV7EJ7CYEZR6OMJD34GNM3", "length": 9464, "nlines": 221, "source_domain": "www.tinystep.in", "title": "பெண்களின் இடுப்பு மற்றும் முதுகுவலிக்கு பை பை..! - Tinystep", "raw_content": "\nபெண்களின் இடுப்பு மற்றும் முதுகுவலிக்கு பை பை..\nகர்ப்பிணிகளும், பிரசவித்த இளம் தாய்மார்களும் இடுப்பு மற்றும் முதுகு வழியால், மிகவும் அவதிப்படுவர். வளர்ந்து, தாயகப்போகும் அல்லது தாயான சமயத்தில், பெண்கள் வயதிற்கு வந்த சமயத்தில், தங்களுக்கு வற்புறுத்தி அளிக்கப்பட்ட மேஜிக் உணவை மறந்திருப்பர்.\n அது தான் அந்த மேஜிக் உணவு. உளுந்தின் மருத்துவப் பயன்கள் ஏராளம்; இருந்தாலும் பெண்களின் இடுப்பெலும்பை வலுவாக்கி, வலிகளை போக்குவதில் உளுந்திற்கு நிகர் வேறு உணவில்லை. ஆகையால், பெண்களின் இடுப்பெலும்புக்கு நலம் சேர்க்கும், முதுகு வலிக்கு டாடா பை பை சொல்ல வைக்கும் உளுந்தங் கஞ்சி எப்படி தயாரிப்பது என்பது பற்றி இப்பதிப்பில் காணலாம்...\nதோல் உளுந்து - 1/2 கப், பச்சரிசி - 1/4 கப், தேங்காய் துருவல் - 1/2 கப், கருப்பட்டி - 1/4 கப், பூண்டு பற்கள் - 4, வெந்தயம் - 1 தேக்கரண்டி, உப்பு - 1/4 தேக்கரண்டி\n1. தேங்காய் துருவலுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து தேங்காய் பால் எடுத்து வைக்கவும்.\n2. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கால் கப் தண்ணீருடன் கருப்பட்டியை சேர்த்து கொதிக்க விடவும். கருப்பட்டி கரைந்ததும் வடி கட்���ி வைக்கவும்.\n3. குக்கரில் உளுந்தம்பருப்பு , பச்சரிசி இரண்டையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கழுவி அதனுடன் 5 கப் தண்ணீர், உப்பு, மற்றும் வெந்தயம், பூண்டு சேர்த்து மூடி அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும்.\n4. நீராவி வந்ததும் வெயிட் போட்டு 5 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.\n5. நீராவி அடங்கியதும் மூடியை எடுத்து ஒரு மத்து அல்லது கரண்டி கொண்டு நன்றாக மசிக்கவும்.\n6. பிறகு அதனுடன் கரைத்து வைத்துள்ள கருப்பட்டி தண்ணீர், தேங்காய் பால் இரண்டையும் சேர்த்து நன்றாக கலக்கி விடவும். கெட்டியாக இருந்தால் ஒரு கப் வெந்நீர் சேர்த்துக் கொள்ளவும்.\nஅவ்வளவுதான், வலிகளை போக்கி, வலிமையை தரும் சுவையான உளுந்தங் கஞ்சி தயார்.. பருகுங்கள் பெண்களே பயனென்று கருதினால், மற்றோர் பயன்பெற பகிருங்கள்.. உங்களது பகிர்வு மற்றோர் வலியிலிருந்து, நிவாரணம் பெற உதவட்டும்..\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/maiinavaraina-valaaiyaila-caikakaiya-taimainakailama", "date_download": "2019-08-24T14:27:57Z", "digest": "sha1:7MHX2U6H3OQCOJFPIAIQI3WNU36CUXRT", "length": 4482, "nlines": 44, "source_domain": "sankathi24.com", "title": "மீனவரின் வலையில் சிக்கிய திமிங்கிலம்! | Sankathi24", "raw_content": "\nமீனவரின் வலையில் சிக்கிய திமிங்கிலம்\nபுதன் ஜூன் 12, 2019\nமுல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற் கரையில் பெரிய திமிங்கிலம் ஒன்று மீனவரின் வலையில் சிக்கியுள்ளது.\nகரைவலைத் தொழிலில் ஈடுபட்ட மீனவரின் வலையிலேயே திமிங்கிலம் சிக்கியுள்ளது.குறித்த திமிங்கிலத்தை மீனவர்கள் வலையிலிருந்து அகற்றிப் பாதுகாப்பாக மீண்டும் கடலில் விட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nஎழுக தமிழ் எழுச்சி பேரணி\nசனி ஓகஸ்ட் 24, 2019\nதமிழ் மக்க பேரவையால் நடத்தப்படும் எழுக தமிழ் எழுச்சி பேரணிக்கான இரண்டாம் நாள்\nஇணையத்தளங்கள் மீது சி.ஐ.டி யில் செல்வம் முறைப்பாடு\nசனி ஓகஸ்ட் 24, 2019\nபல கோடி ரூபாய் பணம் பெற்றுக் கொண்டார் என்ற ஆதாரமற்ற செய்தியினை\nஐக்���ிய தேசியக் கட்சி அரசாங்கம் பட்டதாரிகளைப் பிரித்து அவர்களுக்கு துரோகம் இழைத்துள்ளது\nசனி ஓகஸ்ட் 24, 2019\nஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் பட்டதாரிகளைப் பிரித்து அவர்களுக்கு துரோகம் இழை\nபாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த சந்தேகநபருக்கு விளக்கமறியல்\nசனி ஓகஸ்ட் 24, 2019\nபெண் வைத்தியரை கட்டி அரவணைத்த சந்தேகத்தின் பேரில்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆவது ஆண்டு நினைவு\nவெள்ளி ஓகஸ்ட் 16, 2019\nதமிழீழக் கிண்ணத்திற்கான \"தமிழர் விளையாட்டு விழா \nபுதன் ஓகஸ்ட் 14, 2019\nபுலம் பெயர் தமிழ் மக்களுக்கான ஓர் அவசர அறிவித்தல்\nதிங்கள் ஓகஸ்ட் 12, 2019\nபிரான்சிலிருந்து ஜெனிவா பயணச்சீட்டு பெற்றுக்கொள்க\nவியாழன் ஓகஸ்ட் 08, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/priyamanaval/108208", "date_download": "2019-08-24T14:22:28Z", "digest": "sha1:A4HW3CSQH7DOWVE2EHBKMZ6WNL24AOLY", "length": 5114, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Priyamanaval - 20-12-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஇளவரசி டயானாவிடமிருந்து குட்டி இளவரசர் ஆர்ச்சிக்கு வந்துள்ள எச்சரிக்கை செய்தி\nகருணைக்கொலை செய்யப்பட்ட இந்திய வம்சாவளி பெண் : காதல் கணவருக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்\nபல நூறு பெண்களை நிர்வாணமாக வீடியோ எடுத்து ரசித்த ஆசாமி கைது பெண்களே உஷார் - வீடியோ இதோ\nகனடாவில் லொட்டரி வரலாற்றிலேயே இதுவரை இல்லாத மதிப்பு\n26 வயது இலங்கை இளைஞனை திருமணம் செய்த 61 வயது பிரித்தானிய பெண்ணின் சோகக் கதை\n81 பேருக்கு மறுஉயிர் தந்து... உலகிற்கு பிரியா விடையளித்த 10 வயது சிறுமி: இதயத்தை உருக வைக்கும் இறுதி தருணம்\nநள்ளிரவில் விதியை மீறி கவின், லொஸ்லியா செய்த காரியம்... அதிரடியாக குறும்படம் போட்டு அசிங்கப்படுத்திய கமல்\nவிஜய் 64 படம் இப்படித்தான் இருக்குமாம் மேலும் பல தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகையும் களவுமாக சிக்கிய ஜோடி இருட்டில் என்ன நடந்தது அடுத்த குறும்படம் - அச்சத்தில் கவின்\nயாரும் எதிர்பாராத மாஸான லுக்கில் அஜித் வைரலாகும் லேட்டஸ் கெட்டப் புகைப்படம்\n ஜெயிக்க முடியாது - ரஜினிகாந்தை வெள���த்து வாங்கிய பிரபல நடிகர்\nமனைவியை பாலியல் தொழிலுக்கு விற்ற கணவன்: தற்போது அவரின் நிலை\nகவினிடம் லொஸ்லியா கூறிய பொய்.... ஆதாரத்தை வெளியிட்டு வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nவந்த வேலையை விட்டுவிட்டு அத்துமீறும் போட்டியாளர்கள்\nவிஜய் 64 படம் இப்படித்தான் இருக்குமாம் மேலும் பல தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகையும் களவுமாக சிக்கிய ஜோடி இருட்டில் என்ன நடந்தது அடுத்த குறும்படம் - அச்சத்தில் கவின்\n இந்த வாரம் வெளியேற போவது யார் தெரியுமா\nபிக்பாஸ் போட்டியாளர்கள் இதை இழந்துவிட்டார்கள்\nபிகில் வசூலுக்கு வரும் செக், போட்டிக்கு இந்த படங்களும் களம் இறங்குகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/technology/apple-secretly-acquires-danish-machine-learning-startup/", "date_download": "2019-08-24T14:16:54Z", "digest": "sha1:AVAGUVMGUZBBRVKXFMCEMEENFKOHFP7Z", "length": 4328, "nlines": 96, "source_domain": "chennaionline.com", "title": "Apple secretly acquires Danish machine learning startup | | Chennaionline", "raw_content": "\nதமிழக கோவில்களுக்கு குறி வைத்த தீவிரவாதிகள்\n600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த சென்னை வாலிபர் கைது\nஎதிர்க்கட்சி தலைவர்களுடன் காஷ்மீர் புறப்பட்ட ராகுல் காந்தி\nஅருண் ஜெட்லி மறைவு – பிரதமர், ஜனாதிபதி இரங்கல்\nஅருண் ஜெட்லி மறைவு – அவசரமாக டெல்லி திரும்பிய அமித்ஷா\nதமிழக கோவில்களுக்கு குறி வைத்த தீவிரவாதிகள்\nதமிழ்நாட்டில் மிகப்பெரிய நாசவேலை செய்ய 6 லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரித்து இருப்பதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடந்து\n600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த சென்னை வாலிபர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/tamilnadu/2019/aug/15/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-23-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-16-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3213696.html", "date_download": "2019-08-24T14:03:55Z", "digest": "sha1:7ZZQD23CWXBMQBMNTAIUP6TBI5DH7PGI", "length": 13167, "nlines": 42, "source_domain": "m.dinamani.com", "title": "தமிழக காவல்துறையில் 23 பேருக்கு குடியரசுத் தலைவர் விருது: 16 பேருக்கு தமிழக முதல்வர் பதக்கம் - Dinamani", "raw_content": "\nசனிக்கிழமை 24 ஆகஸ்ட் 2019\nதமிழக காவல்துறையில் 23 பேருக்���ு குடியரசுத் தலைவர் விருது: 16 பேருக்கு தமிழக முதல்வர் பதக்கம்\nசுதந்திர தினத்தையொட்டி, தமிழக காவல்துறையில் 23 பேர் குடியரசுத் தலைவர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் 16 பேர் தமிழக முதல்வரின் பதக்கத்துக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nசுதந்திர தினத்தையொட்டி, நாடு முழுவதும் காவல்துறையில் சிறப்பாகப் பணியாற்றி வருவோருக்கு குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான விருது, குடியரசுத் தலைவரின் பாராட்டத்தக்கப் பணிக்கான விருது ஆகியவை மத்திய அரசின் உள்துறையால் புதன்கிழமை அறிவிக்கப்பட்டன. இந்த இரு விருதுகள் தமிழக காவல்துறையைச் சேர்ந்த 23 பேருக்கு கிடைத்துள்ளன.\nதகைசால் விருது: இதில் ஆயுதப்படை ஏடிஜிபி ஷங்கர் ஜிவால், கோயம்புத்தூர் காவலர் பயிற்சிப் பள்ளி காவல் உதவி ஆய்வாளர் கே.சபரிநாதன் ஆகிய இருவருக்கு குடியரசுத் தலைவரின் தகைசால் விருது கிடைத்துள்ளது.\nபாராட்டத்தக்கப் பணிக்கான விருது பெற்றவர்கள்: மதுரை சிறப்பு காவல் படை 6-ஆம் அணி தளவாய் த.ஜெயச்சந்திரன், சென்னை க்யூ பிரிவு டிஎஸ்பி ஏ.யாக்கூப், ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி எஸ்.உன்னிகிருஷ்ணன், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் டிஎஸ்பி வி.வி.திருமால், கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி ஜி.வி.கிருஷ்ணராஜன், சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி என்.லவகுமார், நீலகிரி மாவட்டம் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி தட்சிணாமூர்த்தி, ஆவடி தமிழ்நாடு சிறப்பு காவல் படை 5-ஆம் அணி உதவி தளவாய் கே.கோவிந்தராஜூ, சென்னை சிபிசிஐடி ஆய்வாளர் என்.அருள்மணி, புதுக்கோட்டை டவுன் காவல் ஆய்வாளர் ஆர்.பரவாசுதேவன், சென்னை சென்ட்ரல் ரயில்வே காவல் ஆய்வாளர் ஆர்.தாமஸ் ஜேசுதாசன், சென்னை பெருநகர காவல் துறையின் மத்தியக் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் வி.சீனிவாசன், செங்கல்பட்டு நகர காவல் ஆய்வாளர் ஜி.சௌந்தரராஜன், சேலம் சிபிசிஐடி காவல் உதவி ஆய்வாளர் கே.பாலசகிதர், சென்னை பெருநகர காவல்துறை மத்தியக் குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் எம்.மல்லிகா, கடலூர் லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் எஸ்.பன்னீர்செல்வம், சென்னை பாதுகாப்புப் பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஜே.சன்னி சக்காரியா, கோயம்புத்தூர் லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் எச்.சாகுல்ஹமீது, சென்னை பாதுகாப்புப் பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஈ.குமாரவேலு, தஞ்சாவூர் காவல்துறை தனிப்பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரி.ஜே.ராஜா, மதுரை மாநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் எம்.சோனை ஆகியோருக்கு விருது கிடைத்துள்ளது.\nஇவர்களுக்கு விரைவில் புதுதில்லியில் நடைபெறும் விழாவில், இந்த விருது வழங்கப்படும்.\nமுதல்வரின் காவல் பதக்கங்கள்: இதேபோல் தமிழக அரசு சார்பில் முதல்வரின் காவல் பதக்கங்களுக்கு காவல் துறையைச் சேர்ந்த 16 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் காவல்துறை அதிகாரிகளின் பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதல்வரின் காவல் பதக்கம் 6 பேருக்கு வழங்கப்படுகிறது. அவர்களின் பெயர்கள்:\nரயில்வே காவல் துறையின் டிஜிபி செ.சைலேந்திர பாபு, நிர்வாகப் பிரிவு ஏடிஜிபி ப.கந்தசாமி, சென்னை பெருநகர காவல்துறையின் வடக்கு கூடுதல் ஆணையர் இரா.தினகரன், சேலம் கிச்சிப்பாளையம் காவல் ஆய்வாளர் ஜா.நாகராஜன், தஞ்சாவூர் ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவுப் பிரிவு காவல் ஆய்வாளர் சி.செந்தில்குமார், சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பக காவல் நிலைய பெண் தலைமைக் காவலர் சா.டெய்சி.\nதமிழக முதல்வரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப் பணிப் பதக்கம் 10 பேருக்கு வழங்கப்படுகிறது. அவர்களின் விவரம்:\nமதுரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஏடிஎஸ்பி எஸ்.வனிதா, மாநில போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி டி.புருஷோத்தமன், சேலம் சிபிசிஐடி டிஎஸ்பி எஸ்.கிருஷ்ணன், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி டிஎஸ்பி வ.அசோகன், சென்னை பெருநகர காவல்துறையின் பல்லாவரம் காவல் ஆய்வாளர் எஸ்.கிறிஸ்டின் ஜெயசீல், சென்னை வண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளர் ப.காசிவிசுவநாதன், திருச்சிராப்பள்ளி மாநகர காவல்துறையின் திலகர்நகர் காவல் நிலைய ஆய்வாளர் ஏ.ஞானசேகர், கோயம்புத்தூர் குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் கோ.அனந்தநாயகி, காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் காவல் ஆய்வாளர் து.நடராஜன், திருநெல்வேலி சிபிசிஐடி ஒருங்கிணைந்த குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் பி.தேவி ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.\nஇந்த இரு பதக்கங்களையும் பெறுவோருக்கு தலா எட்டு கிராம் எடையுள்ள தங்கப் பதக்கமும், ரூ.25 ஆயிரம் ரொக��கப் பரிசும் வழங்கப்படும். மேலும் இந்த விருதுகள் தமிழக முதல்வர் பங்கேற்கும் விழாவில் அவர்களுக்கு வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஜேட்லி கொள்கை வேறுபாடு கொண்டவர்களிடமும் அன்பாக பழகும் பண்பாளர்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதாய்மொழி கல்விக்கு அடுத்தபடியாகவே மற்ற மொழிகள் இருக்க வேண்டும்: வெங்கய்ய நாயுடு பேச்சு\nமோடியை துதிபாடி பிழைக்க நினைப்பவர்கள் காங்கிரஸில் இருந்து வெளியேறலாம்: கே.எஸ். அழகிரி அதிரடி\nபொருளாதார சரிவை ஒப்புக்கொண்டு சீர்திருத்தங்களை செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/sbi-bank-exam-result-writtens-upset/", "date_download": "2019-08-24T14:10:14Z", "digest": "sha1:PQ6X7OPUZNVDCSAYWRXGZQDCK4C5JWHX", "length": 12423, "nlines": 147, "source_domain": "nadappu.com", "title": "பாரத ஸ்டேட் வங்கி தேர்வு முடிவுகள் : தேர்வெழுதியவர்கள் அதிர்ச்சி..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nடெல்லியில் திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 14 கட்சியினர் பங்கேற்பு: ஸ்டாலின் பேட்டி\nப.சிதம்பரத்திடம் சிபிஐ நடத்திய முதல்கட்ட விசாரணை நிறைவு…\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமின் மறுப்பு..\nராஜீவ் 75வது பிறந்தநாள் : தலைவர்கள் மரியாதை..\nபோரூர் ராமசந்திர மருத்துவமனையில் வைகோவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை\nகாஷ்மீரில் ஆக.,19 முதல் பள்ளிகள் திறக்கப்படும் : தலைமை செயலாளர் அறிவிப்பு\n10, 11, மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு..\nஆர்.கே.நகர் தொகுதிக்கு வந்த டிடிவி தினகரனுக்கு எதிராக அதிமுகவினர் கருப்புக்கொடி ..\nஅக்.,29 முதல் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு..\nவேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்படும் சுதந்திரதின உரையில் முதல்வர் அறிவிப்பு..\nபாரத ஸ்டேட் வங்கி தேர்வு முடிவுகள் : தேர்வெழுதியவர்கள் அதிர்ச்சி..\nபாரத ஸ்டேட் வங்கித்(SBI) தேர்வில் OBC -61.25, SC- 61.25, ST- 53.75 என கட்-ஆப் எடுக்க வேண்டும்.\nஆனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர் 28.5 மதிப்பெண்கள் எடுத்தாலே தேர்ச்சியாம்.\nதேர்வெழுதிய பிற்படுத்தப்பட்ட,தாழ்த்தப் பட்ட மாணவர்கள் அதிர்ச்சியில் உரைந்து போய்வுள்ளனர்.\nsbi பாரத ஸ்டேட் வங்கி\nPrevious Postமணல் குவாரி வழக்கில் தமிழகம் உள்பட 5 மாநில அரசுகளும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு Next Postகோனா மின்சாரக் கார் : முதல்வர் பழனிச்சாமி அறிமுகம் செய்தார்..\n30 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடன்களுக்கு வட்டி விகிதத்தைக் குறைக்க முடிவு – எஸ்.பி.ஐ..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் : 100 அடி கம்பத்தில் தேசியகொடியேற்றி சுதந்திர தினக் கொண்டாட்டம்\nதஞ்சாவூரில் பிறந்த தமிழர் காஷ்மீர் பிரதமரானது எப்படி\nபாரத ஸ்டேட் வங்கி தேர்வு முடிவுகள் : தேர்வெழுதியவர்கள் அதிர்ச்சி..\nகாரைக்கால் அம்மையார் ஆலயத்தில் ‘மாங்கனி திருவிழா’ : திருக்கல்யாணம் நிகழ்ச்சி….\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nஉடல் ஆரோக்கியம் தரும் பீட்ரூட் ஜூஸ்..\nபுத்துணர்ச்சி அளிக்கும் துளசி டீ…\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nகொத்து.. கொத்தாக… தலைமுடி உதிர்கிறதா..\nவல... வல... வலே... வலே..\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nவீணா வாணியின் வீணை இன்னிசை (வீடியோ)\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்���ல்…\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)\nகலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்\nபெரியார் தொண்டர் சு. ஒளிச்செங்கோவிற்கு பெரியார் விருது…\nராஜீவ் 75வது பிறந்தநாள் : தலைவர்கள் மரியாதை.. https://t.co/J85yRJ8fQM\nஅக்.,29 முதல் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு.. https://t.co/sQuqPdhqoL\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் : 100 அடி கம்பத்தில் தேசியகொடியேற்றி சுதந்திர தினக் கொண்டாட்டம் https://t.co/rZlxt1Eath\nகாங்., கட்சி தலைவராக சோனியா காந்தி தேர்வு.. https://t.co/QUBbP51G6x\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=17741", "date_download": "2019-08-24T14:47:14Z", "digest": "sha1:PIFA4SPSFO7NE3AVE5G4PVUNP2GMO7NB", "length": 24709, "nlines": 344, "source_domain": "temple.dinamalar.com", "title": " Thirupugal | திருப்புகழ் பகுதி-6", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஉப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா துவக்கம்\nஆனைமலையில் அத்திவரதர் விஸ்வரூப தரிசனம்\nதிருத்தணியில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்\nமடப்புரம் அம்மன் புடவைகளுக்கு கிராக்கி\nவண்டிகருப்பணசுவாமி கோயில் குட்டி, முட்டி படையல் விழா\nமொரட்டாண்டி கோவிலில் கிருத்திகை சிறப்பு பூஜை\nவீரராகவப் பெருமாள் கோவிலில் ஊஞ்சல் சேவை\nமதுரை கூடலழகர் பெருமாள் கோயில் இலவச குடை வழங்கும் விழா\nதிருப்புகழ் பகுதி-5 திருப்புகழ் பகுதி-8\nமுதல் பக்கம் » திருப்புகழ்\n306. முகிலு மிரவியு முழுகதிர் தரளமு\nமுடுகு சிலைகொடு கணைவிடு மதனனு\nமுடிய வொருபொரு ளுதவிய புதல்வனு மெனநாடி\nமுதிய கனனென தெய்வதரு ந���கரென\nமுதலை மடுவினி லதவிய புயலென\nமுகமு மறுமுக முடையவ னிவனென வறியோரைச்\nசகல பதவியு முடையவ ரிவரென\nதனிய தநுவல விஜயவ னிவனென\nதபனன் வலம்வரு கிரிதனை நிகரென இசைபாடிச்\nசயில பகலவ ரிடைதொறு நடைசெயு\nமிரவு தவிரவெ யிருபத மடையவெ\nசவித வடியவர் தவமதில் வரவருள் புரிவாயே\nஅகில புவனமு மடைவினி லுதவிய\nஇமய கிரிமயில் குலவரை தநுவென\nஅதிகை வருபுர நொடியினி லெரிசெய்த அபிராமி\nஅமரு மிடனன லெனுமொரு வடிவுடை\nயவனி லுரையவன் முதுதமி ழுடையவ\nனரியொ டயனுல கரியவ னடநவில் சிவன்வாழ்வே\nதிகிரி நிசிசரர் தடமுடி பொடிபட\nதிரைக ளெறிகடல் சுவறிட களமிசை\nதிரடு குறடுகள் புரள்வெகு குருதிகள் பெருகாறாச்\nசிகர கிரிநெரி படபடை பொருதருள்\nதிமிர தினகர குருபர இளமயில்\nசிவணி வருமொரு தணிகையில் நிலைதிகழ் பெருமாளே.\n307. முடித்த குழலினர் வடித்த மொழியினர்\nமுலைக்கி ரிகள்மிசை யசைத்த துகிலினும்\nபடுத்த அணைதனி லணைத்த அவரொடு\nபருத்த மயில்மிசை நினைத்த பொழுதுன\nதுடித்து தசமுகன் முடித்த லைகள்விழ\nதுகைத்தி வுலகையொ ரடிக்கு ளளவிடு\nதடத்து ளுறைகயல் வயற்கு ளெதிர்படு\nதருக்கு மெழிலுறு திருத்த ணிகையினில்\n308. முத்துத்தெ றிக்கவள ரிக்குச்சி லைக்கைமதன்\nமுத்தத்தி ருச்சலதி முற்றத்து தித்தியென\nஎத்தத்தை யர்க்குமித மிக்குப்பெ ருக்கமணி\nஎத்திக்கு முற்றபுகழ் வெற்றித்தி ருத்தணியி\nமெத்தச்சி னத்துவட திக்குக்கு லச்சிகர\nமெச்சிக்கு றத்திதன மிச்சித்த ணைத்துருகி\nமத்தப்ர மத்தரணி மத்தச்ச டைப்பரமர்\nவட்டத்தி ரைக்கடலில் மட்டித்தெ திர்த்தவரை\n309. முலைபுளக மெழஅங்கை மருவுசரி வளைகொஞ்ச\nமொழிபதற வருமந்த விழிகுவிய மதிகொண்ட\nகலைநெகிழ வளர்வஞ்சி யிடைதுவள வுடலொன்று\nகலவிகரை யழியின்ப அலையிலலை படுகின்ற\nஅலையெறிவு மெழில்சண்ட உததிவயி றழன்மண்ட\nஅபயமென நடுநின்ற அசுரர்பட அடியுண்டு\nதலைமதிய நதிதும்பை யிளவறுகு கமழ்கொன்றை\nதருகுமர விடவைந்து தலையரவு தொழுகின்ற\n310. மொகுமொகென நறைகொண்மலர் வற்கத்தி லற்புடைய\nமுளரிமயி லனையவர்கள் நெய்த்துக்க றுத்துமழை\nமுகிலனைய குழல்சரிய வொக்கக் கனத்துவள ரதிபார\nமுலைபுளக மெழவளைகள் சத்திக்க முத்தமணி\nமுறுவலிள நிலவுதர மெத்தத்த வித்தசில\nமொழிபதற இடைதுவள வட்டச்சி லைப்புருவ இணைகோட\nஅகில்மிருக மதசலிலம் விட்டுப் பணித்தமல\nரமளிபட வொளிவிரவு ரத்நப்ர பைக்குழை���ொ\nடமர்பொருத நெடியவிழி செக்கச்சி வக்கமர மதநீதி\nஅடல்வடிவு நலமிதனில் மட்கச்செ ருக்கியுள\nமுருகநரை பெருகவுட லொக்கப்ப ழுத்துவிழு\nமளவிலொரு பரமவொளி யிற்புக்கி ருக்கவெனை நினையாதோ\nசெகுதகெண கெணசெகுத செக்குச்செ குச்செகுத\nகிருதசெய செயகிருத தொக்குத்தொ குத்தொகுத\nடிமிடடிமி டமிடிமிட டிட்டிட்டி டிட்டிமிட டிடிதீதோ\nதிரிகடக கடகதிரி தித்திக்ர தித்ரிகட\nதிமிர்ததிமி திமிர்ததிமி தித்தித்தி தித்திதிதி\nசெணுசெணுத தணசெணுத தத்தித்தி குத்ரிகுட ததிதீதோ\nதகுடதிகு திகுடதிமி தத்தத்த தித்திகுட\nகுகுகுகுகு குகுகுகுகு குக்குக்கு குக்குகுத\nதரரரர ரிரிரிரிரி றிற்றித்த றிற்றிரிரி யெனவேநீள்\nசதிமுழவு பலவுமிரு பக்கத்தி சைப்பமுது\nசமையபயி ரவியிதய முட்கிப்ர மிக்கவுயர்\nதணிகைமலை தனில்மயிலி னிர்த்தத்தி னிற்கவல பெருமாளே.\n311.வங்கம் பெறுகட லெங்கும் பொருதிரை\nவஞ்சம் பெறுதிட நெஞ்சன் தழலுற\nபங்கம் படுமென தங்கந் தனிலுதி\nபஞ்சொன் றியமயில் நெஞ்சொன் றியெயழல்\nதெங்கந் திரளுட னெங்குங் கதலிகள்\nதெந்தெந் தெனதென என்றண் டுறஅளி\nபொங்குஞ் சுனைகளி லெங்குங் குவளைக\nபொன்றென் றணிகையில் நின்றங் கெழுபுவி\n312. வரிக்கலையி னிகரான விழிக்கடையி லிளைஞோரை\nமதிக்குளறி யுளகாசு மவர்க்குதவி மிடியாகி\nஒருத்தருட னுறவாகி ஒருத்தரொடு பகையாகி\nஉணக்கையிடு படுபாவி எனக்குனது கழல்பாட\nவிரித்தருண கிரிநாத னுரைத்ததமி ழெனுமாலை\nவெடித்தமணர் கழுவேற ஒருத்திகண வனுமீள\nசெருக்கியிடு பொருசூரர் குலத்தையடி யறமோது\nதிருக்குலவு மொருநீல மலர்ச்சுனையி லழகான\n313. வாருற்றெழு பூண்முலை வஞ்சியர்\nவாலக்குயில் போல்மொழி கொஞ்சியர் தெருமீதே\nவாகக்குழை யாமப ரஞ்சியர் மயலாலே\nசேருற்றறி வானத ழிந்துயி ரிழவாமுன்\nதேசுக்கதிர் கோடியெ னும்பத மருள்வாயே\nபூதக்கொடி சோரிய ருந்திட விடும்வேலா\nபோகச்செநெ லேயுதி ருஞ்செய்க ளவைகோடி\nதாதுற்றெழு கோபுர மண்டப மவைசூழுந்\nதாமெச்சிய நீள்தணி யம்பதி பெருமாளே.\n314. வெற்றிசெய வுற்றகழை விற்குதைவ ளைத்துமதன்\nவெட்டவெளி யிற்றெருவில் வட்டபணை யிற்கனல்வி\nபற்றிவசை கற்றபல தத்தையர்த மக்குமிசை\nபத்தியையெ னக்கருளி முத்தியைய ளித்துவளர்\nநெற்றிவிழி பட்டெரிய நட்டமிடு முத்தமர்நி\nநெய்க்கமல மொக்குமுலை மெய்க்குறவி யிச்சையுற\nஎற்றியதி ருச்சலதி சுற்றியத�� ருத்தணியி\nஎட்டசல மெட்டநில முட்டமுடி நெட்டசுர\n« முந்தைய அடுத்து »\nதிருப்புகழ் பகுதி-1 மார்ச் 21,2011\nஅருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முதலாம் பகுதி\n1. கைத்தல நிறைகனி யப்பமொ ... மேலும்\nதிருப்புகழ் பகுதி-2 மார்ச் 23,2013\n66. மூளும்வினை சேர மேல்கொண்டி டாஐந்து\nபூதவெகு வாய மாயங்கள் தானெஞ்சில்\nமூடிநெறி நீதி யே துஞ்செ ... மேலும்\nதிருப்புகழ் பகுதி-4 மார்ச் 23,2013\n177. மந்தரம தெனவேசி றந்த\nமஞ்சள்மண மதுவேது லங்க வகைபேசி\nமன்றுகமழ் தெருவீதி ... மேலும்\nதிருப்புகழ் பகுதி-3 மார்ச் 23,2013\n124. தகர நறுமலர் பொதுளிய குழலியர்\nகலக கெருவித விழிவலை படவிதி\nதலையி லெழுதியு மனைவயி னுறவிடு ... மேலும்\nதிருப்புகழ் பகுதி-5 மார்ச் 23,2013\n242. புமியதனிற் ப்ரபுவான புகலியில்வித் தகர்போல;\nஅமிர்தகவித் தொடைபாட அடிமைதனக் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-08-24T14:58:35Z", "digest": "sha1:KRQFUKFSSNSE3F4C3NUXR36HGTK5FZ43", "length": 13340, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆண்டர்சன் தேவாலயம், சென்னை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅன்டர்சன் சர்ச், தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையிலுள்ள பியரி கோர்னெர் பகுதியில் உள்ள பழமையான தேவாலயங்களில் ஒன்றாகும். 1845 ஆம் ஆண்டில் ஆண்டர்சன் ஒரு கல்வி நிறுவனமாக கட்டப்பட்டார். இந்த தேவாலயம் ஆண்டர்சன் என்பவரால் பெயரிடப்பட்டது, இது ஸ்காட்லாந்தின் மிஷினரி என்ற பெயரில் அமைக்கப்பட்டது.\nஆண்டர்சன் சர்ச் மணிநேர பிரார்த்தனை மற்றும் தினசரி சேவையுடன் பணிபுரியும் தேவாலயம் மற்றும் கிறிஸ்தவத்தின் புராட்டஸ்டன்ட் பிரிவைப் பின்பற்றுகிறது. நவம்பர் மாதத்தில் ஒவ்வொரு ஆண்டும் அறுவடை திருவிழாவும் கொண்டாடப்படுகிறது. நவீன காலங்களில், தென்னிந்தியாவின் திருச்சபையின் சென்னை மாகாணத்தின் கீழ் உள்ளது. இது பாரிஸ் கார்னரின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்றாகும்.\nதேவாலயத்தில் செங்கல் சுவர்கள், களிமண் கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் சிஷோலம் பாணியிலான குவிமாடம் ஆகியவை உள்ளன. இந்த பலிபீடம் வழக்கமான மெத்தடிஸ்ட் படங்கள் மற்றும் பக்தர்களுக்காக ஒரு பிரார்த்தனை மண்டபம். ஆண்டர்சன் மற்றும் இயேசு கிறிஸ்துவின் அரண்மனைகள் பக்தர்களை எதிர்கொண்டுள்ள சுவர்களில் காணப்படும் கண்ணாடி அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. தேவாலயத்தின் மாநாட்டு மண்டபமாக மாறும் கல்லூரி மண்டபம், நங்கூரங்களுடன் பூசப்பட்டிருக்கிறது. கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளையின் தமிழ்நாடு அத்தியாயத்தின் தலைசிறந்த மரபுரிமை கட்டிடத்தை இந்த தேவாலயம் அறிவித்துள்ளது. சென்னை சென்னை பெருநகர அபிவிருத்தி அதிகாரசபை (சி.எம்.டி.ஏ) கீழ் பாரம்பரிய கட்டடங்களின் கட்டம் I பட்டியல். [1]\nஇந்த தேவாலயம் ஜான் ஆண்டர்சன் (1805-1855), ஸ்காட்லாந்தின் மிஷனரி என்ற பெயரில் அமைக்கப்பட்டது. 1835 ஆம் ஆண்டில் எகுமாரில் பொதுச் சபை பள்ளியின் பெயரில் ஒரு கல்வி நிறுவனத்தை நிறுவியதாக நம்பப்படுகிறது. இது 1838 ஆம் ஆண்டில் சென்னையில் ஜார்ஜ் டவுன் பகுதிக்கு மாற்றப்பட்டது. பின்னர் 1845 இல் சென்னையிலுள்ள ஸ்காட்லாந்தின் மையப்பகுதியின் சுதந்திர தேவாலயமாக மாறியது. 1867 ஆம் ஆண்டில் இந்த வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி, ஆரம்பத்தில் ஒரு பள்ளியாகவும் பின்னர் ஒரு கல்லூரியாகவும் மாறியது. 1876 ​​ஆம் ஆண்டில் இந்த கல்லூரி தாம்பரம் சென்றது. 1937 ஆம் ஆண்டில் இந்த தேவாலயம் வளாகத்தில் மட்டுமே செயல்பட்டு வந்தது. சேப்பல் முதலில் கல்லூரி சேப்பல் என அழைக்கப்பட்டது, ஆனால் ஆண்டர்சன் சர்ச்சின் பிற்பகுதியில் ஆண்டர்சன் இறந்த பிறகு அறியப்பட்டது. [2]\nதேவாலயத்தில் உள்ள குருக்கள் முதலில் ஆங்கிலம் மட்டுமே இருந்தனர், ஆனால் நவீன காலத்தில், தமிழ் மக்களும் அனுமதிக்கப்பட்டனர். நவீன காலங்களில் திருச்சபை தென்னிந்திய திருச்சபையின் சென்னை மாகாணத்தினால் நிர்வகிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி, 8:30 மணி, மாலை 5 மணி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8:30 மணி முதல் மாலை 6 மணி வரை மாலை திருவிழா நடைபெறும். கோவிலின் திருவிழா எட்டு நாட்கள் கிறிஸ்துமஸ் தினத்தில் கொண்டாடப்படுகிறது. டிசம்பர் 24 ம் தேதி கொடியிடுதல் மற்றும் 2 ஜனவரி அன்று ஒரு விருந்து மற்றும் மத விரிவுரைகளுடன் முடிவடைகிறது. தேவாலயத்தின் 150 வது ஆண்டு விழா மார்ச் 3, 2009 இல் சிறப்பு பிரார்த்தனைகளும் விரிவுரையும் வழங்கப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇ���்பக்கத்தைக் கடைசியாக 29 அக்டோபர் 2017, 16:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/melbour-test-australia-require-another-366-runs-with-9-wickets-remaining-118122900001_1.html", "date_download": "2019-08-24T13:35:04Z", "digest": "sha1:SL6T3VFK7S35BTUD2U7GPSMRVYHR3ZS2", "length": 11174, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "399 ரன்கள் இலக்கு: வெற்றி பெறுமா ஆஸ்திரேலியா | Webdunia Tamil", "raw_content": "சனி, 24 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n399 ரன்கள் இலக்கு: வெற்றி பெறுமா ஆஸ்திரேலியா\nஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டி கடந்த 26ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில் இன்று காலை இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இந்திய அணி 106 ரன்களுக்கு 8 விக்கெட்டை இழந்த நிலையில் கேப்டன் விராத் கோஹ்லி டிக்ளேர் செய்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 399 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கடினமான இலக்கை நோக்கி விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி சற்றுமுன் தொடக்க ஆட்டக்காரர் பின்ச் விக்கெட்டை இழந்தது. அவர் 6 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பும்ரா பந்துவீச்சில் விராத் கோஹ்லியிடம் கேட்ச் கொடுத்து பின்ச் ஆட்டமிழந்தார்.\nஆஸ்திரேலிய அணி சற்றுமுன் வரை 8 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் எடுத்துள்ளது. நேற்று முதலே மெல்போர்ன் மைதானம் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் நிலையில் ஆஸ்திரேலிய அணி இன்னும் 367 ரன்களை எடுக்குமா அல்லது இந்திய அணி 9 விக்கெட்டுக்களை வீழ்த்துமா அல்லது இந்திய அணி 9 விக்கெட்டுக்களை வீழ்த்துமா\nதமிழகமும் கர்நாடகவும் ; இந்தியா பாகிஸ்தான் இல்லை – குமாரசாமி சுமூகம் \nகாலையில் பூம்ரா; மாலையில் கம்மின்ஸ் – மெல்போர்னில் பவுலர்கள் ராஜ்ஜியம் \nஃபாலோ ஆன் கொடுக்காததன் விளைவு: 4 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா\nஆஸியை துவம்சம் செய்த பூம்ரா – 151 ரன்களுக்கு ஆல் அவுட்\nஇந்தியா பவுலர்கள் அபாரம் – ஆஸி 89 ரன்னுக்கு 4 விக்கெட்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/459372/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F/", "date_download": "2019-08-24T13:10:33Z", "digest": "sha1:3O2GPSYAN2OIOOOLJL33BHUTMEFQ6SPD", "length": 12226, "nlines": 79, "source_domain": "www.minmurasu.com", "title": "மெய்சிலிர்க்கவைக்கும் டிஸ்னியின் ஃப்ரோசன் 2 பட விளம்பரம் ! – மின்முரசு", "raw_content": "\nசொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\nஸ்ரீநகர்: வீட்டுல என்ன பிரச்சனைன்னு தெரியல.. ஜம்மு காஷ்மீரில், ராணுவ வீரர் அரவிந்த் துப்பாக்கியை எடுத்து சுட்டுக் கொன்று தற்கொலை கொண்டார். உயிரிழந்த வீரர் நம் கோயமுத்தூரை சேர்ந்தவர் என்பதுதான் துயரம்\nஎன் புருஷன் ஓவர் செல்லம் கொஞ்சுகிறார்.. தாங்க முடியலை.. டைவர்ஸ் கொடுங்க.. அதிர வைத்த மனைவி\nகணவர் தான் சொல்வதை கேட்கிறார்..அதிகப்படியாக காதலிப்பதாக பெண் விவாகரத்து கேட்டுள்ளார்- காணொளி புஜைரா: புருஷன் சரியில்லை, டைவர்ஸ் குடுங்க என்று சொன்னால்கூட பரவாயில்லை.. ரொம்ப சரியாக இருக்கிறார், ஒரு சண்டையும் இல்லை.. சச்சரவும் இல்லை.....\nவிஜய் நடிக்கும் 64வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசென்னை: விஜய் நடிக்கும் 64வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. விஜயின் 64வது படத்தை மாநகரம் பட புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கவுள்ள படம் 2020ஆம் ஆண்டு வெளியாகும்...\n6 தீவிரவாதிகள் ஊடுருவல்… கோவையில் சந்தேகத்தின் பேரில் சிலரைப் பிடித்து காவல் துறை தீவிர விசாரணை\nகோவை: கோவையில் சந்தேகத்தின் பேரில் சிலரைப் பிடித்து காவல் துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நகரின் பல்வேறு காவல் நிலையங்களில் வைத்து சந்தேகத்துக்கு உரிய நபர்களை ரகசிய இடத்தில் வைத்து காவல் துறையினர்...\nசொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\nஸ்ரீநகர்: வீட்டுல என்ன பிரச்சனைன்னு தெரியல.. ஜம்மு காஷ்மீரில், ராணுவ வீரர் அரவிந்த் துப்பாக்கியை எடுத்து சுட்டுக் கொன்று தற்கொலை கொண்டார். உயிரிழந்த வீரர் நம் கோயமுத்தூரை சேர்ந்தவர் என்பதுதான் துயரம்\nமெய்சிலிர்க்கவைக்கும் டிஸ்னியின் ஃப்ரோசன் 2 பட விளம்பரம் \nஉலக மக்களின் பெரும்பாலான ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃப்ரோசன் 2 பட விளம்பரம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nகடந்த 2013 ம் ஆண்டு வெளியாகி மெகா ஹிட் ஆன ஹாலிவுட் அனிமேஷன் படம் “ஃப்ரோசன்”. உலக திரைப்பட வரலாற்றில் அற்புதமான அனிமேஷன் படங்களின் வரிசையில் முதலிடத்தை தக்க வைத்த இப்படம் இரண்டு சகோதரிகளின் பாசபிணைப்பால் உருவாக்கப்பட்டது.\nஉலகில் உள்ள அத்தனை குழந்தைகளுக்கும் ஃபேவ்ரைட் படமாக அமைந்தத ஃப்ரோசன் பெரியவர்ககளையும் கவர்ந்து இழுத்து சிறந்த அனிமேஷன் படத்துக்கான ஆஸ்கார் விருதையம் தட்டி சென்றது. மேலும் படத்தின் வெற்றிக்கு மிகமுக்கிய அங்கமாக திகழ்ந்த டைரெக்ஷன் , கிராபிக் , சிறந்த ஒளிப்பதிவு , உள்ளிட்டவற்றிற்கும் பல விருதுகளை பெற்றுள்ளது..\nஇந்நிலையில் இந்தாண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிஸ்னியின் ஃபிரோசன்(Frozen) திரைப்படத்தின் 2ம் பாகத்தின் பட விளம்பரம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.\nசற்றுமுன் வரை இந்த ட்ரைலர் 11 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்று அபார சாதனையை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nசொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\nசொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\nஎன் புருஷன் ஓவர் செல்லம் கொஞ்சுகிறார்.. தாங்க முடியலை.. டைவர்ஸ் கொடுங்க.. அதிர வைத்த மனைவி\nவிஜய் நடிக்கும் 64வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிஜய் நடிக்கும் 64வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n6 தீவிரவாதிகள் ஊடுருவல்… கோவையில் சந்தேகத்தின் பேரில் சிலரைப் பிடித்து காவல் துறை தீவிர விசாரணை\n6 தீவிரவாதிகள் ஊடுருவல்… கோவையில் சந்தேகத்தின் பேரில் சிலரைப் பிடித்து காவல் துறை தீவிர விசாரணை\nசொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\nசொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\nஎன் புருஷன் ஓவர் செல்லம் கொஞ்சுகிறார்.. தாங்க முடியலை.. டைவர்ஸ் கொடுங்க.. அதிர வைத்த மனைவி\nஎன் புருஷன் ஓவர் செல்லம் கொஞ்சுகிறார்.. தாங்க முடியலை.. டைவர்ஸ் கொடுங்க.. அதிர வைத்த மனைவி\nவிஜய் நடிக்கும் 64வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிஜய் நடிக்கும் 64வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n6 தீவிரவாதிகள் ஊடுருவல்… கோவையில் சந்தேகத்தின் பேரில் சிலரைப் பிடித்து காவல் துறை தீவிர விசாரணை\n6 தீவிரவாதிகள் ஊடுருவல்… கோவையில் சந்தேகத்தின் பேரில் சிலரைப் பிடித்து காவல் துறை தீவிர விசாரணை\nசொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\nசொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/01/9_0.html", "date_download": "2019-08-24T13:39:43Z", "digest": "sha1:EPMSOX6CY6IP2VUQGDV5WT6XGIKX6PUS", "length": 16736, "nlines": 96, "source_domain": "www.tamilarul.net", "title": "தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் அக்கறை அரசிற்கு உண்டா? – விக்கி - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / BREAKING / செய்திகள் / தாயகம் / தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் அக்கறை அரசிற்கு உண்டா\nதமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் அக்கறை அரசிற்கு உண்டா\nமுதன் முறையாக தமிழர் ஒருவர் வட. மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கின்றமை வரவேற்கத்தக்க விடயம் என வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழர் ஒருவரை வட மாகாணத்தின் ஆளுநராக நியமிப்பதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் மற்றும் அபிவிருத்தி அபிலாஷைகளை பூர்த்தி செய்ய முடியும் என எண்ண இயலாது என்றும் தமிழரின் பிரச்சனைகளைத் தீர்ப்பது தொடர்பில் அரசாங்கத்துக்கு உண்மையான அக்கறை இருக்குமானால் இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வினை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதியும் அரசாங்கமும் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் கூறினார்.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\n“யுத்தத்தின் பின்னர் வட மாகாணம் பல்வேறு நெருக்கடியான சூழ்நிலைகளை எதிர்கொண்டிருந்தவேளை மக்கள் மனமறியாத இராணுவ அதிகாரிகளையும் தென்னிலங்கை அரசியல்வாதிகளையும் ஆளுநர்களாக நியமித்து வட மாகாண சபையின் செயற்பாடுகளுக்கு குந்தகம் விளைவித்து வந்தது. ஆனால் தற்போது முதல் முறையாக சிறந்த கல்விப் புலமையும் இனப்பிரச்சினைதொடர்பில் அரசியல் அறிவும் கொண்டுள்ள கலாநிதி சுரேன் ராகவனை நியமித்துள்ளமை எமக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது. இந்த நியமனத்துக்கு பின்னால் ஏதேனும் அரசியல் உள்நோக்கம் இருக்கின்றதா என்பதையும் அல்லது எந்தளவுக்கு ஜனாதிபதி கலாநிதி சுரேன் ராகவனைச் சுதந்திரமாக செயற்பட அனுமதிப்பார் என்பதையும் நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஆனால் கலாநிதி சுரேன் ராகவனின் அறிவும் புலமையும் அவரைச் சரியான முறையில் ஜனாதிபதிக்கோ அல்லது அரசாங்கத்துக்கோ அன்றி மக்களுக்காக சேவை செய்வதற்கு அவரை வழிநடத்தும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.\nஅதேவேளை தமிழர் ஒருவரை வட மாகாணத்தின் ஆளுநராக நியமிப்பதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் மற்றும் அபிவிருத்தி அபிலாஷைகளை நாம் பூர்த்திசெய்ய முடியும் என்று பொருள்கொள்ளல் ஆகாது என்பதையும் குறிப்பிட விரும்புகின்றேன்.\nதமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பது தொடர்பில் அரசாங்கத்துக்கு உண்மையான அக்கறை இருக்குமானால் இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வினை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதியும் அரசாங்கமும் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். பௌத்த சமயம் பற்றி ஆராய்ச்சி செய்த கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் சிங்கள மொழி வழக்கிற்கு வர பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பௌத்தம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது.\nஎனவே வடக்கு கிழக்கு மக்களால் அப்போது கைவிடப்பட்ட பௌத்தம் இன்று எமது அரசியல் யாப்பின் ஊடாக மற்றைய மதங்களுக்கு மேலாக முதல் நிலையளித்து திணிக்கப்படுவது மத மாற்றம் செய்வதற்கு ஒப்பாகும் என்பதையும் அவர் அறிந்திருப்பார் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.\nபுதிய ஆளுநரை வர��ேற்கும் அதே நேரம் எமது புதிய கட்சி அவருக்கு சகல ஒத்துழைப்புக்களையும் நல்க ஆயத்தமாக இருக்கின்றது என்பதையும் நான் தெரிவித்து கலாநிதி இராகவன் அவர்களின் பதவிக்காலம் மக்களின் ஏகோபித்த மதிப்பையும் ஆதரவையும் பெற வேண்டும் என்றும் வாழ்த்துகின்றேன்” என தெரிவித்துள்ளார்.\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்க���ழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/Naxal.Terrorists.html", "date_download": "2019-08-24T13:10:05Z", "digest": "sha1:IUCAWSGSHIZYKG3MDPSWWQJAK2TPHKXT", "length": 11176, "nlines": 92, "source_domain": "www.tamilarul.net", "title": "மகாராஷ்டிராவில் 2 பெண் நக்சல் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / மகாராஷ்டிராவில் 2 பெண் நக்சல் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nமகாராஷ்டிராவில் 2 பெண் நக்சல் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nமகாராஷ்டிரா மாநிலத்தில், நக்சல் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் 2 பெண் நக்சல் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.\nமகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி என்ற மாவட்டத்தில் உள்ள பாமரகாட் நகரில் தீவிரவாதிகள் உள்நுழைந்ததாக வந்த தகவலையடுத்து, பாதுகாப்புப்படையினர் அங்கு செனற்னர். தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில், 2 நக்சல் தீவிரவாதிகளை பாதுகாப்புப்படையினர் சுட்டுக்கொன்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுட்டுக்கொல்லப்பட்ட இருவரும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nதுப்பாக்கிச் சண்டையை அடுத்து, அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/newsinpics/medical", "date_download": "2019-08-24T13:12:07Z", "digest": "sha1:VWUEOGSYWY6T7CJ5XEA6DDJJVBS5FWAA", "length": 3929, "nlines": 98, "source_domain": "bucket.lankasri.com", "title": "Medical | News | Hospital | Doctors | Dispensary | Nurse | Doctors | Lankasri Bucket", "raw_content": "\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த எனை நோக்கி பாயும் தோட்டா ட்ரைலர் 2\nகிருஷ்ண ஜெம்மாஷ்டமி பண்டிகை ஸ்பெஷல் புகைப்படங்கள்\nதன் மகனையே இப்படி சொல்வதா கலாய்த்து எடுத்த மன்சூர் அலிகான், சிறப்பு பேட்டி\nஇந்த வாரம் கஸ்தூரி வெளியேற்றப்படுகிறாரா\nகடற்கரையில் செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பரியா ஆனந்த் புகைப்படங்கள்\nசிவகார்த்திகேயன் நடித்துள்ள நம்ம வீட்டு பிள்ளை படத்தின் எங்க அண்ணன் பாடல் வீடியோ\nபேஷன் ஷோவில் செம்ம கவர்ச்சி உடையில் வந்த பேட்ட நடிகை, முழுப்புகைப்படத்தொகுப்பு\nகஸ்தூரி விஷயத்தில் பொய்யை பரப்பிய வனிதா பிக்பாஸே அவர் பக்கம் தான் போல\nமுகின் கிட்ட நானே அத பேசனும்னு நினைச்சேன்\nஎல்லாம் மேல் இருக்குறவன் பாத்துப்பான் படத்தின் டிரைலர்\nவியக்க வைக்கும் 300 ஆண்டுகளுக்கு முந்தைய சிகிச்சை முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanjoor-vanjoor.blogspot.com/2008/04/blog-post_30.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1362067200000&toggleopen=MONTHLY-1206979200000", "date_download": "2019-08-24T14:36:34Z", "digest": "sha1:NWIUO5R4LDEI2MFVURDQWZDV3JYTT7BL", "length": 50466, "nlines": 335, "source_domain": "vanjoor-vanjoor.blogspot.com", "title": "***வாஞ்ஜுர்***: சிரிப்பு மருந்து. சிரிக்க தெரிந்தவர்களுக்கு நோய் வராது. தலையில் வழுக்கை விழுவதில்லை.", "raw_content": "\nசுவைத்தேன் - தொகுத்தளித்தேன் - சுவையுங்கள். வருகையாளரே வருக இங்குள்ள அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளுவதுடன் மீண்டும் மீண்டும் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.- (உங்கள் மீது சாந்தி விழைகிறேன்.)\nவாஞ்ஜுர் அனைத்து பதிவுகளையும��� பார்வையிட‌\n***வாஞ்ஜுர்*** அனைத்து பதிவுகளும் >>> இங்கே <<< சொடுக்கி படியுங்கள்\n\"முகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற்று திரிப்பு.\n“இந்தியாவில் இந்து முஸ்லிம் வேற்றுமையினால் ஏற்படுகின்ற பதட்டம் ஒரு திட்டமிடப்பட்டு திணிக்கப்பட்ட வரலாறு ஆகும்.\nஇந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் முஸ்லிம் அல்லாத மக்களை வெறுப்போடு நடத்தினார்கள் என்றும்,\nஇந்து மத கோட்பாடுகளுக்கு எதிராக இருந்தார்கள் என்றும்,\nகஜினி முஹம்மத் சோமநாதர் கோயிலை இடித்தார் என்றும்\nபல்வேறு செய்திகள் உண்மைக்கு புறம்பாக வரலாற்றில் திரித்து எழுதப்பட்டு உள்ளன.\nமுகலாய மன்னர்கள் இந்து மக்களை கொடுமைபடுத்தியதாக வேண்டுமென்றே திரித்து கூறிய திட்டமிடப்பட்ட வரலாற்று சதி\" என்று\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி\nமக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. \"நீதிபதி மார்கண்டேய கட்ஜு\"\nஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்‘குண்டு வைத்தது நாங்கள்தான்என்று இந்தியன் முஜஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘\nஎன்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள்.\nஎஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும்.\nயாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது\nமுஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா.\nஎந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.\nமதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.\nநிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.\nமீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்\nகுண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்ததது\nஎன்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்\n**************** அறிந்திராத உண்மைகளை கேட்டு சிந்தியுங்கள்.கீ���ே உள்ள‌ சுட்டிகளைசொடுக்கி ப‌டிக்க‌வும்.\n1.நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.\n2. தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்\nஇறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீம்களும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத��தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள்.\nஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது '\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே. வாஞ்சையுடன் வாஞ்சூர்.\n மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல். ஓ மானுடனே சிந்திப்பாயா உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்றே சிந்தியுங்கள். பார்ப்ப‌வை எல்லாம் நதியில் ஒரு துளிதான். அகிலஉலக பிரஜைகளான‌ முஸ்லீம்களே கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் . அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல் அரிதான விடியோக்கள் காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். >>>*** இங்கே*** <<< *********\nசிரிப்பு மருந்து. சிரிக்க தெரிந்தவர்களுக்கு நோய் வராது. தலையில் வழுக்கை விழுவதில்லை.\nசிரிக்கத் தெரிந்தால்தான் நகைச்சுவை உணர்வு வரும். ஆனால், நம்மில் பல பேருக்கு சிரிப்பின் நன்மை, ஆற்றல் பற்றி எதுவும் தெரியாது.\nகடனே என்று சிரிப்பவர்கள்தான் நம்மில் அதிகம்.\n‘கழுதை அறியுமா கற்பூர வாசனை’ அதுமாதிரிதான். நாம் சிரிப்பைப் பற்றி நன்றாக அறிந்தால்தான் வாழ்க்கையை நோய் நொடிகள் இல்லாத ஆரோக்கியமானதாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டு செல்ல முடியும். நான் சொல்வதை காதைக் கூர்மையாகத் தீட்டிக் கொண்டு கேளுங்கள்...\nநன்றாகச் சிரிப்பவர்கள், நோயின்றி வாழ்வார்கள். பிரச்னைகளை எளிதாகத் தீர்த்து விடுவார்கள். சிரிப்பில் பலவிதம் இருக்கிறது.... மனதொன்றி வாய் சிரிக்க. வயிறு குலுங்கச் சிரிக்கிறவர்கள் மனநோயை அண்ட விடமாட்டார்கள். வாழ்க்கையைப் புதிய கண்ணோட்டத்தில் அணுகி எதையும் இயல்பாக எடுத்துக் கொள்வார்கள்.\nநாம் அதிகம் சிரிக்கும்போது என்டோர்பின் ((Endorphin) என்ற ஹார்மோன் உடலில் சுரக்கும். இது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யும். சுவாசிக்கும் முறையும் சீரடைந்து நுரையீரல் பலப்படும்.\nபுன்சிரிப்பு சிரிக்கும்போது, முகத்திலுள்ள தசைகளின் விறைப்பு தளருகிறது. அதனால் பத்து வயது குறைந்தது போன்ற தோற்றம் ஏற்படும். கடுகடுவென்று சினம் கொள்ளும்போது முகத்துத் தசைகளில் முப்பத்து நான்கு தசைகள் இயங்குகின்றன. ஆனால், புன்னகையின் போதோ, பதின்மூன்று தசைகள் மட்டுமே\nஇயங்குகின்றன. புன்சிரிப்பு நல்லதுதான். ஆனால், வாய்விட்டு வயிறு குலுங்கச் சிரித்தல் அதனினும் நல்லது. அடிக்கடி வாய்விட்டுச் சிரிப்பவர்களுக்குத் தலையில் வழுக்கை விழுவதில்லை.\nஉளவியலார் சிரிப்பை நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கின்றனர். ‘‘சீருடன் வாழச் சிரியுங்கள்’’ என்னும் முதுமொழியை இன்றைய உளவியல் ஆய்வுகள் மெய்ப்பிக்கின்றன. இன்றைய விஞ்ஞான மருத்துவத்தில் சிரிப்புக்கு ஒரு முதலிடம் உண்டு. உடம்பில் குருதியைச் (இரத்தம்) செலுத்துவது போன்ற நன்மை சிரிப்பால் ஏற்படுகிறது என்று சொல்லலாம். உடல், உள்ளம் இரண்டிற்கும் ஒருங்கே நலம் அளிக்கும் தன்மை கொண்டது சிரிப்பு.\nஉண்மையான சிரிப்பு, உள்வடிவச் சுரப்பிகளை மென்மையாக வருடிவிட்டு, அவற்றின் சுரப்பிகளைப் பெருக்குகிறது. குறிப்பாக இரைப்பை, குடல், கணையம் முதலிய உறுப்புகளில் உள்ள சுரப்பிகள் சிரிப்பால் ஊக்குவிக்கப்படுகின்றன. மூளையின் அடிபாகத்தில் பட்டாணிக்கடலை அளவில் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பி சிரிப்பினால் தூண்டப் பெறுகிறது. அதில் வளர்ச்சி உயிரணுக்கள் (ஹார்மோன்கள்) சரியான நுட்பமான இரத்தக் குழாய்களில் இரத்த ஓட்டத்தை விரைவுபடுத்தி மூளையைத் தெளி���ு பெறச் செய்கிறது.\nமனதில் நிலைகொள்ளும் மகிழ்ச்சி, உடல் நோய்கள் அணுகாதவாறு காத்துக்கொள்ள உதவுகிறது. இவ்வுண்மையை மருத்துவ உலகம் பல நூற்றாண்டுகளாக அறிந்து வைத்துள்ளது. நோயாளிகள் சிரிப்பது, அவர்களுக்கு நன்மையை உண்டாக்குகிறது. சிரிப்பு, குருதியிலுள்ள (இரத்தம்) கொழுப்புச்சத்தின் (கொலஸ்ட்ரால்) அளவைக் குறைத்து நெஞ்சக நோய்க்கு மருந்தாக விளங்குகிறது என்பதை அண்மையில் சோவியத் அறிவியலார் கண்டறிந்துள்ளனர். மேலும் அவர்கள் ‘குருதி (இரத்தம்) அழுத்த நோய்க்கும் இது நல்ல மருந்து.\nநகைச்சுவை நாடகங்களுக்குச் சென்று மகிழுங்கள் அல்லது நகைச்சுவை நூல்களைப் படித்து வாய்விட்டுச் சிரியுங்கள்’ என்று கூறுகின்றனர். உலகிலுள்ள மக்கள் அனைவரும் நகைச்சுவை உடையவர்களாகவும், மிகுதியாகச் சிரிப்பவர்களாகவும் இருப்பார்களானால் பல மருத்துவமனைகள், நலத்துறை நிலையங்கள் மூடவும் நேரலாம்.\nஏன் வன்முறை, போர்களும் கூட ஒழிந்துவிடும் என்று புகழ்பெற்ற மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார் என்றால் சிரிப்பின் மாபெரும் ஆற்றலை என்னென்பது\nநகைச்சுவை உணர்ச்சியில்லாமல் இயல்பான வாழ்வு கூட வாழ முடியாது. நகைச்சுவை உணர்ச்சியற்ற மனிதர்கள், எந்தத் தொழிலையும் வெற்றியுடன் செய்ய முடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், இவ்வுண்மையை ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.\nபெரிய சிக்கல்களுக்குச் சிறந்த முடிவு காண சிரிப்பு உதவுகிறது என்று ரோமானியக் கவிஞர் ஹொரேஸ் கூறியுள்ளார். சிரிப்பில்லாத மனிதர்களுக்கு தன்னம்பிக்கை குறையும். நண்பர்கள் வட்டம் இருக்காது. எதற்கெடுத்தாலும் சிடுசிடுவென்று இருப்பார்கள். இந்த மனப்பாங்கு இவர்கள் முன்னேற்றத்திற்குப் பெருந் தடைக்கல்லாய் இருக்கும்.\nநம் நாட்டில் நகைச்சுவை உணர்ச்சி சிறிது சிறிதாகக் குறைந்து வருகிறது என்று கணக்கெடுப்பு காட்டுகிறது. இந்நிலை மாற வேண்டும். மக்களின் சிரிப்புணர்வு நாளுக்கு நாள் அதிகரிக்க வேண்டும். மக்கள் தொகையில் சீனாவுக்கு அடுத்தபடியாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம் அல்லவா அந்நிலை மாறி, ‘நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள் இந்தியர்கள் என்பதில் நம்நாடு முதலிடம் பிடிக்க வேண்டும்.\nஉலகில் சிரிப்பைச் சொல்லிக் கொடுக்க ஒரே ஒரு பள்ளிக்கூடம்தான் இருக்கிறது. அந்தப் பள்ளி மான்செஸ்டர் நகரில் நடக்கிறது. அங்கே ஆறு வாரங்கள், சிரிப்புப் பாடங்கள் நடத்துகிறார்கள். ஆசிரியர்கள் சிரிக்கச் சிரிக்க பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள்.\nஇந்த முறையை நம் நாட்டிலும் கொண்டு வந்தால் ரோட்டில் தன் நிலை மறந்து திரியும் மனநலம் சரியில்லாதவர்கள் உருவாகும் நிலை படிப்படியாகக் குறைந்து மனநலம் சரியாக இருக்கின்ற சமுதாயம் உருவாகும். புகழ்பெற்ற இந்தி எழுத்தாளர் பிரேம் சந்த் சிரிப்பதற்கென்றே ஒரு சங்கத்தைத் துவக்கினார்.\nஅதற்குப் பெயர் ‘பம்பூகு’. பம்பூகு என்றால் குலுங்கக் குலுங்கச் சிரித்து மகிழ்வது. தவிர, வேறு குறிக்கோள் கிடையாது. மாந்தருக்கு நேரும் துன்பங்களைச் சிரிப்பதன் மூலம் மறந்து சீர் செய்து கொள்ளலாம் என்று எண்ணியே இப்படி ஒரு வியப்பான சங்கத்தினைத் தொடங்கினார் போலும் அந்த எழுத்தாளர்.\nஆங்கில நாவலாசிரியர் சார்லஸ் டிக்கன்ஸ், ‘நாம் வாழ்க்கையின் பாதையில் மலர்களை தூவ முடியாவிட்டால்கூட, நமது புன்னகையைச் தூவ முடியும். அவற்றை நாம் தூவத்தான் வேண்டும். ஏனெனில் சிரித்து வாழும் வாழ்வு சிறந்த முறையான வாழ்வாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.\nஎனவே, சிரிக்கத் தெரியாதவர் வாழ்வே அறியாதவரே கடைசியாக ஒரு விஷயம், சிரிப்பு என்பது மனிதனுக்கு நல்ல மருந்து. ஆனால், சில வீடுகளில் பெற்றோர்கள், குழந்தைகள் சிரிக்கும்போது, என்னடா சிரிப்பு வேண்டிக்கிடக்கு’ என்று மிரட்டி, சிரிப்பு என்பது அசிங்கமானது என்ற தோற்றத்தை உருவாக்கி விடுவார்கள்.\nஇதனால் வளர்ந்து பெரியவனாகும் சூழ்நிலையிலும் சிரிப்பை மழுங்கடித்து எப்போதும் இறுக்கமான மனநிலையிலேயே காணப்படுவார்கள். அதனால்தான் பெற்றோர்களே, குழந்தைகளை அருகில் அழைத்து ஏதாவது ‘ஜோக்’ சொல்லச் சொல்லி, நீங்களும் சேர்ந்து வாய்விட்டுச் சிரியுங்கள்.\nஇவ்வாறு செய்தால் உங்கள் வீட்டில் சிரிப்பு அலை உருவாகும். இதனால் குழந்தைகள் பெற்றோர் இடைவெளி குறையும். குழந்தைகள் நட்புடன் பழகி ஒளிவு மறைவின்றி உங்களிடம் பேசுவார்கள்.\nகணவனும்_மனைவியும் ‘ஜோக் அடித்தால்’ அவர்களிடையே எந்தப் பிரச்னையும் இல்லாமல் அதிக நெருக்கம் கொள்வார்கள். சண்டைகள் அற்ற புரிதல் வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிப்பார்கள். அபூர்வா. SOURCE: INTERNET\nமற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்\nLabels: சிந்திக்க, சிரியுங்கள், மருத்துவம்\n��மீபத்திய பதிவுகள். \"க்ளிக்\" செய்து படியுங்கள்.\nசொல்லாத சோகம். யாருக்கு தெரியும் .\nதேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல்.\nநாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.\nமற்ற எவரையும் விட நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.\nபொய் வழக்குகளால் சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது-சித்தி ஆலியா\nபொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டு சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது. மேலும் அவர்கள் குடும்பம் நடு தெருவில் நிற்கிறது. போதும் முஸ்லிம்களை கொடுமை படுத்தியது. ********************\nஅல்லாஹ்வின் 99 பெயர்கள்.- வீடியோ\n\"முஹம்மத் - யார் இவர்\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\n>>> *** இங்கே ***<<< சொடுக்கி படியுங்கள்\nகடைசி வரை தேடிப் பார்த்தாலும்,\nஎன் தந்தையார் தீவிர வைணவர்.”\n(தினமணி ரம்ஜான் மலர் – 2003)\n*********பெரியாரிஸ்டுகளான கலைஞரும், வீரமணியும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக யாரும் பெரியாரையோ அல்லது அவரின் தத்துவங்களையோ சாடுவதில்லை.\nநந்திகிராமில் எளிய மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டது கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்பதற்காக யாரும் கம்யூனிசத்தை திட்டுவதில்லை.\nநாடு முழுவதும் குண்டு வைக்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்துக்கள் என்பதற்காக யாரும் இந்து மதத்தை விமர்சிப்பதில்லை.\nஆனால், இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் செய்கின்ற அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தைத் தான் காய்ச்சி எடுக்கின்றனர்.\nஇந்த ஒரு விசயத்தில் மட்டும் பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், இந்துத்துவ சக்திகளும் ஒன்றுபோல் உள்ளனர்.\n*இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்* மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்*\nசிரிப்பு மருந்து. சிரிக்க தெரிந்தவர்களுக்கு நோய் வ...\nஹை டெக் தில்லு முல்லுகள்- ஹைவே ஹோட்டல்கள்\nஇறைவன் ஏன் எனக்கு இந்தக் கஷ்டத்தைக��� கொடுத்திருக்கி...\n‘மெட்ராஸ்_ஐ வந்தால் கண்கள் ஏன் சிவப்பாக மாறுகிறது\nகால்களை இடைவிடாது அசைத்தால் மாரடைப்பு வரலாமாம்\nசகட்டுமேனிக்கு முத்தம் கொடுத்துக் கொஞ்சுவதுகூட குழ...\nஉடனடியாகத் தூக்கம் வந்துவிடுகிறது--------_ பஸ்சில்...\nநெஞ்செரிச்சல் கூடவே ஏப்பமும் காரணம்\n. இவர்களின் மணமகன் ஒன்றா, இரண்டா\n ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் இதே ...\n• டெப்லான் கோட்டிங் தோசைக்கல் நல்லதா\nபருந்து வானத்தில் எத்தனை மைல் உயரத்தில் பறந்தாலும்...\nமுஹமது நபி (ஸல் ) அவர்கள் பயன்படுத்திய பாத அணிகள்,...\n7 நாட்களில் உடல் எடையை குறைக்கலாம்- --ஒரு புதிய வழ...\nஜிகு ஜிகு குபுகுபு ரயில் வண்டி\nகாதுகளுக்குப் போடும் மருந்தை கண்களுக்குப் போடலாமா\nஅண்மையில் மறைந்த \" சுஜாதா \" அவர்களின்--மனித மூளை. ...\nசரியாக தூங்காத பெண்களுக்கு இருதய நோய் தாக்கும்\nசிரிக்க சிந்திக்க படிக்க சலிக்காத‌ முல்லாவின் கதைக...\n‘கைகுலுக்குவது’ அபாயம். கைகுலுக்காதீர்கள் என்பதுதா...\nஅதிக நீர் அருந்துவது: பற்றிய பல அதிரடி ஆய்வுகள் \nஉலகின் முதல் பெரிய சமயமாக விளங்குகிறது இஸ்லாம்\nசர்க்கரை வியாதிக்காரர்களுக்கு புண்களோ, காயங்களோ ஏற...\n இரட்டைத் தலைவலி, மண்டையிடி, மண்ட...\n இஞ்சிக்கும், இளமைக்கும் ஏதாவது த...\nமுடக்கத்தான் கீரை = முடக்கு - வாதம், நரம்பு தளர்ச்...\nமுஸ்லிம்களுக்கெதிரான, மத நம்பிக்கையை, மத வெறியாக ம...\nகல்லீரலை விலை கேட்கும் “நோவார்டீஸ்” வலி நிவாரண மா...\nயார் யாருக்கு நீரிழிவு நோய் வரும் \nமுஸ்லிம்களின் சனத்தொகை அதிகரித்து வருவதால் இஸ்லாமி...\nகாய்ச்சல் திடுக்கிடும் உண்மைகள். வகைகள், ஏன், எப்ப...\nமாவீரன் திப்பு சுல்தான்-இந்து முஸ்லிம் ஒற்றுமையின்...\n இந்து மத்தினர் மீது விதித்...\nஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் வலைப்பதிவுகளை திரட்டும் பிற தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஇஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.\n***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.\nஅல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது (1)\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (11)\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரி (1)\nசுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (1)\nடாக்டர் சாகிர் நாயக் (2)\nமவ்லானா அபுல் கலாம் ஆசாத் (1)\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் பிற வலைப்பதிவுகளை திரட்டும் தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1159156.html", "date_download": "2019-08-24T14:14:58Z", "digest": "sha1:TXAMLMPMH5TUAM7PIJUHP4F2HA74PW2X", "length": 13419, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "கடந்த 24 மணிநேர காலப்பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 7 பேர் பலி..!! – Athirady News ;", "raw_content": "\nகடந்த 24 மணிநேர காலப்பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 7 பேர் பலி..\nகடந்த 24 மணிநேர காலப்பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 7 பேர் பலி..\nகடந்த 24 மணிநேர காலப்பகுதியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட விபத்துக்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.\nமாவத்தகம, வீரகெட்டிய, வாழைச்சேனை, ஹுங்கம மற்றும் வௌ்ளவத்தை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட விபத்துக்களிலேயே இவ்வாறு 7 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nகொழும்பு – கண்டி பிரதான வீதியின் மாவத்தகம பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இரண்டு மாத குழந்தை ஒன்றும் மேலும் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.\nமோட்டார் வாகனம் ஒன்று வேன் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nவிபத்தில் மோட்டார் வாகன ஓட்டுனர் மற்றும் அதில் பயணித்த குழந்தையொன்றும் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை வீரகெட்டிய – பெலிஅத்த வீதியின் முல்கிரிகல பகுதியில் இன்று (21) அதிகாலை மோட்டார் வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள வடிகான் ஒன்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.\nவிபத்தில் மோட்டார் வாகனத்தில் பயணித்த 63 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nஇதேவேளை மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியின் ஓட்டமாவடி பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் 57 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nவிபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை கொழும்பு – வெல்லவாய பிரதான வீதியின் ஹுங்கம பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் 50 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஇந்த சம்பவம் தொடர்பில் லொறியின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஹுங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4..\nதற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக ஜூன் மாதம் முதல் ஆர்ப்பாட்டங்கள்..\nஈரான் எண்ணெய் கப்பல் துருக்கி நோக்கி பயணம்..\nமிஹிந்து செத் மெதுரவிற்கு இராணுவ தளபதி விஜயம்\nவடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை- அமெரிக்காவுக்கு பகிரங்க மிரட்டல்..\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் அணி மாநாடு ஆரம்பம்\n2.150 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கை\nஆங்கிலக் கால்வாயை முதன் முதலில் கேப்டன் மேத்யூ வெப் நீந்திக் கடந்தார் 24-8-1875..\nதேர்தல் பிரச்சாரங்களுக்கு 29 பேரை அமைச்சில் – ராஜித மீது முறைப்பாடு \nஐ.தே.க இதுவரை ஜனாதிபதி வேட்பாளரை அறிக்காமையால் மக்களுக்கு அநீதி இழைப்பு\nமாஸ்கோவில் தற்கொலைப்படை தாக்குதலில் இரண்டு விமானங்கள் வெடித்து 89 பயணிகள் பலி…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஈரான் எண்ணெய் கப்பல் துருக்கி நோக்கி பயணம்..\nமிஹிந்து செத் மெதுரவிற்கு இராணுவ தளபதி விஜயம்\nவடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை- அமெரிக்காவுக்கு பகிரங்க…\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் அணி மாநாடு ஆரம்பம்\n2.150 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கை\nஆங்கிலக் கால்வாயை முதன் முதலில் கேப்டன் மேத்யூ வெப் நீந்திக்…\nதேர்தல் பிரச்சாரங்களுக்கு 29 பேரை அமைச்சில் – ரா���ித மீது…\nஐ.தே.க இதுவரை ஜனாதிபதி வேட்பாளரை அறிக்காமையால் மக்களுக்கு அநீதி…\nமாஸ்கோவில் தற்கொலைப்படை தாக்குதலில் இரண்டு விமானங்கள் வெடித்து 89…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசீக்கிய பக்தர்கள் வருவதற்காக கர்தார்பூர் பாதையை திறக்க தயார்:…\nமாத்தறையில் சஜித்துடன் சிலர் – அலரிமாளிகையில் ரணிலுடன்…\nஅரசாங்கம் மீண்டும் பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்துள்ளது\nவவுனியாவில் பிரமாண்டமாக இடம்பெற்ற திருக்குறள் பெருவிழா\nமக்கள் அதிகம் எதிர்நோக்கும் சவால்கள் கேட்டறிய குழுவினர்\nஈரான் எண்ணெய் கப்பல் துருக்கி நோக்கி பயணம்..\nமிஹிந்து செத் மெதுரவிற்கு இராணுவ தளபதி விஜயம்\nவடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை- அமெரிக்காவுக்கு பகிரங்க மிரட்டல்..\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் அணி மாநாடு ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://socialterrorism.wordpress.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-08-24T13:09:49Z", "digest": "sha1:62TH57KOQDDUHHDMFWBDER2PHQDEAWGC", "length": 43960, "nlines": 71, "source_domain": "socialterrorism.wordpress.com", "title": "குஷ்பு | சமூகத் தீவிரவாதம்", "raw_content": "\nசமூகத்தை பாதிக்கும் வார்த்தைகள், செயல்கள்\nஅனிதா ஆசைக் காட்டி மயக்கி, மந்திர தாலி கட்டி வேலை வாங்கித் தருவதாக இளைஞர்களை தந்திரமாக ஏமாற்றி லட்சங்களைப் பறித்தது\nஅனிதா ஆசைக் காட்டி மயக்கி, மந்திர தாலி கட்டி வேலை வாங்கித் தருவதாக இளைஞர்களை தந்திரமாக ஏமாற்றி லட்சங்களைப் பறித்தது\nபொலீஸார் விசாரணை, கைது முதலியன: இந்த புகார் மனு மீது ஐகோர்ட்டு உதவி கமிஷனர் கண்ணன் மேற்பார்வையில், ஐகோர்ட்டு போலீசார் மோசடி மற்றும் கொலைமிரட்டல் சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்[1]. அனிதா பற்றிய விவரங்கள் இருந்ததினால், உதவி கமிஷனர் கண்ணன், இன்ஸ்பெக்டர் கீதா ஆகியோர் அனிதாவை விசாரணைக்காக அழைத்தனர். அப்போது சொகுசு காரில் பந்தாவாக வந்து இறங்கினார் அனிதா. தனது தந்தை அருப்புக்கோட்டையில் துணி மில் முதலாளியாக இருப்பதாகவும், தானும் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் மாதம் ரூ.2 லட்சம் சம்பளத்தில் வேலைபார்ப்பதாகவும், மோசடி எதிலும் தான் ஈடுபடவில்லை என்றும் கூறி போலீசாரிடம் கடும் மோதலில் அனிதா ஈடுபட்டார்[2]. மேலும் தனக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை என்று போலீஸாரிடம் சத்தியம் செய்தார் அனிதா. ஆனால் போலீஸா��ின் கிடுக்குப்பிடி விசாரணை கேள்விகளால் சிக்கிக் கொண்டார். தொடர்ந்து அவரது வீட்டிலிருந்து அனிதாவின் லேப்டாப்பில் மோசடி செய்ததற்கான ஆவணங்கள் அனைத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். அனிதாவுடன் மோசடிக்கு உதவியாக இருந்த அவரது கணவர் சுரேசும் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தால் அனிதா குறித்து இன்னொரு அதிர்ச்சி தகவலைச் சொல்கிறார்கள்.\nசுரேஷ்குமார் என்ற வக்கீல் அனிதாவின் மோசடி மற்றும் காதல் லீலைகள் பற்றி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்: அனிதா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சிலரும் போலீசாரை வற்புறுத்தினார்கள். அதில், சுரேஷ்குமார் என்ற வக்கீல் அனிதாவின் மோசடி மற்றும் காதல் லீலைகள் பற்றி திடுக்கிடும் தகவல்களை போலீஸ் விசாரணையில் தெரிவித்தார். அவர் கூறிய தகவல்கள் வருமாறு:- இளைஞர்களிடம் காதல் லீலை அனிதா மீது தற்போது 4 பேர் மட்டுமே புகார் கொடுத்துள்ளனர். ஆனால், அவரிடம் வேலைவாய்ப்பு கேட்டு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஏராளமான இளைஞர்கள் ஏமாந்துள்ளனர். ஏமாந்த இளைஞர்களின் பட்டியலை நாங்கள் தயாரித்து வருகிறோம். அனிதா, ஏராளமான ஆண்களுடன் நெருங்கி போஸ் கொடுத்த புகைப்படங்களை கைப்பற்றி உள்ளோம். அதோடு ஒரு திருமண அழைப்பிதழும் உள்ளது. இந்த புகைப்படங்களில் உள்ளவர்கள் யார் என்று தெரியவில்லை. அனிதாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் மட்டுமே எத்தனை பேர் அவரிடம் ஏமாந்துள்ளார்கள் என்ற விவரம் தெரியவரும். அனிதா தன்னிடம் அறிமுகமாகியவர்களை அண்ணன், லவ்வர் என்ற உறவு முறையிலேயே பழகுவார். பிறகு அவர்களிடம் இருந்து பணம், நகை என எல்லாவற்றையும் ஏமாற்றிவிடுவார். சிலரை ரகசியமாக திருமணமும் செய்து இருப்பதாக தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது. அனிதாவிடம் ஏமாந்தவர்களின் கதையை கேட்கும் போது சினிமாவை மிஞ்சும் வகையில் உள்ளது.\n“மந்திரத்த தாலி”, மயக்கும் வார்த்தைகள், சந்தோஷம் முதலியன: அனிதா, தனது முதல் கணவர் குமாரைக் கூட போலீஸில் சிக்க வைத்து அவரிடமிருந்து ஜீவனாம்சம் பெற நீதிமன்றத்தில் முயற்சித்து வந்துள்ளார். அனிதா குறித்த முழு தகவல்களும் அவரை கைது செய்த பிறகே குமாருக்கு தெரியவந்துள்ளது. அனிதா வழக்கில் தோண்ட தோண்ட பல தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன” என்றனர். அனிதா மோசடி குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், “அனிதா பார்ப்பதற்கு அழகாக இருப்பதால் அதன் மூலமாக மோசடியில் ஈடுபட்டுள்ளார். அவருடைய அழகில் மயங்கியவர்கள் லட்சக்கணக்கான பணத்தை அவரிடம் கொடுத்து ஏமாந்துள்ளனர். வேலைவாங்கித் தருவதாகவும், திருமணம் செய்தும் பலரை அனிதா ஏமாற்றியுள்ளார். இதற்காக அவரது கையில் எப்போதும் தாலிச் செயின் ஒன்றை வைத்திருந்துள்ளார்[3]. அனிதாவுடன் நெருங்கிப் பழகியவர்களிடம் அந்த தாலிச் செயினை கொடுத்து இதை என்னுடைய கழுத்தில் கட்டினால் சந்தோஷமாக இருக்கலாம். இல்லையெனில் பல பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியதிருக்கும். ஏனென்றால் இந்த செயின் கேரளாவில் உள்ள மந்திரவாதிகள் மாந்திரீகம் செய்து கொடுத்தது என்று சொல்லியே பலரை அனிதா ஏமாற்றியுள்ளார்” என்றனர். அனிதா போன்றவர்களிடம் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nமந்திரத்த மலையாளத் தாலியினால் சந்தோஷம் வருமா: அனிதாவின் தாலி அந்த அளவுக்கு தமிழ்நாட்டு இளைஞர்களை வலையில் வீழ்த்தியுள்ளது என்றால், வேடிக்கையாக இருக்கிறது.\nபெரியார் பிறந்த மண் – பகுத்தறிவு பகலவன் பிறந்ததால் திராவிட மக்கள் இப்படித்தான் வாழ்வார்கள் என்ற மனப்பாங்கு\nநாத்திகம் – இந்துக்களுக்கு எதிரானது என்பதால், அச்சித்தாந்தத்தில் ஊறியவர்கள் எதற்கு பயப்படாமல் இருப்பது.\nபகுத்தறிவு – இதனால்,விதண்டாவாதம் செய்து தேவையற்ற வேலைகளில் ஈடுபடுவது.\nசுயமரியாதை திருமணம் – முதலில் சட்டப்படி செல்லாது என்றாகி, பிறகு இந்துமத திருமண சட்டத்தில் ஏற்புடையானது – இது பகுத்தறிவுவாதிகளின் தோல்வி மற்றும் அவர்களின் குடும்பங்களின் முரண்பாடு வெளியானது.\nபிள்ளையார் உடைப்பு – முதலியன இந்துக்களின் மனங்களை வெகுவாக பாதித்ததன.\nராமருக்கு செருப்பு மாலை – முதலியன இந்துக்களின் மனங்களை வெகுவாக பாதித்ததது மட்டுமன்றி, நாத்திகர்களின் போலித்தனம் வெளிப்படுதல் (துக்ளக் பறிமுதல் முதலியன)\n“ராமர் எந்த இஞ்சினியரிங் காலேஜில் படித்தார், என்ன நெற்றியில் ரத்தமா” என்ற கருணாநிதியின் நக்கல் (ஆனால் குடும்பமோ கோவில்-கோவிலாகச் சென்று வழிபடுதல், பூஜை, யாகம் செய்வது முதலியன),\n“ராமன் ஏகபத்தினி விரதன்” என்று வீரமணியின் தூஷண கட்டுரைகள் தாலி அறுப்பு விழா – ���தாரணத்திற்கு ஒன்று – பல கட்டுரைகள் “விடுதலை”யில் வந்துள்ளன,\nஆண்-பெண் கட்டுப்பாடு தேவையில்லை – இது மிகவும் ஆபத்தான சித்தாந்தம், இது விவாக ரத்து மட்டுமல்லாது, பலதார மணத்திற்கு ஊக்குவித்து, நெறிகெட்ட போது விபச்சாரத்திற்கும் வழி வகுத்தது.\nதிருமணத்திற்கு முன்பாக பெண்களிடம் கற்பு இருக்கிறதா என்று எதிர்பார்க்க முடியாது (குஷ்பு போன்ற நடிகைகளின் வியாக்கியானம்),\n………..இப்படியெல்லாம் 60 ஆண்டுகளுக்கும் மேலான நடந்து வரும் ஆட்சியினால், மக்களிடம் நீதி, நேர்மை, தார்மீகம், சட்ட-திட்டங்களை மதித்தல், பெரியவர்களுக்கு-பெற்றோர்களுக்கு மரியாதை கொடுப்பது…………….என்று எல்லாமே கொச்சைப்படுத்தப் பட்டு, மறக்கப் பட்டன.\nவங்கி கணக்கில் பணம் வாங்கிய அனிதா: புகார் கூறிய இளைஞர்களிடமிருந்து வங்கிக் கணக்கு மூலம் பணம் பெற்றுள்ளார் அனிதா. நவீனத்துவ முறையில் மோசடி செய்யும் போது, நம்பக முறைகளையும் கையாளுகிறார்கள் என்று தெரிகிறது. அதனால், கொடுத்தவர்கள் விவரங்களிலிருந்து, அவளது கணக்கை ஒப்பிட்டப் பார்த்த போது, பணம் பெற்றது ருஜுவானது. வங்கிக்கணக்கு மூலம் பணம் வாங்கியிருந்ததால் வழக்கில் இருந்து தப்பமுடியவில்லை. இது அவருக்கு எதிரான வலுவான ஆதாரமாக மாறியது[4]. இதனால், போலீசார் அனிதாவை கைது செய்தனர்[5]. கைது செய்யப்பட்ட அனிதா நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது மோசடி லீலைகளுக்கு பின்னணியாக மேலும் பலர் இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். அனிதா மீது பணமோசடி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட புகார்கள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்[6]. அனிதாவின் இந்த மோசடி லீலைகள் சென்னை ஐகோர்ட்டு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n[5] நக்கீரன், ’காதல் ராணி’ அனிதாவின் மோசடி லீலைகள்: போலீஸ் விசாரணையில் அம்பலம், பதிவு செய்த நாள் : 12, பிப்ரவரி 2016 (9:26 IST); மாற்றம் செய்த நாள் :12, பிப்ரவரி 2016 (9:26 IST.\nகுறிச்சொற்கள்:அனிதா, கற்பு, குஷ்பு, சந்தோஷம், சுயமரியாதை திருமணம், செக்ஸ், சென்னை, தமிழ் பண்பாடு, தமிழ் பெண்ணியம், தாலி அறுப்பு, பணம், பாலியல், பெரியார், மந்திரத் தாலி, மலையாள தாலி, மோசடி, வாழ்க்கை, விவாக ரத்து, வேலை\nஅனிதா, பலருடன் உறவு, பலருடன் காதல், பலருடன் செக்ஸ், பல்பாலியம், பல்பாலியல், புழல் சிறை, மது, மது-மாது, மனப்பாங்கு, மாணவி, வக்கீல் செக்ஸ், வன்பாலியல், விபசாரம், விரசம், வெட்கம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n$ கற்பு என்றாலே குதித்து கருவும் கன்னியம் மிக்கத் தமிழர்.\n$ கண்ணகி என்றால் சொல்லவே வேண்டாம், நாந் – நீ என்று போட்டிப் போட்டுக் கொண்டு வருவர், சிலைக்காகத்தான்.\n$ ஆனால், குஷ்புவோ அதெல்லாம் தமிழச்சிகளுக்கு, ஏன் பெண்களுக்கேத் தேவையில்லாத, எதிர்பார்க்கமுடியாத விஷயம் என்பாள்.\n$ சங்கத்தமிழ் பரத்தைத் தனம் கொடிக்கட்டிப் பறக்கிறது போலும்.\n$ பரத்தையர் வீதிகள் இல்லாதக் குறையைத் தீர்த்துவைக்கின்றனர், இப்பரத்தையர் வீதிகளிலேயே வலம் வந்து\n$ உச்சநீதிமன்ற தீர்ப்பினால், உச்சத்திற்கே போகும் நிலைகள்\nஎஸ்.ஐ.,யை காரில் கடத்திய விபசார கும்பல்: கண்ணாடியை உடைத்து தப்பினார்\nதமிழர்கள் சினிமாவைத்தான் மிஞ்சுவர் போலும்: காரில் விபசாரம் நடத்தியவர்களை பிடிக்கச் சென்ற எஸ்.ஐ.,யை, அதே காரில் விபசார கும்பல் கடத்தியது. சினிமாவை மிஞ்சும் இந்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார். சென்னை, திருமங்கலம் காவல் நிலையத்தில் எஸ்.ஐ.,யாக இருப்பவர் சிவக்குமார் (34). திருமங்கலம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டூவீலர் திருட்டில் தொடர்புடைய ஒருவன், கிண்டி பகுதியில் பதுங்கியிருப்பதாக இவருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\nவிபச்சாரிகளைத் தேடிச் சென்ற போலிஸ்: நேற்று முன்தினம் இரவு 8:30 மணியளவில் அவர் போலீஸ் உடையின் மேல் சாதாரண சட்டை மட்டும் அணிந்து கொண்டு, தனது இருசக்கர வாகனத்தில் சென்றார். உடன், சில போலீசாரும் சென்றனர். கிண்டியில் அந்த டூவீலர் திருடன் இல்லாத நிலையில், மீண்டும் திருமங்கலம் திரும்பிய போது, இரவு 9:30 மணியளவில் சிவக்குமாருக்கு, கிண்டி பகுதியில் காரில் விபசாரம் நடப்பதாகவும், கார், அப்பகுதியில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனம் முன் நிற்பதாகவும் தகவல் கிடைத்தது. முதலில் தயங்கிய சிவக்குமார், பின்பு போனில் தெரிவிக்கப்பட்ட இடத்திற்கு சென்றார். அங்கு கார் ஒன்று நின்று கொண்டிருந்தது.\nபோலீஸையேக் கடத்திய விபச்சாரக்கூட்டம்: காரின் அருகில் சென்ற சிவக்குமார், உள்ளே இருப்பவர்களை கவனித்தார். காரில் மூன்று பெண்கள் இருந்தனர். அருகில், டூவீலரில் ஒருவரும் நின்று கொண்டிருந்தார். விபசா��� புரோக்கரான அவரிடம் பேச்சுக் கொடுத்த சிவக்குமார், காரினுள் இருப்பவர்கள் அழகிகள் என்பதை உறுதி செய்து கொண்டு, காரின் பின்புற கதவை திறந்து ஏறினார். வாடிக்கையாளர் என்று காரில் இருந்தவர்கள் நினைத்தனர். டிரைவராக இருந்த நபர், சிவக்குமாரிடம், ‘நீங்கள் யார்’ என்று கேட்க, சிவக்குமார் தான் போலீஸ் என்பதை தெரிவித்ததால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து எஸ்.ஐ., சிவக்குமார், காரை அருகில் உள்ள கிண்டி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டார். டிரைவர், காரை போலீஸ் நிலையம் கொண்டு செல்வது போன்று பாவலா காட்டி பல சந்துகளில் வேகமாக ஓட்டியதுடன், கிண்டி போலீஸ் நிலையத்தை தாண்டி ஜி.எஸ்.டி., சாலையில் நுழைந்து சைதாப்பேட்டை நோக்கிச் சென்றார்.\nகதவை மூட வல்லவரான காரியக்காரன்: காரின் கண்ணாடிகள் ‘மின்னணு’ இயக்கத்துடன் இருந்ததால், டிரைவர் கண்ணாடிகளை உயர்த்தியதுடன், பவர் லாக் செய்தார். இதனால், எஸ்.ஐ.,யால் வெளியில் யாரையும் கூப்பிட முடியவில்லை. அப்போது காரின் டிரைவர், எஸ்.ஐ., சிவக்குமாரிடம், ‘எங்களையா பிடிக்கப் போகிறாய். உன்னை என்ன செய்கிறோம் பார். எங்கள் ஆள் அங்கு நிற்கின்றனர். அங்கு கொண்டு சென்று உன்னை கொல்லப் போகிறோம்’ என்று மிரட்டினார். கார், சின்னமலையில் வலதுபுறமாக திரும்பி ராஜ்பவன் நோக்கிச் சென்றது. ராஜ் பவன் அருகில் சர்தார் படேல் சாலையில் திரும்பிய போது சுதாரித்துக் கொண்ட சிவக்குமார், கார் டிரைவரின் கழுத்தை பிடித்து பின்புறம் இழுத்தார். அத்துடன், காரின் கண்ணாடியையும் உடைத்தார். இதனால், நிலைதடுமாறிய டிரைவர், காரை பிரேக் போட்டு நிறுத்தினார். அப்போது இரவு 10.30 மணி. கார் அப்பகுதியில் உள்ள ஒரு பஸ் நிறுத்தத்தில் நின்றதால், அங்கிருந்த பொதுமக்களின் சிலரும் காரை பார்த்து ஓடிவந்தனர். அப்போது காரில் இருந்த மூன்று பெண்களும் இறங்கி ஓடிவிட்டனர்.\nவிபச்சாரம் மன்மதன்கள்: காரில் இருந்த நபரை பிடித்துக்கொண்ட எஸ்.ஐ., காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். கோட்டூர்புரம் ரோந்து போலீசார் சம்பவ இடம் வந்தனர். பிடிபட்டவரை அவர்களிடம் சிவக்குமார் ஒப்படைத்தார். சினிமாவில் வருவதை போன்று நடந்த அந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிடிபட்டவரையும், காரையும் போலீஸ் நிலையம் கொ���்டு சென்றனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் மணப்பாக்கத்தை சேர்ந்த சுஜித் கண்ணா (35) என்பதும், டூவீலரில் வந்தவன் பெயர் மதன் என்பதும் தெரியவந்தது. இவர்கள் கன்னட பிரசாத்தின் கூட்டாளிகளா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கார் யாருடையது என்பது குறித்தும், தப்பி ஓடிய பெண்கள் குறித்தும் விசாரணையை துவக்கியுள்ளனர்.\nசுதாரித்துக் கொள்ளும் போலீஸ்: கடத்தல் இல்லை; கமிஷனர் ராஜேந்திரன்: இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் கேட்ட போது, ‘எஸ்.ஐ.,யை யாரும் கடத்தவில்லை. வேறு ஒரு குற்றவாளியை பிடிக்கச் சென்ற போது, விபசார கும்பல் குறித்த தகவல் கேட்டு, காரை பிடித்து அதில் சென்று ஒருவரை பிடித்துக் கொடுத்துள்ளார்’ என்றார்.\nகோவையில் போலீசாரை தாக்கி தப்ப முயற்சி: கைதான ‘ஜிம்’ ஹக்கீமின் அதிர்ச்சி பின்னணி\nஇதோ வந்து விட்டான் ஜிம்-ஹக்கீம்: கோவை: கோவையில், சிறைத் தோழனின் காதலியை காரில் கடத்தி மானபங்கம் செய்ய முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, ‘ஜிம்’ ஹக்கீமின் பின்னணி குறித்து, அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர், ஒன்றரை ஆண்டுக்கு முன், தனியார் கல்லூரி எம்.பி.ஏ., மாணவியை காரில் கடத்தி கற்பழித்து, ‘புளூ பிலிம்’ எடுத்து மிரட்டிய வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்.\nகாதலில் ஆரம்பித்து போலிசுக்குச் சென்றது: பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (35). இவர், சூளேஸ்வரன்பட்டியைச் சேர்ந்த பாரதி ரோஷன் (28) என்ற பெண்ணை காதலித்தார். திருமணம் செய்ய மறுத்த ராமகிருஷ்ணனை, பாரதி ரோஷன் அளித்த புகார்படி கைது செய்த பொள்ளாச்சி பெண் போலீசார், கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இச்சம்பவம், ஒன்றரை ஆண்டுக்கு முன் நடந்தது. ராமகிருஷ்ணனுக்கு, சிறையில் அடைபட்டிருந்த கற்பழிப்பு வழக்கு கைதி, ‘ஜிம்’ ஹக்கீம் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. காதலி கொடுத்த புகாரால் சிறைக்கு வந்த கதையை, ராமகிருஷ்ணன், ஹக்கீமிடம் தெரிவித்தார். அதைக் கேட்ட ஹக்கீம், ‘உன் காதலியிடம் பேசி, வழக்கில் இருந்து உன்னை விடுவிக்க உதவுகிறேன்’ என, ஆறுதல் கூறி நடித்தார். அதை நம்பிய ராமகிருஷ்ணன், பாரதி ரோஷனின் மொபைல் போன் எண்களை ஹக்கீமிடம் தெரிவித்தார்.\n“புளூ-பிளிம்” எடுப்பவன் கல்யாணம் செய்து வைக்கிரானாம் சிறையில் இருந்து ���ாமீனில் வெளிவந்த ஹக்கீம், பாரதி ரோஷனை தொடர்பு கொண்டு, ‘நான் கூறுவது போல நடந்து கொண்டால், காதலன் ராமகிருஷ்ணனை உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன்’ என, நயமாக பேசினார். அதை நம்பிய பாரதி ரோஷன், ஹக்கீமுடன் தொடர்ந்து போனில் பேசி வந்தார். இவர்களது பழக்கம் பல மாதங்களாக நீடித்தது. இரண்டு நாட்களுக்கு முன், பாரதி ரோஷனை மொபைல் போனில் தொடர்பு கொண்ட ஹக்கீம், ‘திருமண ஏற்பாடு விஷயமாக பேசலாம், கோவைக்கு வா’ என அழைத்தார். அதற்கு அவர், ‘கோவை, சித்தாபுதூரிலுள்ள என் உறவினர் வீட்டுக்கு வருகிறேன். அங்கு பேசிக் கொள்ளலாம்’ என தெரிவித்தார். அதன்படி, கோவை வந்த பாரதி ரோஷனை, தன் காரில் ஏற்றிக் கொண்டு, ஊர் சுற்றிய ஹக்கீம், ‘நீ என்னை திருமணம் செய்து கொள்; இல்லாவிடில் கொலை செய்து விடுவேன்’ என மிரட்டி, இரண்டரை சவரன் நகையை பறித்தார். அதிர்ச்சியடைந்த பாரதி ரோஷன், தப்பிக்கும் முயற்சியாக திருமணத்துக்கு ஒப்புக் கொண்டது போல நடித்து, காரில் இருந்து இறங்கி தப்பினார். பின், கோவை போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபுவிடம் புகார் அளித்தார்.\nபோலிஸுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஜிம்-ஹக்கீம்: ஹக்கீம் மீது, இந்திய தண்டனைச் சட்டம் 342 (வழி மறித்தல்), 392 (வழிப்பறி), 506 (2) கொலை மிரட்டல்), 354 (மானபங்கம்) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த ரேஸ்கோர்ஸ் போலீசார், ஹக்கீமை கைது செய்ய, தேடினர். அவன், நேற்று முன்தினம் இரவு சின்னவேடம்பட்டி அருகே காரில் செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ரேஸ்கோர்ஸ் போலீசார், ஜீப்பில் அவனை பின்தொடர்ந்தனர். வழியில் காரை நிறுத்தி தப்பிய ஹக்கீம், அருகிலிருந்த அபார்ட்மென்ட் மீது ஏறி நின்று, தற்கொலை மிரட்டல் விடுத்தார். தன்னை பிடிக்க முயன்ற ஆயுதப்படை போலீசார் மாதவன் உன்னி, சதாசிவம் ஆகியோரை தாக்கிவிட்டு, கீழே குதித்தார். காலில் காயமடைந்த நிலையில் ஹக்கீமை மீட்ட போலீசார், கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசாரை தாக்கியது தொடர்பாக ஹக்கீம் மீது, இந்திய தண்டனைச் சட்டம் 353 பிரிவில் (அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல்) மேலும் ஒரு வழக்கு ரேஸ்கோர்ஸ் போலீசில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தீவிர விசாரணை நடக்கிறது.\nஜிம்-ஹக்கீம்: கற்பழிப்பு, புளு-பிளிம் எடுத்தல் வல்லுனன்: யார் இந்த ‘ஜிம்’ ஹக்கீம்: கோவை, ஆத்துப்பாலம், கரும்புக்கடையைச�� சேர்ந்த ‘ஜிம்’ ஹக்கீம் மீது, தனியார் கல்லூரி எம்.பி.ஏ., மாணவியை காரில் கடத்தி கற்பழித்த வழக்கு, கோர்ட் விசாரணையில் உள்ளது. ஒன்றரை ஆண்டுக்கு முன் இச்சம்பவம் நடந்தது. ரேஸ்கோர்ஸ் பகுதியில் காரில் அமர்ந்து நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவியை, கூட்டாளிகளுடன் சேர்ந்து காரில் கடத்திய ஹக்கீம், சூலூரில் ஒதுக்குப்புறமான பகுதியிலுள்ள பெண் போலீஸ் வீட்டில் அடைத்து வைத்து கற்பழித்தார். கேமராவில் ஆபாச படம் பிடித்து, பணம் கேட்டு மிரட்டினான். தகவலறிந்து சம்பவ இடத்தை முற்றுகையிட்ட போலீசாரை தாக்கி, தப்பிக்க முயன்றபோது பிடிபட்டான். தற்போது, மற்றொரு வழக்கில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று, நகை பறித்த வழக்கில் கைதாகியுள்ளார்.\nவிபச்சாரத்தில் உள்ளவன், புளூ-பிளிம் எடுப்பவன், பெண்களைக் கற்பழிப்பவன் – இத்தகைய கேடு கெட்டவனை நம்பிச் சென்றதுதான் வேடிக்கை\nகுறிச்சொற்கள்:உச்சநீதிமன்ற தீர்ப்பு, கண்ணகி, கற்பழிப்பு, கற்பு, காரில் பெண்கள், காரில் விபசாரம், குஷ்பு, சங்கத்தமிழ், சங்கத்தமிழ் பரத்தைத் தனம், ஜிம்-ஹக்கீம், தமிழச்சி, பரத்தை, பரத்தைத் தனம், பரத்தையர் வீதிகள், பாலியல் பலாத்காரம், புளு-பிளிம் எடுத்தல், போலீஸ், விபசார கும்பல், விபச்சாரம்\nஉச்சநீதிமன்ற தீர்ப்பு, கற்பு, காரில் பெண்கள், காரில் விபசாரம், குஷ்பு, கொக்கோகம், சங்கத்தமிழ், சங்கத்தமிழ் பரத்தைத் தனம், சட்ட மீறல்கள், சமூக குற்றவாளிகள், சமூகத் தீவிரவாதம், செக்ஸ், ஜிம்-ஹக்கீம், ஜோடி போட்டு கூத்தடிக்கும் கூட்டம், தலைவருக்கே மூன்று என்றால் எனக்குக் கூடாதா, பரத்தைத் தனம், பரத்தையர் வீதிகள், பாலியல் தொழிலாளர்கள், பாலியல் தொழில், பாலியல் பலாத்காரம், புளு-பிளிம் எடுத்தல், விபசாரம், விபச்சாரத்த் தொழில், விபச்சாரம், விரசம் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-16/lyricist-pavijay-pens-a-song-for-thala-ajith-in-nerkonda-paarvai.html", "date_download": "2019-08-24T13:45:15Z", "digest": "sha1:M7Z3XL3YOATPNAS6XGYRI5OASH7DXLGE", "length": 9176, "nlines": 127, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Lyricist Pa.Vijay pens a song for Thala Ajith in 'Nerkonda Paarvai'", "raw_content": "\nதல அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ பற்றிய சூப்பர் அப்டேட்\nமுகப்பு > சினிமா செய்திகள்\nதல அஜித் நடிக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தில் பாடலாசிரியர் பா.விஜய் பாடல்கள் எழுத���ிருப்பதாக நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.\nமறைந்த நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தை ‘தீரன் அதிகாரம் ஒன்று’ இயக்குநர் ஹெச்.வினோத் இயக்குகிறார். ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்த ‘பிங்க்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான இப்படத்திற்கு ‘நேர்கொண்ட பார்வை’ என தலைப்பிடப்பட்டுள்ளது.\nஇப்படத்தில் அஜித்துடன் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தாரியங், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், சுஜித், அஸ்வின் ராவ்,டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.\nஇப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் இடம்பெறவுள்ள பாடல்களை பாடலாசிரியர் பா.விஜய் எழுதுகிறார். இது குறித்த அறிவிப்பை கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட பா.விஜய் தெரிவித்தார்.\nஏற்கனவே அஜித் நடித்த ‘பில்லா’, ‘ஆரம்பம்’, ‘ஏகன்’ திரைப்படங்களில் பா.விஜய் பாடல் எழுதியுள்ளார். மீண்டும் சிறிய இடைவெளிக்குப் பின் இணையவிருக்கும் அஜித்-யுவன் கூட்டணியில் உருவகாவிருக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் ஆல்பம் மற்றும் பின்னணி இசை மீது ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பு நிலவுகிறது.\n‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தை அஜித்தின் பிறந்தநாளான மே.1ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதல அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ பற்றிய சூப்பர் அப்டேட் வீடியோ\nThala Ajith ஏன் அரசியலுக்கு வரணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/indian-team-announced-for-west-indies-tour-rahul-chahar-navdeep-saini-new-face-in-indian-team/articleshow/70314747.cms", "date_download": "2019-08-24T13:41:53Z", "digest": "sha1:NQKBE42FQZISYOZSWB4MIFMFSTBARA76", "length": 17222, "nlines": 176, "source_domain": "tamil.samayam.com", "title": "Team India: IND vs WI 2019: வெஸ்ட் இண்டீஸ் தொடர்- பல மாற்றங்களுடன் இந்திய அணி அறிவிப்பு - indian team announced for west indies tour: rahul chahar navdeep saini new face in indian team | Samayam Tamil", "raw_content": "\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nVideo: முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nVideo: முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nIND vs WI 2019: வெஸ்ட் இண்டீஸ் தொடர்- பல மா���்றங்களுடன் இந்திய அணி அறிவிப்பு\nமும்பை: வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.\nIND vs WI 2019: வெஸ்ட் இண்டீஸ் தொடர்- பல மாற்றங்களுடன் இந்திய அணி அறிவிப்பு\nமும்பை: வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.\nஉலகக் கோப்பையில் இந்தியா அரையிறுதியில் தோற்று வெளியேறிய நிலையில், அணியில் பல்வேறு சல சலப்புகள் நிலவி வருகின்றது. மறுபுறம் தோனி ஓய்வு பெற வேண்டும் என பல கருத்துக்கள் பரவி வரும் நிலையில், தோனியே தனக்கு 2 மாதங்கள் ஓய்வு வேண்டும், துணை ராணுவப்படைப் பிரிவில் சேவை ஆற்றச் செல்கிறேன் என கடிதம் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார்.\nவெஸ்ட் இண்டீஸ் தொடர் விபரம்:\nவெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. போட்டி ஆகஸ்ட் 3ம் தேதி தொடங்கி செப்டமர் 3ம் தேதி வரை நடக்க உள்ளது.\nயார் இந்த ராகுல் சாஹர் மற்றும் நவ்தீப் சைனி... இந்திய அணியில் இடம்பெற்று அசத்தல்\nவிராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ரிஷாப் பந்த் (கீப்பர்), குர்ணால் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, நவ்தீப் சைனி\nபும்ரா, ஹர்திக் பாண்டியா, தோனி இல்லாத இந்திய அணி - புது வீரர்கள் அறிமுகம்\n3 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி:\nவிராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ரிஷாப் பந்த் (கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, சஹால், கேதார் ஜாதவ், குல்தீப் யாதவ், முகமது ஷமி, புவனேஸ்வர் குமார், கலீல் அகமது, நவ்தீப் சைனி\nதோனி திடீரென இரண்டு மாத ஓய்வு அறிவிப்பு: காரணம் இது தான்...\n2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி:\nவிராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, அஜிங்யா ரஹானே (துணை கேப்டன்), மாயங்க் அகர்வால், கே.எல்.ராகுல், புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷாப் பந்த் (கீப்பர்), விர்த்திமான் சஹா (கீப்பர்), ரவிசந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, பும்ரா, உமேஷ் யாதவ்\nஇந்திய அணியில் புது முகங்கள்:\nடி 20 தொடருக்கான இந்திய அணியில் ஐபிஎல் ��ொடரில் கலக்கிய நவ்தீப் சைனி, ராகுல் சாஹர் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கிரிக்கெட் செய்திகள்\n71 ஆண்டுகளில் இல்லாத அளவு ஆஸி.,யிடம் உலகமகா அசிங்கப்பட்ட இங்கிலாந்து\nENG vs AUS: அசுர வேகத்தில் அலறவிட்ட ஆர்சர் ‘ஆறு’... சைலண்ட்டா சரண்டரான ஆஸி.,\nRishabh Pant: ஓய்வுக்கு பின் ‘தல’ தோனியின் இடத்துக்கு சரியான ஆள் இவர் தான்....: அடித்து சொல்லும் சேவாக்\nதனது 11 ஆண்டு வெற்றி ரகசியத்தை உடைத்த ‘கிங்’ கோலி\nஇந்தியாவின் நான்காவது மருமகனான பாக்., வேகப்பந்துவீச்சாளர் ஹசன் அலி\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத்தின் அந்த காட்சி- ...\nVijay: 'பிகில்’ படத்தின் சிங்கப்பெண்ணே லிரிக்...\nசயன கோலத்தில் இருந்து, எழுந்து நின்ற அத்தி வர...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nஆண் நண்பருக்கு \"அந்த\" போட்டோ அனுப்பிய பெண்ண...\nVideo: முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nநிர்வாணப் படத்தை அனுப்பினால் வேலை பெண்களை ஏமாற்றிய ஆசாமி கை\nVideo: மகாராஷ்டிராவில் 4 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து ...\n19 ஆண்டுகளாக பொதுக் கழிப்பறையில் வசிக்கும் மதுரை பெண்\nகாசிபாத்தில் துப்புரவு தொழிலாளர்கள் 5 பேர் விஷவாயு தாக்கி உய...\nமேர்னஸ் லபுஷேன் அரைசதம்: இங்கிலாந்துக்கு இமாலய இலக்கு\nWorld Championships 2019: பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் தொடரில் பிவி சிந்து புதி..\nIND vs WI : வெறும் 11 டெஸ்ட் போட்டியில் அஸ்வினின் சாதனையை முறியடித்து அசத்திய பு..\nPKL Season 7: போராடி தோற்ற தமிழ் தலைவாஸ்...: சொந்த மண்ணில் சாதிக்க முடியாத சோகம்..\nதனி ஆளா தில்லா போராடிய ரவிந்திர ஜடேஜா... : இந்திய அணி 297 ரன்களுக்கு ‘ஆல் அவுட்’..\nஅமெரிக்கா மீது ‘இரண்டு அடுக்கு’ கூடுதல் வரி: சீனா அறிவிப்பு\nமேர்னஸ் லபுஷேன் அரைசதம்: இங்கிலாந்துக்கு இமாலய இலக்கு\nதி ஆங்கிரி பேர்ட்ஸ் மூவி 2\nதமிழகத்தில் பயங்கரவாதிகள் தாக்க திட்டமிட்டு இருந்த இடங்கள்\nவெறித்தனமா வெளியானது தளபதி 64 அப்டேட்: அக்டோபரில் படப்பிடிப்பு\n# கபடி செய்தி 2019\n# இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் ��ூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nIND vs WI 2019: வெஸ்ட் இண்டீஸ் தொடர்- பல மாற்றங்களுடன் இந்திய அண...\nCricket Sport: கிரிக்கெட்டை ஒரு விளையாட்டாக கூட அங்கிகரிக்க முடி...\nதூத்துக்குடி அணிக்கு எதிராக மிகப்பெரிய வெற்றி பெற்ற மதுரை அணி...\nTNPL 2019: மதுரைக்கு 125 ரன் இலக்கை நிர்ணயித்த தூத்துக்குடி...\nதோனி திடீரென இரண்டு மாத ஓய்வு அறிவிப்பு: காரணம் இது தான்......", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/beautiful-actress-amala-pauls-aadai-movie-twitter-review-and-response-from-fans/articleshow/70286961.cms", "date_download": "2019-08-24T13:45:22Z", "digest": "sha1:XQHEUXE4AT2QSFIXJ7KGSSATVGJHYX66", "length": 16220, "nlines": 180, "source_domain": "tamil.samayam.com", "title": "aadai twitter review: பணப்பிரச்சனையால் அமலா பாலின் ஆடை படத்திற்கு சிக்கல்! - beautiful actress amala paul's aadai movie twitter review and response from fans | Samayam Tamil", "raw_content": "\nVideo: முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nVideo: முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nபணப்பிரச்சனையால் அமலா பாலின் ஆடை படத்திற்கு சிக்கல்\nஅமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள ஆடை படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. ஆனால், தமிழகத்தில் ஏதோ பணப்பிரச்சனை காரணமாக இப்படம் தமிழகத்தில் வெளியாகவில்லை.\nபணப்பிரச்சனையால் அமலா பாலின் ஆடை படத்திற்கு சிக்கல்\nரத்ன குமார் இயக்கத்தில் அமலா பால் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள சர்ச்சைக்குரிய படம் ஆடை. இப்படத்தில் அமலா பால் நிர்வாணமாக நடித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இப்படத்தை தடை செய்யக்கோரி பலரும் குரல் கொடுத்தனர். இப்படத்திற்கு ஏ சான்றிதழே கிடைத்துள்ளது. தமிழ் மாற்றும் தெலுங்கு மொழியிலும் இப்படம் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு போட்டியாக சியான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கடாரம் கொண்டான் படம் இன்று வெளியாகியுள்ளது. இரு படங்களில் எந்த படம் வசூல் குவிக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.\nஆடை படம் குறித்து ரசிகர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள்….\nநாட்ல 2, 3 வயது குழந்தைகள், பெண்கள் கற்பழிக்க பட்டபோது வராத பெண்கள், மாதர் சங்கங்கள். censor ல A crt. வாங்கின படத்… https://t.co/ShfzJ42zag\nAmala Paul: ஆடை படத்திற்காக தூங்காமல் இருந்த எனக்கு கிடைத்த அன்பு பரிசு: ரத்னகுமார்\nவிக்ரம் படத்தால் வந்த சோதனை அமலா பாலின�� ஆடைக்கு புதிய சிக்கல்\nஅமலா பாலின் ஆடை படத்தின் புகைப்படங்கள்\nவிக்ரம் படத்தால் வந்த சோதனை அமலா பாலின் ஆடைக்கு புதிய சிக்கல் அமலா பாலின் ஆடைக்கு புதிய சிக்கல்\nஅமலாபால் நடித்த ஆடை படத்தின் ஆபாச காட்சிகளை நீக்கக் கோரி சென்னை ராயப்பேட்டை சத்தியம் திரையரங்கம் எதிரே இந்து பறையர்… https://t.co/B1NCA3R84D\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nIndian 2: இந்தியன் 2 படத்தில் புதிதாய் இணைந்த ஹீரோயின்\nஹாட்ரிக் வெற்றி கொடுத்து தல புதிய சாதனை: சென்னையில் மட்டும் இத்தனை கோடி வசூலா\nPrasanna: மீண்டும் கர்ப்பமான சினேகா: சந்தோஷத்தில் பிரசன்னா\nVishal Anisha Marriage: விஷால் திருமணம் நின்றதா நிச்சயதார்த்த புகைப்படங்களை நீக்கியதால் பரபரப்பு\nVikram: மருமகனை ஹீரோவாக்கிய சியான் விக்ரம்: ஜோடி யார் தெரியுமா\nமேலும் செய்திகள்:ரம்யா சுப்பிரமணியன்|ரத்ன குமார்|ஆடை டுவிட்டர் விமர்சனம்|ஆடை|அமலா பால்|Rathna Kumar|amala paul|aadai twitter review|aadai movie review|aadai\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத்தின் அந்த காட்சி- ...\nVijay: 'பிகில்’ படத்தின் சிங்கப்பெண்ணே லிரிக்...\nசயன கோலத்தில் இருந்து, எழுந்து நின்ற அத்தி வர...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nஆண் நண்பருக்கு \"அந்த\" போட்டோ அனுப்பிய பெண்ண...\nநான் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டவில்லை: அது பொய் பு...\nரஜினியின் படத்தை வரைந்து கலை இயக்குனரான நடிகர் கிரண்\nஆண்களுக்கு வெண்ணிலா கபடிகுழு என்றால், பெண்களுக்கு கென்னடி கி...\nபிக் பாஸ் தர்ஷன் – ஷனம் ஷெட்டி நடிப்பில் உருவான மேகி படம்\nசாஹோ படத்துக்காக நிறைய அடி வாங்க்கியிருக்கிறேன்- ஸ்ரத்தா கபூ\nபாகுபலி பிரபாஸ் சொன்ன ரகசியம்\nவெறித்தனமா வெளியானது தளபதி 64 அப்டேட்: அக்டோபரில் படப்பிடிப்பு\nதி ஆங்கிரி பேர்ட்ஸ் மூவி 2\n30 நிமிடத்தில் 1 லட்சம் பார்வையாளர்களை கடந்த எனை நோக்கி பாயும் தோட்டா டிரைலர்\nதொழிலதிபருடன் திவ்யா ஸ்பந்தனா ரகசிய திருமணமா\nமுத்தையா முரளிதரனாக நடிக்க, இது தான் காரணம் - விஜய் சேதுபதி\nஅமெரிக்கா மீது ‘இரண்டு அடுக்கு’ கூடுதல் வரி: சீனா அறிவிப்பு\nமேர்னஸ் லபுஷேன் அரைசதம்: இங்கிலாந்துக்கு இமாலய இலக்கு\nதி ஆங்கிரி பேர்ட்ஸ் மூவி 2\nதமிழகத்தில் பயங்கரவாதிகள் தாக்க தி���்டமிட்டு இருந்த இடங்கள்\nவெறித்தனமா வெளியானது தளபதி 64 அப்டேட்: அக்டோபரில் படப்பிடிப்பு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nபணப்பிரச்சனையால் அமலா பாலின் ஆடை படத்திற்கு சிக்கல்\nAmala Paul: ஆடை படத்திற்காக தூங்காமல் இருந்த எனக்கு கிடைத்த அன்ப...\nஇந்த 4 பேர தவிர வேறு யாரும் இருக்கமாட்டாங்க, அப்புறம் எப்படி லீக...\nகூனிக்குறுகிய அமலா பால்: நிர்வாணமாக எப்படி நடித்தார்: விளக்கம் க...\nVerithanam: கடைசில விஜய் பாடிய வெறித்தனம் பாடலும் லீக்: கோபத்தில...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-43097541", "date_download": "2019-08-24T14:34:25Z", "digest": "sha1:DY2AN5K77X2CNS7Z3QCAITQA3NP4PRD3", "length": 12400, "nlines": 132, "source_domain": "www.bbc.com", "title": "பாகிஸ்தான்: சிறுமியை வல்லுறவு செய்து கொன்றவருக்கு 4 மரண தண்டனை - BBC News தமிழ்", "raw_content": "\nபாகிஸ்தான்: சிறுமியை வல்லுறவு செய்து கொன்றவருக்கு 4 மரண தண்டனை\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் உள்ள நீதிமன்றம் ஒன்று, கடந்த மாதம் ஆறு வயது சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்த இம்ரான் அலி எனும் 24 வயது நபருக்கு நான்கு மரண தண்டனைகளை வழங்கியுள்ளது.\nImage caption ஜைனப் அன்சாரி\nகடந்த ஜனவரி 9 அன்று லாகூரின் தெற்கே உள்ள கசூர் நகரில் ஜைனப் அன்சாரி எனும் சிறுமியின் உடல் குப்பைகளுக்கு மத்தியில் கண்டெடுக்கப்பட்டது. அதே மாதம் 23ஆம் தேதி அலி கைது செய்யப்பட்டார்.\nஆள் கடத்தல், பாலியல் வல்லுறவு, கொலை மற்றும் தீவிரவாதச் செயலில் ஈடுபட்டது ஆகிய நான்கு குற்றங்களுக்காக இம்ரான் அலிக்கு தலா ஒரு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. முறையற்ற புணர்ச்சியில் ஈடுபட்டதற்காக ஒரு ஆயுள் தணடனையும் அபராதமும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.\nபாகிஸ்தானில் தொடரும் சிறுமிகள் வல்லுறவு: அங்கே இது 'நிர்பயா' தருணமா\nபாகிஸ்தான்: பாலியல் குற்றவாளி என தவறான நபரை 'என்கவுன்டர்' செய்த போலீஸ்\nஅச்சிறுமி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்டது பாகிஸ்தான் முழுவதும் பெரும் போராட்டங்களைத் தூண்டியது. அந்தப் போராட்டங்களின்போது ஏற்பட்ட கலவரங்களில் இருவர் உயிரிழந்தனர்.\nபலத்த பாதுகாப்புக்கு மத்தியில், இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டபோது, ஜைனப்பின் தந்தையும் நீதிமன்றத்தில் இருந்தார்.\nImage caption ஜைனப் கொல்லப்பட்டதால் பாகிஸ்தான் முழுவதும் பெரும் போராட்டங்கள் வெடித்தன.\nஜைனப் மட்டுமல்லாது, இதற்கு முன்பு, கடந்த ஓராண்டுக்கும் மேலாக அந்த நகரில் பல சிறுமிகள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்ட குற்றச்சம்பவங்களிலும் இம்ரான் அலிக்கு தொடர்பு இருப்பதாக பஞ்சாப் மாநில காவல் அதிகாரிகளும் முதலமைச்சரும் தெரிவித்திருந்தனர்.\nஇம்ரான் அலி மீதான பிற வழக்குகளிலும் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று அரசு வழக்கறிஞர் எதிஷாம் காதிர் ஷா ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.\nபாகிஸ்தான் சிறுமி கொலை : 1,150 பேரின் டி.என்.ஏ சோதனைக்குப் பிறகு சந்தேக நபர் பிடிபட்டார்\nபாலியல் வல்லுறவு செய்யப்பட்டு சிறுமி கொலை: பாகிஸ்தானில் கலவரம்\nடஜன் கணக்கானவர்கள் சாட்சி அளித்த ஜைனப் கொலை வழக்கில், டி.என்.ஏ பரிசோதனை மற்றும் உண்மை கண்டறியும் சோதனை ஆகியவையும் மேற்கொள்ளப்பட்டன.\nஅலி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டபின், அவரது வழக்கறிஞர் இந்த வழக்கில் இருந்து விலகிக்கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் மேல் முறையீடு செய்ய 15 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.\nபடத்தின் காப்புரிமை CCTV images\nImage caption ஜைனப் இம்ரான் அலியால் கடத்தி செல்லப்படுவதைக் காட்டும் கண்காணிப்பு கேமரா காட்சி\nஜைனப்பின் உடல் கண்டெடுக்கப்படும் வரை, அவர் காணாமல் போன 5 நாட்களாக தாங்கள் அளித்த புகார் மீது காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.\nஜைனப் கடத்தப்படும் காட்சிகள் பதிவான கண்காணிப்பு கேமராவின் பதிவுகளை ஜைனப்பின் உறவினர்களே சேகரித்து காவல் துறைக்கு வழங்கினர்.\nகாவிரி தீர்ப்பில் கர்நாடகத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றம் கூறியது என்ன\nதிருமணம் ஆகாமல் தாயாக வாழ்வதில் இன்பம் காணும் பெண் #HerChoice\nபஞ்சாப் நேஷனல் வங்கியின் ஊழல் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி\nஅமெரிக்க தேர்தலில் தலையீடு: 13 ரஷ்யர்கள் மீது குற்றச்சாட்டு\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்��� செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/2019/02/10/mdmk-goondas-attack-bjp-women-worker/", "date_download": "2019-08-24T13:45:46Z", "digest": "sha1:7B3K33WOECZNLUU5WOT2WMNDF3E3FMGV", "length": 8389, "nlines": 90, "source_domain": "www.kathirnews.com", "title": "திருப்பூரில் பா.ஜ.க பெண் நிர்வாகி மீது ம.தி.மு.க குண்டர்கள் கொடூர தாக்குதல் - தமிழக பா.ஜ.க செயலாளர் கே.டி.இராகவன் கடும் கண்டனம் - கதிர் செய்தி", "raw_content": "\nதிருப்பூரில் பா.ஜ.க பெண் நிர்வாகி மீது ம.தி.மு.க குண்டர்கள் கொடூர தாக்குதல் – தமிழக பா.ஜ.க செயலாளர் கே.டி.இராகவன் கடும் கண்டனம்\nதமிழகத்தில் ஊடுருவிய 6 பயங்கரவாதிகள் – மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு : கோவையில் குவிக்கப்படும் காவல்துறையினர்.\nமழையை காரணம் காட்டி வெங்காயத்தை பதுக்க முயலும் வியாபாரிகள் மத்திய அரசு கடும் எச்சரிக்கை\nநளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் மகளின் திருமண சடங்குகளுக்காக நீதிமன்றம் ஒப்புதல்\nதிருப்பூருக்கு பிரதமர் மோடி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுகவினர் அக்கட்சியின் பொது செயலாளர் வைகோ தலைமையில் போராட்டம் நடத்தினர். வைகோ ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது பா.ஜ.க மகளிரணி நிர்வாகி சசிகலா என்பவர் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற வழியாக செல்லும்போது “பாரத் மாதா கி ஜே” என முழக்கமிட்டவாறே சென்று கொண்டிருந்தார். இதனால் கோபமடைந்த ம.தி.மு.க கட்சி தொண்டர்கள், பெண் என்றும் பார்க்காமல் அப்பெண்மணி மீது தாக்குதலில் ஈடுபடத் தொடங்கினர்.\nம.தி.மு.க-வினர் சசிகலாவை கம்பால் தாக்கியதாகவும், இதில், சசிகலாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், போலீசார் அங்கு வந்து சசிகலாவை விசாரணைக்காக போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து சென்றதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இந்த சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில��� இந்த சம்பவத்துக்கு தமிழக பா.ஜ.க செயலர் கே.டி.ராகவன் உட்பட பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து கே.டி. ராகவன் தெரிவித்துள்ளதாவது:\n“இன்று திருப்பூரில் பாரத பிரதமர் திரு.மோடி அவர்களின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த பா.ஜ.க மகளிரணி பொறுப்பாளர் சகோதரி சசிகலா அவர்களை காட்டுமிராண்டிதனமாக தாக்கிய மதிமுக குண்டர்களை பாஜக கடுமையாக கண்டிக்கிறது. சசிகலா அவர்களை தாக்கியவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். கலவரத்தை தூண்டிய வைகோவை காவல்துறை உடனடியாக வைது செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். வைகோவின் அநாகரீகங்கள் தொடருமானால் வைகோ தமிழக அரசியலிலிருந்து துடைத்தெறியப்படுவார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க நினைக்கும் வைகோ போன்ற சமூக விரோதிகள் மீது அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/25977-%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81---%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D,-%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-08-24T14:54:18Z", "digest": "sha1:ZLJUO6U5CAX22VYBXR43UYX2IGAZ7DTX", "length": 7366, "nlines": 109, "source_domain": "www.polimernews.com", "title": "ஜம்மு - காஷ்மீர், இமாசலப் பிரதேச மாநிலங்களில் கனமழையால் நிலச்சரிவு ​​", "raw_content": "\nஜம்மு - காஷ்மீர், இமாசலப் பிரதேச மாநிலங்களில் கனமழையால் நிலச்சரிவு\nஜம்மு - காஷ்மீர், இமாசலப் பிரதேச மாநிலங்களில் கனமழையால் நிலச்சரிவு\nஜம்மு - காஷ்மீர், இமாசலப் பிரதேச மாநிலங்களில் கனமழையால் நிலச்சரிவு\nஜம்மு - காஷ்மீர், இமாசலப் பிரதேச மாநிலங்களில், கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.\nகாஷ்மீரின் ரம்பான் (Ramban) என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் ஜம்மு - ஸ்ரீ நகர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இமாசலப் பிரதேசம் சிம்லா மாவட்டத்தில், மலை கிராமங்களை இணைக்கும் சாலைகளின் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய - திபேத் எல்லையில் காவல்துறையினரால் தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட பாலம் ஒன்று கனமழையால் மீண்டும் இடிந்து விழுந்தது. இதனால், மலைகிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், கரடுமுடான பாதைகள் வழியாக நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஜம்மு - காஷ்மீர்இமாசலப் பிரதேசம் நிலச்சரிவுJammu KashmirHimachal Pradesh Landslide\nசீனாவில் தங்கும் விடுதி ஒன்றில் பயங்கர தீ விபத்தில் கருகி 18 பேர் பரிதாபமாக உயிரிழப்பு\nசீனாவில் தங்கும் விடுதி ஒன்றில் பயங்கர தீ விபத்தில் கருகி 18 பேர் பரிதாபமாக உயிரிழப்பு\nதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் அபிஷேக கட்டணம் திடீர் உயர்வு\nதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் அபிஷேக கட்டணம் திடீர் உயர்வு\nசர்தார் வல்லபாய் படேலின் கனவை நிறைவேற்றியிருப்பதாக அமித்ஷா பேச்சு\nஜம்மு காஷ்மீர் நிலவரத்தை ஆராய புறப்பட்டது எதிர்க்கட்சிகள் குழு\nநடிகை மஞ்சுவாரியர் உள்பட, மலையாளப் படக்குழுவினர் 30 பேர் இமாச்சலில் தவிப்பு\nகேரளாவில் கனமழைக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 116 ஆக உயர்வு\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி காலமானார்\nஇந்திய பொருளாதாரம் தற்போதும் வேகமாக வளரக்கூடிய ஒன்றாக திகழ்கிறது -நிர்மலா சீதாராமன்\n தமிழகம் முழுவதும் தீவிர சோதனை\nப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2011/10/blog-post_9661.html", "date_download": "2019-08-24T14:12:13Z", "digest": "sha1:DXBCEICVEX4CH2BO6LE6K7TBXBWWQM7U", "length": 13890, "nlines": 105, "source_domain": "www.tamilpc.online", "title": "அந்தரத்தில் ஊசலாடும் உயிர்களுக்கு வாழ்த்துக்கள் ! | தமிழ் கணினி", "raw_content": "\nஅந்தரத்தில் ஊசலாடும் உயிர்களுக்கு வாழ்த்துக்கள் \nஎமது இப்பொழுதைய ஒவ்வொரு அசைவுக்கும் முழுக் காரணகர்த்தா நாங்களல்ல. தாயின் கருவறையிலிருந்து வெளிவருவது முதற்கொண்டு மண்ணோடு அழிந்துபோகும் வரை ஒரு மனிதனால் தனித்து வாழ்வதென்பது எப்பொழுதும் சாத்தியப்படாத ஒன்றாகவே இருக்கிறது. தெரிந்த பராயம் வரும்வரை உடல் துடைத்து, உணவூட்டி, அரவணைத்துப் பார்த்துப் பார்த்து வளர்த்தும், பிறகும் எமக்கெனவே சேவைகள் செய்துவரும் உறவுகள் முதல், நாம் இப்பொழுது அணிந்திருக்கும் ஆடை, உண்ணும் உணவு, வசிக்க இருப்பிடம் மற்றும் எல்லாவற்றிற்கும் பிறரையே சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. இவ்வாறு ஒரு மனிதன் சார்ந்திருக்கும் அனைவருமே, அவனுக்கான உழைப்பாளர்கள்தானே ஆகவே இன்றைய உழைப்பாளர் தினத்தில் நாம் நம்மைச் சூழவிருக்கும் அனைவரையும் நினைவு கூறி, உழைப்பாளர் தின வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொள்வோம். இன்றைய தினத்தில் மாத்திரமல்லாது அவர்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும், எப்பொழுதும் தயக்கமின்றி செய்துகொடுப்போம்.\nகுளிரறைகளில் அமர்ந்துகொண்டு, எந்த வித உடல் களைப்புமின்றி, வேலையின் போது ஏற்படும் சிறு சிறு இடைஞ்சல்களுக்காக பெரிதும் சலித்துக் கொள்ளும் நாம், உழைப்பாளர்களெனும் பட்டியலின் கீழ் நேரடியாக உள்ளடக்கப்படக் கூடிய மனிதர்களைப் பார்த்திருக்கின்றோமா\nமத்தியகிழக்கு நாடொன்றில் பணிபுரியப் போயிருந்த சமயம், பல மாடிக் கட்டிடம் ஒன்றின் உச்சியில் தொங்கிக் கொண்டு கண்ணாடி துடைக்கையில் தவறிக் கீழே விழுந்து அந்த இடத்திலேயே சிதைந்து இறந்து போன ஒரு நேபாள நாட்டுத் தொழிலாளியைப் பார்த்திருக்கிறேன். அடுத்த நாள் அவரது இடத்தில் இன்னுமொருவர் தொங்கிக் கொண்டிருந்தார்.\nதினந்தோறும் காலைவேளைகளில் இது போன்ற கூலி வேலைகளுக்காக பாகிஸ்தானியர், ஆப்கானிஸ்தர்கள், நேபாளிகளெனப் பலரும் பல பிரதான தெருக்களில் கொடிய வெயிலில் வாடியபடி, தம்மை அழைத்துச் செல்பவர்களுக்காகக் காத்திருப்பதைக் காணலாம். வாழ்வதற்காக மனிதனுக்கு பணம் தேவையாக இருக்கிறது. அதனை நேர்மையாக ஈட்டும் இவர்களைப் பாராட்டலாம்.\nபெருநகரங்களில் வானைத் தொடுமளவுக்கு எழும்பியிருக்கும் பிரமாண்டமான கட்டடங்களைப் பார்த்து வியந்தபடி கடந்துசெல்கிறோம். அந்த அழகு, அந்த பிரமாண்டம், அந்த நவீனத்துக்காக அந்தக் கட்டிடங்கள் எத்தனை உயிர்களைப் பலிகொண்டிருக்குமென ஒரு கணமேனும் சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா அந்தக் கட்டட வடிவத்தை வடிவமைத்ததற்காக, நிர்மாணித்ததற்காக பல நிபுணர்கள் விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றுக்கொள்ளும் சமயத்தில், அவர்களது கனவுகள் சாத்தியப்படுவதற்காக மிக அபாயமான களத்தில் நின்று, மிகச் சிரமத்துக்கு மத்தியில் அவற்றைக் கட்டியெழுப்பியவ��்களைப் பற்றி எப்பொழுதேனும் நினைவுகூறப்படுகின்றதா அந்தக் கட்டட வடிவத்தை வடிவமைத்ததற்காக, நிர்மாணித்ததற்காக பல நிபுணர்கள் விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றுக்கொள்ளும் சமயத்தில், அவர்களது கனவுகள் சாத்தியப்படுவதற்காக மிக அபாயமான களத்தில் நின்று, மிகச் சிரமத்துக்கு மத்தியில் அவற்றைக் கட்டியெழுப்பியவர்களைப் பற்றி எப்பொழுதேனும் நினைவுகூறப்படுகின்றதா இன்றைய படங்கள் அவர்களது சிரமங்களைச் சிறிதளவு தொட்டுக் காட்டுகின்றன. பாருங்கள்.\n தாங்கள் அறிந்திராத பிற நாடுகளுக்கு தொழிலுக்காக அனுப்பப்படும் தமது பிள்ளைகள், சகோதரர்கள், தங்கள் உயிரைப் பணயம் வைத்து என்ன பாடுபடுகிறார்களென நிறையப் பேர் அறிந்திருப்பதில்லை. இது போன்ற மிகக் கடினமான பணிகளெனத் தெரிந்திருந்தால் அனுப்பியிருக்கவும் மாட்டார்கள் அல்லவா\nசிந்திப்போம். அவர்களின் உயிரையும் உழைப்பையும் கௌரவிப்போம்.\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nகணினி வன்பொருளை பற்றி சிடி யுடன் வெளிவந்த முதல் தமிழ் தொழில்நுட்ப புத்தகம் . 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு இரண்டு பதிப்புகளில் இரண்டாயிரம்...\nATM ல் திருடனிடம் சிக்கிக் கொண்டீர்களா \nபணத்துக்கு ரொம்ப அவசரம் ,இரவு பதினொரு மணி ஆகிடுச்சி ,உங்க ATM இருக்கிறது ஆள் நடமாட்டமில்லாத இடத்தில். எத்தனை பேர் சொல்லியும் கேட்காம...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்��்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/01/18112938/1022067/Tamilnadu-Cabinet-Meeting-By-Edappadi-Palaniswami.vpf", "date_download": "2019-08-24T14:22:32Z", "digest": "sha1:MCUNLOBVK55J2HVXGGOTEX7KKJIEWPJN", "length": 9293, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "முதலமைச்சர் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமுதலமைச்சர் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது.\nதலைமைச் செயலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடக்கும் இந்தக் கூட்டத்தில், வரும், 23 மற்றும் 24-ம் தேதிகளில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாடு குறித்தும், தொழில் தொடங்க இசைவு தெரிவிக்கும் நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்குவது குறித்தும் முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. ஸ்டெர்லைட் ஆலை குறித்து கொள்கை முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, கடந்த 2015-ம் ஆண்டு, முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nவளைகுடா கடலில் பலத்த சூறைகாற்று : திடீர் மணல் புயலால் மக்கள் அச்சம்\nமன்னார் வளைகுடா கடலில் ஏற்பட்ட பலத்த சூறைகாற்று காரணமாக, தனுஷ்கோடியில் திடீரென மணல் புயல் வீசியதால் சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்தனர்.\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு நாட்டின் உயரிய விருது\nஐக்கிய அரபு நாட்டின் அபுதாபிக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள, பிரதமர் நர���ந்திர மோடிக்கு, அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.\nபற்றி எரிந்து வரும் அமேசான் காடு : காட்டுத் தீ இடங்களில் விமானம் மூலம் தண்ணீர் தெளிப்பு\nஉலகின் முக்கிய மழைக்காடான அமேசானில், கடந்த சில நாட்களாக காட்டுத்தீ பற்றி எரிந்து வரும் நிலையில், தீயைக் கட்டுப்படுத்தும் வேலைகளில் பொலிவியா அரசு ஈடுபட்டுள்ளது.\nசர்வதேச சிலம்ப போட்டியில் அசத்திய மாணவர்கள்\nசர்வதேச அளவிலான சிலம்ப போட்டியில் பழனியை சேர்ந்த மாணவர்கள் தங்கம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.\nஅங்கன்வாடி மையம் அருகே கொட்டப்படும் குப்பைகள் - நோய் தொற்று ஏற்படும் அபாயம்\nதேனி மாவட்டம் பெரியகுளம் தேவதானபட்டி அங்கன்வாடிமையம் அருகே குப்பைகள் கொட்டப்படுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\n23-வது ஏர் கிடார் சாம்பியன் போட்டி : உற்சாகத்துடன் கண்டு களித்த 3 ஆயிரம் இசை பிரியர்கள்\nஃபின்லாந்து நாட்டில், 23 வது ஏர் கிட்டார் சாம்பியன் போட்டி நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/questions", "date_download": "2019-08-24T13:50:14Z", "digest": "sha1:KICMXILX7OSM3UL27PU7KUQNKJCYK7SO", "length": 15689, "nlines": 414, "source_domain": "gk.tamilgod.org", "title": " முக்கிய தேசிய மற்றும் சர்வதேச நாட்கள் | Objective General Knowledge Question answers", "raw_content": "\nHome » முக்கிய தேசிய மற்றும் சர்வதேச நாட்கள் » முக்கிய தேசிய மற்றும் சர்வதேச நாட்கள்\nமுக்கிய தேசிய மற்றும் சர்வதேச நாட்கள்\nசர்வதேச சக்தி சேமிப்பு நாள்\nமுக்கிய தேசிய மற்றும் சர்வதேச நாட்கள்\nகிசான் திவாஸ் விவசாயிகள் தினம்\nமு���்கிய தேசிய மற்றும் சர்வதேச நாட்கள்\nமுக்கிய தேசிய மற்றும் சர்வதேச நாட்கள்\nபன்னாட்டு பல்லுயிர் பெருக்க நாள்\nமுக்கிய தேசிய மற்றும் சர்வதேச நாட்கள்\nசர்வதேச சிவில் விமான தினம்\nசர்வதேச ஊழல் தடுப்பு நாள்\nமுக்கிய தேசிய மற்றும் சர்வதேச நாட்கள்\nபெண்களுக்கு எதிரான வன்முறை அகற்றுவதற்கான சர்வதேச தினம்\nஉலக கணினி எழுத்தறிவு நாள்\nஅடிமைத்தனத்தை அகற்றுவதற்கான சர்வதேச நாள்\nமுக்கிய தேசிய மற்றும் சர்வதேச நாட்கள்\nஉலக விலங்கு நல தினம்\nஉலக வளர்ச்சி தகவல் நாள்\nமுக்கிய தேசிய மற்றும் சர்வதேச நாட்கள்\nஉலக உணவு பாதுகாப்பு நாள்\nஉலக அஞ்சல் அலுவலக நாள்\nசர்வதேச பெண் குழந்தை நாள்\nமுக்கிய தேசிய மற்றும் சர்வதேச நாட்கள்\nஉலக புற்றுநோய் விழிப்புணர்வு நாள்\nமுக்கிய தேசிய மற்றும் சர்வதேச நாட்கள்\nதேசிய பேரழிவு குறைப்புக்கான சர்வதேச நாள் (உலக அழிவு கட்டுப்பாட்டு நாள்)\nமுக்கிய தேசிய மற்றும் சர்வதேச நாட்கள்\nTamil Film Songs Lyricsசினிமா பாடல் வரிகள்\nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/2018/10/30/", "date_download": "2019-08-24T14:32:04Z", "digest": "sha1:5EMMJCGT7H7TJKZZX24PH4DX42NYICVV", "length": 34680, "nlines": 211, "source_domain": "ilakkiyainfo.com", "title": "October 30, 2018 Archives | ilakkiyainfo", "raw_content": "\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணு���த்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான ��ளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\nஇந்திய ‘றோ’வின் அமைப்புக்குள் ஒற்றனாக செயல்பட்ட கிட்டு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்\nதலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)ஜெனிவாவில் 2006 பெப்ரவரியில் நடப்பதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள், 2006 ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனாலும் வெளிநாடுகள் தடை செய்திருக்கின்ற நிலையில் [...]\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் [...]\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –14) சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய [...]\nஇங்கிலாந்தில் ஏலம் விடப்படும் திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கி… மீட்கப்படுமாஆங்கிலேயரின் மேலாதிக்கம், தென் இந்தியாவில் நிலைபெற இதுவே அடிகோலியது. இந்தப் போருக்குப் பின், திப்பு சுல்தான் பயன்படுத்திய தங்கக் கைப்பிடி [...]\n“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –12)நாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல [...]\n“படுகொலைகளை அரசாங்கம் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -19)போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் [...]\nராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –10) நளினிக்கு முருகன் மீது உண்டான காதலை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. முருகன் அவரிடம் அதிகம் பேசியதெல்லாம் இலங்கையில் அமைதிப்படை [...]\nஅன்ரன் பாலசிங்கம் “புலிகளின் திருமணக் குழுவின் தலைவராக பதவி வகித்த கதை தெரியுமா : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -16)• கிளாலி சோதியா முகாமில் ஒன்றுசேர்க்கப்பட்டு, அங்கே அத்தனை பேர் முன்னிலையிலும் மூன்று பெண் போராளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\nபத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -9)சின்ன சாந்தன் வியப்புடன் கவனித்துக்கொண்டிருந்தபோதே சிவராசன், ‘பத்மநாபா கொல்லப்படவேண்டியவர். அந்தப் பணியை நாம் செய்ய முடிந்தால் அது நம் மக்களுக்குச் [...]\n10 பேருடன் சரமாரி தொடர்புகள்.. இடையே வெளியூர் டூர் வேறு.. அதிர வைக்கும் நிர்மலா தேவி வாக்குமூலம்\nசென்னை: மாணவிகளை தவறாக வழிநடத்திய பேராசிரியர் நிர்மலா தேவிக்கு 10 பேருடன் அடுத்தடுத்து நெருக்கமான தொடர்புகள் இருந்ததாக அவரே தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை\n“உங்கள் நியமனம் அரசியலமைப்பிற்கு முரணானது”: மஹிந்தவிடம் கூறிய சம்பந்தன்\n“நீங்கள் பிரதமராக தேர்வு செய்யப்பட்டது, அரசியலமைப்புக்கு முரணானது” என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மஹிந்த ராஜபக்ஷவிடம் அவரை சந்தித்தபோது கூறினார் என கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கூறினார்.\n100 பேரை கொன்றதாக ஜெர்மனியின் முன்னாள் ஆண் செவிலி ஒப்புதல்\nஜெர்மனியின் முன்னாள் ஆண் செவிலி ஒருவர், தான் 100 நோயாளிகளை கொன்றுள்ளதாக தன் மீதான விசாரணையின் தொடக்கத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். இதனால், இவர் உலகின் மிகப்பெரிய தொடர் கொலைகாரர்களில்\nஈ.பி.ஆர்.எல்.எப்க்கும் வலைவிரித்த ரணில், மஹிந்த தரப்புக்கள்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி விட்டதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அறிவித்துள்ள நிலையில் அக்கட்சியின் செயலாளரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தனின் ஆதரவை\nயுத்த குற்றவாளியை ஆட்சியிலமர்த்தியுள்ளார் சிறிசேன- சமந்தா பவர்\nயுத்த குற்றவாளியை மீண்டும் ஆட்சியிலமர்த்தியுள்ளார் இலங்கை ஜனாதிபதி சிறிசேன என அமெரிக்காவின் ஐக்கியநாடுகளிற்கான முன்னாள் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார் தனது டுவிட்டர் செய்தியில் அவர் இதனை\nமாணவி சடலமாக மீட்பு:மட்டக்களப்பில் சம்பவம்\nமட்டக்களப்பு,கல்லடி பாலத்திற்கு அருகில் மாணவி ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டுள்ளனர். கல்லடி,உப்போடை பகுதியில் உள்ள பெண்கள் பாடசாலையில் உயர்தரம் பயிலும் கரடியனாறு பகுதியை சேர்ந்த 18வயதுடைய மாணவியே\n“உடனடியாக நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும்” இலங்கை அதிபருக்கு சபாநாயகர் கடிதம்\nஇலங்கையில் ஜனநாயகத்தை உறுதிசெய்வதற்காக உடனடியாக நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என சபாநாயகர் கரு ஜயசூரிய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் எழுதியுள்ளார். நாடாளுமன்றத்தை முடக்குவதானது மக்கள் வழங்கிய\nகோட்டா தப்பிப் பிழைக்க ஒரு கடவைதான் இருக்கிறது- எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nஜனாதிபதி தேர்தலும் சிறுபான்மையினரும் -என்.கே. அஷோக்பரன் (கட்டுரை)\n – கே. சஞ்சயன் (கட்டுரை)\nசீன ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தற்போதைய நிலை என்ன\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 154)\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் தீர்க்கப்பட்ட வேட்டுகள்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் தீர்க்கப்பட்ட வேட்டுகள்: அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 153)\nசரணடைவும் சிறைச்சாலையும்: “உங்கட தலைவர் செத்துப் போனார், அழுங்கோ எல்லாரும்” என கேலியாக அழுது காட்டிய இராணுவத்தினா்கள் (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -29)\nகாஷ்மீர் குறித்து 71 ஆண்டுகளுக்கு முன் ஐ.நா தீர்மானம்\nகாஷ்மீர்: நேரு வெளிநாட்டில் இருந்தபோது சர்தார் படேல் சட்டப்பிரிவு 370ஐ ஏற்றுக்கொண்டாரா\nஎன். கோபாலசாமி ஐயங்கார்: தஞ்சாவூரில் பிறந்த தமிழர் காஷ்மீர் பிரதமரானது எப்படி\nஇது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]\nமிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]\nதுப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா \n50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ண���ாருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊட���ருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palaapattarai.blogspot.com/2012/01/blog-post_18.html", "date_download": "2019-08-24T13:50:58Z", "digest": "sha1:IQBJSWDFGETWOBS2EABXMOJZ5YWKN2WU", "length": 31547, "nlines": 189, "source_domain": "palaapattarai.blogspot.com", "title": " பலா பட்டறை: புலிநகக் கொன்றை.", "raw_content": "\n“தெளிவில் குழப்பத்தை புகுத்த முயற்சிக்கும்போது, குழப்பத்தில் தெளிவு வெளியேறிவிடுகிறது\n1871ஆம் ஆண்டில் பிறக்கும் ஒரு பெண் குழந்தையின் ஆயுசு 1970க்கும் மேல் கெட்டியாக இருந்தால் அந்தக் குழந்தை தன் நினைவுக்குத் தெரிந்து தன் கண் முன்னே சேர்ந்து கலையும் தான் துவங்கிய ஒரு தலைமுறையின் நான்கு கட்டங்களை சப்த நாடியும் ஒடுங்கும் நேரத்தில் வலிய தன் உயிரைப் பிடித்துக்கொண்டு அசை போடும் நாவலாக விரிகிறது புலிநகக் கொன்றை.\nஆசிரியரான திரு.பி.ஏ.கிருஷ்ணன் முதலில் இந்த நாவலை ஆங்கிலத்தில் The Tiger Claw Tree என்ற பெயரில் எழுதிவிட்டு பின்னர் தமிழில் அவரே மொழி பெயர்த்திருக்கிறார்.\nஎக்கர் ஞாழல் இறங்கிணர்ப் படுசினைப்\nஉள்ளேன் தோழி படீஇயரென் கண்ணே - அம்மூவனார் (ஐங்குறுநூறு 142)\nஎன்ற பாடலின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து இந்த நாவலின் பெயர் கிடைத்ததாகக் கூறுகிறார் ஆசிரியர்.\nஒரு சிகரெட்டினை முழுவதும் ரசித்துப் புகைக்க முடியுமா என்று தெரியவில்லை. முதலில் பற்றவைக்கும்போது கிடைக்கும் ஒரு பதட்டச் சுகம், முதலிழுப்பில் கிடைக்கும் ஒரு வெற்றிச் சுகம் பின்னர் தொடருகிறதா என்றால் இல்லை என்பேன். முதல் மூன்று இழுப்புகளுக்குப் பிறகு பில்டரிடம் முடியப்போகும் வரையில் பிடித்துத் தொலைக்கவேண்டுமே என்ற உந்துதல் தவிர்த்து வேறெதுவும் பெரியதாக அந்த சிகரெட்டினால் கிடைப்பதில்லை. ஆனால் முடியும்போது, பற்றவைக்கும்போது இருந்த அந்த வேகம், ஆவல் மீ���்டும் துளிர்த்து, உதடு அந்தப் பஞ்சு நுனியில் நீளும் சூட்டில் துடித்தாலும் ஒரே இழுப்பில் மீண்டும் அந்த ஒரு சிகரெட்டின் முழு சுகத்தினை அனுபவிக்க மனம் முயல்கிறது.\n எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளும் ஆத்திரம், அவசரம், அனைத்தையும் தனதாக்கிக் கொள்ளவேண்டுமென்ற வெறியில் ஆரம்பித்து காமம், கடவுள், தேடல் என்று அமைதியாகி, கடைசியில் இதை ருசிக்கவில்லையே அதை முடிக்கவில்லையே என்று கிடந்து தவியாய்த் தவித்து ஏக்கத்தில் அடங்கி உடல் நசுக்கி உயிர் பிரிகிறதா\nவாழ்வில் எல்லாமே சரியாக அதனதன் இடைவெளிகளில் தனது புதிரை சரியாக பொருத்தி, விடையை அவிழ்க்கும்போது வாழ்வது வரமாகத்தான் இருக்கிறது. விடை தெரியாத ஒவ்வொரு கணத்தினையும் நினைவுப் பிரேதங்களாகக் கையிலேந்தி இது எனக்கு சந்தோஷத்தையும், இது எனக்குத் துக்கத்தையும், இது எனக்கு எதையும் தரவில்லை என்று பிரித்துப்பார்க்க முடிகின்ற வாழ்வில், துக்கத்தட்டு தராசில் கீழிறங்கும்போது நிச்சயம் வாழ்வு அதுவும் நான்கு தலைமுறையை தன் கர்ப்பத்தில் துவங்கி முழுமையாகக் காணும் வாழ்வு வரமா என்றால் பொன்னம்மாப் பாட்டி இல்லை என்பாள். அவள்தான் இந்தக் கதையின் துவக்கம்.\nநூறு ஆண்டுகளில் தென் தமிழ்நாட்டிலிருந்து கிளை பிரித்துச் செல்லும் கதை விரிந்து பரவிச் செல்கிறது. இது கம்யூனிசத்தைத் தொடுகிறது, பெரியாரைத் தொடுகிறது, கட்டுப்பெட்டிக்காலக் காமத்தைச் சொல்கிறது, காந்தியைத் தொடுகிறது, தீவிரவாதத்தைத் தொடுகிறது, அரசு இயந்திரங்களின் குள்ளநரித்தனத்தைத் தொடுகிறது, போலீஸ் என்ற அதன் கோரப்பற்களைத் தொடுகிறது.\nஆங்கிலேயர் காலத்தில் ஆரம்பித்து சுதந்திரக் காலப் போராட்டங்கள், அது சரி, தவறென்ற வாதம், சுதந்திரம், காந்தி கொலை, பெரியாரின் புரட்சி, திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம், கம்யூனிஸ்டுகளின் பார்வை, கிரிக்கெட், ஆன்மீகத்துறவரம் என்று பல விஷயங்களைத் தொட கதையின் காலகட்டம் இலகுவாக உதவுகிறது. மேலும் அந்தந்தக் காலகட்டத்திற்கான பாத்திரங்கள் பேசும் வசனங்கள் மிகத் திறமையாகக் கையாளப் பட்டிருப்பதாகவே நினைக்கிறேன். அந்தக்காலத்திலே மாகாத்மா எங்கூருக்குவந்தப்ப என்ற கதைகளைக் கேட்டவர்கள்/சொன்னவர்கள், அல்லது நினைவுள்ளவர்களுக்கு இந்தக் கதை நிச்சயம் பல பழைய விஷயங்களைக் கிளறிவிடும்.\nஒரு சித்தாந்தத்தின் வெற்றி தோல்வி அதனை திறமையாகக் கையாளுபவரின் வாதத் திறமையில் இருக்கிறதென்றே நான் நம்புகிறேன். பால்ய விவாகத்தில் ஆரம்பித்து, கலப்புத் திருமண கைம்பெண்ணிடம் கோறும் மறுமண விருப்பத்தில் முடியும் இந்தக் கதையில் முன்னும் பின்னுமாய் காலம் அலைக்கழிக்கப்பட்டுப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.\nஇந்தப் புத்தகத்தில் எனக்குத் தைத்தது ஒரு பெண்ணின் நீண்டகால அவளால் கட்டுப்படுத்த முடியாத ஒரு வாழ்க்கையின் அவஸ்தையே. கம்யூனிஸமோ. தென்கலை ஐயங்காரோ, இறந்தகாலப் பதிவோ, காந்தியோ, திராவிடமோ ஏதோ ஒன்றைப் பற்றி உங்களிடம் இந்தப் புத்தகம் கேள்வி எழுப்பலாம். நீங்கள் இதை சிலாகிக்கலாம் அல்லது ஒதுக்கிவிடலாம்.\nவித்தியாசமான வாசிப்பனுவம். எனக்குப் பிடித்திருக்கிறது. :))\nகண்ணன் அரசியல் கூட்டம் ஒன்றிற்காக மதுரை ரயில் நிலையத்தில் நின்றபோது சந்தித்த வடை வியாபாரியுடனான உரையாடலில் -\n(கண்ணனுக்கு உழைக்கும் மக்களின் அருகில் சென்று அவர்களின் குறைகளைக் கேட்டு அவர்களோடு ஒன்றாக உணர வேண்டும் என்ற ஆசை. இவர் உழைக்கும் வர்க்கத்தில் வருவாரா அல்லது லும்பன் ரகமா மார்க்ஸ் ரயில் நிலையத்தில் வடை சாப்பிட்டிருக்க வாய்ப்பில்லை).\nவடை விற்பவனுக்கு வாயைப் பொத்திக்கிட்டு போடா பாப்பாரப்பயலே என்று சொல்ல ஆசை\n“அந்த வல்லார ஓளிகளைப் பற்றி ஏன் கேக்கிறீங்க எல்லாரும் திருடனுக மேக வேட்டைச் சாமானுங்க. இரண்டனா தேவடியா கூடப் பக்கத்தில வர யோசிப்பா”\n சில நல்ல ஏழைகளைப் பத்தி யோசிக்கிற கட்சிகளுமிருக்கு. கம்யூனிஸ்ட் கட்சியை எடுத்துக்குங்க”\n உள்ளதுக்குள்ளேயே நாறி வீச்சமடிக்கிற பயலுக அவனுக. மில்லில எம்பாட்டுக்கு வேலை செய்து கொண்டிருந்த என்னை இந்தக் கண்டாரப் பயலுக சத்தம் போட்டு முதலாளிமார்கள அந்த மயித்தப் பிடுங்கிடுவோம் இந்த மயித்தப் பிடுங்கிருவோம்னு சொல்லி பயமுறுத்தினாங்க. அவங்க கதவ இளுத்து மூடிட்டு மெட்ராஸை பார்க்க ஓடிட்டாங்க. நாங்க கொஞ்ச நாளு இவங்க சொல்றதக் கேட்டுகிட்டு மில்லே எங்க கைக்கு வரப்போகுதுன்னு கனாக் கண்டுகிட்டு இருந்தோம். குண்டிப்பீ கரசலாப்போக ஆரம்பிச்சதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சிது இவங்கள நம்பினா சாப்படற சோறும் தண்ணியும்கூட மாயமாயிரும்னு. அப்புறம்தான் வடைவிக்க வந்தேன். என்னைப் பார்த்தா பரம்பரையா வடை விக்கறவன் மாதிரியாத் தெரியிது\nமூவரில் முதல்வர் எம்ஜிஆர். கண்ணனின் கதாநாயகன். சர்க்கஸில் ஆடுபவர்கள் கூட அணியச் சிறிது சங்கோஜப்படும் உடைகளில் அவர் காதல் பாட்டுகள் பாடினார். சுவர் பக்கம் திரும்பிக்கொண்டு சோகத்தைப் பிழிந்தார். அவர் அருகில் இருந்தால் கன்னிப்பெண்கள் கல்யாணத்துக்கு முன்னோ அல்லது கயவர்களாலோ கர்ப்பம் ஆக வாய்ப்பே இல்லை. கன்னிமையின் காவலன் என்ற பட்டம் அவருக்குக் கிடைத்திருக்கவேண்டும். ஏனோ கிடைக்கவில்லை. முந்தையப் படங்களில் கரகரத்த தொண்டையில் பேசும் வில்லன்களுடன் கத்திச் சண்டை போட்டு பிதுங்கிச் சதை வழிந்து வெளித்தள்ளிய இடுப்புகளைக்கொண்ட காப்பாற்றப்படக்கூடாத கதாநாயகிகளையும் காப்பாற்றினார். இந்தப் படங்களில் காதல் காட்சிக்கும் மல்யுத்ததிற்கும் அதிகம் வித்தியாசம் இருக்காது. அவருக்கு உதவி செய்பவர்கள் இடுப்புச் சிறுத்த சிறுமிகள்.\nஅடுத்தவர் சிவாஜி. உப்பிய கன்னங்கள். மூன்று நான்கு தாடைகள். எதிர்பாராத சமயங்களில் முகத்தை முறுக்கி உணர்ச்சிகளைப் பிழிபவர், தமிழ் நாட்டு மர்லன் ப்ராண்டோ என்று அழைக்கப் படுபவர். ஆனால் ப்ராண்டாவோவைப்போல் வசனத்தை மெல்பவர் அல்ல. பேசினால் வெகு தொலைவில் இருப்பவர்களுக்கும் தெளிவாகக் கேட்கும். வாழ்க்கையின் சுழல்களில் சிக்கிக்கொண்டு அவர் தன்னை விடுவித்துக்கொள்ளச் செய்யும் முயற்சி நான்கு ஐந்து நாள் கழிவுகளை வெளியேற்ற முடியாமல் துன்பப்படுபவனை நினைவுக்குக்கொண்டுவரும்.\nஅடுத்ததா ஜெமினி. நன்றாக நடிப்பது தண்டிக்கக்கூடிய குற்றமென்று அவர் நினைப்பதாக அவரைப் பிடிக்காதவர்கள் சொன்னார்கள்.\nராஜகுமாரன் எப்படி வசனம் பேசறான் பாருங்கோ..\nஎப்படிப் பேசினாலும் இடைவெளி இல்லாமப் பேசக்கூடாது. சினிமாவுக்கு வசனத்துக்கா வருவா அதை பிளேட்டு போட்டு கேட்டுக்கலாமே. சினிமாவை அதனுடைய பிம்பங்களுக்காக வரனும். பார்த்ததுக்கப்புறம் மனசுல நிக்கனும். அது காட்டாததைத்தான் யோசிச்சிப் பார்க்க வைக்கனும். இதுல அப்படியாவது எதாவது இருக்கா அதை பிளேட்டு போட்டு கேட்டுக்கலாமே. சினிமாவை அதனுடைய பிம்பங்களுக்காக வரனும். பார்த்ததுக்கப்புறம் மனசுல நிக்கனும். அது காட்டாததைத்தான் யோசிச்சிப் பார்க்க வைக்கனும். இதுல அப்படியாவது எதாவது இருக்கா அம்மா பி���்ளை க்ளோஸ் அப்பையும் மிட் ஷாட்டையும் மாத்தி மாத்தி காட்டறான். டைரக்டருக்கு சின்ன வயசுல மண்டைல அடி பட்டிருக்கும்னு நினைக்கறேன்.\nதிருப்பள்ளியில் ரெங்கநாயகியுடன் தனது அடுக்கு மொழியை பயிற்சி செய்வான். “பசியில் பரிதவிக்கும் பாலன் எனக்குப் பலகாரம் படைக்காமல் பராக்குப் பார்த்துக்கொண்டிருக்கிறாயே”\n“கரண்டியாலே மண்டைலபோடுவேன். கேக்கறத தமிழ்ல கேளு”\nகோபால பிள்ளைக்கு ஒரு அரசியல்வாதியும் பிடிக்காது. ஆனால் திமுக என்றாலே முகமெல்லாம் சிவந்துவிடும். “இவங்க ஜனங்களுக்கு செஞ்சிருக்கர ஒரே தொண்டு என்னன்னா தமிழ்ல புதுப்புது வசவெல்லாம் கண்டுபிடிச்சதுதான். ஒண்ணும் தெரியாமலேயே ஒரு விஷயத்தைப் பத்தி ரெண்டுமணி நேரம் பேசறதும் இவங்களாலேதான் முடியும்”\n“ அது எங்க இருக்கு கிடைக்கறதுக்கு இவங்க இப்படிக்கேக்கறாங்கன்னே மத்த மூணு பேருக்கும் தெரியாது. இவங்கதான் ’அடைந்தால் திராவிட நாடு அடையாவிட்டால் சுடுகாடு’ன்னு சொல்லறாங்க. திராவிட நாடு கிடைக்காமப் போனா தமிழ் நாடு இவங்களால சுடுகாடு ஆயுடும்னு சொல்றாங்களா என்னன்னு தெரியல”\nமுதல் பதிப்பு டிசம்பர் 2002.\nஇந்த ஆசிரியரின் அடுத்த நாவலான கலங்கிய நதி (ஆங்கிலத்தில் The Muddy River) படிக்க ஆரம்பித்திருக்கிறேன். இதைப்பற்றி சொல்வனம் தளத்தில் வந்த ஒரு பதிவு.\nLabels: The Tiger Claw Tree, காலச்சுவடு, பி.ஏ.கிருஷ்ணன், புலி நகக் கொன்றை, வாசிப்புப் பகிர்வு\nதொப்புள் கொடி ஓடுது. முடிச்சதும் இது ரண்டும்தான்.:)\nஎத்தனையோ முறை வாசிச்சிருந்தாலும் ஒவ்வொரு முறையும் வித்தியாசமான வாசிப்பனுபவம் தருது.\nஇது பற்றி பேசும்போது சொல்லியிருக்கிறீர்கள். நவரசங்களும் கலந்து இருக்கும் போலிருக்கிறதே எம்ஜிஆர், சிவாஜி மற்றும் சிவாஜி பற்றி குறிப்பிட்டிருந்ததை படித்து நிறைய சிரித்தேன். வடை விற்பவர் சொல்லுவதில்தான் எத்தனை உள்ளர்த்தங்கள்\nபடிக்கவேண்டும் சேம்பிளட், வாங்கி அல்லது உங்களிடம் வாங்கி...\nமின்சார ரயில் பயணத்தில் படித்து விடுவீர்கள் என்று தான் நினைக்கின்றேன். வாங்கி வந்த புத்தகங்கள் கண் எதிரே ஆனால் எப்போது படிப்பேன் என்று தெரியவில்லை.\nபுத்தகங்கள் படிக்க படிக்க எழுத்து நடை மாறும் என்பதற்கு சமீப உங்கள் மாற்றம் உதாரணம்.\nஎனது கொடுமைகள் மின் அஞ்சலில் பெற\nபுத்தகக் கண்காட்சியும் சில ஆச்சரியங்களும்..\nஎ���்னை இயற்கையாகச் சாகவிடுங்கள், ப்ளீஸ்..\nஅது ஒரு கனாக்காலம். மணி ரத்னம் என்ற பெயருக்காகவே தியேட்டரின் முன் தவம் இருந்து, டைட்டில் முதல் படம் பார்க்கவேண்டும் என்று ஆவல் உந்தித் தள்...\nமூன்றாவது பெர்த் - உமா சீரிஸ் - 3.\n. ஹை ய்யோ இன்னும் அரை மணி நேரத்தில் அம்பாலா வந்துவிடுமே என்று உமாவைக்கொண்டு உள்ளே ஏதோ ஒன்று இளக ஆரம்பித்திருந்தது. 'கிட்டாதா...\nஒரு பரதேசியின் பயணம் - 4 (வெள்ளியங்கிரி 2/2012)\nதிருச்சிற்றம்பலம். ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத் தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்\nஆண்ட்ராய்ட் போன்கள் - ஒரு அறிமுகம் - 1\nஆண்ட்ராய்ட் செல்பேசிகள். ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்க கடைக்குச் சென்றால் மூன்றுவிதமான குழப்பம் வரும்\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை.\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை. மணிஜி, நான், அகநாழிகை வாசு, கும்க்கி (மாண்புமிகு செல்வம் துபாயில் இருப்பதால் அவர் அங்கிர...\nபோதி தர்மர் காஞ்சீபுரத்தில் மார்ஷியல் ஆர்ட்ஸில் புலி, அவர் கிளம்பி முறுக்கு மீசையோடு குதிரை ஏறி 3 வருடங்கள் பயணம் செய்து தாடி வளர...\nபர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம்\n. பர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம் ஸ்வாமி ஓம்கார் எறும்பு ராஜகோபாலுக்காக பர்வத மலை போவதற்காக ஒரு மோட்டிவேஷன் பஸ்ஸை போட்டோவோடு...\n. FOOD Inc என்ற டாக்குமெண்டரியை பார்த்திருக்கிறீர்களா செயற்கையாக மனிதனுக்கான உணவுச் சுழற்சியானது கார்பரேட் கைகளால் தீர்மானிக்கப் படுவதை ஆ...\nஒரு பரதேசியின் பயணம் 4 - வெள்ளியங்கிரி தரிசனம்.\nமுதல் பாகம் - இங்கே ஆறாவது மலை உச்சி, ஏழாவது மலை அடிவாரத்திலிருக்கும் சுனை மிகுந்த குளிர்ச்சி உடையது, அதில் ஏன் குளிக்கவேண்டும்\n. 1871ஆம் ஆண்டில் பிறக்கும் ஒரு பெண் குழந்தையின் ஆயுசு 1970க்கும் மேல் கெட்டியாக இருந்தால் அந்தக் குழந்தை தன் நினைவுக்குத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-08-24T13:18:11Z", "digest": "sha1:SV7FM5H46TJ7HF25IYZTWYKTW4UCC6A3", "length": 45855, "nlines": 139, "source_domain": "www.puthiyavidial.com", "title": "நெல்லிக்குப்பம் சுப்பிரமணியன் காவல்நிலைய சாவு: உண்மை அறியும் குழுஅறிக்கை - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nகடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உள்ளாடை விற்பனை வீழ்��்சி\nபாபர் மஸ்ஜித் வழக்கு: ஆவணங்கள் உள்ள ஒரே இந்து அமைப்பு நிர்மோகி அகாரா- வழக்கறிஞர் சுஷில் ஜெயின்\nபாஜக மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி காலமானார்\nபெஹ்லுகான் கொலை வழக்கு: சிறப்பு விசாரணைக் குழு அமைக்க முடிவு\nசிறுமியை மிரட்டி பாலியல் வல்லுறவு செய்த பாஜக நிர்வாகி கைது\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் இனி முயற்சிக்காது: இம்ரான் கான்\nநாட்டில் இதுவரை ஏற்படாத பணப்புழக்க நெருக்கடி ஏற்பட்டுள்ளது: நிதி ஆயோக் துணை தலைவர்\nஇனப்படுகொலை குற்றவாளியை இலங்கை இராணுவ தளபதியாக்குவதா\nமுத்தலாக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஜாகிர் நாயக்-ஐ இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப மாட்டோம்: மலேசிய பிரதமர் மஹாதிர் திட்டவட்டம்\nஇந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி செல்வதால் கவலை அளிக்கிறது: ரகுராம் ராஜன்\nபிஸ்கட் விற்பனை வீழ்ச்சி: 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் பார்லே நிறுவனம்\nபாலியல் வன்கொடுமைக்கு ஆளான தலித் பெண்: உடந்தையாக இருந்த சிவசேனா தலைவர்\nகாஷ்மிர் விவகாரம்: சமரச பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்க டிரம்ப் முடிவு\n“ஒரு இந்தியனாக எனக்கு பெருமை அளிக்கவில்லை” – நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்\nபுதிய விடியல் – 2019 ஆகஸ்ட் 16-31\nஜனநாயகத்தின் ஆயுள் இனி எத்தனை நாள்\nவைகை பெருவிழா தமிழர் கலாச்சாரத்தை குறிவைக்கும் ஆர்.எஸ்.எஸ்.\nசுதந்திர தினத்தை முன்னிட்டு உயிர்காக்கும் இரத்ததான மொபைல் செயலி அறிமுகம் செய்த பாப்புலர் ஃப்ரண்ட்\nநெல்லிக்குப்பம் சுப்பிரமணியன் காவல்நிலைய சாவு: உண்மை அறியும் குழுஅறிக்கை\nBy admin on\t June 12, 2015 தற்போதைய செய்திகள் நேரடி ரிப்போர்ட்\nகடலூரில் இருந்து பண்ரூட்டி செல்லும் சாலையில் 18 கி.மீ. தொலைவில்உள்ளது மேல் பட்டாம்பாக்கம் பி.என்.பாளையம். இந்த ஊரில் ரயில்வே கேட் அருகில் ரயில்பாதையை ஒட்டி அமைந்துள்ள தலித் குடியிருப்பு ஒன்றில் வசித்தவர் சுப்பிரமணியன் (35)த/பெ. ஏகாம்பரம். ஐ.டி.ஐயில் ஃபிட்டர் பயிற்சிப் பெற்ற இவர் நிரந்தர வேலையின்றி பல்வேறுகூலி வேலைகளைச் செய்துக் கொண்டிருந்தார். கடந்த ஒரு மாதமாக நெய்வேலியில் ஒப்பந்த ஊழியராகபணி செய்துக் கொண்டிருந்தார். இவரது மனைவி ரேவதி (28). இவர்களுக்கு சுபாஷினி (8), நிவாஷினி(5), சோனா (3), வர்ஷித் (1) என்கிற நான்கு குழந்தைகள். நிரந்தர வருமானம் இல்லாத வாழ்க்கை.\nநெய்வேலிக்கு வேலைக்குச் செல்லும் போது அங்குள்ள அவரது தூரத்துஉறவினர் சபா அம்மா எனப்படும் எலிசபத் என்பவரின்வீட்டிற்கு அவர் செல்வது வழக்கம் எலிசபத்தின் வீட்டிற்குப் பக்கத்தில் (3வது பிளாக்)குடியிருந்த முகமது யூசுப்பின் மனைவி மும்தாஜ் (47) என்பவரை சென்ற மே 23 அன்று யாரோகொலை செய்து நகைகளைப் பறித்துக் கொண்டு உடலை எரியூட்டிவிட்டு ஓடிவிட்டனர். இது தொடர்பாகநெய்வேலி டவுன்ஷிப் காவல்நிலையத்தில் வழக்கு ஒன்று (குற்ற எண். 179/15) இதச 302,380 ஆகிய பிரிவுகளின்கீழ் பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கை நெய்வேலி டவுன்ஷிப் காவல்நிலையஆய்வாளர் ராஜா விசாரித்து வருகிறார். சென்ற மே 28 அன்று இதுதொடர்பாக சுப்பிரமணியனைஅவரும் அவருடன் வந்த காவலர்களும் அழைத்துச் சென்று சுமார் ஒரு வாரம் சட்டவிரோத காவலில்வைத்துக் கடுமையாக சித்திரவதை செய்ததாகவும், அதன் விளைவாக அவர் சாகும் நிலையில் புதுச்சேரிஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சென்ற ஜூன் 6 அன்று அதிகாலை 4 மணிக்கு மரணமடைந்ததாகவும்ஊடகங்களில் செய்தி வெளிவந்தது.\nஇதுகுறித்த உண்மைகளை அறிய கீழ்க்கண்டவாறு ஓர் உண்மை அறியும்குழு அமைக்கப்பட்டது\n1 பேரா. அ. மார்க்ஸ், தலைவர், மனித உரிமைகளுக்கான தேசியக் கூட்டமைப்பு (National Confederation of Human Rights Organisationas- NCHRO), சென்னை,\n2. கோ. சுகுமாரன், செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (Federation for Peoples Rights – FPR), புதுச்சேரி.\n3. இரா. முருகப்பன், (இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் -SASY), திண்டிவனம்,\n4. இரா. பாபு, மனித உரிமை ஆர்வலர், கடலூர்,\n5. வழக்குரைஞர் விஜயசங்கர், சென்னை\n7 வழக்குரைஞர் இல.திருமேனி, கடலூர்,\nஇக்குழுவினர் ஜூன் 9, 2015 நேற்று முழுவதும் பி.என். பாளையத்தில்உள்ள சுப்பிரமணியனின் வீட்டிற்குச் சென்று அவரது மனைவி ரேவதி மற்றும் குழந்தைகள், சுப்பிரமணியனைகாவல்துறையினர் அழைத்துச் சென்றதற்கு நேரடி சாட்சியாக உள்ள அருகில் வசிக்கும் கருணாகரன்,சத்தியசீலன், அன்பழகன் முதலானவரை சந்தித்து நடந்த சம்பவங்களை விரிவாகப் பதிவு செய்துக்கொண்டனர். பின்னர் நெய்வேலி டவுன்ஷிப் காவல்நிலையத்திற்குச் சென்று அங்கிருந்த உதவிஆய்வாளர் சு.அன்பரசனை சந்தித்து இதுதொடர்பாகப் பேசினர். சுப்பிரமணியத்தின் மரணம் தொடர்பாகவழக்கு��் பதியப்பட்டுள்ள நெல்லிக்குப்பம் காவல்நிலையத்திற்குச் சென்று அங்கிருந்த எஸ்.எஸ்.ஐஉதயகுமாரை சந்தித்து சுப்பிரமணியனின் மரணம் தொடர்பாக பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கைகுறித்த விவரங்களைப் பெற்றுக் கொண்டனர். பின்னர் சுப்பிரமணியனை அழைத்துச் சென்று காவலில்வைத்து விசாரித்த நெய்வேலி டவுன்ஷிப் ஆய்வாளர் ராஜா, துணைக் கண்காணிப்பாளர் கலைச்செல்வன்ஆகியோரை தொலைபேசியில் தொடர்புக் கொண்டு பேசினர். ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவகண்காணிப்பாளர் டாக்டர் பாலச்சந்தர், மருத்துவ துணைக் கண்காணிப்பாளர் அம்புரோஸ், சுப்பிரமணியனுக்குசிகிச்சை அளித்த டாக்டர் ஜெகதீசன் ஆகியோரிடம் விரிவாகப் பேசினர். ஜிப்மர் மருத்துவமனையின்புறக்காவல் நிலையத்தில் பொறுப்பாக இருந்த அதிகாரியிடமும் பேசினர்.\nதொடர்புள்ள அனைவரையும் விசாரித்த வகையில் நடந்த சம்பவம் குறித்துநாங்கள் அறிந்தது:\nமே 23 அன்று நெய்வேலி டவுன்ஷிப் 3ம் பிளாக்கில் குடியிருந்தமும்தாஜ் என்கிற பெண்மணியை நகைக்காக யாரோ கொலை செய்கின்றனர். இவரது பக்கத்து வீட்டில்இருந்த எலிசபத் வீட்டாருடன் இவருக்குப் பகை இருந்துள்ளது. எலிசபத் வீட்டிற்கு அடிக்கடிவந்து செல்லும் சுப்பிரமணியனை சந்தேகித்த நெய்வேலி டவுன்ஷிப் ஆய்வாளர் ராஜா ஒரு பெண்போலீஸ் உட்பட சாதாரண உடையில் இருந்த சுமார் 10, 12 காவலர்களுடன் மே 28 அன்று இரவு சுமார்2 மணி அளவில் சுப்பிரமணியனின் வீட்டிற்கு வந்துள்ளார். கூட எலிசபத்தையும் அழைத்து வந்துள்ளார்.எலிசெபத்தை அழைக்கச் சொல்லி, கதவைத் திறந்த சுப்பிரமணியனைப் பிடித்து அங்கேயே அடித்துள்ளனர்.பயந்துக் கதறிய ரேவதி மற்றும் குழந்தைகளையும் மிரட்டியுள்ளனர். கொலை செய்ததை ஒத்துக்கடா,கொலை செய்ததை ஒத்துக்குங்கடி என இருவரையும் மிரட்டியுள்ளனர் பிள்ளைகள் பயந்துக் கத்தியுள்ளன.அந்த நேரத்தில் சத்தம் கேட்டு வெளியே வந்த அருகில் வசிக்கும் டிரைவர் சத்தியசீலனை மிரட்டிஅகன்று போகச் சொல்லியுள்ளனர். பின்னர் சுப்பிரமணியனை மட்டும் அடித்து இழுத்துச் சென்றுள்ளனர்.அருகில் வசிக்கும் சத்தியசீலன், ஆறுமுகம், அன்பழகன், கருணாகரன், அழகேசன் முதலியோர்இதற்கு நேரடி சாட்சிகள் சுப்பிரமணியனின் உடலில் பலகாயங்கள் இருந்தன என்பதையும் அவரதுகால், கை நகங்கள் பிய்க்கப்பட்டு இருந்��தையும் நாங்கள் பலரிடமும் உறுதிப்படுத்திக்கொண்டோம்.\nஅடுத்த நாள் காலை 9 மணியளவில் 4 காவலர்கள் வந்து ரேவதியையும்4 குழந்தைகளையும் டவுன்ஷிப் காவல்நிலையத்திற்குக் கொண்டு சென்று மிரட்டியுள்ளனர். சின்னஞ்சிறுகுழந்தைகளையும் தனியே பிரித்து மிரட்டியுள்ளனர். மாலையில் ரேவதியையும் அவரது பிள்ளைகளையும்ஒரு வெள்ளைத்தாளில் கையொப்பம் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். அடுத்தஒரு வாரம் இப்படி நடந்துள்ளது. சுப்பிரமணியனை வீட்டுக்கு அனுப்பாததோடு மனைவி மக்கள்கண்ணிலும் காட்டவில்லை\nஇடையில் மே 31ம் தேதியன்று ரேவதி தன் கணவர் இவ்வாறு சட்டவிரோதக்காவலில் வைக்கப்பட்டது குறித்து எழுத்துமூலம் புகார் ஒன்றை கடலூர் காவல் கண்காணிப்பாளரிடம்கொடுக்க அவரது அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். காவல் கண்காணிப்பாளர் அன்று விடுப்பில்இருந்ததால் புகார் கடித்தத்தை அங்கிருந்த யாரோ ஒரு அதிகாரி பெற்றுக் கொண்டுள்ளார்.சற்று நேரத்தில், அந்த அதிகாரி எங்கோ வெளியில் சென்றுவிட்டார். நீண்ட நேரம் காத்திருந்தபின் ரேவதி வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.\nசுமார் ஒரு வாரத்திற்குப் பின் ஜூன் 4ம் தேதி வியாழக்கிழமை அன்றுரேவதியை அவசரமாக நெய்வேலி டவுன்ஷிப் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர்சுப்பிரமணியனுக்கு உடல் நலமில்லை என்றும், அழைத்துச் சென்று வைத்தியம் செய்யுமாறும்கூறியுள்ளனர் சுப்பிரமணியனின் உடல் எல்லாம் அடிபட்டு வீங்கி இருந்தது எனவும் கை, கால்விரல் நகங்கள் பிடுங்கப்பட்டிருந்தன எனவும் ரேவதி எங்களிடம் கூறி அழுதார்.\nவைத்தியம் செய்ய வசதியில்லை என ரேவதி அழுதவுடன் ஒரு டாடா சுமோவில்அவரையும் சுப்பிரமணியனையும் ஏற்றிக் கொண்டு இரண்டு போலீஸ்காரர்கள் புதுச்சேரி ஜிப்மர்மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அட்மிஷன் போடும் போது எப்படி அடிபட்டது என்றகேள்விக்கு சுப்பிரமணியன் பதிலளிக்க முனைந்த போது போலீசார் அவரை நோக்கி முறைத்துள்ளனர்.சுப்பிரமணியன் பயந்துக் கொண்டே ஏதோ முணு முணுத்துள்ளார். மருத்துவமனையில் வழக்கமாகபதிவு செய்வதைப் போல் அடையாளம் தெரியாதவர்களால் தாக்கப்பட்டதாகப் பதிவு செய்துள்ளனர்.\nஉடனடியாக ஜிப்மர் மருத்துவமனை டாக்டர்கள் உரிய சிகிச்சையை தொடங்கியுள்ளனர்எனினும் அடுத்த நாள் உடலில் மூத்திரம் தேங்கி வயிறு உப்பி சுப்பிரமணியன் கதறத் துவங்கியுள்ளார்.தன்னை லாடம் கட்டித் தொடர்ந்து அடித்ததாகவும், முந்திரி மரத்தில் தலைக்கீழாக கட்டிவைத்து அடித்துச் சித்திரவதை செய்ததாகவும் சுப்பிரமணியன் ரேவதியிடம் கதறியுள்ளார்.டாக்டர்களின் தீவிர சிகிச்சைப் பலனளிக்காமல் ஜூன் 6ம் தேதி அதிகாலை 4 மணியளவில் அவர்உயிர் பிரிந்துள்ளது. அன்று மாலை 6 மணியளவில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சுப்பிரமணியனின்உடல் அவரது வீட்டில் அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 7ம்தேதி மாலை அவரது உடல்பெட்டியில் வைத்துப் புதைக்கப்பட்டது\nஇடையில் அப்பகுதியில் உள்ள மக்கள் நீதி வேண்டி கடலூர் பண்ரூட்டிசாலையில் மறியல் செய்தனர். அப்போது பண்ரூட்டி மற்றும் கடலூர் துணைக் கண்காணிப்பாளர்கள்,ஆர்.டி.ஓ. ஆகியோர் நேரில் வந்திருந்து பேச்சு வார்த்தை நடத்தினர். ரேவதிக்கு ஒரு அரசுவேலை, குழந்தைகளின் படிப்பிற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு, சுப்பிரணியனின் மரணத்திற்குக்காரணமான ஆய்வாளர் ராஜா உள்ளிட்ட காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்தல் ஆகியஉறுதிமொழி அளிக்கப்பட்ட பின் சாலை மறியல் போராட்டத்தை அப்பகுதி மக்கள் நிறுத்திக் கொண்டுள்ளனர்.\nசுப்பிரமணியனின் வீடு நெல்லிக்குப்பம் காவல் நிலைய எல்லைக்குள்உள்ளதால் சுப்பிரமணியன் சந்தேகத்திற்குரிய வகையில் இறந்துள்ளதாக குற்றவியல் நடைமுறைச்சட்டம் 174 (1) பிரிவின் கீழ் வழக்கு (மு.த.எ. 269/15) பதியப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக காவல் துறை தரப்பில் சொல்லப்படுவது:\nமும்தாஜ் கொலை வழக்கின் புலன் விசாரணை அதிகாரியும் சுப்பிரமணியனைஒரு வார காலம் சட்ட விரோதக் காவலில் வைத்துக் கடும் சித்திரவதைகளைச் செய்தவர் எனக்குற்றம் சாட்டப்படுபவருமான ஆய்வாளர் ராஜாவிடம் நாங்கள் இது குறித்துக் கேட்டபோது தான்அவரை விசாரித்தது உண்மைதான் எனவும், ஆனால் ஒவ்வொரு நாளும் அவரை மாலையில் வீட்டுக்குஅனுப்பி விட்டதாகவும், அவரைச் சித்திரவதை செய்ததாகச் சொல்லப்படுவது பொய் எனவும் கூறினார்.ஜிப்மர் மருத்துவமனையில் அவரைத் தாங்கள் கொண்டுபோய்ச் சேர்க்கவில்லை எனவும், சுப்பிரமணியன்தானாகவே போய் சேர்ந்து கொண்டார் எனவும் கூறினார்.\nநெய்வேலி டவுன்ஷிப் காவல்நிலையத்திற்குப் பொறுப்பான துணைக் கண்காணிப்பாளர்கலைச்செல்வனிடம் நாங்கள் கேட்டபோது அவரும் இவ்வாறு சுப்ப்பிரமணியனைத் தாங்கள் சட்டவிரோதக்காவலில் வைத்து விசாரிக்கவில்லை என்றார். சுப்பிரமணியனுக்கு மஞ்சள் காமாலை நோய் இருந்ததாகவும்அதன் விளைவாகவே அவர் செத்தார் என்றும் கூறினார். உங்கள் போலீஸ்காரர்கள்தானே சுப்பிரமணியனைஜிப்மர் மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்துள்ளனர் எனக் கேட்டபோது அது தனக்குத்தெரியாது என்றார்.\nநெய்வேலி டவுன்ஷிப் காவல்நிலையத்தில் பணியில் இருந்த துணை ஆய்வாளர்அன்பரசனைக் கேட்டபோது சுப்பிரமணியனை விசாரித்தது உண்மைதான் எனவும், ஆனால் அப்போது மூன்றுநாட்கள் தான் சி.சி.டி.வி பயிற்சிக்காகச் சென்றுவிட்டதாகவும், சுப்பிரமணியனுக்கும்மும்தாஜ் கொலைக்கும் தொடர்பில்லை என்பது விசாரணையில் தெரிய வந்தது என்றும் கூறினார்.\nஇன்று காலை கடலூர் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ஏ.ராதிகாஅவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது பிரேத பரிசோதனை அறிக்கை வரும்வரை அது காவல்நிலயச் சித்திரவதையினால் ஏற்பட்ட மரணம் எனவும் அந்த அடிப்படையில் கொலை எனவும் கருதஇயலாது எனக் கூறினார்\nசுப்பிரமணியனுக்குச் சிகிச்சை அளித்த ஜிப்மர் மருத்துவமனையின்மூத்த மருத்துவர் ஜெகதீஷ் அவர்கள் திடீரென மூத்திரக்காய் செயலிழந்ததால் சிகிச்சைப்பலனின்றி அவர் இறந்து போனார் எனவும் தாக்குதலின் விளைவாகத்தான் அப்படி நேர்ந்ததா என்பதுபிரேத பரிசோதனை அறிக்கையில்தான் தெரியவரும் என்றார்.\n1. சுப்பிரமணியம் ஆரோக்கியமான உடல் நிலையுடன் இருந்தவர், அவருக்குமஞ்சள் காமாலை நோய் அல்லது சிறுநீரகம் பழுதுபட்டிருந்தது என்பதெல்லாம் முழுப் பொய்.திடீரெனச் சிறுநீரகம் பாதிக்கப்படுகிற அளவிற்கு அவர் வயதானவரோ இல்லை சக்கரை நோய் முதலானவற்றால்பாதிக்கப்பட்டவரோ இல்லை. மும்தாஜ் கொலைக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மே23 முதல் 25 வரை அவர் குடும்பத்துடன் வேளாங்கன்னி கோவிலுக்குச் சென்றுள்ளார். 28 நள்ளிரவில்அவரை ஆய்வாளர் ராஜா தலைமையில் வந்த காவலர்கள் அடித்து இழுத்துச் சென்றதற்கு நேரடி சாட்சிகளாகபி.என்.பாளையம் சத்தியசீலன், கருணாகரன், நெய்வேலி எலிசபத், சுப்பிரமணியனின் மனைவி மற்றும்குழந்தைகள் உள்ளனர். மே 28 இரவு அழைத்துச் செல்லப்பட்ட சுப்பிரமணியன் மீண்டும் ஜூன்6 மாலைதான் பிணமாகக் கொண்டுவரப்பட்டார் என்பதற்கு பி.என்.பாளையத்தில் சுப்பிரமணியனின்வீட்டைச் சுற்றி வாழும் மக்கள் அனைவரும் சாட்சிகளாக உள்ளனர். சுப்பிரமணியனை ஒருவாரகாலம் ஆய்வாளர் ராஜாவும் அவரது காவலர்களும் சட்ட விரோதக் காவலில் வைத்துச் சித்திரவதைசெய்ததும் அதன் விளைவாகவே அவர் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இறந்தார் என்பதும் உண்மை.\n2. தன்னுடைய கணவர் சட்டவிரோதக் காவலில் வைத்துச் சித்திரவதைசெய்யப்படுவது குறித்துப் புகாரளிக்க கடலூர் காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குமே 31 அன்று ரேவதி சென்றுள்ளார். கண்காணிப்பாளர் விடுப்பில் இருந்ததால் அவரது மனுவைஅங்குள்ள அதிகாரி ஒருவர் பெற்றிருக்கிறார். காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகம் ரேவதியின்மனு மீது இன்று வரை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. கண்காணிப்பாளர் விடுப்பு முடிந்துதிரும்பிய பின்னும் எந்த நடவடிக்கையும் இல்லை இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அந்தமனுவின் மீது கண்காணிப்பாளர் உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இன்றுசுப்பிரமணியன் இறந்திருக்க மாட்டார். அவரது மனைவியும் நான்கு பச்சிளங் குழந்தைகளுக்இப்படி அனாதைகளாகியிருக்க மாட்டார்கள். கடலூர் காவல்துறைக் கண்காணிப்பாளர் ராதிகா அவர்கள்இது போன்ற விடயங்களில் மிகவும் அலட்சியமாக நடந்துகொள்பவர் என்பதைப் பலரும் கூறினர்.\n3. தமிழகமெங்கும் தொடர்ந்து காவல் நிலையச் சாவுகள் நடைபெற்றுவருகின்றன, விசாரணைக்கு அழைத்து வந்தவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது, 12 வயதுச்சிறுவனை வாய்க்குள் பிஸ்டலை வைத்துச் சுடுவது என்பதெல்லாம் கடந்த சில ஆண்டுகளில் இங்குநடந்தவை. திருக்கோவிலூரில் நான்கு இருளர் பெண்களைக் காவலர்கள் பாலியல் வன்புணர்ச்சிசெய்தனர் இத்தகைய குற்றங்களில் குற்றவாளிகளான காவலர்களைக் காப்பாற்றுவதைத் தமிழக அரசுஒரு கொள்கையாகவே வைத்துச் செயல்படுகிறது. கைது செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றம் டி.கே.பாசு வழக்கில் அளித்துள்ள நெறிமுறைகளை எந்தக் காவல் நிலையமும் அதிகாரிகளும் கடைபிடிப்பதில்லை.இந்நிலை தொடரும் வரை அப்பாவிக் குடிமக்கள் கொல்லப்படுவது குறையப் போவதில்லை.\n1. சுப்பிரமணியனைச்சட்டவிரோதக் காவலில் வைத்துச் சித்திரவதை செய்து அவரது மரணத்திற்குக�� காரணமான நெய்வேலிடவுன்ஷிப் காவல் நிலைய ஆய்வாளர் ராஜா மற்றும் காவலர்கள் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுஅவர்கள் மீது சட்ட விரோதக் காவலில் வைத்திருந்தது, மரணம் நேரும் வகையில் சித்திரவதைசெய்தது ஆகிய குற்றங்களுக்காக கொலை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கப்பட வேண்டும்.\n2. இந்த வழக்கைதமிழகக் காவல்துறை விசாரித்தால் எந்த நீதியும் கிடைக்கப் போவதில்லை. எனவே இந்த வழக்குவிசாரணையை சி.பிஅய்யிடம் ஒப்படைக்க வேண்டும்\n3. சுப்பிரமணியனின்மனைவியும் நான்கு பச்சிளம் குழந்தைகளும் இன்று அனாதைகளாகியுள்ளனர். கடந்த இரு வாரங்களாகஅவர்கள் கடும் மனச் சிதைவுகளுக்கும் ஆளாகியுள்ளனர், இது தொடர்பாக நடந்த சாலை மறியலின்போதுஅரசு அதிகாரிகள் வாக்களித்தபடி சுப்பிரமணியனின் மனைவி ரேவதிக்கு அவரது தகுதிக்கு ஏற்றஅரசுப்பணியும் 25 இலட்ச ரூபாய் இழப்பீடும் வழங்கப்பட வேண்டும். நான்கு குழந்தைகளின்கல்விச் செலவிற்கும் அரசு பொறுப்பேற்க வேண்டும்.\nPrevious Articleஆந்திரா என்கௌண்டர்: உண்மை அறியும் குழு அறிக்கை\nNext Article கடற்கரையில் குழந்தைகளை கொலை செய்தது திட்டமிட்ட செயல் அல்ல: இஸ்ரேல்\nகடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உள்ளாடை விற்பனை வீழ்ச்சி\nபாபர் மஸ்ஜித் வழக்கு: ஆவணங்கள் உள்ள ஒரே இந்து அமைப்பு நிர்மோகி அகாரா- வழக்கறிஞர் சுஷில் ஜெயின்\nபாஜக மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி காலமானார்\nகடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உள்ளாடை விற்பனை வீழ்ச்சி\nபாபர் மஸ்ஜித் வழக்கு: ஆவணங்கள் உள்ள ஒரே இந்து அமைப்பு நிர்மோகி அகாரா- வழக்கறிஞர் சுஷில் ஜெயின்\nபாஜக மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி காலமானார்\nபெஹ்லுகான் கொலை வழக்கு: சிறப்பு விசாரணைக் குழு அமைக்க முடிவு\nசிறுமியை மிரட்டி பாலியல் வல்லுறவு செய்த பாஜக நிர்வாகி கைது\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்���ில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nஜாகிர் நாயக்-ஐ இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப மாட்டோம்: மலேசிய பிரதமர் மஹாதிர் திட்டவட்டம்\nமுத்தலாக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபெஹ்லுகான் கொலை வழக்கு: சிறப்பு விசாரணைக் குழு அமைக்க முடிவு\nசிறுமியை மிரட்டி பாலியல் வல்லுறவு செய்த பாஜக நிர்வாகி கைது\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/category/articles/page/3/", "date_download": "2019-08-24T14:13:45Z", "digest": "sha1:VQJTORVUUSQKZG3NW54BNXQMVEKBLQ77", "length": 23364, "nlines": 155, "source_domain": "www.puthiyavidial.com", "title": "கட்டுரைகள் Archives - Page 3 of 27 - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nகடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உள்ளாடை விற்பனை வீழ்ச்சி\nபாபர் மஸ்ஜித் வழக்கு: ஆவணங்கள் உள்ள ஒரே இந்து அமைப்பு நிர்மோகி அகாரா- வழக்கறிஞர் சுஷில் ஜெயின்\nபாஜக மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி காலமானார்\nபெஹ்லுகான் கொலை வழக்கு: சிறப்பு விசாரணைக் குழு அமைக்க முடிவு\nசிறுமியை மிரட்டி பாலியல் வல்லுறவு செய்த பாஜக நிர்வாகி கைது\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் இனி முயற்சிக்காது: இம்ரான் கான்\nநாட்டில் இதுவரை ஏற்படாத பணப்புழக்க நெருக்கடி ஏற்பட்டுள்ளது: நிதி ஆயோக் துணை தலைவர்\nஇனப்படுகொலை குற்றவாளியை இலங்கை இராணுவ தளபதியாக்குவதா\nமுத்தலாக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஜாகிர் நாயக்-ஐ இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப மாட்டோம்: மலேசிய பிரதமர் மஹாதிர் திட்டவட்டம்\nஇந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி செல்வதால் கவலை அளிக்கிறது: ரகுராம் ராஜன்\nபிஸ்கட் விற்பனை வீழ்ச்சி: 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் பார்லே நிறுவனம்\nபாலியல் வன்கொடுமைக்கு ஆளான தலித் பெண்: உடந்தையாக இருந்த சிவசேனா தலைவர்\nகாஷ்மிர் விவகாரம்: சமரச பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்க டிரம்ப் முடிவு\n“ஒரு இந்தியனாக எனக்கு பெருமை அளிக்கவில்லை” – நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்\nபுதிய விடியல் – 2019 ஆகஸ்ட் 16-31\nஜனநாயகத்தின் ஆயுள் இனி எத்தனை நாள்\nவைகை பெருவிழா தமிழர் கலாச்சாரத்தை குறிவைக்கும் ஆர்.எஸ்.எஸ்.\nசுதந்திர தினத்தை முன்னிட்டு உயிர்காக்கும் இரத்ததான மொபைல் செயலி அறிமுகம் செய்த பாப்புலர் ஃப்ரண்ட்\nஇந்துக்களை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்வது இஸ்லாத்திற்கு விரோதமானது- இம்ரான் கான்\nஇந்துக்களை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்வது இஸ்லாம் மார்க்கத்திற்கு விரோதமானது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் நேற்று…More\nபாலஸ்தீனம், சிரியா போன்ற நாடுகளில் தாக்குதலால் 12ஆயிரம் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. அறிக்கை\nகடந்த ஆண்டு தாக்குதலில் ஆப்கானிஸ்தான், ஏமன், பாலஸ்தீனம், சிரியா ஆகிய நாடுகளில் 12,000க்கும் அதிகமான குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள்…More\nராணுவப் பள்ளி துவங்கும் ஆர்‌.எஸ்‌.எஸ்: வன்முறையை அதிகரிக்க முடிவா\nபாஜகவின் தாய் கழகமான ஆர்‌.எஸ்‌.எஸ் அமைப்பின் புதிய ராணுவப் பள்ளி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கப்பட உள்ளது. அதில்…More\n“ஜெய் ஸ்ரீராம்” கூற மறுத்த இஸ்லாமிய சிறுவன் மீது தீ வைத்து எரித்த இந்துத்துவா வெறியர்கள்\n17 வயது இஸ்லாமிய சிறுவனை “ஜெய் ஸ்ரீராம்” என கூறச் சொல்லி தீ வைத்த இந்துத்துவா கொலை வெறியர்கள். பாஜக…More\nசவுதி அரேபிய இளவரசர் பந்தர் காலமானார்..\nசவுதி அரேபியாவின் இளவரசரும் தற்போதைய மன்னர் சல்மானின் மூத்த சகோதரருமான பந்தர் பின் அப்துல்லா அஜிஸ் காலமானார். அவருக்கு வயது…More\nகும்பல் படுகொலைகள் இந்து மதத்திற்கு எதிரான சதி- ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்\nநாட்டில் நடக்கும் கும்பல் படுகொலைகள் இந்து மதத்துக்கு எதிரான சதி என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். உத்தரப்…More\nநீதிக்காக காத்திருக்கும் ரக்பர் கானின் குடும்பம்\nதன் தாயார் வீட்டு முற்றத்தில் விரிக்கப்பட்டுள்ள சிறிய விரிப்பில் தலையில் நீல நிற துப்பட்டாவுடன் பலகீனமான நிலையில் படுத்திருக்கிறார் அஸ்மீனா.…More\nதலித் எம்.எல்.ஏ போராட்டம்: மாட்டு சாணம் கலந்த தண்ணீரால் கழுவிய காங்கிரஸ் கட்சியினர்\nதலித் எம்.எல்.ஏ அமர்ந்து போராட்டம் நடத்திய இடத்தை மாட்டு சாணம் கலந்த தண்ணீரால் கழுவிய காங்கிரஸ் கட்சியினர். கேரளா மாநிலம்…More\nபாஜக MLAவால் பாலியல் கொடுமைக்கு ஆளான பெண் மீது டிரக் மோதல்: திட்டமிட்டு நடத்தப்பட்டதா என விசாரணை\nபாஜக எம்.எல்.ஏவால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண் சென்ற கார் மீது டிரக் மோதி விபத்து ஏற்படுத்திய சம்பவம் பெரும்…More\nகேரளா வெள்ள மீட்பு பணிக்காக உதவிய 113 கோடியை கேட்கும் மத்திய அரசு\nகேரளா வெள்ள மீட்பு பணிக்காக இந்திய விமானப்படை 113 கோடி வழங்கிய தொகையை தருமாறு மத்திய அரசு, கேரள அரசைக்…More\nஜனநாயகத்தைப் பற்றிப் பேச பாஜகவுக்கு அருகதையை கிடையாது- வைகோ\nநாடாளுமன்றத்தில் ராஜ்யசபா எம்.பியாக பதவியேற்ற பிறகு சென்னை திரும்பிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.…More\n20க்கும் மேற்பட்ட விமான நிலையங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் மோடி அரசு..\nபொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு வழங்கவுள்ள மோடி தலைமையிலான மத்தியஅரசு, ஏற்கனவே சில விமான நிலையங்களை தனியாரிடம் கொடுத்துள்ள நிலையில், 2வது…More\nமதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் குறித்து மத்திய, மாநில அரசு விளக்கமளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமதத்தின் பெயரால் நடக்கும் கும்பல் வன்முறை, கொலை போன்றவைகள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என மத்திய, மாநில அரசுகள்…More\n“ஜெய் ஸ்ரீராம்” கோஷத்தை கேட்க விரும்பாதவர்கள் வேறு கிரகத்திற்கு சென்றுவிடுங்கள்- பாஜக தலைவர் மிரட்டல்\nஜெய் ஸ்ரீராம் கோஷத்தை கேட்க விருப்பமில்லாதவர்கள் வேறு ஏதாவது கிரகத்திற்கு சென்றுவிடுங்கள் என பாஜக மூத்த தலைவர் கோபாலகிருஷ்ணன் பதிவிட்டுள்ளார்.…More\n“ஜெய் ஸ்ரீராம்” கூறச் சொல்லி முஸ்லிம் எம்.எல்.ஏ-விடம் வம்பிழுத்த ஜார்கண்ட் மாநில பாஜக அமைச்சர்\nஜார்கண்ட் மாநில சட்டமன்றத்துக்கு வெ���ியில் அம்மாநில அமைச்சர், காங்கிரஸ் முஸ்லிம் எம்.எல்.ஏ-வை, “ஜெய் ஸ்ரீ ராம்” என கூறச் சொல்லி…More\nRTI சட்ட மசோதாவுக்கு ஆதராவாக வாக்களிக்க மத்திய அமைச்சர்கள் மிரட்டல்- குலாம்நபி ஆசாத் குற்றச்சாட்டு\nதகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர்கள் மிரட்டுவதாக காங்கிரஸை சேர்ந்த குலாம்நபி…More\nபாஜக முயற்சித்து வந்த முத்தலாக் தடை சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..\nஎதிர்ப்புகளுக்கு இடையே மக்களவையில் முத்தலாக் தடுப்பு மசோதா நிறைவேறியது. முத்தலாக் மசோதா மக்களவையில் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. முத்தலாக் முறை,…More\nஜெய் ஸ்ரீராம், பசு குண்டர்கள் பேரில் தாக்குதல்: மோடிக்கு பல பிரபலங்கள் கடிதம்..\nசிறுபான்மையினர் மீதான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என திரையுலக பிரபலங்கள் ஐம்பது பேர் சேர்ந்து மோடிக்கு கோரிக்கை கடிதம்…More\nஆர்எஸ்எஸ் தலைவர்களின் ஆசிகளுக்காக காத்திருக்கிறேன்: எடியூரப்பா\nகர்நாடகாவில் ஆட்சியமைக்க உள்ள மாநில பா.ஜ. தலைவர் எடியூரப்பா, தான் ஆர்எஸ்எஸ் தலைவர்களின் ஆசிகளுக்கு காத்துக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார். கர்நாடக…More\nபாஜக முயற்சித்து வரும் முத்தலாக் தடை சட்ட மசோதா: மக்களவையில் இன்று தாக்கல்\nமுத்தலாக் முறை, தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் மசோதா தாக்கல் இன்று மக்களவையில் நடைபெற உள்ளது. முத்தலாக் தடுப்பு சட்ட மசோதா…More\nJune 25, 2019 பாஜக தலைவர் காரை நிறுத்தியால் காவல்படை வீரரை காரில் இழுத்து சென்ற டிரைவர்\nApril 20, 2015 நவீன நில மாஃபியாக்கள்\nJune 14, 2019 இந்தியை திணிக்க முயன்ற தெற்கு ரயில்வே: முற்றுகைக்கு பயந்து வாபஸ்\nMarch 8, 2016 பார்வையற்ற பாலஸ்தீன பெண் செய்தியாளர் கட்டுரைகள்\nOctober 8, 2016 கஷ்மீரின் குழந்தைகள் – பேசப்படாத பகுதிகள் அரசியல்\nApril 5, 2019 பாகிஸ்தான் போர் விமானத்தை இந்தியா வீழ்த்தவில்லை\nAugust 20, 2019 “ஒரு இந்தியனாக எனக்கு பெருமை அளிக்கவில்லை” – நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்\nJune 15, 2019 மேற்கு வங்கத்தில் வசிப்பவர்கள் பெங்காலியில்தான் பேச வேண்டும்: மம்தா அதிரடி அரசியல்\nகடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உள்ளாடை விற்பனை வீழ்ச்சி\nபாபர் மஸ்ஜித் வழக்கு: ஆவணங்கள் உள்ள ஒரே இந்து அமைப்பு நிர்மோகி அகாரா- வழக்கறிஞர் சுஷில் ஜெயின்\nபாஜக மூத��த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி காலமானார்\nபெஹ்லுகான் கொலை வழக்கு: சிறப்பு விசாரணைக் குழு அமைக்க முடிவு\nசிறுமியை மிரட்டி பாலியல் வல்லுறவு செய்த பாஜக நிர்வாகி கைது\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nஜாகிர் நாயக்-ஐ இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப மாட்டோம்: மலேசிய பிரதமர் மஹாதிர் திட்டவட்டம்\nமுத்தலாக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபெஹ்லுகான் கொலை வழக்கு: சிறப்பு விசாரணைக் குழு அமைக்க முடிவு\nபாபர் மஸ்ஜித் வழக்கு: ஆவணங்கள் உள்ள ஒரே இந்து அமைப்பு நிர்மோகி அகாரா- வழக்கறிஞர் சுஷில் ஜெயின்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/priyamanaval/123456", "date_download": "2019-08-24T13:52:16Z", "digest": "sha1:MH2EXOK3GW7XKKZIUY3ZIUFGBSHCHZ6P", "length": 5115, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Priyamanaval - 17-08-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nபல நூறு பெண்களை நிர்வாணமாக வீடியோ எடுத்து ரசித்த ஆசாமி கைது பெண்களே உஷார் - வீடி���ோ இதோ\nகனடாவில் லொட்டரி வரலாற்றிலேயே இதுவரை இல்லாத மதிப்பு\n26 வயது இலங்கை இளைஞனை திருமணம் செய்த 61 வயது பிரித்தானிய பெண்ணின் சோகக் கதை\n81 பேருக்கு மறுஉயிர் தந்து... உலகிற்கு பிரியா விடையளித்த 10 வயது சிறுமி: இதயத்தை உருக வைக்கும் இறுதி தருணம்\nபிரபல கிரிக்கெட் வீரர் வீட்டில் பயங்கர தீ விபத்து: எரிந்து நாசமாகிய அறைகள்; மனைவி, குழந்தைகளின் நிலை என்ன\n தொண்டர்களை கண்கலங்க வைத்த நிகழ்வின் வீடியோ\nநள்ளிரவில் விதியை மீறி கவின், லொஸ்லியா செய்த காரியம்... அதிரடியாக குறும்படம் போட்டு அசிங்கப்படுத்திய கமல்\nகையும் களவுமாக சிக்கிய ஜோடி இருட்டில் என்ன நடந்தது அடுத்த குறும்படம் - அச்சத்தில் கவின்\nஎல்லோரும் எதிர்பார்த்த விஜய்யின் அடுத்த படத்தின் மாஸ் அப்டேட் இதோ\nஎன்னுடைய அடுத்தப்படத்தில் அது இருக்காது, தல-60 குறித்து சூப்பர் தகவலை கூறிய வினோத்\nபிக்பாஸில் அடுத்தடுத்து களமிறங்கும் இரண்டு Wild Card Entry.... யார் யார்னு தெரியுமா\nஎல்லோரும் எதிர்பார்த்த விஜய்யின் அடுத்த படத்தின் மாஸ் அப்டேட் இதோ\nகவினிடம் லொஸ்லியா கூறிய பொய்.... ஆதாரத்தை வெளியிட்டு வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\n இந்த வாரம் வெளியேற போவது யார் தெரியுமா\nவிஷால், அனிஷா திருமணம் முறிவு... காரணம் என்ன நண்பர்களின் அதிர வைக்கும் பதில் இதோ\nபிகில் வசூலுக்கு வரும் செக், போட்டிக்கு இந்த படங்களும் களம் இறங்குகிறதா\nமனைவியை பாலியல் தொழிலுக்கு விற்ற கணவன்: தற்போது அவரின் நிலை\n ஆசிரியருடன் அடித்த லூட்டியைப் பாருங்க....\nமகன் கூறிய கதை... சுவாரசியமாக கேட்டுக்கொண்டிருந்த தந்தை கடைசியில் பட்ட அவமானத்தைப் பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2019-08-24T13:57:42Z", "digest": "sha1:5MMZ2FWE64SZ2CZZ7TJAS44OFUGJWV5K", "length": 5584, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "'வர்மா' படப்பிடிப்பு முடிந்தது | | Chennaionline", "raw_content": "\nதமிழக கோவில்களுக்கு குறி வைத்த தீவிரவாதிகள்\n600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த சென்னை வாலிபர் கைது\nஎதிர்க்கட்சி தலைவர்களுடன் காஷ்மீர் புறப்பட்ட ராகுல் காந்தி\nஅருண் ஜெட்லி மறைவு – பிரதமர், ஜனாதிபதி இரங்கல்\nஅருண் ஜெட்லி மறைவு – அவசரமாக டெல்லி திரும்பிய அமித்ஷா\nதெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற `அர்ஜுன் ரெட்டி’ படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்தின் மூலம் நடிகர் விக்ரம் மகன் துருவ் தமிழ் சினிமாவில் நாயனாக அறிமுகமாகிறார்.\nபாலா இயக்கும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நேபாளத்தில் தொடங்கியது. பின்னர் பல இடங்களில் இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து பின்னணி வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட இருக்கின்றனர்.\nஇப்படத்தில் துருவ் ஜோடியாக வங்காளத்தை சேர்ந்த நடிகை மேகா சவுத்ரி நடித்துள்ளார். ஒரு பாடலுக்கு பிக்பாஸ் புகழ் ரைசா நடனம் ஆடி இருக்கிறார். ரதன் இசையமைத்து வரும் இப்படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். `குக்கு’, `ஜோக்கர்’ பட இயக்குநர் ராஜு முருகன் வசனங்களை எழுதியுள்ளார். இ4 என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.\n← யு/ஏ சான்றிதழ் பெற்ற ‘செக்கச்சிவந்த வானம்’\nஇன்றைய ராசிபலன்கள்- செப்டம்பர் 18, 2018 →\nவிக்ரம் மகனுடன் மோதும் ஜி.வி.பிரகாஷ் குமார்\nதமிழக கோவில்களுக்கு குறி வைத்த தீவிரவாதிகள்\nதமிழ்நாட்டில் மிகப்பெரிய நாசவேலை செய்ய 6 லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரித்து இருப்பதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடந்து\n600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த சென்னை வாலிபர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/sitharamaiya-avoid-ministers/", "date_download": "2019-08-24T14:10:04Z", "digest": "sha1:KR5SSHYTKO3KCHS34CEAQNNYAJN34Y6B", "length": 7330, "nlines": 94, "source_domain": "chennaionline.com", "title": "அமைச்சர் பதவி கேட்டு வந்த எம்.எல்.ஏ-க்களை சந்திக்க மறுத்த சித்தராமையா | | Chennaionline", "raw_content": "\nதமிழக கோவில்களுக்கு குறி வைத்த தீவிரவாதிகள்\n600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த சென்னை வாலிபர் கைது\nஎதிர்க்கட்சி தலைவர்களுடன் காஷ்மீர் புறப்பட்ட ராகுல் காந்தி\nஅருண் ஜெட்லி மறைவு – பிரதமர், ஜனாதிபதி இரங்கல்\nஅருண் ஜெட்லி மறைவு – அவசரமாக டெல்லி திரும்பிய அமித்ஷா\nஅமைச்சர் பதவி கேட்டு வந்த எம்.எல்.ஏ-க்களை சந்திக்க மறுத்த சித்தராமையா\nகர்நாடக மந்திரிசபையில் இன்னும் 7 இடங்கள் காலியாக உள்ளன. அதில் 6 இடங்கள் காங்கிரசுக்கும், ஒரு இடம் ஜனதா தளம்(எஸ்) கட்ச��க்கும் சேர்ந்தவை ஆகும். மந்திரிசபையில் தனக்கான காலி இடங்களை நிரப்ப காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.\nஇன்னும் ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதனால் மந்திரி பதவியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியில் மூத்த எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் போட்டி எழுந்துள்ளது.\nஇன்னும் ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதனால் மந்திரி பதவியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியில் மூத்த எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் போட்டி எழுந்துள்ளது.\nபுதிய மந்திரிகளை நியமிக்கும் விஷயத்தில் சித்தராமையாவின் பங்கு மிக முக்கியமானதாக உள்ளது. அவர் கை காட்டும் எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.\nஇந்த நிலையில் மந்திரி பதவியை கேட்கும் நோக்கத்தில் சித்தராமையாவை பார்க்க காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் பெங்களூருவில் உள்ள சித்தராமையாவின் காவேரி இல்லத்திற்கு வந்தனர்.\nஆனால் அவர், தனக்கு கண்ணில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், யாரையும் சந்திக்க இயலாது என்று கூறி, திருப்பி அனுப்பிவிட்டார். எம்.எல்.ஏ.க்களின் ஆதரவாளர்கள் சிலரும் சித்தராமையா வீட்டின் அருகில் வந்தனர். அவர்களையும் போலீசார் அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.\n← தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை – வானிலை ஆய்வு மையம்\nசிரஞ்சீவி படத்தின் 8 நிமிட காட்சிக்கு ரூ.54 கோடி செலவு செய்த தயாரிப்பாளர் →\nமாயமான தொழிலதிபர் சித்தார்த்தா சடலமாக மீட்பு\nவேலூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஜனநாயக படுகொலை – துரைமுருகன் காட்டம்\nஅத்திரவரதரை இடம் மாற்றம் செய்யும் முடிவு கைவிடப்பட்டது\nதமிழக கோவில்களுக்கு குறி வைத்த தீவிரவாதிகள்\nதமிழ்நாட்டில் மிகப்பெரிய நாசவேலை செய்ய 6 லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரித்து இருப்பதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடந்து\n600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த சென்னை வாலிபர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://socialterrorism.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-24T14:18:50Z", "digest": "sha1:IGABBMHY54N5JV6MUDIXP5QUW2MV4NXU", "length": 189316, "nlines": 293, "source_domain": "socialterrorism.wordpress.com", "title": "பாலியல் பலாத்காரம் | சமூகத் தீவிரவாதம்", "raw_content": "\nசமூகத்தை பாதிக்கும் வார்த்தைகள், செயல்கள்\nதிராவிடமணி –திராவிட பிடோபைல், சிறுவர் கற்பழிப்பாளி, ஓரின சேர்க்கை மிருகம் உருவாக காரணம் என்ன\nதிராவிடமணி –திராவிட பிடோபைல், சிறுவர் கற்பழிப்பாளி, ஓரின சேர்க்கை மிருகம் உருவாக காரணம் என்ன\nகோயம்புத்தூரைச் சுற்றிப் பெருகி வரும் பாலியல் குற்றங்கள்: சமீப காலத்தில் கோயம்புத்தூரை சுற்றியுள்ள பகுதிகளில் பாலியல் குற்றங்கள் மற்றும் பாலியல் ரீதியில் நடக்கும் சீரழிவுகள் பற்றிய செய்திகள் அதிகமாகவே வந்து கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. சமீபத்தில் ஏன், இவ்விடங்களில் “ரிசார்ட்” போன்ற இடங்கள் அதிகமாகியுள்ளன, மற்ற மாநிலத்தவர், குறிப்பாக, கேரளாவினர் அதிகம் வந்து, வியாபாரங்களில் ஈடுபடுகின்றனர், முதலியவற்றை விசாரிக்க வேண்டும். கூட்டு பாலியல் கற்பழிப்பு சீரழித்தது மிகவும் அளவுக்கு நடந்துள்ள குற்றங்கள் திகைப்படைய செய்கின்றன. வழக்கம்போல திராவிடக் கட்சியினர் குற்றம் சாட்டிக் கொண்டு உண்மையை விவரங்களை விவகாரங்களை மறைக்கத்தான் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அரசுதுறை ரீதியில், இரு கட்சிகளுக்கும், எல்லா இடங்களிலும் விசுவாசிகள் இருப்பதால், விவகாரம் அமுக்கப் படலாம், மக்களும் மறந்து விடலாம். ஆனால், பிரச்சினை மறக்க முடியாத அளவுக்கு, பாதிக்கப் பட்ட மனங்களில் ஏற்படுத்தியுள்ளன. அவர்கள் அவற்றிலிருந்து, மீண்டு, புதிய வாழ்க்கைக்கு மீளவே காலம் ஆகும்.\n: அந்நிலையில், ஒரு திராவிட சித்தாந்தி, இப்பொழுது சிக்கியுள்ளது, திகைப்படையச் செய்கிறது. நீலகிரி அருகே, சிறுவர்களுக்கு ஒயின் கொடுத்து மயக்கி, பாலியல் சீண்டல்களில் ஈடுபட்ட, தி.மு.க., பிரமுகரை, ‘போக்சோ’ சட்டத்தில், போலீசார் கைது செய்தனர்[1], என்று செய்தியை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஏனெனில், நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகேயுள்ள நெல்லியாளம், டான்டீ சரகம்- –3 பகுதியைச் சேர்ந்தவர் திராவிடமணி, 54 வயதான ஆள்[2];\nதி.மு.க., கலை, இலக்கிய, பகுத்தறிவு பேரவையின், மாவட்ட துணை அமைப்பாளர்[3].\nகொளப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி வளர்ச்சி குழு தலைவர்.\nதனது தலைவர் ஸ்டாலினுக்கு ஆதரவாக சமீபத்தில் போராட்டங்களை நடத்திய ஆள்.\nதிக கூட்டங்களிலும் கலந்து கொண்டு பெரியாரிஸவாதி.\n‘இவர், 2016 சட்டசபை தேர்தலில், கூடலுார் சட்டசபை தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்;\nநுாலகங்கள், பள்ளிகளில் பல பொறுப்புகள் வகித்துள்ளார்’\nஎன்று அரசியல், ஆதிக்கம் முதலிய பதவி, பின்னணி முதலிய விவகாரங்கள் பட்டியல் இடப்படுகின்றன[4].\nபிடோபலுக்கு வேண்டிய குணங்கள் எல்லாமே திராவிடமணியிடத்தில் இருந்தது: இப்போதைக்கு, இவனைப் பற்றிய விவரங்கள் குறைவாகவே செய்திகளில் வந்துள்ளன[5].\nஇவர், தன் வீட்டருகில் உள்ள சிறுவர்களுக்கு, ‘லேப்டாப்’பில் சினிமா காண்பிப்பது,\nசைக்கிள் ஓட்ட கற்றுத் தருவது\nபோன்றவற்றை செய்து வந்துள்ளார்[6]. ஆனால், என்னத்தை காண்பித்தார் போன்ற விவகாரங்கள் தெரியவில்லை. “சைக்கிள் ஓட்ட கற்றுத் தருவது” என்பது, குழந்தைகளை நெருக்கமாக, தொட்டு, செயல்பட கூடிய நிலையைக் காட்டுகிறது. விழும் நிலையில் பிடிக்கும் நிலை, நெருக்கத்தை, நட்பை, நம்பிக்கையை ஏற்படுத்தும். இது பிடோபைலுகளுக்கு அதிகமாக உதவும். மற்ற சாதாரணமான நேரங்களில், அதே போல தொடுவது, முதலிய வேலைகளை செய்தாலும், வித்தியாசமாகத் தெரியாது. திரும்ப-திரும்ப செய்யும் போது, “கன்டிஷன்” ஆகிவிடும். ஆகவே, தன்னுடைய பள்ளி முதலிய பதவிகளை பயன்படுத்திக் கொண்டு, இத்தகைய வேலைகளை செய்ததில் வியப்பில்லை. ஆனால், கண்டு பிடித்து, நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அது இப்பொழுது தான், நடந்துள்ளது போலும்.\nநெருக்கத்தைப் பயன்படுத்தி, மிருகம் பாலியிலில் ஈடுபட்டது: அந்நிலையில், சில சிறுவர்களை வீட்டிற்கு அழைத்துள்ளான் போலும் அல்லது கேம்ஸ் விளையாட வழக்கம் போல, வந்திருக்கலாம். சீண்டல், சில்மிஷம் நிலைகள், எல்லைகள் அதிகமாகியதால், மிருக போதை கொண்ட அவன், தீவிர பாலியலில் இறங்க திட்டமிட்டுள்ளான். அப்போது, இரு சிறுவர்களுக்கு, வீட்டில் தயாரித்த நெல்லிக்காய், திராட்சை ஒயின் வழங்கி, மயக்கம்அடைய செய்து, பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறான். இதிலிருந்தே, அவனது வக்கிரத்தை அறிந்து கொள்ளலாம். புலி இறையை அடைய திட்டமிட்டே பதுங்கி வேலை செய்திருக்கிறது என்று தெரிகிறது. பிறகு, அச்சிறுவன் நடந்ததை உணர்திருக்கிறான். அதனால், திராவிடமணி பாலியல் தொல்லை கொடுத்ததாக, தந்தையிடம் கூறியிருக்கிறான்.\n���ல்லைகள் மீறிய போது, புகார் கொடுக்கப் பட்டது, கைதானது: “ஒரு சிறுவனின் தந்தை, சேரம்பாடி போலீசில் புகார் கொடுத்தார்” என்று செய்தி வந்துள்ளது[7]; திராவிடமணியோ பெரிய செல்வாக்குக் கொண்டு அரசியல்வாதி. அதனால், போலீஸார் வழக்குப் பதிவு செய்யவில்லை. இதனால், தந்தை ‘சைல்டு லைன்’ போன்ற அமைப்பை அணுகியுள்ளார். விவகாரத்தின் தன்மை அறிந்து ‘சைல்டு லைன்’ நிர்வாகிகள், நடவடிக்கை எடுக்க, போலீசாரிடம் வலியுறுத்தினர்[8]. இதனால், வேறு வழியின்றி, போலீசார் விசாரணை நடத்தி, ‘போக்சோ’ சட்டத்தில், திராவிட மணியை கைது செய்தனர்[9]. ‘இவர், 2016 சட்டசபை தேர்தலில், கூடலுார் சட்டசபை தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்; நுாலகங்கள், பள்ளிகளில் பல பொறுப்புகள் வகித்துள்ளார்’ என, போலீசார் தெரிவித்தனர்[10].\nதிராவிடமணி –திராவிட பிடோபைல், சிறுவர் கற்பழிப்பாளி, ஓரின சேர்க்கை மிருகம் உருவாக காரணம் என்ன: இன்றைய சித்தாந்த போராட்டங்கள், சட்ட மோதல்கள், அரசியல் மயமான சமூக சிக்கல்கள், பொய்மை மிக்க பேச்சுகள், கண்துடைப்பு நடவடிக்கைகள், முதலியவற்றை கவனிக்கும் போது, சிறுவர் கற்பழிப்பு, ஓரினச் சேர்க்கை, பிடோபைல் போன்ற மிகக் கொடிய, குரூர குற்றங்கள் நடப்பதை ஜாக்கிரதையாக கையாள வேண்டியுள்ளது. அமெரிக்க / மேனாட்டு நாகரிக தாக்கம், சாதாரண மக்கள் வாழ்க்கையின் மீது ஏற்படுத்துகின்ற தாக்கம், கலச்சார முரண்பாடு, குழப்பம், மோதல்கள் எல்லாமே, சமூகத்தை பாதிக்கும் காரணிகளாக உள்ளன. இவற்றையெல்லாம் ஏற்றுக் கொள்வதா-மறுப்பதா என்ற நிலையிலும், ஆண்-பெண் உறவுகள், குடும்ப வாழ்க்கை, பெரியவர்களை மதித்தல் முதலியவையும் சம்பந்தப் பட்டுள்ளன. அதிகமாக, செக்ஸ், பாலியல் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்பதனால், பள்ளி-கல்லூரி நாட்களிலேயே அவற்றின் பால் ஈர்ப்பு ஏற்ப்டுகின்றது. இந்திய சமூகம், பாரம்பரிய காரணணிகளுட பினிப் பிணைந்துள்ளதால், தப்பித்துக் கொள்பவர்கள் இருக்கிறார்கள், ஆனால், மாட்டிக் கொள்பவர்கள் தாம் சீரழிகின்றனர். எதிர்ப்பு சித்தாந்தங்கள், சுலபமாக குற்றங்களை செய்ய தூண்டுகிறது. அரசியல் ஆதரவு இர்க்கும் போது, குற்றங்கள் மறைக்கப் படுகின்றன. இங்கு தான் நடுநிலை தேவைப்படுகிறது.\n[1] தினமலர், ஒயின் கொடுத்து சிறுவர்களிடம் சீண்டல்: ‘போக்சோ‘வில், தி.மு.க., பிரமுகர் கைது, Added : மே 06, 2019 01:59.\nதினமணி, திமுக பிரமுகர் போக்ஸோ சட்டத்தில் கைது, By DIN | Published on : 05th May 2019 11:58 PM\nமாலைமலர், ஒயின்கொடுத்து சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை – தி.மு.க. பிரமுகர் போக்சோ சட்டத்தில் கைது, பதிவு: மே 06, 2019 16:30\nகதிர்.நியூஸ், ஒயின் கொடுத்து சிறுவர்களிடம் பாலியல் சீண்டல் : தி.மு.க பிரமுகர் கைது பாலியல்குற்றவாளிதிமுக \nசெய்திபுனல், சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த திராவிடமணி போக்ஸோ சட்ட்த்தின் கீழ் கைது போக்ஸோ சட்ட்த்தின் கீழ் கைது\n[3] தினமணி, திமுக பிரமுகர் போக்ஸோ சட்டத்தில் கைது, By DIN | Published on : 05th May 2019 11:58 PM\n[5] மாலைமலர், ஒயின்கொடுத்து சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை – தி.மு.க. பிரமுகர் போக்சோ சட்டத்தில் கைது, பதிவு: மே 06, 2019 16:30\n[7] கதிர்.நியூஸ், ஒயின் கொடுத்து சிறுவர்களிடம் பாலியல் சீண்டல் : தி.மு.க பிரமுகர் கைது பாலியல்குற்றவாளிதிமுக \n[9] செய்திபுனல், சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த திராவிடமணி போக்ஸோ சட்ட்த்தின் கீழ் கைது போக்ஸோ சட்ட்த்தின் கீழ் கைது\nகுறிச்சொற்கள்:அரசியல் மயமான சமூக சிக்கல்கள், ஓரின சேர்க்கை மிருகம், கண்துடைப்பு நடவடிக்கைகள், சட்ட மோதல்கள், சித்தாந்த போராட்டங்கள், சிறுவர் கற்பழிப்பாளி, திராவிட பிடோபைல், திராவிடமணி, பொய்மை மிக்க பேச்சுகள்\nஅரசியல் மயமான சமூக சிக்கல்கள், ஓரின சேர்க்கை மிருகம், ஓரினஉறவு, ஓரினசேர்க்கை, ஓரினபுணர்ச்சி, கண்துடைப்பு நடவடிக்கைகள், சட்ட மீறல்கள், சித்தாந்த போராட்டங்கள், சிறுவர் கற்பழிப்பாளி, சிறுவர் பாலியல், சிறுவர்களுடன் உறவு, செக்ஸ், திராவிட பிடோபைல், திராவிடமணி, பாலியல் பலாத்காரம், பாலியல் வன்புணர்ச்சி, பாலியல் வன்மம், பொய்மை மிக்க பேச்சுகள், வன்பாலியல் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nபாலியல் புகாரில் மாற்றம் ஆகி வந்த பேராசிரியர் மறுபடியும் அதே புகாருக்கு உள்ளானது – தொடர்ந்து வேலை செய்வது, மாணவர்களின் போராட்டம்\nபாலியல் புகாரில் மாற்றம் ஆகி வந்த பேராசிரியர் மறுபடியும் அதே புகாருக்கு உள்ளானது – தொடர்ந்து வேலை செய்வது, மாணவர்களின் போராட்டம்\nபாலியல் புகாரில் மாற்றம் ஆகி வந்த பேராசிரியரின் லீலை தொடர்வது: மறுபடியும், ஒரு பேராசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக செய்தி வந்துள்ளது. பேராசிரியரை நீக்கக் கோரி, தாகூர் அரசு கலை -அறி���ியல் மாணவர்கள் 2- ஆவது நாளாக வியாழக்கிழமையும் 21-02-2019, போராட்டத்தில் ஈடுபட்டனர். முதல் நாளன்று கண்டுகொள்ளவில்லை போலும். புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள தாகூர் அரசு கலை – அறிவியல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் ஒருவர், மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது[1]. ஏற்கெனவே அந்தப் பேராசிரியர் மீது மற்றொரு கல்லூரி மாணவிகள் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், மீண்டும் அவர் மீது புகார் எழுந்ததால், பாதிக்கப்பட்ட மாணவிகள் கல்லூரி முதல்வரிடம் முறையிட்டனர்[2]. உண்மையில், அந்த புகாரினால் தான், இக்கல்லூரிக்கு இடம் மாற்றத்தில் வந்ததாகத் தெரிகிறது. இங்கும் புத்தி மாறவில்லை. அதே லீலைகளைத் தொடர்ந்துள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும் மேலிடம் ஒன்றும் கண்டுகொள்ளவில்லை என்றுதான் தெரிகிறது. ஆனால், மாணவிகளின் வேண்டுகோளை ஏற்று, புகாரில் சிக்கிய பேராசிரியரை பணி நீக்கம் செய்ய கல்லூரி நிர்வாகம் மறுத்துவிட்டது, என்றதிலிருந்து அது வெளிப்படையாகிறது.\nகாமுக பேராசிரியரின் பெயரை மறைக்கும் மர்மம் என்ன: மேலும் அந்த காமுக ஆசிரியரின் பெயரைக் குறிப்பிடாதது திகைப்பாக உள்ளது. பாதிக்கப் பட்ட மாணவி / பெண்ணின் பெயர் தான் குறிப்பிடக் கூடாது என்றுள்ளது, ஆனால், அந்த, காமுகனின் பெயரை என் குறிப்பிடவில்லை என்று தெரியவில்லை. இதைக் கண்டித்தும், அந்தப் பேராசிரியரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் தாகூர் அரசு கலை – அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் புதன்கிழமை லாசுப்பேட்டையில் உள்ள உயர் தொழில்நுட்பத் துறை இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இது பற்றிய தகவல் அறிந்த லாஸ்பேட்டை புறக்காவல் நிலைய போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ–மாணவிகளிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்[3]. பின்னர் அவர்கள் போராட்டத்தினை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது[4]. இந்த நிலையில் 2-ஆவது நாளாக வியாழக்கிழமை கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் தர்னாவில் ஈடுபட்டனர்[5]. அப்போது பாலியல் புகாரில் சிக்கிய பேராசிரியரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என அவர்கள் முழக்கமிட்டனர். 20-02-2019, புதன் கிழமை, உயற் கல்வித் துறை அலுவலகத்தின் முன்பாக போராட்டம் நடத்தினர்[6]. அக்கல்லூரியில் சரித்திரத் துறையில் உள்ள பேராசிரியர் / துணையாசிரியர்கள் பின் வருமாறு[7]:\nபாலிமர் செய்தி காமுக ஆசிரியரின் பெயரைக் குறிப்பிட்டது: 1. சந்தீப்குமார், 2. ஏ. அருள்ஜோதி, 3. ருக்குமணி, 4. பி. ரவிச்சந்திரன், 5. என், சீனிவாசன், 6. என். வேலு, 7. சந்தீப் குமார், இவர்களில் யாரந்த கருப்பு ஆடு என்று தேட வேண்டியுள்ளது. ஆனால், பாலிமர் செய்தி, அருள்ஜோதி என்பவர் தொடர்ந்து இரட்டை அர்த்த வார்த்தைகளை பேசுவதாகவும், பாலியல் சீண்டல் செய்வதாகவும் அக்கல்லூரி மாணவிகள் புகார் கூறுகின்றனர்[8]. சரித்திரம் மற்றும் ஆங்கிலம் என்று இருதுறைகளில் எம்.ஏ பட்டம் பெற்றவர், இரட்டை அர்த்த வார்த்தைகளை பேசுவது நிதர்சனமா, தலைவிதியா அல்லது காலத்தின் அலங்கோலமா என்று அலச வேண்டியுள்ளது[9]. இனி அருள்ஜோதி தொடரும் நிலை என்னவென்று சொல்வது பாடம் சொல்லிக் கொடுக்கின்ற பொறுப்புள்ள ஆசிரியர்கள், இவ்வாறான கீழ்த் தரமான செயல்களில் ஈடுபடுவது வாடிக்கையாகி விட்டது. கடுமையான நடவடிக்கை எடுக்காமல், இடம் மாற்றம் மட்டும் செய்வதினால், அவர்களிடம் எந்த மாற்றமும் இல்லை என்று தான் தெரிகிறது. அதனால், அத்தவறை, குற்றத்தை மறுபடியும் செய்யக் கூடாது என்ற முறையில் தண்டனை அளிக்க வேண்டும். இல்லையென்றால், இவர்கள் திருந்த மட்டார்கள்.\n: பேராசிரியர் தகுதி கூட முறையாக காப்பாற்றிக் கொள்ளத் தெரியாத அல்லது முடியாத கைகளுக்கு உட்பட்ட மோசமான இந்தப் பேராசிரியர் இருந்து வருகிறார் என்பது சமூகத்திற்கு இழுக்காகும். இவருக்கு ஒரு மகள் இருந்து, அம்மகள் இதேபோன்று இன்னொரு பேராசிரியரின் பாலியல் தொல்லைக்கு உட்பட்டு இருந்தால் சும்மா இருப்பாரா அல்லது இதேபோன்று நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பாரா, கோபித்துக் கொள்வாரா என்ற கேள்விகள் எல்லாம் எழத்தன் செய்கின்றன. இத்தகைய சமூக குற்றவாளிகளை கண்டு கொள்ளாமல் இருப்பது, இடம் மாற்றம் செய்வது போன்றவை எல்லாம், அவற்றிற்கு உதவி செய்வது, உக்கிரத்தை வளர்ப்பதற்கு சமம் ஆகும். எனவே கல்லூரி அதிகாரம் மற்றும் அரசு உரிய நடவடிக்கை எடுத்து இத்தகைய மிருகங்களை சீர்திருத்த வேண்டும், தண்டிக்க வேண்டும்.\n[1] தினமணி, தாகூர் கல்லூரி மாணவர்கள் 2-ஆவது நாளாகப் போராட்டம், By DIN | Published on : 22nd February 2019 09:17 AM.\n[3] தினத் தந்தி, மாணவிக���ிடம் சில்மி‌ஷம் புகார்: பேராசிரியரை பணியிடநீக்கம் செய்யக்கோரி மாணவர்கள் போராட்டம், பதிவு: பிப்ரவரி 21, 2019 04:30 AM\n[8] பாலிமர் செய்தி, அரசு கல்லூரியில் வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம், Feb 22, 2019 6:37 AM.\nகுறிச்சொற்கள்:அருள்ஜோதி, இடம் மாற்றம், காமுக பேராசிரியர், செக்ஸ் ஆசிரியர், செக்ஸ் பேராசிரியர், செக்ஸ் வெறியன், தாகூர் அரசு கலை - அறிவியல் கல்லூரி, பணி நீக்கம், பாலியல், பாலியல் சீண்டல், பாலியல் பலாத்காரம், பாலியல் வன்மம், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு, லாஸ்பேட்டை\nஅருள்ஜோதி, இடம் மாற்றம், காமுக பேராசிரியர், சட்ட மீறல்கள், சமூக குற்றவாளிகள், சமூகத் தீவிரவாதம், செக்ஸ் பேராசிரியர், தாகூர் அரசு கலை - அறிவியல் கல்லூரி, பணி நீக்கம், பாலியல் சீண்டல், பாலியல் பலாத்காரம், பாலியல் வன்மம், மனப்பாங்கு, மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு, லாஸ்பேட்டை இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nவட்டிக்கு பணம் கொடுத்து, கற்பை சூரையாடிய கொடூரன் தண்டனை பெற்றதால் பெண்கள் பாதிப்பு நிவர்த்தியாகி விடுமா\nவட்டிக்கு பணம் கொடுத்து, கற்பை சூரையாடிய கொடூரன் தண்டனை பெற்றதால் பெண்கள் பாதிப்பு நிவர்த்தியாகி விடுமா\nசிவராஜின் செயல்திட்டமுறையும், காம-கொக்கோகமும், வீடியோ-சிடி விவகாரங்களும்: சிவராஜ் மீதான புகாரை பலப்படுத்த அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும், புகார் கொடுக்கும் பெண்களின் பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் சிவராஜால் பாதிக்கப்பட்ட மூன்று பெண்கள் 2014 அக்டோபர் 6ஆம் தேதி பாலக்கோடு போலீசில் புகார் கொடுத்துள்ளனர். அதில், “கடன் கொடுத்த நிதி நிறுவன அதிபர் சிவராஜ் எங்களின் வறுமை நிலையை சாதகமாக பயன்படுத்தி உல்லாசத்திற்கு அழைத்தார். வர மறுத்தபோது அதிக வட்டி தரவேண்டும் என்று கூறி மிரட்டினார். இதனால் பயந்து போன நாங்கள் அவரது பண்ணை வீட்டிற்கு சென்றோம். அங்கு சிவராஜ் எங்களை மிரட்டி உல்லாசமாக இருந்தார். இதனையடுத்து அவர் தனது செல்போனில் எடுத்த ஆபாச காட்சிகளை எங்களின் குடும்பத்தினருக்கு காட்டி விடுவதாக மிரட்டி, பலமுறை பண்ணை வீட்டிற்கு அழைத்து சென்று கற்பழித்தார்,” என்று கூறியுள்ளனர். தங்களை போல் இன்னும் ஏராளமான பெண்கள் சிவராஜால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அவர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.\nபெண்மையை சுற்றியுள்ள சமுதாய-சட்டப் பிரச்சினைகள்: இதனையடுத்து புகார் கொடுத்த பெண்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், விசாரணை முழுவதையும் கேமராவில் பதிவு செய்துள்ளனர். புகாரின்பேரில் போலீஸார் நடத்திய புலன் விசாரணையில் சிவராஜ், அப் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் உள்பட 26-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. பெண்களுக்கு முறைப்படி சட்டரீதியில் பாதுகாப்பு கொடுத்தல் போன்ற விவரங்கள்தெரியவில்லை. தற்போது போலீசார் நிதி நிறுவன அதிபர் சிவராஜ் மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், சிவராஜால் பாதிக்கப்பட்ட பெண்கள் அவர் மீது தைரியமாக புகார் கொடுக்க முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். மூன்று பெண்களின் புகாரையடுத்து இந்த வழக்கு சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனால் சிவராஜை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்குள், இவ்வழக்கு முறையாக நடத்தப்படுமா என்ற சதேகம் வந்ததால், சிலர், பெரிய அளவில் விசாரணை தேவை என்று நினைத்தனர். இதை அரசியலாக்கும் விதத்தில், உள்ளூர் எம்.எல்.ஏ, தில்லி பாபு [சிபிஎம்] மற்றும் மகில இந்திய பெண்கள் இயக்கமும் சேர்ந்து ஆர்பாட்டம் நடத்தி, சிபி-சி.ஐ.டி விசாரணை தேவை என்று வற்புறுத்தினர்[1]. சிவராஜின் சொத்துகளும் பறிமுதல் செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்[2].\nபாதகர்கள் தண்டனை பெற்ற விவரங்கள்: இந்த வழக்கு தருமபுரி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் வழக்குரைஞர் ஆர். உமா மகேஸ்வரி ஆஜரானார். இந்த வழக்கில் மாவட்ட மகளிர் நீதிபதி எம். மீரா சுமதி 8-01-2017 [புதன்கிழமை] தீர்ப்பு வழங்கினார். முதல் குற்றவாளியான வட்டிக் கடைக்காரர் சிவராஜுக்கு பாலியல் பலாத்கார சட்டப்பிரிவில் நான்கு ஆயுள் தண்டனைகள் மற்றும் ரூ. 4,000 அபராதம் விதிக்கப்பட்டது[3]. மேலும், 67ஏ தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவின் கீழ் 12 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ. 2 லட்சம் அபராதமும், 66இ தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவின் கீழ் 8 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ. 40 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது[4]. அபராதத் தொகை மொத்தம் ரூ. 2.44 லட்சம்[5]. இச்சம்பவத்தில் செல்லிடப்பேசியில் இருந்த விடியோக்கள் வெளியே உலவக் காரணமாக இருந்தவன் அதே பகுதியைச் சேர்ந்த செல்லிடப்பேசி பழுதுபார்க்கும் தொழில் செய்து வந்தவன் மா. முன்னா[6]. அவனுக்கு பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் மொத்தம் 6 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 61 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது[7]. இரு குற்றவாளிகளின் கோரிக்கைகளை ஏற்று சிறைத் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கலாம் என்றும் நீதிபதி எம். மீரா சுமதி உத்தரவிட்டார்[8].\nகற்பை சூரையாடிய கொடூரன் தண்டனை பெற்றதால் பெண்கள் பாதிப்பு நிவர்த்தியாகி விடுமா: பாதகர்கள் தண்டனை பெற்றது சட்டப்படி நடந்துள்ளது என்றாலும், பெண்கள் பாதிப்பு சரிசெய்யமுடியாதது ஆகும். மனம் மற்றும் உடல் ரீதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கஷ்டங்களை, உபாதைகளை யார் சரிசெய்ய முடியும்: பாதகர்கள் தண்டனை பெற்றது சட்டப்படி நடந்துள்ளது என்றாலும், பெண்கள் பாதிப்பு சரிசெய்யமுடியாதது ஆகும். மனம் மற்றும் உடல் ரீதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கஷ்டங்களை, உபாதைகளை யார் சரிசெய்ய முடியும் நடந்தது மாற்ற முடியும், சீர்செய்யமுடியும் என்ற நிலையாகாது.\nஒரு பெண் சீரழிந்தால், ஒரு குடும்பம் சீரழிகிறது;\nஒரு குடும்பம் சீரழிந்தால், ஒரு சமுதாயம் சீரழிகிறது;\nஒரு சமுதாயம் சீரழிந்தால், ஒரு தேசம் / நாடு சீரழிகிறது;\nஆகவே, குறிப்பிட்ட நாட்டின் மீது நடத்தப்படும் கலாச்சார தாக்குதல், இவ்வாறு பலநிலைகளில் பாதித்து, சீரழித்து வருவதை பொறுப்புள்ளவர்கள் மிக்க அக்கரையுடன் கவனிக்க வேண்டும். இன்றளவில், சினிமாநடிகைகளிடம் கற்பு, கலாச்சாரம், குடும்பம் முதலியவற்றைப் பற்றி கருத்து கேட்டு, விளம்பரம் செய்கிறார்கள். இதனால், அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது போன்ற தோற்றத்தையும் ஏற்படுத்துகின்றார்கள். நிர்வாணமாக நடிப்பேன் என்று உரிமைகள் பேசி, அவ்வாறே தொழில் செய்யும் நடிகைகள் எப்படி முன்னுதாரணமாக இருக்க முடியும்\n[3] தினமணி, பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து விடியோ எடுத்த வழக்கில் வட்டிக் கடைக்காரருக்கு 4 ஆயுள் தண்டனை, By தருமபுரி, | Published on : 19th January 2017 08:44 AM.\n[5] தினகரன், பெண்களை ஆபாச வீடியோ எடுத்து பலாத்காரம், பாலக்கோடு பைனான்சியருக்கு 4 ஆயுள் தண்டனை : தர்மபுரி கோர்ட் தீர்ப்பு, 2017-01-19@ 01:05:08\nகுறிச்சொற்கள்:கடன், கற்பழிப்பு, கற்பழிப்பு வழக்கு, கற்பு, குற்றம், கைது, சமூகம், சிடி, சிறை, சிவராஜ், செக்ஸ், செக்ஸ்-பாதிரிகள், தண்டனை, தர்மபுரி, நிதி, நிதியுதவி, பாலியல் வீடியோ படம், முன்னா, வட்டி, வாழ்க்கை, வீடியோ\nஆபாசப் படங்கள், ஆபாசப் படம், ஆபாசம், உல்லாசம், கணவன் - மனைவி, கற்பழிப்பு, கற்பழிப்புக் காமுகன், கற்பு, காமம், குடும்பத்தைச் சிதைப்பது, குடும்பம், கொக்கோகம், சமூகத் தீவிரவாதம், சிவராஜ், செக்ஸ், செக்ஸ் வேட்கை, தர்மபுரி, திருமணம், பலருடன் உறவு, பலருடன் செக்ஸ், பலிக் கடா, பலிக்கடா, பல்பாலியம், பல்பாலியல், பாலக்கோடு, பாலியல் பலாத்காரம், பாலியல் வன்புணர்ச்சி, பாலியல் வன்மம், புளு-பிளிம் எடுத்தல், மறைவிடம், வன்பாலியல் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nவட்டிக்கு பணம் கொடுத்து, கற்பை சூரையாடிய கொக்கோக வன்புணர்ச்சியாளனும், சமூக சீரழிவு தீவிரவாதங்களும்\nவட்டிக்கு பணம் கொடுத்து, கற்பை சூரையாடிய கொக்கோக வன்புணர்ச்சியாளனும், சமூக சீரழிவு தீவிரவாதங்களும்\nமேனாட்டு கலாச்சார சீரழிவுகளால் இந்திய பெண்மை தாக்கப்படுவது: இக்கால சமூக சீரழிவுகளில் பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுவது, பலவிதங்களில் வெளிப்பட்டு வருகின்றது. விசயம் எதுவாக இருந்தாலும், பெண்மை தாக்கப்படுவது, பாலியல் ரீதியாகவே இருந்து வருகிறது. மேலும், மேனாட்டு முறை பாலியல் விவகாரங்களால், வக்கிரமான எண்ணங்களால் ஆண்கள் பெண்களை தாக்கி வருகின்றனர். பள்ளி, கல்லூரி, ஆதலன் – காதலி, குடும்பம், கண்வன் – மனைவி, என்ற நிலைகளில், உறவுகளில், சமூக ஊரையாடல்கள், சந்திப்புகள் மற்றும் பரஸ்பரங்களில் வக்கிரம் உச்சங்களை தொடுகின்றன. போர்னோகிராபி என்ற முறையும் அதிகமாக பாதித்து வருகின்றது. செல்போன், இன்டெர்நெட் முதலியவை இந்த வக்கிரங்களுக்கு தீனி போட்டு வருகின்றன. மேலும்-மேலும் எத்தனை பாலியல் வன்மங்கள், வக்கிரங்கள், சீரழிவுகள் வெளிவந்தாலும், அத்த்கைய அழிவுகள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. கற்பைப் பற்றி பேச முடியாது என்ற நிலையை சமுதாய தீவிரவாதிகள் பயங்கரத்தை உண்டாக்கி வருகின்றனர். இதைப் பற்றி கண்டித்து பேசினால், எழுதினாலும், யாரும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. செக்ஸ் எல்லோரையும் ஆட்டி வைக்கின்றது என்றே தெரிகின்றது.\nநிதியுதவி செய்து, பெண்களின் கற்பை சூரையாடிக கயவன்: தர்மபுரி ம��வட்டம் பாலக்கோடு மேலத்தெருவை சேர்ந்தவர் சிவராஜ். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். நிதி நிறுவனம் நடத்தி வந்த சிவராஜ் தன்னிடம் வரும் பெண்களிடம் தாராளமாக வட்டிக்கு கடன் கொடுத்தான். கடன் திருப்பித் தரமுடியாத பெண்களை மிரட்டியும், கடன் வாங்க வரும் பெண்களை மயக்கியும், உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது, என்று தான் தினத்தந்தி கதையை சொன்னது. அதாவது, அவ்வாறு செய்தால் கடன் திருப்பிக் கொடுக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறான். வட்டியை குறைக்க கடன் வாங்கும் பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி தனது காம வலையில் வீழ்த்தினான்[1]. உல்லாசமாக இருப்பதற்காக பாலக்கோடு அருகே 10 ஏக்கர் பரப்பளவில் உள்ள குப்பைகொட்டாயில் உள்ள தனது பண்ணை வீட்டை சிவராஜ் பயன்படுத்தி வந்துள்ளான்[2]. அங்கு பெண்களை அழைத்து வரும் சிவராஜ் தனது விலை உயர்ந்த செல்போன் கேமராவில் அவர்களுக்கு தெரியாமல், உல்லாசமாக இருக்கும் ஆபாச காட்சிகளை வீடியோ எடுத்துள்ளான்[3]. இங்குதான் அவனது திட்டம் வெளிப்படுகிறது. அதாவது முறைதவறி மற்ற பெண்களை சீரழித்தது இல்லாமல், வக்கிரத்துடன் இருப்பதும் தெரிய வருகிறது. பின்னர் இந்த வீடியோக்களை தனது நண்பர்களுக்கு அனுப்பியும், தனியாக இருக்கும் நேரத்தில் அதை பார்த்தும் ரசித்துள்ளான்[4]. இது அடுத்து கோரநிலையைக் காட்டுகிறது. மற்றவர்களின் தொடர்புகளையும் இது காட்டுகிறது. மேலும், இந்த வீடியோக்களை சம்பந்தப்பட்ட பெண்களிடம் காட்டி அவர்களை மிரட்டி மீண்டும், மீண்டும் உல்லாசமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதவது, இருபக்கமும், அவனது வக்கிரம் வெளிப்பட்டது.\nசெல்போன் பழுதுபார்த்தல், உடலுறவு காட்சிகள் வெளியாதல், பணம் கேட்டு மிரட்டல்: கடந்த வாரம் [அக்டோபர் 6, 2014] இவரது செல்போனில் பழுது ஏற்பட்டதால் அதை சரி செய்ய பாலக்கோட்டில் உள்ள ஒரு கடையில் கொடுத்தபோது செல்போனில் இருந்த மெமரி கார்டை பார்த்த கடை ஊழியர் அதில் சிவராஜ் பல பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்துள்ளார். பின்னர் அதனை தனது நண்பர்களுக்கு அனுப்பி வைத்தும், இணையதளத்தில் வெளியிட்டும் இருக்கிறார். செல்போனில் உள்ள ஆபாச வீடியோக்களை வெளியிடாமல் இருக்க சிவராஜிடம் செல்போன் கடைக்காரர், ரூ.15 லட்சம் பேரம் பேசியதாகவும், இதற்காக சிவராஜ் அவரை தனது பண்ணை வீட்டிற்கு வரவழைத்து தர்ம அடி கொடுத்ததாகவும் தெரிகிறது[5]. உயிர் பிழைத்தால் போதும் என்று பண்ணை வீட்டில் இருந்து ஓடி வந்தவர் இது பற்றி கிராம நிர்வாக அலுவலரிடம் சிவராஜ் குறித்து தெரிவித்தார். அதன் பேரிலேயே கிராம நிர்வாக அலுவலர் போலீசில் புகார் செய்துள்ளார். அதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவராஜை கைது செய்தனர்[6]. இவ்வாறாக இவ்விவகாரம் வெளிவந்தது.\nபோலீசாரிடம், ஆபாச சிடி விற்ற முன்னா கூறியது[7]: “சிவராஜின் மொபைல் போன், பழுதுநீக்க கொண்டுவந்த போது, மெமரி கார்டில், செக்ஸ் காட்சிகள் இருந்தன. இதை வைத்து, பணம் சம்பாதிக்க முடிவு செய்தேன். மெமரி கார்டை தரும்பித் தர, 15 லட்சம் ரூபாய் பேரம் பேசினேன். சிவராஜ் சம்மதித்தார். பணத்தை பெற, தன் பண்ணை வீட்டுக்கு அழைத்தார். அங்கு சென்றபோது, அடித்து உதைத்தார். இதனால், ஆத்திரத்தில், மெமரி கார்டில் இருந்த செக்ஸ் காட்சிகளை, நண்பர்களுக்கு அனுப்பினேன். சிவராஜ் கைதானதை அறிந்தவுடன், தலைமறைவாகிவிட்டேன்.“, இவ்வாறு, முன்னா கூறியுள்ளார். இதையடுத்து, சிவராஜூடன் உடந்தையாக இருந்த, இளம்பெண்ணையும் போலீசார் விசாரித்தனர். பண்ணை வீட்டுக்கு, பெண்களை அழைத்து சென்ற ஆட்டோ டிரைவரையும், போலீசார் தேடினர், விசாரித்தனர்[8]. பிறகு போலீஸார், அவரிடம் இருந்த செல்போன், உல்லாச பட வீடியோ காட்சிகள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அவரது பண்ணை வீட்டில் சோதனை நடத்திய போலீசார் அங்கு உணர்ச்சியை தூண்டும் மருந்து பாட்டில்கள், மாத்திரைகளையும் பறிமுதல் செய்துள்ளனர். தாவது, சிவராஜ் அனைத்தையும் திட்டமிட்டுதான் செய்துள்ளான். போர்னோகிராபி படங்கள் எடுக்க வேண்டும், அதை வைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற வக்கிரபுத்தியும் தெரிந்தது. இணைதளத்தில், சிவராஜ் பெயரில் பல வீடியோக்கள் உலாவந்துக் கொண்டிருப்பது தெரிகிறது. தற்போது சிவராஜ் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். பொதுவாக பல பெண்கள் சம்பந்தப்பட்டிருந்ததால், அவர்கள் தயக்கத்துடன் இருந்தார்கள் என்றும் புலப்படுகிறது.\nஇரண்டு பெண்களுடன் வாழ்ந்து, பல பெண்களை நாடி அலைந்த காமுக வக்கிர வன்புணர்வாளன்: சிவராஜ் கடந்த 15 வருடங்களாக பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். சிறு வயது முதலே பெண்கள் ���ீது அதிக நாட்டம் கொண்டவராக இருந்துள்ளார்[9]. சிவராஜின் இந்த குணம் பிடிக்காத காரணத்தால், அவரது முதல் மனைவி லதா, கடந்த 8 வருடங்களுக்கு முன் விவாகரத்து பெற்று சென்றார்[10]. பின்னர் 2வதாக அனுராதா என்ற பெண்ணுடன் சிவராஜ் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தான் பெண்களை மிரட்டி தனது வலையில் வீழ்த்தி உள்ளார். இந்த விவகாரத்தில் மேலும் 58 வீடியோக்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிடி விற்பனை செய்தவர் கைது பாலக்கோடு பகுதியில் உள்ள செல்போன், சிடி கடைகளில் நேற்று போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பிரபு (26) என்பவர், தனது செல்போன் கடையில் சிவராஜின் பாலியல் படங்களை சிடியில் பதிவு செய்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்த அவரை கைது செய்த போலீசார், மெமரி கார்டு, கம்ப்யூட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். போலீசாரின் தீவிர நடவடிக்கைகளுக்கு அச்சமடைந்து, பாலக்கோடு பகுதியில் உள்ள பெரும்பாலான சிடி கடைகள் கடந்த சில தினங்களாக மூடப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள் என்பது தெரிந்த விசயமே. “மா. முன்னா” யார் என்று ஊடகங்கள் குறிப்பிடவில்லை.\n[1] தமிழ்.ஒன்.இந்தியா, 68 பெண்களின் வாழ்க்கையை சீரழித்த தர்மபுரி சிவராஜுக்கு 4 ஆயுள் தண்டனை, By: Karthikeyan, Updated: Wednesday, January 18, 2017, 23:41 [IST]\n[3] நக்கீரன், 68 பெண்களுடன் உல்லாசம் – வீடியோ : தர்மபுரி சிவராஜ்க்கு 4 ஆயுள் தண்டனை, பதிவு செய்த நாள் : 18, ஜனவரி 2017 (18:56 IST); மாற்றம் செய்த நாள் :18, ஜனவரி 2017 (22:26 IST).\n[5] தினத்தந்தி, செக்ஸ் வீடியோ விவகாரம்: நிதி நிறுவன அதிபரிடம் ரூ.15 லட்சம் கேட்டு செல்போன் கடைக்காரர் பேரம்: புகார் கூறிய பெண்களிடம் போலீசார் விசாரணை, அக்டோபர் 13, 2014, 12:22 AM.\n[7] தினமலர், நிதி நிறுவன அதிபர் செக்ஸ் லீலை : மொபைல் போனில் பரப்பியவர் கைது, பதிவு செய்த நாள்.அக்டோபர்.15, 2014.01.30.\n[9] தமிழ்முரசு, பைனான்சியரின் புதிய வீடியோ சிக்கியது மேலும் 60 பெண்களை மிரட்டி உல்லாசம் அனுபவித்தது அம்பலம் பரபரப்பு தகவல்கள், பதிவு செய்த நாள் : 18, ஜனவரி 2017\nகுறிச்சொற்கள்:ஆபாசம், உடலுறவு, கடன், கொக்கோகம், சமூகம், சிடி, சினிமா, சிவராஜ், செக்ஸ், செக்ஸ் வெறியன், சென்னை, செல்ப்போன், தர்மபுரி, நிதி, படம், பலருடன் செக்ஸ், பாலக்கோடு, புகைப்படம், முன்னா, வட்டி, வன்புணர்ச்சி, வாழ்க்கை, வீடியோ\nஅனுபவி, அழிக்க���ம் மனப்பாங்கு, ஆபாசம், உல்லாசம், கற்பழிப்பு, கள்ள உறவு, கள்ள தொடர்பு, குடும்பத்தைச் சிதைப்பது, குடும்பம், கொக்கோகம், சிவராஜ், தர்மபுரி, பலருடன் உறவு, பலருடன் செக்ஸ், பலிக்கடா, பல்பாலியம், பல்பாலியல், பாலக்கோடு, பாலியல் பலாத்காரம், பாலியல் வன்புணர்ச்சி, பாலியல் வன்மம், வீடியோ இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஆசிரியர் போர்வையில் காமக்கொடூரன் – பல இளம்பெண்களை-மாணவிகளை சீரழித்த கயவன்\nஆசிரியர் போர்வையில் காமக்கொடூரன் – பல இளம்பெண்களை–மாணவிகளை சீரழித்த கயவன்\nஇதுவரை, பாதிரிகள் மற்ற காமுகர்கள் இளம்பெண்களை பாலியல் ரீதியில் வன்புணர்ந்த கொடூரங்களைப் படித்து வந்தோம். இப்பொழுது, ஒரு ஆசிரியரே அத்தகைய ஏலையை செய்துள்ளது திகைக்க வைத்தாக உள்ளது. ஆசிரியர் என்ற புனிதத்தையேக் கெடுக்கும் வகையில், அந்த கயவன் ஈடுபட்டுள்ளான். மாணவ-மாணவியர் ஒழுங்காகப் படித்தால், டியூஷன் என்றெல்லாம் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது. இதுவும், காலத்தின் அலங்கோலமாக இருக்கிறது. இன்று டியூஷன் சென்டர்கள் இத்தகைய மாணவ-மாணவியர்களால் தான் பெருகி வருகிறது. மேலும், அவர்களில் சிலர் வசதியாக இருந்தால், பொழுது போக்கிற்கு வந்து செல்கிறார்கள். டியூஷன் சென்டர்கள், டுடோரியல் காலேஜுகள் முதலியவற்றில் படிக்க வருகிறார்களோ இல்லையோ, காதல் செய்ய வருகிறார்கள் என்று முன்னமே தெரிந்த விசயமாக இருக்கின்றது.\nமாணவியை ஏமாற்றியது, அனுபவித்தது, கல்யாணம் செய்து கொண்டது: தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டை சேர்ந்த சீனிவாசன் மகன் சிவக்குமார், 27. கடந்த 2012ல் பாலக்கோட்டில் தனலட்சுமி என்ற பெயரில் சிவகுமார் டியூசன் சென்டர் ஆரம்பித்தார், என்று இப்படி மரியாதையாகத்தான் ஊடகங்கள் குறிபிடுகின்றன. பாலக்கோடு மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப்புற மாணவ, மாணவிகள் டியூசனில் சேர்ந்தனர். அப்போது, 10ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷத்தை சிவகுமார் தொடங்கினார். அந்த மாணவி மயங்கவே, வகுப்பறையிலேயே உல்லாசமாக இருந்து செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்துள்ளார்[1]. அதை நண்பர் ஈஸ்வரனிடம் காண்பித்தார் எனும்போது, அவனின் குரூரக் குணம் வெளிப்படுகிறது. இதை சொல்லி அந்த மாணவியிடம் தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறு ஈஸ்வரன் கூற அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதாவது, நிச்சயமாக அந்த கயவர்களின் கூட்டு வெளிப்படுகிறது. அந்த மாணவி புகார் செய்யவே பெற்றோரும், உறவினர்களும், டியூசன் சென்டருக்கு வந்து சிவகுமாரையும், ஈஸ்வரனையும் சரமாரியாக அடித்து உதைத்தனர். இதைதொடர்ந்து உறவுக்கார பெண்ணை திருமணம் செய்வதாக கூறி, உல்லாசம் அனுபவித்துவிட்டு மறுத்துள்ளார். அந்த பெண்ணின் பெற்றோர், சிவகுமாரை மிரட்டி திருமணம் செய்து கொடுத்தனர்[2]. அதாவது, திருமணம் ஆனப் பிறகும், ஒழுங்கில்லாமல் இருந்ததும் தெரிகின்றது.\nகுளிர்பானங்களில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மாணவிகள் மயங்கி விழுந்ததும் அவர்களிடம் உல்லாசம் அனுபவித்து: இவர், தர்மபுரி மற்றும் பாலக்கோட்டில், தளிர் என்ற பெயரில் டியூசன் சென்டர் நடத்தியதோடு, குரூப் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்பு எடுத்து வந்தார். அதாவது, மனைவி, குடும்பத்தினருக்கு தெரியுமா இல்லையா என்று குறிப்பிடவில்லை. இங்கு படிக்கும் மாணவிகளிடம், சிவக்குமார் ஆசைவார்த்தை கூறி ஏமாற்றியுள்ளார். இவரது ஆசை வார்த்தையில் மயங்கிய ஒரு சில மாணவிகளை, சிவக்குமார் பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அதை வீடியோ படம் எடுத்து மிரட்டி, அவர்களுடன் உல்லாசமாக இருந்து வந்தார்[3]. அதாவது, மாணவிகள் அந்த அளவுக்கு சபலத்துடன் இருந்தார்களா என்ற கேள்வியும் எழுகின்றது. இதனால், அலைகின்ற காமுகர்களுக்கு எளிதாக இரையாகின்றானர். மேலும் டியூசன் படிக்க வரும் மாணவிகளில் சிலருக்கு தனியாக அதிக நேரம் பாடம் சொல்லி கொடுப்பது போல நாடகம் ஆடியுள்ளார் சிவக்குமார். அப்போது சில மாணவிகளுக்கு குளிர்பானங்களில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மாணவிகள் மயங்கி விழுந்ததும் அவர்களிடம் உல்லாசம் அனுபவித்துள்ளார்[4]. டெக்கான் குரோனிகல் நாளிதழ் மட்டும் தான், இந்த கயவர்கள் கற்பழித்ததால் கைது செய்யப்பட்டனர் என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது[5].\nஒரு மாணவி துணிந்து புகார் கொடுக்க கைதான காமக்கொடூரன்: மேலும், சில மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவும் கொடுத்துள்ளார்[6]. “பாலியல் ரீதியில் தாக்கியதற்காக, ஒரு மனிதன் கைது” என்று தி இந்து செய்தி வெளியிட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது[7]. பல மாணவிகள் பலிகடா ஆனாலும், ஒரு மாணவி துணிந்து புகார் கொடுக்க முடிவு செய்தாள். எனவே, இதுகுறித்து, 17 வயது மாணவி ஒருவர் 04-12-2016 அன்று புகார் கொடுத்தார். கொடுத்த புகா���ின் படி[8], பாலக்கோடு இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் விசாரித்து, சிவக்குமாரை போஸ்கோ சட்டத்தில் கைது செய்தார்[9]. மேலும், அவரிடம் இருந்து, மாணவிகளின் ஆபாச படம் இருந்த மொபைல்போனையும் பறிமுதல் செய்தார்[10]. விசாரணையில், பாலியல் பலாத்காரம் செய்த மாணவிகளின் வீடியோக்களை, டியூசன் சென்டரில் பணியாற்றும், தன் நண்பர்கள் ஈஸ்வரன், மற்றொரு சிவக்குமார் மற்றும் மற்றொரு நண்பருக்கு, சிவக்குமார் காட்டியுள்ளார். இவ்வாறு ஆதாரங்களைத் திரட்டினர் போலீஸார்.\nபாலியல் ரீதியில் பாதிக்கப்பட்டது எத்தனை மாணவிகள்: ஊடகங்களுக்கு இத்தகைய பிரச்சினைகளை செய்தியாக வெளியிடும்போது, பொறுப்போடு செயல்பட வேண்டும். ஏதோ மற்றவர்களை ஈர்க்கும் வகையில், தலைப்பிட்டு செய்திகளாக வெளியிடுவதை விட, படிப்பவர்களுக்கு நீதி புகட்டும் முறையில், அவற்றை வெளியிட வேண்டும். இதையடுத்து, சிவகுமார், ஈஸ்வரன், மற்றொரு சிவக்குமார் நான்கு பேரும் சேர்ந்து, 20க்கும் மேற்பட்ட மாணவிகளை மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. 25க்கும் மேற்பட்ட மாணவிகளை அவர்கள் சீரழித்ததுடன், அவற்றை வீடியோவாக பதிவு செய்து ரசித்தும், நண்பர்களுக்கு அந்த வீடியோவை போட்டு காண்பித்தும் தங்களுடைய கொடூரத்தை அரங்கேற்றியுள்ளனர், என்று தினகரன் கூறுகிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ் 30 என்று கூறுகிறது[11]. எத்தனை பேர் பாதித்திருந்தாலும், அது ஈடுகொடுக்க முடியாத இழப்பாகும். பெண்மையை மதிக்கத் தெரியாத அந்த கயவர்கள் தூக்கில் ஓட்டால் தான், மற்ற காமக்கொடூரர்களுக்கு உரிய பாடமாக இருக்கும். இதையடுத்து, தலைமறைவாக இருந்த ஈஸ்வரன், 26, மற்றொரு சிவக்குமார், 27, ஆகியோரை போலீசார் 16-12-2016 அன்று கைது செய்து[12], பாலியல் பலாத்காரம் செய்த வீடியோ காட்சி அடங்கிய மொபைல்போன்களை, அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர்[13].\nடியூஷன் சென்டர்கள், டுடோரியல் காலேஜுகள் கண்காணிக்கப் படவேண்டியுள்ளது: இதை கூட்டாகவே செய்திருப்பது, ஆசிரியன், வீடியோ கடைக்காரன், வனது நண்பன் என்று இருப்பது தெளிவு படுத்துகிறது. மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்றொருவரை போலீசார் தேடிவருகின்றனர். மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்துள்ளதால், இங்கு படித்த மாணவிகள் மட்டுமன்றி, அவர்களின் பெற்றோரும் பீதியடைந்துள்ளனர்[14]. நியாயமான விசயம் என்றாலும், தங்களது பெண்களைக் கவனிக்காமல், கண்காணிக்காமல் அப்படி விட்டது அவர்களது பொறுப்பற்றத் தன்மையினையை வெளிப்படுத்துகிறது. இந்த வழக்கு தொடர்பாக, சிவக்குமாரிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால், அவரை, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தியாவில் பலப் பகுதிகளில் இத்தகைய குற்றங்கள் நடந்து வருவதால், டியூஷன் சென்டர்கள், டுடோரியல் காலேஜுகள் கண்காணிக்கப்படவேண்டியுள்ளது[15]. ஏனெனில், அத்தகைய பாலியல் குற்றங்களில் ஒரு மாதிரி வெளிப்படுகிறது[16].\n[1] தினகரன், தர்மபுரி டியூசன் சென்டர் லீலைகள் அம்பலம் மாணவிகளை பலாத்காரம் செய்ததை வீடியோ எடுத்த ஆசிரியர், Date: 2016-12-18@ 00:24:14\n[4] தமிழ்.ஒன்.இந்தியா, குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து 30 மாணவிகளிடம் உல்லாசம்.. டியூசன் ஆசிரியர்கள் 3 பேர் கைது \n[9] தினகரன், மாணவியரை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டியவர் கைது, பதிவு செய்த நாள். டிசம்பர்.05, 2016. 09.52.\n[13] தினமலர், 20க்கும் மேற்பட்ட மாணவிகள் பாலியல் பலாத்காரம்: வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் மேலும் இருவர் கைது, பதிவு செய்த நாள். டிசம்பர்.16, 2016. 08.17.\nகுறிச்சொற்கள்:ஆசிரியர், கற்பழிப்பு, கல்வி, குழந்தைகள் பாலியல், செக்ஸ், டியூஷன், பாடம், பாலியல், பாலியல் பலாத்காரம், பாலியல் வன்புணர்ச்சி, போதனை, மாணவி, வாழ்க்கை, வீடியோ\nகல்யாணம், குடும்பம், சமூக ஊடகம், சிறுமியர்களுடன் உடலுறவு, சிறுமியர்களுடன் செக்ஸ், சிறுமியின் நிர்வாணப்படம், சிறுவர் பாலியல், செக்ஸ், பாலியல் பலாத்காரம், பாலியல் வன்புணர்ச்சி, பாலியல் வன்மம், வேலியே பயிர் மேய்கிறது இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n18-பெண்களின் வாழ்க்கையை சீரழித்த சாமுவேல் – ஆபாசப்படங்கள் எடுத்து சமூக ஊடகங்களின் மூலம் பரப்பி, சமூகத் தீவிரவாதியான தறுதலை பிள்ளை (தொடரும் செக்ஸ் குற்றங்கள்-1)\n18-பெண்களின் வாழ்க்கையை சீரழித்த சாமுவேல் – ஆபாசப்படங்கள் எடுத்து சமூக ஊடகங்களின் மூலம் பரப்பி, சமூகத் தீவிரவாதியான தறுதலை பிள்ளை (தொடரும் செக்ஸ் குற்றங்கள்-1)\nஇந்தியாவில், தமிழகத்தில் பெண்களின் நிலை: அடுத்தடுத்து தமிழகத்தில், இவ்வாறான நிகழ்வுகள் நடப்பது மிக்க கவலையை அளிக்கிறது. பெண்களைப் பெற்றவர்கள் நிச்சயமாக மனத்தளவில் பயந்து கொண்டிருப்பர். சுவாதி கொலைக்குப் பிறகும், இத்தகைய செயல்கள் தொடர்வது, அதிகமான சமூக சீரழிவைத் தான் காட்டுகிறது. பொதுவாக கற்பைப் போற்றும் பாரதம், அதிலும் குறிப்பாக “கற்புக்கரசி கண்ணகி” என்று போற்றப்படும் தமிழகத்தில், இவ்வாறு பெண்களின் கற்பை சூரையாடி வருவது, இளம்பெண்கள் திருமணத்திற்கு முன்பாகவே சோரம் போவது, ஆண்களின் வலையில் விழுந்து சீரழிவது முதலியன துக்கத்தை அளிப்பதாக இருக்கிறது.\n18-பெண்களை பாலியல் ரீதியில் ஏமாற்றி புகைப்படம் பிடித்த சாமுவேல்: சென்னையில் கல்லூரி மாணவி உள்பட 10 இளம்பெண்களை காதலித்து நெருக்கமாகப் பழகி அவர்களின் ஆபாச படங்களை ‘பேஸ்-புக்’கில் வெளியிட்ட சாமுவேல் என்ற காதல் மன்னனை போலீசார் கைது செய்தனர்[1]. சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜஸ்ரீ (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது தாயார் ராஜேஸ்வரி சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் 25-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது: “எனது மகள் பட்டப்படிப்பு படித்து உள்ளார். அவரை மயிலாப்பூரை சேர்ந்த சாமுவேல் என்ற இளைஞர் ஒரு தலையாக காதலித்து உள்ளார். காதலை சொல்லி அடிக்கடி பின்தொடர்ந்து வந்துள்ளார். எனது மகள் அவரது காதலை ஏற்கவில்லை. திடீரென்று அந்த வாலிபர் தனது ‘பேஸ்–புக்‘கில் எனது மகளின் புகைப்படத்தை கிராபிக்ஸ் மூலம் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டுள்ளார். இதுபோல ஏராளமான பெண்களை காதலித்து நெருக்கமாகப் பழகி அந்த இளம்பெண்களின் ஆபாச புகைப்படங்களையும் தனது ‘பேஸ்–புக்‘கில் வெளியிட்டுள்ளார். அவர்மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்”, இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த புகார் மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்க கமிஷனர் எஸ்.ஜார்ஜ் உத்தரவிட்டார்.\nசாமுவேல் ஆடிய காதல் நாடகம் – வலையில் விழுந்த பெண்[2]: பிபிஏ பட்டதாரியான நான் சில நாட்களாக (2015லிருந்து) ECR சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் கணக்காளராக வேலை பார்த்து வந்தேன்[3]. அப்போழுது சாமுவேல் என்னை பின் தொடர்ந்து, ‘உன்னை காதலிக்கிறேன்’ என்று ஒரு மாதமாக தொந்தரவு செய்தான். நான் முடியாது என்று மறுத்து விட்டேன். அதற்கு சாமுவேல் பிளேடால் கையை கிழித்து கொண்டு நீ இல்லையென்றால் இறந்து விட���வேன் என்று பயமுறுத்தினான். அதை நான் கண்டு கொள்ளவில்லை. அதன்பிறகு மறுபடியும் சில நாட்கள் கழித்து இன்னொரு கையை கிழித்து கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான் என்று அவனுடைய நண்பர்கள் எனக்கு தெரிவித்தார்கள். மறுபடியும் தொடர்பு கொண்ட நண்பர்கள், ‘நீ இல்லை என்றால் இறந்து விடுவான்’ என்று சொன்னார்கள். அவன் உன்னை கல்யாணம் செய்ய ஆசை படுகிறான் என்று அவன் நண்பர்கள் என்னிடம் கூறினார்கள். அதன்பிறகு அவனுடைய விருப்பத்தை நான் ஏற்று கொண்டேன். பல மாதங்களாக பழகினேன்[4].\n“பிரிஸ்கிலா” என்ற ஒரு பெண் எச்சரித்தது[5]: அப்பொழுது அவனால் பாதிக்கப்பட்ட “பிரிஸ்கிலா” என்ற ஒரு பெண் என்னுடைய தொலைபேசியில் தொடர்பு கொண்டு சாமுவேலைப் பற்றி உனக்கு தெரியுமா அவன் ஏற்கனவே என்னையும் எனக்கு முன்னால் பல பெண்களையும் காதலித்து ஏமாற்றி இருக்கிறான் என்றார். அதை கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். பின்னர் மறுநாள் சாமுவேலை பார்க்கும்போது அவனுடைய மொபைல் போனை வாங்கி பார்த்தேன். அப்போது அந்த செல்போனில் பல பெண்களுடனும், மாணவிகளுடனும் கிளு கிளுப்பாக இருக்கும் போட்டோக்கள் ஏராளமாக இருந்தது. இதனால் அந்தப் பெண் சொன்னது உண்மை என்று தெரிந்து கொண்டு, பிறகு சாமுவேலிடம் இருந்து விலக ஆரம்பித்தேன். அவனிடம் இந்த பெண்கள் யார் என்று கேட்டேன். அதற்கு இது எல்லாம் மார்பிங் செய்த போட்டோக்கள் என்று தெரிவித்தான். அதை ஏன் வைத்திருக்கிறாய் என்று கேட்டதற்கு சும்மா என்றான். இதனால் அவனது தவறான புத்தியை தெரிந்து கொண்ட நான், ஒதுங்க ஆரம்பித்தேன். சாமுவேலும் என்னிடம் தொடர்பு கொள்ளவில்லை[6].\nரூ 10 லட்சம் கேட்டு மிரட்டியது[7]: திடீரென கடந்த வாரத்தில் (செப்டம்பர் 2016) வேறு ஒரு தொலைபேசியிலிருந்து என்னை தொடர்பு கொண்டு என்னிடம் பேச வேண்டும் என்று அழைத்தான். அதற்கு நான் மறுத்ததால் அவனுடன் நான் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வாட்ஸ்-அப் மற்றும் பேஸ்புக்கில் அனுப்பிவிடுவேன் என்று மிரட்டி என்னிடம் ரூ.10 லட்சம் பணம் கேட்டான். நீ தரவில்லையென்றால் சுவாதி கொல்லப்பட்டது போல் உனனை நான் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினான். அதன்பிறகு உடனே என் தொலைபேசியை கட் செய்தேன். பின்னர் பார்த்தால் சாமுவேல் உண்மையாகவே என்னிடம் நெருங்கி பழகின புகைப்படத்தையும் பல பெண்��ளிடம் பழகிய புகைப்படத்தையும் வாட்ஸ்-அப்பில் பரவ விட்டான். இதைப்பார்த்த என் குடும்பத்தாரும் என் அம்மாவும் என்னை திட்டி அடித்தார்கள். இதன் காரணமாக என் முழு குடும்பமும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். சாமுவேலை விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்”, இவ்வாறு புகாரில் தெரிவித்துள்ளார்[8].\nபியூட்டி பார்லர் நடத்திய சாமுவேலின் தாய் – பார்லருக்கு வந்த பெண்களையும் மாட்ட வைத்த சாமுவேல்: கூடுதல் கமிஷனர் சங்கர், இணை கமிஷனர் மனோகரன், துணை கமிஷனர் பெருமாள், உதவி கமிஷனர் குப்புசாமி ஆகியோர் மேற்பார்வையில் சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். புகார் கூறப்பட்ட வி. சாமுவேல் [V. Samuel (21)] மயிலாப்பூர் சிவசாமி தெருவை சேர்ந்தவர். மதுரவயலில் ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்தவர் [a final year engineering student at a private university in Maduravoyal][9]. ஆனால் சில பாடங்களில் ‘பெயில்’ ஆகி உள்ளார். இவரது தாயார் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். ஓய்வுக்குப் பிறகு, நெல்சன் மாணிக்கம் ரோடில், பியூட்டி பார்லர் வைத்து நடத்துகிறார். சாமுவேலிடம் மாட்டிய 18 பெண்களில் இந்த பார்லருக்கு வரும் கல்யாணம் ஆன பெண்களும் அடக்கம்[10]. அதாவது சாமுவேலின் ஆபாசவேலைகள் தாயுக்குத் தெரிந்தே உள்ளது[11]. தந்தை ஓய்வு பெற்ற எல்.ஐ.சி. அதிகாரி. தற்போது அவர் கார் வாங்கி விற்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். சாமுவேல் பெற்றோருக்கு ஒரே மகன் என்பதால் செல்லமாக வளர்க்கப்பட்டு உள்ளார். அவர் கேட்டதையெல்லாம் பெற்றோர் மறுக்காமல் செய்து கொடுத்து உள்ளனர்.\nசாமுவேலைச் சுற்றி இளம்பெண்களை ஏமாற்றி வந்த கூட்டம்: தந்தை கார் விற்பனை நிறுவனம் நடத்தி வருவதால் பல சொகுசு கார்களில், சாமுவேல் வலம் வந்து உள்ளார். தியேட்டர் அதிபர் ஒருவரது மகன் உள்பட இளைஞர் பட்டாளமே சாமுவேலுக்கு நண்பர்களாக உள்ளனர். செல்வம், அந்தஸ்து இருந்ததால் சாமுவேலின் வாழ்க்கை தப்பான பாதைக்கு சென்றுள்ளது. பேஸ்-புக் மூலம் அழகான இளம்பெண்களோடு தொடர்புகொண்டு, வலை விரித்துள்ளார். முதலில் காதலிப்பார். பின்னர் அந்த பெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றி, நம்பிக்கையை ஊட்டி தனியாக வருமாறு செய்வார். ECR / OMR சாலைகளில் உள்ள பண்ணைவீடுகளுக்கு அழைத்துச் சென்று உல்லாசத்தில் ஈடுபடுவார். உல்லாசத்தில் ஈடுபடும் காட்சிகளை மறைமுகமாக தனது செல்போன் மூலம் படம் எடுத்து வந்தான். இதற்காக அறையில் பல கேமராக்களை பல கோணங்களில் பொருத்தியிருந்தான். இணையதளங்களில் அவற்றை வெளியிட்டு உள்ளான். ‘பேஸ்-புக்’கிலும் இவரது லீலைகளின் படங்கள் ஏராளமாக உள்ளதாக கூறப்படுகிறது. காதல் மன்னனாக வலம் வந்துள்ளார். இத்தகைய வேலைகளை 2014லிலிருந்தே செய்து வந்ததாகத் தெரிந்தது.\n[2] தினகரன், பெண்களை காதல் வலையில் வீழ்த்தியது எப்படி\n[5] தினகரன், பெண்களை காதல் வலையில் வீழ்த்தியது எப்படி\n[7] தினகரன், பெண்களை காதல் வலையில் வீழ்த்தியது எப்படி\nகுறிச்சொற்கள்:அச்சம், உடம்பு, கண்ணகி, கற்பழிப்பு, கற்பு, சமூகம், சாமுவேல், சினிமா, செக்ஸ், சென்னை, சோரம், சோரம் போதல், தேய்த்து விடுதல், நாணம், பயிர்ப்பு, பாடி மஸாஜ், பியூட்டி பார்லர், பேஸ்புக், பேஸ்புக் காதல், மடம், வாழ்க்கை, வீடியோ\nஅசிங்கம், அழுக்கு, ஆபாசப் படங்கள், ஆபாசப் படம், ஆபாசம், ஊடகங்களின் ஒருதலைப்போக்கு, ஊடகங்கள், ஊடகம், கண்ணகி, கற்பழிப்பு, கற்பழிப்புக் காமுகன், கற்பு, கல்யாணம், காதல், காமப்புரி சென்னை, காமம், கிளர்ச்சி, கொக்கோகம், சமூக ஊடகம், சமூக குற்றவாளிகள், சமூகத் தீவிரவாதம், சாமுவேல், சாம், செக்ஸ், செக்ஸ் வேட்கை, தாய், தாய்-தந்தையர், பலருடன் உறவு, பலருடன் காதல், பலருடன் செக்ஸ், பாடி மஸாஜ், பாலியல் நகரம், பாலியல் பலாத்காரம், பாலியல் வன்புணர்ச்சி, பியூட்டி பார்லர், வன்பாலியல் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசென்னை போர்னோகிராபி வியாபார தம்பதியர் கைது – எச்சரிக்கை – அபாயகரமான சமூக தாக்குதல், செக்ஸ்-தீவிரவாதம் மற்றும் சமுதாய சீரழிவு\nசென்னை போர்னோகிராபி வியாபார தம்பதியர் கைது – எச்சரிக்கை – அபாயகரமான சமூக தாக்குதல், செக்ஸ்–தீவிரவாதம் மற்றும் சமுதாய சீரழிவு\nசினிமா, செக்ஸ், போர்னோகிராபி, ஆண்–பெண் அந்தரங்க காட்சிகளை வெளியிடும் ஆபாச வலைத்தளங்களின் பயங்கரம்: இணையதளங்களுக்கான தேடல்களில் பொதுவாக உபயோகமுள்ள தகவல்களுக்காக தெடி, பலன் பெற்று வரும் நேரத்தில், சினிமா, செக்ஸ், போர்னோகிராபி, ஆண்-பெண் அந்தரங்க காட்சிகளை வெளியிடும் ஆபாச வலைத்தளங்களில் உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் அதிக நேரத்தை செலவிட்டு வருவ���ு, தெரிந்த விசயமாகவே இருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் தென்மேற்காசிய, அப்பிரிக்க நாடுகளில் இத்தகைய காரியங்களுக்கு விநியோகம் செய்ய, படங்கள், திரைப்படங்கள் முதலியவற்றை எடுத்து அனுப்பிக் கொண்டிருப்பது, ஒரு வேலையாகவே நடந்து வருகிறது. இருப்பினும், குழந்தை-உடலுறவு காட்சிகள் தடை செய்யப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக, சிறுவர்-சிறுமியர் தொடர்புடைய ஆபாச வலைத்தளங்களுக்கு (child pornography) உலகில் பல நாடுகள் தடை விதிக்கப்பட்டிருப்பதால் இதுபோன்ற வலைத்தளங்களுக்கு அதிக கிராக்கியும், மவுசும் உண்டு[1]. மேற்படி காட்சிகளை இணையத்தில் பதிவேற்றம் செய்து அவற்றை பார்க்கவரும் ‘ரசிகர்களிடம்’ ஏராளமான கட்டணம் சந்தாவாக வசூலிக்கப்படுகிறது[2].\nசென்னையில் குழந்தை போர்னோகிராபி புதியதல்ல: மும்பு, வில் ஹியூம் என்ற டச்சுநாட்டுக் காரன், சென்னையிலேயே பல வருடங்கள் தங்கியிருந்து, இத்தகைய வேலையை செய்து வந்தான். பிறகு, மாட்டிக் கொண்டு, இப்பொழுது புழல் சிறையில் தண்டனை பெற்று வருகிறான். டாக்டர் பிரகாஷும் அதே வேலையை செய்துதான் மாட்டிக் கொண்டான். அதாவது, சென்னைவாசிகள், அனாதை இல்லங்கள் நடத்துபவர்கள், குழந்தைகளை இல்லங்களுக்குக் கூட்டி வருவது, அவர்களை அத்தகைய காரியங்களில் ஈடுபடுத்துவது, வீடியோ எடுப்பது என்ற நிலைகளில் பலர் நேரிடையாகவும், மறைமுகமுகமாகவும் செயல்பட்டுவருவது தெரிகிறது. சமூகத்தை சீரழிக்கிறோமோ என்ற எண்ணாமே அவர்களுக்கு இல்லாமல் இருந்தது நோக்கத்தக்கது. இந்நிலையில், தமிழகத்தின் தலைநகரான சென்னையின் அருகாமையில் வசித்துவரும் ஒரு தம்பதியர் இதுபோன்ற குழந்தைகளின் பாலியல் உறவு தொடர்பான காட்சிகளை வெளியிடும் கட்டண வலைத்தளத்தை நடத்தி வருவதாக சைபர் கிரைம் போலீசாருக்கு தெரியவந்தது[3]. இதையடுத்து, அந்த வலைத்தளத்தில் ஆபாசப் படங்களை பதிவேற்றம் செய்பவர்களின் ஐ.பி. நம்பர் மற்றும் இமெயில் ஐ.டி.க்களை மோப்பம் பிடித்த போலீசார் சென்னை அருகேயுள்ள சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அதிரடி ரெய்டு நடத்தினர்[4]. அங்கிருந்தபடி மேற்படி ஆபாசப் படங்களை பதிவேற்றம் செய்ய இந்த தம்பதியர் இரண்டு வலைத்தளங்களை நடத்தி வந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது[5].\nகோடிகளில் புரளும் போனோகிராபி தொழில்: பர்மா பஜார் ���க்கம் யாராவது நடந்து சென்றால், சிலர் அணுகி, “என்ன சார், அந்த…..சிடி வேண்டுமா, டிவிடி வேண்டுமா” என்று கேட்டு பின்னாலேயே வருவர். அதற்காக வருபவர்கள் மற்றும் சபலபுத்து கொண்டவர்கள் வாங்கிக் கொண்டு பார்ப்பர். பிறகு செயல்முறையில் கிடைக்குமா என்று தேடி போகவும் செய்வர். வெறும் பார்த்துக் கொண்டே இருப்பவர்கள், இணைதளங்களில் தேடும் போது பலான படங்கள், வீடியோக்கள் கிடைக்கும். இந்த வலைத்தளங்களை பார்வையிட வரும் வாடிக்கையாளர்களிடம் இருந்து 2 கோடியே 40 லட்சம் ரூபாயை கட்டணமாக வசூலித்துள்ளதாகவும், மேற்படி தொகை பெங்களூரில் உள்ள ஒரு வங்கி கணக்கில் செலுத்தப்பட்டதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்[6].\nநன்கு படித்த சென்னை தம்பதியர் இத்தொழிலில் ஈடுபட்டது: இதையடுத்து, இந்த ஆபாச வலைத்தளங்களை நடத்திவந்த சித்தாத்தா வேலு (Siddhartha Velu 48) மற்றும் அவரது மனைவியான பிரிசில்லா மார்கரெச் தன்ராஜ் (Priscilla Margaret Dhanraj 45) ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சித்தார்த்த வேலு பிஎச்டி பட்டதாரி[7] / பள்ளிப்படிப்பே முடிக்காதவன்[8] என்றும் ஊடகங்கள் வழக்கம் போல மாறுபட்ட விவரங்களைக் கொடுக்கின்றன[9]. அவன் படித்தானா-இல்லையா என்ற விவரத்தை விட, மனிததன்மையற்ற அவன், இத்தகைய குரூர வேலை செய்தான் என்பது தான் அபாயகரமான விசயம். திருச்சியைச் சேர்ந்த இவன், வேலூரைச் சேர்ந்த பிரிசில்லாவை 2011ல் திருமணம் செய்து கொண்டான். இவன் நெட்வொர்கிங், வெப்ஹோஸ்டிங் முதலிய வேலைகளில் கில்லாடி. பிறகு “Cutecandid, indianshowgirls, mywife4u, indianswington, shakeela4u” முதலிய வெப்சைட்டுகளை உருவாக்கினான்[10]. இணைதள அறிவு, ஞானம், தொழிற்நுட்பம் எப்படி இதுமாதிரியான தீவிரவாதிகளில் சிக்கும் போது, துஷ்பிரயோகிக்கப் படுகிறது என்பதனையும் அறிந்து கொள்ளலாம். இதன் மூலம் தான் பலரது வாழ்க்கையினை கெடுத்துள்ளார்கள் இந்த தம்பதியர். தமது பையனை சிங்கபூரில் படிக்க வைக்கின்றனராம். தன் மகன் நன்றக இருக்க வேண்டும், மற்ற பிள்லைகள் நாசமாக வேண்டும் என்ற இவர்களின் வன்மத்தைக் கவனிக்க வேண்டும். பிறகு எப்படி மற்ற சிறுவர்-சிறுமியரை அத்தகைய வேலைகளில் ஈடுபடுத்தினர். இத்தகைய வக்கிரபுத்தி, அரக்கத்தனம் நிரம்பிய மனோப்பாங்கு முதலியவற்றை அடையாளங்கொண்டு, இவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.\nவிசாரணைக்குப் பிறகு, கைது முதலியன: இவர்கள் இருவரும் இங்கிலாந்து, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் வசிக்கும்போது பல்வேறு இணையதளங்களை தொடங்கி, அவற்றில் ஆபாசபடங்களை குறிப்பாக சிறுவர், சிறுமிகளின் ஆபாச படங்களை வெளியிட்டு கோடி, கோடியாக பணத்தை சம்பாதித்து வந்தனர்[11]. அவர்கள் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சென்னைக்கு இருப்பிடத்தை மாற்றி விட்டனர்[12]. முன்னர் பெங்களூரில் இருந்தனர் என்று செய்திகள் அறிவிக்கின்றன[13]. இவ்வாறன இடங்கள் ஏற்கெனவே பிடோபைல்களுடன் சம்பந்தப்பட்டிருப்பதை நினைவு கூறவேண்டும். அதுமட்டுமல்லாது, அங்கிருக்கும் கிருத்துவ அனாதை இல்லங்கள், காப்பங்களில் பிடோபைல்களின் காமக் களியாட்டங்கள், செக்ஸ் வக்கிரகங்கள் நடந்தேறியுள்ளன. ஊடகங்கள் அவ்வாறான இணைப்புகளை, சம்பந்தங்களை எடுத்துக் காட்டாவிட்டாலும், நடந்து வரும் சமூக பிறழ்சிகள், செக்ஸ்-குற்றங்கள், முதலியவற்றை பல நோக்குகளில் கவனிக்க வேண்டியுள்ளது. சமூகத்தை பாதிக்கும், இத்தகைய வக்கிரங்களை எந்த சமூக ஆர்வலரும் பொறுத்துக் கொள்ள முடியாது, பெண்ணிய சித்தாந்திகளும் அடங்கியிருக்க முடியாது. ஆனால், இத்தகய விசயங்கள் வரும் போது, அவர்கள் அமுக்கியே வாசித்து வருகின்றனர் அல்லது அமைதியாக இருந்து விடுகின்றனர்.\n: துரைப்பாக்கத்தில் பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தனர். அனாதை ஆசிரமங்களில் வசிக்கும் சிறுவர், சிறுமிகளை ஆபாசமாக படம் பிடித்து அந்த படங்களை, இணையதளங்களில் வெளியிட்டதாக இவர்கள் மீது புகார்கள் வந்தன. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. சைபர் கிரைம் போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டனர்[14]. இணைதள குற்றங்களை ஆராய்ந்து வரும் “சைபர்” பிரிவு போலீஸார், வல்லுனர்களின் உதவியுடன், அத்தகைய படங்கள் எங்கிருந்து தகவேற்றம் செய்யப்படுகின்றன முதலிய விவரங்களைக் கண்டுபிடித்து, குற்றவாளிகளை நெருங்கினர். சித்தார்த்த வேலு வசித்த வீட்டில் சோதனை நடத்தி, ஆபாச படங்கள் உள்ளிட்ட நிறைய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்[15]. முன்னர் அரசு ஆபாச தளங்களை முடக்கிய போது, இவை எப்படி தப்பித்தன என்று தெரியவில்லை. “சர்வர்” இந்தியாவில் இல்லை என்ற முறையில் தப்பித்தனவா அல்லது வேறேந்த காரணங்கள் உள்ளனவா என்று ஆராய வேண்டியுள்ளது. அவர்கள் செய்துவந்த குற்றமீறல்களுக்காக சம்பந��தப்பட்ட ஆதாரங்களும் கிடைத்தன[16]. தீவிர விசாரணைக்குப்பிறகு சித்தார்த்த வேலுவும், அவரது மனைவி பிரிசில்லா மார்க்கரேட்டும் 27-07-2016 புதன்கிழமை அன்று தகவல் தொழிற்நுட்பம் சட்டம் பிரிவுகளில் கைது செய்யப்பட்டனர்[17]. பிறகு 9வது குற்றவியல் மெட்ரோபோலிடின் மாஜிஸ்ட்ரேட் முன்னர் ஆஜர் செய்யப்பட்டனர்[18]. முறைப்படியான சட்டமுறைகளுக்குப் பிறகு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்[19]. இது பிடிஐ செய்தி ஆனதால், ஆங்கில ஊடகங்கள் அப்படியே போட்டிருக்கின்றன.\n[1] மாலைமலர், சிறுவர், சிறுமியர் உறவுகொள்ளும் ஆபாசப் படங்களை வெளியிட கட்டண வலைத்தளம் நடத்திய தம்பதியர் கைது, பதிவு: ஜூலை 27, 2016 08:55\n[3] தமிழ்.வெப்துனியா, சிறுவர்கள் ஆபாச வலைத்தளம் நடத்திய கணவன் மனைவி கைது, Last Modified: புதன், 27 ஜூலை 2016 (13:02 IST)\n[5] தமிழ்.ஒன்.இந்தியா, கேவலம்.. குழந்தைகளின் ஆபாச படங்களை வெப்சைட்டில் வெளியிட்டு ரூ.2.4 கோடி வசூல்\n[7] பத்ரிகா.காம், இளம்வயது சிறுவர், சிறுமிகளின் ஆபாச இணையதளம்\n[11] தினத்தந்தி, சிறுவர்,சிறுமிகளின் ஆபாச இணையதளம் நடத்தி வந்த சென்னை கணவன்–மனைவி கைது, பதிவு செய்த நாள்: புதன், ஜூலை 27,2016, 11:38 AM IST; மாற்றம் செய்த நாள்: புதன், ஜூலை 27,2016, 11:38 AM IST\nகுறிச்சொற்கள்:அனாதை, அறைகுரை ஆடை, கற்பழிப்பு, கற்பு, குடும்பப் பெண்கள், குழந்தை விபச்சாரம், குழந்தைகள் பாலியல், சிறுவர்களின் ஆபாச படங்கள், சிறுவர்களுடன் உறவு, செக்ஸ், சென்னை, தமிழ் கலாச்சாரம், தமிழ் பெண்ணியம், தேவநாதன், பாலியல், பாலியல் தொழில், பாலியல் வீடியோ படம், ரப்பி ஆலன் ஜே, விபச்சாரம், வில் ஹியூம், வில்லியம் ஹியூம்\nஅசிங்கம், அனாதை இல்லம், ஆட்டம், ஆபாசப் படங்கள், ஆபாசப் படம், ஆபாசம், இயற்கைக்கு மாறான உடலுறவு, கற்பழிப்பு, காமம், குடும்பத்தைச் சிதைப்பது, குத்தாட்டம், குழந்தை விபச்சாரம், கொக்கோகம், சட்ட மீறல்கள், சிறுமியர்களுடன் உடலுறவு, சிறுமியர்களுடன் செக்ஸ், சிறுமியின் நிர்வாணப்படம், சிறுவர் பாலியல், சிறுவர்களுடன் உறவு, சிறை, செக்ஸ், செக்ஸ் வேட்கை, சென்னை செக்ஸ், பலிக்கடா, பாலியல் பலாத்காரம், பாலியல் வன்புணர்ச்சி, பாலியல் வன்மம், புழல் சிறை, வில் ஹியூம், விவாகம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஎரிக் மார்டினின் காமலீலைகள்: ஒன்பது இளம்பெண்களை கற்பழித்தான்\nஎரிக் மார்டினின் காமலீலைகள்: ஒன்பது இளம்பெண்களை கற்பழித்தான்\nபிரெஞ்சு நாட்டு சல்லாபம், கொக்கோகம்: பிரெஞ்சு நாட்டுக் காரர்கள் செக்ஸ் விஷயத்தில் கொஞ்சம் வீக்குதான் பிரபல எழுத்தாளரான அலெக்ஸண்டர் டூமாஸ் என்பவர் எப்பொழுதும் ஐந்தாறு பெண்களுடன் சல்லாபித்தவண்ணம் தான் இருப்பார் என்று தெரிகிறது. சென்னையில் ஈகா தியேட்டரில் “ஸ்பானிஸ் ஃபளை” என்ற படம் 1978ல் திரையிடப்பட்டது. அந்த ஸ்பானிஸ் பூச்சிற்கு ஒரு சக்தி இருக்கிறது. அதனை சாப்பிட்டால் அசாத்யமான செக்ஸ் வந்துவிடுமாம். அவ்வளவுதான் கண்ணில் படும் பெண்களுடன் உடனடியாக உடலுறவு கொள்ள ஆரம்பித்து விடுவார்களாம். ஒருவேளை, எரிக் மார்ட்டினும் அத்தகைய சக்தியைப் பெற்றானா என்று தெரியவில்லை. எரிக் மார்டின் கல்யாணம் செய்து கொண்டான், ஆனால், வாழ்க்கை கசந்தது. விவாக ரத்தானது.\nஇல்வாழ்க்கை கசந்ததால், அனாதை இல்லம், கொக்கோகம் பிரான்ஸ் நாட்டில் புரூசல்ஸ் பகுதியைச் சேர்ந்த எரிக் மார்டின் (54) புரூசல்ஸ் பகுதியில் ஆதரவற்ற சிறுவர்-சிறுமிகள் காப்பகம் நடத்தி வந்தான். அங்கு சுமார் 50க்கும் மேற்பட்ட சிறுவர்-சிறுமிகள் தங்கி இருந்தனர். அதாவது இந்த ஃபெடோஃபைல்கள் எல்லோருமே ஒரே மாதிரித்தான் இருக்கிறார்கள். ஒன்று தேவையானதைத் தேடி செல்வது அல்லது இப்படி காப்பகம் வைத்து நடத்துவது, வளர்ப்பது, அனுபவிப்பது. அங்கு இருந்த 15 வயது நிரம்பிய இளம் சிறுமிகளைப் பார்த்தப்போது காம இச்சைக் கொண்டான். தாங்கமுடியாமல், இளம் மொட்டுகளை தொட்டே விட்டான். ஒன்று, இரண்டு என்று ஒன்பது சிறுமிகளை ஆசைதீரக் கற்பழித்தான். இதனால் புகார் கொடுக்கப்பட்டு, வழக்கு தொடர்ந்து, நீதிமன்|ற தீர்ப்பில் 15 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. ஆனால், முன்னமே குறிப்பிட்டப்படி[1], சிறையிலிருந்து தப்பி, சென்னைக்கு வந்து விட்டான்.\nசிங்காரச் சென்னையில் மறைந்து வாழ்தல்: சென்னை, தமிழகம் இப்படி செக்ஸ் கூடாரமாகி வருவது வேடிக்கையாக இருக்கிறது. தமிழ் மக்கள் என்றுமே விருந்தோம்புவதில் வல்லவர்கள். வெள்ளைத் தோலைக் கண்டால் கேட்கவே வேண்டாம், சரண்டர் தான். அதிலும் அதிகமாக காசு வரும் என்றல், கேட்கவே வேண்டாம். இவ்வாறுதான், எரிக் மார்டின் எண்.14, நடேசன் தெரு மாதவரத்தில் வீடு வாடகைக்கு எடுத்தான். அந்த பிரெஞ்சுக்காரருடன் ஒத்துப்போக அண்டைவீட்டுக்காரர்களுக்கு நிறையவே பிரச்சினைகள் இருந்தன[2]. சாமியா���் மாதிரி தனித்த வாழ்க்கை வாழ்ந்துவந்ததாக கூறுகின்றனர். “அந்த இடத்தையே எங்களுக்குப் பிடிக்கவில்லை. அந்த ஆளுக்கு ஆங்கிலம் கூட அவ்வளவாகத் தெரியவில்லை, பிரெஞ்சு மொழியிலேயே பேசிவந்தான்”, என்று ஒரு பெண்மணி கூறினார். இன்னொரு காரணம், “அவன் என்றுமே நேருக்கு நேராக கண்களைப் பார்த்து எங்களுடன் பேசியது கிடையாது. கிருஸ்துமஸ் அன்று தான், “ஹலோ” என்று கூறுவான்”, மற்றபடி யாருடன் பேசமாட்டான்.. எண்.14, நடேசன் தெருவில் இருந்த அவனுக்கு செடி-கொடிகள் மீட்து மட்டும் அலாதியான காதலாம்.\nவீட்டைச் சுற்றி செடி-கொடிகளை வளர்த்து மர்ம வீட்டில் வாழ்ந்த காமுகன்: வாடகைக்கு எடுத்ததும் வீட்டைச் சுற்றி பல செடி-கொடிகளை வளர்க்க ஆரம்பித்தான். அவன் தங்கியிருந்த வீடு முழுவதும் செடி-கொடிகள் மண்டி கிடந்தன. அண்டை வீட்டார் கண்டபடி வளர்ந்திருந்த அந்த செடி-கொடிகளைப் பற்றி பலதடவை புகார் செய்துள்ளனர். ஆனால், அவற்றை வெட்ட அவன் அனுமதிப்பது இல்லை. வேலைக்காரப் பையனுக்கு சொன்னாலும், அவனை செய்ய விடுவதில்லை. “அவங்க கைகளை வெட்டிக் கொள்ளுங்கள் என்றால் அவர்கள் என்ன நினைப்பார்கள்”, என்று அந்த பையனிடம் சொல்வானாம். பானைகளில்பலவித செடிகள், தூண்கள், சுவர்கள் கூட கொடிகளால் பின்னப்பட்ட நிலையில் இருந்தன. வரண்டா மட்டுமல்லாது, மேலும், மாடியிலும் கூட கொடிகளை வளர்த்து படரவிட்டிருந்தான்.\nமாடிவீட்டு கொட்டாயில் அயல்நாட்டவர்களுக்கு விருந்து; மாடியில் ஒரு ஓலைக்கொட்டாய் போட்டிருந்தான். அதில்தான் தன்னுடைய அயல்நாட்டு விருந்தாளிகளை உட்காரவைத்து காபி கொடுப்பான். அயல்நாட்டு விருந்தாளிகள் அவன் வீட்டிற்கு, குறிப்பாக கிருஸ்துமஸ் சமயத்தில் அதிகமாகவே வருவார்கள். அதென்ன கிருஸ்துமஸ் கூட்டம் ஒருவேளை டான் பரவுன் எழுதியுள்ளது போல யாதாவது நடக்குமோ என்னமோ ஒருவேளை டான் பரவுன் எழுதியுள்ளது போல யாதாவது நடக்குமோ என்னமோ மற்றபடி, அந்த வீட்டில் யாருமே இல்லாது போல இருக்கும். விளக்குகள் இப்பொழுதும் எரிந்து கொண்டே இருக்கும். அவை எப்பொழுதாவது தான் அணைக்கப்படும் அல்லது அணைக்கப்பட்டதே கிடையாது எனலாம்.\nவெளியே சென்று வேலை செய்தல்; மற்றவர்களைப்போல இல்லாமல், இந்த காமுகன், காலை 11 மணிக்கு வெளியில் செல்வான், பிறகு மாலை தான் வருவான். அடிக்கடி தான் வைத்திருக்கும் ப���ரிமியர் காரில் எங்கோ சென்று வருவான். அயல்நாட்டு பயணிகளுக்கு, குறிப்பாக பிரெஞ்சுநாட்டவருக்கு கெயிடாகவும், பிரெஞ்சு மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு செய்தும் சம்பாதித்து வந்தான். அவன் ஒரு வேலைக்கரப் பையனையும், பெண்ணையும் வைத்திருந்தான்[3]. அதைத்தவிர அடையாளம் இல்லாத / பெயர் சொல்லப்படாத ஒரு அண்டைவீட்டுக்காரரும் உதவி வந்ததாகத் தெரிகிறது. வீட்டின் சாவிகளை தானே வைத்துக் கொள்வான். கேட்டின் சாவிகளை மட்டும் பணிப்பெண், வேலைக்காரப் பையனிடம் தந்துவந்தான். குழந்தைகளுடன் பேசியதையோ, நட்பாக இருப்பதையோ அண்டையார் என்றும் பார்த்ததில்லை[4].\n[1] வேதபிரகாஷ், சிங்கார செக்ஸ் சென்னையில் இன்னுமொரு காமக்கொடூர செக்ஸ் வெறியன் கைது: மாதவரத்தில் மறைந்து வாழ்ந்த எரிக் மார்டின்\nகுறிச்சொற்கள்:அலெக்ஸண்டர் டூமாஸ், இளம் பெண்கள், இளைஞ்சிகள், எரிக் மார்டின், கம்யூன், கற்பழிப்பு, கற்பழிப்பு வழக்கு, கல்யாணம், கொம்யூன், பிரெஞ்சு, பிரெஞ்சு நாட்டுக் காரர்கள், விவாக ரத்து, ஸ்பானிஸ் ஃபளை\nஅனாதை இல்லம், இன்டர்போல், இன்டர்போல் சிவப்புநிற எச்சரிக்கை, எரிக் மார்டின், கற்பழிப்பு, கற்பழிப்புக் காமுகன், கற்பு, கல்யாணம், காமப்புரி சென்னை, குழந்தை விபச்சாரம், சமூக குற்றவாளிகள், சமூகத் தீவிரவாதம், சிறுமியர்களுடன் உடலுறவு, சிறுமியர்களுடன் செக்ஸ், செக்ஸ், செக்ஸ் வேட்கை, சென்னை செக்ஸ், நடேசன் தெரு, பரத்தையர், பலருடன் உறவு, பலருடன் காதல், பலருடன் செக்ஸ், பல்பாலியம், பல்பாலியல், பாலியல் நகரம், பாலியல் பலாத்காரம், பாலியல் வன்புணர்ச்சி, பாலியல் வன்மம், பாஸ்போர்ட், பிரிமியர் கார், பிரெஞ்சு மொழி, மது-மாது, மனப்பாங்கு, மனம், மாதவரம், ரகசிய வாழ்க்கை, வன்பாலியல், விசா, விரசம், வில் ஹியூம் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nகுரூர-காம-கற்ப்பழிப்பாளி வில் ஹியூமை ஏன் தூக்கில் போடக்கூடாது\nகுரூர-காம-கற்ப்பழிப்பாளி வில் ஹியூமை ஏன் தூக்கில் போடக்கூடாது\nசென்னை உயர்நீதி மன்றம் வில் ஹியூமிற்கு கொடுத்த பிணைவிடுதலையை ரத்துச் செய்தது\n“வில் ஹியூமை சிறைச்சாலைக்கு வெளியே விட்டால் தப்பித்துவிடுவான்“, சொல்வது அரசுத்தரப்பு வக்கீல்\nமாஜிஸ்டிரேட் எப்படி தவறுதலாக விடுவித்திருக்கலாம் அரசுதரப்பு வக்கீல் கூறுவதே வேடிக்கையாக உள்ளது. ஒரு அனைத்துலக, இன்டர்���ோல் தகவல் கொடுத்துப் பிடித்த குற்றாவஆளியை எப்படி, தவறுதலாக, ஒரு சாதாரண மாஜிஸ்டிரேட் விடுதலை செய்யலாம் அரசுதரப்பு வக்கீல் கூறுவதே வேடிக்கையாக உள்ளது. ஒரு அனைத்துலக, இன்டர்போல் தகவல் கொடுத்துப் பிடித்த குற்றாவஆளியை எப்படி, தவறுதலாக, ஒரு சாதாரண மாஜிஸ்டிரேட் விடுதலை செய்யலாம் அநத அளவிற்கு சட்ட-ஞானம் இல்லாதவரா அநத அளவிற்கு சட்ட-ஞானம் இல்லாதவரா ஏற்கெனெவே கைது செய்யப் பட்டு, பிணைவிடுதலை அளிக்கப் பட்டு, மரந்த வாழ்ந்தவன் தான் இந்த வில் ஹியூம் ஏற்கெனெவே கைது செய்யப் பட்டு, பிணைவிடுதலை அளிக்கப் பட்டு, மரந்த வாழ்ந்தவன் தான் இந்த வில் ஹியூம் ஆகவே, தமிழக அதிகாரிகள் தொடர்ந்து இப்படி அனுகூலமாகச் செயல்படுவது சந்தேகத்தைத் தான் எழுப்புகிறது.\n“விஞ்ஞான முறைப்படியான கருத்தைப் பெறமுடியவில்லை” சொல்வது கிளாட்சன் ஜோஸ், இன்ஸ்பெக்டர்\nகுறிச்சொற்கள்:ஆபாசப் படங்கள், இயற்கைக்கு மாறான உறவு, கற்பு, குழந்தை விபச்சாரம், குழந்தைகள் பாலியல், கொத்தடிமை விபச்சாரம், சிறுவர்களின் ஆபாச படங்கள், சிறுவர்களுடன் உறவு, சூளைமேடு, செக்ஸ், சென்னை, தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு, நெதர்லாந்து, பாலியல், வில் ஹியூம், வில்லியம் ஹியூம்\nஅனாதை இல்லம், ஆபாசப் படங்கள், இயற்கைக்கு மாறான உடலுறவு, இளமை-பாலியல் தீவிரவாதி, ஊடகங்களின் ஒருதலைப்போக்கு, ஊடகங்களின் பாரபட்சம், ஊடகங்கள், ஊடகம், ஊழல், குடும்பத்தைச் சிதைப்பது, குழந்தை விபச்சாரம், குஷ்பு, கொக்கோகம், கொத்தடிமை விபச்சாரம், சமூக குற்றவாளிகள், சமூகத் தீவிரவாதம், சிறுமியர்களுடன் உடலுறவு, சிறுமியர்களுடன் செக்ஸ், சிறுவர்களுடன் உறவு, சுற்றுலா பாலியல், சூளைமேடு, பாலியல் தொழிலாளர்கள், பாலியல் தொழில், பாலியல் பலாத்காரம், புளு-பிளிம் எடுத்தல், விபசாரம், விபச்சாரத்த் தொழில், விபச்சாரம், வில் ஹியூம் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\n$ கற்பு என்றாலே குதித்து கருவும் கன்னியம் மிக்கத் தமிழர்.\n$ கண்ணகி என்றால் சொல்லவே வேண்டாம், நாந் – நீ என்று போட்டிப் போட்டுக் கொண்டு வருவர், சிலைக்காகத்தான்.\n$ ஆனால், குஷ்புவோ அதெல்லாம் தமிழச்சிகளுக்கு, ஏன் பெண்களுக்கேத் தேவையில்லாத, எதிர்பார்க்கமுடியாத விஷயம் என்பாள்.\n$ சங்கத்தமிழ் பரத்தைத் தனம் கொடிக்கட்டிப் பறக்கிறது போலும்.\n$ பரத்தையர் வீதிகள் இல்லாதக் குறைய��த் தீர்த்துவைக்கின்றனர், இப்பரத்தையர் வீதிகளிலேயே வலம் வந்து\n$ உச்சநீதிமன்ற தீர்ப்பினால், உச்சத்திற்கே போகும் நிலைகள்\nஎஸ்.ஐ.,யை காரில் கடத்திய விபசார கும்பல்: கண்ணாடியை உடைத்து தப்பினார்\nதமிழர்கள் சினிமாவைத்தான் மிஞ்சுவர் போலும்: காரில் விபசாரம் நடத்தியவர்களை பிடிக்கச் சென்ற எஸ்.ஐ.,யை, அதே காரில் விபசார கும்பல் கடத்தியது. சினிமாவை மிஞ்சும் இந்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார். சென்னை, திருமங்கலம் காவல் நிலையத்தில் எஸ்.ஐ.,யாக இருப்பவர் சிவக்குமார் (34). திருமங்கலம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டூவீலர் திருட்டில் தொடர்புடைய ஒருவன், கிண்டி பகுதியில் பதுங்கியிருப்பதாக இவருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\nவிபச்சாரிகளைத் தேடிச் சென்ற போலிஸ்: நேற்று முன்தினம் இரவு 8:30 மணியளவில் அவர் போலீஸ் உடையின் மேல் சாதாரண சட்டை மட்டும் அணிந்து கொண்டு, தனது இருசக்கர வாகனத்தில் சென்றார். உடன், சில போலீசாரும் சென்றனர். கிண்டியில் அந்த டூவீலர் திருடன் இல்லாத நிலையில், மீண்டும் திருமங்கலம் திரும்பிய போது, இரவு 9:30 மணியளவில் சிவக்குமாருக்கு, கிண்டி பகுதியில் காரில் விபசாரம் நடப்பதாகவும், கார், அப்பகுதியில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனம் முன் நிற்பதாகவும் தகவல் கிடைத்தது. முதலில் தயங்கிய சிவக்குமார், பின்பு போனில் தெரிவிக்கப்பட்ட இடத்திற்கு சென்றார். அங்கு கார் ஒன்று நின்று கொண்டிருந்தது.\nபோலீஸையேக் கடத்திய விபச்சாரக்கூட்டம்: காரின் அருகில் சென்ற சிவக்குமார், உள்ளே இருப்பவர்களை கவனித்தார். காரில் மூன்று பெண்கள் இருந்தனர். அருகில், டூவீலரில் ஒருவரும் நின்று கொண்டிருந்தார். விபசார புரோக்கரான அவரிடம் பேச்சுக் கொடுத்த சிவக்குமார், காரினுள் இருப்பவர்கள் அழகிகள் என்பதை உறுதி செய்து கொண்டு, காரின் பின்புற கதவை திறந்து ஏறினார். வாடிக்கையாளர் என்று காரில் இருந்தவர்கள் நினைத்தனர். டிரைவராக இருந்த நபர், சிவக்குமாரிடம், ‘நீங்கள் யார்’ என்று கேட்க, சிவக்குமார் தான் போலீஸ் என்பதை தெரிவித்ததால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து எஸ்.ஐ., சிவக்குமார், காரை அருகில் உள்ள கிண்டி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டார். டிரைவர், காரை போலீஸ் நிலையம் கொண்டு செல்வது போன்று பாவலா காட்டி பல சந்துகளில் வேகமாக ஓட்டியதுடன், கிண்டி போலீஸ் நிலையத்தை தாண்டி ஜி.எஸ்.டி., சாலையில் நுழைந்து சைதாப்பேட்டை நோக்கிச் சென்றார்.\nகதவை மூட வல்லவரான காரியக்காரன்: காரின் கண்ணாடிகள் ‘மின்னணு’ இயக்கத்துடன் இருந்ததால், டிரைவர் கண்ணாடிகளை உயர்த்தியதுடன், பவர் லாக் செய்தார். இதனால், எஸ்.ஐ.,யால் வெளியில் யாரையும் கூப்பிட முடியவில்லை. அப்போது காரின் டிரைவர், எஸ்.ஐ., சிவக்குமாரிடம், ‘எங்களையா பிடிக்கப் போகிறாய். உன்னை என்ன செய்கிறோம் பார். எங்கள் ஆள் அங்கு நிற்கின்றனர். அங்கு கொண்டு சென்று உன்னை கொல்லப் போகிறோம்’ என்று மிரட்டினார். கார், சின்னமலையில் வலதுபுறமாக திரும்பி ராஜ்பவன் நோக்கிச் சென்றது. ராஜ் பவன் அருகில் சர்தார் படேல் சாலையில் திரும்பிய போது சுதாரித்துக் கொண்ட சிவக்குமார், கார் டிரைவரின் கழுத்தை பிடித்து பின்புறம் இழுத்தார். அத்துடன், காரின் கண்ணாடியையும் உடைத்தார். இதனால், நிலைதடுமாறிய டிரைவர், காரை பிரேக் போட்டு நிறுத்தினார். அப்போது இரவு 10.30 மணி. கார் அப்பகுதியில் உள்ள ஒரு பஸ் நிறுத்தத்தில் நின்றதால், அங்கிருந்த பொதுமக்களின் சிலரும் காரை பார்த்து ஓடிவந்தனர். அப்போது காரில் இருந்த மூன்று பெண்களும் இறங்கி ஓடிவிட்டனர்.\nவிபச்சாரம் மன்மதன்கள்: காரில் இருந்த நபரை பிடித்துக்கொண்ட எஸ்.ஐ., காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். கோட்டூர்புரம் ரோந்து போலீசார் சம்பவ இடம் வந்தனர். பிடிபட்டவரை அவர்களிடம் சிவக்குமார் ஒப்படைத்தார். சினிமாவில் வருவதை போன்று நடந்த அந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிடிபட்டவரையும், காரையும் போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் மணப்பாக்கத்தை சேர்ந்த சுஜித் கண்ணா (35) என்பதும், டூவீலரில் வந்தவன் பெயர் மதன் என்பதும் தெரியவந்தது. இவர்கள் கன்னட பிரசாத்தின் கூட்டாளிகளா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கார் யாருடையது என்பது குறித்தும், தப்பி ஓடிய பெண்கள் குறித்தும் விசாரணையை துவக்கியுள்ளனர்.\nசுதாரித்துக் கொள்ளும் போலீஸ்: கடத்தல் இல்லை; கமிஷனர் ராஜேந்திரன்: இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் கேட்ட போது, ‘எஸ்.ஐ.,யை யாரும் கடத்தவில்லை. வேறு ஒர��� குற்றவாளியை பிடிக்கச் சென்ற போது, விபசார கும்பல் குறித்த தகவல் கேட்டு, காரை பிடித்து அதில் சென்று ஒருவரை பிடித்துக் கொடுத்துள்ளார்’ என்றார்.\nகோவையில் போலீசாரை தாக்கி தப்ப முயற்சி: கைதான ‘ஜிம்’ ஹக்கீமின் அதிர்ச்சி பின்னணி\nஇதோ வந்து விட்டான் ஜிம்-ஹக்கீம்: கோவை: கோவையில், சிறைத் தோழனின் காதலியை காரில் கடத்தி மானபங்கம் செய்ய முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, ‘ஜிம்’ ஹக்கீமின் பின்னணி குறித்து, அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர், ஒன்றரை ஆண்டுக்கு முன், தனியார் கல்லூரி எம்.பி.ஏ., மாணவியை காரில் கடத்தி கற்பழித்து, ‘புளூ பிலிம்’ எடுத்து மிரட்டிய வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்.\nகாதலில் ஆரம்பித்து போலிசுக்குச் சென்றது: பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (35). இவர், சூளேஸ்வரன்பட்டியைச் சேர்ந்த பாரதி ரோஷன் (28) என்ற பெண்ணை காதலித்தார். திருமணம் செய்ய மறுத்த ராமகிருஷ்ணனை, பாரதி ரோஷன் அளித்த புகார்படி கைது செய்த பொள்ளாச்சி பெண் போலீசார், கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இச்சம்பவம், ஒன்றரை ஆண்டுக்கு முன் நடந்தது. ராமகிருஷ்ணனுக்கு, சிறையில் அடைபட்டிருந்த கற்பழிப்பு வழக்கு கைதி, ‘ஜிம்’ ஹக்கீம் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. காதலி கொடுத்த புகாரால் சிறைக்கு வந்த கதையை, ராமகிருஷ்ணன், ஹக்கீமிடம் தெரிவித்தார். அதைக் கேட்ட ஹக்கீம், ‘உன் காதலியிடம் பேசி, வழக்கில் இருந்து உன்னை விடுவிக்க உதவுகிறேன்’ என, ஆறுதல் கூறி நடித்தார். அதை நம்பிய ராமகிருஷ்ணன், பாரதி ரோஷனின் மொபைல் போன் எண்களை ஹக்கீமிடம் தெரிவித்தார்.\n“புளூ-பிளிம்” எடுப்பவன் கல்யாணம் செய்து வைக்கிரானாம் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த ஹக்கீம், பாரதி ரோஷனை தொடர்பு கொண்டு, ‘நான் கூறுவது போல நடந்து கொண்டால், காதலன் ராமகிருஷ்ணனை உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன்’ என, நயமாக பேசினார். அதை நம்பிய பாரதி ரோஷன், ஹக்கீமுடன் தொடர்ந்து போனில் பேசி வந்தார். இவர்களது பழக்கம் பல மாதங்களாக நீடித்தது. இரண்டு நாட்களுக்கு முன், பாரதி ரோஷனை மொபைல் போனில் தொடர்பு கொண்ட ஹக்கீம், ‘திருமண ஏற்பாடு விஷயமாக பேசலாம், கோவைக்கு வா’ என அழைத்தார். அதற்கு அவர், ‘கோவை, சித்தாபுதூரிலுள்ள என் உறவினர் வீட்டுக்கு வருகிறேன். அங்கு பேசிக் கொள்ளலாம்’ என தெரிவி��்தார். அதன்படி, கோவை வந்த பாரதி ரோஷனை, தன் காரில் ஏற்றிக் கொண்டு, ஊர் சுற்றிய ஹக்கீம், ‘நீ என்னை திருமணம் செய்து கொள்; இல்லாவிடில் கொலை செய்து விடுவேன்’ என மிரட்டி, இரண்டரை சவரன் நகையை பறித்தார். அதிர்ச்சியடைந்த பாரதி ரோஷன், தப்பிக்கும் முயற்சியாக திருமணத்துக்கு ஒப்புக் கொண்டது போல நடித்து, காரில் இருந்து இறங்கி தப்பினார். பின், கோவை போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபுவிடம் புகார் அளித்தார்.\nபோலிஸுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஜிம்-ஹக்கீம்: ஹக்கீம் மீது, இந்திய தண்டனைச் சட்டம் 342 (வழி மறித்தல்), 392 (வழிப்பறி), 506 (2) கொலை மிரட்டல்), 354 (மானபங்கம்) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த ரேஸ்கோர்ஸ் போலீசார், ஹக்கீமை கைது செய்ய, தேடினர். அவன், நேற்று முன்தினம் இரவு சின்னவேடம்பட்டி அருகே காரில் செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ரேஸ்கோர்ஸ் போலீசார், ஜீப்பில் அவனை பின்தொடர்ந்தனர். வழியில் காரை நிறுத்தி தப்பிய ஹக்கீம், அருகிலிருந்த அபார்ட்மென்ட் மீது ஏறி நின்று, தற்கொலை மிரட்டல் விடுத்தார். தன்னை பிடிக்க முயன்ற ஆயுதப்படை போலீசார் மாதவன் உன்னி, சதாசிவம் ஆகியோரை தாக்கிவிட்டு, கீழே குதித்தார். காலில் காயமடைந்த நிலையில் ஹக்கீமை மீட்ட போலீசார், கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசாரை தாக்கியது தொடர்பாக ஹக்கீம் மீது, இந்திய தண்டனைச் சட்டம் 353 பிரிவில் (அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல்) மேலும் ஒரு வழக்கு ரேஸ்கோர்ஸ் போலீசில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தீவிர விசாரணை நடக்கிறது.\nஜிம்-ஹக்கீம்: கற்பழிப்பு, புளு-பிளிம் எடுத்தல் வல்லுனன்: யார் இந்த ‘ஜிம்’ ஹக்கீம்: கோவை, ஆத்துப்பாலம், கரும்புக்கடையைச் சேர்ந்த ‘ஜிம்’ ஹக்கீம் மீது, தனியார் கல்லூரி எம்.பி.ஏ., மாணவியை காரில் கடத்தி கற்பழித்த வழக்கு, கோர்ட் விசாரணையில் உள்ளது. ஒன்றரை ஆண்டுக்கு முன் இச்சம்பவம் நடந்தது. ரேஸ்கோர்ஸ் பகுதியில் காரில் அமர்ந்து நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவியை, கூட்டாளிகளுடன் சேர்ந்து காரில் கடத்திய ஹக்கீம், சூலூரில் ஒதுக்குப்புறமான பகுதியிலுள்ள பெண் போலீஸ் வீட்டில் அடைத்து வைத்து கற்பழித்தார். கேமராவில் ஆபாச படம் பிடித்து, பணம் கேட்டு மிரட்டினான். தகவலறிந்து சம்பவ இடத்தை முற்றுகையிட்ட போலீசாரை தாக்கி, தப்பிக்க முயன்றபோது பிடிபட்டான். தற்போது, மற்றொரு வழக்கில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று, நகை பறித்த வழக்கில் கைதாகியுள்ளார்.\nவிபச்சாரத்தில் உள்ளவன், புளூ-பிளிம் எடுப்பவன், பெண்களைக் கற்பழிப்பவன் – இத்தகைய கேடு கெட்டவனை நம்பிச் சென்றதுதான் வேடிக்கை\nகுறிச்சொற்கள்:உச்சநீதிமன்ற தீர்ப்பு, கண்ணகி, கற்பழிப்பு, கற்பு, காரில் பெண்கள், காரில் விபசாரம், குஷ்பு, சங்கத்தமிழ், சங்கத்தமிழ் பரத்தைத் தனம், ஜிம்-ஹக்கீம், தமிழச்சி, பரத்தை, பரத்தைத் தனம், பரத்தையர் வீதிகள், பாலியல் பலாத்காரம், புளு-பிளிம் எடுத்தல், போலீஸ், விபசார கும்பல், விபச்சாரம்\nஉச்சநீதிமன்ற தீர்ப்பு, கற்பு, காரில் பெண்கள், காரில் விபசாரம், குஷ்பு, கொக்கோகம், சங்கத்தமிழ், சங்கத்தமிழ் பரத்தைத் தனம், சட்ட மீறல்கள், சமூக குற்றவாளிகள், சமூகத் தீவிரவாதம், செக்ஸ், ஜிம்-ஹக்கீம், ஜோடி போட்டு கூத்தடிக்கும் கூட்டம், தலைவருக்கே மூன்று என்றால் எனக்குக் கூடாதா, பரத்தைத் தனம், பரத்தையர் வீதிகள், பாலியல் தொழிலாளர்கள், பாலியல் தொழில், பாலியல் பலாத்காரம், புளு-பிளிம் எடுத்தல், விபசாரம், விபச்சாரத்த் தொழில், விபச்சாரம், விரசம் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://socialterrorism.wordpress.com/category/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-08-24T14:18:26Z", "digest": "sha1:3FFKFYM6DCFAFUMR5OCBACRM5IZLPYOM", "length": 15633, "nlines": 55, "source_domain": "socialterrorism.wordpress.com", "title": "பெண் குழந்தை | சமூகத் தீவிரவாதம்", "raw_content": "\nசமூகத்தை பாதிக்கும் வார்த்தைகள், செயல்கள்\nகுழந்தைகள் விபசார மையமாகும் இந்தியா : சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை\nகுழந்தைகள் விபசார மையமாகும் இந்தியா : சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை\nஇந்தியா குழந்தைகளை விபசாரத்தில் ஈடுபடுத்தும் மையமாக மாறியுள்ளதுபுது : “குழந்தைகளை அதிக அளவில் விபசாரத்தில் ஈடுபடுத்தும் மையமாக, இந்தியா மாறியுள்ளது. இந்த பயங்கர அபாயத்தை ஒழிக்க, சிறப்பு புலனாய்வுக் குழுக்களை அமைக்க வேண்டும்’ என, மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பச்சாபன் பச்சோ அந்தோலன் என்ற அரசு சார்பற்ற அமைப்பு, சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.\nஇது சம்பந்தமான குற்றங்கள்: இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தல்வீர் பண்டாரி மற்றும் பட்நாயக் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு: குழந்தைகளை விபசாரத்தில் ஈடுபடுத்துவதும், அது தொடர் பான மோசடிகளும் அதிகரித்துள் ளன. இதுபோன்ற குற்றங்கள் அபாயகரமானவை. இந்த குற்றங் களை ஒழிக்க, சிறப்பு புலனாய்வு குழுக்களை அமைக்க வேண்டும். இந்த யோசனையை பரிசீலிக்கும் படி, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அவர்கள், மத்திய அரசை கேட்டுக் கொள்ள வேண்டும்.\nகாரணங்களைக் காட்டித் தப்பித்துக் கொள்ள முடியாது: நாட்டில் நிலவும் வறுமையாலும், பெரிய அளவிலான வேலை இல்லா திண்டாட்டத்தினாலும், குழந்தைகள் விபசாரம் நடக்கிறது. இதனால், நமது மதிப்புமிக்க கலாசாரம் சீரழிந்து விடுகிறது. இதுபோன்ற மோசமான நடவடிக்கைகளின் மையமாக இந்தியா மாறிக் கொண்டிருக் கிறது. குழந்தைகளை விபசாரத்தில் ஈடுபடுத்துவோருக்கு எதிராக, இந்திய தண்டனைச் சட்டத்தின் 376வது பிரிவை பயன்படுத்துவது பற்றி, அரசு பரிசீலிக்க வேண்டும்.\nஉலகமயமாக்கலுக்காக குழந்தைகளை பலிகடாக்களாக்க முடியாது: நாடு உலகமயமாக்கம் மற்றும் தாராளமயமாக்கம் சகாப்தத்தில் உள்ளது. இந்த சூழ்நிலையில் செக்ஸ் நோக்கங்களுக்கு சிறிய குழந்தைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது சரியல்ல. இந்த அபாயகரமான பிரச்னையை தீர்ப்பதில், அரசு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.\nகுறிச்சொற்கள்:குறி, குழந்தைகள் பாலியல், சிறுவர்களின் ஆபாச படங்கள், சிறுவர்களுடன் உறவு, சூளைமேடு, தாக்கம், தாக்குதல், பலி, பலிக்கடா, பாலியல் வீடியோ படம், மாத்யூ, விபச்சாரம், வில்லியம் ஹியூம், ஷாஜி\nஅரசியல்வாதிகளின் சல்லாபம், அர்ப்பணம், ஆபாசப் படங்கள், ஆபாசம், ஊடகங்களின் ஒருதலைப்போக்கு, குழந்தை திருடுதல், குழந்தை விபச்சாரம், குழந்தைத் திருடி, கொத்தடிமை விபச்சாரம், சட்ட மீறல்கள், சட்டத்தின் பாரபட்சத் தனமை, சமூக குற்றவாளிகள், சமூகத் தீவிரவாதம், தியாகம், பலிக் கடா, பலிக்கடா, பெண் குழந்தை, மானாட மயிலாட, விபச்சாரத்த் தொழில், விபச்சாரம் இல் பதிவிடப்பட்டது | 7 Comments »\nபெண் குழந்தை பெற்று, ஆண் குழந்தையை திருடிய தமிழச்சி\nகுற்றம் :ஆண் குழந்தை திருடிய இளம்பெண் சிக்கினார்\nபெண் குழந்தை பெற்ற தாய் ஒருவர் அந்த குழந்தையை போட்டுவிட்டு, இன்னொரு பெண் பெற்றெடுத்த ஆண் கு���ந்தையை திருடிக்கொண்டு தப்பி ஓட முயன்றபோது பிடிபட்டார்\nசென்னை : மருத்துவமனையில் ஆண் குழந்தையை திருட முயன்ற பெண் பிடிபட்டார்.ஆலந்தூரை சேர்ந்தவர் சங்கர். அவர் மனைவி தங்கம் (35). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. மீண்டும் கர்ப்பமான தங்கம், கடந்த 17ம் தேதி எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அன்றே அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.\nஇவரது பக்கத்து பெட்டில் திருவள்ளூரை சேர்ந்த பாபு என்பவரின் மனைவி அம்மு (30) இருந்தார். இவருக்கு 18ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. நேற்று அதிகாலை 5 மணிக்கு தங்கம் குழந்தையுடன் வெளியே செல்ல முயன்றார். அப்போது எதிரில் வந்த நர்ஸ், ‘இந்த நேரத்தில் எங்கே போகிறீர்கள்’ என்று கேட்டார். வீட்டுக்கு போவதாக தங்கம் கூறியதும், டாக்டரினம் கூறினீர்களா டிஸ்சார்ஸ் பாஸ் வாங்க விட்டீர்களா என நர்ஸ் அடுக்கடுக்காக கேள்வி கேட்டார். இதற்கு பதில்கூற திணறிய தங்கம், திடீரென ஓட தொடங்கினார்.\nஅப்போது வார்டில் இருந்த அம்மு, தனது குழந்தையை காணவில்லை என்று அலறவே, நர்ஸ் சுதாரித்துக் கொண்டு கூச்சலிட்டார். மருத்துவமனை ஊழியர்கள் விரட்டிச்சென்று தங்கத்தை பிடித்து எழும்பூர் போலீசில் ஒப்படைத்தனர்.\n விசாரணையில், ‘எனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. 3வதும் பெண்ணாக பிறந்துவிட்டது. ஆண் குழந்தை வேண்டும் என்பதால், அம்முவின் குழந்தையை எடுத்துக்கொண்டு சென்றேன்’ என்று கூறியுள்ளார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர்.\nஎன்னத்தை விசாரித்து என்ன செய்யபோகிறார்கள் ஆண்குழந்தை வேண்டுமென்றால், ஆண்குழந்தையைத் திருடிவிட்டாள்.\nஅதேபோலத்தான், தமிழச்சிகள் எனக்கு வேண்டிய ஆண்மகன்கள் வேண்டும் எனும்போது திருடி இருக்கிறார்கள் அவர்கள் திருமணமானவர்கள் என்றதுகூட கவலை இல்லை அவர்கள் திருமணமானவர்கள் என்றதுகூட கவலை இல்லை ஏனெனில், தாமும் திருமணம் ஆனவர்கள்தாம்\nஏன் பகுத்தறிவு பெண்களைத் திருத்தவில்லை புராணக் கதைகளை கிண்டல் செய்தார்கள், செய்கிறார்கள். பகுத்தறிவு என்றார்கள்.\nமூட நம்பிக்கைகளை விரட்டுவோம் என்றார்கள்\nஇறகு எதற்கு இத்தகைய குற்றங்கள் நடக்கின்றன\nமாறாக, இவர்கள் தங்களது வாழ்க்கையில் மற்றவர்கள் பின்பற்றுவது போல நடந்தார்களா என்றால் அடுவும் இல்லை.\nதலைவர்களுக்கு எல்லாம் ஒன்���ிற்கு மேல் மனைவிகள், துணைவிகள், இத்யாதி வகைகள்.\nஅதில் அங்கீகரிக்கப்பட்டது, படாத வகைகள்.\nசரி, பெண் தலைவிகள் – அவர்களும் சளைத்தவர்கள் இல்லை\n உள்ளூர், வெளியூர் என பல ரக கணவர்கள்.\nஇல்லரமோ புகுத்தறிவாகிவிட்டது. ஐந்து / பத்தாண்டுகளுக்கு முன்பு ஒரு கணவன், இப்பொழுது ஒரு கணவன்\nமுடிந்தால் அடுத்தவள் கணவனையேத் திருடுகிறாள்\nஅதனால் நியாயம், தர்மம் இவற்றில் சிறிதுகூட பயம் இல்லாமல் போய்விட்டது.\nஇதோ புறப்பட்டு விட்டாள், புரட்சி தமிழச்சி\nநான் குழந்தைகளையேத் திருடுவேன் என்று\nபெற்றெடுத்த மற்றவளும் பெண்தானே என்று அந்த தமிழச்சி நினைக்கவில்லையா\nஇத்தனைக்கால பகுத்தறிவு ஆட்சி அவளுக்குப் பாடம் புகட்டவில்லையா\nஇல்லை, நானும் அறிஞர்கள், கலைஞர்கள், கவிஞர்கள் பாதையை பின்ப்ற்றுகிறேன் என்று கிளம்பி விட்டார்களா\nஆண் குழந்தை, குழந்தை திருடுதல், குழந்தைத் திருடி, தமிழ் தாய், திருட்டுத் தமிழச்சி, பெண் குழந்தை இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-24T13:44:34Z", "digest": "sha1:F2UTCPCNBSMG6DQTF7O7UAPCPJBKKFG7", "length": 4830, "nlines": 69, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஷாரன் ஸ்டோன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஷாரன் ஸ்டோன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஷாரன் ஸ்டோன் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமார்ச் 10 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலின்சி லோகன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/simbu-brother-kuralarasan-marriage-news-pnzqet", "date_download": "2019-08-24T13:37:22Z", "digest": "sha1:O3RSDMCZRAT42DUWSBDKUAKNKDZODKEM", "length": 10526, "nlines": 143, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சிம்பு வீட்டில் சத்தம் இல்லாமல் நடக்கும் திருமண வேலை! கல்யாண தேதி இதுவா? வெளியானது தகவல்!", "raw_content": "\nசிம்பு வீட்டில் சத்தம் இல்லாமல் நடக்கும் திருமண வேலை கல்யாண தேதி இதுவா\nடி.ராஜேந்தரின் இளைய மகனும், நடிகர் சிம்புவின் தம்பியான குறளரசனுக்கு, தற்போது திருமண ஏற்படுகள் சத்தமில்லாமல் நடந்து கொண்டிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.\nடி.ராஜேந்தரின் இளைய மகனும், நடிகர் சிம்புவின் தம்பியான குறளரசனுக்கு, தற்போது திருமண ஏற்படுகள் சத்தமில்லாமல் நடந்து கொண்டிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.\nகுழந்தை நட்சத்திரமாக ஒரு சில படங்களில் நடித்து தற்போது இசையமைப்பாளராக இருப்பவர் குறளரசன். சிம்பு நடித்து திரைக்கு வந்த 'இது நம்ம ஆளு' படத்தில் குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து மற்ற எந்த படத்திலும் இவர் இசையமைக்கவில்லை.\nஇந்த நிலையில் குறளரசன் சமீபத்தில், தன் தாய், தந்தையருடன், சென்னை அண்ணா சாலையில் உள்ள தர்காவுக்கு சென்று மதம் மாறியதாக ஒரு வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.\nஇதுகுறித்து குறளரசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, வேண்டுதலுக்காக மட்டுமே தர்காவுக்கு சென்றதாக கூறினார். பின் இவருடைய தந்தை டி.ராஜேந்தர், தன்னுடைய மகன் மதம் மாறியதை வெளிப்படையாக அறிவித்தார். எம்மதமும் சம்மதம் என நினைப்பதால் என் மகன் மதம் மாறியதை சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறேன் என்றும் கூறினார்.\nஇந்நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குறளரசனுக்கு ஆடம்பரம் அதிகம் இன்றி, வரும் ஏப்ரல் 26ம் தேதி திருமணம் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nஏற்கனவே, குறளரசன் மதம் மாறியது காதலிக்காக தான் என கூறப்பட்டு வந்த நிலையில்... இப்போது இவருடைய திருமண செய்தியும் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து டி.ஆர் தரப்பில் இருந்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஅடடே இதற்கு தான் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறினாரா\nதிருமணமான நடிகையின் மீடூ சர்ச்சையில் சிக்கியது நடிகர் சிம்புவா\nவிண்ணைத் தாண்டி வருவாயா 2\nநடிகர் சிம்பு, அனிருத் பெயரில் கோடிக்கணக்கில் மோசடி செய்த தொழிலதிபர்...எந்த நாட்டுக்கு அனுப்பியிருக்கார் பாருங்க...\nமிஸ்டர் தனுஷ் நீங்க எப்பவுமே எனக்கு எதிரிதான்’... ‘வடசென்னை’க்கு சிம்பு வாழ்த்து\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"99% சுயநலவாதிகள்தான்\" பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேச்சு..\nகளைகட்டும் விஜயகாந்த் பிறந்தநாள்.. கேப்டன் கையில் நாளை பிரியாணி தடபுடல் ஏற்பாடு..\nபாஜகவின் வளர்ச்சிக்காக அத்வானி வளர்க்கப்பட்ட இரண்டாம் நிலை தலைவர்கள் தொடர்ச்சியாக மரணம்.. இன்று அருண் ஜேட்லி காலமானார்\nExclusive: விஜயகாந்த் கல்யாணத்துக்கு முன்னாடியே 1000 பேர் கூட்டிட்டு போன சுதீஷ்.. போட்டுடைத்த பகீர் தகவல் வீடியோ..\n\"அந்த\" வீடியோ என்னோடது இல்ல.. பிக் பாஸ் அபிராமி அலறல்..\n\"99% சுயநலவாதிகள்தான்\" பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேச்சு..\nகளைகட்டும் விஜயகாந்த் பிறந்தநாள்.. கேப்டன் கையில் நாளை பிரியாணி தடபுடல் ஏற்பாடு..\nபாஜகவின் வளர்ச்சிக்காக அத்வானி வளர்க்கப்பட்ட இரண்டாம் நிலை தலைவர்கள் தொடர்ச்சியாக மரணம்.. இன்று அருண் ஜேட்லி காலமானார்\nயோகி பாபுவின் படம் ரிலீஸ் திடீர் மற்றும்\nதாறுமாறாக அந்தர் பல்டியடித்த ஸ்டாலின்...\nகல்யாணமான 40 நாளில் மருத்துவ மாணவிக்கு பரிதாபம்... காலேஜ் ஹாஸ்டலில் அதிகாலையில் பெரும் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/cm-ttvdinakaran-minister-list-ready-pra6bp", "date_download": "2019-08-24T13:58:12Z", "digest": "sha1:QMBCCD6QJARA3YTKPBSOP75ZAEW4GCH7", "length": 14904, "nlines": 133, "source_domain": "tamil.asianetnews.com", "title": "முதலமைச்சர் தினகரன் தலைமையில் அமைச்சரவை லிஸ்ட் ரெடி..! அதில் எடப்பாடிக்கும், பன்னீருக்கும் என்ன துறை தெரியுமா..?", "raw_content": "\nமுதலமைச்சர் தினகரன் தலைமையில் அமைச்சரவை லிஸ்ட் ரெடி.. அதில் எடப்பாடிக்கும், பன்னீருக்கும் என்ன துறை தெரியுமா..\nஆயிரம் தான் சிபாரிசு வ��ியில் வந்தாலும் கூட ‘சுயம்புத்தன்மை’ இல்லையென்றால் அரசியலில் நின்று விளையாடவே முடியாது. அதிலும் ஜெயலலிதா, சசிகலா எனும் இரண்டு சென்சிடீவ் லேடி சிங்கங்கள் ஆட்சி செய்தபோது அ.தி.மு.க.வின் உச்ச பதவியில் தாக்குப் பிடிப்பதென்பது லேசுப்படாத காரியம். ஆனால் அதை சாதித்துக் காட்டியவர் பெங்களூரு புகழேந்தி. அதனால்தான் கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் பதவியில் தொடர்ந்து இருந்தார்.\nஆயிரம் தான் சிபாரிசு வழியில் வந்தாலும் கூட ‘சுயம்புத்தன்மை’ இல்லையென்றால் அரசியலில் நின்று விளையாடவே முடியாது. அதிலும் ஜெயலலிதா, சசிகலா எனும் இரண்டு சென்சிடீவ் லேடி சிங்கங்கள் ஆட்சி செய்தபோது அ.தி.மு.க.வின் உச்ச பதவியில் தாக்குப் பிடிப்பதென்பது லேசுப்படாத காரியம். ஆனால் அதை சாதித்துக் காட்டியவர் பெங்களூரு புகழேந்தி. அதனால்தான் கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் பதவியில் தொடர்ந்து இருந்தார்.\nதன் சொந்த மண் என்பதால் ஜெயலலிதாவுக்கு கர்நாடகா மீது அதிக நேசம் உண்டு. அவர் சார்பாக அந்த மண்ணில் அடிக்கடி பர்ஷனலாகவும், பொலிடிக்கலியும் சில நிகழ்வுகள் சப்தமின்றி நடக்கும். அவற்றை சலனமேயில்லாமல் முடித்துக் கொடுத்தவர். சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தபோது புகழேந்தி நடத்திய சித்து விளையாட்டுகள் அசாதாரணமானவை. ஜெ.,வை விட சசியிடம் ஏக விஸ்வாசம் காட்டினார். அது இன்றும் தொடர்கிறது.\nஅதனால்தான் ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னும் சசிக்கு சாதகமாக இருந்து கொண்டிருக்கிறார். பரப்பன சிறைக்குள் இருக்கும் சசிக்கு பல்பொடி வாங்கிக் கொடுப்பதில் துவங்கி, அவர் பரோலில் வரும்போது ஜாமீன் கையெழுத்து போடுவது வரை எல்லாமே இந்த புகழேந்திதான். இப்போது தினகரனின் அ.ம.மு.க.வின் கர்நாடக மாநில செயலாளராக இருக்கிறார். தங்க தமிழ்ச்செல்வன் ‘தி.மு.க.வுடன் இணைந்து அ.தி.மு.க. ஆட்சியை வீழ்த்துவோம்.’ என்று சொல்லி ஒரு அரசியல் பதற்றத்தைப் பற்ற வைத்திருக்கும் நிலையில் இவையெல்லாம் குறித்து வாய் திறந்திருக்கும் புகழேந்தி கன்னாபின்னாவென ஓவர் டோஸாய் பேசியிருக்கிறார் இப்படி....\n“தலைவருக்கும், அம்மாவுக்கும் வாழ்நாள் எதிரியாக இருந்தது தி.மு.க.தான். அதே நிலைதான் இப்போதும். சின்னம்மா, தினகரன் இருவரும் தி.மு.க.வை அப்படித்தான் பார்க்கி���ார்கள். எனவே தங்கத்தமிழ்செல்வன் ‘தி.மு.க.வோடு சேர்ந்து’ என்கிற வார்த்தையை கண்டிப்பாக தவிர்த்திருக்க வேண்டும். நாங்களும், தி.மு.க.வும் இணைந்துதான் இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதில்லை, தானாகவே இந்த ஆட்சி கவிழும். தி.மு.க.வோடு எந்த காலத்திலும் எங்களுக்கு ஒட்டும், உறவும் கிடையாது.\nஒரு விஷயத்தை யோசிச்சுப் பார்க்கணும்...எங்கள் கையில் பதினெட்டு எம்.எல்.ஏ.க்கள் இருந்தபோதே ஸ்டாலின் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்திருந்தால், நாங்களும் ஸ்டாலினோடு சேர்ந்த அந்த முடிவை எடுத்திருந்தால் இந்த ஆட்சி அப்போதே கவிழ்ந்து போயிருக்கும். அன்றைக்கே ஸ்டாலினை முதல்வராக்கி இருக்கலாம். ஆனால் நாங்கள் எந்த காலத்திலும் தி.மு.க.வுக்கு நட்பு முகம் காட்ட மாட்டோம்.” என்று சொல்லியிருப்பவர், “விரைவில் இந்த ஆட்சி கவிழும், ஆட்சியும் கட்சியும் தினகரனின் கரங்களுக்கு தானாக வந்து சேரும். ஒரு சில அமைச்சர்களை விலக்கிவிட்டு, தலைவர் தினகரன் முதல்வராக அமர்ந்து நல்லாட்சியை துவக்குவார் அம்மா வழியில். விலக்கப்பட இருக்கும் அமைச்சர்களில் நிச்சய்மாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரும் இருக்கிறது. அவர்கள் இருவரும் வீட்டுக்குச் சென்றால் மட்டுமே அங்கு சமாதானம்.” என்றிருக்கிறார். கற்பனைகள் இலவசம்தானே\n’முதல்வர் பதவியைக் கைப்பற்ற நள்ளிரவு யாகம் நடத்தினாரா ஓ.பி.எஸ்\nஜூன் 3-ம் தேதி மு.க. ஸ்டாலின் முதல்வர்... நாள் குறித்து பிரசாரம் செய்யும் உதயநிதி\nஎடப்பாடி - பன்னீரை மன்னிக்கலாமா... அ.தி.மு.க. கூட்டணிக்கு எதிராக தினகரன் கையிலெடுக்கும் ‘காடுவெட்டி’ ஆயுதம்..\nமுதல்வர் பழனிச்சாமி, மு.க.ஸ்டாலினுக்கு வாய்ப்பூட்டு... உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..\nஉங்களுக்கே இப்படின்னா... உழைத்து உயர்ந்த எங்களுக்கு எவ்வளவு கெத்து இருக்கும்.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி சரவெடி...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"99% சுயநலவாதிகள்தான்\" பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேச்சு..\nகளைகட்டும் விஜயகாந்த் பிறந்தநாள்.. கேப்டன் கையில் நாளை பிரியாணி தடபுடல் ஏற்பாடு..\nபாஜகவின் வளர்ச்சிக்காக அத்வானி வளர்க்கப்பட்ட இரண்டாம் நிலை தலைவர்கள் தொடர்ச்சியாக மரணம்.. இன்று அருண் ஜேட்லி காலமானார்\nExclusive: விஜயகாந்த் கல்யாணத்துக்கு முன்னாடியே 1000 பேர் கூட்டிட்டு போன சுதீஷ்.. போட்டுடைத்த பகீர் தகவல் வீடியோ..\n\"அந்த\" வீடியோ என்னோடது இல்ல.. பிக் பாஸ் அபிராமி அலறல்..\n\"99% சுயநலவாதிகள்தான்\" பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேச்சு..\nகளைகட்டும் விஜயகாந்த் பிறந்தநாள்.. கேப்டன் கையில் நாளை பிரியாணி தடபுடல் ஏற்பாடு..\nபாஜகவின் வளர்ச்சிக்காக அத்வானி வளர்க்கப்பட்ட இரண்டாம் நிலை தலைவர்கள் தொடர்ச்சியாக மரணம்.. இன்று அருண் ஜேட்லி காலமானார்\nயோகி பாபுவின் படம் ரிலீஸ் திடீர் மற்றும்\nதாறுமாறாக அந்தர் பல்டியடித்த ஸ்டாலின்...\nகல்யாணமான 40 நாளில் மருத்துவ மாணவிக்கு பரிதாபம்... காலேஜ் ஹாஸ்டலில் அதிகாலையில் பெரும் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/bomb-blast-in-lahore-pakistan-kills-4-people-several-injured-349494.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-24T13:18:14Z", "digest": "sha1:VUZVIXCVIX27VMGW3LAICZPW3QYONAQL", "length": 15139, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாகிஸ்தானில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல்.. 4 பேர் பலி.. பலர் படுகாயம்! | Bomb Blast in Lahore, Pakistan kills 4 people, Several injured - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீர் சென்ற எதிர்க்கட்சியினர்: திருப்பி அனுப்பிய அரசு\n14 min ago ஜாலியா பேசுங்க.. ஜாலியானதையே பேசுங்க.. டோண்ட் ஒர்ரீ.. ரொம்ப ஹேப்பி அதிமுக\n26 min ago மோடிக்கு உயரிய விருது.. பாகிஸ்தான் முகத்தில் கரி பூசிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ்\n37 min ago சொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\n46 min ago பசங்களா நல்லா படிங்க.. இனி நோ கார்ட்டூன், நோ சீரியல்.. 26 முதல் கல்வி சேனல் தொடக்கம்\nMovies நடிகர் விஜய் நடிக்கும் 64வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. உற்சாகத்தில் ரசிகர்கள்\nLifestyle இந்த ராசிக்காரங்க இருக்கிற இடம் எப்பவும் அமைதியாவும், மகிழ்ச்சியாவும் இருக்குமாம் தெரியுமா\nFinance யார��� இந்த அருண் ஜெட்லி.. சீனியர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு இவரை நிதி அமைச்சர் ஆக்கியது ஏன்..\nSports அருண் ஜெட்லிக்கு இரங்கல்.. கையில் கருப்புப் பட்டையுடன் ஆடுங்க.. இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ உத்தரவு\nAutomobiles காப்பாத்துங்க... பிரதமர் மோடியிடம் கேட்டு கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி... எதற்காக தெரியுமா\nTechnology 600 பெண்களின் ஆபாச வீடியோ ஆன்லைனில் வெளியிடுவதாக மிரட்டிய மென் பொறியாளர்.\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாகிஸ்தானில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல்.. 4 பேர் பலி.. பலர் படுகாயம்\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தான் லாகூரில் தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் 4 பேர் பலியானார்கள்.\nஇது ரம்ஜான் மாதம் என்பதால் உலகம் முழுக்க இஸ்லாமிய மக்கள் நோன்பு இருந்து வருகிறார்கள். அதிகாலையில் தொழுது நாள் முழுக்க உணவு அருந்தாமல் இவர்கள் வழிபாடு நடத்தி வருகிறார்கள்.\nஇந்த நிலையில் பாகிஸ்தானில் உள்ள லாகூரில் தாதா தர்பார் மசூதிக்கு வெளியே மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் நடைபெற்ற இருக்கிறது. இந்த தாதா தர்பார் மசூதி சூஃபி மக்கள் வழிபாடு நடத்தும் மசூதி ஆகும். இது ஆசியாவில் உள்ள மிகப்பெரிய மசூதிகளில் ஒன்று.\nஇதற்கு வெளியே பதுக்கி வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு வெடித்தது. முக்கியமாக அங்கு பாதுகாப்பிற்கு இருந்து போலீசார் குறி வைக்கப்பட்டு, இந்த தாக்குதல் நடந்துள்ளது. அதேபோல் இந்த பகுதி மக்கள் நெருக்கம் அதிகம் இருக்கும் இடம் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் இதுவரை 4 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 20க்கும் அதிகமானோர் இதில் காயம் அடைந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை உயர் வாய்ப்புள்ளது.\nஇந்த தாக்குதல் காரணமாக தற்போது அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு இன்னும் யாரும் பொறுப்பேற்கவில்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇதிலெல்லாம் தலையிட முடியாது.. நீங்களே பேசி தீர்த்துக்கோங்க.. பாக். முகத்தில் கரி பூசிய மாலத்தீவுகள்\nஎல்லை மீறும் பாகிஸ்தான் ராணுவம்.. காஷ்மீரில் சரமாரி துப்பாக்கி சூடு.. இந்திய வீரர் மர��ம்\nகாஷ்மீர் எல்லையில் திடீர் என்று தாக்கும் பாக்.. வேகமாக விரைந்த இந்திய படை.. அதிரடி சண்டை\nகாஷ்மீரில் ஆக்கிரமித்த அக்சய்சின்.... இந்தியாவின் கடும் நிலைப்பாட்டால் பீதியில் சீனா\nகாஷ்மீர் பதற்றம்- மோடி, இம்ரான்கானுடன் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் தொலைபேசியில் பேச்சு\nஅந்த ஒரு அனுபவமே போதும்.. நாங்கள் இப்போது அனைத்திற்கும் ரெடி.. இந்திய ராணுவ தளபதி அதிரடி பேட்டி\nநீங்களே இருங்கள்.. நிலைமை சரி இல்லை.. பாக். ராணுவ தளபதியின் பதவி நீட்டிப்பு.. பின்னணி இதுதான்\nவைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\nஎல்லையில் பாக். படைகள்.. போர் வந்தாலும் ஒரு கை பார்ப்போம்.. எதற்கும் தயார்.. பாகிஸ்தான் ராணுவம்\n.. உங்களிடம் இருந்தே தொடங்குகிறேன்.. பாகிஸ்தான் நிருபர்களுக்கு கைகுலுக்கிய இந்திய தூதர்\nபாகிஸ்தான்.. நம்மீது போர் தொடுக்குமா.. மில்லியன் டாலர் கேள்விக்கான சிம்பிள் பதில்\nஇந்தியாவுக்காக முதலை கண்ணீர் வடித்த சீனா.. உலக நாடுகளை தவறாக வழிநடத்தும் பாக்.. இந்தியா சரவெடி பதில்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlahore blast pakistan பாகிஸ்தான் தீவிரவாதம் தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/actor-chiyaan-vikram-visits-kasi-theatre-for-kadaram-kondan-fdfs-in-chennai-along-with-his-son-dhruv/articleshow/70287234.cms", "date_download": "2019-08-24T13:58:56Z", "digest": "sha1:XCDJJYOXFVCAP7V3EKY2IVINRJSR5YVR", "length": 14068, "nlines": 158, "source_domain": "tamil.samayam.com", "title": "Kadaram Kondan: Vikram in Kasi Theatre: மகனுடன் இணைந்து முதல் நாள் முதல் காட்சி பார்த்து மகிழ்ந்த சியான்! - actor chiyaan vikram visits kasi theatre for kadaram kondan fdfs in chennai along with his son dhruv | Samayam Tamil", "raw_content": "\nVideo: முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nVideo: முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nVikram in Kasi Theatre: மகனுடன் இணைந்து முதல் நாள் முதல் காட்சி பார்த்து மகிழ்ந்த சியான்\nசியான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கடாரம் கொண்டான் படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.\nVikram in Kasi Theatre: மகனுடன் இணைந்து முதல் நாள் முதல் காட்சி பார்த்து மகிழ்ந...\nராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் விக்ரம், அபி ஹாசன் மற்றும் அக்‌ஷரா ஹாசன் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் கடாரம் கொண்டான். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள இப்படத்தின் புரோமோஷனுக்காக விக்ரம் பல நாடுகளுக்கு சென்று வந்துள்ளார். இப்படத்தின் அதிரடியான சண்டைக் காட்சிகள் மேக்கிங் வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.\nஇந்த நிலையில், இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள கடாரம் கொண்டான் படத்தை பார்ப்பதற்கு தனது மகனுடன் காசி திரையரங்கிற்கு வந்துள்ளார். சென்னையில் உள்ள காசி திரையரங்கிற்கு, சியான் விக்ரம் தனது ஆக்‌ஷன் படத்தை பார்க்க மகன் துருவ் உடன் வந்துள்ளார்.\nஇப்படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ளது. துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ஆதித்யா வர்மா படம் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்று அண்மையில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nIndian 2: இந்தியன் 2 படத்தில் புதிதாய் இணைந்த ஹீரோயின்\nஹாட்ரிக் வெற்றி கொடுத்து தல புதிய சாதனை: சென்னையில் மட்டும் இத்தனை கோடி வசூலா\nPrasanna: மீண்டும் கர்ப்பமான சினேகா: சந்தோஷத்தில் பிரசன்னா\nVishal Anisha Marriage: விஷால் திருமணம் நின்றதா நிச்சயதார்த்த புகைப்படங்களை நீக்கியதால் பரபரப்பு\nVikram: மருமகனை ஹீரோவாக்கிய சியான் விக்ரம்: ஜோடி யார் தெரியுமா\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத்தின் அந்த காட்சி- ...\nVijay: 'பிகில்’ படத்தின் சிங்கப்பெண்ணே லிரிக்...\nசயன கோலத்தில் இருந்து, எழுந்து நின்ற அத்தி வர...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nஆண் நண்பருக்கு \"அந்த\" போட்டோ அனுப்பிய பெண்ண...\nநான் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டவில்லை: அது பொய் பு...\nரஜினியின் படத்தை வரைந்து கலை இயக்குனரான நடிகர் கிரண்\nஆண்களுக்கு வெண்ணிலா கபடிகுழு என்றால், பெண்களுக்கு கென்னடி கி...\nபிக் பாஸ் தர்ஷன் – ஷனம் ஷெட்டி நடிப்பில் உருவான மேகி படம்\nசாஹோ படத்துக்காக நிறைய அடி வாங்க்கியிருக்கிறேன்- ஸ்ரத்தா கபூ\nபாகுபலி பிரபாஸ் சொன்ன ரகசியம்\nவெறித்தனமா வெளியானது தளபதி 64 அப்டேட்: அக்டோபரில் படப்பிடிப்பு\nதி ஆங்கிரி பேர்ட்ஸ் மூவி 2\n30 நிமிடத்தில் 1 லட்சம் பார்வையாளர்களை கடந்த எனை நோக்கி பாயும் தோட்டா டிரைலர்\nதொழிலதிபருடன் திவ்யா ஸ்பந்தனா ரகசிய திருமணமா\nமுத்தையா முரளிதரனாக நடிக்க, இது தான் காரணம் - விஜய் சேதுபதி\nஅமெரிக்கா மீது ‘இரண்டு அடுக்கு’ கூடுதல் வரி: சீனா அறிவிப்பு\nடெட் தேர்வில் பெரும்பாலோனோர் தோல்வி: அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nமேர்னஸ் லபுஷேன் அரைசதம்: இங்கிலாந்துக்கு இமாலய இலக்கு\nதி ஆங்கிரி பேர்ட்ஸ் மூவி 2\nதமிழகத்தில் பயங்கரவாதிகள் தாக்க திட்டமிட்டு இருந்த இடங்கள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nVikram in Kasi Theatre: மகனுடன் இணைந்து முதல் நாள் முதல் காட்சி ...\nபணப்பிரச்சனையால் அமலா பாலின் ஆடை படத்திற்கு சிக்கல்\nAmala Paul: ஆடை படத்திற்காக தூங்காமல் இருந்த எனக்கு கிடைத்த அன்ப...\nஇந்த 4 பேர தவிர வேறு யாரும் இருக்கமாட்டாங்க, அப்புறம் எப்படி லீக...\nகூனிக்குறுகிய அமலா பால்: நிர்வாணமாக எப்படி நடித்தார்: விளக்கம் க...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2019/01/12091422/1021479/Suresh-Gopi-Comment-on-Women-Entered-Sabarimala.vpf", "date_download": "2019-08-24T13:26:42Z", "digest": "sha1:4HLX7RHXKKD5R2UDDHZWIUAD27QLSQ7X", "length": 9091, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "\"சபரிமலையின் புனிதத்தை கெடுப்பவர்களை ஐயப்பன் தண்டிப்பார்\" - மலையாள நடிகர் சுரேஷ்கோபி கருத்து", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"சபரிமலையின் புனிதத்தை கெடுப்பவர்களை ஐயப்பன் தண்டிப்பார்\" - மலையாள நடிகர் சுரேஷ்கோபி கருத்து\nசபரிமலையின் புனிதத்தை கெடுக்க நினைப்பவர்களை ஐயப்பன் தண்டிப்பார் என்று மலையாள நடிகரும், பாஜக எம்பியுமான சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.\nசபரிமலையின் புனிதத்தை கெடுக்க நினைப்பவர்களை ஐயப்பன் தண்டிப்பார் என்று மலையாள நடிகரும், பாஜக எம்பியுமான சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார். சுசீந்திரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சபரிமலை விவகாரத்தில் நீதிமன்றம் சரியான முடிவை அறிவிக்கவில்லை என்று கூறினார். தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் சுசீந்திரம் தாணுமாலையன் கோவில் அருகே 3 லட்சம் ரூபாய் செலவில் உயர் மின்கோபுரம் அமை��்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும் சுரேஷ் கோபி தெரிவித்தார்.\n\"ஜம்மு, காஷ்மீரின் நிலைக்கு நேரு தான் காரணம்\" - அமித்ஷா\nஜம்மு, காஷ்மீர் மாநிலத்தின் மூன்றில் ஒரு பங்கு நம்மிடம் இல்லை என்றும், இதற்கு காரணம் பிரதமர் நேரு தா​ன் என மக்களவையில் விவாதத்துக்கு பதிலளித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டினார்.\nஒரு பக்கம் அமித்ஷா ஆவேச பேச்சு...இன்னொரு பக்கம் காற்று வாங்கிய கார்த்திக்... : தூத்துக்குடி பிரசார மேடையில் ருசிகரம்\nமேடைகளில் தலைகாட்டாமல் இருந்த நடிகர் கார்த்திக், அதிமுக கூட்டணிக்கு ஆதரவான பிரசாரங்களில் ஈடுபட துவங்கியிருக்கிறார்.\nஅனந்தகுமார் உடலுக்கு வெங்கய்யா நாயுடு அஞ்சலி\nமறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடலுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அஞ்சலி செலுத்தினார்.\nஅமிதாப் தான் மெகாஸ்டார் - சிரஞ்சீவி சொல்கிறார்\nஇந்திய திரையுலகில் ஒரே ஒரு மெகாஸ்டார் தான், அது அமிதாப் பச்சன் தான் என சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.\nரசிகர்கள் கொண்டாடும் அஜித் படம்\nஉடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்தில் காட்சியளிக்கும் நடிகர் அஜித் புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.\nதிரிஷாவுடன் மீண்டும் இணைந்த விஜய் சேதுபதி\n96 படத்தின் மூலம் மிகவும் பிரபலமான ஜோடியாக பேசப்பட்ட விஜய் சேதுபதி, திரிஷா, தற்போது புதிய படத்தின் மூலம் இணைந்துள்ளனர்.\nஅசுரன் படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் - நடிகர் தனுஷ் வெளியிட்டார்\nஅசுரன் படத்தின் இரண்டாவது லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டார்.\nஎ கொயட் ப்ளேஸ்\" பாகம் 2 அடுத்த ஆண்டு ரிலீஸ்\nஎ கொயட் ப்ளேஸ் 2 படத்தின் படக்குழு விரிவடைந்துகொண்டே செல்கிறது.\nபாலிவுட் பாட்ஷாக்களை விஞ்சும் ஆயுஷ்\"மான்\"\nபாலிவுட் பாட்ஷாக்களாகக் கருதப்படும் ஷாருக்கான், சல்மான் கான் போன்றவர்களின் படங்கள்கூட ரசிகர்களின் வரவேற்பைப் பெறவும் வசூலைக் குவிக்கவும் தவறுகின்றன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilleader.com/7950-2", "date_download": "2019-08-24T13:29:20Z", "digest": "sha1:MYSI6YMHUNGNDUVEDAHOMHFJQNHAOQHZ", "length": 4879, "nlines": 125, "source_domain": "tamilleader.com", "title": "2ம் லெப்டினன்ட் வேந்தன் – தமிழ்லீடர்", "raw_content": "\nஇம் மாவீரர் பற்றிய முழுமையான விபரம்\nமுகவரி: விநாயகபுரம், திருக்கோயில், அம்பாறை\nநிகழ்வு: அம்பாறை அக்கரைப்பற்று விநாயகபுரம் பகுதியில் சிறப்பு\nஅதிரடிப்படையினருடனான நேரடி மோதலில் வீரச்சாவு\n2ம் லெப்டினன்ட் அமுதன் திருமாள் வேந்தன் விநாயகபுரம், திருக்கோயில், அம்பாறை இம் மாவீரர் பற்றிய முழுமையான விபரம் நிலை: 2ம் லெப்டினன்ட் இயக்கப் பெயர்: வேந்தன் இயற்பெயர்: திருமாள் வேந்தன் பால்:...\n2ம் லெப்டினன்ட் துவாரகை திருமாள் வேந்தன் விநாயகபுரம், திருக்கோயில், அம்பாறை இம் மாவீரர் பற்றிய முழுமையான விபரம் நிலை: 2ம் லெப்டினன்ட் இயக்கப் பெயர்: வேந்தன் இயற்பெயர்: திருமாள் வேந்தன் பால்:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/travel/745-2017-04-05-05-54-31", "date_download": "2019-08-24T14:31:08Z", "digest": "sha1:JICRODSGB65XNSAMLSE7NOBR5G34EL2E", "length": 8833, "nlines": 129, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "இலங்கையில் விடுமுறையை கழிக்கவுள்ள அவுஸ்திரேலிய அமைச்சர்", "raw_content": "\nஇலங்கையில் விடுமுறையை கழிக்கவுள்ள அவுஸ்திரேலிய அமைச்சர்\nஇலங்கை வரும் அவுஸ்திரேலியாவின் சர்வதேச அபிவிருத்தி மற்றும் பசிபிக் அமைச்சரான செனட்டர் கொன்செட்டா பியரவன்ரி - வெல்ஸ் (Concetta Fierravanti -Wells) நெடுந்தீவில் தனது விடுமுறையை கழிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nமூன்று நாட்கள் விஜயம் மேற்கொண்டு, அவர், ஏப்ரல் மாதம் 07ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் என கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2009ஆம் ஆண்டின் பின்னர் வடக்கிலும், கிழக்கிலும் உள்ள யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் புனர்வாழ்வுக்கென அவுஸ்திரேலியா 250 மில்லியனுக்கும் அதிகமான அவுஸ்திரேலிய டொலர்களை வழங்கியுள்ளது.\nஇதைப் பார்வையிட அமைச்சர் வட மாகாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவ��க்கப்பட்டுள்ளது.\nஎனினும் அரச அதிகாரிகளுக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் நெடுந்தீவிற்கு அவரும் இலங்கைக்கான தூதரும் தனிப்பட்ட பயணமாக வருகை தரவுள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகளை செய்து வழங்குமாறும் கோரப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.\nஅண்மையினில் கட்டிமுடிக்கப்பட்டு சேவையினில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நெடுந்தாரகை படகிற்கு அவுஸ்திரேலியா நிதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/vairamuthu-s-tamil-aatrupadai-book-released-356899.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-24T13:16:09Z", "digest": "sha1:S4NJDPQ6L6OXUNUHOPYS3VIUJU4MEOU4", "length": 23141, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "வைரமுத்து எழுதிய 'தமிழாற்றுப்படை' நூல்.. விமரிசையாக நடைபெற்ற வெளியீட்டு விழா | Vairamuthu's Tamil Aatrupadai book released - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n12 min ago ஜாலியா பேசுங்க.. ஜாலியானதையே பேசுங்க.. டோண்ட் ஒர்ரீ.. ரொம்ப ஹேப்பி அதிமுக\n24 min ago மோடிக்கு உயரிய விருது.. பாகிஸ்தான் முகத்தில் கரி பூசிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ்\n35 min ago சொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\n44 min ago பசங்களா நல்லா படிங்க.. இனி நோ கார்ட்டூன், நோ சீரியல்.. 26 முதல் கல்வி சேனல் தொடக்கம்\nMovies நடிகர் விஜய் நடிக்கும் 64வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. உற்சாகத்தில் ரசிகர்கள்\nLifestyle இந்த ராசிக்காரங்க இருக்கிற இடம் எப்பவும் அமைதியாவும், மகிழ்ச்சியாவும் இருக்குமாம் தெரியுமா\nFinance யார் இந்த அருண் ஜெட்லி.. சீனியர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு இவரை நிதி அமைச்சர் ஆக்கியது ஏன்..\nSports அருண் ஜெட்லிக்கு இரங்கல்.. கையில் கருப்புப் பட்டையுடன் ஆடுங்க.. இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ உத்தரவு\nAutomobiles காப்பாத்துங்க... பிரதமர் மோடியிடம் கேட்டு கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி... எதற்காக தெரியுமா\nTechnology 600 பெண்களின் ஆபாச வீடியோ ஆன்லைனில் வெளியிடுவதாக மிரட்டிய மென் பொறியாளர்.\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவைரமுத்து எழுதிய தமிழாற்றுப்படை நூல்.. விமரிசையாக நடைபெற்ற வெளியீட்டு விழா\nசென்னை: கவிஞர் வைரமுத்து எழுதிய 'தமிழாற்றுப்படை' நூல் வெளியீட்டு விழா காமராஜர் அரங்கில் நேற்று, நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், நீதியரசி. விமலா ஆகியோர் பங்கேற்றனர்.\nஸ்டாலின் சிறப்புரையாற்றி பேசுகையில், திரைத்துறையில் வைரமுத்து அளவுக்கு தேசிய விருது வாங்கிய கவிஞர் இந்தியாவிலேயே இல்லை. அவர் எழுதிய புதினம், கள்ளிக்காட்டு இதிகாசம் இந்த இரண்டு காவியங்களும் சாகித்ய அகாடமி விருது பெற்றிருக்கக்கூடியவை. அப்படிப்பட்ட மகத்தான கவிஞரிடமிருந்து நமக்கு கிடைத்திருப்பது தான் இந்த தமிழாற்றுப்படை என்பதை நான் பெருமையோடு தெரிவிக்க விரும்புகின்றேன்.\nகலைஞருடைய நினைவின்றி கவிஞரால் இருக்கவே முடியாது. அவரை அறிந்தவர்கள் இதை நன்றாகப் புரிந்து கொள்ள முடியும். கவிஞர் பெறாத விருதுகள் இல்லை - கிடைக்காத பாராட்டுகள் இல்லை - செல்லாத நாடுகள் இல்லை - அவர் எழுதாத எழுத்துக்கள் இல்லை - தொடாத சிகரங்கள் இல்லை. எத்தனை உயரத்திற்கு சென்றாலும் அங்கிருந்தபடி கலைஞர் தான் எனக்கு 'தமிழ் ஆசான்' என்று உரத்த குரல் கொடுப்பதில் அவர் என்றைக்கும் பின்வாங்கியதில்லை.\nகவிப்பேரரசு என்ற பட்டமே ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் தலைவர் கலைஞர் அவர்கள் வழங��கிய பட்டம் தான். இவருக்கு தமிழ் தான் முதல் காதலி. இவருடைய எழுத்தாற்றலைப் பொறுத்தவரையில் கடைக்கோடியில் இருக்கக்கூடிய மக்கள் வரையில் சென்று சேர்ந்தவை. தன்னுடைய லட்சியத்தை - கொள்கையை எழுத்தின் மூலமாக எடுத்துச் சொல்வதற்கு ஒருபோதும் தயங்காதவர்.\nஅந்தத் துணிவு மிக்க எழுத்தாற்றலின் இன்னொரு வெளிப்பாடு தான் இந்த தமிழாற்றுப்படை. மிகச் சரியான நேரத்தில் இந்தப் புத்தகம் வெளிவந்திருக்கின்றது. காரணம் தமிழ் மொழியின் தன்மையை - திராவிட இனத்தின் பெருமையை எப்படியாவது சிதைத்திட வேண்டும். வடமொழி ஆதிக்கத்தைக் எப்படியாவது நிறுவிட வேண்டும் என்று திட்டமிட்டு சதி செய்து அதற்காக பலர் துடிதுடித்துக் கொண்டிருக்கக்கூடிய இந்த நேரத்தில், அதனை எதிர்கொள்ளக் கூடிய வலிமை தரக்கூடிய நூலாக இந்த தமிழாற்றுப்படை நம் கைக்கு கிடைத்திருக்கிறது.\nநம்முடைய மொழியும் அதன் பண்பாடும் பல எதிர்ப்புகளை ஆதிக்கங்களை முறியடித்து 3000 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக இன்றைக்கும் திகழ்ந்து கொண்டிருக்கின்றது. அந்த சிறப்புக்கு காரணமான தமிழ்ச் சான்றோர்களை இந்த தமிழாற்றுப்படையில் வரிசைப்படுத்தி காட்டியிருக்கின்றார் நம்முடைய கவிப்பேரரசு.\nதொல்காப்பியரில் இருந்து அவர் துவங்கி இருக்கின்றார். தொல்காப்பியம் என்பதே ஆதிக்கத்திற்கு எதிரான போராட்ட வடிவம் தான் என்பதை நம்முடைய கவிஞர் சுட்டிக்காட்டியிருக்கின்றார். மன்னனின் அவையில் தனி ஒரு பெண்ணாக நீதி கேட்ட கண்ணகி மூலம், முடியாட்சி காலத்திலும் ஜனநாயகம் நிலவியதை இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் எடுத்துக் காட்டுகின்றது. சங்க இலக்கிய தென்றலின் மணம் வீசிய 100 பூக்களைப் பாடிய கபிலரின் தமிழ் திறத்தை கவிப்பேரரசு எடுத்துக் காட்டியிருக்கின்றார். ஆத்திகம் - நாத்திகம் என்று பேதமின்றி தமிழ் மொழிக்கு தொண்டாற்றிய சான்றோர்களின் பணிகளை விருப்பு வெறுப்பின்றி நம்முடைய கவிப்பேரரசு அவர்கள் இந்த நூலில் தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கின்றார்.\nகம்பர், அப்பர், திருமூலர், ஆண்டாள், வள்ளலார், உ.வே.சா, பாரதியார், மறைமலை அடிகளார், இறைப்பற்று இலக்கியம் செழிக்க செயல்படும் பெரும்பணியை பதிவு செய்திருக்கின்றார். ஔவையார் என்பவர் ஒருவரா, ஒவ்வொரு காலத்திலும் வெவ்வேறு ஆட்கள் இருந்தார்களா, என்ற ஆய்வு நோக்கோ���ு தமிழ் இலக்கியத்தில் பெண்களின் பங்களிப்பை மிகச் சிறப்பாக இந்த தமிழாற்றுப்படையில் அவர் எடுத்துக் காட்டியிருக்கின்றார்.\nதமிழினுடைய பெருமைகளை சிதைத்து, தமிழர்களின் வாழ்வுரிமையை பறிக்க பல்வேறு முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மத்திய அரசால் மும்மொழித் திட்டம் திணிக்கப்படக்கூடிய ஒரு நிலை வந்திருக்கின்றது. ரயில்வே துறையில் துவங்கி மத்திய அரசு நிறுவனங்களில் தமிழை ஒழித்துக்கட்டக்கூடிய வேலையை துவங்கி இருக்கின்றார்கள். நாம் எல்லோரும் போராட வேண்டிய நிலைக்கு வந்திருக்கின்றோம். அப்படி போராட வேண்டிய நிலைக்கு நமக்கு துணையாக தமிழாற்றுப்படை நமக்கு ஒரு ஆயுதமாக கிடைத்திருக்கின்றது. அப்படிப்பட்ட தமிழாற்றுப்படை என்கின்ற ஒரு மிகப் பெரிய ஆயுதத்தை தமிழர்களுக்கு தந்திருக்கின்ற அண்ணன் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு, என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை பாராட்டுகளை நன்றியை தெரிவிக்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.\nஇறுதியில், நன்றி தெரிவித்து வைரமுத்து பேசினார். இந்த நிகழ்ச்சியில் அமீரக திமுக தலைவர் எஸ்.எஸ். மீரான் உள்ளிட்ட பலருக்கும் நூலின் பிரதியை திமுகதலைவர் மு.க.ஸ்டாலின்,வைரமுத்து ஆகியோர் வழங்கினர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஜாலியா பேசுங்க.. ஜாலியானதையே பேசுங்க.. டோண்ட் ஒர்ரீ.. ரொம்ப ஹேப்பி அதிமுக\n.. இனி நோ கார்ட்டூன், நோ சீரியல்.. 26 முதல் கல்வி சேனல் தொடக்கம்\nஇந்திராணியின் ரகசிய வாக்குமூலம்.. அடுத்தடுத்து விழும் விவிஐபி விக்கெட்டுகள்\nகோவில் விழாக்களில் ஆடல் பாடல்.. நேரடியாக இங்கு அனுமதி கேட்கக் கூடாது.. ஹைகோர்ட்\n600 பெண்களை.. நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த காமுகன்.. பொறி வைத்து பிடித்த போலீஸ்\nதிருவண்ணாமலையில் திமுக முப்பெரும் விழா.. பெரியார், அண்ணா, கலைஞர் விருதுகள் அறிவிப்பு\nவிஜயகாந்த்துக்கு என்னாச்சு.. எழுந்து நிற்க முடியாமல்.. தடுமாறி விழுந்ததால் பரபரப்பு\nஏன்.. என்னை விட்டு இவ்வளவு சீக்கிரம் போனீங்க அருண் ஜேட்லி.. டாக்டர் மைத்ரேயன் கண்ணீர்\nநைட் நேரத்துல.. தனியாக நடந்து செல்லும் பெண்கள்தான் என்னுடைய முதல் குறி.. அதிர வைக்கும் கார்த்தி\n2 அருமையான தலைவர்களை அடுத்தடுத்து இழந்து விட்டோம்.. குஷ்பு வேதனை #Arunjaitley\nஎல்லாம் ரெடி.. நாங்குநேரிக்கு வர்றோம்.. களம் இறங்கும் தினகரன்.. சைலன்ட்டாக பார்க்கும் அதிமுக\nபெண்களை கொன்னுடுவேன்.. பிறகு \"உறவு\" வச்சுக்குவேன்.. அதான் பிடிக்கும்.. ஷாக் தந்த சைக்கோ கொலையாளி\nரஜினி வர மாட்டாருங்க.. பாஜக ஊதுகுழலாக மட்டுமே இருப்பார்.. அடிச்சுச் சொல்லும் நாஞ்சில் சம்பத்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvairamuthu book mk stalin தமிழாற்றுப்படை வைரமுத்து புத்தகம் முக ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/gk-vasan-statement-about-nirmala-devi-case-317426.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-24T13:16:49Z", "digest": "sha1:GMBJFQSISTXV3HU2ORRBPYIMGWIIGK72", "length": 17525, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "நிர்மலா தேவி விவகாரம்: சட்டத்தின் முன் அனைவரும் நிறுத்தப்பட வேண்டும் - ஜி.கே. வாசன் | GK Vasan statement about Nirmala Devi case - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீர் சென்ற எதிர்க்கட்சியினர்: திருப்பி அனுப்பிய அரசு\n12 min ago ஜாலியா பேசுங்க.. ஜாலியானதையே பேசுங்க.. டோண்ட் ஒர்ரீ.. ரொம்ப ஹேப்பி அதிமுக\n25 min ago மோடிக்கு உயரிய விருது.. பாகிஸ்தான் முகத்தில் கரி பூசிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ்\n36 min ago சொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\n44 min ago பசங்களா நல்லா படிங்க.. இனி நோ கார்ட்டூன், நோ சீரியல்.. 26 முதல் கல்வி சேனல் தொடக்கம்\nMovies நடிகர் விஜய் நடிக்கும் 64வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. உற்சாகத்தில் ரசிகர்கள்\nLifestyle இந்த ராசிக்காரங்க இருக்கிற இடம் எப்பவும் அமைதியாவும், மகிழ்ச்சியாவும் இருக்குமாம் தெரியுமா\nFinance யார் இந்த அருண் ஜெட்லி.. சீனியர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு இவரை நிதி அமைச்சர் ஆக்கியது ஏன்..\nSports அருண் ஜெட்லிக்கு இரங்கல்.. கையில் கருப்புப் பட்டையுடன் ஆடுங்க.. இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ உத்தரவு\nAutomobiles காப்பாத்துங்க... பிரதமர் மோடியிடம் கேட்டு கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி... எதற்காக தெரியுமா\nTechnology 600 பெண்களின் ஆபாச வீடியோ ஆன்லைனில் வெளியிடுவதாக மிரட்டிய மென் பொறியாளர்.\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநிர்மலா தேவி விவகாரம்: சட்டத்தின் முன் அனைவரும��� நிறுத்தப்பட வேண்டும் - ஜி.கே. வாசன்\nகல்லூரி மாணவிகளை பாலியல் வற்புறுத்தலுக்குள்ளாக்கும் கொடுமை குறித்து உரிய விசாரணை நடத்தி சம்மந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கிட தமிழக அரசு முன்வர வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று வெளியிட்ட அறிக்கை:\nவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்துவந்த நிர்மலா தேவியை பணியிடை நீக்கம் செய்தது சரியான முடிவு. கல்லூரியில் பணிபுரிந்த இந்த பேராசிரியை செல்போனில் பேசிய ஆடியோ வெளியீடு மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, கவலையும் அளிக்கிறது. காரணம் கல்லூரியில் படிக்கின்ற மாணவிகளிடம் பேராசிரியை தவறான முறையில் பேசியதும், அதுதொடர்பாக அந்த மாணவிகள் புகார் அளித்ததும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த தவறான போக்குக்கு காரணமாக இருந்தவர்களையும், உடந்தையாக இருந்தவர்களையும் கண்டறிய வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக பேராசிரியையை பணியிடை நீக்கம் செய்தால் மட்டும் போதாது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, முழு விசாரணை நடத்தி, இதில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அத்தனை பேரையும் சட்டத்தின் முன் நிறுத்தி, தண்டனைப் பெற்றுத்தர வேண்டியது தமிழக அரசின் கடமை.\nஇந்த சம்பவம் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், பொதுமக்கள் என ஒட்டு மொத்த தமிழக மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்வி நிலையத்திலேயே இது போன்ற குற்றச்செயல்கள் நடைபெறுவது என்பது மிகுந்த வருத்தத்தை அளித்திருக்கிறது.\nகல்வி கற்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வியை கற்றுத்தரும் ஆசிரியர் பணி என்பது புனிதப்பணி. மாணவர்களுக்கு நல்ல கல்வியையும், ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுப்பவர்கள் ஆசிரியர்கள். அப்பேற்பட்ட உகந்த பணியை மேற்கொள்ளும் ஆசிரியர்கள் தான் மாணவர்களின் வருங்கால நல்வாழ்க்கைக்கு முன்னோடியாக திகழ்பவர்கள். அப்படி இருக்கும் போது ஒரு பேராசிரியை தவறான வழியில் பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.\nஇதுபோன்ற ஒரு சம்பவம் இனி எந்த ஒரு கல்வி நிலையத்திலும் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தற்போது நடைபெற்ற சம்பவத்திற்கு உரிய விசாரணை நடத்தி, இச்சம்பவத்தின் உண்மைத���தன்மைக்கு ஏற்ப உடனடி நடவடிக்கை எடுத்து, தண்டனையையும் வழங்கிட தமிழக அரசு முன்வர வேண்டும்\" என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாமகவுக்கு வர வேல்முருகன் ரெடி.. ஆனால்.. பரபரக்கும் பேக்கிரவுண்ட் நிகழ்வுகள்\nதீரன் பாணியில் திரும்பி வருவார்களா.. கிளம்பிப் போனவர்கள்.. பெருத்த எதிர்பார்ப்பில் பாமக\nகோலாகலமாக நடந்த முத்து விழா.. வாழ்த்து சொன்ன ஸ்டாலின், வைகோ, சீமானுக்கு ராமதாஸ் நன்றி\nஎத்தனை சகுனிகள் வந்தாலும்.. என்ன சதி செய்தாலும்.. எதிர்காலம் பாமகவுக்குதான்.. டாக்டர் ராமதாஸ் அதிரடி\nஅன்று சூடு சொரணை இல்லையா.. இன்று வாய்க்கு வாய் ஐயா.. மு.க.ஸ்டாலினின் அடடே வாழ்த்து\n8 வழி சாலை.. ஒரே நேர்கோட்டில் பாமக, விசிக.. மக்களுக்காக இணைந்து அதிரடி காட்டுவார்களா\nமொழி தெரியாமல், அட்ரஸ்களை எப்படி படித்து லெட்டர்களை தருவார்கள்.. ராமதாஸ் விளாசல்\n\\\"வெட்டுவேன்\\\".. கருணாஸுக்கு ஒரு நியாயம்.. ராமதாஸுக்கு இன்னொன்றா.. வன்னி அரசு பாய்ச்சல்\n.. அப்போ ஜிகே மணி.. பரபரக்கும் பாமக திட்டங்கள்\nஏன்டா.. நாய்ங்களா.. 100 தடவை சொல்லிட்டேன்.. இனி வெட்டுவோம்.. பத்திரிகையாளர்கள் மீது பாய்ந்த ராமதாஸ்\nகாதலிக்கலாம்.. ஆனால் 16 வயசில் வருவதற்கு பெயர் என்ன தெரியுமா.. சவுமியா அன்புமணி\nஇந்தியை திணிக்கும் மத்திய அரசு.. ராமதாஸே தேங்காய் உடைப்பது போல பட்டென்று சொல்லி விட்டார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndr ramadoss nirmala devi students protest நிர்மலா தேவி மாணவர்கள் போராட்டம் டாக்டர் ராமதாஸ் அருப்புக்கோட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tamilnadu-grown-the-dravidian-movements-o-panniriselvam-314370.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-24T13:15:00Z", "digest": "sha1:RERGNQVOENFDNOW2IPK3TK6HSY6I7ONF", "length": 15548, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "திராவிட இயக்கத்தால்தான் பல துறைகளில் தமிழகம் முன்னிலை: புள்ளி விவரங்களோடு விளாசிய ஓபிஎஸ் | Tamilnadu grown by the Dravidian movements : O.Panniriselvam - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீர் சென்ற எதிர்க்கட்சியினர்: திருப்பி அனுப்பிய அரசு\n10 min ago ஜாலியா பேசுங்க.. ஜாலியானதையே பேசுங்க.. டோண்ட் ஒர்ரீ.. ரொம்ப ஹேப்பி அதிமுக\n23 min ago மோடிக்கு உயரிய விருது.. பாகிஸ்த���ன் முகத்தில் கரி பூசிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ்\n34 min ago சொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\n42 min ago பசங்களா நல்லா படிங்க.. இனி நோ கார்ட்டூன், நோ சீரியல்.. 26 முதல் கல்வி சேனல் தொடக்கம்\nMovies நடிகர் விஜய் நடிக்கும் 64வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. உற்சாகத்தில் ரசிகர்கள்\nLifestyle இந்த ராசிக்காரங்க இருக்கிற இடம் எப்பவும் அமைதியாவும், மகிழ்ச்சியாவும் இருக்குமாம் தெரியுமா\nFinance யார் இந்த அருண் ஜெட்லி.. சீனியர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு இவரை நிதி அமைச்சர் ஆக்கியது ஏன்..\nSports அருண் ஜெட்லிக்கு இரங்கல்.. கையில் கருப்புப் பட்டையுடன் ஆடுங்க.. இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ உத்தரவு\nAutomobiles காப்பாத்துங்க... பிரதமர் மோடியிடம் கேட்டு கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி... எதற்காக தெரியுமா\nTechnology 600 பெண்களின் ஆபாச வீடியோ ஆன்லைனில் வெளியிடுவதாக மிரட்டிய மென் பொறியாளர்.\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிராவிட இயக்கத்தால்தான் பல துறைகளில் தமிழகம் முன்னிலை: புள்ளி விவரங்களோடு விளாசிய ஓபிஎஸ்\nசென்னை: திராவிட இயக்கங்களை அழிக்க நினைக்கிறார்கள். ஆனால் தமிழகம் திராவிட இயக்கங்களால்தான் வளர்ச்சியடைந்தது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.\nபட்ஜெட் தாக்கல் செய்து உரையாற்றிய ஓ.பன்னீர்செல்வம் உரையின் இறுதியில், திராவிட இயக்கங்கள் குறித்து கருத்தை பதிவு செய்தார்.\nதிராவிட இயக்கம் அண்ணாவால் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், சிலர் குறுகிய நோக்கில் திராவிட இயக்கங்கள் மீது விமர்சனம் செய்கிறார்கள்.\nதிராவிட இயக்கங்களை அழிக்க நினைக்கிறார்கள்.\nஆனால், திராவிட இயக்கத்தால்தான், சமூக, பொருளாதார கூறுகளில் தமிழகம் மாற்றம், வளர்ச்சி கண்டுள்ளது. அடிப்படை வசதி, பொது சுகாதாரம், சமூக பாதுகாப்பு, தொழில், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் தமிழகம் கண்ட முன்னேற்றத்தை மனசாட்சி உள்ள யாராலும் மறுக்க முடியாது.\nநிதி ஆயோக் வெளியிட்டுள்ள சுகாதார குறியீட்டில் இந்தியாவிலேயே தமிழகம் 3வது இடத்தில் உள்ளது. உயர் கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.\n1973-74ம் ஆண்டி���் வறுமைகோட்டுக்கு உள்ளோர் எண்ணிக்கையில், தமிழகத்தில் 54.94 சதவீதம் பேர் இருந்தனர். 2011-12ல் தேசிய அளவில் இந்த குறியீடு 21 சதவீதம் என்ற அளவில் இருந்தது. ஆனால், தமிழகத்தில் இது 11.28 சதவீதம்தான். இவ்வாறு புள்ளி விவர ஆதாரங்களோடு பன்னீர்செல்வம் பட்ஜெட்டை நிறைவு செய்தார்.\nடிடிவி தினகரன் இன்று புதிதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்துள்ளார். அந்த கட்சியின் பெயரில் திராவிடம் என்ற சொல் இல்லை என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில், பன்னீர்செல்வம் பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழக பட்ஜெட் 2018 செய்திகள்\nதொழிலாளர் குடும்பங்களுக்கு சிறப்பு நிதி.. 110 விதியின் கீழ் முதல்வர்: அன்றே கூறிய ஒன்இந்தியா தமிழ்\nசட்டம் ஒழுங்கு சரியா இருக்குன்னு சொல்றது கேலிக்கூத்தால்ல இருக்கு - வைகோ\nதமிழக பட்ஜெட் - ஒரு கண்துடைப்பு நாடகம் : விஜயகாந்த் அட்டாக்\nரூ. 3.55லட்சம் கோடி கடன்... ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பது எப்படி\nதமிழகத்திற்கு மத்திய அரசு அநீதி.. பட்ஜெட் உரையில் மத்திய அரசை நேரடியாக சாடிய ஓபிஎஸ்\nதமிழக பட்ஜெட் 2018ல் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி\n2018ம் நிதியாண்டில் மேலும் 1 லட்சம் பெண்களுக்கு 'அம்மா ஸ்கூட்டர்'\nபள்ளி கல்வித்துறைக்கு ரூ. 27,205 கோடி, உயர்கல்வித்துறைக்கு ரூ. 4,620 கோடி நிதி ஒதுக்கீடு\nமன்னார்குடி பரம்பரையில் முதல் எம்எல்ஏ: பட்ஜெட்டில் பங்கேற்பதை தவிர்த்தது ஏன்\nமதுரை, கோவை, நெல்லை, குமரி மருத்துவ கல்லூரிகளில் 345 கூடுதல் சீட்டுகள்: பட்ஜெட்டில் அறிவிப்பு\n2019ம் ஆண்டு ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு... அரசு தகவல்\n2018 தமிழக பட்ஜெட்: விவசாயிகளுக்காக புதிய செயலி அறிமுகம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதமிழக பட்ஜெட் 2018 tn budget 2018 தமிழ்நாடு பட்ஜெட் tamilnadu budget 2018 ops assembly தமிழகம் பட்ஜெட் ஓபிஎஸ் சட்டசபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/trending/check-out-the-salaries-of-tamil-bigg-boss-season-3-contestants-kamal-hassan-getting-one-core-for-one-day/articleshow/70290029.cms", "date_download": "2019-08-24T14:12:45Z", "digest": "sha1:RSV7L3H5HCBA7LH35RH24OBVRB2ZSQ2K", "length": 17193, "nlines": 158, "source_domain": "tamil.samayam.com", "title": "Bigg Boss Contestants Salaries: பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? கமல் சம்பளத்தை கேட்டால் தலையே சுற்றிவிடும் - check out the salaries of tamil bigg boss season 3 contestants kamal hassan getting one core for one day | Samayam Tamil", "raw_content": "\nVideo: முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nVideo: முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nபிக்பாஸ் போட்டியாளர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா கமல் சம்பளத்தை கேட்டால் தலையே சுற்றிவிடும்\nதமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது என்பதன் ஒரு உத்தேச பட்டியலை கீழே காணலாம்.\nபிக்பாஸ் போட்டியாளர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா கமல் சம்பளத்தை கேட்டால் ...\nதமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி சக்கை போடு போட்டு வருகிறது. கடந்த இரண்டு சீசன்களை விட இந்த சீசனில் தான் பல தரமான சம்பவங்கள் வீட்டிற்குள் நடந்து வருகிறது. வீட்டில் இருப்பவர்கள் குழு குழுவாக பிரிந்து மற்றவர்களுடன் சண்டையிடுவது வாடிக்கையாக நடக்கிறது.\nசிலர் வேண்டுமென்றே மற்றவர்களை சண்டைக்கு இழுப்பது, சிலர் சம்மந்தமே இல்லாமல் சண்டை போடுவது என ஒருவர்க்ஷ மாற்றி ஒருவர் சண்டை போட்டு வருகின்றனர்\nஇந்நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ள வனிதா வீட்டிற்குள் இருக்கும் போது தர்ஷனுடன் ஏற்பட்ட சண்டையின் போது பிக்பாஸில் உள்ள காண்ட்ராக்ட் குறித்து பேசினார். எனக்கும் உனக்கும் உள்ள காண்ட்ராகளுக்கு சம்மந்தமே கிடையாது என கூறினார். இது பலருக்கு அப்படி என்ன காண்ட்ராக்ட் போடுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதை இங்கே காணலாம்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர்கள் வீட்டில் நடப்பதை வெளியில் ஒளிபரப்பு செய்ய வேண்டும் அல்லவா அதற்கான சட்ட ரீதியிலான விதிகளை பின்பற்றி அதை தான் அக்ரிமெண்டாக போடுவார்களாம். வீட்டிற்குள் சென்றவர்கள் வெளியில் வந்த பின்பு சட்ட ரீதியாக பிரச்சனை செய்ய கூடாது என்பதற்காக இதை செய்கிறார்கள்.\nமேலும் பிக்பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் சம்பளம் வழங்கப்படும். அந்த சம்பளம் எவ்வளவு என நாம் வெளிவட்டாரத்தில் விசாரித்தவரையில் ஒரு உத்தேச பட்டியல் கிடைத்துள்ளது அதை கீழே காணுங்கள்.\n1. சேரன் - ரூ 50 லட்சம் மொத்தம்\n2. முகென்ராவ், தர்ஷன், லோஸ்லியா - தலா ரூ5 லட்சம்\n3. மோகன் வைத்தியா - ரூ35 ஆயிரம் ஒரு நாளுக்கு\n4. சாண்டி - ரூ 35 ஆயிரம் ஒரு நாளுக்கு\n5. கவின் - ரூ 35 ஆயிரம் ஒரு நாளுக்கு\n6.அபிர��மி, மதுமிதா, ரேஷ்மா, சாக்ஷி - தலா ரூ25 ஆயிரம் ஒரு நாளுக்கு\n7. மீரா மிதுன், ஷெரின் - தலா ரூ15 ஆயிரம் ஒரு நாளுக்கு\nஇதற்கிடையில் முதல் எலிமினேஷனில் வெளியேறிய பாத்திமா பாபுவிற்கு ரூ 10 லட்சம் வழங்கப்பட்டதாகவும், இரண்டாவதாக வெளியேறிய வனிதாவிற்கு ரூ 15 லட்சம் வழங்கப்பட்டதாகவும் கூறுப்படுகிறது.\nமேலும் நிகழ்ச்சியில் தொகுப்பாளாராக உள்ள கமல் வாரம் இரண்டு நாட்கள் மட்டுமே வருவார். அவருக்கு ஒரு நாளுக்கு ரூ1 கோடி சம்பளமாக வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.\nஇவையெல்லாம் வெளியில் உள்ள சில நம்பகத்தன்மை கொண்ட ஆட்களிடம் கேட்டதில் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஒரு உத்தேச பட்டியல் தான். இதில் மாற்றங்கள் இருக்கலாம்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : டிரெண்டிங்\n பாசத்தை காட்டிய வாயில்லா ஜீவன்...\n71 ஆடுகளை வாங்கிக்கொண்டு மனைவியை கள்ளக்காதலனுடன் அனுப்பிய கணவன்...\nபிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் Eviction ஆக போவது யார்\nகாதலுடன் சென்ற மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தாய் - வைரலாகும் புகைப்படம்....\nவிமானத்தில் பயணித்தவருக்கு விமான பணிப்பெண் செய்ததை பார்த்தீர்களா\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத்தின் அந்த காட்சி- ...\nVijay: 'பிகில்’ படத்தின் சிங்கப்பெண்ணே லிரிக்...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nசயன கோலத்தில் இருந்து, எழுந்து நின்ற அத்தி வர...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nVideo: கணவனை கொலை செய்த மனைவி: வீடியோ எடுத்த ...\nVideo: முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nநிர்வாணப் படத்தை அனுப்பினால் வேலை பெண்களை ஏமாற்றிய ஆசாமி கை\nVideo: மகாராஷ்டிராவில் 4 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து ...\n19 ஆண்டுகளாக பொதுக் கழிப்பறையில் வசிக்கும் மதுரை பெண்\nகாசிபாத்தில் துப்புரவு தொழிலாளர்கள் 5 பேர் விஷவாயு தாக்கி உய...\nModi , Kohli -யை எல்லாம் அடிச்சி தூக்கி இந்தியாவில் முதலிடத்தில் அமர்ந்த தல அஜித..\nஇன்னும் இந்த சுவர் எத்தனை பொண்ணுங்களை காவு வாங்கப்போவுதோ\nBigg Boss வீட்டில் உள்ளவர்களை வச்சு செய்யும் மீம் கலெக்ஷன்...\nP. Chidambaram கைதை வைத்து பங்கம் செய்த மீம் கிரியேட்டர்கள்...\nபாராளுமன்றத்திற்கு குழந்தையுடன் வந்த சபாநாயகர்...\nஅமெ���ிக்கா மீது ‘இரண்டு அடுக்கு’ கூடுதல் வரி: சீனா அறிவிப்பு\nகாக்கையாக மாறி காவிரியை உருவாக்கிய கணபதி புராண கதை...\nடெட் தேர்வில் பெரும்பாலோனோர் தோல்வி: அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nமேர்னஸ் லபுஷேன் அரைசதம்: இங்கிலாந்துக்கு இமாலய இலக்கு\nதி ஆங்கிரி பேர்ட்ஸ் மூவி 2 திரைவிமர்சனம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nபிக்பாஸ் போட்டியாளர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா\nமுட்டை, கோழிக்கறி எல்லாம் சைவமாக்க மாறுங்கள்...\nதிருமணமான 6 மாதத்திலேயே குழந்தை பெற்ற மலேசிய மன்னரின் மனைவி; இது...\nதிருமணமாகி 24 மணி நேரத்தில் மனைவியை விவாகரத்து செய்த கணவன்...\nபாம்பு கடித்ததால் ஆத்திரத்தில் பாம்பை திரும்ப கடித்தவர் பலி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.erodedistrict.com/maalaimalar-state-news/", "date_download": "2019-08-24T14:16:24Z", "digest": "sha1:R5FPM2L34ZDOO5XZLK4XVQSJHA7CBAWG", "length": 16905, "nlines": 214, "source_domain": "www.erodedistrict.com", "title": "Maalaimalar State News - ErodeDistrict.com", "raw_content": "\nமாலை மலர் | மாநிலச்செய்திகள் மாநிலச்செய்திகள் - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2019\n- ஜெய்ராம் ரமேஷ் கருத்துக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்\nநரேந்திர மோடியை எதிர்ப்பது காங்கிரஸ் கட்சிக்கு பயன் தராது என்று பேசிய ஜெய்ராம் ரமேஷுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். […]\nகாது கேளாத பள்ளி மாணவர்களுடன் விஜயகாந்த் பிறந்த நாள் கொண்டாட்டம்\nசென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் காது கேளாத பள்ளி மாணவர்களுக்கு விஜயகாந்த் நலத்திட்ட உதவிகளை வழங்கி பிறந்தநாளை கொண்டாடினார். […]\nசென்னையில் 3-வது நாளாக பலத்த போலீஸ் பாதுகாப்பு\nபயங்கரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கையை தொடர்ந்து சென்னையில் இன்று 3-வது நாளாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. […]\nரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டங்களை கைவிட வேண்டும்- வைகோ அறிக்கை\nரெயில்வே துறையைத் தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். […]\nதிமுக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு\n2019-ம் ஆண்டு செப்டம்பர் 15-ந்தேதி திருவண்ணாமலையில் கலைஞர் திடலில் தி.மு.க. முப்பெரும் விழா நடக்கிறது. […]\nநாகர்கோவிலில் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற வாலிபர்\nநாகர்கோவிலில் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். […]\nகொடைக்கானலில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட கும்பல் - வாலிபர் கைது\nகொடைக்கானலில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். […]\nநம்பியூர் அருகே வாய்க்காலில் குதித்து பிளஸ்-1 மாணவி தற்கொலை\nஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே வாய்க்காலில் குதித்து பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். […]\nசென்னையில் பழங்கள் விலை கடும் உயர்வு\nசென்னையில் பற்றாக்குறை காரணமாக அனைத்து பழங்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. […]\nஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 15 ஆயிரம் கனஅடியாக குறைந்தது\nஒகேனக்கல்லுக்கு நேற்று காலை 19 ஆயிரம் கணஅடியாக வந்த நீர்வரத்து இன்று 15 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. […]\nதிருச்சி அரசு ஆஸ்பத்திரி விடுதியில் பெண் டாக்டர் தற்கொலை\nதிருச்சி அரசு ஆஸ்பத்திரி விடுதியில் பெண் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். […]\nசேலம், நாமக்கல் மாவட்டங்களில் 2-வது நாளாக தீவிர கண்காணிப்பு\nபயங்கரவாதிகள் ஊடுருவியதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 2-வது நாளாக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். […]\nபயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி- செஞ்சியில் போலீசார் வாகன சோதனை\nபயங்கரவாதிகள் ஊடுருவல் குறித்து உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து செஞ்சி கோட்டை, செஞ்சி பாலம், மேல்மலையனூர் கோவில் செல்லும் வழி ஆகிய பகுதியில் செல்லும் வாகனங்களை நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டனர். […]\nபயங்கரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கை- குமரியில் போலீசார் விடிய, விடிய சோதனை\nதமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதால் குமரி மாவட்டம் முழுவதும் நேற்று இரவு போலீசார் விடிய, விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர். […]\nபயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி- திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் போலீஸ் கண்காணிப்பு\nதமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை கொடுத்த தகவல் எதிரொலியாக திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். […]\nதமிழகத்தில் ஊடுருவிய 6 பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வாலிபர்\nதமிழகத்தில் ஊடுருவிய 6 பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். […]\nதிருச்சி வங்கியில் ரூ.16 லட்சம் கொள்ளையடித்த வாலிபர் கைது\nதிருச்சி வங்கியில் ரூ.16 லட்சம் பணத்தை கொள்ளையடித்த வாலிபரை வாகன சோதனையின் போது போலீசார் கைது செய்தனர். […]\nஇந்தியை திணிக்கவே புதிய கல்வி கொள்கையை கொண்டு வருகிறார்கள்- நாராயணசாமி குற்றச்சாட்டு\nமத்தியில் ஆளுகிறவர்கள் இந்தியை திணிக்கவே புதிய கல்வி கொள்கையை கொண்டு வருகிறார்கள் என்று புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டினார். […]\nவீராணம் ஏரியின் நீர்மட்டம் 41.43 அடியாக உயர்ந்தது\nகீழணையிலிருந்து தொடர்ந்து தண்ணீர் வருவதால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று 40.6 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலையில் 41.43 அடியாக உயர்ந்தது. […]\nதமிழகம் - கேரளாவில் 5 இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்\nதமிழகம், கேரளாவில் 5 இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதையடுத்து அப்பகுதிகளில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. […]\nமாலைமலர் - கிச்சன் கில்லாடிகள்\nமாலைமலர் - பொது மருத்துவம்\nமாலைமலர் - பெண்கள் மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.happysundayimages.com/ta/tags/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.php", "date_download": "2019-08-24T13:42:40Z", "digest": "sha1:TO6BQSZHKR7MINCZAV2KFY4AMA3QQLLE", "length": 2298, "nlines": 28, "source_domain": "www.happysundayimages.com", "title": "ஞாயிறு காலை வணக்கம் வாழ்த்துக்கள்", "raw_content": "\nஞாயிறு காலை வணக்கம் வாழ்த்துக்கள்\nஉங்களின் ஒவ்வொரு ஞாயற்று கிழமையும் சிறப்பான மகிழ்ச்சியான நாளாக மாற்ற நங்கள் இங்கு பல்வேறு $tag_name ஞாயிறு காலை வணக்கம் வாழ்த்து படங்கள், வாழ்த்துக்கள், குறுஞ்செய்திகள், தத்துவங்கள் என்று இந்த கேலரியில் கொடுத்துள்ளோம். இந்த \"$tag_name ஞாயிறு காலை வணக்கம் வாழ்த்து படங்கள்\" யாவும் எளிதில் பதிவிறக்கம் செய்ய ஏற்றவசதியை இந்த தளத்தில் அளித்துள்ளோம். இந்த $tag_name ஞாயிறு காலை வணக்கம் வாழ்த்து படங்கள், மற்றும் எஸ்எ��்எஸ்'களை Facebook, Twitter, Whatsapp போன்ற சமூக தளங்களில் எளிதில் பகிர்ந்து மகிழுங்கள்.\nஞாயிறு காலை வணக்கம் போட்டோ\nஞாயிறு காலை வணக்கம் Image\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/111472", "date_download": "2019-08-24T13:12:37Z", "digest": "sha1:5NL62KYVAJXHZVSRRFR73QK4PM2O7BS7", "length": 17887, "nlines": 154, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம் விருதுகள் இதுவரை", "raw_content": "\n« அழிசி மின்புத்தக வெளியீட்டகம் விமர்சனப் போட்டி 2018\nநாவல் வாசிப்பும் இந்திய ஆங்கில எழுத்தும் »\nவிஷ்ணுபுரம் விருதுகள் அளிக்கத்தொடங்கி எட்டு ஆண்டுகளாகின்றன. 2010ல் ஒரு சிறுநட்புக்கூட்டமாக விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் தொடங்கப்பட்டது. நட்புக்கூட்டத்தை ஓர் அமைப்பென்று ஆக்கி தொடர் சந்திப்புகளை நிகழ்த்துவதும், இலக்கிய விழாக்களை ஒருங்கிணைப்பதும் எங்கள் நோக்கமாக இருந்தது. தொடக்கத்திலேயே ஓர் உறுதியை மேற்கொண்டோம். எந்நிலையிலும் இது உளக்கசப்புகளுக்கான வெளியாக அமையக்கூடாது. இலக்கியம் முக்கியம்தான், நட்பு அதைவிட முக்கியம். கொள்கைகள் கோட்பாடுகள் என்று பேசுபவர்கள் இறுதியில் காழ்ப்புநிறைந்தவர்களாக, தனியர்களாக மாறிவிடுகிறார்கள். அது நிகழக்கூடாது\nவிஷ்ணுபுரம் அமைப்பின் உறுதியான நடத்தை நெறிகளைப் பற்றிய ஒர் ஐயம் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. அனைத்து கூடுதல்களையும் கசப்பும் காழ்பும் நிறைந்தவர்களாக ஆக்கியவர்கள், எதிர்மறை இயல்பையே ஆளுமையாகக் கொண்டவர்கள், சொல்லும்படி எதையுமே எழுதாதவர்கள் மட்டுமே அக்கேள்வியை எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள். எங்கள் நோக்கம் கருத்துமோதல்கள் நிகழும் அதே சமயம் தனிநபர் காழ்ப்புகள் எழாத ஒரு வெளியை உருவாக்குவதே. சென்ற எட்டாண்டுகளின் வரலாறு அதில் பெருவெற்றிபெற்றிருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது. இது உளநிறைவூட்டும் தருணம்\nவிஷ்ணுபுரம் விருது மூத்த படைப்பாளிகளுக்கு வழங்கப்படுவது. இதன் அளவுகோல்கள் இரண்டுதான். படைப்பிலும் சிந்தனையிலும் முன்னோடியான பங்களிப்பாற்றியவர்களாக இருக்கவேண்டும். வேறு பெரிய பரிசுகளைப் பெறாதவர்களாக இருக்கவேண்டும். மற்றபடி கருத்தியல் அளவுகோல்கள் என ஏதுமில்லை. இலக்கியம் எல்லாவகையான கருத்துநிலைகளுக்கும் இடமளிக்கும் அறிவுப்பரப்பு என்பதே எங்கள் எண்ணம். இவ்விருதுகளை நோக்குபவர்கள் முற்றிலும் மாறுபட்ட கொள்கைகளு���் கருத்தியல்சார்புகளும் கொண்டவர்கள் விருதுபெற்றிருப்பதை காணமுடியும்\nமுடிந்தவரை விருதுபெறுபவர்களை தமிழ்ச்சூழல் முன் விரிவாக முன்னிறுத்துவது எங்கள் வழக்கம். அவர்களின் நூல்கள் வாசிக்கப்படவேண்டும். அவர்கள்மேல் விவாதம் உருவாகவேண்டும். அவர்களின் ஆளுமை வாசகனுக்கு அணுக்கமாகவேண்டும். ஆகவே படைப்பாளிகளைப் பற்றி விரிவாக எழுதப்படும். அவர்கள ஆளுமைகுறித்த நூல் ஒன்று விழாவில் வெளியாகும். ஆவணப்படமும் எடுக்கப்பட்டு வெளியாகும்\nஆ.மாதவன். பூமணி, தேவதேவன், தெளிவத்தை ஜோசப், ஞானக்கூத்தன், தேவதச்சன், வண்ணதாசன், சீ.முத்துசாமி,ஆகியோர் இதுவரை விருதுபெற்றுள்ளனர். ராஜ் கௌதமன் எட்டாவதாக விருதுபெறுகிறார்\nஆ.மாதவன் விஷ்ணுபுரம் விருது 2010- நினைவுகள்\nவிஷ்ணுபுரம் விருது ஆ மாதவன் 2010 பதிவு\nஆ மாதவன் விழா பதிவு\nஆ மாதவன் விழா ப்பதிவு\nஆ மாதவன் விழா பதிவு கடிதம் 2\nவிஷ்ணுபுரம் விழா கோபிராமமூர்த்தி பதிவு\nவிழா பதிவுகள் ஆ மாதவன்\nவிஷ்ணுபுரம் விருது விழாவில் பூமணி உரை\nஅன்பின் வழியே இரண்டுநாட்கள் சுரேஷ்பாபு பூமணிவிழா பற்றி\nவிஷ்ணுபுரம் விருது 2012 நினைவுகள் தேவதேவன்\nதேவதேவன் விருது உரை ராஜகோபாலன்\nதெளிவத்தை ஜோசப்புக்கு விருது 2013 பதிவுகள்\nசெலேவ்ந்திரன் பதிவு 2013 தெளிவத்தை ஜோசப்\nஞானக்கூத்தன் விழா பற்றி அழகியசிங்கர்\nஉவக்கூடி உள்ள ப்பிரிதல் சுனீல் கிருஷ்ணன்\nதேவதச்சன் விருதுவிழா 105 பதிவுகள்\nதேவதச்சன் விழா பதிவு சுநீல் கிருஷ்ணன்\nகவிஞனின் சிறை ஜெயமோகன் உரை\nவிஷ்ணுபுரம் விருதுவிழா காணொளிகள்- முழுத்தொகுப்பு\nவிஷ்ணுபுரம் விருதுவிழா உரை காணொளிகள்\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 13 ,ராஜீவ்\nவிஷ்ணுபுரம் விருது விழா, ஒருங்கிணைதலின் கொண்டாட்டம்\nவிஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 12\nஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 17\nவிஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 18\nவிஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 15\nவிஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 13\nவிஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 12\nவிஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 11\nவிஷ்ணுபுரம்விருது 2017 கடிதங்கள் -6\nவிஷ்ணுபுரம்விருது 2017 கடிதங்கள் -3\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 21 -ராஜா\nவிஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 9\nகாந்தியும் காமமும் - 1\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 17\nபழம் உண்ணும் பறவை [ஷங்கர் ராமசுப்ரமணியன் கவிதைகள்] - ஏ.வி. மணிகண்டன்\nவாக்களிக்கும் பூமி 4, அறிவியலரங்கம்\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 90\nகோவை சொல்முகம் கூடுகை – ஆகஸ்டு\nகாந்தி – வைகுண்டம் – பாலா\nஈரோடு சிறுகதை முகாம் -கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-55\nசிங்கப்பூர் – ஒரு கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil.org.sg/en/language-resources/vocabulary/d", "date_download": "2019-08-24T14:34:21Z", "digest": "sha1:2WQW5IWG2SKY5VU76TODOE3BXWRZVSHL", "length": 14168, "nlines": 250, "source_domain": "www.tamil.org.sg", "title": "D", "raw_content": "\nஸஆ ஷஈ ஜஊ ஹஐ ஸ்ரீஏ க்ஷள ற ன [ட ]ண {ச }ஞ |\\\n2. Dairy products பாலும் அதிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களும்\n3. Damning report பாதகமான அறிக்கை / பழிகூறும் அறிக்கை\n4. Data தகவல் / தரவு / விவரம்\n5. Database தகவல் தொகுப்பு / தரவுத்தளம்\n6. Dawn to dusk அதிகாலை முதல் அந்தி வரை\n7. Day-care centre பகல் நேரப் பராமரிப்பு நிலையம்\n8. Day surgery வெளிநோயாளிக்குச் செய்யப்படும் அறுவை சிகிச்சை\n9. Dead language இறந்தமொழி / வழக்கொழிந்த மொழி\n10. Deadly attack மரணத் தாக்குதல் / கொடுந்தாக்குதல்\n12. Debit card ரொக்கக் கழிவு அட்டை\n13. Decapitation தலை துண்டிப்பு / சிரச்சேதம்\n14. Decathlon பத்துவகை உடற்பயிற்சிப் போட்டி\n15. Decimal பதின்கூறு / தசமம்\n16. Decisive vote அறுதி வாக்கு / அறுதி முடிவு செய்யும் வாக்கு\n17. Declaration of emergency நெருக்கடிநிலை அறிவிப்பு\n18. Declining fertility குறைந்துவரும் பிறப்பு விகிதம்\n19. Declining morale தளரும் மனவுறுதி / குறைந்துவரும் ஒழுங்குணர்வு\n20. Decontamination centre கிருமி அல்லது நச்சு அகற்றும் நிலையம்\n21. Dedication ceremony அர்ப்பணிப்புச் சடங்கு\n22. Deepening crisis மோசமாகும் நெருக்கடி / தீவிரமாகும் நெருக்கடி\n24. Deep evacuation ஆழ்சுரங்க மீட்பு ஆழ்நிலை மீட்பு\n25. Deep excavation ஆழ் சுரங்கம் தோண்டுதல் ஆழ்நிலை அகழ்வு\n29. Defected mps கட்சி மாறிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்\n30. Defector நாடு / கட்சி / கொள்கை மாறியவர்\n31. Defence capability தற்காப்பு ஆற்றல் / வல்லமை\n32. Defence cooperation agreement தற்காப்பு ஒத்துழைப்பு உடன்பாடு\n33. Defence ministry தற்காப்பு அமைச்சு\n34. Defence programme தற்காப்புத் திட்டம்\n36. Defendant எதிர்வழக்காடுபவர் /பிரதிவாதி\n37. Defending champion நடப்பு வெற்றியாளர்\n39. Delegation பேராளர் குழு\n40. Dementia மூளை இயக்கத்திறன் குறைபாடு\n41. Demilitarised zone இராணுவம் அகற்றப்பட்ட பகுதி\n42. Demography மக்கள் புள்ளிவிவர ஆய்வு\n43. Demonstration ஆர்ப்பாட்டம் / விளக்கப் படைப்பு/ செயல்முறை விளக்கம்\n44. Dentist பல் மருத்துவர்\n45. Departmental store பகுதிவாரிக் கடை / பலபொருள் அங்காடி\n47. Depot கிடங்கு / பராமரிப்புச் சேவை நிலையம்\n48. Depression மன அழுத்தம் / மனச் சோர்வு, தாழ்வழுத்தம் (பருவநிலை)\n49. Deputy public prosecutor (dpp) அரசாங்கத் தரப்புத் துணை வழக்குரைஞர்\n50. Desalinated water சுத்திகரிக்கப்பட்ட கடல்நீர்\n51. Desalination கடல்நீர்ச் சுத்திகரிப்பு\n52. Desalination plant கடல்நீர்ச் சுத்திகரிப்பு ஆலை\n54. Destroyer (ship) நாசகாரிக் கப்பல்\n55. Detention without trial வழக்கு விசாரணையற்ற தடுப்புக்காவல்\n56. Detonator வெடி தூண்டி\n57. Devaluation நாணய மதிப்பைக் குறைத்தல்\n60. Development project மேம்பாட்டுப் பணித்திட்டம்\n61. Devotional songs பக்திப் பாடல்கள்\n62. Diabetes நீரிழிவு நோய்\n64. Dialogue session கலந்துரையாடல் கூட்டம்\n65. Diameter விட்டம் (வட்டத்தின் குறுக்களவு)\n67. Dictator சர்வாதிகாரி (கொடுங்கோலன்)\n68. Diet (political) சட்டமன்றம் / நாடாளுமன்றம் (ச���ல நாடுகளில் எ-டு: ஜப்பான்)\n69. Different trends மாறுபட்ட போக்குகள் / வேறுபட்ட போக்குகள்\n70. Differing needs மாறுபடும் தேவைகள்\n71. Digital divide தகவல் தொழில்நுட்பத் திறன் இடைவெளி/ மின்னிலக்கத் தலைமுறை இடைவெளி\n72. Digital image மின்னிலக்க உருவம் மின்னுரு / மின்பிம்பம்\n73. Digital media industry மின்னியல் தகவல்சாதனத் துறை / மின்னிலக்க ஊடகத் துறை\n74. Digital movie மின்னிலக்கத் திரைப்படம்\n76. Digital rights management மின்னிலக்க உரிமை நிர்வாகம்\n77. Digital technology மின்னிலக்கத் தொழில்நுட்பம்\n78. Digital television மின்னிலக்கத் தொலைக்காட்சி\n79. Digital versatile disc (dvd) மின்னிலக்கப் பல்நுட்ப வட்டு\n81. Dilemma இரண்டக நிலை / இரண்டுங்கெட்டான் நிலை\n82. Diphtheria கக்குவான் நோய் / தொண்டை அழற்சி நோய்\n83. Diplomacy அரசதந்திரம் / அரசியல் செயல்திறம்\n85. Diplomatic drive அரசதந்திர முயற்சி\n86. Diplomatic note அரசதந்திரக் குறிப்பு\n87. Diplomatic row அரசதந்திரப் பூசல்\n88. Diplomatic sources அரசதந்திர வட்டாரங்கள்\n90. Direct dealings நேரடித் தொடர்புகள்\n93. Disabled உடற்குறையுள்ளோர் / மாற்றுத்திறனாளி\n94. Disarmament ஆயுதக் களைவு / குறைப்பு\n95. Disaster area பேரிடர்ப் பகுதி\n96. Disaster mitigation taskforce பேரழிவு துயர்தணிப்புப் பணிக்குழு\n97. Discarded boxes அப்புறப்படுத்தப்பட்ட பெட்டிகள்\n99. Disciplinary inquiry ஒழுங்குமுறை விசாரணை\n100. Disclaimer பொறுப்புத் துறப்பு\n101. Discrete elements தனித்தியங்கும் கூறுகள்\n103. Diskette தகவல் பதிவு வட்டு\n104. Dismembered body துண்டிக்கப்பட்ட உடல்\n105. Disparage இழித்துரைத்தல் / பழித்துரைத்தல்\n106. Displaced people இருப்பிடம் இழந்தோர்\n107. Disputed waters சர்ச்சைக்குரிய நீர்ப்பகுதி / உரிமை கொண்டாடும் நீர்ப்பகுதி\n109. Dissolution கலைப்பு / கலைத்தல்\n111. Diverse views பலதரப்பட்ட / மாறுபட்ட கருத்துகள்\n112. Diversified economy பன்முனைப்படுத்தப்பட்ட பொருளியல்\n115. Divisive strategy பிளவுபடுத்தும் உத்தி\n116. Doctoral committee முனைவர்நிலை ஆய்வு குழு\n117. Doctrine கொள்கை / சித்தாந்தம்\n118. Document ஆவணம் / பத்திரம்\n120. Domestic exports உள்நாட்டுப் பொருள் ஏற்றுமதி\n122. Domestic sector உள்நாட்டுத் துறை\n123. Dominant language அதிகம் பேசப்படும் மொழி\n124. Domino effect தொடர் விளைவுகள்\n125. Donation pledge card நன்கொடை உறுதிமொழி அட்டை\n126. Dormitory தங்கும் கூடம்\n127. Down memory lane கடந்த கால நினைவுகள்\n129. Downtown நகர மையம்/ நகர உட்பகுதி\n133. Drawn-out war நீண்ட காலப் போர்\n134. Drug trafficking போதைப் பொருள் கடத்தல்\n135. Dry season வறட்சிக் காலம்\n136. Dual citizenship இரட்டைக் குடியுரிமை\n137. Duplicity இரண்டகச் செயல் / ஏமாற்றுதல் / வஞ்சகம்\n138. Duty-unpaid items வரி/தீர்வை செலுத்தப்படாத பொருட்கள்\n139. Dynamic economies துடிப்பான பொருளியல் நாடுகள்/ துடிப்புமிக்க பொருளியல் ��ெயற்பாடுகள்\n140. Dynamic workforce ஆற்றல்மிக்க ஊழியரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/videos/67/Trailers_7.html", "date_download": "2019-08-24T13:40:43Z", "digest": "sha1:AJ46ZIQ7I55AWH2IKPYASISDB5VJKTXA", "length": 4088, "nlines": 102, "source_domain": "tutyonline.net", "title": "டிரைலர்", "raw_content": "\nசனி 24, ஆகஸ்ட் 2019\n» வீடியோ » டிரைலர்\nஉதயநிதி ஹன்சிகா நடிக்கும் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் புதிய டிரைலர்\nபவர் ஸ்டார் டாக்டர் சீனிவாசனின் ஆனந்த தொல்லை படத்தின் டிரைலர்\nஇளையராஜா - கவுதம் மேனன் கூட்டணியில் நீதானே எந்தன் பொன்வசந்தம் ட்ரெயிலர்\nஇளையராஜா இசையில் பிரகாஷ்ராஜ் இயக்கும் தோணி படத்தின் டிரைலர்\nசோனியா அகர்வால் நடிக்கும் ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்தின் டிரைலர்\nபாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - ஓவியா நடித்த மெரினா டிரைலர்\nஷங்கர் இயக்கத்தில் விஜய்-ஜீவா-ஸ்ரீகாந்த் நடித்த நண்பன் படத்தின் டிரைலர்\nலிங்குசாமி இயக்கத்தில் ஆர்யா, மாதவன் நடித்த வேட்டை பப்பரப்பா பாடல்\nதரனி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ஒஸ்தி படத்தின் லேட்டஸ்ட் டிரைலர்\nஉதயநிதி-ஹன்சிகா நடிக்கும் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தி்ன டிரைலர்\nடாடா டொகோமோ விளம்பரத்தில் விஜய்\nதரனி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ஒஸ்தி படத்தின் (பாடல்) டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevinandavanam.forumta.net/t331-vanakkam-anbargalay", "date_download": "2019-08-24T13:33:29Z", "digest": "sha1:KYZB5IRO63WWTU37QNQDEY6GFJ65VN2H", "length": 2524, "nlines": 40, "source_domain": "ujiladevinandavanam.forumta.net", "title": "vanakkam anbargalay", "raw_content": "\nநந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nதொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக்கும் மூலிகை\nஉஜிலாதேவி நந்தவனம் :: வரவேற்பறை :: முதல் அறிமுகம்\nஉஜிலாதேவி நந்தவனம் :: வரவேற்பறை :: முதல் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1177418.html", "date_download": "2019-08-24T14:26:25Z", "digest": "sha1:DVO6SW6SBKP6MIYC47EC2TXDXEKO353Y", "length": 12621, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "பிக்பாஸ் 2 : ‘பொண்டாட்டி மாதிரி ட்ரீட் பண்றான்’… மஹத் ��ற்றி பிக்பாஸிடம் புகார் செய்த டேனி..!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nபிக்பாஸ் 2 : ‘பொண்டாட்டி மாதிரி ட்ரீட் பண்றான்’… மஹத் பற்றி பிக்பாஸிடம் புகார் செய்த டேனி..\nபிக்பாஸ் 2 : ‘பொண்டாட்டி மாதிரி ட்ரீட் பண்றான்’… மஹத் பற்றி பிக்பாஸிடம் புகார் செய்த டேனி..\nமஹத் தன்னை மனைவி போன்று அதிகாரம் செய்வதாக பிக்பாஸிடம் ஜாலியாக புகார் செய்தார் டேனி.\nபிக்பாஸ் வீட்டில் அதிகம் சர்ச்சையில் சிக்குவது மஹத் தான். காரணம் எப்போதும் எதையாவது பேசிக் கொண்டேயிருப்பது, யாஷிகாவிடம் ரொமான்சாகப் பேசுவது, நடவடிக்கையில் ஈடுபடுவது போன்றவை தான்.\nஎந்த வேலை செய்தாலும், யாஷிகாவுடன் ஏதாவது பேசிக் கொண்டேயிருக்கிறார். தப்புத்தப்பு யாஷிகாவை கொஞ்சிக் கொண்டே இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அந்தளவிற்கு அடிக்கடி பிக்பாஸ் வீட்டில் காதையும், கண்ணையும் பொத்திக் கொள்ளும் அளவிற்கு மஹத்தின் நடவடிக்கைகள் உள்ளன.\nசின்சியராக டாஸ்க் செய்து கொண்டிருக்கும்போதும் யாஷிகாவை அழைத்து முத்தம் கேட்பது, வீட்டில் இருப்பவர்கள் காரசாரமாக சண்டை போட்டுக் கொண்டிருக்கும்போதும் யாஷிகாவைக் கட்டிப் பிடித்து ரொமான்ஸ் செய்வது என வேற மோடிலேயே எப்போதும் இருக்கிறார் மஹத்.\nஇந்நிலையில், மஹத் பற்றி பிக்பாஸிடம் ஜாலியாக புகார் ஒன்றைத் தெரிவித்தார் இந்த வாரம் சமையல் டீமில் இருக்கும் டேனி. அதாவது, “என்னை இவன் சமையற்காரனா நினைச்சாகூட பிரச்னையில்லை. பொண்டாட்டி மாதிரி ட்ரீட் பண்றான். நடுராத்திரி வந்து காபியைப் போடு,. ஆம்லேட்டைப் போடு”-ன்னு டார்ச்சர் பண்றான்” என மஹத் பற்றி புகார் தெரிவித்தார் டேனி.\nசுனந்தா புஷ்கர் மரண வழக்கு – சசி தரூருக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி நீதிமன்றம்..\nஉங்களின் மனிதநேயத்தை வார்த்தைகளால் கூற முடியாது.. பிறந்தநாளில் டோணிக்காக உருகிய சாக்ஷி..\nஈரான் எண்ணெய் கப்பல் துருக்கி நோக்கி பயணம்..\nமிஹிந்து செத் மெதுரவிற்கு இராணுவ தளபதி விஜயம்\nவடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை- அமெரிக்காவுக்கு பகிரங்க மிரட்டல்..\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் அணி மாநாடு ஆரம்பம்\n2.150 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கை\nஆங்கிலக் கால்வாயை முதன் முதலில் கேப்டன் மேத்யூ வெப் நீந்திக் கடந்தார் 24-8-1875..\nதேர்தல் பிரச்சாரங்களுக்கு 29 பேரை அமைச்சில் – ராஜித மீது முறைப்பாடு \nஐ.தே.க இதுவரை ஜனாதிபதி வேட்பாளரை அறிக்காமையால் மக்களுக்கு அநீதி இழைப்பு\nமாஸ்கோவில் தற்கொலைப்படை தாக்குதலில் இரண்டு விமானங்கள் வெடித்து 89 பயணிகள் பலி…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஈரான் எண்ணெய் கப்பல் துருக்கி நோக்கி பயணம்..\nமிஹிந்து செத் மெதுரவிற்கு இராணுவ தளபதி விஜயம்\nவடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை- அமெரிக்காவுக்கு பகிரங்க…\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் அணி மாநாடு ஆரம்பம்\n2.150 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கை\nஆங்கிலக் கால்வாயை முதன் முதலில் கேப்டன் மேத்யூ வெப் நீந்திக்…\nதேர்தல் பிரச்சாரங்களுக்கு 29 பேரை அமைச்சில் – ராஜித மீது…\nஐ.தே.க இதுவரை ஜனாதிபதி வேட்பாளரை அறிக்காமையால் மக்களுக்கு அநீதி…\nமாஸ்கோவில் தற்கொலைப்படை தாக்குதலில் இரண்டு விமானங்கள் வெடித்து 89…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசீக்கிய பக்தர்கள் வருவதற்காக கர்தார்பூர் பாதையை திறக்க தயார்:…\nமாத்தறையில் சஜித்துடன் சிலர் – அலரிமாளிகையில் ரணிலுடன்…\nஅரசாங்கம் மீண்டும் பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்துள்ளது\nவவுனியாவில் பிரமாண்டமாக இடம்பெற்ற திருக்குறள் பெருவிழா\nமக்கள் அதிகம் எதிர்நோக்கும் சவால்கள் கேட்டறிய குழுவினர்\nஈரான் எண்ணெய் கப்பல் துருக்கி நோக்கி பயணம்..\nமிஹிந்து செத் மெதுரவிற்கு இராணுவ தளபதி விஜயம்\nவடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை- அமெரிக்காவுக்கு பகிரங்க மிரட்டல்..\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் அணி மாநாடு ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/category/world?page=63", "date_download": "2019-08-24T14:04:21Z", "digest": "sha1:G2ZJYCUFFR3UK5J7VZSA2G2FO3FTEBFH", "length": 16635, "nlines": 251, "source_domain": "www.cauverynews.tv", "title": " உலகம் | Page 64 | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nஈராக்கில் தீவிரவாதிகள் தற்கொலை படை தாக்குதல்\nகிறிஸ்துமஸை முன்னிட்டு இலங்கையில் உள்ள தமிழக மீனவர்கள் விடுதலை\nஎரிமலை வெடிக்கும் சூழல், பாலி சுற்றுலா தீவில் அபாயம்\nகிருஸ்துமஸ் விழாவையொட்டி வாரந்திர சிறப்பு ரயில் அறிமுகம்\nமிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றார் தென்னாப்பிரிக்க அழகி\nசிரியாவில் ரஷ்ய விமானங்கள் வான்வெளித் தாக்குதல்: பொதுமக்கள் 34 பேர் உயிரிழப்பு\nஎகிப்து மசூதி தாக்குதல்: பலி எண்ணிக்கை 305 ஆக உயர்வு..\nஇந்தியா வரும் டிரம்ப�� மகளுக்கு வரலாறு காணத அளவில் பாதுகாப்பு\nஎகிப்து மசூதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 235 ஆக உயர்வு\nஅழகிகளாக மாறிய சிறைக் கைதிகள் \nபிலிப்பைன்ஸ் கடலில் அமெரிக்க ராணுவ விமானம் விழுந்து விபத்து\nமும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி விடுவிப்பு\nஜிம்பாப்வேயின் புதிய அதிபராக பதவியேற்றார் நாங்காக்வா\nஇரட்டை கோபுர தாக்குதல் வழக்கு: கட்டட உரிமையாளருக்கு 625 கோடி ரூபாய் இழப்பீடு..\n நாட்டை விட்டு வெளியேறும் பொதுமக்கள் \nஅமெரிக்க போர் விமானம் நடுக்கடலில் விழுந்து நொறுங்கியதில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக அச்சம்\nநைஜிரியாவில் பள்ளிவாசலில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் சுமார் 50 பேர் பலி\nஒரே நேரத்தில் 217 பேர் ஸ்கை டைவ் செய்து உலக சாதனை\nஜிம்பாப்வேயின் அதிபர் ராபர்ட் முகாபே ராஜினாமா\nசௌமியமூர்த்தி தொண்டமான் பெயரை மீண்டும் நிறுவ வடக்கு மாகாண முதலமைச்சர் உத்தரவு\nதென்கொரியாவில் பரவும் மிக ஆபத்தான பறவை காய்ச்சல் \nஇந்தியா வருகிறார் இவான்கா டிரம்ப் \nகண்டம் விட்டு கண்டம் தாக்கும் அணு ஆயுத ஏவுகணை சோதனைக்கு தயார்: சீனா அறிவிப்பு\nரஷ்யாவில் பனி புயல் : பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு\nகுடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு சீனா கடும் எதிர்ப்பு\nஇஸ்ரேலுடனான ஏவுகணை ஒப்பந்தம் ரத்து: மத்திய அரசு\nஇலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே 4 நாட்கள் பயணமாக இந்தியா வருகிறார்\nஎளிமையாக திருமண நாளை கொண்டாடினார் இங்கிலாந்து ராணி எலிசபெத் \nகட்சி தலைவர் பொறுப்பிலிருந்து அதிபர் முகாபே அதிரடி நீக்கம்\nஜியோவிற்கு போட்டியாக களமிறங்க உள்ள டாடா ஸ்கை பிராட்பேண்ட்..\nFixed Deposit-களுக்கு வட்டி விகிதம் குறைப்பு..\nநாட்டிற்கு ஏற்பட்ட பேரிழப்பு : அருண் ஜேட்லி மறைவு குறித்து தலைவர்கள் இரங்கல்..\nகாவேரி கார்ட்டூன் டுடே : RIP_ArunJaitley\nமுன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்..\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அள��த்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nFixed Deposit-களுக்கு வட்டி விகிதம் குறைப்பு..\nகாவேரி கார்ட்டூன் டுடே : RIP_ArunJaitley\nசிறப்பு அந்தஸ்து நீக்கம் : ஜம்மு காஷ்மீருக்கு இன்று எதிர்க்கட்சி தலைவர்கள் பயணம்..\nமுன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0/", "date_download": "2019-08-24T13:46:32Z", "digest": "sha1:3FFBV455BG677BLYSJWA6J7OE7XXLZXJ", "length": 11012, "nlines": 177, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம் - சமகளம்", "raw_content": "\nசந்திரிகாவினால் மைத்திரிக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை\nஇறுதி நேரத்தில் கைவிடப்பட்ட சூழ்ச்சி\nஐ.தே.கவில் 5 பேருக்கு சிக்கல்\nஜனாதிபதியின் விசேட வர்த்தமானி அறிவித்தல்\nரணிலின் விருந்துபசாரத்தில் நடந்தது என்ன\nமாத்தறையில் சஜித்துக்காக கூடிய கூட்டம் : (படங்கள்)\nமாகாண சபை தேர்தலை நடத்த முடியுமா : உயர்நீதிமன்றம் விரைவில் ஜனாதிபதிக்கு அறிவிக்கும்\nஅவசரகால சட்டத்தினை நீக்க ஜனாதிபதி தீர்மானம்\nயாழ்ப்பாணத்தில் காணாமல் போனோர் அலுவலகத்தை திறப்பது அப்பட்டமான கண்துடைப்பு நடவடிக்கை: விக்னேஸ்வரன் சீற்றம்\nகல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்\nகல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாவதாக, பரீட்சைத் திணைக்களம் அளிவித்துள்ளது. ஓகஸ்ட் 31 ஆம் திகதி வரை இந்தப் பரீட்சை நடைபெறவுள்ளது. நாடு தழுவிய ரீதியில் இரண்டாயிரத்து 678 பரீட்சை மத்திய நிலையங��களில் 3 இலட்சத்து 37 ஆயிரத்து 704 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர். 315 பரீட்சை இணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.அதேவேளை நேற்று தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாடு முழுவதிலும் 2,995 மத்திய நிலையங்களில் வெற்றிகரமாக நிறைவு பெற்றதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். 3 இலட்சத்து 39 ஆயிரத்து 369 பேர் இம்முறை பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர். தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 15ம் திகதி ஆரம்பமாகும் என தெரிவிக்கப்படுள்ளது.அத்துடன் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்(15)\nPrevious Postவிக்கினேஸ்வரன் எடுத்த தீர்மானமானம் அரசமைப்புக்கு முரணானது- மேன்முறையீட்டு நீதிமன்றம் Next Postவலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் அமைப்பின் உப தலைவி மீது தாக்குதல் சம்பவம்\nசந்திரிகாவினால் மைத்திரிக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை\nஇறுதி நேரத்தில் கைவிடப்பட்ட சூழ்ச்சி\nஐ.தே.கவில் 5 பேருக்கு சிக்கல்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyaram.com/?p=10990", "date_download": "2019-08-24T14:12:00Z", "digest": "sha1:KWAZL4S3UJE54SJ42ZM2GP2HE56TTG5C", "length": 4208, "nlines": 116, "source_domain": "www.thuyaram.com", "title": "திரு நடராஜா சந்திரபோஸ் | Thuyaram", "raw_content": "\nபிறப்பு : 28 யூன் 1953 — இறப்பு : 20 ஏப்ரல் 2017\nயாழ்.கோப்பாய் கட்டப்பிராயைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Kassel ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராஜா சந்திரபோஸ் அவர்கள் 20-04-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா தனலட்சுமி தம்பதிகளின் அருமைப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nகாலஞ்சென்ற புஸ்பமாலா அவர்களின் அன்புக் கணவரும்,\nசெளமியா அவர்களின் பாசமிகு தந்தையும்,\nஜிவா, ஜிக்கி, தயா, கீதா ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: வியாழக்கிழமை 27/04/2017, 11:00 மு.ப — 02:00 பி.ப\nசகோதரி, பிள்ளை — ஜெர்மனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yesuvadian.blogspot.com/2009/07/blog-post.html", "date_download": "2019-08-24T13:23:55Z", "digest": "sha1:K2SXVEE6WK5JXXP27XF7ABPJALEXU2XV", "length": 40021, "nlines": 544, "source_domain": "yesuvadian.blogspot.com", "title": "என் கனவில் தென்பட்டது: பதிவரும், பதிவியும்", "raw_content": "\nதமிழுக்காக தடி எடுப்பதை விட்டு விட்டு தமிழில் தட்டு, நீ எடுத்த தடி மரமாகி விண்ணை முட்டும் மட்டும் உயரும்\nபுருஷன் v 1.0 மென்பொருள்\nஅழகிப் போட்டி குறிப்புகள் (1)\nசுய மதிப்பீட்டு திட்டம் (1)\n\"ம்ம்.. நலம்.. என்னோட நேத்தைய இடுகை எப்படி\"\n\"நச்.. பட்டைய கிளப்பீட்டீங்க... அழுத்தமான வரிகள், இதயம் கனத்தது \"\n\"அழுத்தமான வரிகள் எங்கே இருக்கு, நான் நகச்சுவை இடுகை போட்டேன்.\"\n\"அது உனக்கு, படிக்கிற எங்களுக்கு அப்படித்தான் இருக்கு\"\n\"இல்லை..இல்லை.. ஒரு இடுகைக்கு போட வேண்டிய பின்னூட்டத்தை உனக்கு போட்டேன், காபி, பேஸ்ட் பிரச்சனை\"\n\"இடுக்கைக்கு போடுற பின்னூட்டத்தை தனித்தனியா பைல்ல சேவ் பண்ணி வச்சிக்கணும், அப்பத்தான் இந்த குழப்பம் வராது\"\n\"ம்ம்.. தனி பைல்ல வைக்கிறேன் இனிமேல\"\n\"என்னோட இடுகை எப்படி இருக்கு\n\"ஆமா, அதும் மூனாவது பத்தியிலே ஒரு \"க்\" போட்டு அது அடைப்புக்குள்ளே (க்) இப்படி போட்டீங்களா, அந்த எழுத்துக்கு எவ்வளவு அர்த்தம் தெரியுமா , சான்சே இல்லை, நான் இன்னும் அந்த \"க்\" பத்தி யோசித்து கிட்டு இருக்கேன்\"\n\"நீங்க பெரிய நுண் எலகியவாதியா இருப்பீங்க போல, இடுகையை முழம் போட்டு ஆராய்ச்சி பண்ணி இருக்கீங்க \"\n\"எப்படி பினவினத்துவத்திலே பின்னி படல் எடுக்குறீங்க, அதும் கடைசி வரி இன்னும் மனசிலே இருக்கு, 'கஞ்சா குடித்தான்', படிக்கிற எல்லோரும் கஞ்சாவா இருக்குமுன்னு நினைக்கும் போது, அது கஞ்சாவும் இருக்குன்னு யாருக்கு தெரியும். சோளக்கஞ்சி, கேப்பங்கஞ்சி, இப்படி ரெண்டு வாரிதையிலே ரெண்டாயிரம் அர்த்தம் இருக்கிற ஒரு குட்டி குறள்\"\n\"இவ்வளவு திறமையுள்ள இடுகைக்கு, இடுகை வெளியிட்டு ரெண்டு நாளாச்சி, இன்னும் ரெண்டு ஹிட் ௬ட வரலை, அதுல ஒரு ஹிட் நான்\"\n\"இன்னொன்று நான்..உங்களுக்காவது பரவாஇல்லை ரெண்டுநாளிலே ரெண்டு ஹிட், எனக்கு ரெண்டு மாசம் ஆகியும் இன்னும் ரெண்டு ஹிட் தாண்டலை\"\n\"சரி அதை விடுங்க,அடுத்த இடுகை என்ன\n\"பெண்ணாதிக்கம் உள்ள இடுகை, அதுதான் என்ன பண்ணனு யோசித்து கொண்டே இருக்கேன், எல்லாம் எழுதி விட்டேன்,ஆணாதிக்க வாதிகள் சண்டைக்கு வரக்௬டாது, என்னாலே வல��ப்பதிவர்கள் போராட்டம், கடை அடைப்புன்னு கிளம்பக்௬டாது, அதனாலே தான் இடுகையை வெளிடாம இருக்கேன்\"\n அது எங்கே எங்கே இருக்கு, கல்யாணம் ஆனவங்களுக்கு நல்லா தெரியும் யாரு ஆதிக்கம் பண்ணுறான்னு, கல்யாணம் ஆகாதவங்க துண்டு போட ஆள் தேடி சுத்திகிட்டு இருப்பாங்க, இப்படி எல்லாம் பெண்களை சுத்தியே ஆண்கள் வாரதாலே தான் ஆண் ஆதிக்கமுன்னு சொல்லுறாங்க\"\n\"யாம்மாடியோ.. எம்புட்டு பெரிய தத்துவம், இப்படி எளிமையா சொல்லிட்டீங்க, நீங்க சொன்னது உண்மைதான், கலயாணம் ஆனா நாளிலே இருந்து என் வீட்டிலே அவரு தான் சமையல்\"\n\"என் வீட்டிலேயும் நான் தான் சமைக்கிறேன்\"\n\"என் அறிவு கண்ணை திறந்துடீங்க\"\n\"ப்ளீஸ்..இடுகையோட ஒரு வரி கதை சொல்லுங்க, இடுகை வெளியாகிற வரைக்கும் எனக்கு பொறுமை இருக்காது.. \"\n\"இடுகையிலே ஒரு பெண்ணுக்கு வரதட்சணை கொடுத்து ஒரு ஆண் திருமணம் செய்யுற மாதிரி, திருமணத்துக்கு அப்புறம் மறு வீட்டுக்கு ஆண் சொல்வதாகம், திருமணத்துக்கு அப்புறம் ஆண் பேரிலே இருக்கிற சொத்தை எல்லாம் பெண் பெயரிலே எழுதி வைக்கிற மாதிரி கதை, வழக்கமான குடும்ப சண்டை வந்தால் ஆண் கோவிச்சிக்கிட்டு அவங்க அப்பா வீட்டுக்கு போய்டுவாரு,எப்படி இருக்கு \n\"எனக்கு இப்பவே வயத்தை கலக்குது\n\"ஏன் வீட்டிலே உங்க தங்கமணி சமையலா \n\"இல்லை இடுகையோட விஷயம் கேள்விப்பட்டு\"\n\"இந்த இடுகை விஷயம் உண்மை, துத்துக்குடி பக்கம் ஒரு ஊரிலே உண்மையா நடக்குது..ஹி.. ஹி, அது எங்க ஊரு தான் \"\n\"ஆகா .. எனக்கு இப்பத்தான் பல உண்மைகள் தெரியுது, நீங்க என் அறிவு கண்ணை திறந்துடீங்க, என் தலையிலே ஒளி வட்டம் தெரியுது, மனிதனா இருந்த நான் மகான் ஆகிட்டேன்\"\n\"கூல் டவுன்..கூல் டவுன்.. என் இவ்வளவு உணர்ச்சி படுறீங்க.. என்னாச்சு\n\"இல்ல என் தங்கமணியும் உங்க ஊரு தான்ங்கிற உண்மை எனக்கு இப்பத்தான் தெரிஞ்சது\"\n ரெம்ப சந்தோசம், இனிமேல சண்டை வந்தா என் பேரை சொல்லுங்க \n\"இல்ல அடி குறைவா விழும்\"\n\"ஆமா உங்க உண்மையான பேரு என்ன \n\"... இதுதான்.. யாரிடமும் சொல்லாதீங்க\n\"என் தங்கமணி பேரும் இதுதான்\"\n\"ஒ..அப்படியா.. ஒரு நிமிஷம்.. நீங்க ஆளு கருவா குஞ்சு மாதிரி, சட்டைக்கும் உடம்புக்கும் சம்பந்தம் இல்லாம கரடி மாதிரி இருப்பீங்க.. சரியா \n\"வாவ்வ்.. எப்படி இப்படி தெளிவா சொல்லுறீங்க, நீங்க ஒரு திர்க்கதரிசி \"\n\"அடச்சீ.. நான் தான் உன் பொண்டாட்டி\"\n\"கண்கள் பனித்தது .. இதயம் கனத்தது, இது பின்னூட்ட காபி இல்லை\"\n\"வீட்டுப்பக்கம் வா.. கண்டிப்பா கண்கள் பனிக்கும்\"\nஎழுதி கிழிச்சது நசரேயன் at 7/03/2009 12:36:00 AM\nவகைபடுத்தப்பட்டது: கதை, கற்பனை, சிறுகதை, மொக்கை\n//\"இடுக்கைக்கு போடுற பின்னூட்டத்தை தனித்தனியா பைல்ல சேவ் பண்ணி வச்சிக்கணும், அப்பத்தான் இந்த குழப்பம் வராது\"//\nகடைசில வச்ச ட்விஸ்ட்டு அல்டிமேட்டு..\nமறுபடியும் நீங்க \"ஆலிவர் டிவிஸ்ட்டுனு\" ப்ரூப் பண்ணிட்டீங்க தல.\n:-)))))//\"அழுத்தமான வரிகள் எங்கே இருக்கு, நான் நகச்சுவை இடுகை போட்டேன்.\"\n\"அது உனக்கு, படிக்கிற எங்களுக்கு அப்படித்தான் இருக்கு\"//\nகடைசில வச்ச ட்விஸ்ட்டு அல்டிமேட்டு..\nமறுபடியும் நீங்க \"ஆலிவர் டிவிஸ்ட்டுனு\" ப்ரூப் பண்ணிட்டீங்க தல.\nகடைசில வச்ச ட்விஸ்ட்டு அல்டிமேட்டு..\nமறுபடியும் நீங்க \"ஆலிவர் டிவிஸ்ட்டுனு\" ப்ரூப் பண்ணிட்டீங்க தல.\nநானுமுங்க ரீப்பீட்டிடுகிறேன் நசரேயன் அண்ணா....\n\"ஆமா, அதும் மூனாவது பத்தியிலே ஒரு \"க்\" போட்டு அது அடைப்புக்குள்ளே (க்) இப்படி போட்டீங்களா, அந்த எழுத்துக்கு எவ்வளவு அர்த்தம் தெரியுமா , சான்சே இல்லை, நான் இன்னும் அந்த \"க்\" பத்தி யோசித்து கிட்டு இருக்கேன்\"\nசோளக்கஞ்சி, கேப்பங்கஞ்சி, இப்படி ரெண்டு வாரிதையிலே ரெண்டாயிரம் அர்த்தம் இருக்கிற ஒரு குட்டி குறள்\"\nஒ..அப்படியா.. ஒரு நிமிஷம்.. நீங்க ஆளு கருவா குஞ்சு மாதிரி, சட்டைக்கும் உடம்புக்கும் சம்பந்தம் இல்லாம கரடி மாதிரி இருப்பீங்க.. சரியா \nஹ ஹ ஹ ஹ\nஏன் அண்ணா இப்படி ஒரு சுயவிளக்கம்...\nஆஹா... எப்படி யெல்லாம் யோசிக்கிறாங்கப்பா...\n//வீட்டுப்பக்கம் வா.. கண்டிப்பா கண்கள் பனிக்கும்//\n//\"எனக்கு இப்பவே வயத்தை கலக்குது\n//அடச்சீ.. நான் தான் உன் பொண்டாட்டி\"//\nஏனுங் பதிவி .... இது உங்க ரொம்பநாள் கனவா..... நெம்ப சந்தோசமுங்.......\nசந்துல சிந்து பாடுவது இது தானோ...\nநைசா இந்த பதிவுலக டெக்னிக் எல்லாம் சொல்லீட்டீங்க...பெரிய ஆள் சார் நீங்க.....ஆனால் இந்த காபி பேஸ்ட் மேட்டரு உண்மைத்தாங்கோ... பரவலா இருக்கு...\n//\"இடுக்கைக்கு போடுற பின்னூட்டத்தை தனித்தனியா பைல்ல சேவ் பண்ணி வச்சிக்கணும், அப்பத்தான் இந்த குழப்பம் வராது\"//\nஇது செம காமிடி...வழக்கம் போல நல்லாவே சிரிச்சேன்....\n///அதும் மூனாவது பத்தியிலே ஒரு \"க்\" போட்டு அது அடைப்புக்குள்ளே (க்) இப்படி போட்டீங்களா, அந்த எழுத்துக்கு எவ்வளவு அர்த்தம் தெரிய���மா \nஹா ஹா ஹா ...லேட்டா வந்தாலும்/.\n\"இடுக்கைக்கு போடுற பின்னூட்டத்தை தனித்தனியா பைல்ல சேவ் பண்ணி வச்சிக்கணும், அப்பத்தான் இந்த குழப்பம் வராது\"\nஇப்படி எல்லாம் வேறே பண்றீங்களா\n\"ஆமா, அதும் மூனாவது பத்தியிலே ஒரு \"க்\" போட்டு அது அடைப்புக்குள்ளே (க்) இப்படி போட்டீங்களா, அந்த எழுத்துக்கு எவ்வளவு அர்த்தம் தெரியுமா , சான்சே இல்லை, நான் இன்னும் அந்த \"க்\" பத்தி யோசித்து கிட்டு இருக்கேன்\"\nஇத்தை பத்திதான் நானும் யோசிச்சு யோசிச்சு\nஒரு \"க்\" இவ்வளவு பெரிய சர்ச்சையாகிவிடுமா\nஇல்ல பூரிகட்டை எதாவது உடஞ்சதா\n\"எப்படி பினவினத்துவத்திலே பின்னி படல் எடுக்குறீங்க, அதும் கடைசி வரி இன்னும் மனசிலே இருக்கு, 'கஞ்சா குடித்தான்', படிக்கிற எல்லோரும் கஞ்சாவா இருக்குமுன்னு நினைக்கும் போது, அது கஞ்சாவும் இருக்குன்னு யாருக்கு தெரியும். சோளக்கஞ்சி, கேப்பங்கஞ்சி, இப்படி ரெண்டு வாரிதையிலே ரெண்டாயிரம் அர்த்தம் இருக்கிற ஒரு குட்டி குறள்\"\nரெண்டாயிரமா அர்த்தம் இருக்கிற ஒரு குட்டி குறள்\nஐயோ எனக்கு ஒண்ணுமே புரியலையே\nஇது நசரேயன் ப்லோக்தானே :))\n\"இன்னொன்று நான்..உங்களுக்காவது பரவாஇல்லை ரெண்டுநாளிலே ரெண்டு ஹிட், எனக்கு ரெண்டு மாசம் ஆகியும் இன்னும் ரெண்டு ஹிட் தாண்டலை\"\n அது எங்கே எங்கே இருக்கு, கல்யாணம் ஆனவங்களுக்கு நல்லா தெரியும் யாரு ஆதிக்கம் பண்ணுறான்னு, கல்யாணம் ஆகாதவங்க துண்டு போட ஆள் தேடி சுத்திகிட்டு இருப்பாங்க, இப்படி எல்லாம் பெண்களை சுத்தியே ஆண்கள் வாரதாலே தான் ஆண் ஆதிக்கமுன்னு சொல்லுறாங்க\"\nபுது மாதிரி விளக்கமா இருக்கு :)\nயாம்மாடியோ.. எம்புட்டு பெரிய தத்துவம், இப்படி எளிமையா சொல்லிட்டீங்க, நீங்க சொன்னது உண்மைதான், கலயாணம் ஆனா நாளிலே இருந்து என் வீட்டிலே அவரு தான் சமையல்\"\nசாப்பாடு நல்லா இருக்குமான்னு கேளுங்க :))\n\"ப்ளீஸ்..இடுகையோட ஒரு வரி கதை சொல்லுங்க, இடுகை வெளியாகிற வரைக்கும் எனக்கு பொறுமை இருக்காது.. \"\nஒரு வரி கதை சொன்னா கேக்கறவங்க கதை அதோட முடிஞ்சிடும்னு சொல்லுங்க :-)\n\"இடுகையிலே ஒரு பெண்ணுக்கு வரதட்சணை கொடுத்து ஒரு ஆண் திருமணம் செய்யுற மாதிரி, திருமணத்துக்கு அப்புறம் மறு வீட்டுக்கு ஆண் சொல்வதாகம், திருமணத்துக்கு அப்புறம் ஆண் பேரிலே இருக்கிற சொத்தை எல்லாம் பெண் பெயரிலே எழுதி வைக்கிற மாதிரி கதை, வழக்கமான குடும்ப சண்டை வந்தால் ஆண் கோவிச்சிக்கிட்டு அவங்க அப்பா வீட்டுக்கு போய்டுவாரு,எப்படி இருக்கு \nஹா ஹா ஐடியா நல்லா இருக்கு :))\nஇதெல்லாம் உங்க கனவுலே வந்துச்சா\n\"ஆகா .. எனக்கு இப்பத்தான் பல உண்மைகள் தெரியுது, நீங்க என் அறிவு கண்ணை திறந்துடீங்க, என் தலையிலே ஒளி வட்டம் தெரியுது, மனிதனா இருந்த நான் மகான் ஆகிட்டேன்\"\n இதெ படிக்கும்போது எனக்கு கூட என் தலைக்கு பின்னாடி ஒளிவட்டம் சுத்தறது போல ஒரே பீலிங்கா இருக்கு :-)\n\"ஒ..அப்படியா.. ஒரு நிமிஷம்.. நீங்க ஆளு கருவா குஞ்சு மாதிரி, சட்டைக்கும் உடம்புக்கும் சம்பந்தம் இல்லாம கரடி மாதிரி இருப்பீங்க.. சரியா \nகடைசியிலே பாயிண்ட் பிடிச்சுட்டாங்களே :))\n\"ஒ..அப்படியா.. ஒரு நிமிஷம்.. நீங்க ஆளு கருவா குஞ்சு மாதிரி, சட்டைக்கும் உடம்புக்கும் சம்பந்தம் இல்லாம கரடி மாதிரி இருப்பீங்க.. சரியா \nகடைசியிலே பாயிண்ட் பிடிச்சுட்டாங்களே :))\nஹா....ஹா....பட்டையைக் கிளப்பீட்டீங்க போங்க... நச் பதிவு. என்ன ஒரு அழுத்தமான வரிகள். ஹா.... ஹா...\n:) மித்ரு மை ப்ரண்ட் வெர்ஷனா \nகலக்கல்..:-))))இதுல ரம்யாக்கா கும்மி வேற\nநீங்க என் அறிவு கண்ணை திறந்துடீங்க, என் தலையிலே ஒளி வட்டம் தெரியுது, மனிதனா இருந்த நான் மகான் ஆகிட்டேன்\"\nஒளி வட்டம் எனக்கே உரியது மாமே...\nகடைசில என்ன கொடும சரவணன்...\nவீடியோ சாட்ல டிரஸ் அவுத்திட்டிருப்பாங்க அப்போ, டின்னருக்கு கூப்டுவாங்க. அங்க வந்தா அக்கவும் தம்பியும்தான் அந்த இரஸ் போட்டிருப்பாங்க அப்போ, டின்னருக்கு கூப்டுவாங்க. அங்க வந்தா அக்கவும் தம்பியும்தான் அந்த இரஸ் போட்டிருப்பாங்க avoid sex in net... இதுதான் மெசேஜ்... இந்த வீடியோ\nகடைசில என்ன கொடும சரவணன்...\nவீடியோ சாட்ல டிரஸ் அவுத்திட்டிருப்பாங்க அப்போ, டின்னருக்கு கூப்டுவாங்க. அங்க வந்தா அக்கவும் தம்பியும்தான் அந்த டிரஸ் போட்டிருப்பாங்க அப்போ, டின்னருக்கு கூப்டுவாங்க. அங்க வந்தா அக்கவும் தம்பியும்தான் அந்த டிரஸ் போட்டிருப்பாங்க avoid sex in net... இதுதான் மெசேஜ்... இந்த வீடியோ in youtube. try பண்ணுங்க\nகண்கள் பனித்தன இந்த பதிவை பார்த்துட்டு\n//\"கண்கள் பனித்தது .. இதயம் கனத்தது, இது பின்னூட்ட காபி இல்லை\"\n\"வீட்டுப்பக்கம் வா.. கண்டிப்பா கண்கள் பனிக்கும்\"//\nவீட்டுப்பக்கம் வா.. கண்டிப்பா மண்டை கணக்கும் அடிக்குற அடில.......\n//\"ஒ..அப்படியா.. ஒரு நிமிஷம்.. நீங்க ஆளு கருவா குஞ்சு மாதிரி, சட்டைக்க��ம் உடம்புக்கும் சம்பந்தம் இல்லாம கரடி மாதிரி இருப்பீங்க.. சரியா \n\"வாவ்வ்.. எப்படி இப்படி தெளிவா சொல்லுறீங்க, நீங்க ஒரு திர்க்கதரிசி \"\n\"அடச்சீ.. நான் தான் உன் பொண்டாட்டி\"\n\"கண்கள் பனித்தது .. இதயம் கனத்தது, இது பின்னூட்ட காபி இல்லை\"\n\"வீட்டுப்பக்கம் வா.. கண்டிப்பா கண்கள் பனிக்கும்\"//\nஒரே பதிவா எழுதிகிட்டே இருந்தா இப்படி தான்... நெஜமா இல்ல என் கனவில் தென் பட்டதான்னு ஒரே கொழப்பமா இருக்கும். உப்ப தின்னவன் தண்ணிய குடிச்சி தான ஆகணும்..... வேற வழி.... வீட்டுல போயி அடிய வாங்கிட்டு வலிக்கு எண்ண போடுங்க போங்க.........\nகடைசில என்ன கொடும சரவணன்...\nவீடியோ சாட்ல டிரஸ் அவுத்திட்டிருப்பாங்க அப்போ, டின்னருக்கு கூப்டுவாங்க. அங்க வந்தா அக்கவும் தம்பியும்தான் அந்த இரஸ் போட்டிருப்பாங்க அப்போ, டின்னருக்கு கூப்டுவாங்க. அங்க வந்தா அக்கவும் தம்பியும்தான் அந்த இரஸ் போட்டிருப்பாங்க avoid sex in net... இதுதான் மெசேஜ்... இந்த வீடியோ//\n\"இடுக்கைக்கு போடுற பின்னூட்டத்தை தனித்தனியா பைல்ல சேவ் பண்ணி வச்சிக்கணும், அப்பத்தான் இந்த குழப்பம் வராது\"\nதலைவர் சொன்னத follow பன்னுங்க சரியா......\n//இடுக்கைக்கு போடுற பின்னூட்டத்தை தனித்தனியா பைல்ல சேவ் பண்ணி வச்சிக்கணும், அப்பத்தான் இந்த குழப்பம் வராது//\nகுஸ்புவின் கன்னி பேட்டி- தமிழ்மணம் இணைய தளத்தில்\nகனிமொழி கைது, தலைவர்கள் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/thimiru-pudichavan-movie-review/", "date_download": "2019-08-24T13:58:05Z", "digest": "sha1:DZ5VMGDTQ2EFKKIUWOX2I7BDOUZ7HZNM", "length": 19074, "nlines": 103, "source_domain": "chennaionline.com", "title": "திமிரு புடிச்சவன்- திரைப்பட விமர்சனம் | | Chennaionline", "raw_content": "\nதமிழக கோவில்களுக்கு குறி வைத்த தீவிரவாதிகள்\n600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த சென்னை வாலிபர் கைது\nஎதிர்க்கட்சி தலைவர்களுடன் காஷ்மீர் புறப்பட்ட ராகுல் காந்தி\nஅருண் ஜெட்லி மறைவு – பிரதமர், ஜனாதிபதி இரங்கல்\nஅருண் ஜெட்லி மறைவு – அவசரமாக டெல்லி திரும்பிய அமித்ஷா\nTamil சினிமா திரை விமர்சனம்\nதிமிரு புடிச்சவன்- திரைப்பட விமர்சனம்\nதமிழ் சினிமாவில் போலீஸ் ஸ்டோரிகள் என்றால் இரண்டே வகை தான். ஒன்று ஹீரோ டைப், மற்றொன்று வில்லன் டைப். ஹீரோ போலீஸாக இருந்தால், காவல் துறையை கடவுளாக்கிவிடுவார்கள். அதே வில்லன் போலீஸ் என்றால், அவ்வளவு தான், போலீஸ் போன்ற கேவலமான ஒருவர் இந��த உலகத்தில் இருக்க மாட்டார்கள், என்பது போல் காட்டுவார்கள். இந்த இரண்டையும் தாண்டி வித்தியாசமாக ஒரு போலீஸை காட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்ட விஜய் ஆண்டனியும், இயக்குநர் கணேஷாவும், அதை ரசிகர்களுக்கு பிடித்த போலீஸ் ஸ்டோரி போல படமாக்கினார்களா அல்லது ரசிகர்களை கடுப்பாக்கியிருக்கிறார்களா, என்பதை பார்ப்போம்.\nபிளஸ் 2 படித்து போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கும் விஜய் ஆண்டனி, தனது தம்பியை பெரிய போலீஸ் அதிகாரிக்குவதற்காக அவரை நன்றாக படிக்க வைக்க நினைப்பதோடு, அவருக்கு உடற்பயிற்சியையும் அளித்து வருகிறார். அண்ணனின் அக்கறையை அடக்குமுறையாக எண்ணும் தம்பி ஒரு கட்டத்தில், ஊரை விட்டு ஓடிவிடுகிறார். தம்பியை தேடி தேடி அலையும் விஜய் ஆண்டனி, சப்-இன்ஸ்பெக்டர் புரோமோஷனுடன் சென்னைக்கு வர, அங்கு தனது தம்பியை கொலைகாரணாக பார்க்கிறார். தம்பியின் இந்த மாற்றத்திற்கு காரணம் யார் என்பது குறித்து விசாரிக்கும் விஜய் ஆண்டனிக்கு, சிறார் குற்றவாளிகளின் பெரிய நெட்வொர்க் பற்றியும், அதன் பின்னணியில் இருக்கும் ரவுடி பற்றியும் தெரிய வருகிறது. அந்த ரவுடியை அழிப்பதைக் காட்டிலும், அவரால் குற்றவாளிகளாகும் சிறார்களின் மனதை மாற்றி அவர்களை திருத்தினால் தான், சிறார் குற்றவாளிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும், என்ற முடிவுக்கு வரும் விஜய் ஆண்டனி, அதற்கான முயற்சியில் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதே ‘திமிரு புடிச்சவன்’ படத்தின் கதை.\nபடத்தின் கருவை கேட்கும் போது, அட…அட…, என்று சொல்லத்தான் தோன்றும், ஆனால், அதை இயக்குநர் கணேஷா படமாக்கிய விதமோ “அட போங்கப்பா…” என்று சலிப்படைய வைத்து விடுகிறது. முதல் பேராவில் சொன்னது போல, இரண்டு வகையான போலீஸ் ஸ்டோரிகளைக் காட்டிலும் புதுவித போலீஸ் ஸ்டோரியை சொல்வதாக நினைத்து இயக்குநர் கணேஷா, பெரிய மேடை நாடகத்தையே அரங்கேற்றியிருக்கிறார்.\nஒரே மாதிரியாக நடிக்கிறார், என்ற தன் மீதான விமர்சனத்தை மாற்றுவதற்காகவே இந்த படத்தில் பல இடங்களில் கொஞ்சம் ஓவராகவே சவுண்ட் விட்டு நடித்திருக்கும் விஜய் ஆண்டனி, தம்பி மற்றும் சிறார் குற்றாவளிகளிடம் பேசும் போது, தனது ரெகுலர் ஹஸ்கி வாய்ஸில் பேசி நடிக்கிறார். எப்படி பார்த்தாலும் அவரது நடிப்பு இந்த படத்திலும் ஒரே மாதிரியாகவும், ஓவர் ஆக்டிங்காகவும் ��ருக்கிறது.\nசப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் நிவேதா பெத்துராஜ், ஆரம்பத்தில் ஒட்டாமல் போனாலும், திரும்ப திரும்ப அவரது ஒட்டாத மாடுலேஷனை கேட்க..கேட்க…அதுவே நமக்கு பழகிவிடுகிறது.\nபல படங்களில் அடியாளாக வரும் சாய் தீனா, தான் இந்த படத்தின் மெயின் வில்லன். ஆனால், மற்றப் படங்களில் அவர் எப்படி நடிப்பாரோ அதுபோல் தான் இந்த படத்திலும் நடித்திருக்கிறார். ‘மீசை பத்மா’ என்ற கதாபாத்திரத்தில் முறுக்கு மீசையுடன் வரும் அவரது மீசை, ஒட்டு மீசை என்பது பளிச்சென்று தெரிவதால், அவரது கதாபாத்திரம் பளிச்சிடாமல் போகிறது.\nசாய் தீனா வரிசையில் பல இடங்களில், முகத்தை காட்டிவிட்டு போகும் சம்பத் ராமுக்கும் முக்கியமான வேடம். படம் முழுவதும் வரும் அவர், பல ஆண்டுகளாக போலீஸ் கான்ஸ்டபிளாக இருப்பதால் விரக்தியில் இருப்பது போன்ற ஒரு வேடத்தை ரொம்ப நன்றாகவே கையாண்டிருக்கிறார். அந்த வேடத்தின் மூலம், நல்லவங்களுக்கு மரியாதை கிடைத்தால் தான், அவங்க தொடர்ந்து நல்லவங்களாக இருக்க முடியும், என்பதை இயக்குநர் விளக்கியிருக்கிறார்.\nஇப்படி படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களையும் ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக இயக்குநர் கணேஷா, சில பல விஷயங்களை கையாண்டிருந்தாலும், அனைத்தும் கொஞ்சம் ஓவராக இருப்பதோடு, அதர பழசாகவும் இருப்பதால் எடுபடாமல் போய் விட, ஒரே அறுதல் பத்திரிகை நிருபர் செந்தில்குமரனின் நடிப்பு மட்டுமே. இவரிடம் இப்படி ஒரு திறமையா என்று ஆச்சரியப்படும் விதத்தில் தனது சிறிய கதாபாத்திரத்தை சிறப்பாக கையாண்டிருக்கும் செந்தில்குமரனை நம்பி, பெரிய பெரிய குணச்சித்திர வேடம் கூட கொடுக்கலாம்.\nபொதுவாக விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் படங்களுக்கு ஸ்பீட் பிரேக்கர் போல பாடல்கள் வரும், ஆனால் இந்த படத்தை நாம் பார்த்துக் கொண்டிருக்கும் போது, ”ஒரு பாடல் வந்த நல்லா இருக்குமே, கொஞ்சம் ரிலாக்ஸ் ஆயிடுலாம்” என்று எண்ண தோன்றுகிறது. அந்த அளவுக்கு காட்சிகளும், நடிகர்களின் பர்பாமன்ஸும் நம்மை கொல்லோ கொல்லு என்று கொன்றுவிடுறது.\nபோலீஸ் வேடத்தில் நடித்திருக்கும் இவர்கள் தான் இப்படி என்றால், வில்லன் அண்ட் கோ-வும் இதே வகை தான். ஸ்நைபர் ஷாட் துப்பாக்கி, பல கோடி மதிப்புள்ள போதை பொருள் கடத்துபவன் என்றெல்லாம் வில்லனை காட்ட��விட்டு, அவரைப் பற்றி விஜய் ஆண்டனி, ஒரு சாதாரண ஏரியா மனிதர் மூலம் தெரிந்துக் கொள்வது போல காட்சி வைத்திருக்கும் இயக்குநர், இதை விட இன்னொரு கொடுமையை ரொம்ப சாதாரணமாக செய்திருக்கிறார். அதாவது, சப்-இன்ஸ்பெக்டராக ஒருவரை என்கவுண்டர் செய்யும் விஜய் ஆண்டனிக்கு, சில நிமிடங்களில் இன்ஸ்பெக்டராக புர்மோஷன் வருகிறது, அதுவும் வாக்கி டாக்கீ மூலம். தாங்கல கணேஷா…\nநடிப்போடு இசையையும் சேர்த்து கையாளும் விஜய் ஆண்டனி, இந்த படத்தில் எடிட்டிங்கையும் சேர்த்து கவனித்திருக்கிறார். நடிப்பையே சரிசெய்து கொள்ளாத விஜய் ஆண்டனி, நல்லா வந்துட்டு இருந்த இசையை இழந்த நிலையில், எடிட்டிங்கை ஏடாகூடமாக கையாண்டு, கண்டமேனிக்கு கத்திரி போட்டு காட்சிகளை சிதைத்திருக்கிறார்.\nபல லட்ச பொருட்கள் தொலைந்தாலே அதை கண்டுபிடித்து தருவதில் மெத்தனம் காட்டும் காவல்துறையினரிடம், பொதுமக்கள் தங்களது வீட்டு பாத்ரூமில் இருக்கும் பக்கெட் தொலைந்தால் கூட, கண்டுபிடித்து தர சொல்லி புகார் கொடுக்க வேண்டுமாம், அப்படி அவர்கள் கண்டுபிடித்து தரவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாமாம்., ம்ம்…. காவல்துறையினர் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று இயக்குநர் கணேஷா கண்ட கனவு, கேட்க நல்லா தான் இருக்கு, ஆனால் சாத்தியமாகுமா. காவல்துறையினர் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று இயக்குநர் கணேஷா கண்ட கனவு, கேட்க நல்லா தான் இருக்கு, ஆனால் சாத்தியமாகுமா அல்லது சாத்தியமாகும் என்று ரசிகர்களுக்கு நம்பிக்கை வரும் விதத்திலாவது அவர் படத்தை இயக்கினாரா அதுவும் இல்லை.\nமாறாக சமுத்திரக்கனியை மனதில் நினைத்து விஜய் ஆண்டனியை வைத்து படம் எடுத்தது போல, பார்ப்பவர்களுக்கு எல்லாம் ஹீரோ அட்வைஸ் செய்வது போல படத்தை எடுத்திருப்பதோடு, வருத்தப்பட்டா பிளட் பிரஷர், அதிகமாகும், குறையும், அதனால் ஹீரோவுக்கு பாதிப்பு ஏற்படும், என்ற மருத்துவ டிராக்கையும் வைத்து படு மெதுவாக நகரும் படத்தை, ஒரே இடத்தில் நின்றபடி ஓடும் டிரெட்மில்லர் போலவும் இயக்குநர் மாற்றி விடுகிறார்.\nமொத்தத்தில், இந்த போலீஸ் ‘திமிரு புடிச்சவன்’ அல்ல ‘உடல்நிலை பாதிக்கப்பட்டவன்’.\nகாற்றின் மொழி- திரைப்பட விமர்சனம் →\nரவுடி பேபி பாடலின் புதிய சாதனை\n’இரும்புத்திரை 2’ படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்குகிறது\nநான் ரஜினியை வைத்து இயக்கும் படம் விசில் பறக்கும் – ராஜமவுலி\nதமிழக கோவில்களுக்கு குறி வைத்த தீவிரவாதிகள்\nதமிழ்நாட்டில் மிகப்பெரிய நாசவேலை செய்ய 6 லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரித்து இருப்பதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடந்து\n600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த சென்னை வாலிபர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-08-24T13:35:18Z", "digest": "sha1:OQ75B4R5HVYA7JNH5UO3XRJ3YMFQLXOB", "length": 3983, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "இடப்பெயர்ச்சி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் இடப்பெயர்ச்சி யின் அர்த்தம்\nவிசையின் காரணமாக ஒரு பொருள் நகர்வதால் அடையும் இடமாற்றம்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-08-24T13:33:42Z", "digest": "sha1:CJ22J6OF5TUCXSOIJNXDEB5O2RUEZJNX", "length": 4234, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "குறுக்கெழுத்துப் போட்டி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எ���்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி\nதமிழ் குறுக்கெழுத்துப் போட்டி யின் அர்த்தம்\n(பெரும்பாலும் பத்திரிகைகளில்) தரப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு கட்டங்களை நிரப்புவதன் மூலம் சொற்களைக் கண்டுபிடிக்கும் போட்டி.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-08-24T13:58:26Z", "digest": "sha1:VJ3ASW2EABSHC5RXPPOFP4XM5LKYZQBH", "length": 4321, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வெள்ளைக்கொடி காட்டு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் வெள்ளைக்கொடி காட்டு\nதமிழ் வெள்ளைக்கொடி காட்டு யின் அர்த்தம்\nஎதிர்ப்பைக் கைவிட்டுச் சமாதானமாகப் பணிந்துபோதல்.\n‘இந்த ஊரில் அவரை எதிர்த்துக்கொண்டு வாழ முடியாது. இந்தப் பிரச்சினையில் அவருக்கு வெள்ளைக்கொடி காட்டிவிடுவது நல்லது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/649-2017-03-06-16-02-41", "date_download": "2019-08-24T14:27:08Z", "digest": "sha1:Q3UG7SFCWTCVSCISJEC77VLQOSAPH7PJ", "length": 7518, "nlines": 128, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "நான் பேசுவதை எங்கள் அம்மாவால் கேட்க முடியாது- மகேஷின் மறுப்பக்கம்", "raw_content": "\nநான் பேசுவதை எங்கள் அம்மாவால் கேட்க முடியாது- மகேஷின் மறுப்பக்கம்\nதொலைக்காட்சியில் தொகுப்பாளர்களுக்கு என தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அப்ப���ித்தான் ‘அட்ரா...அட்ரா’ என தன் ட்ரேட் மார்க் வசனத்தால் எல்லோரையும் கவர்ந்தவர் மகேஷ்.\nஒரு சிரிப்பு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்ட இவர் இன்று, அதே நிகழ்ச்சியில் நடுவராக கலக்கி வருகின்றார்.\nஇவர் ஸ்டேண்டப் காமெடி செய்து கலக்கினாலும், தனக்கு பேச சொல்லிக்கொடுத்த தன் தாயால் தற்போது நான் பேசுவதை கேட்க முடியாது என வருத்தமாக கூறியுள்ளார்.\nஆம், மகேஷின் தாயாருக்கு காது கேட்காது, இருந்தாலும் தன் அம்மா தான் தனக்கு எல்லாமே, அவரால் தான் இந்த உயரத்தை அடைந்தேன்’ என பெருமிதமாக கூறியுள்ளார்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/457269/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-08-24T13:36:35Z", "digest": "sha1:KZRNPJFL5EDFFYPN7UUHPDEUJP3YISJJ", "length": 17308, "nlines": 87, "source_domain": "www.minmurasu.com", "title": "தமிழகத்திலும் துப்பாக்கி கலாசாரம்: உயர்நீதிநீதி மன்றம் கிளை எச்சரிக்கை – மின்முரசு", "raw_content": "\nகாஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் அடைமழை (கனமழை)\nகாஞ்சி: காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் அடைமழை (கனமழை) பெய்து வருகிறது. வெள்ளைகேட், ஓரிக்கை, குருவிமலை, செவிலிமேடு பூக்கடைசத்திரம், வாலாஜாபாத் ஆகிய இடங்களில் மழை பெய்து வருகிறது. Source: Dinakaran\nசொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\nஸ்ரீநகர்: வீட்டுல என்ன பிரச்சனைன்னு தெரியல.. ஜம்மு காஷ்மீரில், ராணுவ வீரர் அரவிந்த் துப்பாக்கியை எடுத்து சுட்டுக் கொன்று தற்கொலை கொண்டார். உயிரிழந்த வீரர் நம் கோயமுத்தூரை சேர்ந்தவர் என்பதுதான் துயரம்\nஎன் புருஷன் ஓவர் செல்லம் கொஞ்சுகிறார்.. தாங்க முடியலை.. டைவர்ஸ் கொடுங்க.. அதிர வைத்த மனைவி\nகணவர் தான் சொல்வதை கேட்கிறார்..அதிகப்படியாக காதலிப்பதாக பெண் விவாகரத்து கேட்டுள்ளார்- காணொளி புஜைரா: புருஷன் சரியில்லை, டைவர்ஸ் குடுங்க என்று சொன்னால்கூட பரவாயில்லை.. ரொம்ப சரியாக இருக்கிறார், ஒரு சண்டையும் இல்லை.. சச்சரவும் இல்லை.....\nவிஜய் நடிக்கும் 64வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசென்னை: விஜய் நடிக்கும் 64வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. விஜயின் 64வது படத்தை மாநகரம் பட புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கவுள்ள படம் 2020ஆம் ஆண்டு வெளியாகும்...\n6 தீவிரவாதிகள் ஊடுருவல்… கோவையில் சந்தேகத்தின் பேரில் சிலரைப் பிடித்து காவல் துறை தீவிர விசாரணை\nகோவை: கோவையில் சந்தேகத்தின் பேரில் சிலரைப் பிடித்து காவல் துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நகரின் பல்வேறு காவல் நிலையங்களில் வைத்து சந்தேகத்துக்கு உரிய நபர்களை ரகசிய இடத்தில் வைத்து காவல் துறையினர்...\nதமிழகத்திலும் துப்பாக்கி கலாசாரம்: உயர்நீதிநீதி மன்றம் கிளை எச்சரிக்கை\nமதுரை: வட மாநிலங்களில் இருந்த துப்பாக்கி கலாசாரம், தமிழகத்திற்கும் வந்து விட்டது என உயர்நீதிநீதி மன்றம் கிளை எச்சரித்துள்ளது.மதுரை, நாகனாகுளத்தை சேர்ந்த வக்கீல் கார்மேகம், உயர்நீதிநீதி மன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:கடந்தாண்டு குடியரசு தினத்தன்று, சென்னை வந்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் தொடர் வண்டியில் 5 கள்ளத்துப்பாக்கிகள், 20 தோட்டாக்கள் மற்றும் ரூ.4 லட்சம் கள்ள நோட்டுகளுடன் பெரம்பூரை சேர்ந்த பிரதீப் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறி, சென்னை நம்மாழ்வார்பேட்டையை சேர்ந்த காவல் துறை பரமேஸ்வரன் என்பவரும் கைதானார். இவர்களுக்கு துப்பாக்கிகளை சட்டவிரோதமாக விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஏராளமான துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.\nகைதானவர்கள் மூலம் சென்ைன, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த வக்கீல்கள், அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்கள் பலருக்கு துப்பாக்கிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக சட்டவிரோத துப்பாக்கி விற்பனை மற்றும் கள்ளநோட்டு மாற்றும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.\nதமிழக போலீசாரின் விசாரணையில், தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட வாய்ப்பில்லை. நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல் சம்பந்தப்பட்டது என்பதாலும், நாடு முழுவதும் பலருக்கும் தொடர்பிருக்கலாம் என்பதால் வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மற்றும் சிபிஐக்கு மாற்ற வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், ‘‘தமிழகத்தில் கள்ளத்துப்பாக்கி உபயோகம் அதிகரித்துள்ளது. கூலிப்படையினர் துப்பாக்கிகளை பயன்படுத்துகின்றனர்’’ என்றார்.தமிழக அரசு தரப்பில், இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசு தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் கேட்கப்பட்டது.\nஅப்போது நீதிபதிகள், ‘‘வட மாநிலங்களில் மட்டுமே இருந்த துப்பாக்கி கலாசாரம் தற்போது தமிழகத்திற்கும் வந்துவிட்டது. இதனால் சட்டம், ஒழுங்கு பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் அமைதியின்மை பாதிக்கும். இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு ஓராண்டு ஆகிவிட்டது. இன்று வரை மத்திய அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யாததது அவர்களின் அலட்சியத்தை காட்டுகிறது. இந்த விவகாரம் மிகவும் முக்கியமானது.இறுதியாக மத்திய அரசு தரப்புக்கு அவகாசம் அளிக்கிறோம். அதற்குள் என்ஐஏ, சிபிஐ மற்றும் மத்திய உள்துறை சார்பில் பதில் மனு செய்ய வேண்டும். இல்லாவிட்டால், சம்பந்தப்பட்ட மத்திய அரசு அதிகாரிகள் ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப நேரிடும் என எச்சரிக்கை விடுத்ததோடு, விசாரணையை பிப்.22க்கு தள்ளி வைத்தனர்.\nPublished in செய்திகள் and தமிழகம்\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nகாஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் அடைமழை (கனமழை)\nகாஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் அடைமழை (கனமழை)\nசொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு த��்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\nசொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\nஎன் புருஷன் ஓவர் செல்லம் கொஞ்சுகிறார்.. தாங்க முடியலை.. டைவர்ஸ் கொடுங்க.. அதிர வைத்த மனைவி\nவிஜய் நடிக்கும் 64வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிஜய் நடிக்கும் 64வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகாஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் அடைமழை (கனமழை)\nகாஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் அடைமழை (கனமழை)\nவிஜய் நடிக்கும் 64வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிஜய் நடிக்கும் 64வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n6 தீவிரவாதிகள் ஊடுருவல்… கோவையில் சந்தேகத்தின் பேரில் சிலரைப் பிடித்து காவல் துறை தீவிர விசாரணை\n6 தீவிரவாதிகள் ஊடுருவல்… கோவையில் சந்தேகத்தின் பேரில் சிலரைப் பிடித்து காவல் துறை தீவிர விசாரணை\nஓசூர் வனப்பகுதிக்குள் புகுந்த ஒற்றை யானையை பிடிக்கும் முயற்சி 2வது நாளாக தோல்வி\nஓசூர் வனப்பகுதிக்குள் புகுந்த ஒற்றை யானையை பிடிக்கும் முயற்சி 2வது நாளாக தோல்வி\nகாஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் அடைமழை (கனமழை)\nகாஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் அடைமழை (கனமழை)\nசொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\nசொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\nஎன் புருஷன் ஓவர் செல்லம் கொஞ்சுகிறார்.. தாங்க முடியலை.. டைவர்ஸ் கொடுங்க.. அதிர வைத்த மனைவி\nஎன் புருஷன் ஓவர் செல்லம் கொஞ்சுகிறார்.. தாங்க முடியலை.. டைவர்ஸ் கொடுங்க.. அதிர வைத்த மனைவி\nவிஜய் நடிக்கும் 64வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிஜய் நடிக்கும் 64வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n6 தீவிரவாதிகள் ஊடுருவல்… கோவையில் சந்தேகத்தின் பேரில் சிலரைப் பிடித்து காவல் துறை தீவிர விசாரணை\n6 தீவிரவாதிகள் ஊடுருவல்… கோவையில் சந்தேகத்தின் பேரில் சிலரைப் பிடித்து காவல் துறை தீவிர விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsline.com/28003", "date_download": "2019-08-24T13:18:17Z", "digest": "sha1:376R5FRSZTROXAX2GI4NTAN4U4M5ZI6W", "length": 6877, "nlines": 165, "source_domain": "www.tamilnewsline.com", "title": "வன்னியில் உணர்வுபூர்வ அஞ்சலி… – Tamil News Line", "raw_content": "\nமஹிந்தவின் வெற்றியையே தமிழ் கூட்டமைப்பு எதிர்ப்பார்க்கின்றது .\nஅதிர்ச்சி சம்பவம் லண்டன் மாப்பிள்ளையை திருமணம் செய்து 9 ஆண்டுகளாக தவிக்கும் ஈழத்து பெண்\nவன்னியில் விவசாய ஊக்குவிப்பு அவசியம்…அ.தர்ஷன்\nஅதிரடி அறிவிப்பு.. சொந்த காணிகளுக்கு ஆபத்து வெளிநாட்டவர்கள் ஒருபோது இலங்கையில் காணிகளுக்கு உரிமை கோரமுடியாது.\nஇலவச விசா நடைமுறை மீண்டும் நடைமுறைக்கு வருவதாக சிறிலங்காவின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி\nஇன்று மிலேச்சத்தனமான தீவிரவாதத்தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்த எம் மக்களின் ஒருமாதகால நிறைவில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று வவுனியாவில் அமைந்துள்ள ஐனநாயக மக்கள் காங்கிறஸ் வன்னி மாவட்டத்தலமைச்செயலகத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது இதில் முன்னால் பிரதி அமைச்சரும் கட்சியின் தலைவருமான பிரபா கணேசன் அவர்களும் கட்சியின் இளைஞர் அணித்தலைவர் வன்னி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்த லை வர் கட்சியின் முக்கியஸ் தர்கள் பலரும் கலந்து அஞ்சலிசெலுத்தினர்.\nஇதையும் படியுங்க : யாழில் இளம்பெண் ரயிலில் பாய்ந்து தற்கொலை (படங்கள்)\nதிருமலையில் அழுது அடம்பிடித்த பிள்ளையான்\nயாழில் இருந்து கொழும்பு சென்ற ரயிலில் ஒருவர் படுகொலை\nகொழும்பு வீதியில் அச்சத்தை ஏற்படுத்திய மனித கால்கள்\nஇராணுவ வீரர்களை பாதுகாக்கும் வேலைத்திட்டம் – முதலில் கையெழுத்திட்ட மஹிந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8224:2011-12-31-22-10-53&catid=344:2010&Itemid=27", "date_download": "2019-08-24T14:30:15Z", "digest": "sha1:27C2ZNREGHBB3LMOI5MB24DOFFIZZ3OT", "length": 6018, "nlines": 88, "source_domain": "tamilcircle.net", "title": "வீரவணக்கம், தோழர் மாசானம்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் வீரவணக்கம், தோழர் மாசானம்\nSection: புதிய ஜனநாயகம் -\nதேனி மாவட்டம், போடியில் இயங்கிவரும் விவசாயிகள் விடுதலை முன்னணியின் மூத்த தோழர்களில் ஒருவரும், கடந்த 20 ஆண்டுகளாக வி.வி.மு.வின் அடையாளமாகத் திகழ்ந்தவரும், புதிய ஜனநாயம் இதழின் தொடக்க கால முகவருமான தோழர் மாசானம், இதய நோயினால் பாதிக்கப்பட்டு கடந்த 27.7.2011 அன்று தனது 51வது வயதில் மரண மடைந்து விட்டார்.\nநக்சல்பாரி புரட்சிகர அமைப்புகளின் சார்பாக, ��ோடியில் நடைபெற்ற அனைத்து போராட்டங்களிலும், குறிப்பாக, போடியின் ராணிப்பண்ணை ஜமீன்தாரை எதிர்த்த குத்தகை விவசாயிகளின் போராட்டத்திலும் வர்க்க உணர்வோடும் நெஞ்சுறுதியோடும் களத்தில் நின்று போராடியவர் தோழர் மாசானம். தனது குடும்பம் வறுமையில் உழன்ற போதிலும், இப்பகுதிவாழ் உழைக்கும் மக்களின் எந்தவொரு பிரச்சினைக்கும் ஓடோடிச் சென்று உதவும் உயர்ந்த பண்பாளராக அவர் இருந்தார். தளராமல் புரட்சிப் பணி யாற்றிய தோழரை நோயும் இறப்புமே ஓய்வுக் கொள்ளச்செய்தது.\nதோழரின் மறைவையொட்டி அவரது இல்லத்தில் நடைபெற்ற இரங்கற்கூட்டத்திலும், அதன் பின்னர் நடைபெற்ற இறுதி ஊர்வலத்திலும் தோழர் மாசானத்துக்குச் சிவப்பஞ்சலி செலுத்திய தோழர்களும் நண்பர்களும், அவரது உயர்ந்த கம்யூனிசப் பண்புகளையும் வர்க்கப் போராட்ட உறுதியையும் நேர்மையையும் பின்பற்றி புரட்சிப் பாதையில் தொடர்ந்து முன்னேற உறுதியேற்றனர். தோழர் மாசானத்துக்கு எமது வீரவணக்கம்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tag/dhruv-vikram/", "date_download": "2019-08-24T14:08:46Z", "digest": "sha1:AKDXCJBGW45LNMKC77PHVYV5OXH5GEB4", "length": 4142, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "Dhruv Vikram | | Chennaionline", "raw_content": "\nதமிழக கோவில்களுக்கு குறி வைத்த தீவிரவாதிகள்\n600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த சென்னை வாலிபர் கைது\nஎதிர்க்கட்சி தலைவர்களுடன் காஷ்மீர் புறப்பட்ட ராகுல் காந்தி\nஅருண் ஜெட்லி மறைவு – பிரதமர், ஜனாதிபதி இரங்கல்\nஅருண் ஜெட்லி மறைவு – அவசரமாக டெல்லி திரும்பிய அமித்ஷா\nவிக்ரம் மகனுடன் மோதும் ஜி.வி.பிரகாஷ் குமார்\nஜி.வி.பிரகாஷ் – ஷாலினி பாண்டே நடித்துள்ள 100 சதவீத காதல் படமும் விக்ரம் மகன் துருவ் அறிமுகமாகும் வர்மா படமும் காதலர் தினமான பிப்ரவரி 14 அன்று\nதெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற `அர்ஜுன் ரெட்டி’ படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்தின் மூலம் நடிகர் விக்ரம் மகன் துருவ் தமிழ் சினிமாவில்\nதமிழக கோவில்களுக்கு குறி வைத்த தீவிரவாதிகள்\nதமிழ்நாட்டில் மிகப்பெரிய நாசவேலை செய்ய 6 லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரித்து இருப்பதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடந்து\n600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த சென்னை வாலிபர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/vairamuthu-starts-to-roam-freely-as-usual-after-cinmayi-issues-pkyqzg", "date_download": "2019-08-24T13:19:04Z", "digest": "sha1:UZW2DIFQ46P6T4TTGAL3GEYHNO4GZRT2", "length": 14003, "nlines": 145, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சீனுக்கு வரும் வைரமுத்து! ஸ்லீவ்லெஸ் சின்மயி!: மீண்டும் களைகட்டும் மந்தகாசங்கள்.", "raw_content": "\n: மீண்டும் களைகட்டும் மந்தகாசங்கள்.\nமது பழக்கம் பற்றி வைரமுத்து எழுதிய கவிதை இது. ஆனால் ‘மாது’ பழக்கம் பற்றி அவர் என்ன எழுதினார் என்பது புதிராக இருக்கும் நிலையில், பிரபல பின்னணி பாடகி மற்றும் டப்பிங் ஆர்ட்டிஸ்டான சின்மயி சமீபத்தில் வைரமுத்துக்கு எதிராக கிளப்பிய ’மீ2’ சர்ச்சையை யாரும் மறந்திருக்க முடியாது.\n ஆனால் அந்த குடி உன்னைக் குடித்துவிடாமல் பார்த்துக் கொள்\nமது பழக்கம் பற்றி வைரமுத்து எழுதிய கவிதை இது. ஆனால் ‘மாது’ பழக்கம் பற்றி அவர் என்ன எழுதினார் என்பது புதிராக இருக்கும் நிலையில், பிரபல பின்னணி பாடகி மற்றும் டப்பிங் ஆர்ட்டிஸ்டான சின்மயி சமீபத்தில் வைரமுத்துக்கு எதிராக கிளப்பிய ’மீ2’ சர்ச்சையை யாரும் மறந்திருக்க முடியாது.\nஇந்த குற்றச்சாட்டுக்குப் பின் கவிப்பேரரசு வைரமுத்துவை ‘கலாப கவிப்பேரரசு’ என்று இணைய வெளிகளில் விளித்து அக்குறும்பு செய்தனர் சிலர். வைரமுத்து மீதான சாடல் சின்மயியோடு நின்றுவிடவில்லை பழைய கல்லூரி மாணவிகள், அவர் இவரென சில புகார்கள் வெடித்து அடங்கியதை மறக்க முடியாது.\nசின்மயியின் சீற்றத்துக்குப் பின் வைரமுத்து மீது தமிழ் திரையுலகத்தின் பார்வையும், விமர்சன பதிவுகளும் வேறு மாதிரியாகத்தான் இருந்தன. தனது குடும்பத்தில் இருந்தே அவர் விலக்கி வைக்கப்பட்டார் எனும் ரீதியிலெல்லாம் புகைச்சல்கள் கிளம்பின. வைரமுத்துவின் நெருங்கிய திரையாளுமைகள் சிலர் கூட நழுவும் மீன்களாகின.\n‘ஆண்டாளைப் பழித்ததற்கு கிடைத்த ஆகப்பெரிய தண்டனை இது’ என்று பக்தர்கள் கூட்டம் பழியெடுத்த பரவசத்தில் கூத்தாடியது. வைரமுத்துவால் கவிதை இயற்றல் மற்றும் திரைப்பட பாடல் எழுதுதல் வாய்ப்புகளை இழந்திருந்த சிலர் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவர் மீதான ஆத்திரத்தை தணித்துக் கொண்டதும் தனி கதை.\nஆக இப்��டியாக புகழ் சிகரத்தின் உச்சியிலிருந்து உருட்டிவிடப்பட்டு அடிவாரத்தில் கிடந்தார் கவிஞர். ஆனால் தமிழகத்தில்தான் வாரத்துக்கு நான்கு வைரல் செய்திகள் வெடிக்குமே அந்த வகையில் கஜாபுயல் மற்றும் அரசியல் பிரச்னைகள் பலவற்றில் மெதுவாக வைரமுத்து விவகாரம் மறைய துவங்கியது. அவர் மீதான குற்றச்சாட்டுகள் உண்மையோ இல்லையோ ஆனால் அவற்றை தமிழர் மனம் மெதுவாக மறந்து, வேறு பிரச்னைகளில் கவனம் செலுத்திட துவங்கியது.\nஇந்த சூழ்நிலையில்....கணிசமான நாட்களாக தனித்திருந்த வைரமுத்து மெதுவாக தன் இருப்பை மீண்டும் காட்டிக் கொள்ள துவங்கினார். கஜா புயலால் உடைமைகளை இழந்த சிலருக்கு அவர் கால்நடைச் செல்வங்களை வழங்கிய புகைப்படங்கள் வெளியானபோது அலட்சியமாக சிரிக்க துவங்கினர் மக்கள்\nஇந்நிலையில், நேற்று திருப்பூரில் நடந்த தமிழாற்றுப்படை நிகழ்வில் கலந்து கொண்டு அப்துல்ரகுமான் கவிதைகளையும் வாசித்திருக்கிறார் கவிஞர். கலந்து கொண்ட கூட்டத்தின் அத்தனை ஜோடி கண்களும் அவரை பகடியான பார்வையில் பார்க்கவில்லை என்பது உண்மை. அவரது கவிதை மொழிக்கு கைதட்டல்களுக்கும் குறைவில்லை.\nஆக மொத்தத்தில் மெதுவாக வெளி வர துவங்கியிருக்கிறார் கவிஞர் அதேவேளையில், திருப்பூரில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கோயமுத்தூர் மாநகரின் சுவறுகளில் பாடகி சின்மயி ‘ஸ்லீவ்லெஸ்’ ஆடையணிந்து, ஃப்ரீக்கியான போட்டோக்களில் புன்னகைக்கிறாராம் மந்தகாசமாக\nமுன்பே வைரமுத்து பற்றி சொல்லி இருந்தால் இப்படித்தான் ஆகியிருக்கும்\n தென்னிந்திய டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார் \n மனம் நொந்து உருகிய சின்மயி\nநான் பார்த்தவரை வைரமுத்து இப்படி பட்டவர் தான் சின்மயிக்கு சப்போர்ட் செய்யும் குஷ்பு\nஓடும் பேருந்தில் சுய இன்பத்தில் ஈடுபட்ட நபர் அந்த கண்ராவியை புகைப்படத்தோடு வெளியிட்ட சின்மயி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைக��் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"99% சுயநலவாதிகள்தான்\" பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேச்சு..\nகளைகட்டும் விஜயகாந்த் பிறந்தநாள்.. கேப்டன் கையில் நாளை பிரியாணி தடபுடல் ஏற்பாடு..\nபாஜகவின் வளர்ச்சிக்காக அத்வானி வளர்க்கப்பட்ட இரண்டாம் நிலை தலைவர்கள் தொடர்ச்சியாக மரணம்.. இன்று அருண் ஜேட்லி காலமானார்\nExclusive: விஜயகாந்த் கல்யாணத்துக்கு முன்னாடியே 1000 பேர் கூட்டிட்டு போன சுதீஷ்.. போட்டுடைத்த பகீர் தகவல் வீடியோ..\n\"அந்த\" வீடியோ என்னோடது இல்ல.. பிக் பாஸ் அபிராமி அலறல்..\n\"99% சுயநலவாதிகள்தான்\" பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேச்சு..\nகளைகட்டும் விஜயகாந்த் பிறந்தநாள்.. கேப்டன் கையில் நாளை பிரியாணி தடபுடல் ஏற்பாடு..\nபாஜகவின் வளர்ச்சிக்காக அத்வானி வளர்க்கப்பட்ட இரண்டாம் நிலை தலைவர்கள் தொடர்ச்சியாக மரணம்.. இன்று அருண் ஜேட்லி காலமானார்\nயோகி பாபுவின் படம் ரிலீஸ் திடீர் மற்றும்\nதாறுமாறாக அந்தர் பல்டியடித்த ஸ்டாலின்...\nகல்யாணமான 40 நாளில் மருத்துவ மாணவிக்கு பரிதாபம்... காலேஜ் ஹாஸ்டலில் அதிகாலையில் பெரும் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/viswasam-and-petta-petta-box-office-collection-day-25-pmdxus", "date_download": "2019-08-24T14:08:02Z", "digest": "sha1:6U2DJOIWJCMSSA5GF27ZOHYEKVDMN4PO", "length": 9153, "nlines": 139, "source_domain": "tamil.asianetnews.com", "title": "25 நாள் முடிவில் வசூல் வேட்டையாடிய பேட்ட, விஸ்வாசம்! சென்னை ரிப்போர்ட்...", "raw_content": "\n25 நாள் முடிவில் வசூல் வேட்டையாடிய பேட்ட, விஸ்வாசம்\nகடந்த பொங்கலுக்கு ஸ்பெஷலாக ரிலீசான அஜித்தின் விஸ்வாசம், ரஜினியின் பேட்ட படம் இரண்டுமே நல்ல வசூல் வெயிட்டை நிகழ்த்தியது. 25 நாள் முடிவில் சென்னையில் பேட்ட, விஸ்வாசம் ஆகிய படங்களின் வசூல் நிலவரங்கள் என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது.\nதமிழ் சினிமாவின் ஜாம்பவான்களாகிய அஜித் மற்றும் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருந்த படங்களான விஸ்வாசம் மற்றும் பேட்ட ஆகிய படங்கள் ஒரே நாளில் மோதியது.\nசென்னை சிட்டியில் பேட்ட அதிகமான திரையரங்கில் ரிலீஸ் ஆனது, செங்கல்பட்டு பகுதியில் பேட்ட படத்தை விட \"விஸ்வாசம்\" அதிகமான தியேட்டர்களில் வெளியாகி இருந்தது. அதேபோல தமிழகத்தின் பல இடங்களில் அதிக தியேட்டர்களில் \"விஸ்வாசம்\" தான் ரிலீசானது.\nபடம் வெளியான முதல் வாரத்திலிருந்து சென்னை வசூலில் பேட்ட படம் முதலிடத்தையும், தமிழக வசூலில் பொறுத்தவரை விஸ்வாசம் முதல் இடத்தில் இருந்து வருகிறது.\nஇந்நிலையில், பேட்ட விஸ்வாசம் ரிலீசாகி 25 நாட்கள் முடிவடைந்த நிலையில் இந்த இரண்டு படங்களின் சென்னை பாக்ஸ் ஆபீஸ் வசூலில் பேட்ட – ரூ 14.92 கோடியும், விஸ்வாசம் 12. 41 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.\nவிஸ்வாசம் நின்னு விளையாடுது... 4 வது வாரமும் மரணமாஸ் காட்டுது ஒரே படம் மொத்த பாக்ஸ் ஆபிஸையும் அடக்கி ஆளுது...\nபாக்ஸ் ஆபீசில் வசூல் வேட்டையாடப்போவது விஸ்வாசம் தான்\nரஜினிக்கு அஜித் வைத்த அதிரிபுதிரி அதிரடி செக் பேட்ட ரிலீஸை பதற விட்டிருக்கும் தல யின் விஸ்வாசம்\n ‘சர்கார் வசூலைக் கூடவா டச் பண்ணாது ‘2.0’\nசோலோவாக ரிலீஸ் ஆன \"சர்கார், 2.0\" சோலியை முடித்த விஸ்வாசம்... திரையரங்க ஓனர் வெளியிட்ட தகவல்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"99% சுயநலவாதிகள்தான்\" பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேச்சு..\nகளைகட்டும் விஜயகாந்த் பிறந்தநாள்.. கேப்டன் கையில் நாளை பிரியாணி தடபுடல் ஏற்பாடு..\nபாஜகவின் வளர்ச்சிக்காக அத்வானி வளர்க்கப்பட்ட இரண்டாம் நிலை தலைவர்கள் தொடர்ச்சியாக மரணம்.. இன்று அருண் ஜேட்லி காலமானார்\nExclusive: விஜயகாந்த் கல்யாணத்துக்கு முன்னாடியே 1000 பேர் கூட்டிட்டு போன சுதீஷ்.. போட்டுடைத்த பகீர் தகவல் வீடியோ..\n\"அந்த\" வீடியோ என்னோடது இல்ல.. பிக் பாஸ் அபிராமி அலறல்..\n\"99% சுயநலவாதிகள்தான்\" பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேச்சு..\nகளைகட்டும் விஜயகாந்த் பிறந்தநாள்.. கேப்டன் கையில் நாளை பிரியாணி தடபுடல் ஏற்பாடு..\nபாஜகவின் வளர்ச்சிக்காக அத்வானி வளர்க்கப்பட்ட இரண்டாம் நிலை தலைவர்கள் தொடர்ச்சியாக மரணம்.. இன்று அருண் ஜேட்லி காலமானார்\nயோகி பாபுவின் படம் ரிலீஸ் திடீர் மற்றும்\nதாறுமாறாக அந்தர் பல்டியடித்த ஸ்டாலின்...\nகல்யாணமான 40 நாளில் மருத்துவ மாணவிக்கு பரிதாபம்... காலேஜ் ஹாஸ்டலில் அதிகாலையில��� பெரும் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/viswasam-interval-and-climax-leaked-by-editor-rupan-pkwf0i", "date_download": "2019-08-24T13:34:08Z", "digest": "sha1:QLKIDJTSAYM5FRU3ODWOWJJFAYNAKFP5", "length": 12866, "nlines": 141, "source_domain": "tamil.asianetnews.com", "title": "படக்குழுவினரே க்ளைமேக்ஸ் ஸீனில் அழுதுட்டாங்க... இண்டர்வல் கொல மாஸா இருக்கும்! லீக் பண்ணிய எடிட்டர்", "raw_content": "\nபடக்குழுவினரே க்ளைமேக்ஸ் ஸீனில் அழுதுட்டாங்க... இண்டர்வல் கொல மாஸா இருக்கும்\nவிஸ்வாசம் படத்தின் கிளைமாக்ஸ் ஒட்டுமொத்த ஆடியன்ஸையும் அழவைக்கும், இடைவேளைக் காட்சி செம்ம மாஸாக இருக்கும் என படத்தின் சீக்ரெட்டை உடைத்துள்ளார் படத்தொகுப்பாளர் ரூபன்\nபொங்கலுக்கு பேமிலி ஆடியன்ஸை குறிவைத்து எடுக்கப்பட்ட படம் தான் விஸ்வாசம், இயக்குநர் சிவா, நடிகர் அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள நான்காவது படம் இது. இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு படத்தொகுப்பாளராக ரூபன் பணியாற்றியுள்ளார்.\nசுமார் ஒன்றரை வருடமாக காத்திருந்த ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக அமைந்திருந்தது படத்தின் ட்ரெய்லர். ஒரு பக்கம் ரசிகர்களை குஷி படுத்தினாலும், குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nகொழந்த பொண்டாட்டி செண்டிமெண்ட் இருந்த ஓடி போயிடுங்க, கொல காண்டுல இருக்கேன் கொள்ளாம விடமாட்டேன் என பேட்ட ரஜினியின் வசனத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, “உங்க மேல கொல கோவம் வரணும், ஆனா உங்கள எனக்கு பிடிச்சிருக்கு சார், பேரு தூக்குதுரை, தேனி மாவட்டம் ஊரு கொடுவிளார்பட்டி, பொண்டாட்டி பேர் நிரஞ்சனா, பொண்ணு பேர் ஸ்வேதா, ஒத்தைக்கு ஒத்த வாடா” உள்ளிட்ட அஜித்தின் வசனங்களை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.\nஇதுகுறித்து இணையதள ஒன்றிற்கு பேட்டியளித்த எடிட்டர் ரூபன், “எதார்த்தமாக படத்தில் இடம்பெற்றிருக்கும் காட்சிகள்தான் அவை. இயக்குநர், தயாரிப்பாளர் என்னிடம் 1 நிமிடம் இருக்கக்கூடிய டீசர் வேண்டும் என்று கேட்டனர். ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ட்ரெய்லர் மட்டும்தான் பூர்த்தி செய்யும் என்று நினைத்தேன். அதன்படிதான் ட்ரெய்லர் உருவானது. ட்ரெய்ல���ில் இருக்கும் அனைத்து காட்சிகளும் படத்தில் இடம்பெற்றிருக்கும்.\nட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள மாஸ் காட்சிகள் அனைத்தும் படத்தில் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. எமோஷனல் காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது. நான் ட்ரெய்லரை முடித்த பின்பு முதல்முறையாக என் உதவியாளர்களிடம் தான் காட்டினேன். அதன்பிறகு இயக்குநர் சிவாவிடம் காட்டினேன்.\nஇயக்குநர் சிவா, அட்லீ இருவருக்கும் இடையே இருக்கும் ஒற்றுமை என்னவெனில் பார்வையாளரும், ரசிகர்களும் தனது படத்தின் நாயகனை எப்படி கொண்டாடுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு பணியாற்றுவதுதான். விஸ்வாசம் படத்தின் கிளைமாக்ஸ் பார்த்து நான் மட்டுமல்ல படக்குழுவினர் மொத்தமாக அழுதுவிட்டனர். படத்தின் இடைவேளைக் காட்சி மிகவும் செம்ம மாஸாக இருக்கும். கதையை ரிவீல் செய்யும் காட்சியாக அக்காட்சி அமைந்துள்ளது. அது இயக்குநர் சிவாவின் ஸ்பெஷல்” என கூறியுள்ளார் ரூபன்.\nஅரசியலை ஒதுக்கி வச்சிட்டு இரட்டை வேடத்தில் கலக்க வரும் ரஜினிகாந்த் இரண்டு நாயகியை கொத்தா தூக்கிய தலைவர்\nகர்நாடகா, ஆந்திராவில் அடுத்தடுத்த வாரங்களில் ரிலீஸாகும் அஜீத்தின் டப்பிங் ‘விஸ்வாசம்’...\nஇது வெறும் ஹாலிவுட்டின் விட்டலாச்சார்யா படம் தான் ஜேம்ஸ் கேமரூன் லெவல் இல்ல... இண்டர்வல் கேப்பில் புலம்பும் ரசிகர்கள்\nலீக் ஆனது பேட்ட படத்தின் கதை...\n’அப்படியே ஓடிரு கொலவெறியில இருக்கேன்’...முன்கூட்டியே லீக்கான ‘பேட்ட’ ட்ரெயிலர்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"99% சுயநலவாதிகள்தான்\" பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேச்சு..\nகளைகட்டும் விஜயகாந்த் பிறந்தநாள்.. கேப்டன் கையில் நாளை பிரியாணி தடபுடல் ஏற்பாடு..\nபாஜகவின் வளர்ச்சிக்காக அத்வானி வளர்க்கப்பட்ட இரண்டாம் நிலை தலைவர்கள் தொடர்ச்சியாக மரணம்.. இன்று அருண் ஜேட்லி காலமானார்\nExclusive: விஜயகாந்த் கல்யாணத்துக்கு முன்னாடியே 1000 ப���ர் கூட்டிட்டு போன சுதீஷ்.. போட்டுடைத்த பகீர் தகவல் வீடியோ..\n\"அந்த\" வீடியோ என்னோடது இல்ல.. பிக் பாஸ் அபிராமி அலறல்..\n\"99% சுயநலவாதிகள்தான்\" பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேச்சு..\nகளைகட்டும் விஜயகாந்த் பிறந்தநாள்.. கேப்டன் கையில் நாளை பிரியாணி தடபுடல் ஏற்பாடு..\nபாஜகவின் வளர்ச்சிக்காக அத்வானி வளர்க்கப்பட்ட இரண்டாம் நிலை தலைவர்கள் தொடர்ச்சியாக மரணம்.. இன்று அருண் ஜேட்லி காலமானார்\nயோகி பாபுவின் படம் ரிலீஸ் திடீர் மற்றும்\nதாறுமாறாக அந்தர் பல்டியடித்த ஸ்டாலின்...\nகல்யாணமான 40 நாளில் மருத்துவ மாணவிக்கு பரிதாபம்... காலேஜ் ஹாஸ்டலில் அதிகாலையில் பெரும் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/astrology-monthly-horoscope/april-month-astrology-prediction-119033100040_1.html", "date_download": "2019-08-24T13:58:36Z", "digest": "sha1:ODDDPQV5P5PV2F4DZVZBLT7PZNE2GBBH", "length": 15599, "nlines": 182, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஏப்ரல் மாத பலன்கள்: தனுசு | Webdunia Tamil", "raw_content": "சனி, 24 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஏப்ரல் மாத பலன்கள்: தனுசு\nதனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)\nபிரச்சினைகளை தள்ளி வைத்துப் பார்க்கும் தனுசு ராசி அன்பர்களே இந்த மாதம் எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். புத்திசாதூரியத்தால் எதையும் செய்து முடிக்க முடியும். அனுபவப்பூர்வமான அறிவுத்திறன் கை கொடுக்கும். பணவரத்து அதிகமாகும். மற்றவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மைதரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.\nகுடும்பத்தை விட்டு வெளியே சென்று தங்க நேரிடலாம். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். விருந்தினர்கள் வருகை இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். பிள்ளைகளுடன் சந்தோஷமாக பொழுதை கழிப்பீர்கள்.\nதொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். வாக்கு வன்மையால் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பெறுவீர்கள். தடைபட்ட ஆர்டர்கள் வந்து சேரும். அரசாங்க ரீதியில் இருந்து வந்த தேக்க நிலை மாறும்.\nஉத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகளை ஏற்க வேண்டி இருக்கும். மேலதிகாரிகளிடம் உங்கள் பணிகளை நல்லவிதமாக முடித்து பாராட்டு பெறுவீர்கள். பணி நிமித்தமாக பயணங்கள் ஏற்படலாம்.\nபெண்களுக்கு செய்யும் செயலில் திருப்தி இல்லாமல் போகலாம். அலுவலகத்தில் தேவையற்ற டென்ஷன் ஏற்படலாம்.\nமாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் காண்பீர்கள். பெற்றோர், ஆசிரியர் பாராட்டும் கிடைக்கும்.\nகலைத்துறையினருக்கு விருப்பங்கள் கைகூடும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.\nஅரசியல்துறையினருக்கு மேலிடத்தில் இருப்பவர்களிடம் இருந்து மனம் நோகும்படியான வார்த்தைகள் வெளிப்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். பதவிகள் பற்றிய கவலை உண்டாகும். நிதானமாக செய்யும் செயல்கள் வெற்றியை தரும்.\nஇந்த மாதம் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் குடும்ப முன்னேற்றமடைய உதவும். அடுத்தவர் ஆச்சரியப்படும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள். தடைபட்டு வந்த காரியங்களில் தடை நீங்கும். சாமர்த்தியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். பெண்களுக்கு புதிய நபர்கள் அறிமுகமும் அவர்களால் உதவியும் கிடைக்கும். எதிலும் எச்சரிக்கை தேவை. பயணம் செல்ல வேண்டி இருக்கும்.\nஇந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும். உங்கள் செயல்களுக்கு தடைகளை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகி செல்வார்கள். மாணவர்கள் தேவையற்ற எண்ணங்களை விட்டுவிட்டு மனதை ஒருமுகப்படுத்தி பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். உடல் ஆரோக்கியம் பெறும். வேலை பளு குறையும். தொழிலதிபர்கள் நினைத்தபடி உற்பத்தி கூடும். புதிய ஒப்பந்தங்கள் வரும். லாபம் பெருகும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.\nஇந்த மாதம் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். எ��்லாவித வசதிகளும் உண்டாகும். தேடி போனதும் தானாகவே வந்து சேரும். அறிவு திறன் அதிகரிக்கும். ஓய்வில்லாமல் உழைக்க நேரும். அதற்கேற்றவாறு கூடுதல் வருமானமும் வரும். பழைய பாக்கிகள் வசூலாகும். உடல்நிலையில் இருந்துவந்த சிரமங்கள் முற்றிலும் நீங்கும்.\nபரிகாரம்: அருகிலுள்ள சிவன் கோவிலுக்குச் சென்று சிவ புராணம் படியுங்கள். வாழ்வில் வெற்றி பெறுங்கள்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்\nசந்திராஷ்டம தினங்கள்: 13, 14\nஅதிர்ஷ்ட தினங்கள்: 7, 8\n உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்\nஇதில் மேலும் படிக்கவும் :\nஏப்ரல் மாத பலன்கள்: விருச்சிகம்\nஏப்ரல் மாத பலன்கள்: துலாம்\nஏப்ரல் மாத பலன்கள்: கன்னி\nஏப்ரல் மாத பலன்கள்: சிம்மம்\nஏப்ரல் மாத பலன்கள்: கடகம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-08-24T14:49:10Z", "digest": "sha1:3V6VWN7ZVRSUVVROXSGVCM2Q3R5N3YDB", "length": 9216, "nlines": 234, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோசுக்கிழங்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோசுக்கிழங்கு (Turnip) [1] என்பது வேர் காய்கறிகள் வகையைச் சார்ந்த குழாய் வடிவ வேர் கொண்ட கிழங்கு ஆகும். பொதுவாக் இவை மிதவெப்ப மண்டலத் தாவரம் ஆகும். இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, கனடா பொன்ற நாடுகளிலிருந்து உலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டது.[2]\nவிக்கிநூல்கள் சமையல் நூலானது ஒரு சமையற் குறிப்பை அல்லது கையேட்டைக் கொண்டுள்ளது.\nஅரோட்டுக்கிழங்கு . ஆட்டுக்கால் கிழங்கு . இஞ்சி . இராசவள்ளிக்கிழங்கு . உருளைக்கிழங்கு . கப்பை கிழங்கு . கருணைக்கிழங்கு . கேரட் . கொய்லாக்கிழங்கு . கொட்டிக்கிழங்கு . கோகிலாக்கிழங்கு . கோசுக்கிழங்கு . சேப்பங் கிழங்கு . சேனைக்கிழங்கு . தாமரைக்கிழங்கு . பனங்கிழங்கு . பீட்ரூட் . மஞ்சள் . மரவள்ளிக்கிழங்கு . மாகாளிக் கிழங்கு . முள்ளங்கி . மோதவள்ளிக்கிழங்கு . வத்தாளை கிழங்கு . சர்க்கரை வள்ளிக்கிழங்கு .\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 மார்ச் 2019, 13:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதிய���டன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=17746", "date_download": "2019-08-24T14:45:49Z", "digest": "sha1:LMDVSXQM23RKDJDDNRQET6A43OP5JP3K", "length": 100330, "nlines": 1224, "source_domain": "temple.dinamalar.com", "title": " Thirupugal | திருப்புகழ் பகுதி-10", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஉப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா துவக்கம்\nஆனைமலையில் அத்திவரதர் விஸ்வரூப தரிசனம்\nதிருத்தணியில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்\nமடப்புரம் அம்மன் புடவைகளுக்கு கிராக்கி\nவண்டிகருப்பணசுவாமி கோயில் குட்டி, முட்டி படையல் விழா\nமொரட்டாண்டி கோவிலில் கிருத்திகை சிறப்பு பூஜை\nவீரராகவப் பெருமாள் கோவிலில் ஊஞ்சல் சேவை\nமதுரை கூடலழகர் பெருமாள் கோயில் இலவச குடை வழங்கும் விழா\nதிருப்புகழ் பகுதி-9 திருப்புகழ் பகுதி-11\nமுதல் பக்கம் » திருப்புகழ்\nபுடைத்திட்டுப் படிக்குட்செற் றடப்புக்குக் கதத்துக்கக்\n478. கறுக்கப்பற் றுவர்ப்பிட்டுச் சிரித்துச்சற் றுறுக்கிக்கட்\nடுருக்கிக்கற் பழிக்கப்பொற் பெழு காதல்\nபுறப்பட்டுக் களிக்கக்கற் புரத்தைப்பிட் டரக்கிப்பொற்\nபொருத்தத்தைத் தவிர்த்துச்சற் றிரக்ஷித்துப் புரப்பப்பொற்\nதிறற்கொக்கைப் படக்குத்திச் செருக்கிக்கொக் கரித்துச்சக்\nபறிக்கப்பச் சிறைச்சிக்கட் கறிக்குப்பைச் சிரச்சிக்குப்\n479. அற்றைக் கிரைதேடி அத்தத் திலுமாசை\nபற்றித் தவியாத பற்றைப் பெறுவேனோ\nவெற்றிக் கதிர்வேலா வெற்பைத் தொளைசீலா\nகற்றுற் றுணர்போதா கச்சிப் பெருமாளே.\n480. மு���்டுப் பட்டுக் கதிதோறும்\n481. அற்றைக் கற்றைக் கொப்பித் தொப்பித்\nஅர்ச்சித் திச்சித் தக்கத் தக்கத்\nசெற்றைப் புற்சொற் கற்றுக் கற்றுச்\nசெப்பச் செப்பப் பச்சைப் பச்சைச்\nதுற்றுப் பிற்புக் குற்றக் கொக்கைத்\nசுத்தப் பத்திச் சித்ரச் சொர்க்கச்\nகற்றைப் பொற்றைப் பற்றக் குத்திக்\nகற்புச் சத்திப் பொற்புச் சத்திக்\n482. சுத்தச் சித்தத் தொற்பத் தர்க்குச்\nதொக்கப் பொக்கச் சிற்கட் சிக்குட்\nபித்தத் தைப்பற் றித்தைத் தற்றுற்\nபெட்டிற் கட்டுத் தட்டுப் பட்டுப்\nஅத்தத் தத்திக் கத்தற் கெய்த்தத்\nஅர்ச்சித் துப்பொற் செக்கொச் சைத்தத்\nகத்தத் தித்தத் தத்திற் கொக்கைக்\nகற்புச் சத்திப் பொற்புச் சத்திக்\n483. கொக்குக் கொக்கத் தலையிற் பற்றுச் சிக்கத் தளகக்\nகொத்துற் றுக்குப் பிணியுற் றவனாகிக்\nகுக்கிக் கக்கிக் கடையிற் பற்றத் துற்றுக் கழலக்\nகொத்தைச் சொற்கற் றுலகிற் பலபாஷை\nதிக்கித் திக்கிக் குளறிச் செப்பித் தப்பிக் கெடுபொய்ச்\nசெற்றைச் சட்டைக் குடிலைச் சுமைபேணும்\nசிக்கற் றுட்குக் கருணைச் சுத்தச் சித்தித் தமிழைத்\nதிட்டத் துக்குப் புகலப் பெறுவேனோ\nஅக்கிட் டிக்கிட் டமருக் கொட்டிக் கிட்டிட் டெதிரிட்\nடத்ரத் தெற்றிக் கடுகப் பொருசூரன்\nஅச்சுக் கெட்டுப் படைவிட் டச்சப் பட்டுக் கடலுட்\nபுக்குப் பட்டுத் துருமத் தடைவாகத்\nதக்குத் திக்குத் தறுகட் டொக்குத் தொக்குற் றதுகட்\nகைக்கொட் டிட்டிட் டுடல்சிற் கணமாடிச்\nசத்திக் குத்தித் துடியிற் சத்திக் கக்கைச் சமர்செய்ச்\nசத்திக் கச்சிக் குமரப் பெருமாளே.\n484. தத்தித் தத்திச் சட்டப் பட்டுச்\nசர்ப்பத் தத்திற் பட்டுக் கெட்டுத்\nசித்தத் துக்குப் பித்துற் றுச்சச்\nசெப்பக் கொற்றச் சிற்பப் பத்திச்\nகொத்துத் திக்குப் பத்துட் புக்குக்\nகொச்சைப் பொச்சைப் பொற்பிற் பச்சைக்\nசுத்தப் பத்தத் தர்க்குச் சித்தத்\nசொர்க்கத் துக்கொப் புற்றக் கச்சிச்\n485.பொக்குப்பைக் கத்தத் தொக்குப்பைக் குத்துப்\nபொச்சைப்பிச் சற்பக் கொச்சைச்சொற் கற்றுப்\nதுக்கத்துக் கத்திற் சிக்குப்பட் டிட்டுத்\nசுத்தச்சித் தத்துப் பத்திப்பத் தர்க்கொத்\nதிக்குத்திக் கற்றுப் பைத்தத்தத் திக்குச்\nசெப்பச்சொர்க் கத்துச் செப்பொற்றத் தைக்குச்\nகக்கக்கைத் தக்கக் கக்கட்கக் கக்கிக்\nகற்றைப்பொற் றெத்தப் பெற்றப்பொற் சிற்ப��்\n486. அயிலப்புக் கயலப்புத் தலைமெச்சுற் பலநச்சுக்\nஅளகக்கொத் தெனவொப்பிப் புளுகிச்சொற் பலகற்பித்\nதுயில்விட்டுச் செயல்விட்டுத் துயர்வுற்றுக் கயர்வுற்றுத்\nபுயலத்தைக் குயில்தத்தைக் கிளைபுக்குத் தொளைபச்சைப்\nபுரவிக்கொட் பிரதற்றத் திருள்திக்கிப் படிமட்கப்\nகயிலச்சுத் தரதத்துச் சயிலத்துத் தரநிற்கக்\nகடலிற்கொக் கடல்கெட்டுக் கரமுட்கத் தரமுட்கப்\n487. கச்சிட் டணிமுலை தைச்சிட் டுருவிய\nகச்சைக் கலைமதி நச்சுக் கடலிடை\nபிச்சுற் றிவளுள மெய்ச்சுத் தளர்வது\nபிச்சிப் புதுமலர் வைச்சுச் சொருகிய\nபச்சைத் திருவுமை யிச்சித் தருளிய\nபற்றிப் பணிபவர் குற்றப் பகைகெட\nஇச்சித் தழகிய கொச்சைக் குறமகள்\nஎட்டுக் குலகிரி முட்டப் பொடிபட\n488. கமலரு சோகாம்பர மடிநடு வேய்பூங்கணை\nகளையற மீதூர்ந்தெழ மதனவி டாய்போம்படி\nதெமதுயிர் நீலாஞ்சன மதர்விழி யால்வாங்கிய\nஇனிவிட வேதாந்தப ரமசுக வீடாம்பொருள்\nஅமகர ஆசாம்பர அதுகர ஏகாம்பர\nஅநகர நாளாங்கிதர் தமையுமை யாள்சேர்ந்தருள்\nவிமலகி ராதாங்கனை தனகிரி தோய்காங்கெய\nவிரிகடல் தீமூண்டிட நிசிசரர் வேர்மாண்டிட\n489. கரும மானபி றப்பற வொருகதி\nகலக காரண துற்குண சமயிகள்\nவரும நேகவி கற்பவி பரிதம\nமவுன பூரித சத்திய வடிவினை\nதரும வீமஅ ருச்சுன நகுலச\nசமர பூமியில் விக்ரம வளைகொடு\nகுரும கீதல முட்பட வுளமது\nகுலவு தேர்கட வச்சுதன் மருககு\n490. கலகலெ னப்பொற் சேந்த நூபுர\nபரிபுர மொத்தித் தாந்த னாமென\nகரமல ரச்சிற் றாந்தொ மாடிய பொறியார்பைங்\nகடிதட முற்றுக் காந்த ளாமென\nஇடைபிடி பட்டுச் சேர்ந்த ஆலிலை\nகனதன பொற்பிட் டோங்கு மார்பொடு வடமாடச்\nசலசல சச்சச் சேங்கை பூண்வளை\nபரிமள பச்சைச் சேர்ந்து லாவிய\nசலசமு கத்துச் சார்ந்த வாள்விழி சுழலாடத்\nதரளந கைப்பித் தாம்ப லாரிதழ்\nகுலமுகி லொத்திட டாய்ந்த வோதியர்\nசரசமு ரைத்துச் சேர்ந்த தூவைய ருறவாமோ\nதிலதமு கப்பொற் காந்தி மாதுமை\nயெனையருள் வைத்திட் டாண்ட நாயகி\nசிவனுரு வத்திற் சேர்ந்த பார்வதி சிவகாமி\nதிரிபுவ னத்தைக் காண்ட நாடகி\nகுமரிசு கத்தைப் பூண்ட காரணி\nசிவைசுடர் சத்திச் சாம்ப வீஅமை யருள்பாலா\nஅலகையி ரத்தத் தோங்கி மூழ்கிட\nநரிகழு குப்பிச் சீர்ந்து வாயிட\nஅசுரர்கு லத்தைக் காய்ந்த வேல்கர முடையோனே\nஅமரர்ம கட்குப் போந்த மால்கொளும்\nவிபுதகு றத்திக் கண்ட வாதின\nமழகுசி றக��கக் காஞ்சி மேவிய பெருமாளே.\n491. கொத்தார் பற்கா லற்றே கப்பாழ்\nகொக்கா கிக்கூ னிக்கோல் தொட்டே\nதித்தா நிற்றார் செத்தார் கெட்டேன்\nசெற்றே சுட்டே விட்டே றிப்போ\nநித்தா வித்தா ரத்தோ கைக்கே\nநிட்டூ ரச்சூர் கெட்டோ டப்போர்\nமுத்தா ரத்தோ ளிற்கோ டற்பூ\nமுற்றா நித்தா அத்தா சுத்தா\n492. கோவைச் சுத்தத் துப்பத ரத்துக் கொடியார்தங்\nகோலக் கச்சுக் கட்டிய முத்தத் தனமேவிப்\nபாவத் துக்குத் தக்கவை பற்றித் திரியாதே\nபாடப் பத்திச் சித்தமெ னக்குத் தரவேணும்\nமாவைக் குத்திக் கைத்தற எற்றிப் பொரும்வேலா\nமாணிக் கச்சொர்க் கத்தொரு தத்தைக் கினியோனே\nசேவற் பொற்கைக் கொற்றவ கச்சிப் பதியோனே\nதேவச் சொர்க்கச் சக்கிர வர்த்திப் பெருமாளே.\n493. சீசி முப்புரக் காடு நீறெழச்\nசாடி நித்திரைக் கோசம் வேரறச்\nசீவன் முத்தியிற் கூடு வேகளித் தநுபூதி\nசேர அற்புதக் கோல மாமெனச்\nசூரி யப்புவிக் கேறி யாடுகச்\nசீலம் வைத்தருட் டேறி யேயிருக் கறியாமற்\nபாசம் விட்டுவிட் டோடி போனதுப்\nபோது மிப்படிக் காகி லேனினிப்\nபாழ்வ ழிக்கடைக் காம லேபிடித் தடியேனைப்\nபார டைக்கலக் கோல மாமெனத்\nதாப ரித்துநித் தார மீதெனப்\nபாத பத்மநற் போதை யேதரித் தருள்வாயே\nதேசில் துட்டநிட் டூர கோதுடைச்\nசூரை வெட்டியெட் டாசை யேழ்புவித்\nதேவர் முத்தர்கட் கேத மேதவிர்த் தருள்வோனே\nசீர்ப டைத்தழற் சூல மான்மழுப்\nபாணி வித்துருப் பாத னோர்புறச்\nசீர்தி கழ்ப்புகழ்ப் பாவை யீனபொற் குருநாதா\nகாசி முத்தமிழ்க் கூட லேழ்மலைக்\nகோவ லத்தியிற் கான நான்மறைக்\nகாடு பொற்கிரிக் காழி யாருர்பொற் புலிவேளூர்\nகாள அத்தியப் பால்சி ராமலைத்\nதேச முற்றுமுப் பூசை மேவிநற்\nகாம கச்சியிற் சால மேவுபொற் பெருமாளே.\n494. நச்சரவ மென்று நச்சரவ மென்று\nநத்தொடுமு ழங்க னத்தொடு முழங்கு\nஇச்சையுணர் வின்றி யிச்சையென வந்த\nஎத்தனையு நெஞ்சில் எத்தனமு யங்கி\nபச்சைமயில் கொண்டு பச்சைமற மங்கை\nபத்தியுட னின்று பத்திசெயு மன்பர்\nகச்சிவர்கு ரும்பை கச்சவர்வி ரும்பு\nகற்பகவ னங்கொள் கற்பகவி சும்பர்\n495. படிறொ ழுக்கமு மடம னத்துள\nபகடி கட்குள மகிழ மெய்ப்பொருள்\nமிடியெ னப்பெரு வடவை சுட்டிட\nவிரகு கெட்டரு நரகு விட்டிரு\nகொடியி டைக்குற வடிவி யைப்புணர்\nகுரவு செச்சைவெண் முளரி புத்தலர்\nபொடிப டப்பட நெடிய விற்கொடு\nபொருதி ரைக்கடல் நிருத ரைப்படை\n496. மகுடக்கொப் பாடக் காதினில்\nமயிரிற்சுற் றோலைப் பூவொடு வண்டுபட\nமதனச்சொற் பாடுக் கோகில ரம்பைமாதர்\nபவளப்பட் டாடைத் தோளிரு கொங்கைமேலாப்\nபலரெச்சிற் காசைக் காரிகள் சந்தமாமோ\nதடுடுட்டுப் டாடப் பேரிகை சங்குவீணை\nதலையிற்றிட் டாடப் போர்புரி கின்றவேலா\nசினமுற்றுச் சேடிற் சாடிய கந்தவேளே\nதிகழ்ச்சித் தேவக் கோன்மகிழ் தம்பிரானே.\n497. மக்கட்குக் கூறரி தானது\nமற்றொப்புக் கியாதுமொ வாதது மனதாலே\nமத்தப்பொற் போதுப கீரதி மதிசூடும்\nமுத்திக்குக் காரண மானது பெறலாகா\nமுற்பட்டப் பாலையி லாவது புரிவாயே\nதிக்குப்பொற் பூதர மேமுதல் வெகுரூபம்\nசெற்றுக்ரச் சூரனை மார்பக முதுசோரி\nகச்சுற்றப் பாபர யோதர முலையாள்முன்\nகச்சிக்கச் சாலையில் மேவிய பெருமாளே.\n498. மயலோது மந்த நிலையாலும் வஞ்ச\nமறிபோலு கின்ற விழிசேரு மந்தி\nஅயிலேநி கர்ந்த விழியாலும் அஞ்ச\nஅறிவேய ழிந்து அயர்வாகி நைந்து\nமயிலேறி யன்று நொடிபோதி லண்டம்\nமறிதாவு செங்கை அரனாரி டங்கொள்\nநயவா னுயர்ந்த மணிமாட மும்பர்\nநறைவீசு கும்ப குடமேவு கம்பை\n499. முத்து ரத்ந சூத்ர மொத்த சித்ர மார்க்கர்\nமுற்செ மத்து மூர்க்கர் வெகுபாவர்\nமுத்து திர்த்த வார்த்தை யொத்த பத்ர வாட்கண்\nமுச்சர் மெத்த சூட்சர் நகையாலே\nஎத்தர் குத்தி ரார்த்தர் துட்ட முட்ட காக்கர்\nஇட்ட முற்ற கூட்டர் விலைமாதர்\nஎக்கர் துக்கர் வாழ்க்கை யுற்ற சித்த நோய்ப்புண்\nஇப்ப டிக்கு மார்க்கம் உழல்வேனோ\nதித்தி மித்தி மீத்த னத்த னத்த மூட்டு\nசிற்று டுக்கை சேட்டை தவில்பேரி\nதிக்கு மக்க ளாக்கை துக்க வெற்பு மீக்கொள்\nசெக்க டற்கு ளாழ்த்தி விடும்வேலா\nகற்பு ரத்தை வீட்டி நட்ட மிட்ட நீற்றர்\nகத்தர் பித்தர் கூத்தர் குருநாதா\nகற்கு றிச்சி வாழ்ப்பெ ணொக்க வெற்றி வேற்கொள்\nகச்சி நத்தி நாட்கொள் பெருமாளே.\n500. வம்ப றாச்சில கன்ன மிடுஞ்சம\nவன்க லாத்திரள் தன்னை யகன்றும\nதம்ப ராக்கற நின்னை யுணர்ந்துரு\nதங்கு ழாத்தினி லென்னையு மன்பொடு\nவெம்ப ராக்ரம மின்னயில் கொண்டொரு\nவென்ற பார்த்திப பன்னிரு திண்புய\nகம்ப ராய்ப்பணி மன்னுபு யம்பெறு\nகம்பை யாற்றினி லன்னை தவம்புரி\n501. வாய்ந்தப்பிடை நீடுகு லாவிய\nலூர்ந்துற்பல வோடையில் நீடிய உகள்சேலை\nசேர்ந்துக்குழை யோடுச லாடிய விழியாலே\nவீழ்ந்திப்படி மீதினி லேசிறி தறிவாலே\nமாய்ந்திப்படி போகினு மோர்மொழி மறவேனே\nக���ந்தப்பெரு நாதனு மாகிய மதராலே\nசேஞ்செக்கண சேகெண சேகெண வெனதாளம்\nபோந்தப்பெரு மான்முரு காவொரு பெரியோனே\nகாஞ்சிப்பதி மாநகர் மேவிய பெருமாளே.\n502. அறிவிலாப் பித்த ருன்ற னடிதொழாக் வஞ்சர்\nஅசடர்பேய்க் கத்தர் நன்றி யறியாத\nஅவலர்மேற் சொற்கள் கொண்டு கவிகளாக் கிப்பு கழ்ந்து\nஅவரைவாழ்த் தித்தி ரிந்து பொருள்தேடிச்\nசிறிதுகூட் டிக்கொ ணர்ந்து தெருவுலாத் தித்தி ரிந்து\nதெரிவைமார்க் குச்சொ ரிந்து அவமேயான்\nதிரியுமார்க் கத்து நிந்தை யதனைமாற் றிப்ப ரிந்து\nதெளியமோ க்ஷத்தை யென்று அருள்வாயே\nஇறைவர்மாற் றற்ற செம்பொன் வடிவம்வேற் றுப்பி ரிந்து\nஇடபமேற் கச்சி வந்த உமையாள்தன்\nஇருளைநீக் கத்த வஞ்செய் தருளநோக் கிக்கு ழைந்த\nஇறைவர்கேட் கத்த குஞ்சொ லுடையோனே\nகுறவர்கூட் டத்தில் வந்து கிழவனாய்ப் புக்கு நின்று\nகுருவியோட் டித்தி ரிந்த தவமானைக்\nகுணமதாக் கிச்சி றந்த வடிவுகாட் டிப்பு ணர்ந்த\nகுமரகோட் டத்த மர்ந்த பெருமாளே.\n503. அஞ்சன வேல்விழி யிட்ட ழைக்கவு\nமிங்கித மாகந கைத்து ருக்கவு\nமம்புயல் நேர்குழ லைக்குலைக்கவும் நகரேகை\nமம்பரம் வீணில விழ்த்துடுக் கவு மிளைஞோர்கள்\nமன்றிடை யாடிம ருட்கொடுக்கவு மெவரேனும்\nநின்பத சேவைய நுக்ரகிப்பது மொருநாளே\nகொம்பன்ம கோதரன் முக்கண் விக்ரம கணராஜன்\nகுன்றைய ரூபக சற்பகப்பிளை யிளையோனே\nதும்பிகள் சூழவை யிற்றமிழ்த்ரய பரிபாலா\nசுந்தர மாறன்ம திட்புறத்துறை பெருமாளே.\n504. அம்புலி நீரைச் சூடிய செஞ்சடை மீதிற் றாவிய\nஐந்தலை நாகப் பூஷண ரருள்பாலா\nஅன்புட னாவிற் பாவது சந்தத மோதிப் பாதமு\nமங்கையி னானிற் பூசையு மணியாமல்\nவம்பணி பாரப் பூண்முலை வஞ்சியா மாயச் சாயலில்\nவண்டுழ லோதித் தாழலி லிருகாதில்\nமண்டிய நீலப் பார்வையில் வெண்டுகி லாடைச் சேர்வையில்\nமங்கியெ யேழைப் பாவியெ னழிவேனோ\nகொம்பனை நல்க கோமளை அம்புய மாலைப் பூஷணி\nகுண்டலி யாலப் போசனி யபிராமி\nகொஞ்சிய வானச் சானவி சங்கரி வேதப் பார்வதி\nகுன்றது வார்பொற் காரிகை யருள்பாலா\nசெம்பவ ளாயக் கூரிதழ் மின்குற மானைப் பூண்முலை\nதிண்புய மாரப் பூரண மருள்வோனே\nசெந்தமிழ் பாணப் பாவலர் சங்கித யாழைப் பாடிய\nதென்திரு வானைக் காவுறை பெருமாளே.\n505. அனித்த மான வூனாளு மிருப்ப தாக வேநாசி\nயடைத்து வாயு வோடாத வகைசாதித்\nதவத்தி லேகு வால்மூலி புசித்து வாடு மாயாச\nஅசட்டு யோ��ி யாகாமல் மலமாயை\nசெனித்த காரி யோபாதி யொழித்து ஞான ஆசார\nசிரத்தை யாகி யான்வேறெ னுடல்வேறு\nசெகத்தி யாவும் வேறாக நிகழ்ச்சி யாம னோதீத\nசிவச்சொ ரூப மாயோகி யென ஆள்வாய்\nதொனித்த நாத வேயூது சகஸ்ர நாம கோபால\nசுதற்கு நேச மாறாத மருகோனே\nசுவர்க்க லோக மீகாம சமஸ்த லோக பூபால\nதொடுத்த நீப வேல்வீர வயலூரா\nமனித்த ராதி சோணாடு தழைக்க மேவு காவேரி\nமகப்ர வாக பானீய மலைமோதும்\nமணத்த சோலை சூழ்காவை அனைத்து லோக மாள்வாரு\nமதித்த சாமி யேதேவர் பெருமாளே.\n506. ஆரமணி வாரைப் பீறியற மேலிட்\nஆசைமட லூர்வித் தாளுமதி பாரப்\nகாரளக நீழற் காதளவு மோடிக்\nகாலனுடல் போடத் தேடிவரு நாளிற்\nபாரடைய வாழ்வித் தாரபதி பாசச்\nபாய்மதக போலத் தானொடிக லாமுற்\nசூரர்புர சூறைக் காரசுரர் காவற்\nதோகைதிரு வேளைக் காரதமிழ் வேதச்\n507. ஆலம் வைத்தவி ழிச்சிகள் சித்தச\nனாக மக்கலை கற்றச மர்த்திக\nளார்ம øத்தையு மெத்திவ ளைப்பவர் தெருவூடே\nஆர வட்டமு லைக்குவி லைப்பண\nமாயி ரக்கல மொட்டிய ளப்பினு\nமாசை யப்பொரு ளொக்கந டிப்பவ ருடன்மாலாய்\nமேலி ளைப்புமு சிப்பும வத்தையு\nமேல்கொ ளத்தலை யிட்டவி திப்படி யதனாலே\nமேதி னிக்குள பத்தனெ னப்பல\nபாடு பட்டுபு ழுக்கொள்ம லக்குகை\nவீடு கட்டியி ருக்குமெ னக்குநி னருள்தாராய்\nபீலி மிக்கம யிற்றுர கத்தினி\nலேறி முட்டவ ளைத்துவ குத்துடல்\nபீற லுற்றவு யுத்தக ளத்திடை மடியாத\nபேர ரக்கரெ திர்த்தவ ரத்தனை\nபேரை யுக்ரக ளப்பலி யிட்டுயர்\nபேய்கை கொட்டிந டிப்பம ணிக்கழு குடனாட\nஏலம் வைத்தபு யத்தி லணைத்தருள்\nவேலெ டுத்தச மர்த்தையு ரைப்பவர்\nஏவ ருக்கும னத்தில்நி னைப்பவை யருள்வோனே\nஏழி சைத்தமி ழிற்பய னுற்றவெ\nணாவ லுற்றடி யிற்பயி லுத்தம\nஈசன் முக்கணி ருத்தன ளித்தருள் பெருமாளே.\n508. உரைக்கா ரிகைப்பா லெனக்கே முதற்பே\nஉழப்பா திபக்கோ டெழுத்தா ணியைத்தே\nகுரைக்கான வித்யா கவிப்பூ பருக்கே\nகுலப்பூ ணிரத்னா திபொற்றூ செடுப்பா\nஅரைக்காடை சுற்றார் தமிழ்க்கூட லிற்போய்\nடறத்தா யெனப்பேர் படைத்தாய் புனற்சே\nதிரைக்கா விரிக்கே கரைக்கா னகத்தே\nதிருக்கா வணத்தே யிருப்பா ரருட்கூர்\n509. ஓல மறைக ளறைகின்ற வொன்றது\nமேலை வெளியி லொளிரும் பரஞ்சுடர்\nஓது சரியை க்ரியையும் புணர்ந்தவ ரெவராலும்\nஓத வரிய துரியங் கடந்தது\nபோத அருவ சுருபம் ப்ரபஞ்சமும்\nஊனு முயிரு முழுதுங் கலந்தது சிவஞானம்\nசால வுடைய தவர்கண்டு கொண்டது\nமூல நிறைவு குறைவின்றி நின்றது\nசாதி குலமு மிலதன்றி யன்பர்சொ னவியோமஞ்\nசாரு மனுப வரமைந்த மைந்தமெய்\nவீடு பரம சுகசிந்து இந்த்ரிய\nதாப சபல மறவந்து நின்கழல் பெறுவேனோ\nவால குமர குககந்த குன்றெறி\nவேல மயில எனவந்து கும்பிடு\nவான விபுதர் பதியிந்த்ரன் வெந்துயர் களைவோனே\nவாச களப வரதுங்க மங்கல\nவீர கடக புயசிங்க சுந்தர\nவாகை புனையும் ரணரங்க வயலூரா\nஞால முதல்வி யிமயம் பயந்தமின்\nநீலி கவுரி பரைமங்கை குண்டலி\nநாளு மினிய கனியெங்க ளம்பிகை த்ரிபுராயி\nநாத வடிவி யகிலம் பரந்தவ\nளாலி னுதர முளபைங் கரும்புவெ\nணாவ லரசு மனைவஞ்சி தந்தருள் பெருமாளே.\n510. கருமுகில்திர ளாகக் கூடிய\nகடிகமழள காயக் காரிகள் புவிமீதே\nகளவியமுழு மோசக் காரிகள் மயலாலே\nபகழியைவிழி யாகத் தேடிகள் முகமாயப்\nபடவுளமழி வேனுக் கோரருள் புரிவாயே\nமருவியமண வாளக் கோலமு முடையோனே\nவரைதொளைபட வேல்விட் டேவிய அதிதீரா\nஅரவணை தனி லேறிச் சீருடன்\nஅடியிணைமுடி தேடிக் காணவும் அரிதாய\nஅழகியதிரு வானைக் காவுறை பெருமாளே.\n511. காவிப் பூவை யேவை யிகல்வன\nநீலத் தால கால நிகர்வன\nகாதிப் போக மோக மருள்வன இருதோடார்\nகாதிற் காதி மோதி யுழல்கண\nமாயத் தார்கள் தேக பரிசன\nகாமக் ரோத லோப மதமிவை சிதையாத\nபாவிக் காயு வாயு வலம்வர\nலாலிப் பார்கள் போத கருமவு\nபாயத் தான ஞான நெறிதனை யினிமேலன்\nபாலெக் காக யோக ஜெபதப\nநேசித் தார வார பரிபுர\nபாதத் தாளு மாறு திருவுள நினையாதோ\nகூவிக் கோழி வாழி யெனமயி\nலாலித் தால கால மெனவுயர்\nகூளிச் சேனை வான மிசைதனில் விளையாடக்\nகோரத் தீர சூர னுடைவினை\nபாறச் சீற லேன பதிதனை\nகோலக் கால மாக அமர்செய்த வடிவேலா\nஆவிச் சேல்கள் பூக மடலிள\nபாளைத் தாறு கூறு படவுய\nராலைச் சோலை மேலை வயலியி லுறைவோனே\nஆசைத் தோகை மார்க ளிசையுட\nனாடிப் பாடி நாடி வருதிரு\nஆனைக் காவில் மேவி யருளிய பெருமாளே.\n512. குருதிபு லாலென்பு தோன ரம்புகள்\nகிருமிகள் மாலம்பி சீத மண்டிய\nகுடர்நிணம் ரோமங்கள் மூளை யென்பன பொதிகாயக்\nகுடிலிடை யோரைந்து வேட ரைம்புல\nஅடவியி லோடுந்து ராசை வஞ்சகர்\nகொடியவர் மாபஞ்ச பாத கஞ்செய அதனாலே\nசுருதிபு ராணங்க ளாக மம்பகர்\nசரியைக்ரி யாவண்டர் பூசை வந்தனை\nதுதியொடு நாடுந்தி யான மொன்றையு முயலாதே\nசுமடம தாய்வம்பு மால்கொ ளுந்திய\nதிமிரரொ டேபந்த மாய்வ ருந்திய\nதுரிசற ஆநந்த வீடு கண்டிட அ��ுள்வாயே\nஒருதனி வேல்கொண்டு நீள்க்ர வுஞ்சமும்\nநிருதரு மாவுங்க லோல சிந்துவும்\nஉடைபட மோதுங்கு மார பங்கய கரவீரா\nஉயர்தவர் மாவும்ப ரான அண்டர்கள்\nஅடிதொழு தேமன்ப ராவு தொண்டர்கள்\nஉளமதில் நாளுங்கு லாவி யின்புற வுறைவோனே\nகருதிய ஆறங்க வேள்வி யந்தணர்\nஅரிகரி கோவிந்த கேச வென்றிரு\nகழல்தொழு சீரங்க ராச னண்புறு மருகோனே\nகமலனு மாகண்ட லாதி யண்டரு\nமெமது பிரானென்று தாள்வ ணங்கிய\nகரிவனம் வாழ்சம்பு நாதர் தந்தருள் பெருமாளே.\n513. நாடித் தேடித் தொழுவார்பால்\n514. நிறைந்த துப்பிதழ் தேனூறல் நேரென\nமறந்த ரித்தக ணாலால நேரென\nநெடுஞ்சு ருட்குழல் ஜீமுத நேரென நெஞ்சின்மேலே\nநெருங்கு பொற்றன மாமேரு நேரென\nமருங்கு நிட்கள ஆகாச நேரென\nநிதம்ப முக்கணர் பூணார நேரென நைந்துசீவன்\nகுறைந்தி தப்பட வாய்பாடி யாதர\nவழிந்த ழைத்தணை மேல்வீழு மாலொடு\nகுமண்டை யிட்டுடை சோராவி டாயில மைந்துநாபி\nகுடைந்தி ளைப்புறு மாமாய வாழ்வருள்\nமடந்தை யர்க்கொரு கோமாள மாகிய\nகுரங்கை யொத்துழல் வேனோம னோலய மென்றுசேர்வேன்\nமறந்த சுக்ரிப மாநீசன் வாசலி\nலிருந்து லுத்தநி யோராத தேதுசொல்\nமனங்க ளித்திட லாமோது ரோகித முன்புவாலி\nவதஞ்செய் விக்ரம சீராம னானில\nமறிந்த திச்சர மோகோ கெடாதினி\nவரும்ப டிக்குரை யாய்பார் பலாகவ மென்றுபேசி\nஅறந்த ழைத்தநு மானோடு மாகடல்\nவரம்ப டைத்ததின் மேலேறி ராவண\nனரண்கு லைத்தெதிர் போராடு நாரணன் மைந்தனான\nஅனங்கன் மைத்துன வேளே கலாபியின்\nவிளங்கு செய்ப்பதி வேலா யுதாவிய\nனலங்கயப்பதி வாழ்வான தேவர்கள் தம்பிரானே.\n515. பரிமள மிகவுள சாந்து மாமத\nமுருகவிழ் வகைமலர் சேர்ந்து கூடிய\nபலவரி யளிதுயில் கூர்ந்து வானுறு முகில்போலே\nபரவிய இருள்செறி கூந்தல் மாதர்கள்\nபரிபுர மலரடி வேண்டி யேவிய\nபணிவிடை களிலிறு மாந்த கூளனை நெறிபேணா\nவிரகனை யசடனை வீம்பு பேசிய\nவிழலனை யுறுகலை யாய்ந்தி டாமுழு\nவெகுளியை யறிவது போங்க பாடனை மலமாறா\nவினையனை யுரைமொழி சோர்ந்த பாவியை\nவிளிவுறு நரகிடை வீழ்ந்த மோடனை\nவினவிமு னருள்செய்து பாங்கி னாள்வது மொருநாளே\nகருதலர் திரிபுர மாண்டு நீறெழ\nமலைசிலை யொருகையில் வாங்கு நாரணி\nகழலணி மலைமகள் காஞ்சி மாநக ருறைபேதை\nகளிமயில் சிவனுடன் வாழ்ந்த மோகினி\nகடலுடை யுலகினை யீன்ற தாயுமை\nகரிவன முறையகி லாண்ட நாயகி யருள்பாலா\nமுரணிய சமரினில் மூண்ட ராவண\nனிடிய���ன அலறிமு னேங்கி வாய்விட\nமுடிபல திருகிய நீண்ட மாயவன் மருகோனே\nமுதலொரு குறமகள் நேர்ந்த நூலிடை\nயிருதன கிரிமிசை தோய்ந்த காமுக\nமுதுபழ மறைமொழி யாய்ந்த தேவர்கள் பெருமாளே.\n516. வேலைப் போல்விழி யிட்டும ருட்டிகள்\nகாமக் ரோதம்வி ளைத்திடு துட்டிகள்\nவீதிக் கேதிரி பப்பர மட்டைகள் முலையானை\nமேலிட் டேபொர விட்டபொ றிச்சிகள்\nமார்பைத் தோளைய சைத்துந டப்பிகள்\nவேளுக்காண்மைசெ லுத்தச மர்த்திகள் களிகூருஞ்\nசோலைக் கோகில மொத்தமொ ழிச்சிகள்\nகாசற் றாரைபி தத்திலொ ழிச்சிகள்\nதோலைப் பூசிமி னுக்கியு ருக்கிகள் எவரேனும்\nதோயப் பாயல ழைக்கும வத்திகள்\nமோகப் போகமு யக்கிம யக்கிகள்\nசூறைக் காரிகள் துக்கவ லைப்பட லொழிவேனோ\nகாலைக் கேமுழு கிக்குண திக்கினில்\nஆதித் யாயஎ னப்பகர் தர்ப்பண\nகாயத் ரீசெப மர்ச்சனை யைச்செயு முனிவோர்கள்\nகானத் தாசிர மத்தினி லுத்தம\nவேள்விச் சாலைய ளித்தல்பொ ருட்டெதிர்\nகாதத் தாடகை யைக்கொல்க்ரு பைக்கடல் மருகோனே\nஆலைச் சாறுகொ தித்துவ யற்றலை\nபாயச் சாலித ழைத்திர தித்தமு\nதாகத் தேவர்கள் மெச்சிய செய்ப்பதி யுறைவேலா\nஆழித் தேர்மறு கிற்பயில் மெய்த்திரு\nநீறிட் டான்மதிள் சுற்றிய பொற்றிரு\nஆனைக் காவினி லப்பர்ப்ரி யப்படு பெருமாளே.\n3. திருவண்ணாமலை (திருவருணை - தேயு)\n517. குமர குருபர குணதர நிசிசர\nதிமிர தினகர சரவண பவகிரி\nகுமரி சுதபகி ரதிசுத சுரபதி குலமானுங்\nகுறவர் சிறுமியு மருவிய திரள்புய\nமுருக சரணென வுருகுதல் சிறிதுமில்\nகொடிய வினையனை யவலனை யசடனை யதிமோகக்\nகமரில் விழவிடு மழகுடை யரிவையர்\nகளவி னொடுபொரு ளளவள வருளிய\nகலவி யளறிடை துவளுறும் வெளிறனை யினிதாளக்\nகருணை யடியரொ டருணையி லொருவிசை\nசுருதி புடைதர வருமிரு பரிபுர\nகமல மலரடி கனவிலு நனவிலு மறவேனே\nதமர மிகுதிரை யெறிவளை கடல்குடல்\nமறுகி யலைபட விடந்தி யுமிழ்வன\nசமுக முககண பணபணி பதிநெடு வடமாகச்\nசகல வுலகமு நிலைபெற நிறுவிய\nகனக கிரிதர தரவெகு கரமலர்\nதளர வினியதொ ரமுதினை யொருதனி கடையாநின்\nறமரர் பசிசெட வுதவிய க்ருபைமுகில்\nஅகில புவனமு மளவிடு குறியவன்\nஅளவு நெடியவ னளவிட அரியவன் மருகோனே\nஅரவு புனைதரு புனிதரும் வழிபட\nமழலை மொழிகொடு தெளிதர வொளிதிகழ்\nஅறிவை யறிவது பொருளென அருளிய பெருமாளே.\n518. அருவ மிடையென வருபவர் துவரிதழ்\nஅமுத பருகியு முருகியு ம்ருகமத\nஅளக மலையவு மணிதுகி லகலவு மதிபார\nஅசல முலைபுள கிதமெழ அமளியில்\nஅமளி படஅந வரதமு மவசமொ\nடணையு மழகிய கலவியு மலமல முலகோரைத்\nதருவை நிகரிடு புலமையு மலமல\nமுருவு மிளமையு மலமலம் விபரித\nசமய கலைகளு மலமல மலமரும் வினைவாழ்வுஞ்\nசலில லிபியன சனனமு மலமல\nமினியு னடியரொ டொருவழி படஇரு\nதமர பரிபுர சரணமு மவுனமு மருள்வாயே\nஉருவு கரியதொர் கணைகொடு பணிபதி\nயிருகு தையுமுடி தமனிய தநுவுட\nனுருளை யிருசுடர் வலவனு மயனென மறைபூணும்\nஉறுதி படுசுர ரதமிசை யடியிட\nநெறுநெ றெனமுறி தலுநிலை பெறுதவம்\nஉடைய வொருவரு மிருவரு மருள்பெற வொருகோடி\nதெருவு நகரியு நிசிசரர் முடியொடு\nசடச டெனவெடி படுவன புகைவன\nதிகுதி கெனஎரி வனஅனல் நகைகொடு முனிவார்தஞ்\nசிறுவ வனசரர் சிறுமியொ டுருகிய\nபெரும அருணையி லெழுநிலை திகழ்வன\nசிகரி மிசையொரு கலபியி லுலவிய பெருமாளே.\n519. கருணை சிறிதுமில் பறிதலை நிசிசரர்\nபிசித அசனம றவரிவர் முதலிய\nகலக விபரித வெகுபர சமயிகள் பலர்கூடிக்\nகலக லெனநெறி கெடமுறை முறைமுறை\nகதறி வதறிய குதறிய கலைகொடு\nகருத அரியதை விழிபுனல் வரமொழி குழறாவன்\nபுருகி யுனதருள் பரவுகை வரில்விர\nகொழியி லுலகியல் பிணைவிடி லுரைசெய\nலுணர்வு கெடிலுயில் புணரிரு வினையள றதுபோக\nஉதறி லெனதெனு மலமறி லறிவினி\nலெளிது பெறலென மறைபறை யறைவதொ\nருதய மரணமில் பொருளினை யருளுவ தொருநாளே\nதருண சததள பரிமள பரிபுர\nசரணி தமனிய தநுதரி திரிபுர\nதகனி கவுரிப வதிபக வதிபயி ரவிசூலி\nசடில தரியநு பவையுமை திரிபுரை\nசகல புவனமு முதவிய பதிவ்ருதை\nசமய முதல்வித னயபகி ரதிசுத சதகோடி\nஅருண ரவியினு மழகிய ப்ரபைவிடு\nகருணை வருணித தனுபர குருபர\nஅருணை நகருறை சரவண குரவணி புயவேளே\nஅடவி சரர்குல மரகத வனிதையு\nமமரர் குமரியு மனவர தமுமரு\nகழகு பெறநிலை பெறவர மருளிய பெருமாளே.\n520. துகிலு ம்ருகமத பரிமள அளகமு\nநெகிழ இருதன கிரியசை தரஇடை\nதுவள மனிதரு மமரரு முனிவரு முடனோடித்\nதொடர வனமணி மகரமி லகுகுழை\nயடரு வனவிட மிளிர்வன ரதிபதி\nசுருதி மொழிவன கயல்விழி புரள்தர நடுவாக\nவகிரு மதிபுரை தநுநுதல் பனிவர\nவனச பதயுக பரிபுர மொலிபட\nமறுகு தொறுமுல வியினிய கலவியை விலைகூறும்\nவரைவி லரிவையர் தருசுக சலதியி\nலலையு மெனதுயி ரநுதின நெறிதரு\nமவுன சிவசுக சலதியில் முழுகுவ தொருநாளே\nமுகிலு மதியமும் ரவியெழு பரவியு\nநெடிய குலைமிட றிடறமு துககன\nமுகிடு கிழிபட வளர்வன கமுகின ��ிசைவாளை\nமுடுகு கயலுகள் வயல்களு முருகவிழ்\nதடமு முளரிய அகழியு மதில்களு\nமுழுது முடையதொ ரருணையி லுறைதரு மிளையோனே\nஅகிலு மருதமு முகுளித வகுளமு\nமமுத கதலியும் அருணமும் வருடையு\nமபரி மிதமத கரிகளு மரிகளு முடனேகொண்\nடருவி யிழிதரு மருவரை தனிலொரு\nசவர வனிதையை முனிதரு புனிதையை\nஅவச முடன்மல ரடிதொழு துருகிய பெருமாளே.\n521. மகர மெறிகடல் விழியினு மொழியினு\nமதுப முரல்குழல் வகையினு நகையினும்\nவளமை யினுமுக நிலவினு மிலவினு நிறமூசும்\nமதுர இதழினு மிடையினு நடையினு\nமகளிர் முகுளித முலையினு நிலையினும்\nவனச பரிபுர மலரினு முலரினு மவர்நாமம்\nபகரு கினுமவர் பணிவிடை திரிகினு\nமுருகி நெறிமுறை தவறினு மவரொடு\nபகடி யிடுகினு மமளியி லவர்தரு மநுராகப்\nபரவை படியினும் வசமழி யினுமுத\nலருணை நகர்மிசை கருணையொ டருளிய\nபரம வொருவச னமுமிரு சரணமு மறவேனே\nககன சுரபதி வழிபட எழுகிரி\nகடக கிரியொடு மிதிபட வடகுல\nகனக கனகுவ டடியொடு முறிபட முதுசூதங்\nகதறு சுழிகட லிடைகிழி படமிகு\nகலக நிசிசரர் பொடிபட நடவிய\nகலப மரகத துரகத ந்ருபகிரி மயில்வாழ்வே\nதகன கரதல சிவசுத கணபதி\nசகச சரவண பரிமள சததள\nசயன வனசரர் கதிபெற முனிபெறு புனமானின்\nதரள முகபட நெறிபட நிமிர்வன\nதருண புளகித ம்ருகமத தனகிரி\nதழுவ மயல்கொடு தனிமட லெழுதிய பெருமாளே.\n522. முகிலை யிகல்பொரு முழுவிருள் குழலென\nமுதிய மதியது முகமென நுதலிணை\nமுரணர் வரிசிலை முடுகிடு கணைவிழி யெனமூவா\nமுளரி தனின்முகு ளிதமலர் முலையென\nமுறுவல் தனையிரு குழைதனை மொழிதனை\nமொழிய வரியதொர் தெரிவையர் வினையென மொழிகூறிப்\nபகலு மிரவினு மிகமன மருள்கொடு\nபதியி லவர்வடி வுளதழ கெனவொரு\nபழுது மறஅவர் பரிவுற இதமது பகராதே\nபகைகொ டெதிர்பொரு மசுரர்கள் துகைபட\nவிகட முடனடை பயில்மயில் மிசைவரு\nபவனி தனையநு தினநினை யெனஅருள் பகர்வாயே\nபுகல வரியது பொருளிது எனவொரு\nபுதுமை யிடஅரி யதுமுத லெனுமொரு\nபொதுவை யிதுவென தவமுடை முனிவர்கள்\nபுரமு மெரியெழ நகையது புரிபவர்\nபுனலும் வளர்மதி புனைசடை யினரவர்\nபுடவி வழிபட புதைபொருள் விரகொடு புகல்வோனே\nஅகில கலைகளு மறநெறி முறைமையு\nமகில மொழிதரு புலவரு முலகினி\nலறிஞர் தவமுயல் பவர்களு மியலிசை யதனாலே\nஅறுவர் முலையுணு மறுமுக னிவனென\nஅரிய நடமிடு மடியவ ரடிதொழ\nஅருணை நகர்தனி லழகுடன் மருவிய பெருமாளே.\n523. முருகு செறிகுழல் சொருகிய விரகிகள்\nமுலைக ளளவிடு முகபட பகடிகள்\nமுதலு முயிர்களு மளவிடு களவியர் முழுநீல\nமுழுகு புழுககில் குழைவடி வழகியர்\nமுதிர வளர்கனி யதுகவ ரிதழியர்\nமுனைகொ ளயிலென விழியெறி கடைசிய ரநுராகம்\nமருவி யமளியி னலமிடு கலவியர்\nமனது திரவிய மளவள வளவியர்\nவசன மொருநொடி நிலைமையில் கபடியர் வழியேநான்\nமருளு மறிவின னடிமுடி யறிகிலன்\nஅருணை நகர்மிசை கருணையொ டருளிய\nமவுன வசனமு மிருபெரு சரணமு மறவேனே\nகருதி யிருபது கரமுடி யொருபது\nகனக மவுலிகொள் புரிசைசெய் பழையது\nகடிய வியனகர் புகவரு கனபதி கனல்மூழ்கக்\nகவச அநுமனொ டெழுபது கவிவிழ\nஅணையி லலையெறி யெதிரமர் பொருதிடு\nகளரி தனிலொரு கணைவிடு மடலரி மருகோனே\nசருவு மவுணர்கள் தளமொடு பெருவலி\nயகல நிலைபெறு சயிலமு மிடிசெய்து\nதரும னவர்பதி குடிவிடு பதனிசை மயில்வீரா\nதருண மணியவை பலபல செருகிய\nதலையள் துகிலிடை யழகிய குறமகள்\nதனது தனமது பரிவொடு தழுவிய பெருமாளே.\n524. விடமு மமுதமு மிளர்வன இணைவிழி\nவனச மலதழல் முழுகிய சரமென\nவிரைசெய் ம்ருகமத அளகமு முகிலல வொருஞான\nவிழியின் வழிகெட இருள்வதொ ரிருளென\nமொழியு மமுதல வுயிர்கவர் வலையென\nவிழையு மிளநகை தளவல களவென வியனாபித்\nதடமு மடுவல படுகுழி யெனஇடை\nதுடியு மலமத னுருவென வனமுலை\nசயில மலகொலை யமனென முலைமிசை புரள்கோவை\nதரள மணியல யமன்விடு கயிறென\nமகளிர் மகளிரு மலபல வினைகொடு\nசமையு முருவென வுணர்வொடு புணர்வது மொருநாளே\nஅடவி வனிதையர் தனதிரு பரிபுர\nசரண மலரடி மலர்கொடு வழிபட\nஅசல மிசைவிளை புனமதி லினிதுறை தனிமானும்\nஅமர ரரிவையு மிருபுடை யினும்வர\nமுகர முகபட கவளத வளகர\nஅசல மிசைவரு மபிநவ கலவியும் விளையாடும்\nகடக புளகித புயகிரி சமுகவி\nகடக கசரத துரகத நிசிசரர்\nகடக பயிரவ கயிரவ மலர்களும் எரிதீயும்\nகருக வொளிவிடு தனுபர கவுதம\nபுனித முனிதொழ அருணையி லறம்வளர்\nகருணை யுமைதரு சரவண சுரபதி பெருமாளே.\n525. கமரி மலர்குழல் சரிய புளகித\nகனக தனகிரி யசைய பொருவிழி\nகணைக ளெனநுதல் புரள துகிலதை நெகிழ்மாதர்\nகரிய மணிபுர ளரிய கதிரொளி\nபரவ இணைகுழை யசைய நகைகதிர்\nகனக வளைகல நடைகள் பழகிகள் மயில்போலத்\nதிமிரு மதபுழு சொழுக தெருவினி\nலலைய விலைமுலை தெரிய மயல்கொடு\nதிலத மணிமுக அழகு சுழலிக ளிதழூறல்\nதிரையி லமுதென கழைகள் பலசுளை\nயெனவு மவர்மயல் தழுவு மசடனை\nதிருகு புலைகொலை கலிகள் சிதறிட அருள்தாராய்\nகுமர ���ுருபர குமர குருபர\nகுமர குருபர குமர குருபர\nகுமர குருபர குமர குருபர எனதாளங்\nகுரைசெய் முரசமொ டரிய விருதொலி\nடமட டமடம டமட டமவென\nகுமுற திமிலைச லரிகி னரிமுத லிவைபாட\nஅமரர் முனிவரு மயனு மனைவரு\nமதுகை மலர்கொடு தொழுது பதமுற\nஅசுரர் பரிகரி யிரத முடைபட விடும்வேலா\nஅகில புவனமொ டடைய வொளிபெற\nஅழகு சரண்மயில் புறம தருளியொ\nரருண கிரிகுற மகளை மருவிய பெருமாளே.\n526. கயல்விழித் தேனெனைச் செயலழித் தாயெனக்\nகருதுபுத் ராஎனப் புதல்வரப் பாஎனக்\nபயில்குலத் தாரழப் பழையநட் பாரழப்\nபரியகைப் பாசம்விட் டெறியுமப் போதெனைப்\nஅயிலறச் சேவல்கைக் கினிதரத் தோகையுற்\nஅமரரத் தாசிறுக் குமரிமுத் தாசிவத்\nபுயலிளைப் பாறுபொற் சயிலமொய்ச் சாரலிற்\nபொடிபடப் பூதரத் தொடுகடற் சூரனைப்\n527. கறுவுமிக் காவியைக் கலகுமக் காலனொடுத்\nகருதிமுற் பாடுகட் டளையுடற் பேசியுட்\nறுறுமலர்ப் பாயலிற் றுயர்விளைத் தூடலுற்\nஒறுவினைக் கேயுளத் தறிவுகெட் டேனுயிர்ப்\nமறையெடுத் தோதிவச் சிரமெடுத் தானுமைச்\nமறைகள்புக் காரெனக் குவடுநெட் டாழிவற்\nஅறிவுடைத் தாருமற் றுடனுனைப் பாடலுற்\nஅடவியிற் றோகைபொற் றடமுலைக் காசையுற்\n528. பரியகைப் பாசம்விட் டெறியுமக் காலனுட்\nபடியிலுற் றாரெனப் பலர்கள்பற் றாவடற்\nபிரியுமிப் பாதகப் பிறவியுற் றேமிகப்\nபிழைபொறுத் தாயெனப் பழுதறுத் தாளெனப்\nகரியமெய்க் கோலமுற் றரியினற் றாமரைக்\nகலைவகுத் தோதிவெற் பதுதொளைத் தோனியற்\nறரியநற் பாடலைத் தெரியுமுற் றோர்கிளைக்\nஅடவியிற் றோகைபொற் றடமுலைக் காசையுற்\n529. தருணமணி வானி லத்தி லருணமணி யால விட்ட\nதழலமளி மீதெ றிக்கு நிலவாலே\nதலைமைதவி ராம னத்தி னிலைமையறி யாதெ திர்த்த\nதறுகண்மத வேள்தொ டுத்த கணையாலே\nவருணமட மாதர் கற்ற வசையின்மிகை பேச முற்று\nமருவுமென தாவி சற்று மழியாதே\nமகுடமணி வாரி சைக்கும் விகடமது லாவு சித்ர\nமயிலின்மிசை யேறி நித்தம் வரவேணும்\nகருணையக லாவி ழிச்சி கள்பமழி யாமு லைச்சி\nகலவிதொலை யாம றத்தி மணவாளா\nகடுவுடைய ராநி ரைத்த சடிலமுடி மீது வைத்த\nகடியமல ராத ரித்த கழல்வீரா\nஅருணமணி யால மைத்த கிரணமணி சூழும் வெற்றி\nஅருணைநகர் கோபு ரத்தி லுறைவோனே\nஅசுரர்குலம் வேர றுத்து வடவனலை மீதெ ழுப்பி\nஅமரர்சிறை மீள விட்ட பெருமாளே.\n530. முழுகிவட வாமு கத்தி னெழுகனலி லேபி றக்கு\nமுழுமதிநி லாவி னுக்கும் வசையாலும்\nமொழியுட மாத ருக்கு மினியதனி வேயி சைக்கு\nபுழுகுதிகழ் நீப மத்தி லழகியகு ராநி ரைத்த\nபுதுமையினி லாறி ரட்டி புயமீதே\nபுணரும்வகை தானி னைத்த துணரும்வகை நீல சித்ர\nபொருமயிலி லேறி நித்தம் வரவேணும்\nஎழுமகர வாவி சுற்று பொழிலருணை மாந கர்க்கு\nளெழுதரிய கோபு ரத்தி லுறைவோனே\nஇடைதுவள வேடு வச்சி படமசைய வேக னத்த\nஇளமுலைவி டாத சித்ர மணிமார்பா\nசெழுமகுட நாக மொய்த்த ஒழுகுபுனல் வேணி வைத்த\nசிவனைமுத லோது வித்த குருநாதா\nதிசைமுகன் ராரி மற்று மறியபல தேவ ருற்ற\nசிறையடைய மீள விட்ட பெருமாளே.\n« முந்தைய அடுத்து »\nதிருப்புகழ் பகுதி-1 மார்ச் 21,2011\nஅருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முதலாம் பகுதி\n1. கைத்தல நிறைகனி யப்பமொ ... மேலும்\nதிருப்புகழ் பகுதி-2 மார்ச் 23,2013\n66. மூளும்வினை சேர மேல்கொண்டி டாஐந்து\nபூதவெகு வாய மாயங்கள் தானெஞ்சில்\nமூடிநெறி நீதி யே துஞ்செ ... மேலும்\nதிருப்புகழ் பகுதி-4 மார்ச் 23,2013\n177. மந்தரம தெனவேசி றந்த\nமஞ்சள்மண மதுவேது லங்க வகைபேசி\nமன்றுகமழ் தெருவீதி ... மேலும்\nதிருப்புகழ் பகுதி-3 மார்ச் 23,2013\n124. தகர நறுமலர் பொதுளிய குழலியர்\nகலக கெருவித விழிவலை படவிதி\nதலையி லெழுதியு மனைவயி னுறவிடு ... மேலும்\nதிருப்புகழ் பகுதி-5 மார்ச் 23,2013\n242. புமியதனிற் ப்ரபுவான புகலியில்வித் தகர்போல;\nஅமிர்தகவித் தொடைபாட அடிமைதனக் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil.org.sg/en/language-resources/vocabulary/f", "date_download": "2019-08-24T13:06:15Z", "digest": "sha1:LDEQPODSRLPFC42QJQGLWDXKY5ARA3YJ", "length": 8672, "nlines": 198, "source_domain": "www.tamil.org.sg", "title": "F", "raw_content": "\nஸஆ ஷஈ ஜஊ ஹஐ ஸ்ரீஏ க்ஷள ற ன [ட ]ண {ச }ஞ |\\\n1. Facial mask முகத்திரை (ஒப்பனை)\n4. Fact-finding commission உண்மைநிலவரம் அறியும் ஆணைக்குழு\n5. Family first குடும்பத்திற்கு முன்னுரிமை\n6. Family recreation fund குடும்பப் பொழுதுபோக்கு நிதி\n8. Family violence குடும்ப வன்செயல்\n9. Famine relief வறட்சிக்கால நிவாரணம்\n10. Fare card கட்டண அட்டை\n11. Fare hike கட்டண உயர்வு\n13. Fast bowler (cricket) வேகப் பந்து வீச்சாளர் (கிரிக்கெட்)\n14. Fast food விரைவு உணவு\n16. Federation சம்மேளனம் / கூட்டரசு\n17. Feedback unit கருத்தறியும் பிரிவு\n18. Fence mending visit சமாதான வருகை / உறவைச் சீர்படுத்தும் வருகை\n19. Fertility rate குழந்தைப் பிறப்பு விகிதம்\n20. Fertility treatment கருத்தரிப்புச் சிகிச்சை\n25. Fiery speech உணர்ச்சிமயமான பேச்சு\n27. Fighter jets போர் விமானங்கள்\n29. Final-year exams இறுதியாண்டுத் தேர்வுகள்\n30. Financial education programme நிதித்துறைக��� கல்வித் திட்டம்\n34. Financing நிதி திரட்டுதல் / நிதி வழங்குதல்\n35. Fire drill தீ பாவனைப் பயிற்சி\n36. Fire safety தீப்பாதுகாப்பு நடவடிக்கை\n41. Flash estimate முதற்கட்ட மதிப்பீடு\n42. Flash flood திடீர் வெள்ளம்\n43. Flight simulator விமான பாவனைப் பயிற்சிச் சாதனம்\n45. Floor exercise (gymnastics) தரைப் பயிற்சி (சீருடற்பயிற்சி)\n46. Flu pandemic பேரளவிலான சளிக்காய்ச்சல் பரவல்\n48. Foeticide கரு அழிப்பு / கருக் கொலை\n49. Food regulation உணவுப்பொருள் விதிமுறைகள்\n50. Food standards agency உணவுத் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு\n51. Football pools காற்பந்துப் பந்தயப்பிடிப்பு\n52. Forcible eviction வலுக்கட்டாய வெளியேற்றம்\n56. Foreign interference வெளிநாட்டுத் தலையீடு\n57. Foreign policy வெளியுறவுக் கொள்கை\n58. Foreign talent வெளிநாட்டுத் திறனாளர்\n59. Forged license போலி உரிமம் / கள்ள உரிமம்\n60. Formal tamil எழுத்துத் தமிழ் / மரபுவழுவாத் தமிழ்\n61. Foul play தீய செயல் / நேர்மையற்ற செயல்\n62. Foul (soccer) தப்பாட்டம் (காற்பந்து)\n64. Franchise வர்த்தகப் பெயர் உரிமை\n65. Freak accident விசித்திர / அசாதாரண விபத்து\n66. Freedom of speech பேச்சுரிமை / கருத்துச் சுதந்திரம் / கருத்துரிமை\n67. Freedom struggle விடுதலைப் போராட்டம்\n68. Freelance employment தன்னுரிமைத் தொழில் / தன்னிச்சையாகத் தொழில் செய்பவர்\n69. Freestyle (swimming) எதேச்சை பாணி நீச்சல்\n70. Free trade agreement தடையற்ற வர்த்தக உடன்பாடு\n71. Free trade area தடையற்ற வர்த்தக வட்டாரம்\n73. Fresh faces புதியவர்கள்\n75. Frigate ஆயுதந்தாங்கிப் போர்க் கப்பல்\n76. Fringe benefits உபரிச் சலுகைகள்\n77. Frontline staff முன்னணி அலுவலர்\n80. Fruitful talks பயன்தரும் பேச்சு\n81. Fuel efficiency எரிபொருள் சிக்கனம்\n83. Full employment முழு வேலைவாய்ப்பு நிலவரம்\n84. Fumigation இரசாயனப் புகையூட்டித் தூய்மை செய்தல்\n85. Functional approach பயன்பாட்டு அணுகுமுறை\n86. Fundamental aim அடிப்படை நோக்கம் / முக்கிய நோக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2019-08-24T14:34:49Z", "digest": "sha1:TSP3EHB5AWAITA6L6Y4YX7IA4E4ZRMGF", "length": 20242, "nlines": 212, "source_domain": "ilakkiyainfo.com", "title": "தொடரும் சித்திரவதை: ஏழாவது வருடமாக இலங்கைக்கு முதலிடம்", "raw_content": "\nதொடரும் சித்திரவதை: ஏழாவது வருடமாக இலங்கைக்கு முதலிடம்\nஉலக நாடுகளில் மிகவும் மோசமான சித்திரவதைகளும் துன்புறுத்தல்களும் இடம்பெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கை மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளதாக, சித்திரவதைகளிலிருந்து விடுவித்துக்கொள்ளும் சர்வதேச அமைப்பு (Freedom from Torture) வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்���ப்பட்டுள்ளது.\nஅந்த அறிக்கைக்கு அமைய இலங்கை ஏழாவது ஆண்டாகவும் (2017ஆம் ஆண்டு புள்ளிவிபரங்கள்) இந்தப் பட்டியலில் முன்னணியில் திகழ்கின்றது.\nதேசிய அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறி மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்ற போதிலும் இன்னமும் இலங்கையில் மிகவும் கொடூரமான சித்திரவதைகள், ஆட்கடத்தல்கள், பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்ந்து இடம்பெறுவதாக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் அந்த அமைப்பின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஅந்த அமைப்பு 96 நாடுகளில் சித்திரவதைகளுக்கு உள்ளானவர்களுக்கு உதவி வரும் நிலையிலேயே சித்திரவதைகள் தொடர்பான பட்டியலை வெளியிட்டிருக்கின்றது.\nஇலங்கையில் கடந்த 2017 ஆம் ஆண்டு சித்திரவதைகளுக்கு உள்ளான 184 பேருக்கு தாம் உதவி செய்துள்ளதாக தெரிவித்துள்ள குறித்த அமைப்பு, இதற்கமைய உலக நாடுகளில் அதிகளவிலானோர் சித்திரவதைக்கு உள்ளான நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.\nகடந்த 2016ஆம் ஆண்டு ஜுலை மாதம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் தனது விஜயத்தின் இறுதியில் இலங்கையில் தொடர்ந்தும் மோசமான சித்திரவதைகள் இடம்பெறுவதாக பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்த விடயத்தையும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.\nஇதேவேளை, சித்திரவதைக்குள்ளாவதை தடுப்பதற்காக, நியாயமான பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளை எடுத்தல் அல்லது பாதுகாப்புப் படையை மறுசீரமைப்பதற்கு அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகையும் எடுக்கவில்லை எனவும் அந்த அமைப்பின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 154) 0\nஅந்தரத்தில் தொங்கிய குப்பன் உடல்.. முகத்தில் அறையும் ஜாதி வெறி.. உறைந்து போன வேலூர்\nமேசை மீது காலை தூக்கி வைத்து சர்ச்சையை ஏற்படுத்திய இங்கிலாந்து பிரதமர் 0\nகுழந்தை மாதிரி பாத்துப்பேன்…’ – பிக் பாஸ் வீட்டில் மய்யம் கொண்ட கவின் லாஸ்லியா காதல் புயல்பிக் பாஸ் -3′ 60ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 60| EPISODE 61)- வீடியோ\n‘அய்யய்யோ நெஞ்சு அலையுதடி…’ – கவினால் வெட்கப்படும் லாஸ்லியாபிக் பாஸ் -3′ 59ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 59| EPISODE 60)- வீடியோ\nகோட்டா தப்பிப் பிழைக்க ஒரு கடவைதான் இருக்கிறது- எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை) 0\nகோட்டா தப்பிப் பிழைக்க ஒரு கடவைதான் இருக்கிறது- எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nஜனாதிபதி தேர்தலும் சிறுபான்மையினரும் -என்.கே. அஷோக்பரன் (கட்டுரை)\n – கே. சஞ்சயன் (கட்டுரை)\nசீன ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தற்போதைய நிலை என்ன\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 154)\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் தீர்க்கப்பட்ட வேட்டுகள்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் தீர்க்கப்பட்ட வேட்டுகள்: அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 153)\nசரணடைவும் சிறைச்சாலையும்: “உங்கட தலைவர் செத்துப் போனார், அழுங்கோ எல்லாரும்” என கேலியாக அழுது காட்டிய இராணுவத்தினா்கள் (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -29)\nகாஷ்மீர் குறித்து 71 ஆண்டுகளுக்கு முன் ஐ.நா தீர்மானம்\nகாஷ்மீர்: நேரு வெளிநாட்டில் இருந்தபோது சர்தார் படேல் சட்டப்பிரிவு 370ஐ ஏற்றுக்கொண்டாரா\nஎன். கோபாலசாமி ஐயங்கார்: தஞ்சாவூரில் பிறந்த தமிழர் காஷ்மீர் பிரதமரானது எப்படி\nஇது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]\nமிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]\nதுப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா \n50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்���ாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%20:%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-24T13:24:42Z", "digest": "sha1:JW5KSW2J2IUHHYJEO64V2ZS42N35JV3T", "length": 1593, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " கவிதை : தொலை நகரம்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nகவிதை : தொலை நகரம்\nகவிதை : தொலை நகரம்\nஇன்னும் கொஞ்ச தூரம் தான் கால்களைக் கொஞ்சம் வலுவாக்கு. அடுத்தவன் கனவுகளுக்குள் படுத்துக் கிடக்கும் உன் பார்வைகளின் சோர்வகற்று. அறுவடைக் காலத்தில் நண்டு பிடிப்பதை விட கதிர் அறுப்பதல்லவா அவசியம், வா, இன்னும் கொஞ்ச தூரம் தான். அதோ தெரிகிறதே ஓர் வெளிச்ச பூமி அங்கு தான் செல்லவேண்டும். பரிச்சயமான பிரதேசமாய் தோன்றுகிறதா அது வேறெங்கும் இல்லை உன்னுள் தான்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=70702221", "date_download": "2019-08-24T13:06:51Z", "digest": "sha1:RB43OM2LUFIB6EMVSU2WJKPEQKJBJI4M", "length": 47874, "nlines": 821, "source_domain": "old.thinnai.com", "title": "பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 8 – உருண்டது உத்ராட்சக் கொட்டை ! | திண்ணை", "raw_content": "\nபயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 8 – உருண்டது உத்ராட்சக் கொட்டை \nபயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 8 – உருண்டது உத்ராட்சக் கொட்டை \n1947லில் மருதூர் கோபால மேனன் ராமச்சந்திரன் , முத்துவேலர் கருணாநிதியை சந்திக்கும் வரை பக்கா காங்கிரஸ்காரர். ஆன்மீகவாதியும் கூட.\nகதர் வேட்டி சட்டை. நெற்றியில் விபூதி பட்டை. கழுத்தில் உத்ராட்சக் கொட்டை. சரியான சிவப்பழம்.\nநாடகத்தையே ஜீவனமாக கொண்டிருந்த மற்ற நடிகர்கள் போலவே இவரும் சினிமா வாய்ப்புக்காக அலையோ அலையென அலைந்துக் கொண்டிருந்தார். கிடைத்த வேடங்களோ போலீஸ் இன்ஸ்பெக்டர், காவலாளி போன்ற துக்கடா வேடங்கள் தான். பல படங்களின் டைட்டில்களில் இவர் பெயரே வராது. ‘இன்னும் பலர்’ என்ற பட்டியலிலேயே அடங்கி விடுவார்.\nநாலு வார்த்தை சேர்ந்தாற்போல் வசனம் பேசும் வாய்ப்பு பெற���் கூட நாலு பேர் கையில் காலில் விழுந்து கெஞ்ச வேண்டிய நிலை. அபூர்வமாக கதாநாயகன் வாய்ப்பு கிடைத்த ஒரு படமும் பாதியிலேயே நின்று போனதால் ‘ராசியில்லாதவர்’ என்று அவப் பெயர் வேறு.\n1936ல் சினிமா உலகில் நுழைந்து (‘சதிலீலாவதி’ முதல் படம். இன்ஸ்பெக்டர் வேடம்) சுமார் 10 ஆண்டுகள் கழித்தே அதாவது தனது 30வது வயதில் தான் ஒரு வழியாக கதாநாயகன் வேடம் ராமச்சந்திரனுக்கு தக்கியது. அந்த புண்ணியத்தை கட்டிக் கொண்டது 1947ல் வெளியான ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரித்த ‘ராஜகுமாரி’ படம் தான்.\nஇதே ‘ராஜகுமாரி’ படத்தில் தான் முத்துவேலர் கருணாநிதிக்கும் முதன்முறையாக வசனம் எழுத வாய்ப்பு கிடைத்தது. நாயகனும் வசனகர்த்தாவும் நண்பர்களாயினர்.\nகிடைத்த வாய்ப்பை பற்றிக் கொண்டு, எப்படியாவது மேலேறி தங்களின் அடையாளத்தை பதிக்க வேண்டுமென்ற துடிப்பில் இருந்த கோபால மேனன் மகனும் முத்துவேலர் மகனும் ஒரு மையப் புள்ளியில் ஒன்று சேர்ந்தனர்.\nவிளைவு… ஒரு கதர் வேட்டி கரை வேட்டியாக மாறியது. உத்ராட்சக் கொட்டை தொங்கிய கழுத்தில் கருப்பு சிவப்பு துண்டு ஏறியது.\nதிராவிட இயக்கத்தின் பிரதான பிரச்சார நடிகர்களாக கருதப்பட்ட எம்.ஆர்.ராதா, கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன் மற்றும் எம்.ஜி.ராமச்சந்திரன் ஆகிய நான்கு ‘ரா’க்களில் முதல் மூவருக்கும் நான்காமவருக்கும் இடையே சில அடிப்படை\nமற்ற மூவரைப் போல, எம்.ஜி.ராமச்சந்திரன் பிறப்பாலோ அல்லது பூர்வீகத்தாலோ தமிழர் அல்ல. கேரளா. மலையாளக் குடும்பம். பிறந்ததும் கூட இந்நாட்டில் இல்லை; இலங்கை கண்டி நகரில். பஞ்சம் பிழைக்க இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் (கும்பகோணம்) அடைக்கலம் புகுந்து, தனது 7வது வயதிலேயே வயிற்றுப் பிழைப்புக்காக நாடகத்தில் நுழைந்தவர்.\nஅந்த மூவரைப் போல, பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவரோ; நாடகங்கள் மூலமாக திராவிட இயக்க கருத்துகளை பரப்பி வந்தவரோ அல்ல. இன்னும் சொல்லப் போனால், ஆரம்பத்தில் அதாவது பெரியாரிய கருத்துகள் இளைஞர்களின் மத்தியில் வசீகரமாக மையம் கொள்ள தொடங்கியிருந்த அந்த காலகட்டத்திலேயே எம்.ஜி.ராமச்சந்திரன் பழுத்த ஆஸ்திகவாதியாகத் தான் இருந்திருக்கிறார். அத்துடன், மகாத்மா காந்தி மீது அதீதமான அபிமானம் கொண்டிருந்த தீவிர காங்கிரஸ்காரராக தான் இருந்துள்ளார். 1947ல் கலைஞர�� கருணாநிதியுடன் நட்பு ஏற்பட்ட பிறகே அவரது போதனைகளை கேட்டு மனம் மாறி திராவிட இயக்கத்தின் பக்கம் எம்.ஜி.ஆர். சாய்ந்ததாராம்.\nதிராவிட இயக்கத்தில் இணைந்தது மற்றும் ஈடுபாட்டை கணக்கில் கொண்டால் கூட சீனியாரிட்டி அடிப்படையில் எம்ஜிஆருக்கு நான்காவது இடம் தான். ( திமுகவில் இருந்த போது இவர் எந்த ஒரு போராட்டத்திலும் நேரடியாக பங்கேற்றதில்லை;\nசிறைக்கு சென்றதில்லை என்ற விமர்சனம் இப்போதுமுண்டு).\nஎல்லாவற்றையும் விட, அந்த மும்மூர்த்திகள் போல் திரையில் இயக்கத்தின் பிரச்சார ஒலிபெருக்கிகளாக மட்டும் இருந்து விடாமல், தன்னையும் முன்னிலைப்படுத்திக் கொண்ட நான்காமவரின் சாமர்த்தியம் மிக முக்கிய வித்தியாசம்\n– ஆக மொத்தம் முதல் மூன்று ‘ரா’க்களும், நாடகத்திலும் சினிமாவிலும் நாயகர்களாக திராவிட இயக்கப் பிரச்சாரத்தை ஆரம்பித்து பிறகு ஒரு கட்டத்தில் சாதாரணமாக போய் விட ; சாதாரணமாக ஆரம்பித்த எம்.ஜி.ஆரோ, நிறைவில் நாயகனாக நிலை பெற்றார். சினிமாவில் திராவிட இயக்கத்தின் ஒட்டுமொத்த திரை உருவமாகவும் அரசியலில் தவிர்க்கவே முடியாத தனிப் பெரும் சக்தியாகவும் விஸ்வரூபமெடுத்தார்.\nதனது திசை எது என்பதில் தெளிவாக இருந்தார் எம்.ஜி.ஆர். அவரது அணுகுமுறையும் கணக்கீடும் ஆரம்பத்தில் இருந்ததே ஒரு இலக்கு நோக்கி அமைந்திருந்தது அவரது பின்னாளைய அபார வெற்றிகள் புலப்படுத்துகின்றன.\n1940-50ம் ஆண்டு. சினிமாவை அதிகம் பார்க்கும் பாமரர்கள் , நடுத்தர வகுப்பினர் குறிப்பாக இளைஞர்களை திராவிட இயக்கம் காந்தம் போல் இழுத்துக் கொண்டிருந்த காலகட்டம் அது. ‘ நித்திய கண்டம் பூர்ணாயுசு ‘ என்ற கணக்கில் தத்தளித்துக் கொண்டிருந்த தனது சினிமா வாழ்க்கையில் கரையேற life Boat -ம், வெகுஜனங்களிடம் நெருங்கிச் செல்ல முத்திரை மோதிரமும் திராவிட இயக்கமே என்று எம்ஜிஆர் தெளிவாக புரிந்து வைத்திருந்திருக்க வேண்டும். அதே வேளையில் முழுசாய் அதில் ஐக்கியமாகி இயக்கத்தின் சினிமா பிரசங்கியாக மட்டும் இருந்தால் ஒரு கட்டத்தில் காணாமல் போய் விடுவோம் என்றும் அவரால் கணிக்கவும் முடிந்திருக்கிறது.\nஎனவே, தான் சார்ந்திருந்த இயக்கத்தின் சினிமா உருவமாக தன்னை முன்னிலைப்படுத்திய அதே வேகத்தை, அதற்கு இணையாக திரையில் தனது தனித்துவ அடையாளத்தை பதிப்பதிலும் அவர் காண்பித்தார்.\n‘ ���ிமுகவால் எம்.ஜி.ஆர். வளர்ந்தாரா அல்லது அவரால் திமுக வளர்ந்ததா அல்லது அவரால் திமுக வளர்ந்ததா ‘ என்கிற விடை காண முடியாத கேள்வி இன்றளவும் தமிழகத்தில் உலாவிக் கொண்டு தானிருக்கிறது.\nசினிமா- அரசியல் – தனிவாழ்க்கை ஆகிய மூன்றுமே ஒன்றோடு ஒன்றுப் பின்னிப் பிணைந்து பிரித்து பார்க்க முடியாதபடிக்கு அமைந்து போனது எம்.ஜி.ஆருக்கு மட்டும் தான்.\nஒரு படத்தில் ஒரு நடிகன் சொல்லும் கருத்துகள் அந்த படத்தில் அந்த கதாபாத்திரம் பேசும் சாதாரண வசனங்களாக கருதாமல், திரைக்கு வெளியே தனிமனிதனாக அந்த நடிகனே அக்கறையுடன் தங்களுக்கு தெரிவிக்கும் நற்செய்தி அல்லது போதனையாக பாமர ஜனங்கள் எடுத்துக் கொண்டு கொண்டாடியது எம்.ஜி.ஆருக்கு மட்டும் தான். இது உள்நாட்டில் மட்டுமல்ல உலகளவிலும் கூட எந்த ஒரு சினிமா நடிகருக்கும் அமையாத தனிச் சிறப்பு என அடித்து சொல்லலாம்.\nஎம்.ஜி.ஆரின் சினிமாவும் அரசியலுமே பெரும்பாலும் மு.கருணாநிதியுடன் சம்பந்தப்பட்டதாகவே அமைந்தது. இவர்கள் இருவரின் இடையேயான நட்பு – பகையே தமிழ் சினிமாவையும் தமிழக அரசியலையும் சுமார் 40 ஆண்டு காலம் ஆக்கிரமித்து வந்ததெனலாம்.\nஎம்.ஜி.ராமச்சந்திரனின் பயாஸ்கோப் பாலிடிக்ஸை எடுத்துக் கொண்டால் அதை, இரண்டு முக்கிய காலகட்டங்களாக வகைப்படுத்தலாம் ; கி.மு- கி.பி போல.\nஅவை: 1) 1972க்கு முன் – 2) 1972க்கு பின்.\nஇதில் முதலாவது, 1947 முதல் 72 வரை கலைஞர் கருணாநிதியுடன் கூடிக்குலாவிய காலகட்டம். அடுத்தது, கடுமையாக மோதிக் கொண்ட 1972-77 வரையிலான காலகட்டம்.\nராஜகுமாரி மூலம் 1947ல் அஸ்திவாரம் போடப்பட்ட எம்.ஜி.ஆர்.- மு.க. நட்பு, அடுத்து 1950ல் வெளியான மந்திரிகுமாரி, மருதநாட்டு இளவரசி ஆகிய படங்களின் மூலமாக வலுப்பெற்றது.\nதமிழ் டாக்கியில் ராஜாராணி கதைகளே பெரும்பாலும் ஆக்கிரமித்திருந்த காலகட்டம் அது. வஞ்சகமான மந்திரி அல்லது ராஜகுரு ; தலையாட்டி ராஜா; அவனுக்கு அழகான, சதிகார வைப்பாட்டி; பதிவிரதையான மகாராணி; அவள் வாயும் வயிறுமாக அநியாயமாக காட்டுக்கு விரட்டப்படுவாள்; அங்கு அவளுக்குப் பிறக்கும் மகன் சத்தியசீலனாக இருப்பான்; புரட்சி வீரனாகி ஏழை அப்பாவி ஜனங்களுக்காக அரண்மனைக்காரர்களிடம் கம்யூனிசம் பேசுவான் ; கெட்டிக்காரனாய் வாள் சண்டையெல்லாம் போடுவான்; கிளைமாக்ஸில் கெட்ட மந்திரி அல்லது ராஜகுரு, மேனாமினுக்கி வைப்பாட்டி ஆகியோர் பாவத்தின் சம்பளத்தை பெறுவார்கள்; அசட்டு ராஜாவும் மனம் திருந்தி மனைவி, மகனை ஏற்பான்.\n– இதுவே அப்போதைய ராஜாராணி படங்களின் அடிப்படைக் கதைக் கரு. இதை மையமாக வைத்து கொண்டு அதையும் இதையும் மாற்றி மாற்றிப் போட்டு கதை பண்ணுவார்கள். இதில் திராவிட இயக்கக்காரர்கள் படமென்றாலோ உச்சந்தலை குடுமியோடு ராஜகுரு வந்து சமயச் சடங்குகள், கடவுள்கள் பெயரை சொல்லி வில்லத்தனம் செய்வார். (உதாரணம்- மு.க. கதை வசனம் எழுதிய ‘மந்திரிகுமாரி’. இது பற்றி ஏற்கனவே முந்தைய அத்தியாயங்களில் மேயப்பட்டுள்ளது). கிளைமாக்ஸில் இளவரசனாக ஏற்கப்படும் நாயகன், “முடியாட்சி முடிந்தது. இனி மக்களாட்சி தான்” என்று டயலாக் சொல்லி முடித்து வைப்பான். (உதாரணம்- ‘மருதநாட்டு இளவரசி’)\nதிராவிட இயக்கத்தை சேர்ந்த ஆசைத்தம்பி வசனத்தில் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்து 1951ல் வெளியான ‘சர்வாதிகாரி’ படத்தில்,\n” தர்மத்துக்காகவும், நீதிக்காகவும் போராட\nஇந்த வாள், என்றைக்கும் தயங்காது”\n– என்று எம்ஜிஆர் வீரமாக வசனம் பேசுவார். ஆசைத்தம்பியின் திராவிட இயக்கப் பேனா இங்கு வாளாக குறிப்பிட்டது திராவிட இயக்கத்தை என்று அந்த இயக்கத்தாரால் உணரப்பட்டு ரசிக்கப்பட்டது.\n” பச்சைத் தண்ணீருக்காக பரிதவிப்பவர்கள்\nஏராளம் அங்கே ; பழரசம் இங்கே.\nகந்தல் துணி கூட இல்லை அங்கே\nபட்டு பீதாம்பரம் ஜொலிக்கிறது இங்கே..”\n– என்று அரண்மனைவாசியான தனது காதலியிடம் கம்யூனிசம் பேசுவார் கதாநாயகன் எம்.ஜி.ஆர்.\nஅதே ஆண்டு வந்தான் ‘ கரிகாலன் ‘ ; ஏழைப் பங்காளன் இமேஜ்க்கு பிள்ளையார்சுழி போட்டு எம்.ஜி.ராமச்சந்திரனை பின்னாளில் ‘ புரட்சி நடிகர்’ ஆக்கிடுவதற்காக.\nஅடுத்து: வெச்ச குறி தப்பாது \nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:7 காட்சி:1)\nபெண்ணடிமையினையும் சமூக ஏற்றத் தாழ்வையும் மனுநீதி வலியுறுத்துகிறதா\nமடியில் நெருப்பு – 26\nநாட்டுடமையாகும் நூல்களும் பரிவுத் தொகையும்: சில யோசனைகள்\nகாதல் நாற்பது (10) உன்னைத்தான் நேசிக்கிறேன்\nபெரியபுராணம்- 123 ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.\nகருப்பையா மூப்பனாரும் காமராஜரும்…..மலர்மன்னனின் பூ உதிர்ந்த முள்கொத்து ……\nஈழத்து நவீன நாடக முன்னோடி ஏ.சி.தாசீசியஸுக்கு இயல் விருது\nவிளக்கு பரிசு பெற்ற அம்பைக்கு பரிசளிப்பும் பாராட்டு ���ிழாவும்\nசான்றோராகிய நிழல் வாழ்நர் எனும் வீரர்\nமனித வினைகளால் சூடேறும் பூகோளம் பற்றி பாரிஸ் கருத்தரங்கு-3 (IPCC)\nசுவர்களில்லா உலகம் – மார்வின் ஹாரீஸ் எழுதிய ‘பசுக்கள் பன்றிகள் போர்கள் ஆகிய கலாச்சாரப் புதிர்கள்’\nமுஷாரப்பின் சுயபுராணம்: சொந்த கதையும் , நொந்த கதையும்\nமண்ணின் ஊற்றுதேடும் கலைஞன் : நாஞ்சில் நாடனின் கலை\nஎன்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன\nநாகரத்தினம் கிருஷ்ணா அவர்களுக்குப் பாராட்டு விழா\nஇரண்டாவது தமிழியல் மாநாடு “இனத்துவப் புனைவுகள்: மாற்றம், தொடர்ச்சி, முரண்”\nபயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 8 – உருண்டது உத்ராட்சக் கொட்டை \nகடித இலக்கியம் – 46\n – 16 வெங்காயம் சேர்த்த வாழைக்காய்க் கறி\nஎனக்குப்பிடித்த கதைகள்- பாவண்ணனின் சாகித்ய சஞ்சாரம்\nPrevious:ஜெனரல் பர்வேஸ் முஷர்ரஃபின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழா\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:7 காட்சி:1)\nபெண்ணடிமையினையும் சமூக ஏற்றத் தாழ்வையும் மனுநீதி வலியுறுத்துகிறதா\nமடியில் நெருப்பு – 26\nநாட்டுடமையாகும் நூல்களும் பரிவுத் தொகையும்: சில யோசனைகள்\nகாதல் நாற்பது (10) உன்னைத்தான் நேசிக்கிறேன்\nபெரியபுராணம்- 123 ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.\nகருப்பையா மூப்பனாரும் காமராஜரும்…..மலர்மன்னனின் பூ உதிர்ந்த முள்கொத்து ……\nஈழத்து நவீன நாடக முன்னோடி ஏ.சி.தாசீசியஸுக்கு இயல் விருது\nவிளக்கு பரிசு பெற்ற அம்பைக்கு பரிசளிப்பும் பாராட்டு விழாவும்\nசான்றோராகிய நிழல் வாழ்நர் எனும் வீரர்\nமனித வினைகளால் சூடேறும் பூகோளம் பற்றி பாரிஸ் கருத்தரங்கு-3 (IPCC)\nசுவர்களில்லா உலகம் – மார்வின் ஹாரீஸ் எழுதிய ‘பசுக்கள் பன்றிகள் போர்கள் ஆகிய கலாச்சாரப் புதிர்கள்’\nமுஷாரப்பின் சுயபுராணம்: சொந்த கதையும் , நொந்த கதையும்\nமண்ணின் ஊற்றுதேடும் கலைஞன் : நாஞ்சில் நாடனின் கலை\nஎன்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன\nநாகரத்தினம் கிருஷ்ணா அவர்களுக்குப் பாராட்டு விழா\nஇரண்டாவது தமிழியல் மாநாடு “இனத்துவப் புனைவுகள்: மாற்றம், தொடர்ச்சி, முரண்”\nபயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 8 – உருண்டது உத்ராட்சக் கொட்டை \nகடித இலக்கியம் – 46\n – 16 வெங்காயம் சேர்த்த வாழைக்காய்க் கறி\nஎனக்குப்பிடித்த கதைகள்- பாவண்ணனின் சாகித்ய சஞ்சாரம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-08-24T13:39:24Z", "digest": "sha1:CZC6JO4ZQSFKOZQ4NBUCCJSJB4NP7NHC", "length": 10284, "nlines": 177, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் யாழில் டெங்கு நோய் பரவும் அபாயம் சுகாதார பிரிவு எச்சரிக்கை - சமகளம்", "raw_content": "\nசந்திரிகாவினால் மைத்திரிக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை\nஇறுதி நேரத்தில் கைவிடப்பட்ட சூழ்ச்சி\nஐ.தே.கவில் 5 பேருக்கு சிக்கல்\nஜனாதிபதியின் விசேட வர்த்தமானி அறிவித்தல்\nரணிலின் விருந்துபசாரத்தில் நடந்தது என்ன\nமாத்தறையில் சஜித்துக்காக கூடிய கூட்டம் : (படங்கள்)\nமாகாண சபை தேர்தலை நடத்த முடியுமா : உயர்நீதிமன்றம் விரைவில் ஜனாதிபதிக்கு அறிவிக்கும்\nஅவசரகால சட்டத்தினை நீக்க ஜனாதிபதி தீர்மானம்\nயாழ்ப்பாணத்தில் காணாமல் போனோர் அலுவலகத்தை திறப்பது அப்பட்டமான கண்துடைப்பு நடவடிக்கை: விக்னேஸ்வரன் சீற்றம்\nயாழில் டெங்கு நோய் பரவும் அபாயம் சுகாதார பிரிவு எச்சரிக்கை\nதென்மராட்சி பிரதேசத்தில் நாவற்குழி கிழக்கு, மந்துவில், மட்டுவில், சாவகச்சேரி நகரம் போன்ற பிரிவுகளில் தொடர்ச்சியாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தென்மராட்சிப் பிரதேசத்தில் அண்மையில் பெய்த மழையை அடுத்து டெங்கு குடம்பிகள் நுளம்பாக மாறி தாக்கும் அபாயம் காணப்படுகிறது.எனவே, இரு தினங்களுக்கு மேல் காய்ச்சல் ஏற்பட்டால் அருகில் உள்ள மருத்துவ மனையில் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் என சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பணியகத்தினர் அறிவித்துள்ளனர்.மேலும் அண்மையில் யாழ்ப்பாணத்தில் பெய்த மழையின் காரணமாக டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.(15)\nPrevious Post‘குருசேத்ரா’ படத்தில் கர்ணனாக அர்ஜுன்; திரவுபதியாக சினேகா Next Postஇலங்கை வரும் ஐரோப்­பிய ஒன்­றிய நிபு­ணத்­துவம் வாய்ந்த விசேட குழு\nசந்திரிகாவினால் மைத்திரிக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை\nஇறுதி நேரத்தில் கைவிடப்பட்ட சூழ்ச்சி\nஐ.தே.கவில் 5 பேருக்கு சிக்கல்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjthiruvarur.com/2017/05/blog-post_19.html", "date_download": "2019-08-24T14:25:40Z", "digest": "sha1:PVOVI6W5WUU6QDSKJX5VVDB3WTMAOHEP", "length": 10814, "nlines": 90, "source_domain": "www.tntjthiruvarur.com", "title": "சமுதாய பணி | தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்", "raw_content": "\n__கொல்லாபுரம் கிளை - 1\n__கொல்லாபுரம் கிளை - 2\nஅல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாருர் வடக்கு மாவட்டம் பூதமங்கலம் கிளையில் 23.5.17 தூய்மை ஈமானின் ஓரு கிளை நபி(ஸல்) அவர்க...\nஅல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாருர் வடக்கு மாவட்டம் பூதமங்கலம் கிளையில் 23.5.17 தூய்மை ஈமானின் ஓரு கிளை நபி(ஸல்) அவர்களின் வார்த்தைகேற்ப இன்று பாருக் நகரில் குப்பைகளை அகற்றி தூய்மை செய்யும் பணி நடைபெற்றது .இன்ஷா அல்லாஹ் இந்த பணி பூதமங்கலம் முழுவதும் தொடரும் துவா செய்யவும் அல்ஹம்துலில்லாஹ்\nசமூக சேவைகள் பூதமங்கலம் கிளை\n© 2017 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம். All Rights Reserved\n. video அடவங்குடி கிளை அடியக்கமங்கலம் 1 அடியக்கமங்கலம் 2 அடியக்கமங்கலம்2 அத்திக்கடை கிளை அபுதாபி அமீர செய்திகள் அவசர இரத்த தான உதவி அறிவும் அமலும் ஆர்ப்பாட்டம் இஃப்தார் இதர நிகழ்ச்சி இதழ்கள் சந்தா இதழ்கள் விற்பனை இரத்ததான முகாம் இரவு தொழுகை இலவச கண் சிகிச்சை இலவச புத்தக வினியோகம் இனியமார்க்கம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் உணர்வு சங்கமம் உதவிகள் ஏரிவாஞ்சேரி ஒதியத்தூர் கிளை ஃபித்ரா விநியோகம் கண்டன ஆர்ப்பாட்டம் கம்பூர் கரும்பலகை கல்வி உதவி கல்வி வழிகாட்டி காரியமங்கலம் கிளை கூட்டம் குடவாசல் க��ளை குர்பானி குவைத் மண்டலம் கூத்தாநல்லூர் கூத்தாநல்லூர்1 கூத்தாநல்லூர்2 கூத்தாநல்லூர்3 கொடிக்கால்பாளையம் கொடிக்கால்பாளையம்1 கொடிக்கால்பாளையம்2 கொல்லாபுரம் 2 கொல்லாபுரம் கிளை கோடைகால பயிற்சி சமூக சேவைகள் சன்னாநல்லூர் சிடி வினியோகம் சுவர் விளம்பரம் டிவி பயன் தண்ணீர் குன்னம் கிளை தண்ணீர் மோர் பந்தல் தர்பியா முகாம் தர்ஜுமா வாசிப்பு தனிநபர் தாஃவா தாவா திடல் தொழுகை திருக்குர்ஆன் மாநாடு திருக்குர்ஆன் அன்பளிப்பு திருக்குர்ஆன் மாநாடு திருவாரூர் கிளை திருவாரூர் கிளை 1 திருவாரூர் கிளை 2 திருவிடச்சேரி தினம் ஒரு தூது செய்தி துபை கிளை கூட்டம் துபை மண்டலம் தூது செய்தி தெருமுனை கூட்டம் தெருமுனை பிரச்சாரம் தொழுகை நேரம் நபி வழி திருமணம் நன்னீலம் கிளை நாகங்குடி கிளை நோட்டீஸ் வினியோகம் நோட்டீஸ்வினியோகம் பத்திரிக்கை செய்திகள் பயான் நிகழ்ச்சி பரிசளிப்பு நிகழ்ச்சி பள்ளி உதவி பிளக்ஸ் பிரச்சாரம் புதிய சந்தா புதிய ஜும்ஆ புலிவலம் கிளை புள்ளிப்பட்டியல் பூதமங்கலகிளை பூதமங்கலம் கிளை பெண்கள் பயான் பெருநாள் தொழுகை பேச்சாளர் பயிற்சி பொதக்குடி கிளை பொது செய்தி பொதுக்குழு பொதுக்கூட்டம் போராட்டம் போஸ்ட் மதரஸா நிகழ்வு மரக்கடை மருத்துவ உதவி மருத்துவ முகாம் மழை தொழுகை மாணவரணி நிகழ்வு மாணவர் தர்பியா மார்க்க நோட்டீஸ் மாவட்ட அறிவிப்பு மாவட்ட செயற்குழு மாவட்ட செய்திகள் மாவட்ட நிகழ்வு மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட பொதுக்குழு மாற்றுமத தஃவா மெகாபோன் பிரச்சாரம் வடபாதிமங்கலம் கிளை வட்டியில்லா கடனுதவி வாகன ஏற்பாடு வாழ்க்கை கிளை வாழ்வாதாரஉதவி விருதுகள் விவாத களம் ஜனாஷா தொழுகை ஷிர்க் ஒழிப்பு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்: சமுதாய பணி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2016/07/31091750/1029569/Vellikizhamai-13Aam-Theni-movie-review.vpf", "date_download": "2019-08-24T14:05:56Z", "digest": "sha1:UXBIKKEZXMAEVXSCQLL26C7O2OMF3DWK", "length": 14302, "nlines": 102, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Vellikizhamai 13Aam Theni movie review || வெள்ளிக்கிழமை 13ஆம் தேதி", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதன்னுடைய பொருளை யாரும் தொடக்கூடாது என்ற பிடிவாத குணம், மற்றும் தைரியம், பாசத்துடன் வளர்ந்து வருகிறார் நாயகி ஸ்ரவியா. இவளது அப்பா சித்ரா லட்சுமணன் மகள் எது கேட்டாலும் அது செய்து கொடுக்க தயாராக இருக்கிறார். இந்நிலையில், ஸ்ரவியா பெயரில் ஒரு நிலத்தை வாங்கி, அதில் திருமண மண்டபம் கட்ட சித்ரா லட்சுமணன் முடிவு செய்கிறார்.\nஇதற்கிடையில், ஸ்ரவியா, ஒருவனை காதலிப்பதாகவும் அவனையே திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தனது பெற்றோரிடம் தெரிவிக்கிறாள். அவர்களும் மகளின் விருப்பத்திற்கேற்ப அவள் காதலித்தவனையே திருமணம் செய்துவைக்க முடிவு செய்கிறார்கள். திருமணம் மண்டபம் கட்டும் பணி நடந்துகொண்டிருப்பதால், மண்டபம் கட்டி முடிந்ததும், தனது மகள் திருமணத்தை முதன்முதலாக அந்த மண்டபத்தில் நடத்த சித்ரா லட்சுமணன் முடிவு செய்கிறார்.\nமண்டபமும் கட்டி முடிக்கப்பட்டு, திருமண ஏற்பாடுகளும் நடக்கிறது. இந்நிலையில், ஸ்ரவியாவின் தாய்மாமனுக்கு அவளை எப்படியாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசை. ஆனால், வேறொருவனுடன் அவளுக்கு திருமணம் நடப்பதை பொறுத்துக் கொள்ள முடியாதவன், திருமணத்துக்கு முந்தைய நாள் மண்டபத்திற்கு தீவைத்து கொளுத்தி விடுகிறான்.\nஇந்த சம்பவத்தில் ஸ்ரவியா உள்ளிட்ட 13 பேர் அந்த மண்டபத்திலேயே இறந்துபோகிறார்கள். மண்டபமும் எரிந்து நாசமாகிறது. இதன்பின்னர் இறந்துபோன 13 பேரும் அந்த மண்படத்திற்குள்ளேயே ஆவியாக சுற்றுகிறார்கள். அங்கிருந்து அந்த ஆவிகளை விரட்டி, மண்டபத்தை புதுப்பிக்க பல்வேறு முயற்சிகள் செய்கிறார்கள் எதுவும் நடந்தபாடில்லை.\nகடைசியாக மந்திரவாதி ஒருவர் ஒரு இளம் தம்பதிகளுக்கு அந்த மண்டபத்தில் திருமணம் செய்துவைத்தால் அந்த ஆவிகள் அனைத்தும் அங்கிருந்து ஓடிவிடும் என்று ஆலோசனை கூறுகிறார். அதன்படி, ஸ்ரவியாவின் அண்ணனான ராம்ஜி, நாயகன் ரத்தன் மௌலி, எம்.எஸ்.பாஸ்கர், சாம்ஸ் உள்ளிட்டவர்களை மண்டபத்தை புதுப்பிக்கும் பணிக்கு நியமிக்கிறார்.\nஅங்கு சென்று அவர்கள் மண்டபத்தை புதுப்பித்து, திருமணத்தை நடத்தி ஆவிகளை விரட்டினார்களா அல்லது அந்த ஆவிகள் இவர்களுக்கு எந்தமாதிரியான பிரச்சினையை கொடுத்தது அல்லது அந்த ஆவிகள் இவர்களுக்கு எந்தமாதிரியான பிரச்சினையை கொடுத்தது\nஇயக்குனர் புகழ்மணியின் இயக்கத்தில் ஏற்கெனவே வெளிவந்த ‘13ம் பக்கம் பார்க்க’ படத்தின் ஹீரோ ரத்தன் மௌலிதான் இந்த படத்திற்கும் ஹீரோ. ஹீரோயிசம் இல்லாத ஒரு ஹீரோவாக இப்படத்தி��் பளிச்சிடுகிறார். காதல் காட்சிகளிலும், ஆவிகளுக்கும் பயந்து நடுங்கும் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.\nகதாநாயகி ஸ்ரவியாவுக்கு படத்தில் சிறப்பான கதாபாத்திரம். பிடிவாத குணம், துணிச்சலான பெண் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். ஆவியாக வரும் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். இன்னொரு கதாநாயகியாக வரும் சுஜாகுமார் இடைவேளைக்கு பிறகுதான் கதைக்குள் வருகிறார். கடைசி கட்டத்தில் இவருடைய நடிப்பும் மெச்சும்படியாக உள்ளது.\nசிவாஜி ரசிகராக வரும் லிவிங்ஸ்டன், அவர் ஸ்டைலில் பேசி நடிக்கும் காட்சிகள் எல்லாம் கலகலப்பாக இருக்கிறது. மற்றபடி, எம்.எஸ்.பாஸ்கர், சாம்ஸ், வையாபுரி, மனோபாலா என காமெடிக்கு நிறைய பேர் இருந்தாலும் பெரியதாக காமெடி ஒன்றும் இல்லை.\nஏற்கெனவே ஒரு பேய் படத்தை இயக்கி அனுபவமடைந்துள்ள இயக்குனர் புகழ்மணி மீண்டும் ஒரு பேய் படத்தை கொடுத்திருக்கிறார். தனது முந்தைய படத்திற்கும் இதற்கும் பெரிய மாற்றத்தை கொடுத்திருக்கிறார். நிறைய பேய் படங்களை பார்த்து அனுபவப்பட்டுவிட்ட நமக்கு, இந்த படத்தில் வரும் பேய்கள் பெரிதாக அச்சுறுத்தவில்லை. அதேபோல், காமெடியும் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை.\nதாஜ்நூரின் பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாக பொருந்தியிருக்கிறது. பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். கே.எஸ்.செல்வராஜின் ஒளிப்பதிவில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.\nமொத்தத்தில் ‘வெள்ளிக்கிழமை 13ஆம் தேதி’ திகில் குறைவு.\nமுன்னாள் மத்திய மந்திரி அருண் ஜெட்லி மரணம் - அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கினார் அபுதாபி இளவரசர்\nகாஷ்மீர் சென்ற ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி தலைவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஅருண்ஜெட்லி மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nஅருண் ஜெட்லி மறைவு - முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்\nஅருண் ஜெட்லி மறைவு- அவசரமாக டெல்லி திரும்பினார் அமித் ஷா\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nமருத்துவத் துறையில் நிலவும் ஊழல்களை வெளிச்சம் போட்டு காட்டும் படம்- மெய் விமர்சனம்\nகழுகு கூட்டத்தை எதிர்க்கும் ஆங்ரி பேர்ட்ஸ், பன்றிகள் - தி ஆங்ரி ப���ர்ட்ஸ் 2 விமர்சனம்\nகபடி போட்டியில் சாதிக்கும் பெண்கள் - கென்னடி கிளப் விமர்சனம்\nமனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான பாசம் - பக்ரீத் விமர்சனம்\nமுதுமையிலிருந்து இளமைக்கு திரும்பும் பெண்- ஓ பேபி விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%8E%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95", "date_download": "2019-08-24T13:32:06Z", "digest": "sha1:HMJVU22FXZU6DRALB6KRFA6HEV3E66IE", "length": 13934, "nlines": 150, "source_domain": "gttaagri.relier.in", "title": "கோடை மழையில் லாபம் குவிக்கும் எள் சாகுபடி! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகோடை மழையில் லாபம் குவிக்கும் எள் சாகுபடி\nகோடை மழையில் குறைந்த அளவு நீரில் அதிக மகசூல் அளிக்கும் எள் சாகுபடி மூலம் விவசாயிகள் அதிக லாபம் பெறலாம் என மதுரை வேளாண் அறிவியல் மையம் அறிவுறுத்தியுள்ளது\nதமிழகத்தில் பரவலாக வடகிழக்குப் பருவமழை போதிய அளவு பெய்யாத நிலையில், கடந்த சில வாரங்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் குழாய் கிணறுகளும் போதிய நீரின்றி வறண்டு கிடக்கின்றன. ஓரளவு நீர்வளத்தை பயன்படுத்தி பயிரிட்டுள்ள கரும்பு, வாழை பயிர்களுக்கும் போதிய தண்ணீரை அளிக்க இயலாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், தற்போது அக்னி வெயில் தொடங்கியுள்ளது. இருப்பினும், வெப்ப சலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனைப் பயன்படுத்தி குறைந்த அளவு நீரில் அதிக மகசூல் தரும் எள் மற்றும் எண்ணெய் வித்துகளை விவசாயிகள் பயிரிடலாம் என மதுரை வேளாண் அறிவியல் மைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nகோடை மழை பெய்துள்ள தரிசு நிலத்தை நன்கு உழுது, ஏக்கருக்கு 5 டன் தொழு உரம் இட வேண்டும். எள் விதைப்பதற்கு முன், ஏக்கருக்கு 44 கிலோ யூரியா, 60 கிலோ சூப்பர் பாஸ்பேட், பொட்டாஷ் 16 கிலோ, அடியுரமாக 2 கிலோ மாங்கனீசு ஆகியவற்றை கலந்து நிலத்தில் இடவேண்டும்.\nதேர்வு செய்த விதை நன்கு பருமனாக கலப்பு இல்லாமல் இருக்க வேண்டும். விதைகளில் தேவையான ஊட்டச்சத்துகள் மற்றும் ரசாயனப் பொருள்களை கலந்து கொள்ள வேண்டும். இதை ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் சூடம்மோனால் கலந��து 200 கிராம் மைதா மாவு கரைசலில் எள் விதையை மூழ்கச் செய்ய வேண்டும். பின்னர் அரைக் கிலோ சாம்பல் கலந்து விதைக்கு முலாம் பூச வேண்டும். கரைசலில் இருக்கும் விதைகளை நிழலில் உலர வைக்க வேண்டும். இதனால் அவற்றுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கும்.\nநிலத்தில் லேசான ஈரப்பதம் இருந்தாலே போதுமானது. விதையுடன் உலர்ந்த மணல் 8 கிலோ கலந்து விதைக்க வேண்டும். விதை வறட்சியைத் தாங்கி நன்கு வளரும்.\nவிதைத்த 15 -ஆவது நாள் செடியிலிருந்து அரை அடி தூரம் விட்டு களைகளை கொத்திவிட வேண்டும். 30 -ஆவது நாளில் மீண்டும் களைகொத்த வேண்டும். அப்போது வளர்ச்சி, வீரியம் குன்றிய செடிகளை அகற்றிவிட வேண்டும். இதனால், ஆரோக்கியமான செடிகள் மேலும் நன்கு வளரும். களைகள் மூலம் நிலத்தில் உள்ள ஊட்டச்சத்துகள், நீர்ச்சத்து வீணாவதை தடுக்கலாம். களைச்செடிகள் மூலம் பூச்சிகள், நோய்கள் பரவுவதையும் தடுக்கலாம்.\nஎள் விதைத்த 40 முதல் 45 நாள்கள் வரை களைகளை அகற்றுவது அவசியம். அதிக களைச் செடிகளை களைக்கொல்லிகளைப் பயன்படுத்தியும் கட்டுப்படுத்தலாம்.\nவிதைத்த முதல் நாளிலும், மூன்றாம் நாளிலும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நிலத்தின் ஈரத்தன்மைக்கேற்ப தண்ணீர் பாய்ச்சலாம். எள் செடி பூக்கும் தருணத்திலும், காய்ப்பிடிக்கும் தருணத்திலும் தண்ணீர் விடவேண்டும்.\nசெடிகளில் பூக்கள் சிறு இலைகளாக அடர்த்தியாக மாறும்போது மகசூல் பாதிக்கும். இது பூவிதழ்நோய் பாதிப்பாகும். இதனை கட்டுப்படுத்த டைமீத்தோயேட் அல்லது மோனோகுளோரோட்டோபாஸ் 200 மில்லியை கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம். இலைகள், காய்கள் மஞ்சள் நிறமாக மாறும்போது இலைகள் உதிரும். அப்போது அறுவடை செய்து, ஒரு வாரத்துக்குப் பின் செடிகளை உலரவைத்து எள் மகசூலைப் பெறலாம்.\nஎள் சாகுபடிக்கு மே -ஜூன் மற்றும் ஜனவரி -பிப்ரவரி மாதங்கள் ஏற்ற பருவம். தற்போது பல்வேறு மருத்துவ காரணங்களுக்காக நல்லெண்ணெய் பயன்பாடு அதிகரித்து வருகிறது. வணிக நிறுவனங்களின் நல்லெண்ணெய் லிட்டர் ரூ.250 – வரையிலும், தாவர எண்ணெய் கலந்த நல்லெண்ணெய் ரூ.150 முதல் ரூ.180 வரையிலும் விற்பனையாகிறது.\nமரச் செக்கில் தயாராகும் நல்லெண்ணெய் லிட்டர் ரூ.300-ஐ எட்டியுள்ளது. தேக ஆரோக்கியத்துக்கு, நாம் பயன்படுத்தும் எண்ணெய் வகைகள் மூலகாரணியாக இருந்து வருகிறது. விவசாயிகள் எள் சா���ுபடியில் ஈடுபட குறைந்த அளவு நீர்வசதி இருந்தாலும் போதுமானது. குறைந்த செலவில் 80 -90 நாள்களில் அதிக லாபம் பெறலாம் என மதுரை வேளாண் அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வி ரமேஷும், தொழில்நுட்ப வல்லுநர் கருணைதாசன் ஆகியோர் தெரிவித்தனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகாளான் வளர்ப்பு தொழிற்நுட்ப பயிற்சி →\n← வெண்டையில் அமோக விளைச்சல் பெற…\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://socialterrorism.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-24T13:32:07Z", "digest": "sha1:TDGB2NRK3SHNBT42Q5LUH6MHRJ6WERVI", "length": 21727, "nlines": 47, "source_domain": "socialterrorism.wordpress.com", "title": "பாடம் | சமூகத் தீவிரவாதம்", "raw_content": "\nசமூகத்தை பாதிக்கும் வார்த்தைகள், செயல்கள்\nஆசிரியர் போர்வையில் காமக்கொடூரன் – பல இளம்பெண்களை-மாணவிகளை சீரழித்த கயவன்\nஆசிரியர் போர்வையில் காமக்கொடூரன் – பல இளம்பெண்களை–மாணவிகளை சீரழித்த கயவன்\nஇதுவரை, பாதிரிகள் மற்ற காமுகர்கள் இளம்பெண்களை பாலியல் ரீதியில் வன்புணர்ந்த கொடூரங்களைப் படித்து வந்தோம். இப்பொழுது, ஒரு ஆசிரியரே அத்தகைய ஏலையை செய்துள்ளது திகைக்க வைத்தாக உள்ளது. ஆசிரியர் என்ற புனிதத்தையேக் கெடுக்கும் வகையில், அந்த கயவன் ஈடுபட்டுள்ளான். மாணவ-மாணவியர் ஒழுங்காகப் படித்தால், டியூஷன் என்றெல்லாம் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது. இதுவும், காலத்தின் அலங்கோலமாக இருக்கிறது. இன்று டியூஷன் சென்டர்கள் இத்தகைய மாணவ-மாணவியர்களால் தான் பெருகி வருகிறது. மேலும், அவர்களில் சிலர் வசதியாக இருந்தால், பொழுது போக்கிற்கு வந்து செல்கிறார்கள். டியூஷன் சென்டர்கள், டுடோரியல் காலேஜுகள் முதலியவற்றில் படிக்க வருகிறார்களோ இல்லையோ, காதல் செய்ய வருகிறார்கள் என்று முன்னமே தெரிந்த விசயமாக இருக்கின்றது.\nமாணவியை ஏமாற்றியது, அனுபவித்தது, கல்யாணம் செய்து கொண்டது: தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டை சேர்ந்த சீனிவாசன் மகன் சிவக்குமார், 27. கடந்த 2012ல் பாலக்கோட்டில் தனலட்சுமி என்ற பெயரில் சிவகுமார் டியூசன் சென்டர் ஆரம்பித்தார், என்று இப்படி மரியாதையாகத்தான் ஊடகங்கள் குறிபிடுகின்றன. பாலக்கோடு மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப்புற மாணவ, மாணவிகள் டியூசனில் சேர்ந்தனர். அப்போது, 10ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷத்தை சிவகுமார் தொடங்கினார். அந்த மாணவி மயங்கவே, வகுப்பறையிலேயே உல்லாசமாக இருந்து செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்துள்ளார்[1]. அதை நண்பர் ஈஸ்வரனிடம் காண்பித்தார் எனும்போது, அவனின் குரூரக் குணம் வெளிப்படுகிறது. இதை சொல்லி அந்த மாணவியிடம் தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறு ஈஸ்வரன் கூற அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதாவது, நிச்சயமாக அந்த கயவர்களின் கூட்டு வெளிப்படுகிறது. அந்த மாணவி புகார் செய்யவே பெற்றோரும், உறவினர்களும், டியூசன் சென்டருக்கு வந்து சிவகுமாரையும், ஈஸ்வரனையும் சரமாரியாக அடித்து உதைத்தனர். இதைதொடர்ந்து உறவுக்கார பெண்ணை திருமணம் செய்வதாக கூறி, உல்லாசம் அனுபவித்துவிட்டு மறுத்துள்ளார். அந்த பெண்ணின் பெற்றோர், சிவகுமாரை மிரட்டி திருமணம் செய்து கொடுத்தனர்[2]. அதாவது, திருமணம் ஆனப் பிறகும், ஒழுங்கில்லாமல் இருந்ததும் தெரிகின்றது.\nகுளிர்பானங்களில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மாணவிகள் மயங்கி விழுந்ததும் அவர்களிடம் உல்லாசம் அனுபவித்து: இவர், தர்மபுரி மற்றும் பாலக்கோட்டில், தளிர் என்ற பெயரில் டியூசன் சென்டர் நடத்தியதோடு, குரூப் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்பு எடுத்து வந்தார். அதாவது, மனைவி, குடும்பத்தினருக்கு தெரியுமா இல்லையா என்று குறிப்பிடவில்லை. இங்கு படிக்கும் மாணவிகளிடம், சிவக்குமார் ஆசைவார்த்தை கூறி ஏமாற்றியுள்ளார். இவரது ஆசை வார்த்தையில் மயங்கிய ஒரு சில மாணவிகளை, சிவக்குமார் பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அதை வீடியோ படம் எடுத்து மிரட்டி, அவர்களுடன் உல்லாசமாக இருந்து வந்தார்[3]. அதாவது, மாணவிகள் அந்த அளவுக்கு சபலத்துடன் இருந்தார்களா என்ற கேள்வியும் எழுகின்றது. இதனால், அலைகின்ற காமுகர்களுக்கு எளிதாக இரையாகின்றானர். மேலும் டியூசன் படிக்க வரும் மாணவிகளில் சிலருக்கு தனியாக அதிக நேரம் பாடம் சொல்லி கொடுப்பது போல நாடகம் ஆடியுள்ளார் சிவக்குமார். அப்போது சில மாணவிகளுக்கு குளிர்பானங்களில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மாணவிகள் மயங்கி விழுந்ததும் அவர்களிடம் உல்லாசம் அனுபவித்துள்ளார்[4]. டெக்கான் குரோனிகல் நாளிதழ் மட்டும் தான், இந்த கயவர்கள் கற்பழித்ததால் கைது செய்யப்பட்டனர் என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது[5].\nஒரு மாணவி துணிந்து புகார் கொடுக்க கைதான காமக்கொடூரன்: மேலும், சில மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவும் கொடுத்துள்ளார்[6]. “பாலியல் ரீதியில் தாக்கியதற்காக, ஒரு மனிதன் கைது” என்று தி இந்து செய்தி வெளியிட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது[7]. பல மாணவிகள் பலிகடா ஆனாலும், ஒரு மாணவி துணிந்து புகார் கொடுக்க முடிவு செய்தாள். எனவே, இதுகுறித்து, 17 வயது மாணவி ஒருவர் 04-12-2016 அன்று புகார் கொடுத்தார். கொடுத்த புகாரின் படி[8], பாலக்கோடு இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் விசாரித்து, சிவக்குமாரை போஸ்கோ சட்டத்தில் கைது செய்தார்[9]. மேலும், அவரிடம் இருந்து, மாணவிகளின் ஆபாச படம் இருந்த மொபைல்போனையும் பறிமுதல் செய்தார்[10]. விசாரணையில், பாலியல் பலாத்காரம் செய்த மாணவிகளின் வீடியோக்களை, டியூசன் சென்டரில் பணியாற்றும், தன் நண்பர்கள் ஈஸ்வரன், மற்றொரு சிவக்குமார் மற்றும் மற்றொரு நண்பருக்கு, சிவக்குமார் காட்டியுள்ளார். இவ்வாறு ஆதாரங்களைத் திரட்டினர் போலீஸார்.\nபாலியல் ரீதியில் பாதிக்கப்பட்டது எத்தனை மாணவிகள்: ஊடகங்களுக்கு இத்தகைய பிரச்சினைகளை செய்தியாக வெளியிடும்போது, பொறுப்போடு செயல்பட வேண்டும். ஏதோ மற்றவர்களை ஈர்க்கும் வகையில், தலைப்பிட்டு செய்திகளாக வெளியிடுவதை விட, படிப்பவர்களுக்கு நீதி புகட்டும் முறையில், அவற்றை வெளியிட வேண்டும். இதையடுத்து, சிவகுமார், ஈஸ்வரன், மற்றொரு சிவக்குமார் நான்கு பேரும் சேர்ந்து, 20க்கும் மேற்பட்ட மாணவிகளை மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. 25க்கும் மேற்பட்ட மாணவிகளை அவர்கள் சீரழித்ததுடன், அவற்றை வீடியோவாக பதிவு செய்து ரசித்தும், நண்பர்களுக்கு அந்த வீடியோவை போட்டு காண்பித்தும் தங்களுடைய கொடூரத்தை அரங்கேற்றியுள்ளனர், என்று தினகரன் கூறுகிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ் 30 என்று கூறுகிறது[11]. எத்தனை பேர் பாதித்திருந்தாலும், அது ஈடுகொடுக்க முடியாத இழப்பாகும். பெண்மையை மதிக்கத் தெரியாத அந்த கயவர்கள் தூக்கில் ஓட்டால் தான், மற்ற காமக்கொடூரர்களுக்கு உரிய பாடமாக இருக்கும். இதையடுத்து, தலைமறைவாக இருந்த ஈஸ்வரன், 26, மற்றொரு சிவக்குமார், 27, ஆகியோரை போலீசார் 16-12-2016 அன்று கைது செய்து[12], பாலியல் பலாத்காரம் ���ெய்த வீடியோ காட்சி அடங்கிய மொபைல்போன்களை, அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர்[13].\nடியூஷன் சென்டர்கள், டுடோரியல் காலேஜுகள் கண்காணிக்கப் படவேண்டியுள்ளது: இதை கூட்டாகவே செய்திருப்பது, ஆசிரியன், வீடியோ கடைக்காரன், வனது நண்பன் என்று இருப்பது தெளிவு படுத்துகிறது. மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்றொருவரை போலீசார் தேடிவருகின்றனர். மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்துள்ளதால், இங்கு படித்த மாணவிகள் மட்டுமன்றி, அவர்களின் பெற்றோரும் பீதியடைந்துள்ளனர்[14]. நியாயமான விசயம் என்றாலும், தங்களது பெண்களைக் கவனிக்காமல், கண்காணிக்காமல் அப்படி விட்டது அவர்களது பொறுப்பற்றத் தன்மையினையை வெளிப்படுத்துகிறது. இந்த வழக்கு தொடர்பாக, சிவக்குமாரிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால், அவரை, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தியாவில் பலப் பகுதிகளில் இத்தகைய குற்றங்கள் நடந்து வருவதால், டியூஷன் சென்டர்கள், டுடோரியல் காலேஜுகள் கண்காணிக்கப்படவேண்டியுள்ளது[15]. ஏனெனில், அத்தகைய பாலியல் குற்றங்களில் ஒரு மாதிரி வெளிப்படுகிறது[16].\n[1] தினகரன், தர்மபுரி டியூசன் சென்டர் லீலைகள் அம்பலம் மாணவிகளை பலாத்காரம் செய்ததை வீடியோ எடுத்த ஆசிரியர், Date: 2016-12-18@ 00:24:14\n[4] தமிழ்.ஒன்.இந்தியா, குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து 30 மாணவிகளிடம் உல்லாசம்.. டியூசன் ஆசிரியர்கள் 3 பேர் கைது \n[9] தினகரன், மாணவியரை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டியவர் கைது, பதிவு செய்த நாள். டிசம்பர்.05, 2016. 09.52.\n[13] தினமலர், 20க்கும் மேற்பட்ட மாணவிகள் பாலியல் பலாத்காரம்: வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் மேலும் இருவர் கைது, பதிவு செய்த நாள். டிசம்பர்.16, 2016. 08.17.\nகுறிச்சொற்கள்:ஆசிரியர், கற்பழிப்பு, கல்வி, குழந்தைகள் பாலியல், செக்ஸ், டியூஷன், பாடம், பாலியல், பாலியல் பலாத்காரம், பாலியல் வன்புணர்ச்சி, போதனை, மாணவி, வாழ்க்கை, வீடியோ\nகல்யாணம், குடும்பம், சமூக ஊடகம், சிறுமியர்களுடன் உடலுறவு, சிறுமியர்களுடன் செக்ஸ், சிறுமியின் நிர்வாணப்படம், சிறுவர் பாலியல், செக்ஸ், பாலியல் பலாத்காரம், பாலியல் வன்புணர்ச்சி, பாலியல் வன்மம், வேலியே பயிர் மேய்கிறது இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/dead-man-comes-alive-pondy-188594.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-24T13:18:41Z", "digest": "sha1:DNW7ZDVXV3HXRD2THNTYAGTUZXBWBINM", "length": 15775, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "இறுதிச்சடங்குகள் செய்து புதைக்கப்பட்ட புதுவை மனிதர் உயிரோடு வந்த அதிசயம் | ‘Dead’ Man Comes Alive in Pondy - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீர் சென்ற எதிர்க்கட்சியினர்: திருப்பி அனுப்பிய அரசு\n14 min ago ஜாலியா பேசுங்க.. ஜாலியானதையே பேசுங்க.. டோண்ட் ஒர்ரீ.. ரொம்ப ஹேப்பி அதிமுக\n27 min ago மோடிக்கு உயரிய விருது.. பாகிஸ்தான் முகத்தில் கரி பூசிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ்\n38 min ago சொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\n46 min ago பசங்களா நல்லா படிங்க.. இனி நோ கார்ட்டூன், நோ சீரியல்.. 26 முதல் கல்வி சேனல் தொடக்கம்\nMovies நடிகர் விஜய் நடிக்கும் 64வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. உற்சாகத்தில் ரசிகர்கள்\nLifestyle இந்த ராசிக்காரங்க இருக்கிற இடம் எப்பவும் அமைதியாவும், மகிழ்ச்சியாவும் இருக்குமாம் தெரியுமா\nFinance யார் இந்த அருண் ஜெட்லி.. சீனியர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு இவரை நிதி அமைச்சர் ஆக்கியது ஏன்..\nSports அருண் ஜெட்லிக்கு இரங்கல்.. கையில் கருப்புப் பட்டையுடன் ஆடுங்க.. இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ உத்தரவு\nAutomobiles காப்பாத்துங்க... பிரதமர் மோடியிடம் கேட்டு கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி... எதற்காக தெரியுமா\nTechnology 600 பெண்களின் ஆபாச வீடியோ ஆன்லைனில் வெளியிடுவதாக மிரட்டிய மென் பொறியாளர்.\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇறுதிச்சடங்குகள் செய்து புதைக்கப்பட்ட புதுவை மனிதர் உயிரோடு வந்த அதிசயம்\nபுதுச்சேரி: இறந்துவிட்டார் எனக் கருதி குடும்பத்தார் இறுதிச் சடங்குகள் செய்து விட்ட நிலையில், புதுவை மனிதர் ஒருவர் மீண்டும் உயிருடன் வந்து குடும்பத்தாருக்கு ஆனந்த அதிர்ச்சி அளித்துள்ளார்.\nபுதுவையை சேர்ந்த மாசிலாமணி என்பவர் குடும்பத்தகராறு காரணமாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். காணாமல் போன அவரை அவரது குடும்பத்தார் பல இடங்களில் தேடியுள்ளனர். இந்நிலையில், பதற���றம் அடைந்த அவரது மனைவி டெனிசி கடந்த 23 ஆம் தேதி போலீசில் புகார் அளித்துள்ளார்.\nஇதற்கிடையே, குருசுக்குப்பம் கடற்கரையில் அழுகிய நிலையில் ஆணின் பிணம் ஒன்று கரை ஒதுக்கியுள்ளது. சடலம் அழுகிய நிலையில் காணப்பட்டதால், அது மாசிலாமணியாக இருக்கக் கூடும் எனக் கருதிய அவரது குடும்பத்தார், அந்த உடலை வாங்கிச் சென்று இறுதிச் சடங்குகளை செய்தனர்.\nமாசிலாமணி இறந்து விட்ட துக்கத்தில் வீடே சோக மயமாக இருந்தபோது, எதிர்பாரத விதமாக கடந்த 25ம் தேதி மீண்டும் வீட்டிற்குத் திரும்பியுள்ளார் மாசிலாமணி. மாசிலா மணி உயிரோடு வந்ததால் அவரது குடும்பத்தினர் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.\nதான் இறந்து விட்டதாகக் கருதி, குடும்பத்தார் இறுதிச் சடங்குகள் செய்து விட்டதைக் கேள்விப் பட்ட மாசிலாமணி, ‘வீட்டில் சண்டை போட்டுக் கொண்டு வேளாங்கண்ணி சென்று விட்டதாகவும், இப்போதுதான் புதுச்சேரி திரும்பியதாக தெரிவித்துள்ளார்.\nமாசிலாமணி உயிரோடு திரும்பி வந்து விட்டதால், அவரது குடும்பத்தார் புதைத்த சடலம் யாருடையது என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇறந்த உடலை தோண்டி எடுத்து உயிரூட்ட முயன்றவர் கைது\nமனிதர்களை ‘அப்படியே’ கடித்து தின்ன விரும்பிய அமெரிக்க இளைஞர் கைது\nமதுரை அருகே இறந்து போன கூலித்தொழிலாளி... இறுதிச்சடங்கில் உயிர் பிழைத்த அதிசயம்\n4ம் தேதி கன மழைக்கு வாய்ப்பு.. தமிழகம், புதுச்சேரியில்\nவேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு சாக்கடையை சுத்தம் செய்தார் முதல்வர்\n ரெயின் கோட் கொண்டு போக மறந்துட்டீங்களா... சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பாம்ப்பா\nகிரண்பேடியைப் போல துடைப்பத்தையும் கையில் பிடித்த பன்வாரிலால்\nசென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யுமாம்...\nஇதையெல்லாம் தட்டிக் கேட்க ஒருத்தனாவது வர மாட்டான்\nநாடு முழுவதும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை: நடிகை நக்மா\nபெங்களூர், சென்னையோடு போட்டி போடும் புதுச்சேரி ரியல் எஸ்டேட்.. அவதியில் நடுத்தர மக்கள்\nஅதிர வைக்கும் நரிக்குறவர்கள்.. மரங்களில் விஷம் தடவி.. அணில் வேட்டை.. மக்களே உஷார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndead man pondy புதுச்சேரி கடற்கரை குடும்பத்தகராறு அதிர்ச்சி\nஉச்சநீதிமன்ற வழக்கறிஞர் முதல் நிதித் துறை அமைச்சர் வரை.. அருண் ஜேட்லி கடந்து வந்த பாதை\nஒரே நாடு ஒரே வரி.. ஜிஎஸ்டியை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியவர் அருண் ஜேட்லி.. ஒரு பிளாஷ்பேக்\nகர்நாடகத்தில் ஜேடிஎஸ்- காங்கிரஸ் அரசு கவிழ்ந்ததற்கு நான் காரணமல்ல.. தேவகௌடாகாருதான்.. சித்தராமையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/chennai-news/kaappaan-audio-launch-rajinikanth-extends-his-support-of-suriya-on-his-speech-about-new-education-policy/articleshow/70322047.cms", "date_download": "2019-08-24T14:14:46Z", "digest": "sha1:IZ6DDBQ7J523GFV5RLVDOEYYHDJM4C3C", "length": 18748, "nlines": 175, "source_domain": "tamil.samayam.com", "title": "Rajinikanth: புதிய கல்விக் கொள்கை குறித்த சூர்யாவின் பேச்சை ஆமோதிக்கிறேன்- ரஜினிகாந்த் - kaappaan audio launch rajinikanth extends his support of suriya on his speech about new education policy | Samayam Tamil", "raw_content": "\nVideo: முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nVideo: முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nபுதிய கல்விக் கொள்கை குறித்த சூர்யாவின் பேச்சை ஆமோதிக்கிறேன்- ரஜினிகாந்த்\nசென்னை: காப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், சூர்யாவின் இன்னொரு முகம் சில நாட்களுக்கு முன்பு தெரிந்தது, புதிய கல்விக் கொள்கை குறித்த அவருடைய கருத்தை ஆமோதிக்கிறேன் என்று தெரிவித்தார்.\nசூர்யாவின் இன்னொரு முகம் தெரிந்தது: ரஜினிகாந்த் பளீச்\nகே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘காப்பான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன், நடிகர்கள் ரஜினிகாந்த் கார்த்தி மற்றும் வைரமுத்து உள்ளிட்ட ஏராளமான திரை நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.\nநிகழ்ச்சியில் பேசிய வைரமுத்து, சினிமாவில் நடக்கிறோம், அதற்கு ஊதியம் பெறுகிறோம். அதோடு சமூகத்திற்கும் நமக்குமான உறவு முடிந்துவிட்டதாக நினைக்காமல், சமூக நலனில் அக்கறை கொண்டு செயல்பட்ட சூர்யாவுக்கு வாழ்த்துக்கள். விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுள்ள ரஜினிகாந்த் பொருளை மட்டும் பகிர்ந்து அளிப்பவராக இல்லாமல், தன்னுடைய புகழையும் பெருந்தன்மையையும் பகிர்ந்து கொடுப்பராக இருக்கிறார் என வைரமுத்து பேசினார்.\nதொடர்ந்து பேசிய அவருடைய மகன் கபிலன் வைரமுத்து, புதிய கல்விக் கொள்கையை குறித்து நடிகர் சூர்யா பேசியதை கேட்ட சரஸ்வதியே தன்னுடைய வீணையை தண்டாயுதமாக மாற்ற���விட்டாள். புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா பேசியதை நடிகர் ரஜினிகாந்த் பேசியிருந்தார் பிரதமர் மோடி கேட்டிருப்பார் என்று தெரிவித்தார்.\nநிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா, விடாமுயற்சியை யாரும் தவறவிடக்கூடாது என்பது எப்போது என் நினைவில் இருக்கும். உண்மையான வாழ்க்கையை 4 பேருக்காவது பயன்படும்படி இருக்க விரும்புகிறேன். எதையும் விளம்பரத்திற்கான பண்ண வேண்டும் என்று கிடையாது. எங்கு எதை பேச வேண்டுமோ, அப்போது நாம் பேசினால் போதும் என்று தெரிவித்தார்.\nதொடர்ந்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், அண்மையில் வெளியான தமிழராற்றுப்படை புத்தகத்தை படித்தவுடன் கவிஞர் வைரமுத்து மீது மேலும் மரியாதை அதிகரித்துவிட்டது. அந்த புத்தகத்தில் தமிழ் குறித்த அனைத்து தகவல்களும் உள்ளன. இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே.வி. ஆனந்துடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருந்தேன். ஆனால் அது தவறிவிட்டது.\nஇந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள மோகன்லால் ஒரு இயற்கையான நடிகர். லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 திரைப்படம் நிச்சயம் வெற்றிப் படமாக அமையும். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்கவுள்ளார் மணிரத்னம். அந்த படம் எப்போது வரும் என்று காத்துக்கொண்டிருப்பவர்களில் நானும் ஒருவன். தர்பார் படம் நன்றாக தயாராகி வருகீறது.\nகபிலன் வைரமுத்து இங்கு பேசும் போது, புதிய கல்விக் கொள்கை குறித்து ரஜினிகாந்த் பேசினால் பிரதமர் மோடிக்கு கேட்டிருக்கும் என்று சொன்னார். ஆனால் சூர்யா பேசியே மோடிக்கு கேட்டிருக்கிறது. அவருடைய கருத்தை நான் ஆமோதிக்கிறேன். சூர்யாவின் இன்னொரு முகம் சில நாட்களுக்கு முன்பு உலகம் பார்த்தது. என்று ரஜினிகாந்த் பேசினார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சென்னை\nதண்டவாளத்தில் சிக்கிய டூவீலர்.. ரயில் மோதியதில் சுக்குநூறாய் நொறுங்கியது\nTamil Nadu Dam Levels: சென்னை மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி- விடாத மழையால் சர்ரென்று உயர்ந்து வரும் நீர் நிலைகள்\nசென்னையில் நீல நிறத்தில் மின்னிய கடல்- ஆபத்தான அறிகுறியா\nTamil Nadu Weatherman: ’நின்னு அடிக்கும்’ - சென்னை மழை நிலவரம் குறித்து ’மெர்சல்’ டுவிட் போட்ட வெதர்மேன்\nதண்டவாளத்தில�� வாக்கிங் சென்ற போது, ரயில் வந்ததால் பயத்தில் சாக்கடையில் குதித்தவர் மீட்பு\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத்தின் அந்த காட்சி- ...\nVijay: 'பிகில்’ படத்தின் சிங்கப்பெண்ணே லிரிக்...\nசயன கோலத்தில் இருந்து, எழுந்து நின்ற அத்தி வர...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nஆண் நண்பருக்கு \"அந்த\" போட்டோ அனுப்பிய பெண்ண...\nVideo: முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nநிர்வாணப் படத்தை அனுப்பினால் வேலை பெண்களை ஏமாற்றிய ஆசாமி கை\nVideo: மகாராஷ்டிராவில் 4 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து ...\n19 ஆண்டுகளாக பொதுக் கழிப்பறையில் வசிக்கும் மதுரை பெண்\nகாசிபாத்தில் துப்புரவு தொழிலாளர்கள் 5 பேர் விஷவாயு தாக்கி உய...\nஎல்இடி பயங்கரவாதிகளுடன் தொடர்பு: கோவையில் மூவரிடம் விசாரணை\nகாஷ்மீருக்கு சென்ற தலைவர்கள் திருப்ப அனுப்பப்பட்டனர்\nஅருண் ஜெட்லியின் இறுதிச் சடங்கில் மோடி பங்கேற்கிறாரா\nஜாம்பவான் ஜேட்லி: பாகுபாடுகளைக் கடந்து தலைவர்கள் இரங்கல்\nரயில்வே துறையை தனியாருக்கு தாரை வார்ப்பதா\nஅமெரிக்கா மீது ‘இரண்டு அடுக்கு’ கூடுதல் வரி: சீனா அறிவிப்பு\nகாக்கையாக மாறி காவிரியை உருவாக்கிய கணபதி புராண கதை...\nடெட் தேர்வில் பெரும்பாலோனோர் தோல்வி: அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nமேர்னஸ் லபுஷேன் அரைசதம்: இங்கிலாந்துக்கு இமாலய இலக்கு\nதி ஆங்கிரி பேர்ட்ஸ் மூவி 2 திரைவிமர்சனம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nபுதிய கல்விக் கொள்கை குறித்த சூர்யாவின் பேச்சை ஆமோதிக்கிறேன்- ரஜ...\nவடசென்னை, வல்லூர் அனல்மின் நிலையங்களில் பழுது- 1600 மெகாவாட் மின...\nசென்னை எக்மோர்- தாம்பரம் வழித்தடத்தில் ஞாயிறுதோறும் 29 மின்சார ர...\nகார் வாடகைக்கு விடுவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட டிராவல்ஸ் உரிமையா...\nஆடி கிருத்திகை திருவிழா: திருத்தணிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்ப...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=304", "date_download": "2019-08-24T14:52:12Z", "digest": "sha1:FIWUTI2YWRWN22JGVY372SZR2HP3P5O3", "length": 22120, "nlines": 233, "source_domain": "temple.dinamalar.com", "title": " Vedapureeswarar Temple : Vedapureeswarar Vedapureeswarar Temple Details | Vedapureeswarar- Tiruverkadu | Tamilnadu Temple | வேதபுரீஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> 274 சிவாலயங்கள் > அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில்\nதல விருட்சம் : வெள்வேல மரம்\nதீர்த்தம் : வேத தீர்த்தம்,பாலிநதி, வேலாயுத தீர்த்தம்\nபுராண பெயர் : திருவேற்காடு\nஆழ் கடலெனக் கங்கை கரந்தவன் வீழ்சடையினன் வேற்காடு தாழ்வுடை மனத்தால் பணிந்து ஏத்திடப் பாழ்படும் அவர் பாவமே.\nதேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 23வது தலம்.\nமகா சிவராத்திரி, நவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம்.\nஇத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். லிங்கத்தின் பின்னால் சிவனும் பார்வதியும் திருமணக்கோலத்தில் அமர்ந்துள்ளது தனி சிறப்பு. இத்தலம் 63 நாயன்மார்களில் ஒருவரான மூர்க்க நாயனார் அவதரித்த தலம். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 256 வது தேவாரத்தலம் ஆகும்.\nகாலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேற்காடு- 600 077. காஞ்சிபுரம் மாவட்டம்.\nஇக்கோயில் ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் கிழக்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரம், 3 பிரகாரங்களோடு கூடியது. இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் கஜபிருஷ்டம் எனப்படும்.\nஇத்தல தீர்த்தத்தில் ஞாயிறு தோறும் நீராடி வந்தால் தோல் சம்பந்த நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.\nபிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கின்றனர்.\nதிருவேற்காடு பாலாம்பிகையையும், திருவலிதாயம் ஜகதாம்பிகையையும், திருவொற்றியூர் வடிவாம்பிகையையும் ஒரே நாளில் வழிபடுவோர் இம்மையிலும், மறுமையிலும் அனைத்து நலன்களையும் பெறுவர் என கூறப்படுகிறது. இத்தல தீர்த்தத்தில் ஞாயிறு தோறும் நீராடி வந்தால் தோல் சம்பந்த நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. இக்கோயில் சோழ அரசனால் கட்டப்பட்டது. சிவன் ஒரு முறை பார்வதியிடம், இத்தலத்தை மனதால் நினைத்தாலும், ஒரு பொழுதாவது இங்கு தங்கியிருந்தாலும், இத்தலம் வழியாக சென்றாலும் முக்தியடைவர் என்று கூறியுள்ளார்.\nவழிபட்டோர்: பாற்கடலை விநாயகர் பருகி விளையாடும் போது திருமால் தன் கையில் இருந்த வலம்புரி சங்கை தவற விட்டார். பின் இத்தல சிவனை வழிபட்டு பெற்றார். திருமால் சுதர்சன சக்கரத்தை பெறுவதற்காக இத்தலத்தை அடைந்து பூஜை செய்த போது, உடனிருந்து ஆதிசேஷனும் இங்கு வழிபட்டு, இத்தலத்தின் எல்லை வரை வாசம் செய்பவர்களை தீண்டமாட்டேன் என கூறியதாக வரலாறு. அன்றிலிருந்து இத்தலத்தில் யாரும் பாம்பு கடித்து இறந்தது கிடையது. இதனால் இத்தலத்திற்கு \"விடந்தீண்டாப்பதி' என்ற பெயரும் உண்டு. முருகப்பெருமான் பிரம்மனை சிறையிலிருந்து நீக்காத குற்றத்திற்காக, இங்கு தீர்த்தம் உண்டாக்கி வெள்வேல மரத்தடியில் வழிபட்டு பிழை நீங்கப்பட்டார். மேலும் பராசரர், அத்திரி, பிருகு, குச்சரர், ஆங்கீரசர், வசிட்டர், கவுதமர், காசிபர், திண்டி, முண்டி, வாலகில்லியர், விரதாக்னி முதலிய முனிவர்கள், பஞ்சபாண்டவர்கள், சிபி சோழன், வாணன், மற்றும் ஒன்பது கோள்கள், அஷ்டதிக்பாலகர்கள் வழிபாடு செய்துள்ளனர். இத்தல முருகனை அருணகிரி நாதர் தன் திருப்புகழில் பாடியுள்ளார்.\nமூர்க்கநாயனார்: இத்தலம் 63 நாயன்மார்களில் ஒருவரான மூர்க்க நாயனார் அவதரித்த தலம். இவர் தினமும் அடியார்களுக்கு உணவு அளித்துவிட்டு, தான் உண்பதை கடமையாக கொண்டிருந்தார். ஒரு முறை இவருக்கு வறுமை ஏற்பட்டது. இதனால் தனக்கு தெரிந்த சூதாட்டத்தால் பலரிடம் வென்று வென்றதை மறுத்தவர்களை குத்தி, அதில் கிடைத்த பணத்தை வைத்து அடியவர்களுக்கு உணவளித்து வந்தார். இவரது மூர்க்க செயலால் இவரை மூர்க்க நாயனார் என்றழைத்தார்கள். இறைவன் திருவருளால் இவரது குற்றங்கள் நீங்கின. பின் சிவபதவியடைந்தார். இவர் அவதரித்த கார்த்திகை மூ���ம் நட்சத்திரத்தில் இங்கு திருவிழா கொண்டாடப்படுகிறது. இவருக்கு கோயில் வெளி சுற்று பிரகாரத்தில் தனி சன்னதி உள்ளது.\nசிவபெருமான் பார்வதியை திருமணம் செய்து கொண்ட காலத்தில் தேவர் முதலியோர் இமயமலை எல்லையை அடைந்ததால் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. இதை சரிசெய்ய இறைவன் அகத்தியரை தென்திசைக்கு அனுப்பினார். அகத்தியர் இறைவனின் திருமணக்காட்சியை காண இயலவில்லையே என்ற வருத்தத்துடன் சென்றார். அப்போது இறைவன் நீ தென் திசை நோக்கி செல்லும் போது உமக்கு திருமண காட்சியை காட்டுவோம் என அருள்புரிந்து அனுப்பி வைத்தார்.\nஅகத்தியர் திருவேற்காடு அடைந்த போது இறைவன் பார்வதியுடனான திருமணக்கோலத்தை காட்டி அருளினார். பிருகு முனிவரின் சாபத்தால் பெருமாள் ஜமத்கனி முனிவருக்கும், ரேணுகைக்கும் மகனாக அவதரித்தார். பரசுராமர் என பெயர் பெற்றார். அவர் இத்தல இறைவனை வழிபட வந்தபோது அவருடன் ரேணுகையும் உடன் வந்தார்.\nரேணுகை கோயிலே புகழ்பெற்ற,\"கருமாரியம்மன் கோயில்' என்ற பெயரில் விளங்குகிறது. பிரளய காலத்தில் இந்த உலகம் மூடப்பட்ட பின், சிவன் மீண்டும் இந்த உலகை படைக்க விரும்பினார். முதலில் வெள்ளத்தை வற்றச்செய்து பின் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை இத்தலத்தில் வெள்ளெருக்கு மரங்களாக வடிவெடுக்குமாறு கட்டளையிட்டிருந்தார். அதன் படி இத்தலத்தில் வேதங்கள் வெள்வேல மரங்களாக மாறி இறைவனை வழிபட்டு வந்தன. இவ்வூரின் தல விருட்சம் வெள்வேல மரமாகும். இதனால் இத்தலம் \"திருவேற்காடு' என அழைக்கப்படுகிறது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். லிங்கத்தின் பின்னால் சிவனும் பார்வதியும் திருமணக்கோலத்தில் அமர்ந்துள்ளது தனி சிறப்பு.\n« 274 சிவாலயங்கள் முதல் பக்கம்\nசென்னை கோயம்பேட்டிலிருந்து(10 கி.மீ) பூந்தமல்லி செல்லும் வழியில் திருவேற்காடு உள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nதாஜ் கோரமண்டல் +91-44-5500 2827\nலீ ராயல் மெரிடியன் +91-44-2231 4343\nசோழா ஷெரிட்டன் +91-44-2811 0101\nதூணில் காட்சி கொடுத்த கருமாரி\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/01/22201826/1022630/Minister-inspects-Work-on-Manimandapam-for-Sivanthi.vpf", "date_download": "2019-08-24T14:25:08Z", "digest": "sha1:INFGQZUFAKYC4SN2KRMYWIWQUPOFBA3T", "length": 9391, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் கடம்பூர் ராஜூ", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் கடம்பூர் ராஜூ\nபத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனாருக்கு திருச்செந்தூரில் மணிமண்டபம் அமைக்கும் பணிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேரில் ஆய்வு செய்தார்.\nபத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனாருக்கு திருச்செந்தூரில் மணிமண்டபம் அமைக்கும் பணிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். மணிமண்டபம் அமை​ய உள்ள இடத்தில் பணிகளை ஆய்வு செய்த அவர்கள், பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். பின்னர் செய்தியாளரிடம் பேசிய கடம்பூர் ராஜூ, மார்ச் மாத இறுதிக்குள் மணிமண்டபம் கட்டும் பணிகள் முடிக்கப்படும் என்றார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nவளைகுடா கடலில் பலத்த சூறைகாற்று : திடீர் மணல் புயலால் மக்கள் அச்சம்\nமன்னார் வளைகுடா கடலில் ஏற்பட்ட பலத்த சூறைகாற்று காரணமாக, தனுஷ்கோடியில் திடீரென மணல் புயல் வீசியதால் சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்தனர்.\nசர்வதேச சிலம்ப போட்டியில் அசத்திய மாணவர்கள்\nசர்வதேச அளவிலான சிலம்ப போட்டியில் பழனியை சேர்ந்த மாணவர்கள் தங்கம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.\nஅங்கன்வாடி மையம் அருகே கொட்டப்படும் குப்பைகள் - நோய் தொற்று ஏற்படும் அபாயம்\nதேனி மாவட்டம் பெரியகுளம் தேவதானபட்டி அங்கன்வாடிமையம் அருகே குப்பைகள் கொட்ட��்படுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\n\"ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 38 லட்சம் பேர் பயன்\" - மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் தகவல்\nதமிழகத்தில் சுகாதாரத்துறையின் செயல்பாடு சிறப்பாக உள்ளதாக, மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.\n\"தூர்வாரும் பணி செயற்கையாக வறட்சியை ஏற்படுத்தும்\" - தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம்\nஆறுகளில் தற்பொழுது செய்யும் தூர்வாரும் பணி செயற்கையாக வறட்சியை ஏற்படுத்தும் என தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தெரிவித்துள்ளார்.\nஆலந்துறை அணைக்கட்டு பகுதிகளை தூர்வார அனுமதி மறுப்பு - திமுக முன்னாள் எம்.எல்.ஏ போராட்டம்\nநெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள, ஆலந்துறை அணைக்கட்டு பகுதிகளை தூர்வார, அனுமதி வழங்காததை கண்டித்து, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyavaasal.blogspot.com/2016/11/blog-post.html", "date_download": "2019-08-24T13:19:15Z", "digest": "sha1:JADPVRWJUJEXKVESY7NLCUYSFU2EHZXZ", "length": 4916, "nlines": 61, "source_domain": "ilakkiyavaasal.blogspot.com", "title": "இலக்கிய வாசல்: இணையத்தில் கோமலின் சுபமங்களா - ஒரு பதிவு", "raw_content": "\nஇணையத்தில் கோமலின் சுபமங்களா - ஒரு பதிவு\nஅக்டோபர் மாத நிகழ்வான 'கோமலின் சுபமங்களா' இணையதள வெளியீடு பதினைந்தாம் தேதி சனிக்கிழமை அன்று P.S.உயர்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள விவேகானந்தா அரங்கில் சிறப்பாக நடந்தேறியது.\nசுந்தரராஜன் வரவேற்க, இம்மாதக் கதையினை ஸ்ரீதரனும் கவிதையினை கணபதி சுப்ரமணியனும் அளித்தார்கள்.\nகவிஞர் வைத்தீஸ்வரன் அவர்களின் உரைக்குப் பிறகு 'கோமலின் சுபமங்களா' இணையதளம் அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிர��ஷ்ணன் அவர்களால் வெளியிடப்பட்டது.\nதிரு கோமல் சாமிநாதன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு 1991 முதல் 1995 வரை குறிப்பிடத்தக்க இலக்கிய இதழாக வெளிவந்த 59 இதழ்களும் , 2000 ஆண்டில் வெளிவந்த \"சுபமங்களா ஒரு இலக்கியப் பெட்டகம்\" என்னும் மலரும் அடங்கிய இந்த இணையதளத்தின் அமைப்பினைப் பற்றிய அறிமுகத்தினை கிருபானந்தன் செய்தார்.\nஇந்த இணையதளத்தின் முகவரி http://subamangala.in\nஇலக்கிய இதழ்களில் சுபமங்களாவின் ஈடு இணையற்ற இடம், கோமல் அவர்களின் சீரிய பண்புகள் மற்றும் பல்வேறு தகவல்கள் உள்ளடக்கிய சிறப்புரையினை திருப்பூர் கிருஷ்ணன் அளித்தார்.\nகோமல் அவர்களின் புதல்வி தாரிணி கோமல், இப்பணியினைச் செய்ய உந்துதல் அளித்த இலக்கிய அன்பர்களுக்கும், அதனை செயலாக்க உறுதுணையாக இருந்தவர்களுக்கும் நன்றி கூறி தனது தந்தையின் அன்பு, ஆற்றல் மற்றும் மனத்திடம் பற்றிக் குறிப்பிட்டுப் பேசினார்.\nநன்றி உரைக்குப்பின் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.\nநிகழ்வு முழுவதும் ஒளிக்காட்சியாக சிறப்பாகப் பதிவு செய்துள்ள திரு விஜயன் அவர்களுக்கு உளமார்ந்த நன்றி.\nPosted by குவிகம் இலக்கிய வாசல் at 09:40\nஜெயகாந்தன் – ஆவணப்படமும் – உடையாடலும் அறிவிப்பு\nஇணையத்தில் கோமலின் சுபமங்களா - ஒரு பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/onaraaka-nainarau-taecatataai-naecaitatau-elaunakala-kavainara-tairau-kairaisarai-avarakala", "date_download": "2019-08-24T14:28:12Z", "digest": "sha1:435YJS4N7LRKHAHREIEFALUBB36AL5M3", "length": 3633, "nlines": 43, "source_domain": "sankathi24.com", "title": "ஒன்றாக நின்று தேசத்தை நேசித்து எழுங்கள் - கவிஞர் திரு கிறிஸ்ரி அவர்கள் | Sankathi24", "raw_content": "\nஒன்றாக நின்று தேசத்தை நேசித்து எழுங்கள் - கவிஞர் திரு கிறிஸ்ரி அவர்கள்\nவியாழன் மே 16, 2019\nஎதிர்வரும் சனிக்கிழமை (18.05.2019) நடைபெறவிருக்கும் இனவழிப்பின் 10ஆவது நினைவேந்தல் தொடர்பாக கவிஞர் திரு கிறிஸ்ரி அவர்கள்...\nஈழ தமிழர்களுக்காக பாடுபட்டவர் ராமச்சந்திர ஆதித்தனார் - வைகோ\nதிங்கள் ஓகஸ்ட் 12, 2019\nஈழ தமிழர்களுக்காக பாடுபட்டவர் ராமச்சந்திர ஆதித்தனார் - வைகோ\nவைகோவின் உணர்ச்சி மிகுந்த உரை\nஞாயிறு ஓகஸ்ட் 11, 2019\nஅனைத்து அரசியல் தலைவர்களும் பாராட்டினார்கள்\nஓங்கி ஒலிக்கட்டும் வைகோவின் குரல்\nவியாழன் ஜூலை 25, 2019\nஓங்கி ஒலிக்கட்டும் வைகோவின் குரல் - திருமுருகன் காந்தி\nதிங்கள் ஜூலை 08, 2019\n\"தலைவர் வைகோ\" கதை அல்ல\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆவது ஆண்டு நினைவு\nவெள்ளி ஓகஸ்ட் 16, 2019\nதமிழீழக் கிண்ணத்திற்கான \"தமிழர் விளையாட்டு விழா \nபுதன் ஓகஸ்ட் 14, 2019\nபுலம் பெயர் தமிழ் மக்களுக்கான ஓர் அவசர அறிவித்தல்\nதிங்கள் ஓகஸ்ட் 12, 2019\nபிரான்சிலிருந்து ஜெனிவா பயணச்சீட்டு பெற்றுக்கொள்க\nவியாழன் ஓகஸ்ட் 08, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/world/11806-new-zealand-pm-delivered-child", "date_download": "2019-08-24T14:50:44Z", "digest": "sha1:XS24KY3WM4Q272FA7VHDRINQPTCUMOGN", "length": 7337, "nlines": 141, "source_domain": "www.4tamilmedia.com", "title": "நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டென் தாயானார் : பெண்குழந்தையை பிரசவிப்பு", "raw_content": "\nநியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டென் தாயானார் : பெண்குழந்தையை பிரசவிப்பு\nPrevious Article லண்டன் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் : சந்தேக நபர் கைது\nNext Article அமெரிக்க பொருட்களுக்கான இந்தியா சீனாவின் அதிரடி தீர்வை வரியால் வலுக்கும் வர்த்தகப் போர்\nநியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டென் வியாழக்கிழமை (ஜூன் 21) ஆம் திகதி ஆரோக்கியமான பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.\nஇதன் மூலம் உலகில் பிரதமர் பதவியில் இருந்த போதே குழந்தை பெற்றுக் கொண்ட 2 ஆவது பிரதமராக இவர் பெயர் பெற்றுள்ளார். நியூசிலாந்து நேரப்படி மாலை 4:45 இற்கு பிறந்த இக்குழந்தை மற்றும் தனது கணவருடனான புகைப் படத்தை இன்ஸ்டர்கிராமில் ஜசிந்தா பதிவிட்டுத் தகவலைத் தெரிவித்துள்ளார்.\nகடந்த ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி முலம் பிரதமரான ஆர்டென் நியூசிலாந்தின் மிக இளம் வயது பிரதமர் என்ற பெயரையும் கொண்டுள்ளார். ஏற்கனவே பேறுகால விடுப்பில் இருந்த இவர் இன்னமும் 6 மாதம் விடுமுறை எடுத்துத் தனது குழந்தையைக் கவனித்துக் கொள்வார் என்று கூறப்படுகின்றது. இக்காலப் பகுதியில் நியூசிலாந்து துணைப் பிரதமர் அரச பணிகளைக் கவனித்துக் கொள்ளவுள்ளார்.\n1990 ஆமாண்டு தான் பதவியில் இருந்த போது குழந்தை பெற்றுக் கொண்ட உலகின் முதல் பிரதமர் பாகிஸ்தானைச் சேர்ந்த பெனாசீர் பூட்டோ ஆவார். பின்னதாக பதவியில் இருந்த போது தேர���தல் பிரச்சார சமயத்தில் பெனாசீர் பூட்டோ படுகொலை செய்யப் பட்டதும் குறிப்பிடத்தக்கது.\nPrevious Article லண்டன் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் : சந்தேக நபர் கைது\nNext Article அமெரிக்க பொருட்களுக்கான இந்தியா சீனாவின் அதிரடி தீர்வை வரியால் வலுக்கும் வர்த்தகப் போர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.army.lk/ta-news-features?q=ta-news-features&page=201", "date_download": "2019-08-24T13:19:14Z", "digest": "sha1:5HOPXELF2DJFNLFVCVHQWZ3FQQNU2LUN", "length": 9196, "nlines": 142, "source_domain": "www.army.lk", "title": " செய்தி விமர்சனம் | Sri Lanka Army", "raw_content": "\nகிழக்கு பாதுகாப்பு தலைமையகத்தினால் பாடசாலை பாழடைந்த நுாலக கட்டிடங்கள் நிர்மானிப்பு\nஇரண்டு தொண்டு நிறுவனங்களின் நிதி அனுசரனையில் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக பொறியியல் மற்றும் தொழில் நுட்ப படையினரது பங்களிப்புடன் பாடசாலை பாழடைந்த நுாலக கட்டிட.....\nயாழ் பலாலி விமான நிலையத்திற்கு முன்பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலா\nமைலடி மீனவர் கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் ராஜேந்திர பிரஷாத் அவர்களினால் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சிக்கு விடுத்த வேண்டுகோளுக்கமைய மைலடியைச் சேர்ந்த .....\nமத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் இராணுவ நினைவு தின நிகழ்வுகள்\n68 ஆவது இராணுவ நினைவு தினத்தை முன்னிட்டு மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் அவர்களின் பணிப்புரைக்கமைய தலைமையகத்தில் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி பிரிகேடியர்......\nமல்லாவி கர்ப்பிணி மாத பெண்களுக்கு 65 படைப் பிரிவினால் உணவுப் பொதிகள்விநியோகம்\n68 ஆவது இராணுவ நினைவு தினத்தை முன்னிட்டு 65 ஆவது படைத் தளபதி மேஜர் ஜெனரல் சரத் வீரவர்தன அவர்களது தலைமையில் மல்லாவியில் உள்ள கர்ப்பிணி மாத பெண்கள் 35 பேருக்கு ......\nசிறுவர்களுக்கு 66 ஆவது படைப் பிரிவினால் புத்தகங்கள் விநியோகம்\n661 ஆவது படைத் தலைமையக நுாலகத்திற்கு ரஜரட பல்கலைக்கழகத்தினால் கிடைக்கப் பெற்ற புத்தகங்களை 66 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் துமிந்த கெபிடிவலானவின் ஏற்பாட்டில் பூனானை பாடசாலை மாணவர்களுக்கு இந்த புத்தகங்கள் வழங்கப்பட்டன.\nயாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் இரத்ததான நிகழ்வு\n68 ஆவது இராணுவ நினைவு தினத்தை முன்னிட்டு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 55 மற்றும் 552 ஆவது படைத் தலைமையகம் இணைந்து (10) ஆம் திகதி செவ்வாய்க கிழமை யாழ் போதனை வைத்தியசாலையில் இரத்ததான நிகழ்வு ஒழுங்கு செய்தனர்.\n22 ஆவது படைத் தலைமையகத்தினால் சிரமதான பணிகள்\n22 ஆவது படைத் தலைமையகத்தினால் ரேவத்த சிறுவர் விடுதியில் சிரமதான பணிகள் (7) ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றது. இந்த நிகழ்ச்சி திட்டம் ரேவத்த சிறுவர் விடுதியின் நிர்வாக சபையினால்.....\n23 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தில் இராணுவ தின நிகழ்வுகள்\n68 ஆவது இராணுவ நினைவு தினத்தையிட்டு 23 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எச்டப்ள்யூ.எஸ்.டீ.பீ பனன்வல அவர்களது தலைமையில் பல்வேறுபட்ட நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.\nபொறிமுறை காலாட்படையணியில் அலங்கார அறைகள் நிர்மானிப்பு\nமெனிக்தபாமில் அமைந்துள்ள இராணுவ பொறிமுறை காலாட் படையணியின் பயிற்சி தலைமையகத்தில் அதிக வசதிகளுடன் இரண்டு அலங்கார அறைகள் நிர்மானிக்கப்பட்டுள்ளன. அந்த அறைகளினுள் ...........\nஇராணுவ நிறைவாண்டை முன்னிட்டு 53ஆவது படைப்பிரிவினரால் பல்வேறு நிகழ்வுகள்\nஇராணுவ ஆண்டு நிறைவையிட்டு 53 ஆவது படைப் பிரிவினால் இனமாலு,தம்புள்ள பகுதிகளில் சமூக சார்ந்த வேலைத் திட்ட நிகழ்வுகள் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/electionbjphraja/", "date_download": "2019-08-24T13:17:01Z", "digest": "sha1:L56NXDHLSIGBTTSGB3VIQ2RCPTSSRXNE", "length": 13435, "nlines": 105, "source_domain": "www.puthiyavidial.com", "title": "தலைமை அறிவிக்கப்படும் முன்னரே பாஜக வேட்பாளர்களை அறிவித்தார் ஹெச்.ராஜா - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nகடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உள்ளாடை விற்பனை வீழ்ச்சி\nபாபர் மஸ்ஜித் வழக்கு: ஆவணங்கள் உள்ள ஒரே இந்து அமைப்பு நிர்மோகி அகாரா- வழக்கறிஞர் சுஷில் ஜெயின்\nபாஜக மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி காலமானார்\nபெஹ்லுகான் கொலை வழக்கு: சிறப்பு விசாரணைக் குழு அமைக்க முடிவு\nசிறுமியை மிரட்டி பாலியல் வல்லுறவு செய்த பாஜக நிர்வாகி கைது\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் இனி முயற்சிக்காது: இம்ரான் கான்\nநாட்டில் இதுவரை ஏற்படாத பணப்புழக்க நெருக்கடி ஏற்பட்டுள்ளது: நிதி ஆயோக் துணை தலைவர்\nஇனப்படுகொலை குற்றவாளியை இலங்கை இராணுவ தளபதியாக்குவதா\nமுத்தலாக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்க��: மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஜாகிர் நாயக்-ஐ இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப மாட்டோம்: மலேசிய பிரதமர் மஹாதிர் திட்டவட்டம்\nஇந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி செல்வதால் கவலை அளிக்கிறது: ரகுராம் ராஜன்\nபிஸ்கட் விற்பனை வீழ்ச்சி: 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் பார்லே நிறுவனம்\nபாலியல் வன்கொடுமைக்கு ஆளான தலித் பெண்: உடந்தையாக இருந்த சிவசேனா தலைவர்\nகாஷ்மிர் விவகாரம்: சமரச பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்க டிரம்ப் முடிவு\n“ஒரு இந்தியனாக எனக்கு பெருமை அளிக்கவில்லை” – நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்\nபுதிய விடியல் – 2019 ஆகஸ்ட் 16-31\nஜனநாயகத்தின் ஆயுள் இனி எத்தனை நாள்\nவைகை பெருவிழா தமிழர் கலாச்சாரத்தை குறிவைக்கும் ஆர்.எஸ்.எஸ்.\nசுதந்திர தினத்தை முன்னிட்டு உயிர்காக்கும் இரத்ததான மொபைல் செயலி அறிமுகம் செய்த பாப்புலர் ஃப்ரண்ட்\nதலைமை அறிவிக்கப்படும் முன்னரே பாஜக வேட்பாளர்களை அறிவித்தார் ஹெச்.ராஜா\nBy IBJA on\t March 21, 2019 அரசியல் செய்திகள் தற்போதைய செய்திகள்\nவருகிற மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது.\nஅதிமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை அறித்துவிட்ட நிலையில், தற்போது பாஜாக கட்சி மட்டும் வேட்பாளர்கள் பட்டியலை அறிவிக்காமல் இருந்து வருகிறது. ஆனால், டெல்லி பாஜக தலைமை இன்று அறிவிக்கப்படுமென்று எதிர்ப்பார்த்த நிலையில், காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த ஹெச். ராஜா, பாஜக தலைமை அறிவிக்கப்படும் முன்னே இவர், பாஜக வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டார்.\nதூதுக்குடியில் தமிழசை சௌந்தரராஜன் போட்டியிடுகிறார் என்றும் கன்னியாகுமரியில் பொன். ராதாகிருஷ்ணன்,சிவகங்கையில் ஹெச். ராஜா, கோவையில் சிபி. ராதாகிருஷ்ணன், ராமநாதபுரம் தொகுதியில் நயினார் நாகேந்தரன் ஆகியோர் போட்டியிட உள்ளதாக ஹெச். ராஜா தெரிவித்தார்.\nPrevious Articleஇஷ்ரத் ஜஹான் என்கௌண்டர் வழக்கு: காவல்துறை அதிகாரிகளை விசாரணை செய்ய அனுமதி மறுப்பு\nNext Article உலகிலேயே செலவு குறைந்த நகரங்களின் பட்டியலில் சென்னை\nகடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உள்ளாடை விற்பனை வீழ்ச்சி\nபாபர் மஸ்ஜித் வழக்கு: ஆவணங்கள் உள்ள ஒரே இந்து அமைப்பு நிர்மோகி அகாரா- வழக்கறிஞர் சுஷில் ஜெயின்\nபாஜக மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி காலமானார்\nகடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உள்ளாடை விற்பனை வீழ்ச்சி\nபாபர் மஸ்ஜித் வழக்கு: ஆவணங்கள் உள்ள ஒரே இந்து அமைப்பு நிர்மோகி அகாரா- வழக்கறிஞர் சுஷில் ஜெயின்\nபாஜக மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி காலமானார்\nபெஹ்லுகான் கொலை வழக்கு: சிறப்பு விசாரணைக் குழு அமைக்க முடிவு\nசிறுமியை மிரட்டி பாலியல் வல்லுறவு செய்த பாஜக நிர்வாகி கைது\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nஜாகிர் நாயக்-ஐ இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப மாட்டோம்: மலேசிய பிரதமர் மஹாதிர் திட்டவட்டம்\nமுத்தலாக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபெஹ்லுகான் கொலை வழக்கு: சிறப்பு விசாரணைக் குழு அமைக்க முடிவு\nசிறுமியை மிரட்டி பாலியல் வல்லுறவு செய்த பாஜக நிர்வாகி கைது\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/tag/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-24T14:34:30Z", "digest": "sha1:EI4R6CILVZEIN4OQIOTMCS2GABHTS7QY", "length": 14751, "nlines": 155, "source_domain": "www.tamilfrance.fr", "title": "எனப்படும் Archives - Tamil France", "raw_content": "\nசெல்ஃபி எனப்படும் சுயமி (தன்னைத்தானே புகைப்படம் எடுத்துக் கொள்வது) காரணமாக இந்தியாவில் மட்டுமே 159 பேர் உயிரிழந்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. உலகிலேயே 200க்கும் மேற்பட்டோர் இந்த செல்பி மோகத்தினால் பல்வேறு...\nஸ்கிசோப்ரினியா எனப்படும் மனச்சிதைவு நோயினால் உலகில் பலரும் தங்கள் வாழ்க்கையை இழந்து தவிக்கின்றனர். உலகம் முழுவதும் சுமார் 2 கோடி பேர் இந்த நோயினால் அவதிப்படுகின்றனர். இப்பொழுது இருக்கும் மருந்துகளின்...\nபெண் பிள்ளைகளுக்கு முன் மாதிரியாக பெற்றோர்கள் திகழ்ந்து அவர்களின் மனதை வென்று., வீரத்தை விதையுங்கள்.\nடீன் ஏஜ் எனப்படும் பதின் பருவத்தை உடைய குழந்தைகளை சரியான முறையில் வழிநடத்துவது குழந்தைகளின் பெற்றோர்., அவர்களை சுற்றி அமைத்துள்ள சமூகம் மற்றும் அவர்களுக்கு நல்லறிவினை வழங்கும் பள்ளிகளின் முக்கியமான...\nகுடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற வேண்டுமா\nநாம் சாப்பிடும் பல்வேறு உணவுகளால் உடல்களில் டாக்ஸின்கள் எனப்படும் நச்சு அழுக்குகள் தேங்குகிறது. மேலும் ஒருவரது உடலில் டாக்ஸின்களின் தேக்கம் அதிகம் இருந்தால், அதனால் நோய்த்தாக்குதலும் அதிகரிக்கும். டாக்ஸின்களானது கல்லீரல்,...\nநஃப்டா குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை – பிரதமர் தெரிவிப்பு\nநஃப்டா எனப்படும் வடக்கு அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் கனடா தொடர்ந்தும் நீடிக்கும் வகையில், இவ்வாரம் அமெரிக்காவுடன் அதிகாரபூர்வமமற்ற பேச்சுவார்த்தை நடத்தப்படுமென கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ஐ.நா. பொதுச்சபை...\nசீஸ் சாப்பிடுவதனால் கொலஸ்ரோல் குறையுமாம்\nசீஸ் எனப்படும் பாற்கட்டி ஆனாது நிரம்பிய கொழுப்புக்களை அதிகளவில் கொண்டது. எனவே இவ்வாறான பாற்கட்டிகளை அதிக அளவில் உள்ளெடுக்கும்போது உடல் ஆரோக்கியத்திற்கு பங்கம் விளைவிக்கின்றன. அதாவது குறித்த நிரம்பிய கொழுப்புக்கள்...\nஉடல் எடையைக் குறைக்க உதவும் அற்புத பழம்\nஅமேசன் காடுகளில் மட்டுமே வளரக்கூடிய Camu Camu எனப்படும் பழமானது உடல் எடை அதிகரிப்புக்கெதிராக சாதகமான விளைவுகளைத் தருகின்றமை தெரியவந்துள்ளது. இது வருங்காலத்தில் உடல் எடை அதிகரிப்புக்கெதிராக சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்பட...\nநஃப்டா உடன்பாடு இன்று முக்கிய முடிவு எடுக்கப்படுமா\nநஃப்டா எனப்படும் வட அமெரிக்க வர்த்தக உடன்பாடு தொடர்பில் கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உடன்பாடு எட்டப்படக் கூடிய சாத்தியக்கூறு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இது தொடர்பில் நேரடியாக...\nபோலியோ நோயை குணப்படுத்த இந்த ஒரு ஊசி மட்டும் மருந்து போதுமாம்…இனி கவலை வேண்டாம்\nபோலியோ எனப்படும் இளம் பிள்ளைவாதம் நோயை உலகில் இருந்து அறவே ஒழிக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுக்கு 2 தடவை போலியோ சொட்டு...\nதேர்தலில் ராதிகா திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்களுக்கு “கில்டு” எனப்படும் சினிமா சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் சிறு படத்தயாரிப்பாளர்கள் மற்றும் தொலைக்காட்சித் தயாரிப்பாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த சங்கத்தின்...\nNAFTA பேச்சுவார்த்தைகளுக்கு விரைவில் தீர்வு: ஃபிறீலான்ட் நம்பிக்கை\nகனடா, அமெரிக்கா மற்றும் மெக்சிக்கோ ஆகிய நாடுகளுக்கிடையிலான NAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாட்டினை மீள அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைகள், முடிவுக்கு வருவதற்கு சிறிது காலம் செல்லும்...\nNAFTA பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும் சாத்தியப்பாடுகள் அரிது\nகனடா, அமெரிக்கா மற்றும் மெக்சிக்கோ ஆகிய நாடுகளுக்கிடையிலான NAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாட்டினை மீள அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைகள், முடிவுக்கு வரும் சாத்தியப்பாடுகள் அரிதாகவே காணப்படுவதாக...\nக்ரிப்டோகரென்சியில் உலக பணக்காரர்கள் பட்டியல் வெளியானது\nக்ரிப்டோகரென்சி எனப்படும் இணைய கள்ளப்பண சந்தையின் பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டிருக்கிறது. க்ரிப்டோகரென்சியில் உலக பணக்காரர்கள் பட்டியல் வெளியானது சான்ஃபிரான்சிஸ்கோ: இணைய கள்ளசந்தையில் பயன்படுத்தப்படும் க்ரிப்டோகரென்சி (கள்ளப்பணம்) மதிப்பு கடந்த...\nஎம் எஸ் ஜி உணவுகள் பற்றி ஒரு கண்ணோட்டம்\nநச்சிக்கக்கூடிய விளைவைக் கொண்டிருக்கும். இது எம்.எஸ்.ஜி எனப்படும் கெமிக்கல் சந்தைக்கு வந்த பிறகு சிலர் அனுபவிக்கும் பாதகமான விளைவுகளுக்கு காரணமாக இருக்கலாம். 2009 இல் “மருத்துவ மற்றும் பரிசோதனை மருத்துவ...\nதவறு செய்து விட்டார் மதுமிதா.\nமக்ரோனை அவமதித்தாரா பிரித்தானிய பிரதமர்..\n81 பேருக்கு மறுஉயிர் தந்து… உலகிற்கு பிரியா விடையளித்த சிறுமி\nநேரடியாக சஜித்திற்கு ரணில் எச்சரிக்கை\nஇளவரசர் செய்யும் காரியத்தால் பெண் மந்திரி கொதிப்பு.\n வனிதாவுக்காக பயந்து நடுங்கும் பிக்பாஸ்.\n ஆத்திரத்தில் வெறியாட்டம் ஆடிய கள்ளக்காதலன்.\nஅருண் ஜெட்லி மறைந்த நிலையில், மனைவி, மகன் மோடிக்கு வைத்த கோரிக்கை\nசிறுமியை கர்ப்பமாக்கிய குடும்பஸ்தர்: சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “பயில்வான்” டிரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTAyMDQ1NA==/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-:-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-", "date_download": "2019-08-24T14:23:28Z", "digest": "sha1:5BJ4OFUQJSH3OBFVSEOIZZRWHE24HZJX", "length": 7819, "nlines": 73, "source_domain": "www.tamilmithran.com", "title": "மிர்ஜா ஹாஜி மஸ்தான் வாழ்க்கை படமாகிறது : மீண்டும் மும்பை டான் ஆகிறார் ரஜினி?", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » தமிழ் முரசு\nமிர்ஜா ஹாஜி மஸ்தான் வாழ்க்கை படமாகிறது : மீண்டும் மும்பை டான் ஆகிறார் ரஜினி\nதமிழ் முரசு 2 years ago\nரஜினி நடித்த ‘கபாலி’ படத்தை இயக்கிய பா. ரஞ்சித் மீண்டும் அவர் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். மலேசியா டான் கதையாக கபாலி உருவானது. அடுத்த படமும் டான் கதையாகவே அமைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.\nஇதற்கான ஸ்கிரிப்ட் பணி முற்றிலும் முடிந்துவிட்டது. தயாரிப்புக்கான ஏற்பாடுகளை நடிகர் தனுஷ் செய்து வருகிறார்.\nரஜினியின் பாட்ஷா மறக்க முடியாத படமாக அமைந்தது. அதுபோல் இப்படமும் ரஜினியின் மறக்கமுடியாத பட பட்டியலில் இடம்பெற வேண்டும் என்று இயக்குனர் எண்ணியுள்ளார்.\nஇதற்காக கதைக்களத்தை மும்பையிலேயே அமைக்க உள்ளாராம். மும்பையில் மிகப்பெரிய டானாக வலம்வந்த தமிழர் மிர்ஜா ஹாஜி மஸ்தானின் வாழ்க்கையை மையப்படுத்தி இக்கதை அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.\n1926-1994 இடைப்பட்ட காலத்தில் மும்பையில் மக்கள் தலைவராகவும், டானாகவும் வலம் வந்தவர் ஹாஜி மஸ்தான்.\nகடத்தல்காரராகவும், சினிமா படங்களுக்கு பைனான்ஸ் செய்பவராகவும், ரியல் எஸ்டேட் அதிபராகவும் வலம் வந்த இவர் சரளமாக தமிழ் பேசக்கூடியவர்.\nஎப்போதும் வெள்ளை நிற உடை, வெள்ளை நிற காலணிகள் மட்டுமே அணிவதுடன், விலை உயர்ந்த சிகரெட்தான் புகைப்பாராம். வெள்ளைக் கலர் மெர்சிடிஸ் கார்தான் உபயோகிப்பாராம்.\nஇந்த கெட்டப்பில் ரஜினியின் தோற்றத்தை இப்போதே ரசிகர்கள் கற்பனை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.\nஆனால், ரஞ்சித் தரப்போ, ‘ஹாஜி மஸ்தானின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கவில்லை’ என்கிறது.\nமோடிக்கு யுஏஇ.,யின் உயரிய விருது\nஐக்கிய அரபு எமிரேட்சில் மோடி\nகாஷ்மீர் பெயரால் பயங்கரவாதத்திற்கு பாக்., ஆதரவு\nஇறக்குமதி வரியை அதிகரித்த சீனா: அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் இருந்து வெளியேற அதிபர் ட்ரம்ப் உத்தரவு\nஅமெரிக்காவுக்கு உரிய பதிலடி கொடுக்க ரஷ்யா ராணுவம் தயாராக வேண்டும்: ரஷ்ய அதிபர் புதின்\nதிருப்பதி கோயிலுக்கு சொந்தமான ரூ.5.15 கோடி மதிப்புள்ள சில்லரை நாணயங்கள் வங்கிகளில் முதலீடு\nமுன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடலுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், அமித்ஷா உள்ளிட்டோர் அஞ்சலி\nமணிப்பூரில் 400கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்\nசத்தீஸ்கரில் போலீசாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை: 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை\nகாஷ்மீர் நிலவரத்தை அறிய ராகுல்காந்தி தலைமையில் ஸ்ரீநகர் சென்ற எதிர்க்கட்சி பிரதிநிதிகளுக்கு அனுமதி மறுப்பு\nமறைந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடலுக்கு சோனியா, ராகுல் காந்தி அஞ்சலி\nகாஷ்மீரில் இயல்வு நிலை நிலவவில்லை, காஷ்மீர் விமானநிலையத்தை தாண்டிச்செல்ல அனுமதிக்கப்படவில்லை: ராகுல்காந்தி பேட்டி\nசிங்கப்பூர், இலங்கையிலிருந்து விமானத்தில் கடத்திய ரூ.52 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்\nகாஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் கனமழை\nசெம்பரம்பாக்கம் ஏரியில் அதிகாரிகள் ஆய்வு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjthiruvarur.com/2017/04/blog-post_493.html", "date_download": "2019-08-24T13:57:30Z", "digest": "sha1:LCWUHQ5CZVU3WVN4XD6SFO77U2M4FNEY", "length": 10785, "nlines": 96, "source_domain": "www.tntjthiruvarur.com", "title": "மெகாபோ��் பிரச்சாரம் | தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்", "raw_content": "\n__கொல்லாபுரம் கிளை - 1\n__கொல்லாபுரம் கிளை - 2\nஅஸ்ஸலாமு அலைக்கும் இன்று 25/04/17 மஃரிப் தொழுகைக்கு பிறகு தண்ணீர் குன்னம் கிளையின் சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இடம் : புதுதெ...\nஅஸ்ஸலாமு அலைக்கும் இன்று 25/04/17 மஃரிப் தொழுகைக்கு பிறகு தண்ணீர் குன்னம் கிளையின் சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.\nஇவண் :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்\nதண்ணீர் குன்னம் கிளை மெகாபோன் பிரச்சாரம்\n© 2017 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம். All Rights Reserved\n. video அடவங்குடி கிளை அடியக்கமங்கலம் 1 அடியக்கமங்கலம் 2 அடியக்கமங்கலம்2 அத்திக்கடை கிளை அபுதாபி அமீர செய்திகள் அவசர இரத்த தான உதவி அறிவும் அமலும் ஆர்ப்பாட்டம் இஃப்தார் இதர நிகழ்ச்சி இதழ்கள் சந்தா இதழ்கள் விற்பனை இரத்ததான முகாம் இரவு தொழுகை இலவச கண் சிகிச்சை இலவச புத்தக வினியோகம் இனியமார்க்கம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் உணர்வு சங்கமம் உதவிகள் ஏரிவாஞ்சேரி ஒதியத்தூர் கிளை ஃபித்ரா விநியோகம் கண்டன ஆர்ப்பாட்டம் கம்பூர் கரும்பலகை கல்வி உதவி கல்வி வழிகாட்டி காரியமங்கலம் கிளை கூட்டம் குடவாசல் கிளை குர்பானி குவைத் மண்டலம் கூத்தாநல்லூர் கூத்தாநல்லூர்1 கூத்தாநல்லூர்2 கூத்தாநல்லூர்3 கொடிக்கால்பாளையம் கொடிக்கால்பாளையம்1 கொடிக்கால்பாளையம்2 கொல்லாபுரம் 2 கொல்லாபுரம் கிளை கோடைகால பயிற்சி சமூக சேவைகள் சன்னாநல்லூர் சிடி வினியோகம் சுவர் விளம்பரம் டிவி பயன் தண்ணீர் குன்னம் கிளை தண்ணீர் மோர் பந்தல் தர்பியா முகாம் தர்ஜுமா வாசிப்பு தனிநபர் தாஃவா தாவா திடல் தொழுகை திருக்குர்ஆன் மாநாடு திருக்குர்ஆன் அன்பளிப்பு திருக்குர்ஆன் மாநாடு திருவாரூர் கிளை திருவாரூர் கிளை 1 திருவாரூர் கிளை 2 திருவிடச்சேரி தினம் ஒரு தூது செய்தி துபை கிளை கூட்டம் துபை மண்டலம் தூது செய்தி தெருமுனை கூட்டம் தெருமுனை பிரச்சாரம் தொழுகை நேரம் நபி வழி திருமணம் நன்னீலம் கிளை நாகங்குடி கிளை நோட்டீஸ் வினியோகம் நோட்டீஸ்வினியோகம் பத்திரிக்கை செய்திகள் பயான் நிகழ்ச்சி பரிசளிப்பு நிகழ்ச்சி பள்ளி உதவி பிளக்ஸ் பிரச்சாரம் புதிய சந்தா புதிய ஜும்ஆ புலிவலம் கிளை புள்ளிப்பட்டியல் பூதமங்கலகிளை பூதமங்கலம் கிள��� பெண்கள் பயான் பெருநாள் தொழுகை பேச்சாளர் பயிற்சி பொதக்குடி கிளை பொது செய்தி பொதுக்குழு பொதுக்கூட்டம் போராட்டம் போஸ்ட் மதரஸா நிகழ்வு மரக்கடை மருத்துவ உதவி மருத்துவ முகாம் மழை தொழுகை மாணவரணி நிகழ்வு மாணவர் தர்பியா மார்க்க நோட்டீஸ் மாவட்ட அறிவிப்பு மாவட்ட செயற்குழு மாவட்ட செய்திகள் மாவட்ட நிகழ்வு மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட பொதுக்குழு மாற்றுமத தஃவா மெகாபோன் பிரச்சாரம் வடபாதிமங்கலம் கிளை வட்டியில்லா கடனுதவி வாகன ஏற்பாடு வாழ்க்கை கிளை வாழ்வாதாரஉதவி விருதுகள் விவாத களம் ஜனாஷா தொழுகை ஷிர்க் ஒழிப்பு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்: மெகாபோன் பிரச்சாரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-08-24T13:48:20Z", "digest": "sha1:664NPBYVJAVBWJLN3DVF64LDJKPNRHAI", "length": 8897, "nlines": 227, "source_domain": "ta.wikipedia.org", "title": "கரிபால்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகரிபால்டி (Giuseppe Garibaldi, ஜூலை 4, 1807 - ஜூன் 2, 1882) நவீன இத்தாலியின் தந்தை. ஒன்றுபட்ட இத்தாலியை உருவாக்கியவர். இத்தாலியில் இவர் உருவாக்கிய தொண்டர்படை புகழ் பெற்றது.[1]\nவிக்கிமூலம் இவரின் படைப்புக்களைக் கொண்டுள்ளது: கரிபால்டி\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Giuseppe Garibaldi என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nகுட்டன்பேர்க் திட்டத்தில் Giuseppe Garibaldi இன் படைப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 நவம்பர் 2016, 01:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/most-thrilling-hairpin-bends-tamilnadu-hills-station-002809.html", "date_download": "2019-08-24T14:22:12Z", "digest": "sha1:Q5ZLW25RU6ZG6XE6NHA2YD6OOIARWF3B", "length": 20316, "nlines": 193, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Most Thrilling Hairpin Bends in Tamilnadu Hills station, தமிழகத்தில் அதிக கொண்டை ஊசி வளைவுகொண்ட மலைப் பாதைகள் - Tamil Nativeplanet", "raw_content": "\n»வளைச்சு, நெளிச்சு வண்டி ஓட்டத் தெரிஞ்சவங்களுக்கு ஒரு சவால்\nவளைச்சு, நெளிச்சு வண்டி ஓட்டத் தெரிஞ்சவங்களுக்கு ஒரு சவால்\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\n32 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n38 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n38 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n39 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n வீட்டை காலி செய்கிறீர்களா இல்லை மின்சாரம் & நீர் இணைப்புகளை துண்டிக்கவா\nNews காஷ்மீர் மக்கள் கோபத்தில் உள்ளனர்.. அரசு பொய் சொல்கிறது.. டெல்லி திரும்பிய டி.ராஜா குற்றச்சாட்டு\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் நோ சான்ஸ்.. ஐபிஎல் டீமிலும் காலி.. தமிழக வீரருக்கு வைக்கப்பட்ட ஆப்பு..\nMovies நடிகர் விஜய் நடிக்கும் 64வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. உற்சாகத்தில் ரசிகர்கள்\nLifestyle இந்த ராசிக்காரங்க இருக்கிற இடம் எப்பவும் அமைதியாவும், மகிழ்ச்சியாவும் இருக்குமாம் தெரியுமா\nAutomobiles காப்பாத்துங்க... பிரதமர் மோடியிடம் கேட்டு கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி... எதற்காக தெரியுமா\nTechnology 600 பெண்களின் ஆபாச வீடியோ ஆன்லைனில் வெளியிடுவதாக மிரட்டிய மென் பொறியாளர்.\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nஎன்னங்க, சவால்னு சொன்னதுமே எல்லாரும் தயாராகிட்டிங்க போல. சந்தோசம் தான், ஆனா நீங்க இப்ப பாக்கப் போர சாலைகள் எல்லாம் அவ்வளவு எளிதில் கடந்து செல்லக்கூடியது அல்ல. கரணம் தப்பினால் மரணம் என்று சொல்வார்களே அதற்கு ஏற்ற சொர்க்க வாசல் என்றே இதனைக் கூறலாம். நண்பர்களுடன் செல்பவர்கள், குடும்பத்தினர் என யாரும் வீம்புக்கு இச்சாலையை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ளாமல் சற்று கவனமுடனேயே பயணியுங்கள். ஏனென்றால் சவாலை விட நமக்கு முக்கியமான விசயம் நிறையவே இருக்கு. சரி வாங்க, அப்படி நம்மலை அச்சுருத்துர சாலை எல்லாம் எங்க இருக்குன்னு பார்க்கலாம்.\nநாமக்கல் என்றதுமே ஓரளவிற்கு புரிந்திருக்க வேண்டும் எந்த சாலை என்று. புரியாதவங்களுக்கு ஒரு சின்ன க்ளு, இது ஒரு மலைப் பாதை. அடி ஆமாங்க, இப்ப நம்ம பாக்கப் போரது, இல்ல, இல்ல பயணிக்கப் போறது நாமக்கலில் இருந்து கொல்லிமலைக்குத் தான். நகரில் இருந்து முதுகபட்டி, சேந்தமங்கலம் வரை சமவெளிப் பகுதியில் எளிதில் பயணித்திடலாம். அதற்கு பின் வரும் சாலை கூட காரவல்லி வரை இருபுறமும் பசுமை நிறைந்த சாலையாகத்தான் இருக்கும். இங்கிருந்துதான் உங்களது வாகன ஓட்டும் திறனை பரிசோதிக்கக் கூடிய சாலையே ஆரப்பமாகிறது.\nகாரவல்லி - கொல்லி மலை\nகொல்லி மலை சிறப்புகளை பட்டியலிட முடியாது. மலையில் எங்கு சென்றாலும் இயற்கை அம்சங்களும், சித்தர் குகை, திருத்தலங்கள், அருவிகள்னு பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். இதில், இச்சாலை கூட பிரசிதிபெற்றிருப்பது ஆச்சரியம் தான். இந்தியாவின் சிறந்த பந்தையக் கார் ஓட்டுநரே இச்சாலையில் ஒரு முறை திகைத்துப் போய்விட்டாருன்னா பாருங்களேன்.\nதென்னிந்தியாவிலேயே அதிக கொண்டை ஊசி வளைவு கொண்ட மலையில் மிக முக்கியமானது நாமக்கல், கொல்லி மலை தான். ஆமாங்க, இந்த மலையில் அடுத்தடுத்து வரும் கொண்டை ஊசிகளின் வளைவு புதிதாகப் பயணிக்கும் எவருக்கும் தலைசுற்ற வைத்திடும். அத்தனை வளைவுகள்.\nகாரவல்லியில் இருந்து செம்மேடு நெருங்கும் வரை கையில் இருந்து தவறி விழுந்த நூடுல்ஸ் போல அடுத்தடுத்து வருது 70 கொண்டை ஊசி வளைவுகள். அதுவும் வெறும் 20 கிலோ மீட்டருக்கு உட்பட்ட தொலைவுல. இப்ப சொல்லுங்க, இச்சாலையில் வாகனம் ஓட்ட தனிப் பயிற்சி காட்டாயம் தேவை தானே.\nகொல்லி மலைக்கு அடுத்து தமிழகத்தில் அதிக கொண்டை ஊசி முனை கொண்ட சாலை முள்ளியில் இருந்து ஊட்டி செல்லக்கூடிய சாலை தான். இருபுரமும் அடர் பச்சை நிறைந்திருக்க சட்டென அடுத்தடுத்து வருகிறது 43 ஊசி வளைவு முனைகள்.\nவால்பாறைக்கு அடுத்தபடியாக அதிக கொண்டை ஊசி வளைவுகளை இச்சாலை சற்று சவாலான ஒன்று தான். அவ்வப்போது யானைகளைக் கூட இச்சாலையில் காணக்கூடிய வாய்ப்புகள் அதிகம். கேத்தி காட்சி முனைக்குப் பின் சாலை கொஞ்சம் சுமார்தான். ஒற்றை வழி மலைப்பாதை போல காணப்படும் அங்கே மலைப் பாதையில் வாகனம் ஓட்டி நன்கு அனுபவம் உள்ளவர்களினால்தான் ஓட்ட முடியும். கொண்டை ஊசி வளைவுகள் திடீரென்று முன் அறிவிப்பு இன்றி தோன்றும்.\nஎன்னதான் இருந்தாலும், பொள்ளாச்சி - வால்பாறை வரையிலான சாலையை எதனாலும் அடித்துக் கொள்ள முடியாது. ஆனா, இயற்கை சீற்றத்தால அப்ப அப்ப அதுவே சேதமாகிக்கும். ஆனால், கோடை காலத்தில் இச்சாலையில் பயணிப்பதை எந்த வரிகளாலும் விளக்கிவிட முடியாது. அத்தனை அழகு நிறைந்தது. கொஞ்சம் ஆபத்தும் கூடவே. ஆழியார் தொடங்கி வால்பாறை வரை 40 கொண்டை ஊசி வளைவுகள். ஒவ்வொன்றும�� ஒரு தனி ரகமாகத்தான் இருக்கும்.\nஇந்த வால்பாறை கொண்டை ஊசி முனை சாலைகள் ஒவ்வொன்றிலும் பல இயற்கை அம்சங்களை ரசித்தபடியே பயணிக்க முடியும். ஆழியார் அணையின் முழுக் காட்சி, உயர்ந்த பாறையில் சருக்காமல் நிற்கும் வரையாடுகள், சிங்கவால் குரங்குகளின் சேட்டை, திடீரென முன்னே தோன்றும் காட்டு யானை என எந்ததனை அழகுகளை இந்த சாலை கொண்டுள்ளதோ அதற்கு ஈடாக சற்று ஆபத்தையும் கொண்டுள்ளது. கொண்டை ஊசி முனையில் சிறிது தவறினாலும் பேராபத்துதான். பொருமையாக இயற்கையை ரசித்தபடியே பயணிக்க விரும்புவோருக்கு சூப்பர் சாலை இதுதான்.\n பொள்ளாச்சி பக்கத்துல இப்படி ஒரு பிரம்மாண்டம்\nதலைகுனிந்து நிற்கும் பொள்ளாச்சியோட அதிர்ச்சியளிக்கும் உண்மை முகம்\n200 வருடங்களில் கோயம்புத்தூர் அடைந்துள்ள மாற்றத்தை பாருங்கள்\nவளமான வாழ்வு தரும் கோவில்கள் இந்த ராசிக்காரங்களுக்கு வெற்றி நிச்சயம்\nகோவை Vs சென்னை Vs குமரி Vs தஞ்சை - எது பெஸ்ட்னு நீங்களே இத படிச்சிட்டு சொல்லுங்க\nகாதலர்கள் அதிகம் செல்லும் கோவையின் அழகிய இடங்கள் இவை\n12 வருடம் கழித்து நீல நிறமாக மாறிய நீலகிரி\nவந்தாச்சு சதுர்த்தி: உலகிலேயே பெரிய விநாயகரை தரிக்கலாம் வாங்க\nவிநாயகரைக் கண்டு மிரண்ட எமன் அவரே அமைத்து கொடுத்த கோவில்\n3 லட்சம் ரூபாய் செலவு செய்து ஹனிமூன் இவர்கள் கண்ட காட்சி தெரியுமா\nஅதிகார நந்தி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா\nகோயம்புத்தூர் - கொழுக்குமலை: வீக்கென்ட் சுற்றுலா செல்வோமா \nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/employment-news/central-govt-jobs/indian-air-force-airmen-online-registration-for-group-x-y-trade-ends-today/articleshow/70223543.cms", "date_download": "2019-08-24T13:39:37Z", "digest": "sha1:UHDPXOYOOGJZM64K2SDAIOTXWIXYV6XR", "length": 18077, "nlines": 169, "source_domain": "tamil.samayam.com", "title": "IAF Airmen Recruitment 2019: திருமணம் ஆகாதவர்களுக்கான வேலை: விண்ணப்பிக்க கடைசி நாள் - indian air force airmen online registration for group x, y trade ends today | Samayam Tamil", "raw_content": "\nமத்திய அரசு பணிகள்(central govt jobs)\nVideo: முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nVideo: முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nதிருமணம் ஆகாதவர்களுக்கான வேலை: விண்ணப்பிக்க கடைசி நாள்\n2020 பிப்ரவரி மாதம் குரூப்-X ட்ரேடு மற்றும் குரூப்-Y ட்ரேடு ஆகிய பிரிவுகளில் விமானப்படை பணிக்கான பயிற்சியில் சேர்வதற்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது. திருமணம் ஆகாத ஆண்கள் மட்டும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.\nதிருமணம் ஆகாதவர்களுக்கான வேலை: விண்ணப்பிக்க கடைசி நாள்\n12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு விமானப் படையில் பயிற்சியுடன் கூடிய ஏர்மேன் பணி.\nபயிற்சியில் இருக்கும்போதே ரூ.14,600 மாதாந்திர ஊக்கத்தொகை கிடைக்கும்.\nபத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்திய விமானப்படையில் பயிற்சியுடன் கூடிய ஏர்மேன் பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்று முடிகிறது.\nஇந்திய விமானப் படை பயிற்சியுடன் கூடிய ஏர்மேன் பணிக்கான தேர்வை நடத்த உள்ளது. இதற்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது. இந்த பணியில் சேர விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து இத்தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\n2020 பிப்ரவரி மாதம் குரூப்-X ட்ரேடு மற்றும் குரூப்-Y ட்ரேடு ஆகிய பிரிவுகளில் பயிற்சியில் சேர்வதற்காக இத்தேர்வு நடத்தப்படுகிறது. ஜூலை 1ஆம் தேதி தொடங்கிய இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் இன்று (ஜூலை 15) முடிகிறது. செப்டம்பர் 21, 2019 முதல் செப்டம்பர் 24, 2019 வரை ஆன்லைனில் தேர்வு நடைபெற உள்ளது.\nஇதற்கு திருமணமாகாத ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்க நிபந்தனை ஆகும். விருப்பமும் தகுதியும் இருந்தாலும் திருமணமானவர் என்றால் இத்தேர்வை எதிர்கொள்ளும் வாய்ப்பை இழப்பார்கள்.\nஏர்மேன் பணிக்கான பயிற்சி குரூப்-X ட்ரேடு மற்றும் குரூப்-Y ட்ரேடு என இரு பிரிவுகளில் வழங்கப்படும். தேர்வு ஆன்லைனிலேயே தொடர்ந்து நான்கு நாட்கள் நடத்தப்படும்.\n19.07.1999 மற்றும் 01.07.2003 ஆகிய இரு தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்திற்குள் பிறந்தவர்கள் மட்டுமே இத்தேர்வுக்கு விண்ணப்��ிக்க முடியும்.\nகுரூப்-X ட்ரேடு பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், 10 மற்றும் 12ஆம் வகுப்பை வெற்றிகரமாக முடித்து, அதில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருப்பவராக இருக்க வேண்டும். (அல்லது) ஏதாவது ஒரு மூன்று ஆண்டு டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nகுரூப்-Y ட்ரேடு பணியில் சேர விரும்புகிறவர்கள், 10 மற்றும் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன், அவற்றில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண்களையும் பெற்றிருப்பது அவசியம்.\nhttps://airmenselection.cdac.in/CASB/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கட்டணமாக ரூ.250 வசூலிக்கப்படும்.\nகணினி வழித்தேர்வு, உடற்தகுதி தேர்வு, மருத்துவ தகுதி தேர்வு என பல கட்டங்களாக தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்ள்ள தேர்வு செய்யப்படுவர்.\nதொடக்க கால பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு ரூ.14,600 மாதாந்திர ஊக்கத்தொகையாக வழங்கப்படும். பயிற்சி முடிந்த பின்னர் தகுதிக்கு ஏற்ப பல சலுகைகளும் பணியும் வழங்கப்படும்.\nஇந்திய விமானப் படையில் இந்த வேலை வாய்ப்பு பற்றி இன்னும் அதிகமான தகவல்களை அறிந்துகொள்ள பின்வரும் இணைப்பை கிளிக் செய்யலாம்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : மத்திய அரசு பணிகள்\nதேடி வரும் தபால் துறை வேலை: 10 ஆயிரத்துக்கு மேல் காலிப் பணியிடங்கள்\nமத்திய அமைச்சகப் வேலைக்கான SSC தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nRRB CBT 2: ரயில்வே ஜூனியர் இன்ஜினியர் 2ஆம் கட்ட தேர்வு ஆகஸ்ட் 28ல் ஆரம்பம்\nஅரசுப் பணியாளர் தேர்வாணயத்தின் திறனறித் தேர்வு அட்மிட் கார்டு வெளியீடு\nSSC: இந்தாண்டுக்கான மத்திய அரசுப் பணியாளர் தேர்வு அறிவிப்பு\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத்தின் அந்த காட்சி- ...\nVijay: 'பிகில்’ படத்தின் சிங்கப்பெண்ணே லிரிக்...\nசயன கோலத்தில் இருந்து, எழுந்து நின்ற அத்தி வர...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nஆண் நண்பருக்கு \"அந்த\" போட்டோ அனுப்பிய பெண்ண...\nVideo: முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nநிர்வாணப் படத்தை அனுப்பினால் வேலை பெண்களை ஏமாற்றிய ஆசாமி கை\nVideo: மகாராஷ்டிராவில் 4 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து ...\n19 ஆண்டுகளாக பொதுக் கழிப்பறையில் வசிக்கும் மதுரை பெண்\nகாசிபாத்தில் துப்புரவு தொழிலாளர்கள் 5 பேர் விஷவாயு தாக்கி உய...\nRRB JE 2019: இரண்டாம் கட்ட தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nRRB JE 2019: இரண்டாம் கட்ட தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nSBI PO தேர்வு முடிவுகள் வெளியீடு\nTNPSC 2019 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு\nவேளாண் பட்டதாரிகளுக்கு ரூ.70 ஆயிரம் சம்பளத்துடன் வேலை\nஅமெரிக்கா மீது ‘இரண்டு அடுக்கு’ கூடுதல் வரி: சீனா அறிவிப்பு\nமேர்னஸ் லபுஷேன் அரைசதம்: இங்கிலாந்துக்கு இமாலய இலக்கு\nதி ஆங்கிரி பேர்ட்ஸ் மூவி 2\nதமிழகத்தில் பயங்கரவாதிகள் தாக்க திட்டமிட்டு இருந்த இடங்கள்\nவெறித்தனமா வெளியானது தளபதி 64 அப்டேட்: அக்டோபரில் படப்பிடிப்பு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nதிருமணம் ஆகாதவர்களுக்கான வேலை: விண்ணப்பிக்க கடைசி நாள்...\nNET 2019 Results: யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு...\nUPSC CSE Prelims Result 2019: யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் முதல் நி...\nஈரோட்டில் ராணுவ ஆள் சேர்ப்பு முகாம்: ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலா...\nRRB Paramedical exam date: ரயில்வே பாராமெடிக்கல் தேர்வு தேதி அறி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/trending/wife-and-her-illegal-husband-beat-her-child-in-thirunelveli-gone-viral/articleshow/70178215.cms", "date_download": "2019-08-24T13:34:27Z", "digest": "sha1:LIALZEASAEUP7TRP5VHNHCE56LSHOVEH", "length": 16637, "nlines": 152, "source_domain": "tamil.samayam.com", "title": "Thirunelveli illegal husband: டிக்டாக் மோகத்தால் குழந்தையை இப்படி செய்த கொடூரமான பெண்..! - wife and her illegal husband beat her child in thirunelveli gone viral | Samayam Tamil", "raw_content": "\nVideo: முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nVideo: முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nடிக்டாக் மோகத்தால் குழந்தையை இப்படி செய்த கொடூரமான பெண்..\nநெல்லையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து குழந்தையை அடித்து கொடுமைப்படுத்தும் தாய். டிக்டாக் மோகத்தை வாழ்க்கையை தொலைத்து வருவதாக கணவர் குற்றச்சாட்டு\nடிக்டாக் மோகத்தால் குழந்தையை இப்படி செய்த கொடூரமான பெண்..\nதிருச்சியை சேர்ந்தவர் மகேஷ். இவர் இன்ஜினியராக தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2008ம் ஆ��்டு நெல்லையை சேர்ந்த திவ்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2013ம் ஆண்டு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.\nஇவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்திருந்தாலும் சில ஆண்டுகளுக்கு பிறகு திவ்யாவிற்கு திருமண வாழ்க்கை கசந்துவிட்டது. இருந்தாலும் வேறு வழியில்லாமல் இவர் மகேஷூடன் வாழ்ந்து வந்துள்ளார்.\nஇந்நிலையில் மகேஷ் வீட்டில் இல்லாத நேரம் திவ்யா ஸ்சுமைல், டிக்டாக், டப்ஸ்மாஷ் போன்ற செயலிகளில் ஆண் நண்பர்களுடன் பாட்டு பாடி, சினிமா வசனங்களில் நடித்து வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அதில் அவருக்கு அன்சாரி என்பவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.\nஇதை முதலில் கவனித்த மகேஷூன் தன் மனைவியை எச்சரித்துள்ளார். இதனால் ஆத்தரிமடைந்த திவ்யா கடந்த 2017ம் ஆண்டு மகேஷூடன் இல்லாமல் தனது தாயார் வீட்டிற்கு வந்துவிட்டார். அதன் பின்னர் மகேஷிற்கு விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.\nஇதையடுத்து மகேஷ் கோர்ட்டில் விவகாரத்து தர முடியாது. சேர்ந்து வாழ வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்குகள் விசாரணையில் இருந்த சூழ்நிலையில் தன் மனைவியுடன் சேர்ந்து வாழலாம் என முடிவில் மனைவியின் வீட்டிற்கு மகேஷ் குடும்பத்துடன் சென்று சமாதானம் பேசினார்.\nஅப்பொழுது திவ்யாவின் அம்மா அவளுக்கு கொஞ்சம் நாள் கொடுங்கள் அதற்குள் மாறிவிடுவாள் என கூறியுள்ளார். இந்த சம்பவம் நடந்த ஓரிரு நாட்களில் தனது மகனுடன் திவ்யா தனது தாய் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். அங்கிருந்து வெளியேறி தனது கள்ளக்காதலன் அன்சாரியுடன் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் அன்சாரின் வீட்டில் வாழும் திவ்யாவின் குழந்தையை அன்சாரி அடித்து துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது. இதையடுத்து அந்த சிறுவன் படிக்கும் பள்ளி தலைமையாசிரியர் திவ்யாவின் தயாரரிடம் தெரிவித்துள்ளார்.\nஆனால் சட்ட ரீதியாக குழந்தையை தாயிடம் இருந்து பிரிக்க முடியாததால் தற்போது மகேஷூம், திவ்யாவின் தயாராரும் குழந்தைக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற எண்ணத்தில் கவலையுடன் உள்ளனர்.\nடிக்டாக், போன்ற சமூகவலைதளங்களில் பெண்களுக்கு, சமூகவிரோதிகள் வலைவீசி வருவது சமூகத்திற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் ���மிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : டிரெண்டிங்\n பாசத்தை காட்டிய வாயில்லா ஜீவன்...\n71 ஆடுகளை வாங்கிக்கொண்டு மனைவியை கள்ளக்காதலனுடன் அனுப்பிய கணவன்...\nபிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் Eviction ஆக போவது யார்\nகாதலுடன் சென்ற மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தாய் - வைரலாகும் புகைப்படம்....\nவிமானத்தில் பயணித்தவருக்கு விமான பணிப்பெண் செய்ததை பார்த்தீர்களா\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத்தின் அந்த காட்சி- ...\nVijay: 'பிகில்’ படத்தின் சிங்கப்பெண்ணே லிரிக்...\nசயன கோலத்தில் இருந்து, எழுந்து நின்ற அத்தி வர...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nஆண் நண்பருக்கு \"அந்த\" போட்டோ அனுப்பிய பெண்ண...\nVideo: முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nநிர்வாணப் படத்தை அனுப்பினால் வேலை பெண்களை ஏமாற்றிய ஆசாமி கை\nVideo: மகாராஷ்டிராவில் 4 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து ...\n19 ஆண்டுகளாக பொதுக் கழிப்பறையில் வசிக்கும் மதுரை பெண்\nகாசிபாத்தில் துப்புரவு தொழிலாளர்கள் 5 பேர் விஷவாயு தாக்கி உய...\nModi , Kohli -யை எல்லாம் அடிச்சி தூக்கி இந்தியாவில் முதலிடத்தில் அமர்ந்த தல அஜித..\nஇன்னும் இந்த சுவர் எத்தனை பொண்ணுங்களை காவு வாங்கப்போவுதோ\nBigg Boss வீட்டில் உள்ளவர்களை வச்சு செய்யும் மீம் கலெக்ஷன்...\nP. Chidambaram கைதை வைத்து பங்கம் செய்த மீம் கிரியேட்டர்கள்...\nபாராளுமன்றத்திற்கு குழந்தையுடன் வந்த சபாநாயகர்...\nஅமெரிக்கா மீது ‘இரண்டு அடுக்கு’ கூடுதல் வரி: சீனா அறிவிப்பு\nமேர்னஸ் லபுஷேன் அரைசதம்: இங்கிலாந்துக்கு இமாலய இலக்கு\nவெறித்தனமா வெளியானது தளபதி 64 அப்டேட்: கைதி இயக்குநருடன் இணைந்த விஜய்\nதமிழகத்தில் பயங்கரவாதிகள் தாக்க திட்டமிட்டு இருந்த இடங்கள்\nவிருச்சிகம் லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோக பலன்கள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nடிக்டாக் மோகத்தால் குழந்தையை இப்படி செய்த கொடூரமான பெண்..\nஇந்தியரிடம் வாங்கிய ரூ200 கடனை திரும்ப அடைத்த கென்யா எம்.பி., ; ...\nதற்கொலை செய்யப்போவதாக வீ��ியோ போட்டு மிரட்டிய காரைக்குடி பெண்...\nIllegal GST: ரூ4க்கு ஆசைபட்டு ரூ15 ஆயிரத்தை இழந்த ஓட்டல்காரர்..\nவீட்டில் கவனிப்பில்லை; ஜெயிலில் தான் நல்ல சாப்பாடு கிடைக்கிறது :...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/ajith-in-ner-konda-paarvai-get-ua-certificate-119072400096_1.html", "date_download": "2019-08-24T13:53:43Z", "digest": "sha1:HG3IW5UPNJS275J57WWXMVAY2LXDPE7U", "length": 11545, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "'நேர் கொண்ட பார்வை' சென்சார் மற்றும் ரன்னிங் டைம் | Webdunia Tamil", "raw_content": "சனி, 24 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n'நேர் கொண்ட பார்வை' சென்சார் மற்றும் ரன்னிங் டைம்\nஅஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள பிரமாண்டமான திரைப்படம் 'நேர்கொண்ட பார்வை'. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி இந்தப் படம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ளது\nஇந்த நிலையில் இந்த படத்தை சென்சார் அதிகாரிகள் இன்று பார்த்து படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த படம் 158 நிமிடங்கள் ஓடும் வகையில் ரன்னிங் டைம் பெற்றுள்ளது. அதாவது இரண்டு மணிநேரம் 38 நிமிடங்கள் இந்த படத்தின் ரன்னிங் டைம் ஆகும். இந்த படத்தின் சென்சார் பணிகள் முழுவதுமாக முடிந்து விட்ட நிலையில் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி திட்டமிட்டபடி ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளது\nஅஜித், வித்யாபாலன், ஷராதா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடச்சலம், ஆண்ட்ரியா தரங், பிரகாஷ்ராஜ், மஹேஷ் மஞ்சுரேக்கர், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீரவ்ஷா ஒளிப்பதிவில் கோகுல் சந்திரன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்குரிய படம் ஆகும்\n \"அஜித்தை பார்த்து பிரம்மித்து போன வித்யா பாலன்\" \nவிஜய்யுடன் போட்டி போடும் போனி கபூர் \" சிங்கப்பெண்ணே\" பாடல் ஓரங்கட்டப்படுமா\n'தீ முகம் தான்' பாடலுக்கு போட்டியாக வெளியாகும் 'சிங்கப்பெண்ணே\n'தீ முகம் தான்' பாடலின் அட்டகாசமான வரிகள்\nஅஜித்துடன் மோதும் விக்ராந்த் – நேர்கொண்ட பார்வையை சமாளிக்குமா பக்ரீத் \nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bibleuncle.org/2009/01/blog-post.html", "date_download": "2019-08-24T13:55:00Z", "digest": "sha1:COQ5HW3P6VAYNIMGRU2V74MHN6WVNPUH", "length": 22973, "nlines": 107, "source_domain": "www.bibleuncle.org", "title": "இயேசு தன்னைக் “கடவுள்” என்று சொல்லிக் கொண்டாரா ? | BibleUncle Evangelical Media", "raw_content": "\nபடைப்பின் இரகசியங்கள் - தொடர்\nபைபிள் கதைகள் பழைய ஏற்பாடு\nபைபிள் கதைகள் புதிய ஏற்பாடு\nஇயேசு தன்னைக் “கடவுள்” என்று சொல்லிக் கொண்டாரா \nகாலம் காலமாக கிறிஸ்தவர்களின் முகம் நோக்கி நீட்டப்படும் ஒரு கேள்வி இது தான். இயேசு கடவுளா \n‘வெறும் செய்தியாளன் என்றால், ஏன் கிறிஸ்தவம் அவருக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறது. ஒரு காந்தியோ, ஒரு விவேகானந்தரோ கூட செய்தி சொல்லிக் கடந்து போனவர்கள் தானே அவர்கள் கடவுள் நிலைக்கு உயர்த்தப் படவில்லையே அவர்கள் கடவுள் நிலைக்கு உயர்த்தப் படவில்லையே இந்தக் கேள்விக்கு கிறிஸ்தவம் பல்வேறு சூழல்களில் பதிலளித்துக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் இன்னும் அந்தக் கேள்விகள் நீர்த்துப் போய்விடவில்லை.\nஇந்தக் கேள்விகள் இன்று நேற்று முளைத்தவையல்ல. இயேசு இந்த பூமியில் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த போதே எழுந்த கேள்விகள் தான். அவருடைய சமகால மக்கள் அவரை மூன்று விதமாகப் பார்த்தார்கள். பொய்யன், பைத்தியக் காரன், கடவுள் \nமுதலில் இயேசு தான் கடவுள் என்பதைச் சொல்லியிருக்கிறாரா என்று விவிலியத்தை ஆதாரமாகக் கொண்டு பார்த்தால், பல இடங்களில் அவர் தன்னுடைய நிலைப்பாட்டை மிகத் தெளிவாகச் சொல்லியிருப்பதைக் காணமுடியும்.\nயோவான் நற்செய்தியாளர் (10:27-30 ) இதை மிகவும் தெள்ளத் தெளிவாக இயேசுவின் வார்த்தைகள் மூலமாக விளக்குகிறார். ” ஆடுகள் என் குரலுக்குச் செ��ி சாய்க்கின்றன, நான் அவற்றுக்கு நிறை வாழ்வை அளிக்கிறேன். அவை என்றுமே அழியா.\n‘அவற்றை என்கையிலிருந்து யாரும் பறித்துக் கொள்ள மாட்டார். அவற்றை எனக்கு அளித்த என் தந்தை அனைவரையும் விடப் பெரியவர். நானும் என் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்” இயேசுவின் இந்த வெளிப்படுத்துதல் யூதர்களை ஆவேசத்திற்கு உட்படுத்தியது ” மனிதனாகிய நீ உன்னையே கடவுளாக்கிக் கொண்டாய்” என்று அவர்மேல் கல்லெறியப் பார்க்கிறார்கள்.\nஇயேசுவை “பொய்யன்” என்று யூதர்கள் சொல்லும் வார்த்தையிலேயே இயேசு தன்னை இறைமகனாகக் காட்டிக் கொண்டார் என்பது விளங்குகிறது அல்லவா மேலும், எந்த ஒரு ஆராய்ச்சியாளரும் இயேசு தன்னைக் கடவுளாகக் காட்டிக் கொள்ளவில்லை என்று எந்த ஒரு ஆதாரத்தையும் கண்டெடுக்கவில்லை.\n‘யூத வரலாற்றிலேயே இயேசு தன்னைக் கடவுளாகக் காட்டிக் கொண்டார் என்னும் செய்தி பிலாத்துவின் வாழ்க்கைக் குறிப்பேடுகளில் காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இது ஒன்றே இயேசு தன்னை கடவுளாகக் காட்டிக் கொண்டார் என்பதற்குப் போதுமானது. இருந்தாலும் விவிலியம் முழுக்க அதற்கான ஆதாரங்கள் நிறையவே \nஇயேசு தன்னைக் கடவுளாகக் காட்டிக் கொள்ளவில்லை என்றும், யோவான் நற்செய்தி இயேசுவைக் கடவுளாகக் காட்டுவதற்காக சேர்க்கப் பட்டுள்ள பிற்சேர்க்கை என்றும் சொல்பவர்கள் விவிலியத்தை ஆழமாய் வாசித்ததில்லை என்பதே பொருள்.\n‘மத்தேயு 26: 63-65, மார்க் 14 :60 - 62, லூக்கா 22:67-70 இந்த மூன்று நற்செய்தியாளர்களுமே ஒரு மிக முக்கியமான சான்றை முரணில்லாமல் சொல்கிறார்கள். இயேசு பிடிக்கப் பட்டு தலைமைக் குருவின் முன்னால் நிறுத்தப் படும்போது தலைமைக் குரு வினவுகிறார் ” போற்றுதற்குரிய கடவுளின் மகனாகிய மெசியா நீர் தானா ” அதற்கு இயேசு ” நானே அவர் ” அதற்கு இயேசு ” நானே அவர் ” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் ” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் \n‘யோவான், இயேசுவோடான பிலாத்துவின் உரையாடல் மூலமாக இயேசு தன்னை விண்ணக அரசராகக் காட்டிக் கொண்டதைக் குறிப்பிடுகிறார். மத்தேயு, மார்க் , லூக்கா மூன்று நற்செய்திகளும் இயேசு வாழ்ந்த நூற்றாண்டில் எழுதி முடிக்கப்பட்டவை என்பதை வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.\nஆளுநர்களுக்கு முன்பாகவும், அரசனுக்கு முன்பா��வும் சித்திரவதை செய்யப்பட்டும், இரத்தம் சிந்தியும் சாவுக்கு சமீபமாக இருக்கும் ஒரு மனிதன், இறுதிவரை ஒரே விஷயத்தைச் சொல்கிறான் என்றால் ஒன்று, அவன் பைத்தியக் காரனாக இருக்க வேண்டும், அல்லது அந்தச் செய்தி எதனாலும் அழிக்க முடியாத உண்மையாக இருக்கவேண்டும்.\n‘இயேசுவின் தெளிவான போதனைகளும், வழிகாட்டல்களும், திட்டங்களும் அவரை பைத்தியக்காரன் என்பவரைத் தான் பரிதாபத்தோடு பார்க்க வைக்கும். யோவான் 10:21 ல், மக்களே சொல்கிறார்கள் “பேய்பிடித்தவன் பேச்சு இப்படியா இருக்கும் பேய் பிடித்தவனால் அற்புதங்கள் செய்ய இயலுமா பேய் பிடித்தவனால் அற்புதங்கள் செய்ய இயலுமா ”. அப்படிப் பார்க்கும் போது இயேசு உண்மையைத் தான் சொன்னார் என்பது உறுதிப் படுகிறது இல்லையா \nயோவான் நற்செய்தியில் இயேசு தன்னை நல்லாயனாகக் காட்டிக் கொள்கிறார். தன் வழியே வருவோருக்கு மீட்பு என்கிறார். வாழ்வின் வாசல் நானே என்கிறார். நானும் தந்தையும் ஒன்றே என்கிறார்.\n‘அவர் தன்னுடைய புத்தகத்தில் 4:25-26 இல் சமாரியப் பெண் ஒருத்தியிடம் தன்னைக் கடவுளாக வெளிப்படுத்துகிறதைக் குறிப்பிடுகிறார். புற இனத்தாரோடு எந்தவித சகவாசமும் வைக்காத ஒரு சமாரியப் பெண்ணைக் குறித்த செய்திகளை சம்பந்தமே இல்லாத ஒரு யூதர் எடுத்துக் கூறிய அற்புதத்தின் மூலம் இயேசு தன்னை வெளிப்படுத்துகிறார்.\nஓய்வு நாளில் வேலை செய்யக் கூடாது என்னும் நிலையை மாற்றியவர் இயேசு. ஓய்வு நாளில் நல்லது செய்யலாம் தப்பில்லை “என் தந்தை இன்றும் செயலாற்றுகிறார், எனவே நானும் செயலாற்றுகிறேன் “என் தந்தை இன்றும் செயலாற்றுகிறார், எனவே நானும் செயலாற்றுகிறேன் ” என்று அற்புதங்கள் செய்கிறார்.\n.கடவுளுக்குரிய நாளில் கடவுளுக்குரிய காரியங்களை கடவுளே ஆரம்பித்து வைக்கும் நிகழ்ச்சி தான் அது. ஓய்வு நாளை கடைபிடிக்காதவனை கொடூரமாய் தண்டிக்கும் அந்தக் காலத்தில் இயேசுவின் இந்த செயல்பாடுகள் இறை அருள் இல்லாத ஒருவரால் நிச்சயமாகச் செய்ய இயலாது.\n.மேலும் அவர் விண்ணகத் தந்தையை ” நம் தந்தை” என்று அழைக்காமல் ” என் தந்தை” என்று அழைப்பதன் மூலமாகவும் தனக்கும் தந்தைக்கும் இடையே உள்ள “ஒன்றித்த” நிலையை வெளிப்படுத்துகிறார்.\n”நான் தந்தையிடமிருந்து வந்தேன், தந்தையிடமே செல்கிறேன்” என்னும் இயேசுவின் வார்த்தைகள் (யோவான் ) இயேசு பிறக்கும் முன்பே இருந்தவர் என்பதும் மண்ணில் அவர் வந்தது தன் தந்தையின் பணியை மண்ணிற்கு உணர்த்தவுமே என்பதை வெளிப்படுத்துகின்றன.\nபாவங்களை மன்னிக்கும் அதிகாரம் தனக்கு தந்தையால் வழங்கப்பட்டிருக்கிறது என்னும் இயேசுவின் மொழிகள் அவரை கடவுளாகக் காட்டுபவையே \nயாத்திராகமத்தில் (3) கடவுள் மோயீசனிடம் தன் பெயர் “இருக்கிறவர் நானே” ( யாவே ) என்கிறார். யோவான் 8:58, ஆபிராகாமுக்கு முன்பே இருக்கிறவர் நானே… என்கிறார்.\nவழியும் உண்மையும் வாழ்வும் நானே, என்வழியாய் அன்றி எவனும் தந்தையிடம் வருவதில்லை ( யோவான் 14:6)\nவிவிலியத்தில் இப்படியாக குறைந்த பட்சம் 83 இடங்களில் இயேசு கடவுள் என்பதற்கான ஆதாரக் கூற்றுகள் இருப்பதாக விவிலிய ஆராய்ச்சியாளர்கள் கூறுனின்றனர்.\nஇவையனைத்தும் இயேசு கடவுளின் மகன். வல்லமையுள்ள கடவுள் என்பதை விளக்குகின்றன. இது ஒரு சின்ன விளக்கம் மட்டுமே. விவிலியத்திலிருந்து ஒரு மிகப் பெரிய நூல் எழுதுமளவுக்கு ஆதாரங்களை அளிக்க முடியும்.\nஇப்போது இன்னோர் கேள்வி உங்கள் முன் எழலாம். இயேசுவின் கூற்றுகள் உண்மையா \nஅதற்கு எளிமையான ஒரு பதில் சொல்லப் படவேண்டுமானால் இயேசுவின் காலத்தில் இயேசு செய்த அருங்குறிகள், அற்புதங்கள் மட்டுமே போதுமானவை. இறந்த மூன்றாவது நாள் உயிர்த்து எழுந்த நிகழ்ச்சியே பல்வேறு நிகழ்வுகள், நற்செய்திகள் மூலமாக விளக்கப்படுள்ளன. இயேசு உயிர்த்தபின் அவரை குறைந்தபட்சம் 500 பேர் பார்த்திருக்கிறார்கள். இதைவிட மேலான ஆதாரம் எதற்கு\n‘ இயேசுவை நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம்.\nநம்பினால் வாழ்வில் வரும் நல்லதொரு திருப்பம்.’\nநமது தளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே படிக்க‌ இங்கே பதிவு செய்யவும்..\nEnnai Nesikindraya | என்னை நேசிக்கின்றாயா\n கல்வாரிக் காட்சியை கண்ட பின்னும் நேசியாமல் இருப்பாயா\nபுலம்பல் பாட்டு தாவீது சவுலும் யோனத்தானும் இறந்த செய்தி கேட்டு மிகவும் துக்கமடைந்தான், பின்பு தாவீது சவுலின்பேரிலும் குமாரனாகிய யோனத்தானின்...\nதமிழ் வேதாகமம் முழுவதும் PDF ‍ இலவச தரவிறக்கம் பழைய ஏற்பாடு புதிய ஏ...\nதிருவிருந்து ஒரு சிறப்பு பார்வை\nசாக்கிரமந்துகள் ஞானஸ்நானமும் திருவிருந்தும் சாக்கிரமந்துகள் எனப்படும், சாக்கிரமந்து என்பது இலத்தீன் சொல் ஆகும், அதன் தமிழ் அர���த்தம் தி...\n \"விசுவாசம் விற்பனைக்கல்ல\" என்று சொல்லிவிடு - கவிதை\nபத்மு தீவில் வனவாசம் என்றாலும் ரோமாபுரியில் சிறைவாசம் என்றாலும் மதிப்புமிக்க எங்களது விசுவாசம் விற்பனைக்கல்ல -என்று மார்தட்டிச் சொன்ன ப...\nUrugayo nenjamae | உருகாயோ நெஞ்சமே\nஉருகாயோ நெஞ்சமே குருசினில் அந்தோபார் கரங்கால்கள் ஆணியேறித் திருமேனி நையுதே மன்னுயிர்க்காய் தன்னுயிரை மாய்க்க வந்த மன்னவனார் இந்...\nதாவீது ராஜா திரைப்படம் ( king David Movie Online)\nஇஸ்ரேல் தேசத்தை அரசாண்ட மன்னன் தாவீது என்ற பக்தனின் வரலாறு திரைப்படமாக, ஒரு ஆடு மேய்ப்பனாக இருந்து நாடாளும் மன்னனாக உயர்ந்த அதிசயம் விசுவாசம...\n மனிதனில் பாவம் எங்கு பிறக்கிறது\nஅன்பானவர்களே, இந்தப் படைப்பின் இரகசியங்கள் கட்டுரைத் தொடரில் மனிதனின் ஒரே எதிரியான சாத்தானின் பலம் பெலவீணம் ஆகியவற்றோடு பாவம் இருக்கு இ...\nசாத்தானின் தந்திரங்கள் (பாகம் 1)\nபிரியமானவர்களே படைப்பின் இரகசியங்கள் தொடரில் நம்முடைய உண்மையான எதிரி யார் என்பதை சென்ற பதிவில் அறிந்து கொண்டோம், அவனுடைய குணநலன்கள் சிலவ...\nதிருப்பாதம் நம்பி வந்தேன் கிருபை நிறை இயேசுவே தமதன்பைக் கண்டடைந்தேன் தேவ சமூகத்திலே 1. இளைப்பாறுதல் தரும் தேவா களைத்தோரைத் தே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/2019/02/10/bjp-in-center-provides-kamaraj-kind-of-govt/", "date_download": "2019-08-24T14:13:09Z", "digest": "sha1:ZHIDLVC7RIJAPZXK5KDZ5ML6DMQYP25Z", "length": 11611, "nlines": 93, "source_domain": "www.kathirnews.com", "title": "காமராஜர் எது போன்ற ஆட்சியை விரும்பினாரோ அந்த ஆட்சியைத்தான் மத்தியில் பா.ஜ.க செய்து வருகிறது : திருப்பூர் கூட்டத்தில் பிரதமர் மோடி அனல் பறக்கும் பேச்சு - கதிர் செய்தி", "raw_content": "\nகாமராஜர் எது போன்ற ஆட்சியை விரும்பினாரோ அந்த ஆட்சியைத்தான் மத்தியில் பா.ஜ.க செய்து வருகிறது : திருப்பூர் கூட்டத்தில் பிரதமர் மோடி அனல் பறக்கும் பேச்சு\nதிருப்பூரில் பெருமாநல்லூரில் நடைபெற்ற அரசு நலத் திட்ட நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி பா.ஜ.க பொதுக்கூட்ட மேடைக்கு சென்றார். அங்கு கோவை, ஈரோடு, நீலகிரி, பொள்ளாச்சி, திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம் ஆகிய 8 நாடாளுமன்ற தொகுதிகளின் பாரதீய ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:\nகயிலாயம், நொய்யல், அமராவதி உள்ள புண்ணிய பூமியில் உள்ள தமிழர்களுக்கு வணக்கம். தி���ுப்பூர் மண்ணிற்கு தலை வணங்குகிறேன். ஏனென்றால் திருப்பூர் குமரன் உள்ளிட்டோர் பிறந்து வளர்ந்து வாழ்ந்த துணிச்சலுக்கான மண் இது.\nதொழில் முனைவோர், அர்ப்பணிப்பு உணர்வோடு உழைக்கின்ற மக்களை கொண்டிருக்கிறது திருப்பூர். திருப்பூர் சின்னமலையின் துணிச்சல் உத்வேகம் அளிக்கிறது. மீண்டும் நமோ என்ற தாங்கி வரும் டி-ஷர்ட் திருப்பூரில் இருந்துதான் வருகிறது. பல்வேறு முன்னேற்ற திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வந்திருக்கிறேன். இந்த நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையை சுலபமாக்கும் வகையில் அரசு ஈடுபட்டிருகிறது.\nதொழிலாளர்கள் நலன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்மூலம் மாதம் ₹3,000 பென்சனாக வழங்கப்படும். கடல் முதல் வானம் வரை பல்வேறு ஊழல்களை செய்துள்ளது காங்கிரஸ். இன்று ஊழலோடு தொடர்புடையதாக கைது செய்யப்படும் ஒவ்வொருவரும் யாரோ ஒரு தலைவரோடு தொடர்புள்ளவர்கள்.\n2 பாதுகாப்பு பூங்காங்கள் அமைக்கப்படுகின்றன. அதில் ஒன்று தமிழகத்தில் அமையவிருக்கிறது. பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற மத்திய அரசு முயன்று வருகிறது. பாதுகாப்புத்துறை முன்னேற்றத்திற்கு காங்கிரஸ் எந்த பணிகளையும் செய்யவில்லை. துல்லியத்தாக்குதலையும் எதிர்க்கட்சிகள் கொச்சைப்படுத்தி பேசினர். இடைத்தரகளை வைத்து காங்கிரஸ் ஆட்சி ஊழல் செய்து வந்தது. ராணுவத்தை இழிவுபடுத்துவதற்காக, சிறுமைப்படுத்துவதற்காக மிக மோசமான வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர்.\nபெண் உள்பட 2 முஸ்லிம் பயங்கரவாதிகள் கைது\nஸ்ரீநகர் சென்றார்கள்; மதிய உணவு உண்டார்கள்; டெல்லி திரும்பினார்கள்\nஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதான ஆர்டர் ஆப் சயீத் விருதை பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி\nபாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற மத்திய அரசு முயன்று வருகிறது. நாட்டின் பாதுகாப்பு குறித்து காங்கிரஸ் அரசு எந்த அக்கறையும் செலுத்தவில்லை. சாகார் மாலா திட்டத்தின் மூலம் கடலோர பகுதிகளில் இந்திய பாதுகாப்பை பலப்படுத்த திட்டமிட்டுள்ளோம். அனைவருக்கும் வீடு திட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 1.3 கோடி மக்களுக்கு வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது. மத்திய அரசின் மருத்துவக்காப்பீடு திட்டம் மூலம் 11 லட்சம் பேர் பயன்பெற்றிருக்கிறார்கள். நடுத்தரவர்க்க���்தினர் பயன்பெறும் வகையில் 5 லட்சம் வரை வருமான வரி விலக்கு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇடைக்கால பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. தேசிய ஜனயாக கூட்டணி அரசு ஒவ்வொரு இந்தியனுக்குமான அரசாங்கம். பா.ஜ.க அரசின் நலப்பணிகள் சிலரை சந்தோஷ குறைவாக மாற்றி இருக்கிறது. அரசாங்கத்தின் செயல்பாடுகளை பார்த்து சிலர் வருத்தப்பட்டனர். தற்போது விரக்தியடைந்திருக்கின்றனர். மத்தியில் இருக்கும் பா.ஜ.க ஆட்சியை போன்றுதான் இருக்க வேண்டும் என காமராஜர் விரும்பினார். ஊழல்களுக்கும், தவறான செயல்களுக்கும் பா.ஜ.க அரசு பூட்டுப்போட்டிருக்கிறது என்றும் மற்றும் தமிழகம் வளம் பெற பா.ஜ.க அரசு நீடிப்பது அவசியம் என்றும் அதற்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் பேசினார். பிரதமர் மோடி பேசியதை அகில இந்திய பா.ஜ.க செயலாளர் எச்.ராஜா தமிழில் மொழி பெயர்த்து கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil.org.sg/en/language-resources/vocabulary/h", "date_download": "2019-08-24T13:13:36Z", "digest": "sha1:XOLHXWNEZLLIFL7EZNSFUYMBYEHNFGPE", "length": 9572, "nlines": 202, "source_domain": "www.tamil.org.sg", "title": "H", "raw_content": "\nஸஆ ஷஈ ஜஊ ஹஐ ஸ்ரீஏ க்ஷள ற ன [ட ]ண {ச }ஞ |\\\n1. Hackers கணினி ஊடுருவிகள் / கணினியைக் கையாளும் திறன் வாய்ந்தவர்\n3. Half-time இடைவேளை (விளையாட்டு)\n4. Halfway house இடைநிலை மறுவாழ்வு இல்லம்\n5. Hallmark event முத்திரை பதிக்கும் நிகழ்ச்சி / சிறப்புவாய்ந்த நிகழ்ச்சி\n6. Hammer throw சம்மட்டி எறிதல்\n7. Handicraft centre கைவினைப் பொருள் நிலையம்\n9. Handover of power அதிகாரத்தை ஒப்படைத்தல்\n10. Harmony circles நல்லிணக்கக் குழுக்கள்\n12. Hawker centre உணவு அங்காடி நிலையம்\n13. Hawkish (political stance) கடும் போக்குடைய (அரசியல் நிலைப்பாடு)\n14. Haze புகைமூட்டம் / தூசுமூட்டம்\n16. Healing force குணப்படுத்தும் சக்தி / நோய் போக்கும் சக்தி\n17. Healthcare cost சுகாதாரப் பராமரிப்புச் செலவு\n18. Healthcare worker சுகாதாரத்துறை ஊழியர் / உடல்நலத்துறை ஊழியர்\n19. Health declaration form உடல்நலச் சாற்றுரைப் படிவம் / சுகாதார விவர அறிவிப்புப் படிவம்\n20. Health promotion board சுகாதார மேம்பாட்டுக் கழகம்\n23. Heartlander பொதுக் குடியிருப்புவாசி\n24. Heart palpitation சீரற்ற இதயத்துடிப்பு\n28. Hegemony மேலாதிக்க நிலை\n29. Hepatitis கல்லீரல் அழற்சி\n30. Heptathlon எழுவகை விளையாட்டுப் போட்டி\n32. Hermit state தனித்தியங்கும் நாடு\n33. Heroin போதைமிகு அபின் / அபினிலிருந்து தயாரிக்கப்படும் மயக்க மருந்து\n34. High court உயர் நீதிமன்றம்\n35. High definition tv (hdtv) நுண்தெளிவுத் தொலைக்காட்சி\n36. High-end condominiums உயர்விலை, உயர்தர கூட்டுரிமை வீடுகள்\n38. High jump உயரம் தாண்டுதல்\n39. High-level contacts உயர்நிலைத் தொடர்புகள்\n40. High-level meeting உயர்நிலைக் கூட்டம்\n41. High profile trial பலருடைய கவனத்தையும் ஈர்க்கும் வழக்கு\n42. High-security zone உயர் பாதுகாப்பு வட்டாரம்\n43. High-tech township உயர் தொழில்நுட்ப நகரம்\n46. Historical circumstances வரலாற்றுச் சூழ்நிலைகள்\n47. Historical reasons வரலாற்றுக் காரணங்கள்\n48. Historic sites வரலாற்றுச் சிறப்புவாய்ந்த இடங்கள்\n49. Holiday mood விடுமுறைக்கால மனநிலை\n51. Homegrown terrorists உள்நாட்டுப் பயங்கரவாதிகள்\n52. Homemade explosive நாட்டு வெடிகுண்டு\n53. Home nursing foundation இல்லத் தாதிமை அறநிறுவனம்\n56. Hometown சொந்த ஊர் / பிறந்த ஊர்\n57. Homosexuals ஓரினப் புணர்ச்சியாளர்கள்\n61. Horsepower ஆற்றல் அளவுக்கூறு (இயந்திரம்); அளவை அலகு\n63. Hospice அந்திமகால இல்லம்\n64. Hospitality industry விருந்தோம்பல் தொழில்துறை\n65. Hostage பிணையாளி / பிணையாள்\n66. Host country நிகழ்ச்சியை ஏற்று நடத்தும் நாடு\n67. Hostel fee விடுதிக் கட்டணம்\n69. Hotline அவசரத் தொலைபேசி எண்\n70. House arrest வீட்டுக் காவல்\n71. Housebreaking கன்னக்களவு / வீடு புகுந்து கொள்ளையடித்தல்\n72. Household expenditure குடித்தன / குடும்பச் செலவினம்\n74. House union பணிமனைத் தொழிற்சங்கம்\n76. Housing grant வீட்டு மானியம்\n77. Hub of militant activity தீவிரவாத நடவடிக்கையின் மையம்\n78. Human genome மனித மரபணுத் தொகுப்பு\n81. Human rights மனித உரிமைகள்\n82. Human rights groups மனித உரிமைக் குழுக்கள்\n83. Human shields மனிதக் கேடயங்கள்\n85. Humiliating defeat படுதோல்வி / வெட்கித் தலைகுனியத்தக்க தோல்வி\n86. Hung parliament தொங்கு நாடாளுமன்றம் (எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மையில்லாத நாடாளுமன்றம்)\n88. Hybrid vehicle இரட்டை எரிசக்தி வாகனம்\n89. Hydraulic machine நீரழுத்த இயந்திரம்\n90. Hypermart மாபெரும் அங்காடி\n91. Hypocrisy பாசாங்கு / கபடம் / வெளிவேடம் / போலி வேடம்\n92. Hypothesis உத்தேசக் கருத்து / கருதுகோள் / ஆராய்ச்சிக்கு அடிப்படையாகக்கொள்ளும் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=5211.1395", "date_download": "2019-08-24T13:47:18Z", "digest": "sha1:A7RDSFHBCNCOISU5B6VFNAGWVPWRSUFO", "length": 7980, "nlines": 246, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Saint Thayumanavar", "raw_content": "\nகண்டனவே காணுமன்றிக் காணாவோ காணாஎன்\nகொண்டறிவேன் எந்தைநினைக் கூடுங் குறிப்பினையே. 3.\nகல்லா லடியில்வளர் கற்பகமே என்னளவோ\nபொல்லா வினைக்குப் பொருத்தந்தான் சொல்லாயோ. 4.\nதப்பிதமொன் றின்றியது தானாக நிற்கஉண்மை\nசெப்பியது மல்லால்என் சென்னியது தொட்டனையே. 5.\nமாசான நெஞ்சன்��வன் வஞ்சனென்றோ வாய்திறந்து\nபேசா மவுனம் பெருமான் படைத்ததுவே. 6.\nகற்பதெல்லாங் கற்றேம்முக் கண்ணுடையாய் நின்பணியாய்\nநிற்பதுகற் றன்றோ நிருவிகற்ப மாவதுவே. 7.\nமுன்னளவில் கன்மம் முயன்றான் இவனென்றோ\nஎன்னளவில் எந்தாய் இரங்கா திருந்ததுவே. 8.\nநெஞ்சகம்வே றாகி நினைக்கூட எண்ணுகின்ற\nவஞ்சகனுக் கின்பம்எந்தாய் வாய்க்குமா றெவ்வாறே. 9.\nபள்ளங்கள் தோறும் பரந்தபுனல் போல்உலகில்\nஉள்ளம் பரந்தால் உடையாய்என் செய்வேனே. 10.\nமுன்னினைக்கப் பின்மறைக்கும் மூடஇருள் ஆகெடுவேன்\nஎன்னினைக்க என்மறக்க எந்தை பெருமானே. 11.\nவல்லாளா மோனாநின் வான்கருணை என்னிடத்தே\nஇல்லாதே போனால்நான் எவ்வண்ணம் உய்வேனே. 12.\nவாக்கும் மனமும் மவுனமுற எந்தைநின்னை\nநோக்கும் மவுனமிந்த நூலறிவில் உண்டாமோ. 13.\nஒன்றாய்ப் பலவாய் உலகமெங்குந் தானேயாய்\nநின்றாய் ஐயாஎனைநீ நீங்கற் கெளிதாமோ. 14.\nஆவித் துணையே அருமருந்தே என்றனைநீ\nகூவிஅழைத் தின்பங் கொடுத்தாற் குறைவாமோ. 15.\nஎத்தனையோ நின்விளையாட் டெந்தாய்கேள் இவ்வளவென்\nறத்தனையும் என்னால் அறியுந் தரமாமோ. 16.\nதேடுவார் தேடுஞ் சிவனேயோ நின்திருத்தாள்\nகூடுவான் பட்டதுயர் கூறற் கெளிதாமோ. 17.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/one-plus-7-series-smart-phone-be-launched-india", "date_download": "2019-08-24T14:00:17Z", "digest": "sha1:GMY5TULCXSDJ7VTLUBEVMVVHELN3RDEE", "length": 12614, "nlines": 155, "source_domain": "www.cauverynews.tv", "title": " ஒன் பிளஸ் 7 சீரிஸ் ஸ்மார்ட் போன்கள் இந்தியாவில் 14-ம் தேதி அறிமுகம்..! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsaravind's blogஒன் பிளஸ் 7 சீரிஸ் ஸ்மார்ட் போன்கள் இந்தியாவில் 14-ம் தேதி அறிமுகம்..\nஒன் பிளஸ் 7 சீரிஸ் ஸ்மார்ட் போன்கள் இந்தியாவில் 14-ம் தேதி அறிமுகம்..\nஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் ஒன்பிளஸ் 7 சீரிஸ் வகை ஸ்மார்ட் போன்களை மே 14 தேதி அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.\nபெங்களூருவில் நடைபெறும் இந்த அறிமுக விழாவில் இந்த ஸ்மார்ட் போன்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. எனினும் இந்த ஸ்மார்ட் போன்கள் 5 ஜி தொழிற்நுட்ப வசதி கொண்டதாக இருக்கும் என தகவல் பரவினாலும், அதனை அந்த நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை. இதனால், ஒன்பிளஸ் ஸ்மார்ட் போன் சிறப்பு அம்சங்கள் சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமி��க அமைச்சரவை கூட்டம்\nபிரதமர் மோடியை எதிர்த்து விவசாயிகள் வேட்பு மனு தாக்கல்..\nஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தியை கைது செய்ய தடை நீட்டிப்பு\nஜியோவிற்கு போட்டியாக களமிறங்க உள்ள டாடா ஸ்கை பிராட்பேண்ட்..\nFixed Deposit-களுக்கு வட்டி விகிதம் குறைப்பு..\nநாட்டிற்கு ஏற்பட்ட பேரிழப்பு : அருண் ஜேட்லி மறைவு குறித்து தலைவர்கள் இரங்கல்..\nகாவேரி கார்ட்டூன் டுடே : RIP_ArunJaitley\nமுன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்..\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nFixed Deposit-களுக்கு வட்டி விகிதம் குறைப்பு..\nகாவேரி கார்ட்டூன் டுடே : RIP_ArunJaitley\nசிறப்பு அந்தஸ்து நீக்கம் : ஜம்மு காஷ்மீருக்கு இன்று எதிர்க்கட்சி தலைவர்கள் பயணம்..\nமுன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9/", "date_download": "2019-08-24T14:07:47Z", "digest": "sha1:22IAX6Z45IUZWBWXUK7JUMMHL6M3NXMX", "length": 13135, "nlines": 84, "source_domain": "www.puthiyavidial.com", "title": "மோடி அரசின் முழு ஆதரவுடன் காடுகளிலிருந்து வெளியேற்றப்படும் பழங்குடிகள்! - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nகடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உள்ளாடை விற்பனை வீழ்ச்சி\nபாபர் மஸ்ஜித் வழக்கு: ஆவணங்கள் உள்ள ஒரே இந்து அமைப்பு நிர்மோகி அகாரா- வழக்கறிஞர் சுஷில் ஜெயின்\nபாஜக மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி காலமானார்\nபெஹ்லுகான் கொலை வழக்கு: சிறப்பு விசாரணைக் குழு அமைக்க முடிவு\nசிறுமியை மிரட்டி பாலியல் வல்லுறவு செய்த பாஜக நிர்வாகி கைது\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் இனி முயற்சிக்காது: இம்ரான் கான்\nநாட்டில் இதுவரை ஏற்படாத பணப்புழக்க நெருக்கடி ஏற்பட்டுள்ளது: நிதி ஆயோக் துணை தலைவர்\nஇனப்படுகொலை குற்றவாளியை இலங்கை இராணுவ தளபதியாக்குவதா\nமுத்தலாக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஜாகிர் நாயக்-ஐ இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப மாட்டோம்: மலேசிய பிரதமர் மஹாதிர் திட்டவட்டம்\nஇந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி செல்வதால் கவலை அளிக்கிறது: ரகுராம் ராஜன்\nபிஸ்கட் விற்பனை வீழ்ச்சி: 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் பார்லே நிறுவனம்\nபாலியல் வன்கொடுமைக்கு ஆளான தலித் பெண்: உடந்தையாக இருந்த சிவசேனா தலைவர்\nகாஷ்மிர் விவகாரம்: சமரச பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்க டிரம்ப் முடிவு\n“ஒரு இந்தியனாக எனக்கு பெருமை அளிக்கவில்லை” – நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்\nபுதிய விடியல் – 2019 ஆகஸ்ட் 16-31\nஜனநாயகத்தின் ஆயுள் இனி எத்தனை நாள்\nவைகை பெருவிழா தமிழர் கலாச்சாரத்தை குறிவைக்கும் ஆர்.எஸ்.எஸ்.\nசுதந்திர தினத்தை முன்னிட்டு உயிர்காக்கும் இரத்ததான மொபைல் செயலி அறிமுகம் செய்த பாப்புலர் ஃப்ரண்ட்\nமோடி அரசின் முழு ஆதரவுடன் காடுகளிலிருந்து வெளியேற்றப்படும் பழங்குடிகள்\nமோடி அரசின் முழு ஆதரவுடன் காடுகளிலிருந்து வெளியேற்றப்படும் பழங்குடிகள்\n16 மாநிலங்களில் அமைந்திருக்கும் காடுகளில் வாழும் 11,27,446 பழங்குடியினரை காடுகளை விட்டு உடனடியாக வெளியேற்றுமாறு பிப்ரவரி 20-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பு அசாதாரணமானதும் மிகுந்த கவலைக்குரியதுமாகும். 2019 ஜூலை 12-ஆம் தேதிக்குள் இவர்களை காடுகளிலிருந்து வெளியேற்றி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று மாநிலங்களின் முதன்மை செயலாளர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது.\nபழங்குடியினர் இல்லாத காடுகளை குறித்து நாம் கற்பனைச் செய்து கூட பார்க்க இயலாது. காடுகளில் வாழும் விலங்குகள், பறவையினங்கள் போலவே அங்கு வாழும் பழங்குடிகளும் அதிலிருந்து பிரிக்க முடியாத பகுதியாவர். இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இதுதான் யதார்த்தமாகும். பல்லாண்டுகளாக காடுகளில் வாழும் இவர்களை கூட்டமாக வெளியேற்றிவிட்டு காடுகளின் பாதுகாப்பு என்பது அசாத்தியமானது. பழங்குடிகள்தான் காடுகளின் உண்மையான வாரிசுகள். பெரும்பாலும் வெளியுலகத்தோடு இவர்களுக்கு எவ்விதமான தொடர்பும் கிடையாது. கடந்த சில தசாப்தங்களாகத்தான் இவர்கள் நாட்டு மக்களோடு தொடர்புக்கு வந்தனர். அரசு உதவி மற்றும் நலத்திட்டங்கள் மூலம் இவர்கள் வெளியுலத்தோடு இணைந்து வாழ பழகினர். சமூக ரீதியாக இவர்கள் மிகவும் பின்தங்கியவர்களாகவே உள்ளனர்.\nமத்திய அரசு அவர்களை பட்டியலினத்தவர்களில் சேர்த்துள்ளது. அதன் காரணமாக அவர்களுக்கு பல சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. துரதிர்ஷ்டவசமாக அரசு இவர்களுக்காக அறிவித்துள்ள சலுகைகள் எதுவும் இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு கிடைக்கவில்லை என்பதே உண்மை. இந்தியாவில் பழங்குடிகளில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட பிரிவுகள் உள்ளன. இவர்களில் சிறுபான்மையினரே நவீன நாகரீகத்தை ஏற்றுக் கொண்டவர்கள். பழங்குடிகளின் நிலைமை இவ்வாறிருக்கும்போதுதான் யதார்த்தங்களையெல்லாம் மறந்துவிட்டு அவர்களை கூட்டமாக காடுகளிலிருந்து வெளியேற்றும் உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்\nTags: 2019 மார்ச் 01-15 புதிய விடியல்புதிய விடியல்\nPrevious Articleஅலிகர் பல்கலைக்கழகத்திற்கு அச்சுறுத்தல்\nNext Article சாகித்ய அகாதெமி விருது பெற்ற ‘எஸ்.ரா.’வுக்கு வாழ்த்தும் வேண்டுகோளும்\nபுதிய விடியல் – 2019 ஆகஸ்ட் 16-31\nஜனநாயகத்தின் ஆயுள் இனி எத்தனை நாள்\nவைகை பெருவிழா தமிழர் கலாச்சாரத்தை குறிவைக்கும் ஆர்.எஸ்.எஸ்.\nஜாகிர் நாயக்-ஐ இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப மாட்டோம்: மலேசிய பிரதமர் மஹாதிர் திட்டவட்டம்\nமுத்தலாக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபெஹ்லுகான் கொலை வழக்கு: சிறப்பு விசாரணைக் குழு அமைக்க முடிவு\nபாபர் மஸ்ஜி���் வழக்கு: ஆவணங்கள் உள்ள ஒரே இந்து அமைப்பு நிர்மோகி அகாரா- வழக்கறிஞர் சுஷில் ஜெயின்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2015/07/03/", "date_download": "2019-08-24T14:09:02Z", "digest": "sha1:OQ54ZMB6R7YFORSBJ5YJLWQFNSURSR7W", "length": 8130, "nlines": 421, "source_domain": "blog.scribblers.in", "title": "July 3, 2015 – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nநிற்கின்ற போதே நிலையுடை யான்கழல்\nகற்கின்ற செய்மின் கழிந்தறும் பாவங்கள்\nசொற்குன்றல் இன்றித் தொழுமின் தொழுதபின்\nமற்றொன்று இலாத மணிவிளக் காமே. – (திருமந்திரம் – 292)\nநிலைத்து நிற்கும் பரம்பொருளான சிவபெருமானின் திருவடிச் சிறப்பைச் சொல்லும் கல்வியை இளமையிலேயே கற்போம். அக்கல்வியால் நம் பாவங்கள் தொலைந்து போகும். சொல் குற்றம் இல்லாது அந்த இறைவனை தொழுவோம், ஒப்பீடு செய்ய முடியாத மணிவிளக்காய் அந்த இறைவன் தோன்றி அருள்வான்.\n(செய்மின் – செய்யுங்கள், கழிந்தறும் – கழிந்து போகும்)\nதிருமந்திரம் ஆன்மிகம், கல்வி, சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nபூவுக்குள்ளே வாசனையை வைத்தது போல உன்னுள்ளே உலகத்தை வைத்தான்\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/meera-mithun-real-face-leaked-in-internet-119072600050_1.html", "date_download": "2019-08-24T14:22:01Z", "digest": "sha1:PAOCN6MYAK5O2WHHNMZOXIYNXLQH7KD7", "length": 11638, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "சேரன் தொட்டத்துக்கு அந்த கத்து கத்தின - இதெல்லாம் என்ன? மீராவை கிழித்து தொங்கவிட்ட நெட்டிசன்ஸ்! | Webdunia Tamil", "raw_content": "சனி, 24 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசேரன் தொட்டத்துக்கு அந்த கத்து கத்தின - இதெல்லாம் என்ன மீராவை கிழித்து தொங்கவிட்ட நெட்டிசன்ஸ்\nபிக்பாஸ் வீட்டில் மீரா மிதுன் நேற்று சேரன் மீது பழி சுமத்தி அவரை மிகவும் கீழ்த்தரமாக நடத்தினார். இதனால் சேரன் மிகுந்த மனவருத்தப்பட்டு கண்லங்கி அழுதார்.\nநேற்றைய டாஸ்க்கில் சேரன் மீராவை தகாத இடத்தில் தொட்டுவிட்டதாக கூறி அபாண்டமாக பழி சுமத்தி பெரிய ரகளை செய்தார் மீரா. மேலும் மீரா சேரனை பார்த்து தன்னை எந்த ஆணும் தொட்டதில்லை, இதுபோன்ற அனுபவம் தனக்கு இல்லை என்று கூறி பாலியல் குற்றச்சாட்டாக முன்வைத்தார்.\nஇதனை கண்ட ரசிகர்கள் நீ மாடல் தொழிலை செய்துவரும்போது ஏன் இப்படி அபாண்டமாக பொய் சொல்ற என மீராவை திட்டி தீர்த்தனர். பிக்பாஸ் போட்டியாளர்கள் மட்டுமல்லாது ரசிகர்களும் சேரனுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.\nஇந்நிலையில் தற்போது சமூகவலைத்தளங்களில் மீராவின் போலி முகத்தை கிழித்தெரிந்துள்ளனர் நெட்டிசன்ஸ் . அதாவது ஆண் ஒருவருடன் மீரா நெருங்கி கட்டித்தழுவி நடனமாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை கண்ட நெட்டிசன்ஸ் என்னம்மா மீரா இதுவரைக்கும் யாரும் தொட்டதில்லன்னு சொன்னியேம்மா இதெல்லாம் என்ன என்று கேட்டு அந்த வீடியோவை அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர்.\nவசமாக சிக்கிய மீரா - வச்சி செய்த சேரன் - வீடியோ\nபிக்பாஸே நினைத்தாலும் உன்னை காப்பாற்ற முடியாது - வீடியோ\nதொடர்ந்து அசிங்கப்படும் மீரா இந்த வாரம் வெளியேற்றப்படுவாரா\nநடிப்புக்கு மொழி தேவையில்லை - போட்டியாளர்களை கதறவிட்ட மீரா\nபிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்டில் நுழைந்த கயல் ஆனந்தி - லொஸ்லியவை ஓரங்கட்டும் ரசிகர்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் த��டர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/chennai-school-students-fight-in-kk-nagar-bus-stop.html", "date_download": "2019-08-24T13:10:35Z", "digest": "sha1:TB4ZVDTXM5SF3L34QSYPN2VRAWXDPNDX", "length": 7573, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Chennai School students fight in KK Nagar Bus stop | Tamil Nadu News", "raw_content": "\n'சினிமாவையே மிஞ்சிட்டீங்க'...' சென்னை'யில் மாணவர்கள் செய்த அட்டூழியம்' ... வைரலாகும் வீடியோ\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nசென்னையில் பஸ் டே என்ற பெயரில் கல்லூரி மாணவர்கள் செய்த களோபரங்கள் ஓய்வதற்குள்,நடு ரோட்டில் பள்ளி மாணவர்கள் கட்டி புரண்டு சண்டையிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை கே.கே நகர் இ.எஸ்.ஐ மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் பள்ளி மாணவர்கள் பலர் கும்பலாக நின்று கொண்டிருந்தார்கள்.அப்போது இரண்டு மாணவர்கள் பயங்கரமாக கட்டி புரண்டு சண்டையிட்டு கொண்டார்கள்.அதில் ஒரு மாணவன் பள்ளி சீருடையிலும்,மற்றோரு மாணவன் சட்டை அணியாமலும் இருந்துள்ளான்.அங்கு கூடியிருந்த மாணவர்கள் யாரும் சண்டையை விலகி விடாமல்,கோசம் போட்டு சண்டையை உற்சாகப்படுத்தி கொண்டிருந்தார்கள்.\nஅப்போது பயணி ஒருவர் சண்டையை விலக்கி விட முயற்சித்த போது,அதனை சக மாணவர்கள் தடுக்கும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இதனிடையே இது போன்று பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் மாணவர்களுக்கு,எந்தவித இரக்கமும் காட்டாமல் கடுமையான நடவடிக்கைகளை காவல்துறை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசினிமா காட்சிகளை போல சாலையில் படுத்து உருண்டு சண்டையிட்ட பள்ளி மாணவர்கள்\n'அடுத்த 2 நாள் பத்திரமா இருந்துக்கோங்க'... வானிலை மையம் அறிவிப்பு\n'சென்னை'க்கு சோதனை மேல் சோதனை'...'பள்ளி எடுத்த அதிரடி முடிவு' ... அதிர்ச்சியில் பெற்றோர்கள் \n'11.5 லட்சம் ரூபாய்..'.. 'ஆனா அந்த பெண்மணி இத செஞ்சுருக்கணும்'.. சென்னையில் பரபரப்பு\n'பஸ் டே கொண்டாட்டம்'... 'ரகளையில் ஈடுபட்ட மாணவர்கள்'\n‘இளைஞரை ஓட ஓட அரிவாளால் வெட்டிய கும்பல்..’ பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்..\n'மோசமான வரலாற்றை நோக்கி சென்னை'... 'எச்சரிக்கும் நிபுணர்கள்'\n'ஆம்புலன்ஸ் ஊழியர்களின் நேர்மையான மனசு'... குவியும் பாராட்டுகள்\n'சேத்துப்பட்டு' ரயில் நிலையத்தில் ...'���ளம் பெண்ணிற்கு நேர்ந்த பயங்கரம்'... கதிகலங்க வைக்கும் சம்பவம்\n'அப்பாடா, நமக்கும் வாய்ப்பு இருக்கு'... வானிலை மையம் புதிய அறிவிப்பு\n'கத்தி குத்தில்' முடிந்த 'தண்ணீர் சண்டை'... சென்னையில் 'பெண்ணிற்கு நேர்ந்த சோகம்'\n'நான் மயக்கத்துல இருந்தேன்'...'சென்னையின் பிரபல மருத்துவமனையில்'...'பெண்ணிற்கு' நேர்ந்த கொடூரம்\n'ஆபீசுக்கு வராதீங்க, வீட்ல இருந்தே வேலை பாருங்க'... 'ஐ.டி. நிறுவனங்களின் அதிரடி'\n’அடேய் ... ஓடுனா மட்டும் விட்ருவோமா..’ நேசமணி ஸ்டைலில் சென்னையில் நடந்த பரபரப்பு சேஸிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1188644.html", "date_download": "2019-08-24T13:10:57Z", "digest": "sha1:J2XOAAAEEA2J3GWSIYPDYZRGKJRVTNR4", "length": 13272, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "அல்பேனியாவில் இரு குழந்தைகள் உட்பட உறவினர்கள் 8 பேர் கொலையில் தேடப்பட்டவர் கைது..!! – Athirady News ;", "raw_content": "\nஅல்பேனியாவில் இரு குழந்தைகள் உட்பட உறவினர்கள் 8 பேர் கொலையில் தேடப்பட்டவர் கைது..\nஅல்பேனியாவில் இரு குழந்தைகள் உட்பட உறவினர்கள் 8 பேர் கொலையில் தேடப்பட்டவர் கைது..\nஐரோப்பாவின் பால்கன் தீவுகளில் உள்ள சிறிய நாடுகளில் ஒன்று அல்பேனியா. இந்த நாட்டின் தலைநகராக விளங்குவது டிரானா. இந்த நகரில் இருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரெசுலஜ் கிராமத்தை சேர்ந்தவர் ரித்வான் சைகாஜ் (24).\nஇவர் நேற்று 2 குழந்தைகள் உள்பட உறவினர்கள் 8 பேரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். அதன்பின், அங்கிருந்து தப்பிச் சென்றார். இந்த திடீர் தாக்குதலில் அவர்கள் 8 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.\nதகவலறிந்து அங்கு சென்ற போலீசார், 8 பேரின் உடல்களை கைப்பற்றி இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து குற்றவாளியின் புகைப்படத்தை வெளியிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.\nஇதற்கிடையில் தனது பேஸ்புக் பக்கத்தில் இந்த படுகொலை தொடர்பான தகவலை வெளியிட்ட ரித்வான் சைகாஜ், முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள் என அலபாமா பிரதமர் எடி ராமா-வுக்கு சவால் விட்டிருந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் தேடுதல் வேட்டை தீவிரம் அடைந்தது.\nஇந்நிலையில், தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து கொலையாளி பதுங்கி இருந்த இடத்தை இன்று சுற்றி வளைத்த போலீசார், ரித்வான் சைகாஜ்-ஐ கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\nகொல்லப்பட்ட உறவினர்கள் தன் மீது திருட்டுப் பட்டம் சுமத்தி சந்தேக கண்ணோட்டத்துடன் நடத்தி வந்ததால் ஆவேசத்தில் அவர்கள் அனைவரையும் துப்பாக்கியால் சுட்டு தீர்த்துக் கட்டிவிட்டதாக பிடிபட்ட ரித்வான் சைகாஜ் வாக்குமூலம் அளித்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.\nகேரள மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள் – காங்கிரஸ் கட்சியினருக்கு ராகுல் வேண்டுகோள்..\nபீகாரில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட காப்பகத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை..\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் அணி மாநாடு ஆரம்பம்\n2.150 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கை\nஆங்கிலக் கால்வாயை முதன் முதலில் கேப்டன் மேத்யூ வெப் நீந்திக் கடந்தார் 24-8-1875..\nதேர்தல் பிரச்சாரங்களுக்கு 29 பேரை அமைச்சில் – ராஜித மீது முறைப்பாடு \nஐ.தே.க இதுவரை ஜனாதிபதி வேட்பாளரை அறிக்காமையால் மக்களுக்கு அநீதி இழைப்பு\nமாஸ்கோவில் தற்கொலைப்படை தாக்குதலில் இரண்டு விமானங்கள் வெடித்து 89 பயணிகள் பலி…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசீக்கிய பக்தர்கள் வருவதற்காக கர்தார்பூர் பாதையை திறக்க தயார்: பாகிஸ்தான்…\nமாத்தறையில் சஜித்துடன் சிலர் – அலரிமாளிகையில் ரணிலுடன் சிலர்\nஅரசாங்கம் மீண்டும் பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்துள்ளது\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் அணி மாநாடு ஆரம்பம்\n2.150 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கை\nஆங்கிலக் கால்வாயை முதன் முதலில் கேப்டன் மேத்யூ வெப் நீந்திக்…\nதேர்தல் பிரச்சாரங்களுக்கு 29 பேரை அமைச்சில் – ராஜித மீது…\nஐ.தே.க இதுவரை ஜனாதிபதி வேட்பாளரை அறிக்காமையால் மக்களுக்கு அநீதி…\nமாஸ்கோவில் தற்கொலைப்படை தாக்குதலில் இரண்டு விமானங்கள் வெடித்து 89…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசீக்கிய பக்தர்கள் வருவதற்காக கர்தார்பூர் பாதையை திறக்க தயார்:…\nமாத்தறையில் சஜித்துடன் சிலர் – அலரிமாளிகையில் ரணிலுடன்…\nஅரசாங்கம் மீண்டும் பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்துள்ளது\nவவுனியாவில் பிரமாண்டமாக இடம்பெற்ற திருக்குறள் பெருவிழா\nமக்கள் அதிகம் எதிர்நோக்கும் சவால்கள் கேட்டறிய குழுவினர்\nகாங்கிரஸ் மீது தேவேகவுடா குற்றம்சாட்டுவது ஏன் என்பது தெரியவில்லை:…\nபிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் மோடி சந்திப்பு..\nகூட்டணி அரசு கவிழ குமாரசாமியே காரணம்: தேவ��கவுடா மீது சித்தராமையா…\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் அணி மாநாடு ஆரம்பம்\n2.150 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கை\nஆங்கிலக் கால்வாயை முதன் முதலில் கேப்டன் மேத்யூ வெப் நீந்திக் கடந்தார்…\nதேர்தல் பிரச்சாரங்களுக்கு 29 பேரை அமைச்சில் – ராஜித மீது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9/", "date_download": "2019-08-24T13:10:16Z", "digest": "sha1:QOQON5TNN2OJ3U5MEBOUZJKNHJKRKXTM", "length": 17866, "nlines": 114, "source_domain": "www.puthiyavidial.com", "title": "இஷ்ரத் ஜஹான்: காணாமல் போன ஆவணங்கள் மீதான ஜோடிக்கப்பட்ட விசாரணை - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nகடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உள்ளாடை விற்பனை வீழ்ச்சி\nபாபர் மஸ்ஜித் வழக்கு: ஆவணங்கள் உள்ள ஒரே இந்து அமைப்பு நிர்மோகி அகாரா- வழக்கறிஞர் சுஷில் ஜெயின்\nபாஜக மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி காலமானார்\nபெஹ்லுகான் கொலை வழக்கு: சிறப்பு விசாரணைக் குழு அமைக்க முடிவு\nசிறுமியை மிரட்டி பாலியல் வல்லுறவு செய்த பாஜக நிர்வாகி கைது\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் இனி முயற்சிக்காது: இம்ரான் கான்\nநாட்டில் இதுவரை ஏற்படாத பணப்புழக்க நெருக்கடி ஏற்பட்டுள்ளது: நிதி ஆயோக் துணை தலைவர்\nஇனப்படுகொலை குற்றவாளியை இலங்கை இராணுவ தளபதியாக்குவதா\nமுத்தலாக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஜாகிர் நாயக்-ஐ இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப மாட்டோம்: மலேசிய பிரதமர் மஹாதிர் திட்டவட்டம்\nஇந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி செல்வதால் கவலை அளிக்கிறது: ரகுராம் ராஜன்\nபிஸ்கட் விற்பனை வீழ்ச்சி: 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் பார்லே நிறுவனம்\nபாலியல் வன்கொடுமைக்கு ஆளான தலித் பெண்: உடந்தையாக இருந்த சிவசேனா தலைவர்\nகாஷ்மிர் விவகாரம்: சமரச பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்க டிரம்ப் முடிவு\n“ஒரு இந்தியனாக எனக்கு பெருமை அளிக்கவில்லை” – நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்\nபுதிய விடியல் – 2019 ஆகஸ்ட் 16-31\nஜனநாயகத்தின் ஆயுள் இனி எத்தனை நாள்\nவைகை பெருவிழா தமிழர் கலாச்சாரத்தை குறிவைக்கும் ஆர்.எஸ்.எஸ்.\nசுதந்திர தினத்தை முன்னிட்டு உயிர்காக்கும் இரத்ததான மொபைல் செயலி அறிமுகம் செய்த பாப்புலர் ஃப்ரண���ட்\nஇஷ்ரத் ஜஹான்: காணாமல் போன ஆவணங்கள் மீதான ஜோடிக்கப்பட்ட விசாரணை\nBy Wafiq Sha on\t June 17, 2016 இந்தியா கேஸ் டைரி செய்திகள் தற்போதைய செய்திகள்\nஇஷ்ரத் ஜஹான் என்கௌண்டர் வழக்கு தொடர்பாக காணாமல் போன ஆவணங்கள் குறித்து விசாரிக்க உள்துறை அமைச்சகம் பி.கே பிரசாத் என்கிற அதிகாரியை நியமித்திருந்தது. இவர் காணாமல் போன ஆவணங்கள் குறித்து விசாரித்து அறிக்கையை நேற்று தாக்கல் செய்திருந்தார். ஆனால் இவர் நடத்திய விசாரணை அனைத்தும் முற்றிலுமாக ஜோடிக்கப்பட்டவை என்கிற உண்மை The Indian Express நாளேடு கண்டறிந்துள்ளது.\nகடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி மாலை 3:45 அளவில் The Indian Express நிருபர் ஒருவர் இந்த விசாரணைக்காக நியமிக்கப்பட்ட அதிகாரி பி.கே.பிரசாத்திற்கு வேறொரு செய்தி தொடர்பாக தொலைபேசி அழைப்பு ஒன்றை விடுக்கிறார். அந்த சமயத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபரை அழைப்பில் காத்திருக்கக் கூறி வேறொரு அழைப்பில் இஷ்ரத் ஜஹான் வழக்கு தொடர்பான விசாரணை குறித்து அவர் பேசியதை இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் பதிவு செய்துள்ளார்.\nதனது அழைப்பில் பிரசாத் தான் விசாரணை நடத்தவிருக்கும் அதிகாரி குமாரிடம் தான் கேட்கப்போகும் கேள்விகள் என்ன என்பதையும் அதற்க்கான பதில் என்னவாக இருக்க வேண்டும் என்பதையும் அவரே அந்த அதிகாரியிடம் விவரித்துள்ளதை இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் பதிவு செய்துள்ளார்.\nஅந்த அழைப்பில், “அந்த பேப்பர்களை பார்த்தீர்களா” என்கிற கேள்விக்கு, ” நீங்கள், நான் அதை பார்க்கவில்லை என்று கூற வேண்டும். அவ்வளவுதான். எளிமையான் விஷயம்” என்று கூறியுள்ளார்.\n“நீங்கள் அந்த பேப்பரை பார்கவே இல்லை என்று கூற வேண்டும் அல்லது அந்த கோப்புகளை உங்கள் வாழ்க்கையில் கையாளவே இல்லை என்று கூற வேண்டும். இது தான் உங்களிடம் இருந்து எனக்கு வேண்டும்”\n“அடுத்து மற்றொரு கேள்வி. அந்த ஆவணங்களை தனியாக வைக்கக் கூறி உங்களிடம் யாராவது கொடுத்தார்களா என்று கேட்கப்படும். அதற்கு நீங்கள், இல்லை, யாரும் என்னிடம் தரவில்லை என்று கூற வேண்டும்” என்று கூறியுள்ளார்.\nமேலும் இந்த பதில் அல்லாமல் வேறு பதிலை கூறினால் அந்த அதிகாரி குறித்த சந்தேகம் எழும் என்றும் பிரசாத் அந்த அதிகாரியிடம் விளக்குகிறார்.\nஇது குறித்து பிரசாத் தொடர்பு கொண்ட அதிகாரி குமார் அவர்களை செய்தியாளர்கள்ள் தொடர்பு கொண்�� போது தனக்கு பிரசாத் விசாரணை தொடர்பாக அழைப்பு விடுத்திருந்தார் என்று கூறியவர் அதுகுறித்து கூடுதல் தகவல்களை தர மறுத்துவிட்டார்.\nஇது குறித்து பி.கே.பிரசாத் கருத்து தெரிவிக்கையில், தான் நீதியான, சுதந்திரமான விசாரணை மேற்கொண்டதாக அவர் கூறியுள்ளார். கடந்த மே மாதம் 31 ஆம் தேதி ஓய்வு பெற இருந்த இவருக்கு ஜூலை 31 வரை பனி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.\nபி.கே.பிரசாத்தின் விசாரணை முடிவுகளை தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் கோரியவருக்கு அவரது குடியிமையை நிரூபிக்கக் கூறி உள்துறை அமைச்சகம் பதிலளித்திருந்தது.( பார்க்க செய்தி)\nTags: இஷ்ரத் ஜஹான்பி.கே.பிரசாத்போலி என்கெளவுண்டர்\nPrevious Articleரமலான் மாதத்தில் ஃபலஸ்தீனின் மேற்கு கரையில் குடிநீர் இணைப்பை தடுக்கும் இஸ்ரேல்\nNext Article எஸ்.பி.பட்டினம் அப்பாவி இளைஞரை சுட்டுக்கொன்ற காவல் அதிகாரிக்கு மீண்டும் பணி நியமனம்.\nகடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உள்ளாடை விற்பனை வீழ்ச்சி\nபாபர் மஸ்ஜித் வழக்கு: ஆவணங்கள் உள்ள ஒரே இந்து அமைப்பு நிர்மோகி அகாரா- வழக்கறிஞர் சுஷில் ஜெயின்\nபாஜக மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி காலமானார்\nகடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உள்ளாடை விற்பனை வீழ்ச்சி\nபாபர் மஸ்ஜித் வழக்கு: ஆவணங்கள் உள்ள ஒரே இந்து அமைப்பு நிர்மோகி அகாரா- வழக்கறிஞர் சுஷில் ஜெயின்\nபாஜக மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி காலமானார்\nபெஹ்லுகான் கொலை வழக்கு: சிறப்பு விசாரணைக் குழு அமைக்க முடிவு\nசிறுமியை மிரட்டி பாலியல் வல்லுறவு செய்த பாஜக நிர்வாகி கைது\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி தி��ட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nஜாகிர் நாயக்-ஐ இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப மாட்டோம்: மலேசிய பிரதமர் மஹாதிர் திட்டவட்டம்\nமுத்தலாக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபெஹ்லுகான் கொலை வழக்கு: சிறப்பு விசாரணைக் குழு அமைக்க முடிவு\nசிறுமியை மிரட்டி பாலியல் வல்லுறவு செய்த பாஜக நிர்வாகி கைது\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A/", "date_download": "2019-08-24T13:25:48Z", "digest": "sha1:RLAEC4KT2OSKOSKJP3IMHMHZUBCZ3FWS", "length": 14709, "nlines": 181, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் வடக்கில் கடும் காற்று தொடரும் - சமகளம்", "raw_content": "\nசந்திரிகாவினால் மைத்திரிக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை\nஇறுதி நேரத்தில் கைவிடப்பட்ட சூழ்ச்சி\nஐ.தே.கவில் 5 பேருக்கு சிக்கல்\nஜனாதிபதியின் விசேட வர்த்தமானி அறிவித்தல்\nரணிலின் விருந்துபசாரத்தில் நடந்தது என்ன\nமாத்தறையில் சஜித்துக்காக கூடிய கூட்டம் : (படங்கள்)\nமாகாண சபை தேர்தலை நடத்த முடியுமா : உயர்நீதிமன்றம் விரைவில் ஜனாதிபதிக்கு அறிவிக்கும்\nஅவசரகால சட்டத்தினை நீக்க ஜனாதிபதி தீர்மானம்\nயாழ்ப்பாணத்தில் காணாமல் போனோர் அலுவலகத்தை திறப்பது அப்பட்டமான கண்துடைப்பு நடவடிக்கை: விக்னேஸ்வரன் சீற்றம்\nவடக்கில் கடும் காற்று தொடரும்\nவடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பிற்பகலிலும் இரவிலும் காற்றின் வேகமானது சடுதியாக மணித்தியாலத்துக்கு 70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.அடுத்த சில நாட்களுக்கு வடக்கு மற்றும் மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் வடக்கு மற்றும் மத்திய அரேபிய கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் அவ்வப்போது உயர் அலைகளுடனும் காணப்படும்.காலநிலை தொடர்பில் இன்றைய தினம் வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.மேல், மத்திய, வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nஅடுத்த சில நாட்களுக்கு வடக்கு மற்றும் மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் வடக்கு மற்றும் மத்திய அரேபிய கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் அவ்வப்போது உயர் அலைகளுடனும் காணப்படும்.\n2019 ஓகஸ்ட் 09ஆம் திகதி வரை வடக்கு மற்றும் மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் ஓகஸ்ட் 11ஆம் திகதி வரை வடக்கு மற்றும் மத்திய அரேபிய கடற்பரப்புகளிலும் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆபத்தானது என்பது மீனவர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.\nபுத்தளத்திலிருந்து மன்னார், காங்கேசந்துறை மற்றும் முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளிலும் பொத்துவிலிலிருந்து மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரைஅதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும்.புத்தளத்திலிருந்து மன்னார், காங்கேசந்துறை மற்றும் முல்லைத்தீவு ஊடாக திருகோணமலைவரையான கடற்பரப்புகளில் பிற்பகலிலும் இரவிலும் காற்றின் வேகமானது சடுதியாக மணித்தியாலத்துக்கு 80 கிலோ மீற்றர் வரைஅதிகரித்து வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்துக்கு 50 – 60 கிலோ மீற்றர் வரையும்) காற்றுடன் கூடிய நிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.(15)\nPrevious Postஇந்திரா காந்திக்குப் பிறகு வெளிவிவகார மந்திரி பதவி வகித்த இரண்டாவது பெண் சுஷ்மா சுவராஜ் Next Postஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார இராஜினாமா\nசந்திரிகாவினால் மைத்திரிக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை\nஇறுதி நேரத்தில் கைவிடப்பட்ட சூழ்ச்சி\nஐ.தே.கவில் 5 பேருக்கு சிக்கல்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-08-24T13:44:28Z", "digest": "sha1:AIBJZPKHIGTUYDAKB6JHAEOCZ3LQYEKR", "length": 7179, "nlines": 158, "source_domain": "www.tamilfrance.fr", "title": "வாழைத்தண்டு - வெள்ளரிக்காய் சாலட் - Tamil France", "raw_content": "\nவாழைத்தண்டு – வெள்ளரிக்காய் சாலட்\n‘சிக்’கென்ற உடல் வேண்டும் என விரும்புவர்கள் காலை உணவாக இந்த சாலட்டை சாப்பிடலாம். இன்று இந்த சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nவாழைத்தண்டு – பெரிய துண்டு,\nவெள்ளரிக்காய் – 1 சிறியது,\nஎலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்,\nவறுத்துத் தோல் நீக்கிய வேர்க்கடலை – 2 டேபிள்ஸ்பூன்,\nகடுகு – கால் டீஸ்பூன்,\nஉப்பு, எண்ணெய் – தேவையான அளவு\nகொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nவாழைத்தண்டை நார் நீக்கி பொடியாக நறுக்கி இட்லி பாத்திரத்தில் வைத்து 5 நிமிடங்கள் வேக வைத்த கொள்ளவும்.\nவெள்ளரிக்காயை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் வேக வைத்த வாழைத்தண்டு, வெள்ளரிக்காய், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.\nகடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து தாளித்து, வாழைத்தண்டு கலவையில் கொட்டி, மீண்டும் ஒருமுறை கலந்து, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.\nசத்தான வாழைத்தண்டு – வெள்ளரிக்காய் சாலட் ரெடி.\nமேகன் பெயரை கெடுக்கும் நிறுவனங்கள்\nஉடற்பயிற்சி செய்பவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை\nஉடல் எடையை குறைக்��ும் ஜூஸ்\nஇவர் என்னைப் போன்று விளையாடுகிறார்… மஹேலாவின் பதில்\nமக்களுக்கு பேரிடியாக மாறிய பிரதமர் ரணிலின் அறிவிப்பு…\nபலாலி ஓடுபாதைக்கு காணிகளை சுவீகரிக்க முயற்சி\nவிடுமுறைக்கு சென்ற பெண்ணிற்கு காத்திருந்த பெரும் சோகம்\nஅனுரகுமாரவை போட்டியில் நிறுத்துகிறது ஜேவிபி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் சந்திரிகா\nகோத்தாவின் நெருங்கிய சகாவுக்கு இராணுவத் தளபதி பதவி\nபெண் அமைச்சரின் வியக்க வைக்கும் செயல்….\nதுரித வேகத்தில் தயாராகும் ஆதியின் “க்ளாப்”\nசத்தான அரிசி மாவு களி\nபுரதம் நிறைந்த கருப்பு உளுந்து அடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/islamic-prayer-tommorrow-avoid-lanka-minister/", "date_download": "2019-08-24T13:54:41Z", "digest": "sha1:YRVUZSQQKQYZF55SFUK5GVRUTKNEF6LC", "length": 13133, "nlines": 148, "source_domain": "nadappu.com", "title": "இஸ்லாமியர்கள் நாளை தொழுகையை தவிர்க்க வேண்டும் : இலங்கை அமைச்சர் வேண்டுகோள்..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nடெல்லியில் திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 14 கட்சியினர் பங்கேற்பு: ஸ்டாலின் பேட்டி\nப.சிதம்பரத்திடம் சிபிஐ நடத்திய முதல்கட்ட விசாரணை நிறைவு…\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமின் மறுப்பு..\nராஜீவ் 75வது பிறந்தநாள் : தலைவர்கள் மரியாதை..\nபோரூர் ராமசந்திர மருத்துவமனையில் வைகோவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை\nகாஷ்மீரில் ஆக.,19 முதல் பள்ளிகள் திறக்கப்படும் : தலைமை செயலாளர் அறிவிப்பு\n10, 11, மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு..\nஆர்.கே.நகர் தொகுதிக்கு வந்த டிடிவி தினகரனுக்கு எதிராக அதிமுகவினர் கருப்புக்கொடி ..\nஅக்.,29 முதல் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு..\nவேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்படும் சுதந்திரதின உரையில் முதல்வர் அறிவிப்பு..\nஇஸ்லாமியர்கள் நாளை தொழுகையை தவிர்க்க வேண்டும் : இலங்கை அமைச்சர் வேண்டுகோள்..\nஇஸ்லாமியர்கள் நாளை ஜும்மா தொழுகையை தவிர்க்க வேண்டும் என்று இலங்கை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇலங்கை தலைநகர் கொழும்புவில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து இஸ்லாமிய மக்களுக்கு அந்நாட்டு அமைச்சர் எம்.எச். அப்துல் ஹலீம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇலங்க��யில் உள்ள இஸ்லாமியர்கள் நாளை ஜும்மா தொழுகையை தவிர்க்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பு நிலைமை கருதி இதனை அறிவித்துள்ளதாகவும்,\nபயங்கரவாதிகள் பள்ளிவாசல்களைத் தாக்கும் அபாயம் இருப்பதாக பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளதால், இந்த தீர்மானத்தை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக எம்.எச். அப்துல் ஹலீம் தெரிவித்துள்ளார்.\nPrevious Postகொத்து.. கொத்தாக... தலைமுடி உதிர்கிறதா.. Next Postபெரியார் தொண்டர் சு. ஒளிச்செங்கோவிற்கு பெரியார் விருது...\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் : 100 அடி கம்பத்தில் தேசியகொடியேற்றி சுதந்திர தினக் கொண்டாட்டம்\nதஞ்சாவூரில் பிறந்த தமிழர் காஷ்மீர் பிரதமரானது எப்படி\nபாரத ஸ்டேட் வங்கி தேர்வு முடிவுகள் : தேர்வெழுதியவர்கள் அதிர்ச்சி..\nகாரைக்கால் அம்மையார் ஆலயத்தில் ‘மாங்கனி திருவிழா’ : திருக்கல்யாணம் நிகழ்ச்சி….\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nஉடல் ஆரோக்கியம் தரும் பீட்ரூட் ஜூஸ்..\nபுத்துணர்ச்சி அளிக்கும் துளசி டீ…\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nகொத்து.. கொத்தாக… தலைமுடி உதிர்கிறதா..\nவல... வல... வலே... வலே..\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடு���்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nவீணா வாணியின் வீணை இன்னிசை (வீடியோ)\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)\nகலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்\nபெரியார் தொண்டர் சு. ஒளிச்செங்கோவிற்கு பெரியார் விருது…\nராஜீவ் 75வது பிறந்தநாள் : தலைவர்கள் மரியாதை.. https://t.co/J85yRJ8fQM\nஅக்.,29 முதல் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு.. https://t.co/sQuqPdhqoL\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் : 100 அடி கம்பத்தில் தேசியகொடியேற்றி சுதந்திர தினக் கொண்டாட்டம் https://t.co/rZlxt1Eath\nகாங்., கட்சி தலைவராக சோனியா காந்தி தேர்வு.. https://t.co/QUBbP51G6x\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-08-24T13:45:06Z", "digest": "sha1:2TDAXSJB7TCAQJ2PRZUYCKS5REEZTJZJ", "length": 6122, "nlines": 34, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆர்ட் புச்வால்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆர்ட் புச்வால்ட் (ஆர்த்தர் புச்வால்ட், Arthur Buchwald, அக்டோபர் 20, 1925 - ஜனவரி 17, 2007) மிகவும் பிரபலமான அமெரிக்க நகைச்சுவையாளர்களில் ஒருவர். த வாஷிங்டன் போஸ்ட் (The Washington Post) பத்திரிகையில் இவருடைய பத்தி பல வருடங்களாக வந்தவொன்று. இந்தப் பத்தி, உலகெங்கிலுமுள்ள பல பத்திரிகைகளில் மறுபிரசுரம் கண்டன. அவ்வாறு வெளியிட்ட நாளிதழ்களில் சென்னையிலிருந்து வெளியாகும் 'த ஹிண்டு'வும் ஒன்று. இவருடைய பத்தி எழுத்துகளில் அரசியல் நையாண்டி மற்றும் கருத்துகள் அதிக இடம் பிடித்தன. சொந்தக் கருத்துகளை அவருடைய பத்திகளில் காண இயலாது. 1982-ஆம் ஆண்டு சிறந்த கருத்துப் பத்திக்கான புலிட்சர் விருது பெற்றார். 1986-ஆம் ஆண்டு American Academy and Institute of Arts and Lettersக்குத் தேர்ந்தெடுக்கபட்டார்.\nஹெலன் மற்றும் ஜோசப் புச்வால்ட்\nஇவர் 1950களில் பாரிஸிலிருந்து எழுதிய பத்திகள் மிகவும் முக்கியமானவை. அங்கே, 'த ஹெரால்ட் ட்ரிப்யூன்' பத்திரிகைக்கு பத்திகள் எழுதினார்.\nபெப்ரவரி 2006-இல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், சிறுநீரகங்கள் செயலிழந்து வந்த நிலையிலும் டயாலிஸிஸ் செய்ய மறுத்துவிட்டார். ஆனாலும், அதிர்ஷ்டவசமாக, இவருடைய உடல்நிலை மோசமடையவில்லை. ஜூன் 2006 இல் மருத்துவமனையை விட்டு வெளியேறியவர், த���்னுடைய சிறுநீரகங்கள் வேலை செய்வதாகக் குறிப்பிட்டவர், மார்த்தா'ஸ் வைன்யாட்டில் (Martha's Vineyard) இருக்கும் சொந்த வீட்டில் எஞ்சிய நாட்களைக் கழிக்க விரும்பினார். அதன்படி ஜூலை 2006 அவருடைய கோடைகால வீட்டிற்குத் திரும்பினார். \"அந்த வீட்டிற்குத் திரும்பி வருவேன் என்று நான் நினைக்கவேயில்லை\" என்றும் அவர் அச்சமயத்தில் குறிப்பிட்டார். அந்தக் கோடைகால வீட்டிலிருந்த காலத்தில் 'Too Soon to Say Goodbye' என்ற புத்தகத்தை எழுதி முடித்தார். அப்புத்தகத்தில், மருத்துவமனையில் அவர் இருந்த ஐந்து மாத அனுபவங்கள் மற்றும் அவருடைய நண்பர்கள், உற்றார் உறவினர்கள் எழுதிய அஞ்சலிகள் சேர்க்கப்பட்டன.\nஆர்ட் புச்வால்ட் ஜனவரி 17, 2007 அன்று சிறுநீரக கோளாறினால் வாஷிங்டன் டி.சி.யில் மரணமடைந்தார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%93%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3", "date_download": "2019-08-24T13:34:05Z", "digest": "sha1:NZQIXTMNU6T3LAWLZEL2NV5OYJFRDC7K", "length": 4005, "nlines": 84, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஓய்வுநாள் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஓய்வுநாள் யின் அர்த்தம்\nஉலகை ஆறு நாட்களில் படைத்த பின் இறைவன் ஓய்வெடுத்த நாளான ஞாயிற்றுக்கிழமை.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-08-24T13:32:23Z", "digest": "sha1:SMKD2KUNYB7C2LSGTQFQBHBRBASC7R3F", "length": 3979, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தேன் மெழுகு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதள���்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் தேன் மெழுகு\nதமிழ் தேன் மெழுகு யின் அர்த்தம்\nமரச் சாமான்களுக்கு மெருகேற்றப் பயன்படும், தேனடையிலிருந்து எடுக்கும் மஞ்சள் நிற மெழுகு.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-24T13:45:58Z", "digest": "sha1:L65QNDROKNU6R74YCPIKJP2EJKZLP4DC", "length": 5864, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுப இராம கருப்பண்ணன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுப இராம கருப்பண்ணன் (பிறப்பு நவம்பர் 20 1932) மலேசியாவின் மூத்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் ஒய்வு பெற்ற வட்டார உதவிக் கல்வி அலுவலரும் கூட.\nஇவர் 1970 முதல் எழுத்துத்துறையில் ஈடுபாடு காட்டி வருகிறார். அதிகமாக தமிழ் மொழி, சமுதாயத்தின் பழைமையையும், தமிழ் நாட்டின் பழமையையும் விளக்கும் கட்டுரைகளை எழுதியுள்ளார். இலக்கிய ஆய்வுத்துறையிலும் தனது பங்களிப்பினைத் தொடர்ச்சியாக வழங்கிவருகிறார். மலேசிய தேசிய பத்திரிகைளிலும், இதழ்களிலும் இவரின் இத்தகைய ஆக்கங்கள் பிரசுரமாகியுள்ளன.\nமலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் சுப இராம கருப்பண்ணன் பக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 21:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.erodedistrict.com/seeman-speech/", "date_download": "2019-08-24T13:58:20Z", "digest": "sha1:LYKKSKNZI635G7QQYVQA7JNQMCJ3AG46", "length": 7450, "nlines": 178, "source_domain": "www.erodedistrict.com", "title": "Seeman Speech - ErodeDistrict.com", "raw_content": "\nநாம் தமிழர் கட்சி – சீமான் உரை\nZOMATO - நிறுவனம் செய்தது சரியா தவறா | சீமான் அதிரடி பேச்சு\n09-08-2019 தேனி - சீமான் சிறப்புரை | வனவேங்கைகள் கட்சியின் பழங்குடி எழுச்சி மாநாடு\n29-07-2019 வாணியம்பாடி - சீமான் பரப்புரை | வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் பொதுக்கூட்டம் | தீபலட்சுமி\nதிருமாவை மிஞ்சும் சீமான் அரசியல் பேச்சு\n[Full HD] 01-06-2019 மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம் – திருநெல்வேலி Seeman Speech Thirunelveli\n[Streamed] 01-06-2019 மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம் – திருநெல்வேலி Seeman Speech Thirunelveli\n[நேரலை] 01-06-2019 மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம் – திருநெல்வேலி\nஇந்தி படித்தால்தான் கல்வியின் தரம் உயருமா\nNaam Tamilarnaam tamilar katchiseeman speech in tamilseeman speech latest todayseeman speech todayசீமான் உரைசீமான் ஸ்பீச்நாம் தமிழர் கட்சி கொடிநாம் தமிழர் கட்சி கொள்கைகள்நாம் தமிழர் கட்சி சின்னம்நாம் தமிழர் கட்சி சீமான்நாம் தமிழர் கட்சி பாடல்கள்நாம் தமிழர் கட்சி வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2015/02/bayan-notice-21.html", "date_download": "2019-08-24T13:20:01Z", "digest": "sha1:Q6CU546FNXAIXNXAHZ2GQ4QCRJ2ZCXMK", "length": 77874, "nlines": 435, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): ஏன்? என்ற கேள்வி கேட்காமல் மார்க்கம் இல்லை", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nஅரஃபா நோன்பு, ஹஜ் பெருநாள் தொழுகை சட்டங்கள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nமார்க்க அறிவுப்போட்டி - தலைப்புகள் & குறிப்புகள்\nபுதன், 18 பிப்ரவரி, 2015\n என்ற கேள்வி கேட்காமல் மார்க்கம் இல்லை\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 2/18/2015 | பிரிவு: க��்டுரை\n என்ற கேள்வி கேட்காமல் மார்க்கம் இல்லை\nநம் தமிழகத்தில் ஏகத்துவப் பிரச்சாரம் துவங்கிய காலம் முதல் இன்று வரை ஆல விருட்சமாக வேர்விட்டு வானோங்கி வளர்ந்து வருகிறது. அது போல் ஏகத்துவத்திற்கு எதிரான சக்திகளும் அவ்வப்போது உதயமாகி வளர்ந்து வாடிக்கொண்டுதான் இருக்கின்றன. இந்த ஏகத்துவக் கொள்கை மிகவீரியமாக மக்கள் மத்தியில் வேரூன்றியதற்குக் காரணம் இறையுதவிக்கு அடுத்தபடியாக இஸ்லாம் தொடர்பாக மக்களின் சிந்தனை தூண்டப்பட்டதுதான்.\nமார்க்கத்தின் ஒவ்வொரு அம்சம் தொடர்பாகவும் இறையச்சமுடையவர்கள் இறைவழி நடப்பதற்காக கேட்ட கேள்விகளும் அதற்கு திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளி­ருந்து அளிக்கப்பட்ட பதில்களும்தான் என்றால் மிகையாது.\nஇன்றைக்கும் நம்முடைய தவ்ஹீத் சகோதரர்களை ஆதாரம் என்ற வார்த்தையினால் கிண்டலடிக்கக் கூடியவரகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். இதற்குக் காரணம் எந்த ஒரு விசயமாக இருந்தாலும் எவ்வளவு பெரிய அறிஞர் கூறினாலும் இதற்கு என்ன ஆதாரம் இந்த ஹதீஸ் எந்த நூ­ல் பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த ஹதீஸ் எந்த நூ­ல் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று நம் சகோதரர்கள் கேட்கின்ற கேள்விகள்தான்.\nமக்களின் அறிவுப்பூர்வமான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத பரேலவிகள், மத்ஹபு வாதிகள், மார்க்க விரோதிகள், இணைவைப்பாளர்கள் ஒவ்வொரு காலத்திலும் கையிலெடுத்த ஆயுதங்கள் கேள்வி கேட்பது வழிகேடு என்பதைத்தான். நாங்கள் எதைச் சொன்னாலும் உயிருள்ளவன் கைகளில் இறந்தவனுடைய உடல் எப்படி இருக்குமோ அது போன்று ஏற்றுக் கொள்ள வேண்டும். எங்கள் முன்னிலையில் கைகட்டி வாய்பொத்தி இருக்க வேண்டும். எங்களைப் போன்றவர்களை அவமதித்தால் அதாவது எங்களிடம் வினாத் தொடுத்தால் நீங்கள் செல்லுமிடம் நரகம்தான் எங்களின் பெயர்களைக் கூறுவதற்குக் கூட உங்களுக்கு தகுதியில்லை என்றுரைத்து ஒன்றுமறியா அப்பாவிமக்களை பயமுறுத்தினார்கள்.\nதங்களின் அசத்தியக் கருத்துக்களை திணிப்பதற்கு இதையே கருவியாகப் பயன்படுத்தினார்கள். இதற்கும் துணிந்து சிலர் கேள்விகள் கேட்கும் போது அவர்களின் முகங்கள் கருத்தன. சத்தியத்தின் முன்னால் தங்களின் அசத்தியங்கள் மாண்டு போவதைக் கண்டு அவர்களின் இதயங்கள் இறுகின. பதில் சொல்ல முடியாமல் த���ணறினர். இவர்களின் உளறல்களினால்தான் அதிகமான மக்கள் அவை போ­ என்பதை உணர்ந்து சத்தியத்தின் பக்கம் அணிதிரண்டனர்.\nஇன்றைக்கும் சில அசத்திய வாதிகள் தங்களின் வழிகேட்டிற்கு ஆள்சேர்ப்பதற்காக கேள்வி கேட்பது அநாவசியம் என்ற பரேலவியிசத்தின் ஆயுதத்தை கையிலெடுத்துள்ளனர். இவர்களின் அசத்தியக் கொள்கைக்கு எதிராக இவர்களிடம் தொடுக்கப்படும் கேள்விகளுக்கு இவர்களிடம் திருமறை, மற்றும் திருநபி வழியின் அடிப்படையில் தெளிவான பதில் இல்லையென்பதால்தான் கேள்விகேட்பது அநாவசியமாகத் இவர்களுக்குத் தோன்றுகிறது.\nபொதுவாக நமக்குத் தெரியாத விஷயங்கள் இருக்குமானால் அதைத் தெரிந்து கொள்வதற்கு ஆசைப்பட வேண்டும். தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.\nகுறிப்பாக மார்க்கம் தொடர்பான விஷயங்களில் அதிக அக்கறை எடுக்க வேண்டும். ஏனெனில் இது மறுமை வாழ்க்கை தொடர் புடையது. இதில் ஏற்படும் தவறுகள் நிரந்தர வேதனைக்கு நம்மை ஆளாக்கி விடும். எனவே மார்க்க விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி அறிந்து கொள்ள வேண்டும்.\nஇஸ்லாத்தில் ஏராளமான சட்டங்கள் உள்ளன. அவற்றில் பல விஷயங்களை நாம் அறியாமல் இருக்கிறோம் அல்லது தவறாக விளங்கி வைத்துள்ளோம். இவற்றை நீக்குவதற்கு, மார்க்கம் அறிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.\nமார்க்கம் தடுத்த சில காரியங்களைக் கூட அவற்றை நன்மை என்று எண்ணி நாம் செய்து வருகிறோம். தர்ஹாவிற்கு செல்லுதல், தாயத்து அணிதல் போன்ற ஏராளமான காரியங்களை இதற்குச் சான்றாக சொல்லாம்.\nஇதைப் போன்று கட்டாயம் செய்ய வேண்டும் என்று மார்க்கம் வ­யுறுத்திய பல காரியங்களைச் செய்யாமல் இருக்கிறோம். தொழுகை, நோன்பு போன்ற கடமைகளை சரிவரச் செய் வதில்லை. அல்லது திருக்குர்ஆன் நபிமொழிகளில் குறிப்பிட்டவாறு அந்த வணக்கங்களைச் செய்வதில்லை. இதற்குக் காரணம் மார்க்கத்தைப் பற்றியும் அதன் சட்டங்களைப் பற்றியும் நாம் சரியாக அறியாமல் இருப்பதாகும்.\nஇஸ்லாம் எந்த விசயத்தையும் குருட்டுத்தனமாக அப்படியே நம்பிவிட வேண்டும் என்று போதிக்கவில்லை. இறைவன் தந்த வசனங்களில் எவ்வித முரண்பாடும் இருக்கவே இருக்காது என்றாலும் அதையும் கூட சிந்திக்க வேண்டும் என்று மார்க்கம் கட்டளையிடுகிறது.\nஅவர்கள் தமது இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுறுத்தப���பட்டால் அவற்றின் மீது செவிடர்களாகவும், குருடர்களாகவும் விழ மாட்டார்கள். (25 : 73)\nபல விசயங்களை கேள்வி கேட்பதின் மூலம்தான் தெளிவுபடுத்திக் கொள்ளமுடியும். நீங்கள் அறியாதிருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள்\nஎன்ற இறைவசனம் தெரியாத விஷயங்களைத் தெரியவில்லை என்று விட்டு விடாமல், தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கட்டளையிடுகிறான். பின்வரும் வசனமும் கேள்வி கேட்பதினால்தான் பலவிளக்கங்கள் நமக்கு கிடைக்கும் என்றுரைத்து கேள்வி கேட்பதின் அவசியத்தை வ­யுறுத்துகின்றன.\nகேட்போருக்கு யூஸுஃபிடமும், அவரது சகோதரர்களிடமும் பல சான்றுகள் உள்ளன. (12 : 7)\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் கூட இறைவேதம் தொடர்பாக சந்தேகம் ஏற்பட்டால் அதற்கு முன்பாக அதை தெரிந்தவர்களிடம் கேட்டு தெளிவு பெற்றுக் கொள்ள வேண்டும் என அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.\n) நாம் உமக்கு அருளியதில் நீர் சந்தேகத்தில் இருந்தால் உமக்கு முந்திய வேதத்தை ஓதுவோரிடம் கேட்பீராக உமது இறைவனிடமிருந்தே இவ்வுண்மை உம்மிடம் வந்துள்ளது. சந்தேகிப்போரில் நீர் ஆகிவிடாதீர் உமது இறைவனிடமிருந்தே இவ்வுண்மை உம்மிடம் வந்துள்ளது. சந்தேகிப்போரில் நீர் ஆகிவிடாதீர்\nநபி (ஸல்) அவர்களிடம் ஸஹாபாக்களும் அன்றைய காலத்து மக்களும் கேட்ட பலகேள்விகளை திருமறைக்குர்ஆன் பட்டிய­ட்டு அதற்கு பதில் கூறுகிறது.\n) உம்மிடம் கேட்கின்றனர் (2 :189)\nதாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர் (2: 215)\nபுனித மாதத்தில் போர் செய்வது குறித்து உம்மிடம் கேட்கின்றனர். (2: 217)\nமது மற்றும் சூதாட்டம் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். (2 : 219)\nஅனாதைகளைப் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். (2 : 220)\nமாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர் (2 : 222)\n'' என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். (5 : 4)\n''அந்த நேரம் எப்போது வரும்'' என்று (முஹம்மதே) உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர். (7:187)\n) அந்த நேரம் பற்றி மக்கள் உம்மிடம் கேட்கின்றனர். (33 : 63)\nபோர்க்களத்தில் எதிரிகளிடம் கைப்பற்றப்படும் பொருட்களைப் பற்றி (முஹம்மதே) உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர். (8 : 1)\n) உயிரைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். (17 : 85)\n) துல்கர்னைன் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். (18 : 83)\n) மலைகளைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். (20 : 105)\nகேள்வி கேட்பது அநாவசியம் என்பவர்கள் மேற்கண்ட அத்தனை இறைவசனங்களுக்கும் இன்னும் ஹதீஸ்களில் ஸஹாபாக்கள் நபிகள் நாயகத்திடம் கேட்ட ஆயிரக்கணக்கான கேள்விகளுக்கும் என்ன பதில் கூறப்போகிறார்கள்.\nபின்வரும் ஹதீஸ்கள் மார்க்கம் தொடர்பாக கேள்விகள் கேட்க வேண்டும் என்பதை நமக்கு உணர்த்துகிறது.\nஹுதைஃபா பின் யமான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஎன் தோழர்கள் (நன்மை தரும் செயல் களைப் பற்றி அதிகமாகக் கேள்விகள் கேட்டு நபி (ஸல்) அவர்களிடமிருந்து) நன்மையைக் கற்றுக்கொண்டார்கள். நான் (தவிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் நபி (ஸல்) அவர்களிடம் திரும்பத் திரும்பக் கேட்டு இனி வரவிருக்கும்) தீமையைப் பற்றித் தெரிந்து கொண்டேன். (நூல் : புகாரி 3607)\nநபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசரில் அமர்ந்திருந்தபோது ஒட்டகத்தில் ஒரு மனிதர் வந்து பள்ளி (யின் வளாகத்தி) ல் ஒட்டகத்தைப் படுக்கவைத்து அத(ன் முன்னங்காரி)னை மடக்கிக்கட்டினார். பிறகு மக்களிடம் 'உங்களில் முஹம்மது அவர்கள் யார்' என்று கேட்டார். லிஅப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களிடையே சாய்ந்து அமர்ந்திருந்தார்கள்.லி 'இதோ சாய்ந்து அமர்ந்திருக்கும் இந்த வெள்ளைநிற மனிதர்தாம்' என்று நாங்கள் சொன்னோம். உடனே அம்மனிதர் நபி (ஸல்) அவர்களை 'அப்துல் முத்தரிபின் (மகனின்) புதல்வரே' என்று கேட்டார். லிஅப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களிடையே சாய்ந்து அமர்ந்திருந்தார்கள்.லி 'இதோ சாய்ந்து அமர்ந்திருக்கும் இந்த வெள்ளைநிற மனிதர்தாம்' என்று நாங்கள் சொன்னோம். உடனே அம்மனிதர் நபி (ஸல்) அவர்களை 'அப்துல் முத்தரிபின் (மகனின்) புதல்வரே' என்றழைத்தார். அதற்கு நபியவர் கள் ''என்ன விஷயம்' என்றழைத்தார். அதற்கு நபியவர் கள் ''என்ன விஷயம்'' என்று கேட்டார்கள். அப்போது அம்மனிதர் நபி (ஸல்) அவர் களிடம் ''நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்கப் போகிறேன். சில கடினமான கேள்வி களையும் நான் கேட்கப் போகிறேன். அதற்கு நீங்கள் என் மீது கோபப்பட்டுவிடக் கூடாது'' என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''உம் மனதில் பட்டதைக் கேளும்'' என்று கேட்டார்கள். அப்போது அம்மனிதர் நபி (ஸல்) அவர் களிடம் ''நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்கப் போகிறேன். சில கடினமான கேள்வி களையும் நான் கேட்கப் போகிறேன். அதற்கு நீங்கள் என் மீது கோபப்பட்டுவிடக் கூடாது'' என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''உம் மனதில் பட்டதைக் கேளும்'' என்றார்கள்...... நூல் : புகாரி ( 63)\nஅப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ர­ரி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 'விடைபெறும்' ஹஜ்ஜின்போது மக்களின் கேள்விகளுக்கு விடையளித்தவாறு மினாவில் நின்றுகொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே தெரியாமல் நான் பலியிடுவதற்கு முன்பே தலையை மழித்துவிட்டேன்'' என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''குற்றமில்லை. (இப்போது) பலியிடுவீராக தெரியாமல் நான் பலியிடுவதற்கு முன்பே தலையை மழித்துவிட்டேன்'' என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''குற்றமில்லை. (இப்போது) பலியிடுவீராக'' என்றார்கள். பின்னர் மற்றொரு மனிதர் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே'' என்றார்கள். பின்னர் மற்றொரு மனிதர் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே தெரியாமல் நான் கல்லெறிவதற்கு முன்பே அறுத்துப் பலியிட்டு விட்டேன்'' என்றார். அதற்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''குற்றமில்லை. (இப்போது) கல்லெறிவீராக தெரியாமல் நான் கல்லெறிவதற்கு முன்பே அறுத்துப் பலியிட்டு விட்டேன்'' என்றார். அதற்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''குற்றமில்லை. (இப்போது) கல்லெறிவீராக'' என்றார்கள். அன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முந்திச் செய்யப் பட்டது என்றோ, அல்லது பிந்திச் செய்யப்பட்டது என்றோ கேட்கப்பட்ட (இத்தகைய) கேள்விகள் அனைத்திற்கும் ''குற்றமில்லை. (இப்போது) செய்யுங்கள்'' என்றே விடையளித்தார்கள் (நூல் : முஸ்­ம் 2514)\nமேற்கண்ட ஹதீஸ்கள் அனைத்தும் கேள்வி கேட்டு மார்க்கத்தை அறிந்து கொள்வது மிக மிக அவசியம் என்பதை நமக்கு படம்பிடித்துக் காட்டுகின்றன. பின்வரும் ஹதீஸும் இதற்கு மற்றொரு சான்றாகும்.\n''அல்லாஹ் கல்வியை அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப் பறித்து விட மாட்டான். ஆயினும் அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக ஒரு அறிஞர் கூட மீதமில்லாமல் ஆக்கி விட்டதும், மக்கள் அறிவீனர்களைத் தமது தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அறிவின்றியே மார்க்கத் தீர்ப்பும் வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும் வழி கெட்டு(ப் பிறரையும்) வழி கெடுப்பார்கள்'' என்று நபி (ஸல்) அவர்க��் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல்கள்: புகாரீ 100, முஸ்லிம் 2673\nமார்க்கம் தொடர்பாக கேள்வி கேட்கப்படும் போது அதற்கு அறிவீனமாக பதிலளிப்பவர்களை நபியவர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள். மார்க்கம் தொடர்பாக கேள்வி கேட்பதே தவறாக இருந்தால் அதற்கு பதிலளிப்பவர்களைப் பற்றி எச்சரிக்கை செய்ய வேண்டிய எந்த அவசியமும் இல்லை. கேள்வி கேட்டால்தானே அவர்கள் தவறாக பதிலளிப்பார்கள். கேள்வி கேட்பதே கூடாது என்று சொன்னால் அவர்கள் தவறாகப் பதிலளிப்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லை.\nஆனால் நபிவர்கள் தவறாக பதிலளிப்பவர்களைப் பற்றித்தான் எச்சரிக்கை செய்கிறார்களே தவிர கேள்வி கேட்பதைப் பற்றி எச்சரிக்கவில்லை. இதி­ருந்து மார்க்கம் தொடர்பாக கேள்விகள் கேட்பது நபியவர்கள் வழிகாட்டிய ஒன்று என்பதை மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.\nகேள்விகள் கேட்பது கூடாது என்பதற்கு சில ஹதீஸ்களை அசத்தியவாதிகள் எடுத்துரைக்கின்றனர். ஆனால் உண்மையில் அந்தச் செய்திகளைச் சிந்தித்தால் கேள்வி கேட்பதைத்தான் அச்செய்திகள் வ­யுறுத்துகின்றன என்பதை யாரும் புரிந்து கொள்ளலாம்.\nஅனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:\nநபித் தோழர்கள் (சிலர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், (அவர்களுக்குப் பிடிக்காத) சில விஷயங்கள் குறித்து வற்புறுத்திக் கேட்டுக்கொண்டிருந்தனர். இதனால் கோபமடைந்த நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதேறி, ''(நான் அறிகின்றவற்றை நீங்கள் அறிந்தால் குறை வாகச் சிரிப்பீர்கள்; அதிகமாக அழுவீர்கள்.) இன்று நீங்கள் என்னிடம் எதைப் பற்றிக் கேட்டாலும் அதைப் பற்றி நான் உங்களுக்குத் தெளிவு படுத்தாமல் இருக்கப்போவதில்லை'' என்று சொன்னார்கள். அப்போது நான் வலப் பக்கமும் இடப் பக்கமும் திரும்பிப் பார்க்கத் தலைப்பட்டபோது அங்கிருந்த ஒவ்வொரு வரும் தத்தமது ஆடையால் தம் தலைகளைச் சுற்றிப் போர்த்தியவாறு அழுதுகொண்டி ருந்தார்கள்.\nஇந்நிலையில் ஒருவர் தம் தந்தையல்லாத மற்றொருவரின் மகன் எனத் தாம் அழைக்கப்படுவது குறித்துச் சிலருடன் வாக்குவாதம் செய்துகொண்டிருந்தார். அப்போது அவர், ''அல்லாஹ்வின் தூதரே என் தந்தை யார்'' என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''ஹுதாஃபா (தாம் உன் தந்தை)'' என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர் கள���ன் சாந்த முகத்தில் கோபத்தின் ரேகை படர்வதைக் கண்ட உமர் (ரலி) அவர்கள், ''நாங்கள் அல்லாஹ்வை இறைவனாகவும், இஸ்லாமை மார்க்கமாகவும், முஹம்மத் (ஸல்) அவர்களை இறைத்தூதராகவும் மனநிறைவுடன் ஏற்றுக்கொண்டோம். சோதனைகளிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறோம்'' என்று கூறலானார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''நன்மையிலும் தீமையிலும் இன்றைய தினத்தைப் போன்று எந்த நாளையும் நான் ஒருபோதும் கண்டதில்லை. எனக்கு சொர்க்கமும் நரகமும் காட்டப்பட்டன. அவற்றை (மிஹ்ராபின்) இந்தச் சுவருக்கு அப்பால் கண்டேன்'' என்று சொன்னார்கள். (புகாரி 6362)\nஒரு நபித்தோழர் கேள்வி கேட்டதினால் நபியவர்கள் கோபப்பட்டுள்ளார்கள். எனவே கேள்வி கேட்பது கூடாது. அது அநாவசியமானது என அறியாதவர்கள் கூறுகின்றனர்.\nஆனால் அவர்கள் இதனை சரியாகச் சிந்திக்கவில்லை என்றே கூறலாம். உண்மையில் கேள்வி கேட்பது தவறு என்று சொன்னால் ஸஹாபாக்கள் கேட்ட ஆயிரக்கணக்கான கேள்விகளுக்கு குர்ஆனிலும் ஹதீஸிலும் பதில் சொல்லப்பட்டிருக்கக் கூடாது. மேலும் இந்த ஹதீஸிலும் கூட ''நீங்கள் என்னிடம் எதைப் பற்றிக் கேட்டாலும் அதைப் பற்றி நான் உங்களுக்குத் தெளிவு படுத்தாமல் இருக்கப்போவதில்லை'' என்று நபியவர்கள் கூறிய வாசகம் கேள்வி கேட்பது மற்றும் அதற்கு பதிலளிப்பதின் அவசியத்தை வலியுறுத்துகின்றன.\nகேள்வி கேட்டதினால் நபியவர்கள் கோபப்படவில்லை. கேட்கப்பட்ட கேள்வி மார்க்கம் தொடர்பற்றதாகும். தனிநபர் தொடர்பானதாகும். இதனால் இம்மை மறுமை பயன் விளையப்போவதில்லை. மார்க்கத்தை அறிவதற்காக கேட்கப்பட்ட கேள்வியாக அது இல்லை. கேலிக்காகத்தான் இவ்வாறு கேள்வி கேட்டார்கள் என்றும் சில அறிவிப்புகளில் இடம் பெற்றுள்ளது. இதன் காரணமாகத்தான் நபியவர்கள் கோபம் கொண்டார்கள். எனவே மார்க்கம் தொடர்பாக கேள்வி கேட்பதை தடைசெய்வதற்கு இதனை ஆதாரம் காட்டுவது தவறான புரிதல் என்பதைத் தவிர வேறில்லை.\nமேலும் அவசியமற்ற கேள்வியாக இருந்தும் கூட நபியவர்கள் பதிலளித்துவிட்டார்கள் என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n(தேவையின்றி) அதிகமாகப் பேசுவது, அதிகமாகக் கேட்பது, செல்வத்தை வீணாக்குவது ஆகியவற்றை அல்லாஹ் வெறுத்துள்ளான். அறிவிப்பவர்: முஃகீரா பின் ஷுஅபா (ரலி) நூல் : புகாரி (5975)\nகேள்விகள் கேட்பது ஹராம் என்று கூறக்கூடியவர்கள் அதற்கு சான்றாக மேற்கண்ட ஹதீஸையும் எடுத்துரைக்கின்றனர்.\nமேற்கண்ட செய்தியும் சத்தியத்தை அறிவதற்காக, அசத்தியத்தை தோலுரித்துக் காட்டுவதற்காக கேட்கப்படுகின்ற கேள்விகளுக்கு எதிரானதல்ல. இதில் நபியவர்கள்கஸ்ரத்துஸ் ஸு ஆல் என்ற வாசகத்தைப் பயன்படுத்துகிறார்கள்.இதன் பொருள் அதிகமாகக் கேட்பதுஎன்பதாகும்.\nஇவ்வாசகத்திற்கு இரண்டு பொருள்கள் உள்ளன. ஒன்று அதிகம் கேள்வி கேட்பது. மற்றொன்று அதிகம் யாசகம் கேட்பது. இதில் இரண்டாவது பொருள் மிகவும் பொருத்தமானது என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு கிடையாது. ஏனெனில் யாசகம் கேட்பதை இழிவானதாகக் கருதி ஏராளமான நபிமொழிகள் வந்துள்ளன.\nஆனால் அதிகமாகக் கேள்வி கேட்பது என்கின்ற பொருளைக் கொடுத்தால் மார்க்கத்திற்கு தொடர்பில்லாத தனிநபர் தொடர்பாகவோ அல்லது வீணிற்காக விளையாட்டிற்காக கே­க்காக அதிகம் கேள்விகள் கேட்பதுதான் வெறுக்கத்தக்கது என்கின்ற கருத்தைதான் அது குறிக்கும். ஏனெனில் ஸஹாபாக்கள் நபியவர்களிடம் அதிகமதிகம் கேள்விகளைக் கேட்டுள்ளனர். அதற்கு நாம் திருமறைக் குர்ஆனி­ருந்தே ஏராளமான சான்றுகளைக் காட்டியுள்ளோம்.\nகேள்வி கேட்பதை விட விவாதம் செய்தல் என்பது மிகப் பெரும் விசயமாகும். ஏனெனில் கேள்வி கேட்டல் என்பது கேட்பதோடு நின்று போய்விடும். பதிலளிப்பவர் அதற்கு தவறாகச் சொன்னாலும் சரியாகச் சொன்னாலும் குறுக்கு விசாரணை செய்ய முடியாது. ஆனால் விவாதம் செய்யும் போது அதிகமதிகம் கேள்விகள்தான் கேட்கப்படும். சஹாபாக்கள் மார்க்கச் சட்டங்கள் தொடர்பாக விவாதம் செய்ததைக் கூட திருமறைக்குர்ஆன் கண்டிக்கவில்லை. மாறாக பாராட்டியே கூறுகிறது.\nதனது கணவர் பற்றி உம்மிடம் தர்க்கம் செய்து அல்லாஹ்விடம் முறையிட்டவளின் சொல்லை அல்லாஹ் செவியுற்றான். உங்களிருவரின் வாதத்தை அல்லாஹ் செவியுறுகிறான். அல்லாஹ் செவியுறுபவன்; பார்ப்பவன்.(58 : 1)\nகேள்வி கேட்பதே தவறு என்று சொன்னால் விவாதம் செய்வது அதைவிட பெரிய தவறாகும். ஆனால் ஸஹாபாக்கள் நபியவர்களிடம் விவாதமே செய்துள்ளனர். எனவே அதிகம் கேட்பது என்பதற்கு அதிகமாக கேள்வி கேட்டல் என்ற பொருளைக் கொடுத்தால் அதில் மார்க்கம் தொடர்பாக கேள்வி கேட்பது ஒருபோதும் அடங்காது என்பது மிகத் தெளிவானதாகும். அப்படி யாராவது வாதிட்டால் அவர் ஏராளமான வசனங்கள் மற்றும் ஹதீஸ்களை மறுத்த குற்றத்திற்குள்ளாவார்.\nபின்வரும் ஹதீஸீம் சிந்திக்கத் தக்க வேண்டியதாகும்.\nஅபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) எங்களிடையே உரையாற்றினார்கள். அப்போது, ''மக்களே அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜை விதியாக்கிவிட்டான். எனவே, ஹஜ் செய்யுங்கள்'' என்றார்கள். அப்போது ஒரு மனிதர், ''ஒவ்வோர் ஆண்டிலுமா (ஹஜ் செய்ய வேண்டும்), அல்லாஹ்வின் தூதரே அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜை விதியாக்கிவிட்டான். எனவே, ஹஜ் செய்யுங்கள்'' என்றார்கள். அப்போது ஒரு மனிதர், ''ஒவ்வோர் ஆண்டிலுமா (ஹஜ் செய்ய வேண்டும்), அல்லாஹ்வின் தூதரே'' என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பதிலளிக்காமல்) அமைதியாக இருந்தார்கள்.\nஅவர் மூன்று முறை அவ்வாறே கேட்டபோது, அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், ''நான் 'ஆம்' என்று சொல்லிவிட்டால் அது (ஒவ்வோர் ஆண்டிலும்) கடமையாகிவிடும். பின்னர் உங்களால் அதை நிறைவேற்ற முடியாமலாகிவிடும்'' என்று கூறிவிட்டு, ''நான் எதை (செய்யுங்கள் என்றோ, செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்கு விட்டுவிட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும் விட்டு விடுங்கள்.\nஉங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் அழிந்ததெல்லாம், அவர்கள் தங்கள் இறைத்தூதர் களிடம் அதிகமாகக் கேள்வி கேட்டதாலும் அவர்களுடன் கருத்து மாறுபாடு கொண்டதாலும்தான். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால், அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதை(ச் செய்யாமல்) விட்டுவிடுங்கள்'' என்றார்கள். நூல் : முஸ்லிம் (2599)\nமேற்கண்ட ஹதீஸ் மார்க்கம் தொடர்பாக கேள்வி கேட்பது கூட தவறு என்ற தோற்றத்தை ஏற்படுத்துவது போல் இருக்கலாம். ஆனால் இந்தச் சம்பவத்தை சற்று ஆழ்ந்து சிந்தித்தால் இதன் தெளிவான பொருளை விளங்கிக் கொள்ளலாம்.\n அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜை விதியாக்கிவிட்டான். எனவே, ஹஜ் செய்யுங்கள்''\nஎன்று நபியவர்கள் கூறுகிறார்கள். அப்போதுதான் ஒரு மனிதர் ''ஒவ்வோர் ஆண்டிலுமா (ஹஜ் செய்ய வேண்டும்), அல்லாஹ்வின் தூதரே\nஇவர் இவ்வாறு கேட்கும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பதிலளிக்காமல்) அம��தியாக இருந்தார்கள். ஒரு கேள்வி கேட்கும் போது நபியவர்கள் பதிலளிக்காமல் இருந்தால் அந்தக் கேள்வியை அப்படியே விட்டுவிடவேண்டும். கேள்வி கேட்பதே கூடாது என்பதினால் நபியவர்கள் கோபப்படவில்லை.\nமாறாக அவர் அக்கேள்வியைக் கேட்கும் போது நபியவர்கள் மவுனமாக இருக்கின்றார்கள். இரண்டாவது தடவை கேட்கும் போதும் மவுனமாக இருக்கின்றார்கள். இதனை அவர் குறிப்பால் உணர்ந்து மூன்றாவது தடவை கேட்பதை தவிர்த்திருக்க வேண்டும். ஆனால் அவர் துருவித் துருவி கேட்கின்றார். இதனால்தான் நபியவர்கள் கோபப்படுகிறார்கள்.\nஇதன் மூலம் நாம் விளங்கவேண்டிய கருத்து இதுதான். நபியவர்களிடம் எந்தக் கேள்வி கேட்கும் போது அவர்கள் மவுனமாக இருக்கிறார்களோ அந்தக் கேள்வியை மீண்டும் ஒருமுறை கேட்பது கூடாது. இதற்கான காரணத்தை பின்வரும் ஹதீஸ்களை படித்தால் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ''நான் எதை(ச் செய்யுங்கள் என்றோ செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்கு விட்டு விட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட் காமல்) நீங்களும் விட்டுவிடுங்கள்'' நூல் : முஸ்லிம் (4703)\nநபியவர்கள் நம்முடைய முடிவிற்கு விட்டு விட்டார்கள் என்பதை அவர்களிடம் கேள்வி கேட்கும் போது அவர்கள் அதற்கு பதிலளிக்காமல் மவுனமாக இருப்பதின் மூலம்தான் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். மாறாக கேள்வியே கேட்காமல் ஸஹாபாக்களாக முடிவு செய்து கொள்தல் என்று விளங்கிக் கொள்ளக்கூடாது.\nகேள்வி கேட்கும் போது நபியவர்கள் மவுனமாக இருக்கின்றார்கள். அதற்குப் பிறகும் ஒருவர் கேள்வி கேட்டால் அது மாபெரும் குற்றமாகும்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் முஸ்லிம்களுக்குத் தடை விதிக்கப்படாத ஒன்றைப் பற்றி (என்னிடம்) கேள்வி கேட்டு, அவர் கேள்வி கேட்ட காரணத்தாலேயே அது முஸ்லிம்களுக்குத் தடை செய்யப்பட்டுவிடுமானால், அவர்தான் முஸ்லிம்களிலேயே முஸ்லிம்களுக்குப் பெரும் குற்றம் இழைத்தவர் ஆவார் . அறிவிப்பவர் : சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) நூல் : முஸ்லிம்( 4704)\nஎனவே மார்க்கம் தொடர்பாக கேள்வி கேட்பது தவறு என்பதை வ­யுறுத்துவதாக மேற்கண்ட ஹதீஸ் அமையவில்லை. மாறாக மார்க்கம் தொடர்பாக நபியவர்களிடம் ஒன்றை கேட்கும் போது அவர்கள் மவுனமாக இருந்தால் அதை மீண்டும் மீண்டும் கேட்பது கூடாது என்பதுதான் இதன் விளக்கமாகும்.\nமேலும் நபியவர்களின் காலத்திற்கு மட்டும்தான் இது பொருத்தமாகும். ஏனெனில் நபியவர்கள் ஆம் என்று கூறினால்தான் மார்க்கத்தில் ஒன்று கடமையாகும். அவர்களுக்குப் பின் வேறு யாருக்கும் இந்த அதிகாரம் கிடையாது.\nஎனவே நபியவர்களைத் தவிர மற்றவர்களிடம் மார்க்கம் தொடர்பாக விளங்கிக் கொள்வதற்காக எத்தனை தடவை திருப்பி திருப்பி கேட்டாலும் அது தவறானதாகாது . எனவே இந்த ஹதீஸின் சரியான கருத்தை விளங்காமல் கேள்வி கேட்பது தவறு என்பதற்கு ஆதாரமாக இதனை எடுத்துரைப்பது அவர்கள் இதனை சரியாக விளங்கவில்லை என்பதையே படம் பிடித்துக்காட்டுகிறது.\nமார்க்கம் தொடர்பான செய்திகளைப் பற்றி விவரம் கேட்கும் போது, பதிலளிப்பவர் திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வ மான ஹதீஸ்களின் அடிப்படையில் பதிலளிப்பவரா\nநீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்\n அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள் நீங்கள் செவிமடுத்துக் கொண்டே அவரைப் புறக்கணிக்காதீர்கள் நீங்கள் செவிமடுத்துக் கொண்டே அவரைப் புறக்கணிக்காதீர்கள்\n உங்கள் செயல்களைப் பாழாக்கி விடாதீர்கள்\nஇஸ்லாத்தின் அடிப்படைகள் திருக்குர்ஆனும் நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழி முறைகளும் தான் என்பதை மேற்கண்ட வசனங்கள் தெளிவு படுத்துகின்றன. மேலும் இந்த இரண்டு அடிப்படைகளை விட்டு விட்டு மனிதர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் வழங்கினால் அவர்கள் முஃமின்களாக இருக்க மாட்டார்கள் என்பதையும் பின்வரும் வசனங்கள் தெளிவு படுத்துகின்றன.\nஇதுவே எனது நேரான வழி. எனவே இதனையே பின்பற்றுங்கள் பல வழிகளைப் பின்பற்றாதீர்கள் அவை, அவனது (நேரான) வழியை விட்டும் உங்களைப் பிரித்து விடும். நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக இதையே அவன் உங்களுக்கு வ­யுறுத்துகிறான். (அல்குர்ஆன் 6:145)\nஇஸ்லாத்தில் நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழி மட்டுமே நேரான வழி அந்த ஒரு வழியை மட்டுமே நாம் பின்பற்றி நடக்க வேண்டும். மற்ற வழிகளை தேர்வு செய்யக்கூடாது.\nஅவர்களிடையே தீர்ப்பு வழங்கு வதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப் படும் போது ''செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்'' என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 24:51)\nஅல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக் கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார். (அல்குர்ஆன் 33:36)\n) உம் இறைவன் மேல் ஆணையாக அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட சண்டையில் உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் தமக்குள் அதிருப்தி கொள்ளாமல், முழுமையாகக் கட்டுப்படும் வரை அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். (அல்குர்ஆன் 4:65)\nஇதைப் போன்று ஏராளமான வசனங்கள் திருக்குர்ஆன், நபிவழி ஆகியவற்றின் அடிப்படையில் தான் தீர்ப்பு வழங்க வேண்டும் எனவும், அதை முஃமின்கள் ஏற்று நடக்க வேண்டும் எனவும் வ­யுறுத்துகின்றன. இவ்வாறு செய்பவர்கள் தான் உண்மையான முஃமின்கள் என்று திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது.\n''அல்லாஹ் கல்வியை அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப் பறித்துவிட மாட்டான். ஆயினும் அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக ஒரு அறிஞர் கூட மீதமில்லாமல் ஆக்கி விட்டதும், மக்கள் அறிவீனர்களைத் தமது தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப் பட்டு அறிவின்றியே மார்க்கத் தீர்ப்பும் வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும் வழி கெட்டு(ப் பிறரையும்) வழி கெடுப்பார்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ர­லி) நூல்கள்: புகாரீ 100, முஸ்­லிம் 2673\nஇந்த நபி மொழியில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகள் இன்று நடைமுறையில் இருப்பதை நாம் காண முடிகிறது. இன்று இஸ்லாத்தின் பெயரால் பலர் இஸ்லாத்தின் அடிப்படைக்கே மாற்றமான பல ஃபத்வாக்களை (மார்க்கத் தீர்ப்புகளை) கூறி வருகின்றனர்.\nகுறிப்பாக இஸ்லாத்தின் அடிப்படையான ஓரிறைக் கொள்கையைக் குழி தோண்டிப் புதைக்கும் தர்ஹா வழிபாட்டைக் கூடும் என்று கூறும் ஆ­லிம்களும் இன்று உள்ளனர். அவர்களை இன்றும் பெரிய அறிஞர்கள் என்று மக்கள் நம்புகின்றனர். இவர்களைப் போன்றவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பதற்குத் தான் மேற் கூறப்பட்ட ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகின்றார்கள்.\nஎனவே மார்க்கத் தீர்ப்பு கேட்கும் போது, அதற்குப் பதில் சொல்பவர் எதன் அடிப்படையில் பதிலளிக்கிறார் என்பதை கவனித்து, கேள்வியைக் கேளுங்கள்.\nநமது இதழிலும் மார்க்கம் தொடர்பான கேள்விகளுக்கு திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப் பூர்வமான நபிமொழிகளை அடிப்படையாக வைத்துப் பதில் அளிப்போம். இதில் தவறுகள் தென்பட்டால் எங்களுக்குத் தெரிவிக்கலாம். சரியான விமர்சன மாக இருந்தால் தவறைத் திருத்திக் கொள்வோம் இன்ஷா அல்லாஹ்.\nஇப்னு அவ்ன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:\nநான் மூன்று விஷயங்களை எனக்கும் என் சகோதரர்களுக்கும் விரும்புகின்றேன்:\nஇந்த நபிவழியை அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்; அதைப் பற்றி (அறிந்திட) நிறைய கேள்விகள் கேட்க வேண்டும்.\nஇந்தக் குர்ஆனை அவர்கள் விளங்கி அதைப் பற்றி (இன்னும் அறிந்திட) மக்களிடம் நிறையக் கேள்விகள் கேட்க வேண்டும்.\nமக்களுக்கு நன்மையே நாட வேண்டும். (நூல் : புகாரி 7275)\n- கே.எம். அப்துந் நாசிர் M.I.Sc\n📌 துல்ஹஜ் மாதத்தின் சிறப்புகளும், செய்ய வேண்டியவைகளும்\n📌 அரஃபா நோன்பு, பெருநாள் தொழுகை சட்டங்கள்\n📌 ஹஜ் சட்டங்கள் தொகுப்பு\n📌 ஹஜ் செய்முறை விளக்கம்\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (21)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஏகத்துவம் மாத இதழ் (2)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nஹிஜிரி ஆண்டு உருவான வரலாறு\nஸஃபர் மாதமும் முஸ்லிம்கள் நிலையும்\nஜனநாயகம் நவீன இணை வைத்தலா\nவெண்திரை வெளிச்சத்தில் வெந்து போகும் வெட்க உணர்வுக...\nவிபத்து வந்தாலும் விளிம்புக்கு வரமாட்டோம்\nவாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கைதான்\nவாய்களால் ஊதி அணைக்க முடியாத சத்தியக் கொள்கை\nமாமியார் பணிவிடையும் மார்க்கத்தின் நிலைப்பாடும்\nமறுமையின் முதல் நிலை மண்ணறை\nமறுமையில் அல்லாஹ் பார்க்காத பேசாத நபர்கள்\nமறுமை வெற்றிக்கு வித்திடும் கவலை\nமலிவாகிப் போன மனித உயிர்கள்\nமண வாழ்வா மரண வாழ்வா\nபோதுமென்ற மனமே பொன் செய்யும் மனம்\nபெண்கள் பேண வேண்டிய நாணம்\nபெண் சிசுக் கொலை தடுக்க என்ன வழி\nபடைப்புகளைப் பார் படைத்தவனை ���றிந்து கொள்\nநபிகள் நாயகத்தை கனவிலும் நனவிலும் காணமுடியுமா\nதவிர்க்க வேண்டிய மூன்று விஷயங்கள்\nதவ்ஹீதின் வளர்ச்சிக்கு தோள் கொடுப்போம்\nதவ்ஹீத் ஜமாஅத் தின் திருமண நிலைபாடு\nதர்மம் வழங்காதவர் அடையும் தண்டனைகள்\nசொர்க்கத்தை கடமையாக்கும் நான்கு காரியங்கள்\nசிறாரைச் சீரழிக்கும் சின்னத் திரை\n புது சாதனை படைப்பாய் ...\nசத்தியப் பாதையும், சமூக மரியாதையும்\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nகூட்டுக் குடும்பமும், கூடாத நடைமுறைகளும்...\nகுர்ஆன் நபி வழியும், நமது நிலையும்...\nகுணம் மாறிய தீன்குலப் பெண்கள்\nகுடும்பப் பெண்கள் கொஞ்சிப் பேசலாமா\nகாதலர் தினம் (பெண்களின் கற்பை சூறையாடும் கற்பு கொள...\n என்ற கேள்வி கேட்காமல் மார்க்கம் இல்லை\nஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்\nஉனக்குக் கீழே உள்ளவர்கள் கோடி\nஉறுப்புகள் தானம் அது உறவுக்கொரு பாலம்\nஇஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்\nஅழகிய கடனும் அர்ஷின் நிழலும்\nஅல்லாஹ்வின் நிழலில் ஒன்று கூடுவோம்\nஅலங்காரம் செய்யப்பட்ட பர்தாவை அணியலாமா\nஅமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்...\nஅநீதத்திற்கு எதிராக குரல் கொடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%20:%20%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%20%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20!!/", "date_download": "2019-08-24T14:04:30Z", "digest": "sha1:A3D7ZBIL2B3NZYS7OPEFWSBPGZJUEJK3", "length": 1877, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " வறுமையின் உச்சம் : மண்ணை உண்ணும் மக்கள் !!", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nவறுமையின் உச்சம் : மண்ணை உண்ணும் மக்கள் \nவறுமையின் உச்சம் : மண்ணை உண்ணும் மக்கள் \n( இந்த வார தமிழ் ஓசை களஞ்சியம் நாளிதழில் வெளியான கட்டுரை ) வறுமை விவசாயிகள் எலியை சமைத்து உண்டார்கள் என்னும் செய்தி கேட்டு பதறிய தமிழக மனது நமது. வறுமை, மனிதனை எந்த நிலைக்கும் தள்ளும் என்பதை மக்களுக்கு நிரூபித்துக் காட்டியது அந்தத் துயரச் சம்பவம். அதை விட பல மடங்கு வறுமையின் கோரப் பிடியில் சிக்கி நலிவுற்ற வாழ்க்கையை வாழும் சமூகம் ஒன்று இருக்கிறது என்பதை அறியும் போது...தொடர்ந்து படிக்கவும் »\nபகுப்புகள்: உலகம் சமூகம் நடப்பு நிகழ்வுகள��", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/pairaayalara-kaolaiyaai-unapataala-erapatauma-apatataukala", "date_download": "2019-08-24T14:23:50Z", "digest": "sha1:RXNOB4NVQ4CESPLDWJZAQENL6RGXJFTH", "length": 8483, "nlines": 53, "source_domain": "sankathi24.com", "title": "பிராய்லர் கோழியை உண்பதால் ஏற்படும் ஆபத்துகள்!!! | Sankathi24", "raw_content": "\nபிராய்லர் கோழியை உண்பதால் ஏற்படும் ஆபத்துகள்\nவெள்ளி ஏப்ரல் 05, 2019\nகோழி இறைச்சி ஆரோக்கியமான ஒன்று ஆகும். கோழி இறைச்சி உண்டு வந்தால் உங்களுக்கு பலவித ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். ஆனால் தற்போது மக்கள் அனைவரும் பிராய்லர் கோழி மீது அதிக மோகம் கொண்டுள்ளனர்.\nபிராய்லர் கோழி என்பது ஒரு ஆண்பால் பெண்பால் அற்ற உயிரினம். இதனை வளர்ப்பதற்கு பலவித வேதிப்பொருட்களை பயன் படுத்துகின்றனர் மற்றும் இதன் வளர்ச்சி மிகவும் குறைந்த நாட்களில் முழுமை அடைகின்றது.\nபிராய்லர் கோழியில் அதிக அளவு கெட்ட கொழுப்புகள் அடங்கியுள்ளது.இதனை நீங்கள் அடிக்கடி உண்டு வந்தால் உங்களுக்கு உடல் பருமன், இரத்த அழுத்தம், இருதய கோளாறு போன்ற பிரச்சினைகள் ஏற்படுத்தும். எனவே பிராய்லர் கோழியை அறவே தவிர்த்திடுங்கள்.\nபிராய்லர் சிக்கனை அடிக்கடி உண்டு வருபவர்களுக்கு புற்று நோய் ஏற்படுவதாக பலவித ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு முக்கிய கரணம் தந்தூரி சிக்கன் மற்றும் கிரில் சிக்கன் போன்றவற்றை அதிக வெப்பத்தில் சமைத்து உண்பது.\nஎனவே தந்தூரி மற்றும் கிரில் சிக்கனை அடிக்கடி உண்பதை தவிர்த்திடுங்கள்.\nதற்பொழுது மிகவும் பொதுவாக உள்ள பிரச்சினை ஆண்களின் மலட்டு தன்மை ஆகும். இதற்கு முக்கிய காரணம் அடிக்கடி பிராய்லர் கோழியினை உண்பது ஆகும். இதை வளர்ப்பதற்காக உபயோகிக்கப்படும் வேதிப்பொருட்கள் மற்றும் ஹர்மோன்கள் ஆண்களின் இனப்பெருக்க சக்தியினை பாதிக்கின்றது.\nபிராய்லர் சிக்கனை தினமும் உண்டு வந்தால் உங்கள் உடலில் அதிக அளவில் ஆண்டிபயாடிக் சேரும். இதற்க்கு கரணம் அவை வளரும் பொழுது அவற்றின் வளர்ச்சிக்காக சேர்க்கப்படுகின்ற ஆண்டிபயாடிக் ஒரு முக்கிய கரணம் ஆகும்.\nதற்பொழுது பரவலாக ஏற்படும் பறவை காய்ச்சல் முக்கியமாக பிராய்லர் கோழியின் மூலமாக தான் பரவுகின்றது என்றும் கூறப்படுகிறது.\nபிராய்லர் சிக்கனின் வளர்ச்சிக்காக சேர்க்கப்படும் கெமிக்கல் பெண்களை விரைவில் வயதடைய செய்யும். முக்கியமாக இதில் சேர்க்கப்படும் வளர்���்சி ஹார்மோன் பெண்களை 12 வயதிற்குள் பூப்படைய செய்கின்றது.\nபிராய்லர் கோழியில் அதிக அளவு பாக்டீரியாக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது. இதனை சரியாக சமைக்காமல் உண்டால் நமது உடலில் பாக்டீரியாக்கள் சேரும். எனவே இதனை அறவே தவிர்பது நல்லது.\nமூல நோய்க்கு மருந்தாகும் புடலங்காய்\nசனி ஓகஸ்ட் 24, 2019\nதேகம் மெலிந்து இருபவர்கள் அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேகம் பருமன் அடையும்.\nவெறும் வயிற்றில் காபி குடிக்கலாமா\nவியாழன் ஓகஸ்ட் 22, 2019\nகாபி குடிக்காத நாள் முழுமை பெறாத நாள் என்று நினைப்பவர்கள் கூட\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது\nபுதன் ஓகஸ்ட் 21, 2019\nபிரிட்ஜின் பிரீசரில் வைத்து காய்கறிகள், உணவுப்பொருட்களை பயன்படுத்தும் போது\nமனிதனை சிந்திக்க வைப்பது மூளை\nதிங்கள் ஓகஸ்ட் 19, 2019\nசிந்தனையால் மனிதனை சிறப்பாக செயல்பட வைப்பது\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆவது ஆண்டு நினைவு\nவெள்ளி ஓகஸ்ட் 16, 2019\nதமிழீழக் கிண்ணத்திற்கான \"தமிழர் விளையாட்டு விழா \nபுதன் ஓகஸ்ட் 14, 2019\nபுலம் பெயர் தமிழ் மக்களுக்கான ஓர் அவசர அறிவித்தல்\nதிங்கள் ஓகஸ்ட் 12, 2019\nபிரான்சிலிருந்து ஜெனிவா பயணச்சீட்டு பெற்றுக்கொள்க\nவியாழன் ஓகஸ்ட் 08, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-24T14:04:13Z", "digest": "sha1:OA554IEKATELSNXPHLVJROK2DCETGECZ", "length": 13188, "nlines": 149, "source_domain": "www.tamilfrance.fr", "title": "தேசத்தின் Archives - Tamil France", "raw_content": "\nசற்று முன் : லியோன் பல்கலைக்கழகத்தில் பெரும் தீ விபத்து – பரவிய கரும்புகையால் பதட்டம்\nஇன்று வியாழக்கிழமை காலை லியோன் பல்கலைக்கழகத்தில் பெரும் தீ விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. கட்டிடத்தின் நிர்மான பணிகள் இடம்பெற்று வருகின்றது எனவும், கூரை வேலைகள் இடம்பெற்று வந்த இடத்தில் இந்த...\nஇல்-து-பிரான்ஸ் : அதிகரித்துள்ள வேலை தேடுவோரின் எண்ணிக்கை\n2018 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் இல்-து-பிரான்சுக்குள் வேலை தேடுவோரின் எண்��ிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. A பிரிவில், 675,320 பேர் வேலை தேடுவதாக பதிந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த...\nசிறையில் இருந்து தப்பிய Redoine Faïd – இன்று Oise இல் மிகப்பெரும் தேடுதல் வேட்டை\nகடந்த ஜூலை 1 ஆம் திகதி சிறையில் இருந்து தப்பிய கொள்ளையனான, Redoine Faïd தொடர்ந்தும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்நிலையில் இன்று புதன்கிழமை அதிகாலை முதலே Oise நகரில்...\n – 7000 வீடுகளுக்கு மின்தடை – இருளில் மூழ்கிய தென் மேற்கு பிராந்தியம்\n – 7000 வீடுகளுக்கு மின்தடை – இருளில் மூழ்கிய தென் மேற்கு பிராந்தியம் – இருளில் மூழ்கிய தென் மேற்கு பிராந்தியம் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அடை மழை மற்றும் மோசமான மின்னல் தாக்குதலில் மின்...\nNantes – பாடசாலைக்குள் தங்கியிருந்த 259 அகதிகள் வெளியேற்றம்\nபாடசாலை கட்டிடம் ஒன்றுக்குள் சட்டவிரோதமாக் தங்கியிருந்த 250 அகதிகளை இன்று காலை காவல்துறையினர் வெளியேற்றினர். Nantes நகரில் உள்ள கைவிடப்பட்ட முன்னாள் உயர்கல்வி பாடசாலை வளாகத்தில் ஜூலை மாதத்தின் ஆரம்பத்தில்...\nகண்காணிப்பு கமராவில் சிக்கிய Redoine Faïd – பிரான்சில் தேடப்பட்டுவரும் முக்கிய குற்றவாளி\nகண்காணிப்பு கமராவில் சிக்கிய Redoine Faïd – பிரான்சில் தேடப்பட்டுவரும் முக்கிய குற்றவாளி – பிரான்சில் தேடப்பட்டுவரும் முக்கிய குற்றவாளி பிரெஞ்சுச் சிறையில் இருந்து தப்பித்த முக்கிய தேடப்பட்டுவரும் குற்றவாளியான Redoine Faïd, கண்காணிப்பு கமரா ஒன்றில்...\n – கடைக்குள் பாய்ந்த மகிழுந்து\n – கடைக்குள் பாய்ந்த மகிழுந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை சோம்ப்ஸ்-எலிசேயில் மகிழுந்து ஒன்று கடை ஒன்றின் கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து விபத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஜூலை...\nஇறுதிப்போட்டியை தவற விடாமல் இருக்க 182 கி.மீ வேகத்தில் பயணித்த நபர்\nபிரான்ஸ் குரோசியா அணிகளுக்கு இடையே இடம்பெற்ற இறுதிப்போட்டியை தவறவிடக்கூடாது என்பதற்காக, மணிக்கு 182 கி.மீ வேகத்தில் பயணித்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஜோந்தாம் அதிகாரிகள் இதுபோன்ற ஒரு காரணத்தை எதிர்பார்த்திருக்கவில்லை....\nஜன்னலுக்கால் துப்பாக்கிச்சூடு நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர் கைது\nநேற்று சனிக்கிழமை காலை, 64 வயதுடைய நபர் ஒருவர் வீட்டின் ஜன்னலைத் திறந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்��ார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. Merignac (Roger-Salengro) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது....\n19 ஆம் வட்டாரத்தில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் இருந்து ஆயுதங்கள் மீட்பு\nபரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் உள்ள வெதுப்பகம் ஒன்றுக்குள் ஆயுதங்கள் பதுக்கப்பட்டிருந்த நிலையில், காவல்துறையினர் மீட்டுள்ளனர். 19 ஆம் வட்டாரத்தின் rue Curial வீதியில் உள்ள வெதுப்பகம் ஒன்றுக்குள் அதிரடியாக...\nதொடரூந்து மீது தாக்குதல் – பயங்கரவாத அச்சுறுத்தல் விடுத்த இருவர் கைது\nபிரான்சின் தொடரூந்து சேவை மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த முற்பட்ட இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் AZF பயங்கரவாத அமைப்பைச் சேத்ந்தவர்கள் என அறியமுடிகிறது. இருவரும்...\nமுதல் முறையாக கனடா நாடாளுமன்றத்தில் தமிழர்களின் இனப் படுகொலை விவகாரம்\nஈழ தேசத்தின் மீது ஒரு நிழல் யுத்தத்தை அதிகார வர்க்கம் முடுக்கி விட்டுள்ளது. மெல்ல தமிழர் பகுதியெங்கும் மீள் குடியேற்றம் என்னும் பெயரில் சிங்களக் குடியேற்றங்களும், விகாரை நிர்மாணிப்புக்களும்...\nதவறு செய்து விட்டார் மதுமிதா.\nமக்ரோனை அவமதித்தாரா பிரித்தானிய பிரதமர்..\n81 பேருக்கு மறுஉயிர் தந்து… உலகிற்கு பிரியா விடையளித்த சிறுமி\nநேரடியாக சஜித்திற்கு ரணில் எச்சரிக்கை\nஇளவரசர் செய்யும் காரியத்தால் பெண் மந்திரி கொதிப்பு.\n வனிதாவுக்காக பயந்து நடுங்கும் பிக்பாஸ்.\n ஆத்திரத்தில் வெறியாட்டம் ஆடிய கள்ளக்காதலன்.\nஅருண் ஜெட்லி மறைந்த நிலையில், மனைவி, மகன் மோடிக்கு வைத்த கோரிக்கை\nசிறுமியை கர்ப்பமாக்கிய குடும்பஸ்தர்: சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “பயில்வான்” டிரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muruganandanclics.wordpress.com/2012/12/", "date_download": "2019-08-24T13:29:08Z", "digest": "sha1:XYUV53JRTSQGYUXPXGVWAUET2ACDKZH4", "length": 16713, "nlines": 419, "source_domain": "muruganandanclics.wordpress.com", "title": "திசெம்பர் | 2012 | முருகானந்தன் கிளிக்குகள்", "raw_content": "\nFiled under பொட்டிழந்தவள், Uncategorized and tagged புகைப்படம், வரிகள் |\tபின்னூட்டமொன்றை இடுக\nமுகத்தில் கரி பூசும் புன்முகமில்லை……\nசுடச் சுடச் அதன் மீது\nFiled under தார் ஊற்றி and tagged கவிதை, புகைப்படம் |\tபின்னூட்டமொன்றை இடுக\nகரம் உயர்த்தி வான் அளைய வருவேன்…\nFiled under மனத்திடம், Uncategorized and tagged கவிதை, புகைப்படம் |\t4 ப��ன்னூட்டங்கள்\nகிளுக்கப் புறப்பட்டு கிளுக்குப் பட்டேன்.\nFiled under தும்பி and tagged புகைப்படம், வரிகள் |\t5 பின்னூட்டங்கள்\nFiled under பூக்கள், மெட்டு, Uncategorized and tagged புகைப்படம், வரிகள் |\t6 பின்னூட்டங்கள்\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nRecent Posts: முருகானந்தன் கிளினிக்\n“புலவொலி” புலோலியூர் இரத்தினவேலோனின் புதிய நூல்\nஐஸ்கிறீம் இனிப்பு போன்ற உணவுகளுக்கு அடிமையாகிவிட்டேன் போலிருக்கிறது. இதிலிருந்து விடுபடுவது எப்படி\nமணற்கும்பி- நிகழ்வாழ்வின் கோலங்களாக விரியும் ரஜிதாவின் கவிதைகள்\nஎடையைக் குறைக்க உதவுமா பேலியோ டயற்\nவயது கூடக் கூட உணவில் ஆர்வமில்லாமல் போவது ஏன்\nபுளியங்கியான் சிதம்பர விநாயகர், வைரவர், முச்சந்தி விநாயகர்\nMurunga Photos Uncategorized அந்தூரியம் ஆண்மைக் குறைபாடு கவிதை கவிதைகள் காகத்திற்கு வைத்தது காத்திருப்பு காலிமுகக் கடற்கரை காவியுடை குடி குரங்காட்டி கொக்கு தண்ணிப் பூச்சி நகர் வாழ்வு நத்தை நுளம்பு புகைப்படங்கள் புகைப்படம் புற்று நோய் பெண்மை மஞ்சுகளின் கொஞ்சல் மரணம் மாசழித்தல் முதுமை மேகம் யாழ்ப்பாணன் வரிகள் விரிந்த மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/thalapathy-vijays-singa-penne-song-from-bigil-leaked-online/articleshow/70245376.cms", "date_download": "2019-08-24T13:41:39Z", "digest": "sha1:SQUDNXVPZBM5VDZUBHZS3YQW5FTMBQHH", "length": 17417, "nlines": 174, "source_domain": "tamil.samayam.com", "title": "singa penne song leaked: சிங்க பெண்ணே பாடல் லீக்: அதிர்ச்சியில் படக்குழு! - thalapathy vijay's singa penne song from bigil leaked online | Samayam Tamil", "raw_content": "\nVideo: முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nVideo: முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nசிங்க பெண்ணே பாடல் லீக்: அதிர்ச்சியில் படக்குழு\nவிஜய் நடிப்பில் உருவாகி வரும் பிகில் படத்தின் சிங்கப்பெண்ணே என்ற பாடல் சமூக வலைதளத்தில் லீக்கானது படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nசிங்க பெண்ணே பாடல் லீக்: அதிர்ச்சியில் படக்குழு\nதெறி மற்றும் மெர்சல் ஆகிய வெற்றி படங்களைத் தொடர்ந்து அட்லி – விஜய் கூட்டணியில் 3ஆவதாக உருவாகி வரும் படம் பிகில். கால்பந்து விளையாட்டை மையப்படுத்திய இப்படத்தில் விஜய் மைக்கேல் மற்றும் பிகில் என்று அப்பா மற்றும் மகன் என இரு வேடங்களில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் உடன் இணைந்து நயன்தாரா, ஜாக்கி ஷரூப், கதிர், விவேக், ஆனந்தராஜ், இந்துஜா, வர்ஷா, யோகி ��ாபு, சௌந்தரராஜா, பூவையார், டேனியல் பாலாஜி, ஐ எம் விஜயன் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.\nசிங்க பெண்ணே சிங்க பெண்ணே ஆணினமே உன்னை வணங்குமே நன்றி கடன் தீர்த்தற்கு கருவிலே உன்னை எந்துமே\nகடந்த மாதம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அடுத்தடுத்து, 2ஆவது மற்றும் 3ஆவது லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் திரைக்கு வர உள்ளது என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஒன்று.\nகாமெடி படத்தில் கூடைப்பந்து விளையாட்டு வீராங்கனையான அஞ்சலி\nஇந்த நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள சிங்கபெண்ணே என்ற பாடல் லீக்கானதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து படப்பிடிப்பு புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வீடியோவில் காரில் இருந்து இறங்கும் அட்லிக்கு ரசிகர்கள் கை கொடுப்பதும், அண்ணா அண்ணா என்று அழைப்பதும், இனிமேல் இது போன்று வச்சுக்கிறாதீங்க என்று அட்லி கூறுவதும் போன்றும் அந்த வீடியோவில் உள்ளது.\nபிகில் படத்தின் சிங்க பெண்ணே பாடல் லீக்: அதிர்ச்சியில் படக்குழு\nமுதல் முதலாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், தளபதி விஜய் இப்படத்தில் வெறித்தனம் என்ற பாடலை பாடுகிறார் என்று அறிவிப்பு வெளியானது. அப்படியிருக்கும் போது சிங்கபெண்ணே என்ற பாடல் லீக்காகியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எப்படி படக்குழு இவ்வளவு கவனக்குறைவாக இருக்கிறது என்று பலரும் படக்குழுவை சாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிளாட்பாரத்தில் பிச்சையெடுத்த சிறுவனை வீட்டிற்கு அழைத்து உதவி செய்த ராகவா லாரன்ஸ்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nIndian 2: இந்தியன் 2 படத்தில் புதிதாய் இணைந்த ஹீரோயின்\nஹாட்ரிக் வெற்றி கொடுத்து தல புதிய சாதனை: சென்னையில் மட்டும் இத்தனை கோடி வசூலா\nPrasanna: மீண்டும் கர்ப்பமான சினேகா: சந்தோஷத்தில் பிரசன்னா\nVishal Anisha Marriage: விஷால் திருமணம் நின்றதா நிச்சயதார்த்த புகைப்படங்களை நீக்கியதால் பரபரப்பு\nVikram: மருமகனை ஹீரோவாக்கிய சியான் விக்ரம்: ஜோடி யார் தெரியுமா\nமேலும் செய்திகள்:பிகில்|நயன்தாரா|தளபதி விஜய்|சிங்கபெண்ணே|thalapathy vijay|singa penne song leaked|nayanthara|bigil\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத்தின் அந்த காட்சி- ...\nVijay: 'பிகில்’ படத்தின் சிங்கப்பெண்ணே லிரிக்...\nசயன கோலத்தில் இருந்து, எழுந்து நின்ற அத்தி வர...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nஆண் நண்பருக்கு \"அந்த\" போட்டோ அனுப்பிய பெண்ண...\nநான் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டவில்லை: அது பொய் பு...\nரஜினியின் படத்தை வரைந்து கலை இயக்குனரான நடிகர் கிரண்\nஆண்களுக்கு வெண்ணிலா கபடிகுழு என்றால், பெண்களுக்கு கென்னடி கி...\nபிக் பாஸ் தர்ஷன் – ஷனம் ஷெட்டி நடிப்பில் உருவான மேகி படம்\nசாஹோ படத்துக்காக நிறைய அடி வாங்க்கியிருக்கிறேன்- ஸ்ரத்தா கபூ\nபாகுபலி பிரபாஸ் சொன்ன ரகசியம்\n30 நிமிடத்தில் 1 லட்சம் பார்வையாளர்களை கடந்த எனை நோக்கி பாயும் தோட்டா டிரைலர்\nதொழிலதிபருடன் திவ்யா ஸ்பந்தனா ரகசிய திருமணமா\nமுத்தையா முரளிதரனாக நடிக்க, இது தான் காரணம் - விஜய் சேதுபதி\nதல60 ல் அருண் விஜய் இருக்கிறாரா\nHimachal Floods: உயிருக்கு ஆபத்தான சூழலில் சிக்கி மீண்ட நடிகை: பலரும் ஆறுதல்\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nஜிஎஸ்டி நாயகன்: அருண் ஜேட்லியின் பொருளாதார சீர்திருத்தங்கள்\nஜாம்பவான் ஜேட்லி: பாகுபாடுகளைக் கடந்து தலைவர்கள் இரங்கல்\nதமிழகத்தில் பயங்கரவாதிகள் தாக்க திட்டமிட்டு இருந்த இடங்கள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nசிங்க பெண்ணே பாடல் லீக்: அதிர்ச்சியில் படக்குழு\nபிளாட்பாரத்தில் பிச்சையெடுத்த சிறுவனை வீட்டிற்கு அழைத்து உதவி செ...\nகாமெடி படத்தில் கூடைப்பந்து விளையாட்டு வீராங்கனையான அஞ்சலி\nராகவா லாரன்ஸ் முகவரி தெரியாததால், பிளாட்பாரத்தில் பிச்சையெடுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=182", "date_download": "2019-08-24T14:43:24Z", "digest": "sha1:2PKN76G6LDPO676YXGM5KGTPSITSU6JW", "length": 24255, "nlines": 219, "source_domain": "temple.dinamalar.com", "title": " Pundarikakshan Temple : Pundarikakshan Pundarikakshan Temple Details | Pundarikakshan- Tiruvellarai | Tamilnadu Temple | புண்டரீகாட்சன்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> 108 திவ்ய தேசங்கள் > அருள்மிகு புண்டரீகாட்சன் திருக்கோயில்\nதல விருட்சம் : வில்வம்\nதீர்த்தம் : மணிகர்ணிகா, சக்ர, புஷ்கல, வராக, கந்த, பத்ம தீர்த்தம்.\nஆறினோடொரு நான்குடை நெடுமுடியரக்கன்றன் சிரமெல்லாம் வேறு வேறுக வில்லது வளைத்தவனே எனக்கருள் புரியே மாறில் சோதிய மரகதப் பாசடை தாமரைமலர் வார்த்த தேறல் மாந்தி வண்டின்னிசை முரல் திருவெள்ளறை நின்றானே.\nசித்திரை கோடை திருநாள் சித்ராபவுர்ணமி, கஜேந்திர மோட்சம், ஆவணி ஸ்ரீஜெயந்தி வீதியடி புறப்பாடு, பங்குனி திருவோணம் நட்சத்திரத்தில் பிரமோற்சவம்.\nகோயில் கோட்டை போல் அமைக்கப்பட்டுள்ளது. பெரிய பிரகாரத்தில் தென்பகுதியில் கல் அறைகள் உள்ளது. இங்கிருந்து ஒலி எழுப்பினால் எதிரொலி தெளிவாக கேட்கும்.பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 4 வது திவ்ய தேசம்\nகாலை 7 மணி முதல் 1.15 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு புண்டரீகாட்சன் (தாமரைக்கண்ணன்) திருக்கோயில், திருவெள்ளறை-621 009 திருச்சி மாவட்டம்.\nகோயில் சுமார் 50 அடி உயரத்தில் வெண்மையான பாறையால் ஆன ஒரு குன்றின் மீது இத்தலம் அமைந்துள்ளதால் \"வெள்ளறை' என்ற பெயர் பெற்று மரியாதை நிமித்தமாக \"திருவெள்ளறை' ஆனது. முன் கோபுரம் பூர்த்தியாகாத நிலையில் உள்ளது. புண்டரீகன் என்ற யோகி திருவெள்ளறையில் ஒரு நந்தவனம் அமைத்து அதில் வளர்ந்த துளசியால் பெருமாளையும் தாயாரையும் பூஜித்து வந்தார். இதில் மகிழ்ந்த பெருமாள் இவருக்கு தரிசனம் கொடுத்தார். இதனாலேயே இங்குள்ள பெருமாள் புண்டரீகாட்சப்பெருமாள்' ஆனார்.\nகுழந்தை பாக்கியம் வேண்டி பிரார்த்தனை செய்யப்படுகிறது.\nநிறைவேறிய பின் \"பலிபீட திருமஞ்சனம்' செய்து பொங்கல் படையல் செய்து பிரார்த்தனையை நிறைவேற்றுவார்கள்.\n108 திருப்பதிகளுள் ஒன்றான இத்தலத்தில் உய்யக்கொண்டார் எங்களாழ்வான் அவதாரம் செய்துள்ளார். இங்குள்ள பெருமளை தரிசிக்க 18 படிகளை கடக்க வேண்டும். இவை கீதையின் 18 அத்தியாயங்களை குறிக்கிறது. அடுத்த கோபுர வாயிலில் 4 படிகள் உள்ளது. இவை நான்கு வேதங்களை குறிக்கிறது. அதன் பின் பலிபீடத்தை வணங்கி ஐந்து படிகளை கடக்க வேண்டும். இவை பஞ்சபூதங்களை குறிக்கிறது. பிறகு சுவாமியை தரிசிக்க இரண்டு வழிகள் உள்ளது. முதல் வழி \"தட்சிணாயணம்' ஆடி முதல் மார்கழி வரை திறந்திருக்கும். இரண்டாவது வழி \"உத்தராயணம்' தை முதல் ஆனி வரை திறந்திருக்கும். இங்கு பலிபீடமே மிகவும் சிறப்பு. பலிபீடத்தின் முன் தங்கள் கோரிக்கை நிறைவேற வேண்டிக்கொண்டு, நிறைவேறிய பின் \"பலிபீட திருமஞ்சனம்' செய்து பொங்கல் படையல் செய்து பிரார்த்தனையை நிறைவேற்றுவார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி,பெருமாளுக்கு அமுது செய்த பொங்கலை சாப்பிட்டால் \"புத்ரபாக்கியம்' நிச்சயம் என்பது ஐதீகம். இத்தல பெருமாள் கிழக்கு பார்த்த நின்ற திருக்கோலத்தில் உள்ளார். இவருக்கு மேல் உள்ள விமானம் விமலாக்ருத விமானம் எனப்படும். இவரை கருடன், சிபி, மார்க்கண்டேயர், பிரம்மா, சிவன் ஆகியோர் தரிசனம் செய்துள்னர்.\nஒரு முறை திருப்பாற்கடலில் மகாவிஷ்ணுவும், மகாலட் சுமியும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது பெருமாள், \"\"லட்சுமி உனது கருணையால் இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் மிகவும் சந்தோஷமாக உள்ளது. இதனால் எனக்கு பரம திருப்தி ஏற்படுகிறது. எனவே உனக்கு வேண்டிய வரத்தை என்னிடமிருந்து கேட்டு பெறலாம்'' என்கிறார். அதற்கு லட்சுமி, \"\"தங்களின் திருமார்பில் நித்ய வாசம் செய்யும் எனக்கு வேறு வரம் எதற்கு'' என்கிறாள்.இருந்தாலும், எனது பிறந்த இடமான இந்த பாற்கடல். இங்கு தேவர்களை காட்டிலும் எனக்கு தான் அதிக உரிமை வேண்டும் என்கிறாள். அதற்கு பெருமாள், \"\"உனது கோரிக்கையை இங்கு நிறைவேற்ற முடியாது. இங்கு நான் தான் அனை���்துமாக இருக்கிறேன். இருந்தாலும் பூமியில் சிபி சக்கரவர்த்திக்கு நான் தரிசனம் தரும்போது உனது விருப்பத்தை நிறைவேற்றி வைக்கிறேன்'' என்கிறார். ஒரு முறை இந்தியாவின் தென்பகுதியில் ராட்சஷர்கள் மிகுந்த தொல்லை கொடுத்து வந்தார்கள். அவர்களை அடக்க சிபி சக்கரவர்த்தி தன் படைகளுடன் அழிக்க செல்லும் போது ஒரு வெள்ளை பன்றி அவர்கள் முன் தோன்றி இவர்களுக்கு பெரும் தொந்தரவு கொடுத்தது. படைவீரர்களால் அந்த பன்றியை பிடிக்க முடியாமல் போக, சக்ரவர்த்தியே அதை பிடிக்க சென்றார். பன்றியும் இவரிடம் பிடிபடாமல் இங்கு மலைமீதுள்ள புற்றில் மறைந்து கொண்டது. அரசனும் இதை பிடிக்க மலையை சுற்றி வரும் போது, ஒரு குகையில் மார்க்கண்டேய முனிவர் கடுமையாக தவம் செய்து கொண்டிருப்பதை கண்டு அவரிடம் விஷயத்தை கூறினான். அதற்கு முனிவர்,\"\"நீ மிகவும் கொடுத்து வைத்தவன். நாராயணனின் தரிசனத்திற்கு தான் நான் தவம் செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் அவர் உனக்கு வராக (பன்றி) உருவத்தில் உனக்கு காட்சி கொடுத்திருக்கிறார். நீ இந்த புற்றில் பாலால் அபிஷேகம் செய்'' என்கிறார். அரசனும் அப்படியே செய்ய நாராயணன் தோன்றி அனைவருக்கும் காட்சிகொடுக்கிறார். இந்த தரிசனத்திற்கு வந்த மகாலட்சுமியிடம்,\"\" நீ விரும்பியபடி இத்தலத்தில் உனக்கு சகல அதிகாரத்தையும் தந்து விட்டு, அர்சாரூ பமாக இருந்து கொண்டு நான் அனைவருக்கும் அருள்பாலிக்கிறேன்'' என்கிறார் பெருமாள்.இதன் பின் அரசன் அனைவரிடமும் விடைபெற்று ராவண ராட்சஷர்களை அழிக்க சென்றான். ஆனால் மார்க்கண்டேயர், இவர்களை அழிக்க பெருமாள் ராம அவதாரம் எடுக்க உள்ளார். எனவே நீ திரும்ப நாட்டை ஆள செல் என்கிறார். ஆனால் மன்னனுக்கு மனம் திருப்தி அடையவில்லை. அதற்கு மார்க்கண்டேயர்,\"\"உனக்கு தரிசனம் கொடுத்த பெருமாளுக்கு நீ கோயில் கட்டி திருப்தி பெறுக'' என்கிறார். அரசனும் கோயில் கட்டி, சேவை செய்வதற்காக 3700 குடும்பங்களை அழைத்து வந்தான். வரும் வழியில் ஒருவர் இறந்து விட்டார். அதற்கு பெருமாள், அரசனிடம் நீ கவலைப்பட வேண்டாம். நானே இறந்தவருக்கு பதிலாக 3700 பேரில் ஒருவராக இருந்து, நீ நினைத்த மூவாயிரத்து எழுநூறு குடும்பக்கணக்கு குறைவு படாமல் பார்த்து கொள்கிறேன் என்கிறார். பெருமாள் அளித்த வரத்தின் படி தாயார் செங்கமலவல்லி மூலஸ்தானத்திலேயே இரு���்து கொண்டு, திருவிழா காலங்களில் பெருமாளுக்கு முன்பாக பல்லக்கில் எழுந்தருளுகிறார்.\nவிஞ்ஞானம் அடிப்படையில்: கோயில் கோட்டை போல் அமைக்கப்பட்டுள்ளது. பெரிய பிரகாரத்தில் தென்பகுதியில் கல் அறைகள் உள்ளது. இங்கிருந்து ஒலி எழுப்பினால் எதிரொலி தெளிவாக கேட்கும்.\n« 108 திவ்ய தேசங்கள் முதல் பக்கம்\nஅடுத்த திவ்ய தேசம் »\nதிருச்சி-துறையூர் சாலையில் 20 கி.மீ தூரத்தில் திருவெள்ளறையில் இக்கோயில் அமைந்துள்ளது. திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து திருவெள்ளறைக்கு அடிக்கடி பஸ் வசதி உள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் விக்னேஷ் +91-431-241 4991-4\nஹோட்டல் அண்ணாமலை +91-431-241 2881-4\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/bitaquine-p37084574", "date_download": "2019-08-24T14:27:47Z", "digest": "sha1:BI62MUI6HOQVIVBRF5F5NR6WCQYQLHXS", "length": 22931, "nlines": 316, "source_domain": "www.myupchar.com", "title": "Bitaquine in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Bitaquine payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Bitaquine பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Bitaquine பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Bitaquine பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பமாக இருக்கும் பெண்கள் Bitaquine-ஐ எடுத்துக் கொள்வதற்கு முன்பாக மருத்துவரை சந்திக்க வேண்டும். நீங்கள் அதனை செய்யவில்லை என்றால் உங்கள் உடலின் மீது அது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Bitaquine பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nமுதலில் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் Bitaquine-ஐ எடுத்துக் கொள்ள கூடாது. ���னென்றால் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nகிட்னிக்களின் மீது Bitaquine-ன் தாக்கம் என்ன\nBitaquine-ஆல் சிறுநீரக பாதிக்கப்படலாம். இந்த மருந்தை பயன்படுத்துவதால் நீங்கள் ஏதேனும் தேவையற்ற விளைவுகளை சந்தித்தால், அதனை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவ அறிவுரைக்கு பின்பே அவற்றை மீண்டும் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஈரலின் மீது Bitaquine-ன் தாக்கம் என்ன\nBitaquine கிட்னியின் மீது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்தகைய விளைவு ஏற்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவரின் அறிவுரைக்கு பின் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nஇதயத்தின் மீது Bitaquine-ன் தாக்கம் என்ன\nBitaquine-ஐ உட்கொண்ட பிறகு உங்கள் இதயம் மீது பக்க விளைவுகளை நீங்கள் சந்திக்கலாம். அப்படி நடந்தால், இதன் பயன்பாட்டை நிறுத்தவும். உங்கள் மருத்துவரை கலந்தாலோசித்து, அவர் பரிந்துரைக்கேற்ப நடக்கவும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Bitaquine-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Bitaquine-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Bitaquine எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Bitaquine உட்கொள்ளுதல் உங்களை அதற்கு அடிமையாக்கும் சான்று எதுவுமில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஇல்லை, Bitaquine-ஐ உட்கொண்ட பிறகு, நீங்கள் வாகனம் ஓட்டக்கூடாது அல்லது கனரக இயந்திரங்களை இயக்க கூடாது. ஏனென்றால் நீங்கள் தூக்க கலக்கத்துடன் இருப்பீர்கள்.\nஆம், ஆனால் மருத்துவ அறிவுரைப்படியே Bitaquine-ஐ எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Bitaquine உட்கொள்வது எந்த வகையான மனநல கோளாறுகளுக்கும் சிகிச்சை அளிக்காது.\nஉணவு மற்றும் Bitaquine உடனான தொடர்பு\nஆராய்ச்சி செய்யப்படாததால், உணவுடன் சேர்ந்து Bitaquine-ஐ உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றி தெரியவில்லை.\nமதுபானம் மற்றும் Bitaquine உடனான தொடர்பு\nஇதை பற்றி இன்று வரை எந்தவொரு ஆராய்ச்சியும் செய்யப்படவில்லை. அதனால் Bitaquine உடன் மதுபானம் பருகுவது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியவில்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Bitaquine எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Bitaquine -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Bitaquine -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nBitaquine -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Bitaquine -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2016/05/27-05-2016.html", "date_download": "2019-08-24T13:29:01Z", "digest": "sha1:NUPBHTLZJNZMXLCYSBWRP67NP5VEEIYH", "length": 13468, "nlines": 246, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): கத்தர் மண்டலம் நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் 27-05-2016", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nஅரஃபா நோன்பு, ஹஜ் பெருநாள் தொழுகை சட்டங்கள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nமார்க்க அறிவுப்போட்டி - தலைப்புகள் & குறிப்புகள்\nஞாயிறு, 29 மே, 2016\nகத்தர் மண்டலம் நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் 27-05-2016\nபதிவர்: QITC web | பதிவு நே��ம்: 5/29/2016 | பிரிவு: இரத்ததானம், சிறப்பு செய்தி\n\"ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்\" (அல் குர்ஆன்: 5:32)\nகடந்த 27-05-2016 வெள்ளிகிழமை அன்று (QITC) ‎கத்தர் மண்டலம்‬ சார்பாக (ஹமத் மருத்துவமனை உடன் இணைந்து) மாபெரும் ‪இரத்ததான முகாம்‬ நடைபெற்றது.\nஜூம்மா தொழுகையின் பின்னர் மதிய உணவுடன் பிற்பகல் இரண்டு மணிக்கு துவங்கப்பட்ட முகாம் இரவு ஒன்பது மணிவரை நடைபெற்றது.\nஇதில் சுமார் 300 க்கும் மேற்பட்ட சகோதரர்கள் ஆர்வத்துடன் இரத்த தானம் வழங்க வருகை புரிந்தனர். குறிப்பாக ‪ இந்திய‬ ‎இலங்கை‬ ‎முஸ்லிம்‬ மற்றும் ‪‎மாற்றுமத‬ சகோதரர்கள் ஆர்வத்துடன் குருதி கொடை முகாமில் கலந்து கொண்டார்கள்.\nவருகை தந்திருந்த சகோதர்கள் அனைவரையும் முறைபடுத்தி வருகை பதிவு செய்து வருகை எண் வழங்கப்பட்டது. பின்னர்‪ ‎ஹமத் மருத்துவ‬ குழுவிற்கு உடல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு தகுதி பெற்ற சகோதர்கள் ‪இரத்ததானம்‬ அளிக்க அனுமதிக்கப்பட்டனர். மக்கள் வெள்ளம் அலைமோதிய நிலையில் நேரம் போதாமை போன்ற காரணங்களினாலும்‪ நூற்றி பதினேழு‬ நபர்கள் மாத்திரமே தங்களின் குருதிக்கொடைகளை வழங்கினர்.\nநமது இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற ஹமத் மருத்துவமனை‬ ‪இரத்த வங்கி‬ ‪மருத்துவர்கள்‬,‪ செவிலியர்கள்‬, ‪ஆய்வாளர்கள்‬ என 11 பேர் கொண்ட குழுவை அனுப்பி வைத்தது. மேலும் ஆறு படுக்கை கொண்ட நவீன பேருந்தையும் QITC மர்கஸ்க்கு அனுப்பி இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற உதவியது.\n‪‎கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்‬ சார்பாக குருதி கொடையளித்த‬ சகோதர்களுக்கும்‬, ஹமத் மருத்துவமனை இரத்த வங்கிக்கும் எங்களது‪ இதயம் கனிந்த‬ ‪‎நன்றிகளை‬ தெரிவித்துகொள்கிறோம்.\nமேலும் படங்களுடன் ஃபேஸ் புக் செய்தி:\n📌 துல்ஹஜ் மாதத்தின் சிறப்புகளும், செய்ய வேண்டியவைகளும்\n📌 அரஃபா நோன்பு, பெருநாள் தொழுகை சட்டங்கள்\n📌 ஹஜ் சட்டங்கள் தொகுப்பு\n📌 ஹஜ் செய்முறை விளக்கம்\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (21)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஏகத்துவம் மாத இதழ் (2)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண���கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\nகத்தர் மண்டலம் நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் 27...\nகோடை வெயிலும் குளு குளு சொர்க்கமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil.org.sg/en/language-resources/vocabulary/k", "date_download": "2019-08-24T13:31:58Z", "digest": "sha1:6FFDTNJEHQRGRIJJRGWOPWGL7QNNR32N", "length": 2443, "nlines": 120, "source_domain": "www.tamil.org.sg", "title": "K", "raw_content": "\nஸஆ ஷஈ ஜஊ ஹஐ ஸ்ரீஏ க்ஷள ற ன [ட ]ண {ச }ஞ |\\\n1. Key appointment holders முக்கியப் பொறுப்பு/ முக்கியப் பதவி வகிப்போர்\n3. Key players முக்கிய நபர்கள் / தரப்புகள்\n4. Kickback லஞ்சம் / கையூட்டு\n5. Kick off (game) ஆட்டத் தொடக்கம் (விளையாட்டு)\n7. Kidney transplant சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை\n8. Killer litter ஆட்கொல்லிக் குப்பை\n9. Kindness week கனிவன்பு வாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.army.lk/ta-news-features?q=ta-news-features&page=205", "date_download": "2019-08-24T14:35:23Z", "digest": "sha1:ANV6Y2VAG5SSTLRF5DCUTIX7BX6ITTIL", "length": 9064, "nlines": 142, "source_domain": "www.army.lk", "title": " செய்தி விமர்சனம் | Sri Lanka Army", "raw_content": "\n232 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பதவியேற்பு\nகிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் தொப்பிகலையில் அமைந்துள்ள 232 ஆவது படைத் தலைமையகத்தின் புதிய கட்டளைத் தளபதியாக கேர்ணல் ரொஷான்....\nஇந்தியப் பிரதிநிதிகள் உயிர் நீத்த போர் வீரர்களுக்கு அஞ்சலி\nஇந்திய விமானப் படையின் ஏயார் கொமாண்டோர் சுரேஷ் ஹொலனவர் உள்ளடங்களான இந்திய உயர் அதிகாரிகள் 15 பேர் இந்திய அமைதிகாக்கும் நடவடிக்கைகளின் போது மரணித்த போர்......\nஇராணுவத்தினர் கடற்கரை பிரதேசங்களில் சுத்திகரிப்பு பணிகளில் ஈடுபாடு\nதேசிய கடல்சார் வள பாதுகாப்பு கழகத்தினரால் செப்டெம்பர் 15 -23 வரை சுத்திகரிப்பு நடவடிக்கையில் மத்திய மற்றும் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும்......\nகுத்து சண்டைபோட்டிக்கு இராணுவத்தினர் தெரிவு\n2018 ஆம் ஆண்டிற்காக நடைப்பெற இருக்கும் குத்துசண்டை போட்டிக்கு திறமையான குத்துசண்டை வீர்ர்களை தேர்ந்தெடுக்கும் நிகழ்வு இலங்கை தன்னார்வ குத்துச் சண்டை சங்கத்தால் ஒழுங்கு செய்யப்பட்டு ........\nஇராணுவப் படையினரால் இரத்ததான நிகழ்வு\nவல்வெட்டித் துரை விஜயபாகு காலாட் படையணியின் 1ஆவது படையணியினரால் இப் படையின் 29ஆவது ஆரம்ப நினைவாண்டை முன்னிட்டு யாழ்பாண போதான வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவினரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க கடந்த......\nமீள்குடியேற்றப்பட்ட முன்னைய எல் ரீ ரீ ஈ குடும்பத்தாரிற்கு மின்சார சேவை\nயாழ்ப்பாண படைத் தலைமையகத்தின் கிழ் இயங்கும் இலங்கை இராணுவ 7ஆவது மகளிர்ப் படைப் பிரிவினால் பொண்டேரா பிராண்ட்ஸ் லங்காவின் உதவியுடன் நிகழ்த்தப்பட்ட சமூக நலன்புரிச் சேவை திட்டத்தின் மூலம் பல வீடுகளுக்கு மின்சாரம் வழக்கப்பட்டது.\nபலாலி விமான நிலையத்தை பார்வையிடச் சென்ற பாடசாலைச் சிறார்கள்\nவவுணியா சேனைப்புலவு உமையாழ் வித்தியாலயத்தின் பாடசாலைச் சிறார்கள் மற்றும் ஆசிரியர்கள் யாழ்ப்பாண பலாலி விமான நிலையத்தை பார்வையிட கடந்த வெள்ளிக் கிழமை (22) சென்றனர். யாழ்ப்பாண.....\nகூட்டுப் பயிற்சியின் இறுதி கட்டம்\n2017 ஆம் ஆண்டிற்கான கூட்டுப் படைப் பயிற்சியின் இறுதிக் கட்ட அதிரடி மீட்பு செயற்பாடு திருகோணமலை கெபடிகொலாவில் (22) ஆம் திகதி காலை இடம்பெற்றது. இறுதிக் கட்ட கூட்டுப் படைப் பயிற்சி செயற்பாடுகளை பார்வையிடுவதற்கு மேஜர் ஜெனரல் சாகி கால்லகே, முப்படை.....\n2017 ஆம் ஆண்டிற்கான தேசிய விளையாட்டு நிகழ்வு இராணுவ ஒத்துழைப்புடன்\nஇலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் 43ஆவது தேசிய விளையாட்டு நிகழ்வு நாடு பூராக ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய வண்ணம் விளையாட்டு வீரர்கள் (22) ஆம் திகதி காலிக்கு வந்து பின்பு மாத்தறையை நோக்கி சென்றனர்.\nசுவிஸ் துாதரக ஆய்வாளர்கள் முன்னாள் போராளிகள் தொடர்பாக ஆராய்வு\nசுவிட்சர்லாந்தில் இடம்பெயர்வுக்கான அரச செயலகத்தில் நாட்டின் ஆய்வாளர் அன்ட்ரீஸ் ஷ்மிட் மற்றும் சுவிட்சர்லாந்தின் தூதரகத்தின் செயலாளர் திருமதி ஜீஸல ஸ்குலப் ஆகியோர் ...........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/3-died-ac-fire-accident-dindivanam", "date_download": "2019-08-24T13:52:15Z", "digest": "sha1:M74SEXMSXZ4WLHB3WZEGCVBLWN63MVTK", "length": 13493, "nlines": 156, "source_domain": "www.cauverynews.tv", "title": " ஏசியில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து..3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsaravind's blogஏசியில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து..3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..\nஏசியில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து..3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..\nதிண்டிவனத்தில் ஏசியில் மின்கசிவு ஏற்பட்டு வீடு தீப்பிடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.\nதிண்டிவனம் அடுத்த காவேரிபாக்கம் சுப்பராயன் தெரு பகுதியில் வசித்து வருபவர் ராஜி. இவர் தனது குடும்பத்தினருடன் நேற்றிரவு தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென ஏசியில் ஏற்பட்ட மின்கசிவால் வீட்டில் தீ பற்றியது. மளமளவென தீ பரவியதால் ராஜி, அவரது மனைவி கலா, மகன் கவுதம் ஆகியோர் தீயில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.\nவீட்டின் மற்றொரு அறையில் இருந்த கோவர்த்தனன் மற்றும் அவரது மனைவி சிறு காயங்களுடன் உயிர் தப்பினர் தகவலறிந்து சென்ற தீயணைப்புத் துறையினர் கொளுந்து விட்டு எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\n\"மம்தாவின் தோல்வி பயமே கொல்கத்தா வன்முறைக்கு காரணம்\"\n... பிரதமர் மோடி வேற லெவல் பெர்ஃபாமன்ஸ் : Man vs Wild மோடி ஸ்பெஷல்\nஜியோ ஃபைபர் சேவை அடுத்த மாதம் தொடக்கம்... அதிர்ச்சியில் DTH நிறுவனங்கள்\nஜியோவிற்கு போட்டியாக களமிறங்க உள்ள டாடா ஸ்கை பிராட்பேண்ட்..\nFixed Deposit-களுக்கு வட்டி விகிதம் குறைப்பு..\nநாட்டிற்கு ஏற்பட்ட பேரிழப்பு : அருண் ஜேட்லி மறைவு குறித்து தலைவர்கள் இரங்கல்..\nகாவேரி கார்ட்டூன் டுடே : RIP_ArunJaitley\nமுன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்..\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்ப���ணிகளின் வருகை அதிகரிப்பு..\nFixed Deposit-களுக்கு வட்டி விகிதம் குறைப்பு..\nகாவேரி கார்ட்டூன் டுடே : RIP_ArunJaitley\nசிறப்பு அந்தஸ்து நீக்கம் : ஜம்மு காஷ்மீருக்கு இன்று எதிர்க்கட்சி தலைவர்கள் பயணம்..\nமுன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2015/12/14152739/Thenindian-movie-review.vpf", "date_download": "2019-08-24T13:22:56Z", "digest": "sha1:AQRJVTKTCKNC3ZFTIJJ6PTX6IWHAYE36", "length": 12354, "nlines": 100, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Thenindian movie review || தென்னிந்தியன்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: டிசம்பர் 14, 2015 15:27\nசரத்குமார் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி. இவர் சிறுவயதில் தன்னுடைய அப்பாவை கொன்ற ரவுடியான சுரேஷை கொல்வதற்காகவும், ரவுடியிசத்தை அடியோடு ஒழிக்கவேண்டும் என்ற லட்சியத்துடனும் போலீஸ் வேலையை செய்து வருகிறார்.\nஇந்நிலையில், சுரேஷ் இருக்கும் ஏரியாவிலேயே இன்ஸ்பெக்டராக பணி மாற்றம் கேட்டு வருகிறார். சுரேஷை கைது செய்ய சரியான தருணம் பார்த்து காத்திருக்கிறார். ஆனால், சுரேஷோ எம்.பி., கமிஷனர் ஆகியோரின் ஆதரவோடு அந்த ஏரியாவில் மிகப்பெரிய ஆளாக வளர்ந்து நிற்கிறார். இதனால், அவரை தகுந்த ஆதாரங்களுடன் கைது செய்ய சரத்குமார் காத்திருக்கிறார்.\nமறுமுனையில், வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வரும் நிவின் பாலி, தனது நண்பர்களுடன் வெளியூருக்கு சுற்றுலா செல்கிறார். அங்கு ரவுடிகளிடம் மாட்டிக்கொள்ளும் பாவனாவை காப்பாற்றுகிறார். இதனால் கோபமடைந்த அந்த ரவுடி கும்பலின் தலைவனான சுரேஷின் தம்பி, நிவின் பாலி மற்றும் அவரது நண்பர்களை கொல்ல முடிவு செய்கிறார்.\nஇது தெரியவந்ததும் நண்பர்கள் உடனே அங்கிருந்து புறப்பட தயாராகிறார்கள். ஆனால், இவர்கள் சென்ற கார் பழுதடையவே அங்கிருந்து கிளம்ப முடியாமல் தவிக்கின்றனர்.\nஇந்நிலையில், தன்னைக் காட்டிக் கொடுத்ததாக கூறி தனது கூட்டாளி ஒருவனை சுரேஷ் கொலை செய்வதை, நிவின் பாலியின் நண்பர்களில் ஒருவன் செல்போனில் படம்பிடித்து விடுகிறான். இதை பார்க்கும் சுரேஷ், அவர்களை பிடிக்க முயற்சி செய்கிறான். அப்போது, அவனிடமிருந்து நண்பர்கள் அனைவரும் தப்பித்து செல்கிறார்கள்.\nகொலை செய்ததை படம்பிடித்த நண்பர்களை கொல்ல சுரேஷும் அவர்களை தேடி அலைகிறான். இறுதியில் நிவின் பாலி மற்றும் அவரது நண்பர்களின் கதி என்ன சரத்குமாரின் லட்சியம் நிறைவேறியதா\nசரத்குமார் தனக்கே உரிய பாணியில் மிடுக்கான போலீஸ் அதிகாரியாக படம் முழுக்க வலம் வருகிறார். ஆக்‌ஷன் காட்சிகளிலும் அனல் பறக்க விடுகிறார். பாவனா, படத்தில் சில காட்சிகளே வந்தாலும், கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.\nநாயகன் நிவின் பாலி ஆக்‌ஷன் கலந்த எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படத்தில் இவருக்கு டூயட் காட்சிகள் கிடையாது. இவருடைய நண்பர்களாக வருபவர்களும் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.\nவில்லனாக வரும் சுரேஷ், வில்லத்தனத்துடன் சிறப்பாக நடித்திருக்கிறார். கேரளா பின்னணியில் அழகான ஆக்‌ஷன் கதையை எடுத்திருக்கிறார் இயக்குனர் பிபின் பிரபாகர். மலையாளத்தில் வெளிவந்த ‘தி மெட்ரோ’ படத்தின் தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். தமிழிலும் ரசிக்கும்படி இப்படத்தை எடுத்திருப்பதுதான் சிறப்பு.\nமூன்றுவிதமான கதையை கூறினாலும், கதையில் விறுவிறுப்பு குறையாமல் அழகான திரைக்கதை அமைத்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியை யாரும் எதிர்பார்க்க முடியாதபடி வைத்திருப்பது சிறப்பு.\nஷான் ரகுமான் இசையில் பின்னணி இசை சிலிர்க்க வைக்கிறது. ஒருசில பாடல்கள்தான் என்றாலும் ரசிக்க வைக்கின்றன. ஸ்ரீராம் ஒளிப்பதிவு படத்தின் கதைக்கு மெருகேற்றியிருக்கிறது.\nமுன்னாள் மத்திய மந்திரி அருண் ஜெட்லி மரணம் - அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கினார் அபுதாபி இளவரசர்\nகாஷ்மீர் சென்ற ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி தலைவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஅருண்ஜெட்லி மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nஅருண் ஜெட்லி மறைவு - முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்\nஅருண் ஜெட்லி மறைவு- அவசரமாக டெல்லி திரும்பினார் அமித் ஷா\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nமருத்துவத் துறையில் நிலவும் ஊழல்களை வெளிச்சம் போட்டு காட்டும் படம்- மெய் விமர்சனம்\nகழுகு கூட்டத்தை எதிர்க்கும் ஆங்ரி பேர்ட்ஸ், பன்றிகள் - தி ஆங்ரி பேர்ட்ஸ் 2 விமர்சனம்\nகபடி போட்டியில் சாதிக்கும் பெண்கள் - கென்னடி ���ிளப் விமர்சனம்\nமனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான பாசம் - பக்ரீத் விமர்சனம்\nமுதுமையிலிருந்து இளமைக்கு திரும்பும் பெண்- ஓ பேபி விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=8&cid=2100", "date_download": "2019-08-24T13:25:51Z", "digest": "sha1:C5S3ZXJZ35BI7W3OAU3XDTXDHWMVQDZQ", "length": 11058, "nlines": 54, "source_domain": "kalaththil.com", "title": "நாங்கள் ஜீரோ ராகுல் காந்திதான் ஹீரோ புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேச்சு | Rahul-Gandhi-is-the-hero-of-Pondicherry-Chief-Minister-Narayanasamy களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nநாங்கள் ஜீரோ ராகுல் காந்திதான் ஹீரோ புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேச்சு\nகாங்கிரஸ் கட்சி இல்லையென்றால் நாங்கள் ஜீரோ. ராகுலே ஹீரோ. கட்சியில் ஒற்றுமை அவசியம். பாகுபாடு கூடாது என்று முதல்வர் நாராயணசாமி இளைஞர் காங்கிரஸாரிடம் அறிவுறுத்தினார்.\nபுதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் வெற்றிபெற்ற நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா இன்று நடந்தது.\nஅகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் கேசவ் சந்த் யாதவ், முதல்வர் நாராயணசாமி ஆகியோர் வெற்றிபெற்ற புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரமேஷ், துணைத்தலைவர்கள், பொது செயலாளர்கள், ஆகியோருக்கு சான்றிதழ் வழங்கினர்.\nசிறப்பு அழைப்பாளர்களாக புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் ஸ்ரீனிவாஸ், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஜெபி மேத்தர் ஆகியோர் பங்கேற்றனர்.\nமுன்னதாக தேசிய நிர்வாகிகளை புதுச்சேரி எல்லையான கோரிமேடு பகுதியில் வரவேற்பு அளித்து வாகன பேரணியாக தமிழ் பாரம்பரியப்படி அழைத்து வந்தனர்.\nஇவ்விழாவில் அமைச்சர்கள் நமச்சிவாயம் மற்றும் கந்தசாமி பெயரை அடிக்கடி விழா ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்ட போது தொண்டர்கள் நிறுத்தாமல் கரவொலி கோஷம் எழுப்பியதால் விழாவில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.இதனால் அமைச்சர்கள் நமச்சிவாயமும் ���ந்தசாமியும் அமைதியாக இருக்க கூறியும் தொண்டர்கள் கேட்காததால் இரு அமைச்சர்களும் தொண்டர்களை கடிந்து கொண்டனர். துணைத்தலைவர் ஸ்ரீனிவாசும் கடுமையாக பேசினார்.\nஇந்நிகழ்வில் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:\nநன்றாக விசில் அடிக்கிறீர்கள். வரும் பாராளுமன்ற தேர்தலில் உங்கள் சக்தியை காட்டுங்கள். பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வேண்டும்.\n70 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் வளர்ச்சி ஏற்படவில்லை என கூறியும் பாஜக ஆட்சிக்கு வந்தால் 90 நாளிலேயே கருப்பு பணத்தை ஒவ்வொருவருடைய வங்கி கணக்கில் ரூ15 லட்சம் பணம் போடப்படும் என மோடி தெரிவித்து பிரதமானார் ஆனால் இதுவரை ஒருவர் வங்கி கணக்கில் 15 பைசா கூட போடவிலை.\nகட்சியில் ஒற்றுமை இருக்க வேண்டும். பாகுபாடு கூடாது. காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெல்ல இளைஞர் காங்கிரஸார் பாடுபடவேண்டும். ராகுலை தவிர யாருக்கும் பிரதமராக தகுதியில்லை. காங்கிரஸ் கட்சி இல்லையென்றால் நாங்கள் ஜீரோ. ராகுலே ஹீரோ.\nபுதுச்சேரி மாநிலத்திற்கு ஒரு பெரிய சனியன் பிடித்துள்ளதை நீக்க ராகுல் காந்தியை பிரதமராக்கினால் மட்டுமே முடியும் என்று குறிப்பிட்டார்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஈகைப்பேரொளி செந்தில்குமரனின் நினைவாக அனைத்து ஈகைப்பேரொளிகளின் நினைவு வணக்க நிகழ்வு\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nபிரான்சில் லெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ நா நோக்கி\nபிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-24T13:36:32Z", "digest": "sha1:6HTUD3XXLTSDG6L3K2OMF2O6EAGY4W7E", "length": 8185, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "கழல் திருப்பம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஓர் கழல் திருப்பம் அல்லது கழல் சுழற்பந்து வீச்சு\nகழல் திருப்பம் (leg break) துடுப்பாட்டத்தில் கையாளப்படும் பந்து வீச்சுகளில் ஓர் வகையாகும். இது ஓர் வலது கை கழல் சுழல் பந்துவீச்சாளரின் தாக்கும் வீச்சாகும்.\nதுடுப்பாட்டப் பந்தின் தையல்கோட்டின் மீது அனைத்து விரல்களும் இருக்குமாறு உள்ளங்கையில் வைத்துக்கொண்டு வீசுகையில் மணிக்கட்டையினைச் சுழற்றி வீசுவதால் கழல் திருப்பம் நிகழ்கிறது. பந்தை வீசும்போது ஓர் வலதுகை வீச்சாளரின் மணிக்கட்டிலிருந்து கொடுக்கப்படும் சுழற்சி தையல்கோட்டின் மேலுள்ள விரல்களைத் தழுவி சுட்டுவிரலை யொட்டி வெளிப்படும்போது இடதுபுறமாக சுழல் கொடுக்கப்படுகிறது. பந்து களத்தில் பட்டெழும்பும்போது இந்தச் சுழல், பந்தை நேர்கோட்டிலிருந்து, வீச்சாளரின் பார்வையில், இடதுபுறம் விலகச்செய்கிறது. ஓர் மட்டையாளரின் பார்வையில் பந்து ஓர் வலக்கை ஆட்டக்காரரின் வலப்புறமாக கால்களிலிருந்து விலகி திரும்புகிறது.\nஓர் வலக்கை மட்டையாளரின் வலதுபுற களம் \"புறப்பரப்பு\" என்றும் இடதுபுற களம் \"கழல் பரப்பு\" எனவும் அறியப்படும். பந்து கழல் பரப்பிலிருந��து திரும்பிச் செல்வதால் இது கழல் திருப்பம் எனப்படுகிறது. மணிக்கட்டைச் சுழற்றி வீசுவதால் கழல் சுழற்பந்து வீச்சாளர்கள் மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர்கள் என்றும் அறியப்படுகின்றனர்; மாற்றாக புறத்திருப்ப வீச்சாளர்களை விரல்களைப் பயன்படுத்துகின்றனர்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூன் 2014, 16:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/455587/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-08-24T13:25:33Z", "digest": "sha1:GUX7MO6HWDANOEGG5F7DBQ3MJFY4SL3F", "length": 17021, "nlines": 85, "source_domain": "www.minmurasu.com", "title": "மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸுடன் ரகசிய உடன்பாடு செய்ய சமாஜ்வாதி ஆலோசனை – மின்முரசு", "raw_content": "\nசொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\nஸ்ரீநகர்: வீட்டுல என்ன பிரச்சனைன்னு தெரியல.. ஜம்மு காஷ்மீரில், ராணுவ வீரர் அரவிந்த் துப்பாக்கியை எடுத்து சுட்டுக் கொன்று தற்கொலை கொண்டார். உயிரிழந்த வீரர் நம் கோயமுத்தூரை சேர்ந்தவர் என்பதுதான் துயரம்\nஎன் புருஷன் ஓவர் செல்லம் கொஞ்சுகிறார்.. தாங்க முடியலை.. டைவர்ஸ் கொடுங்க.. அதிர வைத்த மனைவி\nகணவர் தான் சொல்வதை கேட்கிறார்..அதிகப்படியாக காதலிப்பதாக பெண் விவாகரத்து கேட்டுள்ளார்- காணொளி புஜைரா: புருஷன் சரியில்லை, டைவர்ஸ் குடுங்க என்று சொன்னால்கூட பரவாயில்லை.. ரொம்ப சரியாக இருக்கிறார், ஒரு சண்டையும் இல்லை.. சச்சரவும் இல்லை.....\nவிஜய் நடிக்கும் 64வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசென்னை: விஜய் நடிக்கும் 64வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. விஜயின் 64வது படத்தை மாநகரம் பட புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கவுள்ள படம் 2020ஆம் ஆண்டு வெளியாகும்...\n6 தீவிரவாதிகள் ஊடுருவல்… கோவையில் சந்தேகத்தின் பேரில் சிலரைப் பிடித்து காவல் துறை தீவிர விசாரணை\nகோவை: கோவையில் சந்தேகத்தின் பேரில் சிலரைப் பிடித்து க���வல் துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நகரின் பல்வேறு காவல் நிலையங்களில் வைத்து சந்தேகத்துக்கு உரிய நபர்களை ரகசிய இடத்தில் வைத்து காவல் துறையினர்...\nசொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\nஸ்ரீநகர்: வீட்டுல என்ன பிரச்சனைன்னு தெரியல.. ஜம்மு காஷ்மீரில், ராணுவ வீரர் அரவிந்த் துப்பாக்கியை எடுத்து சுட்டுக் கொன்று தற்கொலை கொண்டார். உயிரிழந்த வீரர் நம் கோயமுத்தூரை சேர்ந்தவர் என்பதுதான் துயரம்\nமக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸுடன் ரகசிய உடன்பாடு செய்ய சமாஜ்வாதி ஆலோசனை\nபிரியங்கா வத்ராவின் வரவுக்கு பின் காங்கிரஸ் உ.பி.யில் பலம் பெற்றிருப்பதாகக் கருதப்படுகிறது. இதனால், அக்கட்சியுடன் உ.பி.யின் சில தொகுதிகளில் ரகசிய உடன்பாடு செய்துகொள்ள சமாஜ்வாதி ஆலோசனை செய்கிறது.\nஉ.பி.யின் 80 தொகுதிகளில் போட்டியிட சமாஜ்வாதியின் அகிலேஷ்சிங் யாதவ், பகுஜன் சமாஜின் மாயாவதி மற்றும் அஜித்சிங்கின் ராஷ்டிரிய லோக் தளம் இணைந்து கூட்டணி அமைத்துள்ளன. அகிலேஷும், மாயாவதியும் சரிசமமாக தலா 38 எடுத்துக் கொண்டு அஜித்சிங்கிற்கு இரண்டு தொகுதிகள் அளித்தனர். இதில் காங்கிரஸை சேர்க்க மறுத்தவர்கள், ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியின் தொகுதிகளில் மரியாதை நிமித்தம் தம் வேட்பாளர்களை நிறுத்தப்போவதில்லை என அறிவித்திருந்தனர்.\nஇதனிடையே, தீவிர அரசியலில் இறங்கிய பிரியங்கா, காங்கிரஸின் பொதுச்செயலாளராக திடீர் என அமர்த்தப்பட்டுள்ளார். இதனால், தமது செல்வாக்கு உ.பி.யில் கூடியதாகக் கருதிய காங்கிரஸ் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவதாக அறிவித்தது. இந்த சூழலில் மும்முனை போட்டி நிகழ்ந்து வாக்குகள் பிரியும் நிலையும் உருவாகி உள்ளது. இது பாஜகவிற்கு சாதகமாகாமல் இருக்க அகிலேஷ் தீவிரமாக யோசித்து வருகிறார்.\nஇது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் சமாஜ்வாதியின் தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, ‘‘உ.பி.யில் எங்கள் கூட்டணியில் காங்கிரஸையும் சேர்க்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. இது முடியாத நிலையில், சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸுக்கு இடையே சில தொகுதிகளில் ரகசிய உடன்பாடு செய்ய ஆலோசனை நடந்து வருகிறது. நாங்கள் காங்கிரஸுக்கு யாதவர் வாக்குகளை அளித்து முஸ்லிம் வாக்குகளை பெற்றுக் கொள்வோம்’’ எனத் தெரிவித்தனர்.\nகாஜியாபாத், லக்னோ, ஜான்சி, பிரயாக்ராஜ், பட்ரவுனா, சுல்தான்பூர், கான்பூர், முராதாபாத், சஹரான்பூர் மற்றும் பாராபங்கி ஆகிய தொகுதிகளில் காங்கிரஸுடன் சமாஜ்வாதி ரகசிய ஒப்பந்தம் செய்யும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. இதில் பெரும்பாலானவை, 2009-ல் காங்கிரஸ் பெற்ற 21 தொகுதிகளில் இடம் பெற்றவையாகும். இதற்கு பதிலாகக் காங்கிரஸும் சில தொகுதிகளில் சமாஜ்வாதியுடன் நட்புரீதியான போட்டியில் இறங்கவும் யோசனை செய்வதாகத் தெரியவந்துள்ளது.\nபிரியங்காவின் அரசியல் வருகை அறிவிப்பை அகிலேஷ்சிங் பாராட்டி இருந்தார். இவர், தொடர்ந்து காங்கிரஸ் மீது மாயாவதியை போல் நேரடியான விமர்சனம் செய்வதில்லை. ஆனால், பிரியங்காவின் வருகைக்கு பிறகும் மாயாவதி காங்கிரஸ் மீது அதிருப்தியாகவே உள்ளார். உ.பி.யில் முஸ்லிம் வாக்காளர்கள் அதிகமாக சுமார் 19 சதவிகிதம் உள்ளனர். இதனால், சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸுக்கு பொதுவான முஸ்லிம் வாக்காளர்கள் பிரியாத வகையில் இந்த ரகசிய ஒப்பந்தம் போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPublished in இந்தியா and செய்திகள்\nபசுவதை செய்கிறது பாஜக: தேர்தலில் சீட் கிடைக்காத விரக்தியில் மத்திய அமைச்சர் புலம்பல்\n‘ரஷ்யாவின் மையும் வாக்குப்பதிவு இயந்திரமும்’\nபாலியல் விவகாரம்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய்க்கு எதிராக ‘மிகப்பெரிய சதியா’- தீவிர விசாரணைக்கு ஆயத்தமாகும் உச்ச நீதிமன்றம்\nஈவிஎம் எந்திர விவகாரம்: புகார் அளிப்பவர்களை அச்சுறுத்துகிறதா தேர்தல் விதி\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nசொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\nசொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\nஎன் புருஷன் ஓவர் செல்லம் கொஞ்சுகிறார்.. தாங்க முடியலை.. டைவர்ஸ் கொடுங்க.. அதிர வைத்த மனைவி\nவிஜய் நடிக்கும் 64வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிஜய் நடிக்கும் 64வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n6 தீவிரவாதிகள் ஊடுருவல்… கோவையில் சந்தேகத்தின் பேரில் சிலரைப் பிடித்து காவல் துறை தீவிர விசாரணை\n6 தீவிரவாதிகள் ஊடுருவல்… கோவையில் சந்தேகத்தின் பேரில் சில���ைப் பிடித்து காவல் துறை தீவிர விசாரணை\nசொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\nசொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\nஎன் புருஷன் ஓவர் செல்லம் கொஞ்சுகிறார்.. தாங்க முடியலை.. டைவர்ஸ் கொடுங்க.. அதிர வைத்த மனைவி\nஎன் புருஷன் ஓவர் செல்லம் கொஞ்சுகிறார்.. தாங்க முடியலை.. டைவர்ஸ் கொடுங்க.. அதிர வைத்த மனைவி\nவிஜய் நடிக்கும் 64வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிஜய் நடிக்கும் 64வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n6 தீவிரவாதிகள் ஊடுருவல்… கோவையில் சந்தேகத்தின் பேரில் சிலரைப் பிடித்து காவல் துறை தீவிர விசாரணை\n6 தீவிரவாதிகள் ஊடுருவல்… கோவையில் சந்தேகத்தின் பேரில் சிலரைப் பிடித்து காவல் துறை தீவிர விசாரணை\nசொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\nசொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2018/03/blog-post_15.html", "date_download": "2019-08-24T14:31:44Z", "digest": "sha1:HDY6GNIGDUOO2FNAA7QONGGSYV64ZNWR", "length": 30137, "nlines": 235, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: உஜ்வாலாவும் நானும் - ரானா அயூப்", "raw_content": "\nஉஜ்வாலாவும் நானும் - ரானா அயூப்\nநான் அந்தப் பேரணியில் கலந்து கொள்வதற்கு முன்னால் என்னுடைய முகத்தில் மிகத் தாராளமாக ‘சன்ஸ்கிரீன்’ தடவிக் கொண்டேன். நடக்கும்போது கொதிக்கும் கோடை வெயிலால் தலைவலி வந்து விடாமல் இருப்பதற்கு என்னுடைய அம்மா ஒரு பாட்டில் உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்கும் திரவம் (ஓஆர்எஸ்) என்னிடம் கொடுத்திருந்தார். நான் என் தலை மற்றும் முகத்தை துணிகொண்டு மூடியிருந்தேன். ஓடுவதற்குப் பயன்படுத்துகின்ற நைக் ஷூ என்னுடைய கால்களில் இருந்தது.\nபிறந்து ஒரு மாதமே ஆகியிருந்த குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு, தன்னுடைய கிராமத்தினருடன் இந்தப் பேரணியில் கலந்து கொண்டிருக்கும் உஜ்வாலாவோடு சேர்ந்து நடந்த போது, நகர்ப்புறத்தில் மிகுந்த பாதுகாப்புடன் யாருக்கும் கிடைக்காத வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அவளது தலை உச்சியில் இருந்த ம��ிரிழையில் இருந்து ஒருதுளி வியர்வை வழிந்தோடியபோது நான் அவளுக்கு என்னிடம் இருந்த ஓஆர்எஸ் பாட்டிலைக் கொடுத்தேன். அவள்சிரித்துக் கொண்டே, மராத்தி மொழியில் சொன்னாள்: “நன்றி அக்கா எங்களுக்குப் பழகி விட்டது. உங்களுக்குத் தேவைப்படலாம்” என்றாள்.\nஉஜ்வாலா வைத்திருந்த பை, ஆவணங்களால் நிறைந்திருந்தது. பெரும்பாலும் உள்ளூரில் இருக்கும் வங்கிகளுக்கான விண்ணப்பங்கள். கிராமப்புற பதிவாளரிடமிருந்து, உள்ளூர் பஞ்சாயத்திடமிருந்து பெறப்பட்ட மராத்தியில் எழுதப்பட்ட சில கடிதங்களும் இருந்தன. கடந்த மாதம் குழந்தை பெற்ற பிறகு, கடுமையான ரத்த சோகையின் காரணமாக உள்ளூர் மருத்துவமனையில் உஜ்வாலா அனுமதிக்கப்பட்டாள்; குழந்தை மிக எடை குறைவாகப் பிறந்திருந்தது. சத்துள்ள உணவு என்பதே ஆடம்பரப் பொருளாக இருப்பதால், மூன்று வேளை சாப்பாடு என்பது ஒரு போராட்டமாகவே இருந்தது. சில நாட்களில் அவளுடைய குடும்பம் அரிசி மற்றும் சர்க்கரையை மட்டும் வைத்து ஒருவேளை மட்டுமே சாப்பிடும் நிலைமையும் ஏற்படும். அதனால் அவள் தன்னுடைய குழந்தைக்கு சரியாகத் தாய்ப்பால் கொடுக்க முடிவதில்லை.\nகடந்த ஆண்டு, அவளுடைய சிறிய நிலத்தில் விளைந்திருந்த பயிர்கள் அனைத்தும் பூச்சிகளால் நாசம் செய்யப்பட்டன. அவளுடைய குடும்பம் மாவட்டக் கூட்டுறவு வங்கியில் இருந்து பெற்ற கடனை செலுத்த முடியவில்லை. இதையெல்லாம் கூறிக்கொண்டே அவளது விண்ணப்பங்களை ஒப்படைப்பதற்கு யாராவது அரசாங்கத்தில் தெரிந்தவர்கள் இருக்கிறார்களா என்று என்னிடம் கேட்டாள். நான்அவளுக்கு கொஞ்சம் பணம் கொடுக்க முயன்றேன். வேண்டாம் என்று மறுத்து விட்டாள். நீங்கள் கொடுக்கும் பணம் ஒரு மாதத்திற்கு கூட நீடிக்காது. அரசாங்கம் மட்டுமேஎங்களுக்கு உதவ முடியும், உங்களால் முடியுமானால் எங்களைக் கவனிக்குமாறு அவர்களிடம் சொல்லுங்கள் என்றாள்.\n“லால் சலாம்” என்ற முழக்கங்களை எழுப்பிக் கொண்டு சிவப்புத் தொப்பி, கொடிகளை வைத்திருந்த இளம் சிறுவர்கள் அவளுக்கு சற்றுப் பின்னால் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். மஜ்தூர் படத்தில் திலீப்குமார் பாடும் பாடலை அவர்கள் பாடிக்கொண்டு வந்தார்கள். அவர்களில் ஒருவர் அந்தப் பாடலில் இருந்த ஒரு வரியை மறந்து போனபோது, சிரித்துக் கொண்டே மராத்தி பாடலுக்கு மாறினார்கள். இடதுசாரிக் கட்சியில் உறுப்பினர்களாக இருக்கிறீர்களா என்று நான் அவர்களிடம் கேட்டேன். அவர்கள் சிரித்துக் கொண்டே, தொலைக்காட்சி சேனலில் வேலை செய்கிறீர்களா என்று என்னிடம் கேட்டார்கள். மற்றொருவர் \"அக்கா, நாங்கள் எல்லாம் விவசாயிகள்\" என்றார்.\nமாலை வேளையின் இறுதியில், பேரணியில் கலந்துகொண்ட சிலர் சாலையில் இருந்த தேநீர் கடை முன்பாக சற்று நின்று செல்ல முடிவு செய்தனர். 70 வயதிற்கு மேற்பட்டவராக அந்தக் குழுவில் இருந்த வயதான ஒருவருக்கு தொண்டர் ஒருவர் தேநீர் வழங்கினார். யாரோ ஒருவர் பார்லே-ஜி பிஸ்கட்டை அவரிடம் கொடுத்தார். நான் அவரிடம், நாசிக்கிலிருந்து மும்பைக்கு இந்த வயதில் நடந்துவருவது உங்களுக்குத் தேவைதானா என்று கேட்டேன். நான் ஒன்றும் தனியாக இல்லை, என்னுடைய நண்பர்கள் பலரும் இந்த பேரணியில் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்று அவர் தெரிவித்தார். நேற்று இரவு என் கால்கள் மரத்துவிட்டன என்று சொல்லி விட்டு தனக்கிருக்கும் நீரிழிவு நோயைப் பற்றி என்னிடம் கூறினார். இந்த நடை அவருக்கு மிகவும் கடினமாகவே இருந்தது, ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கொரு முறை அவர் கழிப்பறைக்குச் செல்ல வேண்டியிருந்தது. ‘‘நகரத்தில் உள்ள உங்கள் மக்கள் மிகவும் நல்லவர்கள், எங்களுக்கு உணவு, தண்ணீரை கொடுத்தார்கள், மந்திராலயாவில் (மகாராஷ்டிரா தலைமைச் செயலகம்) உட்கார்ந்திருக்கும் உங்கள் தலைவர்களிடம் எங்களுக்கு நல்லது செய்யுமாறு கேட்கவே நாங்கள் வந்திருக்கிறோம். கிராமத்தில் இருந்து கால்நடையாக உங்கள் நகரத்திற்கு வருமாறு அவர்கள் எங்களைக்கட்டாயப்படுத்தி விட்டார்கள். எனக்கு உடல்நிலை சரியில்லாவிட்டாலும் கூட, என்னுடைய மகனுக்கும் அவனது பிள்ளைகளுக்கும் ஏதோ செய்திருப்பதாகவே நான் நினைக்கிறேன். வீட்டில் உட்கார்ந்துகொண்டிருந்தால் கடனை அடைக்க முடியாது” என்றார் அவர்.\nஅவருக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர் என்னிடம் தன்னுடைய மற்றும் தனது பேரனின் ஆதார் அட்டைகளைக் காட்டினார். “அவர்களுக்குத் தேவையான எல்லா பொருட்களும் எல்லா ஆவணங்களும் என்னிடம் இருக்கின்றன, வாக்காளர் அடையாள அட்டையும் நான் வைத்திருக்கிறேன்” என்றார்.\nஇதற்கிடையே சிவசேனா கட்சியின் இளைஞர் பிரிவின் தலைவரும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயின் மகனுமான ஆதித்யா தாக்கரே பேரணியி��் கலந்து கொண்டவர்களிடம் உரையாற்றினார்; “உங்கள் சிவப்புக் கொடிகளை அவர்கள் பார்க்கிறார்கள், நான் உங்கள் ரத்தத்தின் சிவப்பு நிறத்தைப் பார்க்கிறேன்,” என்று தங்களுடைய கட்சிஅங்கம் வகிக்கின்ற கூட்டணி அரசாங்கத்தைச் சீர்குலைக்க இடதுசாரிகள் முயற்சிப்பதாக பாஜக தலைவர்கள் கூறுவதைப் பற்றி விமர்சனம் செய்யும் வகையில் பேசினார். அரசியல் மறதிக்குள் வீழ்ந்துகொண்டிருக்கும் நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரேவும் கூட கலந்து கொண்டார்.\nஎன்னைச் சுற்றிலும் இருந்தவர்களிடம் நான், சிவசேனா அல்லது காங்கிரஸ் கட்சி உங்களுடைய பேரணிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமா என்று கேட்ட போது, கொடிகளின் நிறம் பற்றி எங்களுக்கு கவலையில்லை என்றனர். ‘‘மன்மோகன் சிங் ஒரு விவசாயியின் மகனாகவே இருந்தார். மோடியும் அப்படித்தான் கூறுகிறார். அவர் தேநீர் விற்றுக் கொண்டிருந்தவர். எங்கள் மீது அக்கறை கொண்டவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தால் என்ன எங்களை இந்த இக்கட்டில் இருந்து விடுவிப்பவர்கள் எங்களைக் காக்க வந்த ரட்சகர்களாகவே இருப்பார்கள்.’’\nசிவப்பு நதி மும்பையை நெருங்க, நெருங்க ஆள்பவர்களின் வாட்ஸாப் குழுக்களும், ட்விட்டர் கைத்தடிகளும் செயலில் இறங்கின. மாநிலத்திலும், மத்தியிலும் இருக்கின்ற பாஜக தலைமையிலான அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையைக் குலைப்பதற்காக மாவோயிஸ்டுகள் திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் பறக்க விடப்பட்டன. மும்பை பாஜக எம்பி பூனம் மகாஜன் நாடாளுமன்றத்திற்கு வெளியில் இருந்து பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, நகர்ப்புற மாவோயிஸ்டுகளால் இந்த விவசாயிகள் போராட்டம் ஊக்குவிக்கப்படுகின்றது என்றார். ஒருவேளை நாடாளுமன்றம் நடைபெறாமல் இருந்திருந்தால், தனது தொகுதியைத் தாண்டிச் செல்கின்ற விவசாயிகளின் கால்களில் உள்ள கொப்புளங்களை அவர் பார்த்திருக்கலாம்.\nகடந்த ஆண்டு ஜூன் மாதம், மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் விவசாயிகளின் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்து அறிவித்தார். விவசாயிகள் சங்கத் தலைவர்கள் தங்களுடைய போராட்டங்களை அப்போது விலக்கிக் கொண்டனர். அந்த அறிவிப்பின் மூலம் 89 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்று கூறப்பட்டது.\nஆனால் தன்னிச்சையான கடன் தள்ளுபடி செயல்முறையால் 31 லட்சம் விவசாயிகளே பயன் பெற முடிந்ததாக இந்தப் பேரணியின் அமைப்பாளர்கள் கூறினார்கள்.\nஇந்த ஆண்டு ஜனவரி முதலே, தேசியவாத காங்கிரஸ்,காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சிகளின் மூத்த தலைவர்கள் மாநில அளவிலான போராட்டம் பற்றி பேசி வந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய விவசாயிகள் சங்கம் மாநிலம் முழுவதும் உள்ள ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று கிராமவாசிகளிடம் இருந்து கடன் தொடர்பான விவரங்களைச் சேகரித்து விபரங்களை எடுத்துக் கொண்டு விவசாயிகளைத் திரட்டியது.\nநான் இதை எழுதும்போது, ​​விவசாயிகள் தங்களுடைய போராட்டத்தை முடித்துக் கொண்டுள்ளனர்.\nமுதலமைச்சர் பட்னாவிஸ் அனைவரின் எதிர்பார்ப்பின்படியே, விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார். அடுத்த ஆண்டு மகாராஷ்டிரா மாநிலமும் நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்ந்து தேர்தலை எதிர்கொள்ளவிருக்கிறது. விவசாயிகளின் குரல்கள் இப்போது நம் வீடுகளுக்குள், மும்பையில் இருப்பவர்களின் வீடுகளில் மட்டுமல்லாது, நாடு முழுக்க இருக்கின்ற வீடுகளில் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன. வேதனையைத் தரும் இந்த துன்பகரமான பேரணியை அனைவரும் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.\nகளைப்படைந்த முகங்கள், காயமடைந்த கால்களின் படங்கள் மூலமாக, வழக்கமாக ‘வளர்ச்சியை’ மையப்படுத்துகின்ற வாட்ஸாப் பதிவுகளும் பார்வேர்டுகளும் மாற்றி அனுப்பப்பட்டன. நாட்டைப் பீடித்திருக்கும் விவசாயத் துயரத்திற்கு ஆதரவாக குரல் கொடுப்பதற்கான சாத்தியத்தை இந்த இயக்கம் கொண்டிருக்கிறது. இப்போதைக்கு வாக்குறுதி கொடுத்து, காற்றின் திசையை மாற்ற மோடியும் பட்னாவிசும் முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் மகாராஷ்டிராவில் உள்ள விவசாயிகளோ தங்களை மிக எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது என்பதை நாட்டின் பிற பகுதிகளுக்கும் திசை திருப்பி தெளிவுபடுத்தி உள்ளனர்.\nகடந்த காலத்திலும் வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்றாலும், முன்பு மாதிரி இப்போது அது நிறைவேற்றப்படாமல் இருக்கப் போவதில்லை. நம்முடைய விவசாயிகள் மீண்டுமொரு முறை எச்சரிக்கை வழங்குவதற்காக நமது அலட்சியமான நகரத்திற்கு அடுத்த வருடம் திரும்பி வரலாம் என்று கருதி ஆட்சியாளர்கள் சமரசம் செய்து கொள்ளக்கூடிய வாய்ப்புகளும் இருக்கின்றன.\nஆனால், விவசாயிகளின் துயரக் கதைகள்,விவசாயிகளின் தற்கொலைகள் என்று பத்திரிகைகளின் முக்கியத்துவமற்ற மூலைகளில் வெளியிடப்பட்டு வந்த செய்திகள் இப்போது அனைவராலும் பேசப்படுபவையாக மாறி விட்டன. நாடு அதன் ஆன்மாவை இழந்துவிடவில்லை என்பதற்கு மிகவும் தேவையான உறுதியை அளிப்பதாக இந்தப் பேரணி அமைந்துவிட்டது.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1763) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nஉஜ்வாலாவும் நானும் - ரானா அயூப்\nபெண்ணுக்கு அப்படி என்ன தான் பிரச்சினை...\nபெண்கள் சமையல் செய்யக் கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2015/02/bayan-notice-74.html", "date_download": "2019-08-24T13:21:01Z", "digest": "sha1:JSCIADUKA5WNBSZDAQV3CVACOR6UWCH5", "length": 41862, "nlines": 370, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): மரணத் தருவாயில் மனிதன்!!!", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nஅரஃபா நோன்பு, ஹஜ் பெருநாள் தொழுகை சட்டங்கள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nமார்க்க அறிவுப்போட்டி - தலைப்புகள் & குறிப்புகள்\nபுதன், 25 பிப்ரவரி, 2015\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 2/25/2015 | பிரிவு: கட்டுரை\nகண்ணியமும் கருணையும் நிறைந்த இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்:\n கியாமத் நாளில் தான் உங்களின் கூலிகள் முழுமையாக வழங்கப்படும். நரகத்தை விட்டும் தூரமாக்கப்பட்டு சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்டவர் வெற்றி பெற்று விட்டார். இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை'. (அல்குர்ஆன்: 3 : 185)\nஅல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n'(தவறான) ஆசைகளை தகர்க்கக் கூடிய மரணத்தை அதிகமாக நினைவு கூறுங்கள்'. (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) திர்மிதி 2229)\nஎந்த நேரம் நம்மைத் தாக்கும் என்பது நமக்கே தெரியாத நிச்சயிக்கப்பட்ட ஒரு திரில்லிங்கான விஷயம் மரண நேரம் அல்லாஹ்வும் அவனது தூதரும் சொன்ன மறைவான விஷயங்களில் சில திரை விலகி தெளிவாகும் பரபரப்பான தருணமே மரண நேரம்.\nஉலகில் மனிதன் தான் விதைத்து வந்ததின் பலாபலன்களின் தராதரத்தை உணர்தும் ஆரம்பக் காட்சிகளின் அரங்கேற்றமே மரண நேரம்.\nஉற்றார், உறவினர், நண்பர்கள் என எத்தனையோ பேர் புடைசூழ இருந்தாலும் நேரத்தை அடைந்த அந்த மனிதனுக்கு மட்டுமே சூட்சம உலகின் தரிசனம் தரப்படுகிறது.\nஎல்லோரும் அருகிலிருந்தும் எவரையும் அவன் துணைக்கு அழைக்க முடிவதில்லை. அல்லது தான் கானும் காட்சியை தன்னுடன் இருப்பவர்களுக்கு காட்டவோ, விளக்கிக்கூறவோ கூட அவனால் முடிவதில்லை.\nதன்னந்தனியனாக, தன்னைப்படைத்த இரட்சகனின் மறைவான ஞானங்களின் உண்மையை சந்திக்க வேண்டியவனாக மனிதன் இருக்கிறான்.\nமெய்யான இறைநம்பிக்கையும், அதையொட்டிய செயல்பாடுகளும் அந்த நேரத்தில் மனிதனை பாதுகாக்கும் பயன்மிகு ஆயுதங்களாக இருக்கும்.\nஏனைய கொள்கைகளும் சிந்தனையும் அந்நேரத்தில் உதவாதது மாத்திரமல்ல மனிதனுக்கு அவைகள் பாவச் சுமைகளாக மாறி விடும் அபாயங்களாக இருக்கின்றன.\nஅச்சுமைகளை கழற்றி விடவோ அல்லது பரிகாரம் தேடவோ முடியாத நேரமாகும். எனவே, மனித இனம் எச்சரிக்கப்படுகிறது. தனக்கு இறுதி நேரம் வருவதற்கு முன் தன்னுடைய நம்பிக்கைகளையும் செயல்களையும் சீர்திருத்திக் கொள்ள. தனக்கு இறுதி நேரம் வருவதற்கு முன் தன்னுடைய நம்பிக்கைகளையும் செயல்களையும் சீர்திருத்திக் கொள்ள அந்த சீர்திருத்தம் குர்ஆனின், நபிவழியின் அடிப்படையில் அமைந்ததாக அந்த சீர்திருத்தம் குர்ஆனின், நபிவழியின் அடிப்படையில் அமைந்ததாக\nதீயவர்களின் உயிர் வாங்கப்படும்போதே அவர்களுக்கு வேதனை ஆரம்பமாகி விடுகிறது. இறைநிராகரிப்பாளர்களின் உயிர் வாங்கப்படும்போது அவர்களுக்குக் கொடுக்கபடும் வேதனையைப் பற்றி பின்வரும் இறைவசனம் தெளிவுப்படுத்துகிறது.\nகண்ணியமிகு அல்லாஹ் தன் திருமறையில் '(ஏக இறைவனை)மறுப்போரின் முகங்களிலும், முதுகுகளிலும் வானவர்கள் அடித்து அவர்களைக் கைப் பற்றும் போது சுட்டெரிக்கும் வேதனையை அனுபவியுங்கள் என்று கூறுவதை நீர்ப் பார்க்க வேண்டுமே என்று கூறுவதை நீர்ப் பார்க்க வேண்டுமே\nகெட்டவன் மரணித்தவுடன் அவனது உயிரை வானவர்கள் எடுத்துச் செல்லும்போதே அவனுடைய இழிவையும் அவமானத்தையும் அடையும் விதத்தில் வானவர்கள் அவனுக்கு மோசமான வரவேற்பு கொடுப்பார்கள்.\nஅல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் 'இறைமறுப்பாளன் இந்த உலகத்தை விட்டுப் பிரிந்து மறுமையை நோக்கியவனாக இருக்கும் போது கருப்பு முகங்களைக் கொண்ட வானவர்கள் வானத்திலிருந்து அவனிடம் வருவார்கள். (உயிரைக் கொண்டுச் செல்வதற்காக) அவர்களுடன் துணிகள் இருக்கும். அவனது பார்வை எட்டும் தூரம் வரை வானவர்கள் அமர்ந்திருப்பார்கள்.\nபின்பு உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து அவனுடைய தலைக்கு அருகில் அமருவார். கெட்ட ஆன்மாவே அல்லாஹ்வின் கோபத்துடனும் அதிருப்தியுடனும் நீ வெளியேறு அல்லாஹ்வின் கோபத்துடனும் அதிருப்தியுடனும் நீ வெளியேறு என்று கூறுவார். அப்போது அவன் உடலிலிருந்து உயிர் பிரித்தெடுக்கப்படும். ஈரமான கம்பளியில் உள்ள ரோமத்தை பிடுங்குபவரைப் போல் வானவர் உயிரை வாங்குவார். உயிரை வாங்கிய பிறகு கண் சிமிட்டும் நேரம் கூட தன் கையில் வைத்திருக்காமல் உடனே அந்த துணிகளில் உயிரைச் சேர்த்து விடுவார்.\nபூமியில் இறந்து அழுகிப்போன உடலிலிருந்து வெளிவரும் துர்நாற்றத்தைப் போன்ற கெட்ட வாடை அதிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கும். இந்த (கெட்ட) உயிருடன் (வானில்) வானவர்கள் ஏறிச் செல்வார்கள். அந்த உயிருடன் வானவர் கூட���டத்தை அவர்கள் கடந்து செல்லும் போதெல்லாம் இந்த கெட்ட ஆன்மா யாருடையது என்று வானவர்கள் கேட்காமல் இருக்க மாட்டார்கள். உலகில் அவன் அழைக்கப்பட்டுக் கொண்டிருந்த கெட்ட பெயரைக் கூறி இன்னாருடைய மகன் இன்னார் தான் என்று கூறுவார்கள்.\nஇறுதியாக அவன் இறுதி வானத்திற்கு கொண்டு செல்லப் பட்டு அவனுக்காக கதவைத் திறக்குமாறு கேட்கப்படும். ஆனால் அவனுக்கு கதவு திறக்கப்படாது. அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் இந்த வசனத்தை ஓதிக் காட்டினார்கள். நமது வசனங்களை பொய்யெனக் கருதி அதைப் புறக்கணிப்போருக்கு வானத்தின் வாசல்கள் திறக்கப்பட மாட்டாது. ஊசித்துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரை அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள். இவ்வாறே குற்றவாளிகளை தண்டிப்போம். (7: 40) கடைசியில் பூமியில் உள்ள சிஜ்ஜீன் என்ற ஏட்டில் இவனது கணக்கை பதிவு செய்யுங்கள் என்று சங்கையும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் கூறுவான். (அறிவிப்பவர்: பரா இப்னு ஆஸிப் (ரலி) அஹ்மத் 17803)\nதனக்கு கிடைத்துள்ள கஷ்டமான வாழ்வை நினைத்து கெட்டவர் அலறி கொண்டிருப்பார். தனக்கு கிடைத்துள்ள இன்பமான வாழ்வை எதிர்பார்த்தவராக நல்லவர் காத்துக் கொண்டிருப்பார். மரணித்த உடனேயே தீயவர்க ளின் புலம்பலும்இ நல்லவர்களின் சந்தோஷமும் ஆரம்பித்து விடுகின்றது. இருவரில் யாராக இருக்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுகிறீர்கள்\nஅல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'பிரேதம் (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும் போது அந்த பிரேதம் நல்லறங்கள் புரிந்ததாக இருக்குமானால் என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள்: என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள்: என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக இருக்குமானால் கை சேதமே என்னை எங்கு கொண்டு செல்கின்றீhகள் என்னை எங்கு கொண்டு செல்கின்றீhகள் என்று கூறும். இவ்வாறு கூறும் சப்தத்தை மனிதர்களைத் தவிர அனைத்தும் செவியுறும். மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான்'. (அபூ ஸயிதுல் குத்ரி (ரலி) புகாரி: 1380)\nநல்லவர்கள் மரணிக்கும்போது வானவர்கள் சந்தோஷமான வார்த்தைகளை அவர்களிடம் கூறுவார்கள். மரியாதையுடன் நடத்தப்படுவார்கள். சொர்க்கம் பரிசாக கிடைக்கப் போகிறது என்ற சுபச் செய்தியை மரணிக்கும் தருவாயில் வானவர்கள் கூறுவார்கள். ��னவே தனது நிலை என்னவாகுமோ என்ற கவலை நல்லவர்களுக்கு இருக்காது. அவர்கள் நிம்மதியுடனும் சந்தோஷத்துடனும் மண்ணறை வாழ்க்கைக்குள் பிரவேசிப்பார்கள்.\nகண்ணியமிகு அல்லாஹ் கூறுகின்றான்: 'அமைதியுற்ற உயிரே திருப்தியோடும் (இறைவனால்) திருப்தி கொள்ளப்பட்டும் உமது இறைவனிடம் செல்வாயாக திருப்தியோடும் (இறைவனால்) திருப்தி கொள்ளப்பட்டும் உமது இறைவனிடம் செல்வாயாக எனது அடியார்களில் சேர்ந்துக் கொள்வாயாக எனது அடியார்களில் சேர்ந்துக் கொள்வாயாக எனது சொர்க்கத்தில் நுழைவாயாக (அல்குர்ஆன்: 89 : 27)\nநல்லவர்களுக்கு மண்ணறை வாழ்வில் அழகான வரவேற்பு வானவர்களால் கொடுக்கப்படுகிறது. மதினாவாசி ஒருவருடைய ஜனாஸாவை பின் தொடர்ந்து நபி(ஸல்) அவர்கள் சென்றார்கள். ஜனாஸா அடக்கம் செய்யப்பட்டதும் நபியவர்கள் கப்ருக்கருகில் அமர்ந்தார்கள். நங்களும் அவரைச் சுற்றி அமர்;ந்தோம். நபி(ஸல்) அவர்கள் சிறிய கம்பு ஒன்றினால் நிலத்தைக் கீறிக் கொண்டிருந்தார்கள்.திடிரென தன் தலையை உயர்த்தி 'கப்ருடைய வேதனையை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடிக் கொள்ளுங்கள்' என்று மூன்று தடைவ கூறினார்கள். பின்பு மரணத் தருவாயிலிலுள்ள ஒரு இறைநம்பிக்கையாளனுடைய நிலை பற்றி கூறினார்கள்\n'மூமினான ஒரு அடியான் உலகத் தொடர்புகளை துண்டித்து விட்டு மறுமையை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் போது சூரிய ஒளிக்கொப்பான பிரகாசமான முகத்துடன் வானிலிருந்து சில வானவர்கள் அவனிடம் வருவார்கள். அவர்கள் தங்களுடன் சுவர்க்கத்து துணிகளையும் சுவர்க்கத்து நறுமணத்தையும் வைத்துக் கொண்டு அவனுடைய பார்வைக்கு எட்டும் தூரத்தில் இருப்பார்கள். அப்போது உயிரைக் கைப்பற்றும் வானாவர் வந்து அவனருகில் அமருவார். அவனை நோக்கி நல்ல ஆத்மாவே நீ இந்த உடலிலிருந்து வெளியேறி அல்லாஹ்வின் மன்னிப்பை நோக்கியும், அவனுடைய பொருத்தத்தை நோக்கியும் செல்' என்று கூறுவார். தோல் பையிலிருந்து நீர் வழிந்து விடுவது போன்று அந்த ஆத்மா வெளியேறி விடும். அவர் அதனை எடுத்துச் செல்வார்.\nஅதனை அவர் எடுத்ததும் அருகிலுள்ள மலக்குகள் உடனே சுவர்க்கத்து துணியிலும், நறுமணத்திலும் அதனை வைத்த விடுவார்கள். அதிலிருந்து கஸ்தூரி வாடை வீசும். அந்த மலக்குகள் அதனை சுமந்தவர்களாக முதலாவது வானத்தை நோக்கி சென்று வானத்தை திறந்து விடுமா��ு அதிலுள்ள மலக்குகளிடம் கூறுவார்கள்.\nஅம்மலக்குகள் வானத்தை திறந்து அந்த ஆத்மாவை வரவேற்பார்கள். ஒவ்வொரு வானத்திலும் இவ்விதமே நடைபெறும். ஏழாவது வானத்தை கடந்து சென்றதும் அல்லாஹ் ஆத்மாவை சுமந்து சென்ற மலக்குகளை நோக்கி எனது இந்த அடியானுடைய செயல்களை இல்லியியீனிலே பதிவு செய்து விட்டும் பூமியிலுள்ள அவனது உடலில் அவனுடைய ஆத்மாவை சேர்த்து விடுங்கள்;\nஇறைச்சந்திப்பு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்\nமரணிக்கும் தறுவாயில் இருக்கும்போது நல்லவருக்கு சொர்க்கம் உண்டு என்றும் கெட்டவருக்கு வேதனை உண்டு என்றும் முன்னறிவிப்பு செய்யப்படும். இந்த இறுதி நேரத்தில் தான் தன்னுடைய மண்ணறை வாழ்வு எப்படி அமையும் என்பதை இறக்கவிருப்பவர் அறிந்து கொள்வார்.\nகண்ணியமிகு அல்லாஹ் கூறுகின்றான்: 'அநீதி இழைத்தோர் மரணத்தின் வேதனைகளில் இருக்கும்போது நீர் பார்ப்பீராயின் வானவர்கள் அவர்களை நோக்கி தமது கைகளை விரிப்பார்கள். உங்கள் உயிர்களை நிங்களே வெளியேற்றுங்கள். அல்லாஹ்வின் பெயரால் உண்மையல்லாதவற்றை நீங்கள் கூறியதாலும் அவனது வசனங்களை நீங்கள் நிராகரித்த தாலும் இன்றைய தினம் இழிவு தரும் வேதனைக்கு உட்படுத்தப்படுகிறீர்கள்' (அல்குர்ஆன்: 6:93)\nஅல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'யார் அல்லாஹ்வை சந்திக்க விரும்புகிறாரோ அவரைச் சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகின்றான். யார் அல்லாஹ்வைச் சந்திப்பதை வெறுக்கிறாரோ அவரைச் சந்திக்க அல்லாஹ்வும் வெறுக்கிறான் என்று சொன்னார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே மரணத்தை வெறுப்பதையா (நீங்கள் சொல்கிறீர்கள்). அவ்வாறாயின் (மனிதர்களாகிய) நாங்கள் அனைவருமே மரணத்தை வெறுக்கத்தானே செய்வோம்\nஅதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதுவல்ல. மாறாக இறைநம்பிக்கையாளருக்கு (மரண வேதனையில்) இறைவன் கருணை புரியவிருப்பதாகவும் அவனைப் பற்றி அல்லாஹ் திருப்தி அடைந்திருப்பதாகவும் அவருக்குச் சொர்க்கத்தை வழங்கவிருப்பதாகவும் நற்செய்தி கூறப்படும். அப்போது அவர் அல்லாஹ்வை சந்திக்க விரும்புவார். அல்லாஹ்வும் அவரைச் சந்திக்க விரும்புவான். இறை மறுப்பாளருக்கு அல்லாஹ் வழங்கவிருக்கும் வேதனை குறித்தும் அல்லாஹ் கோபம் கொண்டிருப்பதும் குறித்து அறிவிக்கப்படும். அப்போது அவர் அல்லாஹ்வை சந்திப்பத��� வெறுப்பார். அல்லாஹ்வும் அவரைச் சந்திப்பதை வெறுப்பான். (ஆயிஷா(ரலி) முஸ்லிம் 5208)\nஆகவே நம்முடைய செயல்களை தூய்மையாக்கி கொண்டு மரணத்தை அதிகம் அதிகம் நினைத்து இறைவனை சந்திப்பதை விரும்பக்கூடிய நன்மக்களாக வாழ்ந்து மரணிக்க ஏக இறைவனை பிராத்திக்கின்றோம்.\n📌 துல்ஹஜ் மாதத்தின் சிறப்புகளும், செய்ய வேண்டியவைகளும்\n📌 அரஃபா நோன்பு, பெருநாள் தொழுகை சட்டங்கள்\n📌 ஹஜ் சட்டங்கள் தொகுப்பு\n📌 ஹஜ் செய்முறை விளக்கம்\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (21)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஏகத்துவம் மாத இதழ் (2)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nஹிஜிரி ஆண்டு உருவான வரலாறு\nஸஃபர் மாதமும் முஸ்லிம்கள் நிலையும்\nஜனநாயகம் நவீன இணை வைத்தலா\nவெண்திரை வெளிச்சத்தில் வெந்து போகும் வெட்க உணர்வுக...\nவிபத்து வந்தாலும் விளிம்புக்கு வரமாட்டோம்\nவாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கைதான்\nவாய்களால் ஊதி அணைக்க முடியாத சத்தியக் கொள்கை\nமாமியார் பணிவிடையும் மார்க்கத்தின் நிலைப்பாடும்\nமறுமையின் முதல் நிலை மண்ணறை\nமறுமையில் அல்லாஹ் பார்க்காத பேசாத நபர்கள்\nமறுமை வெற்றிக்கு வித்திடும் கவலை\nமலிவாகிப் போன மனித உயிர்கள்\nமண வாழ்வா மரண வாழ்வா\nபோதுமென்ற மனமே பொன் செய்யும் மனம்\nபெண்கள் பேண வேண்டிய நாணம்\nபெண் சிசுக் கொலை தடுக்க என்ன வழி\nபடைப்புகளைப் பார் படைத்தவனை அறிந்து கொள்\nநபிகள் நாயகத்தை கனவிலும் நனவிலும் காணமுடியுமா\nதவிர்க்க வேண்டிய மூன்று விஷயங்கள்\nதவ்ஹீதின் வளர்ச்சிக்கு தோள் கொடுப்போம்\nதவ்ஹீத் ஜமாஅத் தின் திருமண நிலைபாடு\nதர்மம் வழங்காதவர் அடையும் தண்டனைகள்\nசொர்க்கத்தை கடமையாக்கும் நான்கு காரியங்கள்\nசிறாரைச் சீரழிக்கும் சின்னத் திரை\n புது சாதனை படைப்பாய் ...\nசத்தியப் பாதையும், சமூக மரியாதையும்\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nகூட்டுக் குடும்பமும், கூடாத நடைமுறைகளும்...\nகுர்ஆன் நபி வழியும், நமது நிலையும்...\nகுணம் மாற���ய தீன்குலப் பெண்கள்\nகுடும்பப் பெண்கள் கொஞ்சிப் பேசலாமா\nகாதலர் தினம் (பெண்களின் கற்பை சூறையாடும் கற்பு கொள...\n என்ற கேள்வி கேட்காமல் மார்க்கம் இல்லை\nஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்\nஉனக்குக் கீழே உள்ளவர்கள் கோடி\nஉறுப்புகள் தானம் அது உறவுக்கொரு பாலம்\nஇஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்\nஅழகிய கடனும் அர்ஷின் நிழலும்\nஅல்லாஹ்வின் நிழலில் ஒன்று கூடுவோம்\nஅலங்காரம் செய்யப்பட்ட பர்தாவை அணியலாமா\nஅமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்...\nஅநீதத்திற்கு எதிராக குரல் கொடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devaekkalam.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF-3/", "date_download": "2019-08-24T13:55:24Z", "digest": "sha1:DHZZE2QTCRZMMURXNVBT7EX453IZWL7N", "length": 28090, "nlines": 94, "source_domain": "devaekkalam.com", "title": "DevaEkkalam » 24.4.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (4)", "raw_content": "உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு\n— Main Menu —முகப்பு மோட்ச பிரயாணம் அன்பரின் நேசம் தேவ எக்காள இதழ்கள் வாழ்க்கை வரலாறுகள் தேவச்செய்திகள் தொடர்புக்கு\n24.4.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (4)\nஎனது இராஜஸ்தான் சுவிசேஷப் பிரயாண நினைவுகள் – 4\nஎனது இராஜஸ்தான் சுவிசேஷ பிரயாணத்தை தமிழ் நாட்டிலிருந்து ஆரம்பிப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் இராஜஸ்தானத்தில் ஆள்வார் (ALWAR) என்ற இடத்தில் தமிழ் நாட்டிலிருந்து தேவனுடைய சுவிசேஷத்தை அங்கு பிரசங்கிக்கச் சென்ற துரைராஜ் என்ற கர்த்தருடைய பிள்ளையை உயிரோடே பூமியில் புதைத்து விட்டதான செய்தியை நான் பத்திரிக்கைகளில் படித்தேன். அன்றிலிருந்து நான் ஒரு உறுதியான தீர்மானம் எடுத்துக்கொண்டேன். அதாவது “இராஜஸ்தானத்தில் சகோதரன் துரைராஜ் அவர்கள் உயிரோடு புதைக்கப்பட்டுக் கொல்லப்பட்ட அதே ஆள்வார் என்ற இடத்திற்கு நாம் நிச்சயம் சென்று எப்படியும் அங்கேயும் கர்த்தருடைய இரட்சிப்பின் சுவிசேஷத்தை அறிவித்தே தீரவேண்டும்” என்பதே அந்த முடிவு.\nஅதின்படி 15-2-1971 ஆம் தேதி இரவில் இராஜஸ்தான் ஜெய்ப்பூரிலிருந்து புறப்படும் “டில்லி மெயில்” இரயிலில் ஏறி நள்ளிரவில் நான் ஆள்வார் என்ற பட்டணம் வந்து சேர்ந்தேன். அப்பொழுது கொடிய குளிராக இருந்தது. ஆள்வாரில் யாரையும் அறியாத நான் ஒரு பரதேசியைப்போல ஆள்வார் ரயில் நிலையத்தில் படுத்து இளைப்பாறிவிட்டு யோனா நினிவே பட்டணத்திற்குள் பிரவேசித்தது போல நான் அடுத்த நாள் காலையில் ஆள்வார் பட்டணத்திற்குள் பிரவேசித்தேன்.\nஆள்வார் ஒரு நடுத்தரமான பட்டணம். சற்றுத் தொலைவில் மலைகள் உள்ளது. மலை முகடுகளில் பண்டைய ராஜாக்களின் கோட்டை கொத்தளங்கள் பார்க்கப் பரவசமாக இருக்கின்றன. இங்குள்ள பண்டைய ராஜ அரண்மனை ஒன்றில் ஜில்லா கலெக்டரின் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அரண்மனையையும், சுற்றியுள்ள வனப்புமிக்க புராதன கட்டிடங்களையும் மனித வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. ஆள்வார் என்ற இடத்தையும், அங்குள்ள மலைக்கோட்டையையும் படத்தில் நீங்கள் காணலாம்.\nஎனது இராஜஸ்தான் சுவிசேஷப் பயணத்தில் ஆஜ்மீர் பட்டணம் வரை நான் எனது தேவ ஊழியங்களை ஓரளவு சிரமமின்றி செய்ய முடிந்தது. அதற்கப்பால் ஆள்வாரிலிருந்து எனக்கு உபத்திரவமும், பாடுகளும் ஆரம்பித்தன. ஆள்வாரில் சுகுணாபாய் தர்மசாலை என்ற இந்துச் சத்திரத்தில் யாத்ரீகர்களோடு தங்கியிருந்து தேவ ஊழியத்தை மேற்கொண்டேன். “அவருக்கோ (நமது இரட்சகருக்கோ) சத்திரத்தில் இடமில்லாதிருந்தது” என்று வேதத்தில் நாம் வாசிக்கின்றோம். ஆனால், எனக்கு இந்தச் சத்திரத்தில் இடம் கிடைத்தது. சத்திரத்தில் நான் தங்கியிருந்த இடத்திற்குப் பக்கத்தில் ஒரு விக்கிரக கோயில் இருந்தது. பிசாசின் கோட்டைக்குள் தங்கியிருந்து கொண்டே அவனது கோட்டையை சிதறடிக்க முயலும் அடிமையைப் பயமுறுத்தித் துரத்த சாத்தான் வெகுவாக முயன்றான். ஒரு நாள் இரவில் நான் எனது சொப்பனத்தில் சில பொல்லாத ஆவிகளின் சாயல்களைக் கண்டேன். ஆனால், நான் பயப்படாமல் உறுதியோடு அந்தச் சத்திரத்திலேயே தெய்வ ஒத்தாசையுடன் தங்கியிருந்தேன்.\nஆள்வாரைச் சுற்றிலும் தௌலிதூப், அக்பர்பூர், பீஜாமந்திர், சிலிசேட், சக்கரிபாஸ் போன்ற கிராமங்களில் நான் தேவ ஊழியங்களை நிறைவேற்றினேன். மான்சிங் என்ற சீக்கிய ஏழை தொழிலாளியை ஆள்வார் பட்டணத்தின் எல்லை ஒன்றில் கண்டு அவனது சீக்கிய வம்சத்தில் தோன்றிய மகாத்மா சாதுசுந்தர்சிங் கண்டுகொண்ட மெய்யாம் உலக இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் கல்வாரி அன்பை அவனிடம் ஜெபத்துடன் சொன்னேன். அவன் மிகவும் ���ொறுமையுடன் என்னருகில் உட்கார்ந்து எனது வாயிலிருந்து புறப்பட்டத் தேவனது வார்த்தைகளை ஆசை ஆவலாகக் கேட்டுக் கொண்டிருந்து இறுதியில் கிறிஸ்து பெருமானைத் தனது வாழ்வின் இரட்சகராக ஏற்றுக்கொள்ளப் போவதாக என்னிடம் உறுதி கூறினான். நான் அவனைவிட்டுப் புறப்படும் சமயம் சில ஹந்தி துண்டு பிரசுரங்களை அவனிடம் கொடுத்துக் கர்த்தருடைய ஆவியானவரின் ஆளுகைக்குள் அவனை ஒப்புவித்துப் புறப்பட்டேன். நான் சத்திரத்தில் தங்கியிருப்பதைக் கேள்விப்பட்ட அவன் மிகவும் துக்கமடைந்து “நீங்கள் சத்திரத்திலா தங்கியிருக்கின்றீர்கள் வேண்டவே வேண்டாம். என் குடிசை வீட்டில் என்னோடு வந்து தங்கிக் கொள்ளுங்கள்” என்று மிகவும் வற்புறுத்தி அன்போடு அழைத்தான்.\nஎரிக்கும் வெயிலில் ஆள்வாரிலிருந்து பீஜாமந்திர் வரைக்குமான நீண்ட தூர ரஸ்தா வழியாக அநேகக் கிராமங்களைக் கடந்து நூற்றுக்கணக்கான துண்டுப்பிரதிகளை மக்களுக்குக் கொடுத்துக் கொண்டே சென்றேன். கொடிய வெப்பத்தால் களைப்படைந்து நடக்கக்கூடப் பெலனற்றவனாய் ஒரு இடத்தில் உட்கார இடம் கேட்டபோது அங்குள்ள ஒரு மனிதனால் கோபத்தோடு துரத்திவிடப்பட்டேன். அந்த நிமிஷமே கர்த்தர் என்னுடைய களைப்பைப் போக்கி என்னை சந்தோஷிக்கப்பண்ணினார். அல்லேலூயா.\nசிலிசேட் என்ற இடத்தில் நடைபெற்ற தேவ ஊழியங்கள்\nஆள்வார் என்ற இடத்திலிருந்து சிலிசேட் என்ற அழகான இடம் 13 கி.மீ. தொலைவில் உள்ளது. சிலிசேட் ஒரு அழகான காட்டுப் பிராந்தியம். பண்டைய கால ராஜபுதன அரசன் ஒருவனால் வெட்டப்பட்ட ஒரு அகன்ற நீர்த்தேக்கமும், ஒரு கோடை வாசஸ்தல அலங்காரமான அரண்மனையும் உள்ளது. செய்தியில் அந்த ஏரியையும், அரண்மனையையும் காண்பீர்கள்.\nஇங்குள்ள மரங்களில் பெரிய பெரிய தேன் கூடுகள் நிரம்பிக் கிடக்கின்றன. இந்த இடத்தைப் பார்க்க வந்த சில வாலிபர்களுக்கு சுவிசேஷம் கூறி துண்டுப் பிரசுரங்களை ஜெபத்துடன் கொடுத்தேன். ஹிராலால் என்ற குறிப்பிட்ட ஒரு வாலிபன் மிகவும் உற்சாகம் காண்பித்தான். அன்பின் ஆண்டவர் அவனுடன் தொடர்ந்து கிரியை நடப்பித்திருப்பார் என்று நான் நம்புகின்றேன். அக்பர்பூர் என்ற இடத்திலும் தேவ ஊழியம் மேற்கொண்டேன். சாயங்கால வேளைகளில் ஆள்வார் ரயில் நிலையத்திற்குள் பிளாட்பாரம் டிக்கெட் எடுத்து உள்ளே சென்று சுவிசேஷ பிரதிகளை ரயி��் பயணிகளுக்குக் கொடுத்தேன்.\n“தௌலிதூப்” என்ற கிராமத்தில் எனக்கு கிடைத்த தூஷணங்கள்\nதௌலிதூப் என்ற கிராமத்தில் மக்கள் என் நடமாட்டத்தைக் குறித்துச் சந்தேகப்பட்டனர். அவர்கள் ஒருவருக்கொருவர் நான் பாக்கிஸ்தானத்திலிருந்து வந்துள்ள ஒரு வேவுகாரன் என்று பேசிக்கொண்டார்கள். அவர்களில் ஒருவன் என்னைத் தூஷணங்களால் வசைமாறி பொழிந்தான். நான் ஒரு உண்மையான இந்திய குடிமகன் என்று எவ்வளவோ சொல்லியும் அவர்கள் நம்பவும் ஏற்றுக்கொள்ளவும் மறுத்துவிட்டனர். உடனடியாகத் தங்கள் ஊரைவிட்டுப் போய்விட என்னைக் கேட்டுக்கொண்டார்கள். இந்த கிராமத்தினர் என்னைப் பற்றி போலீசில் புகார் கொடுத்திருக்கலாம் என்பதை “பாந்திகுயி” என்ற ரயில் நிலையத்தில் நான் கண்டு கொள்ள முடிந்தது. அதை குறித்து சற்று பின்னர் எழுதுகின்றேன்.\nஆள்வாரில் நடைபெற்ற சிதறலான தேவ ஊழியங்கள்\nஆள்வாரில் சில வைராக்கியமான இந்து சாதுக்களுக்கு அருமை இரட்சகரின் சுவிசேஷ நற்செய்தியைப் பகிர்ந்து கொண்டேன். தனிப்பட்டவிதத்திலும் மக்களைச் சந்தித்து சுவிசேஷம் அறிவித்தேன். இந்த ஆத்துமாக்களில் பிரவிண், கட்டாரியா என்ற இரு வாலிபர்கள் மிகவும் தொடப்பட்டதை நான் கவனித்தேன். நான் ஆள்வாரிலிருந்து புறப்படும் கடைசி நாளன்று சாயங்காலம் நான் தங்கியிருந்த சுகுணாபாய் தர்மசாலையின் மானேஜரிடம் சென்று நான் அவருடைய ஆள்வார் ஊருக்கு வந்ததின் காரணத்தையும், அவருடைய சத்திரத்தில் தங்கியிருந்ததின் இரகசியத்தையும் கூறி அவருக்கு எனது அன்பையும், நன்றியையும் தெரிவித்துவிட்டு அன்பின் ஆண்டவர் இயேசு இரட்சகர் எனது தனிப்பட்ட வாழ்வில் என்னைச் சந்தித்ததையும், பாவ மன்னிப்பையும் இரட்சிப்பின் சந்தோசத்தையும், பொங்கி வழியும் தேவ சமாதானத்தையும் எனக்குத் தந்ததையும் குறித்து விபரமாகக் கூறி என் வசமிருந்த வேதாகம சுவிசேஷப் பங்குகளையும், இதர அருமையான கிறிஸ்தவ பிரசுரங்களையும் ஜெபத்துடன் அவருக்குக் கொடுத்தேன். அவர் அடைந்த ஆச்சரியத்திற்கு அளவில்லை. கர்த்தர் அவரது உள்ளத்தில் தொடர்ந்து நிச்சயமாக கிரியை செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. நான் அவரது சத்திரத்தில் தங்கப்போவதின் காரணத்தை அந்த மனிதர் முதலில் அறிந்திருப்பாரானால் நிச்சயமாக அவர் தனது சத்திரத்திற்குள் என்னை நுழையவ�� அனுமதித்திருக்க மாட்டார்.\nசத்திரத்துக்குள் இருந்துகொண்டே அங்கு வரும் பிரயாணிகளுக்கு சுவிசேஷம் அறிவித்தேன். நான் வழக்கமாக ஆள்வாரில் உணவு உட்கொண்ட ஹோட்டலின் முதலாளியைப் பல தடவைகள் சந்தித்து இரட்சகரைப்பற்றிக் கூறி சுவிசேஷப் பிரசுரங்களை அவருக்குக் கொடுத்தேன் நான் சத்திரத்தில் தங்கியிருப்பதின் காரணத்தையும், எனது நடமாட்டங்களையும் மக்கள் தீவிரமாக நிதானித்துக்கொண்டிருப்பதைக் கண்ட நான் இரவோடிரவாக ஆள்வாரை விட்டுப் புறப்பட்டுப் “பாந்திகுயி” என்ற இடத்திற்குப் போய்விட்டேன்.\nஆள்வாரில் அடிமையால் விநியோகிக்கப்பட்ட நூற்றுக் கணக்கான சுவிசேஷ கைப்பிரதிகளைப் பெற்றுக்கொண்ட மக்களையும், தனிப்பட்ட முறையில் சந்திக்கப்பட்டு தேவனுடைய வார்த்தைகளைக் கேட்ட மக்களையும் அன்பின் ஆண்டவர் தொடர்ந்து பிடித்துக் கிரியை நடப்பித்து தமது மந்தையின் ஆடுகளாக்க கர்த்தர் கிருபை செய்வாராக.\n2.பாழான நிலத்தில் என்னைத் தமக்கெனக் கண்டுகொண்ட தேவன்\n3.சொல்லி முடியாத, மகிமையால் நிறைந்த தேவ சமாதானம் கிடைத்தது\n4.1.என்னை வெகுவாக கவர்ந்த பக்த சிரோன்மணி சாதுசுந்தர்சிங்\n4.2.சாதுசுந்தர்சிங் வாழ்ந்த கானக பங்களாவில் ஏறெடுக்கப்பட்ட எனது கண்ணீரின் ஜெபம்\n4.3.சுந்தர்சிங் சென்ற தீபெத் நாட்டின் பாதையில்\n4.4.சாது சுந்தர்சிங் பிறந்த ராம்பூர் கிராமத்தில்\n5.நீதியின் பாதையில் என்னை வழிநடத்திய எனது பரிசுத்த பெற்றோர்\n6.தொலைக்காட்சி, செய்தித் தாட்களுக்கு விலக்கி காத்துக்கொண்டேன்\n7.பண ஆசை, பெயர் புகழ்ச்சி என் வாழ்வில் இடம் பெறவில்லை\n8.கொடிய சிற்றின்ப பாவ அசுசிகளுக்கு விலகி ஓடினேன்\n9.தேவனின் பயிற்சிப் பள்ளியில் செலவிடப்பட்ட பாக்கிய ஆண்டுகள்\n10.உபவாசத்தால் என் ஆத்துமாவை உபத்திரவப்படுத்தினேன்\n11.ஏழை பரதேசியின் ஜெப வாழ்க்கை\n12.ஜீவனுள்ள தேவன் என்னோடு பேசும் குரல் கேட்டேன்\n13.தேவன் என் வாழ்வில் நிகழ்த்திய மூன்று ஆச்சரிய அற்புதங்கள்\n14.தேவ எக்காளம் பத்திரிக்கையை வெளியிட தேவ ஞானம்\n15.தேவ ஜனத்தை கர்த்தரில் களிகூரப்பண்ணிய தேவ எக்காளம் பத்திரிக்கை\n16.தேவ எக்காளம் பத்திரிக்கையால் தொடப்பட்ட தேவ ஜனம்\n17.என்னைக் கனம் பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்\n18.உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்\n19.நித்திய கன்மலையாம் தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்\n20.1.நேப்பாள தேச தேவ ஊழிய நினைவுகள் (1)\n20.2.நேப்பாள தேச ஊழிய நினைவுகள் (2)\n20.3.நேப்பாள தேச ஊழிய நினைவுகள் (3)\n20.4.நேப்பாள தேச ஊழிய நினைவுகள் (4)\n20.5.நேப்பாள தேச ஊழிய நினைவுகள் (5)\n21.1.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (1)\n21.2.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (2)\n21.3.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (3)\n21.4.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (4)\n21.5.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (5)\n22.1.பூட்டான் தேச தேவ ஊழிய நினைவுகள் (1)\n22.2.பூட்டான் தேச தேவ ஊழிய நினைவுகள் (2)\n22.3.பூட்டான் தேச தேவ ஊழிய நினைவுகள் (3)\n22.4.பூட்டான் தேச தேவ ஊழிய நினைவுகள் (4)\n23.1.மேற்கு தீபெத் (லடாக்) ஊழிய நினைவுகள் (1)\n23.2.மேற்கு தீபெத் (லடாக்) ஊழிய நினைவுகள் (2)\n23.3.மேற்கு தீபெத் (லடாக்) ஊழிய நினைவுகள் (3)\n23.4.மேற்கு தீபெத் (லடாக்) ஊழிய நினைவுகள் (4)\n24.1.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (1)\n24.2.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (2)\n24.3.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (3)\n24.4.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (4)\n24.5.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (5)\n24.6.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (6)\n24.7.இராஜஸ்தான் சுவிசேஷ ஊழியங்களில் என் உள்ளத்தை உருக்கிவிட்ட ஒரு சோக சம்பவம்\n25.இமாச்சல் பிரதேச தேவ ஊழிய நினைவுகள்\n26.1.உத்தராஞ்சல் மாநில ஊழிய நினைவுகள் (1)\n26.2.உத்தராஞ்சல் மாநில ஊழிய நினைவுகள் (2)\n26.3.உத்தராஞ்சல் மாநில ஊழிய நினைவுகள் (3)\n26.4.உத்தராஞ்சல் மாநில ஊழிய நினைவுகள் (4)\n26.5.உத்தராஞ்சல் மாநில ஊழிய நினைவுகள் (5)\n27.உமது வேதம் நாள் முழுவதும் என் தியானம்\n28.தேவ ஜனமே உனக்கு முன்னாலுள்ள முடிவில்லாத நீண்ட நித்தியம்\n முடிவே இல்லாத நீண்ட நீண்ட நித்தியமே\n30.தேவ ஜனம் பூலோகத்தில் அனுபவிக்கும் பரலோக வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://polambifying.blogspot.com/2009/05/", "date_download": "2019-08-24T13:17:30Z", "digest": "sha1:VWJGM4WPLZJRCH4WTUTTMOSEADP4WLUK", "length": 23422, "nlines": 104, "source_domain": "polambifying.blogspot.com", "title": "பொலம்பல்கள்: May 2009", "raw_content": "\nநான் இருப்பது பெர்லின். பெர்லின் இந்த ஆண்டு 2009 பெர்லின் சுவர் இடிக்கப்பட்டு இருபது ஆண்டுகளை கொண்டாடுகிறது . முடிந்தால் இந்த வரலாறை பற்றி பின்னொரு நாளில் எனக்கு தெரிந்தவற்றை எழுதுறேன்.\nஇந்த சுவர் இடிக்க பட்ட அன்று மற்றும் அந்த ஆண்டில் இங்கு நிலவிய ஆனந்த���் சொல்லி விவரிக்க முடியாது. அது இங்கே உள்ள படங்கள் மற்றும் ஒளிநாடாக்களை பார்க்கும் போது தெரியும். கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனி இருந்த பிரிவினைகள், இதனால் வாடிய குடும்பங்கள், சுவர் இடித்த பிறகு இணைந்த குடும்பங்கள் அவர்களின் நிலையை கேட்கும் பொழுது மிக சந்தோஷமாகவும் ஒரு வித திருப்தியும் நமக்குள்ளே தானாக வரும். இன்னும் கிழக்கு பகுதியில் உள்ள இடங்கள் மேற்கு பகுதியில் உள்ள இடங்களை போல் 100% இல்லை எனினும் அதற்குரிய அனைத்து வேலைகளும் நடக்கின்றன.\nமேற்கு பகுதியில் வாழ்கின்ற மக்கள் இன்றும் தங்களது சம்பளத்தில் ஒரு பகுதி கிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு தந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அது கட்டயாமாக அவர்களது சம்பளத்தில் இருந்து சென்று விடும். இதை பற்றி பல் வேறு கருத்துக்கள் நிலவினாலும் கிழக்கு பகுதியில் உள்ள மாநிலங்களை வளர்க்க இது மிகவும் உதவியாக உள்ளது. வளர்ச்சி பெற்றும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nசுவர் இடிக்கப்பட்ட இந்த இருபது வருடத்திற்கு பிறகு அவர்கள் ஒரு ஒருங்கிணைந்த ஜெர்மனியில் வாழ்கிறார்கள். இது அவர்கள் மனதிலும் உள்ளது. இங்கே உள்ள சான்சிலர் திருமதி. மெர்கெல் அவர்கள் சில நாட்களுக்கு முன்பு ஏதோ குறிப்பிடுகையில் கிழக்கு ஜெர்மனி என்று குறிப்பிட போய் எதிர் கட்சிகள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் அவரை கிழித்து தொங்க போட்டு விட்டார்கள். அவர்களுக்குள் அந்த பாகுபாடு மிகவும் குறைவு. இல்லை என்று சொல்ல முடியாது. குறிப்பாக தெற்கு பகுதி மக்கள் பாயர்ன் எனும் மாநிலத்தை சேர்ந்தவர்கள் அரசியல், விளையாட்டு போன்று எல்லாவற்றிலும் மிகவும் ஆளுமை உடையவர்கள். அவர்களுக்கு அவர்கள் மாநிலத்தை பற்றிய ஒரு தற்பெருமை உண்டு எனவும் சொல்லலாம். அது ஒரு தனி கதை.\nஎந்த அளவிற்கு மாற்றம் என்றால், 'நீங்க எந்த ஊரை சேர்ந்தவர்' என்று கேட்கும் பொழுது 'நான் பழைய இந்த ஜெர்மனி' என்று எவருமே குறிப்பிடுவது இல்லை. நான் இந்த ஊர், இந்த மாநிலத்தில் உள்ளது என்றே கூறுவார்கள். அவர்கள் மனதில் 80% மேல் அந்த பிரிவினை இல்லை எனவும் கூறலாம்.\nசென்ற வாரம் ஒரு விருந்துக்கு சென்று இருந்தேன். அங்கு மகாராஷ்டிரத்தை சேர்ந்த நண்பர்கள் வந்து இருந்தார்கள். ஒரு நண்பர் என்னை அவரது நண்பரிடம் அறிமுகம் செய்து வைக்கிறார். 'இவருடைய பெயர�� குமார், இவர் சவுத் இந்தியன்'.\nஇது அவர் மட்டும் அல்ல நம் மக்களும் 'நார்த் இந்தியன் மச்சான் அவன்' என்றே அறிமுகம் செய்கிறார்கள்.\n'வோ மதராசி ஹாய் சாலா', ' அவன் ஹிந்தி காரன் மச்சான்' என்பது பேச்சு வழக்கு.\nதென் இந்தியா, வட இந்தியா என்ற நாடுகள் எங்கே இருந்து வந்தன ஏன் அப்படி சொல்லி பழக வேண்டும். 'என்னை நீங்கள் எங்கிருந்து வருகுறீர்கள் என்று கேட்டால், நான் இந்தியா, இந்தியாவில் தமிழ்நாடு, அது தெற்கு பகுதியில் உள்ளது என்று தான் அறிமுகம் செய்துகொண்டு பழக்கம்.\n உடனே பிரிவினை ஆகிடுவோமா என்று கேட்கும் நண்பர்களுக்கு ஒரு உதாரணம்.\nபுனேவை சேர்ந்த ஒரு நண்பரிடம் ஒரு மாணவனுக்கு தேவையான உதவி குறித்து விளக்கி கொண்டு இருந்தேன். அவர் பதிலுக்கு 'நான் என்னுடன் வேலை பார்க்கும் ஒரு தோழரை அறிமுகம் செய்து வைக்கிறேன், அவரிடம் பேசுங்கள். அவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்' என்று அழுத்தம் திருத்தமாக சொன்னார். இது குறிப்பிட்டு கூறும் அளவுக்கு இரண்டு மூன்று முறை நடந்தது. அதாவது ஒரு தமிழ் மாணவனுக்கு உதவி என்றால் அதை ஒரு தமிழ்நாட்டை சேர்ந்தவர் தான் செய்ய வேண்டுமா \nமுன்னே சொன்னதில் கல்லால் ஆன சுவர் இருந்தது, இடிக்கப்பட்டது, இல்லாமல் போனது. பின்னே சொன்னதில் கண்ணுக்கு தெரியாத சுவர் ஒன்று இருக்கிறது. இடிக்க முடியுமா \nகற்சுவரை இடிக்கலாம். மனச்சுவரை இடிப்பது மிக கடினம்.\nஎன் புரிதலில் ஏதேனும் தவறு இருந்தால் சுட்டிகாட்டுங்கள்.\nசென்ற வாரம் ஒரு டாகுமெண்டரி பார்க்க சென்று இருந்தேன். இந்தியா - பாகிஸ்தான் பற்றிய தொகுப்பு அது. முடிந்தால் அந்த டாகுமெண்டரி பற்றியும், விவரம் பற்றியும் பின்னர் எழுதுறேன். அந்த டாகுமெண்டரி பார்த்த பிறகு கூட்டத்தில் இருந்து ஒரு ஜெர்மன் கேட்டார், 'ஏன் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையான இந்த கதவை உடைத்து மீண்டும் ஒரே நாடாக மாற கூடாதா ' என்று. என்ன பதில் சொல்லன்னு சொல்லிட்டு போங்க மக்கா.\nLabels: இந்தியா, ஒப்பீடு, ஜெர்மனி 23 comments |\nமே பத்து - நன்றி; சில உதவிகள் ; பரிசல் பிறந்த நாள் வாழ்த்துக்கள் ; என்ன எழுத - பரிசலுக்கு பதில்.\nமே பத்து அன்று நிகழ்ச்சி நல்லபடியா நடந்து முடிந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. நன்றி எத்தனை முறை சொன்னாலும் தகும். இங்கே இருந்து ஒரு மெயில் அனுப்பறதும், தொலை பேசறதும் எளிது. அங்கே இருந்து ஒ��ு காரியத்தை செய்யறது எவ்வளவு கடினம்னு எனக்கு தெரியும். அதை சாதித்து காட்டிய தோழர்கள் நரசிம், லக்கிலுக், அதிஷா, முரளிகண்ணன், கார்க்கி, அமித்து அம்மா, ரம்யா.. மற்றும் பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி. இது ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கும் என்று நம்புவோம். தொடரனும். தொடருவோம். தொடரும்.\nமேலும் உடனடியாக விரிவாக பதிவிட்ட நர்சிம், திரு. ராகவன், லக்கிலுக், திருமதி முல்லை, ஆதி, அக்னிபார்வை, படங்களும் இட்ட ஜாக்கி சேகர்... அனைவருக்கும் நன்றி. டாக்டர் ஷாலினி மற்றும் டாக்டர் ருத்ரன் அவர்களுக்கும் நன்றி. நேரம் ஒதுக்கி, பொறுமையாக ஒவ்வொரு கேள்விகளுக்கும் விளக்கம் அளித்தமைக்கு. மேலும் இடம் மற்றும் ஏற்பாடுகளுக்கு உதவிய திரு. பத்ரி அவர்களுக்கும் நன்றி.\nசரி நன்றி சொன்னது எல்லாம் போதும். இதை எழுதும் பொது நடிகர் திரு. கமல் அவர்கள், 'சென்னை - 28' படத்தோட நூறாவது நாள் நிகழ்ச்சில பேசினது தான் நினைவுக்கு வந்தது. 'இந்த வெற்றிவிழா கொண்டாட்டும் ஒரு புறம் இருக்கட்டும். நீங்க அடுத்த படத்துக்கு வேலை ஆரம்பிங்க. உக்காந்து எல்லாரும் பாராட்டி பேசிகிட்டு இருந்தா அடுத்த வேலை நடக்காது. ...' :) அதே தான். நாமும் அடுத்து என்ன அப்படிங்கறதை தான் யோசிக்கணும்.\n1. இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் இந்த நிகழ்ச்சியில் டாக்டர் ஷாலினி மற்றும் டாக்டர் ருத்ரன் கூறியவற்றையும், கேள்வி பதிலையும் எளிமையாக, அனைவரும் அதாவது உங்க பக்கத்து வீட்டு அம்மா, அப்பா இவங்க எல்லாரும் புரிஞ்சுக்கற மாதிரி முடிந்தால் எளிமையான உதாரணங்களுடன் இரண்டு அல்லது மூன்று பக்க கோப்பாக தயார் செய்தால் உதவியாக இருக்கும். இதையே தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் செய்தால் மிக நல்லது. இதற்கு நேரம், பொறுமை, மற்றும் எண்ணம் உள்ளவர்கள் பின்னூட்டத்தில் தெரியபடுத்தவும். திரு. ராகவன், மற்றும் திரு. அக்னிபார்வை பதிவுகளை படித்து சின்ன சின்ன விடையங்களை நினைவு கூர்ந்து எழுதலாம்.\n2. இந்த நிகழ்ச்சியை பற்றி உங்கள் தோழிகள் மற்றும் தோழர்கள் இடத்தில் பீதி அடையாமல் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பேசுங்கள். பின்னொரு நேரம் குறிப்பிட்ட அளவு நண்பர்கள் இருக்கும் பட்சத்தில் மீண்டும் இதே போல ஒரு நிகழ்ச்சியை சென்னையில் ஏற்பாடு செய்ய முயற்சி செய்யலாம். மேலே நாம் தயார் செய்யும் கோப்பை அவர���கள் படித்து, மேலும் அவர்கள் தங்களுடைய கேள்விகளை இணைக்கும் பட்சத்தில் இன்னும் நிறைய அறிந்து கொள்ள வாய்ப்பு இருக்கு. மேலும் டாக்டர் ருத்ரன் அவர்களும், இது போல ஒரு நிகழ்ச்சி குறித்து மகிழ்ச்சியும் மேலும் நடத்தவும் ஊக்கமும் தந்துள்ளார். அதே போல் டாக்டர் ஷாலினி அவர்களும் நிகழ்ச்சி நிறைவாக இருந்ததாகவும் மெயில் செய்துள்ளார்.\n3. ஒரு நிகழ்ச்சி நடக்கும் பட்சத்தில் நிறைகளை கூறி பாராட்டுவதை போல நீங்கள் இதை மாற்றி இவ்வாறு செய்து இருக்கலாம் அப்படின்னு உங்களுக்கு எதாவது தோணிச்சுன்னா நண்பர் திரு. லக்கிலுக் கூறியது போல எங்களுக்கு மெயில் அனுப்புங்கள். அது எதிர் காலத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளை செய்ய உதவியாக இருக்கும். மெயில் முகவரி : weshoulddosomething@gmail.com\n : இது தான் ஒரு பெரிய கேள்வி. நண்பர் திரு லக்கிலுக் சொன்னது போல இப்படி செய்யலாம். அப்படின்னு தோன்றதை எங்களுக்கு எழுதுங்க. நாமும் அதை எப்படி செய்யலாம்னு யோசிச்சு இந்த நிகழ்ச்சி போல செய்யறதுக்கு முயற்சி பண்ணலாம். இதை பற்றி எழுத மெயில் முகவரி : weshoulddosomething@gmail.com\nபரிசல் : பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nஎன்ன எழுதன்னு கேட்டு இருந்தீங்க ஒரே ஒரு உதாரணம் சொல்றேன். இந்த நிகழ்ச்சி நடக்கறதுக்கு மெயில் அனுப்பும் பொது கேட்டு இருந்தோம். இது பற்றிய செய்தியை எங்க படிச்சீங்கன்னு. 'பரிசல் பதிவுல பாத்தோம் அப்படின்னு' மூணு நாலு பேருக்கு மேல எழுதி இருந்தாங்க. அது தான் உங்க எழுத்தின் வீச்சு. இதுக்கு தான் நீங்க எழுதணும். நான் எல்லாம் எழுதினா என்னாலையே ரெண்டு நாள் கழிச்சு திரும்ப படிச்ச சகிச்சுக்க முடியலை. கோபம், விரக்தி , வருத்தம், எதுனாலும் .. எழுதுங்க.. எழுதுங்க.. அதுனால செய்ய வேண்டியது இன்னும் நிறைய இருக்கு.\nபதிவு நீண்டு கிட்டே போகுது. அதுனால இத்தோட நிறுத்துக்கறேன். இதே நிகழ்ச்சியை பத்திய இன்னொரு பதிவு வரும் விரைவில். உங்களுடைய பதில் பின்னோட்டம் மூலமாகவோ, மெயில் மூலமாகவோ தெரியபடுத்தவும்.\nபி. கு. : தேர்தல் நாளும் அதுவுமா தைரியமா பதிவு போடறேன். மக்கா ஈ ஆட விட்டுடாதீங்க. சரியாக பதிவர்களிடம் சென்று சேரவில்லை எனில், உங்கள் பதிவில் எழுதியோ, மேலே சொல்லப்பட்ட சில உதவிகள் செய்தால் மிகவும் எளிதாக இருக்கும்.\nபி. கு. 2: பரிசல், உங்க பேரு போட்டாலாவது தேர்தல் நாளும் அதுவுமா போனி ஆகுதான்னு பாக்க��ேன். :)\nபி. கு. 3: மறந்துடாம ஓட்டு போடுங்க மக்கா. இன்னைக்கு தேர்தலாமே.\nLabels: உதவி, நன்றி, வாழ்த்துக்கள் 18 comments |\nமே பத்து - நன்றி; சில உதவிகள் ; பரிசல் பிறந்த நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/watch/54_192/20181201155338.html", "date_download": "2019-08-24T14:20:09Z", "digest": "sha1:2RVR7NSBOGDDFSPPCFP4NAF543I5E73C", "length": 2449, "nlines": 47, "source_domain": "tutyonline.net", "title": "சிம்பு நடித்துள்ள ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ பட டீசர் வெளியீடு!", "raw_content": "சிம்பு நடித்துள்ள ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ பட டீசர் வெளியீடு\nசனி 24, ஆகஸ்ட் 2019\nசிம்பு நடித்துள்ள ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ பட டீசர் வெளியீடு\nசிம்பு நடித்துள்ள ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ பட டீசர் வெளியீடு\nசனி 1, டிசம்பர் 2018\nசுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு, மேகா ஆகாஷ், கேதரின் தெரசா, பிரபு, ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் உருவாகி வரும் படம் - வந்தா ராஜாவாதான் வருவேன். லைகா நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/2nd-phase-election-mobile-internet-services-snapped-jammu-kashmir", "date_download": "2019-08-24T13:51:14Z", "digest": "sha1:NSHA4W2JCENJ7IU5Q6DPAXPTCRPRRFMT", "length": 13580, "nlines": 156, "source_domain": "www.cauverynews.tv", "title": " 2-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது : ஜம்மு காஷ்மீரில் இண்டர்நெட் சேவைகள் ரத்து..!! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsRamya's blog 2-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது : ஜம்மு காஷ்மீரில் இண்டர்நெட் சேவைகள் ரத்து..\n2-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது : ஜம்மு காஷ்மீரில் இண்டர்நெட் சேவைகள் ரத்து..\nமக்களவைத் தேர்தலையொட்டி ஜம்மு காஷ்மீரில் இண்டர்நெட் சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளது.\nநாட்டின் 17-வது மக்களவைத் தேர்தல் கடந்த 11-ம் தேதி முதல்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அன்றைய தினம் 91 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் இன்று 95 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீ நகர் மற்றும் உதம்பூர் ஆகிய 2 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. புல்வாமா தாக்குதலுக்கு பிறகு அங்கு தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கு இடையில் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெறுகின்றன.\nஇந்த நிலையில் அங்கு வாக்குப்பதிவ�� நடைபெற உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு மொபைல் இண்டர்நெட் சேவைகள் தடை செய்யப்பட்டது. ஸ்ரீ நகர் மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கின் மற்ற பகுதிகளில் இண்டர்நெட் சேவை ரத்து செய்யப்பட்டது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nதமது வாக்கினை பதிவு செய்தார் சுஷில்குமார் ஷிண்டே...\n3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nதிரைப்படம் என்ற பெயரில் காழ்ப்புணர்ச்சி\nஜியோவிற்கு போட்டியாக களமிறங்க உள்ள டாடா ஸ்கை பிராட்பேண்ட்..\nFixed Deposit-களுக்கு வட்டி விகிதம் குறைப்பு..\nநாட்டிற்கு ஏற்பட்ட பேரிழப்பு : அருண் ஜேட்லி மறைவு குறித்து தலைவர்கள் இரங்கல்..\nகாவேரி கார்ட்டூன் டுடே : RIP_ArunJaitley\nமுன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்..\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nFixed Deposit-களுக்கு வட்டி விகிதம் குறைப்பு..\nகாவேரி கார்ட்டூன் டுடே : RIP_ArunJaitley\nசிறப்பு அந்தஸ்து நீக்கம் : ஜம்மு காஷ்மீருக்கு இன்று எதிர்க்கட்சி தலைவர்கள் பயணம்..\nமுன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Tour_Detail.asp?Nid=901", "date_download": "2019-08-24T14:37:24Z", "digest": "sha1:7WYIS7KI4RQFNZFTGZNNP3GVQOJK3LJZ", "length": 9604, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "கடற்கரை காந்தி சிலைக்கு கம்பிவேலி அமைப்பு சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் | Beach tourists disappointed Gandhi statue kampiveli system - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > சுற்றுலா\nகடற்கரை காந்தி சிலைக்கு கம்பிவேலி அமைப்பு சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்\nபுதுச்சேரி : புதுச்சேரி கடற்கரையில் காந்தி சிலை அமைந்துள்ள பகுதியில் கம்பி வேலி அமைக்கும் பணி நடந்து வருகிறது. இவ்விடத்தில் பாதுகாப்புக்காக இந்த கம்பிவேலி அமைக்கப்பட்டாலும், குழந்தைகள் உள்ளிட்ட சுற்றுலா பயணிகள் இந்த நடவடிக்கையால் ஏமாற்றம் அடைவார்கள் என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். புதுச்சேரியின் அடையாளமாக விளங்குகிறது கடற்கரையில் உள்ள காந்தி சிலை. புதுவையை சினிமாவிலோ அல்லது புகைப்படங்களிலோ காண்பித்தால் இந்த காந்தி சிலையைத்தான் முதன்மையாக காண்பிப்பார்கள்.\nஇத்தகைய காந்தி சிலை அமைந்துள்ள பகுதி காந்தி திடல் என எல்லோராலும் அடையாளமிட்டு அழைக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் தங்களை புகைப்படம் எடுத்துக்கொள்வது, குடும்பத்தோடு ஓய்வாக அமர்ந்து பேசுவது என தங்களின் பொழுதுபோக்கு இடமாக இதை கருதுகின்றனர். காந்தி சிலைக்கு செல்லும் வகையில் உள்ள சரிவான பகுதி சறுக்கு மரம் போல இருப்பதால் குழந்தைகள் அதில் ஏறி விளையாடுவார்கள். இந்நிலையில் காந்தி சிலை அமைந்துள்ள, சரிவான மேடை பகுதியை சுற்றி கம்பி வேலி அமைக்கப்பட்டு வருகிறது.\nஇதனால் இங்கு வந்து செல்லும் பொதுமக்கள், காந்தி சிலையை அருகில் சென்று பார்க்க முடியாமலும், குழந்தைகளை அதன் அருகில் விளையாட வைக்க முடியாமலும் ஏமாற்றம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, காந்தி சிலை புதுவையின் ஒரு முக்கியமான அடையாளம்தான். ஆனால் இங்கு வரும் சில பெரியவர்களும் காந்தி சிலை அருகில் நின்று செல்பி எடுக்கின்றனர்.\nஅவ்வாறு வருபவர்கள் சிலர் கூட்டமாக ஏறி சிலை அருகில் உட்காருகின்றனர். அப்போது சிலர் சிலையை ஆட்டவும் செய்கின்றனர். இதனால் சிலை வெகு விரைவில் சேதம் அடைய வாய்ப்புள்ளது. மேலும் சரிவான பகுதியில் ஏறும் குழந்தைகள் உள்ளிட்ட��ர் அடிக்கடி கீழே தவறி விழுகின்றனர். சிலையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் இங்கு கம்பி வேலி அமைக்கிறோம் என்கின்றனர்.\nகாந்தி சிலை கம்பிவேலி ஏமாற்றம்\nகவர்னர் கிரண்பேடி நடவடிக்கையால் மகிழ்ச்சி: கனகன் ஏரியில் படகு சவாரி செய்ய குவியும் பொதுமக்கள்\nதொடர் விடுமுறையால் ஆழியாருக்கு 30 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை\nபுதுச்சேரி சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதல்\nஊசுட்டேரியில் மீண்டும் படகு சவாரி சுற்றுலா பயணிகள் உற்சாகம் நீர்மட்டம் 1.32 அடியாக உயர்வு\nநோணாங்குப்பம் பாரடைஸ் பீச்சில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க மேலும் 2 புதிய படகுகள்\nநோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாமில் கோடை விடுமுறையில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\n24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..\nபெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு\nபிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்\nகிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/galleries/photo-cinema/2019/jul/26/accused-no-1-movie-stills-lollu-sabha-maaran-12075.html", "date_download": "2019-08-24T13:12:13Z", "digest": "sha1:PQDKR6SN5TBHZKBS7L7KEBBKSJCERPWD", "length": 2656, "nlines": 33, "source_domain": "m.dinamani.com", "title": "A1 - Moviebuff Sneak Peek | Santhanam N, Tara Alisha Berry - Dinamani", "raw_content": "\nசனிக்கிழமை 24 ஆகஸ்ட் 2019\nசந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் 'அக்யூஸ்ட் நம்பர் 1'. நாயகியாக தாரா அலிஷா நடித்து உள்ள நிலையில், சந்தோஷ் நாராயணன் இசை அமைத்து உள்ளார். ராஜ் நாராயணன் தயாரிக்கும் இப்படத்தில் காமெடி வில்லனாக மொட்டை ராஜேந்திரன் நடித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nTags : சந்தானம் தாரா அலிஷா நாராயணன் இசை ராஜ் நாராயணன் மொட்டை ராஜேந்திரன்\nநிவின்- நயன் 'லவ் ஆக்‌ஷன் டிராமா' விரைவில் \nபிக் பாஸ் அபிராமி வெங்கடாசலமின் புகைப்படங்கள்\n“சைமா” திரைப்பட விழாவில் நடிகர் தனுஷ் (பிரத்தியேகப் படங்கள் )\n“சைமா” திரைப்பட விழாவில் நடிகை திரிஷா (பிரத்தியேகப் படங்கள் )\nநடிகை நித்யா மேனனின் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/tamilnadu/2019/aug/15/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF-3213743.html", "date_download": "2019-08-24T14:12:14Z", "digest": "sha1:OOVJJFWAMHM4UY3GTNKSEXEAXFOVP2H4", "length": 4437, "nlines": 34, "source_domain": "m.dinamani.com", "title": "வணிகர்களின் பொருள்களை சந்தைப்படுத்த புதிய செயலி - Dinamani", "raw_content": "\nசனிக்கிழமை 24 ஆகஸ்ட் 2019\nவணிகர்களின் பொருள்களை சந்தைப்படுத்த புதிய செயலி\nதமிழக வணிகர்களின் பொருள்களை மட்டும் ஆன்லைனில் சந்தைப்படுத்த புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஇது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா சென்னையில் அளித்த பேட்டி:\nஇணையதள வணிகம் மூலம் வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்கவும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கேற்ப வணிகர்களை மேம்படுத்தி பாதுகாக்கவும் மெரினா செயலி அறிமுகம் செய்யப்படுகிறது. இதில் முழுவதும் தமிழக வணிகர்களின் பொருள்கள் மட்டும் விற்பனை செய்யப்படும். இதற்காக தனியார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த செயலியை பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து, தங்களுக்கு அருகே 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடைகளில் பொருள்களை ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஜேட்லி கொள்கை வேறுபாடு கொண்டவர்களிடமும் அன்பாக பழகும் பண்பாளர்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதாய்மொழி கல்விக்கு அடுத்தபடியாகவே மற்ற மொழிகள் இருக்க வேண்டும்: வெங்கய்ய நாயுடு பேச்சு\nமோடியை துதிபாடி பிழைக்க நினைப்பவர்கள் காங்கிரஸில் இருந்து வெளியேறலாம்: கே.எஸ். அழகிரி அதிரடி\nபொருளாதார சரிவை ஒப்புக்கொண்டு சீர்திருத்தங்களை செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2011/05/04/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-08-24T13:47:30Z", "digest": "sha1:PBV3IYNX4WGG7CAZR5LAJAHSX776V42M", "length": 29732, "nlines": 175, "source_domain": "senthilvayal.com", "title": "முத்து (பற்கள்) நம் சொத்து! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nமுத்து (பற்கள்) நம் சொத்து\nசிறிய வயதில்தான் சொத்தைப் பற்கள் வர அதிக வாய்ப்புண்டு. எனவே அதிக கவனம் சிறிய வயது குழந்தைகளிடம் தான் தேவை. முக்கியமாக தாய்ப்பால் மற்றும் புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகள் வாயில் பாட்டிலை கடித்துக் கொண்டே தூங்கி விடுவதுண்டு.\nதாய்ப்பாலில் சர்க்கரை கிடையாது. தாய்ப்பாலுக்குப் பதிலாக நாம் கொடுக்கும் பசும்பால், புட்டிப் பால் முதலியவற்றில் நாம் சர்க்கரையை சேர்த்துதான் கொடுக்கிறோம். இது சரியல்ல. சர்க்கரை சேர்க்காமல் அப்படியே தான் கொடுக்க வேண்டும்.\nகுழந்தைகள் பாட்டிலைக் கடித்துக் கொண்டே தூங்கும்போது பால் மற்றும் பழச்சாற்றில் இருக்கும் சர்க்கரை நீண்ட நேரமாக வாயிலேயே இருக்கிறது இதுதான் சொத்தைப் பல்லையும், பல்லில் துவாரத்தையும் உண்டாக்கும்.\nதாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு ஒவ்வொரு முறை பால் கொடுத்து முடித்த பின்பும் ஒரு சுத்தமான மெல்லிய ஈரத் துணியை ஆட்காட்டி விரலில் சுற்றிக்கொண்டு குழந்தையின் ஈறுகளை நன்கு சுத்தம் பண்ணிவிட வேண்டும்.\nஎன்றைக்கு குழந்தையின் வாயில் பற்கள் தெரிய ஆரம்பிக்கிறதோ அன்றைய தேதியிலிருந்தே குழந்தைகளுக்கு பிரஷ் பண்ண ஆரம்பித்து விட வேண்டும். பிரஷ் கொண்டு அல்ல, நான் ஏற்கனவே சொல்லியபடி மெல்லிய சுத்தமான ஈரத்துணியை வைத்துதான். இவ்வாறு சுத்தம் பண்ணும்போது குழந்தை நமது விரலை கடிக்கவும் கூடும். தப்பல்ல. அதிலும் ஒரு சந்தோஷம் கிடைக்குமல்லவா எல்லா பற்களும் முளைத்தபிறகு பல் துலக்கலாம் என்று நினைக்காதீர்கள்.\nநிறைய குழந்தைகள் கை சப்புவதை நாம் பார்த்திருப்போம். குழந்தைகள் கை சப்புவது ஒரு இயற்கையான காரியம் தான். குழந்தைகளுக்கு நிரந்தர பற்கள் முளைப்பதற்கு முன்பு இந்த கை சூப்பும் பழக்கம் நிறுத்தப்பட வேண்டும். சில குழந்தைகள் மூன்று அல்லது நான்கு வயதிற்குள் தானாகவே நிறுத்திவிடும்.\nசில குழந்தைகள் பத்து வயதை தாண்டிய பின் கூட விரல் சூப்பும் பழக்கத்தை விடாது. விரல் சூப்பும் பழக்கம் நிறுத்தப்பட வில்லையென்றால் பால் பற்கள் விழுந்து நிரந்தர பற்கள் முளைக்கும்��ோது பல் சீராக வரிசையாக வளராமல் இடுக்குப்பல் மற்றும் தெத்துப்பல் என்று பற்கள் தாறுமாறாக வளர ஆரம்பித்துவிடும். இதனால் பற்களில் நிறைய பிரச்சினைகள் பின்னாளில் வர வாய்ப்புண்டு.\nநாம் சொல்வதை புரிந்துகொள்ளும் பக்குவம் வந்த நாளிலிருந்தே குழந்தைகளுக்கு பற்களை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வது எப்படி என்று கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொடுக்க வேண்டும். பல் டாக்டரைச் சந்தித்து பற்களை பிரஷ் கொண்டு எப்படி துலக்க வேண்டும் என்பதை நீங்களும் கற்றுக் கொள்ளுங்கள். குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள்.\nநாம் தினமும் பல் துலக்குகிறோம். ஆனால் நாம் பல் துலக்குகிற முறை சரியானதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சராசரியாக நூறு பேரில் சுமார் பத்துப் பேர்தான் சரியான முறையோடு பல் துலக்குகிறார்கள். மீதி தொண்ணூறு பேரும் பல் துலக்கியாக வேண்டுமே என்ற கடமைக்காக தினமும் பல் துலக்குகிறார்களே தவிர, சரியாக முறையாக ஒழுங்காக பல் துலக்குவதில்லை.\nகுழந்தைகளுக்கு உறுதியான நல்ல பற்கள் வளர சத்தான உணவு மிகமிக முக்கியம். கால்சியம், புரோட்டின், வைட்டமின் சத்து நிறைந்த உணவுப்பொருட்கள் பற்களுக்கு கண்டிப்பாக தேவை.\nதொண்ணூறு சதவீத நோய்கள் பற்களுக்கு இடையில் தங்கும் உணவுத் துண்டுகளாலும், பிரஷ்ஷின் முனை உள்ளே நுழைய முடியாத இடங்களில் தேங்கும் பாக்டீரியா கிருமிகளாலும்தான் ஏற்படுகின்றன.\nநான்கில் மூன்று பேருக்கு ஏதாவதொரு கால கட்டத்தில் பற்களை சுற்றியுள்ள ஈறுகளில் நோய் ஏற்படுகிறது. இதை ஆரம்பத்திலேயே சரிவர கவனிக்காவிட்டால் பல்லுக்கு சரியான பலம் கிடைக்காமல் பல் விழுந்துவிட வாய்ப்புண்டு.\nபல் ஈறு வீங்கியிருந்தாலோ, ஒரு பக்க கன்னம் வீங்கியிருந்தாலோ வாய் நாற்றம் அடித்தாலோ பல் ஈறுகளின் இயற்கையான நிறம் மாறியிருந்தாலோ பற்களின் அடிப்பகுதியிலுள்ள ஈறு பல்லை விட்டு விலகியிருந்தாலோ, ஒரு பல்லுக்கும் அடுத்த பல்லுக்கும் இடையிலுள்ள இடைவெளி அதிகமாகியிருந்தாலோ, பற்கள் ஆட்டம் கொடுத்தாலோ, பல்லைக் கடிக்கும் பழக்கத்தில் மாற்றம் ஏற்பட்டாலோ, ஈறுகளில் நோய் இருக்கிறதென்று கண்டுபிடித்து விடலாம்.\nபற்களைச் சிதைக்கும் பாக்டீரியா கிருமிகள் எல்லோருடைய வாயிலும் இருக்கும். வாயிலுள்ள எல்லாப் பற்களின் மேலும் கண்ணுக்குத் தெரியாத மெல்லிய திரை போன்ற ஒரு படலம் உண்டாகும். இந்தப் படலத்தோடு பாக்டீரியா கிருமிகளும், வாயில் தங்கியிருக்கும் உணவுத் துகள்களும் சேரும். இதற்கு `பிளாக்’ என்று பெயர்.\nஒழுங்காக பல் துலக்கிக் கொண்டும், வாய் கொப்பளித்துக் கொண்டும் இருந்தால் பிளாக் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கலாம். பிளாக் சொத்தைப் பற்களையும், ஈறு நோய்களையும் ஏற்படுத்தும் தன்மை கொண்டவை.\nபல் ஈறுகளில், ஏற்படும் நோயை முதலிலேயே கண்டுபிடித்து சிகிச்சை அளிக்காவிட்டால் இந்த பல் இடுக்குகளில் தங்கும் அழுக்கும், கறையும், கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து பல்லும், ஈறும், சேரும் பகுதியில் அதிகமாக சேர்ந்து கடினமாகி காறை என்று சொல்வோமே, அது சேர ஆரம்பித்துவிடும். அதிலும் சர்க்கரை வியாதியுள்ளவர்கள் என்றால் சொல்லவே வேண்டாம். இந்தக் காறை மற்றவர்களைவிட சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு மிக வேகமாக படிந்து பற்களை வலுவிழக்கச் செய்துவிடும்.\nசில பேருக்கு இந்தக் காறை கல் மாதிரி ஆகி பல்லோடு சேர்ந்து பதிந்து விடும். இது பார்ப்பதற்கு பல் அழகையே கெடுத்துவிடும். மிகப்பெரிய படிப்பு படித்தவர்கள் மிகப்பெரிய உத்தியோகத்தில் இருப்பவர்கள், மிகப்பெரிய பணக்காரர்கள் இவர்கள் எல்லோருமே தினமும் பல் துலக்குவார்கள். நல்ல சத்தான உணவை தினமும் சாப்பிடுவார்கள். எல்லாம் ஒழுங்காக தினமும் நடக்கும். ஆனால் அவர்கள் வாயின் உள்பகுதியை கண்ணாடி மூலம் பார்த்திருக்க மாட்டார்கள். அப்படிப் பார்த்தால்தான் பற்களின் உள்புறத்தில் லேசான மஞ்சள் கலரில் பற்களின் அழகையே கெடுத்து காறை படிந்திருப்பது தெரியும். அவர்கள் எவ்வளவு பெரிய உத்தியோகத்தில் இருந்தாலும் இந்தக் காறையைப் பார்த்தபின் அவர்கள் பற்களை நன்றாக பராமரிக்கவில்லை என்பது தெரிந்துவிடும்.\nபற்களின் உட்பக்கத்தை கண்ணாடி மூலம் பார்க்க இவர்களுக்கு வாய்ப்பும் இல்லை. நேரமும் இல்லை. சில பேருக்கு பற்களின் வெளிப் பக்கத்திலேயே கூட இந்தக்காறை படிந்து பார்ப்பதற்கு மிகமிக அசிங்கமான ஒரு தோற்றத்தை உண்டுபண்ணும். பல் டாக்டரிடம் போய்தான் இதை சுத்தம் செய்ய வேண்டும்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nவாட்டர் பங்க்’ வந்தாலும் ஆச்சர்யமில்லை\nசிதம்பரம் தொடக்கம்தான், அடுத்த குறி 5 தமிழக எம்.பி-க்கள்’- டெல்லி ஆட்டத்தால் மிரளும் அறிவாலயம்\nகொல்கத்தா டு லண்டன் – சென்னை டு அமெரிக்கா – ‘முதலீட்டு’ ரகசியங்கள்\nபடுக்கையறையில் இதுக்கெல்லாமா மூட் அவுட் ஆவாங்க… தெரிஞ்சுக்கோங்க\n எந்த முக அமைப்புக்கு எந்த தாடி சூட்டாகும்… இத பார்த்து செலக்ட் பண்ணுங்க…\nஉங்க கையில சிவப்பு நிறத்துல சிறு சிறு புள்ளிகள் இருக்கா\nஉங்க க்ரெடிட் கார்டின் இது மாதுரி மெசேஜ் வந்தா உஷாரா இருங்க, இல்லையென்றால் உங்கள் பணம் அபேஸ் ஆகிடும்.\nசந்திக்கும் உறவுகள்… சங்கடம் தீர்ந்த சசிகலா – பெங்களூரு சிறையில் நடப்பது என்ன\n கிரீன் சிக்னல் கொடுத்த அமித்ஷா .. காண்டான எடப்பாடி ..\nபோர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்\nஎடப்பாடி போகிறார் டூருக்கு… முதல்வர் பொறுப்பு யாருக்கு\nகருத்தடை முறைகள் என்னென்ன… யாருக்கு… ஏன்\nஆலி, காஜியார், நைனிட்டல் – மிஸ் செய்யக்கூடாத ரொமான்டிக் இந்தியன் டூரிஸ்ட் ஸ்பாட்ஸ்\nபடுக்கையைத் தாண்டி இப்படிப்பட்ட மனைவிகளைத் தான் கணவர்கள் விரும்புகிறார்கள்\nஎந்த மாதம் வீடு கட்டலாம்\nபெண்கள் கட்டிப்பிடிக்கிறதுல இவ்வளவு அர்த்தம் இருக்கா ஆண்களே கொஞ்சம் உஷாரா இருங்க\nநாமினி VS வாரிசு யாருக்கு முன்னுரிமை\nஅதிக தள்ளுபடி… ஆன்லைன் நிறுவனங்களுக்கு நெருக்கடி\nபுதிய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்… 10 முக்கிய அம்சங்கள்\nநாற்றம் எடுக்குது குட்கா ஊழல்\nகோட்டை முதல் குமரி வரை… கோடிகளில் புரளுது டிரான்ஸ்ஃபர்… துறைதோறும் கேன்சர்\nஎந்த வகைக்கு என்ன பராமரிப்பு – ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம்\nஎந்த டயட் நல்ல டயட்\nகாய்ச்சல் என்பது நோயே அல்ல\nபோதைப் பழக்கத்தை ஒழிக்க முடியாதா\nமழலை வரம் அருள்வாள் மலையன்குளத்தாள்\nபிரதமரின் விவசாயிகள் ஓய்வூதிய திட்டத்தில் சேர்வது எப்படி\nமணிகண்டன் முதல் விக்கெட்… இன்னும் மூவருக்கு பிராக்கெட்\nஇதயப் பிரச்னையை தவிர்க்க எந்த உணவு நல்லது – ஆய்வு சொல்லும் தீர்வு\nஹை ஹீல்ஸ் அணியும் பெண்களா நீங்க அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா\nஒருவர் உடலில் துர்நாற்றம் வர வியர்வை மட்டும் காரணம் இல்லை இந்த உணவுகளும் ஒரு காரணம்\nஇரவு உணவு மோகம் ஆபத்தானது\nஎடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் முதல் அதிரடி – அமைச்சர் மணிகண்டன��� பதவிப் பறிப்பின் பின்னணி\n« ஏப் ஜூன் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_15,_2013", "date_download": "2019-08-24T14:57:38Z", "digest": "sha1:JSFPIO6TXJVMLOT65QEZ5Z2MTN5INIV3", "length": 4450, "nlines": 58, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:மார்ச் 15, 2013\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:மார்ச் 15, 2013\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:மார்ச் 15, 2013\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:மார்ச் 15, 2013 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:மார்ச் 14, 2013 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:மார்ச் 16, 2013 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2013/மார்ச்/15 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2013/மார்ச் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1893_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-24T14:46:19Z", "digest": "sha1:BHEJAX2PIQEY7CTIYGAAMQAFXQUA5RYN", "length": 6946, "nlines": 211, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1893 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1893 பிறப்புகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1893 deaths என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1893 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8 பக்கங்களில் பின்வரும் 8 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 14:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடு���ளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/aircel-maxis-case-no-coercive-action-against-congress-p-chidambaram-till-june-5-321133.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-24T13:25:54Z", "digest": "sha1:D7SZ3AL4NMV25RHH2SE5AY5SH4GVTWDA", "length": 13726, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: ப. சிதம்பரத்தை கைது செய்ய நீதிமன்றம் தடை.. ஜூன் 5ல் ஆஜராக உத்தரவு | Aircel-Maxis case: No coercive action against Congress' P Chidambaram till June 5 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீர் சென்ற எதிர்க்கட்சியினர்: திருப்பி அனுப்பிய அரசு\n21 min ago ஜாலியா பேசுங்க.. ஜாலியானதையே பேசுங்க.. டோண்ட் ஒர்ரீ.. ரொம்ப ஹேப்பி அதிமுக\n34 min ago மோடிக்கு உயரிய விருது.. பாகிஸ்தான் முகத்தில் கரி பூசிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ்\n45 min ago சொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\n53 min ago பசங்களா நல்லா படிங்க.. இனி நோ கார்ட்டூன், நோ சீரியல்.. 26 முதல் கல்வி சேனல் தொடக்கம்\nFinance கடந்த 30 ஆண்டுகளாக 3 அரசு வேலைகளில் பணியாற்றிய அதிசய மனிதர்..\nMovies நடிகர் விஜய் நடிக்கும் 64வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. உற்சாகத்தில் ரசிகர்கள்\nLifestyle இந்த ராசிக்காரங்க இருக்கிற இடம் எப்பவும் அமைதியாவும், மகிழ்ச்சியாவும் இருக்குமாம் தெரியுமா\nSports அருண் ஜெட்லிக்கு இரங்கல்.. கையில் கருப்புப் பட்டையுடன் ஆடுங்க.. இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ உத்தரவு\nAutomobiles காப்பாத்துங்க... பிரதமர் மோடியிடம் கேட்டு கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி... எதற்காக தெரியுமா\nTechnology 600 பெண்களின் ஆபாச வீடியோ ஆன்லைனில் வெளியிடுவதாக மிரட்டிய மென் பொறியாளர்.\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு: ப. சிதம்பரத்தை கைது செய்ய நீதிமன்றம் தடை.. ஜூன் 5ல் ஆஜராக உத்தரவு\nடெல்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப. சிதம்பரத்தை ஜூன் 5ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து டெல்லி சி.பி.ஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஏர்செல் மேக்சிஸ் வழக்கில், முன்ஜாமீன் கேட்டு முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் டெல்லி சிபிஐ கோர்ட்டில் மனு செய்திருந்தார்.\nஇன்று நீதிபதி ஷைனி அமர்வு இதை விசாரித்தது. சிதம்பரம் தரப்பில் கபில் சிபல் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து ஜூன் 5ம் தேதிவரை ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், ஜூன் 5ம் தேதி, கோர்ட்டில் ஆஜராக ப.சிதம்பரத்திற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nப.சிதம்பரம் பணக்கார அரசியல்வாதி..அதான் மக்கள் அவருக்காக கவலைப்படவில்லை.. செல்லூர் ராஜு\nஇந்திராணியின் ரகசிய வாக்குமூலம்.. அடுத்தடுத்து விழும் விவிஐபி விக்கெட்டுகள்\nசிபிஐயின் முக்கிய ஆவணங்கள் கிடைத்தது எப்படி.. ப.சிதம்பரத்திடம் கிடுக்கிப்பிடி விசாரணை\nசிபிஐ காவலை ரத்து செய்ய வேண்டும்.. உச்ச நீதிமன்ற படியேறிய ப. சிதம்பரம் தரப்பு.. அதிரடி மனு\nதவறான விவரம் தந்தால் தகுதி நீக்கம் செய்ய முடியும்.. சொத்துக்கள் குறித்து கார்த்தி சிதம்பரம் விளக்கம்\n26ம் தேதிவரை அமலாக்கத்துறை கைது செய்ய முடியாது.. ப.சிதம்பரத்திற்கு இடைக்கால முன்ஜாமீன்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது குறித்து ஜிகே வாசன் பரபரப்பு கருத்து\nப சிதம்பரம் தாக்கல் செய்த மனு.. திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்\nப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\nசட்டம் படிக்கும் மாணவர்களூக்கு சிறந்த பாடம்.. கபில் சிபல் அபிஷேக் சிங்வியின் வாதங்கள்.. கார்த்தி\nசிபிஐ கஸ்டடியில் ப. சிதம்பரம்.. தினமும் குடும்பத்தாரை சந்திக்கலாம்.. ஆனால் ஒரு நிபந்தனை\n4 நாள் முன்புதான் இதே மாதிரி வழக்கை விசாரித்தார் நீதிபதி ரமணா.. ப.சிதம்பரம் வழக்கை கைவிட்டது ஏன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\np chidambaram aircel court ப சிதம்பரம் ஏர்செல் கோர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/07/18/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86/", "date_download": "2019-08-24T13:19:29Z", "digest": "sha1:46OGOARIP3LTEAQRN3CQXU4IYMOVZITW", "length": 8950, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "இலங்கையில் சீதை அம்மன் ஆலயம் அமைப்பது தொடர்பில் காங்கிரஸிற்கும் பா.ஜ.க-விற்கும் இடையில் வாதப்பிரதிவாதம் - Newsfirst", "raw_content": "\nஇலங்கையில் சீதை அம்மன் ஆலயம் அமைப்பது தொடர்பில் காங்கி��ஸிற்கும் பா.ஜ.க-விற்கும் இடையில் வாதப்பிரதிவாதம்\nஇலங்கையில் சீதை அம்மன் ஆலயம் அமைப்பது தொடர்பில் காங்கிரஸிற்கும் பா.ஜ.க-விற்கும் இடையில் வாதப்பிரதிவாதம்\nColombo (News 1st) இலங்கையில் புதிதாக சீதை அம்மன் ஆலயமொன்றை அமைப்பது தொடர்பில் இந்திய காங்கிரஸ் கட்சிக்கும் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையில் கடும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.\nஹிந்துஸ்தான் டைம்ஸ் வௌியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2010 ஆம் ஆண்டில், அப்போதைய இலங்கை அரசாங்கத்தின் அனுமதியுடன் புதிய சீதை அம்மன் ஆலயமொன்றை அமைக்க பாரதிய ஜனதா கட்சி தீர்மானித்திருந்தது.\nஇந்நிலையில், சீதை இலங்கைக்கு உண்மையிலேயே கடத்திச் செல்லப்பட்டாரா என்பது தொடர்பில் தற்போது ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக தற்போதைய அரசாங்கம் மீது குற்றம் சுமத்தி மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌஹான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஉலகறிந்த நம்பிக்கைகளை சிதைக்கும் வகையில் இந்த ஆய்வு முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கையில் சீதை ஆலயமொன்றை அமைப்பது தொடர்பில் மத்திய பிரதேஷின் முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌஹானினால் எவ்வித நடவடிக்கையும் அவரது ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்படவில்லை என இதற்கு பதிலளித்த இந்திய பொது விவகார அமைச்சர் பி.சி. ஷர்மா தெரிவித்துள்ளார்.\nஆலயம் தொடர்பில் பேசி, அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாக இந்திய பொது விவகார அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.\nஇரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் தடைப்பட்டது\nஇலங்கை – நியூஸிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று\nஇலங்கை உலகிற்கு சிறந்த முன்னுதாரணம்\nஇலங்கையுடனான போட்டிக்கான நியூஸிலாந்து குழாம் அறிவிப்பு\nபுதிய ஐரோப்பிய தூதுவர்கள், உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியிடம் நியமனப்பத்திரங்களை கையளிப்பு\nமுதல் நாள் ஆட்டம் மழையால் தடைப்பட்டது\nஇலங்கை - நியூஸிலாந்து இடையிலான 2ஆவது டெஸ்ட் இன்று\nஇலங்கை உலகிற்கு சிறந்த முன்னுதாரணம்\nஇலங்கையுடனான போட்டி; நியூஸிலாந்து குழாம் அறிவிப்பு\nபுதிய தூதுவர்கள் தமது நியமனப்பத்திரங்களை கையளிப்பு\nதடை நீக்கம் விசாரணைகளில் தாக்கம் செலுத்தாது\nகல்விசார் ஊ���ியர் ஓய்வு வழங்கும் அதிகாரம் மாற்றம்\nகாணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் யாழில் திறப்பு\nபாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு விளக்கமறியல்\nபற்றி எரியும் பூமியின் நுரையீரல்\nமுதல் நாள் ஆட்டம் மழையால் தடைப்பட்டது\nஉற்பத்திகள் விற்பனை நிலையமூடாக சந்தைப்படுத்தல்\nபிரியங்கா சோப்ராவை பதவி நீக்க மறுத்த ஐ.நா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/25_97.html", "date_download": "2019-08-24T13:10:53Z", "digest": "sha1:BUXWYVY4CKJDRDXGDRZQLQLTPHHYGAQ4", "length": 11047, "nlines": 93, "source_domain": "www.tamilarul.net", "title": "அமெரிக்க ஜனாதிபதி ஜப்பானை சென்றடைந்தார் !! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / அமெரிக்க ஜனாதிபதி ஜப்பானை சென்றடைந்தார் \nஅமெரிக்க ஜனாதிபதி ஜப்பானை சென்றடைந்தார் \nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜப்பானுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு சற்றுமுன்னர் அந்நாட்டினை சென்றடைந்துள்ளார்.\n14 மணிநேர விமான பயணத்தினை மேற்கொண்டு இன்று (சனிக்கிழமை) ஜப்பானின் டோக்கியோ விமான நிலையத்தை அடைந்த அவருக்கு அந்நாட்டு உயர் அதிகாரிகள் சிறந்த வரவேற்ப்பினை வழங்கியுள்ளனர்.\n4 நாட்கள் உத்தியோக பயணம் மேற்கொண்டு சென்றுள்ள ஜனாதிபதி ட்ரம்பின் விஜயத்தில் அவருடைய பாரியார் மெலனியா ட்ரம்ப்பும் கலந்துகொண்டுள்ளனர்.\nஅந்தவகையில் அந்த நாட்டின் புதிய பேரரசரை சந்திக்க ட்ரம்ப் முடிவு செய்துள்ளார். மேலும் உலகத் தலைவர் ஒருவர் பேரரசரை சந்திக்கும் முதல் சந்தர்ப்பம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன��னாள் மாணவர...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆ��்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2011/02/blog-post_7700.html", "date_download": "2019-08-24T14:07:45Z", "digest": "sha1:Z4IU5CZ3QCKYIBQN3CEWYBKB2UAU4CQX", "length": 9700, "nlines": 110, "source_domain": "www.tamilpc.online", "title": "வைரஸ் தாக்கிய பைலை மீளப்பெறுவது எப்படி? | தமிழ் கணினி", "raw_content": "\nவைரஸ் தாக்கிய பைலை மீளப்பெறுவது எப்படி\nஇதை நீங்கள் செய்ய வேண்டும் என்றால் உங்களுடைய கணினியில் ஒரு நல்ல Antivirus மென்பொருள் நிறுவி இருந்து அதை Update செய்து இருக்க வேண்டும்.\nநீங்கள் pen Drive உபயோகிப்பவராக இருந்தால் நிச்சயம் இந்த பிரச்சினைக்கு முகம் கொடுத்து இருப்பீர்கள்.சரி வைரஸ் தாக்கிய பைலை எப்படி மீளப்பெறுவது என்று பார்ப்போம்.\nஇதற்கு கீழ்வரும் விசயங்களை கவணிக்கவும்\n01.pen Drive இல் இருந்த பைல் ஐ Antivirus அழித்த பிறகு காணவில்லை\n02.pen Drive இன் used space கூடதலாக காட்டுகிறது ஆனால் அதற்குறிய பைல் pen drive இல் இல்லை\n04.நீங்கள் மீளப்பெற நினைக்கும் பைல் .exe இல் இருந்தால் மீளப்பெற முடியாது.\nஇவ்வளவு விசயங்களும் உங்களுக்கு பொருந்தும் எனின் நிச்சயமாக மீளப்பெற முடியும்.\nஇதை நிச்சயமாக மீளப்பெற முடியும் என்பதற்குரிய காரணம் என்ன வென்றால் உங்களுடைய pen drive இல் ஒரு போல்டருக்குல் வைரஸ் இருந்தால் Antivirus software அந்த Virus ஐ அழித்து விட்டு அந்த Folder ஐ system Hidden செய்து விடும்.ஆனால் அந்த போல்டர் உங்களுடைய pen drive இல் தான் இருக்கிறது.system Hidden Folder ஐ எப்படி தெரிய வைப்பது என்று பார்ப்போம்.\nShow hidden files and folder என்பதை தெரிவு செய்து கொண்டு Hide protected operating system files [Recommended] என்பதை கிளிக் செய்யுங்கள்.ஒரு செய்தி வரும் அதற்கு yes என்பதை கொடுத்து விட்டு OK செய்து கொள்ளுங்கள்.\nஇப்போது உங்களுடைய pen Drive இற்குல் செல்லுங்கள் அந்த பைல் இருப்பதை காணலாம் ( சில நேரம் வைரஸ் எச்சரிக்கையும் வரும்)\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nகணினி வன்பொருளை பற்றி சிடி யுடன் வெளிவந்த முதல் தமிழ் தொழில்நுட்ப புத்தகம் . 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு இரண்டு பதிப்புகளில் இரண்டாயிரம்...\nATM ல் திருடனிடம் சிக்கிக் கொண்டீர்களா \nபணத்துக்கு ரொம்ப அவசரம் ,இரவு பதினொரு மணி ஆகிடுச்சி ,உங்க ATM இருக்கிறது ஆள் நடமாட்டமில்லாத இடத்தில். எத்தனை பேர் சொல்லியும் கேட்காம...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2011/10/internet.html", "date_download": "2019-08-24T14:12:45Z", "digest": "sha1:PF3K2JPPUG2C2UF74HEQR46J37AFUJEF", "length": 10631, "nlines": 112, "source_domain": "www.tamilpc.online", "title": "Internet இல் அதிகமாக பயன்படுத்தப்படும் மொழிகள் (புள்ளி விவரங்கள்) | தமிழ் கணினி", "raw_content": "\nInternet இல் அதிகமாக பயன்படுத்தப்படும் மொழிகள் (புள்ளி விவரங்கள்)\nபல்வேறு நாடுகள் பல்வேறு இன மக்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரையும் ஒன்று சேர்க்கும் மிகப்பெரிய ஊடகமாக இப்பொழுது இன்டர்நெட் விளங்குகிறது. இன்டர்நெட் வழியே ட்விட்டர்,பேஸ்புக்,கூகுள்+ போன்ற சமூக இணைய தளங்களில் நாளுக்கு நாள் நூற்றுகணக்கான பேர் நண்பர்களாக உருவாகின்றனர். மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றாக இப்பொழுது இணையம் வளர்ந்து வருகிறது. இன்டர்நெட் இல்லை என்றால் இன்னும் கடிதப்போக்குவரத்தை நம்பிகொண்டிருக்க வேண்டும், நாம் எழுதுவதை உலகம் முழுக்க படிப்பார்கள் என நினைத்து கூட பார்த்திருக்க முடியாது.\nஉலகில் இணையம் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே செல்கின்றது. மக்கள் பல்வேறு நாடுகளில் பல்வேறு மொழிகளில் இணையத்தை பய��்படுத்தி கொண்டிருக்கின்றனர். இப்படி இணையத்தை பயன்படுத்தும் மக்களை மொழிகளின் அடிப்படையில் எந்த மொழிகளில் அதிகமாக இணையத்தை உபயோகிக்கின்றனர் என்ற புள்ளி விவரத்தை கீழே காண்போம்.\nஉலகிலேயே ஆசிய கண்டத்தில் தான் அதிகளவில் இணையத்தை உபயோகிக்கின்றனர். ஆங்கிலம் மற்றும் சீன மொழிகள் தான் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. ஆங்கில மொழியை 536 மில்லியன் மக்களும் சீன மொழியில் 509 மில்லியன் மக்களும் இணையத்தை பயன்படுத்துகின்றனர். முதல் பத்து இடங்களில் இந்திய மொழிகள் ஒன்று கூட இல்லை. முதல் பத்து இடங்கள்:\nஆங்கிலம் – 536 மில்லியன்\nசீன மொழி - 509 மில்லியன்\nஸ்பானிஷ் - 164 மில்லியன்\nஜப்பானீஸ் – 99 மில்லியன்\nஜெர்மன் – 75 மில்லியன்\nஅரேபிக் – 65 மில்லியன்\nபிரெஞ்சு – 59 மில்லியன்\nரஷியன் - 59 மில்லியன்\nகொரியன் - 39 மில்லியன்\nஆங்கிலம் முதல் இடத்தில் இருந்தாலும் சமீப காலமாக ஆங்கில மொழி உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை சரிவை நோக்கி செல்கிறது. மாறாக சீன, ரஷியன், அரேபிய மொழிகள் சிறந்த வளர்ச்சியை அடைந்து வருகிறது.\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nகணினி வன்பொருளை பற்றி சிடி யுடன் வெளிவந்த முதல் தமிழ் தொழில்நுட்ப புத்தகம் . 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு இரண்டு பதிப்புகளில் இரண்டாயிரம்...\nATM ல் திருடனிடம் சிக்கிக் கொண்டீர்களா \nபணத்துக்கு ரொம்ப அவசரம் ,இரவு பதினொரு மணி ஆகிடுச்சி ,உங்க ATM இருக்கிறது ஆள் நடமாட்டமில்லாத இடத்தில். எத்தனை பேர் சொல்லியும் கேட்காம...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவ���ம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE/", "date_download": "2019-08-24T14:35:52Z", "digest": "sha1:LEKVYORK7ENCQ6SAEUQK5MVOEQMP2ETN", "length": 24064, "nlines": 225, "source_domain": "ilakkiyainfo.com", "title": "மெரீனா பீச்சில் நிர்வாணமாக பிணமான மதுரை கலைச்செல்வி.. செக்ஸ் தகராறில் கொலை என தகவல் | ilakkiyainfo", "raw_content": "\nமெரீனா பீச்சில் நிர்வாணமாக பிணமான மதுரை கலைச்செல்வி.. செக்ஸ் தகராறில் கொலை என தகவல்\nசென்னை: நிர்வாண நிலையில் பீச்சில் பெண்ணின் சடலத்தை கைப்பற்றியும் இன்னும் கொலையாளி பிடிபடவே இல்லை. ஆனால் செக்ஸ் தகறாரில்தான் இந்த கொலை நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.\nபீச்சில் நீச்சல் குளம் பின்பக்கத்தில் 2 நாய்கள் சண்டையிட்டும், குறிப்பிட்ட இடத்தில் பள்ளத்தை நோண்டியபடியும் இருந்ததால் அந்த பக்கமாக வாக்கிங் போனவர்கள் அருகில் சென்று பார்த்தார்கள்.\nஅங்கே ஒரு பெண்ணை அடித்து கொலை செய்து உடல் மீது பாதி மணலை போட்டு மூடி இருந்ததும் தெரியவந்தது. மேலும் பெண்ணின் முகமெல்லாம் காயங்களும், மூக்கில் இருந்து ரத்தமுமாய் வழிந்து கொண்டிருந்தது.\nஇதை பார்த்து அதிர்ச்சியான பொதுமக்கள் உடனடியாக அண்ணாசதுக்கம் போலீசாருக்கு தகவல் அளிக்க அவர்களும் விரைந்து வந்தனர்.\nபெண்ணின் சடலத்தை வெளியே எடுத்து பார்த்தால், அவர் நிர்வாண நிலையில் கிடந்துள்ளார். கழுத்து, மார்பு பகுதிகளில் படுகாயங்கள் இருந்துள்ளன.\nஅருகில் ஆண் செருப்புகளும், மதுபாட்டில்களும், பெண்ணின் செல்போனும் இருந்தன. இதையடுத்து விசாரணையை தீவிரமாக துவக்கினர்.\nகொலை செய்யப்பட்ட பெண், 30 வயது மதிக்கத்தக்க அந்த பெண்ணின் பெயர் கலைச்செல்வி என்பதும், சொந்த ஊர் மதுரை என்பதும் தெரியவந்தது.\nஇவர் பாலியல் தொழில் செய்பவராம். அடிக்கடி மதுரையிலிருந்து சென்னைக்கு வருவாராம். எப்பவுமே பீச்சில் சுற்றிக் கொண்டே இருப்பாராம்.\nஇவருக்கு திருமணமும் ஆகி 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். புருஷனுடன் சண்டை போட்டு கொண்டு கலைச்செல்வி சென்னை வந்து 2 மாதமாகிறதாம்.\nசென்னை வரும்போதெல்லாம் பிரேம்குமார் என்ற ஆட்டோ டிரைவரிடம் அடிக்கடி செல்போனில் பேசியிருக்கிறார் என தெரியவந்துள்ளது.\nசம்பவத்தன்றும் இப்படித்தான் அவரிடம் பேசியிருக்கிறார். அதனால் அந்த ஆட்டோ டிரைவரையும், அவருடைய நண்பர்கள் இன்னும் 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசெக்ஸ் தகராறில்தான் கலைச்செல்வி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.\nஆனாலும் கொலையை செய்தது பிரேம்குமாரும் அவரது நண்பர்களும்தானா என்பதை உறுதியாக போலீசாரால் சொல்ல முடியவில்லை.\nகொலை நடந்து 3 நாள் ஆகியும் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படாத நிலையே உள்ளது. இப்படி விசாரணையின் தொய்வுக்கு முக்கிய காரணம், கொலை செய்யப்பட்ட அந்த குறிப்பிட்ட இடத்தில் சிசிடிவி காமிராவே இல்லை என கூறப்படுகிறது.\nஅதனால் அந்த பெண்ணின் பழைய மாடல் செல்போன் நம்பர்களை வைத்துதான் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nமேலும் இரவு மற்றும் விடிகாலை நேரங்களில் லைட் வெளிச்சமும் மங்கலாகவே இருப்பதால், பாலியல் தொழிலில் ஈடுபடுவர்கள் இதை தங்களுக்கு ஈசியாக பயன்படுத்தி கொள்கிறார்கள்.\nஎனினும் இந்த கலைச்செல்வியை கொன்றவர்களை விரைவில் பிடித்து விடுவோம் என்று போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\nமெரினாவில் சமீக காலமாகவே போலீசாரின் பற்றாக்குறை குறைவாக இருப்பதாகவும், சமூக விரோதிகளின் அட்டகாசம் பெருகி இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.\nஇரவு நேரங்களில் சமூக விரோதிகள் இங்கு பெருமளவு நடமாடுவதாகவும், கொள்ளை, மது அருந்துதல், உள்ளிட்ட காரியங்களில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கும் மக்கள், இது சம்பந்தமான தடுப்பு நடவடிக்கைககளை போலீசார் எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.\nஅதேபோல திருநங்கைகள் உள்ளிட்ட பெண்கள் சிலரும் பாலியல் தொழிலில் ஈடுபடுவதையும் தடுத்து நிறுத்த பலத்த போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\n6 தீவிரவாதிகள் தமிழகத்தின் கோவையில் ஊடுருவல்;5 பேர் இலங்கை இஸ்லாமியர்கள் 0\nபொண்ணுங்கள கொலை பண்ணிடுவேன்’… ‘அதுக்க அப்பறோம்’…உறையவைக்கும் ‘சைக்கோவின் வாக்குமூலம்’\nஉத்தர பிரதேசத்தில் பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவில் சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள உப்பு 0\nமகளுடன், கணவருக்கு பாலியல�� தொடர்பு: பொய் புகார் கொடுத்த மனைவி மீது கடும் நடவடிக்கை – ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு 0\n3 சி.பி.ஐ குழு; உதவிய டெல்லி போலீஸ்’ – சிதம்பரம் கைதின்போது என்ன நடந்தது’ – சிதம்பரம் கைதின்போது என்ன நடந்தது\nஒரு துப்பாக்கிகூட வெடிக்கவில்லை – முன்னாள் முதல்வர் இறுதி மரியாதையில் குழம்பி நின்ற போலீஸ் \nகோட்டா தப்பிப் பிழைக்க ஒரு கடவைதான் இருக்கிறது- எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nஜனாதிபதி தேர்தலும் சிறுபான்மையினரும் -என்.கே. அஷோக்பரன் (கட்டுரை)\n – கே. சஞ்சயன் (கட்டுரை)\nசீன ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தற்போதைய நிலை என்ன\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 154)\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் தீர்க்கப்பட்ட வேட்டுகள்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் தீர்க்கப்பட்ட வேட்டுகள்: அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 153)\nசரணடைவும் சிறைச்சாலையும்: “உங்கட தலைவர் செத்துப் போனார், அழுங்கோ எல்லாரும்” என கேலியாக அழுது காட்டிய இராணுவத்தினா்கள் (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -29)\nகாஷ்மீர் குறித்து 71 ஆண்டுகளுக்கு முன் ஐ.நா தீர்மானம்\nகாஷ்மீர்: நேரு வெளிநாட்டில் இருந்தபோது சர்தார் படேல் சட்டப்பிரிவு 370ஐ ஏற்றுக்கொண்டாரா\nஎன். கோபாலசாமி ஐயங்கார்: தஞ்சாவூரில் பிறந்த தமிழர் காஷ்மீர் பிரதமரானது எப்படி\nஇது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]\nமிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]\nதுப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா \n50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வா���னம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=81010174", "date_download": "2019-08-24T13:46:25Z", "digest": "sha1:6X6B5E5GKF2CF7LHI3HNTJDIRXZANX5B", "length": 30586, "nlines": 801, "source_domain": "old.thinnai.com", "title": "உலகெங்கும் “சுதேசி” | திண்ணை", "raw_content": "\nஎழுதுகோல் தெய்வம் எழுத்தும் தெய்வம்\n“டாப்லாய்ட்” (Tabloid) வடிவில் 32 பக்கங்களுடன் வெளிவந்த “சுதேசி” முதல் இதழ், தன்னுள்ளே அடக்கியிருந்த பலவகையான விவரங்களும், செய்திகளும், மக்களிடையே நல்ல் வரவேற்பைப் பெற்றன. வரவேற்ற மக்களில் பலர் அக்கறையோடு தொடர்பு கொண்டு தெரிவித்த கருத்துக்களுக்கு ஏற்ப சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.\nஅதன்படி, இரண்டாம் இதழிலிருந்து “சுதேசி” “புத்தக” வடிவில் 64 பக்கங்களுடன் “மாதம் இருமுறை” (Fortnightly) இதழாக முழுவதும் வண்ணப் பொலிவுடன் வெளிவருகிறது. விலை ரூ.10/-\n15 அக்டோபர் இதழில்: –\n”நான் கூறுவதை கேட்க மீடியாக்கள் தயாராக இல்லை…” – சுவாமி நித்தியானந்தாவின் பேட்டி\nராகுல் சொன்னது சரியா தவறா – ஆர்.எஸ்.எஸ். – சிமி பற்றி ராகுலின் பேச்சு மற்றும் அவரின் வேறு சில பேச்சுக்கள் பற்றிய ஒரு அலசல்.\nஅடுத்தவர் செல்போஃனின் பேலன்ஸை குறைக்கும் தொழில்நுட்பம் – எதிகல் ஹாக்கிங் (Ethical Hacking) ஒரு எதிர்கால டேஞ்ஜர் – அதிரடியான, சுவாரஸ்யமான ரிப்போர்ட்.\nநேருக்கு நேர் – துரைமுருகன் (திமு.க)  வேல்முருகன் (பா.ம.க)\n9 செப்டம்பர் 2001 அன்று பயங்கரவாதம் நடந்து 3000 மக்கள் கொல்லப்பட்ட இடத்தில் மசூதியா – அமெரிக்காவின் கிரவுண்ட் ஜீரோ பிரச்சனை – ஒரு அலசல் ரிப்போர்ட்.\nராஜேஷ்குமார் மற்றும் இந்திரா சௌந்திர்ராஜன் – இருவரின் விறுவிறுப்பான தொடர்கள்\nடாக்டர் நாராயண ரெட்டியின் ஆலோசனைகள்\n – குறுமுனியி���் அசத்தல் தொடர்\n“திருப்புமுனை ஏற்படுத்திய ஒரு வாக்கியம்” – மனம் திறக்கிறார் லேனா தமிழ்வாணன்\n” – எளிமையாக ஒரு சரித்திரத் தொடர்.\n – ஸ்வாமி கானானந்த சரஸ்வதி\n“யூத்புஃல்… யூஸ்புஃல்… – “டிரெஸ் கோட்” பற்றிய மாணவர்களின் கதம்ப ரியாக்‌ஷன்.\n – டாக்டர் சத்தியமூர்த்தி (முன்னாள் இயக்குநர், தொல்பொருள் ஆராய்ச்சித் துறை)\n“யார் மனதில் யாரோ” – நயன்தாரா-பிரபுதேவா-ரம்லத்\n”மருத நாயகம்” – கமலின் கனவு நனவாகிறது.\nமற்றும் பல செய்திகள், கட்டுரைகள், கவிதைகள்….\n“தங்க மழை பரிசுப் போட்டி” – உங்களில் 10 அதிர்ஷ்டசாலிகள் யார்\nஉங்கள் சந்தாவை செலுத்த எளிய வழி\nஇருப்பின் தகர்வு மைலாஞ்சிக்குப் பின்\nமொழிவது சுகம்: லீ-சியாபொவும்- ஏழு சமுராய்களும்\nஅயோத்தி: ஆலயம் அமைவதை ஆதரிக்கும் ஷியாக்கள்\nநினைவுகளின் சுவட்டில் – (55)\nபரிமளவல்லி – 16. ஏ.டி.எம்.\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -17\nசமுகத் தளங்களின் வளர்ச்சியும், பங்கேற்போரினன் உளவியலும், தமிழ்ப் பயன்பாட்டின் தரமும்\nநான் இறந்து போயிருந்தேன் . . .\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) நேற்று, இன்று, நாளை கவிதை -35\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) புல்லும் கிளையும் கவிதை -23 பாகம் -1\nஅண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். (பகுதி 2) யாரை கொல்லக்கூடாது\nஹப்பிள் தொலைநோக்கி புரிந்த அரும்பெரும் சாதனைகள் \nஇவர்களது எழுத்துமுறை – 11 சுந்தரராமசாமி\nபெரிய புராணம் புதுக்கவிதை வடிவில் வெளியீடு\nதமிழ் பண்பாட்டுக் கழகம், ஹாங்காங், அக்டோபர் 10ஆம் தேதி, இலக்கிய இன்பம்\nமஞ்சள் வெளிச்சத்தில் நான் ஒழிந்து கொள்வேன்\nகாவலரணிலிருந்த இராணுவ வீரனுக்குத் தங்கம்மா சொன்ன கவிதை\nவடக்குவாசல் – யமுனா அறிவிப்பு\nச‌வுதி அரேபியா ரியாத்தில் இல‌க்குவ‌னார்,வ.உ.சி விழா\nPrevious:பெரிய புராணம் புதுக்கவிதை வடிவில் வெளியீடு\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஇருப்பின் தகர்வு மைலாஞ்சிக்குப் பின்\nமொழிவது சுகம்: லீ-சியாபொவும்- ஏழு சமுராய்களும்\nஅயோத்தி: ஆலயம் அமைவதை ஆதரிக்கும் ஷியாக்கள்\nநினைவுகளின் சுவட்டில் – (55)\nபரிமளவல்லி – 16. ஏ.டி.எம்.\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -17\nசமுகத் தளங்களின் வளர்ச்சியும், பங்கேற்போரினன் உளவியலும், தமிழ்ப் பயன்பாட்டின் தரமும்\nநான் இறந்து போயிருந்தேன் . . .\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) நேற்று, இன்று, நாளை கவிதை -35\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) புல்லும் கிளையும் கவிதை -23 பாகம் -1\nஅண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். (பகுதி 2) யாரை கொல்லக்கூடாது\nஹப்பிள் தொலைநோக்கி புரிந்த அரும்பெரும் சாதனைகள் \nஇவர்களது எழுத்துமுறை – 11 சுந்தரராமசாமி\nபெரிய புராணம் புதுக்கவிதை வடிவில் வெளியீடு\nதமிழ் பண்பாட்டுக் கழகம், ஹாங்காங், அக்டோபர் 10ஆம் தேதி, இலக்கிய இன்பம்\nமஞ்சள் வெளிச்சத்தில் நான் ஒழிந்து கொள்வேன்\nகாவலரணிலிருந்த இராணுவ வீரனுக்குத் தங்கம்மா சொன்ன கவிதை\nவடக்குவாசல் – யமுனா அறிவிப்பு\nச‌வுதி அரேபியா ரியாத்தில் இல‌க்குவ‌னார்,வ.உ.சி விழா\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.newmannar.lk/2019/03/mannars.html", "date_download": "2019-08-24T14:26:04Z", "digest": "sha1:XUW3BWHG4MTX3265QHUCFFBICVUZFLWO", "length": 70114, "nlines": 298, "source_domain": "www.newmannar.lk", "title": "மன்னார் திருக்கேதிஸ்வரத்தில் நடந்தது என்ன???மன்னார் மறைமாவட்ட ஆயர் இல்லம் அறிக்கை - NewMannar நியூ மன்னார் இணையம்", "raw_content": "\nHome mannar news மன்னார் திருக்கேதிஸ்வரத்தில் நடந்தது என்னமன்னார் மறைமாவட்ட ஆயர் இல்லம் அறிக்கை\nமன்னார் திருக்கேதிஸ்வரத்தில் நடந்தது என்னமன்னார் மறைமாவட்ட ஆயர் இல்லம் அறிக்கை\nமன்னார் மாந்தை புனித லூர்து அன்னை ஆலயத்தின் முன்பாக அமைக்கப்படவிருந்த திருக்கேதிஸ்வரம் ஆலய நிர்வாகத்தின் நிரந்தர அலங்கார வளைவு தொடர்பாகவும், இதனோடு மன்னார் மறைமாவட்ட குருக்களை இணைத்து ஊடகங்களூடாக பரப்பப்பட்டு வரும் திரிவுபடுத்தப்பட்டுள்ளத���ம் உண்மைக்குப் புறப்பானதும், மத உணர்வுகளைப் புண்படுத்துவதுமான செய்திகள் தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இல்லத்தினால் தெளிவு படுத்தும் அறிக்கை ஒன்று இன்று திங்கட்கிழமை விடுக்கப்பட்டுள்ளது.\nகுறித்த ஊடக அறிக்கையினை மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் ஒப்பமிட்டு அனுப்பி வைத்துள்ளார்.\n-குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,,\n1.மாந்தை புனித லூர்த்து அன்னை ஆலயத்திற்கு முன்னதாக சிவராத்திரி விழாவிற்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளை விற்கு நல்லெண்ண அடிப்படையில் நல்லிணக்கப்பாடு இருந்தது. இந்த நிலையில் இதனை உதாசீனம் செய்வது போன்று புதிதாகவும், நிரந்தரமாகவும் அலங்கார வளைவினை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், மாந்தை புனித லூர்த்து அன்னைஆலயப் பங்குத்தந்தை 02.03.2019 சனிக்கிழமை திருக்கேதீஸ்வர ஆலய சபை பொறுப்பாளர் திரு. இராமகிருஸ்ணன் மற்றும் இளைப்பாறிய அதிபர் திரு. தயானந்தராஜா ஆகியோரோடு ஒருஉரையாடலை மேற்கொண்டு. ஏற்கனவே இருக்கும் தற்காலிக வளைவினை பயன்படுத்துவதென்று கலந்துரையாடப்பட்டு,அது ஏற்றுக் கொள்ளப்பட்டது.\n2. இவ்வாறு இருக்க,சமயநல்லிணக்கத்திற்குஎதிராக03.03.2019 ஞாயிற்றுக்கிழமை மதியம் 75 பேருக்கும் மேற்பட்டவர்கள் கனரக வாகனங்கள்,ஏற்கனவே பொருத்தி அமைக்கப்பட்ட இரும்பினாலான அலங்கார வளைவு,மற்றும் ஆயத்தம் செய்யப்பட்ட சீமெந்து கொங்கிறீட் கலவை ஆகியவற்றைக் கொண்டு வந்து. மாந்தை புனிதலூர்த்து மாதா ஆலயத்திற்கு முன்பாக ஏற்கனவே இருந்த தற்காலிக வளைவினை தாங்களாகவே உடைத்து விட்டு. புதிய அமைப்பை நிறுத்தி கொங்கிறீட் இட்டபோது அங்கு நின்ற பொது மக்களுக்கும்,நிர்மாணப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந் தகுழுவினருக்கும் இடை யேபிரச்சனை ஏற்பட்டது. இதன் போது அமைதியான முறையில் இதை அமைப்பது தொடர்பாக கலந்துரையாட முற்பட்டபோது அங்கு வளைவு அமைக்க வந்த குழுவினர் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை.\nஊடகங்களில் தெரிவிக்கப்பட்டது போல எதுவும் இடித்துக் தகர்க்கப்படவில்லை. புதிதாக பலவந்தமாக கொங்கிறீட் இட்டுப்போடப்பட்ட கம்பிகளே பிடுங்கப்பட்டது.\n3. இந்த சம்பவம் நிகழும் பொழுது எந்த ஒரு அருட்பணியாளர்களும் அந்த இடத்தில் இருக்க வில்லை. இவை அனை���்தும் நிகழ்வுற்று முடிவடைந்த நிலையில் மாந்தை தூய லூர்த்து அன்னை ஆலயப் பங்குத்தந்தை ஆலய வெளிவாயிலுக்கு வந்து பிரச்சனைகளை ஆராய முற்பட்ட போது அவருக்கு எதிராக சில பிரச்சனைகள் எழுந்த படியால் அங்கிருந்தவர்கள் சிலர் இதனைஆயர் இல்லத்திற்கு தெரிவிக்க,செய்தி அறிந்தவுடன் சிலஅருட்பணியாளர்கள் சம்பவம் நடை பெற்ற இடத்திற்குச் சென்று மேலும் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களைத் தடுக்கும் முயற்சிகளை மேற்கொண்டனர்.\nஇவ்வேளையில் அங்கு வந்த பொலிசார் நிலைமைகளை அவதானித்து இரண்டு பிரிவினரையும் அங்கிருந்து அகன்று செல்லும் படியும்,தங்கள் பிரச்சனைகளுக்கு முடிவு காண்பதாகவும் தெரிவித்தார்கள்.\n4. தற்போது மேன் முறையிட்டு நீதிமன்றத்தில் மாந்தை தூய லூர்த்து அன்னை ஆலயம் அமைந்த காணிதொடர்பாக திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாக உறுப்பினர்கள் காலஞ்சென்றதிரு. நீலகண்டன், திரு. ராமகிருஷ்ணன், ஆகியோரால் கத்தோலிக்க திருச்சபைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. குறித்த வழக்கிலே காணிஎல்லை,திருக்கேதீஸ்வர ஆலய தற்காலிக அலங்கார வளைவு தொடர்பான விடயங்கள் தீர்மானிக்கப்பட வேண்டிய நிலையில் இவ்அலங்காரவளைவை அமைக்க புதிதாக முற்படுவது ஆரோக்கியமான விடயமல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.\n5. இந்த நிலைமையை அறிந்தவுடன் ஏனைய மக்களும்,அருட்பணியாளர்களும் மீளவும் அங்கு ஒன்று கூடி மக்களை எந்த விதமான அசம்பாவிதங்களிலும் ஈடுபடாத வாறுஅவர்கள் ஆலோசனை வழங்கிக் கொண்டிருந்தார்கள்.\n6. இது இவ்வாறு இருக்க மீளவும் 03.03.2019 மாலை 7.30 மணியளவில் திருக்கேதீஸ்வரஆலயத்தில் இருந்து வளைவுகட்டப்படும் இடத்திற்கு மாந்தை மேற்கு பிரதேசசெயலாளர் திரு. கேதீஸ்வரன் அவர்களோடு வந்த குழுவினர் மீளவும் புதிய வளைவினை நிர்மானிக்கும் பணியில் ஈடுபட்டனர்.\nஇவ்வேளையில் மாந்தை மேற்கு பிரதேசசெயலாளர் திரு. கேதீஸ்வரன் அவர்கள் கத்தோலிக்க மக்களுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து அங்கு குழுமி இருந்தகத்தோலிக்கமக்களை அச்சுறுத்திக் கொண்டிருந்தார். அவ்வேளையில் அங்கு கடமையில் இருந்த பொலிஸ்சார் செயற்பட்டு அனைத்தையும் மிகவும் சாதுரியமாக தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தனர்.\n7. கத்தோலிக்கத்திருச்சபை பல நெடுங்காலமாக அமைதி வழித் தீர்வையே வி��ும்பி வருகின்றது. கத்தோலிக்கத் திருச்சபை ஒருபோதும் சமயநல்லிணக்கத்திற்கு எதிரானவர்கள் அல்ல என்பதையும் இப்புனித சிவராத்திரையை அனுஷ்டிக்கும் சகல இந்துக்களுக்கும் எதுவித இடையுறும் ஏற்படாவண்ணம் நடந்து கொள்ளுமாறு தயவாகக் கேட்டுக் கொள்கின்றோம்.என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமன்னார் திருக்கேதிஸ்வரத்தில் நடந்தது என்ன\n\"மதவெறியை தூண்டி தமிழ் மக்கழிடையே பிரிவை ஏற்படுத்திய முயற்சியும், பங்குத்தந்தை தலைமையில் உடைக்கப்பட்ட தமிழினத்தின் வரலாறு கொண்ட தி௫க்கேதீச்ர கோயில் நுளைவாயில் வளைவும்\".\nஇது எம் தமிழர்களின் மனித உரிமை மீறல்களை கண்டிக்கிறது மட்டுமல்லாமல், இந்துமதம் ஒழிக்கப் படவேண்டும் என்று நினைக்கின்ற ஓ௫ சில நாசகரமான சக்திகளுமே இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதும் இங்கே இது சம்பந்தமாக வெளியிட்டுள்ள, படங்களும், வீடியோக்களும், முளுமையாக உறிதிப்படுத்துகின்றது.\nமன்னார் மாவட்டத்தில் இந்துக்கள் செறிந்து வாள்கின்ற இந்த இடத்தில், ஓ௫ சில கத்தோலிக்க மதத்தினரே இந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது மிகவும் கவலைக்கிடமானதும், வேதனைக்குரிய ஓ௫ செயலாகவும் தெரிய வ௫கின்றது.\nஉன்மயில் இலங்கை அரசு மதத்தை அரசியலிலிருந்து பிரிக்க தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.\nஎல்லா மதங்களின் உரிமைகளும் மதிக்கப்படுவதோடு மற்றுமல்லாமல்\nஅந்த மதங்களின் உரிமைகளும், பாதுகாக்கப்படவேண்டும்.\nமதங்களின் பெயரால் மனிதகுலம் பிரிந்து சண்டையிட்டுக் கொண்டு இருக்கிறது\nஇந்து மதம் அன்பே சிவம், அன்பும் சிவமும் இரண்டென்பார் அறிவிலார் என்கிறது. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்கிறார்கள் சித்தர்கள்.\nகிறித்து மதம் உன்னைப் போல் உன் அயலானை நேசி எனப் போதிக்கிறது.\nஅதே போல் பவுத்தம் அஹிம்சையைப் போதிக்கிறது. எல்லா உயிர்களையும் தன்னுயிர் போல் பேணல், எல்லா உயிர்களிடத்தும் அன்பு, எவ்வுயிர்க்கு ஆயினும் இரக்கம் என்பது புத்தரின் போதனை ஆகும்.\nஇஸ்லாம் சகோதரத்துவத்தை (Brotherhood of Islam) தீவிரமாக வற்புறுத்தும் மதம்.\nஇருந்தும் நடைமுறையில் மதங்கள் ஒன்றோடு ஒன்று முட்டி மோதிக் கொள்கின்றன. மதம் என்ற பெயரில் கு௫தி சிந்தப்பட்டுக்கொன்டேயி௫க்கிறது.\nமன்னாரில் வீடு காணி விற்பனைக்கு உண்டு….விளம்பரம்\nமன்னாரில் த���ன்னந்தோப்பு காணி விற்பனைக்கு உண்டு-விளம்பரம்\nயாழ்-மன்னார் பிரதான வீதியில் இரண்டு கடைகள் வாடகைக்கு உண்டு...\nவிக்னேஸ்வரன் தரப்பால் நடத்தப்படும் எழுக தமிழ் பேரணியால் என்ன பயன்\nநீதிபதி இளஞ்செழியனால் முஸ்லிம் பெண்ணிற்கு வழங்கப்பட்ட மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது -\nமன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நீர் துண்டிப்பு.\nமன்னார் பிரதேச சபைக்கு சொந்தமான உழவு இயந்திரம் தொடர்பில் சர்ச்சை. உண்மையை வெளிக்கொண்டு வந்தார் மன்னார் பிரதேச சபை உறுப்பினர் பாலசிங்கம் கதிர்காமநாதன்-(படம்)\nபீதியை கிளப்பும் ரஷ்யாவின் doomsday ஏவுகணை: எதிர்கால அபாயத்தில் உறைந்துபோயுள்ள உலக நாடுகள் -\nமன்னாரில் அரச வைத்திய அதிகாரிகள் பணிப்பகிஸ்கரிப்பு-PHOTOS\nமன்னார் முச்சக்கர ஊர்தி உரிமையாளர் சங்கத்தின் பொதுக்கூட்டம்,நிர்வாக தெரிவுக்கு பல முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக விசனம் தெரிவிப்பு-\nமன்னார் மாவட்டத்தில் கடும் வறட்சி 18 ஆயிரத்து 704 குடும்பங்கள் நேரடியாக பாதிப்பு.-Photos\nமன்னார்-போருக்கு பின்னரான நல்லிணக்க செயல் முறை தொடர்பான பயிற்சி நிகழ்வு\nதமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத்தர உறுதி மொழி வழங்குபவருக்கே தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள்.\nதினமும் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுங்க... நன்மைகள் ஏராளமாம் -\nஇலங்கை தமிழ்பெண் சங்கீதா மீது நடிகர் விஜய்க்கு ஏற்பட்ட காதல்\nவெளிநாட்டில் இருந்து சொந்த கிராமத்திற்கு வந்து தமிழ் மாணவி....\n39 வயதாகியும் நான் திருமணம் செய்யவில்லை\n3 வாரத்தில் 10 கிலோ வரை குறைக்கனுமா\nஉலகின் உயரமான கட்டிடத்தில் ஒளிர்ந்த சுவிஸ் தேசிய கொடி -\nமடு திருத்தலத்தில் சிறப்பாக இடம் பெற்ற மெழுகு திரி பவணி-படங்கள்\nஉலகை அச்சுறுத்திய கொடிய நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு.. சாதனை படைத்த ஆராய்ச்சியாளர்கள் -\nமன்னார் மடு பெருவிழாவுக்கு வரும் யாத்திரிகர்கள் அஞ்சத் தேவையில்லை-மன்னார் ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை\nதலைவர் பிரபாகரன் இருந்திருந்தால்... சாள்ஸ் நிர்மலநாதனுக்கு ஒரு கடிதம்-வலம்புரி\nமன்னார் மாவட்டத்தில் முதல் இடம்-கலைப்பிரிவில் J.மேரி வினோதினி-படம்\nமன்னார் மாவட்டத்தில் முதல் இடம்-உயிரியல் தொழில்நுட்பம் பிரிவில் R.றெயன்சன்-படம்\nபி.பிரகாஸ் வீதி விபத்தில் அகால மரணமடைந்துள்ளார்.\nமன்னார் மாவட்டத்தில் முதல் இடம்-உயிரியல் விஞ்ஞானம் பிரிவில் A.R. ரைஷா பர்வின்-படம்\nமன்னார் மாவட்டத்தில் முதல் இடம்-வர்த்தகப்பிரிவில் A.அன்ரன் பெனில்டஸ்-படம்\nமன்னார் திருக்கேதீஸ்வரம் - மாந்தைச் சந்தி வளைவுப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சியில் மன்னார் சர்வமதப் பேரவை-படம்\nமன்னார் மாவட்டத்தில்1ம்இடம் மன்-கருங்கண்டல் RCTMS பாடசாலை மாணவன் தி.திருக்குமரன்\nமன்னாரில் இருந்து வித்தியாசமான முயற்சி-சமாதனத்தை வழியுறுத்தி -படங்கள்\nமன்னார்,யாழ்ப்பாணம் உட்பட பல தமிழர் பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2016/08/12191616/1032278/Joker-Movie-Review.vpf", "date_download": "2019-08-24T13:58:54Z", "digest": "sha1:UDPLMP5KOL5ZYV44DNDMKE5N3U3OFUZ3", "length": 10905, "nlines": 92, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Joker Movie Review || ஜோக்கர்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகுரு சோமசுந்தரம் தன்னை ஜனாதிபதியாக நினைத்துக் கொண்டு ஊரில் நடக்கும் அநியாயங்களுக்கு எதிராக குரல் கொடுக்கிறார். இவருக்கு உறுதுணையாக காயத்ரி கிருஷ்ணாவும், மு.ராமசாமியும் இருக்கின்றனர். இவர் என்னதான் ஊரின் நன்மைக்காக போராட்டங்கள் நடத்துவது, நீதிமன்றங்களில் வழக்கு நடத்துவது என்று இருந்தாலும், ஊர் மக்கள் அனைவரும் இவரை ஜோக்கராகத்தான் பார்க்கின்றனர்.\nசொந்த வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம்தான் குரு சோமசுந்தரம் இவ்வாறு நடந்துகொள்வதற்கு காரணம் என்பது தெரிகிறது. அப்படி அவர் வாழ்க்கையில் என்னதான் நடந்தது தான் செய்யும் இந்த காரியங்களால் அவரது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட இழப்புகளுக்கு நியாயம் கிடைத்ததா தான் செய்யும் இந்த காரியங்களால் அவரது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட இழப்புகளுக்கு நியாயம் கிடைத்ததா என்பதுதான் ஜோக்கர் படத்தின் மீதிக்கதை.\nஒரு மனிதனின் ஏழ்மையை பயன்படுத்தி அரசியல்வாதிகள் எப்படி அரசியலாக்குகின்றனர் என்பதுதான் இப்படத்தின் கதை. நாட்டில் நடக்கும் அனைத்து அநியாயங்களையும் மிகவும் தைரியமாக இப்படத்தில் எடுத்துச் சொல்லியிருக்கிறார் ராஜு முருகன். படத்திற்கு மிகப்பெரிய பலம் குரு சோமசுந்தரத்தின் நடிப்புதான். அவருடன் வரும் மு.ராமசாமி எதற்கெடுத்தாலும் வழக்கு போடுவது, மேலும் காயத்ரி கிருஷ்ணா அனைத்தையும் பேஸ்புக்கில் போட்டுவிடுவது என படத்தின் முதல் பாதி மிகவும் கலகலப்பாக நகர்கிறது. கிளைமாக்சில் கோர்ட்டில் சோமசுந்தரம் தைரியமாக பேசும் காட்சி ரசிக்க வைக்கிறது.\nநம்முடைய நிஜ வாழ்க்கையில் நடக்கக்கூடிய சம்பவங்களையும், நம்மை சுற்றியே இருக்கும் கதாபாத்திரங்களையும் தத்ரூபமாக காண்பித்திருப்பதால் படம் நம்மிடையே ஒன்றிவிடுகிறது. ஒரு கழிப்பிடத்தில்கூட இவ்வளவு பெரிய ஊழல் செய்யமுடியுமா என்பதை இப்படத்தில் தோலுரித்துக் காட்டியிருக்கிறார் ராஜு முருகன். படத்திற்கு மற்றொரு பெரிய பலம் வசனங்கள்தான். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என யாரையும் விட்டுவைக்காமல் அனைவரையும் விளாசி தள்ளியிருக்கிறார். இந்த மாதிரி வசனங்கள் வைப்பதற்கு உண்மையிலேயே தைரியம் வேண்டும்.\nபடத்தில் அரசியல் சாயம் இருந்தாலும், ரசிக்கும்படியான ஒரு கதையை உருவாக்கியிருக்கிறார் ராஜு முருகன். அதற்காக அவரை பாராட்டலாம். ஷால் ரோல்டனின் இசையில் ‘என்னங்க சார் உங்க சட்டம்’ என்ற பாடல், காட்சியுடன் பார்க்கும்போது ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையும் சூப்பர். செழியனின் ஒளிப்பதிவில் கிராமத்தின் அழகையும், அழுக்கையும் ஒருசேர காட்சிப்படுத்தியிருப்பது சிறப்பு.\nமொத்தத்தில் ‘ஜோக்கர்’ சமூக அக்கறை.\nமுன்னாள் மத்திய மந்திரி அருண் ஜெட்லி மரணம் - அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கினார் அபுதாபி இளவரசர்\nகாஷ்மீர் சென்ற ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி தலைவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஅருண்ஜெட்லி மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nஅருண் ஜெட்லி மறைவு - முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்\nஅருண் ஜெட்லி மறைவு- அவசரமாக டெல்லி திரும்பினார் அமித் ஷா\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nமருத்துவத் துறையில் நிலவும் ஊழல்களை வெளிச்சம் போட்டு காட்டும் படம்- மெய் விமர்சனம்\nகழுகு கூட்டத்தை எதிர்க்கும் ஆங்ரி பேர்ட்ஸ், பன்றிகள் - தி ஆங்ரி பேர்ட்ஸ் 2 விமர்சனம்\nகபடி போட்டியில் சாதிக்கும் பெண்கள் - கென்னடி கிளப் விமர்சனம்\nமனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான பாசம் - பக்ரீத் விமர்சனம்\nமுதுமையிலிருந்து இளமைக்கு திரும்பும் பெண்- ஓ பேபி விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil.org.sg/en/language-resources/vocabulary/n", "date_download": "2019-08-24T13:53:09Z", "digest": "sha1:DTP6BLXXMULQZBXZCAL5BEH6VAG6Y4MS", "length": 10053, "nlines": 192, "source_domain": "www.tamil.org.sg", "title": "N", "raw_content": "\nஸஆ ஷஈ ஜஊ ஹஐ ஸ்ரீஏ க்ஷள ற ன [ட ]ண {ச }ஞ |\\\n1. Narrow channel குறுகிய கால்வாய்\n4. National archives தேசிய ஆவணக் காப்பகம்\n6. National aspirations தேசிய விழைவுகள் / தேசிய பேரார்வங்கள்\n7. National assembly நாடாளுமன்றம் / தேசிய சபை\n8. National broadband network தேசிய விரிவலைக் கட்டமைப்பு\n9. National carrier தேசிய விமான நிறுவனம்\n10. National consensus தேசியக் கருத்திணக்கம் / தேசியக் கருத்தொற்றுமை\n11. National council on problem gambling சூதாட்டப் பிரச்சினை பற்றிய தேசிய மன்றம் /\n12. National day தேசிய தினம் / தேசிய நாள்\n14. National employers federation, singapore சிங்கப்பூர் முதலாளிகள் தேசிய சம்மேளனம்\n15. National environment agency தேசியச் சுற்றுப்புற அமைப்பு\n16. National family council தேசியக் குடும்ப மன்றம்\n17. National gallery singapore சிங்கப்பூர் தேசியக் கலைக்கூடம்\n18. National heritage board தேசிய மரபுடைமைக் கழகம்\n20. National job bank தேசிய வேலைவாய்ப்பு வங்கி\n21. National kidney foundation தேசிய சிறுநீரக அற நிறுவனம்\n22. National library board (nlb) தேசிய நூலகக் கழகம் / தேசிய நூலக வாரியம்\n23. National monuments board தேசிய நினைவுச்சின்னக் கழகம் / தேசிய நினைவுச்சின்ன வாரியம்\n25. National museum தேசிய அரும்பொருளகம்\n27. National parks board தேசியப் பூங்காக் கழகம்\n32. National veterinary services தேசிய கால்நடை மருத்துவச் சேவை\n33. National volunteer and philanthrophy centre தேசியத் தொண்டூழியக் கொடை ஊக்குவிப்பு நிலையம்\n36. Native speaker தாய்மொழி பேசுபவர்\n37. Natural disaster இயற்கைப் பேரிடர்\n38. Nature reserve area இயற்கைப் பாதுகாப்புப் பகுதி / பாதுகாப்புக்குரிய இயற்கை நிலப்பரப்பு\n39. Navigation system திசை காட்டும் கருவி / திசை காட்டும் முறை\n40. Needy resident உதவி தேவைப்படும் குடியிருப்பாளர் /\n41. Negative outcome எதிர்மாறான / எதிர்மறையான விளைவு\n44. Neighbourhood schools அக்கம்பக்கப் பள்ளிகள்\n48. Newater visitor centre புதுநீர் ஆலை வருகையாளர் நிலையம்\n50. New economic strategy புதிய பொருளியல் உத்தி\n51. New emerging force உருவாகிவரும் புதிய சக்தி\n52. New plant புதிய தொழிற்சாலை / புதிய ஆலை\n53. New singapore shares சிங்கப்பூரின் புதிய பங்குகள்\n55. Niche programme தனிச்சிறப்புத் திட்டம்\n56. Nightmare பயங்கரக் கனவு / கொடுமையான அனுபவம் / பெருங்கவலை\n57. No-confidence motion நம்பிக்கையில்லாத் தீர்மானம்\n58. No-fly zone விமானம் பறக்கத் தடை விதிக்கப்பட்ட வட்டாரம்\n61. Non-aligned movement அணி சேரா நாடுகள் இயக்கம்/ கூட்டுச் ச���ரா நாடுகள் இயக்கம்\n63. Non-mature estates முதிர்ச்சியடையாப் பேட்டைகள் / முழுவளர்ச்சியுறாத பேட்டைகள்\n64. Non-oil exports எண்ணெய் சாராப் பொருட்களின் ஏற்றுமதி\n65. Non-profit organisation இலாப நோக்கமில்லா அமைப்பு\n66. Non-state actors அரசு சாரா அமைப்புகள் / அரசு சாராத் தனிநபர்கள் அரசு சாரா அமைப்புகள்\n68. North-east line (nel) வடக்கு-கிழக்கு ரயில் பாதை\n69. No tobacco day புகைபிடிக்காத நாள்\n70. Nuclear armed rivals அணுவாயுதப் போட்டித் தரப்பினர்\n71. Nuclear arsenal அணுவாயுதக் குவியல் / அணுவாயுதக் கிடங்கு\n72. Nuclear deal அணுசக்தி உடன்பாடு\n73. Nuclear medicine அணுவியல் மருத்துவம்\n74. Nuclear non-proliferation treaty அணுவாயுதப் பரவல்தடை ஒப்பந்தம்\n75. Nuclear science அணு அறிவியல் / அணுவியல் ஆய்வுத்துறை\n76. Nuclear terrorism அணுவாயுத பயங்கரவாதம்\n77. Nuclear warhead அணுக்குண்டு ஏந்திய ஏவுகணை\n79. Nurse specialist நிபுணத்துவத் தாதி / சிறப்புப் பயிற்சி பெற்ற தாதி\n80. Nursing course தாதிமைப் படிப்பு / தாதிமப் பயிற்சி\n81. Nursing home தாதிமை இல்லம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://polambifying.blogspot.com/2009/08/blog-post_20.html", "date_download": "2019-08-24T14:27:59Z", "digest": "sha1:XZNP6GNZVXLTBH3H6TCMKDNGECQUAHOH", "length": 24243, "nlines": 166, "source_domain": "polambifying.blogspot.com", "title": "பொலம்பல்கள்: ஜெர்மனியர்களும் சில பழக்கங்களும்", "raw_content": "\nஒருத்தன் வெளிநாடு போறான் அப்படினாலே வீட்டுல எல்லாம் ஒரு வித சந்தோசம் கலந்த பயமா தான் இருக்காங்க. குறிப்பா அப்பா அம்மாக்களுக்கு. எங்கையாவது புள்ளை/பொண்ணு வெள்ளைகாறன கூட்டிகிட்டு வந்து கல்யாணம் பண்ணி வைக்க சொல்லுமோ அப்படின்னு. அதுவும் அம்மாக்கள் எல்லாம் புள்ளைங்க கிட்டே காந்திஜி கிட்டே அவுங்க அம்மா சத்தியம் வாங்கின மாதிரி வாங்கிட்டு தான் விமானம் ஏறவே அனுமதி தர்றாங்க.\nவெளிநாட்டுகாரங்க அப்படினா அவ்வளவு தானா. சும்மா தண்ணி அடிச்சிட்டு, வேணும் பொழுது வேண்டிய பொண்ணுங்க கூட சுத்திகிட்டு. அதையும் தாண்டி பல நல்ல விடயங்கள் இருக்கு. குறிப்பா நான் ஜெர்மனில இந்த மக்கள் கிட்டே பாத்தா பல நல்ல விடயங்கள் அப்படின்னு எனக்கு தோணினது தான் இன்றைய மொக்கை.\nஇதையே இங்கே SG அவுங்க ஆங்கிலத்துல பிரிச்சு மேஞ்சுடாங்க. இருந்தாலும் சும்மா என்னுடைய சில கருத்துக்களை இங்கே சொல்லி இருக்கேன்\n1. நேரம் தவறாமை :\nஇந்த விடயத்துல ஜெர்மன்காரங்க எல்லாரும் ஒத்தாபோல இருப்பாங்க. பத்து மணி ஒரு மீட்டிங் சொன்னா அது பத்து. 10:01 கூட கிடையாது. அதுக்கான நேரம் சரியா ஒதுக்கி இருப்பாங்க. ஒரு நிமிஷம் ���ூட போனாலும் ஏதோ போதைக்கு அடிமை ஆனவங்க நடுங்கற போல நடுங்க ஆரம்பிச்சுடுவாங்க.\nஒரு முறை நான் பாஸ் கூட பேசறதுக்கு நேரம் கேட்டு போய் இருந்தேன். பத்து மணிக்கு வர சொல்லி இருந்தாரு. நான் போனது 09:58. உள்ள வாங்க சொல்லிட்டு, என்னைய உட்கார சொல்லிட்டு நேரத்தை பாத்திட்டு நீங்க ரெண்டு நிமிஷம் சீக்கரம் வந்து இருக்கீங்க. உட்காருங்க வந்துடறேன், அப்படின்னு சொல்லிட்டு சரியா பத்து மணிக்கு பேச வந்தாரு. அடிங்க அப்படின்னு நினைச்சுகிட்டேன்.\nரெயிலா இருக்கட்டும், பேருந்து வர்ற நேரமா இருக்கட்டும் சரியா வரும். இது இவங்க ரத்ததுலையே ஊறி போய் இருக்குன்னு தான் நினைக்குறேன்.இந்த பழக்கம் மட்டும் வந்துடிச்சுன்னாலே நாம எல்லாம் எங்கயோ போய்டலாம்.\n2. ரூல்ஸ் ராமனுஜம்ஸ் :\nஎல்லாருமே ரூல்ஸ் அப்படின்னு ஒண்ணு சொல்லிட்டா அதை அப்படி மதிப்பாங்க. இரவு பதினோரு மணிக்கு ஒரு வேலை ரோட்ல சிக்னல் இருந்து, செகப்பா இருந்து, அங்கே கண்ணுக்கு தென்படற வரைக்கும் ஆள் இல்லாட்டியும் நின்னு தான் போவாங்க. அடப்பாவிகளா அதான் எவனும் வரலையே போனா என்னடா.. ம்ம்ம் ரூல்ஸ் இஸ் ரூல்ஸ்.\n3. வேலை செய்யும் முறை :\nஇவங்க வேலை செய்யற முறைய மட்டும் நாம பின்பற்ற ஆரம்பிச்சா நாம எங்கயோ போய்விடலாம். சரியா எட்டு மணி நேரம் வேலை. நேரத்துக்கு சாப்பாடு, சரி அளவான காபி, வித விதமான டி.\nஅதுவும் ஒரு வேலை தெரியும் அப்படின்னு சொன்னா சரியா அவுங்களுக்கு தெரிஞ்சு இருக்கும். கம்ப்யூட்டர் அப்படிங்கறத கண்ணால மட்டும் பாத்திட்டு நான் கம்ப்யூட்டர் இஞ்சினீர் அப்படின்னு சொல்லமாடாங்க.\nவேலை செய்யற முறைக்கு ஒரு உதாரணம் சொல்லனும்னா, ஒரு முறை என்னோட ரெயில் டிக்கெட் கான்செல் செஞ்சிட்டு திரும்ப வேற நாளைக்கு புக் பண்ண போய் இருந்தேன். அவுங்க கிட்டே போய் 'அம்மணி, இதை கான்செல் பண்ணி இந்த தேதிக்கு புக் பண்ணி கொடுங்க சொன்னேன்'.\n'தம்புடு, இப்படி அவசர பட்டா நடக்காது. ஒண்ணு ஒண்ணா சொல்லு. இப்போ சொல்லு எதை கான்செல் பண்ணனும்.' அப்படின்னு கேட்டு கான்செல் பண்ண வேண்டியதை கான்செல் பண்ணிட்டு அதுல பாக்கி தர்ற வேண்டிய பைசாவ திரும்ப என் கைல கொடுத்திட்டு , அடுத்த வேலையா நான் திரும்ப புக் பண்ண வேண்டியதை புக் பண்ணி கொடுத்தாங்க. ஏன்னா அவுங்க வேலை படி, கான்செல் பண்றது ஒரு வேலை, புக் பண்றது அடுத்த வேலை. ரெண்டையும் தனி தனியா தான் செய்யணும். அப்படி தான் செய்வாங்க. இதே நம்ம ஊரா இருந்தா இது அது ரெண்டு போக இவ்வளவு அப்படின்னு கணக்கை முடிச்சுடுவாங்க. ரெண்டுல எதையுமே தப்பு சரின்னு சொல்ல முடியாது. ஒவ்வொரு வழிகளையும், ஒரு நல்லது கேட்டது இருக்கு.\nஇங்கே எல்லா உசுருக்கும் ஒரே மதிப்பு தான். போன வாரம் கூட, ஒரு பிச்சைகாரரு மயக்கம் போட்டு கீழ விழுந்துட்டாரு. அடுத்த பத்தாவது நிமிஷம் அங்கே ஆம்புலன்ஸ் வந்திச்சு. இது யார இருந்தாலும் இப்படி தான். ஏழை, பணக்காரன், இந்த ஊர் காரன், அந்த ஊர் காரன், வெளிநாட்டு காரன் , உள்நாட்டு காரன் இப்படி எந்த பாகு பாடும் கிடையாது.\nஅதுவும் இங்கே குறிப்பா உலகப்போர்ல உயிர் இழப்பு அதிகம் இருந்ததால ஒவ்வொரு உசுருக்கும் அம்புட்டு மதிப்பு கொடுப்பாங்க.\nஇங்கே மக்களுக்கு தாய்ப்பாசம் எப்படி இருக்கோ நாய்ப்பாசம் அதிகம். அந்த நாய நாம மொறச்சு கூட பாக்க முடியாது. ஒரு முறை இப்படி தான் ரயில்ல போகும் பொழுது ஒரு அம்மணி ஏறினாங்க. நல்ல இருந்ததுனால நானும் பாத்திட்டே வந்தேன். கொஞ்சம் நேரம் கழிச்சு தான் கவனிச்சேன், கைல ஒரு நாய புடிச்சு இருக்காங்க. அது என்னைய விட ரெண்டு கிலோ அதிகமா இருக்கும்னு நினைக்குறேன். சரி இட்ஸ் ஆல் தி இன் தி கேம் அப்படின்னு நினைச்சுகிட்டு இருக்கும் போதே, படார்னு அந்த அம்மணி அந்த நாயோட லிப் டு லிப் அடிச்சு கொஞ்ச ஆரம்பிச்சுடாங்க. ஸ்மால் ஹார்ட், சின்ன இதயம் தாங்காம நான் அடுத்த நிறுத்தத்துல இறங்கி வேற பொட்டிக்கு போய்டேன்.\nஇதை ஏன் சொல்றேன் அப்படின்னா, இவங்களுக்கு அம்புட்டு நாய் பாசம். இங்கே ஒரு தடவை கூட ஒருத்தன் நாய கல்லால அடிச்சு பாத்தது இல்லை. அடிச்சாலும் நம்மள புடிச்சு உள்ள தூக்கி போட்டுடுவாங்கன்னு தான் நினைக்குறேன்.\n6. கண்ணோடு கண் :\nரெண்டு வருசத்துக்கு ஒரு தடவை ஆளை மாத்திகிட்டே இருப்பாங்க, அப்படி இப்படி எல்லாம் ஒரு பக்கம். ஆனா ஒரு பொண்ணும் பையனும் சேந்து பேசிட்டு போகும் போதும், அவுங்க கொஞ்சிகிட்டு போகும் போதும் அதை பார்த்தாலே நமக்கு ஒரு வித காதல் உணர்ச்சி உள்ள பொங்கும். அப்படியே பின்னணி இசை பாய்ஸ்ல ரஹ்மான் போட்டது தான் வரும்,'எனக்கொரு கேர்ள் பிரன்ட் வேணுமடா' அப்படின்னு.\nஅப்படி என்ன வித்தியாசம். ரெண்டு பெரும் கண்ணோடு கண் பாத்து பேசுவாங்க. இந்த விஷயம் மட்டும் இருந்தா பாதி பேரு பொய் சொல்��வே முடியாது. நாம கண்ணை தவிர வேற எல்லா எடத்துலயும் பாத்து பேசுவோம்.\n7. தனி மனித வாழ்க்கை, வேலை :\nதன்னோட தனிப்பட்ட வாழ்க்கை, வேலை இது ரெண்டையும் கலக்க மாட்டாங்க. ஒரு தனி பட்ட முறைல எப்படி இருக்காங்க, அவன் தண்ணி அடிக்கரானா, தினம் ஒருவன்/ஒருத்தி கூட சுத்தரானா, இதை எல்லாம் வேலையோட சேத்து பாக்க மாட்டாங்க. வேலை தனி, தனி மனித வாழ்க்கை தனி.\nஇதுவும் ஒரு முக்கியமான விடயம் நாம பழக வேண்டியது. அதுவும் குறிப்பா நம்ம கல்லூரிகள்ல, ஒரு பையன்/பொண்ணோட மார்க் அவன் அங்கே நின்னு யாரு கூட பேசறான், அந்த பொண்ணு கூட இவன் ஏன் பேசணும், ஏன் தம் அடிக்கணும் இதை எல்லாம் வெச்சு பல இடங்கள்ல மார்க் விழுது.\nஉலகத்துல எந்த இடம் வேணும்னாலும் சொல்லுங்க, அந்த எடத்துக்கு இவங்க போயிட்டு வந்து இருப்பாங்க. அவங்களுக்கு வேலைல தர்ற விடுமுறை நாட்களை சரியா உபயோகிச்சுபாங்க.\n2004 சுனாமி வந்தப்போ இந்தியா/இலங்கை இங்க இறந்தவங்க எண்ணிக்கைல ஏழு-எட்டு பேரு ஜேர்மன்காரங்க. அது போல ஊரு சுத்தரதுன்னா சும்மா போய் பாத்திட்டு வர்றது மட்டும் கிடையாது. அங்கே என்ன மொழி பேசறாங்க, அங்கே என்ன சாப்பாடு நல்லா இருக்கும், அதை எப்படி செய்யறது பத்திய புத்தகம், அங்கே என்ன உடை அணிவாங்க, இது போல எல்லாத்தை பத்தியும் முன்னாடியே தெரிஞ்சு வெச்சுகிட்டு, அங்கே போன மக்கள் கூட நல்லா சேந்து பழகி, நிறைவா போயிட்டு வருவாங்க.\nஇவங்க மற்ற நண்பர்களுக்கு அங்கே போயிட்டு வாங்கிட்டு வர்ற பரிசு, அந்த ஊரை சேர்ந்த எதாவது படங்கள் கொண்ட அட்டையா தான் இருக்கும்.\nஇவங்க பரிசு கொடுக்கறது அப்படின ஒடனே ஒண்ணும் பெருசா நிறைய செலவு பண்ணி எல்லாம் எதுவும் செய்ய மாட்டாங்க. பெரியவங்களுக்கு அப்படினா ஒரு வயின் பாட்டில், கூட வேலை பாக்கறவங்க விட்டு போறாங்க அப்படின்னா ஒரு காபி மக் இவ்வளவு தான். என்னைய கேட்டா மனசு நிறைச்சு இதையே வாங்கி கொடுத்தா போதும்னு தான் சொல்லுவேன்.\nஇப்படி நிறைய நல்லா பழக்கங்கள் இவங்க கிட்டே இருக்கு. இதுல சிலதை நாம பழக ஆரம்பிச்சாலே ரொம்ப நல்லா இருக்கும்.\nஇது போதும் பார் தி மொக்கைஸ் ஒப் டுடே.\nசுவையான விபரங்களுடன் அருமையான பதிவு\nதம்பி குமாரு, இம்புட்டு தெரிஞ்சு வச்சுருக்கே, படிக்காத தவிர வேற எல்லாம் செய்யறேன்னு புரியுது..நல்லா இரு. :))\nஎப்பவாவது எழுதினாலும் நல்லாவே புலம்பறீங்க.....\nஇதுல எ���்தனை பழக்கம் நீங்க கத்துகிட்டீங்க‌ SK\nயக்கோவ், என்னது இது எல்லாம்.. என்னதான் உண்மைனாலும் வெளில சொல்லப்படாது.. :-)\nசக்தி, ரொம்ப நன்றிங்க ஏன் பொலம்பலை பொறுமையா கேட்டதுக்கு :-)\nஇயற்கை, ஹி ஹி ஹி .. குட் கொஸ்டின் யா..\nஆம் நீங்க சொன்னவை அனைத்தும் சரிதான்.\nநானும் பலவருடங்கள் ஜெர்மன் கம்பெனியில் (சைனா, கத்தார் இரண்டு இடங்களிலும்) வேலைச் செய்துள்ளேன்.\nஅவங்ககிட்ட ஒரே ஒரு விசயம் தான் எனக்குப் பிடிக்காது, என்னதான் கூட வேலை செய்பவர்களாக இருந்தாலும், அலுவலக நேரத்திற்குப் பின் நீ யாரோ, நான் யாரோ என்று இருப்பார்கள் (75% ஆட்கள் இப்படித்தான் இருக்கின்றார்கள்).\nஇவர்கள் அப்படி தான் அண்ணா. :( நான் கொடுத்துள்ள ஆங்கில லிங்கில் பாருங்க நீங்கள் சொன்னதையே சொல்லி இருப்பார்கள்.\nஅடுத்த பதிவாவது நான் எழுத நினைக்காத எழுதிடாதீங்க :-)\nஎத்தன நாளா ஜெர்மனில இருக்கீங்க\nநன்றி சின்ன அம்மிணி, ஆச்சு செப்டம்பர் வந்தா அஞ்சு வருஷம்.\nதம்பி குமாரு, இம்புட்டு தெரிஞ்சு வச்சுருக்கே, படிக்காத தவிர வேற எல்லாம் செய்யறேன்னு புரியுது..நல்லா இரு. :))\nஅமித்து அம்மா, அவ்வவ் என் இந்த கொல வெறி உங்களுக்கு :-)\nதிருமதி அனுராதா அவர்களுக்கு நினைவஞ்சலி.\nசினி மொக்கை + இன்ன பிற\nசிங்கைநாதன் - மருத்துவ உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilleader.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BE", "date_download": "2019-08-24T14:08:13Z", "digest": "sha1:4P22IKJVXSQR6WPHP222S6ANPAUIKA56", "length": 8801, "nlines": 118, "source_domain": "tamilleader.com", "title": "கட்சி விட்டு மாறும் பாறாளுமன்ற உறுப்பினர்கள். – தமிழ்லீடர்", "raw_content": "\nகட்சி விட்டு மாறும் பாறாளுமன்ற உறுப்பினர்கள்.\nமகிந்த ராஜபக்சவின் கட்சிக்கு தாவி பிரதி அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.வியாழேந்திரன், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளார் என்று தகவல்கள் கசிந்துள்ளது.\nஇலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் கடந்த ஒக்ரோபர் 26ஆம் திகதி மகிந்த ராஜபக்சவைப் பிரதமராக நியமித்ததை அடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.வியாழேந்திரனும், கட்சி ��ிட்டி கட்சி தாவி, அமைச்சர் பதவியை கைவசமாக்கினார்.\nஎனினும், நீதிமன்றத் தீர்ப்புகளினால், அடுத்த சிலநாட்களிலேயே இவர்கள் அமைச்சர்களாகப் பதவி வகிக்க முடியாத நிலை ஏற்பட்டது.\nமைத்திரி,மகிந்த கூட்டணி அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதை அடுத்து, இன்று ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கம் அமைக்கப்படவுள்ளது.\nஇந்த நிலையில், முன்னதாக கட்சி விட்டு கட்சி தாவி அமைச்சுப் பதவிகளைப் பெற்ற, ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜேதாச ராஜபக்ச, ஆனந்த அழுத்கமகே, துனேஸ் கங்கந்த, அசோக பிரியந்த, எஸ்.பி நாவசின்ன ஆகியோரும் , கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எஸ்.வியாழேந்திரனும், ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர்.\nஇவர்கள் புதிய அரசாங்கத்தில் அமைச்சர்களாக இணைந்து கொள்வதற்கு, விருப்பம் வெளியிட்டுள்ளனர் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தியை வெளியிட்டுள்ளது.\nமைத்திரி,மகிந்த கூட்டணி அரசாங்கத்தில் இணைந்து கொண்ட பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், ரணில் விக்கிரமசிங்கவையும், எஸ்.எஸ்.வியாழேந்திரன் கடுமையாக விமர்சித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎதிர்க் கட்சிப் பதவிக்கு குறி வைத்தார் மஹிந்த.\nமட்டக்களப்பு பொலிஸார் மீது தாக்குதல் \n2ம் லெப்டினன்ட் எழிலன் திருமாள் வேந்தன் விநாயகபுரம், திருக்கோயில், அம்பாறை இம் மாவீரர் பற்றிய முழுமையான விபரம் நிலை: 2ம் லெப்டினன்ட் இயக்கப் பெயர்: வேந்தன் இயற்பெயர்: திருமாள் வேந்தன் பால்:...\nயாழ்ப்பாணத்தில் 13 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 13 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் குறித்த 13 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 12 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் யாழ்ப்பாணம்...\nபாம்பு தீண்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார்\nயாழ்ப்பாணத்தில் பாம்பு தீண்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் சரவணை 9 ஆம் வட்டாரம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனை பகுதியை சேர்ந்த புங்குடுதீவு தபால் நிலையத்தில் பணியாற்றும் ஊழியரே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevinandavanam.forumta.net/t212-topic", "date_download": "2019-08-24T13:59:04Z", "digest": "sha1:YT6QDPTGUUFJN35MQBRQSZVGGDEVLGS7", "length": 22454, "nlines": 71, "source_domain": "ujiladevinandavanam.forumta.net", "title": "ஊருக்கு உபதேசம்!", "raw_content": "\nநந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nதொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக்கும் மூலிகை\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\nமனித இனத்தின் வளர்ச்சிக்கு சோஷலிச சிந்தனையின் வழிப்பட்ட அரசும், மின்சக்தியும் அவசியம் என்று மாமேதை லெனின் சோவியத் விடுதலையின்போது குறிப்பிட்டார். அந்நாளில் அவர் அணுமின்சக்தியை அறிந்திருக்க வாய்ப்பில்லை. வளர்ச்சி (வீக்கம்) என்ற ஆசையால் உந்தப்படும் அணுமின்சக்தி ஆதரவாளர்கள், அதில் உறைந்திருக்கும் பேரழிவைக் குறைத்து மதிப்பிடுவது கவலையளிக்கிறது.\nகல்பாக்கம் அணுமின் நிலையத்துக்கு தென்கிழக்கே, 104 கி.மீ. தொலைவில், கடலுக்கடியில் ஓர் எரிமலை இன்றும் கனன்று கொண்டிருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.÷உலக எரிமலை ஆய்வு நிறுவனத்தால் \"0305-01' என்று குறிப்பிடப்படும் இந்த எரிமலை, 1757-ம் ஆண்டு ஜனவரி 20-ம் நாள் வெடித்துச் சிதறியதாக ஆவணங்கள் உள்ளன. பூம்புகார் நகரம் கடல்கோளால் மூழ்கியது என்ற இலக்கியங்களின் கூற்றும், அகழ்வாய்வில் அதற்கான தடயங்கள் உள்ளதும் நாமறிந்ததுதான்.\nஅணுமின் நிலையங்களின் கதிர்வீச்சின் விளைவாக, தைராய்டு பாதிப்பு, காசநோய், நீரிழிவு நோய், மலட்டுத் தன்மை, மூளை வளர்ச்சிக் குன்றல், வயிற்றுப்புண் எனப் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. இவ்வனைத்தையும் மறந்துவிட்டு மின்சாரத்தின் தேவையை மட்டுமே முன்னிலைப்படுத்தும் அணுமின்சக்தி ஆதரவாளர்கள், தற்போது இந்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சக்தி சரியான முறையில் செலவிடப்படுகிறதா என்பதைப் பற்றி பேசுவதே இல்லை.\nஇந்நாட்டில் உற்பத்தியாகும் மின்சக்தி நம் மக்களின் தேவைகளுக்கு, வேலை வாய்ப்புக்கு, உள்நாட்டு நுகர்வுக்கான உற்பத்திக்கு என முன்னுரிமை கொடுத்து திட்டமிடுவதை விடுத்து, \"\"ஏற்றுமதி பொருளாதார நோக்கில்' செலவிடப்படுகிறது என்ற உண்மையை விளக்க மறுக்கின்றனர்.\n÷��டுத்துக்காட்டாக, சென்னை துறைமுகத்திலிருந்து தினமும் 300 மகிழுந்துகள் ஏற்றுமதியாகின்றன. இது 16 லட்சம் யூனிட் மின்சாரச் செலவில் உருவானது.\nஇதுபோலவே மென்பொருள் நிறுவனங்கள், சேவை நிறுவனங்கள் பி.பி.ஒ. பன்னாட்டு நிறுவனங்கள், மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள், மால்ஸ் எனும் பேரரங்குகள், கேளிக்கை-விற்பனை அரங்குகள் என சென்னை பகுதியில் அமைந்துள்ள 1000-க்கும் மேற்பட்ட குளிரூட்டப்பட்ட கட்டடங்கள் நாளொன்றுக்கு பல லட்சம் யூனிட்டுகள் மின் சக்தியை நுகர்கின்றன.\nஇந்தியாவில் தனி மனித ஆண்டு மின் நுகர்வு 704 யூனிட்டுகள்.\nமக்கள்தொகையில் 33 சதவிகிதம் பேர் மின் இணைப்பற்றவர்கள். இந்த நுகர்வு ஐரோப்பியர்களின் நுகர்வில் 11 சதவிகிதம் மட்டுமே. எனவே, இந்திய ஆட்சியாளர்கள் உரத்து கூச்சலிடும் மின்சக்தி தேவை என்பது யாருடைய நலன்களுக்காக என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.\n÷நம் நாட்டில் 65 சதவிகிதம் மக்கள் வேளாண் துறையை சார்ந்துள்ளனர். தற்போது உலகில் உணவுப் பொருள்களின் தேவை அதிகரித்து, விலையும் அதிகரித்திருக்கும் சூழலில், வேளாண் உற்பத்தித் திறனையும், உற்பத்தியையும் பெருக்கி, வேளாண் பொருள்களின் மதிப்புக் கூட்டும் செயல்பாடுகளில் அரசு முனைந்து செயல்பட்டு, நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தியை (ஜிடிபி) உயர்த்தவும், மக்களின் வறுமையைப் போக்கவும் முன்னுரிமை கொடுத்து மின்சக்தியை வழங்கும் போக்கை அரசு கடைப்பிடிக்க வேண்டும்.\n÷இந்தியா உலக மக்கள்தொகையில் 17 சதவிகிதம். எரிசக்தி பயன்பாடு 4 சதவிகிதம்; அமெரிக்கா உலக மக்கள்தொகையில் 5 சதவிகிதம் மட்டுமே. ஆனால், எரிசக்தி பயன்பாடு 24 சதவிகிதம்.\nஉலகின் மிகவும் பணக்கார நாடான, தொழில் நுட்பத்திறனில் முன்னோடியான, அமெரிக்கா, தனது தேவையில் 20 சதவிகிதம் அளவுக்கே அணுமின் சக்தியை உற்பத்தி செய்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக ஓர் அணுமின் நிலையத்தைக்கூடக் கட்டவில்லை. படிப்பறிவால் உலகின் முன்னோடியாக உள்ள அந்நாட்டு மக்களின் அச்சத்தைப் போக்க அமெரிக்க அரசினால் இயலவில்லை. அப்படி இருக்கும்போது, இங்கே அணுமின் நிலையம் பற்றிய அச்சம் அடிப்படை இல்லாதது என்று எப்படிக் கூற முடியும்\n÷இந்தியாவில் தற்போது அணுமின்சக்தி 2.70 சதவிகிதம் மட்டுமே. மின் சக்தியைக் கடத்துவதிலும், விநியோகிப்பதிலும் ஏற்படும் இழப்பு 25 சதவிகிதம் (உலகத்திறன் 9 சதவிகிதம் மட்டுமே).\nஇதை மேம்படுத்துவதன் மூலம் 16 சதவிகிதம் இழப்பு மிச்சப்படுத்தலாம். இதுபோல மின் திறன் மேம்பாடுகளின் மூலம் குறைந்தது 15 சதவிகிதம் மிச்சப்படுத்தலாம்.\nஉற்பத்திக்கான சக்தி பயன்பாட்டில் இந்தியாவின் திறன் ஜப்பானுடன் ஒப்பிடுகையில் 27 சதவிகிதம் மட்டுமே. இதை மேம்படுத்தினால் நாம் இருக்கின்ற மின்சக்தியை வைத்தே இரு மடங்கு உற்பத்தியை எட்ட முடியும்.\n÷நீர்மின் நிலையங்கள் மூலம் 90,780 மெகாவாட் மின் உற்பத்திக்கான வாய்ப்புள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. குஜராத், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாலைவனப்பகுதி 2 லட்சம் சதுர கி.மீ. இங்கு சூரிய மின்சக்தி நிலையங்கள் அமைக்கலாம். நம் நாடு மூன்று பக்கங்களிலும் கடலால் சூழப்பட்டுள்ளதால் நீண்ட கடற்கரையையும், பல்வேறு நதிகள் நாட்டின் குறுக்கே ஓடுவதால் நீண்ட நீர்வழித்தடத்தையும் கொண்டுள்ளது.\nஇது நமக்கு இயற்கையில் கிடைத்துள்ள பெருவாய்ப்பாகும். நாளும் 60 லட்சம் டன் பொருள்கள் நாட்டின் பல்வேறு இடங்களுக்கு தரைவழி மூலம் எடுத்துச் செல்லப்படுகின்றன. இதற்கு நீர்வழித்தடத்தைப் பயன்படுத்தினால் 86 சதவிகிதம் எரிசக்தி மிச்சப்படும்.\nஇது நாட்டின் எரிசக்தி பயன்பாட்டில், 14 சதவிகிதம் குறைய வழிகாணும். இது 21,000 மெகாவாட் மின்சக்திக்கு சமம். அதாவது, 2.73 லட்சம் கோடி ரூபாய் செலவினைத் தவிர்த்து, அதனை நீர்வழி கட்டமைப்புக்குப் பயன்படுத்தலாம். பசுமைக்குடில் வாயுக்கள் வெளிப்படுவது குறையும்.\n÷உலக மயமாக்கல் போர்வையில் இந்தியா மேலைநாடுகளின் சந்தைக் காடாக மாறிவருவதையும், இதை காங்கிரஸ் மற்றும் பா.ஜ.கட்சிகள் ஆதரிக்கிறது என்பதையும் விக்கி லீக்ஸ் பலமுறை அம்பலப்படுத்தியிருக்கிறது. வரும் 20 ஆண்டுகளில், 40 ஆயிரம் மெகாவாட் அணுமின் நிலையங்களை, 6.4 லட்சம் கோடி ரூபாயில் அமைக்க இந்தியா திட்டமிட்டிருக்கிறது. இது வெளிநாட்டு நிறுவனங்களின் தேவைக்குத்தான் உதவும் என்பது தெளிவு.\n÷அணுமின் நிலைய விபத்துகளில் சில உங்களது பார்வைக்கு:\n4 மே 1987-ல் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உலைத்தண்டு சிதைந்து 2 ஆண்டுகள் மூடல். செலவு 300 மில்லியன் டாலர்.\n10 செப்டம்பர் 1989-தாராப்பூர் அயோடின் கசிவு - கதிர்வீச்சு பாதுகாப்பு அளவைவிட 700 மடங்கு. செலவு 78 மில்லியன் டாலர்.\n3 பிப்ரவரி 1995 -கோட்டா ராஜஸ்தான் - ஹீலியம்/கனநீர் கசிவு 2 ஆண்டுகள் மூடல். செலவு 280 மில்லியன் டாலர்.\n22 அக்டோபர் 2002 - கல்பாக்கம்-100 கிலோ சோடியம் (கதிர் வீச்சு) கசிவு செலவு 30 மில்லியன் டாலர்.\nஎல்லா உற்பத்தி நிகழ்வுகளிலும் விபத்து என்பது தாங்கக்கூடிய அழிவு என்பதை உள்ளடக்கியதாக உள்ளதுதான். ஆனால், பேரழிவு என்பது அணுமின் நிலையங்களில் நிகழ வாய்ப்புள்ளது. இது இயற்கை சீற்றங்களினால் மேலும் உயரும் என்பது உண்மை. இம் மின் நிலையங்களில் பெறப்படும் கழிவுப் பொருள்களின் அரை ஆயுள் காலம் என்பது 25,000 ஆண்டுகளாகும். இதைப் பாதுகாப்பது என்பது வருங்கால சமுதாயத்துக்கு நாம் விட்டுச்செல்லும் பேராபத்தல்லவா\n÷கடந்த 8 மாதங்களுக்கு முன் (மார்ச்-2011) ஜப்பானில் சுனாமி வழி அணுமின்நிலைய விபத்து புகுஷிமாவில் ஏற்பட்டது.\nஅதைப் பார்வையிட சமீபத்தில் இதழாளர்களை அவ்வரசு அனுமதித்துள்ளது. கதிர்வீச்சைக் குறைத்து, செயலிழக்க வைத்து இந்நிலையத்தை மூட முப்பது ஆண்டுகள் ஆகும் என்பது செய்தி.\nஅணுமின் நிலையத்தில் உற்பத்தி இலக்கை அடைய பல மணி நேர இயக்கத்துக்குப் பின்னரே இயலும். இதை அவசியத் தேவை எனக் குறிப்பர். இதன் இயக்கத்தை நிறுத்தவும் பல மணி நேரமாகும். எனவேதான் இந்நிலையத்தை அடி ஆதார நிலையம் என்று அழைப்பர்.\nசுனாமியின்போது அணுஉலையை குளிர்விப்பது என்பது மிகவும் சிக்கலானது என்பது ஜப்பானில் புகுஷிமா அணுமின்நிலைய விபத்தின்போது தெளிவாகியது. இதன் கதிர்வீச்சு 200-300 கி.மீ. என்பது கல்பாக்கம்/கூடங்குளத்துக்கும் பொருந்தும்.\nஉலகமயமாக்கல், ஏற்றுமதி பொருளாதாரம் என்ற மாயையிலிருந்து விலகி, நமது மண்ணுக்கேற்ற பொருளாதாரம், பெருவாரியான மக்களின் உழைப்பு சார்ந்த உற்பத்தி முறைக்கு முன்னுரிமை என்று திட்டமிட்டால், \"அணுமின்சக்தி' இல்லாமலேயே நாம் சிறப்பாக வாழ முடியும்.\nஅணுமின் நிலையம் பற்றிய தேவையற்ற பயம்; யாராவது \"ரிஸ்க்' எடுக்கத்தானே வேண்டும்; தெருவில் நடந்து போனால் விபத்து ஏற்படும் என்பதால் நடக்காமலா இருக்கிறோம்; அணுமின் சக்தி இல்லாமல் இந்தியா வளர்ச்சியடைய முடியாது - இப்படி எத்தனை எத்தனையோ காரணங்களைக் கூறுபவர்களில் ஒருவர்கூட தங்களையோ, தங்கள் குடும்பத்தினரையோ சின்ன அளவில்கூட \"ரிஸ்க்' எடுக்க அனுமதிக்காதவர்கள் என்பதையும் மினரல் வாட்டர் அல்லாமல் சுத்திகரிக்கப்படாத தண்ணீரைக்கூடக் குடிக்காதவர்கள் என்பதையும் மறுக்க முடியுமா\nசின்ன அளவு \"ரிஸ்க்' எடுக்கவே பயப்படுபவர்கள் வீட்டு முற்றத்தில் அணு உலையை நிறுவ ஆதரவுக் குரல் எழுப்புகிறார்கள் என்றால், இவர்களது நோக்கம் மக்களை வளப்படுத்துவது அல்ல. வியாபார மற்றும் தொழில் நிறுவனங்களை பலப்படுத்துவதுதான்\nகட்டுரையாளர்: மின் பொறிஞர் - சமூக ஆர்வலர்.\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevinandavanam.forumta.net/t344-topic", "date_download": "2019-08-24T13:32:11Z", "digest": "sha1:6K2EJIVU43YRK43P5Y65HRJCPPIUKSMB", "length": 3984, "nlines": 46, "source_domain": "ujiladevinandavanam.forumta.net", "title": "வணக்கம் அன்பர்களே....!", "raw_content": "\nநந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nதொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக்கும் மூலிகை\nஉஜிலாதேவி நந்தவனம் :: வரவேற்பறை :: முதல் அறிமுகம்\nபெருமதிப்பிற்குரிய ஸ்வாமிஜி அவர்களுக்கு, என் பணிவான வணக்கங்கள்.நான் இன்று முதல் இத்தள உறுப்பினராக என்னை இணைத்துக் கொண்டுள்ளேன். நல்ல பக்தி பாடல்கள், ஸ்ரீ க்ருஷ்ணனின் திருவுருவ படங்களை பதிவிடலாம் என்று எண்ணுகிறேன். மற்ற அன்பர்களுக்கும் எனது அன்பு வணக்கங்கள்.நான் இதுவரை நாஞ்சில் புகழேந்தி எனும் புனை பெயரில் உஜிலா தேவி வலைப்பூவில் பின்னூட்டங்கள் எழுதி இருக்கிறேன்.நன்றி....\nபுதிய நண்பருக்கு எனது வாழ்த்துக்கள் தாங்கள் பதியபோகும் கிருஷ்ண பாடலுக்காக ஆவலோடு காத்திருக்கிறோம்\nஉஜிலாதேவி நந்தவனம் :: வரவேற்பறை :: முதல் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=475788", "date_download": "2019-08-24T14:36:44Z", "digest": "sha1:FOFCWQXN3ACNXCVQ2IYRTQEQOKPMWBUA", "length": 7987, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "பெங்களூருவில் விமான கண்காட்சி நடைபெறும் இடம் அருகே பயங்கர தீ விபத்து 150 கார்கள் எரிந்து நாசமானதாக தகவல் | An avalanche of 150 firecrackers was reportedly damaged by a fire crash near Bangalore airport - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nபெங்களூருவில் விமான கண்காட்சி நடைபெறும் இடம் அருகே பயங்கர தீ விபத்து 150 கார்கள் எரிந்து நாசமானதாக தகவல்\nபெங்களூரு: பெங்களூருவில் விமான கண்காட்சி நடைபெறும் இடம் அருகே பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விமான நிகழ்ச்சியை காண வந்தவர்களின் 150-க்கும் மேற்பட்ட கார்கள் தீயில் எரிந்தன. தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து விமான கண்காட்சி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. கார் நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க 10 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன.\nபெங்களூரு விமான கண்காட்சி தீ விபத்து கார்கள் நாசம்\nமறைந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடலுக்கு சோனியா, ராகுல் காந்தி அஞ்சலி\nசிங்கப்பூர், இலங்கையிலிருந்து விமானத்தில் கடத்திய ரூ.52 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்\nகாஷ்மீரில் இயல்வு நிலை நிலவவில்லை, காஷ்மீர் விமானநிலையத்தை தாண்டிச்செல்ல அனுமதிக்கப்படவில்லை: ராகுல்காந்தி பேட்டி\nசெம்பரம்பாக்கம் ஏரியில் அதிகாரிகள் ஆய்வு\nகாஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் கனமழை\nகாஷ்மீரில் நிலைமை மோசமாக உள்ளது - டி.ராஜா பேட்டி\nசட்டம் - ஒழுங்கை காரணம் காட்டி காஷ்மீருக்குள் எதிர்க்கட்சி தலைவர்கள் அனுமதிக்கப்படவில்லை- திருச்சி சிவா பேட்டி\nவிஜய் நடிக்கும் 64வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nராகுல் காந்தி தலைமையில் காஷ்மீர் சென்ற எதிர்க்கட்சி பிரதிநிதிகள் டெல்லி திரும்பினர்\nஅருண் ஜேட்லி உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் , அமித் ஷா ,ஜெய்சங்கர் அஞ்சலி\nஅருண் ஜேட்லி மறைவுக்கு இரங்கல்: கருப்புப்பட்டை அணிந்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் விளையாட உள்ளனர்\nகல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அனைத்து பள்ளிகளும் நேரலை செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nகோவையில் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 3 பேரிடம் ரகசிய விசாரணை\nமுன்னாள் மத்திய நிதியமசை்சர் அருண் ஜேட்லி உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அஞ்சலி\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\n24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..\nபெய்ஜி��்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு\nபிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்\nகிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.e-thaksalawa.moe.gov.lk/moodle/mod/resource/view.php?id=31102&lang=en", "date_download": "2019-08-24T13:39:05Z", "digest": "sha1:UITLAWNUYHQSN5Z2ZSOSTFNXXNQ5CMS6", "length": 3995, "nlines": 58, "source_domain": "www.e-thaksalawa.moe.gov.lk", "title": "tal_CMat: பயிற்சிகள்", "raw_content": "\nJump to... Jump to... பாடத்திட்டம் மூட்டியகோல்கள் சட்டப்படல் மூன்று ஒரு தள விசைகளின் சமநிலை உராய்வு உராய்வு-1 உராய்வுக் குணகம் கணத்தாக்கு மொத்தல் வட்ட இயக்கம் சார்பு வேகம் சார்பு இடப்பெயர்ச்சிக் கோட்பாடு இரண்டு துணிக்கைகள் சந்திப்பதற்கு எடுக்கும் நேரமும், அப்போது அவற்றின் அமைவுகளும் சார்பு இடப்பெயர்ச்சி, சார்பு வேகம் சார்பு வேகக் கோட்பாடு தரப்பட்ட பாதையை பூர்த்தி செய்வதற்கு எடுக்கும் நேரத்தைக் காணல் ஒரே தளத்தில் இயங்கும் இரண்டு துணிக்கைகளுக்கு இடையிலான கிட்டிய தூரம், துணிக்கைகள் சந்திப்பதற்கு எடுக்கும் நேரம் சார்பு வேகம் எறியங்கள் நியூட்டனின் இயக்க விதிகள் நியூட்டனின் இயக்க விதிகளின் பிரயோகம் ஆப்பு பயிற்சிகள் (ஆப்பு) வேலை வகையீடு வகையீடு நேர்மாறு திரிகோணகணித சார்புகளின் பெறுதிகள் வகையீடு வகையீடு பயிற்சி வகையீட்டின் பிரயோகம் பயிற்சிகள் திரும்பற்புள்ளிகளை ஆராய்தல் சராசரி மாற்ற வீதம் வளையி ஒன்றின் சுவட்டை வரைதல் தொகையீடு திரிகோண கணித சார்புகளின் தொகையீடு நியம வடிவம் தொகையீடுகள் வரையறுத்த தொகையீடு நியம வடிவம் (II) பகுதிப்பின்னமும் தொகையீடும் பிரதியீட்டுத் தொகையீடு பகுதிகளாகத் தொகையிடல் தொகையீட்டின் பிரயோகம் பயிற்சிகள் நேர்கோடு இரு நேர் கோடுகளுக்கு இடைப்பட்ட கோணம் செங்குத்து தூரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:56", "date_download": "2019-08-24T13:59:26Z", "digest": "sha1:FTGMIVEVUT45KNOJ74EK7UMKTQFEMMW2", "length": 6378, "nlines": 82, "source_domain": "www.noolaham.org", "title": "Related changes - நூலகம்", "raw_content": "\nNamespace: all (Main) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்��ி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு Invert selection Associated namespace\nN 06:08 (cur | prev) . . (+7,018)‎ . . Pilogini (talk | contribs) (\"{{பட்டியல்கள் வார்ப்புரு...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\nN 06:16 நூலகம்:692‎ (diff | hist) . . (+2,520)‎ . . Pilogini (talk | contribs) (\"{{பட்டியல்கள் வார்ப்புரு...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\nN 01:14 நூலகம்:697‎ (diff | hist) . . (+5,431)‎ . . Pilogini (talk | contribs) (\"{{பட்டியல்கள் வார்ப்புரு...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\nN 04:41 நூலகம்:695‎ (diff | hist) . . (+6,848)‎ . . Pilogini (talk | contribs) (\"{{பட்டியல்கள் வார்ப்புரு...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\nN 04:39 நூலகம்:694‎ (diff | hist) . . (+7,871)‎ . . Pilogini (talk | contribs) (\"{{பட்டியல்கள் வார்ப்புரு...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\nN 03:34 நூலகம்:693‎ (diff | hist) . . (+7,422)‎ . . Pilogini (talk | contribs) (\"{{பட்டியல்கள் வார்ப்புரு...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\nN 03:31 நூலகம்:691‎ (diff | hist) . . (+6,503)‎ . . Pilogini (talk | contribs) (\"{{பட்டியல்கள் வார்ப்புரு...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2012/09/blog-post_3.html", "date_download": "2019-08-24T13:14:39Z", "digest": "sha1:MWM6VSFQYXZBH7BMXCRWFIOKNUAGZXXM", "length": 26577, "nlines": 217, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: அங்கே இப்ப என்ன நேரம் - அ. முத்துலிங்கம்", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிர��ஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nஅங்கே இப்ப என்ன நேரம் - அ. முத்துலிங்கம்\nபெயர் :அங்கே இப்ப என்ன நேரம்\nஆசிரியர் : அ. முத்துலிங்கம்\nஇப்ப வரைக்கும் , நிறைய தமிழ் எழுத்தாளர்கள் தமிழ் நாட்டில் இருந்து எழுதின புத்தகம் படிச்சு இருந்தாலும், இலங்கை தமிழ் எழுத்தாளர் எழுதின புத்தகம் ஒண்ணுகூட படிச்சது இல்லை. கொஞ்சம் தயக்கத்தோடுதான் அ. முத்துலிங்கம் எழுதின \"அங்கே இப்ப என்ன நேரம்\" புத்தகம் படிக்க ஆரம்பிச்சேன், சில இடங்களில், நான் படித்திராத தமிழ் வார்த்தைகள் உபயோகப்படுத்தி இருந்தாலும், படிச்சு முடிச்ச உடனே மனதில் ஆழமா தங்கிவிட்டார்.\nஇந்த புத்தகத்தில் கனடா வாழ்க்கை, சந்திப்பு, ரசனை, பயணம், கண்டதும் கேட்டதும், மொழிபெயர்ப்பு, விமர்சனம், அனுபவக் கதை, சிந்திப்பதற்கு என்ற ஒன்பது தலைப்புகளில் 48 கட்டுரைகள், ஒவ்வொரு தலைப்பிலும் 5 முதல் 8 கட்டுரைகள்.\n\"கனடா வாழ்க்கை\" என்ற தலைப்பில் கனடாவில் கடன் அட்டை பெறுவதில் இருந்து, வீடு வாங்குவது, ஓட்டுனர் உரிமம் வாங்குவது உள்ள சிரமம்களை சொல்கிறார். உதாரணத்திற்கு,\n\" நான் கார் ஓட்டுவதற்கு பத்து விரல்களையும் பாவிக்கிறேன். கனடாவில் ஒன்பது விரல்களில் தான் கார் ஓட்ட வேண்டும். அப்படித்தான் பலர் செய்கிறார்கள் . வலது கையின் நடுவிரலை எதிரே வருபவர்களையும், பின்னுக்கு இருந்து வந்து வேகமாக முன்னேறுபவர்களையும் , குறுக்கே மறிப்பவர்களையும் வசை பாடுவதற்கு தனியே வைத்திருக்க வேண்டும். என் குரு அதையும் படிப்பிக்கவில்லை\".\n\"கனடாவில் சூப்பர் மார்க்கெட்\"என்ற கட்டுரையில் அங்கு இருக்கும் சூப்பர் மார்க்கெட்டில் தினமும் சுற்றுவது, கண்ணில் படும் பொருட்களை வாங்குவது, அங்கு கிடைக்கும் இலவச சாம்பிள்களை ருசி பார்ப்பது என்றெல்லாம் எல்லாவற்றையும் ஒழுங்காகச் செய்கிறார், ஆனால் மனைவி வாங்கிவர சொன்ன பொருட்களை மட்டும் மறந்துவிடுகிறார்.\n\"சந்திப்பு\" தலைப்பில் சுந்தர ராமசாமியை கலிபோர்னியாயில் சந்தித்ததும், டேவிட் பெஸ்மொஸ்கிஸ் என்ற எழுத்தாளர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக முன்னாள் தமிழ் துறை பேராசிரியர் தொ .பரமசிவன், கனடாவில் புகழ் பெற்ற நாடக நடிகர், நெறியாளர், \"Dean gilmour\" பற்றி எழுதுகிறார்.\nநடிகை பத்மினி கனடாவில் நடந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினரராக வருகிறார், அ . முத்துலிங்கம் வீட்டில் தங்குகிறார். நிறைய பேர் பத்மினியிடம் நீங்கள் ஏன் சிவாஜி கணேசனை திருமணம் செய்துக் கொள்ளவில்லை என கேட்கும்போது அமைதியாக இருந்து விடுகிறார். ஆனால் நிகழ்ச்சி எல்லாம் முடிந்து, யாரும் அதை பற்றி கேட்காத போது, \"நான் நாயர் பொண்ணு, அவர் கள்ளர் ஜாதி\" என்று அதன் காரணம் சொல்லும் போத��� , ஒரு சின்ன அதிர்ச்சி ஏற்படுகிறது.\nசின்ன வயதில் நாம் விரும்பிச் செய்த விஷயங்கள், சில வருடங்களில் மறந்துவிடுகிறோம் , ஆனால் அந்த நினைவுகள் அப்படியே மனதில் தங்கி விடுகின்றன.. கிராமத்தில் கூத்து பார்த்து பழக்கப்பட்டு இவர் , டொராண்டோவில் காரில் செல்லும் போது \"காத்தவராயன் கூத்து\" விளம்பரம் கண்ணில்பட உள்ளே செல்கிறார், இந்த கூத்து மறுபடியும் இவருக்குத் தனது பழைய நினைவுகளை ஞாபகபடுத்துகிறது, அதே மாதிரி கூத்து மீண்டும் நடக்குமா, இது மாதிரி கூத்து விளம்பரம் இன்னும் தன் கண்ணில் படவே இல்லை என வருத்தப்படுகிறார்.\nநாம் எது இலக்கியம் என வரையறை செய்துகொண்டு இருக்கும்போது, கனடாவில் 2001ஆம் ஆண்டு பெண்களுக்கு ஆன டென்னிஸ் இறுதி போட்டியை காண செல்கிறார். இந்த போட்டி ஒரு மறக்க முடியாத அனுபவம் என்று சொல்லி விளையாட்டை பற்றி எழுதுவதும் இலக்கியம் தான் என்று சொல்கிறார். அதற்கு எடுத்துகாட்டாக குதிரை பந்தயம் முதல், ஜப்பானிய போர் பிரபுகள், குத்துச் சண்டை போட்டிகள் பற்றி எழுதிய புத்தகங்களை இப்படி குறிப்பிடுகிறார்,\n\".. ஆனால் அவை கலைதன்மையுடன் படைக்கபட்டிருந்தன, அந்த வரிகளில் இலக்கியம் இருந்தது, இலக்கியம் படைப்பதற்கு வரையறை கிடையாது, அது குதிரை ரேஸிலும் இருக்கும், குத்துச் சண்டையிலும் இருக்கும்\".\nஇந்தப் புத்தகத்தின் மிக சிறந்த விஷயம், ஆசிரியர் , தான் படித்த புத்தகங்கள், சந்தித்த எழுத்தாளர்கள் , அவர்களுக்கு பிடித்த எழுத்தாளார்கள் என குறிப்பிட்டுக் கொண்டே போகிறார். அதேமாதிரி தான் பார்த்து ரசித்த படங்களையும் பகிரும்போது, மனதுக்கு மிக நெருக்கமாகி விடுகிறார். நிறைய நாடுகளில் வேலை பார்த்த அனுபவம் இருப்பதால், அங்கே இருக்கும் மனிதர்கள் , அவர்களின் குணாதியசங்கள் என்று சொல்லிக் கொண்டே போகிறார், பாகிஸ்தானில் வேலை செய்தபோது, இந்திய தூதரகம் விடுத்த அழைப்பில் கலந்துக் கொள்ள, பாகிஸ்தான் உளவுத்துறை கண்காணித்தது முதல், சூடானில் வேலை செய்த போது , தெற்கு சூடானில் இருந்து வருபவர்களைத் தனியாக ஒதுக்குவது, அப்படி வேலை செய்த ஒருவர் திடீர் எனக் காரணம் இல்லாமல் மறைந்து விடுவது பற்றி எழுதும் போது மனதை என்னவோ செய்கிறது.\nஇந்தப் புத்தகத்தில் ரஷ்யாவில் இருந்து குடிபெயர்ந்து கனடாவில் வாழும் எழுத்தாளர், \"டேவிட் பெஸ்மொஸ்கி��்\" சந்தித்து நேர்காணல் செய்யும்போது அவரிடம் \"உங்கள் சிறுகதையில் அங்கங்கே ஹீப்ரூ வார்த்தைகள் வருகின்றன், கதையைப் படிக்கும்போது புரிதலுக்கு கஷ்டமாக இருக்காதா என கேட்க \" ,டேவிட் அதற்கு , \" மொத்த கதையின் உணர்ச்சியையும் உள்வாங்குவது தான் முக்கியம்\" என கூறுகிறார்.\nஅவர் சொன்னது முத்துலிங்கத்துக்கும் பொருந்தும். எனக்குத் தெரியாத வார்த்தைகள் புத்தகம் முழுவதும் விரவி இருந்தாலும், மொத்த புத்தகமும் , வெளிநாட்டில் இருந்து வரும் நமது நெருங்கிய நண்பர் சொல்லும் அனுபவங்கள் போல் உள்ளது.\nLabels: Balaji, அ. முத்துலிங்கம், அங்கே இப்ப என்ன நேரம், கட்டுரைகள், தமிழினி\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு கவிதை குறுநாவல்கள் கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nதிசையெல்லாம் நெருஞ்சி - சு. வேணுகோபால்\nஅனிதா இளம் மனைவி - சுஜாதா\nஉணவே மருந்து – டாக்டர்.எல்.மகாதேவன்\nபுலிப்பானி ஜோதிடர் - காலபைரவன்\nபட்டாம்பூச்சி விற்பவன் - நா.முத்துக்குமார்\nமகாராஜாவின் ரயில்வண்டி – அ.முத்துலிங்கம்\nஅப்பம் வடை தயிர்சாதம் – பாலகுமாரன்\nஇந்த நூற்றாண்டுச் சிறுகதைகள்- 4\nமிதவை - நாஞ்சில் நாடன்\nமூன்று விரல் - இரா.முருகன்\nசாப்பாட்டுப் புராணம் - சமஸ்\nபசித்த மானிடம் – கரிச்சான் குஞ்சு\nதலைமைச் செயலகம் - சுஜாதா\nகோபல்லபுரத்து மக்கள் - கி. ராஜநாராயணன்\nசென்னைக்கு வந்தேன் - பழ.அதியமான்\nதலாய் லாமா - ஜனனி ரமேஷ்\nபல்லக்குத் தூக்கிகள் - சுந்தர ராமசாமி\nமார்க்வெஸ்ஸின் ஜெனரல் - திக்குத் தெரியாத காட்டில்\nமலர் மஞ்சம் - தி. ஜானகிராமன்\nகலங்கிய நதி - பி.ஏ.கிருஷ்ணன்\nஅள்ள அள்ளப் பணம் - பாகம் ஒன்று - சோம.வள்ளியப்பன்\nகள்ளிக்காட்டு இதிகாசம் - வைரமுத்து\nஅங்கே இப்ப என்ன நேரம் - அ. முத்துலிங்கம்\nபுதிய தமிழ்ச் சிறுகதைகள் - தொகுப்பாசிரியர்: அசோகமி...\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/08/05/34565/", "date_download": "2019-08-24T13:40:34Z", "digest": "sha1:FKX5KJ7BF37VW6AMCLQAMMMAFSKXP4BB", "length": 11668, "nlines": 341, "source_domain": "educationtn.com", "title": "அரசு உதவி பெரும் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களை வேறு பள்ளிக்கு மாற்ற ஆணை - Proceedings...!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome செயல்முறைகள் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களை வேறு பள்ளிக்கு மாற்ற ஆணை –...\nஅரசு உதவி பெரும் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களை வேறு பள்ளிக்கு மாற்ற ஆணை – Proceedings…\nPrevious articleநல்லாசிரியர் விருதுக்கு போலீசாரின் சான்றிதழ் கட்டாயம்\nNext article10 வகுப்பு சமூக அறிவியல் ஆகஸ்ட் இரண்டாவது வாரம் Notes of lesson.\n26. 8 .2019 கல்வி தொலைக்காட்சி துவக்க விழா பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்.\nபள்ளிக்கு வழங்கப்பட மடிக்கணியை எப்படி பயன்படுத்துவது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கிய CEO வின் செயல்முறைகள்.\n💢⚡ தொடக்கக்கல்வி – உபரி இடைநிலை/பட்டதாரி ஆசிரியருக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு – Director Proceedings.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாதபோது, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் பட்டதாரி ஆசிரியர்களை அனுப்பி,...\nகாஞ்சி முத்தமிழ்ச் சங்கத்தின் முத்தமிழ் மையம் வழங்கும்… “அண்ணா விருது”.\n26. 8 .2019 கல்வி தொலைக்காட்சி துவக்க விழா பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்.\nதொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாதபோது, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் பட்டதாரி ஆசிரியர்களை அனுப்பி,...\nகாஞ்சி முத்தமிழ்ச் சங்கத்தின் முத்தமிழ் மையம் வழங்கும்… “அண்ணா விருது”.\n26. 8 .2019 கல்வி தொலைக்காட்சி துவக்க விழா பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nஅரசுப் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை இணையதள வசதியுடன் கூடிய...\nஅரசுப் பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை இணையதள வசதியுடன் கூடிய கணினி வகுப்புகளாக மாற்றப்படும் என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங���கோட்டையன் தெரிவித்தார். சிவகங்ககை மாவட்டம்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/railway-35277-jobs-fill-exm-announced/", "date_download": "2019-08-24T13:49:55Z", "digest": "sha1:G5ZE23B3BMQNZPNK3QDT3NSQDCSSQCNY", "length": 14224, "nlines": 170, "source_domain": "nadappu.com", "title": "இரயில்வே துறையில் 35277 பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு அறிவிப்பு...", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nடெல்லியில் திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 14 கட்சியினர் பங்கேற்பு: ஸ்டாலின் பேட்டி\nப.சிதம்பரத்திடம் சிபிஐ நடத்திய முதல்கட்ட விசாரணை நிறைவு…\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமின் மறுப்பு..\nராஜீவ் 75வது பிறந்தநாள் : தலைவர்கள் மரியாதை..\nபோரூர் ராமசந்திர மருத்துவமனையில் வைகோவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை\nகாஷ்மீரில் ஆக.,19 முதல் பள்ளிகள் திறக்கப்படும் : தலைமை செயலாளர் அறிவிப்பு\n10, 11, மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு..\nஆர்.கே.நகர் தொகுதிக்கு வந்த டிடிவி தினகரனுக்கு எதிராக அதிமுகவினர் கருப்புக்கொடி ..\nஅக்.,29 முதல் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு..\nவேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்படும் சுதந்திரதின உரையில் முதல்வர் அறிவிப்பு..\nஇரயில்வே துறையில் 35277 பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு அறிவிப்பு…\nஇந்தியன் இரயில்வே துறையில் 35277 பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு அறிவிப்பு\nமுதல் நிலை இணையவழி போட்டி தேர்வினை அறிவித்துள்ளது.\nதேர்வில் கலந்து கொள்ள தகுதிகள்\nமேல்நிலைத்தேர்வு (+2) தேர்ச்சி : 10628 பதவிகள்\nஏதேனும் ஒரு பட்டப்பபடிப்பு : 24649 பதவிகள்\nமேல்நிலைத்தேர்வு (+2) தகுதியுடைய பதவிகளுக்கு : 18-30\nபட்டப்படிப்பு தகுதியுடைய பதவிகளுககு : 18-33\n(அரசு விதிகளின்படி தளர்வு உண்டு)\n(தேர்வில் கலந்துகொள்ளும் விண்ணபபாரதாரர்களுக்கு வங்கி சேவை கட்டணம் போக மீதம் அவருடைய கணக்கில் திரும்ப தரப்படும்)\n(தேர்வில் கலந்துகொள்ளும் விண்ணபபாரதாரர்களுக்கு ரூ 400/–அவருடைய கணக்கில் திரும்ப தரப்படும் (வங்கி சேவை கட்டணம் போக))\nதேர்விற்கு இணைய வழி பதிவு செய்திட ஆவணங்கள்\nதேர்விற்கு இணையவழி பதிவு கடைசி நாள் : 31.03.2019\nதேர்வுகள் -ஜூன் – செப்டம்பர் 2019ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது\nRRB CEN 1/2019 இரயில்வே துறையில்\nPrevious Postபள்ளி மாணவர்களின் தேர்வு சந்தேகங்களைப் போக்க இலவச எண் - 14417 Next Postபயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 சி.ஆர்.பி.எஃப் படை வீரர்கள் உயிரிழப்பு\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் : 100 அடி கம்பத்தில் தேசியகொடியேற்றி சுதந்திர தினக் கொண்டாட்டம்\nதஞ்சாவூரில் பிறந்த தமிழர் காஷ்மீர் பிரதமரானது எப்படி\nபாரத ஸ்டேட் வங்கி தேர்வு முடிவுகள் : தேர்வெழுதியவர்கள் அதிர்ச்சி..\nகாரைக்கால் அம்மையார் ஆலயத்தில் ‘மாங்கனி திருவிழா’ : திருக்கல்யாணம் நிகழ்ச்சி….\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nஉடல் ஆரோக்கியம் தரும் பீட்ரூட் ஜூஸ்..\nபுத்துணர்ச்சி அளிக்கும் துளசி டீ…\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nகொத்து.. கொத்தாக… தலைமுடி உதிர்கிறதா..\nவல... வல... வலே... வலே..\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nவீணா வாணியின் வீணை இன்னிசை (வீடியோ)\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)\nகலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்\nபெரியார் தொண்டர் சு. ஒளிச்செங்கோவிற்கு பெரியார் விருது…\nராஜீவ் 75வது பிறந்தநாள் : தலைவர்கள் மரியாதை.. https://t.co/J85yRJ8fQM\nஅக்.,29 முதல் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு.. https://t.co/sQuqPdhqoL\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் : 100 அடி கம்பத்தில் தேசியகொடியேற்றி சுதந்திர தினக் கொண்டாட்டம் https://t.co/rZlxt1Eath\nகாங்., கட்சி தலைவராக சோனியா காந்தி தேர்வு.. https://t.co/QUBbP51G6x\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8B_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81,_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-24T14:56:04Z", "digest": "sha1:ZXM347U3CIJ5X32BJRC37TC7ZTDSKUTG", "length": 5040, "nlines": 55, "source_domain": "ta.wikinews.org", "title": "\"ஊகோ சாவேசுவின் வாழ்க்கை படமாகிறது, அமெரிக்கர் ஆலிவர் ஸ்டோன் இயக்குகிறார்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"ஊகோ சாவேசுவின் வாழ்க்கை படமாகிறது, அமெரிக்கர் ஆலிவர் ஸ்டோன் இயக்குகிறார்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← ஊகோ சாவேசுவின் வாழ்க்கை படமாகிறது, அமெரிக்கர் ஆலிவர் ஸ்டோன் இயக்குகிறார்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஊகோ சாவேசுவின் வாழ்க்கை படமாகிறது, அமெரிக்கர் ஆலிவர் ஸ்டோன் இயக்குகிறார் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஹியூகோ சாவேஸ் வாழ்க்கை படமாகிறது அமெரிக்க ஆலிவர் ஸ்டோன் இயக்குகிறார் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/gallery/meera-mitun-photo-gallery-psf44c", "date_download": "2019-08-24T13:23:20Z", "digest": "sha1:P3SB6GD7ABVHTZJSPVPBR2NT7GVMNJDQ", "length": 6470, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இம்புட்டு கிளாமரா? மீரா மிதுனின் கண்ணை கட்டும் கவர்ச்சி புகைப்படங்கள்!", "raw_content": "\n மீரா மிதுனின் கண்ணை கட்டும் கவர்ச்சி புகைப்படங்கள்\nபிரபல மாடல் ஆக்குகிறேன் என்கிற பெயரில் பெண்களைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதாகக் குற்றம் சாட்டி நடிகை மீரா மிதுனுக்கு வழங்கப்பட்ட மிஸ் சவுத் இந்திய அழகி பட்டம் பறிக்கப்படுவதாக அப்பரிசை வழங்கிய அமைப்பு அறிவித்துள்ளது. அவர் மாடலாகவும் இருந்து வருகிறார் அவரின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ..\nபிளாக் மேக்கப்பில் ஓவர் கவர்ச்சி\nஓவர் கிளாமர் நடிகைகளை ஓவர்டேக் செய்த மீரா\nமாடர்ன் உடையில் கியூட் கிளிக்\nகவர்ச்சிக்கு தடை போடாத மீரா\nதங்க நிற உடையில் ஜொலிக்கும் மீரா\nஅழகு தேவதையாய் ஜொலிக்க மீரா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nExclusive: விஜயகாந்த் கல்யாணத்துக்கு முன்னாடியே 1000 பேர் கூட்டிட்டு போன சுதேஷ்.. போட்டுடைத்த பகீர் தகவல் வீடியோ..\n\"அந்த\" வீடியோ என்னோடது இல்ல.. பிக் பாஸ் அபிராமி அலறல்..\nசுவர் ஏறி குதித்து ஏர்போர்ட்டையே கதிகலங்க வைத்த இளைஞர்.. பதறிப்போன பைலட்..\n’இந்தியன் 2’படத்தை விட்டு வெளியேறிவிட்டேன்’...காரணத்தை ஓப்பனாகப் போட்டுடைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்..\nஅமேசான் காட்டில் எரியும் தீயை அணைக்க அவர் தான் உதவ வேண்டும்\nதம்பி கோலி இப்படியே பண்ணிகிட்டு இருந்தீங்கன்னா நல்லா இருக்காது.. தாதா தடாலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2015/12/11/", "date_download": "2019-08-24T14:01:21Z", "digest": "sha1:F2CLBBN64JDADB4K7FXGTGM6P3GQN5W2", "length": 22144, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "Oneindia Tamil Archive page of December 11, 2015 - tamil.oneindia.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2015 12 11\nஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் இளைஞர்களை சேருமாறு வற்புறுத்திய பெங்களூரை சேர்ந்தவர் கைது\nடெல்லியில் காற்று மாசுபாடு...டீசல் கார்களுக்கு முற்றிலும் தடை\nசென்னை போன்று பெருமழை பெய்தால் முல்லைப்பெரியாறு அணை உடையும் ஆபத்து உள்ளது: உம்மன் சாண்டி\nமும்பை தாக்குதல் வழக்கில் திருப்பம்: அப்ரூவரானார் ஹெட்லி - மன்னிப்பு அளித்து சாட்சியமாக்கியது கோர்ட்\nஉம்மன் சாண்டி எனக்கு அப்பா மாதிரி, அவரோடு போய் நான்...: சரிதா நாயர்\nநிர்பயாவை சீரழித்தவர்களில் கொடூரமானவரான மைனருக்கு விடுதலையா\nவிடுதலை... கதறி அழுத சல்மான்... வெடித்துச் சிரித்த தங்கை... நிவாரண நிதி ஏக்கத்தில் பாதிக்கப்பட்டோர்\nஓடும் காரில் 7ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த 6 பேர் கும்பல்\nதிருமண ரிசப்ஷனில் கெட்டுப்போன ஐஸ் கட்டியில் ஜூஸ்... 50 பேருக்கு மஞ்சள் காமாலை\nஇரவில் உனக்கு என்ன வெளியே வேலை: சொல்லி சொல்லி பெண்ணை தாக்கிய கும்பல்\nபீகாரைப் போல மே. வங்கத்தில் உதயமாகும் மெகா கூட்டணி.... சோனியாவுடன் 'கை' கோர்க்கிறார் மமதா\nகுண்டு பெண்ணை ஜிம்முக்கு போகச் சொன்ன துணி கடைக்காரர்: கொந்தளித்த ஆன்லைன்வாசிகள்\n1991-ல் எனக்கு பதில் நரசிம்மராவை பிரதமராக்கிய சோனியாவின் சதிகார விசுவாசிகள்- சரத்பவாரின் புது குண்டு\nஆம்புலன்ஸின் எரிவாய் சிலிண்டர் வெடித்து பச்சிளம் குழந்தை உயிரிழப்பு- தானேயில் பரிதாபம்\nகூடுதலாக ரூ200 கோடி நிவாரணம்... மோடியிடம் ரங்கசாமி நேரில் வலியுறுத்தல்\nதெரியாமல் போலீசாருக்கே ஃபேஸ்புக்கில் போதைப் பொருள் விற்று கைதான பி.டெக். பட்டதாரி\nசண்டிகரில் மொபைல் கடையில் வயதான தம்பதியரை தாக்கிய குடிகாரன்: வைரல் வீடியோ\nஇங்கிலாந்து ராணியுடன் கைகுலுக்க வேண்டுமா ரூ.1 லட்சம் அமைச்சருடன் செல்பி எடுக்க வேண்டுமா \nபாகிஸ்தான் வருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு இம்ரான் கான் அழைப்பு\nஅவ்ளோ பெரிய ஸ்டிக்கருக்கு எங்க போறது...\nபெரும் வெள்ளத்தில் சென்னைவாசிகளுக்கு கைகொடுத்தது மெட்ரோ ரயில்தான்.....\nசென்னை-பெங்களூர் கட்டணம் ரூ.22 ஆயிரம்.. வெள்ளத்தில் க���ள்ளையடித்ததா ஸ்பைஸ் ஜெட்\nநாகை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை: ஆட்சியர் உத்தரவு\nகாற்றழுத்த தாழ்வு நிலை...தூத்துக்குடியில் நள்ளிரவில் கனமழை\nகெட்ட வார்த்தைகளுடன் ஒரு பாடல் ரிலீஸ்... மீண்டும் சர்ச்சையில் சிம்பு- அனிருத்\nவட மாநிலம், தென் மாநிலம் என பாகுபாடு பார்த்து பிரதமர் நிதி ஒதுக்குவது இல்லை: தமிழிசை சவுந்தரராஜன்\nசென்னையில் வெள்ளம் ஏற்படவும், அழிவிற்கும் தமிழக அரசே காரணம்: பொது நல வழக்கு\nவெளிநாடுகளில் இருந்து வரும் நிவாரணப் பொருட்களுக்கு வரி விலக்கு: சுங்கத் துறை\nஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கியது: 21ல் சொர்க்கவாசல் திறப்பு\nசெங்குன்றம் அருகே 20 நாட்களுக்கு மேலாக வடியாத வெள்ளம்: தொற்றுநோய் பயத்தில் மக்கள்\nடி.எல்.எஃப் வளாகத்தில் பலர் பலியானதாக பரவிய தகவல்: போலீசார் 5 மணி நேரம் ஆய்வு\n2 நாட்களுக்கு மேல் வெள்ளம் சூழப்பட்ட வீடுகளுக்கு ரூ.5000... தமிழக அரசு புதிய அறிவிப்பு\nமகாமக வழக்கில் பதிலளிக்காவிடில் தலைமை செயலாளர் நேரில் வர வேண்டும்- ஹைகோர்ட் அதிரடி\nதமிழகத்தில் இருந்து 3 ஆயிரம் டாலருக்கு கடத்தப்பட்ட ருவாண்டா பெண் கொல்கத்தாவில் மீட்பு\nதயவு செய்து இனியும் இவரை யாரும் \"மைக்\" மோகன்னு கிண்டலா கூப்பிடாதீங்க..\nபடகுகள் மூலம் வெள்ளத்தில் காப்பாற்றப்பட்டு போக்கிடமின்றித் தவித்த மக்கள்\n10 ஆம் வகுப்பு மாணவனுடன் ஆசிரியை மாயம் - சென்னையில் பதுங்கி இருப்பதாக தகவல்\nசென்னை, கடலூரில் குவிந்துள்ள குப்பை மலை.. தூய்மை இந்தியா திட்டம் தூங்குகிறதா\nவெள்ளநீர் வடிந்தும் வடியாத துயரம்... அரையாண்டு தேர்வை எழுத தயாராக இருக்கிறார்களா மாணவர்கள்\n1000 டன் ரேசன் பொருட்கள் வெள்ளத்தில் நாசம் - ஒன்றுமில்லாமல் போன ஏழைகளின் ஒரு வேளை சோறு\nமதுரையில் ஹைகோர்ட்.. திருச்சியில் சட்டசபை.. சென்னையில் \"சி.எம்\" மட்டும்.. பிரச்சினை குறையும்\nசெம்பரம்பாக்கம் ஏரி திறப்பில் அரசின் குளறுபடி- 'செயற்கை பேரிடராக' விஸ்வரூபமெடுத்த விபரீதம்\nவிஜயகாந்த் உடல்நலம் குறித்து பரவிய வதந்தி.. நலமுடன் இருக்கிறார்- தேமுதிக\nதமிழ் முன்னணி நடிகர்களின் சாயத்தை கலையோ கலையென கலைத்த மழை\nசுங்க விலக்கை தொடர்ந்து அடுத்த அதிரடி.. சென்னை மழை நிவாரண பொருளுக்கு ரயிலில் கட்டணம் கிடையாது\nஅதற்குள் வெள்ள நி்���ாரணத்துக்காக ரூ. 100 கோடியை செலவழிச்சிருச்சாமே கடலூர் மாவட்ட நிர்வாகம்.. \nகண் முன்னே மனைவியை இழுத்துச் சென்ற வெள்ளம்- கதறும் முதியவர்\nகனமழையால் பெரம்பலூரில் 25 ஆயிரம் ஹெக்டேர் பருத்தி பயிர்கள் நாசம்\nபோர்ப்ஸ் பிரபலங்கள் பட்டியல்: அஜீத்-விஜய் அவுட், ரஜினியை முந்திய தனுஷ், சந்தானம்\nசென்னை வெள்ளம்: மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது ஹைகோர்ட்\nஇடிந்த வீடுகளுக்கு வெறும் 5 ஆயிரமா\nசென்னையில் இந்த வருஷம் கிறிஸ்துமஸ் தாத்தா வீட்டுக்கு வர மாட்டார்\nஇந்த இடங்களில் உங்கள் டூவீலர், ஆட்டோக்களை இலவசமாக பழுது பார்க்கலாம்\nகுவியும் நிவாரணப் பொருட்கள்.. அசராமல் அனுப்பி அசத்தும் இளைஞர் பட்டாளம்\nசென்னைக்கு விரையும் பாடப்புத்தகங்கள்- பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கை கொடுக்கும் மாணவர்கள்\nசென்னை மக்களுக்கு உதவும் பெண் தன்னார்வலர்களை சங்கடப்படுத்தும் சில ஆண்கள்\nசெம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து விசாரணைக் கமிஷன்.... மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் வலியுறுத்தல்\n”வாயில்லா ஜீவன்களுக்கும் வாழ்க்கை” - கால்நடைக்களுக்கு உணவு வழங்கு பணியில் தன்னார்வ நிறுவனங்கள்\nவங்கக்கடலில் புதிய மேலடுக்கு சுழற்சி: குமரி, தூத்துக்குடி, நெல்லையில் கனமழை பெய்யும்\nசெம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு பற்றி ஹைகோர்ட் நீதிபதி தலைமையில் விசாரணை: ஆளுநரிடம் கருணாநிதி மனு\nயானைப் பசிக்கு சோளப் பொறியா... என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா\nசென்னையை சுத்தப்படுத்த களமிறங்கிய நடிகர் சங்கத்தினர்... அனைவரும் களமிறங்க கார்த்தி அழைப்பு\nஇன்று மகாகவி பாரதியாரின் 134வது பிறந்ததினம்: தமிழக அமைச்சர்கள் மரியாதை\nசோலார் பேனல் ஊழல்: சி.டி. எடுப்பதாக கோவையில் ஊரை கூட்டிய பிஜு ராதாகிருஷ்ணன்\nபேய் ஓட்டும் சீரியல்களை நிறுத்துங்கள்.... சன்டிவி உள்பட பல சேனல்களுக்கு பிசிசிசி உத்தரவு\nவெள்ள பாதிப்பு மறுவாழ்வு பணிகளுக்காக... தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 1 கோடி அளித்த அன்புமணி\nஐ.சி.எப்.-ல் வேலை கோரி தீக்குளிப்பு... பொதுமேலாளர் மீது வழக்கு பதிவு செய்ய வேல்முருகன் வலியுறுத்தல்\nமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனக்களிம்பு.. மருத்துவ முகாம் நடத்துகிறார் நடிகர் பார்த்திபன்\nநந்திவரம் ஏரிக்கரையை குண்டு வைத்து தகர்த்தவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்: கலெக்டரிடம் பாஜக புகார்\nசென்னை விமான நிலையத்தில் வெள்ளம்: ரூ.1000 கோடிக்கு மேல் நஷ்டம் \nசெம்பரம்பாக்கம்: போர்க்குற்றங்களுக்கு போல 'கட்டளை பொறுப்பு' சட்ட கொள்கையின் கீழ் விசாரணை தேவை- திமுக\nதமிழகத்தில் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் டிச.18 வரை வசூல் ரத்து: மத்திய அரசு \nதாமிரபரணி ஆற்றில் மீண்டும் வெள்ளப் பெருக்கு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nபங்களாதேஷில் ஃபேஸ்புக்-குக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் \nஹஜ் கூட்டநெரிசலில் சிக்கி 2,411 பேர் பலி: சவுதி அரசு அறிவித்ததை விட 3 மடங்கு அதிகம்\n'ஹைட்ரஜன் குண்டு' வெடிக்கத் தயார்: வட கொரிய அதிபரின் மிரட்டல்\n'எல் நினோ' தாக்கத்தால் பிப்ரவரி மாதம்வரை தென் இந்தியாவில் பெரு மழை பெய்யும்: ஐ.நா. எச்சரிக்கை\nமறக்காமல் இந்த செய்திகளையும் படியுங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/june-month-rasi-palangal-352735.html", "date_download": "2019-08-24T13:21:27Z", "digest": "sha1:2Q7F342UB6SFO4OBSTMM7KK7ZHIDF3YG", "length": 51189, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜூன் மாத ராசிபலன்கள் 2019: மேஷம் முதல் மீனம் வரை பலன்கள் எப்படி | June Month Rasi Palangal 2019: Mesham to Menam - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீர் சென்ற எதிர்க்கட்சியினர்: திருப்பி அனுப்பிய அரசு\n17 min ago ஜாலியா பேசுங்க.. ஜாலியானதையே பேசுங்க.. டோண்ட் ஒர்ரீ.. ரொம்ப ஹேப்பி அதிமுக\n29 min ago மோடிக்கு உயரிய விருது.. பாகிஸ்தான் முகத்தில் கரி பூசிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ்\n40 min ago சொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\n49 min ago பசங்களா நல்லா படிங்க.. இனி நோ கார்ட்டூன், நோ சீரியல்.. 26 முதல் கல்வி சேனல் தொடக்கம்\nMovies நடிகர் விஜய் நடிக்கும் 64வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. உற்சாகத்தில் ரசிகர்கள்\nLifestyle இந்த ராசிக்காரங்க இருக்கிற இடம் எப்பவும் அமைதியாவும், மகிழ்ச்சியாவும் இருக்குமாம் தெரியுமா\nFinance யார் இந்த அருண் ஜெட்லி.. சீனியர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு இவரை நிதி அமைச்சர் ஆக்கியது ஏன்..\nSports அருண் ஜெட்லிக்கு இரங்கல்.. கையில் கருப்புப் பட்டையுடன் ஆடுங்க.. இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ உத்தரவு\nAutomobiles காப்பாத்துங்க... பிரதமர் மோடியிடம் கே���்டு கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி... எதற்காக தெரியுமா\nTechnology 600 பெண்களின் ஆபாச வீடியோ ஆன்லைனில் வெளியிடுவதாக மிரட்டிய மென் பொறியாளர்.\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜூன் மாத ராசிபலன்கள் 2019: மேஷம் முதல் மீனம் வரை பலன்கள் எப்படி\nமதுரை: நவகிரகங்களின் கூட்டணியில் பிரிவு ஏற்படுகிறது. ராசிகளில் புதிய கிரகங்களின் கூட்டணி உருவாகிறது. கிரகங்களின் கூட்டணியைப் பொருத்து மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் கல்வி, வேலை வாய்ப்பு, பெண்களுக்கு எப்படியிருக்கிறது என்று பார்க்கலாம்.\nஜூன் மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் குரு, சனி, ராகு கேது கிரகங்கள் இப்போது உள்ள ராசிகளிலேயே இருக்கும். மிகப்பெரிய மாற்றங்கள் என்றால் மாத கோள்களான சூரியன் 15 நாட்கள் ரிஷப ராசியிலும் 15 நாட்கள் மிதுன ராசியிலும் சஞ்சரிக்கிறார். அதே போல புதன் 2ஆம் தேதி ரிஷபத்தில் மிதுனத்திற்கும் 20ஆம் தேதி கடகத்திற்கு இடம் மாறுகிறார். சுக்கிரன் 4ஆம் தேதி மேஷத்தில் இருந்து ரிஷபத்திற்கு இடம் மாறுகிறார். 28ஆம் தேதி மிதுனத்திற்கு இடம் மாறுகிறார். செவ்வாய் மிதுனத்தில் இருந்து 23ஆம் தேதி கடகத்திற்கு மாறுகிறார்.\nமேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது, எந்த ராசிக்காரர்களுக்கு கிரகம் சங்கடத்தை ஏற்படுத்தும் என்று பார்க்கலாம்.\nமேஷம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அதி அற்புதமான மாதம். கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. இந்த மாதம் ராசியில் சுக்கிரன், இரண்டாம் வீட்டில் புதன், சூரியன், மூன்றாம் வீட்டில் ராகு செவ்வாய் எட்டில் குரு ஒன்பதில் சனி, கேது என உள்ளது. மாத பிற்பகுதியில் மூன்றாம் வீட்டில் சூரியன் ராகு, புதன் செவ்வாய் என கிரகங்கள் கூட்டணி சேருகின்றன. சுக்கிரன் இரண்டாம் வீட்டிற்கு நகர்கிறார். திடீர் அதிர்ஷ்டமும் பணவரவும் தேடி வரும். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பேச்சில் ஒரு உற்சாகம் பிறக்கும். ராகு செவ்வாய் கூட்டணியால் குழப்பங்கள் ஏற்படும். மாத பிற்பகுதியில் கிரகங்களின் கூட்டணி இடம் மாறுவதால் குழப்பங்கள் நீங்கி ஒரு தெளிவு பிறக்கும். நான்கு கிர���ங்கள் மூன்றாம் வீட்டில் அமர்ந்து உங்களை வச்சு செய்யப்போகிறார்கள். சின்னச் சின்ன தடைகள் ஏற்படும். புதிய தொழில் வியாபாரங்களில் பண முதலீடு எதையும் செய்ய வேண்டாம். பிசினஸ் ரொம்ப மந்தமா போகும். வாங்கிப் போட்ட பொருட்கள் எல்லாம் விற்காம தேங்கி நிற்கும். உங்களின் பிறந்த ஜாதகத்தில் கிரகங்கள் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே பண விசயங்களில் ரிஸ்க் எடுங்க. மாத கடைசியில புதிய வேலை கிடைக்கும். காரணம் கிரகங்கள் கூட்டணி பிரிகிறது. செவ்வாய் கடகத்திற்கு நகர்கிறார். புதனும் கடகத்திற்கு மாறுவதால் நன்மை நடைபெறும். குரு பார்வை 2ஆம் வீட்டின் மேல் விழுகிறது. சுக்கிரன் ரிஷபத்திற்கு வரும் போது காதல், திருமணம் கைகூடி வரும். ஜூன் மாதம் பேசி முடிவு செய்ய வேண்டாம். சுப செலவுகள் ஏற்படும். உறவுகள் வழியில் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க யோசித்து முடிவெடுங்க.\nஇந்த மாதம் ராசிக்கு 12ல் சுக்கிரன் சுக்கிரன், ராசியில் புதன், சூரியன், இரண்டாம் வீட்டில் ராகு செவ்வாய் ஏழாம் வீட்டில் குரு எட்டாம் வீட்டில் சனி, கேது என கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது. மாத பிற்பகுதியில் இரண்டாம் வீடான தன ஸ்தானத்தில் சூரியன் ராகு, புதன் செவ்வாய் என கிரகங்கள் கூட்டணி சேருகின்றன. மாத ஆரம்பத்தில் சுப விரையங்கள் ஏற்படும். ராசியில் உள்ள புதன் உங்க தன ஸ்தானத்திற்கு நகர்வதால் பணவரவு அதிகரிக்கும் எப்போதோ கடன் கொடுத்த பணம் திரும்ப வராது என்று நினைத்திருந்த பணம் இந்த மாதம் உங்களைத் தேடி வரும். நாக்கில் சனியா என்று கேட்பார்கள். காரணம் பேசுவதெல்லாம் வம்பு வழக்கில் முடியும். வாக்கு ஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதால் கவனம் தேவை. வீட்டிலோ, வெளியிடங்களிலோ வாக்குவாதத்தை தவிருங்கள். வாக்கு வாதம் பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும். இந்த மாதம் பெண்களுக்கு மன உளைச்சல் ஏற்படும். செவ்வாய் ராகு குடும்ப உறவுகளை பாதிக்கும் தொல்லைகள் ஏற்படும். பொறுமை அவசியம். சகிப்புத்தன்மை தேவை. புரிந்து செயல்படுங்கள் நன்மையே நடைபெறும்.\n23ஆம் தேதிக்கும் மேல் லேசாக நல்லது நடைபெறுவது போல இருந்தாலும் சனி கேது விடாது. தெய்வ அனுக்கிரகம் இருந்தால் மட்டுமே நல்லது நடக்கும்.\nவண்டி வாகனத்தில் செல்லும் போது கவனம், ரொம்ப பாதுகாப்பு தேவை. அஷ்டமத்து சனியால் பொருள் தொலையும். இந்த மாதம் கவனம�� தேவை. தைரியம் தன்னம்பிக்கை தேவை. குல தெய்வத்தை சரணடையுங்கள் பிரச்சினைகளை சமாளிக்கலாம்.\nமே மாதம் சாதகமாக இருந்த கிரகங்கள் ஜூன் மாதத்தில் சங்கடமான இடங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் கிரகங்களுடன் கூட்டணி சேருவதால் கொஞ்சம் கவனமாகவே இருப்பது அவசியம். இந்த மாதம் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சுக்கிரன் இருக்கிறார். 4ஆம் தேதி 12ஆம் வீடான விரைய ஸ்தானத்திற்கு வருகிறார். 16ஆம் தேதி வரை விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் உங்கள் ராசிக்குள் வந்து அமர்கிறார். புதன் இரண்டாம் தேதி முதல் ராசியில் ஆட்சி பெற்று அமர்கிறார். ஏற்கனவே ராசியில் ராகு செவ்வாய் சஞ்சரிக்கின்றனர். ஆறாம் வீட்டில் குரு களத்திர ஸ்தானத்தில் சனி, கேது என கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது. மாத கடைசியில் புதன் செவ்வாய் என கிரகங்கள் இரண்டாம் வீட்டிற்கு நகர்வது சாதகமான அம்சம். பெண்களுக்கு மன உளைச்சல் ஏற்படும். மன சோர்வு உடல் சோர்வை தரும் ஆனாலும் வழக்கம் போல வேலையை செய்யுங்கள். தனிமையில் இருப்பதை தவிர்த்து விடுங்கள். கோவிலுக்கு போங்க. குல தெய்வத்தை கும்பிட்டால் நல்ல விசயங்கள் தானாக நடைபெறும். காதல் திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படலாம், பொறுமை அவசியம். இல்லாவிட்டால் காதல் கசக்குதய்யா என்று பாடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. மிதுனத்தில் ராகு செவ்வாய் இருப்பதால் குழப்பம் அதிகம் ஏற்படும் மருத்துவ செலவு வரும். வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு சாதிக்கும் வகையில் வேலை அமையும். வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. கடவுள் அருளினால் கவலைகள் பறந்தோடும்.\nஜூன் மாதம் கடகம் ராசிக்காரர்களுக்கு நல்ல மாற்றங்களும் முன்னேற்றங்களும் நிறைந்த மாதம். வீடு வாங்க நினைப்பவர்களுக்கு நல்ல வீடு அமையும். வண்டி வாகனம் வாங்கும் யோகம் வரும். மன திருப்தியான வேலை அமையும். நல்ல வேலை கிடைக்கும். புதிதாக வேலை தேடும் பெண்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மாணவிகளுக்கு மருத்துவ படிப்பு கைகூடி வரும். பயணத்தில் கவனம் தேவை. எதிரிகள் விசயத்தில் கவனம் தேவையற்ற வம்பு வழக்குகளில் பகைத்துக்கொள்ள வேண்டாம். மனைவியோடு கருத்து மாறுபாடு வேண்டாம். மனைவி சொல்லே மந்திரம் என்று இருங்கள் இந்த மாதத்தை பிரச்சினை இன்றி ஓட்டி விடலாம். குல தெய்வத்தை வழிபட்டால் பதவி உயர்வை தரும். பூர்வீக சொத்துக்கள் கை கூடி வரும். வீட்டில் பெரியவர்கள் ஆதரவாக இருந்தாலும் 16 ஆம் தேதிக்கு மேல் உறவினர்களிடம் கருத்து மாறுபாடுகள் ஏற்படும். சொத்து விசயங்களில் அமைதியாக இருக்கவும். 23ஆம் தேதி செவ்வாய் ராசியில் பெயர்ச்சி அடைவதால் மாற்றம் நடைபெறும். குருவின் பார்வை சுக்கிரன் மீது விழும் நேரத்தில் கிடைக்கும் இடமாற்றம் நன்மையில் முடியும். உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம்.\nதொழில் ஸ்தானத்தில் உள்ள சூரியனால் அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த மாதத்தில் எழுதும் அரசு தேர்வுகளால் வெற்றி கிடைக்கும். தொழில் தொடங்கவும் ஏற்ற மாதம் இது. மாத பிற்பகுதியில் இடம் மாறும் சூரியனால் வருமானம் அதிகரிக்கும், லாபம் கூடும். பொன்னான நேரம் கைகூடி வருகிறது. எதிர்பார்க்காத அதிர்ஷ்டம் ஏற்படும். அரசுத்துறையில் வளர்ச்சிகள் உண்டாகும். வேலைகளில் முன்னேற்றம் உண்டாகும்.\nஇந்த மாதம் வேலை செய்யும் இடத்தில் வெளிநாட்டு வாய்ப்பு, திடீர் அதிர்ஷ்டங்கள் கைகூடி வரும். கடல் கடந்த பயணங்கள் அமையும். அமெரிக்கா வாய்ப்புகள் அமையும் மூத்த சகோதரர்களின் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். சனிபகவான் கேது உடன் இணைந்து ஐந்தாம் வீட்டில் இருக்கிறார். வம்பு வழக்குகள் சமாதானத்தில் முடியும். மனைவி உடல் நலனில் அக்கறை தேவை. அனைத்து வகையிலும் உயர்ந்த மாதம்.\nவெளி உணவுகளை தவிர்க்கவும். மாணவர்களுக்கு நல்ல முடிவுகளை தெளிவாக எடுப்பீர்கள். வெளிநாடு யோகம் கைகூடி வரும். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். பெண்களுக்கு நன்மை தரும் மாதம். 23ஆம் தேதிக்கு மேல் பொழுது போக்கு பயணங்கள் அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு கல்விக்காக பயணம் அமையும். செலவுகள் அதிகரிக்கும்.\nகன்னி ராசிக்காரர்களே இந்த மாதம் திடீர் இழப்பு ஏற்படும் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. ஆரோக்கியத்தை நல்லமுறையில் பார்த்துக்கொள்ளுங்கள். எந்த முக்கிய முடிவுகளையும் எடுக்க வேண்டாம். பெண்களுக்கு நிம்மதியில்லாத நிலை இருக்கிறது. இதற்குக் காரணம் அர்த்தாஷ்டம சனிதான். கவலை வேண்டாம். காலங்கள் மாறும் கவலைகளும் மாறும். சூரியனும் சனியும் பார்த்துக்கொள்வதால் செவ்வாய் சனி பார்வை இருப்பதால் சில உடல்நல த���ந்தரவுகள் ஏற்படும். தடைகள் தாமதங்கள் ஏற்படும். மாத பிற்பகுதியில் மாற்றம் முன்னேற்றம் ஏற்படும். திருமணம் முயற்சிகளில் இழுபறி ஏற்படும். குரு பார்வை இருந்தாலும் தடைகள் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை. சொத்துக்கள் வில்லங்கள் எச்சரிக்கை தேவை. சுக்கிரன் மட்டுமே நல்ல பலன்களை தருவார். வேகத்தோடு எழுந்தாலும் அயற்சியோடு அமரவேண்டியிருக்கும். செவ்வாய் சனி பார்வை இருப்பதால் சில உடல்நல தொந்தரவுகள் ஏற்படும். சுக்கிரன் 29ஆம் தேதி பத்தாம் வீட்டிற்கு வரும் போது வெளிநாடு செல்லும் யோகம் வரும். படிப்பிற்காகவோ, வேலைக்காகவோ வெளிநாடு செல்வீர்கள். மனைவி உடனான பிரச்சினைகள் தீரும். கவலைகள் மாறும். அவசரப்பட வேண்டாம் கவனமாக காலடியை எடுத்து வையுங்கள். வயதானவர்கள் எச்சரிக்கை தேவை. ரிஸ்க் எடுக்காதீங்க ரஸ்க் ஆயிடுவீங்க. கடன் முயற்சிகளை ஒத்திப்போடுங்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை.\nஉங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான தன ஸ்தானத்தில் குரு சஞ்சரிக்கிறார். பணவரவு அதிகரிக்கும். வங்கிக்கடன் கிடைக்கும். மகாலட்சுமியை வழிபட்டு கனகதாரா ஸ்தோத்திரம் படிக்க வீட்டில் மகாலட்சுமியின் அருள் நிறையும். வீடு கிரகப்பிரவேசம் நடைபெறும். வங்கி கடன் கிடைக்கும்.\nஉங்கள் ராசியில் ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கும் செவ்வாய், புதன் பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கும் காலத்தில் அரசு உதவிகள் தேடி வரும். மனதிற்கு பிடித்த வேலைகள் கிடைக்கும். உங்கள் பிள்ளைகளுக்கு புதிய வேலைகள் கிடைக்கும். பூர்வ புண்ணிய அனுக்கிரகம் உள்ளதால் வெற்றி மீது வெற்றி தேடி வரும். செய்யும் முயற்சிகள் கைகூடி வரும். பதவி உயர்வு கிடைக்கும். பெண்களுக்கு இது அதி அற்புதமான மாதமாக அமைந்துள்ளது. அழகும் ஆரோக்கியமும் அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். தன வருமானம் அதிகரிக்கும். இது வெற்றி மீது வெற்றி தேடி வரும் காலம். சுக்கிரனால் வீட்டில் குடும்ப சுப நிகழ்ச்சிகள் இந்த மாதம் அதிகம் நடைபெறும் என்பதால் பெண்கள் ரொம்ப பிஸியாகவே இருப்பீர்கள். வீட்டிற்கு விருந்தினர்கள் வருகை அதிகரிக்கும் என்பதால் வீட்டு வேலைகள் சரியாக இருக்கும் நன்மைகள் அதிகம் நிறைந்த மாதம். சனி கேது உடன் பின்னோக்கி வருவதால் மறைமுக தொல்லைகள் ஏற்பட்டாலும் கண்டு கொள்ளாமல் பயணம் செய்யுங்கள்.\nஏழரை சனியால் போராட்டமே வாழ்க்கையாகிப் போனது. விருச்சிக ராசிக்காரர்கள் தடைகளுடன் போராடிக்கொண்டிருக்கின்றனர். பணம் செலவாகிக்கொண்டே இருக்கிறது. அதிர்ஷ்டமே இல்லை. வேலை செய்தாலும் வருமானம் கூட கிடைப்பதில்லை அதிர்ஷ்டம் மிகவும் குறைவாகவே இருக்கிறது. குடும்ப ஸ்தானத்தில் சனி கேது குடும்பத்தில் பிரச்சினை, பணவரவில் தடை ஏற்படும். பொறுமை, கடவுள் நம்பிக்கை தேவை. எட்டாம் வீட்டில் செவ்வாய் ராகு எல்லாத்தையும் தலைகீழாக நடத்துவார். மன நெருக்கடியை ஏற்படுத்துவார். மன உளைச்சலுடன் பிடிக்காத வேலையை வேறு வழியின்றி செய்து வருவீர்கள், சகிப்புத்தன்மை அவசியம். சந்திரன் நீசம் பெற்றிருப்பதால் கவனம் தேவை. ஜென்ம ராசியில் உள்ள குரு சுக்கிரனை பார்வையிடுகிறார். என்ன நினைச்சாலும் அதற்கு தலைகீழாக நடக்கிறதே என்று கவலைப்படுவீர்கள். வேலையில் சிக்கல்கள் ஏற்படும். சனி பெயர்ச்சி நடந்தால்தான் பிரச்சனை தீரும். குடும்பத்தில் நெருக்கடி, மனதில் நெருக்கடி ஏற்படும். சனி பெயர்ச்சிக்குப் பிறகுதான் நன்மைகள் நடக்கும். பொறுமையும் சகிப்புத்தன்மையும் அவசியம். வேலையில் தடைகளும், தாமதங்களும் ஏற்படும். நல்லவங்க யாரு கெட்டவங்க யாருன்னு தெரியவைக்கிற மாதம் இது. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. நெருப்பு, மின்சாரத்தில் கவனம் தேவை. வண்டி வாகனத்தில் போகும் போது கவனமாக மெதுவாக போங்க. 23ஆம் தேதி செவ்வாய் ராகுவை விட்டு விலகும் காலத்தில் நன்மை நடைபெறும், இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவருமே ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.\nதனுசு ராசிக்காரர்களே ஜூன் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். ராசியில் ஜென்ம சனி, கேது உடன் இணைந்திருப்பது சரியில்லை. மனக்குழப்பம் ஏற்படும். வலிகளை சுமந்து கொண்டிருப்பீர்கள். கொடுத்த பணம் கூட பாக்கெட்டில் வராது. வெளியில் சொல்ல முடியாமல் மன குழப்பத்தில் இருப்பீர்கள். ராசியில் சனி கேது ஒரு மன உளைச்சலை தருவார். ஏழாம் வீட்டில் உள்ள ராகு, செவ்வாய் குடும்பத்தில் சண்டையை கொடுப்பார். வரன் அமைவது படு சிக்கலா இருக்கிறது. வேலை போய் விடுமோ என்ற பயத்துடனேயே இருப்பீர்கள். குடும்பத்தில் தகராறு குழப்பம், பணத்தில் நஷ்டம் என எத்தனையோ ம�� வலிகளோடு போராடி வருகிறீர்கள். எந்த கோளுமே உங்களுக்கு சாதகமே இல்லை. ஆறில் சூரியன் மன உளைச்சலை தருவார். நினைச்சது ஒன்னு நடக்கிறது ஒன்றாக இருக்கிறது. மனக்கவலை நிச்சயமாக மாறும். மன சக்தியை அளிப்பார். வாழ்க்கை பாடம் கற்றுக்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. காதலிப்பவர்கள் கவனமாக பேசுங்கள். சின்ன கருத்து வேறுபாடுகள் கூட பிரச்சினையை ஏற்படுத்தி விடும். போராட்டமே வாழ்க்கையா இருக்கிறது வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. மருத்துவ ஆலோசனை கேட்பது நல்லது. கடவுளை வணங்குங்கள் அவரோட ஆசிர்வாதம் கிடைக்கும்.\nமகரம் ராசிக்காரர்களே இந்த மாதம் சூரியனின் நகர்வு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது. புதன் மிதுனத்திற்கு மாறுகிறார். செவ்வாய் ராகு உடன் இணைவதால் பெரிய தொந்தரவு எதுவும் இருக்காது என்றாலும் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வேலை செய்யும் இடத்தில் மன உளைச்சலை ஏற்படுத்துவார். மாணவர்களுக்கு சின்னச் சின்ன குழப்பங்கள் ஏற்படும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆலோசனைகளைக் கேளுங்கள். மனம் விரும்பிய வாழ்க்கைத்துணை அமையும். திருமண வாழ்க்கை சந்தோசத்தை தரும். அவ்வப்போது மனச்சோர்வு, உடல் சோர்வு ஏற்படும். பெண்களுக்கு கூடுதல் வேலைப்பளு ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. கூடுதல் விழிப்புணர்வும் தேவை. பணவரவும் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் கூடுதல் பொறுப்புகள் அமையும். வேளைப்பளு அதிகரிக்கும். சுக்கிரன் ரிஷபத்திற்கு நகர்வதால் மன நிறைவு தரும். வண்டி வாகன வசதி, வீடு நிலம் வாங்கலாம். செவ்வாய் சனி பார்வை வெறுப்புணர்வை ஏற்படுத்துவார். குடும்பத்தில் சில பிரச்சினைகள் ஏற்படும். ரொம்ப கோபப்படாதீங்க. மனதில் எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கும். அவசரப்பட வேண்டாம். பொறுமையும், நிதானமும் அவசியம். ஏழரை சனி காலத்தில் வீண் செலவு, பொருள் விரையம் ஏற்படும். பாதிப்பு ஏற்படும் வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. புது முயற்சிகளில் கவனம் தேவை.\nகும்பம் ராசிக்காரர்களே உங்களுக்கு இந்த மாதம் புதன் இடமாற்றம் புத்திக்கூர்மை அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை, லாப ஸ்தானத்தில் கேது சனி இருப்பதால் திட்டமிடாத செயல்கள் எதி��்பாராமல் நடக்கும். இதெல்லாம் எனக்கு ஏன் நடக்குது என்று யோசிப்பீர்கள். சுக்கிரன் 4ஆம் வீட்டிற்கு மாறுவதால் வாழ்க்கைத்துணையை மகிழ்ச்சி படுத்தும் வகையில் செயல்கள் செய்வீர்கள். பிசினஸ் தொந்தரவின்றி போகும். 10ல் குரு தனித்து நிற்பதால் பிரச்சினைகள் எளிதில் தீரும். இடையூறு எதுவும் நடைபெறாது. ஏழாம் வீட்டு அதிபதி சூரியன் 4ல் இருந்து 5ஆம் வீட்டிற்கு நகர்வது நன்மைதான். காது மூக்குத் தொண்டை வழியாக பிரச்சினைகள் ஏற்படும். மாணவர்கள் யோசித்து முடிவு செய்யுங்கள். வாழ்க்கைக்குத் தேவையான கல்வியை சரியாக தேர்வு செய்வீர்கள். குருவின் பார்வை சுக்கிரன் மீது விழுவதால் வீட்டை நிர்வாகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். உஷ்ணம் தொடர்பான நோய்களை ஏற்படுத்துவார். திருமண முயற்சிகளில் உள்ளவர்களுக்கு நன்மைகள் நடைபெறும் நல்ல செய்திகள் தேடி வரும்.\nமீனம் ராசிக்காரர்களே இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரம் சில நேரங்களில் சாதகமாக இருந்தாலும் வார இறுதியில் சாதகமாக இல்லை. சின்னச் சின்ன சங்கடங்கள் ஏற்படும். மாத பிற்பகுதியில் சூரியன் இடம் மாற்றத்தால் வேலையில் பிரமோசன் கிடைக்கும். குடும்ப உறவுகளில் மனக்கசப்பு ஏற்படும். மனைவி, குழந்தைகள் மீது அதிகாரத்தை காட்டுவதன் மூலம் பாதிப்பு ஏற்படும். புதன் திருமண தடைகளை ஏற்படுத்தும். 23ஆம் தேதிக்கு மேல் புதன், செவ்வாய் இணைந்து கடகத்தில் இணைவதால் கல்யாண யோகம் கைகூடி வரும், குரு ஒன்பதாம் வீட்டில் இருப்பதால் பெரியவர்களின் மூலம் வழிகாட்டுதல் அமையும். சனி செவ்வாய் பார்வையால் வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. திட்டமிடாத பயணங்கள் செயல்பாடுகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும், பிள்ளைகள் வழியில் தொல்லைகள் ஏற்படும். பொறுமை, சகிப்புத்தன்மை அவசியம், ராசி நாதனை குரு பார்வையிடுவதால் முயற்சியில் வெற்றி கிடைக்கும் நிதானம் தேவை. குலதெய்வத்தை கும்பிட்டு விட்டு வெளியே செல்லுங்கள். பவுர்ணமி நாட்களில் சிவ ஆலயம் சென்று வணங்குங்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஜூன் மாத ராசிபலன்கள் 2019: மீனம் ராசிக்காரர்களுக்கு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்\nஜூன் மாத ராசிபலன்கள் 2019: தனுசு ராசிக்காரர்களுக்கு மனக்கவலைகள் மாறும்\nஜூன் மாத ராசிபலன்கள் 2019: துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nரம்பா திருதியை, வடசாவித்ரி விரதம் - ஜூன் மாத முக்கிய முகூர்த்த நாட்கள்\nஜூன் மாத ராசிபலன்கள் 2019: கன்னி ராசிக்காரர்களுக்கு கவலைகள் நீங்கும்\nஜூன் மாத ராசிபலன்கள் 2019: சிம்ம ராசிக்காரங்களுக்கு எச்1பி விசா கிடைக்கும் பாஸ்\nஜூன் மாத ராசிபலன்கள் 2019: கடகம் ராசிக்கு மாற்றமும் முன்னேற்றமும் வரும்\nஜூன் மாத ராசிபலன் 2019: ரிஷப ராசிக்காரர்களுக்கு வருமானத்தோடு கூடவே செலவும் வரும்\nஜூன் மாத ராசிபலன்கள் 2019: மேஷ ராசிக்காரர்கள் யோசிச்சு முடிவு செய்யுங்க\nசெப்டம்பர் மாத ராசிபலன் 2019: ஜென்மசனி, விரையகுருவால் தனுசு ராசிக்கு பலன் எப்படி\nசெப்டம்பர் மாத ராசிபலன் 2019: விருச்சிகம் ராசிக்கு விடிவுகாலம் வரப்போகுது\nசெப்டம்பர் மாத ராசிபலன் 2019: துலாம் ராசிக்கு லாபமும் கூடவே செலவும் வரும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/sareetwitter-trends-now-in-twitter-357254.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-24T14:25:48Z", "digest": "sha1:GOMVFBKOQMKQCEQKL4SU32WHIHOGQYNM", "length": 17890, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு.. டுவிட்டரில் கலக்கும் #SareeTwitter | #SareeTwitter trends now in twitter - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n30 min ago காஷ்மீர் மக்கள் கோபத்தில் உள்ளனர்.. அரசு பொய் சொல்கிறது.. டெல்லி திரும்பிய டி.ராஜா குற்றச்சாட்டு\n50 min ago காஷ்மீரின் உண்மை நிலை தெரிந்துவிடும் என்பதற்காக எங்களை உள்ளேயே விடவில்லை.. திருச்சி சிவா ஆவேசம்\n1 hr ago ஜாலியா பேசுங்க.. ஜாலியானதையே பேசுங்க.. டோண்ட் ஒர்ரீ.. ரொம்ப ஹேப்பி அதிமுக\n1 hr ago மோடிக்கு உயரிய விருது.. பாகிஸ்தான் முகத்தில் கரி பூசிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ்\n வீட்டை காலி செய்கிறீர்களா இல்லை மின்சாரம் & நீர் இணைப்புகளை துண்டிக்கவா\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் நோ சான்ஸ்.. ஐபிஎல் டீமிலும் காலி.. தமிழக வீரருக்கு வைக்கப்பட்ட ஆப்பு..\nMovies நடிகர் விஜய் நடிக்கும் 64வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. உற்சாகத்தில் ரசிகர்கள்\nLifestyle இந்த ராசிக்காரங்க இருக்கிற இடம் எப்பவும் அமைதியாவும், மகிழ்ச்சியாவும் இருக்குமாம் தெரியுமா\nAutomobiles காப்பாத்துங்க... பிரதமர் மோடியிடம் கேட்டு கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி... எதற்காக தெரியுமா\nTechnology 600 பெண்களின் ஆபாச வீடியோ ஆன்லைனில் வெளியிடுவதாக மிரட்டிய மென் பொறியாளர்.\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு.. டுவிட்டரில் கலக்கும் #SareeTwitter\nடெல்லி: பெண்கள் புடவை கட்டிக் கொண்டு அதை புகைப்படமாக எடுத்து தற்போது அதை டுவிட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.\nஎத்தனை நவீன ஆடைகள் வந்தாலும் அடித்துக் கொள்ளவே முடியாத உடை என்றால் அது சேலையாகும். இந்த சேலையை இந்தியா முழுவதும் அவரவர் கலாச்சாரத்துக்கு ஏற்ப புடவை கட்டுவது வழக்கம்.\nஇந்த நிலையில் நேற்றைய தினம் டுவிட்டர்வாசி ஒருவர் தான் புடவைக் கட்டியதை நண்பர்களுக்கு பகிர்வதற்காக #SareeTwitter என்ற ஹேஷ்டேக்குடன் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். பின்னர் அவரது நண்பர்களும் அதை அப்படியே பகிர்வு செய்ததால் அது டுவிட்டரில் டிரென்டாகிவிட்டது.\nஇதையடுத்து காங்கிரஸ் கட்சியிலிருந்து நக்மா, பா.ஜ.க நுபுர் ஷர்மா , பிரபல ஊடகவியலாளர் பர்கா தத் , எம்.பி யாகக் கலக்கும் காங்கிரஸ் கட்சியின் ரக்‌ஷ்மணி குமாரி என இந்தியர்கள் மட்டுமல்லாது வெளிநாட்டினரும் புடவைக் கட்டிகொண்டு ஐ லவ் சரீ மற்றும் புடவைக் கட்டுவதை பெருமையாக உணர்கிறேன் என்று பதிவிட்டு புகைப்படத்தை ஷேர் செய்து வருகின்றனர்.\nஅது போல் ஆண்களும் தங்களது அம்மா, மனைவி, சகோதரி ஆகிய பெண்களின் புடவை கட்டியிருக்கும் புகைப்படங்களை ஷேர் செய்கின்றனர். அதிலும் அந்த ஹேஷ்டேக்குடன் ஷேர் செய்கின்றனர்.\nஇன்று இஸ்ரேல்- இந்தியா உறவை பலப்படுத்துவதற்கான தூதரக டுவிட்டர் கணக்கில் ஒருவர் கூறுகையில் இன்று எனது கடைசி வேலை நாள். தூதரகத்தில் உள்ள நண்பர்கள், உடன் பணிபுரிந்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ள அந்த பெண், புடவை கட்டிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\nபெங்கால் காட்டன் புடவை கட்டியிருக்கும் பெங்காலி பெண்.\nபுடவையில் வெளிநாட்டு பெண். என்னிடம் ஏராளமான புடவை கட்டிய புகைப்படங்கள் உள்ளன என கூறுகிறார்.\nஇந்திய கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் புடவை பறைசாற��றுகிறது. இதை அணிவோர் அழகாகவும், நளினமாகவும் மரியாதைக்குரியவராகவும் பார்க்கப்படுகிறார் என்று நக்மா தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅருண் ஜெட்லி உடலுக்கு நாளை காலை பாஜக அலுவலகத்தில் அஞ்சலி.. மாலை தகனம்\nஅடுத்தடுத்து மறைந்த 4 முக்கிய தலைவர்கள்.. கலக்கத்தில் பாஜக தொண்டர்கள்\nவெளிநாட்டு பயணத்தை ரத்து செய்யாதீர்.. பிரதமர் மோடிக்கு ஜேட்லி குடும்பத்தினர் கோரிக்கை\nஇந்தியாவை அசைத்து பார்த்த இரு பெரும் நிகழ்வுகள்.. லாவகமாக சமாளித்த அருண் ஜெட்லி.. அதுதான் திறமை\nசிறந்த வழக்கறிஞர், நீண்ட பங்களிப்பை செலுத்தியவர்- ஜேட்லி மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nஅருண்ஜெட்லி.. இந்தியாவின் அதிசயம்.. அபாரமான திறமைசாலி.. பிரமாதமான புத்திசாலி\nஅதிர வைத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை.. மறக்க முடியாத அருண் ஜேட்லி\nஉச்சநீதிமன்ற வழக்கறிஞர் முதல் நிதித் துறை அமைச்சர் வரை.. அருண் ஜேட்லி கடந்து வந்த பாதை\nஒரே நாடு ஒரே வரி.. ஜிஎஸ்டியை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியவர் அருண் ஜேட்லி.. ஒரு பிளாஷ்பேக்\nமுன்னாள் நிதியமைச்சர் அருண்ஜேட்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்\nசிபிஐயின் முக்கிய ஆவணங்கள் கிடைத்தது எப்படி.. ப.சிதம்பரத்திடம் கிடுக்கிப்பிடி விசாரணை\nஇதிலெல்லாம் தலையிட முடியாது.. நீங்களே பேசி தீர்த்துக்கோங்க.. பாக். முகத்தில் கரி பூசிய மாலத்தீவுகள்\nசீனாவின் வர்த்தக போர்தான் பொருளாதார சரிவுக்கு காரணம்.. நிர்மலா சீதாராமன் சொன்ன பரபரப்பு காரணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsaree twitter புடவை பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/lalthlamuani-is-first-woman-to-fight-mizoram-ls-poll-345515.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-24T13:15:51Z", "digest": "sha1:P7KPLRHRMX4UHPR4BZPJV4YJG6XNIIOE", "length": 15523, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "மிசோரமில் முதல் முறையாக லோக்சபா தேர்தலில் போட்டியிடும் பெண்,, 47 ஆண்டுகளுக்கு பின்னர் போட்டி! | Lalthlamuani is first woman to fight Mizoram LS poll - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீர் சென்ற எதிர்க்கட்சியினர்: திருப்பி அனுப்பிய அரசு\n11 min ago ஜாலியா பேசுங்க.. ஜாலியானதையே பேசுங்க.. டோண்ட் ஒர்ரீ.. ரொம்ப ஹேப்பி அதிமுக\n24 min ago மோடி��்கு உயரிய விருது.. பாகிஸ்தான் முகத்தில் கரி பூசிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ்\n35 min ago சொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\n43 min ago பசங்களா நல்லா படிங்க.. இனி நோ கார்ட்டூன், நோ சீரியல்.. 26 முதல் கல்வி சேனல் தொடக்கம்\nMovies நடிகர் விஜய் நடிக்கும் 64வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. உற்சாகத்தில் ரசிகர்கள்\nLifestyle இந்த ராசிக்காரங்க இருக்கிற இடம் எப்பவும் அமைதியாவும், மகிழ்ச்சியாவும் இருக்குமாம் தெரியுமா\nFinance யார் இந்த அருண் ஜெட்லி.. சீனியர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு இவரை நிதி அமைச்சர் ஆக்கியது ஏன்..\nSports அருண் ஜெட்லிக்கு இரங்கல்.. கையில் கருப்புப் பட்டையுடன் ஆடுங்க.. இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ உத்தரவு\nAutomobiles காப்பாத்துங்க... பிரதமர் மோடியிடம் கேட்டு கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி... எதற்காக தெரியுமா\nTechnology 600 பெண்களின் ஆபாச வீடியோ ஆன்லைனில் வெளியிடுவதாக மிரட்டிய மென் பொறியாளர்.\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமிசோரமில் முதல் முறையாக லோக்சபா தேர்தலில் போட்டியிடும் பெண்,, 47 ஆண்டுகளுக்கு பின்னர் போட்டி\nஐசால்: மிசோரமில் முதல் முறையாக லோக்சபா தேர்தலில் லல்த்லா முனி என்ற பெண் போட்டியிடுகிறார்.\nமிசோரம் மாநிலத்துக்கு வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி முதற்கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த மாநிலத்தில் 7,84,405 பேர் வாக்காளர்களாக உள்ளனர். அதில் 4.02,408 பேர் பெண்கள் ஆவர். 3,81,991 பேர் ஆண்கள் ஆவர். மூன்றாம் பாலினத்தவர் 3 பேர் மட்டுமே உள்ளனர்.\n1972-ஆம் ஆண்டிலிருந்து பிரிக்கப்பட்டு மிசோரம், தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. அப்போது முதல் இதுவரை 12 லோக்சபா தேர்தல்கள் நடந்துள்ளன.\nஇதுவரை ஒரு பெண் வேட்பாளர் கூட போட்டியிடவில்லை, இந்த லோக்சபா தேர்தலில் மிசோரமில் ஆண் வாக்காளர்களை விட 20 ஆயிரம் பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.\nஎனினும் பெண்கள் போட்டியிடாமல் இருந்தனர். ஆனால் தற்போது முதல் முறையாக பழங்குடியின பெண் லல்த்லா முனி சுயேச்சையாக போட்டியிடுகிறார். 10-ஆம் வகுப்பு மட்டுமே படித்துள்ள இவர் தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.\nஇவருக்கு 5 பேரப்பிள்ளைகள் உள்ளன���். இஸ்ரேலில் இருந்து இடம் பெயர்ந்த யூத பழங்குடியினர் மிசோரம், திரிபுரா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களிலும் மியான்மர், வங்கதேசத்திலும் வசித்து வருகின்றனர். இவர்கள் உலக மக்கள் தொகையில் குறைந்து வருகின்றனர்.\nஇவர்களது பிரிவின் பெயர் வெள்ளந்தியாகும். யூத இன மக்களின் நலன்காக்க இந்த தேர்தலில் போட்டியிடுமாறு கடவுள் தனக்கு சிக்னல் கொடுத்துவிட்டதாக கூறுகிறார். அரசியல் நிபுணர்களின் பார்வையில் ஆளும் மிசோ தேசிய முன்னணிக்கும் ஜோரம் மக்களின் இயக்கம் அமைப்புக்கும்தான் முக்கிய போட்டி நடைபெறும். ஐசால் 1 தொகுதியில் போட்டியிடும் 6 வேட்பாளர்களின் தலையெழுத்து மே 23-ஆம் தேதி தெரியவரும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமிசோரம் பாஜகவில் கிறிஸ்தவ மிஷினரி அணி உதயம்\nதுட்டுக்கு ஓட்டு.. இது ஓல்டு நைனா.. ஓட்டுப் போட்ட பிறகு காசு.. இதுதான் லேட்டஸ்ட்\nஅங்கிள்.. எப்படியாச்சும் கோழிக்குஞ்சை காப்பாத்துங்க.. 10 ரூபாயுடன் ஆஸ்பத்திரிக்கு வந்த குட்டி பையன்\nமிசோரம் ஆளுநர் கும்மனம் ராஜசேகரன் ராஜினாமா.. தேர்தலில் போட்டியிட முடிவு\nஎந்த ஆளுநருக்கும் இப்படி ஒரு நிலை வரக்கூடாது.. குடியரசு தினத்தன்று மிசோராமில் அதிர்ச்சி\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு… பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்.. மிரட்டும் மிசோ முன்னணி\nமிசோரம் மாநிலத்தின் முதல்வராக ஜோரம்தங்கா பதவியேற்பு\nரியல் ஹீரோக்கள் இவங்கதான்.. மத்தவங்க ஓரம் கட்டுங்க\nஇந்த குட்டி மாநிலத்தில் இத்தனை பணக்கார, குற்றவியல் பின்னணி கொண்ட எம்எல்ஏக்களா\nசத்தம் போடாமல் மிசோரமில் கால் பதித்த பாஜக\nமிசோரம் பரிதாபம்.. சுயேட்சை வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார் முதல்வர் லால் தன்வாலா\nபாஜகவும், காங்கிரஸும் சேர்ந்து மண்ணை கவ்விய மிசோரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmizoram lok sabha elections மிசோரம் லோக்சபா தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/koilList.php?cat=8&Page=3", "date_download": "2019-08-24T14:41:34Z", "digest": "sha1:YWUJJX3CNBHZQB6SZMAXYCWD67M4Z4CV", "length": 7740, "nlines": 141, "source_domain": "temple.dinamalar.com", "title": " Tamil Nadu Temple | Siva temple | Ganesh Temple| Amman koil | Amman, Shiva, Vishnu, Murugan, Devi & Navagraha Temple| Vishnu temple| 274 sivalayam", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்ப���கழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம்>மங்களாசாஸனம் பெற்ற 108 திவ்ய தேசம்\nமங்களாசாஸனம் பெற்ற 108 திவ்ய தேசம்\nகோயில்கள் அகமதாபாத் ஆலப்புழா சாமோலி சென்னை சித்தூர் கடலூர் எர்ணாகுளம் பைசாபாத் காஞ்சிபுரம் கன்னியாகுமரி கோட்டயம் கர்நூல் மதுரை மலப்புரம் மதுரா நாகப்பட்டினம் பாலக்காடு பந்தனம் திட்டா புதுக்கோட்டை ராமநாதபுரம் சிவகங்கை தஞ்சாவூர் திருச்சி திருவனந்தபுரம் தூத்துக்குடி திருநெல்வேலி திருவள்ளூர் திருவாரூர் வேலூர் விழுப்புரம் விருதுநகர்\n101. துவாரகை கிருஷ்ணர் (துவராகாநாதர்) திருக்கோயில், அகமதாபாத்\n102. அஹோபிலம் பிரகலாத வரதன் திருக்கோயில், கர்நூல்\n103. மேல்திருப்பதி திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோயில், சித்தூர்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/458131/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2019-08-24T13:12:41Z", "digest": "sha1:OSLD5YWPMD7ZNLOPN4EJTK4HVTCPYZ2Z", "length": 11462, "nlines": 79, "source_domain": "www.minmurasu.com", "title": "அருண் விஜய் படத்தில் குத்துச்சண்டை நடிகை – மின்முரசு", "raw_content": "\nசொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\nஸ்ரீநகர்: வீட்டுல என்ன பிரச்சனைன்னு தெரியல.. ஜம்மு காஷ்மீரில், ராணுவ வீரர் அரவிந்த் துப்பாக்கியை எடுத்து சுட்டுக் கொன்று தற்கொலை கொண்டார். உயிரிழந்த வீரர் நம் கோயமுத்தூரை சேர்ந்தவர் என்பதுதான் துயரம்\nஎன் புருஷன் ஓவர் செல்லம் கொஞ்சுகிறார்.. தாங்க முடியலை.. டைவர்ஸ் கொடுங்க.. அதிர வைத்த மனைவி\nகணவர் தான் சொல்வதை கேட்கிறார்..அதிகப��படியாக காதலிப்பதாக பெண் விவாகரத்து கேட்டுள்ளார்- காணொளி புஜைரா: புருஷன் சரியில்லை, டைவர்ஸ் குடுங்க என்று சொன்னால்கூட பரவாயில்லை.. ரொம்ப சரியாக இருக்கிறார், ஒரு சண்டையும் இல்லை.. சச்சரவும் இல்லை.....\nவிஜய் நடிக்கும் 64வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசென்னை: விஜய் நடிக்கும் 64வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. விஜயின் 64வது படத்தை மாநகரம் பட புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கவுள்ள படம் 2020ஆம் ஆண்டு வெளியாகும்...\n6 தீவிரவாதிகள் ஊடுருவல்… கோவையில் சந்தேகத்தின் பேரில் சிலரைப் பிடித்து காவல் துறை தீவிர விசாரணை\nகோவை: கோவையில் சந்தேகத்தின் பேரில் சிலரைப் பிடித்து காவல் துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நகரின் பல்வேறு காவல் நிலையங்களில் வைத்து சந்தேகத்துக்கு உரிய நபர்களை ரகசிய இடத்தில் வைத்து காவல் துறையினர்...\nசொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\nஸ்ரீநகர்: வீட்டுல என்ன பிரச்சனைன்னு தெரியல.. ஜம்மு காஷ்மீரில், ராணுவ வீரர் அரவிந்த் துப்பாக்கியை எடுத்து சுட்டுக் கொன்று தற்கொலை கொண்டார். உயிரிழந்த வீரர் நம் கோயமுத்தூரை சேர்ந்தவர் என்பதுதான் துயரம்\nஅருண் விஜய் படத்தில் குத்துச்சண்டை நடிகை\nதடம் படத்தை தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் ‘பாக்ஸர்’ படத்தில் குத்துச்சண்டை நடிகை நடிக்க இருக்கிறார். #Boxer #ArunVijay\nஅருண் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘தடம்’ படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை அடுத்து அடுத்ததாக ‘பாக்ஸர்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் இவருக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடிக்க இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.\nகடந்த 2016ம் ஆண்டு வெளியான இறுதிச்சுற்று படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ரித்திகா சிங். நிஜ வாழ்க்கையில் கிக்-பாக்ஸரான இவர், இறுதிச்சுற்று படத்திலும் பாக்ஸராக நடித்திருந்தார். அதை தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா ஆகிய படங்களில் நடித்திருந்தார்.\nபாக்ஸர் பற்றிய செய்திகள் இதுவரை…\nMore from திரையுலகம்More posts in திரையுலகம் »\nஅன்று நரேந்திர மோடி, இன்று அபிநந்தன் – விவேக் ஓபராயின் அல்டிமேட் அவதாரம்\nஅன்று நரேந்திர மோடி, இன்று அபிநந்தன் – விவேக் ஓபராயின் அல்டிமேட் அவதாரம்\nசமூக வலைதளங்களில் மிகுதியாக பகிரப்பட்ட பெண்ணுக்கு திரைப்படத்தில் வாய்ப்பு\nசமூக வலைதளங்களில் மிகுதியாக பகிரப்பட்ட பெண்ணுக்கு திரைப்படத்தில் வாய்ப்பு\n30 நிமிடத்தில் 1 லட்சம் பார்வையாளர்களை கடந்த எனை நோக்கி பாயும் தோட்டா பட விளம்பரம்\n30 நிமிடத்தில் 1 லட்சம் பார்வையாளர்களை கடந்த எனை நோக்கி பாயும் தோட்டா பட விளம்பரம்\nஒரு வழியா வெளியாகும் ”எனை நோக்கி பாயும் தோட்டா”: க்ளாசிக் பட விளம்பரம் இதோ…\nஒரு வழியா வெளியாகும் ”எனை நோக்கி பாயும் தோட்டா”: க்ளாசிக் பட விளம்பரம் இதோ…\nசொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\nசொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\nஎன் புருஷன் ஓவர் செல்லம் கொஞ்சுகிறார்.. தாங்க முடியலை.. டைவர்ஸ் கொடுங்க.. அதிர வைத்த மனைவி\nஎன் புருஷன் ஓவர் செல்லம் கொஞ்சுகிறார்.. தாங்க முடியலை.. டைவர்ஸ் கொடுங்க.. அதிர வைத்த மனைவி\nவிஜய் நடிக்கும் 64வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிஜய் நடிக்கும் 64வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n6 தீவிரவாதிகள் ஊடுருவல்… கோவையில் சந்தேகத்தின் பேரில் சிலரைப் பிடித்து காவல் துறை தீவிர விசாரணை\n6 தீவிரவாதிகள் ஊடுருவல்… கோவையில் சந்தேகத்தின் பேரில் சிலரைப் பிடித்து காவல் துறை தீவிர விசாரணை\nசொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\nசொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil.org.sg/en/language-resources/vocabulary/o", "date_download": "2019-08-24T14:00:49Z", "digest": "sha1:SLDSY5KLD4USADWF6BHKHCVUG7FT2T4D", "length": 7572, "nlines": 182, "source_domain": "www.tamil.org.sg", "title": "O", "raw_content": "\nஸஆ ஷஈ ஜஊ ஹஐ ஸ்ரீஏ க்ஷள ற ன [ட ]ண {ச }ஞ |\\\n3. Obstetrics மகப்பேற்று மருத்துவம்\n4. Occupied area ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி\n6. Off-budget measures வரவுசெலவுத் திட்டத்திற்குப் பிந்திய கூடுதல் நடவடிக்கைகள்\n7. Office of admissions மாணவர் சேர்க்கை அலுவலகம்\n8. Official contact அதிகாரத்துவத் தொடர்பு\n9. Official status அதிகாரத்துவத் தகுதிநிலை\n10. Official visit அதிகாரத்துவ வருகை / அதிகா��த்துவப் பயணம்\n11. Offset measures உதவித் திட்டங்கள் / ஈடுசெய்யும் திட்டங்கள்\n12. Offshore bank வெளிவணிக வங்கி\n14. Oil pollution எண்ணெய்த் தூய்மைக்கேடு\n15. Oil rig எண்ணெய்த் துரப்பண மேடை\n16. Oncology புற்றுநோயியல் / புற்றுநோய் சிகிச்சை\n19. One-time payout ஒரே முறை வழங்கப்படும் தொகை\n20. One-to-one talk / one on one talk ஒருவருடன் ஒருவர் நேரடிப் பேச்சு\n22. Ongoing process தொடர்ந்து செயல்படுகின்ற நடைமுறை\n23. On hold நிறுத்தி வைக்கப்பட்டுள்ள\n26. Online courses இணையவழிப் பாடத்திட்டங்கள் / இணையவழி வகுப்புகள்\n27. Online forum இணையத்தில் கருத்தரங்கு\n28. Online music இணையத்தில் இசை\n29. Online sales இணையவழி விற்பனை\n30. Online shopping இணையவழி பொருள் வாங்குதல்\n31. Online transaction இணையவழிப் பரிவர்த்தனை\n32. Open bidding வெளிப்படையான ஏலம்\n33. Open championship பொதுவிருதுப் போட்டி\n35. Open market value பொதுச் சந்தை மதிப்பு\n36. Open mobilisation பொதுப் படைத்திரட்டு\n37. Open skies agreement தடையற்ற விமானப் போக்குவரத்து உடன்பாடு\n38. Operating procedures இயக்க நடைமுறைகள் / செயல்பாட்டு நடைமுறைகள்\n40. Operational issues செயல்பாட்டுப் பிரச்சினைகள்\n41. Operationally ready செயல்பாட்டுத் தயார்நிலை\n45. Optician மூக்குக்கண்ணாடி விற்பனையாளர்\n47. Option to buy வாங்குவதற்கான விருப்புரிமை\n48. Optometrist பார்வைப் பரிசோதகர்\n49. Oral history unit வாய்மொழி வரலாற்றுப் பதிவுப் பிரிவு\n50. Oral vaccine நோய்த் தடுப்புச் சொட்டுமருந்து\n51. Orange alert ஆரஞ்சு வண்ண விழிப்பு நிலை\n55. Organ transplant உறுப்புமாற்று அறுவைச் சிகிச்சை\n57. Orthopedics எலும்பு மருத்துவம்\n58. Osteoporosis எலும்பு நலிவு நோய்\n60. Out of bounds அனுமதியற்ற இடம் / நடவடிக்கை\n62. Out-of-date காலத்திற்குப் பொருந்தாத\n65. Outsource வெளிக் குத்தகை\n66. Outspoken துணிவாகப் பேசக்கூடிய / அஞ்சாமல் வெளிப்படையாகப் பேசக்கூடிய\n68. Overhaul முழுமையான பழுதுபார்ப்பு\n71. Overwhelming evidence பேரளவிலான சான்று / பேரளவிலான ஆதாரம்\n72. Own accord சொந்த விருப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2012/10/tnpsc-group4-results.html?showComment=1349837979045", "date_download": "2019-08-24T13:44:41Z", "digest": "sha1:W76PLPPASVHHPYINF5NJPVDIJ7P4C4TM", "length": 15169, "nlines": 216, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : GROUP-IV RESULTS குரூப் 4 தேர்வு முடிவுகள்", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nசெவ்வாய், 9 அக்டோபர், 2012\nGROUP-IV RESULTS குரூப் 4 தேர்வு முடிவுகள்\n07.07.2012 அன்று நடைபெற்றதமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய GROUP-IV தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.\n10 லட்சத்துக்கும் மேற்பட்டவர் இத் தேர்வை எழுதியுள்ளனர்.தேர்வு முடிவுகளை இங்கே எளிதில் காணலாம் ஏராளமானவர்கள் ஒரே நேரத்தில் பார்ப்பதால் தேர்வாணைய இணைய தளம் எளிதில் திறக்க முடியாது.அந்த முடிவுகளை அதில் உள்ளபடியே இங்கு வெளியிடப் பட்டிருக்கிறது.தேர்வு எழுதிய உங்கள் நண்பர்களுக்கு தேர்வு முடிவுகளை பார்க்க உதவுங்கள்.தேர்ச்சி பெற்றவர்கள் தங்கள் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து தேர்வாணைய இணைய தளத்தில் அப்லோட் செய்யவேண்டும்.17.10.2012 கடைசி நாள்\nஅம்புக் குறியை க்ளிக் செய்து அடுத்தடுத்த பக்கங்களை காணலாம்.\nஉள்ளே உள்ள ஸ்லைட் பாரை நகர்த்தி தேவையானதை பார்க்கலாம்.\nஅல்லது உள்ளே முடிவுகள் தெரியும் பகுதியில் க்ளிக் செய்து மௌஸ் ரோல்லரை உருட்டியும் அனைத்து முடிவுகளையும் காணலாம்.\n(கீழே உள்ளவற்றை பார்க்க முடிகிறதாபார்வையிட முடியவில்லை என்றால் தெரிவிக்கவும்)\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 8:06\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: குரூப் 4 தேர்வுமுடிவுகள், தேர்வாணையம், GROUP 4 RESULTS, TNPSC\nஸ்ரீராம். 9 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:33\nநல்ல சேவை. எனக்குத் தேவை இல்லை என்றாலும் என்னவென்று பார்க்கலாமே என்று திறக்க முயன்றால் அனுமதி மறுத்து விட்டது\nமாலதி 9 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:45\nவெங்கட் நாகராஜ் 9 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:06\nஎல்லோருக்கும் அனுமதி இல்லை போல... :(\nகுட்டன் 9 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:01\nMANO நாஞ்சில் மனோ 10 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 8:29\nஉபயோகமான பதிவு, மிக்க நன்றி நண்பா...\nஸ்ரீராம். 10 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:57\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஏ.ஆர்.ரகுமானும் சூப்பர் சிங்கர் ஃபைனல்சும்.\nஜெயா டிவியின் புதுமை +விஜய் டிவி வித்தியாசம்\n14.10.2012 TET kEY ஆசிரியர் தகுதித் தேர்வு விடைகள்...\nமனிதரைத் தவிர மற்ற பிறப்புகள் சுத்தம்-பாலகுமாரன்.\nஇட்லியும் தோசையும்- சன் டிவி செய்த ஆராய்ச்சி\nஐன்ஸ்டீன் பற்றி சொன்னதால் வந்த வ���னை\nGROUP-IV RESULTS குரூப் 4 தேர்வு முடிவுகள்\nVAO Exam 2012 -விடைகள் சரி பாருங்கள்\nவிண்டோஸ் 7 ன் பயனுள்ள டூல்\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nஇன்று (05.09.2012) ஆசிரியர் தினம். நமக்கு ஆரம்பக் கல்வியை கற்றுக் கொடுத்த ஆசான்களை நினைக்கும் பாரட்டும் வாழ்த்தும் நாள். அந...\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\nமகாத்மா காந்தி சில சுவாரசிய தகவல்கள்\nமகாத்மா காந்தி பற்றி அவ்வப்போது எழுதி வந்திருக்கிறேன். உலகம் போற்றும் காந்திக்கு இந்தியாவில் உரிய மதிப்பு இருக்கிறதா என்பது சந்தேகமே...\nநுகர்வோரின் குறைகளை எங்கு முறையிடுவது.\nநுகர்வோர் பற்றிய முந்தைய பதிவு 1. நுகர்வு வெறி 2. உண்மையில் நீங்கள் சமூக அக்கறை உள்ளவரா\nநான் முதன் முதலில் எழுதிய திருமண வாழ்த்துக்கவிதை ஆசிரியையாகப் பணியாற்றும் திருமதி பூமா பிப்ரவரி 3 அன்று திருமண நாள் என்பதை முக நூல் எனக்க...\nசாதி வன்முறைகள் பற்றி வைரமுத்து\nதமிழனின் தோலோடு தோலாக ஓட்டிக்கொண்டிருக்கிறது சாதிச் சட்டை .அது கழற்றப் படக் கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றன சாதிக் கட்சிகள். ப...\nதிசை அறிய மொபைல் மென்பொருள்\nஉங்களுக்கு எப்போதாவது எதாவது ஒரு இடத்தில் கிழக்கு எது மேற்கு எது வடக்கு எது தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-24T14:43:36Z", "digest": "sha1:DSWI7NQIGIGNT3H7YKC66G5Z7FEOF2OJ", "length": 18358, "nlines": 227, "source_domain": "ilakkiyainfo.com", "title": "டெங்கு என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன? | ilakkiyainfo", "raw_content": "\nஏடிஸ் என்னும் கொசுவினால் பரவக்கூடிய ஒரு வைரஸ் கிருமியால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது.\nஇந்த வகைக் கொசு, மற்ற கொசுக்களைப் போலல்லாமல், பகல் வேளைகளில்தான் கடிக்கின்றது.\nஉலகெங்கிலும் ஆண்டுக்கு 6 கோடி பேர் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.\nஆண்டுதோறும் 24,000 பேர் இதனால் இறக்கின்றனர்\nஆப்ரிக்கா, தென் அமெரிக்கா, கிழக்கு மத்தியதரைக்கடல் பகுதி, தென்கிழக்கு ஆசியா மற்றும் மேற்கு பசிபிக் பகுதிகளில் உள்ள சுமார் 100 நாடுகளில் இது காணப்படுகிறது.\nஇந்த அறிகுறிகள் 2-3 நாட்களுக்கு நீடிக்கலாம்\nஇந்த நோய் தாக்கிய ஒருவருக்கு சுமார் மூன்று மாதங்கள் களைப்பாக உணர்வர். ஆனால் பொதுவாக இதற்கு சிகிச்சை தேவைப்படாது.\nடெங்கு நோய் பீடித்தால் மரணம் உறுதியா\nகுழந்தைகள், சிறுவர்கள் மற்றும் வயது வந்தவர்களையும் பாதிக்கும் இந்நோய், பொதுவாக மரணத்தை ஏற்படுத்துவதில்லை.\nஆனால் டி.எச்.எஃப் என்ற ஒரு வகை ஜுரம் உயிராபத்தை தோற்றுவிப்பதாக இருக்கலாம்.\nகொசுக்கடியிலிருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும்\nபாதிக்கப்பட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டும்\nஅதிகப்படியான ஓய்வு எடுக்க வேண்டும்\nஇதற்கு தடுப்பு மருந்து கிடையாது\nஆனால் ஒரு முறை டெங்கு காய்ச்சல் வந்தவர்களுக்கு பொதுவாக அதே ஆண்டு மீண்டும் அந்நோய் வராது.\n40+ வயதுக்காரர்களை அதிகம் பாதிக்கும் மூட்டுவலி- தீர்வு என்ன\nகுதிகால் வெடிப்பிலிருந்து விடுபட ஆசையா\nகாலில் உருவாகும் நீரிழிவு நோயை கண்டறியும் நவீன பரிசோதனை 0\nதனக்குத்தானே பேசிக்கொள்வது மனநோயா… நல்லதா – மருத்துவம் என்ன சொல்கிறது – மருத்துவம் என்ன சொல்கிறது\n”திருநங்கைகளைப் பொறுத்தவரை காதல் ஓர் அனுபவம்” திருநங்கை அருணா 0\nகோட்டா தப்பிப் பிழைக்க ஒரு கடவைதான் இருக்கிறது- எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nஜனாதிபதி தேர்தலும் சிறுபான்மையினரும் -என்.கே. அஷோக்பரன் (கட்டுரை)\n – கே. சஞ்சயன் (கட்டுரை)\nசீன ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தற்போதைய நிலை என்ன\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 154)\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் தீர்க்கப்பட்ட வேட்டுகள்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் தீர்க்கப்பட்ட வேட்டுகள்: அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 153)\nசரணடைவும் சிறைச்சாலையும்: “உங்கட தலைவர் செத்துப் போனார், அழுங்கோ எல்லாரும்” என கேலியாக அழுது காட்டிய இராணுவத்தினா்கள் (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -29)\nகாஷ்மீர் குறித்து 71 ஆண்டுகளுக்கு முன் ஐ.நா தீர்மானம்\nகாஷ்மீர்: நேரு வெளிநாட்டில் இருந்தபோது சர்தார் படேல் சட்டப்பிரிவு 370ஐ ஏற்றுக்கொண்டாரா\nஎன். கோபாலசாமி ஐயங்கார்: தஞ்சாவூரில் பிறந்த தமிழர் காஷ்மீர் பிரதமரானது எப்படி\nஇது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]\nமிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]\nதுப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா \n50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தி��் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyavaasal.blogspot.com/2016/08/blog-post.html", "date_download": "2019-08-24T14:17:26Z", "digest": "sha1:UUQNULFSJJS576IDZDSN6AZDS3M7YT6Z", "length": 6359, "nlines": 84, "source_domain": "ilakkiyavaasal.blogspot.com", "title": "இலக்கிய வாசல்: \"சமீபத்தில் படித்த புத்தகங்கள்\"", "raw_content": "\n20-ஆக்ஸ்ட்-2016 அன்று மாலை டிஸ்கவரி புக் பேலஸில் நடந்தேறிய நிகழ்வில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் \"சமிபத்தில் வாசித்த புத்தகங்கள்\" என்ற தலைப்பில் உரையாற்றினார்.\nதிரு சுந்தரராஜனின் வரவேற்புரையைத் தொடர்ந்து திருமதி லதா ரகுநாதன் தனது \"சட்டென்று மலர்ந்த பவழமல்லிகை\" சிறுகதையை வாசித்தார்.\nஇம்மாதக் கவிதை \"நேரமில்லை\" வாசித்து மகிழ்வித்தவர் திரு GB சதுர்புஜன்\nஒன்றரை மணி நேரம் மடை திறந்த வெள்ளமாய்\n\"சமீபத்தில் படித்த புத்தககங்கள்\" குறித்து திரு. எஸ். ராமகிருஷ்ணன் உரையாற்றினார்.\nஉரையில் அவர் குறிப்பிட்ட புத்தகங்கள்:-.\nபல துறைகளிலும் சீனாவின் பங்களிப்பு குறித்த பிரம்மாண்டமான ஆராய்ச்சி நூல்\n2) துக்கலின் கதைகள் – சாகித்ய அகாதமி வெளியீடு\nஇந்திய பாகிஸ்தான் பிரிவினையின் கொடூரங்கள் பற்றிய பஞ்சாபி இலக்கியத்தின் மிக முக்கியமான எழுத்தாளர் கர்த்தார் சிங் துக்கல்,யின் கதைகள் – தமிழ் மொழிபெயர்ப்பு\n3) ஆளற்ற பாலம் - கொண்டபல்லி கோடேஸ்வரம்மா\nதமிழில் : கௌரி கிருபானந்தன் - காலச்சுவடு வெளியீடு\nஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் நக்ஸலைட் இயக்கப் போராளியும் PWG நிறுவனர் கொண்டபல்லி சீதாராமையாவின் மனைவியும் ஆன கோடேஸ்வரம்மாவின் சுயசரிதம்\n4) இடைவெளி – சம்பத்\nகுறைவாகவே எழுதியிருக்கும் சம்பத் அவர்களின் முழுதும் மரணம் பற்றிய குறுநாவல். சம்பத் கதைகள் : தொகுதி 2 (விருட்சம் வெளியீடு)\nஜென் சதை ஜென் எலும்புகள்\nஆசிரியர்: நியோஜென் சென்ஸகி பால் ரெப்ஸ் தமிழில் : சேஷையா ரவி அடையாளம் பதிப்பகம்\n8) வாழும் நல்லிணக்கம் - சபா நக்வி\nதமிழில்: முடவன்குட்டி முகம்மது அலி\n9) பாரதிதாசன் - முருகு சுந்தரம்\n14) ஓசிப் ,மெண்டல்ஷ்ட்ராம் கவிதைகள்\nஎஸ் ரா வின் பதில்களுக்குப் பிறகு கிருபாநந்தனின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.\nதிரு ராமகிருஷ்ணன் அவர்கள் உரையை சுருதி TV பதிவேற்றி உள்ளது\nPosted by குவிகம் இலக்கிய வாசல் at 18:47\n\"சமீபத்தில் படித்த புத்தகங்கள்\" --- அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://namboomi.blogspot.com/", "date_download": "2019-08-24T13:08:03Z", "digest": "sha1:U3PZ6SZ3FXBQLF4F4QIII7UVOU5JPGYO", "length": 36546, "nlines": 135, "source_domain": "namboomi.blogspot.com", "title": "இது நம் பூமி", "raw_content": "\nநாமும் நம் தலைமுறையும் நன்றாக வாழ நம் பூமியைக் காப்பது நம் கடமை.\nபயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் \"குளோபல் வார்மிங்\" பற்றிய\nவிழிப்புணர்வுக்காக இன்று ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.\nஉலகில் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்\nஇயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.\nசொல்றது நம்ம வெங்கட்ராமன் at 11:26 PM 10பேர் கருத்து சொல்லி இருக்காங்க, நீங்க . . .\nஉலகத்தையே ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கும் எரிபொருளுக்கும் உலக அளவிலான இராணுவங்களுக்கும் தொப்புள் கொடி உறவு உண்டு. இது சிலருக்கு மட்டும் தெரியும். பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.\nஉலக மக்களை இப்படிப் பாடாய்ப்படுத்துகிற எரிபொருளுக்கும் இராணுவங்களுக்கும் இரத்த உறவு உண்டு என்பது அண்மையில் தான் தெரிய வந்தது.\nஇதை நான் விளக்குவதற்கு முன்பு எரிபொருளின் பூர்வீகத்தை நீங்கள் சற்று தெரிந்து கொண்டால் நல்லது.\nஅமேரிக்காவில் ‘பென்சில்வேனியா’ என்று ஒரு மாநிலம். அதிலே, ‘கிடுஸ்விலே’ என்ற ஓர் ஊர். அந்த ஊரை சேர்ந்தவர் ட்வின் பிரேக். ஒரு நாள் கிணறு வெட்டினார். அந்தக் கிணற்றை அவர் எதற்கு வெட்டினார். மனிதனுக்கு வேண்டிய குடி நீருக்கா அல்லது வாகனங்களின் குடிநீரான எரிபொருளுக்கா\nகிணறு வெட்ட பூதம் புறப்பட்டது எனும் பழமொழி கர்னல் எட்வின் பிரேக்கைப் பொறுத்த வரைக்கும் நூற்றுக்கு நூறு உண்மையாகிவிட்டது. அவர் அன்று வெட்டிய கிணற்றிலிருந்து வந்தது குடிநீரல்ல, அலாவுதீன் பூதம்... அது தான் பெட்ரோல்.\nஆனாலும் அன்றய நிலையில் எரிபொருளின் மதிப்பு யாருக்கும் தெரியாததால் எட்வின் பிரேக்கை யாரும் கண்டுக் கொள்ளவில்லை. அன்றைய தேவை மண்ணெண்ணய் தான். அதைக் குறி வைத்துதான் எட்வின் கிணறு வெட்டி இருக்கிறார்.\n20 ஆம் நூற்றாண்டு வரைக்கும் மண்ணேண்ணையோடு உபரி பொருளாகவே பெட்ரோல் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தாமஸ் அல்வா எடிசன் எனும் புண்ணியவான் மின்சாரத்தை கண்டுபிடித்த பிறகு மண்ணெண்ணய், பெட்ரோல் முதலியவற்றுக்குறிய மதிப்பு சரிந்துவிட்டது.\nஅவரவர் வீட்டுவிளக்கை ஏற்றுவதற்கு ‘எரிபொருள் பொன்’ தேவைபடவில்லை. பொன்மகளாய் தொன்றிய மின்மகள் வீட்டுக்கு விளக்கேற்ற வந்துவிட்டாள்.\n1880 களில் மின்சார உற்பத்தி இயந்திரம் எடிசனால் அறிமுகப்படுத்தப்பட்ட போது எரிபொருளுக்கு இருந்த மதிப்பு காலில் மிதிப்பட்ட பூப்போல ஆகிவிட்டது.\nஆனால் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இதற்கு முன்பதாக 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் எரிபொருளில் இயங்கும் இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்டதும் எரி பொருளுக்கு முக்கியதுவம் அதிகரித்தது.\nகுறிப்பாக முதலாவது உலகப் போரில்தான் எரிபொருள் தேவை தனிச்சிறப்பு வாய்ந்ததாகிவிட்டது. போர்க்காலத்தில் தளவாடங்கள். உணவு பொருட்கள் முதலியவற்றை ஓர் இடத்தில் இருந்து மற்றும் ஓர் இடத்திற்கு வாகனத்தின் வழிக் கொண்டு சொல்ல எரிபொருள் தேவைப்பட்டது.\nமுதலாவது உலகப் போர் மட்டும் வராமல் இருந்திருந்தால் எரிபொருளின் தேவை முக்கியதுவம் பெற்றிருக்குமா என்பது கேள்விக்குறிதான். போதாதற்கு 1941-1945 வரை நடந்த இரண்டாவது உலகப் போர் எரிபொருளின் பெருமளவுத் தேவைக்கு அடித்தளமிட்டுவிட்டது.\nஇதுவரை கூறியவை அனைத்தும் பழைய கதை. இன்றய எரிபொருள் விலையேற்றத்திற்கு வருவோம்.\nஇன்று 133 டாலராக இருக்கும் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 1970 ஆம் ஆண்டு வெறும் 1.80 அமேரிக்க டாலர். இந்த விலையையும் உலகத்திலேயே எரிபொருள் உற்பத்தியில் முதன்மை நாடாக விளங்கும் சவுதி அரேபியாதன் நிர்ணயித்தது.\n1974ஆம் ஆண்டு 10 டாலராக கிட்டதட்ட 80% உயர்ந்துவிட்டது. இதற்கு காரணம் என்ன எல்லாம் இந்தப் பாழாய் போனா போர்தான். 1973ல் இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் ஏற்பட்ட போரினால் இந்த விலையேற்றம் கண்டது.\nபிறகு 1979 ஆம் ஆண்டு 10 டாலரில் இருந்து 20 டாலராக உயர்ந்தது. இதற்கு காரணம் ஈரானில் மூண்டேழுந்த இஸ்லாமியப் புரட்சியாகும்.\nஅப்படியும் இப்படியுமாக 1980 ல் 30 டாலராக இருந்த விலை 1981 தொடக்கத்தில் 39 டாலராக அதிகரித்தது. இதற்கு காரணம் ஈரானுக்கும் ஈராக்கிற்கும் இடையே மூண்ட போர்.\nஅதற்கு பிறகு 1990 செப்டம்பர் முதல் அக்டேபர் வரை குவைத் நாட்டின் மீது ஈராக் நடத்திய படையெடுப்பால் 40 டாலருக்கு மேல் உயர்ந்துவிட்டது.\n2005 ஆம் ஆண்டு ஏற்பட்ட கத்தரினா எனப்படும் சூறாவளி காரணமாக ஒரு பப்பாய் கச்சா எண்ணை விலை திடீரென 70 டாலராக உயர்ந்துவிட்டது. மெக்ஸிக்கேவில் இருக்கும் எண்ணெய் உற்பத்தி நிலையம் சூரவளியில் நாசமடைந்ததை தொடர்ந்து இந்த விலையேற்றம் ஏற்பட்டது.\nஇந்த 2008 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி 100 டாலராக அதிகரித்துவிட்டது. இதற்குக் காரணம் நைஜீரியாவில் ஏற்பட்டக் கலவரம், பாகிஸ்தான் நிலவரம் மற்றும் அமேரிக்க எரிபொருள் சந்தையில் ஏற்பட்ட விநியோகப் பிரச்சனை முதலியன.\nஇந்த ஆண்டில் மார்ச் 13 ஆம் தேதி யாரும் எதிர்பாராத அமேரிக்க டாலர் பலவீனமும், சீனா மற்றும் இந்தியாவில் அதிகரித்துவரும் எரிபொருள் தேவை ஆகியவற்றினால் எழுந்த ஆருடத்தின் விளைவாக இந்த விலை உயர்வு எனக் கூறப்பட்டது.\nநலிவடையும் அமேரிக்க பொருளாதாரத்தைச் சீரமைப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மே 6 ஆம் தேதி எரிபொருள் விலையை 120 டாலராக உயர்த்திவிட்டது.\nசீனாவின் தேவை அதிகரிப்புக்கிடையில் அமேரிக்காவின் எரிபொருள் துறையில் புதுக் கண்டுபிடிப்புகள் எதிர்பாராதபடி குறைந்துவிட்டதாலும் மே 21 ஆம் தேதி உலகச் சந்தையில் 133.82 டாலராக எரிபொருள் விலையை அதிகரித்துவிட்டது.\nஇவையனைத்துக்கும் முத்தாய்ப்பாக அமமைந்தத இந்த ஆண்டு ஜூன் மாதம் 6ஆம் தேதி நடந்த ஒரு சம்பவம்.\n‘ஈரான் தனது அணு ஆயுத திட்டத்தை கைவிடாவிட்டால் ஈரானைத் தாக்குவேம்’ என்று இஸ்ரேல் வெறும் மிரட்டலை விடுத்த உடனேயே 133 டாலராக இருந்த எரிபொருள் விலை 139 டாலராக உயர்ந்துவிட்டது.\nஇதுவரை எரிபொருள் உயர்வுக்கான காரணங்களைத் தெரிந்துக் கொண்ட நீங்கள் இவற்றுக்கான காரண காரியங்களை கூட்டிக் கழித்துப் பார்த்தால் பெரும்பாலும் இராணுவ நடவடிக்கைகளும் போர் நடவடிக்கைகளுமே எரிபொருள் விலை உயர்வுக்கு அடிப்படையாக இருப்பதை உணர்வீர்கள்.\nஎண்ணெய் விலை உயர்வை தடுத்து நிறுத்த வேண்டுமானால் பாரதிதாசன் பாடியது போல புதிய உலகம் படைக்கப்பட வேண்டும்.\nபுதியதோர் உலகம் செய்வோம் கெட்ட\nபோரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்\nஎன்று பாவேந்தர் பாரதிதாசன் பாடியிருக்கிறார். அது போல போர் இல்லாத புதிய உலகத்தை மக்கள் படைத்தால் தான் எண்ணெய் விலையைத் தடுக்க முடியும்.\nசொல்றது நம்ம VIKNESHWARAN ADAKKALAM at 8:52 PM 6பேர் கருத்து சொல்லி இருக்காங்க, நீங்க . . .\nLabels: இயற்கை, எண்ணெய் விலை, பாரதிதாசன்\nஇயற்கையின் ஆளுமை என்பது அசாதாரனமானது. இயற்கையின் வலிமையை மிக அழகாக சில வரிகளில் மதன் அவர்கள் தன்னுடைய கேள்வி பதில் பகு���ியில் சொல்லி இருக்கிறார்.\nகேள்வி : மனிதன் இயற்கையை வென்றுவிட்டானா \nமதன் பதில் : அண்ட்டார்டிகா லேசாக சோம்பல் முறித்துக் கொண்டு சற்றே உருக ஆரம்பித்தால், அமெரிக்காவின் அத்தனை அடுக்குமாடிக் கட்டடங்களும் தண்ணீருக்கு அடியில் போய்விடும். பூமி கொஞ்சம் இருமினால் பூகம்பம் ஏற்பட்டு அதோகதிதான் சூரியன் சற்றே கோபப்பட்டால், சில டிகிரிகள் வெப்பம் அதிகமாகி மனித இனமே காலி சூரியன் சற்றே கோபப்பட்டால், சில டிகிரிகள் வெப்பம் அதிகமாகி மனித இனமே காலி கிரிகெட் அம்பயர் ‘சிக்ஸர்' என்று காட்டுவதைப் போல, கடல் தன் அலைக் கரங்களை உயர்த்தினால், சுனாமி கிரிகெட் அம்பயர் ‘சிக்ஸர்' என்று காட்டுவதைப் போல, கடல் தன் அலைக் கரங்களை உயர்த்தினால், சுனாமி இயற்கையை மனிதனை வெல்ல, இது என்ன ‘டேவிட் - கோலியத்' மோதலா இயற்கையை மனிதனை வெல்ல, இது என்ன ‘டேவிட் - கோலியத்' மோதலா மொத்த மனித இனமே இயற்கைக்கு முன் ஒரு துரும்பு\nநன்றி : ஆனந்த விகடன்\nசொல்றது நம்ம வெங்கட்ராமன் at 1:15 AM 3பேர் கருத்து சொல்லி இருக்காங்க, நீங்க . . .\nஇவை அனைத்தும் சில வருடங்களுக்கு முன் நான் சேகரித்து வைத்த படங்கள்.... இதோ உங்கள் பார்வைக்கு...\nஇரண்டு வரி சொல்லிட்டு போங்க...\nசொல்றது நம்ம VIKNESHWARAN ADAKKALAM at 3:44 AM 9பேர் கருத்து சொல்லி இருக்காங்க, நீங்க . . .\nநதிகள் ஆயிரம், நீருக்கு பஞ்சம்...\nநீர். இது உலகு வாழ் உயிரினங்களுக்கு அத்தியாவசியப் பொருள். நீரின்றி உயிரினங்கள் வாழ முடியாது. நீர் இல்லாத உலகத்தை நினைத்துப் பாருங்கள், வறண்ட பூமி உயிரில்லாமல் சுருண்டு போய் கிடக்கும்.\nமனித நாகரிகம் தொடங்க காரணமாக இருந்தது நீர்தான். இந்திய, சீன மற்றும் எகிப்திய நாகரிகமென அனைத்தும் நீர் நிலை பகுதிகளில் தான் தொடங்கியது என்பது அனைவரும் அறிந்த வரலாற்று உண்மை. மனித நாகரிகம் வளர்ச்சியடைய தொடங்கிய காலத்தில் நீர், நிலம், காற்று என எல்லாவற்றயும் இலவசமாக அனுபவித்து வந்தான் மனிதன். காலப்போக்கில் மனிதனின் மனதை சுயநலம் ஆட்சி செய்ய ஆரம்பித்தது. ஆசைகளும் தேவைகளும் அதிகரித்தது.\n இலவசமாக உற்பத்தியாகும் நீரை, 500ml குடி நீர் பாட்டில் 1 ரிங்கிட் என காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு வந்து விட்டான் மனிதன். அப்படி என்றால் இன்னும் 50 ஆண்டுகளில் இந்த நிலை எப்படி இருக்கும் பூமித்தாய் கொடுக்கும் நீரை பங்கு போட்டு லாபம் பார்க்க���ம் நிலமையை நம்மால் மாற்ற முடியுமா செத்துப் போய் கிடக்கும் ஜீவ நதிகளுக்கு நம்மால் உயிர் கொடுக்க முடியுமா\nநான் ஆரம்ப கல்வி பயிலும் சமயத்தில், இயற்கை பாதுகாப்பு தொடர்பான பல கருத்தரங்குகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றிருக்கிறேன். ஒரு முறை நீர் தூய்மைக் கேட்டை பற்றிய உரையை முடித்தவரிடம், ஒரு கேள்வி கேட்டேன். “எதற்காக நீரை சிக்கனமாக உபயோகிக்க சொல்கிறீர்கள் நம் நாட்டிலும் இது போல் எற்படுமா நம் நாட்டிலும் இது போல் எற்படுமா” என அவர் காட்டிய சில படங்களை குறித்துக் கேட்டேன். வறட்ச்சியடைந்த இடத்தின் மக்களின் வாழ்வை காட்டுவதாக இருந்தது அப்படங்கள்.\nசில நாட்டில் மட்டுமே மக்கள் குறைந்த விலையில், சுத்தமான நீரை பயன்படுத்தும் வாய்ப்பைப் பேற்றிருக்கிறார்கள். நமக்கும் இங்கு நீர் சுலபமாக கிடைக்கிறது. அதை பயனுள்ள வழியில் உபயோகித்தால் அனைவருக்கும் நல்லது என்றார் அவர்.\nநமக்கு தேவையான அளவிற்கு நீரை, மழை கொடுக்கிறது. இருந்தும் ஒரு சில ஆண்டுகளில் நீரின் விலை ஏற்றம் காண்கிறது. காரணம் கேட்டால், மக்களிடம் நீரை சிக்கனமாக உபயோகிக்க கற்றுத் தருவதற்கு இதைவிட சிறந்த வழியில்லை என பூசி மழுப்புகிறார்கள். இது கடுமையான முறையாக இருந்தாலும் ஒரு விதத்தில் நல்லதுதானே.\nஏன் மனிதன் வீடுகளில் மழை நிரை சேமிக்க சோம்பல் கொள்கிறான். குடிக்க, குளிக்க மற்றும் சமைப்பதை தவிர்த்து இதற தேவைகளுக்கு மழை நீரை பயன்படுத்தலாமே. செலவும் குறையும் தேவையும் பூர்த்தியடையும்.\nசொல்றது நம்ம VIKNESHWARAN ADAKKALAM at 12:54 AM 2பேர் கருத்து சொல்லி இருக்காங்க, நீங்க . . .\nஒரு மரத்தை வெட்டினால்தான் 3,000 தாள்கள் உற்பத்தி செய்ய முடியுமாம். பேப்பர் பில் அனுப்புவதற்காக மாதந்தோறும் ஏராளாமான மரங்கள் வெட்டவேண்டியுள்ளது.\nசொல்றது நம்ம வேதமூர்த்தி at 8:55 AM ஒருத்தர் என்ன சொல்லி இருக்காருன்னா. . .\nபுவி வெப்பமயமாகிறது: எட்டு ஆண்டுகளில் அனைவரும் மாற வேண்டும்: ஐ.நா. எச்சரிக்கை\nபுவி வெப்பமயமாகுதலை இன்னும் எட்டு ஆண்டுகளுக்குள் தடுத்து நிறுத்த வேண்டும். எனவே, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வாயுக்களை வெளிப்படுத்தும், பூமியிலிருந்து எடுக்கப்படும் எரிபொருள் பயன்பாட்டில் இருந்து அனைத்து நாடுகளும் மாறியாக வேண்டும் என்று ஐ.நா., எச்சரிக்கை விடுத்துள்ளது.\nபூமி உறைந்து போகாமல�� இருக்க, ஓரளவுக்கு வெப்பம் தேவை. இந்த வெப்பத்தை கார்பன் டையாக்சைடு, மீத்தேன் போன்ற வாயுக்கள் ஏற்படுத்துகின்றன. இவை பூமியின் மேற்பரப்பில் இயற்கையாக உருவாகும் தன்மை கொண்டவை. இவை போதிய அளவு வெப்பத்தை உருவாக்கி, பாதுகாப்பு கவசம் போல, பூமி உறைந்து போகாமல் பாதுகாக்கின்றன. ஆனால், நிலக்கரி, கச்சா எண்ணெய் போன்ற, பூமியிலிருந்து எடுக்கப்படும் படிம எரிபொருள்களை பயன்படுத்துவதால், கார்பன் டையாக்சைடு, மீத்தேன் போன்ற வாயுக்களின் அளவு அதிகரித்து, சுற்றுச்சூழலை மாசுபடுத்தி பூமியை மிகவும் வெப்பமாக்கின்றன. இயற்கைக்கு எதிராக நடக்கும் இந்த போக்கு மிகவும் ஆபத்தானது. நிலக்கரி மற்றும் கச்சா எண்ணெயில் இருந்து கிடைக்கும் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களின் பயன்பாடு உலகளவில் மிகவும் உச்சத்தில் இருக்கிறது. இதனால் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு புவி வெப்பமடைந்து வருகிறது; பனி மலைகள் வேகமாக உருகுகின்றன; கடல் நீரின் அளவு அதிகரித்து வருகிறது. வெப்பம் அதிகரிப்பதால் வறட்சியும் மிரட்டுகிறது.\nஇயற்கையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தால் பல நாடுகளுக்கு ஆபத்து ஏற்படும். இதை தடுக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா., ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. 24 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் வாயுக்களை இன்னும் எட்டு ஆண்டுகளுக்குள் கட்டுப்படுத்த வேண்டும். தொழிற்சாலைகள் அமைவதற்கு முன்பு, பூமி வெப்பம் கட்டுக்குள் இருந்தது. பூமி தாங்கக் கூடிய அளவிலிருந்து 2 முதல் 2.4 டிகிரி சென்டிகிரேட் வரை வெப்பம் அதிகரித்தால் ஆபத்து இல்லை. அதற்கு மேல் அதிகரித்தால் ஆபத்து தான்.அளவுக்கு அதிகமாக உற்பத்தியாகும் வாயுக்களைக் கட்டுப்படுத்த, பூமியிலிருந்து எடுக்கப்படும் நிலக்கரி மற்றும் எண்ணெய் எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். மாற்று எரிபொருளைப் பயன்படுத்த உலக நாடுகள் தயாராக வேண்டும்.\nநீர் மின் நிலையங்கள், அணுசக்தி, சூரிய சக்தி, காற்றாலை ஆகியவற்றின் மூலம் மின்சாரம் தயாரிப்பதை அதிகரிக்க வேண்டும். குறைந்த எரிபொருளில் ஓடும் வாகனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தனித்தனியாக வாகனங்களில் செல்வதை தவிர்த்து ரயில்கள் மற்றும் பஸ்கள் ப��ன்ற வாகனங்களில் செல்ல வேண்டும். பயிர் மேலாண்மையை மேம்படுத்த வேண்டும். பசுமையை அதிகரித்து, காற்று மாசுபடுவதை தடுக்க வேண்டும். நெல் விளைச்சலில் புதிய யுக்திகளை பயன்படுத்த வேண்டும். கால்நடைகள் வளர்ப்பு மற்றும் எருவை பயன்படுத்தும் முறையை மேம்படுத்த வேண்டும். இதனால் மீத்தேன் வாயு வெளிப்படுவது குறையும். சிறந்த மின்சார சாதனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவற்றை சரியான முறையில் பொருத்த வேண்டும். குளிர்படுத்தவும், வெப்பப்படுத்தவும் சூரிய சக்தியை பயன்படுத்த வேண்டும்.\nஇவ்வாறு பல விஷயங்களை ஐ.நா., வலியுறுத்தியுள்ளது. இவற்றை பின்பற்றுவதாக இந்தியா, சீனா உள்ளிட்ட நுõற்றுக்கணக்கான நாடுகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன. தங்களின் வாழ்க்கை முறையையும், பொருட்கள் பயன்பாட்டில் மாறுதலையும் ஏற்படுத்தி கொள்வதாக வளர்ந்த நாடுகள் தெரிவித்துள்ளன. உலக மக்கள் தொகையில், 20 சதவீதம் பேரே வளர்ந்த நாடுகளில் உள்ளனர். ஆனால், உலகளவில் 50 சதவீத அளவுக்கு, சுற்றுச்சூழல் மாசுபடுத்தும் வாயுக்களை அந்த நாடுகள் தான் வெளிப்படுத்துகின்றன. அந்த நாடுகளில் மாற்றம் கொண்டு வந்ததால் தான் புவி வெப்பமடைவதை தடுக்க முடியும். அதே போல் இந்தியாவிலும் இந்த மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது.\nஇப்படி ஒரு வலைப் பூ ஆரம்பித்து பத்திரிக்கையில் வந்த இந்த விஷயத்தை பதிய வேண்டும் என்று நினைத்தேன். நீங்கள் முந்திக் கொண்டீர்கள். உங்கள் பதிவை அப்படியே இங்கு உபயோகிக்கிறேன். அனுமதி மறுக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்.\nசொல்றது நம்ம வெங்கட்ராமன் at 7:49 AM 12பேர் கருத்து சொல்லி இருக்காங்க, நீங்க . . .\nLabels: பிருந்தன், புவி வெப்பமடைதல்\nபுவி வெப்பமயமாகிறது: எட்டு ஆண்டுகளில் அனைவரும் மாற வேண்டும்\nஇந்த பூமிக்கு நாம் செய்யகூடிய 51 விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=473402", "date_download": "2019-08-24T14:30:46Z", "digest": "sha1:N5DW4Y5HFYRYXKELIRRGYULDCALNFYCA", "length": 17230, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "விருப்ப ஓய்வு பெற்ற பிறகு வில்லா வாங்க இப்போது கல்லா கட்டும் அதிகாரி பற்றி சொல்கிறார் wiki யானந்தா | Peter mama - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உல��� தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > பீட்டர் மாமா\nவிருப்ப ஓய்வு பெற்ற பிறகு வில்லா வாங்க இப்போது கல்லா கட்டும் அதிகாரி பற்றி சொல்கிறார் wiki யானந்தா\n‘‘தமிழகம் முழுவதும் விவசாயிகள் தண்ணீர் இல்லாமலும் விவசாயம் செய்ய முடியாமல் வேதனையில் இருக்கிறார்கள். ஆனால்...’’ என்று இழுத்தார் பீட்டர் மாமா.\n‘‘ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் மட்டும் எப்படி செழிப்பா இருக்காங்கன்னுதான கேட்க வருகிறாய்... அவர்கள் வீடு மேல வீடாக வாங்கி குவிக்கிறார்கள்... தங்கமாக மின்னுதுன்னு வேளாண் பொருட்களை வாடகைக்கு எடுக்க செல்லும் விவசாயிகள் பேசிக்கிறாங்க. இது குறித்து விசாரித்தபோது, தமிழக வேளாண் துறையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேளாண் அலுவலருக்கு உதவி இயக்குனராக பதவி உயர்வு மற்றும் உதவி இயக்குனர் 23 பேர் என மொத்தம் 140 பேருக்கு பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றம் வழங்கப்பட்டது. இதில் பதவி உயர்வுக்கான பட்டியலில் சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்காமல், லட்சக்கணக்கில் பணம் கொடுப்பவர்களுக்கு அவர்களின் சொந்த மாவட்டத்திற்கு பணியிட மாற்ற உத்தரவு வழங்கப்பட்டதாம். பணம் தராதவர்கள் வேறு மாவட்டத்திற்கு தூக்கி அடிக்கப்பட்டார்களாம். இது வேலூர் மாவட்ட வேளாண்துறையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படி வந்த பணத்துல தான் வீடும், தங்கமும் வாங்கி குவிக்கிறார்கள்...’’ என்றார் விக்கியானந்தா.\n‘‘ஒருத்தரின் தன்னம்பிக்கை எனக்கு ரொம்பவும் பிடிச்சுருக்கு... ஆனால் இலை கட்சிக்கு பிடிக்கலையே...’’ என்று குசும்பு சிரிப்பு சிரித்தார் பீட்டர் மாமா. ‘‘ம் அதீத தன்னம்பிக்கைதான் காரணம். இலை தோற்கும்... வேறு கட்சிக்கு வெற்றி பெற வாய்ப்பே இல்லைனு சொல்லிட்டு வர்றாரு குக்கர்... ஆனால் அவர் கட்சி வெற்றி பெறுமா. கூட்டணிக்கு இவர் கதவு திறந்து வைச்சும் ஒரு ஈ கூட போகவில்லை என்பதை எல்லாம் சொல்ல மறந்துவிடறாரு... அப்புறம் இவர் கட்சியில் இருந்தும் பலர் தேர்தலுக்கு முன்பே வேறு முகாம்களுக்கு தாவ ஆரம்பிச்சுட்டாங்க... யார் போனாலும் நான் மட்டும் இருந்து கட்சியை வழி நடத்துவேன்னு சொல்றாரு... வாடிக்கையாளர் இல்லாத கடையில டீ ஆற்றி என்ன பயன்னு அவங்க கட்சி தொண்டர்களில் சிலரே விரக்தியோடு பேசிக்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘விஆர்எஸ்சுக்கு முன் வில்லா வாங்க நினைக்கும் அதிகாரியை பற்றி சொல்லுங்களேன்..’’ என்றார் பீட்டர் மாமா.\n‘‘நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வருவதால் அதிகாரிகள் நிலையிலான பணியிட மாற்றங்கள், பதவி உயர்வுடன் கூடிய பணியிட மாற்றங்கள் வேலூர் மாவட்டத்துல வேகமாக நடக்குது... இதில் பிடிஓக்கள், துணை பிடிஓக்களுக்கான பணியிட மாற்றம், பதவி உயர்வுடன் கூடிய மாற்ற உத்தரவை வரும் 15ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது. அதை சாதகமாக பயன்படுத்தி வேலூர் மாவட்டத்தில் பணியிட மாற்றம் பெறும் பிடிஓக்கள், துணை பிடிஓக்கள் பட்டியல், பதவி உயர்வு பெறும் துணை பிடிஓக்கள் பட்டியல் தயாராகி வருகிறது. இதை வைத்து, இவர்களுக்கு உத்தரவு வழங்கும் இடத்தில் பொறுப்பு அதிகாரியாக உள்ள ‘மில்’லானவர் பெரிய அளவில் கல்லா கட்டி வருகிறாராம். ஏற்கனவே, கல்லா கட்டிய விவகாரத்தில் விஜிலென்ஸ் ரெய்டு வருமோ என்ற அச்சத்தில் இருக்காராம்... விஜிலென்ஸ் ரெய்டு வருவதற்குள் ‘விஆர்எஸ்’ வாங்கி அதற்கு அப்புறம் கலெக்‌ஷன் காசில் வில்லா வாங்கிவிட வேண்டும் என்று நினைத்து விருப்ப ஓய்வில் செல்ல கடிதம் கொடுத்துள்ளாராம்.\nஇவர் இம்மாதம் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவார் என்கிறார்கள். அதற்குள் இந்த வசூலை செய்து முடித்து விட வேண்டும் என்ற முனைப்பில் உள்ளாராம்...’’ என்று சொல்லி சிரித்தார் விக்கியானந்தா. ‘‘குமரியில அதிகாரிகள் நடுக்கத்தில் இருக்காங்களாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘குமரியில கடந்த மாதம் கலெக்டர் தலைமையில் நடைபெற வேண்டிய விவசாயிகள் கூட்டம், மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை நடத்தல. கூட்டத்துக்கு அதிகாரிகள் வந்துவிட்டால் துறையே ஜாக்டோ ஜியோவிற்கு ஆதரவு என்ற முத்திரை வந்துவிடுமோ என்ற பயத்தால் அலுவலகத்தை மூடிவிட்டு கூட்டத்துக்கு அதிகாரிகள் வர தயக்கம் காட்டினார்கள். இப்போது மீனவர்களின் கோபத்தில் இருந்து தப்பிப்பது எப்டினு யோசிக்கிறாங்க.. அதுக்கும் நடுநடுங்கும் குமரி அதிகாரிகள் காரணத்தை கண்டுபிடிச்சுட்டாங்க... அதாவது, நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவித்துவிட்டால் அடுத்த கூட்டங்களும் நடத்த இயலாத நிலை ஏற்படும். கோடைகாலம் தொடங்குவதால் விவசாயிகள் பலதரப்பட்ட பிரச்னைகளை பற்றி பேசி தீர்வு காண வேண்டியிருப்பதால், அடுத்த மூன்று மாதத்திற்கு கூட்டங்கள் நடத்த இயலாது..\nஇப்படியே தள்ளிப்போட்டுவிட்டால் பிரச்னையில் இருந்து தப்பிக்கலாம் என்பது அதிகாரிகளின் ஐடியா... இல்லை கூட்டம் நடந்தால் எங்களின் குறைதீரும் என்பது விவசாயிகளின் கவலை... எது நடக்கப்போகிறது என்பதை கலெக்டர் மனது வைக்கனும்னு விவசாயிகள் பேசிக்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.‘‘சென்னை அம்பத்தூர்ல குடிநீர் வாரிய இணைப்பு வழங்குவதில் பெரிய அளவில் முறைகேடு நடக்குதாமே..’’‘‘ஆமா..அங்கு பொறியாளரா தந்தை-மகன் கடவுள்களின் பெயரை ஒன்றாக கொண்ட அதிகாரி உள்ளார். கீழ்தளம் மற்றும் 3 தளம் கொண்ட கட்டிடத்திற்கு விதிகளை மீறி அனுமதி கொடுக்க வேண்டும் என்று கீழ் அதிகாரிகளை இவர் மிரட்டுகிறாராம். இந்த அனுமதிக்காக பல லட்சம் ரூபாய் பணம் லஞ்சமாக வாங்கிக் கொள்கிறாராம். இதை யாருக்கும் பங்கிடாமல் மொத்தத்தையும் சுருட்டி விடுகிறாராம். முறையில்லாமல் அனுமதி வழங்கினால் தாங்கள் பின்னால் மாட்டிக் கொள்வோம் என்று கீழ்நிலை ஊழியர்கள் பயப்படுகிறார்களாம். அனுமதி அளிக்காவிட்டால் இவர் மிரட்டுகிறாராம். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் அதிகாரிகள் விழி பிதுங்கி வருகிறார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.\nwiki யானந்தா பீட்டர் மாமா\nபதவியை தக்க ைவக்க யாகம் செய்த அமைச்சரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா\nவெளிநாட்டு பயணத்துக்கு முன்பாக அதிகாரிகளுக்கு விவிஐபி நடத்திய பாடம் குறித்து சொல்கிறார்: wiki யானந்தா\nஇலை கட்சியில் சீனியர்கள் கை கட்டி, வாய் பொத்தி அமைதி காக்கும் விஷயத்தை சொல்கிறார்: wiki யானந்தா\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\n24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..\nபெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு\nபிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்\nகிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lifenatural.life/2014/01/foxtail-millet-sweet-pongal.html", "date_download": "2019-08-24T13:28:44Z", "digest": "sha1:ZVQ7HG3BRV2IPRHHCCWYRAQGEXFLBGQP", "length": 7216, "nlines": 151, "source_domain": "www.lifenatural.life", "title": "Passions & Practices: Foxtail millet Sweet pongal", "raw_content": "\nஇயற்கை வாழ்வியல் என்றால் என்ன\nஆரோக்கியத்தின் இலட்சணங்கள் – லூயி குயினே\nஇயற்கை வாழ்வியலில் நோய் மற்றும் மருத்துவம் குறித்த விளக்கம்\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nபசுவின் பாலை ஏன் தவிர்க்க வேண்டும்\nஇயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவிற்கு மாற பத்து காரணங்கள்\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\nஇயற்கை வாழ்வியலில் இரண்டரை வருட அனுபவங்கள்\nஅடை (2) அல்வா (3) இடியாப்பம் (2) இட்லி (2) உருண்டை (7) கலவை சாதம் (8) கிச்சடி (1) கீர் (1) கேக் (2) கொழுக்கட்டை (6) சாம்பார் (1) சூப் (1) தின்பண்டங்கள் (14) தோசை (4) பணியாரம் (1) பாயாசம் (1) பிசிபேளே பாத் (1) பிரியாணி (1) புட்டு (1) பொங்கல் (2) ரொட்டி (2) வெஞ்சனம் (3)\nகம்பு (8) குதிரைவாலி (4) சோளம் (12) திணை (3) ராகி (5) வரகு (5)\nகவுணி அரிசி (3) சீரக சம்பா (1) மாப்பிள்ளை சம்பா (1)\nஇயற்கை வாழ்வியல் ( 46 ) இயற்கை வேளாண்மை ( 3 ) நீர் சிகிச்சை ( 2 )\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nஆண்பால் - பெண்பால்- அன்பால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/sri-lanka-news/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-24T13:08:29Z", "digest": "sha1:5ZPLLAP7PBFETR3H52RJ34MIX5IN7QHH", "length": 7655, "nlines": 151, "source_domain": "www.tamilfrance.fr", "title": "நல்லூரானின் வடக்கு வாசல் கோபுரத்தில் தோன்றிய அற்புதம்! - Tamil France", "raw_content": "\nநல்லூரானின் வடக்கு வாசல் கோபுரத்தில் தோன்றிய அற்புதம்\nஈழமணித்திருநாட்டின் வரலாற்று சிறப்புமிக்க அலங்காரக் கந்தனாம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப்பெருவிழா நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.\nநாட்டில் வாழும் அடியவர்களும் புலம்பெயர் தமிழர்களும் நல்லூரானை காண குவிந்துள்ளார்கள்.\nஎனினும் படையினரின் கெடுபிடிகளையும் தாண்டி மக்கள் அலங்காரக்கந்தனை கண்டு களித்துவருகின்றனர்.\nஎத்தனையோ இடர்களை தாண்டி தன்னை நாடிவரும் பக்தர்களை கந்தன் கைவிடுவதேயில்லை.\nஏதோ ஒரு வகையில் அவர் பக்தர்களிற்கு அருட்காட்சி கொடுத்தவண்ணமே உள்ளார்.\nஅந்தவகையில் இந்த படத்தில் உங்கள் கண்ணுக்கு தென்படுவது என்ன\nகோபுரத்திற்கு அண்மையில் தோன்றிய அந்த முகிலை கவனியுங்கள். அந்த உருவம் கோபுரத்தை பார்த்தவாறே உள��ளது.\nஆம் பார்பவர்களை மெய்சிலிர்க்க வைத்த நல்லூர் கந்தனின் தோற்றம் தான் அது.\nஆலயத்தின் வடக்கு வாசல் கோபுரத்துக்கு அண்மையில் ஓர் அடியவரால் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் அவரது கைத்தொலைபேசியில் பிடிக்கப்பட்டுள்ளது.\nகொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் சற்று முன்னர் குண்டு வெடிப்பு சம்பவம்…\nஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்றுச் சாதனை: இந்திய அணிக்கு இம்ரான் கான் வாழ்த்து\n200 ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக இருந்து டோனி வரலாற்று சாதனை\nஇவர் என்னைப் போன்று விளையாடுகிறார்… மஹேலாவின் பதில்\nமக்களுக்கு பேரிடியாக மாறிய பிரதமர் ரணிலின் அறிவிப்பு…\nபலாலி ஓடுபாதைக்கு காணிகளை சுவீகரிக்க முயற்சி\nவிடுமுறைக்கு சென்ற பெண்ணிற்கு காத்திருந்த பெரும் சோகம்\nஅனுரகுமாரவை போட்டியில் நிறுத்துகிறது ஜேவிபி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் சந்திரிகா\nகோத்தாவின் நெருங்கிய சகாவுக்கு இராணுவத் தளபதி பதவி\nதுரித வேகத்தில் தயாராகும் ஆதியின் “க்ளாப்”\nமீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த…\nஜம்பவான் சங்கக்காரா முக்கிய அறிவிப்பு..\nபல ரகசியங்களை மறைத்த சஜித்- வெளிவந்த உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%86%E0%AE%B7%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-08-24T14:32:50Z", "digest": "sha1:PWAST2UUYT7P7G7CQSSJOEYMPCHIQILA", "length": 7963, "nlines": 147, "source_domain": "www.tamilfrance.fr", "title": "ஆஷஸ் அணியில் இருந்து அதிரடி நீக்கம்: கிரிக்கெட்டுக்கு சிறிது காலம் இடைவெளி விட்டார் மொயீன் அலி - Tamil France", "raw_content": "\nஆஷஸ் அணியில் இருந்து அதிரடி நீக்கம்: கிரிக்கெட்டுக்கு சிறிது காலம் இடைவெளி விட்டார் மொயீன் அலி\nஎட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் மோசமாக விளையாடியதால் அதிரடியாக அணியில் இருந்து நீக்கப்பட்டதால், கிரிக்கெட்டுக்கு சிறிது காலம் இடைவெளி விட்டுள்ளார் மொயீன் அலி.\nஇங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து 251 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.\nஇதில் இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான மொயீன் அலி டக்அவுட் ஆனார். 2-வது இன்னிங்சில் 4 ரன்கள் சேர்த்தார். இரண்டு இன்னிங்சிலும் நாதன் லயன் பந்தில் ஆட்டமிழந்தார். மேலும் முதல் இன்னிங்சில் 1 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.\nமோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி நாதன் பந்தில் ஆட்டமிழந்ததால் லார்ட்ஸ் டெஸ்டில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் கிரிக்கெட்டில் இருந்து சிறிது காலம் விலகியிருக்க முடிவு செய்துள்ளார் என அவர் விளையாடும் கவுன்ட்டி அணியான வொர்செஸ்டர்ஷைர் அணி தெரிவித்துள்ளது.\nஆஷஸ் தொடர் 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து 67 ரன்னில் சுருண்டு படுமோசம்\nஉலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சு: ஜாப்ரா ஆர்சருக்கு டேவிட் வார்னர் பாராட்டு\nகாலே டெஸ்ட்: 177 ரன் முன்னிலையில் வலுவான நிலையில் நியூசிலாந்து\nஇவர் என்னைப் போன்று விளையாடுகிறார்… மஹேலாவின் பதில்\nமக்களுக்கு பேரிடியாக மாறிய பிரதமர் ரணிலின் அறிவிப்பு…\nபலாலி ஓடுபாதைக்கு காணிகளை சுவீகரிக்க முயற்சி\nவிடுமுறைக்கு சென்ற பெண்ணிற்கு காத்திருந்த பெரும் சோகம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் சந்திரிகா\nஅனுரகுமாரவை போட்டியில் நிறுத்துகிறது ஜேவிபி\nகோத்தாவின் நெருங்கிய சகாவுக்கு இராணுவத் தளபதி பதவி\nதுரித வேகத்தில் தயாராகும் ஆதியின் “க்ளாப்”\nமீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த…\nதென்ஆப்பிரிக்கா டி20 அணிக்கு குயின்டன் டி காக் கேப்டனாக நியமனம்\nகுவாலிபையர்-2: மதுரை பாந்தர்ஸ் அணிக்கு 176 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது திண்டுக்கல் டிராகன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/priyamanaval/121929", "date_download": "2019-08-24T13:57:06Z", "digest": "sha1:56AFTYNO4OH46FAPNAIGEEMYLU2OQCZX", "length": 5070, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Priyamanaval - 25-07-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nபல நூறு பெண்களை நிர்வாணமாக வீடியோ எடுத்து ரசித்த ஆசாமி கைது பெண்களே உஷார் - வீடியோ இதோ\nகனடாவில் லொட்டரி வரலாற்றிலேயே இதுவரை இல்லாத மதிப்பு\n26 வயது இலங்கை இளைஞனை திருமணம் செய்த 61 வயது பிரித்தானிய பெண்ணின் சோகக் கதை\n81 பேருக்கு மறுஉயிர் தந்து... உலகிற்கு பிரியா விடையளித்த 10 வயது சிறுமி: இதயத்தை உருக வைக்கும் இறுதி தருணம்\nபிரபல கிரிக்கெட் வீரர் வீட்டில் பயங்கர தீ விபத்து: எரிந்து நாசமாகிய அறைகள்; மனைவி, குழந்தைகளின் நிலை என்ன\n தொண்டர்களை கண்கலங்க வைத்த நிகழ்வின் வீடியோ\nநள்ளிரவ���ல் விதியை மீறி கவின், லொஸ்லியா செய்த காரியம்... அதிரடியாக குறும்படம் போட்டு அசிங்கப்படுத்திய கமல்\nவிஜய் 64 படம் இப்படித்தான் இருக்குமாம் மேலும் பல தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகையும் களவுமாக சிக்கிய ஜோடி இருட்டில் என்ன நடந்தது அடுத்த குறும்படம் - அச்சத்தில் கவின்\nஎன்னுடைய அடுத்தப்படத்தில் அது இருக்காது, தல-60 குறித்து சூப்பர் தகவலை கூறிய வினோத்\nகையும் களவுமாக சிக்கிய ஜோடி இருட்டில் என்ன நடந்தது அடுத்த குறும்படம் - அச்சத்தில் கவின்\nகோடியில் மிதக்கும் ரொனால்டோ இன்று வரை பச்சை குத்தாமல் இருக்க இது தான் காரணம்\nதனது புதுவரவினை உலகிற்கு காட்டிய சுஜா வருணி... தீயாய் பரவும் பகைப்படம்\nஎல்லோரும் எதிர்பார்த்த விஜய்யின் அடுத்த படத்தின் மாஸ் அப்டேட் இதோ\n42 வயதில் நடிகை மீனா எடுத்த ஹாட் போட்டோ ஷுட்- வைரலாகும் புகைப்படங்கள்\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த எனை நோக்கி பாயும் தோட்டா ட்ரைலர் 2\nபிகில் வசூலுக்கு வரும் செக், போட்டிக்கு இந்த படங்களும் களம் இறங்குகிறதா\nநாட்டை திரும்பி பார்க்க சம்பவத்தில் ஹீரோவாக விவேகம் வில்லன்\nமனைவியை பாலியல் தொழிலுக்கு விற்ற கணவன்: தற்போது அவரின் நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=7&cid=1993", "date_download": "2019-08-24T14:28:08Z", "digest": "sha1:NNGJFW4GJCRWHFQZVMDIA3XC6NPTCIMO", "length": 7018, "nlines": 48, "source_domain": "kalaththil.com", "title": "தியாக தீபம் தீலிபன் நினைவேந்தல் நிகழ்வு 2018 நினைவேந்தல் நிகழ்வுகள் அனைத்தும் பூர்த்தி! | Sacrifice-Deepam-Theelipan-Memorial-Event-2018-All-events-are-ready களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nதியாக தீபம் தீலிபன் நினைவேந்தல் நிகழ்வு 2018 நினைவேந்தல் நிகழ்வுகள் அனைத்தும் பூர்த்தி\nதியாக தீபம் தீலிபன் நினைவேந்தல் நிகழ்வு 2018 நினைவேந்தல் நிகழ்வுகள் அனைத்தும் பூர்த்தி\nலெப் கேணல் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.\nதியாக தீபம் திலீபன் அவர்களின் 31 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் 15.09.2018 - 26-09-2018 வரை நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nமுதலாம்நாள் நிகழ்வுகள் 15-09-2018 அன்று காலை 9.15 ஆரம்பமாகும்\nஅடுத்து வரும் நாட்களில் காலை 9.00 மணிக்கு வணக்க நிகழ்வுகள் ஆரம்பமாகும் எனவும் ஏற்பாட்டுக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஈகைப்பேரொளி செந்தில்குமரனின் நினைவாக அனைத்து ஈகைப்பேரொளிகளின் நினைவு வணக்க நிகழ்வு\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nபிரான்சில் லெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ நா நோக்கி\nபிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-24T14:05:24Z", "digest": "sha1:VMPW3DPRPCT3RW3CIQD3PMDJ4F722SPP", "length": 24680, "nlines": 252, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருக்கோணேச்சரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅறியப்படவில்லை; மிகமுந்திய குறிப்பு கி.���ு. 6ம் நூற்றாண்டு,[1] பிந்திய மீள்கட்டுமானம் 1952 CE\nதிருக்கோணேச்சரம் (திருக்கோணேஸ்வரம்) இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் தலை நகரமான திருகோணமலையில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இலங்கையில் உள்ள இரண்டு தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் இதுவும் ஒன்று. கிபி 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர் இக்கோயிலின் மீது ஒரு பதிகம் பாடியுள்ளார். வருடா வருடம் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனின் விக்கிரகம் நகர்வலம் வருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இக்கோவில் பதினெட்டு மகா சக்தி பீடங்களில் தேவியின் இடுப்புப் பகுதி விழுந்த பீடமாகவும் தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்களில் தேவியின் சிலம்புகள் விழுந்த பீடமாகவும் கருதப்படுகிறது. ஒரு சிலர் உண்மையான சக்தி பீடக் கோவில் போர்ச்சுக்கீசியப் படையெடுப்பில் இடிக்கப்பட்டு விட்டதால் இந்தக் கோவிலின் அம்மன் சன்னதியே சக்தி பீடமாக வணங்கப்படுகிறது என்றும் கூறுகிறார்கள்.[2]\n1.1 போர்த்துக்கேயர் கோவிலை அழித்தமை\n2 மூர்த்தி, தல, தீர்த்தச் சிறப்பு\n6 கோணேஸ்வரத்தின் நிழல் படங்கள் சில\nஇது இலங்கையின் புகழ்பெற்ற ஆலயங்களுள் ஒன்றாக விளங்குகின்றது. உலகில் உள்ள வழிபாட்டுத்தலங்களில் மிகப்பழமையான[சான்று தேவை] இவ்வாலயத்தை இலங்கையை ஆண்ட மனு மாணிக்கராஜா[சான்று தேவை] என்ற மன்னன் கி.மு. 1300ஆம் ஆண்டிற்கு முன்னர் இக்கோயிலைக் கட்டினான் என்று சான்றுகள் கூறுகின்றன[சான்று தேவை]. இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஈழ நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.\nகி.பி. 1624 ஆம் ஆண்டில் போர்த்துக்கேயத் தளபதியாகவிருந்த கொன்ஸ்டன்டைன் டீ சா கோயிலை இடித்து கோவிலில் இருந்த கல்வெட்டுப் பிரதியொன்றினை போர்த்துக்கேய மன்னனுக்கு அனுப்பி வைத்தான்[சான்று தேவை].கோயிலின் மூல விக்கிரகம் நகர உலா சென்றபோது போர்த்துக்கேயர் கோவில் குருமார் போன்று வேடம் தரித்து கோயிலினுள் புகுந்து அதன் சொத்துக்களை கொள்ளையிட்டதுடன் கோயிலையும் அழித்தனர்[சான்று தேவை]. அழிக்கப்பட கற்களைக் கொண்டு திருகோணமலைக் கோட்டையையும் கட்டினர். இந்தக்காலப்பகுதியில் பல பெளத்த இந்து ஆலயங்கள் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nகோட்டை சுவரில் \"முன்னே குளக்கோட்டன் ...\" எனும் கல்வெட்டு காணப்படுவதும், கயல் சின்னம் (பாண்டிய��ுடயது) பொறிக்கபெற்றிருப்பதும் இக்கோவிலின் தொன் பெருமையை உணர்த்தும்.\nகாலவோட்டத்தில் கல்வெட்டு சிதைந்த போதும் பலர் அக்கல்வெட்டினை வெற்றிடம் நிரப்பி புரிந்து கொள்ள முயற்சி செய்துள்ளனர். அவற்றில் ஒன்றே கீழ்க் காணுவது:\n“ முன்னே குளக்கோட்டன் மூட்டு திருப்பணியை\nபின்னே பறங்கி பிரிக்கவே பூனைக்கண் புகைக்கண் செங்கண் ஆண்ட பின் தானே வடுகாய் விடும்\nஇங்கு குளக்கோட்டன் என்பானே இக்கோவிலிற்கு திருப்பணி செய்தான் (திருத்தியமைத்தான்.) எனப்படுகிறது. குளமும் (கந்தளாய்க் குளம்), கோட்டமும் கட்டுவித்ததால் இயற்பெயர் மறைந்து குளக்கோட்டன் எனும் பெயர் வழங்குவதாயிற்று.\nதிருகோணமலையிலிருந்து கொழும்பு செல்லும் வழியில் தம்பலகாமம் எனும் தமிழ் கிராமம் உள்ளது. இங்கே ஆதி கோணேச்சரம் என ஒரு கோயில் உள்ளது. போர்த்துக்கேயர் திருகோணமலையில் ஆலயத்தை அழித்தபோது சில நலன் விரும்பிகள் சில விக்கிரகங்களை மறைத்து காப்பாற்றினர். அவ்வாறு காப்பாற்றப்பட்ட விக்கிரகமே பின்பு தம்பலகாமத்தில் பிரதிட்டைசெய்யப்பட்டது. ஆதிகோணேச்சரம் என்றறியப்படும் இக்கோவிலை தம்பலகாமத்தில் காணலாம்.\nமீண்டும் இலங்கை சுதந்திரம் பெற்ற பின்பு சுமார் 450 வருடங்களின் பின்னர் 1952 ல் திருகோணமலையில் உள்ள பெரியார்களால் மீள கட்டுவிக்கப்பட்டது. முன்னைய கோயிலுடன் ஒப்பிடும் போது இப்போது இருக்கும் கோயில் மிகச்சிறியதே[சான்று தேவை].\nமூர்த்தி, தல, தீர்த்தச் சிறப்பு[தொகு]\nதிருக்கோணேச்சர ஆலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்பு மிகுந்தது. இத்தலத்தில், இறைவன் கோணேச்சரரும், இறைவி மாதுமையாளும் வீற்றிருந்து அருள் புரிகின்றனர். இக்கோயிலின் தீர்த்தம் பாவநாசம் என அழைக்கப் படுகின்றது. அதன் அர்த்தம் பாவங்களை கழுவித் தீர்க்க வல்லது. தலவிருட்சமாக கல்லால மரம் விளங்குகின்றது.\nஇத்தலதின் மீது திருஞானசம்பந்தரால் தேவாரப் பதிகம் பாடப் பெற்றுள்ளது. அவ்வாறே, அருணகிரிநாதரும் இத்தலத்தின் மீது திருப்புகழ் பாடியுள்ளார்.\nஇந்த ஆலயத்தில் ஆகம முறைப்படி பூசைகள் இடம்பெறுகின்றன. மகோற்சவம் பங்குனி உத்தரத்தில் கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, பதினெட்டு நாட்களுக்கு நடைபெறுகின்றது. இந்த ஆலயத்தில் சிவராத்திரி தினம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.\nநுழையும��� வழியிலுள்ள இராவணன் வெட்டு\nகடலிலிருந்து பார்க்கும்போது இராவணன் வெட்டு\nஇது திருஞான சம்பந்தர் தன் ஞானக் கண்ணால் கோணமாமலையாரை கண்டு களித்து பாடியருளியது. சேதுவின்கண் செங்கண்மால் பூசைசெய்த சிவ பெருமானைப் பாடிப் பணிந்து போற்றி வாழ்ந்திருந்த காலத்தில், ஆழிபுடைசூழ்ந்து ஒலிக்கும் ஈழத்தில் மன்னு திருக்கோண மலையை மகிழ்ந்த செங்கண்மழவிடையாரை வணங்கிப் பாடியருளியது இத்திருப்பதிகம்[3].\n\" குரைகடலோதம் நித்திலம் கொழிக்கும் கோணமாமலை அமர்ந்தாரே \" என்றும்;\n\" குடி தனை நெருக்கி பெருக்கமாய் தோன்றும் கோணமாமலை அமர்ந்தாரே \" என்றும்;\n\" தெழித்துமுன் னரற்றுஞ் செழுங்கடற் றரளஞ் செம்பொனு மிப்பியுஞ் சுமந்து கொழித்து வன்றிரைகள் கரையிடைச் சேர்க்குங் கோணமாமலை அமர்ந்தாரே \" என்றும்;\n\" கோயிலுஞ் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரே \" என்றும்;\n\" விரிந்துயர் மௌவல் மாதவி புன்னை வேங்கை வன்செருத்தி செண்பகத்தின் குருந்தொடு முல்லை கொடிவிடும் பொழில் சூழ் கோணமாமலை அமர்ந்தாரே \" என்றும்;\n\" துன்றுமொண் பௌவ மவ்வலுஞ் சூழ்ந்து தாழ்ந்துறு திரைபல மோதிக் குன்றுமொண் கானல் வாசம் வந்துலவுங் கோணமாமலை அமர்ந்தாரே \" என்றும் கோவிலை போற்றி பாடுகிறார்.\nஇலங்கையின் நான்கு திசைகளிலும் நான்கு ஈச்சரங்கள் இருந்து இலங்கையைக் காவல் காத்ததாகக் கூறப்படும் நான்கு ஈச்சரங்கள்.\nகோணேஸ்வரத்தின் நிழல் படங்கள் சில[தொகு]\nஆலய வாயிலில் வீற்றிருக்கும் சிவன் சிலை\nஆலய வாயிலில் வீற்றிருக்கும் சிவன் சிலை\nஈழத்துச் சிவாலயங்கள், வித்துவான் வசந்தா வைத்தியநாதன்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் திருக்கோணேச்சரம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇலங்கையில் உள்ள சிவன் கோயில்கள்\nதேவாரம் பாடல் பெற்ற சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 ஏப்ரல் 2019, 10:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/2019/04/16/ravindra-jadeja-supports-bjp/", "date_download": "2019-08-24T13:41:48Z", "digest": "sha1:NGQ65CIKGVEI5FQQCH5ZTZM4JDEQI7C2", "length": 4485, "nlines": 91, "source_domain": "www.kathirnews.com", "title": "சி.எஸ்.கே வீரர் ரவிந்த்ர ஜடேஜா பா.ஜ.க-விற்கு ஆதர���ு - கதிர் செய்தி", "raw_content": "\nசி.எஸ்.கே வீரர் ரவிந்த்ர ஜடேஜா பா.ஜ.க-விற்கு ஆதரவு\nin 2019 தேர்தல், செய்திகள்\nபெண் உள்பட 2 முஸ்லிம் பயங்கரவாதிகள் கைது\nஸ்ரீநகர் சென்றார்கள்; மதிய உணவு உண்டார்கள்; டெல்லி திரும்பினார்கள்\nஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதான ஆர்டர் ஆப் சயீத் விருதை பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி\nஇந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரும், சென்னை சி.எஸ்.கே அணி வீரருமான ரவிந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா, கடந்த மாதம் 3-ம் தேதி ஜாம்நகரில் பாஜக எம்.பி. பூனம்பென் மாடம் முன்னிலையில் இணைந்தார்.\nஇந்த நிலையில் ரவிந்திர ஜடேஜா, தான் பா.ஜ.க-விற்கு ஆதரவு அளிப்பதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nகுஜராத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக வரும் 23-ம் தேதி நடக்கிறது குறிப்பிடத்தக்கது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/459278/434-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%8D/", "date_download": "2019-08-24T13:14:07Z", "digest": "sha1:SONIWC363KPJPWM3G2RXGOA7JTFGAGLX", "length": 13272, "nlines": 83, "source_domain": "www.minmurasu.com", "title": "434 மட்டையிலக்கு- கபில்தேவ் சாதனையை சமன்செய்த ஸ்டெய்ன் – மின்முரசு", "raw_content": "\nசொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\nஸ்ரீநகர்: வீட்டுல என்ன பிரச்சனைன்னு தெரியல.. ஜம்மு காஷ்மீரில், ராணுவ வீரர் அரவிந்த் துப்பாக்கியை எடுத்து சுட்டுக் கொன்று தற்கொலை கொண்டார். உயிரிழந்த வீரர் நம் கோயமுத்தூரை சேர்ந்தவர் என்பதுதான் துயரம்\nஎன் புருஷன் ஓவர் செல்லம் கொஞ்சுகிறார்.. தாங்க முடியலை.. டைவர்ஸ் கொடுங்க.. அதிர வைத்த மனைவி\nகணவர் தான் சொல்வதை கேட்கிறார்..அதிகப்படியாக காதலிப்பதாக பெண் விவாகரத்து கேட்டுள்ளார்- காணொளி புஜைரா: புருஷன் சரியில்லை, டைவர்ஸ் குடுங்க என்று சொன்னால்கூட பரவாயில்லை.. ரொம்ப சரியாக இருக்கிறார், ஒரு சண்டையும் இல்லை.. சச்சரவும் இல்லை.....\nவிஜய் நடிக்கும் 64வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசென்னை: விஜய் நடிக்கும் 64வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. விஜயின் 64வது படத்தை மாநகரம் பட புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கவுள்ள படம் 2020ஆம் ஆண்டு வெளியாகும்...\n6 தீவிரவாதிகள் ஊடுருவல்… கோவையில் சந்தேகத்தின் பேரில் சிலரைப் பிடித்து காவல் துறை தீவிர விசாரணை\nகோவை: கோவையில் சந்தேகத்தின் பேரில் சிலரைப் பிடித்து காவல் துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நகரின் பல்வேறு காவல் நிலையங்களில் வைத்து சந்தேகத்துக்கு உரிய நபர்களை ரகசிய இடத்தில் வைத்து காவல் துறையினர்...\nசொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\nஸ்ரீநகர்: வீட்டுல என்ன பிரச்சனைன்னு தெரியல.. ஜம்மு காஷ்மீரில், ராணுவ வீரர் அரவிந்த் துப்பாக்கியை எடுத்து சுட்டுக் கொன்று தற்கொலை கொண்டார். உயிரிழந்த வீரர் நம் கோயமுத்தூரை சேர்ந்தவர் என்பதுதான் துயரம்\n434 மட்டையிலக்கு- கபில்தேவ் சாதனையை சமன்செய்த ஸ்டெய்ன்\nதென் ஆப்பிரிக்கா- இலங்கை அணிகள் மோதும் முதல் சோதனை நேற்று டர்பனில் தொடங்கியது. இந்த போட்டியின் போது திரிமானே மட்டையிலக்குடை ஸ்டெய்ன் வீழ்த்தியபோது கபில்தேவின் சாதனையை அவர் சமன் செய்தார். #Steyn #SAvSL #kapildev\nஇலங்கை கிரிக்கெட் அணி 2 சோதனை, 5 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 சுற்றில் விளையாடு வதற்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளது.\nதென் ஆப்பிரிக்கா- இலங்கை அணிகள் மோதும் முதல் சோதனை போட்டி டர்பனில் நேற்று தொடங்கியது. முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா இலங்கையுடன் அனுபவமற்ற பந்து வீச்சால் திணறியது. அந்த அணி 235 ஓட்டத்தில் சுருண்டது. குயின்டன் டி காக் அதிகபட்சமாக 80 ஓட்டத்தைனும், பவுமா 47 ஓட்டத்தைனும் எடுத்தனர். பெர்னாண்டோ 4 மட்டையிலக்குடும், ரஜினதா 3 மட்டையிலக்குடும் எடுத்தனர்.\nபின்னர் முதல் பந்துவீச்சு சுற்றுசை விளையாடிய இலங்கை நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 1 மட்டையிலக்கு இழப்புக்கு 49 ஓட்டத்தை எடுத்து இருந்தது. திரிமானே ஓட்டத்தை எதுவும் எடுக்காமல் ஸ்டெய்ன் பந்தில் ஆட்டம் இழந்தார்.\nஇந்த மட்டையிலக்கு மூலம் கபில்தேவின் சாதனையை ஸ்டெய்ன் சமன் செய்தார். கபில்தேவ் 131 டெஸ்டில் 434 மட்டையிலக்கு கைப்பற்றி அதிக மட்டையிலக்கு வீழ்த்திய வீரர்களில் 8-து இடத்தில் இருந்தார். ஸ்டெய்ன் 92 டெஸ்டில் 434 மட்டையிலக்கு கைப்பற்றி அவரை சமன் செய்துள்ளார்.\nஅதிக மட்டையிலக்கு கைப்பற்றிய வேகப்பந்து வீரர்களில் 5-வது இடத்துக்கும், வாக்கு மொத்தமாக 8-வது இடத்துக்க��ம் முன்னேறி உள்ளார்.\nஇன்றைய ஆட்டத்தில் அவர் மட்டையிலக்குடுகளை கைப்பற்றும் போது மேலும் முன்னேற்றம் அடைவார். #Steyn #SAvSL #kapildev\nMore from விளையாட்டுMore posts in விளையாட்டு »\nகிரிக்கெட்டை விட மிகப்பெரிய வரம் அனுஷ்காதான்.. -கோலி நெகிழ்ச்சி\nகிரிக்கெட்டை விட மிகப்பெரிய வரம் அனுஷ்காதான்.. -கோலி நெகிழ்ச்சி\nகிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து\nகிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து\nராயுடு ரிடர்ன்ஸ்… ஏமாற்றத்தால் அப்படியொரு முடிவு எடுத்துவிட்டேன்…\nராயுடு ரிடர்ன்ஸ்… ஏமாற்றத்தால் அப்படியொரு முடிவு எடுத்துவிட்டேன்…\nஆண்டிகுவா சோதனை: முதல் பந்துவீச்சு சுற்றில் இந்தியா 297 ஓட்டங்கள் சேர்த்து அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர்\nஆண்டிகுவா சோதனை: முதல் பந்துவீச்சு சுற்றில் இந்தியா 297 ஓட்டங்கள் சேர்த்து அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர்\nசொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\nசொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\nஎன் புருஷன் ஓவர் செல்லம் கொஞ்சுகிறார்.. தாங்க முடியலை.. டைவர்ஸ் கொடுங்க.. அதிர வைத்த மனைவி\nஎன் புருஷன் ஓவர் செல்லம் கொஞ்சுகிறார்.. தாங்க முடியலை.. டைவர்ஸ் கொடுங்க.. அதிர வைத்த மனைவி\nவிஜய் நடிக்கும் 64வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிஜய் நடிக்கும் 64வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n6 தீவிரவாதிகள் ஊடுருவல்… கோவையில் சந்தேகத்தின் பேரில் சிலரைப் பிடித்து காவல் துறை தீவிர விசாரணை\n6 தீவிரவாதிகள் ஊடுருவல்… கோவையில் சந்தேகத்தின் பேரில் சிலரைப் பிடித்து காவல் துறை தீவிர விசாரணை\nசொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\nசொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil.org.sg/en/language-resources/vocabulary/p", "date_download": "2019-08-24T14:08:19Z", "digest": "sha1:DEMY4UJ33WPZ4WO2RPSWJYHCX2CP2UG3", "length": 26706, "nlines": 388, "source_domain": "www.tamil.org.sg", "title": "P", "raw_content": "\nஸஆ ஷஈ ஜஊ ஹஐ ஸ்ரீஏ க்ஷள ற ன [ட ]ண {ச }ஞ |\\\n1. Palliative care உடல்நோவு தணிக்கும் கவனிப்பு\n2. Palliative measures உடல்நோவு தணிப்பு ந��வடிக்கைகள்\n4. Palpitation (heart) சீரற்ற இதயத் துடிப்பு / இதயப் படபடப்பு\n6. Pandemic பேரளவில் நோய் பரவல்\n7. Pandemic preparedness plan பேரளவில் நோய்பரவல் தடுப்பு ஆயத்தநிலைத் திட்டம்\n8. Panoramic view பரந்துபட்ட பார்வை / விரிவான பார்வை / பரந்த காட்சி\n10. Parade commander அணிவகுப்புத் தளபதி\n11. Parade contingents அணிவகுப்புப் பிரிவு\n12. Parallel bars (gymnastics) இணைக் கம்பிகள் (சீருடற் பயிற்சி)\n13. Paralympics உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகள் / மாற்றுத்திறனாளிகளுக்குரிய ஒலிம்பிக் போட்டிகள்\n15. Paralysis (economy) பொருளாதார முடக்கம்\n16. Paranaque பந்தெறியும் போட்டி\n17. Parenting skills பிள்ளை வளர்ப்புத் திறன்\n18. Parity (purchasing power) சரிசம நிலை (பொருள் வாங்கும் சக்தி)\n19. Park watch scheme பூங்காக் கண்காணிப்புத் திட்டம்\n21. Parliamentary censure நாடாளுமன்றக் கண்டனம்\n23. Parliamentary elections act நாடாளுமன்றத் தேர்தல் சட்டம்\n26. Partisan கட்சி சார்ந்த\n28. Password கடவுச்சொல் / மறைசொல்\n29. Pastoral care & guidance மாணவர் நலக் கவனிப்பும் நல்வழிகாட்டலும்\n32. Paternity leave தந்தைமை விடுப்பு\n33. Patriarchal system தந்தைவழி ஆட்சிமுறை\n34. Patriotism நாட்டுப்பற்று / தேசப்பற்று\n35. Payment voucher கட்டணப் பற்றுச்சீட்டு / பணம் செலுத்தியதற்கான பற்றுச்சீட்டு\n36. Payroll சம்பளப் பட்டியல் / மொத்தச் சம்பளத் தொகை\n37. Peace envoy அமைதித் தூதர்\n39. Peace initiative அமைதி முயற்சி / அமைதிப் பேச்சுவார்த்தை\n40. Peace-keeping mission அமைதி காக்கும் குழு / அமைதி காக்கும் பணி\n41. Peace negotiator அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துபவர்\n42. Peace proposal அமைதிக்கான முன்மொழிவு\n43. Peak hour traffic உச்சநேரப் போக்குவரத்து\n45. Peculiar அசாதாரணமான / தனித்தன்மையுடைய\n46. Pedagogy கற்பித்தல் முறை / கற்பித்தலியல் / ஆசிரியவியல்\n47. Pedestrian mall நடைச் சதுக்கம் / கடைத்தொகுதி நடைபாதை\n48. Pediatrics குழந்தை மருத்துவம்\n49. Peer mediation programme சமவயதினர் சமரசத் திட்டம்\n50. Penal code தண்டனைச் சட்டத் தொகுப்பு\n52. Pentagon (us) அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு\n53. Pentathlon ஐவகைப் போட்டி\n54. People power revolution மக்கள் சக்திப் புரட்சி / ஆற்றல்மிகு மக்கள் புரட்சி\n57. People's forum மக்கள் அரங்கம் / அமைப்பு\n60. Perennial problem தொடரும் பிரச்சினை / தீராப் பிரச்சினை\n61. Performance indicators செயல்திறன் குறியீடுகள்\n62. Performing arts மேடைக்கலை / நிகழ்த்துகலை நிகழ்கலை\n64. Perjurer பொய்ச் சான்று அளிப்பவர்\n65. Perjury பொய்ச் சான்று\n67. Permanent split நிரந்தரப் பிளவு\n68. Perpetrator குற்றம் புரிபவர்\n69. Persian gulf பாரசீக வளைகுடா\n70. Personal auto-link (pal) தனிநபர் தானியங்கித் தொடர்பு\n71. Personal data protection act (pdpa) தனிநபர் தகவல் பாதுகாப்புச் சட்டம்\n72. Personal digital assistant (pda) தனிநபர் மின்ன��லக்கக் கையடக்கக்கருவி\n73. Personal envoy அந்தரங்கத் தூதர் / தனிப்பட்ட தூதர்\n74. Personal opinion தனிப்பட்ட கருத்து\n77. Personal tragedy தனிப்பட்ட துயரம் / தனிப்பட்ட இழப்பு\n78. Pest busters (control) தீங்கிழைக்கும் உயிரின ஒழிப்போர்\n79. Petition மனு / விண்ணப்பம் / முறையீடு\n80. Petty politics அற்பத்தனமான அரசியல்\n81. Pharmaceutical company மருந்துத் தயாரிப்பு நிறுவனம்\n82. Phenomenal growth அசாதாரண வளர்ச்சி / மிகப் பெரிய வளர்ச்சி\n83. Photocopy நகலெடுத்தல் / நகல்\n85. Physiotherapist உடற்பயிற்சி சிகிச்சை நிபுணர்\n86. Physiotherapy உடற்பயிற்சி மூலம் சிகிச்சை\n87. Picnic உல்லாசப் பயணம் / மகிழ் உலா\n88. Pilot project முன்னோடித் திட்டம் / சோதனைத் திட்டம்\n89. Pioneer generation முன்னோடித் தலைமுறை\n90. Pioneer groups முன்னோடிக் குழுக்கள்\n91. Pivotal currency மிகமுக்கிய நாணயம்\n92. Pivotal point முக்கியத் தருணம்\n93. Pivotal report மூலாதார அறிக்கை / மிக முக்கியஅறிக்கை\n95. Plaintiff வாதி (சிவில் வழக்கு)\n100. Plastic surgery ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை\n104. Pole vault கழியூன்றித் தாண்டுதல்\n105. Policy framework கொள்கைக் கட்டமைப்பு / கொள்கை வடிவமைப்பு\n107. Politburo (communism) உச்ச ஆட்சிக்குழு (பொதுவுடைமைக் கொள்கை)\n113. Political consensus அரசியல் கருத்திணக்கம்\n114. Political credibility அரசியல் நம்பகத்தன்மை\n115. Political crisis அரசியல் நெருக்கடி\n120. Political leadership அரசியல் தலைமைத்துவம்\n121. Political leverage அரசியல் செல்வாக்கு\n122. Political limbo நிச்சயமற்ற அரசியல் நிலை / தெளிவற்ற அரசியல் நிலை\n125. Political muscle அரசியல் சக்தி/ செல்வாக்கு\n126. Political observers அரசியல் பார்வையாளர்கள் / கவனிப்பாளர்கள் / நோக்கர்கள்\n127. Political persecution அரசியல் ரீதியாகப் பழிவாங்கும் நடவடிக்கை\n128. Political prominence அரசியல் முக்கியத்துவம் / அரசியல் பிரபலம்\n129. Political reform அரசியல் சீர்திருத்தம்\n131. Political rivalry அரசியல் பகைமை/ அரசியல் போட்டி\n132. Political science அரசியல் ஆய்வுத் துறைக்\n133. Political scientist அரசியலை ஆய்ந்தறிந்தவர்\n134. Political self-renewal அரசியல் சுய புதுப்பிப்புமுறை\n135. Political syndicates அரசியல் குழுக்கள் / அரசியல் கும்பல்கள்\n137. Political tension அரசியல் பதற்றநிலை\n139. Political tradition அரசியல் பாரம்பரியம்\n141. Political turmoil அரசியல் கொந்தளிப்பு / அரசியல் குழப்பம்\n142. Political uncertainty நிச்சயமற்ற அரசியல் நிலை\n144. Political watchers அரசியல் நோக்கர்கள்\n145. Poll வாக்களிப்பு / கருத்துக்கணிப்பு\n146. Poll fraud தேர்தல் தில்லுமுல்லு / தேர்தல் மோசடி\n147. Pollination மகரந்தச் சேர்க்கை\n149. Polling card வாக்காளர் அட்டை\n150. Polling centre வாக்களிப்பு நிலையம்\n151. Pollutants தூய்மைக்கேட்டுப் பொருள்கள்\n152. Pollutants standard index (psi) காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு\n153. Polytechnic பலதுறைத் தொழில்நுட்பக் கல்லூரி\n154. Poor enforcement திறனற்ற செயலாக்கம் / மோசமான அமலாக்கம்\n155. Poor housekeeping மோசமான பராமரிப்பு\n156. Popular cause பலரால் வரவேற்கப்படும் நோக்கம் / பிரபலமான குறிக்கோள்\n157. Popular mandate மக்கள் அளிக்கும் அதிகாரம் /\n158. Populist மக்களுள் பெரும்பாலோரைத் திருப்திபடுத்தும் அரசியல்வாதி\n159. Portfolio (finance) முதலீட்டுத்தொகுப்பு (நிதி)\n160. Portfolio (politics) துறைப் பொறுப்பு (அரசியல்)\n162. Positive feedback ஆதரவான / சாதகமான கருத்து\n163. Positive step ஆக்ககரமான நடவடிக்கை\n164. Postgraduate studies பட்டப்படிப்புக்குப் பிந்திய மேற்கல்வி\n165. Post-independence generation சுதந்தரத்திற்குப் பிந்திய தலைமுறை\n166. Post-natal depression மகப்பேற்றுக்குப் பிந்திய மனச்சோர்வு\n167. Post-poll alliance தேர்தலுக்குப் பிந்திய கூட்டணி\n168. Poultry farm கோழி, வாத்துப் பண்ணை\n173. Power sharing ஆட்சிப் பகிர்வு\n174. Power sharing deal அதிகாரப் பகிர்வுப் பேரம்\n175. Power vacuum அதிகார வெற்றிடம்\n176. Practical compromises நடைமுறைக்கேற்ற இணக்கநிலை\n177. Practical test செய்முறைத் தேர்வு\n178. Precautionary measures முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்\n179. Pre-dawn raid அதிகாலைத் திடீர்ச் சோதனை / விடிகாலை அதிரடித் தாக்குதல்\n180. Predicted cost முன்னுரைக்கப்பட்ட செலவு\n181. Pre-emptive lay-off முன்னெச்சரிக்கை ஆட்குறைப்பு நடவடிக்கை\n182. Pre-emptive strike முன்னெச்சரிக்கைத் தாக்குதல் / முந்துநிலைத் தாக்குதல்\n183. Prefabricated building materials முன்தயாரிக்கப்பட்ட கட்டடப் பாகங்கள்\n189. Prelude அறிமுக நிகழ்வு\n190. Pre-paid cards முன்கட்டண அட்டைகள்\n191. Pre-quake condition நிலநடுக்கத்துக்கு முந்திய நிலைமை\n193. Prerequisite முன்தேவை / முன்தகுதி\n194. Presidency அதிபர் பதவிக்காலம்\n195. President elect அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்\n197. Presidential candidates அதிபர் தேர்தல் வேட்பாளர்கள்\n198. Presidential hopefuls அதிபராகப் போட்டியிட விரும்புவோர்\n201. Press club பத்திரிகையாளர் / செய்தியாளர் சங்கம்\n202. Press conference செய்தியாளர் கூட்டம்\n203. Prestigious award மதிப்புமிகு விருது / பெருமைக்குரிய விருது\n204. Pre-trial conference வழக்கிற்கு முந்திய விசாரணை\n207. Price list விலைப் பட்டியல்\n208. Price tag / sticker விலைச் சீட்டு / விலை வில்லை / விலை விவர ஒட்டுவில்லை\n209. Primary force அடிப்படைச் சக்தி / ஆதார சக்தி\n210. Primary healthcare அடிப்படைச் சுகாதாரக் கவனிப்பு\n211. Primary one registration தொடக்கநிலை முதலாம் வகுப்புப்ப் பதிவு\n212. Primary products மூலப்பொருட்கள் / முக்கிய விளைபொருட்கள்\n213. Primary purpose அடிப்படை நோக்கம் / முக்கிய நோக்கம்\n214. Primary task அடிப்படைப் பணி / முக்கியப் பணி\n215. Prime concern முக்கியக் கவலை / மிகுந்த அக்கறை\n219. Private clinic தனியார் மருந்தகம்\n222. Privileged partnership சலுகைபெற்ற பங்காளித்துவம்\n223. Probation report நன்னடத்தை அறிக்கை\n224. Procreation policy மகப்பேற்றை ஊக்குவிக்கும் கொள்கை\n226. Product & design centre செய்பொருள் வடிவமைப்பு நிலையம்\n227. Production engineer உற்பத்தித்துறைப் பொறியாளர்\n228. Production operator உற்பத்தித்துறை ஊழியர்\n229. Productivity உற்பத்தித்திறன் / ஆக்கத்திறன்\n230. Productivity growth உற்பத்தித்திறன் வளர்ச்சி\n231. Pro-enterprise panel தொழில்முனைப்பு ஆதரவுக் குழு\n232. Pro-family environment குடும்பநல ஆதரவுச் சூழல்\n233. Pro-family package குடும்பநல ஆதரவுத் தொகுப்புத்திட்டம்\n234. Pro-family panel குடும்பநல ஆதரவுக் குழு\n235. Pro-family policies குடும்பநல ஆதரவுக் கொள்கைகள்\n236. Professional exchange நிபுணத்துவ வருகைப் பரிமாற்றம்\n237. Profile of contestant போட்டியாளர் விவரக்குறிப்பு\n238. Profligate government பணத்தை விரயமாக்கும் (சீர்கெட்ட) அரசாங்கம்\n240. Progress package வளர்ச்சிப் பகிர்வுத் தொகுப்புத்திட்டம்\n241. Project coordinator திட்ட ஒருங்கிணைப்பாளர்\n242. Project work செயல்திட்டப் பணி\n244. Prologue அறிமுக அங்கம் / முகவுரை\n245. Prolonged battle தொடர் போராட்டம் / நீண்டகாலப் போர்\n246. Pronouncement அதிகாரபூர்வ அறிவிப்பு\n247. Propaganda கொள்கைப் பிரசாரம் / பரப்புரை\n249. Prosecution witness அரசாங்கத் தரப்பு சாட்சி\n250. Protectionism (trade) தன்னைப்பேணித்தனம் (வர்த்தகம்)\n251. Protectionist policy தன்னைப்பேணிக் கொள்கை\n252. Protective custody (prison) தீங்கினின்று பாதுகாக்கும் காவல் (சிறைச்சாலை)\n253. Protective tariffs வர்த்தகக் காப்பு வரிகள் / இறக்குமதி காப்பு வரிகள்\n254. Protracted war நெடுங்காலம் நீடிக்கும் போர்\n255. Proxy பதிலாள் / / உரிமைபெற்ற பிரதிநிதி\n256. Psychiatric problems மனநலப் பிரச்சினைகள்\n257. Public assemblies பொதுக் கூட்டங்கள்\n259. Public consultation பொதுமக்களைக் கலந்தாலோசித்தல்\n260. Publicity stunt விளம்பரத் தந்திரம்\n261. Public lecture பொதுச் சொற்பொழிவு\n262. Public life பொது வாழ்க்கை\n263. Public officer பொது சேவை அதிகாரி\n264. Public order act பொது ஒழுங்குச் சட்டம்\n265. Public outcry பொதுமக்களின் கூக்குரல்\n267. Public sector அரசாங்கத் துறை / அரசுத் துறை\n268. Public service அரசாங்கச் சேவை / பொதுச் சேவை\n269. Public support பொதுமக்கள் ஆதரவு\n270. Public transport பொதுப் போக்குவரத்து\n271. Public transport council பொதுப் போக்குவரத்து மன்றம்\n272. Public trust பொது அறக்கட்டளை\n275. Pugilist தற்காப்புக் கலை வீரர் / குத்துச்சண்டை வீரர்\n277. Punter பந்தயம் கட்டுபவர்\n278. Purview அதிகார வரம்பு, பொறுப்பு எல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/26_95.html", "date_download": "2019-08-24T13:09:23Z", "digest": "sha1:JDVCJASY33UIYOQWN6ILALIUER7D422Z", "length": 14005, "nlines": 95, "source_domain": "www.tamilarul.net", "title": "ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் பழி வா��்குவது நியாயமா? உலமா கட்சி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் பழி வாங்குவது நியாயமா\nஒட்டுமொத்த முஸ்லிம்களையும் பழி வாங்குவது நியாயமா\nஅண்மைய‌ த‌ற்கொலை குண்டு வெடிப்புக்கு ஒட்டுமொத்த‌ முஸ்லிம் ச‌மூக‌மும் கார‌ண‌ம் அல்ல‌ என‌ உறுதிப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ பின்பும் பிர‌த‌ம‌ர் ர‌ணில் த‌லைமையிலான‌ ஐக்கிய‌ தேசிய‌ க‌ட்சி ஒட்டுமொத்த‌ முஸ்லிம்க‌ளையும் ப‌ழி வாங்குவ‌து நியாய‌மா என‌ உல‌மா க‌ட்சி கேள்வியெழுப்பியுள்ள‌து.\nஉலமா கட்சி இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇது ப‌ற்றி அக்க‌ட்சி தெரிவித்துள்ள‌தாவ‌து,\nப‌ய‌ங்க‌ர‌வாதி ஸ‌ஹ்ரானின் பின்ன‌ணியில் உள்ளோரையும் ஐ எஸ்ஸுட‌ன் தொட‌ர்புள்ளோர் என்ற‌ ச‌ந்தேக‌த்தில் உள்ள‌வ‌ர்க‌ளையும் முஸ்லிம்க‌ள் காட்டிக்கொடுத்தும், த‌ற்கொலை செய்துகொண்டோரின் ம‌ய்ய‌த்துக்க‌ளை எம‌து மைய‌ வாடிக‌ளில் அட‌க்க‌ம் செய்ய‌வும் மாட்டோம் என‌ அகில‌ இல‌ங்கை ஜ‌ம்மிய்ய‌த்துல் உல‌மா கூறியும் குருணாக‌ல், நீர்கொழும்பு, க‌ம்ப‌ஹா மாவ‌ட்ட‌ முஸ்லிம்க‌ளின் தாக்கிய‌மை மிக‌ப்பெரிய‌ அநியாய‌மாகும்.\nஅத்துட‌ன் நிற்காம‌ல் அர‌பிக்க‌ல்லூரிக‌ளை அர‌சுட‌மை ஆக்குத‌ல், அர‌பு மொழியில் த‌னியார் பெய‌ர் ப‌ல‌கை வைக்க‌ த‌டைச்ச‌ட்ட‌ம், முஸ்லிம் விவாக‌ விவாக‌ர‌த்து ச‌ட்ட‌த்தை த‌டை செய்த‌ல் என்றெல்லாம் முஸ்லிம்க‌ளுக்கு இருக்கின்ற‌ கொஞ்ச‌ உரிமையையும் ப‌றிக்கப்போவ‌தாக‌ பிர‌த‌ம‌ரும் அவ‌ர் க‌ட்சியின‌ரும் சொல்வ‌து வெந்த‌ புண்ணில் வேல் பாய்ச்சுவ‌தாக‌ உள்ள‌து.\nகுண்டு வெடிப்புக்கு கார‌ண‌மான‌வ‌ர்க‌ளையும் அத‌ற்கு கார‌ண‌மாக‌ அமைந்த‌ திக‌ன‌, க‌ண்டி க‌ல‌வ‌ர‌ங்க‌ள் போன்ற‌வ‌ற்றையும் இல்லாதொழிப்ப‌த‌ற்கு முய‌ற்சி செய்யாம‌ல் நாடாளும‌ன்ற‌ பிர‌திநிதித்துவ‌ம் உள்ள‌ அனைத்து முஸ்லிம் க‌ட்சிக‌ளையும் த‌ன்னுட‌ன் வைத்துக்கொண்டு குண்டு வெடிப்புக்கும் ஒட்டு மொத்த‌ முஸ்லிம் ச‌மூக‌த்துக்கும் தொட‌ர்பு இல்லை என்று தெளிவாக‌ தெரிந்தும் ஒட்டு மொத்த‌ முஸ்லிம்க‌ளையும் பிர‌த‌ம‌ர் ர‌ணில் த‌ண்டிப்ப‌து முறையா நியாய‌மா என‌ உல‌மா க‌ட்சி கேள்வியெழுப்பியுள்ள‌து.\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குற���த்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiyadinet.com/?p=104981", "date_download": "2019-08-24T14:39:20Z", "digest": "sha1:C76WGKIUKWIBK2FENRHGS5F7PVYT4UNL", "length": 51009, "nlines": 230, "source_domain": "kalaiyadinet.com", "title": "இன்றைய ராசிபலன் (05/11/2018) | KalaiyadiNet", "raw_content": "\nஎங்களின் மறுமலர்ச்சி மன்றம் எங்கே \nபண்மக்கள் இலவச கல்விக்கூடத்தின் பணிவான வேண்டுகோள்.\nவிழித்தெழு தமிழ் இனமே விழித்தெழு\nபசியில்லா வாழ்க்கை எனக்கு வரும்நாள் எதுவோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ\nமாவீரர் வாரத்தில் காலையடி இணையத்தினால் ஓர் மாவீரன் குடும்பதினர்க்காக வழங்கப்பட்ட கௌரவம்\nதிக்குத்தெரியா வாழ்வில் ஒளி ஏற்றி வழிகாட்டிய ஓஸ்லோ சிவானந்தம் சின்னத்தம்பி குடும்பம். புகைப்படங்கள்,வீடியோ\nஇதோ மீண்டும் ஒரு வலி சுமந்த வாழ்வில் கரம் கொடுத்து உதவிய உறவுகள் புகைப்படங்கள் வீடியோ,,\nஇது என் வாழ்வின் மிகச்சிறந்த ஒரு வரப்பிரசாதம்.உள்ளம் நெகிழும் கோகிலவதனி. புகைப்படங்கள். வீடியோ\nயாழ் காலையடி மண்ணிலிருந்து நீண்ட உதவிக்கரம்,புகைப்படங்கள் ,,வீடியோ\nநோர்வே ஒஸ்லோவைச் சேர்ந்த அன்பரால் வழங்கப்பட்ட நிதியுதவியுடன். புகைப்படங்கள்,வீடியோ\nகவனிப்பாரற்ற நிலையில் ஓடோடி வந்து கரம் கொடுத்து உதவ முன்வந்த விஜி நெறி தம்பதியினர். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணையத்தின் அற்புதமான ஆறாண்டு காலங்கள்.\nதனது அருமைத்தாயாரின் ஞாபகார்த்தமாக ஒரு ஏழை குடும்பத்தின்வாழ்வில் ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சி மிகவும் சிறப்பான காணொளி உங்கள் பார்வைக்காக,,\nஒளியேற்றி வழிகாட்டிய எங்கள் ஊர் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி,உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணைய உதவும் கரங்கள் ஊடாக கிருஷ்���மூர்த்தி கந்தசாமியின் உதவியுடன் வர்த்தக நிலையம் ஒன்று அமைக்கப்பெற்று வழங்கப்பட்டுள்ளது. காணொளி\nஉதவும் கரம்களுக்கு உங்கள் கரங்களை கொடுத்து உதவுவோம் எம் உறவுகள் வாழ்வு சிறக்க ,,,வீடியோ\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல் – திரு. இராமசாமி பாலசிங்கம் அவர்கள் – 21.01.2018\nKalaiyadinet on அமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ\nVeeran Saththivel Saththivel on அமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ\njegatheeswaran on எட்டாவது அகவையில். காலையடி இணைய உதவும் கரங்கள். 14.01.2018-நம் ஊர் பொங்கள் திருநாள். படங்கள்\nபிரணவன் on பணிப்புலம் வாழ் உறவுகளுக்கான ஓரு வேண்டுகோள்\nLoganathan on மரண அறிவித்தல் – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)\nஅமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on மரண அறிவித்தல் – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)\nதமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு: – ஈழத்து நிலவன்\nஇராவணனின் தாயின் கல்லறை இலங்கையில் கண்டுபிடிப்பு\nநீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடமான ஞானம் இறைச்சி கடை. உங்கள் நம்பிக்கையின் நச்சத்திரம் உங்களின் ஒருவன் ஞானம் இறைச்சி கடை\nசகல வசதிகளுடன் வீடுகள் விக்கவோ வாங்கவோ தொடர்வுகளுக்கு\nஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம் காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, அனந்தி சசிதரன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, ச. உ . ரஞ்சன்\nநன்றி தெரிவித்த போது. அற்புதானந்தன் அருள்தாசன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நா���் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nஎமது ஊர் மக்களை உண்மையாக நேசித்த இந்த தெய்வம்தான் நம்ம அன்ரி\nஉள்ளூர் வெளியூர் பயணம் செல்லவேண்டுமா நீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடம் ரூபன் எக்ஸ்பிரஸ்.\nநம் ஊர் பொங்கள் திருநாள் 15.01.2015\n14.01.2017-நம் ஊர் பொங்கள் திருநாள் (படங்கள் இணைப்பு)\nஹரிக்சனின் இரண்டாவது பிறந்தநாளில் அமைத்துக்கொடுக்கப்பட்ட வாழ்வாதார. படங்கள் வீடியோ\nஜேர்மன் பீலபெல்ட் தமிழர்களின் நிதி உதவியுடன் வழங்கபட்ட உதவிக்கரங்கள். வீடியோ.புகைப்படங்கள்\nகாலையடி அருள்மிகு ஞான வேலாயுதர் வேட்டைத் திருவிழா; புகைப்படங்கள் . பகுதி-01\nகாலையடி அருள்மிகு ஞான வேலாயுதர் வேட்டைத் திருவிழா; புகைப்படங்கள் . பகுதி-02\nபலாலியில் இருந்து தென்னிந்தியாவுக்கு விமான சேவை: அலையன்ஸ் எயர் நிறுவனம்\nஅன்று முதல் இன்று வரை என்ன நடந்தது ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில்..\nஇம்ரானுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை,\nமுல்லைதீவு உப்புக்குளம் பகுதியில் 1.460 கிலோ கிராம் கேரளா கஞ்சா மீட்பு\nவிருச்சிக ராசி அன்பர்களே கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள்- பிள்ளைகளால் அந்தஸ்து உயரும்.\nதொழிலில் திடீர் வீழ்ச்சி ஏற்படுவது ஏன்\n« வெளிநாட்டில் மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திய இலங்கையர்\nஇலங்கை தொடர்பில் அமெரிக்கா வெளியிட்ட அதி முக்கிய செய்தி\nபிரசுரித்த திகதி November 5, 2018\nமேஷம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nரிஷபம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுய ரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். மாறுபட்ட அணுகு முறையால் சாதிக்கும் நாள்.\nமிதுனம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமை யும்.பணப் பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nகடகம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். நினைத்ததை முடிக்கும் நாள்.\nசிம்மம்: இங்கிதமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். தோற்றப் பொலிவுக் கூடும். நம்பிக்கைக்குரியவர்கள் கைக் கொடுத்து உதவுவார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.\nகன்னி: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.\nதுலாம்: குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். சகோதர வகையில் மனத் தாங்கல் வரும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல்செய்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை கறாராகப் பேசி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் விட்டு் கொடுத்துப் போவது நல்லது. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nவிருச்சிகம்: நீண்ட நாள் ஆசை யில் ஒன்று நிறைவேறும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். சொந்த-பந்தங்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்க���். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.\nதனுசு: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாகப் பேசத்தொடங்குவார்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nமகரம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். உடல் நலம் சீராகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். தைரியமான முடிவுகள் எடுக்கும் நாள்.\nகும்பம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சிக்கனமாக இருக்கவேண்டுமென்று நினைத் தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாக புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nமீனம்: எதையும் தன்னம்பிக்கையுடன் செய்யத்தொடங்குவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். மனைவிவழியில் நல்லசெய்தி உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். திட்டங்கள் நிறைவேறும் நாள்.\nபிரிவு- ஜோதிடம்@ ஆன்மிகம், தின பலன்\nஹரிக்சனின் இரண்டாவது பிறந்தநாளில் அமைத்துக்கொடுக்கப்பட்ட வாழ்வாதார. படங்கள் வீடியோ 0 Comments\nஹரிக்சனின் இரண்டாவது பிறந்தநாளில் அமைத்துக்கொடுக்கப்பட்ட வாழ்வாதார. படங்கள் வீடியோ…\nஜேர்மன் பீலபெல்ட் தமிழர்களின் நிதி உதவியுடன் வழங்கபட்ட உதவிக்கரங்கள். வீடியோ.புகைப்படங்கள் 0 Comments\nபோராளிகளின் குருதியில் கலந்து உயிர்கொடுக்கும் யேர்மன் பீலபெட் தமிழர்களின் நிதி…\nஆற்ற வேண்டிய கடமை ஒன்று இவ்வுலகில் உண்டெனில் ,அது அடுத்தவர் பசி ஆற்றலே\n நோர்வே ஒஸ்லோவில் வாழ்ந்து வரும் விஜி நெறி…\nஎச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (வேண்டுமென்றேயன்றி) கொலை செய்தார். நீங்களும் இதை தெரிந்து கொள்ளுங்கள். 0 Comments Posted on: Dec 4th, 2018\nஎச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (��ேண்டுமென்றேயன்றி) கொலை…\nஒரே மாதத்தில் 4 கிலோ எடை குறைய\nபல நூறு வருடமாக நம்ம பாரம்பரிய உணவுகளில் இன்றும் முதல் இடத்தில் இட்லி இருக்கிறது. அத்துடன்…\n ஏராளமான நன்மைகள் தொடர்ச்சியை கீழே கீழே வாசியுங்கள்… 0 Comments Posted on: Oct 4th, 2018\nஒவ்வொருவரது வீட்டின் சமையலறையிலும் பொதுவாக காணப்படும் ஒரு பொருள் தான் வெந்தயம்.இந்த…\n தொப்பை வெளில வந்து கிடக்குது.. இப்படி கொழுக் மொழுக்குனு இருந்தா எப்படி கோப்பையை ஜெயிக்கிறது.. தெறிக்கவிட்ட அக்தர் photos 0 Comments\nசாதனையை நோக்கி ஆடும் இலங்கை தடுமாறும் பங்களாதேஸ் 0 Comments\n300 விக்கெட்டுக்களை அதிவேகமாக வீழ்த்தி தமிழக வீரர் அஸ்வின் உலக சாதனை\nஅஜித் ஏன் பேட்டியே தருவது இல்லை, பலநாள் ரகசியத்தை உடைத்த கோபிநாத் 0 Comments\nஅஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இன்னும் சில மாதங்களில்…\nநடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை செய்த பித்தலாட்டம் - போலீஸ் புகாரால் சிக்கினார் 0 Comments\nசினிமா துறையில் ஆண்களை போல பெண்களுக்கு சம்பளம் அதிகம் கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு…\nஇந்த பொருளை மீனுடன் சேர்த்து சாப்பிட கூடாதாம்.. சாப்பிட்டால் மரணம்\nநம்ம பழங்கால ஆயுர்வேதத்தில் உணவை சாப்பிடுவதிலும் விதிமுறைகளை…\nதடிமாடு’ வனிதாவை வரிந்துகட்டிக்கொண்டு காப்பாற்றும் பிக்பாஸ் கமல்...கடுப்பாகும் போட்டியாளர்கள்...photos 0 Comments\nபிக்பாஸ் இல்லத்தின் ‘தடிமாடு’என்று நடிகை கஸ்தூரியால் அடிக்கடி செல்லமாக அழைக்கப்படும்…\nகடன் பிரச்சனையை சொல்லி அழுத சேரன் பிக்பாஸ் வீட்டை உடைக்க அமீர் ஆவேசம் பிக்பாஸ் வீட்டை உடைக்க அமீர் ஆவேசம்\nஎல்லாம் மேல இருக்குறவன் பார்த்துக்குவான் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர்…\nCineulagam Exclusive: சிவகார்த்திகேயன் நம்ம வீட்டு பிள்ளை ரிலிஸ் தேதி இதோ, பிரமாண்ட படத்திற்கு செக் 0 Comments\nசிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வேகவேகமாக வளர்ந்த நடிகர். ஆனால், சமீப காலமாக இவரின்…\nஅமெரிக்க வானூர்தி ஏமனில் சுட்டு வீழ்த்தப்பட்டது.photo 0 Comments\nஅமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமான‘எம்.கியூ.9’ ரக ஆளில்லா வானூர்தியை சுட்டு வீழ்த்தியதாக…\nஇளவரசி டயானாவின் மறுபிறவி என்று கூறும் 4 வயது ஆஸ்திரேலிய சிறுவன்\nஆஸ்திரேலிய தொலைக்காட்சி தொகுப்பாளரான டேவிட் காம்ப்பெல்லின் மகனான பில்லி க��ம்ப்பெல் 1997 இல்…\nஹெலிகாப்டரும், விமானமும் நேருக்கு நேர் மோதி விபத்து - 7 பேர் உயிரிழப்பு\nஇத்தாலியில் ஹெலிகாப்டரும், சிறிய விமானமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி 7 பேர்…\nசற்றுமுன்: பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அருண் ஜெட்லி காலமானார்\nபா.ஜ.க.வின் மூத்த தலைவர் அருண் ஜெட்லி இன்று காலமானார். சுவாசப் பிரச்சினை மற்றும் உடல்…\nஅன்று முதல் இன்று வரை என்ன நடந்தது ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில்.. 0 Comments\nஅன்று முதல் இன்று வரை என்ன நடந்தது ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில்..காணொளி…\n\"நான் பிஜேபி காரன் தெரியுமா\" கள்ள நோட்டு வைத்திருந்தவர் திமிர் பேச்சு\nதஞ்சாவூர் மாவட்டம் செந்தலைப்பட்டினத்தில் இரண்டு இளைஞர்கள் கள்ள நோட்டை மாற்ற முயன்ற போது…\nகறுப்பு யூலை தடங்கள்….. சீலனின் மரணத்தை எப்படி தலைவரிடம் கூறுவது அருணாவின் கலக்கம் 0 Comments\nசாவகச்சேரி காவல் நிலையத்தாக்குதலில் சீலனின் முழங்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் திடீரென…\nபார்வதிஅம்மா மரணம் குறித்து கவியால் வாலி கூறும் பதில். 0 Comments\nஒரு புலிப் போத்தை ஈன்று புறந்தந்து- பின் போய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு; அந்தப்…\nஓயாமல் சுழன்று ,ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே,, 0 Comments\nஓயாமல் சுழன்று , ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே.. உதிர்ந்து காய்ந்து…\nமரண அறிவித்தல் திரு. ரகு அவர்கள் 09.07.2019 இறைவனடி சேர்ந்தார் Posted on: Jul 9th, 2019 By Kalaiyadinet\nஇத்தாலி பலர்மோவை வசிப்பிடமாக கொண்ட திரு. ரகு அவர்கள் 09.07.2019 இன்று செவ்வாய்கிழமை இறைவனடி…\nமரண அறிவித்தல் நார்வே ஓஸ்லாவில் வாழ்ந்து வந்த\nஇலங்கை, யாழ்ப்பானம், கோண்டாவில்லில் பிறந்து வளர்ந்து, நார்வே ஓஸ்லாவில் வாழ்ந்து வந்த…\nமரண அறிவித்தல், பிறப்பிடம் சில்லாலை வதிவிடம் பெரியதம்பனை வவுனியா Posted on: May 24th, 2019 By Kalaiyadinet\nசுப்பையா தர்மகுலசிங்கம் (ராசா) 1946 11 12 2019 05…\nசாந்தை பண்டத்தரிப்பை சேர்ந்த திரு.இராசய்யா செல்வராசா அவர்கள் இன்று 18 /5/2019 இறைவனடி…\nமரண அறிவித்தல் - திருமதி. அன்னம்மா விருத்தாசலம் அவர்கள் - பணிப்புலம் - Posted on: Apr 16th, 2019 By Kalaiyadinet\nகலட்டி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி. அன்னம்மா விருத்தாசலம்…\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி சாரதாம்பாள்,, Posted on: Apr 20th, 2019 By Kalaiyadinet\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி…\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள் Posted on: Feb 27th, 2019 By Kalaiyadinet\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள்.உறவுகளின் ஓன்று உதிர்ந்த…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும் அமரர் திருமதி சுந்தரம் சூரியகுமாரி…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\nஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி. திருமதி நாகரத்தினம்(அம்மா) சுந்தரலிங்கம் Posted on: Sep 10th, 2018 By Kalaiyadinet\nஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி. திருமதி நாகரத்தினம்(அம்மா)…\nசிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.\nவாழ்வில் மீள முடியாமல் தவிக்கும் ஈழ மண்ணின் முன்னாள் போராளிக்கு .ஒஸ்லோ அன்பர் ஓருவர் உதவிய புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களால், புலம்பெயர் அன்பர் ஒருவரின் தாராள மனப்பான்மையினால் வழங்கிய நிதியினைக் கொண்டு ,புகைப்படங்கள்,வீடியோ\nசுவிஸ் விக்னேஸ்வரன் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி. புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக நோர்வேயில் வாழ்ந்துவரும் ஜெகதீஸ்வரன் குடும்பத்தால் வழங்கபட்ட உதவிகள். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . அன்புத் தாயாரின் ஞாபகார்த்தமாக நன்கொடை. வீடியோ.படங்கள்,,\n2017 கிருத்திகன் தசாயினி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் தாய் தந்தையரால் வழங்கப்பட்டது காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\n2017 தைப்பொங்கலை முன்னிட்டு காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . ஞாபகார்த்த நன்கொடை … வீடியோ, புகைப்படங்கள்)\nதொடர்ந்தும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள்)\nவிதவைப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வழிகாட்டிய மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள் )\nகிளிநொச்சியைச் சேர்ந்த,ஐந்து விதவைக் குடும்பங்களுக்கு காலையடி இணைய உதவும்கரங்கள் கோழிகள் வழங்கியா.புகைப்படங்கள்\nகருணை உள்ளம் கொண்ட உள்ளங்கள் வழங்கிய நிதியினைக் கொண்டு ஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம்.வீடியோ- புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களினால் இரண்டு கண்களையும் இழந்த முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது. வீடியோ- புகைப்படங்கள்\nவெற்றிவேல் பாலகிருஷ்ணன் குடும்பத்திற்க்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nசுவிஸ் வாழ்வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்கப்பட்ட உதவி பஞ்சு மெத்தை ஒன்று.உதவும் கரங்களின் ஊடாக.\nவாழ வழியற்ற ஒரு குடும்பத்தை வாழவைக்க வாழ்வாதாரம் வழங்கிய சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் .உடையார் கட்டு புதுக்குடியிருப்பை சேர்ந்த சிவப்பிரகாசம் சுரேஷ் குமார்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஊடாக காட்டுபுலத்தை சேர்ந்த.யா/ சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியால் கல்வி கற்கும் வறுமைக்கோட்டில் உள்ள இரு மாணவர்களுக்கு பாதஅணிகளும், காலுறைகளும் வழங்கப்பட்டனர\nபகீரதன் குடும்பத்துக்கு அவர்களின் வாழ்வாதார உதவியாக ஒரு பால் மாடும் அவர்களின் மகள் நீண்ட தூரம் சென்று கல்வி கற்பதால் ஒரு துவிச்சக்கர வண்டியும் 14.1.2015 அன்று எம்மால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் .\nநெதர்லாந் வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்)தர்மராசா குடும்பம்\nஉதவும் கரங்களால் வழங்கப்பட்ட அளவு மளிகைப் கடை\nகரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஐந்து குடும்பங்கள் உதவி \nஇயக்கச்சியைச் சேர்ந்த பியதாஸ் கோ குலச் செல்வி என்பவருக்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nவற்ராப்பளை. முள்ளிய��ளை. ச.றன்குமார். சிகையலங்கார நிலையம்.\nதண்ணீ றுற்று முள்ளியவளை. கா .மயுரன் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nகாட்டுபுலம் கரவெட்டி கிழக்க . சேர்ந்தசாக்திவேல் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nவல்லிபுரம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த. க .சாந்தமலர்.\nபுதுக்குடியிருப்பைச் சேர்ந்த கு .மணி சேகரம்\nஉடையார் கட்டு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த சி.சிறிகரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {வன்னி} லோகேஸ்வரன் .கேதீஸ்வரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {செந்தீபன் கலைச்செல்வி 6ம் வட்டாரம் குமுளமுனை}\nகாலையடி இணையத்தின் உதவும் கரங்களின் ஊடாக செல்லத்தம்பி கிருபாவின் சத்திரசிகிசைக்கு உதவி\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடனும் மற்றும் நோர்வேயில் வசிக்கும் சாவகச்சேரியை சேர்ந்த ரூபனுடைய உதவிக்கரங்கள்.உடன் (முரளிதரன் சந்கீர்த்தன் முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(ஸ்ரீஸ்கந்தராசா ரேகா முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். (அருளப்பு செபஸ்தியாம்பிள்ளை முள்ளியவளை)\nஉதவுங்கரங்களினூடாக வறுமைப்பட்டவருக்கு வீடு வழங்கல். (குணபாலசிங்கம் நாகேஸ்வரி இலங்கை)>\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(தே.கணேஸ்வரன் தேவிபுரம் புதுக்குடியிருப்பு.)\n மாணவர்கள் பெருகட்டும்.(சுசேய்சுதன் சறண்யா பண்டத்தரிப்பு\nகாலையடி இணையம் மறுமலர்ச்சி மன்றத்தில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியும் உதவும் கரங்களும்.\nஉதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=3976", "date_download": "2019-08-24T13:21:00Z", "digest": "sha1:JEBKXT6GY6TTCBU5OYA7YFCBJ3UTI37F", "length": 17455, "nlines": 177, "source_domain": "nellaieruvadi.com", "title": "மோதி மஸ்தானும் அவரது வாலைப் பிடித்த குமரி முத்துவும். ( Nellai Eruvadi - News )", "raw_content": "\nமோதி மஸ்தானும் அவரது வாலைப் பிடித்த குமரி முத்துவும்.\nமோதி மஸ்தானும் அவரது வாலைப் பிடித்த குமரி முத்துவும்.\nபாரத மக்கள் கட்சி, அட அது தான்யா இந்தியிலே பாரதிய ஜனதா பார்ற்றியைச் சேர்ந்த ஓராளுக்கு தங்கத் தமிழர்கள் குமரித் தமிழர்கள் வாக்குப் போட்டாங்களே. இவருக்கு வாக்குப் போட்டத்துக்கு பதிலாக தமிழர்களை வரிசையாக சுடுகாட்டில் படுக்க வைத்து வாய்க்கு அரிசிப் போட்டுருக்கலாம்.\nஏற்கனவே இந்தியக் கூட்டாட்சியில் தமிழன் படும் பாடு பெரும்பாடு. இதிலே இது மாதிரி கண்ட கஸ்மலம் ( அட சமஸ்கிருத வாரமாமே அதான் சமஸ்கிருதத்திலேய் திட்டினேனாக்கும் ).. எல்லாம் மிச்சம் சொச்சம் தமிழன் உசிரையும் வந்தவன் நின்றவன் பேண்டவன் என எல்லோருக்கும் விற்றுப்பிடும் போலிருக்கே.\nஇந்தியைத் திணிச்சாங்க, திராவிட விடுதலையை அழிச்சாங்க, தமிழ் மொழியை அழிக்க என்னென்னவோ செஞ்சு பார்த்தாங்க, தமிழ் நாட்டில் குட்டையை குழப்பி மீன் பிடிக்க நினைச்சாங்க. இதுக்கு என ஒரு பட்டி பார்ப்பனர், மலையாளி, அதுகளுக்கு கழுவி விட கொஞ்சம் தமிழ் கூட்டம் வேலை பார்க்குது. வேவு பார்க்குது.\nசுனா சானா மத்திய அமைச்சரானதும் ராஜபக்ஷே வீட்டு நாய்க்குட்டியாட்டம் குழவி குழவி கொழும்பு பக்கமா வாலாட்டிட்டு அலையுது. கச்சதீவு எல்லாம் தமிழ்நாட்டுக்கு சொந்தமில்ல, அது சிங்களவனுக்கு என ஆணித்தரமா மத்தியில் இந்திவாலாக்கள் சொல்லியாச்சு. என்னத்துக்கு மீன் பிடிச்சிட்டு, இருக்கிற கடற்கரை எல்லாம் வைகுண்ட பெருமாளிடம் அடமானம் வச்சிட்டு அப்படியே கப்பல் ஏறி மாலை தீவு தாண்டி போயிடுங்க என சொல்லாம சொல்றாங்க.\nஇந்திய விடுதலை பெற்றது தொட்டு மத்திய அரசு தமிழகத்துக்கு செஞ்சது எல்லாமே பச்சத்துரோகம் தான். தமிழர்கள் பெரும்பான்மையா வாழ்ந்த சித்தூர், திருப்பதி, நகரி, கோலார், கொள்ளேகால், திருவனந்தபுரம், கொல்லம், பீர்மேடு, தேவிகுளம், பாலக்காடு - சித்தூர் என எல்லாவற்றையும் தெலுங்கு, கன்னடம், மலையாள தேசத்துக்கு தாரை வார்த்தார்கள். நல்லவேளை இலங்கையோடு தமிழகத்துக்கு நில எல்லை கிடையாது, அப்படி ஏதும் இருந்திருந்தா, திருச்சி, தஞ்சாவூர், ராமேஷ்வரத்தைக் கூட சிங்களவருக்கு கொடுத்திருப்பார்கள். அதிலயும் ஏன் குறை வைப்பானே என கச்சத்தீவையும் கொடுத்தார்கள். தமிழோடு நெருங்கிய தொடர்புடைய குடகு மொழி பேசுற பகுதி தமிழகத்தோடு தானே சேர்த்திருக்க வேண்டும். அதையும் கன்னடக் காரணக்கு கொடுத்தான்.\nபாருங்கள் பெரியாறு அணை இருக்கிற பகுதியான பீர்மேடு கேரளாவுக்குப் போச்சு தண்ணீர் வரவில்லை. காவிரியாறு உரு��ாகும் குடகு கருநாடகத்துக்குப் போச்சு தண்ணீர் வரவில்லை, பாலாறு உருவாகும் சித்தூர் ஆந்திராவுக்குப் போச்சு, இல்லாத கடவுள் புண்ணியத்திலே அங்கே மழையே பெய்யாமல் தண்ணீர் வருவதில்லை. கச்சதீவையும், கடல் எல்லையையும் இலங்கைக்கு விட்டுக் கொடுத்தார்கள் மீன் பிடிக்கிறவன் வாழ்க்கை நாஸ்தியாச்சு. தண்ணீர் இல்லாததால் காவிரி படுகையும், வைகைப் படுகையும் காஞ்சு வறண்டு போச்சு. விட்டுருந்தா சென்னையைக் கூட ஆந்திராவுக்கு கொடுக்க ரெடியானாங்க, ஏதோ நம்மாளுங்க கொஞ்சம் முழிச்சிட்டதாலே மிஞ்சிச்சு.\nஅதுக்கப்புறம் இந்தியைத் திணிச்சாங்க, சாணியைக் கரைச்சு வாயில ஊற்றினாங்க, எல்லாவற்றையும் எதிர்த்து வெற்றி கண்டா, பார்ப்பனையும், பார்ப்பன அடிவருடிகளையும் திமுகவில் நுழைத்து ஒட்டு மொத்த திமுக-வின் சித்தாந்தமே நாறிப் போச்சு..\nதமிழ் வளரக் கூடாது என தனியார் பள்ளிக்கு வழிவிட்டாங்க, இன்னைக்கு அது ஆங்கிலமா புளிச்ச ஏப்பமாய் நாற்றமடிக்குது. இருக்கிறது கூட பொறுக்கலை இந்த வக்கற்ற பயல்களுக்கு, குமரியையும் கேரளாவுக்கு கொடுப்பாராம் பொன்னர் ராதாகிருஷ்ணன் சொல்றாரு. கேட்டானா , மலையாளி குமரியை கேரளாவுக்குத் தா என கேட்டானா இவராவே வேட்டியை அவுத்துக் கொடுப்பேன் என கோவணத்தோடு ஒத்தகைக் காலில் நிற்கிறாரு.\nஏன், குமரியை மட்டுமே ஒட்டு மொத்த தமிழகத்தையே கேரளாவுக்கு கொடுக்கலாமே. வேண்டாமா. அப்ப தமிழ்நாட்டை மூனாப் பிரிச்சு ஒன்னை சீமாந்திராவுக்கும், ஒன்னை கருநாடாகத்துக்கும், ஒன்னை கேரளாவுக்கு கொடுத்திடுங்களேன். ஓ ராமேஷ்வரம் தீவு மிஞ்சுதா, அதை ராஜபக்ஷேவாக்கு கொடுத்திடுங்கோ. சந்தோஷமா இப்போ. தமிழன் இருப்பானா ராமேஷ்வரம் தீவு மிஞ்சுதா, அதை ராஜபக்ஷேவாக்கு கொடுத்திடுங்கோ. சந்தோஷமா இப்போ. தமிழன் இருப்பானா எல்லோருக்கும் செவ்வாய் கிரகத்துக்கு டிக்கேட் வாங்கி ஓரேயடியா அனுப்பிடுங்கோ, நாஷாமாப் போறோம்.. போதுமாயா.\n இது தான் ஆட்டம் ஆரம்பம் இனி போகப் போகத் தான் இருக்கு இனி போகப் போகத் தான் இருக்கு பார\"தீய\" ஜனதாக்களின் அட்டகாசங்கள், அப்பப்பா \n1. 04-05-2019 அலோ மைம்பாத்துமா \n2. 28-04-2019 அமீரக வாழ் ஏர்வாடி உறவுகளின் பாரம்பரிய கலாச்சார சங்கமம் - 19/4/2019 - S Peer Mohamed\n3. 23-04-2019 இலங்கை குண்டுவெடிப்பு: தினமணி தலையங்கம் - S Peer Mohamed\n4. 16-03-2019 ஏர்வாடிக்கு காத்திருக்கும் ஆபத்து..\n5. 16-03-2019 ஈமானின் புதிய தலைவர் நியமனம் . - S Peer Mohamed\n6. 19-02-2019 அந்த 45 நிமிடம்தான் தீர்ப்பை மாற்றியது.. ஸ்டெர்லைட் வழக்கில் தரமான சம்பவம் செய்த வைகோ\n8. 17-02-2019 காஷ்மீர் தாக்குதலில் பலியான தமிழக வீரர்களின் உடல்கள் அடக்கம் - S Peer Mohamed\n12. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி\n13. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்\n16. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed\n17. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்\n18. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed\n19. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed\n20. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed\n21. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed\n23. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed\n24. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed\n25. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed\n26. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed\n27. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed\n29. 25-05-2018 மதத்தை விட மனிதமே முக்கியம்- சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர் - S Peer Mohamed\n30. 25-05-2018 ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.. தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.soontruepackaging.com/ta/news/photo-together-after-the-exhibition", "date_download": "2019-08-24T14:39:54Z", "digest": "sha1:OOJK5SC7K7DPIEMXNE2ZJSJGXLZVKUX2", "length": 3318, "nlines": 139, "source_domain": "www.soontruepackaging.com", "title": "சீனா Soontrue இயந்திர உபகரணங்கள் - கண்காட்சி பிறகு ஒன்றாக புகைப்பட", "raw_content": "\nகண்காட்சி பிறகு ஒன்றாக புகைப்பட\nகண்காட்சி பிறகு ஒன்றாக புகைப்பட\nஒவ்வொரு ஜூலை, பொதி கண்காட்சி ஷாங்காயில் நடைபெறும், இந்த உலக செல்வாக்கு கொண்ட சிறந்த மற்றும் தொழில்முறை கண்காட்சி, Soontrue எப்போதும் இந்த கண்காட்சி முக்கிய பங்கு வகிக்கிறது போது, நாங்கள் முயற்சி நிகழ்��்சியின் போது பணம் Soontrue மக்கள் அனைவருக்கும் நன்றி உள்ளது.\nபோஸ்ட் நேரம்: ஆகஸ்ட் 02-2018\nNo.9881, Songze St, Qingpu தொழிற்சாலை மண்டல, ஷாங்காய், சீனா விற்பனை மேலாளர்: 86-15921556756\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-24T13:36:39Z", "digest": "sha1:ZGPNPXBNBGWLKSHC7RIAGKJDVBWRLZZI", "length": 10718, "nlines": 149, "source_domain": "www.tamilfrance.fr", "title": "குழந்தையின் பால் பற்கள் சொத்தைக்கு காரணம் இதுதான்! - Tamil France", "raw_content": "\nகுழந்தையின் பால் பற்கள் சொத்தைக்கு காரணம் இதுதான்\nதாய்ப்பாலில் சர்க்கரை கிடையாது. தாய்ப்பாலுக்குப் பதிலாக நாம் கொடுக்கும் பசும்பால், புட்டிப் பால் முதலியவற்றில் நாம் சர்க்கரையை சேர்த்துதான் கொடுக்கிறோம். இது சரியல்ல. சர்க்கரை சேர்க்காமல் அப்படியே தான் கொடுக்க வேண்டும்.\nகுழந்தைகள் பாட்டிலைக் கடித்துக் கொண்டே தூங்கும்போது பால் மற்றும் பழச்சாற்றில் இருக்கும் சர்க்கரை நீண்ட நேரமாக வாயிலேயே இருக்கிறது இதுதான் சொத்தைப் பல்லையும், பல்லில் துவாரத்தையும் உண்டாக்கும்.\nதாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு ஒவ்வொரு முறை பால் கொடுத்து முடித்த பின்பும் ஒரு சுத்தமான மெல்லிய ஈரத் துணியை ஆட்காட்டி விரலில் சுற்றிக்கொண்டு குழந்தையின் ஈறுகளை நன்கு சுத்தம் பண்ணிவிட வேண்டும்.\nஎன்றைக்கு குழந்தையின் வாயில் பற்கள் தெரிய ஆரம்பிக்கிறதோ அன்றைய தேதியிலிருந்தே குழந்தைகளுக்கு பிரஷ் பண்ண ஆரம்பித்து விட வேண்டும். பிரஷ் கொண்டு அல்ல, நான் ஏற்கனவே சொல்லியபடி மெல்லிய சுத்தமான ஈரத்துணியை வைத்துதான். நிறைய குழந்தைகள் கை சப்புவதை நாம் பார்த்திருப்போம். குழந்தைகள் கை சப்புவது ஒரு இயற்கையான காரியம் தான். குழந்தைகளுக்கு நிரந்தர பற்கள் முளைப்பதற்கு முன்பு இந்த கை சூப்பும் பழக்கம் நிறுத்தப்பட வேண்டும். சில குழந்தைகள் மூன்று அல்லது நான்கு வயதிற்குள் தானாகவே நிறுத்திவிடும்.\nசில குழந்தைகள் பத்து வயதை தாண்டிய பின் கூட விரல் சூப்பும் பழக்கத்தை விடாது. விரல் சூப்பும் பழக்கம் நிறுத்தப்பட வில்லையென்றால் பால் பற்கள் விழுந்து நிரந்தர பற்கள் முளைக்கும்போது பல் சீராக வரிசையாக வளராமல் இடுக்க��ப்பல் மற்றும் தெத்துப்பல் என்று பற்கள் தாறுமாறாக வளர ஆரம்பித்துவிடும். இதனால் பற்களில் நிறைய பிரச்சினைகள் பின்னாளில் வர வாய்ப்புண்டு.\nநாம் சொல்வதை புரிந்துகொள்ளும் பக்குவம் வந்த நாளிலிருந்தே குழந்தைகளுக்கு பற்களை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வது எப்படி என்று கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொடுக்க வேண்டும். பல் டாக்டரைச் சந்தித்து பற்களை பிரஷ் கொண்டு எப்படி துலக்க வேண்டும் என்பதை நீங்களும் கற்றுக் கொள்ளுங்கள். குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள்.\nகுழந்தைகளுக்கு உறுதியான நல்ல பற்கள் வளர சத்தான உணவு மிகமிக முக்கியம். கால்சியம், புரோட்டின், வைட்டமின் சத்து நிறைந்த உணவுப்பொருட்கள் பற்களுக்கு கண்டிப்பாக தேவை.\nRelated Items:கிடையாது, கொடுக்கும், சர்க்கரை, தாய்ப்பாலில், தாய்ப்பாலுக்குப், நாம், பசும்பால், பதிலாக, பால், புட்டிப்\nசீமான் தயவுசெஞ்சு என்ன நிம்மதியா வாழ விட்டுருங்க\nசீமான் தயவுசெஞ்சு என்ன நிம்மதியா வாழ விட்டுருங்க\nஇவர் என்னைப் போன்று விளையாடுகிறார்… மஹேலாவின் பதில்\nமக்களுக்கு பேரிடியாக மாறிய பிரதமர் ரணிலின் அறிவிப்பு…\nபலாலி ஓடுபாதைக்கு காணிகளை சுவீகரிக்க முயற்சி\nவிடுமுறைக்கு சென்ற பெண்ணிற்கு காத்திருந்த பெரும் சோகம்\nஅனுரகுமாரவை போட்டியில் நிறுத்துகிறது ஜேவிபி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் சந்திரிகா\nகோத்தாவின் நெருங்கிய சகாவுக்கு இராணுவத் தளபதி பதவி\nபெண் அமைச்சரின் வியக்க வைக்கும் செயல்….\nதுரித வேகத்தில் தயாராகும் ஆதியின் “க்ளாப்”\nகுழந்தைகளுக்கு சிறந்த நடைப் பயிற்சியை அளிக்குமா வாக்கர்\nகோடைக்காலத்தில் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய பழங்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/news/4-indians-killed-in-sri-lanka-narrow-escape-for-others/", "date_download": "2019-08-24T13:57:05Z", "digest": "sha1:DPXHDEEQCM6A6QHCAKZCORK7UTKJ7A7T", "length": 3937, "nlines": 93, "source_domain": "chennaionline.com", "title": "4 Indians killed in Sri Lanka, narrow escape for others | | Chennaionline", "raw_content": "\nதமிழக கோவில்களுக்கு குறி வைத்த தீவிரவாதிகள்\n600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த சென்னை வாலிபர் கைது\nஎதிர்க்கட்சி தலைவர்களுடன் காஷ்மீர் புறப்பட்ட ராகுல் காந்தி\nஅருண் ஜெட்லி மறைவு – பிரதமர், ஜனாதிபதி இரங்கல்\nஅருண் ஜெட்லி மறைவு – அவசரமாக டெல்லி திரும்பிய அமித்ஷா\nடிரம்பின் நி��்வாக பணியாளர்கள் தலைவர் ஜான் கெல்லி ராஜினாமா\nதமிழக கோவில்களுக்கு குறி வைத்த தீவிரவாதிகள்\nதமிழ்நாட்டில் மிகப்பெரிய நாசவேலை செய்ய 6 லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரித்து இருப்பதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடந்து\n600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த சென்னை வாலிபர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/21/13981/", "date_download": "2019-08-24T14:06:41Z", "digest": "sha1:ZM727C2VWE4VSS53JKVHBG7O3BJLJBHR", "length": 12991, "nlines": 345, "source_domain": "educationtn.com", "title": "இன்ஜினியரிங் படிப்பு நுழைவு தேர்வு இல்லை : A.I.C.T.E!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Examination இன்ஜினியரிங் படிப்பு நுழைவு தேர்வு இல்லை : A.I.C.T.E\nஇன்ஜினியரிங் படிப்பு நுழைவு தேர்வு இல்லை : A.I.C.T.E\nஇன்ஜினியரிங் படிப்பு நுழைவு தேர்வு இல்லை : A.I.C.T.E\n‘இன்ஜினியரிங் மாணவர்களுக்கு, நுழைவு தேர்வு நடத்தும் திட்டம் இல்லை’ என, ஏ.ஐ.சி.டி.இ., அறிவித்துள்ளது. நாடு முழுவதும், 3,000க்கும் மேற்பட்ட, இன்ஜி., கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில் இருந்து, 10 லட்சம் பேர் வரை, இன்ஜி., படிப்பு முடித்து, பட்டம் பெறுகின்றனர். இவர்களில், 25 சதவீதம் பேருக்கு மட்டுமே, வேலைவாய்ப்பு கிடைக்கிறது.\nஇந்நிலையில், இன்ஜி., பட்டதாரிகளிடையே தகுதியானவர்களை வேலைக்கு தேர்வு செய்யும் வகையில், பட்டம் பெறும் முன், நுழைவு தேர்வு நடத்த உள்ளதாக, வதந்திகள் பரவின. இதுகுறித்து, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., நேற்று விளக்கம் அளித்துள்ளது.\nஅதில், ‘இன்ஜினியரிங் படித்து முடிக்கும் மாணவர்களுக்கு, வழக்கம் போல பல்கலை தேர்வுகள் வழியே, பட்ட சான்றிதழ் வழங்கப்படும். அவர்களுக்கு, படித்து முடிக்கும்போது, நுழைவு தேர்வு நடத்தும் திட்டம் எதுவும் இல்லை. அதுபோன்ற வதந்திகளை, நம்ப வேண்டாம்’ என, கூறப்பட்டுள்ளது.\nNext articleமதுரையில் நாளை துவங்கும் மாநில அறிவியல் கண்காட்சி ‘கஜா’வால் தவிக்கும் மாணவர்கள்\nகாலாண்டுத் தேர்வு செப்.12ல் தொடங்கும்.\nIIT JAM 2020: புதிய மாற்றங்களுடன் வெளியான தேர்வு அட்ட��ணை.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஆசிரியர்களும், தகுதித்தேர்வும் – பிரின்ஸ் கஜேந்திரபாபு.\nஒரே வளாகத்தில் செயல்படும் அரசுப் பள்ளிகள்: நிர்வாக நடைமுறைகள் மாற்றம்- ஓர் அலசல்.\nGroup IV தேர்வு எழுதும் மாணவர்களுக்கான கையேடு.\nதொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாதபோது, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் பட்டதாரி ஆசிரியர்களை அனுப்பி,...\nஆசிரியர்களும், தகுதித்தேர்வும் – பிரின்ஸ் கஜேந்திரபாபு.\nஒரே வளாகத்தில் செயல்படும் அரசுப் பள்ளிகள்: நிர்வாக நடைமுறைகள் மாற்றம்- ஓர் அலசல்.\nGroup IV தேர்வு எழுதும் மாணவர்களுக்கான கையேடு.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nதகுதி இல்லாத ஆசிரியர் பட்டியல் வெளியிட பட்டதாரிகள் எதிர்பார்ப்பு\nதகுதி இல்லாத ஆசிரியர் பட்டியல் வெளியிட பட்டதாரிகள் எதிர்பார்ப்பு தகுதி இல்லாத கலையாசிரியர் பட்டியலை வெளியிட்டு, களையெடுப்பதோடு, பள்ளிகளில் தகுதியானவர்களை பணியமர்த்த வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது. நுாறு மாணவர்கள் படிக்கும் அரசு பள்ளியில், கலையாசிரியர் நியமிக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://namadhutv.com/news/modi-in-man-vs-wild-program/14992", "date_download": "2019-08-24T13:29:51Z", "digest": "sha1:34BP2ZBPN2ZGCR5RT3RFXF2ZCZHPUJ7D", "length": 29001, "nlines": 257, "source_domain": "namadhutv.com", "title": "18 ஆண்டுகளில் நான் எடுக்கும் முதல் விடுமுறை இதுதான் - மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் மோடி பேச்சு...!!", "raw_content": "\nசிதம்பரம் கைது மக்களுக்கு வருத்தம் அளிக்கவில்லை - அமைச்சர் செல்லூர் ராஜு..\nஅருண் ஜேட்லி மறைவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்..\nதடுமாறி கீழே விழுந்த கேப்டன் விஜயகாந்த்...வைரலாகும் வீடியோ - அதிர்ச்சியில் தொண்டர்கள்..\nஉயர்ந்து கொண்டே செல்லும் தங்கத்தின் விலை...ஒரு சவரன் இன்று எவ்ளோ தெரியுமா\nமுதல்வர் பழனிச்சாமியின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் - நாட்டிற்கு முதலீடா எடப்பாடிக்கு முதலீடா\nதிருமணமாகி 40 நாளே ஆன நிலையில் பெண் தூக்கிட்டு தற்கொலை...உடலில் காயங்கள் இருப்பதாக உறவினர்கள் குற்றச்சாட்டு..\nவேலூரில் கோவில் கட்டுமான பணியை நிறுத்த கோரி குழியில் இறங்கி போராட்டம்..\nதிருச்சி முக்கொம்பு அணையின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்த வருவாய் நிர்வாக ஆணையர்..\nதிருமணத்திற்கு இன்னும் 8 நாட்கள் தான் இருந்த���ு...அதற்குள் இப்படி ஒரு சோகம்..\nவிழுப்புரம் அருகே 12ம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை...\nகாஷ்மீரில் சகஜநிலை இல்லை - ராகுல் காந்தி..\nஅருண் ஜெட்லி மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு - அமித்ஷா..\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி காலமானார்..\nவிடாப்பிடியாக ஜம்மு காஷ்மீர் செல்லும் எதிர்க்கட்சிகள் குழு...விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்ப அரசு முடிவு..\nஇந்தியா பொருளாதாரம் சரிவை சந்தித்து வருகிறது என சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது - நிர்மலா சீதாராமன்..\n'கணவர் என் கூட சண்டை போடவதில்லை எனவே எனக்கு விவாகரத்து வேண்டும்' நீதிமன்றத்தை அதிர வைத்த பெண்\n'தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல்' பாகிஸ்தான் பிரதமரின் அதிரடி டிவிட்\n'அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ,விமானங்கள் பறக்க தடை'\n'கடலுக்குள் விழுந்து விபத்துக்குள்ளான விமானம்' வைரலாகும் வீடியோ உள்ளே:-\n'தன்னை விட 10 வயது குறைவான பள்ளி மாணவருடன் உடலுறவில் ஈடுபட்ட விளையாட்டு துறை ஆசிரியை'\n'இன்று கையில் கறுப்பு பட்டையுடன் விளையாடும் இந்திய அணி' காரணம் இதுவா\n'கேப்டன் அஸ்வினுக்கே ஆப்பு வைக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி'எந்த ஐபிஎல் அணியில் இணையப்போகிறார் தெரியுமா\n'7 பவுண்டரி,13 சிக்ஸர் & 8 விக்கெட்' டி20 கிரிக்கெட்டில் வரலாற்றில் இப்படிஒரு ஆட்டமாமாஸ் காட்டிய RR அணி வீரர்,வாயடைத்து போன ரசிகர்கள்\n'அரைசதம் அடித்த ஜடேஜா,பந்துவீச்சில் மாஸ் காட்டிய இஷாந்த் ஷர்மா'8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் மே.இ.தீவுகள்\n'ஆண்டவரை கழற்றிவிட்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்(RCB) அணி,மகிழ்ச்சியில் ரசிகர்கள்' புதிய பயிற்சியாளர் இவரா\n'தளபதி 64 படக்குழு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு' வைரலாகும் புகைப்படம் உள்ளே:-\n'கிழிந்த படுக்கவர்ச்சியான உடையில் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' புகழ் அபர்ணதி' வைரலாகும் கவர்ச்சியான புகைப்படங்கள் உள்ளே:-\n'நீண்ட காலமாக எதிர்பார்த்த என்னை நோக்கி பாயும் தோட்ட படத்தின் டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதி' வெளியானது வைரலாகும் Trailer உள்ளே:-\nகுறும்படம் போட்டு காண்பித்த கமல்...அதிர்ச்சியில் வனிதா - வைரலாகும் வீடியோ உள்ளே..\nபிக்பாஸ் போட்டியில் இவர் வெற்றி பெற்றால் எனக்கு மகிழ்ச்சி - சாக்‌ஷி அகர்வால்..\nஇன்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் கோலாகலமாக கிர���ஷ்ண ஜெயந்தி\nமதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆகஸ்ட் 26ம் தேதி முதல் ஆவணி மூலத்திருவிழா\nஉலக நன்மை வேண்டி திருச்சியில் பஞ்சமி திதி பூஜை...\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n'பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது சதுர்த்தி விழா'\n'வெளியீட்டிற்கு முன்பே 10 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ள RedMi Note 8 ஸ்மார்ட்போன்'அப்படி இதில் என்ன Special தெரியுமா\n'இனி Youtube-ல் இதை பார்க்க முடியாது'அதிரடி நடவடிக்கை எடுத்த Youtube நிறுவனம்\n'Sim Card port கூட இல்லை, Meizu நிறுவனம் உருவாக்கியுள்ள புதிய Magic SmartPhone' ஆச்சர்யத்தில் பொதுமக்கள்\n'இனி உங்க வீட்டு டாய்லெட்டும்(Toilet) உங்களுடன் பேசும்' நம்பமுடியவில்லையா அப்போ இதை படியுங்கள்\n'Nike நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய Smart Shoe' இதில் என்ன Special தெரியுமா\n'எக்காரணத்தை கொண்டும் இரவு 11 மணிக்கு மேல் இதை செய்யவே கூடாதாம்'\nஉடலுறவில் ஈடுபட்ட பின் ஒவ்வொரு ஆணும் கவனிக்க வேண்டிய விஷயம்\n'உடல் எடையை உடனடியாக குறைக்க வேண்டுமா'அப்போ இந்த 10 உணவு வகைகளை சாப்பிடுங்கள்\n'இரவில் உடலில் உடையின்றி முழு நிர்வாணமாக உறங்குவதால் இவ்வளவு நன்மை ஏற்படுகிறதா\nபிஸ்கட் சாப்பிடுவதால் இவ்வளவு பிரச்சினைகள் ஏற்படுமா அதிர்ச்சி அளிக்கும் தகவல் உள்ளே:-\nஅருண் ஜெட்லியின் உடல் டெல்லி கைலாஷ் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது காஷ்மீர் சென்ற எதிர்கட்சித் தலைவர்கள் திருப்பி அனுப்பபட்டனர் முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி காலமானார் சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரித்து, ரூ.29,440க்கு விற்பனை காஷ்மீர் விவகாரம் தொடர்பான போராட்டம் குறித்து ஸ்டாலின் மாற்றி மாற்றி பேசி வருகிறார் - ஓ.எஸ்.மணியன்\nஅருண் ஜெட்லியின் உடல் டெல்லி கைலாஷ் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது | காஷ்மீர் சென்ற எதிர்கட்சித் தலைவர்கள் திருப்பி அனுப்பபட்டனர் | முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி காலமானார் | சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரித்து, ரூ.29,440க்கு விற்பனை | காஷ்மீர் விவகாரம் தொடர்பான போராட்டம் குறித்து ஸ்டாலின் மாற்றி மாற்றி பேசி வருகிறார் - ஓ.எஸ்.மணியன் |\n18 ஆண்டுகளில் நான் எடுக்கும் முதல் விடுமுறை இதுதான் - மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் மோடி பேச்சு...\nடிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் 'மேன் வெர்சஸ் வைல்டு' நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சாகசம் செய்தார்.\nவனம் மற்றும் விலங்குகள் தொடர்பான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வரும் டிஸ்கவரி சேனலில் 'மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது.\nஇந்நிகழ்ச்சியை பிரிட்டனின் முன்னாள் ராணுவ வீரரான பியர் கிரில்ஸ் தொகுத்து வழங்குகிறார்.\nஆள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த வனப் பகுதிக்குள் சென்று அங்குள்ள சவால்களைச் சமாளித்து உயிர் பிழைத்து வாழ்வது எப்படி என்பதை விளக்கும் இந்நிகழ்ச்சிக்கு இந்தியா உட்பட உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பது குறித்து இந்திய மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.\nநேற்று (ஆகஸ்ட் 12) இரவு 9 மணிக்கு இந்நிகழ்ச்சி உலகம் முழுவதும் ஒளிபரப்பானது. உத்தராகண்ட் மாநிலம் ஜிம் கார்பெட் பூங்காவில் வனவிலங்கு பாதுகாப்பை மையக் கருத்தாகக் கொண்டு இந்நிகழ்ச்சி எடுக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டது.\nஜூலை 29ம் தேதியன்று இந்நிகழ்ச்சிக்கான டீஸர் வெளியிடப்பட்டிருந்தது. இமயமலையில் ஹெலிகாப்டரில் பறந்து செல்லும் பியர் கிரில்ஸ், ஜிம் கார்பெட் பூங்காவில் தரையிறங்கியவாறு நிகழ்ச்சி தொடங்குகிறது.\nஅதன் பின் கிரில்ஸ் ஆறு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று அந்த இடத்தை அடைகிறார். ”உத்தராகண்ட்டில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியான ஜிம் கார்பெட் பூங்கா 520 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.\nஇங்கு யானை, மான்கள், வங்கப் புலிகள் உள்ளிட்ட பல உயிரினங்கள் வாழ்கின்றன. 250 புலிகள் பாதுகாக்கப்படுகின்றன” என்று பேசியவாறு கிரில்ஸ் நடந்து செல்கிறார் . 15 நிமிடங்களுக்குப் பின் மோடி காரில் வந்து இறங்குகிறார்.\nபியர் கிரில்ஸுடனான மோடியின் உரையாடலில், “வெல்கம் கிரில்ஸ். இப்பயணம் நன்றாக உள்ளது. இப்பூங்கா ஒரு சிறந்த சுற்றுலாப் பகுதி.\nஇங்கு நதி, காடுகள், தாவரங்கள் எனப் பார்க்க வேண்டிய இடங்கள் அதிகம் உள்ளன. இந்தியா என்பது ஒர��� பன்முக நாடு. 100 மொழிகள் 1,100 வட்டார மொழிகள் உள்ளன. இந்த இடம் ஒன்றும் ஆபத்தானதல்ல. இயற்கையோடு ஒன்றிச் சென்றால் ஆபத்து இல்லை.\nவன விலங்குகள்கூட நமக்கு நல்லதுதான் செய்யும். எனது சொந்த ஊர் குஜராத்தில் உள்ள வாத்நகர். அங்குதான் நான் படித்தேன். அங்கிருந்துதான் எனது சமூக சேவையைத் தொடங்கினேன்.\nஎங்களது குடும்பம் ஏழ்மையானது. சிறிய வீட்டில்தான் வசித்தோம். அரசு பள்ளியில்தான் படித்தேன். இயற்கையோடு ஒன்றித்தான் எனது வாழ்க்கை இருந்தது.\nஎனது 17வது வயதில் வாழ்க்கையின் தேடலுக்காக இமயமலைக்குச் சென்றேன். அதன் பின்னர் பலமுறை அங்கு சென்றுள்ளேன். சாதுக்களைச் சந்தித்துள்ளேன். அந்த அனுபவம் எனது வாழ்க்கைக்கு இன்றும் உதவுகிறது.\nநான் முதலில் குஜராத் மாநில முதல்வராக 13 ஆண்டுகள் இருந்தேன். தற்போது ஐந்து ஆண்டுகளாகப் பிரதமராக இருக்கிறேன். தற்போது 18 ஆண்டுகளுக்குப் பின், எனக்கு பிடித்த இடமான காட்டுக்கு வந்துள்ளேன்.\nஇந்த 18 ஆண்டுகளில் நான் எடுக்கும் முதல் விடுமுறை இதுதான். மக்களின் கனவுகளை நனவாக்குவதில்தான் எனக்கு மகிழ்ச்சி” என்று பேசினார்.\nஇந்நிகழ்ச்சி குறித்து பியர் கிரில்ஸ் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “நாங்கள் சென்ற உத்தராகண்டில் உள்ள ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவில் மோசமான காலநிலை உள்ளிட்ட பல்வேறு சூழல்கள் இருந்தும் அவற்றைத் தைரியமாக எதிர்கொண்டார் பிரதமர் மோடி.\nநெருக்கடியான சூழலில்கூட அவர் அமைதியாகவும் உற்சாகமாகவும் இருந்ததைக் காண முடிந்தது.\nஎப்போதும் நீங்கள் அரசியல்வாதிகளை மேடையில்தான் பார்த்திருப்பீர்கள். ஆனால், காடுகளில் அனைவரும் ஒன்றுதான். அங்கு பயணிக்க தைரியமும் அர்ப்பணிப்பும் வேண்டும்.\nநாங்கள் அங்கிருந்தபோது கடினமான சூழ்நிலை நிலவியது. கனமழை பெய்தது. ஆனால், அந்தப் பயணம் முழுவதும் அனைத்து நெருக்கடியிலும் நாங்கள் என்ன செய்தாலும் அமைதியாக இருந்தார் மோடி.\nநெருக்கடியின் போதுதான் ஒருவர் யார் என்று தெரியவரும். பயணம் முழுவதும் அவர் மிகவும் பணிவுடன் இருந்தார். கடுமையான மழை நேரத்திலும்கூட அவர் முகத்தில் புன்னகையை பார்க்க முடிந்தது” என்று தெரிவித்தார்.\nநிகழ்ச்சி குறித்து மோடி பேசுகையில், “இந்த நிகழ்ச்சியை உலக மக்கள் பார்க்கும்போது இந்தியாவைச் சுற்றிப்பார்க்க விரும்புவார்கள். இது நாட்டின் சுற்றுலாவை மேம்படுத்த உதவும்.\nஇந்நிகழ்ச்சி குறித்தும் காடுகள் குறித்தும் அனைவரும் கருத்து தெரிவிக்க வேண்டும்” என்று கேட்டுள்ளார்.\nசிறந்த கருத்து தெரிவிப்பவர்களுக்கு மோடியைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மோடியின் நமோ செயலில் கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன.\nகாஷ்மீரில் சகஜநிலை இல்லை - ராகுல் காந்தி..\n'இன்று கையில் கறுப்பு பட்டையுடன் விளையாடும் இந்திய அணி' காரணம் இதுவா\n'தளபதி 64 படக்குழு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு' வைரலாகும் புகைப்படம் உள்ளே:-\n'கணவர் என் கூட சண்டை போடவதில்லை எனவே எனக்கு விவாகரத்து வேண்டும்' நீதிமன்றத்தை அதிர வைத்த பெண்\nசிதம்பரம் கைது மக்களுக்கு வருத்தம் அளிக்கவில்லை - அமைச்சர் செல்லூர் ராஜு..\n'கிழிந்த படுக்கவர்ச்சியான உடையில் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' புகழ் அபர்ணதி' வைரலாகும் கவர்ச்சியான புகைப்படங்கள் உள்ளே:-\nVaiko தவிர மற்ற அனைவரும் தமிழகத்தின் வியாதிகள்\nகாஷ்மீரில் சகஜநிலை இல்லை - ராகுல் காந்தி..\n'இன்று கையில் கறுப்பு பட்டையுடன் விளையாடும் இந்திய அணி' காரணம் இதுவா\n'தளபதி 64 படக்குழு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு' வைரலாகும் புகைப்படம் உள்ளே:-\n'கணவர் என் கூட சண்டை போடவதில்லை எனவே எனக்கு விவாகரத்து வேண்டும்' நீதிமன்றத்தை அதிர வைத்த பெண்\nசிதம்பரம் கைது மக்களுக்கு வருத்தம் அளிக்கவில்லை - அமைச்சர் செல்லூர் ராஜு..\n'கிழிந்த படுக்கவர்ச்சியான உடையில் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' புகழ் அபர்ணதி' வைரலாகும் கவர்ச்சியான புகைப்படங்கள் உள்ளே:-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/520-2017-02-03-17-40-08", "date_download": "2019-08-24T14:37:07Z", "digest": "sha1:KJZU5NMV7C7VXKJECEBVUUGNNMW2HMY4", "length": 7216, "nlines": 127, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "சூப்பர்ஸ்டார் படத்தில் இணையும் ஹன்சிகா", "raw_content": "\nசூப்பர்ஸ்டார் படத்தில் இணையும் ஹன்சிகா\nநேற்று வெளிவந்த போகன் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார் ஹன்சிகா. அதோடு சேர்த்து தற்போது அவர் மலையாள சினிமாவுக்கு காலடி எடுத்து வைக்கவிருப்பதாக தகவல் வந்துள்ளது.\nஉன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் மோகன்லால் நடிக்கும் ஒரு படத்தில் தான் ஹன்சிகா முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்த தகவலை இயக்குனரே தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nஇதே படத்தில் தான் தமிழ் நடிகர் விஷால் மற்றும் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/abirami-evicted-or-secret-room-this-week-119081500043_1.html", "date_download": "2019-08-24T14:37:18Z", "digest": "sha1:GCSYSBRSNYS4GGXYBQUCTSRMOWSUQAC3", "length": 12120, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "இந்த வாரம் வெளியேறுவது அபிராமியா? பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு | Webdunia Tamil", "raw_content": "சனி, 24 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇந்த வாரம் வெளியேறுவது அபிராமியா\nபிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் முகின், லாஸ்லியா, கவின், மதுமிதா மற்றும் அபிராமி ஆகிய ஐந்து பேர்கள் எவிக்சன் பட்டியலில் உள்ள நிலையில் தற்போது வரை குறைந்த அளவு போட்டு வாங்கியவர் அபிராமி என்ற தகவல் வந்துள்ளது. அவருக்கு 7.33 சதவீதம் மட்டுமே வாக்குகள் கிடைத்துள்ளதாகவும், முதலிடத்தில் உள்ள முகினுக்கு 29.3 6 சதவீதம் கிடைத்துள்ளதாகவும், தகவல்கள் வெளிவந்துள்ளது\nஎனவே வாக்களிக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில் அபிராமி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இருப்பினும் அபிராமியை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றாமல், சீக்ரெட் அறையில் வைத்திருக்க பிக்பாஸ் முடிவு செய்து இருப்பதாகவும், அதுகுறித்த அறிவிப்பு வரும் சனிக்கிழமை வெளிவரும் என்றும் கூறப்படுகிறது\nஅபிராமி ஒரு சில நாட்கள் சீக்ரெட் அறையில் இருந்த பின்னர், மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தால் முகின் - அபிராமி பிரச்சனை மீண்டும் தொடருமா அல்லது முடிவுக்கு வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்\nலாஸ்லியா மற்றும் கவின் ஆகிய இருவரும் கிட்டத்தட்ட சம அளவில் வாக்குகளைப் பெற்றுள்ளனர். மதுமிதா குறைந்த அளவு வாக்குகளை பெற்று இருந்தாலும் அபிராமிக்கும் மதுமிதாவுக்கும் இடையில் உள்ள வாக்குகள் வித்தியாசம் சற்று அதிகமாக இருப்பதால் இந்தவாரம் அபிராமியே வெளியேற அதிக வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nபிக்பாஸ் வீட்டில் குதூகலம் - பெண்களை கண்டுகொள்ளாத ஆண்கள்\nயோகி பாபு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராகிறாரா\n\"தேம்பி தேம்பி அழும் முகின்\" - அபிராமி என்ன பண்ணுறாங்கனு பாருங்க\nபிகினி உடையணிந்து ஹாட் போஸ் கொடுத்த பிக்பாஸ் சாக்ஷி - வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ\nமுகினிடம் அடி வாங்கினாரா வனிதா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/indiavai-ulukkiya-oozhalgal", "date_download": "2019-08-24T13:25:36Z", "digest": "sha1:GDBNSFFCCDPJCEPOPVHWUNQZ27T4V5OJ", "length": 8440, "nlines": 205, "source_domain": "www.commonfolks.in", "title": "இந்தியாவை உலுக்கிய ஊழல்கள் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » இந்தியாவை உலுக்கிய ஊழல்கள்\nமுந்த்ரா ஊழல் முதல் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்குவரை\nஇந்தியாவில் எதற்குப் பஞ்சம் உண்டோ இல்லையோ ஊழலுக்கு மட்டும் பஞ்சமே ஏற்பட்டதில்லை. கிட்டத்தட்ட இதில் தன்னிறைவு அடைந்துவிட்டோம் என்றே சொல்லமுடியும். சுதந்தர இந்தியாவின் வரலாறு என்பது ஒரு வகையில் ஊழல்களின் வரலாறும்தான். மாநில அளவிலும் சரி, ���த்தியிலும் சரி; ஆட்சியாளர்களின் வரிசை என்பது அவர்கள் மேற்கொண்ட ஊழல்களின் பட்டியலாகவும் விரிவடைகிறது.\nமுந்த்ரா தொடங்கி ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு வரை விரியும் கணக்கற்ற ஊழல்களால் நேரடியாகவும் மறைமுகமாகவும் நாம் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்றாலும் ஒரு விவாதப் பொருளாக ஊழலை நாம் முறையாக மாற்றிக்கொண்டதில்லை. குறைந்தபட்சம், ஊழல்கள் குறித்த விரிவான பதிவுகள்கூடத் தமிழில் வந்ததில்லை. சவுக்கு சங்கரின் இந்தப் புத்தகம் அந்தக் குறையைப் போக்கும் முயற்சியில் அதிரடியாக இறங்கியிருக்கிறது. நகர்வாலா ஊழல், போபர்ஸ், மாட்டுத் தீவன ஊழல், ஹர்ஷத் மேத்தா, சர்க்காரியா கமிஷன், வீராணம் ஊழல், நிலக்கரிச் சுரங்க ஊழல், ஸ்பெக்ட்ரம், வியாபம் என்று இந்தியாவை மூச்சுத் திணற வைத்த ஊழல் வழக்குகள் குறித்த விறுவிறுப்பான அறிமுகத்தை இந்தப் புத்தகம் வழங்குகிறது.\nஅரசியல் ஆர்வம் கொண்ட அனைவரையும் ஈர்க்கப்போகும் இந்தப் புத்தகம் ஊழல் குறித்த நல்ல விழிப்புணர்வை அளிப்பதோடு அதற்கு எதிராகப் போராடும் உத்வேகத்தையும் அளிக்கிறது.\nகிழக்கு பதிப்பகம்கட்டுரைஇந்திய அரசியல்சவுக்கு சங்கர்Savukku Shankar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/457419/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-24T13:11:36Z", "digest": "sha1:WT55NRAMLPFXTU5ARABNEPQUWO7GDQI3", "length": 22053, "nlines": 99, "source_domain": "www.minmurasu.com", "title": "இளைய தலைமுறையினரிடம் வன்மத்தை விதைக்கும் ‘பப்ஜி’ வகையிலான இணையதள விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும்: உளவியல் நிபுணர்கள், கல்வியாளர்கள் வலியுறுத்தல் – மின்முரசு", "raw_content": "\nசொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\nஸ்ரீநகர்: வீட்டுல என்ன பிரச்சனைன்னு தெரியல.. ஜம்மு காஷ்மீரில், ராணுவ வீரர் அரவிந்த் துப்பாக்கியை எடுத்து சுட்டுக் கொன்று தற்கொலை கொண்டார். உயிரிழந்த வீரர் நம் கோயமுத்தூரை சேர்ந்தவர் என்பதுதான் துயரம்\nஎன் புருஷன் ஓவர் செல்லம் கொஞ்சுகிறார்.. தாங்க முடியலை.. டைவர்ஸ் கொடுங்க.. அதிர வைத்த மனைவி\nகணவர் தான் சொல்வதை கேட்கிறார்..அதிகப்படியாக காதலிப்பதாக பெண் விவாகரத்து கேட்டுள்ளார்- காணொளி புஜ��ரா: புருஷன் சரியில்லை, டைவர்ஸ் குடுங்க என்று சொன்னால்கூட பரவாயில்லை.. ரொம்ப சரியாக இருக்கிறார், ஒரு சண்டையும் இல்லை.. சச்சரவும் இல்லை.....\nவிஜய் நடிக்கும் 64வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசென்னை: விஜய் நடிக்கும் 64வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. விஜயின் 64வது படத்தை மாநகரம் பட புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கவுள்ள படம் 2020ஆம் ஆண்டு வெளியாகும்...\n6 தீவிரவாதிகள் ஊடுருவல்… கோவையில் சந்தேகத்தின் பேரில் சிலரைப் பிடித்து காவல் துறை தீவிர விசாரணை\nகோவை: கோவையில் சந்தேகத்தின் பேரில் சிலரைப் பிடித்து காவல் துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நகரின் பல்வேறு காவல் நிலையங்களில் வைத்து சந்தேகத்துக்கு உரிய நபர்களை ரகசிய இடத்தில் வைத்து காவல் துறையினர்...\nசொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\nஸ்ரீநகர்: வீட்டுல என்ன பிரச்சனைன்னு தெரியல.. ஜம்மு காஷ்மீரில், ராணுவ வீரர் அரவிந்த் துப்பாக்கியை எடுத்து சுட்டுக் கொன்று தற்கொலை கொண்டார். உயிரிழந்த வீரர் நம் கோயமுத்தூரை சேர்ந்தவர் என்பதுதான் துயரம்\nஇளைய தலைமுறையினரிடம் வன்மத்தை விதைக்கும் ‘பப்ஜி’ வகையிலான இணையதள விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும்: உளவியல் நிபுணர்கள், கல்வியாளர்கள் வலியுறுத்தல்\nஇளைய தலைமுறையினரை வசியப்படுத்தி வன்மத்தை விதைக்கும் ‘பப்ஜி’ வகையிலான இணையதள விளையாட்டுகளை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் என்று கல்வியாளர்கள், உளவியல் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nதென்கொரியாவின் ‘கொசுசன் டாகாமி’ எழுதிய ‘பேட்டில் ராய்லி’என்ற நாவலைத் தழுவி பப்ஜி(PUBG-Player Unknown BattleGround) என்ற இணையதளவிளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 100 நபர்கள் ஒரு தீவில் இறக்கிவிடப்படுவார்கள். அந்தத் தீவில் துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் இருக்கும். அதைப் பயன்படுத்தி கடைசிவரை யார் உயிருடன் உள்ளனரோ அவர்களே வெற்றி பெற்றவர்களாவர்.\n2017-ம் ஆண்டு அறிமுகமான பப்ஜி இப்போது உலக அளவில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள விளையாட்டாகத் திகழ்கிறது.\nஇந்தியாவில் வெளியான 7 மாதத்தில் 20 கோடிக்கும் அதிகமானவர்கள் பப்ஜி விளையாட்டுக்கு மாறியுள்ளனர். முழுவதும் ரத்த��் தெறிக்கும்படி அமைந்துள்ள பப்ஜியை பள்ளி, கல்லூரி மாணவர்களில் 80 சதவீதம் பேர் விளையாடுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. இதை விளையாடும் பெரும்பாலான நபர்கள் போதைப்பழக்கத்துக்கு நிகராக அடிமையாகிவிடுகின்றனர்.\nபப்ஜி ரசிக்கும்படி இருந்தாலும் வன்முறை, கொலை, ஆக்கிரமிப்பு, கொள்ளை ஆகிய தவறான செயல்களை ஊக்குவிப்பதாக உள்ளதால் தடை செய்ய பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் எழுந்தன. இதைத் தொடர்ந்து குஜராத்மாநிலத்தில் பப்ஜி தடை செய்யப்பட்டது. அதேபோல் தமிழகம் உட்பட நாடு முழுவதும் பப்ஜியை தடை செய்ய வேண்டும் என நிபுணர்கள் கோரியுள்ளனர்.\nஇதுகுறித்து உளவியல் நிபுணர் அபிலாஷா கூறும்போது, ‘‘பப்ஜி ஸ்லோ பாய்சன் போன்றது. விளையாடுபவர்களை எளிதில் தன் வசப்படுத்திவிடும். விளையாடத் தொடங்கினால் வெளியே வர குறைந்தது 2 மணி நேரமாகும். நண்பர்களுடன் சேர்ந்து விளையாடும் வசதி இருப்பதால் இரவு, பகல் பாராமல் உறங்காமல் விளையாடுகின்றனர். இதனால் மூளையின் சீரான இயக்கத்தில் தொய்வு ஏற்பட்டு உடல்ரீதியாக, மனரீதியாக பல்வேறு சிக்கல்கள் உருவாகின்றன.\nமனதில் இருக்கும் கோபம்,வன்மத்தை எளிதில் வெளியே கடத்துகிறது. தொடர்ந்து விளையாடுவதால் சகிப்புத்தன்மை, விட்டுத் தரும் மனப்பான்மையைக் குறைத்துவிடுகிறது. உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறுகின்றனர். படிப்பில் கவனம் செலுத்தாமல் தனிமையை நாடுகின்றனர்.\nஇதைத்தவிர்க்க பிள்ளைகளுக்கு திறன்பேசி தருவதை பெற்றோர் நிறுத்த வேண்டும். இதன் பாதிப்புகள் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். எனினும், இந்த விளையாட்டை தடை செய்வதே நிரந்தரத் தீர்வாக அமையும்’’ என்றார்.\nஇதுகுறித்து கல்வியாளர் நெடுஞ்செழியன் கூறும்போது, ‘‘விளையாடுபவர்கள் மனதில் வன்மத்தை விதைக்கும். இதன்மூலம் இளம்வயதில் தவறான மனநிலையை மாணவர்கள் வடிவமைத்துக் கொள்வார்கள். ‘பேட்டில் ராய்லி’ நாவலைத் தழுவி எடுத்த திரைப்படத்தை மாணவர்கள் பார்க்க அனுமதியில்லை. ஆனால், பப்ஜியை வயது வித்தியாசமின்றி விளையாடுகின்றனர். தொடர்ந்து விளையாடுவதால் உணர்வுரீதியாக தூண்டப்படுகின்றனர்.\nஇதன் தாக்கம் 10 ஆண்டுகளுக்கு பின் சமூகத்தில் குற்றங்களாக எதிரொலிக்கும். தொழில்நுட்ப வளர்ச்சியில் நன்மை, தீமை இரண்டும் சரி��மமாக உள்ளன. புதிய தொழில்நுட்பங்கள் எதிர்காலத்தில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும், அதன் தாக்கங்களைக் கட்டுப்படுத்த முடியுமா என தொழில்நுட்ப வல்லுநர்களுடன் ஆலோசித்து அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.\nஅதற்கேற்ப பாடத்திட்டத்தை யும் வடிமைக்க வேண்டும். சாதக,பாதகங்களை அலசும் அறிவை கல்வியே தந்துவிட்டால் தவறானவழிகளுக்கு மாணவர்கள் செல்லமாட்டார்கள். இத்தகைய இணைய விளையாட்டுகள் சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளன. அதேபோல் நம்நாட்டிலும் அவை தடை செய்யப்பட வேண்டும்’’ என்றார்.\nஇதுகுறித்து கல்வியாளர் ஜெயப்பிரகாச காந்தி கூறும்போது, ‘‘மாணவர்கள் அதிகப்படியான கைபேசி பயன்பாட்டால் தவறான பாதைக்கு செல்லக்கூடும். பொழுதுப்போக்குக்காக மட்டுமே இன்று 80 சதவீத மாணவர்கள் கைபேசி பயன்படுத்துகின்றனர்.\nஆக்கப்பூர்வமானவற்றை விட ஆபாசங்களே இணையத்தில் அதிகம் வலம் வருகின்றன. மாணவர்கள் படித்து முடிக்கும்வரை திறன்பேசி தரக்கூடாது. தொடர்பு கொள்ள சாதாரண கைபேசி தந்தால் போதும். வளர்ந்த நாடுகள்கூட 18 வயதுக்குட்பட்ட மாணவர்கள் கைபேசி பயன்பாட்டுக்குத் தடை விதிக்கத் திட்டமிடுகின்றன. எனவே, மத்திய, மாநில அரசுகள் மாணவர்களை பாழ்படுத்தும் பப்ஜி உட்பட தவறான கணினிமய விளையாட்டுகள் மற்றும் இணையதளங்களை தடை செய்ய வேண்டும்’’ என்றார்.\nPublished in செய்திகள் and தமிழகம்\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nசொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\nசொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\nஎன் புருஷன் ஓவர் செல்லம் கொஞ்சுகிறார்.. தாங்க முடியலை.. டைவர்ஸ் கொடுங்க.. அதிர வைத்த மனைவி\nவிஜய் நடிக்கும் 64வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிஜய் நடிக்கும் 64வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n6 தீவிரவாதிகள் ஊடுருவல்… கோவையில் சந்தேகத்தின் பேரில் சிலரைப் பிடித்து காவல் துறை தீவிர விசாரணை\n6 தீவிரவாதிகள் ஊடுருவல்… கோவையில் சந்தேகத்தின் பேரில் சிலரைப் பிடித்து காவல் துறை தீவிர விசாரணை\nவிஜய் நடிக்கும் 64வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிஜய் நடிக்கும் 64வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n6 தீவிரவாதிகள் ஊடுருவல்… கோவையில் சந்���ேகத்தின் பேரில் சிலரைப் பிடித்து காவல் துறை தீவிர விசாரணை\n6 தீவிரவாதிகள் ஊடுருவல்… கோவையில் சந்தேகத்தின் பேரில் சிலரைப் பிடித்து காவல் துறை தீவிர விசாரணை\nஓசூர் வனப்பகுதிக்குள் புகுந்த ஒற்றை யானையை பிடிக்கும் முயற்சி 2வது நாளாக தோல்வி\nஓசூர் வனப்பகுதிக்குள் புகுந்த ஒற்றை யானையை பிடிக்கும் முயற்சி 2வது நாளாக தோல்வி\nபயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தில் கேரளாவில் பெண் உள்பட இருவர் கைது\nபயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தில் கேரளாவில் பெண் உள்பட இருவர் கைது\nசொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\nசொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\nஎன் புருஷன் ஓவர் செல்லம் கொஞ்சுகிறார்.. தாங்க முடியலை.. டைவர்ஸ் கொடுங்க.. அதிர வைத்த மனைவி\nஎன் புருஷன் ஓவர் செல்லம் கொஞ்சுகிறார்.. தாங்க முடியலை.. டைவர்ஸ் கொடுங்க.. அதிர வைத்த மனைவி\nவிஜய் நடிக்கும் 64வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிஜய் நடிக்கும் 64வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n6 தீவிரவாதிகள் ஊடுருவல்… கோவையில் சந்தேகத்தின் பேரில் சிலரைப் பிடித்து காவல் துறை தீவிர விசாரணை\n6 தீவிரவாதிகள் ஊடுருவல்… கோவையில் சந்தேகத்தின் பேரில் சிலரைப் பிடித்து காவல் துறை தீவிர விசாரணை\nசொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\nசொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil.org.sg/en/language-resources/vocabulary/q", "date_download": "2019-08-24T14:16:06Z", "digest": "sha1:PCHSSZFM7Y4VC5LSTNO6B4AKNMPTSIAJ", "length": 2848, "nlines": 123, "source_domain": "www.tamil.org.sg", "title": "Q", "raw_content": "\nஸஆ ஷஈ ஜஊ ஹஐ ஸ்ரீஏ க்ஷள ற ன [ட ]ண {ச }ஞ |\\\n3. Quadruple நான்கு மடங்கு\n4. Qualitative leap திடீர் ஏற்றமிகு மாற்றம்\n7. Quarantine camps தனிமைப்படுத்தும் முகாம்கள்\n8. Quarantine (health) நோய்ப் பரவலைத் தடுக்கத் தனிமைப்படுத்துதல் (சுகாதாரம்)\n9. Quarterly figures காலாண்டுப் புள்ளி விவரம்\n10. Quarterly report காலாண்டு அறிக்கை\n11. Quash கைவிடுதல் / நீக்குதல் / அடக்குதல் / செல்லாததாக்குதல்\n12. Queen's counsel பிரிட்டிஷ் அரசியாரால் நியமிக்கப்பட்ட சிறப்பு வழக்குரைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/06/08_20.html", "date_download": "2019-08-24T13:09:32Z", "digest": "sha1:NTP3LEUZAXLDA75VMBU2V6S4KHXJMGEQ", "length": 12643, "nlines": 95, "source_domain": "www.tamilarul.net", "title": "சகல துறைகளிலும் அரசியல் தலையீடு தவிர்க்கப்படவேண்டும் - ராஜித!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / சகல துறைகளிலும் அரசியல் தலையீடு தவிர்க்கப்படவேண்டும் - ராஜித\nசகல துறைகளிலும் அரசியல் தலையீடு தவிர்க்கப்படவேண்டும் - ராஜித\nஅனைத்து துறைகளிலும் அரசியல் தலையீடு உள்ளமையே அபிவிருத்தியின் பின்னடைவிற்கு காரணம் என தெரிவித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் அனைத்து துறைகளிலும் அரசியல் தாக்கம் செலுத்த கூடாது என கூறினார்.\nகளுத்துறை பிரதேசத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், “அரசியல், கட்சி ரீதியில் மாத்திரமே செல்வாக்கு செலுத்த வேண்டும் ஆனால் நடைமுறையில் மதம் உள்ளிட்ட அனைத்திலும் அரசியல் தலையீடு ஆதிக்கம் செலுத்துகின்றது .\nஎமது நாட்டில் அனைத்து வளங்களும் காணப்படுகின்றது. ஆனால் அனைத்திலும் அரசியல் கருத்துக்களே முன்னிலைப்படுத்தப்படுகின்றது. இந்நிலைமை மாற்றியமைக்கப்பட வேண்டும்.\nகுறுகிய காலத்திற்குள் அனைத்து துறைகளும் முன்னேற்றமடைந்துள்ளது. குறிப்பாக சுகாதாரத்துறையில் பல நவீன தொழினுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு சாதாரண தரப்பினரும் உயர் தொழினுட்பங்களை உள்ளடக்கிய மருத்துவத்தை பெற்றுக் கொள்ளும் வசதிகள் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளன.\nநாம் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் அனைத்து துறைகளிலும் அரசியல் தாக்கம் செலுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்” என ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் ��ிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் ��ினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuvelanizhal.blogspot.com/2011/09/", "date_download": "2019-08-24T14:32:58Z", "digest": "sha1:ZIWMT37KG72L574JGUKUEIPE2ZATUHDE", "length": 70072, "nlines": 224, "source_domain": "karuvelanizhal.blogspot.com", "title": "கருவேல நிழல்.....: September 2011", "raw_content": "\nமுள்ளும் இருக்கு...நிழலும் இருக்கு... வாழ்வு போல...\nசுவர் ஏறிக் குதிக்கும் மானஸ்தன்\nதிறந்திருந்த மேற் ஜன்னல் வழியாக\nகோயில் வீடும் ரேசன் கார்டும்\nகண் மூடி கை தொழுது\nகை தொழுது கண் மூடாமல்\nஇலையுதிரும் சத்தம் - மூன்று\nஏழுகடைக் கதைகள் - இரண்டு\nநானும் நம்ம பார்ட்னர் மதியும் ஏழுகடையில் ரெண்டாம் நம்பர் கடையில் 'லதா & லதா போட்டோஸ் & வீடியோஸ்' ன்னு ஒரு கடை வச்சுக்கிட்டு செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தோம். நம்ம பார்ட்னர் மதி பயங்கர பிரில்லியண்ட். 'ஏ இப்படியே இருந்தா காலம் ஓடி அடியாதுய்யா. ஒரு ஜெராக்சையும் சேர்த்துப் போடுவோம். கடை வாடகைக்காவது கட்டி வரும்' ன்னு ஒரு ஐடியாவ தட்டி விட்டாப்ல\nகுட் ஐடியா. போட்டோ இருக்கு. வீடியோ இருக்கு. ஜெராக்சையும் சேர்த்துக்கிட்டு பேசாம பிசினஸ் மேக்னட் ஆய்ட்டா என்னன்னு ஒரு ஆசை வந்துச்சு. ஆசை அதுபாட்டுக்கு வரும் போகும். காசு வேணும்லன்னு யோசிச்சப்போ, 'காரைக்குடி பாவா (மதி தங்கச்சி மாப்ள) ஒரு மெஷின் வச்சுருக்கார்யா. கொடுக்கப் போறாரு. பெறட்டி உருட்டி ஒரு பார்ட் அமவுண்ட்ட கொடுப்போம். பார்ட் அமவுண்ட்ட பின்னாடி செட்டில் பண்ணுவோம்' என்றார்.\n'அட இஞ்ச பார்யா'ன்னு மதிய ரொம்பப் பிடிச்சுப் போச்சு. போய் மெஷினைப் பார்த்தோம். தேங்காய் எண்ணெய் வாசனையுடன் சிவனேன்னு இருந்தது. தூக்குடான்னு ஒரு வேன் வச்சு தூக்கிட்டு வந்துட்டோம். எதுத்தாப்ல எல்.ஐ.சி. ஆஃபீசு. சைட்ல ஆர்.டி.ஓ ஆஃபீசு. பிசினசு பிரிச்சுப்புடும் பிரிச்சுன்னு ஒரு ஃபீல் வந்து அன்னைக்கு ராத்திரி தூக்கத்த டிஸ்டர்ப் பண்ணுச்சு. மதி அன்னைக்கு ராத்திரி தூங்குனாரா என்னன்னு கேக்காம விட்டுட்டமேன்னு இப்பதான் ஞாபகம் வருது.\n'ஜெராக்ஸ்'ன்னு கொட்டை எழுத்துல போர்டு எழுதி கடை வாசல்ல நடு சென்ட்டரா பார்த்து நட்டு வச்சுருந்தோம். இந்தப் பக்கம் இருந்து பார்த்தாலும் சரி அந்தப் பக்கம் இருந்து பார்த்தாலும் சரி 'ஜெராக்ஸ்' சும்மா கூவும்ல.\nஆச்சா... பத்துப் பதினஞ்சு நாள் எடுக்கக் கொடுக்க இருந்தோம். தேங்காய் எண்ணெய் தீந்துருச்சு போல. ஒரு நாள் டக்குன்னு மெஷின் ஸ்ட்ரக் ஆயிருச்சு. ஜப்பான் பெண்கள் கையில் வச்சுருக்கிற விசிறி மாதிரி பேப்பரை அழகழகா மடிச்சு தள்ளிக் கொண்டிருந்தது.\n'என்னய்யா இப்புடி விசிறி விசிறியா வருது'ன்னு ஷாக் ஆயிட்டாப்ள பார்ட்னர் மதி. 'என்னய்யா எனக்ட்டப் போயி கேக்குற'ன்னு ஷாக் ஆயிட்டாப்ள பார்ட்னர் மதி. 'என்னய்யா எனக்ட்டப் போயி கேக்குற' ன்னு நானும் கொஞ்சம் பேக்கு ஆயிட்டேன். ஷாக்கும் பேக்குமா சேர்ந்து கோர்ட்டு வாசல்ல இருக்குற பிஸ்மி ஜெராக்ஸ் காரர்ட்ட போனோம். அவர்தான் கதிரேசன் இஞ்சினியரை பாக்கச் சொன்னார்.\nஇஞ்சினியர்னா சொட்ட கிட்ட விழுந்து டோப்பா இருப்பார்ன்னு பார்த்தா, சூட்கேசும் கையுமா டையெல்லாம் கட்டி மெடிக்கல் ரெப் மாதிரி சும்மா டாப்பா இருந்தாப்ல கதிரேசன் சார். 'அய்யய்யே இவரப் போயி எப்புடி இஞ்சினியர்ன்னு நம்புறதுன்னு லைட்டா டவுட் வந்துச்சு\n'ஒரு காலுக்கு ஐநூறுபாய் ஆகும்'ன்னு ஸ்டார்ட்டிங்லயே பிட்ட போட்டாரா...'நீ தாண்டா இன்ஜினியர்'ன்னு லபக்குன்னு தூக்கிட்டுப் போயி கடைல அடைச்சிட்டோம். அன்னம் தண்ணி புழங்காம கிட்டத்தட்ட மெஷினே கதியா ஒரு முக்கா நாள் மெஷினை கழட்டி மாட்டிக்கிட்டு இருந்தாப்ல\nமெடிக்கல் ரெப் மாதிரி வந்தவரு, ராஜாஸ் ஸ்கூல் வாசல்ல நெல்லிக்கா விக்கிற சிங்கு தாத்தா மாதிரியும், ரைஸ் மில்லுல வேலை பாக்குற வெங்கிடு மாதிரியும் டர்ட்டி & டர்ட்டியா மணிக்கு மணி மாறிக்கிட்டு இருந்தாரு. 'ஷேம் ஷேம் பப்பி ஷேம்' ன்னு சொல்ல தோணுச்சு. நாக்க நாலஞ்சா மடிச்சு பீடா போல வச்சுக்கிட்டேன்.\nஒரு மாதிரி தட்டி ஒட்டி பிரிண்ட் எடுத்து காமிச்சாரு. சூப்பரா இருந்தாப்ல, நியுஸ் பேப்பரில் இருந்த நரசிம்மராவ். 'தி மோஸ்ட் ஹான்சம் ப்ரைம் மினிஸ்ட்டர்' ன்னு ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை எழுதுற அளவுக்கு அவ்வளவு ஆசையாக இருந்தது. அவருக்கு ஒதடும் நமக்கு ஆங்கிலமும் சரியா இருக்காது என்பதால் ஆசையெல்லாம் அப்பப்ப ஷட் டவுன் பண்ணி லெதர் பேக்குக்குள்ள போட்ருவேன்...\nகதிரேசன் சார் இருக்கிற வரையில் மிசின் பம்பரமா ரெங்கும். ஐநூறு ரூபாயை வாங்கிட்டு இந்தா இங்கிட்டுதான் போயிருப்பாரு திருப்பி விசிறி செய்ய ஆரம்பிச்சிரும். நாங்கள���ம் அசராமல் வண்டியப் போட்டுக்கிட்டு கதிரேசன் சாரைப் பாக்கப் போயிருவோம்.\n'நேத்துதானே சார் பாத்துக் கொடுத்தீங்க. திருப்பியும் பிரச்சினை பண்ணினா நீங்கதானே பாத்துக் கொடுக்கணும்.தெனம் ஐநூறு ரூபா கொடுக்க முடியுமா'ன்னு ஒரு ரீசனபில் ஆர்க்கியுமெண்ட்டை வைப்போம். அவரும் நியாயமாத்தானே பேசுறாய்ங்க'ன்னு கவுந்து சட்டையை மாட்டி டை கட்டிட்டு வந்துருவாரு. திருப்பி மொதல்ல இருந்து கழட்ட ஆரம்பிப்பாரு.\nஇதுக்குள்ள கஸ்டமர்கள் 'என்னண்ணே மெஷின் ரிப்பேரா'ன்னு ஒரு பேப்பரை கைல வச்சுக்கிட்டு கடை வாசல்ல நிப்பாய்ங்க. 'இவய்ங்க தொல்ல தாங்க முடியலைடா'ன்னு நெனைச்சுக்கிட்டே 'ஆமாண்ணே கொஞ்சம் லேட்டாகும்'ன்னு சிரிச்சுக்கிட்டே பதில் சொல்லுவோம். என்னைய விட பார்ட்னர் மதி அருமையா சிரிப்பாப்ல. சில நேரங்கள்ல குண்டு பல்ப்ப கழட்டி மாட்டுற சைசில் சைகைலையே 'இல்லை'ன்னு சொல்லி கஸ்டமர்களை கடை வரையில் நடக்க விடாமல் சகாயமும் செய்வார்.\nஎரிச்சல் என்னன்னா ஏழுகடைக்காரன்களை மாதிரி இம்சை அரசன்களை ஒலகத்துலயே பாக்க முடியாது. மூக்கு வேர்த்து' என்னாச்சு மாமா' ன்னு அசால்ட்டா வர்ற மாதிரி வந்து மேட்டரை கலக்ட் பண்ணிட்டு அன்னைக்கு பூராம் பேசி சிரிப்பாய்ங்க.\n'இன்னொரு சின்ன போர்டுதான் செலவு. இந்த ஜெராக்ஸ் போர்டு பக்கத்துலயே எடுக்கப்படமாட்டாது ன்னு எழுதி வச்சுரு மாமா'ன்னு ஒருத்தனும், 'எடுக்க நேரே செல்கன்னு போட்டு ஒரு அம்புக்குறி..என்ன சொல்ற'ன்னு ஒருத்தனும், 'அவ்வளவு எதுக்கு'ன்னு ஒருத்தனும், 'அவ்வளவு எதுக்கு இந்த ஜெராக்ஸ் போர்டுலயே செவப்பு இங்க்ல ரெண்டு கிராஸ்ஸை போட்டு வையி..ஹாஜிமூசாக்காரய்ங்க ஜவுளிக் கடைங்கிறதை க்ராஸ் பண்ணி கடல்ன்னு போட்டு வச்சுருப்பாய்ங்கள்ல'ன்னு ஒருத்தனும் ரவுண்டு கட்டி அடிச்சுக்கிட்டு இருந்தாய்ங்க.\nஇந்த டயத்துலதான் பவானி சீனுக்கு வர்றாங்க. ஏழுகடைல முதல் பொம்பளை வரத்துனா அது பவானிதான். 'எதுனா வேலை இருக்குமாண்ணே, ஜெராக்ஸ்ல்லாம் எடுக்கத் தெரியும். வசந்தம் ஜெராக்ஸ்ல வேலை பாத்துருக்கேன்'ன்னு வந்தாங்க. நம்மளையும் நம்பி ஒரு ஆளு வேலை கேட்டு வருதுன்னா அவுங்களுக்கு வேலை தராம என்ன பெரிய வேலை எங்களுக்கு இருந்துறப்போது\nவந்த ஒரு வாரத்துலல்லாம் கடைய தலை கீழா மாத்திட்டாங்க பவானி. கடை வாசல்ல தண்ணி தெளிச்சு கோலம்லாம் போட்டு வச்சுருப்பாங்க. வாசல் குண்டும் குழியுமாத்தான் இருக்கும். அதுக்குள்ளையே அட்ஜஸ்ட் பண்ணி கோலம் போட எப்படியோ கத்துருந்தாங்க. முருகன், சரஸ்வதி, விநாயகர் மற்றும் பலரை போட்டோ மாட்டி ஊதுபத்தி சொறுகி கடை சும்மா கமாலிக்க தொடங்குச்சு.\nஆறேழு மாசமா கதிரேசன் சாரின் வரத்தும் குறைஞ்சு போயிருந்தது. 'எதுக்குண்ணே இதுக்குலாம் போயி இஞ்சினியரை கூப்பிடனும் நானே பாத்துருவேன்னு அசால்ட்டா சிலிண்டரை கழட்டி மாட்டுவாங்க. டோனர், பேப்பர் வாங்கிக் கொடுக்குறது மாதிரி சில்லரை வேலைகள்தான் எங்களுக்கு இருந்தது.\nதிடீர்ன்னு ஒருநாள் சொன்னாங்க,' சூரி அண்ணன்ட்ட சொல்லி ஏம் மகளை தூக்கி தர்றீங்களாண்ணே வீட்டுக்காரர் வேற மேரேஜ் பண்ணிக்கிட்டாரு. அவுங்களுக்கும் ரெண்டு குழந்தை ஆயிருச்சு. மகளைப் பாக்கக் கூட விட மாட்டேங்குறாங்கண்ணே. ஸ்கூல்ல போயி தெரியாமப் பாத்துக்கிட்டு இருக்கேன்'ன்னு சொல்லும் போதே அழுக வேற செஞ்சாங்க.\n'ன்னு கேட்டப்போ,' இல்லைண்ணே. கிராமத்துப் பஞ்சாயத்துல பேசி எழுதி வாங்கிட்டாங்க. எனட்ட ஒரு காப்பி இருக்கு. அவர்ட்ட ஒரு காப்பி வச்சுருக்காரு'ன்னு ஜெராக்ஸ் மேட்டரப் போலவே வாழ்க்கையைப் பேசுனாங்க. 'அப்படில்லாம் செய்ய முடியாது பவானி. நீங்க கேசே போடலாம். எப்படி இன்னொரு கல்யாணம் பண்ணினாரு'ன்னு பேசிப் பார்த்தோம். 'இல்லைண்ணே இனி அவரோட வாழ முடியாது. மகளை மட்டும் தூக்கிக் கொடுத்தாப் போதும்'ன்னு கட்டன் ரைட்டா சொல்லிட்டாங்க.\nசூரி அண்ணன்ட்ட விஷயத்தை கொண்டு போனோம்.' மகளுக்கு என்ன வயசு நீ போய் கூப்ட்டா வந்துருமா மகள்'ன்னு ஸ்ட்ரைட்டா கேட்டாரு. 'எட்டு வயசுண்ணே. கண்டிப்பா வந்துரும்'ன்னு சொன்னாங்க. பவானி மகளை தூக்குறதுக்கான நாளை ஒரு திங்கக்கிழமையாப் பார்த்து குறிச்சோம்..\nசொல்லி வச்சாப்ல அந்த திங்கக்கிழமையும் வந்தது...\nபவானி அந்த ஊரப் பத்தி கொஞ்சம் ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்துருந்தாங்க. பரமக்குடி தாண்டி பதினஞ்சு கிலோமீட்டர்ல ஊரு. (மஞ்சூருன்னு நினைவு) இந்த மஞ்சூர்லதான் பவானி மகள் அனிதா படிக்கிற ஸ்கூல். வீடு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம். அனிதா படிக்கிற ஸ்கூல தாண்டித்தான் அனிதா அப்பா வீடு இருக்கு.\nஅனிதா நாலஞ்சு புள்ளைங்களோட நடந்து ஸ்கூலுக்கு வரும். ஸ்கூலுக்கும் வீட்டுக்கும் நடுவுல ஒரு குளம் இருக்கும். எட்ட�� டூ எட்டரைக்குள்ள அனிதா அந்த குளத்தை கடக்கும். நம்ம அந்தக் குளக் கரையில வண்டியப் போட்டுட்டு வெயிட் பண்ண வேண்டியது. அனிதா வந்தோன்ன லாவிக்கிட்டு வந்துற வேண்டியதுன்னு ப்ரோக்ராம்.\n'நம்ம லொடுக்கு பாண்டிட்ட வண்டிக்கு சொல்லிருக்கேன் ராஜா. காலைல அஞ்சு மணிக்கெல்லாம் ஏழுகடைக்கு வந்துருவான். நா, நீங்க பவானி, மூணு பேரும் போதும்'ன்னு சூரி அண்ணே சொன்னாரு. 'என்னண்ணே பசங்க வேணாமா'ன்னு சூரி அண்ணன்ட்ட கேட்டேன்.\n நலுக்குப்படாம போப்போறோம். தூக்கப் போறோம். வரப் போறோம். இதுக்கு எதுக்கு பசங்களும் பங்காளிகளும்' ன்னு சூரி அண்ணே சொல்லிட்டாரு.\nஎனக்கு பசங்க இல்லைன்னா சைக்காலிஜிக்கலா கொஞ்சம் டர்ர் ஆவேன். ஆனாலும் நம்ம சைக்காலஜியா இங்க ப்ராப்ளம். கெளம்பிட்டோம். பளபளன்னு விடியிறப்போல்லாம் பரமக்குடிய தாண்டிட்டோம். 'இதுதாண்ணே அனிதா படிக்கிற ஸ்கூலு' ன்னு பவானி ஒரு ஸ்கூலக் காட்டினாங்க. இத்தினிக்கூண்டு ஊரு. அதுல இம்மினிக்கூண்டு ஸ்கூலா இருந்துச்சு. அந்த ஸ்கூலத் தாண்டி பவானி சொன்ன குளமும் வந்துச்சு. குளக்கரைல வண்டியப் போட்டுட்டு காத்திருக்க ஆரம்பிச்சோம்.\nபவானிய, 'வண்டிய விட்டு இறங்கவேணாம். மகளைப் பார்த்தோன்ன இறங்கினாப் போதும். குளத்துல துண்ட நனைச்சு வண்டில நம்பர மறைச்சு காயப் போடுடா' ன்னு லொடக்குகிட்ட சொன்னாரு சூரி அண்ணே. அப்படியே செஞ்சிட்டு முடியக் கோதிக்கிட்டே நின்னான் லொடக்கும். பேக் சீட்ல தலைய மட்டும் சீட்டுக்கு மேல நீட்டிக்கிட்டு போற வர்ற ஆளுகளுக்கு தகுந்த மாதிரி சீட்டுக்குள்ளயே படுத்துக்கிட்டும் இருந்தாங்க பவானி.\n'என்ன ஒரு கண்றாவிப் பொழப்பு இது பத்து மாசம் தூக்கி சுமந்துட்டு இப்படி பாம்பு மாதிரி தலைய மட்டும் கார் சீட்டுக்கு மேல தூக்கி வச்சுக்கிட்டு, மகளுக்காக ஒரு அம்மா காத்திருக்கிறதுன்னு பத்து மாசம் தூக்கி சுமந்துட்டு இப்படி பாம்பு மாதிரி தலைய மட்டும் கார் சீட்டுக்கு மேல தூக்கி வச்சுக்கிட்டு, மகளுக்காக ஒரு அம்மா காத்திருக்கிறதுன்னு' தோணுச்சு. சூரி அண்ணன்கிட்டயும் பவானியக் காட்டி சொன்னேன். 'நீங்க வந்த காரியத்தை மட்டும் பாருங்க''ன்னு தம் அடிச்சுக்கிட்டே சூரி அண்ணே சொன்னாரு. நானும் தம் அடிச்சுக்கிட்டே வந்த காரியத்துக்காக வெயிட் பண்ண ஆரம்பிச்சேன்.\nதிடீர்ன்னு ஒரு பெரியவரைப் பார்த்து சீட���டுக்குள்ள பம்முனாங்க பவானி. பெரியவரும் பக்கத்துல வந்து 'என்னப்பூ இப்படி நிக்கிறீங்க'ன்னு லொடக்குகிட்ட விசாரிச்சார். 'சும்மா குளிக்கிறதுக்காக இறங்கினோம்ப்பூ'ன்னு லொடக்கும் சொன்னான். பெரியவர் அங்கிட்டுப் போனதுக்கு அப்புறம் 'இவர்தேன் என் மாமனார்ண்ணே'ன்னு பவானி சொன்னாங்க. எனக்கு பதக்குன்னு ஆச்சு.\nநண்டுஞ் ஜிண்டுமா ஸ்கூல் போற புள்ளைகள்லாம் பைக்கட்ட தூக்கிக்கிட்டு வரத்தொடங்கி இருந்தாங்க. 'அந்தா வர்றா பாருங்க அனிதா'ன்னு பவானி சொல்லிக்கிட்டே வண்டிய விட்டு இறங்கப் பார்த்தாங்க. 'உள்ளதானா இரு. பக்கத்துல வந்தோன்ன இறங்கினாப் போதும்'ன்னு சூரி அண்ணே சொன்னாரு.\nஒரு நாலஞ்சு புள்ளைங்களோட புள்ளையா ஊதா ஸ்கெர்ட் வெள்ளைச்சட்டையில் அனிதா வந்து கொண்டிருந்தது. முதல்ல வேறொரு புள்ளைதான்,'ஏ ஒங்க அம்மா புள்ள' ன்னு அனிதாட்ட சொன்னது. பவானியப் பார்த்தோன்ன அனிதா ஜெர்க் ஆகி நின்னது. 'என்னடி நிக்கிற வா'ன்னு பவானி அனிதாவ நோக்கி நகர்ந்தாங்க. அனிதா தயங்கி பிறகு வந்த வழியிலேயே திரும்பி நடக்கத் தொடங்கியது. பிறகு ஓடிப் போய்தான் அனிதாவப் புடிச்சாங்க பவானி. அது கீழ உக்காந்துக்கிட்டு அழத் தொடங்கிச்சு. 'வா..அம்மா கடைக்கு கூட்டிட்டுப் போய்ட்டு வந்து ஸ்கூல்ல விட்டுர்றேன்'ன்னு அனிதா தலைய தடவிக் கொடுத்துட்டு நின்னாங்க பவானி.' அனிதா'வேண்டாம்'ன்னு தலைய ஆட்டிக்கிட்டே உக்காந்து இருந்துச்சு.\n'தூக்கி உள்ள போடு. என்னமோ கதை வசனம் பேசிக்கிட்டு இருக்க' ன்னு சூரி அண்ணே குரல் விட்டாரு. குண்டுக்கட்டா அனிதாவ தூக்கிட்டு காருக்குள்ள உக்காந்தாங்க பவானி. வண்டி அனிதா ஸ்கூலத் தாண்டும்போது டீக்கடைல நின்னுக்கிட்டு இருந்த நாலஞ்சு பேரப் பாத்து 'தாத்தா..'ன்னு கூவ வேற செஞ்சது அனிதா.' என்னப்பூ இப்படி நிக்கிறீங்க பார்ட்டி' அந்த நாலஞ்சு பேர்ல ஒரு ஆளா நின்னுக்கிட்டு இருந்துருக்கலாம். இல்லாட்டி சும்மா கூவுமா குயிலு\nஒரு மாதிரி மல்லுக்கட்டான மனநிலையா இருந்தது. கெரகத்ததானே இழுத்துக்கிட்டு வர்றீங்க எப்பப் பாத்தாலும் நீங்க'ன்னு என்னைய வேற சவுண்டு விட்டாரு சூரி அண்ணே. 'வெறட்டி ஓட்டுறா லொடக்கு. வந்த வழில போக வேணாம். காளையார்கோயில் வழியாப் போ. ஒரு போலீஸ் ஸ்டேசன்தான் க்ராஸ் ஆகுது. தாண்டிட்டா நம்மள ஒன்னும் செய்ய முடியாது' ன்னு லொடக்குகிட்ட டிக்டேட் பண்ணுனாரு.\n'இதென்னடா இது.. நல்லாத்தானே வந்தோம் போம்போது மட்டும் ஏன் புழுதி பறக்குது' ன்னு தோணுச்சு. கர்ச்சீப்ப ஒதறி முகத்துல போட்டுக்கிட்டு தூங்குறது மாதிரி சாஞ்சு உக்காந்தேன். தோணுறத வெளிய சொல்ல முடியாத காலகட்டத்துல வேறென்ன செய்ய முடியும்' ன்னு தோணுச்சு. கர்ச்சீப்ப ஒதறி முகத்துல போட்டுக்கிட்டு தூங்குறது மாதிரி சாஞ்சு உக்காந்தேன். தோணுறத வெளிய சொல்ல முடியாத காலகட்டத்துல வேறென்ன செய்ய முடியும் லொடக்கு வண்டிய வெரட்டிக்கிட்டு இருந்தான்..\nகாளையார்கோயில தாண்டின பின்னாடிதான் சொந்த மூச்சையே பிடிச்ச மூச்சாக விட முடிஞ்சது. 'மொதல்ல பிள்ளைய சரி பண்ணு. இல்லாட்டி எல்லாரும் உள்ள போக வேண்டியதுதான்'ன்னு பவானிட்ட சூரி அண்ணே சொன்னாரு. அம்மாவையும் மகளையும் வீட்ல சேர்த்துட்டு கெளம்பும் போது 'பாத்துக்கிட்டு வந்தாப் போதும் பவானி. கடைய நாங்க பாத்துக்கிறோம். நீங்க அனிதாவ சரி பண்ணுங்க' ன்னு ஒரு கடை ஓனர் கணக்கா சொல்லிட்டு திரும்பினேன். குடுகுடுன்னு ஓடி வந்த பவானி 'அண்ணே இதுல ஆயிரம் ரூபா இருக்கு. காருக்கு கொடுத்துருங்க'ன்னு சொன்னாங்க.\n'அட..ஏங்கழுத நான் கொடுக்க மாட்டனா' ன்னு சொல்லிக்கிட்டே வாங்கிக்கிட்டேன். லோடக்குக்கிட்ட வாடைகைய செட்டில் பண்ணும் போது,'அண்ணே எதுவும் பிரச்சினை வராதுல்ல' ன்னு சொல்லிக்கிட்டே வாங்கிக்கிட்டேன். லோடக்குக்கிட்ட வாடைகைய செட்டில் பண்ணும் போது,'அண்ணே எதுவும் பிரச்சினை வராதுல்ல ஓனர் திட்டுவார்ண்ணே' ன்னு கேட்டான். 'இவன் யார்றா இவன்...யாருக்குடா தெரியும் ஓனர் திட்டுவார்ண்ணே' ன்னு கேட்டான். 'இவன் யார்றா இவன்...யாருக்குடா தெரியும்' ன்னு நினைச்சுக்கிட்டே 'அதுலாம் ஒண்ணும் வராது பாண்டியா. நீ கெளம்பு' ன்னு சொல்லிட்டு நானும் கிளம்பினேன்.\nமதியம் ரெண்டு மணிவாக்குல லொடக்கு வந்து,'ஸ்டாண்டுல எந்த வண்டிடா பரமக்குடி போச்சுன்னு போலீஸ் வந்து விசாரிச்சுருக்காங்கண்ணே'ன்னு என்கிட்டே சொன்னான். 'நீ என்ன சொன்ன' ன்னு கேட்டுக்கிட்டே நான் அப்படியே சூரி அண்ணன் கடைக்கு தவ்வுனேன். ஒண்ணாம் நம்பர் கடைதானே சூரி அண்ணன் கடை. ரெண்டா நம்பருக்கும் ஒண்ணாம் நம்பருக்கும் தவ்வ எம்புட்டு நேரம் ஆயிறப்போது\n'நான் மேலூருக்கு சவாரி போயிருந்தேன். வந்தோன்ன பயலுகள் சொன்னாய்ங்க. அதேன் ஓடியாந்தேன்' ன்னு சொல்லிட்���ு இருந்தான். 'குட் ஃபெல்லோ' ன்னு நெனைச்சுக்கிட்டே சூரி அண்ணன் முகத்தப் பாத்தேன். ரிஜிட்டா இருந்துச்சு. இதுக்குள்ள பவானி ஓட்டமும் நடையுமா கடைக்கு வந்தாங்க. 'போலீஸ் வந்துருக்குண்ணே. வந்து ஸ்டேசனுக்கு கூப்புடுறாங்க. வரும் போதுதான் பாத்தேன். தெரு முக்குல அனிதா அப்பா நின்னுக்கிட்டு இருந்தாரு'ன்னு சொன்னாங்க.\n'சரி மக எப்படி இருக்குன்னு சூரி அண்ணே பவானிட்ட கேட்டாரு. 'அவ நல்லா சந்தோசமாத்தான் இருக்கா. ராதா (பவானி தங்கச்சி) அவ்வா (பவானி அம்மா)ல்லாம் பாத்தோன்ன சந்தோஷமா ஆயிட்டா' ன்னு சொன்னாங்க. 'நீ வீட்டுக்குப் போ நாங்க வண்டில வர்றோம். வண்டிய எடுங்க ராஜா' ன்னு எனட்ட சொன்னாரு. m-80 வச்சுருந்தாரு சூரி அண்ணே. m-80 ல்லாம் நான் சூப்பரா ஓட்டுவேன்.(தகவலுக்காக சபைல வைக்கிறேன்)\nபவானி வீட்டுக்கு போற வழிலயே கட்டுக் குட்டுன்னு ஒரு ஆள் கைல மஞ்சப் பைய வச்சுக்கிட்டு பூட்ஸ் போடாம செருப்பு போட்டுருந்த போலீஸ்ட்ட பேசிக்கிட்டு இருந்தாரு.மஞ்சப்பை பார்ட்டிதான் அனிதா அப்பாவா இருக்கும்'ன்னு உள் மனசு கெத்கெத்ன்னு கவுளி தட்டியது. பவானி வீட்டுக்குப் போனா டவுன் ஸ்டேசன் காசி ஏட்டையா அனிதா அவ்வா கொடுத்த தண்ணி செம்ப கைல வச்சுக்கிட்டே திண்டுல உக்காந்து இருந்தாரு.\n ன்னு சூரி அண்ணே இறங்குனாரு. 'சூரியா.. பரமக்குடி ஸ்டேசன்ல இருந்து ஆளு வந்துருக்கு சூரி. புள்ளைய தூக்கிட்டு வந்துட்டாங்க போல. எஸ்.ஐ ஸ்டேசனுக்கு கூட்டிட்டு வரச் சொன்னாரு'ன்னு சொன்னாரு. 'சரி போங்க ஏட்டையா. எந்தப் புள்ள என்னன்னு தெரியல. இனிமேதான் விசாரிக்கணும் உங்களப் பாத்தோன்ன இவுங்க திடுத்திடுன்னு கடைக்கு ஓடியாந்துட்டாங்க. நம்ம கடைல வேலை பாக்குறவுங்க.'ன்னு சொன்னாரு.\n'இல்ல சூரி கையோட கூட்டிட்டு வரச் சொன்னாரு எஸ்.ஐ' ன்னு காசி ஏட்டையா சொன்னாரு. 'அதேன் ஏட்டையா. போங்க வர்றோம். சூரில்ல சொல்றேன்' ன்னு சூரி அண்ணே சொன்னாரு. சொன்னது மாதிரியே ஸ்டேசன் போனோம். எஸ்.ஐ இல்ல. சாயந்திரமாத்தான் வருவார்ன்னு சொன்னாங்க. வெயிட் பண்ணிட்டு இருந்தோம். அனிதா அப்பாவும் அவரோட அப்பாவும்( என்னப்பூ இப்படி நிக்கிறீங்க பார்ட்டி) ஸ்டேசனுக்கு ரைட்ல உள்ள டீக் கடைல டீ குடிச்சுக்கிட்டு இருந்தாங்க.\n'ராஜா போறது மாதிரி போயி ஒரசிப் பாருங்க' ன்னு சூரி அண்ணே சொன்னாரு. ஒரு டீ'ய ஆர்டர போட்டுட்டு மஞ்சப்பைகளோட மஞ���சப் பையா ஒதுங்கி நின்னேன். அவுங்களாவே வாயக் கொடுத்தாங்க.\n'சூரிங்க. ம.தி.மு.க. நகரச் செயலாளர். வக்கீலா இருக்காரு. என்ன விஷயம்\n'பேத்திய தூக்கிட்டு வந்துட்டாய்ங்கப்பூ. மூணு பேரு வந்துருந்தாய்ங்க.. என்ன இப்படி நிக்கிறீங்கன்னு கேட்டதுக்கு குளிக்க நிக்கிறோம்ன்னு சொன்னாய்ங்க.அவய்ங்க மொகரையைப் பாத்தா கண்டு பிடிச்சிருவேன்'ன்னு பெரியவர் பீடிய பத்த வச்சுக்கிட்டே சொன்னாரு.\n'அப்படியா.. இவர் அப்படி ஆள் இல்லையேங்க'\n'இவர் இல்லைங்க. நான் வந்தவய்ங்கள சொல்றேன்'\nஒரு 'ஓஹொ' போட்டுட்டு சூரி அண்ணன்ட்ட வந்து 'பெரிசுக்கு அடையாளம் தெரியல'ன்னு சொன்னேன்.'சரி ஃபைல க்ளோஸ் பண்ணுங்க'ன்னு சொல்லிட்டே ஒரு தம்ம பத்த வச்சாரு.\nஎஸ்.ஐ வந்தாரு. அனிதா அப்பா, பூட்ஸ் போடாத போலீஸ்காரர், பவானி, அவ்வா, அவ்வா மடில இருந்த அனிதா எல்லோரையும் கூப்டாரு.'ஏத்தா நீ அப்பாட்டப் போறியா அம்மாட்ட இருக்கியா' ன்னு கேட்டாரு. செவுலச்சேத்து அறைஞ்சது மாதிரி இருந்தது. சைலண்ட் இப்படியா அறையும்' ன்னு கேட்டாரு. செவுலச்சேத்து அறைஞ்சது மாதிரி இருந்தது. சைலண்ட் இப்படியா அறையும் கொஞ்ச நேரம் ங்கொய்ன்னு இருந்தது.\nதலையைக் குனிஞ்சுக்கிட்டே இருந்த அனிதா கையை நீட்டி பவானியக் காட்டியது. சேம் செகண்ட்ல அனிதா அப்பா முகம் பார்த்தேன். என் வாழ்வின் மறக்க முடியாத முகம் அது.\nஅனிதா வளர்ந்தாள். மஹா க்ளாஸ்மேட் மற்றும் நெருங்கிய தோழி ஆனாள். வீட்டுக்கு வரப்போக இருக்கும் போது என்னைய மாமான்னு கூப்ட்டுக்கிட்டு அதே வாயால லதாவை அம்மான்னு கூப்ட்டுக்கிட்டும் இருந்தாள். எப்பப் பாத்தாலும் நான் அனிதாவிடம் 'ஒன்னைய ஒன் அப்பாட்டயே விட்டுட்டு வந்துருக்கணும் புள்ள' ன்னு சொல்லிக்கிட்டே இருப்பேன். இனியும் கூட சொல்லுவேன்.\nஒரு முகம் அசைச்ச அசைவா இருக்கலாம். பொம்பளப் புள்ளைய கைல வச்சுருந்த தகப்பன் ஸ்டேஜா இருக்கலாம். அல்லது அதா இருக்கலாம் எழவு இதாக்கூட இருக்கலாம். லாம்கெல்லாம் மினிமம் கேரண்டியா இருக்கு\nமஹா கல்யாணத்தில் ஆஷ் கலர் சுடிதாரிலும் பொங்கிய சிரிப்போடும் அனிதாவைப் பார்த்தேன். 'என்ன புள்ள இவ்வளவு அழகா வந்துட்ட'ன்னு கேட்டேன். 'போங்க மாமா. நீங்கதேன் கெழவனா ஆயிட்டீங்க' ன்னு சொன்னாள். நானும் விடலையே..\n'ஒன்னைய ஒன் அப்பாட்டையே விட்டுட்டு வந்துருக்கணும் புள்ள' ன்னு சொல்லத்தான் ச��ஞ்சேன்.\nஇலையுதிரும் சத்தம் 1, 2\nLabels: ஏழுகடை, டைரிக் குறிப்பு, நண்பர்கள்\nஇலையுதிரும் சத்தம் - இரண்டு\nஎன் வாழ்வின் பிரதானமான ஒரு இடம் என்று இந்த ஏழுகடையை ஏற்கனவே நான் சொல்லிக் கொண்டே வந்திருக்கிறேன். இந்த ஏழுகடையையும் என் சிவகங்கை நினைவுகளையும் கூகுல் பஸ்ஸில் விளையாட்டுப் போக்காக 'டைரிக் குறிப்புகள்' எனத் தொடங்கி குறித்து வைத்துக் கொண்டு வருகிறேன். அவற்றைப் பத்திரப் படுத்தும் பொருட்டும், அங்கு வாசிக்காதவர்களுக்கு எனவும் இலையுதிரும் சத்தத்தில் பகிர விரும்புகிறேன். ( சும்மாவே கடையைப் போட்டு வச்சுருக்கான். இப்படி ஆட்டைத் தூக்கி குட்டியில் போட்டு குட்டியைத் தூக்கி ஆட்டிலும் போட்டு வைக்கிறானே' ன்னு நீங்கள் சைலண்ட் டைரிக் குறிப்புலாம் எழுதப்படாது... அழுதுருவேன்)\nபோக, இலையுதிர்ந்த சத்தம்தானே டைரிக்குறிப்பும்..\nஏழுகடையில் நாலாம் நம்பர் கடையில் முத்துராமலிங்கம் ' எலக்ட்ரானிக்ஸ் & இஞ்சினியரிங்ஸ்'ங்கற மாதிரி ஏதோ ஒரு பெயரில் ஏதோ ஒரு கடை வச்சுருந்தான். அதை நாங்க 'டி.வி ரிப்பேர் கடை' ன்னு எடுத்துக் கொண்டோம். ( இப்ப அதை வீடியோ கேம்ஸ் கடையா மாத்திட்டான்) திடீர்னு ஒரு நாள் வந்து 'மாமா அந்தப் புள்ள இந்த வாரத்துக்குள்ள வந்து கூட்டிட்டுப் போகலைன்னா செத்துப் போயிருவேன்னு சொல்லுது மாமா' என்றான்.\n'போட்றா ஸ்கெட்ச்ச தூக்குடா வண்டிய' ன்னு மூணு டாக்சியில் கிளம்பிட்டோம். அப்ப மொபைல் போன் அவ்வளவு புழக்கத்தில் இல்லாத காலம். மூணு பணக்கார நண்பர்களிடமிருந்து கை மாத்தா வாங்கிக் கொண்டோம். ஒரு வண்டிக்கு ஒரு மொபைல்.\nமீனாவ, மதுரை தாண்டி ஒரு கிராமத்தில், சொந்தக்காரர்களுக்கு மத்தியில் ஒளித்து வைத்திருந்தார்கள். காதல்தான் எல்லாத்தையும் கொடஞ்சுருமே அப்படி,' றெக்கையை' (தூதர்) பிடிச்சு ஏற்கெனவே கடிதப் போக்குவரத்துகளை நடத்திக் கொண்டிருந்தார்கள் காதலர்கள்.\nஅதே றெக்கை மூலமாகவே ஸ்கெட்ச்சை அனுப்பினோம். அப்படி, அந்த ஊர் பெருமாள் கோயிலுக்கு அன்று மீனா வரவேண்டியது. நாங்க போய் கொத்திட்டு வந்துற வேண்டியதுன்னு சிம்பிள் ஸ்கெட்ச்சாதான் இருந்தது. சிவகங்கையில் இருந்து கிளம்பும் வரையில். மதுரையை தாண்டியதும் கொஞ்சம் ட்விஸ்ட் வந்தது. இப்படி..'அந்த கிராமத்திற்கு 10 கி.மீ முன்பாக ஒரு வண்டி நிக்க வேண்டியது. 5 கி.மீ முன்பாக ஒரு வ���்டி. மூணாவது வண்டி மட்டும் ஊருக்குள்ள போறது. அதில் சூரி அண்ணனும், நானும் கூட ரெண்டு பேரும். அவுட்டர்ல ஒரு பாலம் இருக்கும். அங்க நானும் சூரி அண்ணனும் இறங்கி ஊருக்குள் போக வேண்டியது. காரை திருப்பி நிறுத்தி பேனட்ட தூக்கி விட்டுட்டு வெய்ட் பண்ண வேண்டியது. கோயிலுக்குப் போக ரெண்டு வழிகள் உண்டு. ஒரு வழியில் சூரி அண்ணனும் ஒரு வழியில் நானும். கோயில் வாசல்ல மீனா வெய்ட் பண்ணும். மொபைல், நபர் உபயோகத்திற்கு அல்ல. காருக்கு மட்டும்'.\n'ஏண்டா கொஞ்சம் மோட்டாவான ஆளா கோயிலுக்கு அனுப்பக் கூடாதா\n'இல்ல மாமா. நீதான் கரக்ட். அப்பாவி லுக்கு. கல்யாணம் காட்சி, புள்ள குட்டிகள்லாம் வேற பாத்துட்ட' டென்சன் ஒரு பக்கம் என்றாலும் இதையும் ஒரு பக்கம் நடத்துனாய்ங்க. பிளான் படியே நானும் சூரி அண்ணனும் இரண்டு வழிகளில் பிரிந்தோம். 'அண்ணே' ன்னு சூரி அண்ணன ஒரு தடவ கூப்புட தோணுச்சு. 'டேய் நடடான்னு' அதட்டி என்னை நடக்க வச்சுட்டேன்.\nகோயிலுக்கு வந்தா வாசல்ல மீனாவக் காணோம். உள்ளகிள்ள இருக்கோன்னு கோயிலுக்குள்ளயும் அலசிட்டு வாசலுக்கு வந்தா வாசல்லையும் இல்ல. இன்னொரு வழியாக வந்த சூரி அண்ணனையும் காணோம். ஒரு பத்து நிமிஷம் போல வெய்ட் பண்ணிப் பார்த்தேன். புறப்பட்டு சூரி அண்ணன் வரவேண்டிய வழியில் நடையைக் கட்டினேன். ரோட்டடைந்தேன். ரோட்லயும் சூரி அண்ணனைக் காணோம். கண்ணுக்கு எட்டிய தூரத்தில் நின்னுக்கிட்டிருந்த காரையும் காணோம்.\n'ஒரு சிகரெட் வாங்கி பத்த வச்சா என்ன'ன்னு தோணுச்சு. ஒண்ணும் வழி இல்லாம போறப்பல்லாம் டக்கு டக்குன்னு இப்படி ஒரு ஐடியா வரும் எனக்கு. வாங்கி பத்த வச்சுக்கிட்டு இருக்கும் போது அந்தக் கடைக்கு ஒரு ஆளு ஓடி வந்தாம் பாருங்க, 'அண்ணே, அம்பளம் தம்பி மகள கார்ல தூக்கிட்டுப் போய்ட்டாய்ங்கண்ணே'\n' ன்னு நினைச்ச நொடில எனக்கு வயித்துல பந்து போல ஒண்ணு மிதக்கத் தொடங்குச்சு. 'என்னடா சொல்ற\" என்று பதறிய பெட்டிக் கடைக்காரர் கடைக்கு வெளிய வந்து,' ஏ அம்பலம் தம்பி மகள தூக்கிட்டுப் போய்ட்டாய்ங்களாம்பா ..ய்ட்டான்களாம்பா..பா..பா' ன்னு எக்கோ விட்டார். விட்ட கையோட சர சரன்னு ஷட்டர இழுத்தார். இருந்த நாலஞ்சு கடைக்காரர்களும் ஷட்டர இழுத்தார்கள்.\n'டேய் என்னங்கடா இதுக்குலாம் போயி ஷட்டர இழுக்குறீங்க...அட அவசரத்துக்கு பிறந்தவன்களா' ன்னு நினைக்கும் போதே வயித்துல மிதந்த பந்து கொஞ்சம் வீங்கி மூத்திரப் பையை நெருக்கியது. ரெண்டும் பக்கத்து பக்கத்துலதாம் போல. 'யேய்..அம்பலத்துக்கு ஆள் விடுங்கப்பா' ன்னு ஒரு ஆள் எக்கோ விட்டாப்ல 'ராசாராமா கைய ஊண்டி கர்ணம் பாயி. இல்லாட்டி செத்தடி' ன்னு அலர்ட் ஆனேன்.\n'மதுரை போற வண்டி எங்கப்பு நிக்கும்' ன்னு ஒரு பெரியவர்ட்ட கேட்டேன். (அவர்தான் அந்த இடத்துலேயே சாந்தமா இருந்தார்) 'இந்த இடத்துலதான் நிக்கும்ப்பு' ன்னாரு. 'இந்த இடத்துலேயே ஒண்ணுக்கும் போலாமாப்பு' ன்னு ஒரு பெரியவர்ட்ட கேட்டேன். (அவர்தான் அந்த இடத்துலேயே சாந்தமா இருந்தார்) 'இந்த இடத்துலதான் நிக்கும்ப்பு' ன்னாரு. 'இந்த இடத்துலேயே ஒண்ணுக்கும் போலாமாப்பு' ன்னு கேக்க நினைச்சேன். ஆனா கேக்கல. அந்தப் பக்கமும், இந்தப் பக்கமுமா ஆளுக ஓடிக்கிட்டு இருந்தாங்க.\n'புத்திர் பலம் யசோ தைரியம் நிற் பயத்துவம் அரோகதம் அஜாட்யம் வாக் படுத் வம்ச அனுமத் ஸ்மரநாத் பவேத்' ங்கிற ஆஞ்சநேயர் சுலோகத்த திருப்பித் திருப்பி சொல்ல ஆரம்பிச்சேன். நாலஞ்சு நிமிஷத்துலல்லாம் 'பெரியார் நிலையம்' போர்டு போட்ட பஸ் வந்து நின்னுச்சு. ஸ்லோகத்துக்கும் பெரியாருக்கும் என்னடா சம்பந்தம்ன்னு நினைச்சுக்கிட்டே தாவி பஸ்ல ஏறினேன்.\nஅந்த ஊர் வைகை ஆற்றோரமாக அமைந்த ஊர். (திருவேடகம்) நாலைஞ்சு கிலோமீட்டர் போனதும் பஸ் கண்ணாடி வழியாக பார்த்தேன், ஆற்றுக்குள் சட்டைய கழட்டி தோளில் போட்டுக் கொண்டு ஒரு ஆள் தொங்கு ஓட்டமா ஓடிக்கொண்டிருந்தார்.'எங்கயோ பாத்துருக்கமே இவர' ன்னு யோசிச்ச செகண்ட்ல மின்னல் வெட்டியது..'அட.. நம்ம சூரி அண்ணே.. நம்ம பொழப்பு பரவால்ல போலயே பஸ்ல போயிட்டிருக்கோம்' ன்னு தோணினாலும் அடுத்த ஸ்டாப்ல இறங்கிட்டேன்.\nஇறங்கி, ஆற்றுக்குள் இறங்கினேன். அஸ் புஸ்ன்னு வந்து சேர்ந்தார் அண்ணே.,'என்னண்ணே ஆச்சு\n'அட ஏன் கேக்குறீக ராஜா..சின்னப் புள்ளைக காரியம்ங்கிறது சரியாத்தானே இருக்கு. ( சூரி அண்ணன் வக்கீல். அப்ப ம.தி.மு.க. நகரச் செயலாளர். இப்ப தி.மு.க.வில் இருக்கிறார். போலீஸ் ஸ்டேசன், கோர்ட் என எங்களை எடுக்க கொடுக்க இருந்தவர். கிட்டத் தட்ட எங்க காட்ஃபாதர். இதெல்லாம் விட ஏழு கடையின் ஒண்ணாம் நம்பர் கடைக்காரர்)\n'கோயிலுக்குப் போய்ட்ருக்கேன் எதுத்தாப்ல ஒரு சின்னப் பையன் கையப் பிடிச்சுக்கிட்டு மீனா வந்துட்ருக்கு. முன்னாடி போத்தான���னு சொல்லிட்டு ஒரு 50 அடி விட்டு பின்னாடி வந்துட்ருந்தேன். காருக்கு 20 அடி இருக்கும். பையன் கைய அத்து விட்டுட்டு ஓடிப் போயி கார்ல ஏறிருச்சு. இந்தப் பய ரோட்ல நின்னு அழுறான். பாலத்துல உக்காந்து இருந்த ரெண்டு பேரு எந்திருச்சு பயக்கிட்ட வந்தாய்ங்களா வண்டிய தூக்கிட்டாய்ங்க ராஜா. ஒரு முப்பது நாப்பது அடிதான் இருக்கும் காருக்கும் எனக்கும் .அப்படியே நைசா ஆத்துக்குள்ள எறங்கி ஓட ஆரம்பிச்சிட்டேன்'\n'சரி ரோட்டுக்கு ஏறுவோம்ண்ணே இவய்ங்க திரும்பி வந்தாலும் தெரியாது' என்றேன். 'சரி.. சட்டையை கழட்டி தலப்பாவா சுத்துங்க' ன்னாரு. எனக்கு ஒன் பாத்ரூம் கண்டிசன்ல இருந்தது, டூ க்கு மாறிருச்சு. ரோடு ஏறி ரெண்டு மூணு நிமிசத்துலல்லாம் பயலுக வந்துட்டாய்ங்க ரெண்டு வண்டில.\n' - சூரி அண்ணன்\n'அதக் கொண்டு போயி ரெண்டாவது வண்டில மாத்திவிட்டுட்டு, ரெண்டாவது வண்டி போய் மொத வண்டில மாத்தி விட்டுட்டு, அதுல இருந்த பயலுகளையும், பொருள்களையும் லாவிக்கிட்டு வர்றோம் மாமா'\n'நல்லா லாவுனிகடா. மீனா கூட யார்டா போறது\n'செட்டி போறான். நீயென்ன வாசல்ல மீனா இல்லைன்னா திரும்புவியா கோயிலுக்குள்ள போய் கும்பாபிஷேகம் நடத்திக்கிட்டு இருக்க'- ன்னு காருக்குள்ள பின்னாடி உக்காந்திருந்த என்னைப் பாத்து கேட்டான் முத்துராமலிங்கம். 'நாம் பரவால்லடி. தொங்கு ஓட்டமா வந்த பெருசு பாடுதான் அந்தரம்'ன்னு காருக்குள்ள சொல்லல. பிறகு சொன்னேன்.\nஅன்றிரவு மீனாவை மதுரையில் சுந்தர் ( சூரி அண்ணன் மச்சினன்) வீட்டில் தங்க வைத்தோம். சரக்கப் போட்டுட்டு காவலுக்கு இருந்தோம். 'நீ ஏண்டா இன்னைக்கு தண்ணி அடிக்கிற. போய் மீனாட்ட பேசிட்டு இருக்க வேண்டியதுதானே' ன்னு கேட்டப்போ ரெண்டு கன்னத்தையும் பிடிச்சுக்கிட்டு சொன்னான்,' நாளைல இருந்து பேசத்தானே போறேன் மாமா. நீ பத்ரமா வரணும்ன்னு கண்டுபட்டி காளிக்கு மணி வாங்கி கட்றதா வேண்டுதல் வச்சுருக்கேன் மாமா'\n'சரக்கப் போட்டா ஒங்க தொல்ல தாங்க முடியாதுடா'\nஆச்சு. மறுநாள் திருப்புவனத்தில் வைத்து மேரேஜ் ரிஜிஸ்ட்டர் பண்ணினோம். இப்ப ரெண்டு குழந்தைகள் முத்துராமலிங்கத்துக்கு. மூத்தவன் ரித்திக். சின்னவன் ராம். ஊடால, என்னைக் கூட்டிட்டுப் போய் ஒரு மணி வாங்கினான். அதுல ராஜாராம்'ன்னு பேர் எழுதினான். அப்படியே கண்டுப்பட்டி காளி கோயிலுக்கு கூட்டிட்டுப��� போய் 'கட்டு மாமா' என்றான். பிறகொருநாள், லதாவும் நானும் கண்டுப்பட்டி கோயில் போனப்போ அந்த மணியவும் அதில் எழுதி இருந்த பேரையும் காட்டி இந்தக் கதையையும் சொன்னேன்.\n'ஒங்க மணி தப்பிச்சா இந்த மணி வாங்கி கட்றதா வேண்டிக்கிருச்சாக்கும் முத்துராமலிங்கம்' ன்னு லதா சொன்னது வழக்கம் போல கால் மணி நேரம் கழித்தே எனக்குப் புரிந்தது.\nLabels: ஏழுகடை, டைரிக் குறிப்பு, நண்பர்கள்\n'நேசன்-கா.பா.வின் வலசை வாசித்து விட்டீர்களா\nகார்ட்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள்\nசில ரோஜாக்கள் - லதாமகன்\nகல்வராயன் மலையிலிருந்து இறங்கி வந்த கல் குதிரை - கோணங்கி\nஇன்றோடு ஐஸ் வியாபாரம் முடிந்தது\nதணலில் சுட்ட மக்கா சோளமோ ,\nவெட்டி வைத்த வெள்ளரிக்காயோ விற்கக்கூடும்\nசுவர் ஏறிக் குதிக்கும் மானஸ்தன்\nகோயில் வீடும் ரேசன் கார்டும்\nஇலையுதிரும் சத்தம் - மூன்று\nஇலையுதிரும் சத்தம் - இரண்டு\nசமூக கலை இலக்கிய இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1171525.html", "date_download": "2019-08-24T13:17:18Z", "digest": "sha1:UQ7SLZVO3BMVSU5A5GOYW3M5WVT5CRZT", "length": 11749, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியாவில் இளைஞர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nவவுனியாவில் இளைஞர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு..\nவவுனியாவில் இளைஞர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு..\nவவுனியா வேப்பங்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் சடலமாக கிணற்றிலிருந்து இன்று (20) மீட்கப்பட்டுள்ளார்.\nவவுனியா வேப்பங்குளம் ஆறாம் ஒழுங்கையில் கிங்ஸ் விளையாட்டுக்கழகத்தின் மைதானத்திற்கு அருகிலுள்ள கிணற்றிலிருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.\nகிணற்றில் சடலமாக காணப்பட்டவர் சத்தியசீலன் டிலக்சன் வயது (22) என உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nசம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்த வவுனியா பொலிசார் கிணற்றிலிருந்து சடலத்தை எடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதுடன், இளைஞனின் மரணம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் சடலமாக காணப்படட இளைஞனின் பாதணிகள் மற்றும் மோட்டார் சைக்கிளையும் மீட்டுள்ளனர்.\nகுறித்த இளைஞன் நேற்றைய தினம் வீட்டில் சண்டையிட்டு சென்றதாகவும் குடும்ப தகராறு காரணமாகவே தற்கொலை செய்திருக்கலாம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nகிளிநொச்சி ஜெயபுரம் மக்கள் இன்று ஆர்ப்ப��ட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்..\nசிறப்பாக இடம்பெற்றது அன்னை இல்லம் முன்பள்ளி மாணவர்களின் கண்காட்சி..\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் அணி மாநாடு ஆரம்பம்\n2.150 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கை\nஆங்கிலக் கால்வாயை முதன் முதலில் கேப்டன் மேத்யூ வெப் நீந்திக் கடந்தார் 24-8-1875..\nதேர்தல் பிரச்சாரங்களுக்கு 29 பேரை அமைச்சில் – ராஜித மீது முறைப்பாடு \nஐ.தே.க இதுவரை ஜனாதிபதி வேட்பாளரை அறிக்காமையால் மக்களுக்கு அநீதி இழைப்பு\nமாஸ்கோவில் தற்கொலைப்படை தாக்குதலில் இரண்டு விமானங்கள் வெடித்து 89 பயணிகள் பலி…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசீக்கிய பக்தர்கள் வருவதற்காக கர்தார்பூர் பாதையை திறக்க தயார்: பாகிஸ்தான்…\nமாத்தறையில் சஜித்துடன் சிலர் – அலரிமாளிகையில் ரணிலுடன் சிலர்\nஅரசாங்கம் மீண்டும் பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்துள்ளது\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் அணி மாநாடு ஆரம்பம்\n2.150 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கை\nஆங்கிலக் கால்வாயை முதன் முதலில் கேப்டன் மேத்யூ வெப் நீந்திக்…\nதேர்தல் பிரச்சாரங்களுக்கு 29 பேரை அமைச்சில் – ராஜித மீது…\nஐ.தே.க இதுவரை ஜனாதிபதி வேட்பாளரை அறிக்காமையால் மக்களுக்கு அநீதி…\nமாஸ்கோவில் தற்கொலைப்படை தாக்குதலில் இரண்டு விமானங்கள் வெடித்து 89…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசீக்கிய பக்தர்கள் வருவதற்காக கர்தார்பூர் பாதையை திறக்க தயார்:…\nமாத்தறையில் சஜித்துடன் சிலர் – அலரிமாளிகையில் ரணிலுடன்…\nஅரசாங்கம் மீண்டும் பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்துள்ளது\nவவுனியாவில் பிரமாண்டமாக இடம்பெற்ற திருக்குறள் பெருவிழா\nமக்கள் அதிகம் எதிர்நோக்கும் சவால்கள் கேட்டறிய குழுவினர்\nகாங்கிரஸ் மீது தேவேகவுடா குற்றம்சாட்டுவது ஏன் என்பது தெரியவில்லை:…\nபிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் மோடி சந்திப்பு..\nகூட்டணி அரசு கவிழ குமாரசாமியே காரணம்: தேவேகவுடா மீது சித்தராமையா…\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் அணி மாநாடு ஆரம்பம்\n2.150 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கை\nஆங்கிலக் கால்வாயை முதன் முதலில் கேப்டன் மேத்யூ வெப் நீந்திக் கடந்தார்…\nதேர்தல் பிரச்சாரங்களுக்கு 29 பேரை அமைச்சில் – ராஜித மீது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.net/viewArtists.php?profile=11", "date_download": "2019-08-24T14:24:13Z", "digest": "sha1:GS5TV2C6JHTAPCWVWLU7D7G6GMW72N3Q", "length": 2210, "nlines": 42, "source_domain": "www.inayam.net", "title": "Inaiyam - இணையம்", "raw_content": "\nஊர்ச்சங்கங்கள் / கழகங்கள்/ அமைப்புக்கள்\nகலஞர்கள்/ எழுத்தாளர்கள் - Artists/ Writers\nதொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் - (சிறுகதை, மார்கழி 1974. மார்கழி 1989)\nஅறியப்படாதவர்கள் நினைவாக - (கவிதை, 1984)\nபதினொரு ஈழத்துக் கவிஞர்கள்\" - (கவிதை, 1984, 2003)\nமரணத்துள் வாழ்வோம்\" - (கவிதை, 1985, 1996)\nகாலம் எழுதிய வரிகள்\" - (கவிதை, 1994)\nதூவானம் - (பத்தி, 2001)\nபனிமழை\" - (மொழிபெயர்ப்புக் கவிதைகள், 2002)\nபதிவுகள்\" - (பத்தி, 2003)\nகுறிப்பேட்டிலிருந்து\" - (கட்டுரைகள், 2007)\nதிரையும் அரங்கும் - கலைவெளியில் ஒரு பயணம் (கட்டுரைகள் 2013)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inayam.net/viewOrgs.php?id=1", "date_download": "2019-08-24T14:23:41Z", "digest": "sha1:WRRENMRE3RWJFB5DPAA32X5T7JECHLZS", "length": 3466, "nlines": 55, "source_domain": "www.inayam.net", "title": "Inaiyam - இணையம் : மயிலிட்டி மக்கள் ஒன்றியம் - கனடா-Myliddy Peoples Union - Canada", "raw_content": "\nஊர்ச்சங்கங்கள் / கழகங்கள்/ அமைப்புக்கள்\nஊர், பாடசாலை சங்கங்கள் / கழகங்கள்/ அமைப்புக்கள்\nName: மயிலிட்டி மக்கள் ஒன்றியம் - கனடா\nஎமது ஒன்றியத்தின் பொதுக்கூட்டம் மார்ச் 29, 2015 அன்று 2460 எக்லின்ரன் அவெனியூவில் இடம்பெற்றது. பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்த உறுப்பினர்கள் 2014-ம் ஆண்டின் நிர்வாககுழுவினைரையே தொடர்ந்து\n2015-ம் ஆண்டிற்கும் நிர்வாகக்குழுவினராக இருக்குமாறு ஏகமனதாக‌ தெரிவு செய்தனர்.\nதலைவர்: திரு. குணசீலன் தம்பிராஜா\nஉபதலைவர்: திரு. சுதாகர் அருணகிரிராஜா\nசெயலாளர்: திரு. தேவச்சந்திரன் நவமணி\nஉபசெயலாளர்: திரு. பாலகணேஸ் பாலசுந்தரம்\nபொருளாளர்: திருமதி. மோகனா விஜயரஞ்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2019-08-24T13:30:24Z", "digest": "sha1:VZEYYJTLJPL4MB6R63ARUME6J5NNYEAQ", "length": 13364, "nlines": 155, "source_domain": "www.tamilfrance.fr", "title": "குழந்தைகளிடம் தனி மொழியில் பேசுவது அவசியமா - Tamil France", "raw_content": "\nகுழந்தைகளிடம் தனி மொழியில் பேசுவது அவசியமா\nகுழந்தைகளிடம் பெற்றோரும், அவர்களுக்கு நெருக்கமானவர்களும் தனிமொழியில் உரையாடுவதை கவனித்திருப்போம். சாப்பிட வேண்டுமா என்பதைக் கூட ‘மம்மு வேணுமா’ என்று கேட்பது ஒரு பிரபல உதாரணம். இப்படி விநோதமான மொழியில் குழந்��ைகளிடம் பேசுவது அவசியம்தானா மருத்துவர்,பேச்சுமொழி நிபுணர் சரண்யா கிருஷ்ணனிடம் கேட்டோம்…\n“தாயின் கருப்பையில் இருக்கும்போது குழந்தைக்குக் கேட்கும் திறன், 6 மாதத்தில் தொடங்குகிறது. குழந்தை பிறந்த பிறகு தேவைகளை கேட்க, அழுகை போன்ற முறைகளில் ஒலியெழுப்பி தன் தேவைகளை பூர்த்தி செய்துகொள்கிறது.\nஒரு வயதுக்குள் சத்தங்களை கோர்த்து, வார்த்தைகளை உருவாக்குகிறது. குழந்தையோடு பழகுகிற உறவினரோடு உறவுமுறை வைத்து சொல்லி பழக்கும்போது அந்த வார்த்தையை பேசத் தொடங்குகிறது.\nஇங்கிருந்து குழந்தையின் மொழித்திறன் வளர்ச்சியடைகிறது. இதையே முதல் நிலை என்கிறோம். மூன்றரை வயதுக்கு மேல் இயல்பான முறையில் பேசத் தொடங்குவது இரண்டாம் நிலை.\nஅதுபோல குழந்தைகள் பேசுகிற மொழிக்கும் அதன் மரபுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. பிறந்த குழந்தைக்கு அதன் சூழலில் என்ன மொழி பேசுகிறார்களோ அந்த மொழியை பேசும். அதுவே, தன் தாய்மொழி பேசும்போது எளிதில் அந்த மொழியை உள்வாங்கி கொள்ளும். ஏனெனில், மரபு ரீதியாக அந்த மொழி அதனுள் இருப்பது ஒரு காரணம்.\nஒரு வயது பூர்த்தி அடைந்த குழந்தைகளிடம் அதிகம் பேச வேண்டும். இவர்களிடம் டிவி, ஐபேட், செல்போன், கணினி போன்றவற்றை அறிமுகப்படுத்தாமல் இருக்க வேண்டும். இல்லையேல் அவர்களின் மொழித்திறனில் மாறுபாடு ஏற்படும். குழந்தைகளிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். அதிகபட்சம் 5 வயதுவரை அவர்களின் மொழித்திறனில் கவனம் செலுத்துவது அவசியம்.’’\nகுழந்தைகளிடம் எப்படி பேச வேண்டும்\n‘‘குழந்தைகளிடம் மூன்றரை வயது வரை மழலை பேச்சு இருக்கும். அந்த மூன்றரை வயது வரை அவர்களின் மழலை மொழியில்தான் பெரியவர்களும் பேச வேண்டும். அப்போதுதான் குழந்தைகளின் மூளை குழப்பம் இல்லாமல் புரிந்துகொள்ளும். அதற்கு மாறாக பெரியவர்களின் மொழியைத் திணிக்கக் கூடாது.\nஅதேபோல் குழந்தையின் வலது கை பழக்கம் அல்லது இடது கை பழக்கத்தை அதன் போக்கிலேயே விட்டுவிட வேண்டும். ஏனெனில், வலது கை பழக்கம் உள்ளவர்களுக்கு இடது மூளை பகுதி திறனாக இருக்கும், இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கு வலது பகுதி மூளை திறனாக இருக்கும். இதை கட்டாயப்படுத்தி மாற்றும்போது அதன் மொழித்திறனில் குளறுபடி நிகழும். உதாரணத்துக்கு திக்குவாய் உண்டாகக் கூடும்.\nஇதேபோல் மூன்றரை வ��து கடக்காமல் பிளே ஸ்கூல், யு.கே.ஜி, பிரிகேஜி சேர்ப்பது குழந்தைகளின் சீரான மொழித்திறனை குலைத்துவிடும். மூன்றரை வயது வரை அதன் பெற்றோர் உடன் இருந்து குழந்தையின் மழலை மொழியிலேயே பேசி மூன்றரை வயது கடந்தவுடன் பெரியவர்கள் பேசும், வழக்கமான மொழியில் அவர்களை பேசி பழக்கலாம்.\nகுழந்தைகளிடம் மழலை மொழியில் பேசும் முறைக்கு வரையறை இல்லை. குழந்தை என்ன தொனியில் பேசுகிறதோ அதே தொனியில் பேசி கொஞ்சலாம்.குழந்தைகளிடம் தொடர்ந்து பேசும்போது அவர்களின் பேசும் திறன் வளரும். அதோடு செயல்பாடுகளோடு கூடிய பேச்சு கொடுப்பது நல்லது. ஒரு பொருளை எடுக்கச்சொல்வது அந்த பொருளின் நிறம் சொல்வது அந்த பொருளின் தன்மை சொல்வது போன்றவையாகும்.’’\nகுழந்தையின் பேசும் திறன் அதிகரிக்க…\nகுழந்தையிடம் நிறைய பேசுங்கள், புத்தகங்களை படித்துக்காட்டுங்கள், பாடுங்கள், பல்வேறு விதமான ஒலிகளை எழுப்பி Sound games விளையாடி சத்தம் எழுப்புத்திறனை மேம்படுத்துங்கள். விலங்குகள் மற்றும் பறவைகள் எவ்வாறு சத்தம் எழுப்புகின்றன என்பதை குழந்தைகளை அறியச்செய்யுங்கள்.\nRelated Items:அவர்களுக்கு, உரையாடுவதை, என்பதைக், கவனித்திருப்போம், குழந்தைகளிடம், சாப்பிட, தனிமொழியில், நெருக்கமானவர்களும், பெற்றோரும், வேண்டுமா\nசத்தான டிபன் வெஜிடபிள் சப்பாத்தி\nபுத்துணர்ச்சி தரும் ஆரஞ்சு சாலட்\nஇவர் என்னைப் போன்று விளையாடுகிறார்… மஹேலாவின் பதில்\nமக்களுக்கு பேரிடியாக மாறிய பிரதமர் ரணிலின் அறிவிப்பு…\nபலாலி ஓடுபாதைக்கு காணிகளை சுவீகரிக்க முயற்சி\nவிடுமுறைக்கு சென்ற பெண்ணிற்கு காத்திருந்த பெரும் சோகம்\nஅனுரகுமாரவை போட்டியில் நிறுத்துகிறது ஜேவிபி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் சந்திரிகா\nகோத்தாவின் நெருங்கிய சகாவுக்கு இராணுவத் தளபதி பதவி\nதுரித வேகத்தில் தயாராகும் ஆதியின் “க்ளாப்”\nமீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த…\nஉங்கள் குழந்தையின் முகம் நிறம் மாறாமல் இருக்க\nகுழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/news/musician-balabhaskar-passes-away/", "date_download": "2019-08-24T14:01:21Z", "digest": "sha1:FCVWR763IVKPTWTZU7VEF4GYR2RNCOUN", "length": 4524, "nlines": 96, "source_domain": "chennaionline.com", "title": "Musician Balabhaskar passes away | | Chennaionline", "raw_content": "\nதமிழக கோவில்களுக்கு குறி வைத்த தீவிரவ��திகள்\n600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த சென்னை வாலிபர் கைது\nஎதிர்க்கட்சி தலைவர்களுடன் காஷ்மீர் புறப்பட்ட ராகுல் காந்தி\nஅருண் ஜெட்லி மறைவு – பிரதமர், ஜனாதிபதி இரங்கல்\nஅருண் ஜெட்லி மறைவு – அவசரமாக டெல்லி திரும்பிய அமித்ஷா\n← இன்றைய ராசிபலன்கள்- அக்டோபர் 2, 2018\nதொடரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு – இன்றும் விலை உயர்ந்தது\nதூத்துக்குடி மக்கள் திமுக, காங்கிரஸ் மீது தான் கோபப்பட வேண்டும் – பொன்.ராதாகிருஷ்ணன்\nதமிழக கோவில்களுக்கு குறி வைத்த தீவிரவாதிகள்\nதமிழ்நாட்டில் மிகப்பெரிய நாசவேலை செய்ய 6 லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரித்து இருப்பதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடந்து\n600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த சென்னை வாலிபர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/technology/microsoft-ending-support-for-skype-7-classic/", "date_download": "2019-08-24T14:08:34Z", "digest": "sha1:RGQMXSZBRNVLEJCCEN5LF2RFVT2SEHZ3", "length": 4446, "nlines": 95, "source_domain": "chennaionline.com", "title": "Microsoft ending support for 'Skype 7-Classic' | | Chennaionline", "raw_content": "\nதமிழக கோவில்களுக்கு குறி வைத்த தீவிரவாதிகள்\n600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த சென்னை வாலிபர் கைது\nஎதிர்க்கட்சி தலைவர்களுடன் காஷ்மீர் புறப்பட்ட ராகுல் காந்தி\nஅருண் ஜெட்லி மறைவு – பிரதமர், ஜனாதிபதி இரங்கல்\nஅருண் ஜெட்லி மறைவு – அவசரமாக டெல்லி திரும்பிய அமித்ஷா\nதமிழக கோவில்களுக்கு குறி வைத்த தீவிரவாதிகள்\nதமிழ்நாட்டில் மிகப்பெரிய நாசவேலை செய்ய 6 லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரித்து இருப்பதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடந்து\n600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த சென்னை வாலிபர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/international-coastal-clean-up-day-navy-coast-guard-clean-263020.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-24T14:13:14Z", "digest": "sha1:OJI2QCY7KZ3S4SLD2TTNWH6MFM7DOCQQ", "length": 15671, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "உலக கடற்கரை தூய்மை தினம்: மெரீனாவை சுத்தம் செய்த மேயர் துரைசாமி, எம்.எல்.ஏ. நடராஜ் | International Coastal Clean up Day: Navy, Coast Guard clean Marina Beach - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீர் சென்ற எதி���்க்கட்சியினர்: திருப்பி அனுப்பிய அரசு\n17 min ago காஷ்மீர் மக்கள் கோபத்தில் உள்ளனர்.. அரசு பொய் சொல்கிறது.. டெல்லி திரும்பிய டி.ராஜா குற்றச்சாட்டு\n37 min ago காஷ்மீரின் உண்மை நிலை தெரிந்துவிடும் என்பதற்காக எங்களை உள்ளேயே விடவில்லை.. திருச்சி சிவா ஆவேசம்\n1 hr ago ஜாலியா பேசுங்க.. ஜாலியானதையே பேசுங்க.. டோண்ட் ஒர்ரீ.. ரொம்ப ஹேப்பி அதிமுக\n1 hr ago மோடிக்கு உயரிய விருது.. பாகிஸ்தான் முகத்தில் கரி பூசிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ்\n வீட்டை காலி செய்கிறீர்களா இல்லை மின்சாரம் & நீர் இணைப்புகளை துண்டிக்கவா\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் நோ சான்ஸ்.. ஐபிஎல் டீமிலும் காலி.. தமிழக வீரருக்கு வைக்கப்பட்ட ஆப்பு..\nMovies நடிகர் விஜய் நடிக்கும் 64வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. உற்சாகத்தில் ரசிகர்கள்\nLifestyle இந்த ராசிக்காரங்க இருக்கிற இடம் எப்பவும் அமைதியாவும், மகிழ்ச்சியாவும் இருக்குமாம் தெரியுமா\nAutomobiles காப்பாத்துங்க... பிரதமர் மோடியிடம் கேட்டு கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி... எதற்காக தெரியுமா\nTechnology 600 பெண்களின் ஆபாச வீடியோ ஆன்லைனில் வெளியிடுவதாக மிரட்டிய மென் பொறியாளர்.\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலக கடற்கரை தூய்மை தினம்: மெரீனாவை சுத்தம் செய்த மேயர் துரைசாமி, எம்.எல்.ஏ. நடராஜ்\nசென்னை: உலகம் முழுவதும் 'சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் தினம்' கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி தமிழக கடலோர காவல்படை சார்பில் சென்னை மெரினாவில் கடற்கரையை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, மைலாப்பூர் சட்டசபைத் தொகுதி எம்.எம்.எல் நடராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.\nஇதில் தமிழக கடலோர பாதுகாப்புப்படை கிழக்கு பிராந்திய இன்ஸ்பெக்டர் ஜெனரல் ராஜன் பட்டாச்சார்யா ஆகிய அதிகாரிகள், கடற்படை காவல் அதிகாரிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், என்.சி.சி., என்.எஸ்.எஸ். உள்ளிட்ட இயக்கங்களை சேர்ந்த மாணவர்கள், தன்னார்வ தொண்டர்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nகடற்கரையை சுத்தம் செய்யும் பணியை மயிலாப்பூர் எம்.எல்.ஏ நடராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாணவர்களோடு, மாணவர்களாக மேயர் சைதை துரைசாமி, எம்.எல்.ஏ நடராஜ் ஆகியோர் கடற்கரையில் கிடந்த பிளாஸ்டிக் பொருட்கள், குப்பைகளை எடுத்து சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.\nஅவருடன் போலீஸ் அதிகாரிகள், கடலோர பாதுகாப்பு அதிகாரிகள் என அனைவரும் கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியினை மேற்கொண்டனர். இதனால் சென்னை மெரினா கடற்கரை புதுப்பொலிவுடன் காணப்பட்டது.\nசர்வதேச கடற்கரை சுத்தப்படுத்தும் தினத்தையொட்டி, சென்னை கலங்கரை விளக்கம் அருகிலும், பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைகளில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மாணவ-மாணவிகள் என ஏராளமானோர் கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபெங்களூர் மாநகராட்சி மேயர் தேர்தலில் பாஜக தோல்வி.. காங். வேட்பாளர் கங்காம்பிகே மேயராக தேர்வு\nசென்னை முன்னாள் மேயர் சா.கணேசன் மரணம்.. ‘மக்கள் மேயர்’ என ஸ்டாலின் புகழாரம்\nபுத்தாண்டில் பெங்களூரில் பிறக்கும் பெண் குழந்தைக்கு அடிக்கப்போகுது பம்பர் பரிசு\nஅமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயரான சென்னைப் பெண்\nபெங்களூருக்கு புதிய மேயர் தேர்வு\nமறக்க முடியுமா வேலூர் கார்த்தியாயினியை.. இவர் யாரென்று தெரிகிறதா\nஓபிஎஸ் அணியில் இணைந்தார் முன்னாள் மேயர்\nஜார்கண்டில் மாஜி துணை மேயர் உட்பட 4 பேர் சுட்டுக்கொலை\nபாரிஸ் நகருக்கு சிம்மசொப்பனமாக மாறிய 'எலிப்படை'\nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரதீப் குப்தா சான் பிரான்சிஸ்கோ மேயராக தேர்வு\nஒருபக்கம் காவிரிக்காக தமிழர்கள் மீது தாக்குதல்.. மறுபக்கம் சத்தமேயின்றி பெங்களூர் மேயரான தமிழ் பெண்\nவிபசார போஸ்டர், குத்தாட்டம்... திருச்சி சிவா... ஈரோடு மல்லிகா பரமசிவத்தின் 'கல்தா' பின்னணி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmayor saidai duraisamy mla nataraj coin day marina beach மேயர் சைதை துரைசாமி எம்எல்ஏ நடராஜ் மெரீனா கடற்கரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2011/02/blog-post_04.html", "date_download": "2019-08-24T14:28:25Z", "digest": "sha1:KFXKAPFV25RFDI6OW3GXP3UAKUU3CWD6", "length": 22103, "nlines": 250, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: திருட்டுப்பழி சுமத்தி நிர்வாணப்படுத்தி சோதனை செய்ததால் அவமானமடைந்த கல்லூரி மாணவி தற்கொலை.", "raw_content": "\nதிருட்டுப்பழி சுமத்தி நிர��வாணப்படுத்தி சோதனை செய்ததால் அவமானமடைந்த கல்லூரி மாணவி தற்கொலை.\nசென்னை பெசன்ட் நகர் ஆல்காட்குப்பத்தை சேர்ந்த கனகலிங்கம்-சாந்தி தம்பதியரின் மகள் திவ்யா (21). இவர் அடையாறில் உள்ள ஜானகி எம்.ஜி.ஆர். கல்லூரியில் பி.காம். இறுதியாண்டு படித்து வந்தார். கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை திவ்யா வகுப்பில் படிக்கும் ஒரு மாணவி வைத்திருந்த 4 ஆயிரம் ரூபாய் காணாமல் போய் விட்டது. அந்த பணத்தை மாணவிகளுள் யாரோ ஒருவர் திருடி விட்டதாக புகார் கூறப்பட்டது.\nஇதையடுத்து அந்த வகுப்பில் உள்ள எல்லா மாணவிகளிடமும் பேராசிரியைகள் சோதனை நடத்தினார்கள். ஆனால் யாரிடமும் பணம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் மாணவி திவ்யா மீது பேராசிரியைகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதாக தெரிகிறது.\nஎனவே திவ்யாவை மட்டும் தனியாக அழைத்து சென்று விசாரித்தனர். திவ்யாவை ஆடைகளை கழற்ற சொல்லி பேராசிரியைகள் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அவமானம் அடைந்த திவ்யா கண்ணீர் விட்டு அழுதார். மாலை கல்லூரி முடிந்து வீடு திரும்பியதும் தாய் சாந்தியிடம் நடந்ததை பற்றி கூறினார். உடனே சாந்தி, இதுபற்றி கல்லூரிக்கு வந்து பேராசிரியைகளிடம் கேட்பதாக கூறினார்.\nஆனால் திவ்யா அதை தடுத்து விட்டார். கல்லூரியில் இறுதியாண்டு படிப்பதால் மார்க்கை குறைத்து விடுவார்கள் என்று கூறி தாயை சமரசம் செய்து விட்டார். தாயை கல்லூரிக்கு வரவேண்டாம் என்று கூறிவிட்ட போதிலும் திவ்யாவின், மனதுக்குள் குமுறல் இருந்து கொண்டே இருந்தது.\nதன்மீது திருட்டுப்பட்டம் சுமத்தி அவமானப்படுத்தி விட்டார்களே என்று வேதனைபட்டபடி இருந்தார். இந்த நிலையில் திவ்யாவின் தந்தை கனகலிங்கம் உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை சாந்தி அருகில் இருந்து கவனித்து வந்தார். நேற்று மாலை அவர் மருத்துவ மனைக்கு சென்றிருந்தார். திவ்யாவின் சகோதரர்கள் திவாகர், தினேஷ் ஆகியோரும் வெளியில் சென்றிருந்தனர். வீட்டில் தனிமையில் இருந்த மாணவி திவ்யா மனதில் மீண்டும் தன் மீதான திருட்டு பட்டம் புகார் எழுந்தது.\nஅவர் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்றிரவு 7 மணி அளவில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கனகலிங்கம் வீட்டில் ஏன் விளக்கு போடவில்லை என்று வந்���ு பார்த்தனர். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருப்பது தெரிந்தது. ஜன்னலை திறந்து பார்த்தபோதுதான் திவ்யா தூக்கில் பிணமாக தொங்குவது தெரிந்தது.\nஅதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுபற்றி சாந்திக்கு தகவல் கொடுத்தனர். அவர் அலறியடித்தப்படி ஓடி வந்தார். பிணமாக தொங்கிய மகள் உடலைப் பார்த்து கதறினார். இதற்கிடையே திவ்யா கடிதம் எழுதி வைத்து இருப்பதை உறவினர்கள் கண்டெடுத்தனர். அந்த கடிதத்தில் திவ்யா, நான் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வருகிறேன். என் வகுப்பில் ரூ.4 ஆயிரம் காணாமல் போனதற்காக ஆசிரியர்கள் சோதனையிட்டனர். ஆனால் என்னை மட்டும்...... என்று எழுதி இருந்தார். இதை கண்டதும் உறவினர்கள் கடும் ஆத்திரம் அடைந்தனர். இன்று (புதன்) காலை திவ்யாவின் உறவினர்கள் மற்றும் ஆல்காட் குப்பத்தை சேர்ந்த சுமார் 500 பேர் அடையாறில் உள்ள ஜானகி எம்.ஜி.ஆர். கல்லூரி முன்பு திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nகாலை 8.15 மணி முதல் 9.15 மணி வரை மறியல் நீடித்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. கார்கள் கடற்கரை சாலை வரை நின்றது. போக்குவரத்து பாதிப்பால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் துணை போலீஸ் கமிஷனர்கள் சாரங்கன், பெரியய்யா, உதவி கமிஷனர்கள் ஐசக்பால்ராஜ், நரசிம்மவர்மன் ஆகியோர் சென்று சமரச பேச்சு நடத்தினார்கள். மாணவி திவ்யாவை நிர்வாணப்படுத்தி சோதனையிட்டதாக கூறப்படும் 3 பேராசிரியைகளிடம் விசாரணை நடப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் போலீசார் உறுதி கூறினார்கள்.\nஇதையடுத்து ஆல்காட் குப்பம் மக்கள் கலைந்து சென்றனர். அதன்பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து சீரடைந்தது. மாணவி திவ்யாவின் தாய்மாமா வீரமணி கூறுகையில், தேவையில்லாமல் திவ்யா மீது திருட்டு பட்டம் சுமத்தி விட்டனர். அவளை நிர்வாணப்படுத்தியதால் தற்கொலை செய்து விட்டாள். இனிமேல் எந்த ஒரு மாணவிக்கும் இத்தகைய முடிவு ஏற்படக் கூடாது என்றார்.\nமாணவி தற்கொலை பற்றி சாஸ்திரிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் மாணவி கடிதத்தில் குறிப்பிட்டிருந்த 4 பேராசிரியைகளையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அடையாறு போலீஸ் நிலையத்தில் 4 பேரையும் வைத்து இருந்தனர். இதுபற்றி அறிந்ததும் 30-க்கும் மேற்பட்ட மீனவ பெண்கள் அடையாறு போலீஸ் நிலையத்துக்கு ச��ன்று முற்றுகையிட்டனர். 4 பேராசிரியைகளை நாங்கள் பார்த்து கேள்வி கேட்க வேண்டும் என்றனர். உடனே துணை கமிஷனர் சாரங்கன் வந்து பேச்சு நடத்தினார்.\nமாணவி இறந்தது ஈடு செய்ய முடியாதது. இதில் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்றார். அதற்கு பெண்கள் மறுத்து எங்களை கைது செய்யுங்கள் என்று கோஷம் எழுப்பினார்கள். இதையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மீனவ பெண்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.\nபெண்கள் போராட்டம் காரணமாக 4 பேரா சிரியைகளையும் போலீசார் பாதுகாப்பாக வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர். வேன் முன்பும் பெண்கள் மறியல் செய்தனர். அவர்களும் அப்புறப்படுத்தப்பட்டனர். இதேபோல் சாஸ்திரிநகர் போலீஸ் நிலையம் முன்பும் முற்றுகை நடந்தது. மதியம் வரை நடந்த முற்றுகை போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1763) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nயங் ஏசியா டெலிவிஷனில் உமாவின் பேட்டி\nட்ரோஜனின் உரையாடலொன்று - சஜீவனீ கஸ்தூரி ஆரச்சி\nயுத்தத்தின் பின் இலங்கைப் பெண்களின் வாழ்வு நிலை. ...\nலீனா மணிமேகலையின் இயக்கத்தில் 'செங்கடல்' திரைப்படம...\n10 வயது மகளை பாலியல் வல்லுறவு செய்த தகப்பன்\nநோம் சோம்சுக்கி… - வீ.அ.மணிமொழி\nமுத‌லாளிக‌ள் வைத்துள்ள முக‌மூடிக‌ள் - யோகி\nஇந்திய அரசு - ஒரு விசாரணை - வ.கீதா\nபறவைகளும் விழிக்காத அதிகாலையில்.... - தி.பரமேசுவரி...\n4 ஆணிகள் ஏற்றப்பட்ட உடலுடன் திரும்பிய மல்காந்தி - ...\nசிந்தனையாளர் சங்கமத்தில் எழுத்தாளர் அம்பையுடன் - ...\nஒரே ஒரு மரக்கன்று - தி.பரமேசுவரி\nபெண்களுக்கான சட்டத்தில் மோசடிகள் - வெண்மணி அரிநரன்...\nயாழ் மாவட்டத்தில் போரின் பின்னரான பெண்களின் பொருளா...\nரோஹினியின் உடலிலிருந்து ஏழு ஆணிகள் நீக்கப்பட்டன - ...\nஉலோக ருசி: ஓரு சிறு குறிப்பு - பெருந்தேவி\nதன் வரலாறு - வ‌.கீதா\nஉத்தப்புரம் - தலித் தலைவர்கள் என்ன செய்கிறார்கள்\nகால்டுவெல்லின் திராவிடம் - ஒரு வாசிப்பு - வ. கீதா\nகுடும்ப அலகில் பெண்களின் பாத்திரம் (வீடியோ)\nஊடக முதலாளிகளுக்கு ஓர் வேண்டுகோள் - கொற்றவை\n1 2 3 4 11 1 1 - லீனா மணிமேகலை\nதிருட்டுப்பழி சுமத்தி நிர்வாணப்படுத்தி சோதனை செய்த...\nமணிக்குட்டி என்ற விளிப்பில் ஒளிந்திருக்கும் தந்திர...\nபொருளாதார அடிமைகளை உருவாக்கும் பெற்றோர்களுக்கான ஓர...\n38வது இலக்கியச் சந்திப்பு - பாரிஸ் 2011\nசங்கப் பெண் எழுத்து-ஒரு சிறிய அறிமுகம்-1(புறம்) - ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2015/02/bayan-notice-9.html", "date_download": "2019-08-24T14:03:59Z", "digest": "sha1:5KTFVZXFQ3DCFPY3A3WXW6I42TI4FDYV", "length": 30688, "nlines": 349, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): அழகை நேசிக்கும் அல்லாஹ்", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nஅரஃபா நோன்பு, ஹஜ் பெருநாள் தொழுகை சட்டங்கள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nமார்க்க அறிவுப்போட்டி - தலைப்புகள் & குறிப்புகள்\nதிங்கள், 16 பிப்ரவரி, 2015\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 2/16/2015 | பிரிவு: கட்டுரை\nஉடல் தோற்றம் அழகாக இருப்பதால் ஒருவரின் மீது நேசம் வருகிறது. நடிகர், நடிகைகளிடத்தில் ஏதோ ஒரு கவர்ச்சி இருப்பதால் அவர்களுக்க���ப் பின்னால் விளங்காத கூட்டம் சென்று கொண்டிருக்கிறது. இவர்களின் தோலும் தோற்றமும் வேண்டுமானால் வெண்மையாக இருக்கலாம். ஆனால் இவர்களின் எண்ணங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தும் அசிங்கமான ஆபத்தானவை\nஅல்லாஹ்வைப் பொறுத்த வரையில் அவனது தோற்றமும் அழகானது. அவனது எண்ணங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தும் அழகானவை. அவன் விரும்புகின்ற விஷயங்களும் அழகானவை. அழகிற்காக ஒருவரை நேசிப்பதாக இருந்தால் முத­ல் அல்லாஹ்வைத் தான் நாம் நேசிக்க வேண்டும்.\nநிச்சயமாக அல்லாஹ் அழகானவன். அவன் அழகையே விரும்புகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ர­லி) நூல்: முஸ்­லிம் (147)\nசொர்க்கத்தில், சொர்க்கவாசிகளுக்குக் கிடைக்கும் இன்பங்கள் எல்லாவற்றையும் விட அல்லாஹ்வைப் பாôப்பது தான் அவர்களுக்கு மிகவும் இன்பமாக இருக்கும். அல்லாஹ்வைப் பார்ப்பதே இனிமையாக இருக்கும் என்றால் அவன் எப்படிப்பட்ட அழகைக் கொண்டவனாக இருப்பான் என்பதைக் கவனிக்க வேண்டும்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் நுழைந்து விடும் போது (அவர்களிடம்) அல்லாஹ், ''உங்களுக்கு நான் இன்னும் கூடுதலாக ஏதேனும் வழங்க வேண்டுமென நீங்கள் விரும்புகின்றீர்களா'' என்று கேட்பான். அதற்கு அவர்கள், ''இறைவா'' என்று கேட்பான். அதற்கு அவர்கள், ''இறைவா நீ எங்கள் முகங்களை வெண்மையாக்கவில்லையா நீ எங்கள் முகங்களை வெண்மையாக்கவில்லையா எங்களை நரகத்தி­ருந்து காப்பாற்றி சொர்க்கத்திற்குள் பிரவேசிக்கச் செய்யவில்லையா எங்களை நரகத்தி­ருந்து காப்பாற்றி சொர்க்கத்திற்குள் பிரவேசிக்கச் செய்யவில்லையா (இதைவிடக் கூடுதலாக எங்களுக்கு வேறென்ன வேண்டும் (இதைவிடக் கூடுதலாக எங்களுக்கு வேறென்ன வேண்டும்\nஅப்போது அல்லாஹ் (தன்னைச் சுற்றிலும் இருக்கும்) திரையை விலக்குவான். அப்போது தம் இறைவனைக் காண்பதை விட மிகவும் விருப்பமானது வேறெதுவும் இருக்காது. அறிவிப்பாளர்: ஸுஹைப் (ர­லி), நூல்: முஸ்­லிம் (297)\nஅல்லாஹ் அன்பு செலுத்துவதில் குறைந்தவனா\nநம்மீது ஒருவர் அன்பு காட்டினால் அவர் மீது நமக்கு அன்பு ஏற்படத் தொடங்கி விடுகிறது. பெற்றெடுத்த தாய், குழந்தையின் மீது அதிக பாசத்தைப் பொழிவதால் குழந்தைக்குத் தாயின் மீது அதிக பாசம் ஏற்படுகிறது. இந்தக் கோணத்தில��� சிந்தித்துப் பார்த்தாலும் அல்லாஹ்வை அதிகம் அதிகமாக நேசிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். ஏனென்றால் அல்லாஹ் நம்மீது வைத்திருக்கும் அன்பைப் போல் எவரும் நம்மீது அன்பு காட்ட இயலாது.\nஇன்றைக்குத் தாயின் பாசம் தான் உயர்ந்த நேசமாக உலகத்தில் சிறப்பித்துக் கூறப்படுகிறது. ஆனால் அல்லாஹ் அடியார்கள் மீது காட்டும் அன்பையும், ஒரு தாய் தன் குழந்தையின் மீது காட்டும் அன்பையும் ஒப்பிட்டுப் பார்த்தால் அல்லாஹ் அடியார்கள் மீது பொழியும் பாசத்தில் கடுகளவுக்குக் கூட தாய்ப்பாசம் நிகராகாது. சகல சக்திகளையும் பெற்று எல்லா வகையிலும் சிறந்து விளங்கும் இறைவன் அற்பமான மனிதர்களை மிகவும் நேசிக்கிறான் என்றால் அவனை நாம் நேசிக்காமல் இருக்கலாமா பின்வரும் ஹதீஸ்கள் அல்லாஹ்வின் அன்பை விவரிக்கக் கூடியதாக இருக்கிறது.\n(ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) கைதிகள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களிடையே இருந்த ஒரு பெண்ணின் மார்பில் பால் சுரந்தது. அவள் பாலூட்டுவதற்காக(த் தன் குழந்தையைத் தேடினாள். குழந்தை கிடைக்கவில்லை.) கைதிகளில் (தன்) குழந்தையை அவள் கண்ட போது அதை வாரி எடுத்து தன் வயிற்றோடு அணைத்துப் பாலூட்டலானாள். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம், ''இந்தப் பெண், தன் குழந்தையை தீயில் எறிவாளா சொல்லுங்கள்'' என்றார்கள். நாங்கள், ''இல்லை. எந்நிலையிலும் அவளால் எறிய முடியாது'' என்று சொன்னோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''இந்தக் குழந்தையின் மீது இவளுக்குள்ள அன்பை விட அல்லாஹ் தன் அடியார்கள் மீது மிகவும் அன்பு வைத்துள்ளான்'' என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ர­லி) நூல்: புகாரி (5999)\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அன்பின் நூறு பாகங்களும் அல்லாஹ்விற்கே உரியவையாகும். அவற்றில் ஒன்றை ஜின், மனிதன், மிருகங்கள், ஊர்வன ஆகியவற்றுக்கிடையே இறக்கினான். இந்த ஒரு பங்கினால் தான் அவை ஒன்றன் மீது மற்றொன்று பாசம் கொள்கின்றன. பரிவு காட்டுகின்றன. அதன் மூலம் தான் விலங்கு கூட, தன் குட்டிமீது பாசம் காட்டுகிறது. (அவற்றில்) தொண்ணூற்று ஒன்பது பாகம் அன்பை அல்லாஹ் ஒதுக்கி வைத்துள்ளான். அவற்றின் மூலம் மறுமை நாளில் தன் அடியார்களுக்கு அன்பு காட்டுவான். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி) நூல்: முஸ்­லிம் (5312)\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்கு முன் (ஒரு காலத்தில்) ஒரு மனிதர் இருந்தார். அல்லாஹ் அவருக்குச் செல்வத்தை வழங்கியிருந்தான். அவருக்கு மரணம் நெருங்கி விட்ட போது தன் மகன்களிடம், ''உங்களுக்கு எப்படிப்பட்ட தந்தையாக நான் இருந்தேன்'' என்று கேட்டார். அவர்கள், ''சிறந்த தந்தையாக இருந்தீர்கள்'' என்று கூறினார்கள். அதற்கு அவர், ''நான் நற்செயல் எதுவும் செய்யவில்லை. ஆகவே நான் இறந்துவிட்டால் என்னை எரித்து விடுங்கள். பிறகு என்னை பொடிபொடியாக்கி சூறாவளிக் காற்று வீசும் நாளில் (காற்றில்) என்னைத் தூவி விடுங்கள்'' என்று சொன்னார். அவர்களும் அவ்வாறே செய்தனர். அவரை அல்லாஹ் ஒன்று திரட்டி (முழு உருவை மீண்டும் அளித்து) ''இப்படிச் செய்ய உத்தரவிடும்படி உன்னைத் தூண்டியது எது'' என்று கேட்டார். அவர்கள், ''சிறந்த தந்தையாக இருந்தீர்கள்'' என்று கூறினார்கள். அதற்கு அவர், ''நான் நற்செயல் எதுவும் செய்யவில்லை. ஆகவே நான் இறந்துவிட்டால் என்னை எரித்து விடுங்கள். பிறகு என்னை பொடிபொடியாக்கி சூறாவளிக் காற்று வீசும் நாளில் (காற்றில்) என்னைத் தூவி விடுங்கள்'' என்று சொன்னார். அவர்களும் அவ்வாறே செய்தனர். அவரை அல்லாஹ் ஒன்று திரட்டி (முழு உருவை மீண்டும் அளித்து) ''இப்படிச் செய்ய உத்தரவிடும்படி உன்னைத் தூண்டியது எது'' என்று கேட்டான். அவர் உன் (மீது எனக்குள்ள) அச்சம் தான் என்று கூறினார். உடனே அவரைத் தன் கருணையால் அல்லாஹ் அரவணைத்துக் கொண்டான். அறிவிப்பவர்: அபூசயீத் (ர­லி) நூல்: புகாரி (3478)\nஅல்லாஹ்வின் கருணையை விவரிக்கும் செய்திகள் ஏராளமாக இருக்கின்றன. உதாரணத்திற்காகச் சிலவற்றை மாத்திரம் கூறியுள்ளோம். அதிகமான வணக்க வழிபாடுகள் துன்பம் வரும் போது அல்லாஹ்வின் பக்கம் திரும்புவது, நன்மை ஏற்படும் போது அவனைப் புகழ்வது, நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த பிரார்த்தனைகள் போன்ற நற்காரியங்களைத் தொடர்ந்து செய்து வந்தால் அல்லாஹ்வின் நேசம் நம் மனதில் குடியேறத் தொடங்கிவிடும்.\nஎனவே நேசிப்பதற்குத் தேவையான அனைத்துத் தகுதிகளையும் பெற்ற இறைவனை நேசித்து இறை நம்பிக்கையை பாதுகாத்துக் கொள்ளும் சிறப்பை நம் அனைவருக்கும் அல்லாஹ் வழங்குவானாக\nநன்றி: தீன்குலப் பெண்மணி, மார்ச் 2008\n📌 துல்ஹஜ் மாதத்தின் சிறப்புகளும், செய்ய வேண்டியவைகளும்\n📌 அரஃபா நோன்பு, பெருநாள் தொழுகை சட்டங்கள்\n📌 ஹஜ் சட்டங��கள் தொகுப்பு\n📌 ஹஜ் செய்முறை விளக்கம்\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (21)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஏகத்துவம் மாத இதழ் (2)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nஹிஜிரி ஆண்டு உருவான வரலாறு\nஸஃபர் மாதமும் முஸ்லிம்கள் நிலையும்\nஜனநாயகம் நவீன இணை வைத்தலா\nவெண்திரை வெளிச்சத்தில் வெந்து போகும் வெட்க உணர்வுக...\nவிபத்து வந்தாலும் விளிம்புக்கு வரமாட்டோம்\nவாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கைதான்\nவாய்களால் ஊதி அணைக்க முடியாத சத்தியக் கொள்கை\nமாமியார் பணிவிடையும் மார்க்கத்தின் நிலைப்பாடும்\nமறுமையின் முதல் நிலை மண்ணறை\nமறுமையில் அல்லாஹ் பார்க்காத பேசாத நபர்கள்\nமறுமை வெற்றிக்கு வித்திடும் கவலை\nமலிவாகிப் போன மனித உயிர்கள்\nமண வாழ்வா மரண வாழ்வா\nபோதுமென்ற மனமே பொன் செய்யும் மனம்\nபெண்கள் பேண வேண்டிய நாணம்\nபெண் சிசுக் கொலை தடுக்க என்ன வழி\nபடைப்புகளைப் பார் படைத்தவனை அறிந்து கொள்\nநபிகள் நாயகத்தை கனவிலும் நனவிலும் காணமுடியுமா\nதவிர்க்க வேண்டிய மூன்று விஷயங்கள்\nதவ்ஹீதின் வளர்ச்சிக்கு தோள் கொடுப்போம்\nதவ்ஹீத் ஜமாஅத் தின் திருமண நிலைபாடு\nதர்மம் வழங்காதவர் அடையும் தண்டனைகள்\nசொர்க்கத்தை கடமையாக்கும் நான்கு காரியங்கள்\nசிறாரைச் சீரழிக்கும் சின்னத் திரை\n புது சாதனை படைப்பாய் ...\nசத்தியப் பாதையும், சமூக மரியாதையும்\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nகூட்டுக் குடும்பமும், கூடாத நடைமுறைகளும்...\nகுர்ஆன் நபி வழியும், நமது நிலையும்...\nகுணம் மாறிய தீன்குலப் பெண்கள்\nகுடும்பப் பெண்கள் கொஞ்சிப் பேசலாமா\nகாதலர் தினம் (பெண்களின் கற்பை சூறையாடும் கற்பு கொள...\n என்ற கேள்வி கேட்காமல் மார்க்கம் இல்லை\nஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்\nஉனக்குக் கீழே உள்ளவர்கள் கோடி\nஉறுப்புகள் தானம் அது உறவுக்கொரு பாலம்\nஇஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்\nஅழகிய கடனும் அர்ஷின் நிழலும்\nஅல்லாஹ்வின் நிழலில் ஒன்று கூடுவோம்\nஅலங்காரம் செய்யப்பட்ட பர்தாவை அணியலாமா\nஅமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்...\nஅநீதத்திற்கு எதிராக குரல் கொடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil.org.sg/en/language-resources/vocabulary/r", "date_download": "2019-08-24T14:23:55Z", "digest": "sha1:RSJA2BY7HQOVOTZJY67UUBEHOGY73NSU", "length": 16197, "nlines": 274, "source_domain": "www.tamil.org.sg", "title": "R", "raw_content": "\nஸஆ ஷஈ ஜஊ ஹஐ ஸ்ரீஏ க்ஷள ற ன [ட ]ண {ச }ஞ |\\\n1. Race-based parties இன ரீதியான கட்சிகள்\n2. Race marshals பந்தயக் கண்காணிப்பாளர்கள்\n5. Racial harmony இன நல்லிணக்கம்\n6. Racial integration இன ஒருங்கிணைப்பு / இன ஒருமைப்பாடு\n7. Racial tolerance இன சகிப்புத்தன்மை\n8. Racist remarks இனவாதக் கருத்துக்கள்\n10. Radiation suits கதிரியக்கக் கவச உடைகள்\n11. Rainforest வெப்பமண்டலக் காடு\n12. Rank and file பொதுநிலை ஊழியர்/படைவீரர்\n13. Rape வன்புணர்ச்சி / கற்பழிப்பு\n14. Rapid development அதிவிரைவு வளர்ச்சி / அதிவேக மேம்பாடு\n15. Rate of exchange நாணய மாற்று விகிதம்\n16. Rate of growth வளர்ச்சி விகிதம்\n18. Rational thinking அறிவுபூர்வ / அறிவார்ந்த சிந்தனை\n19. Rays of optimism நம்பிக்கை ஒளிக்கீற்றுக்கள்\n21. Readiness drill ஆயத்தநிலை / தயார்நிலைப் பயிற்சி\n22. Reading ability வாசிப்புத் திறன் / படித்தல் திறன்\n23. Real estate சொத்துச் சந்தை\n24. Realistic உண்மையான / எதார்த்தமான / தத்ரூபமான\n25. Realistic expectations நடைமுறைக்கேற்ற எதிர்பார்ப்பு\n26. Rear seat belts பின்னிருக்கை வார்\n27. Rebate கழிவு / தள்ளுபடி\n28. Rebel-held-territory ( militants) கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள பகுதி (போராளிகள்)\n30. Rebuilding works மறுநிர்மாணப் பணிகள்\n31. Recent comments அண்மைய கருத்துகள்\n32. Recent developments அண்மைய நிகழ்வுகள் / அண்மைய மேம்பாடுகள்\n33. Recent discovery அண்மைய கண்டுபிடிப்பு\n34. Recession பொருளியல் மந்தநிலை\n35. Reckless behavior (check careless, dangerous) கண்மூடித்தனமான நடத்தை / முரட்டுத்தனமான நடத்தை\n37. Reconciliation talks சமரசப் பேச்சுவார்த்தை / அமைதிப் பேச்சுவார்த்தை\n38. Reconstruction phase மறுநிர்மாணக் கட்டம் / மறு உருவாக்கக் கட்டம்\n39. Reconstruction plan மறுநிர்மாணத் திட்டம் / மறு உருவாக்கத் திட்டம்\n40. Recount மறுமுறை எண்ணுதல் / மீண்டும் எண்ணுதல் / நினைவுகூர்தல்\n42. Recycled material மறுபயனீட்டுப் பொருள்\n44. Red alert உச்சக்கட்ட விழிப்புநிலை\n45. Red cross society செஞ்சிலுவைச் சங்கம்\n46. Re-employment law மறுவேலைவாய்ப்புச் சட்டம்\n47. Referee நடுவர் / நற்சான்றளிப்பவர்\n48. Reference books மேற்கோள் நூல்கள்\n49. Referendum பொது வாக்கெடுப்பு\n50. Referral form பரிந்துரைப்புப் படிவம்\n51. Reflation பொருளியல் மறு ஊக்குவிப்பு / பொருளியல் வேகக் குறைப்பு\n52. Reform act சீர்திருத்தச் சட்டம்\n53. Reform movement சீர்திருத்த இயக்கம்\n54. Reform strategy சீர்திருத்த உத்தி / சீர்திருத்த வழிவகைகள்\n55. Refresher course வலுவூட்டும் மறுபயிற்சி / கற்றதை நினைவூட்டும் பயிற்சி\n56. Refrigerator குளிர்பதனப் பெட்டி\n57. Refundable deposit திருப்பித் தரப்படும் வைப்புத் தொகை\n58. Refused bail பிணை (ஜாமீன்) மறுப்பு\n60. Regional autonomy வட்டாரத் தன்னாட்சி\n61. Regional bourses வட்டாரப் பங்குச் சந்தைகள்\n62. Regional competition வட்டாரநிலைப் போட்டி\n64. Regional extremist network வட்டாரத் தீவிரவாதக் கட்டமைப்பு\n66. Regional pressure வட்டார நெருக்குதல் / வட்டாரநிலை அழுத்தம்\n67. Registered contractor பதிவு செய்யப்பட்ட குத்தகையாளர்\n69. Regular exchanges வழக்கமான பரிமாற்றங்கள்\n72. Reinstatement மறுநியமனம் / மீண்டும் பணியில் அமர்த்தல் / பழையநிலைக்குக் கொண்டுவருதல்\n75. Relevant skills ஏற்புடைய திறன்கள் / உகந்த திறன்கள்\n76. Relief camps துயர்துடைப்பு முகாம்கள்\n77. Relief centre துயர்துடைப்பு நிலையம்\n78. Relief effort மீட்புப் பணி/ துயர்துடைப்புப் பணி\n82. Religiously motivated group சமய உணர்வால் தூண்டப்பட்ட குழு\n83. Religious obligation சமயக் கடமை / சமயக் கடப்பாடு\n85. Remand order காவல்வைப்பு ஆணை\n87. Renal failure சிறுநீரகச் செயலிழப்பு\n88. Rental rebate வாடகைத் தள்ளுபடி\n89. Repayment plan தவணைத்தொகை செலுத்தும் திட்டம்\n90. Representative government பிரதிநிதித்துவ அரசாங்கம்\n92. Resale levy மறுவிற்பனைத் தீர்வை\n93. Rescue operation மீட்பு நடவடிக்கை\n94. Research ஆய்வு / ஆராய்ச்சி\n97. Research institution ஆய்வுக் கழகம் / ஆய்வு நிலையம்\n99. Reservist போர்க்காலப் படைவீரர்\n100. Residents' committee வசிப்போர் குழு / குடியிருப்பாளர் குழு\n101. Resignation rate பதவிவிலகல் விகிதம் / பணிவிலகல் விகிதம்\n102. Resilience மீளுந்திறன் / மீள்திறன் / மீண்டெழுந்தன்மை\n104. Resounding win மாபெரும் வெற்றி\n105. Respiratory problem மூச்சுத்திணறல் / மூச்சுப் பிரச்சினை\n106. Responsible government பொறுப்பு மிக்க அரசாங்கம்\n107. Responsive curriculum ஈடுபாடுமிக்க பாடக்கலைத்திட்டம்\n108. Restive region அமைதியற்ற வட்டாரம்\n109. Restlessness அமைதிக் குறைவு / அமைதியின்மை\n110. Restricted area கட்டுப்பாட்டிலுள்ள வட்டாரம்\n111. Resume negotiation மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்குதல் /\n112. Retail sector சில்லறை விற்பனைத் துறை\n113. Rethink மறுயோசனை / மறுசிந்தனை\n115. Retirement account (cpf) பணி ஓய்வுக்காலக் கணக்கு (ம.சே.நி.)\n116. Retirement housing பணி ஓய்வுபெற்றோருக்கான வீட்டுவசதி\n118. Retrenchment benefits ஆட்குறைப்பு இழப்பீட்டு அனுகூலங்கள்\n119. Retrenchment package ஆட்குறைப்பு இழப்பீட்டுத் தொகுப்புத்திட்டம்\n120. Return ticket இருவழிப் பயணச் சீட்டு\n122. Reunification talks மறு இணைப்புப் பற்றிய பேச்சு\n123. Reunion dinner குடும்பத்தினர் ஒன்றுகூடும் விருந்து\n125. Rhetoric சொல்லாட்சித்திறன் / பேச்சுத்திறன்\n126. Rhetorical language அலங்கார மொழிநடை / நாவன்மை மிக்க மொழிநடை\n127. Rhetorical question பதிலை எதிர்பாரா வினா / மறுமொழி இல்லாத கருத்துரை\n128. Rheumatism கீல்வாதம் / மூட்டுவாதம்\n129. Rice genome அரிசி மரபணுத் தொகுப்பு\n130. Right of self determination சுய நிர்ணய உரிமை / தானே முடிவு செய்யும் உரிமை\n131. Right strategy சரியான உத்தி / பொருத்தமான உத்தி\n134. Right-wing extremists வலதுசாரித் தீவிரவாதிகள்\n135. Rigorous scrutiny தீவிரச் சோதனை / தீவிரக் கண்காணிப்பு / தீவிர ஆய்வு\n136. Ring leader கலகக் கும்பல் தலைவர்\n138. Riot police கலகத் தடுப்புக் காவல் பிரிவு\n139. Rising religiosity மிதமிஞ்சிய சமயப் போக்கு / மேலிட்டோங்கும் சமய உணர்வு\n140. Rising sea level உயரும் கடல் மட்டம்\n141. Rival political groups போட்டி அரசியல் குழுக்கள்\n142. River basin ஆற்றுப் படுகை\n143. Road cave-in சாலை அமிழ்வு / சாலை உட்சரிவு\n144. Road exit வெளியேறும் சாலை வழி\n145. Roadmap for peace அமைதித் திட்டவரைவு\n146. Robot எந்திரன்/ இயந்திர மனிதன்\n147. Robust economic growth வலுவான பொருளியல் வளர்ச்சி\n149. Rocket எறிபடை / உந்துகணை\n150. Rough ocean கொந்தளிப்பான பெருங்கடல்\n151. Rough waters கொந்தளிப்பான நீர்ப்பகுதி\n153. Royalty அரசகுடும்பம் / காப்புரிமைத் தொகை\n154. Rubbish chute குப்பைப் போக்கிடம் / குப்பைப் போக்கி\n156. Rule by proxy மற்றவர் மூலம் ஆளுதல் / பதிலாள் மூலம் ஆளுதல்\n159. Rumbling sound அதிர்வொலி / இரைச்சல் ஒலி\n160. Run amok கொலைவெறியோடு ஓடுதல்\n161. Run-off election மறுசுற்றுத் தேர்தல்\n162. Runs (cricket) ஓட்டங்கள் (கிரிக்கெட்)\n163. Runway விமான ஓடுபாதை\n164. Ruthless regime ஈவிரக்கமற்ற ஆட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2010/11/excel-tips.html", "date_download": "2019-08-24T14:14:18Z", "digest": "sha1:C26AR2YU6KKMJUPLUQQ2NFVKX5JM2AO4", "length": 10650, "nlines": 107, "source_domain": "www.tamilpc.online", "title": "Excel Tips: பயனுள்ள கேமரா கருவி! | தமிழ் கணினி", "raw_content": "\nHome எம் எஸ் ஆபிஸ்\nExcel Tips: பயனுள்ள கேமரா கருவி\nExcel 2007 பயன்பாட்டில் நம்மில் பலரும் அறியாத ஒரு பயனுள்ள கருவி Camera Tool ஆகும். இந்த கட்டளை கருவி எக்சல் பயன்பாட்டில் உள்ள எந்த ரிப்பன் மெனுவிலும் காணப்படாததால் இதை குறித்து பலரும் அறிந்திருக்க நியாயமில்லை.\nஇந்த கருவியின் பயன் என்ன என்பதை முதலில் பார்க்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட ஷீட்களைக் கொண்ட ஒரு எக்சல் கோப்பை உருவாக்குகிறீர்கள். முதல் ஷீட்டில் உள்ள ஒரு குறிப்பிட்ட செல் ரேஞ்சை மட்டும் ஒரு படமாக எடுத்து மற்றொரு ஷீட்டில் ஆவணத்திற்காக தேவையான இடத்தில் படமாக இணைத்துக் கொள்ளலாம். இதிலுள்ள முக்கிய வசதி என்னவெனில், இப்படி ஒருமுறை படமாக Capture செய்யப்பட்டு, மற்றொரு ஷீட்டில் Paste செய்யப்பட்ட படத்தின் மூலமான, cell group இல் நீங்கள் ஏதாவது மாறுதல்களை செய்யும் பொழுது, தானாகவே அந்த paste செய்யப்பட்ட படத்திலும் டைனமிக்காக மாற்றம் அப்டேட் செய்யப்படும் என்பது இதனுடைய சிறப்பம்சமாகும்.\nஇந்த கருவியை முதலில், உங்கள் எக்சல் பயன்பாட்டில் உள்ள Quick Access Toolbar இல் இணைக்க வேண்டும். இதற்கு எக்சலில் இடது மேற்புறமுள்ள Office Button க்கு அருகாமையில் உள்ள Quick Access Toolbar இல் உள்ள கீழ்புறம் நோக்கிய அம்புக்குறியை க்ளிக் செய்து, More Commands பொத்தானை அழுத்தவும்.\nஅடுத்து திறக்கும் Excel Options திரையில், Choose commands from லிஸ்ட் பாக்ஸில், Commands Not in the Ribbon என்பதை க்ளிக் செய்யுங்கள்.\nஇப்பொழுது விரிவாக்கப்படும் கட்டளைகளில், Camera ஐ தேர்வு செய்து Add பொத்தானை அழுத்தவும்.\nஇப்பொழுது Camera கருவி Quick Access Toolbar இல் இணைக்கப்பட்டுவிடும்.\nஇனி தேவையான செல்களை தேர்வு செய்து Quick Access Toolbar இல் நாம் இணைத்த கேமரா பொத்தானை அழுத்தவும். பிறகு, பேஸ்ட் செய்ய வேண்டிய ஷீட்டிற்கு சென்று, க்ளிக் மற்றும் ட்ராக் செய்யும் பொழுது, நாம் தேர்வு செய்திருந்த செல்கள் அனைத்தும் ஒரு படமாக (picture) இங்கு இணைக்கப்பட்டுள்ளதை கவனிக்கலாம்.\nஇதே போன்று எக்சல் அல்லாத பயன்பாடுகளில், பேஸ்ட் கட்டளை மூலமாக, இந்த படங்களை பேஸ்ட் செய்ய முடியும்.\nஇவ்வளவு நாள் தெரியாம போச்சே\nTags: எம் எஸ் ஆபிஸ்\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nகணினி வன்பொருளை பற்றி சிடி யுடன் வெளிவந்த முதல் தமிழ் தொழில்நுட்ப புத்தகம் . 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு இரண்டு பதிப்புகளில் இரண்டாயிரம்...\nATM ல் திருடனிடம் சிக்கிக் கொண்டீர்களா \nபணத்துக்கு ரொம்ப அவசரம் ,இரவு பதினொரு மணி ஆகிடுச்சி ,உங்க ATM இருக்கிறது ஆள் நடமாட்டமில்லாத இடத்தில். எத்தனை பேர் சொல்லியும் கேட்காம...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்து��் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=9&search=ungala%20poda%20indah%20oru%20kai%20podhadha", "date_download": "2019-08-24T14:17:10Z", "digest": "sha1:BNZMOBMZ7KQ6BJFKZG2R4LSWI55KTPEM", "length": 7149, "nlines": 179, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | ungala poda indah oru kai podhadha Comedy Images with Dialogue | Images for ungala poda indah oru kai podhadha comedy dialogues | List of ungala poda indah oru kai podhadha Funny Reactions | List of ungala poda indah oru kai podhadha Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nபொறுமை இருக்கணும் போக்கிரித்தனம் இருக்கக்கூடாது\nகிரிக்கெட் விளையாடுற வயசா கிழவி உனக்கு\nஇவ்வளவு வயசாகியும் இது உனக்கு புரியலையே சிவகாமி\nஇதுவரைக்கும் நானே என் பொண்டாட்டியை பெயர் சொல்லி கூப்பிட்டதில்ல\nஎதுக்கு டென்ஷன் ஆகுற வேலாயுதம்\nபின்ன என்ன சூலாயுதமா.. அந்த ஆள் பேரு வேலாயுதம் தானே\nஇதுக்கெல்லாம் யார் காரணம் தெரியுமா\nஇதை தானே காலைலருந்து கேட்டுக்கிட்டு இருக்கேன்\nஎன்ன பெரிய பூர்வீகம் சொல்லு உன் வீகத்தை\nஎங்க பாட்டி பேரு சிவகாமி\nheroes Prasanth: Prashanth And His Family - பிரஷாந்தும் அவரது குடும்பத்தினரும்\nஆஹா ஒன்னு கூடிட்டாங்கய்யா ஒன்னு கூடிட்டாங்கய்யா\ncomedians Vadivelu: Vadivelu Insulted - வடிவேலு அவமானப்படுத்தப்படுதல்\ncomedians Vadivelu: Vadivelu Insulted - வடிவேலு அவமானப்படுத்தப்படுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=475638", "date_download": "2019-08-24T14:29:28Z", "digest": "sha1:E3V3X25L56PISSDLWJBOCF24UJMUPQS3", "length": 21509, "nlines": 79, "source_domain": "www.dinakaran.com", "title": "அண்ணா பட்டு கூட்டுறவு சங்கத்தை தொடர்ந்து: காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்திலும் 5 கோடி ஊழல்? | Following Anna Silk Cooperative Society: 5 crore scam in Kanchipuram Murugan Silk Cooperative Union - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nஅண்ணா பட்டு கூட்டுறவு சங்கத்தை தொடர்ந்து: காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்திலும் 5 கோடி ஊழல்\n* முறைகேடுகளை மறைக்க போலி பில் இணைப்��ு\n* ஆளும்கட்சி மீது நெசவாளர்கள் பரபரப்பு புகார்\nசென்னை: காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தில் நடந்த 5 கோடி ஊழல் முறைகேடுகளை மூடி மறைக்கும் விதமாக, தணிக்கைத்துறை அறிக்கையில், போலி ஆவணங்களை சேர்க்கும் முயற்சியில் சங்க நிர்வாகக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இது உறுப்பினராக உள்ள நெசவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தில் 22 அரசு பட்டு கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன. இதில் சுமார் 50 ஆயிரம் குடும்பத்தினர் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த 2013ம் ஆண்டு, அரசு பட்டு கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகக் குழுவுக்கு தேர்வான ஆளுங்கட்சியினரின் ஊழல் முறைகேடுகள், நிதி மோசடிகள், நிர்வாக திறமையின்மை காரணமாக பட்டு கூட்டுறவு சங்கங்கள் திவால் நிலைக்கு தள்ளப்பட்டன. பல ஆண்டுகளாக லாபத்தில் இயங்கி வந்த முன்னணி சங்கங்களான அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கம், முருகன் பட்டு கூட்டுறவு சங்கம் ஆகியவை இந்த ஊழல் முறைகேடு காரணமாக நஷ்டத்துக்கு தப்பவில்லை.\nஇதனால் கைத்தறி தொழிலை நம்பி வந்த 1 லட்சத்துக்கு மேற்பட்ட நெசவாளர்கள் பாதிக்கப்பட்டனர். பலர் தொழிலை விட்டு செக்யூரிட்டி, கட்டிட மேஸ்திரி, தினக்கூலி பணிக்கு சென்றுவிட்டனர். இதையடுத்து, பாரம்பரிய காஞ்சிபுரம் பட்டு சேலை தயாரிப்பு நாளுக்கு நாள் அழியும் நிலைக்கு மாறி உள்ளது. இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது அரசியல்வாதிகளுடன், கூட்டுறவு சங்க அதிகாரிகள், ஊழியர்கள் சேர்ந்து கூட்டு ெகாள்ளை அடித்ததுதான். இந்த விவரமெல்லாம் அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கத்தில் நடந்த தணிக்கை அறிக்கை மூலமாக வெளிச்சத்திற்கு வந்தது. இது நெசவாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.\nஊழல் காரணமாக ஏற்பட்ட நஷ்டத்தை காரணம் காட்டி இச்சங்கத்தில் பொங்கல் போனஸ் குறைக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த நெசவாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து, ஊழல் புகாரில் சிக்கிய சங்க மேலாண் இயக்குநர் பிரகாசம் ஓய்வு பெறும் நாளில் பணி நீக்கம் செய்யப்பட்டார். அதேபோல் காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்க நிர்வாகக்குழு தலைவர், துணைத்தலைவர் ஆகியோரால் நடந்த நிதி மோசடிகள், ஊழல் காரணமாக இச்சங்கத்தில் உறுப்பினராக உள்ள 3500 நெசவாளர்களும் தற்போது பா���ிக்கப்பட்டுள்ளனர்.\nசங்கத்தின் ஊழல்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரிகள் சங்க பதிவேடுகள், வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்தபோது, முறைகேடு நடந்தது உறுதியானது. அதன்பேரில், சங்க நிர்வாக இயக்குநர் உள்பட 3 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யபட்டனர். காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்க நிர்வாகக் குழுவினர் ஆளுங்கட்சியின் மாவட்ட நிர்வாகி வாலாஜாபாத் கணேசனின் தீவிர ஆதரவாளர்களாக உள்ளனர். இதனால், நிர்வாகக்குழு மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயங்குகின்றனர். மேலும் ஆண்டுதோறும் உறுப்பினர்களுக்கு வழங்கிய பொங்கல் போனஸ், ஊழல் புகார் காரணமாக நடப்பாண்டு தரப்படவில்லை. இதை கண்டித்து, நெசவாளர்கள் சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியும் பலனில்லை.\nமுருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தில் நடந்த நிதி மோசடிகள், ஊழல் முறைகேடுகள் தணிக்கை அறிக்கையில் வெளியாகும் என்பதால், அதனை வெளியிடாமல் நிர்வாகக் குழுவினர் காலம் கடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் தணிக்கை அறிக்கையில், ஊழல்களை மூடி மறைக்கும் விதமாக போலி ஆவணங்களை இரவு, பகலாக சங்கத்திலும், இயக்குநர் அலுவலகத்திலும் தயார் செய்து இணைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு கைத்தறித்துறை அதிகாரிகள் சிலரும் உடந்தையாக இருந்து செயல்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. அண்ணா பட்டு கூட்டுறவு சங்க ஊழல்கள் தொடர்பாக நிர்வாகக் குழுவை ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என நோட்டீஸ் அனுப்பிய கைத்தறித்துறை துணை இயக்குநர் அலுவலகம், நிதி மோசடிகளில் ஈடுபட்ட முருகன் பட்டு கூட்டுறவு சங்க நிர்வாகக் குழுவுக்கு ஆதரவாக செயல்படுகிறது.\nஇதற்கு காரணம் என்ன, இதில் காஞ்சிபுரம் கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குநரிடமும், கைத்தறித்துறை உயர் அதிகாரிகளிடமும் எவ்வளவு, எந்த முறையில் பண பேரம் நடந்துள்ளது என்ற விசாரணை நடந்தும் வருகிறது. ஆனால் இதில் முடிவுதான் வரவில்லை. 2017-18ம் ஆண்டில், முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தில் 5 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கணக்கு காட்டப்பட்டள்ளது. இதில் முறைகேடுகள் நடைபெறவில்லை என கூறும் சங்க நிர்வாகக்குழு தலைவர், தணிக்கை அறிக்கையில் ஏன் இதுவரை கையொப்பம் இடவில்லை என கேள்வி எழுந்துள்ளது. கடந்த 2017- 18ம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்���ை, கடந்த ஜூலையில் முடித்திருக்க வேண்டும். ஆனால், கடந்த 6 மாதமாக காலம் கடத்தி வருவது ஏன் கடந்தாண்டு டிசம்பரில் கூட்ட வேண்டிய மகாசபை சங்க தணிக்கை அறிக்கை முடிவடையாததால் கூட்ட முடியாத நிலையை உருவாக்கிய நிர்வாகக்குழு மீது ஏன் துறை ரீதியாக நோட்டீஸ் அனுப்பவில்லை எனவும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.\nஇதுகுறித்து முருகன் கூட்டுறவு சங்க நெசவாளர்கள் கூறியதாவது:\nநடப்பாண்டுக்கான தணிக்கை இதுவரை துவங்காத நிலை உள்ளது. தற்போது முடிக்கப்பட்ட தணிக்கை அறிக்கையில் உள்ள ஊழல், முறைகேடுகளை மறைக்க விடுமுறை நாட்களில் சங்க அலுவலர்களை பயன்படுத்தி போலி ஆவணங்களை தயார் செய்கின்றனர். சென்னை கூட்டுறவு தணிக்கைத்துறை இணை இயக்குநரிடம் 15 நாட்களுக்கு முன்பு முருகன் பட்டு கூட்டுறவு சங்க தணிக்கை அறிக்கை ஒப்படைக்கப்பட்டது. ஆனால், இதுவரை தணிக்கை சான்று தரவில்லை. நிர்வாகக்குழு கையாடல் செய்த 5 கோடியை இதுவரை ஏன் சம்பந்தப்பட்ட துறை வசூலிக்கவில்லை. இதனால், எங்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.\nபட்டுப்புடவை விற்பனை கணக்கு இல்லை\nமுருகன் பட்டு கூட்டுறவு சங்க ஊழல் குறித்து நிர்வாகி ஒருவர் கூறியதாவது:\nகாஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தில், ஏராளமான கணக்குகளை திருத்தம் செய்து, பொய் கணக்குகள் எழுதி வந்துள்ளனர். குறிப்பாக, பட்டு புடவை விற்பனையில், சுமார் 12 லட்சத்திற்கு புடவைகள் விற்பனையாகி இருப்பதை கணக்கில் காட்ட வில்லை. மேலும், இருப்பு புடவைகள் மற்றும் லாபம் எவ்வளவு என்பது குறித்து கணக்கு காட்டப்படவில்லை. மத்திய, மாநில அரசுகள் வழங்கிய மானியம் எவ்வளவு என்றும் கணக்கு இல்லை. இவையெல்லாம், தணிக்கை செய்யும்போது கணக்கில் காட்டாதது தெரிய வந்துள்ளது. எனவே, இவற்றை மறைக்கும் வகையில், தலைவர் மற்றும் அதிகாரிகள் முன்னதாகவே இந்த ஆண்டு நெசவாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து வெற்றுத்தாளில் கையெழுத்து வாங்கி உள்ளனர்.\nஇதை வைத்து நடக்காத பேரவை கூட்டத்தை நடத்தியதாகவும் கணக்கு காட்டியுள்ளனர். மேலும், இவைகளை கண்டுபிடித்த பின்பும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆளும் கட்சியின் நிர்பந்தத்தால் அதிகாரிகளும் மவுனமாக உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே, முருகன் பட்டு கூட்டுறவு சங்கம் மற்றும் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கங்களின் நிர்வாக குழுவை கலைத்துவிட்டு நேர்மையான அதிகாரிகளை கொண்டு சங்கத்தை நிர்வகிக்க வேண்டும் என்று காஞ்சிபுரம் பட்டு கைத்தறி நெசவாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅண்ணா பட்டு கூட்டுறவு சங்கம் காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கம் ஊழல்\nரூ.30 ஆயிரத்தை நெருங்கும் தங்கத்தின் விலை: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.29,440-க்கு விற்பனை\nசென்னை, புறநகர் பகுதியில் ஒரே நாளில் நிகழ்ந்த வெவ்வேறு விபத்துக்களில் 6 பேர் உயிரிழப்பு\nமாடம்பாக்கம் ஏரியில் கிணறுகள் தோண்ட தடை விதிக்க முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்\nப.சிதம்பரம் கைது நடவடிக்கை மத்தியஅரசின் அதிகார துஷ்பிரயோகம்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி\n392 ரயில்வே ஊழியர்களுக்கு அதாலத் மூலம் பென்ஷன்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வில் அதிக தோல்வி ஏன்\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\n24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..\nபெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு\nபிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்\nகிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyaram.com/?p=14035", "date_download": "2019-08-24T13:52:39Z", "digest": "sha1:NLUE5W4HTVQVP5B2QXNA4VV2Q6KC5XCK", "length": 4400, "nlines": 118, "source_domain": "www.thuyaram.com", "title": "திரு தம்பிஐயா ஜெகதீஸ்வரன் | Thuyaram", "raw_content": "\nபிறப்பு : 20 சனவரி 1951 — இறப்பு : 14 ஓகஸ்ட் 2017\nயாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிஐயா ஜெகதீஸ்வரன் அவர்கள் 14-08-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,\nசெல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,\nமுரளி, ஹரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nசிவமலர், மகேந்திரன், தயாளன், சாந்தினி, காலஞ்சென்ற ஜெயமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: வெள்ளிக்கிழமை 18/08/2017, 01:15 பி.ப — 02:15 பி.ப\nதிகதி: வெள்ளிக்கிழமை 18/08/2017, 02:15 பி.ப — 03:15 பி.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://socialterrorism.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-08-24T14:13:25Z", "digest": "sha1:T6KLWAWJTT2IRQZVDSK5AFREEBSVQABK", "length": 61700, "nlines": 95, "source_domain": "socialterrorism.wordpress.com", "title": "பியூட்டி பார்லர் | சமூகத் தீவிரவாதம்", "raw_content": "\nசமூகத்தை பாதிக்கும் வார்த்தைகள், செயல்கள்\nPosts Tagged ‘பியூட்டி பார்லர்’\n18-பெண்களைக் கற்பழித்த சாமுவேலும், அமைதியாக இருக்கும் பெண்ணியப் போராளிகளும், சமூக ஆர்வலர்களும், சட்ட நிபுணர்களும் (தொடரும் செக்ஸ் குற்றங்கள்-3)\n18-பெண்களைக் கற்பழித்த சாமுவேலும், அமைதியாக இருக்கும் பெண்ணியப் போராளிகளும், சமூக ஆர்வலர்களும், சட்ட நிபுணர்களும் (தொடரும் செக்ஸ் குற்றங்கள்-3)\nசாமுவேலிடம் மாட்டிக் கொண்ட பெண்களைப் பற்றிய விசாரணை: போலீசார் சாமுவேலுவை கைது செய்த பிறகு அவனால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்ந்து ரகசியமாக காவல் நிலையத்தில் புகார் அளித்து வருகின்றனர். குறிப்பாக உல்லாசமாக இருக்கும் வீடியோவை காட்டி மிரட்டியதால் பல லட்சம் ரூபாய் பறிகொடுத்த பெண்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் புகார் அளித்து வருகின்றனர். சாமுவேலுக்கு உடந்தையாக இருந்த நெருங்கிய நண்பர்கள் இரண்டு பேருக்கு இந்த மோசடியில் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் போலீசார் கையில் சிக்கி உள்ளது. இதனால் ஓரிரு நாளில் இரண்டு பேரையும் பிடித்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும், சாமுவேலுவால் பாதிக்கப்பட்ட பெண்கள் யார் யார் என்ற பட்டியலை போலீசார் சேகரித்து வருகின்றனர். பணத்தை இழந்த பெண்கள் எத்தனை பேர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாமுவேல் மீது புகார்கள் குவிந்து வருவதால் அவனை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.\nசாமுவேலின் மீது குவிந்த புகார்கள்: முன்னர் பாதிக்கப் பட்ட பெண்கள் யாரும் புகார் கொடுக்கவில்லை[1]. ஆனால், சிந்தாதிரிபேட்டை பெண் புகார் கொடுத்த பிறகு, மற்ற பெண்களும் புகார் கொடுக்க முன்வந்தனர். இதற்கிடையில் அவரால் பாதிக்கப்பட்ட சென்னை அண்ணாநகரை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். சாமுவேலிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அவரது வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டது. காதல் மன்னன் சாமுவேல் 27-09-2016 அன்று மாலை எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.\nஇளம்பெண்களை வளைத்து தனது காதல் வலையில் விழ வைத்தது எப்படி: கொக்கோக சாமுவேல் – காதல் மன்னன் சாமுவேல் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்து உள்ளார். வாக்குமூலம் விவரம் வருமாறு[2]: “கடந்த 2 வருடங்களாக நான் பெண்களோடு பழக ஆரம்பித்தேன். ‘முகநூல்’ மூலம் தான் பெண்களோடு எனக்கு பழக்கம் ஏற்பட்டது. ‘முகநூல்’ மூலமே எனது காதலை பெண்களிடம் தெரிவித்தேன். காதலில் பெண்கள் விழுந்ததும், அடுத்து திருமண ஆசை காட்டுவேன். திருமண ஆசை காட்டியதும், பெண்கள் என்னோடு நெருக்கமாக பழகுவார்கள். இதை பயன்படுத்தி எனது இதய ராணிகளை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகளுக்கு அழைத்து செல்வேன். அங்கே கடலில் குளிக்க வைத்து பெண்கள் அழகை ரசித்தேன். இவ்வாறு பெண்களை வளைத்து அடுத்தகட்டமாக உல்லாசத்தில் ஈடுபடுவேன். ரகசியமாக செல்போன்கள் மூலம் உல்லாச காட்சிகளை படம்பிடிப்பேன்.\nமுதலில் எனது வலையில் விழுந்தது வேலூரை சேர்ந்த அழகான பட்டதாரி பெண் ஆவார்.\nஅடுத்து மயிலாப்பூரை சேர்ந்த கோடீஸ்வரரின் மகளும் எனக்கு இன்ப விருந்து அளித்தார்.\n4 பெண்களிடம் மட்டுமே நான் தவறாக நடந்து உள்ளேன். அந்த காட்சிகளை தான் ஆபாச படங்களாக இணையதளங்களில் எனது எதிரிகள் வெளியிட்டு விட்டனர்.\nஆனால் 10–க்கும் மேற்பட்ட பெண்களிடம் நான் பழகி இருக்கிறேன்.\nஆனால் என்னோடு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்த மாணவியை உயிருக்கு உயிராக காதலித்தேன்.\nஅந்த மாணவியையே திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்தேன். அந்த கனவு இனிமேல் நிறைவேறாது. பெண்களோடு ஏற்பட்ட பழக்கத்தால் படிப்பில் கோட்டை விட்டு, என்ஜினீயரிங் படிப்பை என்னால் நிறைவு செய்ய முடியவில்லை. என்னோடு நெருக்கமாக பழகிய பெண்கள் அனைவரும் தானாக விரும்பியே என்னோடு படுக்கையை பகிர்ந்து கொண்டனர். நான் யாரையும் வற்புறுத்தவோ, கட்டாயப்படுத்தவோ இல்லை”, இவ்வாறு சாமுவேல் வாக்குமூலத்தில் க���றியதாக போலீசார் தெரிவித்தனர்[3].\n“என்னோடு நெருக்கமாக பழகிய பெண்கள் அனைவரும் தானாக விரும்பியே என்னோடு படுக்கையை பகிர்ந்து கொண்டனர்”: “பெண்களோடு ஏற்பட்ட பழக்கத்தால் படிப்பில் கோட்டை விட்டு, என்ஜினீயரிங் படிப்பை என்னால் நிறைவு செய்ய முடியவில்லை. என்னோடு நெருக்கமாக பழகிய பெண்கள் அனைவரும் தானாக விரும்பியே என்னோடு படுக்கையை பகிர்ந்து கொண்டனர். நான் யாரையும் வற்புறுத்தவோ, கட்டாயப்படுத்தவோ இல்லை”, இவ்வாறு சாமுவேல் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்[4] என்பதே வேடிக்கையாக இருக்கிறது. “தானாக விரும்பியே என்னோடு படுக்கையை பகிர்ந்து கொண்டனர்”, என்பது மிகவும் அபத்தமானது. இது பெண்களையே கேவலப்படுத்துவதாகும். பணக்காரப் பிள்ளை, கார்-சொத்து எல்லாம் இருக்கிறது என்று தன்னைப் பற்றி விளம்பரப் படுத்தி, பெண்ணின் மனதில் ஆசையை வளர்த்து, “உன்னையே கல்யாணம் செய்து கொள்கிறேன்”, என்று பேராசையை ஊட்டி, பிறகு, லாட்ஜுக்குக் கூட்டிச் சென்று கற்பழித்தது, சாதாரணமான விசயம் அல்ல. உண்மையில் 18-பெண்களை கற்பழித்தான் என்றுதான் அவன் மீது வழக்குப் போடவேண்டும். இத்தகைய காமக்கொடூரனைப் பற்றி, ஊடகங்கள் அமுக்கி வாசிப்பதே பெரிய பாவம் ஆகும். அதனை ஆண்டவன் நிச்சயம் மன்னிக்க மாட்டான்.\n‘‘தவறான பிள்ளையை நாங்கள் பெற்றுவிட்டோம். எனது பிள்ளை செய்த தவறுக்கு தக்க தண்டனை வாங்கி கொடுங்கள்’’: சாமுவேல் மீது பெண்களை மானபங்க படுத்துதல், ஆபாச படங்கள் எடுத்தல் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய 3 சட்டப்பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்கு போட்டு உள்ளனர். சாமுவேலின் பெற்றோர், ‘‘தவறான பிள்ளையை நாங்கள் பெற்றுவிட்டோம். எனது பிள்ளை செய்த தவறுக்கு தக்க தண்டனை வாங்கி கொடுங்கள்’’ என்று தெரிவித்ததாக பெண் போலீசார் தெரிவித்தனர். அவர்களே அவனது செயல்களுக்கு ஒத்துழைத்த பிறகு, இவ்வாறு சொல்வதில் என்ன பிரயோஜனம் இதனால், போன மானம் பெண்களுக்கு திரும்ப வருமா இதனால், போன மானம் பெண்களுக்கு திரும்ப வருமா இப்படித்தானே, அவர்கள் யோசித்திருக்க வேண்டும். போலீசாரின் விசாரணைக்கு சாமுவேல் முழு ஒத்துழைப்பு கொடுத்தார், என்று ஊடகங்கள் இப்பொழுது கூறின. அப்படியென்றால், புகார் கொடுத்தவுடன் மறைந்திருக்க வேண்டாமே இப்படித்தானே, அவர்கள் யோசித்திருக்க வேண்டு���். போலீசாரின் விசாரணைக்கு சாமுவேல் முழு ஒத்துழைப்பு கொடுத்தார், என்று ஊடகங்கள் இப்பொழுது கூறின. அப்படியென்றால், புகார் கொடுத்தவுடன் மறைந்திருக்க வேண்டாமே நான்கு பெண்களுடன் அவர் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் ‘வாட்ஸ்–அப்’பில் வெளியாகி உள்ளது, அவரது செல்போனிலும், அந்த காட்சிகள் பதிவாகி உள்ளன, முதலியவற்றை போலீசார் ஆதாரமாக வைத்துள்ளனர்.\n2014லிலிருந்து சமூக ஊடகங்கள் மூலம் பெண்களை ஏமாற்றி சீரழித்து வந்த சாமுவேல்[5]: கடந்த இரண்டு ஆண்டுகளாக இவ்வாறு பேஸ்புக், வாட்ஸ்-அப் முதலியவற்றின் மூலம் ஏமாற்றி வந்துள்ளான். பெற்றோர் வளர்த்த விதம், பியூட்டி பார்லர் வைத்து தாய் வியாபாரம் செய்து வரும் போது, அங்கு சாமுவேல் வந்து, பெண்களை பார்த்து வந்தது, பழகியது, பிறகு படிப்படியாக அவர்களை காமவலையில் விழ வைத்தது, முதலியவை திட்டமிட்ட செயலாக இருக்கிறது[6]. அத்தாய் நினைத்திருந்தால், அங்கேயே தடுத்திருக்கலாம். ஒரு பெண்ணாக, பெண்களை அவ்வாறு தன் மகனே கற்பழிக்கிறான் எனும்போது, சும்மா இருக்க மாட்டாள். ஆனால், அவர் அவ்வாறு இருந்தது, பல கேள்விகளை எழுப்புகின்றன. பெற்றோர் உடந்தையாக இருந்ததும் அதிர்ச்சியாக இருக்கிறது. தறுதலை பிள்ளையைப் பெற்றோம் என்று பிறகு வருந்தினாலும்[7], நடந்தவற்றை மாற்ற முடியாது. ECR / OMR பண்ணை வீட்டில், கேமராக்கள் வைத்து, அவ்வாறு செய்துள்ளான் என்றால், அதற்கும் தொடர்பு இருக்கின்றது. ஏதோ ஒரு பரஸ்பர உடன்பாட்டோடு செய்யப்பட்டு வந்தது என்று தெரிகிறது. இணைதளங்களில் உள்ள வீடியோக்களும், அவனது “செய்முறை திட்டத்தை” நன்றாகவே விளக்குகின்றன[8].\n[2] தினத்தந்தி, சென்னையில், காதல் மன்னன் கைது பெண்களின் ஆபாச படங்களை முகநூலில் வெளியிட்டு லீலையில் ஈடுபட்டது அம்பலம் , பதிவு செய்த நாள்: புதன், செப்டம்பர் 28,2016, 1:33 AM IST; மாற்றம் செய்த நாள்: புதன், செப்டம்பர் 28,2016, 5:15 AM IST.\n[7] இளம்பெண்களுடன் ஆபாசமாக படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய இன்ஜினியரிங் மாணவர் சாமுவேல். எச்சை பையன் – https://www.youtube.com/watch\nகுறிச்சொற்கள்:கண்ணகி, கற்பழிப்பு, சமூகம், சாமுவேல், செக்ஸ், சென்னை, பலருடன் உறவு, பலருடன் செக்ஸ், பாலியல் பலாத்காரம், பியூட்டி பார்லர், வாழ்க்கை, வீடியோ\nஅசிங்கம், அசுத்தம், அழுக்கு, ஆபாசப் படங்கள், ஆபாசப் படம், ஆபாசம், ஊடகங்களின் பாரபட்சம், ஊடகங்கள், ஊடக���், கற்பழிப்பு, கற்பழிப்புக் காமுகன், கற்பு, கல்யாணம், காதல், காமப்புரி சென்னை, காமம், கொக்கோகம், சமூக ஊடகம், சமூக குற்றவாளிகள், சமூகத் தீவிரவாதம், சாமுவேல், சாம், சூளைமேடு, செக்ஸ் வேட்கை, சைபர் கிரைம், பலருடன் உறவு, பலருடன் காதல், பலருடன் செக்ஸ், பியூட்டி பார்லர், பெற்றோர், பேஸ்புக், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n18-பெண்களைக் கற்பழித்த சாமுவேலுக்கு ஒத்துழைத்த பெற்றோர், உற்றோர், மற்றோர் – பிறகு வருந்தியதால், இதெல்லாம் திரும்பப் பெறும் விவகாரங்களா என்ன\n18-பெண்களைக் கற்பழித்த சாமுவேலுக்கு ஒத்துழைத்த பெற்றோர், உற்றோர், மற்றோர் – பிறகு வருந்தியதால், இதெல்லாம் திரும்பப் பெறும் விவகாரங்களா என்ன\nபிளேட் நாடகம் ஆடி அனைத்தையும் சாதித்தான்[1]: சாமுவேல் காதல் வலையில் சிக்காத இளம் பெண்களிடம் பிளேடால் கையை கிழித்து தற்கொலை செய்து கொள்வது போல் நடித்து அவர்களை தன் வலையில் சிக்கவைத்ததும் தற்போது தெரியவந்துள்ளது. பல முறை பல காரணங்களுக்காக சாமுவேலை பெற்றோர் கண்டித்தபோது அவர்களிடலும் இதே பாணியை அவன் கடைபிடித்துள்ளான். அவனது பெற்றோருக்கு திருமணம் நடந்து 10 ஆண்டுகள் குழந்தை இல்லையாம். பல கோயில்கள் ஏறி இறங்கி பிறந்த குழந்தை என்பதால், அவன் செய்த தவறுகளை பெற்றோர் கண்டுகொள்ளாமல் இருந்ததும் தற்போது தெரியவந்துள்ளது[2]. திருமணம் ஆகி, பத்தாண்டுகள் குழந்தை இல்லை, பிறகு பிறந்தது என்றால், அவனை ஒழுங்காக வளர்த்திருக்க வேண்டும். ஆனால், தந்தையும், தாயாரும் இப்படி பியூட்டி பார்லர்-கார் விற்பனை என்று வைத்துக் கொண்டு, அவனுக்கு உடந்தையாக இருந்தது, 18-பெண்களின் வாழ்க்கையை நாசமாக்கியுள்ளது. இனி அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் நிலை எப்படி இருக்குமோ\nசாமுவேலும், அவனது பெற்றோரும் ஓடி மறைந்தது: 25-09-2016 அன்று புகார் கொடுத்ததுமே, சாமுவேல் பெங்களூருக்கு ஓடிவிட்டான். பிறகு, அவனது பெற்றோரும் வீட்டைப் பூட்டி விட்டு மறைந்து விட்டனர். அவர் வசித்த மயிலாப்பூர் வீட்டில் போய் பெண் போலீசார் தேடியபோது, அவரது வீடு பூட்டிக்கிடந்தது[3]. விசாரித்த போது, போலீசார் தன்னை தேடுவதை அறிந்ததும், தனது நண்பர்களோடு பெங்களூருவுக்கு தப்பி ஓடிவிட்டார் என்று தெரியவந்தது[4]. அவரது பெற்றோரும் வீட்டின் கதவை பூட்டிவிட்டு தலைமறைவு ஆகிவிட்டனர்[5]. ஆக பெற்றோரும், ஒத்துழைக்கின்றனர் என்று தெரிகிறது. இதனால், போலீஸார் அவர்களை வலைவீசி தேடி வந்தனர்[6]. “இதற்கிடையே சாமுவேல் விஷயத்தில் உயர் அதிகாரி ஒருவர் நெருக்கடி கொடுத்ததால் மகளிர் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காமல் அவரை விடுவித்து விட்டனர். இதையடுத்து சாமுவேல் தலைமறைவாகி விட்டார்”, என்று “தமிழ் முரசு” எடுத்துக் காட்டியது. ஆக, அந்த உயர் அதிகாரியே, ஒருவேளை அப்படி ஐடியா கொடுத்து ஓடச்சொன்னார் போலும்.\nசாமுவேல் மீது பல வழக்குகள் இருந்தன[7]: கடந்த ஒரு மாதத்திற்கு முன் ஆகஸ்ட்.2016 மயிலாப்பூரில் உள்ள கல்லூரி மாணவியை பின் தொடர்ந்து தொல்லை கொடுத்ததால் அந்த கல்லூரி மாணவியின் பெற்றோர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் சாமுவேல் மீது புகார் அளித்ததும் விசாரணையில் தெரியவந்தது. மேலும், சாமுவேல் இரவு நேரத்தில் நண்பர்களுடன் ரேஸ் பைக் வீரராகவும் திகழ்ந்துள்ளார். கடந்த ஆண்டு கவர்னர் கான்வாய் செல்லும் போது அதிவேகமாக பைக் ஓட்டி கைதாகியிருக்கிறார். பேஸ்புக் மூலம் மற்றும் பள்ளியில் இருந்து கல்லூரிக்கு செல்லும் வசதிப்படைத்த மாணவிகளையே குறிவைத்து காதலிப்பது போல் நடித்து உல்லாசமாக இருந்து படம் எடுத்து மிரட்டி பணம் பறிப்பு செயலில் ஈடுபட்டதும், மிரட்டி பறிக்கப்பட்ட பணத்தை வைத்து கொண்டு நண்பர்களுடன் வெளிமாநிலங்களுக்கு சுற்றுலா சென்று வந்ததும் தெரியவந்தது. பெண்ணுடன் ஜல்ஸா முடிந்தவுடன், “வழக்கு எண் 18/9” படத்தில் வரும் காட்சியை போட்டுக் காட்டி மிரட்டி பணம் கேட்பது வாடிக்கையாக இருந்தது[8]. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். சாமுவேலுடன் அவரது நெருங்கிய நண்பர்கள் இரண்டு பேர் மோசடிகளில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இரண்டு பேரிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்[9]. இத்தகைய தொடர்புள்ள குற்றங்களை, ஒரு குழுவாக செய்வது, திட்டமிட்டு செய்ததே ஆகும். போலீஸ் அதிகாரி மற்ற தொடர்புகள் இருந்ததால், தப்பித்துக் கொள்ளலாம் என்ற மனப்பாங்கும், குற்றங்களைத் தொடர்ந்து செய்ய ஊக்குவி்த்துள்ளது.\n27-09-2016 செவ்வாய்கிழமை சாமுவேல் கைது[10]: சாமுவேலின் நெருங்கிய உறவினர் ஒருவர் தமிழக போலீஸ் துறையில் உயர் அதிகாரியாக பணியாற்றுகிறார்[11]. அவர் சாமுவேலை காப்பாற்றுவதற்கு முயற்சித்து உள்ளார்[12]. சாமுவேலை விசாரணைக்கு ஆஜராக சொல்ல���ங்கள், விசாரணை நடத்திவிட்டு அவரை விட்டுவிடுகிறோம் என்று சிந்தாதிரிப்பேட்டை பெண் போலீசார் உறுதி அளித்துள்ளனர். இதை நம்பிய போலீஸ் அதிகாரி 27-09-2016 அன்று இரவு சாமுவேலை பெங்களூரிலிருந்து சென்னைக்கு வரவழைத்து உள்ளார். “புகார் கொடுத்த பெண் அழைத்ததால், மைலாப்பூரில் ஒரு கோவிலுக்கு சாமுவேல் வந்தபோது பிடிபட்டான்னென்று இந்தியன் எக்ஸ்பிரஸ் எடுத்துக்க் காட்டியது[13]. சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சாமுவேல் விசாரணைக்கு ஆஜரானார். போலீசார் சாமுவேலிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் 10 பெண்களோடு உல்லாசத்தில் ஈடுபட்டு, அவர்களின் ஆபாச படங்களை ‘பேஸ்-புக்’கில் வெளியிட்டிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பான ஆதாரங்களையும் போலீசார் கைப்பற்றினர். வலுவான ஆதாரங்கள் இருந்ததால் சாமுவேல் நேற்று கைது செய்யப்பட்டார்.\nசாமுவேலுக்கு உதவிய போலீஸ் அதிகாரி: ஊடகங்கள், “சாமுவேலின் நெருங்கிய உறவினர் ஒருவர் தமிழக போலீஸ் துறையில் உயர் அதிகாரியாக பணியாற்றுகிறார்[14]. அவர் சாமுவேலை காப்பாற்றுவதற்கு முயற்சித்து உள்ளார்[15]. சாமுவேலை விசாரணைக்கு ஆஜராக சொல்லுங்கள், விசாரணை நடத்திவிட்டு அவரை விட்டுவிடுகிறோம் என்று சிந்தாதிரிப்பேட்டை பெண் போலீசார் உறுதி அளித்துள்ளனர்”, என்று குறிப்பிட்டாலும், அவர் யார் என்று தெரியவில்லை. 18-பெண்களை கற்பழித்த, வாழ்க்கையினை சீரழித்த அவனை எப்படி காப்பாற்ற நினைத்தார் என்று தெரியவில்லை. சட்டத்தை மீறியவனுக்கு துணை போவது, எந்த விதத்தில் நியாமானது என்று தெரியவில்லை. ஒருவேளை தனது பெண்ணை ஒருவன் அப்படி செய்திருந்தால், விட்டு வைப்பாரா பிறகு, இக்காலத்தில், இத்தகைய பாரபட்ச மன்ப்பாங்கு எப்படி உருவாகிறது என்று தெரியவில்லை.\n[1] தினகரன், பெண்களை காதல் வலையில் வீழ்த்தியது எப்படி\n[3] தமிழ்.ஒன்.இந்தியா, 10 பெண்களை ஏமாற்றி காதலித்த காதல் மன்னன்: காதலிக்க மறுத்தால் ஆபாச புகைப்படம் பதிவு, By: Mayura Akilan, Published: Tuesday, September 27, 2016, 13:21 [IST].\n[5] தமிழ்.வெப்துனியா, காதல், உல்லாசம், ஆபாச புகைப்படம் வெளியீடு: காதல் மன்னனுக்கு வலை வீச்சு\n[7] தமிழ்.முரசு, பேஸ்புக் மூலம் பழகி இளம்பெண்களை படம் எடுத்து மிரட்டிய இன்ஜினியர் கைது, 9/27/2016, 3:25:14 PM\n[11] தினத்தந்தி, 10 பெண்களை ஏமாற்றிய காதல் மன்னன் கைது பேஸ்–புக்கில் பெண்களின் ஆபாச படங்களை வெளியீட்டு மிரட்டல், பதிவு செய்த நாள்: செவ்வாய், செப்டம்பர் 27, 2016, 4:35 PM IST; மாற்றம் செய்த நாள்: செவ்வாய், செப்டம்பர் 27,2016, 4:35 PM IST.\n[14] தினத்தந்தி, 10 பெண்களை ஏமாற்றிய காதல் மன்னன் கைது பேஸ்–புக்கில் பெண்களின் ஆபாச படங்களை வெளியீட்டு மிரட்டல், பதிவு செய்த நாள்: செவ்வாய், செப்டம்பர் 27, 2016, 4:35 PM IST; மாற்றம் செய்த நாள்: செவ்வாய், செப்டம்பர் 27,2016, 4:35 PM IST.\nகுறிச்சொற்கள்:இன்பம், உடலுறவு, கண்ணகி, கற்பழிப்பு, கொக்கோகம், சமூகம், சாமுவேல், செக்ஸ், சென்னை, பண்ணை வீடு, பியூட்டி பார்லர், புளூ பிளிம், பேஸ்புக், லாட்ஜ், வாழ்க்கை, வீடியோ\nஅசிங்கம், அழுக்கு, ஆபாசப் படங்கள், ஆபாசப் படம், ஆபாசம், ஊடகங்கள், கட்டுப்பாடு, கண்ணகி, கற்பழிப்பு, கற்பழிப்புக் காமுகன், கற்பு, கல்யாணம், காதல், காமம், கொக்கோகம், சமூக ஊடகம், சமூக குற்றவாளிகள், சமூகத் தீவிரவாதம், சாமுவேல், சாம், செக்ஸ், செக்ஸ் வேட்கை, பலருடன் உறவு, பலருடன் காதல், பலருடன் செக்ஸ், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n18-பெண்களின் வாழ்க்கையை சீரழித்த சாமுவேல் – ஆபாசப்படங்கள் எடுத்து சமூக ஊடகங்களின் மூலம் பரப்பி, சமூகத் தீவிரவாதியான தறுதலை பிள்ளை (தொடரும் செக்ஸ் குற்றங்கள்-1)\n18-பெண்களின் வாழ்க்கையை சீரழித்த சாமுவேல் – ஆபாசப்படங்கள் எடுத்து சமூக ஊடகங்களின் மூலம் பரப்பி, சமூகத் தீவிரவாதியான தறுதலை பிள்ளை (தொடரும் செக்ஸ் குற்றங்கள்-1)\nஇந்தியாவில், தமிழகத்தில் பெண்களின் நிலை: அடுத்தடுத்து தமிழகத்தில், இவ்வாறான நிகழ்வுகள் நடப்பது மிக்க கவலையை அளிக்கிறது. பெண்களைப் பெற்றவர்கள் நிச்சயமாக மனத்தளவில் பயந்து கொண்டிருப்பர். சுவாதி கொலைக்குப் பிறகும், இத்தகைய செயல்கள் தொடர்வது, அதிகமான சமூக சீரழிவைத் தான் காட்டுகிறது. பொதுவாக கற்பைப் போற்றும் பாரதம், அதிலும் குறிப்பாக “கற்புக்கரசி கண்ணகி” என்று போற்றப்படும் தமிழகத்தில், இவ்வாறு பெண்களின் கற்பை சூரையாடி வருவது, இளம்பெண்கள் திருமணத்திற்கு முன்பாகவே சோரம் போவது, ஆண்களின் வலையில் விழுந்து சீரழிவது முதலியன துக்கத்தை அளிப்பதாக இருக்கிறது.\n18-பெண்களை பாலியல் ரீதியில் ஏமாற்றி புகைப்படம் பிடித்த சாமுவேல்: சென்னையில் கல்லூரி மாணவி உள்பட 10 இளம்பெண்களை காதலித்து நெருக்கமாகப் பழகி அவர்களின் ஆபாச படங்களை ‘பேஸ்-புக்’கில் வெளியிட்ட சாமுவே���் என்ற காதல் மன்னனை போலீசார் கைது செய்தனர்[1]. சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜஸ்ரீ (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது தாயார் ராஜேஸ்வரி சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் 25-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது: “எனது மகள் பட்டப்படிப்பு படித்து உள்ளார். அவரை மயிலாப்பூரை சேர்ந்த சாமுவேல் என்ற இளைஞர் ஒரு தலையாக காதலித்து உள்ளார். காதலை சொல்லி அடிக்கடி பின்தொடர்ந்து வந்துள்ளார். எனது மகள் அவரது காதலை ஏற்கவில்லை. திடீரென்று அந்த வாலிபர் தனது ‘பேஸ்–புக்‘கில் எனது மகளின் புகைப்படத்தை கிராபிக்ஸ் மூலம் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டுள்ளார். இதுபோல ஏராளமான பெண்களை காதலித்து நெருக்கமாகப் பழகி அந்த இளம்பெண்களின் ஆபாச புகைப்படங்களையும் தனது ‘பேஸ்–புக்‘கில் வெளியிட்டுள்ளார். அவர்மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்”, இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த புகார் மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்க கமிஷனர் எஸ்.ஜார்ஜ் உத்தரவிட்டார்.\nசாமுவேல் ஆடிய காதல் நாடகம் – வலையில் விழுந்த பெண்[2]: பிபிஏ பட்டதாரியான நான் சில நாட்களாக (2015லிருந்து) ECR சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் கணக்காளராக வேலை பார்த்து வந்தேன்[3]. அப்போழுது சாமுவேல் என்னை பின் தொடர்ந்து, ‘உன்னை காதலிக்கிறேன்’ என்று ஒரு மாதமாக தொந்தரவு செய்தான். நான் முடியாது என்று மறுத்து விட்டேன். அதற்கு சாமுவேல் பிளேடால் கையை கிழித்து கொண்டு நீ இல்லையென்றால் இறந்து விடுவேன் என்று பயமுறுத்தினான். அதை நான் கண்டு கொள்ளவில்லை. அதன்பிறகு மறுபடியும் சில நாட்கள் கழித்து இன்னொரு கையை கிழித்து கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான் என்று அவனுடைய நண்பர்கள் எனக்கு தெரிவித்தார்கள். மறுபடியும் தொடர்பு கொண்ட நண்பர்கள், ‘நீ இல்லை என்றால் இறந்து விடுவான்’ என்று சொன்னார்கள். அவன் உன்னை கல்யாணம் செய்ய ஆசை படுகிறான் என்று அவன் நண்பர்கள் என்னிடம் கூறினார்கள். அதன்பிறகு அவனுடைய விருப்பத்தை நான் ஏற்று கொண்டேன். பல மாதங்களாக பழகினேன்[4].\n“பிரிஸ்கிலா” என்ற ஒரு பெண் எச்சரித்தது[5]: அப்பொழுது அவனால் பாதிக்கப்பட்ட “பிரிஸ்கிலா” என்ற ஒரு பெ���் என்னுடைய தொலைபேசியில் தொடர்பு கொண்டு சாமுவேலைப் பற்றி உனக்கு தெரியுமா அவன் ஏற்கனவே என்னையும் எனக்கு முன்னால் பல பெண்களையும் காதலித்து ஏமாற்றி இருக்கிறான் என்றார். அதை கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். பின்னர் மறுநாள் சாமுவேலை பார்க்கும்போது அவனுடைய மொபைல் போனை வாங்கி பார்த்தேன். அப்போது அந்த செல்போனில் பல பெண்களுடனும், மாணவிகளுடனும் கிளு கிளுப்பாக இருக்கும் போட்டோக்கள் ஏராளமாக இருந்தது. இதனால் அந்தப் பெண் சொன்னது உண்மை என்று தெரிந்து கொண்டு, பிறகு சாமுவேலிடம் இருந்து விலக ஆரம்பித்தேன். அவனிடம் இந்த பெண்கள் யார் என்று கேட்டேன். அதற்கு இது எல்லாம் மார்பிங் செய்த போட்டோக்கள் என்று தெரிவித்தான். அதை ஏன் வைத்திருக்கிறாய் என்று கேட்டதற்கு சும்மா என்றான். இதனால் அவனது தவறான புத்தியை தெரிந்து கொண்ட நான், ஒதுங்க ஆரம்பித்தேன். சாமுவேலும் என்னிடம் தொடர்பு கொள்ளவில்லை[6].\nரூ 10 லட்சம் கேட்டு மிரட்டியது[7]: திடீரென கடந்த வாரத்தில் (செப்டம்பர் 2016) வேறு ஒரு தொலைபேசியிலிருந்து என்னை தொடர்பு கொண்டு என்னிடம் பேச வேண்டும் என்று அழைத்தான். அதற்கு நான் மறுத்ததால் அவனுடன் நான் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வாட்ஸ்-அப் மற்றும் பேஸ்புக்கில் அனுப்பிவிடுவேன் என்று மிரட்டி என்னிடம் ரூ.10 லட்சம் பணம் கேட்டான். நீ தரவில்லையென்றால் சுவாதி கொல்லப்பட்டது போல் உனனை நான் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினான். அதன்பிறகு உடனே என் தொலைபேசியை கட் செய்தேன். பின்னர் பார்த்தால் சாமுவேல் உண்மையாகவே என்னிடம் நெருங்கி பழகின புகைப்படத்தையும் பல பெண்களிடம் பழகிய புகைப்படத்தையும் வாட்ஸ்-அப்பில் பரவ விட்டான். இதைப்பார்த்த என் குடும்பத்தாரும் என் அம்மாவும் என்னை திட்டி அடித்தார்கள். இதன் காரணமாக என் முழு குடும்பமும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். சாமுவேலை விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்”, இவ்வாறு புகாரில் தெரிவித்துள்ளார்[8].\nபியூட்டி பார்லர் நடத்திய சாமுவேலின் தாய் – பார்லருக்கு வந்த பெண்களையும் மாட்ட வைத்த சாமுவேல்: கூடுதல் கமிஷனர் சங்கர், இணை கமிஷனர் மனோகரன், துணை கமிஷனர் பெருமாள், உதவி கமிஷனர் குப்புசாமி ஆகியோர் மேற்பார்வையில் சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். புகார் கூறப்பட்ட வி. சாமுவேல் [V. Samuel (21)] மயிலாப்பூர் சிவசாமி தெருவை சேர்ந்தவர். மதுரவயலில் ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்தவர் [a final year engineering student at a private university in Maduravoyal][9]. ஆனால் சில பாடங்களில் ‘பெயில்’ ஆகி உள்ளார். இவரது தாயார் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். ஓய்வுக்குப் பிறகு, நெல்சன் மாணிக்கம் ரோடில், பியூட்டி பார்லர் வைத்து நடத்துகிறார். சாமுவேலிடம் மாட்டிய 18 பெண்களில் இந்த பார்லருக்கு வரும் கல்யாணம் ஆன பெண்களும் அடக்கம்[10]. அதாவது சாமுவேலின் ஆபாசவேலைகள் தாயுக்குத் தெரிந்தே உள்ளது[11]. தந்தை ஓய்வு பெற்ற எல்.ஐ.சி. அதிகாரி. தற்போது அவர் கார் வாங்கி விற்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். சாமுவேல் பெற்றோருக்கு ஒரே மகன் என்பதால் செல்லமாக வளர்க்கப்பட்டு உள்ளார். அவர் கேட்டதையெல்லாம் பெற்றோர் மறுக்காமல் செய்து கொடுத்து உள்ளனர்.\nசாமுவேலைச் சுற்றி இளம்பெண்களை ஏமாற்றி வந்த கூட்டம்: தந்தை கார் விற்பனை நிறுவனம் நடத்தி வருவதால் பல சொகுசு கார்களில், சாமுவேல் வலம் வந்து உள்ளார். தியேட்டர் அதிபர் ஒருவரது மகன் உள்பட இளைஞர் பட்டாளமே சாமுவேலுக்கு நண்பர்களாக உள்ளனர். செல்வம், அந்தஸ்து இருந்ததால் சாமுவேலின் வாழ்க்கை தப்பான பாதைக்கு சென்றுள்ளது. பேஸ்-புக் மூலம் அழகான இளம்பெண்களோடு தொடர்புகொண்டு, வலை விரித்துள்ளார். முதலில் காதலிப்பார். பின்னர் அந்த பெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றி, நம்பிக்கையை ஊட்டி தனியாக வருமாறு செய்வார். ECR / OMR சாலைகளில் உள்ள பண்ணைவீடுகளுக்கு அழைத்துச் சென்று உல்லாசத்தில் ஈடுபடுவார். உல்லாசத்தில் ஈடுபடும் காட்சிகளை மறைமுகமாக தனது செல்போன் மூலம் படம் எடுத்து வந்தான். இதற்காக அறையில் பல கேமராக்களை பல கோணங்களில் பொருத்தியிருந்தான். இணையதளங்களில் அவற்றை வெளியிட்டு உள்ளான். ‘பேஸ்-புக்’கிலும் இவரது லீலைகளின் படங்கள் ஏராளமாக உள்ளதாக கூறப்படுகிறது. காதல் மன்னனாக வலம் வந்துள்ளார். இத்தகைய வேலைகளை 2014லிலிருந்தே செய்து வந்ததாகத் தெரிந்தது.\n[2] தினகரன், பெண்களை காதல் வலையில் வீழ்த்தியது எப்படி\n[5] தினகரன், பெண்களை காதல் வலையில் வீழ்த்தியது எப்படி\n[7] தினகரன், பெண்களை கா��ல் வலையில் வீழ்த்தியது எப்படி\nகுறிச்சொற்கள்:அச்சம், உடம்பு, கண்ணகி, கற்பழிப்பு, கற்பு, சமூகம், சாமுவேல், சினிமா, செக்ஸ், சென்னை, சோரம், சோரம் போதல், தேய்த்து விடுதல், நாணம், பயிர்ப்பு, பாடி மஸாஜ், பியூட்டி பார்லர், பேஸ்புக், பேஸ்புக் காதல், மடம், வாழ்க்கை, வீடியோ\nஅசிங்கம், அழுக்கு, ஆபாசப் படங்கள், ஆபாசப் படம், ஆபாசம், ஊடகங்களின் ஒருதலைப்போக்கு, ஊடகங்கள், ஊடகம், கண்ணகி, கற்பழிப்பு, கற்பழிப்புக் காமுகன், கற்பு, கல்யாணம், காதல், காமப்புரி சென்னை, காமம், கிளர்ச்சி, கொக்கோகம், சமூக ஊடகம், சமூக குற்றவாளிகள், சமூகத் தீவிரவாதம், சாமுவேல், சாம், செக்ஸ், செக்ஸ் வேட்கை, தாய், தாய்-தந்தையர், பலருடன் உறவு, பலருடன் காதல், பலருடன் செக்ஸ், பாடி மஸாஜ், பாலியல் நகரம், பாலியல் பலாத்காரம், பாலியல் வன்புணர்ச்சி, பியூட்டி பார்லர், வன்பாலியல் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://socialterrorism.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-08-24T13:25:11Z", "digest": "sha1:I6HEWBW2EHOHIFSVSR4CXWSGJWOSSCDZ", "length": 34688, "nlines": 61, "source_domain": "socialterrorism.wordpress.com", "title": "விவாக ரத்து | சமூகத் தீவிரவாதம்", "raw_content": "\nசமூகத்தை பாதிக்கும் வார்த்தைகள், செயல்கள்\nஅனிதா ஆசைக் காட்டி மயக்கி, மந்திர தாலி கட்டி வேலை வாங்கித் தருவதாக இளைஞர்களை தந்திரமாக ஏமாற்றி லட்சங்களைப் பறித்தது\nஅனிதா ஆசைக் காட்டி மயக்கி, மந்திர தாலி கட்டி வேலை வாங்கித் தருவதாக இளைஞர்களை தந்திரமாக ஏமாற்றி லட்சங்களைப் பறித்தது\nபொலீஸார் விசாரணை, கைது முதலியன: இந்த புகார் மனு மீது ஐகோர்ட்டு உதவி கமிஷனர் கண்ணன் மேற்பார்வையில், ஐகோர்ட்டு போலீசார் மோசடி மற்றும் கொலைமிரட்டல் சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்[1]. அனிதா பற்றிய விவரங்கள் இருந்ததினால், உதவி கமிஷனர் கண்ணன், இன்ஸ்பெக்டர் கீதா ஆகியோர் அனிதாவை விசாரணைக்காக அழைத்தனர். அப்போது சொகுசு காரில் பந்தாவாக வந்து இறங்கினார் அனிதா. தனது தந்தை அருப்புக்கோட்டையில் துணி மில் முதலாளியாக இருப்பதாகவும், தானும் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் மாதம் ரூ.2 லட்சம் சம்பளத்தில் வேலைபார்ப்பதாகவும், மோசடி எதிலும் தான் ஈடுபடவில்லை என்றும் கூறி போலீசாரிடம் கடும் மோதலில் அனிதா ஈடுபட்டார்[2]. மேலும் தனக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை என்று போலீஸாரிடம் சத்தியம் செய்தார் அனிதா. ஆனால் போலீஸாரின் கிடுக்குப்பிடி விசாரணை கேள்விகளால் சிக்கிக் கொண்டார். தொடர்ந்து அவரது வீட்டிலிருந்து அனிதாவின் லேப்டாப்பில் மோசடி செய்ததற்கான ஆவணங்கள் அனைத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். அனிதாவுடன் மோசடிக்கு உதவியாக இருந்த அவரது கணவர் சுரேசும் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தால் அனிதா குறித்து இன்னொரு அதிர்ச்சி தகவலைச் சொல்கிறார்கள்.\nசுரேஷ்குமார் என்ற வக்கீல் அனிதாவின் மோசடி மற்றும் காதல் லீலைகள் பற்றி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்: அனிதா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சிலரும் போலீசாரை வற்புறுத்தினார்கள். அதில், சுரேஷ்குமார் என்ற வக்கீல் அனிதாவின் மோசடி மற்றும் காதல் லீலைகள் பற்றி திடுக்கிடும் தகவல்களை போலீஸ் விசாரணையில் தெரிவித்தார். அவர் கூறிய தகவல்கள் வருமாறு:- இளைஞர்களிடம் காதல் லீலை அனிதா மீது தற்போது 4 பேர் மட்டுமே புகார் கொடுத்துள்ளனர். ஆனால், அவரிடம் வேலைவாய்ப்பு கேட்டு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஏராளமான இளைஞர்கள் ஏமாந்துள்ளனர். ஏமாந்த இளைஞர்களின் பட்டியலை நாங்கள் தயாரித்து வருகிறோம். அனிதா, ஏராளமான ஆண்களுடன் நெருங்கி போஸ் கொடுத்த புகைப்படங்களை கைப்பற்றி உள்ளோம். அதோடு ஒரு திருமண அழைப்பிதழும் உள்ளது. இந்த புகைப்படங்களில் உள்ளவர்கள் யார் என்று தெரியவில்லை. அனிதாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் மட்டுமே எத்தனை பேர் அவரிடம் ஏமாந்துள்ளார்கள் என்ற விவரம் தெரியவரும். அனிதா தன்னிடம் அறிமுகமாகியவர்களை அண்ணன், லவ்வர் என்ற உறவு முறையிலேயே பழகுவார். பிறகு அவர்களிடம் இருந்து பணம், நகை என எல்லாவற்றையும் ஏமாற்றிவிடுவார். சிலரை ரகசியமாக திருமணமும் செய்து இருப்பதாக தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது. அனிதாவிடம் ஏமாந்தவர்களின் கதையை கேட்கும் போது சினிமாவை மிஞ்சும் வகையில் உள்ளது.\n“மந்திரத்த தாலி”, மயக்கும் வார்த்தைகள், சந்தோஷம் முதலியன: அனிதா, தனது முதல் கணவர் குமாரைக் கூட போலீஸில் சிக்க வைத்து அவரிடமிருந்து ஜீவனாம்சம் பெற நீதிமன்றத்தில் முயற்சித்து வந்துள்ளார். அனிதா குறித்த முழு தகவல்களும் அவரை கைது செய்த பிறகே ���ுமாருக்கு தெரியவந்துள்ளது. அனிதா வழக்கில் தோண்ட தோண்ட பல தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன” என்றனர். அனிதா மோசடி குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், “அனிதா பார்ப்பதற்கு அழகாக இருப்பதால் அதன் மூலமாக மோசடியில் ஈடுபட்டுள்ளார். அவருடைய அழகில் மயங்கியவர்கள் லட்சக்கணக்கான பணத்தை அவரிடம் கொடுத்து ஏமாந்துள்ளனர். வேலைவாங்கித் தருவதாகவும், திருமணம் செய்தும் பலரை அனிதா ஏமாற்றியுள்ளார். இதற்காக அவரது கையில் எப்போதும் தாலிச் செயின் ஒன்றை வைத்திருந்துள்ளார்[3]. அனிதாவுடன் நெருங்கிப் பழகியவர்களிடம் அந்த தாலிச் செயினை கொடுத்து இதை என்னுடைய கழுத்தில் கட்டினால் சந்தோஷமாக இருக்கலாம். இல்லையெனில் பல பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியதிருக்கும். ஏனென்றால் இந்த செயின் கேரளாவில் உள்ள மந்திரவாதிகள் மாந்திரீகம் செய்து கொடுத்தது என்று சொல்லியே பலரை அனிதா ஏமாற்றியுள்ளார்” என்றனர். அனிதா போன்றவர்களிடம் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nமந்திரத்த மலையாளத் தாலியினால் சந்தோஷம் வருமா: அனிதாவின் தாலி அந்த அளவுக்கு தமிழ்நாட்டு இளைஞர்களை வலையில் வீழ்த்தியுள்ளது என்றால், வேடிக்கையாக இருக்கிறது.\nபெரியார் பிறந்த மண் – பகுத்தறிவு பகலவன் பிறந்ததால் திராவிட மக்கள் இப்படித்தான் வாழ்வார்கள் என்ற மனப்பாங்கு\nநாத்திகம் – இந்துக்களுக்கு எதிரானது என்பதால், அச்சித்தாந்தத்தில் ஊறியவர்கள் எதற்கு பயப்படாமல் இருப்பது.\nபகுத்தறிவு – இதனால்,விதண்டாவாதம் செய்து தேவையற்ற வேலைகளில் ஈடுபடுவது.\nசுயமரியாதை திருமணம் – முதலில் சட்டப்படி செல்லாது என்றாகி, பிறகு இந்துமத திருமண சட்டத்தில் ஏற்புடையானது – இது பகுத்தறிவுவாதிகளின் தோல்வி மற்றும் அவர்களின் குடும்பங்களின் முரண்பாடு வெளியானது.\nபிள்ளையார் உடைப்பு – முதலியன இந்துக்களின் மனங்களை வெகுவாக பாதித்ததன.\nராமருக்கு செருப்பு மாலை – முதலியன இந்துக்களின் மனங்களை வெகுவாக பாதித்ததது மட்டுமன்றி, நாத்திகர்களின் போலித்தனம் வெளிப்படுதல் (துக்ளக் பறிமுதல் முதலியன)\n“ராமர் எந்த இஞ்சினியரிங் காலேஜில் படித்தார், என்ன நெற்றியில் ரத்தமா” என்ற கருணாநிதியின் நக்கல் (ஆனால் குடும்பமோ கோவில்-கோவிலாகச் சென்று வழிபடுதல், பூஜை, யாகம் செய்வது முதலியன),\n“ராமன் ஏகபத்தினி விரதன்” என்று வீரமணியின் தூஷண கட்டுரைகள் தாலி அறுப்பு விழா – உதாரணத்திற்கு ஒன்று – பல கட்டுரைகள் “விடுதலை”யில் வந்துள்ளன,\nஆண்-பெண் கட்டுப்பாடு தேவையில்லை – இது மிகவும் ஆபத்தான சித்தாந்தம், இது விவாக ரத்து மட்டுமல்லாது, பலதார மணத்திற்கு ஊக்குவித்து, நெறிகெட்ட போது விபச்சாரத்திற்கும் வழி வகுத்தது.\nதிருமணத்திற்கு முன்பாக பெண்களிடம் கற்பு இருக்கிறதா என்று எதிர்பார்க்க முடியாது (குஷ்பு போன்ற நடிகைகளின் வியாக்கியானம்),\n………..இப்படியெல்லாம் 60 ஆண்டுகளுக்கும் மேலான நடந்து வரும் ஆட்சியினால், மக்களிடம் நீதி, நேர்மை, தார்மீகம், சட்ட-திட்டங்களை மதித்தல், பெரியவர்களுக்கு-பெற்றோர்களுக்கு மரியாதை கொடுப்பது…………….என்று எல்லாமே கொச்சைப்படுத்தப் பட்டு, மறக்கப் பட்டன.\nவங்கி கணக்கில் பணம் வாங்கிய அனிதா: புகார் கூறிய இளைஞர்களிடமிருந்து வங்கிக் கணக்கு மூலம் பணம் பெற்றுள்ளார் அனிதா. நவீனத்துவ முறையில் மோசடி செய்யும் போது, நம்பக முறைகளையும் கையாளுகிறார்கள் என்று தெரிகிறது. அதனால், கொடுத்தவர்கள் விவரங்களிலிருந்து, அவளது கணக்கை ஒப்பிட்டப் பார்த்த போது, பணம் பெற்றது ருஜுவானது. வங்கிக்கணக்கு மூலம் பணம் வாங்கியிருந்ததால் வழக்கில் இருந்து தப்பமுடியவில்லை. இது அவருக்கு எதிரான வலுவான ஆதாரமாக மாறியது[4]. இதனால், போலீசார் அனிதாவை கைது செய்தனர்[5]. கைது செய்யப்பட்ட அனிதா நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது மோசடி லீலைகளுக்கு பின்னணியாக மேலும் பலர் இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். அனிதா மீது பணமோசடி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட புகார்கள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்[6]. அனிதாவின் இந்த மோசடி லீலைகள் சென்னை ஐகோர்ட்டு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n[5] நக்கீரன், ’காதல் ராணி’ அனிதாவின் மோசடி லீலைகள்: போலீஸ் விசாரணையில் அம்பலம், பதிவு செய்த நாள் : 12, பிப்ரவரி 2016 (9:26 IST); மாற்றம் செய்த நாள் :12, பிப்ரவரி 2016 (9:26 IST.\nகுறிச்சொற்கள்:அனிதா, கற்பு, குஷ்பு, சந்தோஷம், சுயமரியாதை திருமணம், செக்ஸ், சென்னை, தமிழ் பண்பாடு, தமிழ் பெண்ணியம், தாலி அறுப்பு, பணம், பாலியல், பெரியார், மந்திரத் தாலி, மலையாள தாலி, மோசடி, வாழ்க்கை, வி��ாக ரத்து, வேலை\nஅனிதா, பலருடன் உறவு, பலருடன் காதல், பலருடன் செக்ஸ், பல்பாலியம், பல்பாலியல், புழல் சிறை, மது, மது-மாது, மனப்பாங்கு, மாணவி, வக்கீல் செக்ஸ், வன்பாலியல், விபசாரம், விரசம், வெட்கம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஎரிக் மார்டினின் காமலீலைகள்: ஒன்பது இளம்பெண்களை கற்பழித்தான்\nஎரிக் மார்டினின் காமலீலைகள்: ஒன்பது இளம்பெண்களை கற்பழித்தான்\nபிரெஞ்சு நாட்டு சல்லாபம், கொக்கோகம்: பிரெஞ்சு நாட்டுக் காரர்கள் செக்ஸ் விஷயத்தில் கொஞ்சம் வீக்குதான் பிரபல எழுத்தாளரான அலெக்ஸண்டர் டூமாஸ் என்பவர் எப்பொழுதும் ஐந்தாறு பெண்களுடன் சல்லாபித்தவண்ணம் தான் இருப்பார் என்று தெரிகிறது. சென்னையில் ஈகா தியேட்டரில் “ஸ்பானிஸ் ஃபளை” என்ற படம் 1978ல் திரையிடப்பட்டது. அந்த ஸ்பானிஸ் பூச்சிற்கு ஒரு சக்தி இருக்கிறது. அதனை சாப்பிட்டால் அசாத்யமான செக்ஸ் வந்துவிடுமாம். அவ்வளவுதான் கண்ணில் படும் பெண்களுடன் உடனடியாக உடலுறவு கொள்ள ஆரம்பித்து விடுவார்களாம். ஒருவேளை, எரிக் மார்ட்டினும் அத்தகைய சக்தியைப் பெற்றானா என்று தெரியவில்லை. எரிக் மார்டின் கல்யாணம் செய்து கொண்டான், ஆனால், வாழ்க்கை கசந்தது. விவாக ரத்தானது.\nஇல்வாழ்க்கை கசந்ததால், அனாதை இல்லம், கொக்கோகம் பிரான்ஸ் நாட்டில் புரூசல்ஸ் பகுதியைச் சேர்ந்த எரிக் மார்டின் (54) புரூசல்ஸ் பகுதியில் ஆதரவற்ற சிறுவர்-சிறுமிகள் காப்பகம் நடத்தி வந்தான். அங்கு சுமார் 50க்கும் மேற்பட்ட சிறுவர்-சிறுமிகள் தங்கி இருந்தனர். அதாவது இந்த ஃபெடோஃபைல்கள் எல்லோருமே ஒரே மாதிரித்தான் இருக்கிறார்கள். ஒன்று தேவையானதைத் தேடி செல்வது அல்லது இப்படி காப்பகம் வைத்து நடத்துவது, வளர்ப்பது, அனுபவிப்பது. அங்கு இருந்த 15 வயது நிரம்பிய இளம் சிறுமிகளைப் பார்த்தப்போது காம இச்சைக் கொண்டான். தாங்கமுடியாமல், இளம் மொட்டுகளை தொட்டே விட்டான். ஒன்று, இரண்டு என்று ஒன்பது சிறுமிகளை ஆசைதீரக் கற்பழித்தான். இதனால் புகார் கொடுக்கப்பட்டு, வழக்கு தொடர்ந்து, நீதிமன்|ற தீர்ப்பில் 15 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. ஆனால், முன்னமே குறிப்பிட்டப்படி[1], சிறையிலிருந்து தப்பி, சென்னைக்கு வந்து விட்டான்.\nசிங்காரச் சென்னையில் மறைந்து வாழ்தல்: சென்னை, தமிழகம் இப்படி செக்ஸ் கூடாரமாகி வருவது வேடிக்கையாக இருக்கி���து. தமிழ் மக்கள் என்றுமே விருந்தோம்புவதில் வல்லவர்கள். வெள்ளைத் தோலைக் கண்டால் கேட்கவே வேண்டாம், சரண்டர் தான். அதிலும் அதிகமாக காசு வரும் என்றல், கேட்கவே வேண்டாம். இவ்வாறுதான், எரிக் மார்டின் எண்.14, நடேசன் தெரு மாதவரத்தில் வீடு வாடகைக்கு எடுத்தான். அந்த பிரெஞ்சுக்காரருடன் ஒத்துப்போக அண்டைவீட்டுக்காரர்களுக்கு நிறையவே பிரச்சினைகள் இருந்தன[2]. சாமியார் மாதிரி தனித்த வாழ்க்கை வாழ்ந்துவந்ததாக கூறுகின்றனர். “அந்த இடத்தையே எங்களுக்குப் பிடிக்கவில்லை. அந்த ஆளுக்கு ஆங்கிலம் கூட அவ்வளவாகத் தெரியவில்லை, பிரெஞ்சு மொழியிலேயே பேசிவந்தான்”, என்று ஒரு பெண்மணி கூறினார். இன்னொரு காரணம், “அவன் என்றுமே நேருக்கு நேராக கண்களைப் பார்த்து எங்களுடன் பேசியது கிடையாது. கிருஸ்துமஸ் அன்று தான், “ஹலோ” என்று கூறுவான்”, மற்றபடி யாருடன் பேசமாட்டான்.. எண்.14, நடேசன் தெருவில் இருந்த அவனுக்கு செடி-கொடிகள் மீட்து மட்டும் அலாதியான காதலாம்.\nவீட்டைச் சுற்றி செடி-கொடிகளை வளர்த்து மர்ம வீட்டில் வாழ்ந்த காமுகன்: வாடகைக்கு எடுத்ததும் வீட்டைச் சுற்றி பல செடி-கொடிகளை வளர்க்க ஆரம்பித்தான். அவன் தங்கியிருந்த வீடு முழுவதும் செடி-கொடிகள் மண்டி கிடந்தன. அண்டை வீட்டார் கண்டபடி வளர்ந்திருந்த அந்த செடி-கொடிகளைப் பற்றி பலதடவை புகார் செய்துள்ளனர். ஆனால், அவற்றை வெட்ட அவன் அனுமதிப்பது இல்லை. வேலைக்காரப் பையனுக்கு சொன்னாலும், அவனை செய்ய விடுவதில்லை. “அவங்க கைகளை வெட்டிக் கொள்ளுங்கள் என்றால் அவர்கள் என்ன நினைப்பார்கள்”, என்று அந்த பையனிடம் சொல்வானாம். பானைகளில்பலவித செடிகள், தூண்கள், சுவர்கள் கூட கொடிகளால் பின்னப்பட்ட நிலையில் இருந்தன. வரண்டா மட்டுமல்லாது, மேலும், மாடியிலும் கூட கொடிகளை வளர்த்து படரவிட்டிருந்தான்.\nமாடிவீட்டு கொட்டாயில் அயல்நாட்டவர்களுக்கு விருந்து; மாடியில் ஒரு ஓலைக்கொட்டாய் போட்டிருந்தான். அதில்தான் தன்னுடைய அயல்நாட்டு விருந்தாளிகளை உட்காரவைத்து காபி கொடுப்பான். அயல்நாட்டு விருந்தாளிகள் அவன் வீட்டிற்கு, குறிப்பாக கிருஸ்துமஸ் சமயத்தில் அதிகமாகவே வருவார்கள். அதென்ன கிருஸ்துமஸ் கூட்டம் ஒருவேளை டான் பரவுன் எழுதியுள்ளது போல யாதாவது நடக்குமோ என்னமோ ஒருவேளை டான் பரவுன் எழுதியுள்ளது போல யாதாவது ��டக்குமோ என்னமோ மற்றபடி, அந்த வீட்டில் யாருமே இல்லாது போல இருக்கும். விளக்குகள் இப்பொழுதும் எரிந்து கொண்டே இருக்கும். அவை எப்பொழுதாவது தான் அணைக்கப்படும் அல்லது அணைக்கப்பட்டதே கிடையாது எனலாம்.\nவெளியே சென்று வேலை செய்தல்; மற்றவர்களைப்போல இல்லாமல், இந்த காமுகன், காலை 11 மணிக்கு வெளியில் செல்வான், பிறகு மாலை தான் வருவான். அடிக்கடி தான் வைத்திருக்கும் பிரிமியர் காரில் எங்கோ சென்று வருவான். அயல்நாட்டு பயணிகளுக்கு, குறிப்பாக பிரெஞ்சுநாட்டவருக்கு கெயிடாகவும், பிரெஞ்சு மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு செய்தும் சம்பாதித்து வந்தான். அவன் ஒரு வேலைக்கரப் பையனையும், பெண்ணையும் வைத்திருந்தான்[3]. அதைத்தவிர அடையாளம் இல்லாத / பெயர் சொல்லப்படாத ஒரு அண்டைவீட்டுக்காரரும் உதவி வந்ததாகத் தெரிகிறது. வீட்டின் சாவிகளை தானே வைத்துக் கொள்வான். கேட்டின் சாவிகளை மட்டும் பணிப்பெண், வேலைக்காரப் பையனிடம் தந்துவந்தான். குழந்தைகளுடன் பேசியதையோ, நட்பாக இருப்பதையோ அண்டையார் என்றும் பார்த்ததில்லை[4].\n[1] வேதபிரகாஷ், சிங்கார செக்ஸ் சென்னையில் இன்னுமொரு காமக்கொடூர செக்ஸ் வெறியன் கைது: மாதவரத்தில் மறைந்து வாழ்ந்த எரிக் மார்டின்\nகுறிச்சொற்கள்:அலெக்ஸண்டர் டூமாஸ், இளம் பெண்கள், இளைஞ்சிகள், எரிக் மார்டின், கம்யூன், கற்பழிப்பு, கற்பழிப்பு வழக்கு, கல்யாணம், கொம்யூன், பிரெஞ்சு, பிரெஞ்சு நாட்டுக் காரர்கள், விவாக ரத்து, ஸ்பானிஸ் ஃபளை\nஅனாதை இல்லம், இன்டர்போல், இன்டர்போல் சிவப்புநிற எச்சரிக்கை, எரிக் மார்டின், கற்பழிப்பு, கற்பழிப்புக் காமுகன், கற்பு, கல்யாணம், காமப்புரி சென்னை, குழந்தை விபச்சாரம், சமூக குற்றவாளிகள், சமூகத் தீவிரவாதம், சிறுமியர்களுடன் உடலுறவு, சிறுமியர்களுடன் செக்ஸ், செக்ஸ், செக்ஸ் வேட்கை, சென்னை செக்ஸ், நடேசன் தெரு, பரத்தையர், பலருடன் உறவு, பலருடன் காதல், பலருடன் செக்ஸ், பல்பாலியம், பல்பாலியல், பாலியல் நகரம், பாலியல் பலாத்காரம், பாலியல் வன்புணர்ச்சி, பாலியல் வன்மம், பாஸ்போர்ட், பிரிமியர் கார், பிரெஞ்சு மொழி, மது-மாது, மனப்பாங்கு, மனம், மாதவரம், ரகசிய வாழ்க்கை, வன்பாலியல், விசா, விரசம், வில் ஹியூம் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/dr-anbumani-ramadoss-demands-bharath-rathna-for-ilaiyaraja-psgo1x", "date_download": "2019-08-24T13:17:41Z", "digest": "sha1:E2JT6GKWY3SU4FPN6ZRUTTVDT3APGVCJ", "length": 11566, "nlines": 140, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’இளையராஜாவுக்கு பாரத ரத்னா கொடுத்து கவுரவிக்க வேண்டும்’...டாக்டர் அன்புமணி ராமதாஸ்...", "raw_content": "\n’இளையராஜாவுக்கு பாரத ரத்னா கொடுத்து கவுரவிக்க வேண்டும்’...டாக்டர் அன்புமணி ராமதாஸ்...\nஇசைஞானி இளையராஜாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும், ஒரு சில அரசியல் பிரமுகர்களும் நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்துவரும் நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு பாரத் ரத்னா விருது தந்தே தீரவேண்டும் என்று அடம்பிடிக்கிறார் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.\nஇசைஞானி இளையராஜாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும், ஒரு சில அரசியல் பிரமுகர்களும் நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்துவரும் நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு பாரத் ரத்னா விருது தந்தே தீரவேண்டும் என்று அடம்பிடிக்கிறார் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.\nஜூன் 2 இன்று ராஜாவின் 76 வது பிறந்தநாள். வாட்ச் மேன்கள் வந்துவிடுகிறார்களோ இல்லையோ சரியாக காலை 7 மணிக்கு எப்போதுமே ஆஜராகிவிடுவார் ராஜா. ஆனால் அவரது ரசிகர்கள் இன்று அவரையும் மிஞ்சி, பூங்கொத்துக்கள் மற்றும் நினைவுப் பரிசுகளுடன் காலை 6 மணியிலிருந்தே அவரது ஸ்டுடியோ வாசலில் கியூவில் நிற்க ஆரம்பித்துவிட்டார்கள். அதைக் கண்டு நெகிழ்ந்த ராஜா,”பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை என கூறினார். இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய இசைஞானி இளையராஜா, இன்று மாலை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.\nஅது எது பற்றியது என்பதை, இன்று மாலை, இசையமைப்பாளர்கள் யூனியன் சார்பில், நடத்தப்படும் இசை நிகழ்ச்சியில், சொல்வதாகவும் இளையராஜா கூறியிருக்கிறார். மேலும் இன்று 75-ஆவது பிறந்தநாள் காணும் இசைப்பெருங்கடல் இளையராஜாவுக்கு எனது வாழ்த்துகள் என அன்புமணி ராமதாஸ் கூறினார். இளையராஜா ஆற்றிய பணிகளுக்கு 'பாரத ரத்னா' மாலை அணிவித்து மரியாதை செய்வதே சரியான அங்கீகாரமாக அமையும் எனவும் தெரிவித்தார்.\nராஜாவுக்கு ட்விட்டர் பதிவு போடுவதெல்லாம் மரியாதை செய��வதாகாது என்று கருதிய வி.சி.க.தலைவர் திருமாவளவன் தனது முக்கிய நிர்வாகிகளுடன் பிரசாத்துக்கு நேரில் ஆஜராகி பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து பத்திரிகையாளர்களிடம் நீண்ட நேரம் ராஜாவின் புகழ்பாடினார்.\n’இளையராஜா 75’ நிகழ்ச்சியில் நடந்ததை மறக்கவே நினைக்கிறேன்’...சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ரோகிணி...\n‘இளையராஜாவுக்கு பாரத ரத்னா வாங்கித் தர்றோம்’...தேர்தல் அறிக்கையில் பா.ம.க.வின் பலே பாலிடிரிக்ஸ்...\nஇலவச விளம்பரத்திற்காக பாமகவை சீண்டிய விஷால்... கொந்தளித்த ராமதாஸ்\n'இளையராஜா 75 ' க்காக ஒரே நேரத்தில் 10 கதாநாயகர்கள் செய்த செயல்\nசித்தம் கலங்குது சாமி...பொன்பரப்பியில் ரத்தவெறி கொண்டு ஆடுது பூமி...கமல், இளையராஜா எழுதிய பாடல்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"99% சுயநலவாதிகள்தான்\" பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேச்சு..\nகளைகட்டும் விஜயகாந்த் பிறந்தநாள்.. கேப்டன் கையில் நாளை பிரியாணி தடபுடல் ஏற்பாடு..\nபாஜகவின் வளர்ச்சிக்காக அத்வானி வளர்க்கப்பட்ட இரண்டாம் நிலை தலைவர்கள் தொடர்ச்சியாக மரணம்.. இன்று அருண் ஜேட்லி காலமானார்\nExclusive: விஜயகாந்த் கல்யாணத்துக்கு முன்னாடியே 1000 பேர் கூட்டிட்டு போன சுதீஷ்.. போட்டுடைத்த பகீர் தகவல் வீடியோ..\n\"அந்த\" வீடியோ என்னோடது இல்ல.. பிக் பாஸ் அபிராமி அலறல்..\n\"99% சுயநலவாதிகள்தான்\" பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேச்சு..\nகளைகட்டும் விஜயகாந்த் பிறந்தநாள்.. கேப்டன் கையில் நாளை பிரியாணி தடபுடல் ஏற்பாடு..\nபாஜகவின் வளர்ச்சிக்காக அத்வானி வளர்க்கப்பட்ட இரண்டாம் நிலை தலைவர்கள் தொடர்ச்சியாக மரணம்.. இன்று அருண் ஜேட்லி காலமானார்\nயோகி பாபுவின் படம் ரிலீஸ் திடீர் மற்றும்\nதாறுமாறாக அந்தர் பல்டியடித்த ஸ்டாலின்...\nகல்யாணமான 40 நாளில் மருத்துவ மாணவிக்கு பரிதாபம்... காலேஜ் ஹாஸ்டலில் அதிகாலையில் பெரும் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/targeted-sterlite-mk-stalin-s-rescue-vaiko-background--pont1c", "date_download": "2019-08-24T13:17:52Z", "digest": "sha1:7DC6KU3AONBHFZPSSRHMWXFEFZFOKRCI", "length": 9827, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "குறிவைத்த ஸ்டெர்லைட்... வைகோவை காப்பாற்றிய மு.க.ஸ்டாலின்... பகீர் பின்னணி..!", "raw_content": "\nகுறிவைத்த ஸ்டெர்லைட்... வைகோவை காப்பாற்றிய மு.க.ஸ்டாலின்... பகீர் பின்னணி..\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோ மக்களவை தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிட வேண்டும் என விரும்பிய நிலையில் அவரை தேர்தல் நிறுத்தாமல் மாநிலங்களவை மூலம் எம்.பி ஆக்க மு.க.ஸ்டாலின் முயன்றதன் பின்னணி தற்போது வெளியாகி இருக்கிறது.\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோ மக்களவை தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிட வேண்டும் என விரும்பிய நிலையில் அவரை தேர்தல் நிறுத்தாமல் மாநிலங்களவை மூலம் எம்.பி ஆக்க மு.க.ஸ்டாலின் முயன்றதன் பின்னணி தற்போது வெளியாகி இருக்கிறது.\nமக்களவை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்த வைகோ மூன்று தொகுதிகளை ஒதுக்க கோரிக்கை வைத்து வந்தார். ஆனால், வி.சி.க, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா இரு தொகுதிகளை ஒதுக்கினார் மு.க.ஸ்டாலின். ஆனால், வைகோவின் மதிமுக கட்சிக்கு ஈரோடு தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டது. திருச்சியை ஆவலாய் கேட்டு வந்த வைகோவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.\nஇந்த நிலையில், வைகோவிடம் பேசிய மு.க.ஸ்டாலின், “நீங்கள் எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் உங்களைத் தோற்கடிக்க ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் நூறு கோடி ரூபாயைச் செலவழிக்கத் தயாக இருக்கின்றனர். ஏற்கெனவே பல தேர்தல்களில் அவர்களால்தான் தோற்கடிக்கப்பட்டீர்கள்.\nஆகையால் தேவையில்லாத பலப்பரீட்சை எடுக்க வேண்டாம். அதற்கு பதிலாக ராஜ்ய சபா மூலம் சென்றுவிடுங்கள். தேர்தலில் தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி வெற்றிக்காக பிரசாரம் செய்யுங்கள்” எனக் கூறியுள்ளார். அதன்பிறகே வைகோ, ஸ்டாலின் கூறியதன் பின்னணியை ஆராய்ந்து அந்த முடிவை ஏற்றுக் கொண்டாதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\nதிமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள்... அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் மு.க.ஸ்டாலின்..\nஈரோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர்\nமு.க.அழகிரிக்காக மதுரையை விட்டுக் கொடுத்த ஸ்டாலின்... திமுக தொண்டர்க��் அதிருப்தி..\n டேமேஜ் ஆக்கிய ஸ்டாலினால் கலங்கி நிற்கும் மதிமுகவினர்...\nவெளியானது அதிமுக- திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்... முழுவிபரம் உள்ளே..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"அந்த\" வீடியோ என்னோடது இல்ல.. பிக் பாஸ் அபிராமி அலறல்..\nசுவர் ஏறி குதித்து ஏர்போர்ட்டையே கதிகலங்க வைத்த இளைஞர்.. பதறிப்போன பைலட்..\nசெத்தா 1 பைசா கூட கொண்டு போக முடியாது ... வாழ்க்கையை உணர்த்திய \"வாணியம்பாடி சடலம்\"...\nஉயிர் பயத்தை விட.. 1000 ரூபாய்க்கு பயம்.. பதுங்கி பதுங்கி போகும் வாகன ஓட்டிகள்..\nநாடு முழுவதும் பக்தி பெருக்குடன் உற்சாகமாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\n\"அந்த\" வீடியோ என்னோடது இல்ல.. பிக் பாஸ் அபிராமி அலறல்..\nசுவர் ஏறி குதித்து ஏர்போர்ட்டையே கதிகலங்க வைத்த இளைஞர்.. பதறிப்போன பைலட்..\nசெத்தா 1 பைசா கூட கொண்டு போக முடியாது ... வாழ்க்கையை உணர்த்திய \"வாணியம்பாடி சடலம்\"...\nஅமேசான் காட்டில் எரியும் தீயை அணைக்க அவர் தான் உதவ வேண்டும்\nதம்பி கோலி இப்படியே பண்ணிகிட்டு இருந்தீங்கன்னா நல்லா இருக்காது.. தாதா தடாலடி\nகுற்றாலீஸ்வரன் - அஜித் திடீர் சந்திப்பு சிலிர்க்க வைக்கும் சுவாரஷ்ய தகவல்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/45th-summer-knitting-exhibition-started-tirupur-319945.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-24T13:22:04Z", "digest": "sha1:AU7N6ESN5CJQVWQ4J7OQUMBOO7JFLWZQ", "length": 14480, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருப்பூரில் இன்று துவங்கியது 45-வது கோடைகால தேசிய பின்னலாடை கண்காட்சி! | 45th summer Knitting Exhibition started in Tirupur - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீர் சென்ற எதிர்க்கட்சியினர்: திருப்பி அனுப்பிய அரசு\n18 min ago ஜாலியா பேசுங்க.. ஜாலியானதையே பேசுங்க.. டோண்ட் ஒர்ரீ.. ரொம்ப ஹேப்பி அதிமுக\n30 min ago மோடிக்கு உயரிய விருது.. பாகிஸ்தான் முகத்தில் கரி பூசிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ்\n41 min ago சொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\n49 min ago பசங்களா நல்லா படிங்க.. இனி நோ கார்ட்டூன், நோ சீரியல்.. 26 முதல் கல்வி சேனல் தொடக்கம்\nMovies நடிகர் விஜய் நடிக்கும் 64வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. உற்சாகத்தில் ரசிகர்கள்\nLifestyle இந்த ராசிக்காரங்க இருக்கிற இடம் எப்பவும் அமைதியாவும், மகிழ்ச்சியாவும் இருக்குமாம் தெரியுமா\nFinance யார் இந்த அருண் ஜெட்லி.. சீனியர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு இவரை நிதி அமைச்சர் ஆக்கியது ஏன்..\nSports அருண் ஜெட்லிக்கு இரங்கல்.. கையில் கருப்புப் பட்டையுடன் ஆடுங்க.. இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ உத்தரவு\nAutomobiles காப்பாத்துங்க... பிரதமர் மோடியிடம் கேட்டு கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி... எதற்காக தெரியுமா\nTechnology 600 பெண்களின் ஆபாச வீடியோ ஆன்லைனில் வெளியிடுவதாக மிரட்டிய மென் பொறியாளர்.\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருப்பூரில் இன்று துவங்கியது 45-வது கோடைகால தேசிய பின்னலாடை கண்காட்சி\nதிருப்பூர்: திருப்பூரில் 3-நாள் தேசிய பின்னலாடை கண்காட்சி இன்று சிறப்பாக துவங்கியது.\nதிருப்பூரில் 45-வது கோடைகால உலக அளவிலான தேசிய பின்னலாடை கண்காட்சி இன்று துவங்கியுள்ளது. அவினாசி சாலையில் உள்ள ஐ.கே.எப்.வளாகத்தில் இந்த கண்காட்சியை திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா ரிப்பன் வெட்டியும் இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தின் அகில இந்திய தலைவர் மகு,குத்து விளக்கு ஏற்றியும் துவக்கி வைத்தனர்.\nஇந்த கண்காட்சியில் காட்டன் அல்லாத பாலியஸ்டர் வகை ஆடைகள் மற்றும் காட்டன், லெனின் காட்டன் ஆடைகள் அடங்கிய 40 கம்பெனிகள் அரங்குகளை அமைத்துள்ளனர். இந்த கண்காட்சியை காண இஸ்ரேல்,கனடா,ஆஸ்ட்ரேலிய,சிங்கப்பூர்,அமேரிக்கா,மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 100 பையர்ஸ் மற்றும் 40 க்கும் மேற்ப்பட்ட அயல் நாட்டு இறக்குமதியாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த கண்காட்சி நாளையும்,நாளை மறுநாள் என மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங��கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவேலூர் மாவட்டம் 3-ஆக பிரிப்பு.. எந்தெந்த மாவட்டங்களின் கீழ் எந்தெந்த தாலுக்காக்கள்.. பட்டியல் இதோ\nபரந்து விரிந்துள்ளதே நெல்லை மாவட்டம்.. தென்காசியை தனி மாவட்டமாக அறிவிக்க அரசுக்கு என்ன தயக்கம்\nஒரு கை, 2 கால்கள்.. உடல் எங்கே பெருங்குடி பெண் கொலையில் போலீஸ் திணறல்\nஒரே நாளில் 5 கொடூர கொலைகள்.. சென்னையா இது.. என்னய்யா இது.. பதற வைக்கும் தலைநகரம்\nகை வேறு, கால் வேறு.. குப்பைத் தொட்டியில் பெண் உடல்.. அதிர்ந்து உறைந்த சென்னை\nகுளிச்சிட்டீங்களா.. ராத்திரி பங்களாவுக்கு வாங்க.. காஞ்சிபுரத்தை உலுக்கிய பலே சாமியார்\nஎன் மகனை அடிச்சே கொன்னுட்டேன்.. போலீஸை அதிர வைத்த மாரியம்மாள்.. திருவிடைமருதூரில் பரபரப்பு\nபிறந்து ஒரு மாதமே ஆன சிசு.. கடும் குளிரில் சாலையில் வீசி சென்ற குரூரர்கள்.. அதிர்ச்சியில் ஓசூர்\n4 வெறியர்களிடம் சிக்கி சீரழிந்த ரோஜா.. 3 வயதுக் குழந்தை கொடூர கொலை.. சென்னை அருகே பயங்கரம்\nமிரட்டிய காளைகள்.. அடக்கிய வாலிபர்கள்.. அவனியாபுரத்தில் விறுவிறு ஜல்லிக்கட்டு\nநடு ராத்திரி.. கோவிலுக்குள் வாக்கிங் போன கரடி.. விளக்கு எண்ணை எல்லாம் ஸ்வாஹா\nஎன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது.. அத்துமீறி வீடு புகுந்து சிக்கிய போலீஸ்காரர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndistricts exhibition cotton thirupur மாவட்டங்கள் திருப்பூர் கண்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/yanam", "date_download": "2019-08-24T13:13:50Z", "digest": "sha1:YBGNA55S6R6ZPRLMZ4EP2GOUT4GLNME7", "length": 7686, "nlines": 154, "source_domain": "tamil.oneindia.com", "title": "Yanam: Latest Yanam News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுதுச்சேரியில் இன்று முதல் 29ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு\nபுதுச்சேரி: ஏனாம் மாவட்டத்தில் இன்று முதல் 29ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி...\nஆந்திராவை பிரிப்பதால் புதுவையின் ஏனாம் பகுதிக்கு பாதிப்பு\nஏனாம்: ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரிப்பதால் அங்குள்ள புதுவை மாநில பிரதேசமான ஏனாமும் பாதிப்புக்கு ஆளாகும்...\nபாண்டி முதல்வர் போட்டியிடும் தொகுதியில் வாக்குபதிவு தொடங்கியது...\nபாண்டிச்சேரி இடைத்தேர்தலில் முதல்வர் சண்முகம் வெற்றிபாண்டிச்சேரி:பாண்டிச்ச��ரியில் ஏனாம் தொகுதியில் நடந்த...\n-பா. ஜ. க. தொண்-டர்-க-ள் மீதா தடி-ய-டி உருகுகிறது புதுவை திமுகபாண்டிச்சேரி:பாண்டிச்சேரியில் ஏனாம் தொகுதியில்...\nஇடைத்---தர்-தல்-: ஜெயிப்-பா-ரா பாண்-டிச்-சேரி மு-தல்-வர்\nபாண்டிச்சேரி:பாண்டிச்சேரி முதல்வர் பி. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/our-only-goal-is-to-make-stalin-as-cm-says-udhayanithi-stalin/articleshow/70310192.cms", "date_download": "2019-08-24T13:54:27Z", "digest": "sha1:6CM7TK3K5PAAGBA5QFL2G5YNXRG3I4TX", "length": 20913, "nlines": 196, "source_domain": "tamil.samayam.com", "title": "Udhayanithi Stalin: இலக்கு ஒன்று தான்..மு.க. ஸ்டாலினின் ஆட்சியை மலர வைப்பது- உதயநிதி அறிக்கை! - our only goal is to make stalin as cm says udhayanithi stalin | Samayam Tamil", "raw_content": "\nVideo: முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nVideo: முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nஇலக்கு ஒன்று தான்..மு.க. ஸ்டாலினின் ஆட்சியை மலர வைப்பது- உதயநிதி அறிக்கை\nநாற்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இளைஞரணிக்கு இலக்கு என்பது ஒன்று தான். தமிழ்நாட்டில் தலைவர் மு.க. ஸ்டாலினின் ஆட்சியை மலர வைப்பது என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.\nஇலக்கு ஒன்று தான்..மு.க. ஸ்டாலினின் ஆட்சியை மலர வைப்பது- உதயநிதி அறிக்கை\nதிமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு:\n“நாங்கள் நடந்து கொண்டே இருப்போம்;\nஎங்கள் கால்கள் நடையை நிறுத்தா.\nநாங்கள் எழுதிக் கொண்டே இருப்போம்;\nஎங்கள் கைகள் எழுதுவதை நிறுத்தா.\nநாங்கள் பேசிக் கொண்டே இருப்போம்;\nஎங்களுடைய உதடுகளும் நாவுகளும் பேசுவதை நிறுத்தா.\nகாரணம், நாங்கள் ஆழமான கொள்கைக்கு சொந்தக்காரர்கள். நாங்கள் பெரியாரின் தொண்டர்கள்.\nஅந்த தொண்டர் படையிலே தான்,\nஅந்த தம்பிமார்களின் வரிசையிலே தான்,\n1980-ம் ஆண்டு ஜூலை திங்கள் 20-ம் நாள், மதுரை ஜான்சி ராணி பூங்கா திடலில் திமுகவின் இளைஞரணியை கலைஞர் தொடங்கி வைத்தார். இயக்கத்தின் இதயமாக சொல்லப்படும் இளைஞரணி தொடங்கப்பட்டு 40 ஆண்டுகள் ஆகிவிட்டது. நாற்பதாவது ஆண்டை இளைஞரணி தொடும்போது, அதனுடைய செயலாளர் பொறுப்பை சுமக்கும் கடமை, எனக்குக் கிடைத்திருப்பதை நினைத்து, ஒரு பக்கம் பெருமைப்படுகிறேன். இன்னொரு பக்கம் மலைப்பாகவும் இருக்கிறது.\nபெருமைக்கு என்ன காரணம் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இருந்து செயல்பட்ட பொறுப்பு இது. இதைவிட பெருமை எனக்கு என்ன வேண்டும்\nஏன் மலைப்பாக இருக்கிறது என்றேன் என்றால், கடந்த 40 ஆண்டு காலமாக இளைஞரணியை கட்டுக்கோப்புடன் வழிநடத்தி, பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை செதுக்கி, அசைக்க முடியாத கற்கோட்டையாக அவர் உருவாக்கிக் கொடுத்துள்ளார். அதனை மேலும் கட்டிக்காக்கும் பொறுப்பு, என் கையில் வந்து சேர்ந்துள்ளது.\nமு.க. ஸ்டாலின், பரபரப்புடனும், எனது மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய சகோதரர் வெள்ளக்கோயில் சுவாமிநாதன் இளைஞரணியை நடத்திச் சென்று, எனக்கு வழிகாட்டியிருக்கிறார்கள். இவர்களது வழிகாட்டுதலுடனும், இளைஞரணி துணைச் செயலாளர்கள் ஒத்துழைப்புடனும் எனது பயணம் தொடங்குகிறது.\nதிமுக என்ற இயக்கமே, இளைஞர்களுக்காக இளைஞர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் தான். 1949-ம் ஆண்டு கட்சி தொடங்கப்பட்டபோது, அண்ணாவின் வயது 40. கலைஞரின் வயது 25. க.அன்பழகனின் வயது 27. இப்படி ஒவ்வொரு முன்னணியினரையும் வரிசைப்படுத்த முடியும். அதனால் தான், இளைஞர்களால் உருவாக்கப்பட்ட இளைஞர் இயக்கம் என்கிறேன்.\nஇந்த இளைஞர் சக்தி தான், கொட்டும் மழையில் உருவான இயக்கத்தை நாடு முழுவதும் வளர்த்து அசைக்க முடியாத ஆலமரமாக காட்சியளிக்க வைத்துள்ளது. இயக்கத்தின் வேர் ஆழமானது. கிளைகள் விரிந்து பரந்தது. யாராலும் எளிதில் அசைக்க முடியாதது. அதனால் தான், இன்று பலருக்கும் நம் கழகத்தைப் பார்த்தால், வயிற்றெரிச்சல்.\nபொதுவாழ்வில் ஈடுபடுவோருக்கு விமர்சனங்கள் என்பவை உரம் போன்றவை. மனதை திடப்படுத்துபவை. இந்த விமர்சனங்களுக்கான ஒரே பதில் ‘’செயல்’’ மட்டுமே என்று ஸ்டாலின் அடிக்கடி சொல்வார்கள். அந்த அடிப்படையில் எங்களது இளைஞரணி தனது அர்ப்பணிப்புடன் கூடிய செயல்பாட்டின் மூலமாக இந்த விமர்சனங்களை எதிர்கொண்டு வெற்றியை நோக்கிச் செல்வோம்.\nநாற்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இளைஞரணிக்கு இலக்கு என்பது ஒன்று தான். தமிழ்நாட்டில் தலைவர் மு.க. ஸ்டாலினின் ஆட்சியை மலர வைப்பது. அந்த இலக்கை அடைய இரவுபகல் பாராது உழைக்க கிளம்பியிருக்கும் இளம்படையினருக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇளைஞரணியின் அலுவலகம் செயல்படுவது ‘அன்பகம்’\nகட்சியின் தலைமையகம் செயல்படுவது ‘அறிவாலயம்’\nஅன்பும் அறிவும் நம் இரு கண்கள்.\nநாம் நடந்து கொண்டே இருப்போம். இளை��ரணியின் தொடக்க விழாவின்போது, ’’ஆழமான கொள்கைக்குச் சொந்தக்காரர்கள்,\nபெரியாரின் தொண்டர்கள், அண்ணாவின் தம்பிகள்’’ என்ற மூன்று அடையாளங்களை கலைஞர் சொன்னார். 40 ஆண்டுகள் கழிந்த நிலையில், மேலும் இரண்டு அடையாளங்கள் கிடைத்துள்ளது நமக்கு.\nநாம் நடந்து கொண்டே இருப்போம்\nநம் கால்கள் நடையை நிறுத்தா” இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nஎல்இடி பயங்கரவாதிகள் புகைப்படங்கள் வெளியிடப்பட்டதா\nஎகிறி அடிக்கும் நீர்வரத்து; முழு கொள்ளளவை எட்ட தயாராகும் மேட்டூர் அணை\nTamil Nadu Weather: தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு\nஆச்சரிய ’என்ட்ரி’; அதிருப்தி பின்னணி- கட்சியில் கமலின் அடுத்த ஆபரேஷன் என்ன தெரியுமா\nO Panneerselvam: நான் வெளிநாடு கிளம்பறேன்; இனி இவர் தான் எல்லாம்... ஓபிஎஸுக்கு அதிர்ச்சி கொடுத்த ஈபிஎஸ்\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத்தின் அந்த காட்சி- ...\nVijay: 'பிகில்’ படத்தின் சிங்கப்பெண்ணே லிரிக்...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nசயன கோலத்தில் இருந்து, எழுந்து நின்ற அத்தி வர...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nVideo: கணவனை கொலை செய்த மனைவி: வீடியோ எடுத்த ...\nVideo: முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nநிர்வாணப் படத்தை அனுப்பினால் வேலை பெண்களை ஏமாற்றிய ஆசாமி கை\nVideo: மகாராஷ்டிராவில் 4 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து ...\n19 ஆண்டுகளாக பொதுக் கழிப்பறையில் வசிக்கும் மதுரை பெண்\nகாசிபாத்தில் துப்புரவு தொழிலாளர்கள் 5 பேர் விஷவாயு தாக்கி உய...\nஎல்இடி பயங்கரவாதிகளுடன் தொடர்பு: கோவையில் மூவரிடம் விசாரணை\nகாஷ்மீருக்கு சென்ற தலைவர்கள் திருப்ப அனுப்பப்பட்டனர்\nஅருண் ஜெட்லியின் இறுதிச் சடங்கில் மோடி பங்கேற்கிறாரா\nஜாம்பவான் ஜேட்லி: பாகுபாடுகளைக் கடந்து தலைவர்கள் இரங்கல்\nரயில்வே துறையை தனியாருக்கு தாரை வார்ப்பதா\nஅமெரிக்கா மீது ‘இரண்டு அடுக்கு’ கூடுதல் வரி: சீனா அறிவிப்பு\nமேர்னஸ் லபுஷேன் அரைசதம்: இங்கிலாந்துக்கு இமாலய இலக்கு\nதி ஆங்கிரி பேர்ட்ஸ் மூவி 2\nதமிழகத்தில் பயங்கரவாதிகள் தாக்க திட்டமிட்டு இருந்த இடங்கள்\nவெறித்தனமா வெளியானது தளபதி 64 அப்டேட���: அக்டோபரில் படப்பிடிப்பு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nஇலக்கு ஒன்று தான்..மு.க. ஸ்டாலினின் ஆட்சியை மலர வைப்பது- உதயநிதி...\nமண்ணில் புதையுண்டு கிடந்த ஐம்பொன் சிலை மீட்பு: கடத்தல் கும்பல் க...\nவேண்டாம் என பெயர் சூட்டிய மாணவி திருவள்ளூர் மாவட்ட தூதுவராக நியம...\nசட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவு- எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடத்த...\nமணப்பாறை அருகே இறந்த காளைக்கு இறுதிச்சடங்குகள் செய்து புதைத்த கி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2011/02/11/", "date_download": "2019-08-24T13:20:58Z", "digest": "sha1:M63YQUTIRD76I4NKQPSCM5YWETBWOARF", "length": 11336, "nlines": 154, "source_domain": "vithyasagar.com", "title": "11 | பிப்ரவரி | 2011 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n82, வார்த்தைகளற்ற இடம் தேடி; நீயும் நானும் போவோம் வா..\nPosted on பிப்ரவரி 11, 2011\tby வித்யாசாகர்\nஒரு சின்ன முத்தத்தில் இதயம் ஒட்டிக் கொள்ளவும் – உதடுகள் ஈரமாகவும் ஒரு பூ உள்ளே பூக்கிறது. நெருக்கத்தின் நெருப்பில் அன்பு வார்க்கவும் பண்பின் நகர்தலில் காதல் கற்கவும் – ஒரு சப்தம் இசையாய் காற்றிலே கலக்கிறது.. முகத்தின் மாயயை உடலால் உரசி கிழித்து உள்ளத்து கதவுகளை வாழ்விற்காய் திறந்துவைக்க உலகதத்துவம் வெற்றிடமாய் உள்ளே பரவுகிறது.. … Continue reading →\nPosted in பறக்க ஒரு சிறகை கொடு..\t| Tagged award, awards, ஐக்கூ, ஐக்கூக்கள், கணவன், கவிதை, கவிதைகள், காதலர்தினம், காதல் கவிதைகள், குறுங்கவிதை, பறக்க ஒரு சிறகை கொடு, பாடல், மனைவி, மனைவி கவிதைகள், வித்யாசாகருக்கு விருதுகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விருது, விருதுகள், vidhyasagar award\t| பின்னூட்டமொன்றை இடுக\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜன மார்ச் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/06/8_48.html", "date_download": "2019-08-24T13:39:34Z", "digest": "sha1:R5ZLWWJCWYQESCMPYC2OECKLK6I32FEC", "length": 13521, "nlines": 92, "source_domain": "www.tamilarul.net", "title": "மும்மொழிக் கொள்கை பற்றி முதல்வரும் துணை முதல்வரும் முடிவெடுப்பார்கள்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / மும்மொழிக் கொள்கை பற்றி முதல்வரும் துணை முதல்வரும் முடிவெடுப்பார்கள்\nமும்மொழிக் கொள்கை பற்றி முதல்வரும் துணை முதல்வரும் முடிவெடுப்பார்கள்\nமுதன் முதலில் பிரசாரத்தை தொடங்கிய மதுரை மாவட்டம் பாலமேடு அருகேயுள்ள மஞ்சமலை அய்யனார் கோயிலுக்கு இன்று காலை வருகை தந்தவர், அய்யனாருக்கு நன்றி தெரிவித்து வேண்டிக்கொண்டு அங்கிருந்து மக்களுக்கு நன்றி தெரிவிக்க கிளம்பினார். அவருடன் புறநகர் மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏ-க்கள் சோழவந்தான் மாணிக்கம், உசிலம்பட்டி நீதிபதி, மேலூர் பெரியபுள்ளான், மதுரை தெற்கு சரவணன் ஆகியோர் உடன் வந்தனர்.\nவல��யபட்டி, சத்திரவெள்ளாளபட்டி என சோழவந்தான் தொகுதியிலுள்ள கிராமங்களுக்குச் சென்று மக்களுக்கு நன்றி தெரிவித்தார். நூறு நாள் வேலைக்குச் செல்லும் மக்களை வரவேற்க அழைத்து வந்திருந்தனர். ஆரத்தி எடுத்து வரவேற்றனர். மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார் எம்.பி ரவீந்திரநாத் குமார். குடிநீர் பிரச்னையைத் தீர்க்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கு உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த புதிய எம்.பி. ரவீந்திரநாத்குமார், பின்பு செய்தியாளர்களிடம் பேசினார்.\n``மக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் பேசி தீர்த்து வைப்பேன். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வகுத்த வியூகத்தினால் பெரும் வெற்றி எனக்குக் கிடைத்துள்ளது. தமிழகத்தின் ஜீவாதார பிரச்னையான குடிநீர் பிரச்னையை தீர்க்கவும், காவிரி, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட பிரச்னைகளில் தமிழக மக்களின் நன்மைக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். நியூட்ரினோ திட்டம் பற்றி முழுமையாக அறிந்துகொண்டு அதற்குப் பின்னர் தெரிவிக்கிறேன். மும்மொழிக் கொள்கை பற்றி முதல்வரும், துணை முதல்வரும் முடிவெடுப்பார்கள்' என்று பட்டும் படாமல் பேசிவிட்டு நன்றி தெரிவிக்கும் நிகழ்வைத் தொடர்ந்தார்.\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nமகிந்��ராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2011/02/blog-post_5362.html", "date_download": "2019-08-24T14:09:23Z", "digest": "sha1:XJUSP7BON633JXSRBDJRRCU2LBVSRMVM", "length": 9208, "nlines": 108, "source_domain": "www.tamilpc.online", "title": "பேஸ்புக் முகவரியை எப்படி மாற்றுவது? | தமிழ் கணினி", "raw_content": "\nபேஸ்புக் முகவரியை எப்படி மாற்றுவது\nநம்மில் பெரும்பாலனவர்கள் பேஸ்புக் எண்ணும் சமூக வலை தளத்தில் உறுப்பினர்களாக உள்ளோம். நாம் பேஸ்புக் கணக்கை தொடங்கும் போது ஏதோ ஆர்வக் கோளாறில் ஏதோ ஒரு பெயரை கொடுத்து பதிந்து விட்டு இருப்போம். ஆனால் தற்போது நீங்கள் அந்த பேஸ்புக் முகவரியை மாற்ற நினைத்தால் உங்களுக்கான பதிவு தான் இது. கீழே தொடரவும்.\nஇது நீங்களும் மாற்ற முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.\nஇப்பொழுது கணக்கு(Settings) பகுதியில் உள்ள கணக்கு அமைப்புகள் (Account Settings) என்பதை க்ளிக் செய்யுங்கள்.\nஅடுத்து உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.\nஅதில் உள்ள பயனர் பெயர் என்ற பகுதியில் உள்ள மாற்று என்ற லிங்க்கை க்ளிக் செய்து உங்கள் புதிய பெயரை கொடுத்து கிடைக்கிறதா என்று சோதிக்கவும்.\n(கவனம் இருக்கட்டும் இதை நீங்கள் ஒருமுறை மற்றுமே மாற்ற முடியும் ஆகவே யோசித்து சரியான பெயரை கொடுத்து எழுத்துக்களை சரிபார்க்கவும்)\nஉங்கள் புதிய பெயர் கிடைத்தவுடன் உங்களுக்கு ஒரு செய்தி வரும் அதில் உள்ள உறுதி படுத்தவும் என்பதை க்ளிக் செய்த உடன் உங்களின் பேஸ்புக் முகவரி மாறிவிடும்.\nஇப்பொழுது உங்களின் புதிய முகவரியை கொடுத்து பேஸ்புக்கில் இணைந்து கொள்ளலாம்.\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nகணினி வன்பொருளை பற்றி சிடி யுடன் வெளிவந்த முதல் தமிழ் தொழில்நுட்ப புத்தகம் . 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு இரண்டு பதிப்புகளில் இரண்டாயிரம்...\nATM ல் திருடனிடம் சிக்கிக் கொண்டீர்களா \nபணத்துக்கு ரொம்ப அவசரம் ,இரவு பதினொரு மணி ஆகிடுச்சி ,உங்க ATM இருக்கிறது ஆள் நடமாட்டமில்லாத இடத்தில். எத்தனை பேர் சொல்லியும் கேட்காம...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/14862-90-2", "date_download": "2019-08-24T14:27:09Z", "digest": "sha1:X53Y2C2CTVIN5UQ4OHRWOQOWZMSKATVH", "length": 6751, "nlines": 138, "source_domain": "www.4tamilmedia.com", "title": "அரசியல்வாதிகளில் 90 வீதமானவர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு தகுதியற்றவர்கள்: மைத்திரி", "raw_content": "\nஅரசியல்வாதிகளில் 90 வீதமானவர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு தகுதியற்றவர்கள்: மைத்திரி\nPrevious Article 18 மற்றும் 19வது திருத்தச் சட்டங்களை இரத்து செய்ய வேண்டும்: மைத்திரி\nNext Article கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ‘மாமா’ வேலை செய்வதை நிறுத்த வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்\n“நாட்டிலுள்ள அரசியல்வாதிகளில் 90 வீதமானவர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு தகுதியற்றவர்கள். அவர்கள்தான், அதிகமாக தீய செயல்களில் ஈடுபடுகின்றனர்.” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஇவ்வாறான தீய அரசியல்வாதிகளுடன் இணைந்து அரச திணைக்களங்களில் பணியாற்றும் அரச அதிகாரிகளும் தீய வழியில் செல்கின்றனர். அரச அதிகாரிகளிலும் நூற்றுக்கு 10 வீதமானவர்களே ஒழுக்கமானவர்களாக உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇரத்தினபுரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “வாக்குகளை மாத்திரமே இலக்காகக் கொண்டு செயற்படும் அரசியல்வாதிகளுக்கு நாட்டைப்பற்றி சிறிதளவும் அக்கறை இல்லை. இந்த நாட்டில் எந்த அரசாங்கம் ஆட்சி அமைத்தாலும் போதைப் பொருள் பாவனையை ஒரு போதும் கட்டுப்படுத்த முடியாது.” என்றுள்ளார்.\nPrevious Article 18 மற்றும் 19வது திருத்தச் சட்டங்களை இரத்து செய்ய வேண்டும்: மைத்திரி\nNext Article கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ‘மாமா’ வேலை செய்வதை நிறுத்த வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/national?page=384", "date_download": "2019-08-24T14:42:14Z", "digest": "sha1:I2CWAGR4VN4GHH3ZNVGD5ZSXVAXG7KBI", "length": 13396, "nlines": 1227, "source_domain": "www.inayam.com", "title": "இலங்கை | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nஇலங்கை விடயங்கள் தொடர்பில் ஜெனீவாவில் விவாதம்\nஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இன்று ( நவ���்பர் 22 ) இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் விவாதம் ஒன்று நடைபெ...\nகிளி பூநகரி செட்டியார் தரவெளி கிராமத்தில் வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு (படங்கள் இணைப்பு)\nகிளிநொச்சி பூநகர் செட்டியார் தரவெளி கிராமத்தில் வாழும் 6 பெண் தலமைத்துவ குடும்பங்களிற்கு வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வில்...\nகனேடிய தூதுவர் நாமலுடன் கருத்து மோதல்\nஇலங்கைக்கான கனேடிய தூதுவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு டுவிட்டரில் கருத்து மோதல் ஏற்பட்டு...\nநாடாளுமன்ற பார்வையாளர்கள் பகுதி வெள்ளிக்கிழமையும் மூடப்படும்\nநாடாளுமன்ற பார்வையாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் பார்வையாளர் பகுதி எதிர்வரும் வெள்ளிக்கிழமையும் மூடப்படுமென படைக்கல...\nநாடாளுமன்ற தெரிவுக் குழுவிற்கான ஏழு உறுப்பினர்களின் பெயர்களை மஹிந்த தரப்பினர் வழங்கினர்\nநாடாளுமன்ற தெரிவுக் குழுவிற்கான ஏழு உறுப்பினர்களின் பெயர் பட்டியலை மஹிந்த தரப்பினர் நாடாளுமன்ற பொதுச் செயலாளரிடம் ஒப்படைத்...\nஉலக மீனவர் தினம் பூநகரியில் அனுஷ்டிக்கப்பட்டது\nஉலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘எமது எதிர்காலம் எமது கையில்’ எனும் தொனிப்பொருளில் உலக மீனவர் தினம் இன்று புதன் ...\nபிள்ளையானின் வழக்கு ஜனவரி 9ம் திகதி வரை ஒத்திவைப்பு\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தனிடம் (பிள்ள...\nசிறுமியின் உள்ளாடையிலிருந்து ஹெரோயின் மீட்பு\nஅம்பலங்கொடை துறைமுகத்துக்கு அருகில் சிறுமியொருவருடன் இரு நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று ஓட்டோ...\nமேல் மாகாண சபை அமர்வின் போது ஆபாச படம் பார்த்த உறுப்பினர்கள்\nமேல் மாகாண சபையின் வரவு செலவுத் திட்டம் மேல் மாகாண சபையில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் சில உறுப்பினர்கள் சபைய...\nநாடு பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்படும் நிலை - மங்கள சமரவீர எச்சரிக்கை\nநாட்டின் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைகளுக்கு மத்தியில், இலங்கையால் செலுத்தப்பட வேண்டியுள்ள கடன்களைச் செலுத்த...\nநிசாந்த சில்வாவின் இடமாற்றத்தையும், அதனை இரத்து செய்ததையும் பொலிஸ் மா அதிபரே மேற்கொண்டார்\nகுற்றப்புலனாய்வுப் பிரிவின் விசாரண��� அதிகாரியான நிசாந்த சில்வாவின் இடமாற்றத்தை இரத்துசெய்யுமாறு பொலிஸ்மா அதிபருக்கு தேசிய ப...\nமாவீரர் வாரம் இன்று ஆரம்பம்\nவிடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் தின அனுஷ்டிப்பு வாரம் இன்று புதன்கிழமை ஆரம்பமாகியுள...\nபெரும்பான்மை பலமுள்ள நிலையில் இடைக்கால அரசாங்கம் தேவையில்லை - ஐ.தே.க\nநாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலமுள்ள ஒரு கட்சிக்கு இடைக்கால அரசாங்கத்தை அமைக்க வேண்டிய தேவையில்லை என ஐக்கிய தேசியக...\nஇடைக்கால அரசாங்கமொன்றை அமைக்குமாறு புத்தசாசன பணிக்குழு வேண்டுகோள்\nசமாதானமான முறையில் தேர்தல் ஒன்றை நடாத்துவதை நோக்காக் கொண்டு அறிவுபூர்வமாகவும், புரிந்துணர்வுடனும் செயலாற்றக் கூடிய இ...\nநந்திக் கடல் நீர்வெட்டு வாய்க்கால் உடைப்பெடுத்து பெருங்கடலுடன் கலந்தது\nமுல்லைத்தீவு, நந்திக் கடல் நீர்வெட்டு வாய்க்கால் பகுதில் இன்று உடைப்பெடுத்து பெருங்கடலுடன் சங்கமித்துள்ளதாக தெரிவிக்கப்படு...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.inayam.net/viewOrgs.php?id=3", "date_download": "2019-08-24T14:25:49Z", "digest": "sha1:ZTCUOTWRJLN22IK2AQSS3P7H3I6TVOFG", "length": 4030, "nlines": 37, "source_domain": "www.inayam.net", "title": "Inaiyam - இணையம் : அல்லைப்பிட்டி மக்கள் ஒன்றியம் - கனடா-Allaippiddi Peoples Union - Canada", "raw_content": "\nஊர்ச்சங்கங்கள் / கழகங்கள்/ அமைப்புக்கள்\nஊர், பாடசாலை சங்கங்கள் / கழகங்கள்/ அமைப்புக்கள்\nName: அல்லைப்பிட்டி மக்கள் ஒன்றியம் - கனடா\nகனடா வாழ் அல்லைப்பிட்டி மக்கள் மாபெரும் ஒன்று கூடலை கனடாவில் நடத்தினார்கள். 22/08/2010 ஞாயிறு மாலை 5 மணிக்கு பெருந்திரளாக கனடாவிலுள்ள milliken park இல் ஒன்று கூடிய அல்லைப்பிட்டி மக்கள் தம்\nஅன்பை பரிமாறிக்கொண்டார்கள். பின்னர் கனடாவாழ் அல்லைப்பிட்டி மக்கள் ஒன்றிய நிர்வாகத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் தலைவராக திரு. பிலிப்பையா சகாயராஜா அவர்களும் உபதலைவராக திரு. சன்முகநாதன்\nபிரபாகரன் அவர்களும் செயலாளராக திரு. ஞானப்பிரகாசம் ஜெயசீலன் அவர்களும் உப.செயலாளராக திருமதி. மனோகரி பாலசுப்பிரமணியம் அவர்களும் பொருளாளராக திரு. அலெக்ஸான்டர் ரெஜினோல்ட் அவர்களும் உப.பொருளாளராக திருமதி சாந்தினி ஜெராட் அவர்களும் ஆலோசகராக திரு. தில்லைநாதன் பரிமளகாந்தன் அவர்களும் நிர்வாக உறுப்பினர்களாக முறையே திரு. மனுவேற்பிள்ளை ஸ்ரனிலோஸ், திரு. முத்துக்குமார் ஜெயா, திரு. நடராஜா இளங்கோ, திருமதி உதயா பாலன், திரு. வரப்பிரகாசம் மரியநாயகம் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர். அதனைத்\nதொடர்ந்து, இனிவரும் காலங்களில் தொடர்ந்து அல்லைப்பிட்டிக் கிராமத்திற்கு உதவிகள் செய்வதெனவும் முடிவெடுக்கப்பட்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmannar.lk/2019/03/blog-post_55.html", "date_download": "2019-08-24T14:39:28Z", "digest": "sha1:GQOXH3ZQWQFMH7SKQNDHVIVFQ5HXZASG", "length": 68315, "nlines": 298, "source_domain": "www.newmannar.lk", "title": "மன்னாரில் மூன்று தலைமுறை கடந்தும் மட்பாண்ட உற்பத்தியில்-படங்கள் - NewMannar நியூ மன்னார் இணையம்", "raw_content": "\nHome mannar news Vimpam மன்னாரில் மூன்று தலைமுறை கடந்தும் மட்பாண்ட உற்பத்தியில்-படங்கள்\nமன்னாரில் மூன்று தலைமுறை கடந்தும் மட்பாண்ட உற்பத்தியில்-படங்கள்\nநாகரீகம் என்ற மோகத்தில் நாம் நமது அடையாளங்களை தொழில்களை இழந்து வருகின்றோம் மறந்து வருகின்றோம் அப்படியான தொரு…..\nதமிழர்களின் பாரம்பரிய கைத்தொழில்களில் ஒன்றான மட்பாண்ட உற்பத்தி கைத்தொழில் உள்ளது அன்றைய காலம் பாவனையில் அதிகம் இருந்த மட்பாண்ட பொருட்கள் பாத்திரங்கள் இப்போது காணக்கிடைப்பதில்லை அரிதாகவே உள்ளது. அந்த தொழிலை மேற்கொள்வோரும் குறைவாகத்தான் உள்ளனர் அவ்வாறு அருகிவரும் தொழிலின் மூன்று தலைமுறை கடந்து மன்னாரில் சிறப்பாக இயங்கி வருகின்ற தந்தை வெள்ளைச்சாமி மகன் மகாலிங்கம் அவர்கள் இருவரையும் அவர்களது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியபோது….\nமன்னார் அடம்பன் கறுக்கா குளம் கிராமத்தில் வசித்து வருகின்றோம் நான் வெள்ளைச்சாமி எனது மகன் மகாலிங்கம் நாங்கள் மூன்று தலைமுறை கடந்து மட்பாண்ட உற்பத்தி கைத்தொழில மன்னாரில் சிறப்பாக இயங்கி வருகின்றோம்.\nஎனது தந்தையிடம் இருந்து நான் கற்றுக்கொண்டேன் என்னிடம் இருந்து எனது மகனும் கற்றுக்கொண்டான் நான் சிறுவயதில் கற்றுக்கொண்டாலும் முழுமையாக 30 வயதில் இருந்து ஈடுபட்டு வருகின்றேன் இப்போது எனக்கு வயது 80 ஆகின்றது முதுமை காரணமாக செய்ய முடிவதில்லை மகன் மகாலிங்கம் செய்து வருகின்றார்.\nமன்னாரில் நீங்கள் மட்டுமா மடபாண்ட உற்பத்தியில் ஈபட்டுள்ளீர்கள்…\nஇல்லை மன்னாரில் முதல் பலர் இவ்வுற்பத்தியில் ஈடுபட்டு வந்தார்கள் காலச்சுழச்சியாலும் யுத்தத்தாலும் வருமானம் ப���தாமையாலும் மெல்ல மெல்ல குறைந்து தற்போது நாங்கள் கறுக்கா குளத்திலும் இன்னொருவர் மடுக்கரையிலும் இயங்கி வருகின்றோம் எங்கள் இருவரையும் விட பெரியளவில் வேறு யாரும் செய்யவில்லை….செய்வதாக அறியவும் இல்லை\nஇத்தொழிலில் அன்றா… இல்லை இன்றா… வருமானம் உள்ளது….\nவருமானம் எனும் போது அன்று எமது வாழ்வாதாரத்தினை கொண்டு செல்லக்கூடியதாக இருந்தது இன்று மிகவும் சிரமப்படவேண்டியுள்ளது பாவனையாளர்களின் தொகை குறைந்துள்ளது.எல்லாம் பிலாஸ்ரிக்கும் சில்வரும் என்றாகிப்போனது தான் காரணம்.\nசட்டி முட்டி மூடி சிறிய பெரிய பானைகள் அடுப்புக்கள் தண்ணீர் பாத்திரங்கள் மற்றும் அனைத்து பாத்திரங்களும் செய்யலாம்.\nதிருவிழாக்காலங்களில் பரவாயில்லை வருமானம் கிடைக்கும் நிறைய ஒடர்கள் வரும் ஆனால் அதற்கு போதுமான மண்தான் எங்களுக்கு பெரும் பிரச்சினையாக வரும்.\nதங்களின் உற்பத்திக்கு எங்கிருந்து மண் எடுக்கின்றீர்கள்.....\nகளி மண் முருங்கனில் இருந்து எடுத்தோம் தற்போது மடுக்கரை களிமண் தான் நல்ல களிமண்ணாகவுள்ளது அதற்கு போமிற் எடுக்கவேண்டும் அது இலகுவாக கிடைக்கின்றது ஆனால் களிமண் எடுக்கும் இடங்கள் தனியார்காணிகள் என்பதினால் குறிப்பிட்டளவுதான் எடுக்க முடிகின்றது ஒரு லோட் கொண்டு வந்து சேர்க்க பத்தாயிரம் ரூபா செலவாகின்றது.\nமட்பாண்ட உற்பத்தியின் படி நிலை.....\nதேவையான மண் கிடைத்ததும் அதை தொட்டியில் தண்ணீரில் கரைத்து வடிகட்டி கூழங்களை அகற்றி கழித்தன்மையில் சிறிய சிறிய கட்டிகளாக சேகரித்தல் பின்பு சக்கரத்தில் வைத்து எமக்கு தேவையான அளவுகளில் தேவையான பாத்திரங்களை வனைதல் பின்பு காயவைத்தல் மெதுவாக தட்டி பலப்படுத்தல் வர்ணம் பூசுதல் காயவைத்தல் பின்புதான் தகுந்த விறகு மற்றும் வைக்கோல் கொண்டு மாறி மாறி பாத்திரங்களை அடுக்கி சூளையிடுதல்.\nபொறுமையும் நிதானமும் அவசியம் கொஞ்சம் பிசகினால் ஓட்டை விழும் உடைந்து விடும் குறைந்தது ஒரு மட்பாண்டம் செய்து முடிய 5 நாட்கள் தேவைப்படும் ஒன்று என்று தனியாக செய்வதில்லை குறைந்தது 100-200 என்று தான் சூளை யிடுவோம்.\nசூளை அமைத்தல் அதன் நிலையும் பற்றி…\nசூளை என்பதுதான் எமது தொழிலின் பிரதானமான பாகம் எனலாம் எப்படியும் நல்ல முறையில் அமைப்பதற்கு குறைந்தது 1இலட்சத்தி ஜம்பதினாயிரம் ரூபா தேவை சூளை���ளிமண்ணில் அமைத்தாலும் மேற்கூரையானது தரமான முறையில் அமைக்கவேண்டும் ஆரம்பத்தில் ஓடு கொண்டு மேய்ந்து இருந்தோம் அது அதிகமான வெப்பத்தினால் தாக்குப்பிடிக்க முடியவில்லை கிடுகு ஓலை கொண்டு மேய்ந்தால் வெப்பத்திற்கு தீப்பற்றும் அதனால் பாரம் குறைந்நதும் மழையின் போதும் பாதுகாப்பனதுமான முறையில் தகரம் கொண்டு கொட்டகை அமைத்துள்ளோம் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை சூளை புதிதாக அமைக்க வேண்டும்.\nமகன் மகாலிங்கம் அவர்களிடம் தங்களின் தற்போதைய எதிர்பார்பபு பற்றி---\nதற்போதைய எதிர்பார்ப்பு எனக்கு நல்ல சூளை அமைப்பதற்கு நிதியுதவி செய்ய யாராவது முன்வரவேண்டும். நிறை நிறுவனங்களைச்சார்நவர்கள் வந்து சந்தித்து தேவையை கேட்டறிந்து செல்கின்றார்கள் ஆனால் ஒருவரும் எனது தேவையை நிறைவேற்றியதாக இல்லை தற்போது மாந்தைமேற்கு பிரதேச செயலக அதிகாரிகள் எனது தேவையினை கேட்டு பதிந்து கொண்டு சென்றுள்ளனர் நம்பியுள்ளேன் மிகவிரைவில் எனது தேவை நிறைவேறும் என்று…\nதங்களின் எதிர்காலச்சிந்தனை இவ்வுற்பத்தி பற்றி…\nகவலையாகத்தான் உள்ளது பரம்பரை பரம்பரையாக மூன்றாவது தலைமுறை கடந்து செய்துகொண்டு வருகின்ற எமது தொழில் தெரிந்த தொழில் என்னுடன் முடிவுக்கு வரப்போகின்றது. காரணம் எனது பிள்ளைகள் அத்தொழில் பழகவில்லை அவர்களுக்கு விருப்பமம் இல்லை அதிக நேரம் செலவு ஆனால் வருமானம் குறைவு என்பதால் குலத்தொழிலை விட்டு வெவ்வேறு தொழில் பழகி வேலை செய்கின்றார்கள்\nஎன்ன செய்ய முடியும் என்னால் முடிந்த வரை தொடர்சிசியாக செய்வேன் எனக்குப்பின்….\nதங்களையும் தங்களது தொழிலையும் வெளிப்படுத்த வில்லையே….\nஎன்னத்தினை வெளிப்படுத்த கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்ற பழமொழக்கு ஏற்ப எமது பாரம்பரியத்தொழில் சிறந்த கைத்தொழில் பல ஊடகங்கள் வந்து படம் பிடிப்பார்கள் தேவைகளை கேட்டறிவார்கள் ஏதோ எல்லாம் செய்து தருவதுபோல கதைத்துவிட்டு சென்று விடுவார்கள் அவர்களுக்கு அவர்களின் வேலை முடிந்தால் சரி அதற்கு எங்களது வேலையை குழப்புவார்கள் அப்படித்தான் நீங்களும் வந்துள்ளீர்கள் என்று நினைத்தேன் இருந்தாலும் நியூமன்னார் இணையம் தங்களது செயற்பாடு பாராட்டுக்குரியதாகவுள்ளது உங்கள் மூலமாகவென்றாலும் எமது தேவைகள் நிறைவேறும் என்றால் மகிழ்ச்சியே…\nமட்பாண்ட பொருட்களின் பாவனையும் மண்ணும் அதிகமாக கிடைக்குமானல் எமது தொழில் சிறக்கும் என்பதில் சந்தேகம் இல்லையே....\nமன்னாரில் மூன்று தலைமுறை கடந்தும் மட்பாண்ட உற்பத்தியில்-படங்கள் Reviewed by Author on March 17, 2019 Rating: 5\nமன்னாரில் வீடு காணி விற்பனைக்கு உண்டு….விளம்பரம்\nமன்னாரில் தென்னந்தோப்பு காணி விற்பனைக்கு உண்டு-விளம்பரம்\nயாழ்-மன்னார் பிரதான வீதியில் இரண்டு கடைகள் வாடகைக்கு உண்டு...\nவிக்னேஸ்வரன் தரப்பால் நடத்தப்படும் எழுக தமிழ் பேரணியால் என்ன பயன்\nநீதிபதி இளஞ்செழியனால் முஸ்லிம் பெண்ணிற்கு வழங்கப்பட்ட மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது -\nமன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நீர் துண்டிப்பு.\nமன்னார் பிரதேச சபைக்கு சொந்தமான உழவு இயந்திரம் தொடர்பில் சர்ச்சை. உண்மையை வெளிக்கொண்டு வந்தார் மன்னார் பிரதேச சபை உறுப்பினர் பாலசிங்கம் கதிர்காமநாதன்-(படம்)\nபீதியை கிளப்பும் ரஷ்யாவின் doomsday ஏவுகணை: எதிர்கால அபாயத்தில் உறைந்துபோயுள்ள உலக நாடுகள் -\nமன்னாரில் அரச வைத்திய அதிகாரிகள் பணிப்பகிஸ்கரிப்பு-PHOTOS\nமன்னார் முச்சக்கர ஊர்தி உரிமையாளர் சங்கத்தின் பொதுக்கூட்டம்,நிர்வாக தெரிவுக்கு பல முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக விசனம் தெரிவிப்பு-\nமன்னார் மாவட்டத்தில் கடும் வறட்சி 18 ஆயிரத்து 704 குடும்பங்கள் நேரடியாக பாதிப்பு.-Photos\nமன்னார்-போருக்கு பின்னரான நல்லிணக்க செயல் முறை தொடர்பான பயிற்சி நிகழ்வு\nதமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத்தர உறுதி மொழி வழங்குபவருக்கே தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள்.\nதினமும் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுங்க... நன்மைகள் ஏராளமாம் -\nஇலங்கை தமிழ்பெண் சங்கீதா மீது நடிகர் விஜய்க்கு ஏற்பட்ட காதல்\nவெளிநாட்டில் இருந்து சொந்த கிராமத்திற்கு வந்து தமிழ் மாணவி....\n39 வயதாகியும் நான் திருமணம் செய்யவில்லை\n3 வாரத்தில் 10 கிலோ வரை குறைக்கனுமா\nஉலகின் உயரமான கட்டிடத்தில் ஒளிர்ந்த சுவிஸ் தேசிய கொடி -\nமடு திருத்தலத்தில் சிறப்பாக இடம் பெற்ற மெழுகு திரி பவணி-படங்கள்\nஉலகை அச்சுறுத்திய கொடிய நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு.. சாதனை படைத்த ஆராய்ச்சியாளர்கள் -\nமன்னார் மடு பெருவிழாவுக்கு வரும் யாத்திரிகர்கள் அஞ்சத் தேவையில்லை-மன்��ார் ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை\nதலைவர் பிரபாகரன் இருந்திருந்தால்... சாள்ஸ் நிர்மலநாதனுக்கு ஒரு கடிதம்-வலம்புரி\nமன்னார் மாவட்டத்தில் முதல் இடம்-கலைப்பிரிவில் J.மேரி வினோதினி-படம்\nமன்னார் மாவட்டத்தில் முதல் இடம்-உயிரியல் தொழில்நுட்பம் பிரிவில் R.றெயன்சன்-படம்\nபி.பிரகாஸ் வீதி விபத்தில் அகால மரணமடைந்துள்ளார்.\nமன்னார் மாவட்டத்தில் முதல் இடம்-உயிரியல் விஞ்ஞானம் பிரிவில் A.R. ரைஷா பர்வின்-படம்\nமன்னார் மாவட்டத்தில் முதல் இடம்-வர்த்தகப்பிரிவில் A.அன்ரன் பெனில்டஸ்-படம்\nமன்னார் திருக்கேதீஸ்வரம் - மாந்தைச் சந்தி வளைவுப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சியில் மன்னார் சர்வமதப் பேரவை-படம்\nமன்னார் மாவட்டத்தில்1ம்இடம் மன்-கருங்கண்டல் RCTMS பாடசாலை மாணவன் தி.திருக்குமரன்\nமன்னாரில் இருந்து வித்தியாசமான முயற்சி-சமாதனத்தை வழியுறுத்தி -படங்கள்\nமன்னார்,யாழ்ப்பாணம் உட்பட பல தமிழர் பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-08-24T13:34:52Z", "digest": "sha1:MXCUXIPZDJEX3ZRCBOAPH62LKJOIBG5Z", "length": 11732, "nlines": 179, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் யாழில் பெரும் அச்சுறுத்தலாகியிருக்கும் குளவிகளின் தாக்குதல் - சமகளம்", "raw_content": "\nசந்திரிகாவினால் மைத்திரிக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை\nஇறுதி நேரத்தில் கைவிடப்பட்ட சூழ்ச்சி\nஐ.தே.கவில் 5 பேருக்கு சிக்கல்\nஜனாதிபதியின் விசேட வர்த்தமானி அறிவித்தல்\nரணிலின் விருந்துபசாரத்தில் நடந்தது என்ன\nமாத்தறையில் சஜித்துக்காக கூடிய கூட்டம் : (படங்கள்)\nமாகாண சபை தேர்தலை நடத்த முடியுமா : உயர்நீதிமன்றம் விரைவில் ஜனாதிபதிக்கு அறிவிக்கும்\nஅவசரகால சட்டத்தினை நீக்க ஜனாதிபதி தீர்மானம்\nயாழ்ப்பாணத்தில் காணாமல் போனோர் அலுவலகத்தை திறப்பது அப்பட்டமான கண்துடைப்பு நடவடிக்கை: விக்னேஸ்வரன் சீற்றம்\nயாழில் பெரும் அச்சுறுத்தலாகியிருக்கும் குளவிகளின் தாக்குதல்\nயாழ்ப்பாணக் குடாநாட்டில் அண்மைய நாள்களில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி கர்ப்பிணிப் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்தனர். அத்துடன், நூற்றுக் கணக்கானோர் குளவிக் கொட்டுக்கு இ���க்காகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.குளவிக் கூடு கலைந்தால் குளவிகள் மனிதர்களை நீண்ட தூரம் துரத்திச் சென்று தாக்கும் என வனவள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.இந்தக் குளவிகள் கொட்டினால் ஒவ்வாமை (allergies reactions) கொண்டவர்களுக்கு உயிரிழப்பு ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.\nவட்டுக்கோட்டை துணவி – அராலி வீதியில் முருகமூர்த்தி ஆலயத்துக்கு அண்மையாக மரம் ஒன்றில் கட்டியுள்ள குளவிக் கூடு நேற்றுமுன்தினம் புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில் கலைந்ததால் அந்தப் பகுதியைச் சேர்ந்த 50 பேர்வரை குளவிக் கொட்டுக்கு உள்ளாகினர்.அவர்களில் 5 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். ஏனையோர் உள்ளூரில் தனியார் மருத்துவ நிலையங்களில் சிகிச்சை பெற்றனர்.\nஇந்நிலையில் யாழ்ப்பாணத்தில் அண்மைய நாட்களில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி கர்ப்பிணிப் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்தனர். அத்துடன், நூற்றுக் கணக்கானோர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றனர்.குறித்த சம்பவங்களால் மக்கள் மத்தியில் குளவிகள் தொடர்பில் ஒருவித அச்சநிலை ஏற்பட்டுள்ளது.(15)\n Next Postவல்வெட்டித்துறை படுகொலையின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று\nசந்திரிகாவினால் மைத்திரிக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை\nஇறுதி நேரத்தில் கைவிடப்பட்ட சூழ்ச்சி\nஐ.தே.கவில் 5 பேருக்கு சிக்கல்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/08/04/34440/", "date_download": "2019-08-24T13:50:53Z", "digest": "sha1:27C4BCZVU5VBXNKSH57J36DTN5RABETN", "length": 14656, "nlines": 342, "source_domain": "educationtn.com", "title": "சந்திராயன் 2 விண்கலம் முதல்முறையாக பூமியை படம்பிடித்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது இஸ்ரோ.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NeWS சந்திராயன் 2 விண்கலம் முதல்முறையாக பூமியை படம்பிடித்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்���ில் வெளியிட்டது இஸ்ரோ.\nசந்திராயன் 2 விண்கலம் முதல்முறையாக பூமியை படம்பிடித்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது இஸ்ரோ.\nஸ்ரீஹரிகோட்டா: சந்திராயன் 2 விண்கலம் முதல்முறையாக பூமியை படம்பிடித்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக 978 கோடி ரூபாய் செலவில், சந்திரயான்-2 விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்தது. orbiter, lander மற்றும் rover என மூன்று நிலைகளைக் கொண்ட சந்திரயான்-2 விண்கலம், 20 மணி நேர கவுன்டவுன் கடந்த 21-ம் தேதி மாலை 6.43 மணிக்கு தொடங்கியது. இதையடுத்து, கடந்த 23-ம் தேதி மதியம் சரியாக 2.43 மணிக்கு சந்திரயான்-2 விண்ணில் ஏவப்பட்டது. இந்நிலையில் விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் பூமியின் வட்டப் பாதையை 16 நிமிடங்களில் சென்றடைந்தது. இதனைத் தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்தனர். சந்திராயன் -2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு குடியரசு தலைவர், பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த விண்கலம் நேற்று மாலை பூமியை படம் எடுத்துள்ளது. இந்தப் படத்தை இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், சந்திரயான்-2 விண்கலத்திலிருந்து பூமியின் படம். இது சந்திரயானின் எல்.ஐ4 கேமராவில் நேற்று மாலை 5.34 மணிக்கு படம் பிடிக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleசரும வியாதிகளை நீக்கும் அற்புத மூலிகைகள்.\nNext article10-ம் வகுப்பு மாதிரி வினாத்தாளை www.tnscert.org என்ற இணையதளத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. \nகாஞ்சி முத்தமிழ்ச் சங்கத்தின் முத்தமிழ் மையம் வழங்கும்… “அண்ணா விருது”.\nகண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும் கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்.\nஅரசாணை 145 – ஐ தமிழக அரசு திரும்பப் பெறாவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம் – தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஒரே வளாகத்தில் செயல்படும் அரசுப் பள்ளிகள்: நிர்வாக நடைமுறைகள் மாற்றம்- ஓர் அலசல்.\nGroup IV தேர்வு எழுதும் மாணவர்களுக்கான கையேடு.\nதொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாதபோது, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் ���ட்டதாரி ஆசிரியர்களை அனுப்பி,...\nகாஞ்சி முத்தமிழ்ச் சங்கத்தின் முத்தமிழ் மையம் வழங்கும்… “அண்ணா விருது”.\nஒரே வளாகத்தில் செயல்படும் அரசுப் பள்ளிகள்: நிர்வாக நடைமுறைகள் மாற்றம்- ஓர் அலசல்.\nGroup IV தேர்வு எழுதும் மாணவர்களுக்கான கையேடு.\nதொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாதபோது, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் பட்டதாரி ஆசிரியர்களை அனுப்பி,...\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nநிகழ்வுகள் 1079 – போலந்து மன்னன் இரண்டாம் பொலேஸ்லாவ் என்பவனின் கட்டளைக்கிணங்க கிராக்கோவ் ஆயர் ஸ்டானிஸ்லாஸ் தூக்கிலிடப்பட்டார். 1831 – உருகுவேயில் சல்சிபுதிஸ் என்ற இடத்தில் நூற்றுக்கணக்கான சருவா இனத்தவர் படுகொலை செய்யப்பட்டனர். 1865 – ஆபிரகாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2019-08-24T13:41:33Z", "digest": "sha1:FXBLUX2A7JOABSC4D6AC4ZAEAJWG453P", "length": 5809, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொன்லே சாப் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதொன்லே சாப் (Tonlé Sap, கெமர் மொழியில் பெரிய ஏரி) கம்போடியாவில் ஒரு முக்கியமான ஆறும் ஏரியும் சேர்ந்த நீர்நிலைத் தொகுதியாகும். இதுவே தென்கிழக்கு ஆசியாவில் மிகப்பெரிய உப்பில்லாத ஏரி. 1997இல் யுனெஸ்கோவால் உயிரினப் பாதுகாப்புக் கோளம் என்று குறிப்பிட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 நவம்பர் 2015, 04:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karaitivu.org/2018/05/blog-post_82.html", "date_download": "2019-08-24T13:57:31Z", "digest": "sha1:SSUEIXQSETQCVJTGKJ7ANIAXTX5A2C3B", "length": 4785, "nlines": 79, "source_domain": "www.karaitivu.org", "title": "இன்று அதிகாலை முதல் கண்ணகி அம்மனுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர்! - Karaitivu.org", "raw_content": "\nHome Unlabelled இன்று அதிகாலை முதல் கண்ணகி அம்மனுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர்\nஇன்று அதிகாலை முதல் கண்ணகி அம்மனுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர்\nஇன்று அதிகாலை முதல் அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மனுக்கு பெரும்தொகையா��� பக்தர்கள் தனது நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர் பெண்கள் கற்பூரச்சட்டி ஏந்தியும் ஆண்கள் அங்கபிரதட்ஷணம் செய்தும் நேர்கடன்களை செலுத்துகின்றனர்\nமேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்\nகல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு\nகாரைதீவு விளையாட்டு கழகத்தின் கலாசார விளையட்டுவிழாவின் கல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு கலாசார விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக் இடம்...\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம்\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம். அன்னாரின் பூதவுடல் நாளை காலை 10 மணி அளவில் காரைதீவு இந்து மயாணத்தில் நல்லடக்கம் செய்யப்...\nகாரைதீவு மக்கள் ஒன்றியம் கனடா நடாத்தும் 17 வது ஒன்று கூடல் நிகழ்வு\nகாரைதீவு மக்கள் ஒன்றியம் கனடா நடாத்தும் 17 வது ஒன்று கூடல் நிகழ்வு\nகாரைதீவு அருள்மிகு ஶ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி விழா விஞ்ஞாபனம்-2019\nகாரைதீவு அருள்மிகு ஶ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி விழா விஞ்ஞாபனம்-2019 தற்போதைய நாட்டு நிலைமையைக்கருதி ஆலய தர்மகர்த்தாக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/456633/28-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4/", "date_download": "2019-08-24T14:13:17Z", "digest": "sha1:7YZBO4HKGYRZSUBXCWXFSOH2WXTAPFZ3", "length": 12609, "nlines": 82, "source_domain": "www.minmurasu.com", "title": "28 பந்தில் அரைசதம் அடித்ததுடன் டி20-யில் அதிக ஓட்டத்தை: உலக சாதனைப் படைத்தார் ‘கொலைகாரன்’ ரோகித் சர்மா – மின்முரசு", "raw_content": "\nகாஷ்மீர் மக்கள் கோபத்தில் உள்ளனர்.. அரசு பொய் சொல்கிறது.. டெல்லி திரும்பிய டி.ராஜா குற்றச்சாட்டு\nஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நிலைமை மிக மோசமாக உள்ளதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி ராஜா தெரிவித்தார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, அந்த மாநிலத்தில் உள்ள...\nசெம்பரம்பாக்கம் ஏரியில் அதிகாரிகள் ஆய்வு\nசென்னை: செம்பரம்பாக்கம் ஏரியை தமிழக முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி ஆய்வு செய்தார். கிருஷ்ணா நதிநீர் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வர உள்ளதை முன்னிட்டு ஏரியை அதிகாரி ஆய்வு செய்துள்ளார். Source: Dinakaran\nகாஷ்மீரின் உண்மை நிலை தெரிந்துவிடும் என்பதற்காக எங்களை உள்ளேயே விடவில்லை.. திருச்சி சிவா ஆவேசம்\nஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, அந்த மாநிலத்தில் உள்ள நிலைமையை நேரில் பார்த்து ஆய்வு செய்வதற்காக, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தலைமையில், எதிர்க் கட்சித் தலைவர்களின் குழுவொன்று...\nகாஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் அடைமழை (கனமழை)\nகாஞ்சி: காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் அடைமழை (கனமழை) பெய்து வருகிறது. வெள்ளைகேட், ஓரிக்கை, குருவிமலை, செவிலிமேடு பூக்கடைசத்திரம், வாலாஜாபாத் ஆகிய இடங்களில் மழை பெய்து வருகிறது. Source: Dinakaran\nசொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\nஸ்ரீநகர்: வீட்டுல என்ன பிரச்சனைன்னு தெரியல.. ஜம்மு காஷ்மீரில், ராணுவ வீரர் அரவிந்த் துப்பாக்கியை எடுத்து சுட்டுக் கொன்று தற்கொலை கொண்டார். உயிரிழந்த வீரர் நம் கோயமுத்தூரை சேர்ந்தவர் என்பதுதான் துயரம்\n28 பந்தில் அரைசதம் அடித்ததுடன் டி20-யில் அதிக ஓட்டத்தை: உலக சாதனைப் படைத்தார் ‘கொலைகாரன்’ ரோகித் சர்மா\nஆக்லாந்தில் நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் ரோகித் சர்மா 28 பந்தில் அரைசதம் அடித்ததுடன் அதிக ஓட்டத்தை குவித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார். #RohitSharma\nநியூசிலாந்து – இந்தியா இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது. முதலில் மட்டையாட்டம் செய்த நியூசிலாந்து 8 மட்டையிலக்கு இழப்புக்கு 158 ஓட்டங்கள் சேர்த்தது. பின்னர் 159 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா மட்டையாட்டம் செய்தது.\nதவான், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ரோகித் சர்மா தொடக்கத்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 28 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் அரைசதம் அடித்த ரோகித் சர்மா, அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார்.\nரோகித் சர்மா 35 ஓட்டத்தில்த் தொட்டபோது சர்வதேச டி20 போட்டியில் அதிக ஓட்டங்கள் குவித்திருந்த நியூசிலாந்து பேட்ஸ்மேன் மார்ட்டின் கப்திலை (2272) பின்னுக்குத்தள்ளி முதல் இடம்பிடித்தார்.\nஇந்த போட்டிக்கு முன் ரோகித் சர்மா 2238 ஓட்டங்கள் எடுத்து 2-வது இடத்தில் இருந்தார். இந்த போட்டியில் 50 ஓட்டங்கள் அடித்ததன் மூலம் 2288 ஓட்டங்கள் சேர்த்துள்ளார். கொலைகாரன் ரோகித் சர்மா டி20 கிரிக்கெட் போட்டியில் 4 சதம், 15 அரைசதம் விளாசியுள்ளார். பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் 2263 ஓட்டத்தைகளுடன் 3-வது இடத்தில் உள்ளார்.\nரோகித் சர்மா பற்றிய செய்திகள் இதுவரை…\nMore from விளையாட்டுMore posts in விளையாட்டு »\nகிரிக்கெட்டை விட மிகப்பெரிய வரம் அனுஷ்காதான்.. -கோலி நெகிழ்ச்சி\nகிரிக்கெட்டை விட மிகப்பெரிய வரம் அனுஷ்காதான்.. -கோலி நெகிழ்ச்சி\nகிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து\nகிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து\nராயுடு ரிடர்ன்ஸ்… ஏமாற்றத்தால் அப்படியொரு முடிவு எடுத்துவிட்டேன்…\nராயுடு ரிடர்ன்ஸ்… ஏமாற்றத்தால் அப்படியொரு முடிவு எடுத்துவிட்டேன்…\nஆண்டிகுவா சோதனை: முதல் பந்துவீச்சு சுற்றில் இந்தியா 297 ஓட்டங்கள் சேர்த்து அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர்\nஆண்டிகுவா சோதனை: முதல் பந்துவீச்சு சுற்றில் இந்தியா 297 ஓட்டங்கள் சேர்த்து அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர்\nகாஷ்மீர் மக்கள் கோபத்தில் உள்ளனர்.. அரசு பொய் சொல்கிறது.. டெல்லி திரும்பிய டி.ராஜா குற்றச்சாட்டு\nகாஷ்மீர் மக்கள் கோபத்தில் உள்ளனர்.. அரசு பொய் சொல்கிறது.. டெல்லி திரும்பிய டி.ராஜா குற்றச்சாட்டு\nசெம்பரம்பாக்கம் ஏரியில் அதிகாரிகள் ஆய்வு\nசெம்பரம்பாக்கம் ஏரியில் அதிகாரிகள் ஆய்வு\nகாஷ்மீரின் உண்மை நிலை தெரிந்துவிடும் என்பதற்காக எங்களை உள்ளேயே விடவில்லை.. திருச்சி சிவா ஆவேசம்\nகாஷ்மீரின் உண்மை நிலை தெரிந்துவிடும் என்பதற்காக எங்களை உள்ளேயே விடவில்லை.. திருச்சி சிவா ஆவேசம்\nகாஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் அடைமழை (கனமழை)\nகாஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் அடைமழை (கனமழை)\nசொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\nசொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil.org.sg/en/language-resources/vocabulary/t", "date_download": "2019-08-24T13:05:31Z", "digest": "sha1:KNNMF7MB335YSBLPEIBEJBLQEHETSL7P", "length": 13166, "nlines": 245, "source_domain": "www.tamil.org.sg", "title": "T", "raw_content": "\nஸஆ ஷஈ ஜஊ ஹஐ ஸ்ரீஏ க்ஷள �� ன [ட ]ண {ச }ஞ |\\\n1. Tainted food பாழ்பட்ட உணவு / கெட்டுப்போன உணவு\n3. Tanker (oil) எண்ணெய்க் கப்பல்\n7. Tax break வரிக்குறைப்பு\n8. Tax cut bill வரிக்குறைப்பு மசோதா / வரிக்குறைப்பு சட்ட வரைவு\n11. Tax incentives வரி ஊக்குவிப்பு\n12. Taxiway (airport) இணைப்புப் பாதை (விமானநிலையம்)\n13. Tax rebate வரித் தள்ளுபடி / வரிக் கழிவு\n14. Tax reliefs வரி நிவாரணங்கள்\n15. Teaching strategies கற்பித்தல் உத்திகள்\n16. Team spirit குழுவுணர்வு\n17. Technical glitch தொழில்நுட்பக் கோளாறு\n18. Technical support தொழில்நுட்ப ஆதரவு\n19. Technique உத்தி / வழிமுறை\n20. Technocrat தொழில்நுட்ப வல்லுநர்\n21. Technology sanctions தொழில்நுட்பத் தடைகள்\n22. Technopreneur தொழில்நுட்பத்துறை தொழில்முனைவர்\n23. Teenage pregnancy பதின்மவயதில் கருவுறுதல்\n24. Teenager பதின்மவயதினர் / பதின்பருவத்தினர்\n25. Telecom exchange தொலைத்தொடர்பு இணைப்பகம்\n26. Telematch கேளிக்கை விளையாட்டு\n27. Telephone booth தொலைபேசிக் கூடம்\n28. Telepoll voting தொலைபேசி மூலம் வாக்களிப்பு\n30. Temporary ban தற்காலிகத் தடை\n32. Terrace house வரிசைத் தரைவீடு\n33. Territorial integrity பிரதேச முழுமை / பிரதேசம் கூறுபடாநிலை\n34. Territorial rights பிரதேச உரிமை / மண்டல உரிமை\n35. Territory பிரதேசம் / ஆட்சி எல்லை / மண்டல ஆட்சிப் பரப்பு\n36. Terror cell பயங்கரவாதப் பிரிவு\n39. Terrorist network பயங்கரவாதிகளின் கட்டமைப்பு\n40. Terrorists hideout பயங்கரவாதிகளின் மறைவிடம்\n41. Tertiary institutions உயர்கல்வி நிலையங்கள்\n43. Testimony சாட்சியம் / சான்று / வாக்குமூலம்\n45. Test-tube baby சோதனைக் குழாய்க் குழந்தை\n46. Tetanus இசிவு நோய்\n47. Thanksgiving day நன்றி நவிலும் நாள்\n48. Thawing of relations கனிவுறும் உறவுகள் / சீர்பெறும் உறவுகள்\n49. Theme park கருப்பொருள் சார்ந்த கேளிக்கைப் பூங்கா\n50. Thermal scanner உடல்வெப்பச் சோதனைக் கருவி\n51. Third alternative மூன்றாவது மாற்றணி\n52. Third front மூன்றாவது அணி\n57. Thrilling display சிலிர்ப்பூட்டும் காட்சி / சிலிர்க்கவைக்கும் காட்சி\n58. Thrill of joy ஆனந்தச் சிலிர்ப்பு\n59. Throne அரியணை / அரசுகட்டில் / சிம்மாசனம் / அரியணை / ஆட்சிபீடம்\n60. Through the grapevine அரசல் புரசலாகக் கேள்விப்படுதல் / சூசகமாகக் கேள்விப்படுதல்\n62. Timber வெட்டுமரம் / மரத்துண்டு\n63. Time bomb குறித்த நேரத்தில் வெடிக்கும் குண்டு / பெரும்பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய செயல் / பெரும்பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மனிதர்\n67. Title deed உடைமைப் பத்திரம் / உடைமை ஆவணம்\n68. To exhaust முழுமையாகப் பயன்படுத்துதல் / முற்றிலும் தீர்த்தல்\n69. Top brass தலைமை முதன்மை அதிகாரிகள்\n71. Top priority தலையாய முன்னுரிமை\n72. Tornado சூறாவளி / சுழல் காற்று\n74. Total defence முழுமைத் தற்காப்பு\n76. Tourism board பயணத்துறைக் கழகம்\n78. Town renewal programme நகரப் புதுப��பிப்புத் திட்டம்\n81. Trade development board வர்த்தக வளர்ச்சிக் கழகம்\n82. Trade fair வர்த்தகக் கண்காட்சி\n83. Trade imbalance வர்த்தக ஏற்ற தாழ்வு\n84. Trademark வர்த்தக அடையாளம்\n86. Trade quotas வர்த்தக ஒதுக்கீடு\n87. Traditional arts பாரம்பரியக் கலைகள் / மரபார்ந்த கலைகள்\n88. Traditional values பாரம்பரிய விழுமியங்கள் / மரபார்ந்த விழுமியங்கள் / பாரம்பரியப் பண்புநலன்கள் / மரபார்ந்த பண்புநலன்கள்\n89. Tragic end துயரமான முடிவு / அவல முடிவு\n90. Tragic incident துயரச் சம்பவம் / வருந்தத்தக்க நிகழ்வு\n91. Trained contractor பயிற்சிபெற்ற குத்தகையாளர் / பயிற்சிபெற்ற ஒப்பந்ததாரர்\n92. Training centre பயிற்சி நிலையம்\n95. Train track pile ரயில் தட அடித்தூண்\n96. Trait பண்புத்திறம் / தனிப் பண்புக்கூறு\n98. Trans border threats எல்லை தாண்டிய மிரட்டல்கள்\n99. Transfer of sovereignty அரசுரிமை மாற்றம் / இறையாண்மை மாற்றம்\n102. Trans-national crimes எல்லை தாண்டிய குற்றங்கள்\n103. Transport hassle போக்குவரத்து இடையூறு\n104. Transport operators போக்குவரத்து நிறுவனத்தினர்\n105. Transport subsidy போக்குவரத்து நிதியுதவி\n106. Travel fair பயணக் கண்காட்சி\n107. Travel restrictions பயணக் கட்டுப்பாடுகள்\n108. Travel warning பயணம் பற்றிய எச்சரிக்கை\n109. Treason நாட்டு நிந்தனை / தேச துரோகம்\n112. Treated water தூய்மைப்படுத்தப்பட்ட நீர் / சுத்திகரிக்கப்பட்ட நீர்\n113. Treaty of amity and cooperation நட்புறவு ஒத்துழைப்பு ஒப்பந்தம்\n114. Tremendous பேரளவிலான / மகத்தான / பிரமாண்டமான\n115. Trespass அத்துமீறி நுழைவது\n116. Trial adjourned வழக்கு ஒத்திவைப்பு\n118. Triathlon மூவகைப் போட்டி\n119. Tribal region பழங்குடி வட்டாரம்\n120. Trilateral partnership முத்தரப்புப் பங்காளித்துவம்\n121. Tripartite partners முத்தரப்புப் பங்காளிகள்\n122. Tripartite task force முத்தரப்புப் பணிக் குழு\n123. Triple jump தாவிக்குதித்துத் தாண்டுதல்\n124. Tropical countries வெப்பமண்டல நாடுகள்\n125. Trouble shooter பிரச்சினை தீர்ப்பவர் / சிக்கலைத் தீர்ப்பவர்\n126. Truce / ceasefire சண்டைநிறுத்தம் / தற்காலிகப் போர் நிறுத்தம்\n128. Trust fund பொறுப்பு நிதி / அறக்கட்டளை நிதி\n129. Tumultuous period குழப்பமான காலக்கட்டம்\n130. Turbulent politics கொந்தளிப்பான அரசியல் சூழல்\n132. Tv ratings system தொலைக்காட்சி ரசிகர் எண்ணிக்கைக் குறியீடு\n134. Two-thirds majority மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை\n135. Two-tier family இரண்டு தலைமுறைக் குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cnatamil.com/sports-news/taurus-bandh-who-broke-dhonis-record/", "date_download": "2019-08-24T14:30:43Z", "digest": "sha1:PWUIJCO7NADWHZ4H2X2UZ7CDV3WYXHDY", "length": 8520, "nlines": 112, "source_domain": "cnatamil.com", "title": "தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த் -", "raw_content": "\nகொம்பூதியில் கிருஷ்ண ஜெயந்தி விழா உற���யடி உற்சவம்\nகொம்பூதியில் கிருஷ்ண ஜெயந்தி விழா உறியடி உற்சவம்\nபுதுச்சேரி சட்டசபை 26-ந்தேதி கூடுகிறது; கவர்னர் கிரண்பெடி உரையாற்றுகிறார்\nமத்திய உளவுத்துறை எச்சரிக்கை: தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியதாக தகவல், புதுவையில் பலத்த பாதுகாப்பு\nப.சிதம்பரம் கைது விவகாரம்: பாரதீய ஜனதா கட்சியின் பழிவாங்கும் போக்கினை முறியடிப்போம் – அமைச்சர் நமச்சிவாயம் ஆவேசம்\nதோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணம் மேற்கோண்டு கிரிக்கெட் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் மூன்றாவது டி20 போட்டி நேற்று கயானா நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஒவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 27 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்களை இழந்தது.\nஇதனைத் தொடர்ந்து களமிறங்கிய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் இந்திய கேப்டன் கோலியுடன் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ரிஷப் பந்த் 65 ரன்கள் சேர்த்தார். இதன்மூலம் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ஒரு டி20 போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை ரிஷப் பந்த் படைத்துள்ளார்.\nஇவர் இதற்கு முன்பு இந்திய விக்கெட் கீப்பராக தோனி ஒரு போட்டியில் அடித்திருந்த 56 ரன்களை கடந்துள்ளார். அத்துடன் 22 வயது முடிவதற்குள் டி20 போட்டியில் 2 அரைசதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் ரிஷப் பந்த் படைத்துள்ளார்.\n← “அழகான காஷ்மீரி பெண்களை இனி திருமணம் செய்யலாம்” – பாஜக எம்எல்ஏ பேச்சு\nநீலகிரியின் 4 தாலுக்காவிற்கு 4வது நாளாக இன்றும் விடுமுறை →\nஇந்தியா மற்றும் உலகச் செய்திகள் உடனுக்குடன்\n284 ரன்கள் இலக்கு: களமிறங்கிய இந்தியா\nதெண்டுல்கர் சாதனையை முறியடித்த கோலி\nமுதல் டெஸ்ட்டில் இந்தியாவிடம் போராடித் தோற்றது ஆஸ்திரேலியா \nஅருண் ஜெட்லி மரணம்: பிரதமர்-ஜனாதிபதி மற்றும் தலைவர்கள் இரங்கல்\nஅருண் ஜெட்லி மரணம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி-ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். புதுடெல்லி, எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த\nராகுல் காந்தி ஸ்ரீநகர் விமான நிலையம் வருகை\nஅருண் ஜெட்லியின் இளமைப்பருவமும் … அரசியல் பயணமும்…\nஉத்தரபிரதேசத்தில் மருத்துவமனை வராண்டாவில் குழந்தையை பெற்றெடுத்த கர்ப்பிணி பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/what-national-sport-guyana-gk63876", "date_download": "2019-08-24T13:49:04Z", "digest": "sha1:KEEDKEKOQ4F4JZEJOVY66O33C3HURK6I", "length": 11179, "nlines": 247, "source_domain": "gk.tamilgod.org", "title": " கயானாவின் தேசிய விளையாட்டு என்ன? | Tamil GK", "raw_content": "\nHome » கயானாவின் தேசிய விளையாட்டு என்ன\nTamil கயானாவின் தேசிய விளையாட்டு என்ன\nen Cricket ta கிரிக்கெட்\nகயானாவின் தேசிய விளையாட்டு என்ன - Cricket , கிரிக்கெட்\nஆர்ஜெண்டினாவின் தேசிய விளையாட்டு என்ன\nஜமைக்காவின் தேசிய விளையாட்டு என்ன\nen Cricket ta கிரிக்கெட்\nலாட்வியாவின் தேசிய விளையாட்டு என்ன\nen Basketball (summer sport) ta கூடைப்பந்து (கோடை விளையாட்டு)\nலாட்வியாவின் தேசிய விளையாட்டு என்ன\nen Ice hockey (winter sport) ta ஐஸ் ஹாக்கி (குளிர்கால விளையாட்டு)\nலித்துவேனியாவின் தேசிய விளையாட்டு என்ன\nநியூசிலாந்து தேசிய விளையாட்டு என்ன\nநார்வே நாட்டு கிராஸ் நாட்டினுடைய தேசிய விளையாட்டு என்ன\nen Skiing ta பனிச்சறுக்கு\nபாக்கிஸ்தானின் தேசிய விளையாட்டு என்ன\nen Field Hockey ta கள வளைகோல் பந்தாட்டம்\nபப்புவா நியூ கினியின் தேசிய விளையாட்டு என்ன\nபெருவின் தேசிய விளையாட்டு என்ன\nen Paleta Frontón ta பாலெட்டா ஃப்ரண்டன்\nஆர்ஜெண்டினாவின் தேசிய விளையாட்டு என்ன\nஜமைக்காவின் தேசிய விளையாட்டு என்ன\nலாட்வியாவின் தேசிய விளையாட்டு என்ன\nலாட்வியாவின் தேசிய விளையாட்டு என்ன\nலித்துவேனியாவின் தேசிய விளையாட்டு என்ன\nநியூசிலாந்து தேசிய விளையாட்டு என்ன\nநார்வே நாட்டு கிராஸ் நாட்டினுடைய தேசிய விளையாட்டு என்ன\nபாக்கிஸ்தானின் தேசிய விளையாட்டு என்ன\nபப்புவா நியூ கினியின் தேசிய விளையாட்டு என்ன\nபெருவின் தேசிய விளையாட்டு என்ன\nஸ்லோவேனியா அல்பின் தேசிய விளையாட்டு என்ன\nசுவிட்சர்லாந்தின் தேசிய விளையாட்டு என்ன\nதுருக்கி தேசிய விளையாட்டு என்ன\nஅமெரிக்காவின் தேசிய விளையாட்டு என்ன\nவேல்ஸ் தேசிய விளையாட்டு என்ன\nஇந்தியாவின் தேசிய விளையாட்டு என்ன\nஅயர்லாந்தின் தேசிய விளையாட்டு என்ன\nஇலங்கையின் தேசிய விளையாட்டு என்ன\nஉருகுவே நாட்டின் தேசிய விளையாட்டு என்ன\nஆப்கானிஸ்தானின் தேசிய விளையாட்டு என்ன\nகயானாவின் தேசிய விளையாட்டு என்ன\nTamil Film Songs Lyricsசினிமா பாடல் வரிகள்\nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2019-08-24T14:32:50Z", "digest": "sha1:5LTAARWWP5SNR5OOFI3NGNJ5QNTWYR3Y", "length": 19046, "nlines": 212, "source_domain": "ilakkiyainfo.com", "title": "உயிரைப் பணயம் வைத்து பாலத்தை கடக்கும் மாணவர்கள்- வீடியோ | ilakkiyainfo", "raw_content": "\nஉயிரைப் பணயம் வைத்து பாலத்தை கடக்கும் மாணவர்கள்- வீடியோ\nகுஜராத் மாநிலத்தில் பழுதடைந்த பாலத்தை சீரமைக்காததால், உயிரைப் பணயம் வைத்து மாணவர்கள் பாலத்தைக் கடந்து செல்லும் காட்சி பதைபதைப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஅகமதாபாத்: குஜராத் மாநிலம் கேடா மாவட்டத்தில் உள்ள நைகா-பேராய் கிராமங்களுக்கு இடையே ஓடும் கால்வாயில் தடுப்பணையுடன் கூடிய சிறிய பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தை கடந்துதான் மக்கள் மறுகரைக்கு செல்ல முடியும்.\nஇந்த பாலத்தை விட்டால் 10 கிலோ மீட்டர் தொலைவு சுற்றி செல்ல வேண்டும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பாலம் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு உடைந்துவிட்டது.\nஇருந்தாலும் வேறு வழியில்லாமல் பாலத்தில் உள்ள ஷட்டர் கதவினைப் பிடித்து தொங்கியபடி பொதுமக்கள் மறுகரைக்கு செல்கின்றனர். குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள் உயிரைப் பணயம் வைத்து இந்த பாலத்தைக் கடக்கின்றனர்.\nஷட்டரின் உயரம் கூட இல்லாத மாணவர்களுக்கு, பெரியவர்கள் உதவி செய்து கைதூக்கி விடுகின்றனர். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த விஷயத்தில் அதிகாரிகள் கூடுதல் அக்கறை எடுத்து, பாலத்தை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்��� வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமழை பெய்வதால் பாலம் சீரமைப்பு பணியை உடனே தொடங்க முடியவில்லை என்றும், விரைவில் பணி தொடங்கும் என்றும் மாவட்ட கலெக்டர் கூறியுள்ளார்.\n6 தீவிரவாதிகள் தமிழகத்தின் கோவையில் ஊடுருவல்;5 பேர் இலங்கை இஸ்லாமியர்கள் 0\nபொண்ணுங்கள கொலை பண்ணிடுவேன்’… ‘அதுக்க அப்பறோம்’…உறையவைக்கும் ‘சைக்கோவின் வாக்குமூலம்’\nஉத்தர பிரதேசத்தில் பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவில் சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள உப்பு 0\nமகளுடன், கணவருக்கு பாலியல் தொடர்பு: பொய் புகார் கொடுத்த மனைவி மீது கடும் நடவடிக்கை – ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு 0\n3 சி.பி.ஐ குழு; உதவிய டெல்லி போலீஸ்’ – சிதம்பரம் கைதின்போது என்ன நடந்தது’ – சிதம்பரம் கைதின்போது என்ன நடந்தது\nஒரு துப்பாக்கிகூட வெடிக்கவில்லை – முன்னாள் முதல்வர் இறுதி மரியாதையில் குழம்பி நின்ற போலீஸ் \nகோட்டா தப்பிப் பிழைக்க ஒரு கடவைதான் இருக்கிறது- எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nஜனாதிபதி தேர்தலும் சிறுபான்மையினரும் -என்.கே. அஷோக்பரன் (கட்டுரை)\n – கே. சஞ்சயன் (கட்டுரை)\nசீன ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தற்போதைய நிலை என்ன\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 154)\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் தீர்க்கப்பட்ட வேட்டுகள்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் தீர்க்கப்பட்ட வேட்டுகள்: அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 153)\nசரணடைவும் சிறைச்சாலையும்: “உங்கட தலைவர் செத்துப் போனார், அழுங்கோ எல்லாரும்” என கேலியாக அழுது காட்டிய இராணுவத்தினா்கள் (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -29)\nகாஷ்மீர் குறித்து 71 ஆண்டுகளுக்கு முன் ஐ.நா தீர்மானம்\nகாஷ்மீர்: நேரு வெளிநாட்டில் இருந்தபோது சர்தார் படேல் சட்டப்பிரிவு 370ஐ ஏற்றுக்கொண்டாரா\nஎன். கோபாலசாமி ஐயங்கார்: தஞ்சாவூரில் பிறந்த தமிழர் காஷ்மீர் பிரதமரானது எப்படி\nஇது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]\nமிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]\nதுப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா \n50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி ���ிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/2018-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-24T14:26:12Z", "digest": "sha1:EYSMXXJD5C4GMF3MFSCLBQ2SFKK3TBDZ", "length": 5759, "nlines": 46, "source_domain": "sankathi24.com", "title": "2018 தேர்தல் வாக்காளர் இடாப்பு மேன்முறையீடு செய்யலாம்! | Sankathi24", "raw_content": "\n2018 தேர்தல் வாக்காளர் இடாப்பு மேன்முறையீடு செய்யலாம்\nவெள்ளி ஓகஸ்ட் 10, 2018\n2018 ஆம் ஆண்டுக்கான தேர்தல் வாக்காளர் இடாப்பு சம்பந்தமாக மேன்முறையீடு அல்லது எதிர்ப்புகள் இருந்தால் இன்று முதல் தெரிவிக்க முடியும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nமாவட்டத் தேர்தல் அலுவலகங்கள், கிராம சேவகர் அலுவலகங்கள், பிரதேச செயலகங்கள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் தபால் அலுவலகங்களில் வாக்காளர் இடாப்பு காட்சிப்படுத்தப்படவுள்ளது.\nஅவற்றில் பெயர் அல்லது முகவரி போன்ற விடய்ஙகள் உள்ளடக்கப்படவில்லை என்றாலோ அல்லது சரியான தகவல் இல்லை என்றாலோ அது சம்பந்தமாக மேன்முறையீடு செய்யலாம் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nதிருத்தங்கள் மற்றும் மாற்றங்கள் செய்யப்பட்ட 2018 ஆம் ஆண்டுக்கான தேர்தல் வாக்காளர் இடாப்பு ஒக்ரோபர் மாதம் 05 ஆம் திகதி உறுதிப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nஎழுக தமிழ் எழுச்சி பேரணி\nசனி ஓகஸ்ட் 24, 2019\nதமிழ் மக்க பேரவையால் நடத்தப்படும் எழுக தமிழ் எழுச்சி பேரணிக்கான இரண்டாம் நாள்\nஇணையத்தளங்கள் மீது சி.ஐ.டி யில் செல்வம் முறைப்பாடு\nசனி ஓகஸ்ட் 24, 2019\nபல கோடி ரூபாய் பணம் பெற்றுக் கொண்டார் என்ற ஆதாரமற்ற செய்தியினை\nஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் பட்டதாரிகளைப் பிரித்து அவர்களுக்கு துரோகம் இழைத்துள்ளது\nசனி ஓகஸ்ட் 24, 2019\nஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் பட்டதாரிகளைப் பிரித்து அவர்களுக்கு துரோகம் இழை\nபாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த சந்தேகநபருக்கு விளக்கமறியல்\nசனி ஓகஸ்ட் 24, 2019\nபெண் வைத்தியரை கட்டி அரவணைத்த சந்தேகத்தின் பேரில்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆவது ஆண்டு நினைவு\nவெள்ளி ஓகஸ்ட் 16, 2019\nதமிழீழக் கிண்ணத்திற்கான \"தமிழர் விளையாட்டு விழா \nபுதன் ஓகஸ்ட் 14, 2019\nபுலம் பெயர் தமிழ் மக்களுக்கான ஓர் அவசர அறிவித்தல்\nதிங்கள் ஓகஸ்ட் 12, 2019\nபிரான்சிலிருந்து ஜெனிவா பயணச்சீட்டு பெற்றுக்கொள்க\nவியாழன் ஓகஸ்ட் 08, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/user/54373", "date_download": "2019-08-24T14:22:54Z", "digest": "sha1:N5RSCT3XYQCWVYBGH74ES4IS2DQYDG2V", "length": 5279, "nlines": 142, "source_domain": "www.arusuvai.com", "title": "durga_devi | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 5 years 9 months\nதயவு செய்து உதவுங்கள் காது வலி நான் 5 மாதம் கர்பம்\n42 நாள் கற்பம் & bleeding ப்ளீஷ் உதவுங்கள்...\nஎன் சந்தேகங்களை தீர்த்து வைங்க\nகருவ��ப்பிளை பொடி செய்ய‌ உதவுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=474947", "date_download": "2019-08-24T14:33:17Z", "digest": "sha1:LW7WIKVUDD2A4E6JMTUZVQFUMCDLRH6E", "length": 7529, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "ஐ.ஜி முருகன் மீதான பாலியல் புகார் குறித்த சிபிசிஐடி விசாரணைக்கு தடை | CBI probe into sexual assault on IG Murugan - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nஐ.ஜி முருகன் மீதான பாலியல் புகார் குறித்த சிபிசிஐடி விசாரணைக்கு தடை\nசென்னை: ஐ.ஜி முருகன் மீதான பாலியல் புகார் குறித்த சிபிசிஐடி விசாரணைக்கு தடைவிதிக்கப்பட்டு்ள்ளது. மேலும் சிபிசிஐடி விசாரணைக்கு அனுமதி அளித்த தனிநீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கு விசாரணையை பிப்ரவரி 27-க்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.\nஐ.ஜி முருகன் மீதான பாலியல் புகார்\nமறைந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடலுக்கு சோனியா, ராகுல் காந்தி அஞ்சலி\nசிங்கப்பூர், இலங்கையிலிருந்து விமானத்தில் கடத்திய ரூ.52 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்\nகாஷ்மீரில் இயல்வு நிலை நிலவவில்லை, காஷ்மீர் விமானநிலையத்தை தாண்டிச்செல்ல அனுமதிக்கப்படவில்லை: ராகுல்காந்தி பேட்டி\nசெம்பரம்பாக்கம் ஏரியில் அதிகாரிகள் ஆய்வு\nகாஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் கனமழை\nகாஷ்மீரில் நிலைமை மோசமாக உள்ளது - டி.ராஜா பேட்டி\nசட்டம் - ஒழுங்கை காரணம் காட்டி காஷ்மீருக்குள் எதிர்க்கட்சி தலைவர்கள் அனுமதிக்கப்படவில்லை- திருச்சி சிவா பேட்டி\nவிஜய் நடிக்கும் 64வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nராகுல் காந்தி தலைமையில் காஷ்மீர் சென்ற எதிர்க்கட்சி பிரதிநிதிகள் டெல்லி திரும்பினர்\nஅருண் ஜேட்லி உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் , அமித் ஷா ,ஜெய்சங்கர் அஞ்சலி\nஅருண் ஜேட்லி மறைவுக்கு இரங்கல்: கருப்புப்பட்டை அணிந்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் விளையாட உள்ளனர்\nகல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அனைத்து பள்ளிகளும் நேரலை செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nகோவையில் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 3 பேரிடம் ரகசிய விசாரணை\nமுன்னாள் மத்திய நிதியமசை்சர் அருண் ஜேட்லி உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அஞ்சலி\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\n24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..\nபெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு\nபிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்\nகிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2017/08/28/", "date_download": "2019-08-24T13:30:04Z", "digest": "sha1:KSQQJ7OCQFXIWDSG6MPYEN76SDRS3LNG", "length": 8233, "nlines": 420, "source_domain": "blog.scribblers.in", "title": "August 28, 2017 – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nஓடவல் லார்தம ரோடு நடாவுவன்\nபாடவல் லாரொளி பார்மிசை வாழ்குவன்\nதேடவல் லார்க்கருள் தேவர் பிரானொடும்\nகூடவல் லாரடி கூடுவன் யானே. – (திருமந்திரம் – 543)\nஆன்மிக பாதையில் ஓட வல்லவர்களுடன், என்னால் ஓட முடியா விட்டாலும் நடக்கவாவது செய்வேன். எனக்கு பாடத் தெரியாவிட்டாலும், சிவபெருமான் குறித்த பாடல்களைக் கேட்டு வாழ்வேன். தேட வல்லார்க்கு அருள் செய்பவன் சிவபெருமான். சிவனருள் பெற்றவர்கள் அவன் திருவடியைச் சரண் அடைவார்கள். என்னால் சிவனடியை அடைய முடியாவிட்டாலும், சிவனடியைத் தேடும் ஞானிகளின் திருவடியைப் பற்றி வணங்குவேன்.\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nபூவுக்குள்ளே வாசனையை வைத்தது போல உன்னுள்ளே உலகத்தை வைத்தான்\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/08/06/34717/", "date_download": "2019-08-24T13:24:18Z", "digest": "sha1:E5JYOYVH5J3MH4WCPQGMZWQT4BUL2DHI", "length": 16100, "nlines": 346, "source_domain": "educationtn.com", "title": "புதிய கல்விக்கொள்கை குறித்து கவலைப்பட தே��ையில்லை: அமைச்சர் செங்கோட்டையன்.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome new education policy புதிய கல்விக்கொள்கை குறித்து கவலைப்பட தேவையில்லை: அமைச்சர் செங்கோட்டையன்.\nபுதிய கல்விக்கொள்கை குறித்து கவலைப்பட தேவையில்லை: அமைச்சர் செங்கோட்டையன்.\nதமிழகத்தில் 1 முதல் 8 வரை அனைவரும் தேர்ச்சி பெற்று வருவதால் புதிய கல்வி கொள்கை குறித்து கவலைப்பட தேவையில்லை’’ என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம் கோபி அருகே ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் கீழ்பவானி வாய்க்கால் குறுக்கே கட்டப்பட்ட புதிய பாலத்தை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று திறந்து வைத்தார். விழாவில், பயனாளிகளுக்கு குடும்ப அட்டைக்கான ஸ்மார்ட் கார்டுகளை வழங்கினார்.\nபின்னர், நிருபர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:\nமாணவர்களுக்கு லேப்டாப்பிற்கு அடுத்து டேப் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுவரை அரசு பள்ளியில் ஆங்கில மொழி கற்க கட்டணம் வசூலிக்கப்பட்டது. அந்த கட்டணத்தை ரத்து செய்ததுடன் வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திருப்பி தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொடக்கப்பள்ளியிலும் இன்னும் இரண்டு வாரத்தில் பயோமெட்ரிக் கொண்டு வரப்படும். தமிழை விட சமஸ்கிருதம் தொன்மையான மொழி என பாட புத்தகத்தில் வந்துள்ளது.\nதமிழ் மொழி 3,000 ஆண்டுக்கு முந்தைய மொழி என்பது தவறுதலாக 300 ஆண்டு என அச்சடிக்கப்பட்டு விட்டது. இதனால், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. இதற்காக கண்காணிக்க குழு உருவாக்கப்பட்டுள்ளது. அவர்கள் கண்காணித்து வருகின்றனர். புதிய கல்விக்கொள்கை குறித்து, கடந்த 26ம் தேதி தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை தான் என்பதை பிரதமரிடம், முதல்வர் தெளிவாக கூறி உள்ளார். இதுகுறித்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து விளக்கி உள்ளார்.\nபுதிய கல்வி கொள்கையின்படி 1, 3, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை தேர்வு நடைபெற்று வருகிறது. அனைவரும் தேர்ச்சி பெற்று வருவதால் புதிய கல்வி கொள்கை குறித்து கவலைப்பட தேவையில்லை.இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.\nPrevious articleமாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளிடம் உள்ள திறமைகளை கண்டறிந்து பெற்றோர்கள் சரியான பயிற்சி அளிக்க வேண்டும்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி அறிவுரை.\nNext articleDSE PROCEEDINGS-பள்ளிக் கல்வி – புதிய பாடத்திட்டம் – பத்தாம் வகுப்பிற்கான அனைத்து பாடங்களின் மாதிரி வினாத்தாள்- மாணவர்கள் மற்றும் ஆசிரியர் பயன்பாட்டிற்கு அனுப்பிவைத்தல் – தொடர்பாக.\nதேசிய கல்விக் கொள்கை குறித்து மாற்றுத்திறனாளிகளிடம் கருத்துக் கேட்பு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு.\nபுதிய கல்வி கொள்கை வரைவு குறித்து 1.5 பேர் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.\nபுதிய தேசிய கல்விக்கொள்கை குறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு பேச்சு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகாஞ்சி முத்தமிழ்ச் சங்கத்தின் முத்தமிழ் மையம் வழங்கும்… “அண்ணா விருது”.\n26. 8 .2019 கல்வி தொலைக்காட்சி துவக்க விழா பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்.\nFlash News:முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்.\nகாஞ்சி முத்தமிழ்ச் சங்கத்தின் முத்தமிழ் மையம் வழங்கும்… “அண்ணா விருது”.\n26. 8 .2019 கல்வி தொலைக்காட்சி துவக்க விழா பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nவிழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மட்டிகைக்குறிச்சியில் 72-வது சுதந்திர...\n1.72-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சின்னசேலம் ரோட்டரி சங்கத்தின் சார்பில் Rota Sports விளையாட்டு நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. 2. 150-மாணவர்களுக்கு பயன்் தரக்கூடிய கொய்யா,நெல்லி,மாதுளை,சீத்தா ,எலுமிச்சை மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81", "date_download": "2019-08-24T14:27:16Z", "digest": "sha1:3Y4CMJFTXKLGCI5YG6XKU5UEVDYGHT5G", "length": 9232, "nlines": 146, "source_domain": "gttaagri.relier.in", "title": "முறையான பால் கறக்கும் முறைகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமுறை���ான பால் கறக்கும் முறைகள்\nபொதுவாக கறவை மாடுகளில் பால் கறப்பதற்கு அனைத்து விரல்களையும் பயன்படுத்தி பால் கறத்தல், கட்டை விரலினை உட்புறமாக மடக்கி கறத்தல், கட்டை விரல், ஆள்காட்டி விரல்களை மட்டும் பயன்படுத்தி கறத்தல் ஆகியமுறைகளில் பால் கறக்கப்படுகிறது.\nபிற முறைகளை ஒப்பிடும் போது அனைத்து விரல்களையும் பயன்படுத்தி கறக்கும்முறை மிகவும் சிறந்ததாகும். இம்முறையில் பால்காம்புகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை.\nமடிநோய் பாதிக்கப்பட்ட கால்நடைகளில் இறுதியாக பால் கறப்பதின் மூலம் பிற கால்நடைகளுக்கு நோய் பரவுவதை தடுக்க முடியும்.\nபால் கறவைக்கு முன்னால் கறவையாளர்கள் தங்கள் இரு கைகளையும் சோப்பு கொண்டோ அல்லது கிருமி நாசினி கலந்த தண்ணீர் கொண்டோ கழுவ வேண்டும்.\nபால் கறவை இயந்திரங்களைப் பயன்படுத்துவோர் இயந்திர தயாரிப்பாளர்களின் பரிந்துரை செய்யும் தொழில்நுட்ப ஆலோசனைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.\nமடி நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளில் பால்கறக்க கறவை இயந்திரங்களை பயன்படுத்தக்கூடாது.\nஇவ்வாறு பயன்படுத்தும் போது பாதிக்கப்பட்ட கால்நடைகளில் மடிகளில் வலி உண்டாவதுடன் பால் கறவை இயந்திரம் அசுத்தப்பட வாய்ப்புள்ளது.\nகறவை மாடுகளில் தினசரி இரண்டு கறவைகளுக்கு இடையேயான இடைவெளி சமமாக இருக்க வேண்டும்.\nபால் வற்றும் காலம் என்பது சினையாக உள்ள பசுக்களில் எட்டுமாத காலத்தில் பால் கறவையை நிறுத்தி அடுத்த கன்று பிறக்கும் வரை ஓய்வளிப்பதாகும்.\nசினைப்பசுக்களுக்கு ஓய்வளிப்பதால் பிறக்கப்போகும் கன்று ஆரோக்கியமாக வளர்வதுடன் அடுத்த கறவையில் பால் உற்பத்தி முறையாக இருக்கும்.\nஅதிக பால் கரக்கும் பசுக்களில் கறவையை நிறுத்தும் சமயத்தில் பால் கறவையை நிறுத்தக்கூடாது. இவ்வாறு நிறுத்துவதால் பால் மடியில் பாதிப்புகள் ஏற்படும்.\nஎனவே இத்தகைய பசுக்களில் பால் கறவையை படிப்படியாக நிறுத்த வேண்டும்.\nமுதலில் சில நாட்கள் ஒருசேர கறவையை நிறுத்தும் சமயத்தில் அவற்றிற்கான தீவனத்தினைச் சற்று குறைப்பதன் மூலம் பால் உற்பத்தியை குறைக்க முடியும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\n← நெல்லுக்கு மேல் உரமாக இயற்கை உரங்கள\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலை��்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muruganandanclics.wordpress.com/category/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-08-24T13:59:30Z", "digest": "sha1:5MWI737NXVV5WFDFBIALOO4DPFQQ6XCY", "length": 13953, "nlines": 358, "source_domain": "muruganandanclics.wordpress.com", "title": "இரட்டைக் கதவு | முருகானந்தன் கிளிக்குகள்", "raw_content": "\nநான்கு கதவுகள் வீட்டின் ஒரு நிலையில்..\nஇரண்டு அடுக்குக் கதவிற்கு எப்படி\nஇது நூற்றாண்டு பழமையான வீடு\nநான்கு கதவுகள் உள்ள வீட்டு வாசல்\nகொழும்பில் மத்தியில் கண்ட வீடு\nFiled under இரட்டைக் கதவு, புகைப்படங்கள், வரிகள் and tagged புகைப்படம் |\t1 பின்னூட்டம்\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nRecent Posts: முருகானந்தன் கிளினிக்\n“புலவொலி” புலோலியூர் இரத்தினவேலோனின் புதிய நூல்\nஐஸ்கிறீம் இனிப்பு போன்ற உணவுகளுக்கு அடிமையாகிவிட்டேன் போலிருக்கிறது. இதிலிருந்து விடுபடுவது எப்படி\nமணற்கும்பி- நிகழ்வாழ்வின் கோலங்களாக விரியும் ரஜிதாவின் கவிதைகள்\nஎடையைக் குறைக்க உதவுமா பேலியோ டயற்\nவயது கூடக் கூட உணவில் ஆர்வமில்லாமல் போவது ஏன்\nபுளியங்கியான் சிதம்பர விநாயகர், வைரவர், முச்சந்தி விநாயகர்\nMurunga Photos Uncategorized அந்தூரியம் ஆண்மைக் குறைபாடு கவிதை கவிதைகள் காகத்திற்கு வைத்தது காத்திருப்பு காலிமுகக் கடற்கரை காவியுடை குடி குரங்காட்டி கொக்கு தண்ணிப் பூச்சி நகர் வாழ்வு நத்தை நுளம்பு புகைப்படங்கள் புகைப்படம் புற்று நோய் பெண்மை மஞ்சுகளின் கொஞ்சல் மரணம் மாசழித்தல் முதுமை மேகம் யாழ்ப்பாணன் வரிகள் விரிந்த மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-24T13:50:26Z", "digest": "sha1:RNK4Q2NTS7MAREUROQSUZT5IUHTJU5MP", "length": 9415, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "குளோரோபென்டாபுளோரோயீத்தேன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரியான் 115, சி.எப்.சி-115, ஆர்-115, புளோரோகார்பன்-115, கெனெட்ரான் 115, ஆலோகார்பன் 115, மோனோகுளோரோபென்டாபுளோரோயீத்தேன்\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 154.466 கி/மோல்\nஆவியமுக்கம் 7.9 வளிமண்டல அழுத்தம் (21°செல��சியசில்C)[1]\nமுதன்மையான தீநிகழ்தகவுகள் உயர் அடர்த்தியெனில் மூச்சுத்திணறல் ஏற்படும்.[2]\nதீப்பற்றும் வெப்பநிலை 70.4 °C (158.7 °F; 343.5 K)\nஅமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:\nTWA 1000 மில்லியனுக்குப் பகுதிகள் (6320 மி.கி/மீ3)[1]\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nகுளோரோபென்டாபுளோரோயீத்தேன் (Chloropentafluoroethane) என்பது C2ClF5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட குளோரோபுளோரோகார்பன் வகை கரிமச் சேர்மம் ஆகும். ஒரு காலத்தில் குளிர் பதனூட்டியாக இதைப் பயன்படுத்தினார்கள். மான்டிரியல் உடன்படிக்கையைத் தொடர்ந்து 1996 சனவரி 1 முதல் குளோரோபென்டாபுளோரோயீத்தேன் உற்பத்தியும் பயன்பாடும் தடைசெய்யப்பட்டுள்ளது. ஏனெனில் இது ஓசோன் மண்டலத்தைக் குறைக்கும் வல்லமை கொண்ட வேதிச்சேர்மமாகும் [3].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 15:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-08-24T14:53:35Z", "digest": "sha1:4RYRHUTDMYLIDJ5XFJSRGEFJ5LPAMHWU", "length": 12570, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "மலைகோட்டாலம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் எல். சுப்பிரமணியன் இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nமலைகோட்டாலம் ஊராட்சி (Malaikottalam Gram Panchayat), தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 3621 ஆகும். இவர்களில் பெண்கள் 1761 பேரும் ஆண்கள் 1860 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 13\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 4\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 3\nஊரணிகள் அல்லது குளங்கள் 7\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 46\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 3\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"கள்ளக்குறிச்சி வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nஅகரக்கோட்டாலம் · கா. அலம்பாலம் · ஆலத்தூர் · அரியபெருமனூர் · க. செல்லம்பட்டு · எடுத்தவாய்நத்தம் · எறவார் · எந்திலி · கரடிசித்தூர் · காட்டனந்தல் · மாதவச்சேரி · மாடூர் · மலைகோட்டாலம் · கா. மாமனந்தல் · மண்மலை · மாத்தூர் · மேலூர் · மோகூர் · நீலமங்கலம் · நிறைமதி · பாளையம். வி · பால்ராம்பட்டு · பரமநத்தம் · பரிகம் · பெருமங்கலம் · பெருவங்கூர் · பொற்படாக்குறிச்சி · புக்கிரவாரி · ரெங்கநாதபுரம் · செம்படாகுறிச்சி · சிறுமங்கலம் · சிறுவங்கூர் · சிறுவத்தூர் · சோமண்டார்குடி · தண்டலை · தச்சூர் · தாவடிப்பட்டு · தென்கீரனூர் · தென்தொரசலூர் · வானவரெட்டி · வாணியந்தல் · வண்ணஞ்சூர். மோ · வரதப்பனூர் · வீரசோழபுரம் · விளம்பார் · வினைதீர்த்தாபுரம்\nவிழுப்புரம் - உளுந்தூர்பேட்டை · ஓலக்கூர் · கண்டமங்கலம் · கண்ணை · கல்வராயன் மலை · கள்ளக்குறிச்சி · கோலியனூர் · சங்கராபுரம் · சின்னசேலம் · செஞ்சி · தியாகதுர்கம் · திருக்கோவிலூர் திருநாவலூர் · திருவெண்ணெய்நல்லூர் · மயிலம் · மரக்காணம் · முகையூர் · மேல்மலையனூர் · ரிஷிவந்தியம் · வல்லம் · வானூர் · விக்கிரவாண்டி ·\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2017, 20:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/sports/1010-2017-07-07-17-12-17", "date_download": "2019-08-24T14:30:41Z", "digest": "sha1:AZKCCS4WEXFEJLA3X7Q736K2NJ6Q7GY4", "length": 9089, "nlines": 133, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "மகேந்திர சிங் தோனிக்கு குவியும் வாழ்த்து", "raw_content": "\nமகேந்திர சிங் தோனிக்கு குவியும் வாழ்த்து\nஇந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான மகேந்திர சிங் தோனி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.\nஇதனையடுத்து சமூக வலைதளங்களில் #HappyBirthdayMSD என்ற ஹேஷ்டாக் டிரண்டாகி இருந்தது. பிரபல கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது வாழ்த்தை தோனிக்கு தெரிவித்துள்ளனர்.\nயுவராஜ் சிங் - பிறந்த நாள் வாழ்த்துகள் மிஸ்டர். ஹெலிகொப்டர். இந்த நாள் சிறந்த நாளாக அமையட்டும் நண்பனே. உனக்காக கேக் காத்திருக்கிறது.\nமொஹமட் கைப் - பிறந்த நாள் வாழ்த்துகள் தோனி. நீங்கள் செய்த அனைத்துக்கும் நன்றி. வாழ்க்கையில் சிறந்தவற்றை அடைவீர்கள்.\nவிரேந்தர் செவாக் - இந்திய ரசிகர்களுக்கு பல மகிழ்ச்சியான தருணங்களை கொடுத்தவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். தொடர்ந்து உங்கள் ஹெலிகொப்டர் பறந்து எங்களது இதயத்தில் வந்திறங்கட்டும்.\nஇந்திய பெண்கள் கிரிக்கெட் அனியின் தலைவி மித்தாலி ராஜ் - பிறந்த நாள் வாழ்த்துகள் தோனி. சிறந்த வருடமாக அமைய வாழ்த்துகள்.\nவிவிஎஸ் லக்‌ஷ்மன் - பிறந்த நாள் வாழ்த்துகள் தோனி. சிறந்த நாள் மற்றும் பிரமாதமான ஆண்டாக அமைய வாழ்த்துகள்.\nஹர்திக் பாண்டியா: பிறந்த நாள் வாழ்த்துகள் மகி பாய் (சகோதரன்) கேக் தயாராக உள்ளது.\nகௌதம் கம்பீர் - பிறந்த நாள் வாழ்த்துகள் தோனி. கடவுள் அசீர்வாதம் கிடைக்கட்டும்.\nகிரிக்கெட் வீரர்கள் மட்டுமில்லாது தோனியின் இரசிகர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் என பலரும் தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/tamilnadu-teachers-association-wants-to-ban-jyothikas-raatchasi-movie/articleshow/70264055.cms", "date_download": "2019-08-24T14:05:22Z", "digest": "sha1:JYV4ZHPXXB756AJTRSOAPN5MRRXBC2B4", "length": 14917, "nlines": 159, "source_domain": "tamil.samayam.com", "title": "raatchasi: ஜோதிகாவின் ராட்சசி படத்தை தடை செய்ய வேண்டும்: தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தினர் புகார்! - tamilnadu teachers association wants to ban jyothika's raatchasi movie | Samayam Tamil", "raw_content": "\nVideo: முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nVideo: முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nஜோதிகாவின் ராட்சசி படத்தை தடை செய்ய வேண்டும்: தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தினர் புகார்\nஜோதிகா நடிப்பில் வெளியான ராட்சசி படத்தை தடை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.\nஜோதிகாவின் ராட்சசி படத்தை தடை செய்ய வேண்டும்: தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தினர் பு...\nஇயக்குனர் கௌதம்ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் கடந்த 8ம் தேதி திரைக்கு வந்த படம் ராட்சசி. ரசிகர்களிடையே ஓரளவு வரவேற்பு பெற்று திரையில் ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் இளமாறன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.\nகாமெடி நடிகர் விவேக்கின் அம்மா மரணம்: அதிர்ச்சியில் திரையுலகம்\nஅப்போது பேசிய அவர், அரசு பள்ளிகளை கேவலப்படுத்தியும், அரசு பள்ளி ஆசிரியர்களை அசிங்கப்படுத்தியும் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, இந்த காட்சிகளை நீக்க வேண்டும் அல்லது படத்தை தடை செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nBigil: ஏற்கனவே கேட்ட பாட்டு தானே: விஜய் பாடலை கிண்டலடித்த கஸ்தூரி\nமேலும், இது தொடர்பாக தணிக்கை துறை அதிகாரிகளையும் சந்திக்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில், இப்படத்தில் காட்டப்பட்டிருப்பது போன்று அரசு பள்ளி ஆசிரியர்களே தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க தயங்குவது ஏன் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அவர் பதிலளிக்க தயங்கிய நிலையில், படத்தை தடை செய்ய வேண்டும் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிஜய் தேவரகொண்டா முத்தத்திற்கு நோ சொன்ன சாய் பல்லவி\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nIndian 2: இந்தியன் 2 படத்தில் புதிதாய் இணைந்த ஹீரோயின்\nஹாட்ரிக் வெற்றி கொடுத்து தல புதிய சாதனை: சென்னையில் மட்டும் இத்தனை கோடி வசூலா\nPrasanna: மீண்டும் கர்ப்பமான சினேகா: சந்தோஷத்தில் பிரசன்னா\nVishal Anisha Marriage: விஷால் திருமணம் நின்றதா நிச்சயதார்த்த புகைப்படங்களை நீக்கியதால் பரபரப்பு\nVikram: மருமகனை ஹீரோவாக்கிய சியான் விக்ரம்: ஜோடி யார் தெரியுமா\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத்தின் அந்த காட்சி- ...\nVijay: 'பிகில்’ படத்தின் சிங்கப்பெண்ணே லிரிக்...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nசயன கோலத்தில் இருந்து, எழுந்து நின்ற அத்தி வர...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nVideo: கணவனை கொலை செய்த மனைவி: வீடியோ எடுத்த ...\nநான் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டவில்லை: அது பொய் பு...\nரஜினியின் படத்தை வரைந்து கலை இயக்குனரான நடிகர் கிரண்\nஆண்களுக்கு வெண்ணிலா கபடிகுழு என்றால், பெண்களுக்கு கென்னடி கி...\nபிக் பாஸ் தர்ஷன் – ஷனம் ஷெட்டி நடிப்பில் உருவான மேகி படம்\nசாஹோ படத்துக்காக நிறைய அடி வாங்க்கியிருக்கிறேன்- ஸ்ரத்தா கபூ\nபாகுபலி பிரபாஸ் சொன்ன ரகசியம்\nவெறித்தனமா வெளியானது தளபதி 64 அப்டேட்: அக்டோபரில் படப்பிடிப்பு\nதி ஆங்கிரி பேர்ட்ஸ் மூவி 2\n30 நிமிடத்தில் 1 லட்சம் பார்வையாளர்களை கடந்த எனை நோக்கி பாயும் தோட்டா டிரைலர்\nதொழிலதிபருடன் திவ்யா ஸ்பந்தனா ரகசிய திருமணமா\nமுத்தையா முரளிதரனாக நடிக்க, இது தான் காரணம் - விஜய் சேதுபதி\nஅமெரிக்கா மீது ‘இரண்டு அடுக்கு’ கூடுதல் வரி: சீனா அறிவிப்பு\nடெட் தேர்வில் பெரும்பாலோனோர் தோல்வி: அமைச்சர் செங்கே���ட்டையன் விளக்கம்\nமேர்னஸ் லபுஷேன் அரைசதம்: இங்கிலாந்துக்கு இமாலய இலக்கு\nதி ஆங்கிரி பேர்ட்ஸ் மூவி 2\nதமிழகத்தில் பயங்கரவாதிகள் தாக்க திட்டமிட்டு இருந்த இடங்கள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nஜோதிகாவின் ராட்சசி படத்தை தடை செய்ய வேண்டும்: தமிழ்நாடு ஆசிரியர்...\nBigil: ஏற்கனவே கேட்ட பாட்டு தானே: விஜய் பாடலை கிண்டலடித்த கஸ்தூர...\nகாமெடி நடிகர் விவேக்கின் அம்மா மரணம்: அதிர்ச்சியில் திரையுலகம்\nவிஜய் தேவரகொண்டா முத்தத்திற்கு நோ சொன்ன சாய் பல்லவி\nஎவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் அந்தக் காட்சியில் மட்டும் நடிக்க மா...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/22_25.html", "date_download": "2019-08-24T13:42:12Z", "digest": "sha1:AH4OB34NQEO2GLASOWOIDWS52Y5EOIBO", "length": 10975, "nlines": 87, "source_domain": "www.tamilarul.net", "title": "இலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியதா!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / Unlabelled / இலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியதா\nஇலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியதா\nநாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை முற்றுமுழுதாக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது. போக்குவரத்துச் சேவைகளும் வழமை போல் இடம்பெறுகின்றன. அலுவலக ரயில்கள் அனைத்தும் உரிய வகையில் சேவையில் ஈடுபடுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அவற்றில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகளவில் காணப்படுகிறது. அரசாங்க மற்றும் தனியார் பேருந்துச் சேவைகளும் வழமை போல இயங்குகின்றன. அரசாங்க மற்றும் தனியார் துறை அலுவலகங்களின் நடவடிக்கைகளும் தற்போது முற்றுமுழுதாக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. அலுவலர்களின் வருகையும் முற்றுமுழுதாக இயல்பு நிலையில் உள்ளதாக நிறுவன தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதா�� ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/06/14_38.html", "date_download": "2019-08-24T13:15:35Z", "digest": "sha1:HQTYNHFNA2M772SUOD3NRODYRWD2EZAZ", "length": 12018, "nlines": 100, "source_domain": "www.tamilarul.net", "title": "கவிஞர் வைரமுத்துவின் மனம்வலிக்கும் டுவிட்டர் பதிவு!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / கவிஞர் வைரமுத்துவின் மனம்வலிக்கும் டுவிட்டர் பதிவு\nகவிஞர் வைரமுத்துவின் மனம்வலிக்கும் டுவிட்டர் பதிவு\nகலாசாரத்தைக் களவாடப் பார்க்கிறவர்கள் மொழியின் குரல்வளையைப் பிடிக்கப் பார்க்கிறார்கள் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.\nஅவர் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,\n“இரும்புப்பாதை அதிகாரிகள் தமிழ் பேசக்கூடாதாம்.\nஆடு திருடுகிறவன் முதலில் பிடிப்பது\nமொழியின் குரல்வளையைப் பிடிக்கப் பார்க்கிறார்கள்.\nவேண்டாம் இந்த வேண்டாத விளையாட்டு” எனப் பதிவிட்டுள்ளார்.\nதமிழ் நாட்டில் ஹிந்தி மொழி திணிக்கப்பட்டு வருவதாக தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சுமத்தி வருகின்றனர். இந்தநிலையில் ரயில்வே கட்டுப்பாட்டு அறையில் பணி புரிபவர்கள் தமிழ் மொழில் பேசத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.\nஇதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை வெளியிட்டுவந்த நிலையில், குறித்த தடை நீக்கப்பட்டுள்ளது. இந்தநிலையிலேயே கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம�� என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம��� எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=914294", "date_download": "2019-08-24T14:34:08Z", "digest": "sha1:O56QNKC4DZ26Q4BWAKNWZ52I4TK4OD5D", "length": 9478, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலை புதிதாக தயார் செய்த பின்னர் அரசின் நிதி ரூ2 ஆயிரம் வழங்க வேண்டும் | கடலூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கடலூர்\nவறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலை புதிதாக தயார் செய்த பின்னர் அரசின் நிதி ரூ2 ஆயிரம் வழங்க வேண்டும்\nநெல்லிக்குப்பம், பிப். 21: நெல்லிக்குப்பத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலை புதிதாக தயார் செய்து தமிழக அரசால் வழங்கப்படும் ரூ. 2 ஆயிரம் நிதியை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பட்டியலில் பெயர் சேர்க்க காத்திருந்தவர்கள் படிவம் காலியானதால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். தமிழக அரசால் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்து அதற்கான நிதியை ஒதுக்கியுள்ளது. இதற்கான பயனாளிகளின் பட்டியல் தயாரிக்கும் பணி நெல்லிக்குப்பம் நகராட்சியில் நடந்து வருகிறது. 2001ம் ஆண்டில் தமிழக அரசால் தயாரிக்கப்பட்ட வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் பட்டியலின் அடிப்படையில் அலுவலர்கள் வீடு, வீடாக சென்று படிவங்கள் கொடுத்து படிவத்தை பூர்த்தி செய்து வந்தனர். அப்படிவத்தில் ஏழை எளிய எங்களது பெயர் இல்லை என பொது மக்கள் குற்றம் சாட்டினார்கள்.\nமேலும் இப்பட்டியல் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு தயார் செய்யப்பட்டதால் அப்பட்டியலில் அதிக அளவில் இறந்தவர்களின் பெயரும், அரசு ஊழியர்கள், வசதி படைத்தவர்களின் பெயரும் இருப்பதாக தெரிகிறது. உண்மையான வறுமை கோட்டின் கீழ் உள்ளவர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளது. இதனால் உண்மையான ஏழை எளிய பயனாளிகளுக்கு தமிழக அரசின் நிதி கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நகராட்சி அலுவலகத்தில் புதிதாக வறுமை கோட்டின் கீழ் உள்ளவர்கள் பட்டியலில் பெயர் சேர்க்கும் மனு வழக்கப்பட்டு அவற்றை பூர்த்தி செய்து கொடுக்கும் பணி நடந்தது. பழைய பட்டியலில் பெயர் இல்லாத ஏராளமானவர்கள் நகராட்சி அலுவலகத்தில் வறுமை கோட்டின் கீழ் தங்களது பெயரை சேர்க்க குவிந்தனர். அப்போது நீண்ட வரிசையில் படிவத்துக்காக காத்திருந்தவர்களை போதுமான படிவங்கள் இல்லாததால் மதியத்துக்கு மேல் திருப்பி அனுப்பினார்கள். அவர்களிடம் வீடு வீடாக வந்து புதிய படிவங்கள் வழங்க அவற்றை பூர்த்தி செய்து வறுமை கோட்டின் பட்டியலில் சேர்க்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர். இதனால் ஏராளமானவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.\nஉரிய பேருந்துகள் இல்லாததை கண்டித்து கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்\nதனியார் பள்ளிகளில் இலவச ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களிடம் பிரிவினை கூடாது\nவெள்ளாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும்\nகுறிஞ்சிப்பாடி பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை அமோகம்\nஇடிந்து விழும் நிலையில் பள்ளி கட்டிடங்கள்\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\n24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..\nபெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு\nபிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்\nகிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathagal.net/2013/08/blog-post.html", "date_download": "2019-08-24T14:21:58Z", "digest": "sha1:ZBOWDLW6ZGL5ZEOTA6D3PJ3VHRMBMDP2", "length": 9198, "nlines": 100, "source_domain": "www.mathagal.net", "title": "மாதகல் மீனவர் சங்க பொது மண்டபத்தில் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர் அங்கஜன் மக்கள் சந்திப்பு…! ~ Mathagal.Net", "raw_content": "\nமாதகல் மீனவர் சங்க பொது மண்டபத்தில் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர் அங்கஜன் மக்கள் சந்திப்பு…\n2013-வடமாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்ணணியின் யாழ் மாவட்ட வேட்பாளர் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதனின் மக்கள் சந்திப்பொன்று மாதகல் மீனவர் சங்க பொது மண்டபத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் சிரேஸ்ட அமைச்சர் ரெஜினோலட் குரே கலந்து கொண்டு பொதுமக்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்து கொண்டார். இந்தச் சந்திப்பில் 200ற்கு மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு தங்கள எதிர்நோக்கி வரும் பிரச்சனைகள் மற்றும் தேவைகள் குறித்து இச்சந்திப்பில் வெளிப்படுத்தினர். இந்த சந்திப்பில் கலந்து கொண்ட யாழ் மாவட்ட சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர், உரையாற்றும் போது கடந்த கால போரினால் பாதிக்கப்பட்டவன் என்ற நிலையில் உங்கள் வேதனைகளை யான் அறிவேன். ஏன் எனது காணிகளும் உயர் பாதுகாப்பு வலயத்துக்குள்ளேயே முடங்கியுள்ளது. ஆகவே உங்களைப் போன்றே நானும் எப்படியாவது அந்த நிலங்களை பெறுவதற்காக போராடுவேன். அன்றைய நாட்களில் மனரீதியாக நாம் இலங்கையின் இரண்டாம்தர மக்கள் என்ற நிலையில் இருந்தோம். ஏனெனில், அன்று தெற்குப்பகுதி மக்களுக்கு கிடைத்த அபிவிருத்திகள் எமக்கு கிடைக்காமல் இருந்ததால் அத்தகைய உணர்வை நாம் கொண்டிருந்தோம். ஆனால் இன்றைய காலப்பகுதியில் நிலைமை மாற்றமடைந்தது. இப்போது வடக்கு மாகாணமே அபிவிருத்தியின் மையப்பகுதியாக இருக்கின்றது. எனவே நாம் இன்றைய நிலையில் ஏனைய மாகாணங்களை போன்று எமக்கு தேவையான அபிவிருத்தி, வேலைவாய்ப்பு, எமக்கான முன்னேற்றங்கள் அனைத்தையும் முடிந்தவரையில் பெற்றுக் கொள்ள வேண்டும். எமக்கான உரிமைகள் பற்றி பாராளுமன்றத்தின் மூலமும், எமக்கான அபிவிருத்திகள் தொடர்பில் மாகாண சபையின் மூலமும் பெற்றுக் கொள்வதே பொருத்தமான செயற்பாடாகும். நாம் இப்போது நிற்கும் கட்டம் மிக முக்கியமான கட்டம். எதிர்காலத்தை நோக்கிய சரியான பாதையை தெரிவு செய்ய வேண்டிய கட்டத்தில் நிற்கின்றோம். எனவே இந்த மாகாண சபைத் தேர்தலில் மக்களாகிய நீங்கள் சிந்தித்து பொருத்தமான தலைவர்களை தெரிவு செய்யுங்கள; என கேட்டுக் கொண்டார். (“அதிரடி” இணைய யாழ் நிருபர் பா.டிலான்)\nமாதகலின் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM4MTkzOQ==/%E0%AF%86%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-253-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-08-24T13:46:18Z", "digest": "sha1:FOZ4QKMLFOGY6UNKJHFPFYGYITNCDOAW", "length": 23411, "nlines": 101, "source_domain": "www.tamilmithran.com", "title": "ெதற்காசியாவில் நடந்த மிகப்பெரிய தாக்குதலில் 253 பேர் பலி", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தமிழ் முரசு\nெதற்காசியாவில் நடந்த மிகப்பெரிய தாக்குதலில் 253 பேர் பலி\nதமிழ் முரசு 4 months ago\nஇலங்கையில் ஒரே நாளில் வேரூன்றியதா ஐஎஸ்: சர்வதேச புலனாய்வு அமைப்புகள் வெளியிட்டுள்ள திடுக்கிடும் தகவல்கள்\nகொழும்பு: விடுதலை புலிகள் இலங்கை அரசாங்கத்துக்கு இடையில் ஏற்பட்ட மோதல் ஓய்ந்து அமைதி திரும்பிய நிலையில், கடந்த 21ம் தேதி ஏசு உயிர்தெழுந்த தினமான ஈஸ்டர் திருநாளில் கொழும்புவில் உள்ள புனித அந்தோணியர் ஆலயம், நீர்கொழும்புவில் உள்ள புனித செபஸ்டியன் தேவாலயம் ஆகியவற்றில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்ற போது, யாரும் எதிர்பாராத வகையில் தேவாலயத்தினுள் மக்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. அடுத்த சில நிமிடங்களில் 3 நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் அடுத்தடுத்து வெடிகுண்டு வெடித்தது.\nஇலங்கையில் என்ன நடக்கிறது என்றே யூகிக்க முடியதாத அளவிற்கு மக்கள் நிலைகுலைந்து போனார்கள். எங்கு பார்த்தாலும் மரண ஓலங்களும், மக்களிடையே பதற்றம், பீதியும் தொற்றிக் கொண்டு எங்கும் அழுகுரல்களே ஒலித்தன.\nஇந்த தாக்குதல் சம்பவத்தில் 253 பேர் பலியான நிலையில், 500க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇவ்வளவு பெரிய நாசவேலையை செய்த கும்பல் எது என்று யூகிக்க முடியாத அளவிற்கு தகவல்கள் பரவிய நிலையில், ஐஎஸ் தீவிரவாத அமைப்பு சம்பவம் நடந்து 2 நாட்களுக்கு பின், பொறுப்பேற்றது.\nஅதுவரை சர்வதேச நாடுகளின் பார்வை வேறாக இருந்தாலும், ஐஎஸ் அமைப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்ற பின், இலங்கையில் நடக்கும் சம்பவங்களை ஆய்வு செய்ய சர்வதேச புலனாய்வு அமைப்புகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அவர்கள் வெளியிட்டு வரும் தகவல்கள் தெற்காசிய நாடுகளில் மதவாத தீவிரவாதத்தால் இலங்கை எப்படி குறிவைத்து தாக்கப்பட்டது என்பது குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.\nஇதற்கிடையில் இலங்கை அரசு அங��கு அவசர நிலை பிரகடனப்படுத்தியுள்ளது. அதோடு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்கின்றன.\nகுண்டு வெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய 80க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇவர்களிடம் பெறப்பட்ட ஆதாரங்கள், புகைப்படங்கள் ஆகியவை இலங்கையில் உள்ள தலைவர்களுக்கு தொடர்புடையதாக இருப்பதால், அந்நாட்டின் அமைச்சர்கள் அசாத் சாலி, இஸ்புல்லா உள்ளிட்டோரின் வீடுகளில் சோதனை நடந்தது. அதில், ஓர் அமைச்சரின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nநாட்டின் பாதுகாப்பில் உளவுதுறையின் முன்ெனச்சரிக்கையை கண்டும் காணாது இருந்த பாதுகாப்புத் துறை செயலாளர் ஹேம பெர்னாண்டோ, தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இலங்கையின் சிஐடி மேற்கொண்டு வரும் மேற்கண்ட சம்பவத்துக்கான விசாரணைக்கு இங்கிலாந்தின் ஸ்காட்லாண்ட் யார்டு, அமெரிக்காவின் எப். பி. ஐ, இன்டர்போல் உள்ளிட்ட 6 நாடுகளின் விசாரணை அமைப்புகள் உதவி வருகின்றன.\nஅந்த அமைப்புகள் சார்பில் வௌியிடப்பட்ட புலனாய்வு தகவல்கள், இலங்ைகயில் ஐஎஸ் அமைப்பு காலூன்றியது ஏதோ ஒரே நாளில் அல்ல; பல ஆண்டுகளுக்கு முன்பே வேர்விட்டு மரமாகி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.\nகடந்த பிப்ரவரி 6ம் தேதி இலங்கையின் போதை பொருள் கடத்தல் நிழல்உலக தாதா மாகந்துரே மதூஷ் உட்பட 25 பேரை துபாய் போலீசாரால் கைது செய்தனர்.\nஇவர்களில் கஞ்சி பானை இம்ரான், கெசல்வத்தே தினுக்க உள்ளிட்டவர்களும் அடங்கும். துபாயில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் மதூஷ் தனது மகனின் பிறந்த நாள் விழா கொண்டாடிய போது துபாய் போலீசார் கைது செய்யப்பட்ட நிலையில், இவர்களுடன் பிரபல பாடகர் அமால் பரீரா உள்ளிட்ட சிலரும் கைதாகினர்.\nவெளிநாடுகளில் தலைமறைவாக இருந்தே இலங்கையில் பல்வேறு கொலை, போதை பொருள் கடத்தல் போன்ற செயல்களை செய்ததாக இலங்கை சிஐடி தெரிவித்திருக்கிறது. மேலும், மதூஷை கைது செய்ய சர்வதேசப் போலீசாரின் உதவியை இலங்கை அரசு நாடியது குறிப்பிடத்தக்கது.\nகடந்த ஜனவரி 17ம் தேதி இலங்கை போலீசின் புலனாய்வு அமைப்பான சிஐடி போலீசார், லாக்டோவாட்டா அடுத்த வானாதாவில்லுவா என்ற குக்கிராமத்தில் 100 கிலோ வெடிபொருட்களை கைப்பற்றினர். இந்த பகுதியானது இலங்கையின் தலைநகரான கொழும்புவில் இருந்து 200 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.\nகொழும்பு நகரில் புத்தர் சிலை தொடர்பான விவகாரத்தில் போலீஸ் வேட்டையின் போது, இந்த ெவடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இங்குதான், ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் ஒன்று சேர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாக இலங்கையின் சிஐடி போலீசார், அரசுக்கு தெரிவித்துள்ளனர்.\nஇதனை, 3 மாதங்கள் கழித்து அந்நாட்டின் அமைச்சர் கபிர் ஹஷிம் உறுதிசெய்துள்ளார். மேற்கண்ட சம்பவத்தில் ெதாடர்புடைய சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் முக்கிய அரசியல் பிரமுகரின் தனிப்பட்ட செல்வாக்கால் விடுவிக்கப்பட்டனர் என்று தகவல்கள் கூறுகின்றன.\nஐஎஸ் ஆதரவு அமைப்பின் பயிற்சி தளமாக கடந்த 2 ஆண்டுக்கு முன்பே மாற்றப்பட்ட லாக்டோவாட்டா பகுதியின் சீரியஸ்னசை, இலங்கை சிஐடி போலீசார் உணரவில்லை. காரணம், இவர்களுக்கு பின்புலமாக இருந்தது இலங்கையின் நிழல் உலக தாதாவும் வௌிநாடுகளில் தலைமறைவாக இருந்த மாகந்துரே மதூஷ் தான்.\nஇவன்தான், உள்ளூர் தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி மற்றும் ஆயுத சப்ளை செய்துள்ளான். கிட்டதிட்ட 2 ஆண்டுகளுக்கு மேலாக லாக்டோவாட்டா என்ற இடத்தில் இருந்தே, சர்வதேச நாடுகளுக்கு போதை மருந்து கடத்தல், ஆயுத சப்ளை, உள்ளூர் பிரமுகர்கள் கொலை ேபான்ற சமூக விரோத செயல்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன.\nதெற்காசியாவில் போதை பொருள் கடத்தல் பிலிபைன்ஸ் நாட்டில் அதிகமாக நடப்பதால், அவற்றை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் கடுமையாக போராடி வருவது போல், இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் போதை பொருள் சப்ளை அமோகமாக நடக்கிறது. அண்டை நாடான இலங்கையை மையமாக கொண்டே பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் பகுதியில் இருந்து கடத்தப்படும் போதை பொருட்கள் மற்ற நாடுகளுக்கு சப்ளை செய்யப்படுகின்றன.\nகடந்த 2018ம் ஆண்டு டிசம்பரில் இலங்கையின் நிழல் உலக தாதா மாகந்துரே மதூஷ்க்கு ‘இன்டர்போல்’ போலீஸ் சார்பில் ‘ப்ளூ’ நோட்டீஸ் அனுப்பியது. இவன், சி4 வெடிகுண்டுகள் (பிளாஸ்டிக் ஆடிஎக்ஸ் வெடிகுண்டுகள்) மற்றும் ஆயுதங்களை இலங்கையில் உள்ள ஐஎஸ் ஆதரவு குழுவுக்கு அனுப்பி உள்ளான்.\nகடந்த 2018ம் ஆண்டு அக்டோபரில் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா, பாதுகாப்பு அமைச்சரின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சதி முயற்சி குறித்து, தொலைபேசி உரையாடல் ஒன்று வெளியானது. உள்ளூர் தீவி���வாத அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த தீவிரவாத தடுப்பு புலனாய்வு பிரிவின் முன்னாள் இயக்குனர் நாலக்க டி சில்வா மற்றும் பாடகர் அமால் பரேரா, மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர்.\nஇவ்வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருக்கும் நிலையில், வௌிநாட்டுக்கு தப்பிய மதூஷ் உள்ளிட்ட சிலர் பிப்ரவரியில் துபாய் போலீசார் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய அரசின் புலனாய்வு அமைப்பான ‘ரிசர்ச் அண்ட் அனாலிசிங் விங்’ எனப்படும் ‘ரா’ இலங்கையில் செயல்படும் தீவிரவாத குழுக்கள் தொடர்பாக பல்வேறு உளவு தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளது.\nஇந்தியாவின் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுக்கும் இலங்கையின் மாகந்துரே மதூஷ்க்கும் உள்ள ெதாடர்புகள் குறித்தும் ஆதார பூர்வமான தகவல்கள் கூறப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் கடந்த ஓராண்டுக்கு முன் கேரளாவில் போதை பொருட்கள் கடத்தல் கும்பலை சேர்ந்த சிலரை சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்துள்ளனர்.\nஇலங்கையின் அரசியல் குழப்பங்களுக்கு இடையே, தற்போது நடந்துள்ள தாக்குதல், அந்நாட்டை சர்வதேச அரங்கில் ஐஎஸ் தாக்குதலுக்கு ஆளான நாடுகளின் பட்டியலில் சேர்த்துள்ளது. அதனால், இலங்கை அதிலிருந்து மீண்டு தனது பொருளாதாரத்தை மீட்டெடுப்பது பெரும் கேள்விக் குறியாக உள்ளது.\nஇலங்கையில் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பை உருவாக்கிய முகமது ஜாஹ்ரன் ஹஷீம், காத்தான்குடி இஸ்லாமியக் கல்லூரியில் படித்தவன். ‘‘மூன்று ஆண்டுகளுக்கு முன்பே, நாங்கள் இவரைப் பற்றி புகார் செய்தோம்.\nயாருமே இதைக் கண்டுகொள்ளவில்லை’’ என்கிறார் இலங்கை முஸ்லிம் கவுன்சிலின் துணைத் தலைவரான ஹில்மி அகமது. தேசிய தவ்ஹீத் ஜமாத் வளர ஆரம்பித்தப் பிறகு, பல பகுதிகளில் புத்தர் சிலைகளின் முகங்கள் சிதைக்கப்பட்டன.\nஇவ்விவகாரத்தில் தலைமறைவாக இருந்த ஜாஹ்ரன், தெற்காசிய நாடுகளின் ஐஎஸ் அமைப்புக்கு முக்கிய பிரதிநிதியாக இருந்துள்ளான்.\nஅவனின் பெரும்பாலான வீடியோக்கள் இந்தியாவிலிருந்துதான் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.\nமுன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடலுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், அமித்ஷா உள்ளிட்டோர் அஞ்சலி\nமணிப்பூரில் 400கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்\nசத்தீஸ்கரில் போல��சாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை: 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை\nகாஷ்மீர் நிலவரத்தை அறிய ராகுல்காந்தி தலைமையில் ஸ்ரீநகர் சென்ற எதிர்க்கட்சி பிரதிநிதிகளுக்கு அனுமதி மறுப்பு\nபிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்குமாறு அமேசான், பிலிப்கார்ட் நிறுவனங்களை வலியுறுத்த மத்திய அரசு முடிவு\nகாஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் கனமழை\nசெம்பரம்பாக்கம் ஏரியில் அதிகாரிகள் ஆய்வு\nகாஷ்மீரில் நிலைமை மோசமாக உள்ளது - டி.ராஜா பேட்டி\nவிஜய் நடிக்கும் 64வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசட்டம் - ஒழுங்கை காரணம் காட்டி காஷ்மீருக்குள் எதிர்க்கட்சி தலைவர்கள் அனுமதிக்கப்படவில்லை- திருச்சி சிவா பேட்டி\nஅருண் ஜேட்லி மறைவுக்கு இரங்கல்: கருப்புப்பட்டை அணிந்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் விளையாட உள்ளனர்\nமாற்றுத்திறனாளிகளுக்கான உலககோப்பை கிரிக்கெட் மு.க.ஸ்டாலினிடம் துணைகேப்டன் வாழ்த்து\nஉலக சாம்பியன்ஷிப் அரை இறுதியில் சிந்து\nஜடேஜா உறுதியான ஆட்டம் இந்தியா 297 ரன் குவிப்பு\nகொழும்பு டெஸ்ட் 2ம் நாள் ஆட்டமும் மழையால் பாதிப்பு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/priyamanaval/105590", "date_download": "2019-08-24T13:54:41Z", "digest": "sha1:J2Z73LPDIWV6XVFM47IID6VTCN33YFV5", "length": 5074, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Priyamanaval - 06-11-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nபல நூறு பெண்களை நிர்வாணமாக வீடியோ எடுத்து ரசித்த ஆசாமி கைது பெண்களே உஷார் - வீடியோ இதோ\nகனடாவில் லொட்டரி வரலாற்றிலேயே இதுவரை இல்லாத மதிப்பு\n26 வயது இலங்கை இளைஞனை திருமணம் செய்த 61 வயது பிரித்தானிய பெண்ணின் சோகக் கதை\n81 பேருக்கு மறுஉயிர் தந்து... உலகிற்கு பிரியா விடையளித்த 10 வயது சிறுமி: இதயத்தை உருக வைக்கும் இறுதி தருணம்\nபிரபல கிரிக்கெட் வீரர் வீட்டில் பயங்கர தீ விபத்து: எரிந்து நாசமாகிய அறைகள்; மனைவி, குழந்தைகளின் நிலை என்ன\n தொண்டர்களை கண்கலங்க வைத்த நிகழ்வின் வீடியோ\nநள்ளிரவில் விதியை மீறி கவின், லொஸ்லியா செய்த காரியம்... அதிரடியாக குறும்படம் போட்டு அசிங்கப்படுத்திய கமல்\nவிஜய் 64 படம் இப்படித்தான் இருக்குமாம் மேலும் பல தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகையும் களவுமாக சிக்கிய ஜோடி இருட்டில் என்ன நடந்தது அடுத்த குறும்படம் - அச்சத்தில் கவின்\nஎன்னுடைய அடுத��தப்படத்தில் அது இருக்காது, தல-60 குறித்து சூப்பர் தகவலை கூறிய வினோத்\nகையும் களவுமாக சிக்கிய ஜோடி இருட்டில் என்ன நடந்தது அடுத்த குறும்படம் - அச்சத்தில் கவின்\nகோடியில் மிதக்கும் ரொனால்டோ இன்று வரை பச்சை குத்தாமல் இருக்க இது தான் காரணம்\nதனது புதுவரவினை உலகிற்கு காட்டிய சுஜா வருணி... தீயாய் பரவும் பகைப்படம்\nஎல்லோரும் எதிர்பார்த்த விஜய்யின் அடுத்த படத்தின் மாஸ் அப்டேட் இதோ\n42 வயதில் நடிகை மீனா எடுத்த ஹாட் போட்டோ ஷுட்- வைரலாகும் புகைப்படங்கள்\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த எனை நோக்கி பாயும் தோட்டா ட்ரைலர் 2\nபிகில் வசூலுக்கு வரும் செக், போட்டிக்கு இந்த படங்களும் களம் இறங்குகிறதா\nநாட்டை திரும்பி பார்க்க சம்பவத்தில் ஹீரோவாக விவேகம் வில்லன்\nமனைவியை பாலியல் தொழிலுக்கு விற்ற கணவன்: தற்போது அவரின் நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fetna.org/summer-festival-2016-new-england/", "date_download": "2019-08-24T13:32:20Z", "digest": "sha1:X4YKUQBOXEDABGNKMNEKRHV45R6ITGZE", "length": 7408, "nlines": 127, "source_domain": "fetna.org", "title": "கோடை விழா 2016 - நியூ இங்கிலாந்து | FeTNA", "raw_content": "\nகோடை விழா 2016 – நியூ இங்கிலாந்து\nகோடை விழா 2016 – நியூ இங்கிலாந்து\nநெட்ஸ் (நியூ இங்கிலாந்து தமிழ்ச்சங்கம்), தனது வருடாந்திர கோடை விழாவை ஹோப்கின்ட்டன் பூங்காவில் ஆகஸ்ட் 27, சனிக்கிழமை கொண்டாடியது. காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளான லெமன் ஸ்பூன், ஓட்டப் பந்தயம், தண்ணீர் வாளி என்று பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.\n100க்கும் மேல் மக்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். முதன் முறையாக தளத்தில் நேரடியாக வாழைக்காய் பஜ்ஜி, நீர் மோரு, காபி என்று நெட்ஸ் குழு ஏற்படுத்திய தேநீர் பந்தல் மக்களிடம் நல்ல வரவேற்பை ஏற்படுத்தியது. புது உறுப்பினர்களின் அறிமுகமும், ஈடுபாடும் சிறப்பாக அமைந்தது. குழந்தைகள் விட்டுப் பிரிய மனமில்லாமல், மீண்டும் அடுத்த வருடம் பார்ப்போம், விளையாடு வோம் என்று விடை பிரிந்தோம்.\nதூத்துக்குடி மக்களுக்கு நேர்ந்த அவலம்\nதூத்துக்குடி மக்களுக்கு நேர்ந்த அவலம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையும் சுற்றுச்சூழல் தீமைகளும்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையும் சுற்றுச்சூழல் தீமைகளும்\nநந்தன் கதை – நாடகம்\nநந்தன் கதை – நாடகம்\n5-ஆம் ஆண்டு தமிழிசை விழா\n5-ஆம் ஆண்டு தமிழிசை விழா\nமுத்தமிழ் விழா 2016 – வாசிங்டன்\nமுத்தமிழ் விழா 2016 – வாசிங்டன்\nஎழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் மறைவுக்கு இரங்கல்\nதமிழ் அறிஞர் சிலம்பொலி செல்லப்பன் மறைவுக்கு இரங்கல்\nபேரவையின் தமிழிசை விழா – 2018\nதொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு இரங்கல்\nகஜா புயல் நிவாரண கோரிக்கை\n10 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு – சிகாகோ, அமெரிக்கா\nஜல்லிக்கட்டு – பேரவையின் விருப்பமும் வேண்டுகோளும்\nபேருந்து மகிழ் உலா – நியூயார்க்\nஎழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் மறைவுக்கு இரங்கல்\nதமிழ் அறிஞர் சிலம்பொலி செல்லப்பன் மறைவுக்கு இரங்கல்\nபேரவையின் தமிழிசை விழா – 2018\nதொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு இரங்கல்\nகஜா புயல் நிவாரண கோரிக்கை\nஎழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் மறைவுக்கு இரங்கல்\nதமிழ் அறிஞர் சிலம்பொலி செல்லப்பன் மறைவுக்கு இரங்கல்\nபேரவையின் தமிழிசை விழா – 2018\nதொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு இரங்கல்\nகஜா புயல் நிவாரண கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-08-24T13:35:28Z", "digest": "sha1:SBVU46IIAYSKXTTOVMHKTM4OLDYSVG5W", "length": 4338, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கண்ணில் வைத்து | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் கண்ணில் வைத்து\nதமிழ் கண்ணில் வைத்து யின் அர்த்தம்\n‘‘உங்கள் பெண்ணைக் காலம் முழுவதும் கண்ணில் வைத்துக் காப்பாற்றுவேன்’ என்று அவன் சொன்னான்’\n‘பெற்றோர் இல்லை என்ற எண்ணமே அவனுக்கு வராத அளவுக்கு அவனைக் கண்ணில் வைத்து வளர்த்தேன்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும���\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-08-24T13:35:00Z", "digest": "sha1:4F3LI22UONC3SBK4GC5M6NZB2GUNV24Q", "length": 8666, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"எரிமலை வெடிப்பு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"எரிமலை வெடிப்பு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஎரிமலை வெடிப்பு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஆழிப்பேரலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:எல்லா மொழி விக்கிப்பீடியாக்களிலும் இருக்கவேண்டிய கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎரிமலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூஜி மலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரராத் மலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிளிமஞ்சாரோ மலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 22 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசினாபுங் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிசிமென் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசின்மோடேக் எரிமலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாட்டுத்தீ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநீர் மாசுபாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலோக்கோன் மலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடெயிட் எரிமலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Surya Prakash.S.A./மயோன் எரிமலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிம்போரசோ (எரிமலை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிலாயூயா எரிமலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முன்பதிவு/சூன், 2013 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதம்போரா எரிமலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாலநிலை மாற்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎட்னா எரிமலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொய்த்தீவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜனுவாரியுஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎல்பிரஸ் மலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயோக்யகர்த்தா சிறப்புப் பகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகெளிமுட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாரன் தீவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூய எல்மோவின் சுடர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுரோமோ மலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரிஞ்சனி மலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅகஸ்டின் எரிமலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்சபிட் மலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெசூவியஸ் மலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமவுனா லோவா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநார்கொண்டம் தீவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுவாத்தமாலா தீ எரிமலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிசுவியசு மலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாம்பல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதராவெரா சிகரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots/india-news/bjp-mp-cried-not-giving-seat-in-loksabha-election.html", "date_download": "2019-08-24T13:58:53Z", "digest": "sha1:JMJJB5PQXZLMSXXGO57Q5S4BGF5JQZVP", "length": 8249, "nlines": 47, "source_domain": "tamil.behindwoods.com", "title": "BJP MP cried not giving seat in loksabha election | India News", "raw_content": "\nதேர்தலில் போட்டியிட சீட் மறுப்பு.. கதறி அழுத எம்.பி -யால் பரபரப்பு\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nவரயிருக்கும் மக்களவை தேர்ததில் தனக்கு சீட் கிடைக்காததால் பாஜக எம்.பி ஒருவர் கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற இருக்கிறது. வரும் ஏப்ரல் 11 -ஆம் தேதி தொடங்கி, மே 19-ஆம் தேதி வரை தேர்தல் நடைபெற இருக்கிறது. மக்களவைத் தேர்ததில் போட்டியிடும் தங்களது வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்து, கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர்.\nசமீபத்தில் பாஜக தலைமை, தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இதில் உத்திர பிரதேச மாநிலத்தில் எம்.பி -யாக உள்ள பிரியங்கா ராவத்துக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட சீட் தரவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் தனக்கு சீட் கிடைக்காததால் பாஜக எம்.பி பிரியங்கா ராவத் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.\nஇதனால் அங்கிருந்த அவரின் ஆதரவாளர்கள் சீட் மறுக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு சற்று பரபரப்பு நிலவியது.\n'.. கட்சி பிரச்சாரத்தில் கமலின் வைரல் பேச்சு\nஎதுகை மோனையில் கவிதை மற்றும் பஞ்ச் வசனங்���ளால் பிரச்சாரத்தை அமர்களப்படுத்திய மு.க.ஸ்டாலின்\n‘அவர் ஆணா பெண்ணானு தெரியல’.. என கூறி அடுத்த சர்ச்சையில் சிக்கிய நாஞ்சில் சம்பத்\n'அதுக்காக கைல, காலுல எல்லாம் விழ முடியாது'...'பொசுக்குன்னு இப்படி பேசிட்டாரு'...அதிர்ச்சியில் மக்கள்\n‘கட்சி கூட்டத்தில் காலி நாற்காலிகள்’.. புகைப்படம் எடுத்த பத்திரிகையாளர்களுக்கு நேர்ந்த கதி\n'அப்படி என்ன கேட்டார் அவர்'...'ராகுல் காந்தி'க்கு குவியும் பாராட்டுகள்...வைரலாகும் வீடியோ\nகனிமொழி வேட்புமனு மீதான பரிசீலனை நிறுத்திவைப்பு திமுகவினர் அதிர்ச்சி\nநான் படிப்படியாக உயர்ந்து முதல்வர் பதவிக்கு வந்தேன் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிசாமி\nதினகரனுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் சுப்ரமணிய சுவாமி\nட்விட்டரில் மோடிக்கு வாழ்த்து கூறி கேலி செய்த ராகுல் காந்தி\nகாடுவெட்டி குருவை நினைத்து மேடையில் கண்கலங்கிய ராமதாஸ்\n‘மய்யத்துடன் கூட்டணி இல்லை.. தென் சென்னையில் போட்டி’: பவர் ஸ்டாரின் பிரத்யேக பேட்டி\nதேர்தல் யுத்தம்: இருபெரும் கட்சிகளின் வியூகம்.. தென் சென்னையில் யாருக்கு வெற்றி\n40 தொகுதிக்கு 810 பேர் வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்தது வேட்புமனு தாக்கல்\n தனி ஸ்டைலில் பிரச்சாரம் செய்யும் பிரியங்கா காந்தி\nசுஷ்மாவின் ஆளுமை.. அமைச்சரின் பணிவு.. சுவாரஸ்யமான நிகழ்வு.. வைரல் வீடியோ\nமக்களவைத் தேர்தலில் நிற்கும் ‘ரஜினி - கமல் - விஜயகாந்த் படங்களில் நடித்த’ நாயகிகள்\n பாகிஸ்தானுக்கு தீபாவளி பாஜக மூத்த தலைவர் சர்ச்சைப் பேச்சு\n“மோடிக்கு ஆதரவாக ஓட்டு கேட்பவர்களுக்கு இதெல்லாம் தண்டனையா”.. சர்ச்சையில் சிக்கும் எம்.எல்.ஏ\n...பல்லாக்கில் ஏறி இருக்குறத விட...அதை சுமக்க தான் எனக்கு புடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/bbc-tamil-news/russia-helped-trump-as-president-submission-report-119032300062_1.html", "date_download": "2019-08-24T14:07:22Z", "digest": "sha1:CQ2E57J4RKMUMHN4LRCFQEDNR4E3LBZV", "length": 16620, "nlines": 173, "source_domain": "tamil.webdunia.com", "title": "டிரம்ப் அதிபராக ரஷ்யா உதவியதா - விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு | Webdunia Tamil", "raw_content": "சனி, 24 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌���்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nடிரம்ப் அதிபராக ரஷ்யா உதவியதா - விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு\n2016ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, அதிபர் டொனால்ட் டிரம்புக்கும், ரஷ்யாவுக்கு இடையில் இருந்ததாக கூறப்படும் தொடர்பு பற்றி நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட விசாரணை அறிக்கையை சிறப்பு ஆணையத்தின் தலைவர் ராபர்ட் மல்லர் சமர்பித்துள்ளார்.\nஇந்த அறிக்கையை தொகுத்து அட்டர்னி ஜெனரல் வில்லியம் பார், நாடாளுமன்றத்தில் பகிரக்கூடிய அம்சங்களை முடிவு செய்வார்.\nமேலதிக குற்றச்சாட்டு எதையும் மல்லரின் இந்த அறிக்கை பரிந்துரைக்கவில்லை என்று நீதித்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.\nஅதிபர் டிரம்பின் முன்னாள் கூட்டாளிகள் ஆறு பேர் மீதும், டஜன்கணக்கான ரஷ்யர்கள் மீதும் இந்த சிறப்பு விசாரணை ஆணையம் ஏற்கெனவே குற்றம் சுமத்தியுள்ளது.\nவார இறுதியில் இந்த அறிக்கையின் முக்கிய கண்டுபிடிப்புகளை தெரிவிக்க இருப்பதாக நாடாளுமன்ற தலைவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் வில்லியம் பார் தெரிவித்திருக்கிறார்.\nஅமெரிக்காவின் துணை அட்டர்னி ஜெனரல் ராட் ரோசென்ஸ்டையினால் நியமிக்கப்பட்டு 22 மாதங்களாக நடைபெற்ற இந்த சிறப்பு ஆணையத்தின் விசாரணை முடிவுகளை இந்த அறிக்கை விளக்குகிறது.\nஅதிபர் டிரம்பும், பிற குடியரசு கட்சியினரும் இந்த விசாரணையை \"சூனிய வேட்டை\" என்று கண்டித்துள்ளனர்.\nசெனட் அவை உறுப்பினர்கள் லிண்ட்சே கிரஹாம், டியானி ஃபெய்ஸ்டெயின் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெரால்டு நாடெல்லர், டக் காலின்ஸ ஆகிய நாடாளுமன்ற நீதித்துறை குழுவின் தலைவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், மல்லரின் விசாரணையின்போது நீதித்துறை தலையிடவில்லை என்பதை வில்லியம் பார் உறுதி செய்துள்ளார்.\nஅமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் மற்றும் சிறப்பு விசாரணை கவுன்சிலின் தலைவர் ராபர்ட் மல்லர் (வலது)\nவில்லியம் பாரை நியமிக்கும் முன்னர் இந்த விசாரணையை நடத்தி வந்த துணை அட்டர்னி ஜெனரல் ராட் ரோசென்ஸ்டைனோடும், மியூலரோடும் நடாளுமன்றத்திடம��ம், பொது மக்களிடமும் எந்தெந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று கலந்துரையாட போவதாக வில்லியம் பார் கூறியுள்ளார்.\n\"எந்த அளவுக்கு வெளிப்படையாக இருக்க முடியுமோ, அந்த அளவுக்கு வெளிப்படையாக நான் இருப்பேன். என்னுடைய மதிப்பீட்டை உங்களுக்கு தெரிவிப்பேன்,\" என்று அவர் கூறியுள்ளார்.\nஅமெரிக்கர்களிடம் தாக்கம் ஏற்படுத்தும் தேர்தல் பரப்புரையையும், அமெரிக்காவில் இடம்பெற்ற அரசியல் நடவடிக்கைகளுக்கு நிதி ஆதரவு வழங்கவும், ஹிலாரி கிளிண்டனின் பரப்புரையின் தாக்கத்தை குறைக்கவும் ரஷ்ய முகவர்களும், உளவாளிகளும் எடுத்த முயற்சிகளை கடந்த 22 மாதங்களாக நடைபெற்ற சிறப்பு விசாரணை வெளிப்படுத்தியுள்ளது.\nரஷ்ய தலையீடு குறித்த விசாரணையை விமர்சித்த டிரம்புக்கு கடும் எச்சரிக்கை\nபெடரல் உளவுத்துறை இயக்குநர் ஜேம்ஸ் கோமியை பதவியில் இருந்து நீக்கியது, விசாரணையை தவறாக வழிநடத்துவது அல்லது முடிக்க முயற்சிப்பதன் மூலம் நீதியை நிலைநாட்ட அதிபர் டிரம்ப் தடையாக இருந்தாரா என்பது பற்றியும் மல்லர் விசாரித்து வருகிறார்,\nரஷ்யாவுடன் எந்தவொரு தொடர்பும் இருந்ததில்லை. அந்நாட்டினால் எந்த தடையும் ஏற்படவில்லை என்று அதிபர் டிரம்ப் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.\nஇந்த விசாரணையின்போது புலனாய்வு குழுவின் கேள்விகளுக்கு விடையளிக்க அதிபர் டிரம்ப் ஒப்புக்கொள்ளவில்லை.\nபல மாதங்கள் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு, கேள்விகளுக்கு விடை எழுதி அதிபர் டிரம்பின் வழங்கறிஞர்கள் சமர்பித்தனர்.\nவடகொரியா மீதான கூடுதல் தடைகள் - உடனடியாக விலக்கிய டிரம்ப்\nவெடித்தது மக்கள் போராட்டம் - அல்ஜீரியா அதிபர் எடுத்த புதிய முடிவு\nஏவுகணை சோதனைக்கு தயாராகிறது வட கொரியா\nஇருபது ஆண்டுகளாக ஒரே அதிபர் - போராடும் மக்கள்; முரண்டு பிடிக்கும் அதிபர்\nடிரம்பின் முன்னாள் பிரசார மேலாளருக்கு 47 மாதங்கள் சிறைத் தண்டனை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-08-24T14:34:41Z", "digest": "sha1:NMDI4NUJRLYPZOAEE44DEBSS7SMPAH6S", "length": 31637, "nlines": 239, "source_domain": "ilakkiyainfo.com", "title": "எம்.ஜி.ஆர் – ஜானகி முதல் நாகசைதன்யா – சமந்தா வரை… ரீல்/ரியல் ஜோடிகள்!! | ilakkiyainfo", "raw_content": "\nஎம்.ஜி.ஆர் – ஜானகி முதல் நாகசைதன்யா – சமந்தா வரை… ரீல்/ரியல் ஜோடிகள்\nஅந்தக் காலம் தொட்டு இந்தக் காலம் வரை, திரையில் கோலோச்சிய பல ஜோடிகளை காலமும் காதலும் நிஜ வாழ்க்கையில் இணைத்திருக்கிறது.\nஅப்படி இணைந்த எம்.ஜி.ஆர்- ஜானகி ஜோடி முதல் நாகசைதன்யா-சமந்தா ஜோடி வரை அவர்களின் காதலைப் பற்றியும் அவர்கள் திரையில் இணைந்து நடித்த படங்களைப் பற்றிய தொகுப்புதாம் இந்தக் கட்டுரை… வாருங்கள் காதலில் மூழ்கி,.. முத்தெடுக்கலாம்..\nஎம்.ஜி.ஆர் திரையுலகில் வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த போது, தமிழ் சினிமாவில் ஜானகி மிகப்பெரிய ஸ்டாராக விளங்கினார்.\n1950ல் `மருதநாட்டு இளவரசி’ படத்தில் எம்.ஜி.ஆருடன் கதாநாயகியாக நடிக்க ஜானகி ஒப்பந்தமானார். அப்போதுதான் இருவரது சந்திப்பும் தொடங்கியது. `\nமருதநாட்டு இளவரசி’யில், ஜானகி எம்.ஜி.ஆருக்கு சண்டைப் பயிற்சி அளித்து அவரை ஒரு வீரராக மாற்றுவது போல காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.\nஇந்தப் படத்தின் படப்படிப்பின் போதுதான் எம்.ஜி.ஆரும் ஜானகியும் காதல் வளர்த்தனர். ஜானகியையும் அவர் மகன் சுரேந்திரனையும் கடைசிவரை கண்கலங்காமல் காப்பாற்றுவதாக வாக்குறுதி அளித்தார் எம்.ஜி.ஆர். சொன்னது போலவே, ஜானகியின் கொடுமைக்கார மாமாவிடமிருந்து வெளியே கொண்டுவர முனைந்தார்.\nபல பிரச்னைகளை, தடைகளைச் சந்தித்து இறுதியில் மருதநாட்டு இளவரசிக்கு மணவாளனார் எம். ஜி.ஆர். `மோகினி’, `மருதநாட்டு இளவரசி’ எனப் பல படங்களில் இணைந்து நடித்த இந்த ஜோடி நிஜ வாழ்வில் இணைய 12 வருடங்கள் ஆனது.\nஆம், 1950ல் காதலிக்கத் தொடங்கி 1962ல் சதானந்தவதி மறைந்த பிறகு இயக்குநர் கே.சுப்ரமணியத்தின் தலைமையில் எம்.ஜி.ஆரும் ஜானகியும் திருமணம் செய்து கொண்டனர்.\n1940களில் ஜெமினி ஸ்டுடியோவில் நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டு வருபவர்களை நேரில் அழைத்து, அவர்களின் திறமையை எடை போட்டு நிர்வாகத்துக்குத் தெரிவிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் ஜெமினி கணேசன்.\nஇந்தப் பணியில் ஈடுபட்டிருக்கும் போதுதான் சாவித்திரியை முதல்முறையாகப் பார்த்தார் ஜெமினி. அவரின் வாழ்வில் சாவித்திரி இடம்பெற வழிவகுத்த படம் “மிஸ்ஸியம்மா.” அதற்கு முன்பு இணைந்து நடித்திருந்தாலும் கூட, `மிஸ்ஸியம்மா’வில் இருந்துதான் ஜெமினிகணேசனும் சாவித்திரியும் நெருங்கிப் பழக ஆரம்பித்தார்கள்.\nஏற்கெனவே மணமானவராக இருந்தாலும் கூட, பல்வேறு தடைகளைத் தாண்டி,1955-ம் ஆண்டு சாவித்திரியைக் கரம் பிடித்தார் ஜெமினிகணேசன்.\n`மிஸ்ஸியம்மா’, `பாசமலர்’, `கப்பலோட்டிய தமிழன்’, `களத்தூர் கண்ணம்மா’ என இவர்கள் இருவரும் இணைந்து நடித்த அனைத்துப் படங்களும் சூப்பர் ஹிட். தனிப்பட்ட வாழ்க்கை என்று மட்டுமன்றி, திரை வாழ்விலும் இவர்கள் இருவரும் கொடிகட்டி பறந்தனர்.\nஅஜித்தும் ஷாலினியும் முதன்முறையாக `அமர்க்களம்’ படப்பிடிப்பில்தான் பார்த்துக்கொண்டார்கள். படப்பிடிப்பின் போது, ஒரு காட்சியில், `ஏய்’ என்ற அலறலோடு அஜீத் கத்தியைக் காற்றில் வீச, எதிரே இருந்த ஷாலினி கையில் பட்டு கையில் ரத்தக்கோடு ஏற்படுத்தி விட்டது. `கட்’ என்ற அலறலோடு அஜீத் கத்தியைக் காற்றில் வீச, எதிரே இருந்த ஷாலினி கையில் பட்டு கையில் ரத்தக்கோடு ஏற்படுத்தி விட்டது. `கட் கட்’ என மொத்த யூனிட்டும் பதறிப்போனது.\nஅஜீத் செய்த ஆர்பாட்டத்தில், சில நிமிடங்களில் ஒரு ஆஸ்பத்திரியே யூனிட்டுக்கு வந்துவிட்டது. `தனக்கு ஒண்ணுன்னா இவ்ளோ துடிச்சிப் போறாரே’ என்று, அஜித்தின் மீது ஷாலினிக்கு பிரியம் பிறந்தது அந்தத் தருணத்தில்தான்.\nஅதன்பிறகு அஜித் ஷாலினியிடம், `நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன்’ என்று சொல்லிவிட்டு, என்ன பதில் வருமோ என்ற பதற்றத்தில் இருக்க, `எனக்கு ஓ.கே. அப்பாவிடம் பேசிவிடுங்கள்’ என்று ஷாலினி பச்சை சிக்னல் காட்ட, கடந்த 2000-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.\nசூர்யாவின் ஐந்தாவது படமான `பூவெல்லாம் கேட்டுப்பார்’ – இல்தான் சூர்யா – ஜோதிகா ஜோடி முதன்முதலாக கைகோத்தது. படத்தின் டெஸ்ட் ஷூட்டீன் போது இயக்குநர் வசந்த் சூர்யாவிடம், “சரவணா, இதுதான் ஜோ. உன்னோட ஹீரோயின். நல்ல ஃப்ரெண்ட்ஸ் ஆகிக்கங்க. ஏன்னா இது ரொமான்டிக் மூவி’’ என ஜோதிகாவை அறிமுகம் செய்துவைத்திருக்கிறார்.\nஜோவின் அந்த முதல் பார்வையிலும் புன்னகையிலும் சூர்யா காலியாகிவிட, `நாம இப்போ ஃப்ரெண்ட்ஸ்’ என சகஜமாக கைகுலுக்கிப் பேசியிருக்கிறார் ஜோ. சூர்யாவுக்கு மிகப்பெரிய ப்ரேக் கொடுத்த `நந்தா’ திரைப்படம் வெளியான போது, படத்தைப் பார்ப்பதற்காக சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் ஜோதிகா.\nஅதன்பிறகு இணைந்த `காக்க காக்க ‘ திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருவரும் காதலை பகிர்ந்து கொண்டனர்.\nமதம், மொழி எனப் பல தடைகளைத் தாண்டி பெற்றோர்களின் சம்மதத்துடன் 2006-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் நாள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.\n`பூவெல்லாம் கேட்டுப்பார்’, `உயிரிலே கலந்தது’, `காக்க காக்க’, `பேரழகன்’, `மாயாவி’, `சில்லுனு ஒரு காதல்’ எனப் பல எவர்கீரின் படங்களைக் கொடுத்த இந்த ஜோடி `சில்லுன்னு ஒரு காதல்’ படத்துக்குப் பிறகு இணையவில்லை.\n12 வருடங்களாக நிஜ வாழ்வில் வெற்றிகரமாக வலம்வரும் இந்த ஜோடி, மீண்டும் வெள்ளித்திரையில் இணைய வேண்டும் என்பதே பெரும்பாலான ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது. கூடிய சீக்கிரம் நடக்கும் என நாமும் எதிர்பார்ப்போம்.\nஅச்சமுண்டு அச்சமுண்டு’ படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்துகொண்டிருந்த போது ஷூட்டிங்கில் பிரசன்னாவும் சினேகாவும் சும்மா பேச ஆரம்பிக்க, அப்படியே நெருங்கிய நண்பர்களானார்கள்.\nஷூட்டிங் முடிந்த பிறகும் கூட ஒருநாள் விடாமல் தொடர்ந்து இருவரும் பேசிக்கொண்டிருக்க, தாமதமாகத்தான் இது காதல் என உணர்ந்தனர் இருவரும். `கோவா’ படத்தில் சினேகாவுக்கு பிரசன்னா கணவனாக கெஸ்ட் ரோலில் நடிக்க, அது ஏற்கெனவே உலாவந்து கொண்டிருந்த கிசுகிசுகளுக்கு உரமாக அமைந்தது.\nகிசுகிசுவோடு சேர்ந்து இவர்களது காதலும் உச்சத்துக்குப் போக, 2012-ம் ஆண்டு சினேகாவைத் திருமணம் செய்து கொண்டார் பிரசன்னா. `அச்சமுண்டு அச்சமுண்டு’ மற்றும் `கோவா’ படங்களுக்குப் பிறகு சில விளம்பரங்கள் மற்றும் ஃபேஷன் ஷோக்களில் சினேகா, பிரசன்னா இருவரும் ஜோடியாக நடித்து வருகின்றனர்.\n`விண்ணைத் தாண்டி வருவாயா’ திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பில் த்ரிஷா வேடத்தில் சமந்தா நடித்தார். சிம்பு கதாபாத்திரத்தில் நாகசைதன்யா.\nஅந்தத் திரைப்படத்தில் நடித்த போதுதான் நாகசைதன்யாவுடன் சமந்தாவுக்குக் காதல் ஏற்பட்டது. பல வருடங்களாக நாகசைதன்யாவும் சமந்தாவும் ரகசியமாக வளர்த்து வந்த காதல், இரு வீட்டுப் பெற்றோர்களுக்கும் தெரியவந்த நிலையில், அவர்கள் காதலை ஏற்றுக்கொண்டு திருமணம் செய்துவைக்க சம்மதித்தனர்.\nசமந்தா, கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். நாகசைதன்யா, இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், இவர்களின் திருமணம் இந்து-கி���ிஸ்தவ முறைப்படி இரண்டுமுறை நடந்தது. `ஏ மாய சேசாவே’, `மனம்’, `ஆட்டோநகர் சூர்யா’ எனப் பல படங்களில் வொர்க் அவுட் ஆன இவர்களது கெமிஸ்ட்ரி நிஜ வாழ்க்கையிலும் நன்றாகவே ‘வொர்க் அவுட்’ ஆகி மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கிறது.\nமேற்குறிப்பிட்ட தம்பதிகள் மட்டுமல்லாது, சரத்குமார் – ராதிகா , பாக்யராஜ் – பூர்ணிமா எனப் பல தம்பதிகள் நிழலோடு நிற்காமல் நிஜத்திலும் இணைந்திருக்கிறார்கள்.\n பள்ளிப்பருவத்தில் ஆசிரியருடன் அடித்த லூட்டியைப் பாருங்க… 0\nசாண்டி, தர்ஷன் இடையோ நடந்த லட்டு தின்னும் போட்டி: பிக் பாஸ் -3′ 61ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 61| EPISODE 62)- வீடியோ\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 154) 0\nஅந்தரத்தில் தொங்கிய குப்பன் உடல்.. முகத்தில் அறையும் ஜாதி வெறி.. உறைந்து போன வேலூர்\nவிஷால் – அனிஷா திருமணம் நிறுத்தமா\nமேசை மீது காலை தூக்கி வைத்து சர்ச்சையை ஏற்படுத்திய இங்கிலாந்து பிரதமர் 0\nகோட்டா தப்பிப் பிழைக்க ஒரு கடவைதான் இருக்கிறது- எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nஜனாதிபதி தேர்தலும் சிறுபான்மையினரும் -என்.கே. அஷோக்பரன் (கட்டுரை)\n – கே. சஞ்சயன் (கட்டுரை)\nசீன ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தற்போதைய நிலை என்ன\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 154)\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் தீர்க்கப்பட்ட வேட்டுகள்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் தீர்க்கப்பட்ட வேட்டுகள்: அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 153)\nசரணடைவும் சிறைச்சாலையும்: “உங்கட தலைவர் செத்துப் போனார், அழுங்கோ எல்லாரும்” என கேலியாக அழுது காட்டிய இராணுவத்தினா்கள் (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -29)\nகாஷ்மீர் குறித்து 71 ஆண்டுகளுக்கு முன் ஐ.நா தீர்மானம்\nகாஷ்மீர்: நேரு வெளிநாட்டில் இருந்தபோது சர்தார் படேல் சட்டப்பிரிவு 370ஐ ஏற்றுக்கொண்டாரா\nஎன். கோபாலசாமி ஐயங்கார்: தஞ்சாவூரில் பிறந்த தமிழர் காஷ்மீர் பிரதமரானது எப்படி\nஇது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]\nமிகப் பெரும் விஞ்ஞான��கள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]\nதுப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா \n50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் ��ழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=4241", "date_download": "2019-08-24T13:35:09Z", "digest": "sha1:W5TVWENSBORD42UW46JSE2WGGFMTCIYH", "length": 9539, "nlines": 177, "source_domain": "nellaieruvadi.com", "title": "ஏர்வாடியில் மழை! ( Nellai Eruvadi - News )", "raw_content": "\nநனைந்து குளிர்ந்தது மண் மட்டுமல்ல,\nஏர்வாடி மக்களின் மனமும் தான்.\nமழை கொண்டு வரும் மகிழ்ச்சிக்கு நிகர் வேறேதுமில்லை.\nமழையை இறக்கியவனுக்கு நன்றி சொல்வோம்\nஉமர் சரீப் அல்ஹம்துலில்லாஹ்...வெப்பத்தால் பரிதவித்த வாயில்லா ஜீவன்களுக்காகவே அல்லாஹ் அனுப்பிய மழை என்று எண்ண தோன்றுகிரது. இந்த மழையை நன்றி கெட்ட மனித இனமும் அனுபவிக்கிரது. முக்கியமாக மேற்கு தொடர்ச்சி மலையில் எறிந்து கொண்டிருந்த காட்டு தீ அனைக்க அல்லாஹ் அனுப்பிய மழை. இன்று மாலை மறுபடியும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது\nSheik Sheki அல்ஹம்துலில்லாஹ்...வெப்பத்தால் பரிதவித்த வாயில்லா ஜீவன்களுக்காகவே அல்லாஹ் அனுப்பிய மழை என்று எண்ண தோன்றுகிரது. இந்த மழையை நன்றி கெட்ட மனித இனமும் அனுபவிக்கிரது. ://////உமர் சரீப்்்்்்\n1. 04-05-2019 அலோ மைம்பாத்துமா \n2. 28-04-2019 அமீரக வாழ் ஏர்வாடி உறவுகளின் பாரம்பரிய கலாச்சார சங்கமம் - 19/4/2019 - S Peer Mohamed\n3. 23-04-2019 இலங்கை குண்டுவெடிப்பு: தினமணி தலையங்கம் - S Peer Mohamed\n4. 16-03-2019 ஏர்வாடிக்கு காத்திருக்கும் ஆபத்து..\n5. 16-03-2019 ஈமானின் புதிய தலைவர் நியமனம் . - S Peer Mohamed\n6. 19-02-2019 அந்த 45 நிமிடம்தான் தீர்ப்பை மாற்றியது.. ஸ்டெர்லைட் வழக்கில் தரமான சம்பவம் செய்த வைகோ\n8. 17-02-2019 காஷ்மீர் தாக்குதலில் பலியான தமிழக வீரர்களின் உடல்கள் அடக்கம் - S Peer Mohamed\n12. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி\n13. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்\n16. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed\n17. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்\n18. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed\n19. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed\n20. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed\n21. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed\n23. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed\n24. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed\n25. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed\n26. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed\n27. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed\n29. 25-05-2018 மதத்தை விட மனிதமே முக்கியம்- சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர் - S Peer Mohamed\n30. 25-05-2018 ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.. தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/pairaitataanaiya-olaiparapapauka-kautatautataapanatataaika-kanataitatau-paoraatatama", "date_download": "2019-08-24T14:28:34Z", "digest": "sha1:ABINYRJ2PNHXNKRKPPQ5UPV4FW7XNEJT", "length": 5958, "nlines": 45, "source_domain": "sankathi24.com", "title": "பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைக் கண்டித்து போராட்டம் | Sankathi24", "raw_content": "\nபிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைக�� கண்டித்து போராட்டம்\nதமிழ்த் தேசிய இனத்தின் ஆணிவேராகிய எமது தேசியத்தலைவரையும் அவரின் தலைமையிலான எமது விடுதலைப்போராட்டத்தையும் அதன் இறுதி இலக்காகிய சுதந்திர தமிழீழத்தையும் இழிவுபடுத்தி, பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (British Broadcasting Cooperation – BBC) தமிழ்ப்பிரிவானது, 18 – 05 – 2019 அன்று, அதாவது எமது இனவழிப்பின் 10 வருட, கொடுந்துயரம் நிகழ்த்தப்பட்ட அதே நாளில், திட்டமிட்டபடி வலிந்து, உண்மைக்குப் புறம்பான மற்றும் வரலாற்றை திரிபுபடுத்தக்கூடிய இரண்டு காணொளிகளை, தமது முகப்புத்தகத்தில் (BBC News தமிழ்) வெளியிட்டிருந்தார்கள்.\nஇதனை கண்டித்து லண்டன் வாழ் தமிழர்கள் ஒன்று கூடி தமது எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.\nஎமது இனத்தின் மேதகு தேசியத் தலைவரையும், தேசவிடுதலை வீரர்களையும் அவர்களின் தர்மத்தின் வழியிலான ஆயுத போராட்டத்தையும் எவராயினும் இனிக் கொச்சைப்படுத்த தமிழர்கள் நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்பதை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆவது ஆண்டு நினைவு\nவெள்ளி ஓகஸ்ட் 16, 2019\nதோழர் செங்கொடியின் 8 ஆவது ஆண்டு நினைவேந்தலும்\nதமிழீழக் கிண்ணத்திற்கான \"தமிழர் விளையாட்டு விழா \nபுதன் ஓகஸ்ட் 14, 2019\nதமிழீழக் கிண்ணத்திற்கான \"தமிழர் விளையாட்டு விழா 2019\" - சுவிஸ்\nபுலம் பெயர் தமிழ் மக்களுக்கான ஓர் அவசர அறிவித்தல்\nதிங்கள் ஓகஸ்ட் 12, 2019\nயாழ். மாவட்டத்திற்கான நாடாளுமன்ற ஆசனங்கள் 5ஆக குறைக்கப்படும் நிலை ஏற்படும்\nபிரான்சிலிருந்து ஜெனிவா பயணச்சீட்டு பெற்றுக்கொள்க\nவியாழன் ஓகஸ்ட் 08, 2019\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரான்சிலிருந்து ஜெனிவா ஐ. நா மனிதவுரிமைகள் செயலகம் நோக்கி\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆவது ஆண்டு நினைவு\nவெள்ளி ஓகஸ்ட் 16, 2019\nதமிழீழக் கிண்ணத்திற்கான \"தமிழர் விளையாட்டு விழா \nபுதன் ஓகஸ்ட் 14, 2019\nபுலம் பெயர் தமிழ் மக்களுக்கான ஓர் அவசர அறிவித்தல்\nதிங்கள் ஓகஸ்ட் 12, 2019\nபிரான்சிலிருந்து ஜெனிவா பயணச்��ீட்டு பெற்றுக்கொள்க\nவியாழன் ஓகஸ்ட் 08, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/videos/67/Trailers_5.html", "date_download": "2019-08-24T13:40:17Z", "digest": "sha1:Q4DIKWQA3DVPMG6K2ULJVZFAILCV5CNM", "length": 4057, "nlines": 102, "source_domain": "tutyonline.net", "title": "டிரைலர்", "raw_content": "\nசனி 24, ஆகஸ்ட் 2019\n» வீடியோ » டிரைலர்\nசுந்தர்.சி இயக்கத்தில் தீயா வேலை செய்யனும் குமாரு.. படத்தின் டிரைலர்\nமணிவண்ணனின் நாகராஜ சோழன் எம்ஏ,எம்எல்ஏ (அமைதிப்படை-2) டிரைலர்\nவஸ்ந்த் இயக்கத்தில் அர்ஜுன், விமல் நடிக்கும் மூன்று பேர் மூன்று காதல் டிரைலர்\nவிஷால்-த்ரிஷா-சுனைனா நடிக்கும் சமர் படத்தின் டிரைலர்\nவிக்ரம்-ஜீவா இணைந்து நடித்துள்ள டேவிட் படத்தின் டிரைலர்\nஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மனிரத்னத்தின் கடல் படத்தின் டீஸர்\nசுந்தர்.சி இயக்கத்தில் விஷால் - அஞ்சலிநடிக்கும் மதகஜராஜா படத்தின் டிரைலர்\nபாலா இயக்கத்தில் ஆதர்வா நடிக்கும் பரதேசி படத்தின் டிரைலர்\nசந்தானம் - பவர் ஸ்டார் நடிக்கும் கண்ணா லட்டு திண்ண ஆசையா\nகார்த்திக் அனுஷ்கா நடித்த அலெக்ஸ் பாண்டியன் படத்தின் டிரைலர்\nதூத்துக்குடி மாவட்ட வெள்ளிவிழா பாடல் அனிமேஷன் வடிவில்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் துப்பாக்கி டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/national?page=387", "date_download": "2019-08-24T13:36:05Z", "digest": "sha1:ERSIGNGOQOTM6G6QDZRMCNS4OCZB5B2I", "length": 13334, "nlines": 1227, "source_domain": "www.inayam.com", "title": "இலங்கை | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nசபாநாயகருக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனுத் தாக்கல்\nஉயர்நீதிமன்றம் தடை விதித்தப் பின்னர் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு சபாநாயகர் எடுத்த தீர்மானமானது, சட்ட...\nநாடாளுமன்றம் எதிர்வரும் 23ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது\nஇன்று 1 மணிக்கு கூடிய நாடாளுமன்றம் எதிர்வரும் 23ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாக, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி அ...\nதற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை முழு நாட்டையும் பாதித்துள்ளது - ப.சத்தியலிங்கம்\nவீதிகளில் நின்று மிளகாய் தூள் வீசி நகைகளை அறுத்தவர்களும், கத்தியைக் காட்டி கொள்ளையடித்தவர்களும் நாடாளுமன்றம் சென்றுள்ளமையி...\nவெளிநாட்டு இராஜதந்திரிகள் ஜனாதிபதி மற்றும் ரணில் விக்ரமசிங்கவுடன் சந்திப்பு\nஇலங்கையில் அரசியல் நெருக்கடிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், வெளிநாட்டு இராஜதந்திரிகள் சிலர், ஜனாதிபதி மற்றும் ரணில் விக்ரமசி...\nஐக்கிய தேசிய முன்னணியின் புதிய சின்னம்\nஎதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி ஒரு புதிய சின்னத்தின் கீழ் போட்டியிட தீர்மானித்துள்ளதாகவும், அதன்படி டைமண்ட் சின...\nதேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் வாக்குப் பதிவு குறையும் - பெப்ரல்\nநாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலையில், தேர்தல் ஒன்று நாட்டில் இடம்பெற்றால் வாக்குப்பதிவு மிகக் குற...\nநாடாளுமன்ற அமர்வை பார்வையிடுவதற்கு இன்று பொதுமக்களுக்கு அனுமதியில்லை\nநாடாளுமன்றில் இன்று இடம்பெற உள்ள அமர்வை பார்வையிடுவதற்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என நாடாளுமன்ற அதிக...\nஜனநாயகத்தை நிலைநாட்ட தேர்தலை நடத்துவதே சிறந்த வழி - சர்வ மதத் தலைவர்கள்\nதற்போதைய அரசியல் சூழ்நிலையில் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டுமானால், தேர்தலை நடத்துவதே சிறந்த வழி என சர்வ மத தலைவர்களும் சுட்ட...\nமைத்திரியால் ஏற்பாடு செய்யப்பட்ட மஹிந்தவின் பிறந்த நாள் கொண்டாட்டம்\nநேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சர்வகட்சி சந்திப்பை தொடர்ந்து விசேட நிகழ்வொன்றும் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்று...\nஐ.நா. இராஜதந்திரியுடன் ரவூப் ஹக்கீம் கலந்துரையாடல்\nஐ.நா. இராஜதந்திரியுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார். இதுப...\nநேற்றைய கூட்டத்தில் சபாநாயகரும் கலந்துகொள்ளவில்லை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று பிற்பகல் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சர்வகட்சிகள் சந்திப்பில் சபாந...\nமிளகாய்த் துாள் என்று அறியாமலேயே அதனை எறிந்தேன் - பிரசன்ன ரணவீர\nநாடாளுமன்றத்தில் மிளகாய்த் தூள் என்று அறியாத நிலையிலேயே தான் அதனை மேற்கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரண...\nதமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்துக்குச் சென்ற புளொட் பிரதிநிதிகள் வெளியேற்றப்பட்டனர்\nதமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்துக்குச் சென்ற புளொட் அமைப்பின் பிரதிநிதிகளை, பேரவையினர் வெளியேற்றியுள்ளனர் எனத் தெரிவிக்கப்...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றப் பிரேரணை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டுவருவதற்கு, ஐக்கிய தேசிய முன்னணி நடவடிக்கை எடுத்துள்ளதாகத் ...\nநாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடுகின்றது\nதொடர்ச்சியாக மூன்று தினங்கள் நாடாளுமன்றத்தில் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டதையடுத்து இரண்டு நாள்கள் இடைவெளிக்குப் பின்னர...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2019-08-24T13:51:04Z", "digest": "sha1:FRHBW6Y7IYXJSJ4BGEXNT6TSWFXNGGYV", "length": 5886, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "உலகின் மிக வயதான மனிதர் மரணம் அடைந்தார் | | Chennaionline", "raw_content": "\nதமிழக கோவில்களுக்கு குறி வைத்த தீவிரவாதிகள்\n600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த சென்னை வாலிபர் கைது\nஎதிர்க்கட்சி தலைவர்களுடன் காஷ்மீர் புறப்பட்ட ராகுல் காந்தி\nஅருண் ஜெட்லி மறைவு – பிரதமர், ஜனாதிபதி இரங்கல்\nஅருண் ஜெட்லி மறைவு – அவசரமாக டெல்லி திரும்பிய அமித்ஷா\nஉலகின் மிக வயதான மனிதர் மரணம் அடைந்தார்\nஉலகின் மிக வயதான மனிதர் என்ற சாதனை படைத்த ரஷியாவைச் சேர்ந்த அப்பாஸ் இலியிவ், மரணம் அடைந்தார். 123 வயதான அப்பாஸ் இலியிவ், 1896-ம் ஆண்டு ரஷியாவின் தன்னாட்சி பிராந்தியமான இங்குஷெத்தியாவில் பிறந்தவர்.\n1917 முதல் 1922 வரை ரஷிய ராணுவத்தில் பணியாற்றிய அப்பாஸ் இலியிவ், தனது 45 வயதில் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று, டிராக்டர் டிரைவரானார். பச்சை காய்கறிகளையும், சுத்தமான பசுவின் பாலையும் தினசரி உணவாக கொண்டு வாழ்ந்து வந்த அப்பாஸ் இலியிவ், நாள் ஒன்றுக்கு சுமார் 11 மணி நேரம் தூங்கும் பழக்கம் கொண்டவர்.\nஅத்துடன் மது, புகை போன்ற எந்த போதை பழக்கத்துக்கும் அடிமையாகாத இவர், இதுவரை மருத்துவமனைக்குச் சென்றதில்லை என்று கூறப்படுகிறது. அப்பாஸ் இலியிவுக்கு 8 பிள்ளைகளும், 35 பேரப்பிள்ளைகளும், 34 கொள்ளுப் பேரப்பிள்ளைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n← இந்திய தேர்தலுக்காக ரூ.5,029 கோடி மதிப்புள்ள 10,494 தேர்தல் பத்திரங்கள் வழங்கப்பட்டது\nஅருண் விஜய்க்கு ஜோடியாகும் ரித்திகா சிங் →\nகாதலி உட்பட 5 பேரை சுட்டு கொன்ற அமெரிக்க வாலிபர்\nவியட்நாம் போர் வீரர்கள் நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்திய இந்திய ஜனாதிபதி\nகாஷ்மீர் விவகாரத்தால் பிற நாடுகளுடன் பாதிப்பு வராது – இந்திய தூதர்\nதமிழக கோவில்களுக்கு குறி வைத்த தீ���ிரவாதிகள்\nதமிழ்நாட்டில் மிகப்பெரிய நாசவேலை செய்ய 6 லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரித்து இருப்பதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடந்து\n600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த சென்னை வாலிபர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2015/09/07/raja-sundararajan-on-su-venugopal/", "date_download": "2019-08-24T14:37:15Z", "digest": "sha1:FGSXTONYE26G574PDPS6TDOZUGQURDCK", "length": 53558, "nlines": 154, "source_domain": "padhaakai.com", "title": "சு.வேணுகோபால் எழுத்தின் எல்கை | பதாகை", "raw_content": "\nபதாகை – ஜூலை 2019\nபதாகை – ஏப்ரல் 2019\nபதாகை – ஆகஸ்ட் 2019\nபதாகை – மே 2019\nபதாகை – ஜூன் 2019\nடால்ஸ்டாய் சிறந்த எழுத்தாளரா, அல்லது தொஸ்தொயேவ்ஸ்கியா இப்படி ஒரு கணிப்புச்சிக்கல் உலகில் உண்டு.\nதொஸ்தொயேவ்ஸ்கியின் எழுத்தில் ஒரு தெருமரல் (thriller) இயல்பு உண்டு; டால்ஸ்டாயில் அப்படியல்லாத ஓர் ஒழுங்கமைதி. அதனால், டால்ஸ்டாயே சிறந்த எழுத்தாளர் என்பது ஒரு கணிப்பு.\nநான் ஆனால் தொஸ்தொயேவ்ஸ்கியின் ஆள். முதன்மையாக அவருடைய குணவார்ப்புகளின் மனச்சிடுக்குகளே காரணம் என்றாலும் அதற்கும் அப்பால் அவருடைய சொல்முறையால் ஈர்க்கப்பட்டவன். இன்றைக்கு நாமெல்லாம் எழுதுகிறோமே, வாசிக்கிறோமே, விளைவை முன்சொல்லி வினையைப் பின்சொல்லும் – அதாவது ‘the effect first and the cause thereafter’ பாணி – அதை உலகுக்கே முதன்முதலில் உருவாக்கித் தந்தவர் தொஸ்தொயேவ்ஸ்கி என்பது வரலாறு. நிகழ்ச்சி வர்ணனைகள் மட்டுமல்ல, அவரது வாக்கியங்கள் ஓரொன்றுமே அப்படியானதொரு கட்டுமானத்தில் அமைந்தவை. (மொழிபெயர்ப்பில் அதை இழந்திருப்போம்). அத்தகையதோர் எழுத்துநடை காரணமாகவே, அவரது எழுத்தில் அந்த நாடகவழக்கு.\nமொழிவிளையாட்டில் ஈர்ப்புள்ள நான், அப்படி, தொஸ்தொயேவ்ஸ்கியின் ரசிகனாக இருந்ததில் வியப்பொன்றும் இல்லை. ஆனால் அது சு.வேணுகோபாலை வாசிக்கிற வரைக்கும்தான்.\nசு.வே. ஒன்றும் எழுத்தில் சிலம்பாடுகிறவர் அல்லர். மிகச் சாதாரணமான எழுத்துநடை அவருடையது. ஆனால் அவரை வாசிக்கவாசிக்க, டால்ஸ்டாயின் சிறப்பு என்ன என்பது அதுவாகவே புலர்ந்து விடிந்தது. படித்தவற்றில் இருந்தல்லாமல் பட்டவற்றில் இருந்து எழுதுகிறாரே அதுவா என்றால், ‘ரஷ்யன் மாஸ்ட்டர்ஸ்’ எல்லாருமே அப்படித்தானே\nசு.வே.யின் எழுத்துநடை மிகச் சாதாரணமானது என்றேனா என்றால் அது சற்று எள��மைப்படுத்தல்தான். துல்லியத்தை விவரணையில் அணுகும் ஜெயமோகனுடைய, அல்லது குட்டையைக் குழப்பி அகத்துள்ளதை புறப்பரப்பில் வாய்பிளக்க எழுப்பும் கோணங்கியினுடைய எழுத்துநடை போன்றதோ அல்ல சு.வே.யினுடையது என்றுதான் சொல்லவந்தேன்.\nஇந்த இடத்தில், சு.வே.யின் “சாபநினைவுகள்” கதை நினைவுக்கு வருகிறது. ”பீம்பீடகா பாறையில் உருகிவரும் நீர்முள்ளிச்சாறு பாறைக் கத்தியில் பட்டுப் பளபளக்கப் பாயும் கல்குதிரை வீரனின் பிதுங்கும் கண்களில் பீறிடும் ஒளியென தலைமுடியில் புகுந்து நரைக்கிறது…” என்றிப்படிப் புறத்துவரும் அந்தக் கதைநாயகியின் கூற்றுகள், ஒரு பகடி போன்று, யாரைச் சுட்டுகின்றன என்பதை யூகிக்க முடியும். ஆனால் அவை பகடி அல்ல; ஒரு மேதை, போதாமை மிக்க இச் சமூகச் சூழலில், எப்படி அந்நியப் பட நேர்கிறது என்பதான இதயத்தின் ரத்தக்கசிவுகள்.\nஅதேதான், சு.வே.யின் எழுத்துகள் எதுவுமே ஒற்றைப் பரிமாணத்திலானது இல்லை. “வட்டத்திற்குள்ளே”, அதன் நாயகி ‘வயர் கூடை’ பின்ன முடியாததைப் பற்றிய கதையன்று, அது உலக வாழ்க்கைக்கு வாக்கப்பட்ட ஒரு கலைஞனின் தோல்வி பற்றியது. அப்படி வாசித்தால்தான் அதில் வரும் கருக்கலைப்புகள் இரண்டும் கூடுதல் அர்த்தம் பெறும். அப்படி வாசிக்கத் தெரியாத வாசகர்களுக்கு சில கதைகள் மொட்டையாய் முடிவன போலவும் தோற்றம்தரக் கூடும்.\nஆக, சு.வே.யின் எழுத்துகள் மேலோட்டமாகத்தான் சாதாரணமானவை; உட்கிடையில் மிக ஆழமானவை.\nஅப்புறம், சு.வே. வேளாண் தொழில்சார்ந்த எழுத்துகளில் வல்லவர் என்றொரு படிமம் உருவாக்கித் தரப்படுகிறது. ஒரு கோணத்தில் அது உண்மை என்றாலும், அவர் வேளாண்மைச் சூழலை எதற்கான கருப்பொருளாகப் பயன்படுத்துகிறார் என்று புரிந்துகொள்ளும் ‘ஐவேசு’ உள்ளவர்களால் மட்டுமே அதன் ஆழத்துக்குள் போக முடியும். எடுத்துக்காட்டாக, ஒரு தோட்டத்தில் மிளகாய்ச் செடிகள் இலைகறுத்துச் செழித்து நிற்கின்றன. ஒரு தாய் அவற்றைப் பார்க்கிறாள். தன் முலைகளைக் கட்டவிழ்த்து, நீரோடிப் பாயும் வாய்க்காலில் பால் பீய்ச்சி விடுகிறாள். அக்கணமே தோட்டத்தின் அத்தனை செடிகளும், வான்நிறைந்த தாரகைகள் என, பூத்துப் பொலிகின்றன. இது மேஜிக்கல் ரியலிசம். மார்க்குவெஸை மேற்கோள் காட்டுவதன்றி வேறொன்றும் சாதிக்க முடியாதவர்கள் வெட்கப்படத்தக்க ‘ஒரிஜினல் இந்தியன் மேஜிக்கல் ரியலிசம்’. ஆனால் சு.வே. அப்படி ஓர் இலக்கியக் கொள்கைக்காக வலிந்து இதை எழுதவில்லை என்பது விசயம் அறிந்தவர்களுக்கு மட்டுமே வெளிச்சம். (1) மிளகாய்ச்செடி பூக்காமல் இலைகறுத்துச் செழித்துக்கொண்டே போனால் அதன் விளைச்சல் பற்றிய கவலை எந்த ஒரு தோட்டக்காரனையும் தொற்றிவிடும். (2) போலவே, உடல்செழித்தும் பூப்பெய்தாத பெண்கள் பற்றிய கவலையும்.\nஆக, சு.வேணுகோபாலின் அக்கறையும் பொருள்முடிபும் வேறு.\nகாந்தாலட்சுமி அம்மையாரின் பெண்ணியத்தை ஆதரித்துப் பேசும் “சப்பைக்கட்டு” கதை நாயகன், தன் நண்பரின் மகன் அந்த அம்மையாரின் மகளைப் பெண்பார்க்க வந்து நிற்கையில், “பொம்பள ராஜ்ஜியம் பிடிச்ச குடும்பம்டா. ஆணாதிக்கம் அது இதும்பாளுக… வேற நல்ல எடமா பார்க்கலாம்.” என்று வெட்டி விடுகிற அந்த இடத்தில் கதை முடிகிறதில்லை. ‘திடீரென நேற்றைய கனவு நினைவுக்கு வந்தது,’ என்று இன்னொரு மட்டத்துக்கு நகர்ந்து முடியும்போது, மனித மனத்தின் கீழ்மைகளைப் பற்றி எழுதுவதில் இவர்க்கு இணை இவரேதான் என்று நமக்குத் தோன்றிவிடும்.\nஒரு சக்கிலியக்குடி மாணவன் தன்னோடு படிக்கும் ஜெயசுதாவின் முன் நல்ல உடுப்பு உடுத்தி அசத்தவேண்டும் என்று ஆசைப்படுகிறான். (எவ்வளவு இயல்பான ஆசை பாருங்கள்) ஆனால் அதற்காக தன் அம்மா ஆசையாக வளர்க்கும் ஆடு குட்டிகளை விற்கும் அளவுக்கு படிப்புக்குப் பணம் வேண்டும் என்று பொய்க்காரணம் சொல்கிறான். அந்த ஆடு, குட்டிகள் பற்றிய வர்ணனைக் காட்சிகளைப் பாருங்கள்:\n||குட்டிகள் தெருவில் ஏறி இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் பார்த்துக் கத்தின. ஓட்டமும் நடையுமாகக் குட்டிகளைப் பார்த்துக் கத்திக்கொண்டே நிறைந்த வயிற்றைத் தூக்கி நாலுகாலில் தடக்தடக்கென தாண்டித்தாண்டி ஓட்டத்தில் வந்தது தாயாடு. பனங்காய் போன்ற கனத்த மடியும் புடைத்த காம்புகளும் தொடையில் இடித்து இடித்து வேகத்தைத் தடுத்தன. ஓடிவந்த ஆடு அடித்தொண்டையிலிருந்து வந்துவிட்டேன் வந்துவிட்டேன் என்ற குரலை எழுப்பியது. தவ்வாளமிட்டுச் சென்ற குட்டிகள், நடுத்தெருவில், தாய்மடியில் முட்டி மண்டியிட்டன. கால்களை முட்டுக்கு ஏற்ற விதத்தில் அகட்டி வைத்த ஆடு, குட்டிகளின் ஆடுகின்ற வாலை முகர்ந்து நக்கியது. குட்டிகள் மண்டியிட்டு காம்புகளை உறிஞ்சின.||\n||”என் படிப்பே போச்சு. ஆடு ஆடுன்னு சாவுறே. நான் நாசமாப் போறேன்,” என்று சண்டையிட்டான்.||\n||750 ரூபாய்க்கு தாயோடு குட்டிகளை சேர்த்து விற்று, கயிறு மாற்றி, “நல்லா இருக்கணும்; பல்கிப் பெருகணும்” என்று வாங்கியவருக்கு வாழ்த்துச் சொல்லித் தந்தாள். அம்மாவின் உதடுகள் கோணிக்கொண்டன. வாங்கியவன் இழுக்க இழுக்க அவன் பின்னால் செல்லாமல் அம்மாவைப் பார்த்துக் கழுத்தை இழுத்துக் கத்தியது கருங்கண்ணி. தொடைப்பக்கம் பிடிகயிற்றை போட்டு இழுத்துச் செல்ல பின்னங்கால்களைத் தேக்கிக்கொண்டே முகத்தை மட்டும் அம்மா பக்கம் திருப்பி, பா பா என்று கத்திக்கொண்டு போனது.||\n||அம்மாவின் அடிவயிறு வெட்டிவெட்டித் துடித்தது. பற்களிடையே எச்சில் நூல் பிணைய மெல்ல வாய்திறந்து அழுது பரிதவித்தாள். ஒரு பைசா தொடாமல், “நைனா, பார்த்துச் செலவு பண்ணுடா தம்பி தங்கச்சி எல்லாம் ஒன்ன நம்பி இருக்கு நைனா தம்பி தங்கச்சி எல்லாம் ஒன்ன நம்பி இருக்கு நைனா நல்லாப் படிக்கணும் நைனா\nஇதை, “இழைகள்” குறுநாவலிலிருந்து, இடைப்பகுதிகளை வெட்டிவெட்டித்தான் ஒட்டியிருக்கிறேன். அப்படியும் கண்ணில் நீர்சோரத்தான் தட்டச்சி முடித்தேன்.\nஇதே போல “ஆட்டம்” நாவலில், ஒரே தாய்க்கு இன்னொரு தந்தையில் பிறந்தவள் என்றாலும் அக்கா என்றொரு உறவு வருகிறது. வாசிக்கையில் தவித்துப் போவோம். ஆனால், ஓர் ஆண் எழுத்தாளர்க்கு அம்மா அல்லது அக்கா பற்றி எழுதுவதும் ஒரு பெண் எழுத்தாளர்க்கு அப்பா (“பழையன கழிதலும்” நாவலின் அப்பா குணவார்ப்புக்காக சிவகாமியைப் பாராட்டுகிறேன்) அல்லது அண்ணன் பற்றி எழுதுவதும் பெரிய சாதனை ஆகாது என்றுதான் கருதுகிறேன்.\nஇந்த எல்லை விளிம்பில்தான் சு.வேணுகோபால் ஒரு நெடுந்தாவல் தாவுகிறார். “ஆட்டம்” நாவலில் குறவர்கூட்டம் பற்றிய வர்ணனைகள், மேலும் ஒரொரு கதைகளிலும் பெண்களின் பிரச்சனைகளுக்குள் உள்ளிறங்குவது; மாதவிடாய், பேறுகாலம், கருக்கலைப்பு, பால்கட்டிக்கொள்ளுதல் இன்ன சிக்கல்கள் மட்டுமல்ல, கத்திமேல் நடப்பது போன்ற ஆகும் ஆகாத் ‘தொடுப்பு’களுக்குள் விழுந்து நம்மை அலைக்கழிப்பதின் வழியாக இந்த சமூக அமைப்பின் சிக்கலான இருட்டு மூலைகளையும் சுட்டிக் காட்டுகிறார். “நிலம் என்னும் நல்லாள்” காட்டும் மனைவிதான் இன்றைக்கு நடைமுறை உண்மை. ஆனால் நம்மைப் பழைமைக்குள் வற்புறுத்தாமல், பழைமை தொட்டு, நிகழ்காலத்துக்குள் ஆற்றுப்படுத்துகிறார் பாருங்கள், அங்குதான் சு.வேணுகோபால் இன்றியமையாமை என்னும் நிலையை எட்டுகிறார்.\nபுதுமைப்பித்தன் போன்ற மேதைகள் கதை எழுதிய மொழி இது. தொன்றுதொட்டு வந்த தமிழ்க்குடிகளில் பிறந்து வந்தவர்கள் மட்டுமன்று, வந்தேறிய பிறகு இதனைத் தம் மொழியாக வரித்தவர்களும் எழுதிவருகிறார்கள். “நிலம் என்னும் நல்லாள்”, அப்படி, தெலுங்கர்களைப் பற்றிய கதை. ஆனால் அந்தக் கதைமாந்தர்களுடைய நிலப்பற்று, வேட்கையைப் பாருங்கள்\nசு. வேணுகோபாலின் தாய்மொழி இன்னதென்று அறியேன். ஆனால் இன்றுவரை எழுதிய தமிழ் எழுத்தாளர்களில் இவருக்கு இணை என்று சொல்ல எவரும் இல்லை என்றே தோன்றுகிறது. காரணம், வேறொருவரும் இவரைப்போல் எதிர்பாலினரை ஊடறுத்துக் காட்டும் நுணுக்கம் பெற்றிலர். கு.அழகிரிசாமி ஓரளவுக்குத் தேறுகிறார்; தி.ஜானகிராமன் தன் வேட்கைகளை எதிர்பாலில் ஏற்றியவர் அவ்வளவே.\nதொஸ்தொயேவ்ஸ்கியின் குருஷெங்க்கா தேருகிறாள்; மற்றொரு பெண்ணும் என் நினைவில் இல்லை. ஆனால் டால்ஸ்டாயின் அன்னா, கிட்டி, மர்யா, நடாஷா, ஸோன்யா இப்படி…\nஇப்படித்தான் டால்ஸ்டாய் சிறந்த எழுத்தாளர் என்னும் முடிவுக்கு வந்தேன்.\nPosted in எழுத்து, சு வேணுகோபால் சிறப்பிதழ், ராஜ சுந்தரராஜன் on September 7, 2015 by பதாகை. 3 Comments\n← நிலமும் நினைவும்- சு. வேணுகோபாலின் நிலம் எனும் நல்லாள் நாவலை முன்வைத்து\nஇணையத்தில் சு வேணுகோபால் →\nPingback: சு வேணுகோபால் சிறப்பிதழ்- பொறுப்பாசிரியர் குறிப்பு | பதாகை\nஇன்றுதான் பார்க்க நேர்ந்தது.எனது ரசனைக்கு நல்ல\nமிக நல்ல பேட்டி. ஆனால் ஸ்பாரோ அமைப்பில் எழுத்தாளர்களுக்கு விருது தருவது சென்ற ஆண்டிலிருந்துதான். நான் அவரைக் கூப்பிட்டது அவர் விவசாயம் பற்றி எழுதிய ஒரு கட்டுரையையும் அவர் கதையையும் பாராட்டத்தான் என்று நினைக்கிறேன். ஒரே நாளில் பலமுறைகள் கூப்பிட்ட நினைவில்லை. அப்படி கூப்பிடக்கூடியவள்தான் நான் ஆனால் ஒரு விருது குறித்து இவ்வளவு முறை மாற்றி மாற்றிக் கூறுபவள் இல்லை ஆனால் ஒரு விருது குறித்து இவ்வளவு முறை மாற்றி மாற்றிக் கூறுபவள் இல்லைஒரு வேளை வேறு ஒரு நபருடன் என்னைப் போட்டுக் குழம்புகிறார் என்று நினைக்கிறேன். நான் மூலிகைச் செடிகள் வளர்க்க விருப்பம் என்றெல்லாம் அவரிடம் பேசினேன் நீண்ட நேரம் என்ற நினைவு. எந்த விருது தரும் இலக்கிய அம���ப்பிலும் அப்போது நான் இல்லை. இப்போதும் இல்லை.\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (105) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (7) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,450) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (34) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (15) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (19) கவிதை (585) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (2) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (32) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (50) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (4) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (1) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (53) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (329) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசுப்ரமணியம் காமாட்சி (2) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (3) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (10) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (37) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (5) தமிழாக்கம் (11) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (19) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (8) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (43) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (15) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (265) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (22) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (1) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வரு��ன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (3) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (208) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வைரவன் லெ ரா (1) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nஜப்பான் – கடித… on மழைமாலைப் பொழுது\nkalaiselvi on கல் விழுங்கிய நாரை\nJaishanakr Venkatram… on பாட்டி தூங்கிக் கொண்டிருக்கிறா…\nகுமரகுருபரன் – விஷ்ண… on எஸ். சுரேஷின் ‘பாகேஸ்ரீ…\nபதாகை - ஆகஸ்ட் 2019\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nபறவை கவிதைகள் மூன்று - சரவணன் அபி\nவிரும்பிப் படித்த கதைகள் : அன்றும் இன்றும்\nகருப்பு என்பது நிறமல்ல - சத்யா கவிதை\n – சதத் ஹசன் மண்ட்டோ சிறுகதை\nகனவு நகரம் - டேவ் எக்கர்ஸின் சர்க்கிள்\nதுப்பறியும் கதை - காலத்துகள் சிறுகதை\nவாழ்வற்ற வாழ்வைப் பாடுதல்: சேரனின் கவிதைவெளி - ஜிஃப்ரி ஹாஸன்\nக்ளைமேட் - சிறுபத்திரிகை அறிமுகம் - பீட்டர் பொங்கல்\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒ���்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் ��ு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வருணன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\n‘சூழ்கின்றாய் கேடுனக்கு’- அமிதவ் கோஷின் பேரழிவு கால இலக்கியம் – பீட்டர் பொங்கல்\nகாலச்சுழி, வினோதத் தரை – வான்மதி செந்தில்வாணன் கவிதைகள்\nகவசம் – பானுமதி சிறுகதை\n​கதவுகள் இல்லாத வீடு – கவியரசு கவிதை\nநாய் வேடமிட்டவரின் நிர்ப்பந்தங்கள்- காஸ்மிக் தூசி கவிதை\n​காத்திருத்தல் – சரவணன் அபி கவிதை\nநொட்டை – விஜயகுமார் சிறுகதை\nபவரிதம் – பிரவின் குமார் சிறுகதை\n​சுழல் – சரவணன் அபி கவிதை\nநூற்றாண்டுகளின் சர்ப்பம் – காஸ்மிக் தூசி கவிதை\nஆதவன் இறந்துவிட்டார்* – செல்வசங்கரன் கவிதை\nஅந்திக்கிறிஸ்துவின் வருகை – காலத்துகள் சிறுகதை\n​செங்கண்கள் – கவியரசு கவிதை\nசுபிட்ச முருகன் நாவல் குறித்து விஜயகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/bbc-tamil-news/bjp-mla-lorry-collides-with-womans-car-119072900080_1.html", "date_download": "2019-08-24T13:41:36Z", "digest": "sha1:IWRFZ47HCF3F6KGS3KKBL2P6OJ7UGZIU", "length": 20669, "nlines": 172, "source_domain": "tamil.webdunia.com", "title": "பாஜக எம்.எல்.ஏ. மீது வன்புணர்வு புகார் தந்த பெண்ணின் கார் மீது லாரி மோதி 2 பேர் பலி | Webdunia Tamil", "raw_content": "சனி, 24 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபாஜக எம்.எல்.ஏ. மீது வன்புணர்வு புகார் தந்த பெண்ணின் கார் மீது லாரி மோதி 2 பேர் பலி\nஉன்னாவ் வன்புணர்வு வழக்கில் பாதிக்கப்பட்ட பெண், சென்ற கார் மீது லாரி மோதியதில் அவருடன் பயணித்த உறவினர் இருவர் உயிரிழந்தனர். அந்தப் பெண்ணுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.\nஉத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி அருகே இந்த விபத்து நடந்தது.\nபாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது வழக்குரைஞரும் விபத்தில் பெற்ற காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர்.\nவிபத்துகுள்ளான பெண் உன்னாவ், பாங்கர்மவு தொகுதியின் பாஜக சட்ட மன்ற உறுப்பினர் குல்தீப் சிங் சேங்கர் மீது வன்புணர்வு குற்றம்சாட்டியவர்.\nமாகி கிராமத்தில் தமது வீட்டுக்கு அருகில் வசிக்கும் சிறுமியை வன்புணர்வு செய்ததாக குல்தீப் சிங் மீது புகார் எழுந்தது. அவர் அதற்காக சென்ற ஆண்டு ஏப்ரலில் சிறையில் அடைக்கப்பட்டார்.\nஇந்த விபத்திற்கு பிறகு காங்கிரஸ் கட்சி தலைவர் பிரியங்கா காந்தி, \"வன்புணர்வுக்கு உள்ளான பெண் விபத்துக்குள்ளான செய்தி அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணை எந்த அளவு முடிந்துள்ளது குற்றம் சாட்டப்பட்ட சட்ட மன்ற உறுப்பினர் இன்னும் பாஜகவில் ஏன் நீடிக்கிறார் குற்றம் சாட்டப்பட்ட சட்ட மன்ற உறுப்பினர் இன்னும் பாஜகவில் ஏன் நீடிக்கிறார்\" என தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nஇன்னொருபுறம் காவல் துறை தலைமை இயக்குனர் ஒ.பி.சிங், \"நாங்கள் இந்த விபத்து தொடர்பாக நடுநிலையாக விசாரணை நடத்தி வருகிறோம். முதல் கட்ட விசாரணையில் இது அதிக வேகமாக வண்டி ஓட்டியதால் நடந்த விபத்து என்று தோன்றுகிறது. எதிரே வந்த லாரி ஓட்டுநர் மற்றும் அதன் உரிமையாளரை கைது செய்துள்ளோம். ஒருவேளை பாதிக்கப்பட்டவர்கள் குடும்பம் விரும்பினால் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கத் தயாராக உள்ளோம்\" எனக் கூறியுள்ளார்.\nஉன்னாவ�� காவல்துறை கண்காணிப்பாளர் மாதவேந்திர பிரசாத் வர்மா, \"உன்னாவ் பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண், அவரது உறவினர் இருவர் மற்றும் அவர்களது வழக்கறிஞர் அனைவரும் காரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது ஒரு லாரி மோதியதாக தகவல் வந்தது\" என பிபிசியிடம் தெரிவித்தார்.\n\"இந்த விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்தனர். அதில் ஒருவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் சித்தி மற்றொருவர் சித்தியின் தங்கை. இந்த சம்பவத்தில் அந்த பெண் மற்றும் அவரது வழக்கறிஞர் ஆபத்தான நிலையில் இருக்கின்றனர். அவர்களுக்கு லக்னோ ட்ராமா சென்டரில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. உன்னாவ் காவல்துறை அந்த பெண்ணின் தாயை மருத்துவமனைக்கு அழைத்து வந்துகொண்டிருக்கிறது.\" எனவும் கூறினார்.\nகுரபக்ஷங்கஜ் காவல் நிலைய அதிகாரி, \"முதலில் ட்ரக் ஓட்டுநர் தப்பினாலும் பிறகு அவர் பிடிபட்டார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது\" என அவர் கூறினார்.\nரேபரேலியை சேர்ந்த செய்தியாளர் அனுபவ் ஸ்வரூப் யாதவின் கூற்றுபடி, இவர்களை விபத்துக்குள்ளாக்கிய ட்ரக்கின் நம்பர் ப்ளேட் கருப்பு பெயிண்டால் சிதைக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து ரேபரேலி காவல்நிலைய அதிகாரி சுனில் சிங்கிடம் கேட்டபோது, தடவியல் நிபுணர்கள் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த குடும்பத்தின் விருப்பப்படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என கூறினார்.\nஉன்னாவ் சட்ட மன்ற உறுப்பினர் குல்தீப் சிங் சேங்கர் மீது ஜூன் 2017ல் வன்புணர்வு குற்றச்சாட்டு எழுந்தது.\nபாதிக்கப்பட்ட சிறுமி, தான் தன் உறவினருடன் வேலைக்காக குல்தீப் சேங்கர் வீட்டிற்கு சென்ற போது தன்னை வன்புணர்வு செய்தார் என குற்றம் சாட்டினார். அந்த சிறுமிதான் இவர் என்பது ரேபரேலி காவல் நிலைய அதிகாரிகளுக்கு தெரியாது.\nஇந்த வழக்கில் அப்போது அவரின் குற்றச்சாட்டை காவல் நிலையம் ஏற்க மறுத்தது. இதனால் அந்த குடும்பம் நீதிமன்றத்தை நாடியது.\nசட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க கூடாது என தாங்கள் மிரட்டப்பட்டதாக பெண்ணின் தரப்பினர் கூறினார். ஏப்ரல் 2018ல் இந்தப் பெண் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டின் முன் தீக்குளிக்க முயன்றார். அடுத்த நாள் அந்தப் பெண்ணின் தந்தை போலீஸ் காவலில் உயிரிழந்தார். சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்ததாக அவர் கைது செய்யப்பட்டிருந்தார். கைது செய்யப்படுவதற்கு முன்னதாக எம்.எல்.ஏ.வின் சகோதரர் அதுல் சேங்கர் பெண்ணின் தந்தையைத் தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டது.\nஅந்த பெண்ணின் தந்தை இறப்பதற்கு முன்னால் இருந்த ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. அந்த வீடியோவில் அவர் அதுல் சேங்கர் உள்ளிட்டவர்களால் தாக்கப்படுவதாகத் தெரிந்தது.\nஅதன் பின் குல்தீப் சிங் சேங்கர் மீது வன்புணர்வு மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nஅதன்பின் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ குல்தீப் சிங்கை கைது செய்தது.\nகடந்த வருடம் இந்த பாலியல் வழக்கு அரசியல் சர்ச்சையாக உருவெடுத்தது. உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் , குற்றவாளிகள் யாரும் தப்பமுடியாது என்று கூறினார்.\nஜூன் 2019 ல் பாஜக எம்.பி. சாக்ஷி மகாராஜ் சீதாப்பூர் மாவட்ட சிறையில் குல்தீப் சிங் சேங்கரை நேரில் சென்று சந்தித்தது சர்ச்சையானது.\nசந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சாக்ஷி மகாராஜ், \"இந்த தேர்தலுக்கு பிறகு அவரை சந்தித்து நன்றி கூற எண்ணினேன் அதனால் சந்தித்தேன்\" என்று கூறினார்.\nபிரபாகரனின் சதியிலிருந்து இந்தியாவை காப்பற்றியது ராஜபக்‌சே தான்.. சுப்ரமணியன் சுவாமி சர்ச்சை கருத்து\nபாஜக எம்.பி.களுக்குப் பயிற்சி வகுப்புகள் – மோடி, அமித்ஷா பங்கேற்பு \nகர்நாடக சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: தப்புவாரா எடியூரப்பா\nஅனுமதி கேட்ட எம்.எல்.ஏ – ஆசீர்வதித்து அனுப்பி வைத்த தினகரன்\nவிரைவில் அதிமுகவுக்கு ஒற்றை தலைமை: பாஜகவின் பக்கா பிளான்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=1985", "date_download": "2019-08-24T14:51:22Z", "digest": "sha1:OOPSFB5B2OTRU7U22APBENMCEFD23WZZ", "length": 18069, "nlines": 222, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple : Temple Details | - | Tamilnadu Temple | தேவநாதப்பெருமாள் (யோக ஹயக்ரீவர்)", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்���ள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> பெருமாள் > அருள்மிகு தேவநாதப்பெருமாள் (யோக ஹயக்ரீவர்) திருக்கோயில்\nஅருள்மிகு தேவநாதப்பெருமாள் (யோக ஹயக்ரீவர்) திருக்கோயில்\nஉற்சவர் : தேவநாதப்பெருமாள், யோக ஹயக்ரீவர்\nஊர் : செட்டி புண்ணியம்\nவைகுண்ட ஏகாதசி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அத்துடன் புதன், வியாழன், சனிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகிறது.\nயோக ஹயக்ரீவர் நான்கு கைகளுடன் சங்கு சக்கரதாரியாக யோக நிலையில் இருப்பது சிறப்பு.\nகாலை 7.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு யோக ஹயக்ரீவர் திருக்கோயில் (தேவநாதப் பெருமாள்), செட்டிபுண்ணியம் - 603 204, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டம்.\nநேரில் வரமுடியாத பக்தர்களுக்காக யாகத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட ஹயக்ரீவர் படம் பிரசாதம் மற்றும் பேனாக்கள் கொண்ட பாக்கெட்டை தபாலில் அனுப்பிவைப்பதும் நடைபெறுகிறது.\nகல்வியில் சிறந்து விளங்கவும், ஞாபக சக்தி அதிகரிக்கவும், தேர்வில் அதிக மதிப்பெண் பெறவும், திருமணத்தடை நீங்கவும், வியாபாரம் செழிக்கவும், வழிபாடு செய்யப்படுகிறது.\nயோக ஹயக்கிரீவருக்கு திருமஞ்சனம் செய்தும், வஸ்திரம் சாற்றியும், துளசி அர்ச்சனை செய்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.\nகல்வியும் செல்வமும் பெருக இங்குள்ள ஹயக்ரீவரை வணங்குகிறார்கள். இங்கு புதன் கிழமைகளில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இவருக்கு ஏலக்காய் மாலை சார்த்தி வழிபடுகிறார்கள். இவரை வணங்கினால் கல்வியில் முன்னேற்றம் கிடைக்கும்,ஞாபக சக்திகூடும் என்பதுடன் தேர்வு எழுதும்போது துணை நிற்பார் என்பதால் பள்ளி கல்லூரி மாணவ,மாணவியர் ஹால் டிக்கெட் வாங்கிய கையோடு தேர்வு எழுதப்போகும் பேனாவுடன் இங்���ு வந்து ஹயக்ரீவரின் பாதத்தில் வைத்து அவரது ஆசீர்வாதத்துடன் எடுத்து செல்கின்றனர். பல ஆண்டுகளாக இது தொடர்வதாலும், வந்து சென்ற மாணவ,மாணவியர் பலன் பெற்றதாலும் தேர்வு நேரத்தில் அதுவும் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு எழுதும் மாணவ,மாணவியர் படையெடுத்து வருகின்றனர். இதன் காரணமாக செட்டி புண்ணியம் ஹயக்ரீவர் கோவில் என்றே இது பெயர் பெற்றுவிட்டது.\nஇத்தலத்து ராமர் சிலையின் கணுக்காலில் ஒரு ரட்சை காணப்படுகிறது. இதுபோல் வேறெந்த ராமர் சிலையும் அமையவில்லை. தாடகைவதத்தின்போது ராமருக்குத் திருஷ்டி படாமலிருக்க விஸ்வாமித்திர முனிவர் இந்த ரட்சையைக் கட்டினார் என்று கூறுகிறார்கள்.\nசெட்டிபுண்ணியம் தலத்துக்குச் சென்று, ஸ்ரீயோக ஹயக்ரீவரையும், ஸ்ரீதேவநாத சுவாமியையும், தாயாரையும், சீதா ராமரையும் வழிபட, குடும்பத்தில் அறிவும் ஞானமும் பெருகும். ஸ்வாமி ஸ்ரீதேசிகனுக்கு ஸ்ரீஹயக்ரீவர் பிரத்தியட்சமாகக் காட்சியளித்து, சகல கலையிலும் கல்வியிலும் மேன்மையடைய அருள்புரிந்தார்.\nசுமார் 400 ஆண்டுகள் பழமையான ஸ்ரீதேவநாத பெருமாள் கோவிலில் வரதராஜப்பெருமாள் மூலவராக இருந்து சேவை சாதித்து வருகிறார். கடந்த 1848-ம் வருடம் திருவஹிந்தபுரத்தில் இருந்து இங்கு கொண்டுவரப்பட்ட தேவநாத பெருமாளும், ஹயக்ரீவரும்,மற்றும் தஞ்சாவூரில் இருந்து கொண்டு வரப்பட்ட ராமரும் பக்தர்களுக்கு உற்சவர்களாக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இதில் குதிரை முகம் கொண்ட யோக ஹயக்ரீவர் நான்கு கைகளுடன் சங்கு சக்கரதாரியாக யோக நிலையில் இருக்கிறார்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: யோக ஹயக்ரீவர் நான்கு கைகளுடன் சங்கு சக்கரதாரியாக யோக நிலையில் இருப்பது சிறப்பு.\n« பெருமாள் முதல் பக்கம்\nஅடுத்த பெருமாள் கோவில் »\nசென்னையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் உள்ள சிங்கப்பெருமாள் கோவிலிலிருந்து வலது புறத்தில் 3 கி.மீ. தூரத்தில் செட்டிப்புண்ணியம் என்ற ஊரில் யோக ஹயக்கிரீவர் கோயில் அமைந்துள்ளது. இது தேவநாதப்பெருமாள் கோயிலாக இருந்தாலும் கூட ஹயக்கிரீவர் கோயில் என்றால் தான் அனைவருக்கும் தெரியும்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nதாஜ் கோரமண்டல் போன்: +91-44-5500 2827\nலீ ராயல் மெரிடியன் போன்: +91-44-2231 4343\nசோழா ஷெ���ிட்டன் போன்: +91-44-2811 0101\nகன்னிமாரா போன்: +91-44-5500 0000\nரெய்ன் ட்ரீ போன்: +91-44-4225 2525\nஅருள்மிகு தேவநாதப்பெருமாள் (யோக ஹயக்ரீவர்) திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2012/08/12/", "date_download": "2019-08-24T14:30:30Z", "digest": "sha1:WZZ5ZVFFCBX344EUPLR4RZCF3UMBOEAZ", "length": 11523, "nlines": 154, "source_domain": "vithyasagar.com", "title": "12 | ஓகஸ்ட் | 2012 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nதென்றல் வீசும் தெருவொன்றில் ஞானத் தீயாய் எரிந்தவன்.. (கவியரங்கக் கவிதை)\nPosted on ஓகஸ்ட் 12, 2012\tby வித்யாசாகர்\nதமிழ் வணக்கம் அ ஆ’ வில் உயிரூட்டி அமுது தமிழை உரமாக்கி இலக்கிய இலக்கணத் தெருவெங்கும் வாழ்தலின் ரசங்கூட்டி அடிக்கு அடி மொழியாலே உலகப் பண்பு வளர்த்த தமிழ்மண்ணே; மனித மாண்பூறிய உன்தாய்மடியில் எனை தமிழனாய்ப் பெற்றெடுக்க வரம் தந்த மொழியே; தமிழே என் முதல் வணக்கம்\nPosted in கல்லும் கடவுளும்.., கவியரங்க தலைமையும் கவிதைகளும்\t| Tagged இராவனக் காவியம், கட்டுரை, கவிதை, கவிதைகள், கவியரங்கம், குவைத்தில், தமிழோசை, தமிழோசை கவிஞர் மன்றம், பாராட்டு விழா, பிரிவுக்குப் பின், பெரியார் சிதனை, பெரியார் நூலகம், மூன்றாம் உலகப் போர், வித்யசாகருக்குப் பாராட்டு விழா, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விவேகானந்தர்\t| 4 பின்னூட்டங்கள்\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜூலை செப் »\nதமிழ் ம���டியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/03/14185110/1028681/CBCID-Police-announce-reward-for-Information-on-Mukilan.vpf", "date_download": "2019-08-24T13:25:28Z", "digest": "sha1:OKQPXSL2NRKJIYNZHMTWSK2BNRQFF4LI", "length": 10334, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "முகிலன் குறித்து தகவல் அளித்தால் சன்மானம் - சிபிசிஐடி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமுகிலன் குறித்து தகவல் அளித்தால் சன்மானம் - சிபிசிஐடி\nசமூக செயற்பாட்டாளர் முகிலன் குறித்து தகவல் அளிப்போருக்கு தக்க சன்மானம் அளிக்கப்படும் என சிபிசிஐடி போலீசார் அறிவித்துள்ளனர்.\nசமூக செயற்பாட்டாளர் முகிலன் குறித்து தகவல் அளிப்போருக்கு தக்க சன்மானம் அளிக்கப்படும் என சிபிசிஐடி போலீசார் அறிவித்துள்ளனர்.தூத்துக்குடி கலவரத்தில் காவல்துறை அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கூறி கடந்த மாதம் 15ஆம் தேதி சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் அது குறித்த வீடியோ காட்சிகளை சமூக செயற்பாட்டாளர் முகிலன் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் மறுநாள் சென்னை எழும்பூர் ரயில்வே நிலையம் வந்த அவர், அதன் பின்பு காணாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார், முகிலன் பற்றி தகவல் தருவோருக்கு தக்க சன்மானம் அளிக்கப்படும் என சென்னையில் ரயில் மற்���ும் பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில், சுவரொட்டிகளை ஒட்டி உள்ளனர்.\nஎந்த உண்மையும் வெளிவரக்கூடாது என நினைக்கின்றனர் - முகிலன்\nபாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர் முகிலன், கரூர் நீதிபதி வீட்டில் நள்ளிரவில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவர், திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.\nகாணாமல் போனதாக தேடப்பட்டுவந்த சமூக செயற்பட்டாளர் முகிலன், 141 நாட்களுக்கு பிறகு ஆந்திராவில் கண்டுபிடிக்கப்பட்டார். யார் இந்த முகிலன், எதனால், அவர் மாயமானது பெரும் அதிர்வை ஏற்படுத்தியது என்பது குறித்து தற்போது தெரிந்து கொள்ளலாம்...\nமுகிலனை மீட்க கோரிய வழக்கு : விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தில் காவல்துறை அதிகாரிகளின் தொடர்பு குறித்த வீடியோ ஆதாரங்களை வெளியிட்டிருந்த முகிலனை கடந்த 16ம் தேதிக்கு பிறகு காணவில்லை.\nகோத்தகிரி சாலையில் கூட்டம் கூட்டமாக செல்லும் யானைகள்\nநீலகிரி மாவட்டம் கோத்தகிரி சாலையில் வாகனங்களை உரசியபடி செல்லும் யானைகளால் சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்தனர்.\nபிள்ளையார்பட்டி : விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றம்\nசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nதிருவெறும்பூர் : காசி விஸ்வநாதர் கோயிலில் சூரிய வழிபாடு தொடக்கம்\nதிருச்சி திரு​வெறும்பூர் சர்க்கார்பாளையம் காசி விஸ்வநாதர் கோயிலில் ஆண்டுக்கு 3 முறை மட்டுமே நடைபெறும் சூரிய வழிபாடு வெகு விமர்சையாக தொடங்கியுள்ளது.\n\"பொருளாதார சீர்திருத்தங்களை செய்ய வேண்டும்\" - ராமதாஸ் வலியுறுத்தல்\nபொருளாதார சரிவை ஒப்புக்கொண்டு, சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\n\"எந்த மொழி படித்தாலும் தாய் மொழிக்கு முன்னுரிமை\" - வெங்கய்யா நாயுடு பேச்சு\nஎந்த மொழி படித்தாலும் தாய் மொழிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.\nஉதகை : 2-வது நாளாக அதிரடிப்படை தீவிர சோதனை\nதீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கையை தொடர்ந்து, நீலகிரியில் 2-வது நாளாக அதிரடிப்படை தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/03/16010341/1028831/Salem-Jewellery-Robbery-Twowheeler.vpf", "date_download": "2019-08-24T13:31:17Z", "digest": "sha1:T3NW3GHBZ2HFDNRUFJFPZTH2E4BPMLNG", "length": 10074, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "பெண்ணை தாக்கி கவரிங் நகை என தெரியாமல் பறித்துச்சென்ற கொள்ளையர்கள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபெண்ணை தாக்கி கவரிங் நகை என தெரியாமல் பறித்துச்சென்ற கொள்ளையர்கள்\nசேலம் மாவட்டம், ஓமலூரில், இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை கீழே தள்ளி விட்டு கழுத்தில் அணிந்திருந்த செயினை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்\nசேலம் மாவட்டம் ஓமலூர் அண்ணாநகர் பகுதியில் வசித்து வரும், அன்பழகனின் மனைவி ரேவதி, என்பவர் இரு சக்கர வாகனத்திலிருந்து சென்று கொண்டிருந்தார். அவரை பின் தொடர்ந்து, வந்த கொள்ளையர்கள் ரேவதியின் மொபட்டை உதைத்து கீழே தள்ளியுள்ளனர். பின்னர் அவர் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை அறுத்துக்கொண்டு வேகமாக பறந்து சென்றனர். மொபட்டுடன் கீழே விழுந்ததால் தலையில் படுகாயமடைந்து ரேவதி மயங்கி விழுந்தார். அந்த வழியாக வந்த பொதுமக்கள் மயக்கத்தில் கிடந்த பெண்ணை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரேவதி அணிந்திருந்தது கவரிங் நகை என தெரியாமல், கொள்ளையர்கள் இவ்வளவு அட்டகாசம் செய்து பறித்துச்சென்றுள்ளனர்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nசந்தியாவி��் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nஆலந்துறை அணைக்கட்டு பகுதிகளை தூர்வார அனுமதி மறுப்பு - திமுக முன்னாள் எம்.எல்.ஏ போராட்டம்\nநெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள, ஆலந்துறை அணைக்கட்டு பகுதிகளை தூர்வார, அனுமதி வழங்காததை கண்டித்து, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n\"3 மாதமாகியும் பயண அட்டை வழங்கப்படவில்லை\" - மாணவர்கள் இலவசமாக பயணிப்பதில் சிக்கல்\nகல்வி நிறுவனங்கள் திறந்து 3 மாதங்களாகியும், ஸ்மார்ட் கார்ட் வடிவிலான பேருந்து பயண அட்டை வழங்கப்படாததால் மாணவர்கள் இலவசமாக பயணிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nகோத்தகிரி சாலையில் கூட்டம் கூட்டமாக செல்லும் யானைகள்\nநீலகிரி மாவட்டம் கோத்தகிரி சாலையில் வாகனங்களை உரசியபடி செல்லும் யானைகளால் சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்தனர்.\nபிள்ளையார்பட்டி : விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றம்\nசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nதிருவெறும்பூர் : காசி விஸ்வநாதர் கோயிலில் சூரிய வழிபாடு தொடக்கம்\nதிருச்சி திரு​வெறும்பூர் சர்க்கார்பாளையம் காசி விஸ்வநாதர் கோயிலில் ஆண்டுக்கு 3 முறை மட்டுமே நடைபெறும் சூரிய வழிபாடு வெகு விமர்சையாக தொடங்கியுள்ளது.\n\"பொருளாதார சீர்திருத்தங்களை செய்ய வேண்டும்\" - ராமதாஸ் வலியுறுத்தல்\nபொருளாதார சரிவை ஒப்புக்கொண்டு, சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2011/08/office-2007.html", "date_download": "2019-08-24T14:09:37Z", "digest": "sha1:VG4SE4CFJSCLQ6T35UBPM3ZPBLDUKP4D", "length": 7722, "nlines": 103, "source_domain": "www.tamilpc.online", "title": "Office 2007 கோப்புகளை திறக்க முடியவில்லையா ? | தமிழ் கணினி", "raw_content": "\nOffice 2007 கோப்புகளை திறக்க முடியவில்லையா \nMS Office பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படும் சிரமங்களில் ஒன்று office 2007 அல்லது office 2010 மூலமாக உருவாகிய கோப்பை office 2003 அல்லது office 2000 மூலமாக திறக்க முடியாது .\nமேற்கண்ட திறக்க முடியாத கோப்புகளை திறக்க வசதியாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இலவச மென்பொருள் உதவுகிறது .\nFile fomat converter எனும் இந்த மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொண்டால் office 2007,office 2010 ல் உருவாக்கிய word, xl, powerpoint கோப்புகளை MS OFFICE ன் அனைத்து பதிப்புகளிலும் திறந்துகொள்ளலாம் .\nமென்பொருளை நிறுவும் பொது இணைய இணைப்பை துண்டிப்பது நல்லது .\nமென்பொருளை தரவிறக்க இங்கே கிளிக் செய்யவும் .\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nகணினி வன்பொருளை பற்றி சிடி யுடன் வெளிவந்த முதல் தமிழ் தொழில்நுட்ப புத்தகம் . 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு இரண்டு பதிப்புகளில் இரண்டாயிரம்...\nATM ல் திருடனிடம் சிக்கிக் கொண்டீர்களா \nபணத்துக்கு ரொம்ப அவசரம் ,இரவு பதினொரு மணி ஆகிடுச்சி ,உங்க ATM இருக்கிறது ஆள் நடமாட்டமில்லாத இடத்தில். எத்தனை பேர் சொல்லியும் கேட்காம...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்ட��் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cnatamil.com/category/tamilnadu/erode/", "date_download": "2019-08-24T14:19:54Z", "digest": "sha1:7FNWPQS4TU5UX2N3IRH42IKSFLT2KJYO", "length": 24853, "nlines": 168, "source_domain": "cnatamil.com", "title": "ஈரோடு Archives -", "raw_content": "\nகொம்பூதியில் கிருஷ்ண ஜெயந்தி விழா உறியடி உற்சவம்\nகொம்பூதியில் கிருஷ்ண ஜெயந்தி விழா உறியடி உற்சவம்\nபுதுச்சேரி சட்டசபை 26-ந்தேதி கூடுகிறது; கவர்னர் கிரண்பெடி உரையாற்றுகிறார்\nமத்திய உளவுத்துறை எச்சரிக்கை: தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியதாக தகவல், புதுவையில் பலத்த பாதுகாப்பு\nப.சிதம்பரம் கைது விவகாரம்: பாரதீய ஜனதா கட்சியின் பழிவாங்கும் போக்கினை முறியடிப்போம் – அமைச்சர் நமச்சிவாயம் ஆவேசம்\n”மின்சாரம் என் மீது பாய்கின்றதே……”:தன்னை தானே சோதனை செய்த எம்.பி.\nஈரோடு தொகுதி எம்.பி.கணேசமூர்த்தி உயர்மின் கோபுரத்தின் கீழ் நின்றுகொண்டு உடலில் டெஸ்டரை வைத்து பார்த்தபோது, அதன் விளக்கு எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு உட்பட பல மாவட்டங்களில்\nசிறுநீரகத்திற்கு ரூ.3 கோடி தருவதாகக் கூறி பண மோசடி செய்த கும்பலைப் பிடிக்க தனிப்படை…\nஈரோட்டில் 3 கோடி ரூபாய்க்கு சிறுநீரகத்தை வாங்குவதாகக் கூறி பணமோசடி மோசடி செய்த கும்பலைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு சம்பத்நகரில் இயங்கி வரும் கல்யாணி கிட்னி\nஈரோட்டில் கல்லூரி மாணவியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒருவர் கைது…\nஈரோட்டில் கல்லூரி மாணவியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒருவர் கைது… ஈரோட்டில் கல்லூரி மாணவியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பாலியல்\nமாணவியை மிரட்டிய இளைஞன் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது…\nஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் வெளியிடுவேன் என மிரட்டியதால், 10ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில்,\nசரமாரியாக அடித்த பெண்கள்: அவமானத்தில் தற்கொலை செய்துகொண்ட வாலிபர்\nஈரோடு மாவட்டம் பவானியில் பெண்கள் தாக்கியதால் வாலிபர் ஒருவர் அவமானத்தில் தற்கொலை செய்துகொண்டார். ஈரோடு மாவட்டம் பவானி அருகே காடையாம்பட்டியை சேர்ந்தவர் பானுமதி. இவரது மகன் சக்திவேல்\n2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதியவர்களுக்கு வெயிட்டேஜ் முறை நீக்கம் – செங்கோட்டையன்…\nதற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வானது சிறப்பாசிரியர்களுக்கானது என்றும் 2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் முறை நீக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம்\nவனப்பகுதிகளில் உள்ள தொட்டிகளில் தண்ணீரை நிரப்பும் வனத்துறையினர்…\nஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே வனப்பகுதிகளில் விலங்குகள் பருகுவதற்காக தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள டி.என்.பாளையத்தில் உள்ள வனப்பகுதிகளில் ஏராளமான விலங்குகள் உள்ளன. தற்போது கோடை\nமகளிர் கல்லூரியில் நடந்த பாரம்பரிய விளையாட்டு திருவிழா…\nஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகேயுள்ள ஆதர்ஷ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பாரம்பரிய விளையாட்டு திருவிழா கொண்டாடப்பட்டது. கல்லூரி மாணவிகள் பாரம்பரிய உடையணிந்து கல்லூரிக்கு வந்திருந்தனர்.\nநாடாளுமன்ற தேர்தலில் அதிமுக-விற்கு கொங்கு மண்டலத்தில் மரண அடி விழும் : டிடிவி பேச்சு…\nவரும் நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக, கொங்கு மண்டலத்தில் மரண அடி வாங்கும் என அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி\nசெருப்பு’ சின்னம் அழகிய தமிழகம் கட்சி தொடக்கம்…\nசெருப்பு’ சின்னம் அழகிய தமிழகம் கட்சி தொடக்கம் ஈரோடு சத்தியமங்கலத்தில் கிராம புறங்களிலிருந்து இருந்து புதிய கட்சி துவங்கியுள்ளது. கட்சியின் கொடி , சின்னம், கொள்கைகள் கட்சியின்\n8 ஆம் மாணவியை ஆம்னி பஸ்சில் நாசம் செய்த வேன் டிரைவர்\nஈரோடு மாவட்டம் அரச்சலூர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி. ஈரோட்டில் தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறாள். அதே பள்ளியில் விக்னேஷ் (19) வேன்\nஆசிரியர்களுக்கும் லேப்டாப்: அமைச்சர் செங்கோட்டையன்\nஈரோடு முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் அரசு தேர்வுகள் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தமிழக கல்வித்துறை அமைச்ச��் செங்கோட்டையன் திறந்து வைத்தார். இதில் அவர் பேசியதாவது,\nஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தில் விடுதலை சிறுத்தைகள் சாலை மறியல்: 50 க்கும் மேற்பட்டோர் கைது…\nஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் வைக்கப்பட்ட பேனர்கள் கிழிப்பு. இதனை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட 50 க்கும் மேட்பட்ட அக்கட்சியினர் கைது.\nகரும்பச்சை நிறமாக மாறிய காவிரி நீர் – விவசாயிகள், பொதுமக்கள் பீதி\nஈரோடு மாவட்டத்தில் காவிரி தண்ணீர் கரும்பச்சை நிறத்துக்கு மாறியுள்ளதைக் கண்டு அங்குள்ள பொதுமக்களும் விவசாயிகளும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். ஈரோடு மாவட்டம் அக்ரஹாரம் பகுதிக்கு அருகில் ஓடும் காவிரி\nCategories Select Category அரசியல் அரியலூர் ஆன்மிகம் இந்தியா இராமநாதபுரம் ஈரோடு உலகச்செய்திகள் கடலூர் கன்னியாகுமாரி கரூர் காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சற்று முன் சினிமா சிவகங்கை சென்னை சேலம் தகவல் தொழில்நுட்பம் தஞ்சாவூர் தமிழ்நாடு தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி புதுக்கோட்டை புதுச்சேரி பெரம்பலூர் மதுரை மருத்துவம் முக்கியச்செய்திகள் வானிலை விருதுநகர் விளையாட்டு விழுப்புரம் வீடியோ வேலூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/88_178094/20190525120745.html", "date_download": "2019-08-24T13:47:08Z", "digest": "sha1:IB3VWNNMSIHX4R2DY5ESFQFUTRJO7Q4Q", "length": 11184, "nlines": 74, "source_domain": "tutyonline.net", "title": "மக்களவைத் தேர்தல் வெற்றியால் இந்திய அளவில் 3-ஆவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ள திமுக", "raw_content": "மக்களவைத் தேர்தல் வெற்றியால் இந்திய அளவில் 3-ஆவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ள திமுக\nசனி 24, ஆகஸ்ட் 2019\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nமக்களவைத் தேர்தல் வெற்றியால் இந்திய அளவில் 3-ஆவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ள திமுக\nமக்களவைத் தேர்தல் முடிவுகளின் மூலம் இந்திய அளவில் 3-ஆவது பெரிய கட்சியாக திமுக உருவெடுத்துள்ளது.\nநாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 542 தொகுதிகளில் நடைபெற்றது. இதில், பாஜக மட்டும் 303 தொகுதிகளில் வெற்றிபெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளில் வெற்றிபெற்று, இரண்டாவது பெரிய கட்ச���யாக உள்ளது. பாஜகவும், காங்கிரஸூம் தேசியக் கட்சிகளாகும். ஆனால், அதற்கு அடுத்த இடங்களை மாநிலக் கட்சிகளே பெற்றுள்ளன. மாநிலக் கட்சியான திமுக தமிழகத்தில் 23 தொகுதிகளில் வெற்றி பெற்று 3-ஆவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.\n2014-மக்களவைத் தேர்தலில் 37 தொகுதிகளில் அதிமுக வெற்றிபெற்று இந்திய அளவில் 3-ஆவது பெரிய கட்சியாக இருந்தது. அதிமுகவின் இந்தச் சாதனை திமுகவுக்கு ஒருவகையில் வருத்தத்தை அளித்து வந்தது. தற்போது அந்த வருத்தத்தைப் போக்கும் வகையில் 3-ஆவது பெரிய கட்சி என்ற இடத்தை திமுக பிடித்துள்ளது.\nதிமுக அணியின் வெற்றி என்று கணக்கிட்டால் 2014-இல் அதிமுக 37 தொகுதிகளில் வெற்றிபெற்றதைப்போலவே இந்தத் தேர்தலில் திமுகவும் 37 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதிக்கு இன்னும் தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால், திமுகவின் சின்னமான உதயசூரியன் வெற்றி பெற்றதே கணக்கில் கொள்ளப்படும் என்பதால் 23 தொகுதிகளின் வெற்றி மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகிறது.\nமேற்குவங்கத்தின் திரிணமூல் காங்கிரஸூம், ஆந்திரத்தின் ஒய்எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியும் தலா 22 தொகுதிகளைப் பெற்று இந்திய அளவில் 4, 5-ஆவது இடங்களில் வருகின்றன. மக்களவைத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, சென்னையில் ஜூன் 3-ஆம் தேதி திமுக சார்பில் நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.\nஜூன் 3-இல் நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம்\nமக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி 37 தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றிபெற்றது. அதைத் தொடர்ந்து திமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக கருணாநிதியின் பிறந்த தினமான ஜூன் 3-ஆம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்துக்குத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்க உள்ளார். திமுக கூட்டணித் தலைவர்களும் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளனர்.\nஎன்ன பண்றது - கை நிறைய\nஎன்ன use . சல்லிக்காசுக்கு பிரயோசனம் இல்லை - சும்மா உக்காரலாம் - வெளிய போயிட்ட காபி டி வடை சாப்பிடலாம் - பொழுது போகவில்லை என்றால் பப்பு கூட சேர்த்து கூப்பாடு போட்டு வெளிநடப்பு செய்யலாம் - மற்றபடி - அவ்ளோதான் - ஐயோ பாவம்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇந்தியாவில் 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நிதி நெருக்கடி உள்ளது: நிதி ஆயோக் துணை தலைவர்\nஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப் பூங்கா சேலத்தில் அமைக்கப்படும்: முதல்வர் பழனிசாமி\nதிமுகவின் வெற்றிப் பயணத்தை தடுக்க முடியாது : வேலூர் வெற்றி குறித்து ஸ்டாலின் பெருமிதம்\nஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து: பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல்\nபிளஸ் 1 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்: தமிழக அரசு\nநிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளி வீசி திமுக வெற்றி: முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு\nபாஜகவின் இந்தி வெறி போக்கிற்கு எடப்பாடி அரசு துணை போகிறது: வைகோ குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM4MTkzOA==/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-15-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-08-24T14:24:20Z", "digest": "sha1:7PU4WGSASZPSDHZYNUTNK55IPFFTSXLP", "length": 15579, "nlines": 84, "source_domain": "www.tamilmithran.com", "title": "இலங்கையில் மீண்டும் பயங்கரம்: குண்டு வெடிப்பில் 15 பேர் பலி", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தமிழ் முரசு\nஇலங்கையில் மீண்டும் பயங்கரம்: குண்டு வெடிப்பில் 15 பேர் பலி\nதமிழ் முரசு 4 months ago\nபோலீசாருடன் நடந்த சண்டையில் 4 தீவிரவாதிகள் உள்பட 5 பேர் கொலை, ஏராளமான வெடிமருந்துகள், ஆயுதங்கள், கொடிகள் பறிமுதல்\nகொழும்பு: இலங்கையில் இன்று அதிகாலை குண்டு வெடித்ததில் 15 பேர் பலியாகினர். மேலும், போலீசாருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 4 தீவிரவாதிகள் மற்றும் பொதுமக்களில் ஒருவர் என 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nமேலும் ஏராளமான வெடிகுண்டுகள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் நாடு முழுவதும் தொடர் பீதி நிலவுகிறது. இலங்கையில் ஈஸ்டர் திருநாளன்று பிரார்த்தனை நடைபெற்ற தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில், 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்த கொடூர தாக்குதல் சம்பவத்துக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் தீவிரவாதிகளுக்கு எதிரான வேட்டையை சிஐடி போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.\nஇந்நிலையில், நேற்றிரவு இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில், கல்முனை அடுத்த சாய்ந்தமருது பகுதியில் போலீசார் சில வீடுகளை ேசாதனை செய்த போது, பாதுகாப்பு படை போலீசார் மீது சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால், இருதரப்புக்கும் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது.\nவிடிய விடிய நடந்த துப்பாக்கிச் சண்டையில், சாய்ந்தமருது பகுதியிலிருந்து தற்கொலை படையைச் சேர்ந்த 4 பேரின் சடலங்களை போலீசார் இன்று அதிகாலை கைப்பற்றினர். அதிரடிப்படை தாக்குதலை சமாளிக்க முடியாமல், உள்ளே இருந்த தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனத் தெரிகிறது.\nஇந்த துப்பாக்கி சண்டையில் பொதுமக்களில் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.\nஇதேபோல், அப்பகுதியைச் சுற்றியிருந்த மற்றொரு குடியிருப்புகளில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், 15 பேர் பலியாகி உள்ளனர். இதுகுறித்து, பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர் சுமித் அட்டப்பட்டு கூறுகையில், ‘‘நள்ளிரவில் சாய்ந்தமருது சுற்றுவட்டார பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாத கும்பலுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில், 15 பேர் பலியாகி உள்ளனர்.\nவீட்டில் குண்டும் வெடித்தது. இதில், போலீசாரால் சந்தேகப்படும் நபர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்களும் அடங்குவர்.\nநேற்றிரவு 7 மணி முதல் இந்த துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில், பாதுகாப்பு படையைச் சேர்ந்த எவரும் உயிரிழக்கவில்லை’’ என்றார். ஆனால், இந்த குண்டு வெடிப்பில், 3 ஆண்கள், 6 பெண்கள், 3 குழந்தைகள் என, 15 பேர் உயிரிழந்துள்ளனர்.\nமொத்தமாக நேற்றிரவு 7 மணி முதல் 20 பேர் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் இறந்தனர். கடந்த 24 மணி நேர சோதனைகளில�� மேலும் 20 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nசாய்ந்தமருது பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சிலர், கல்முனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nபோலீசாரின் தொடர் ரெய்டில், பெருமளவில் ஆயுதங்கள், வெடிப் பொருட்களை தயாரிக்கும் வேதிப்பொருட்கள், வயர்கள், ஐஎஸ் ஆதரவு கொடிகள், வெடிகுண்டு தாக்குதலுக்கு தயாராக உள்ள தீவிரவாதிகள் எடுக்கும் சபதங்கள் ஆகியவை வீடியோக்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் ஒரு லட்சம் பால்ரஸ் குண்டுகள், 170 டெட்டனேட்டர் குச்சிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.\nஇவைகள் அனைத்தும் குண்டு வெடித்த வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டன. இவை, சம்மாந்துறையிலுள்ள செந்நெல் கிராமம் எனும் பகுதிலுள்ள வீடு ஒன்றில் இருந்து கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.\nஇதனிடையே, நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 4 மணி வரை இலங்கை முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமலுக்கு இருந்தது. அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை, சவலக்கடை, சாய்ந்தமருது ஆகிய பகுதிகளில் மட்டும் அடுத்த அறிவிப்பு வரும் வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇலங்கையில் இதுவரை 10க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டு வெடிப்பு, வெடிகுண்டு கைப்பற்றுதல் போன்ற நிகழ்வுகள் நடந்துள்ள நிலையில், நேற்று மட்டும் 3 குண்டு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகி உள்ளதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.\nமுன்னதாக அந்நாட்டின் அமைச்சர் ரிசாட் பதியூதீனின் சகோதரர் கைது செய்யப்பட்டு, பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் பாதுகாப்பு படையினரின் அடுத்தடுத்த சோதனையால், நாடு முழுவதும் பரபரப்பு நிலவி உள்ளது. இதுகுறித்து, இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே கூறுகையில், ‘‘கொடூர தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்க தவறியதற்கு பொறுப்பேற்று மன்னிப்பு கோருகிறேன்.\nநாட்டின் பொருளாதாரம் மற்றும் தேவாலயங்களை மறுசீரமைப்பு செய்ய உறுதி ஏற்கிறேன்.\nசர்வதேச நாடுகளின் உதவியுடன் தீவிரவாதத்தை ஒழிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்’’ என்றார்.\nதிருப்பதி கோயிலுக்கு சொந்தமான ரூ.5.15 கோடி மதிப்புள்ள சில்லரை நாணயங்கள் வங்கிகளில் முதலீடு\nமுன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடலுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், அமித்ஷா உள்ளிட்டோர் அஞ்சலி\nமணிப்பூரில் 400கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்\nசத்தீஸ்கரில் போலீசாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை: 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை\nகாஷ்மீர் நிலவரத்தை அறிய ராகுல்காந்தி தலைமையில் ஸ்ரீநகர் சென்ற எதிர்க்கட்சி பிரதிநிதிகளுக்கு அனுமதி மறுப்பு\nமறைந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடலுக்கு சோனியா, ராகுல் காந்தி அஞ்சலி\nகாஷ்மீரில் இயல்வு நிலை நிலவவில்லை, காஷ்மீர் விமானநிலையத்தை தாண்டிச்செல்ல அனுமதிக்கப்படவில்லை: ராகுல்காந்தி பேட்டி\nசிங்கப்பூர், இலங்கையிலிருந்து விமானத்தில் கடத்திய ரூ.52 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்\nகாஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் கனமழை\nசெம்பரம்பாக்கம் ஏரியில் அதிகாரிகள் ஆய்வு\nஅருண் ஜேட்லி மறைவுக்கு இரங்கல்: கருப்புப்பட்டை அணிந்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் விளையாட உள்ளனர்\nமாற்றுத்திறனாளிகளுக்கான உலககோப்பை கிரிக்கெட் மு.க.ஸ்டாலினிடம் துணைகேப்டன் வாழ்த்து\nஉலக சாம்பியன்ஷிப் அரை இறுதியில் சிந்து\nஜடேஜா உறுதியான ஆட்டம் இந்தியா 297 ரன் குவிப்பு\nகொழும்பு டெஸ்ட் 2ம் நாள் ஆட்டமும் மழையால் பாதிப்பு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-08-24T14:05:10Z", "digest": "sha1:YN2A4TX62OYU2TFMLXB5R7WUGUABI4A2", "length": 6389, "nlines": 93, "source_domain": "chennaionline.com", "title": "'அர்ஜுன் ரெட்டி' ரீமேக் 'ஆதித்ய வர்மா' படப்பிடிப்பு முடிந்தது | | Chennaionline", "raw_content": "\nதமிழக கோவில்களுக்கு குறி வைத்த தீவிரவாதிகள்\n600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த சென்னை வாலிபர் கைது\nஎதிர்க்கட்சி தலைவர்களுடன் காஷ்மீர் புறப்பட்ட ராகுல் காந்தி\nஅருண் ஜெட்லி மறைவு – பிரதமர், ஜனாதிபதி இரங்கல்\nஅருண் ஜெட்லி மறைவு – அவசரமாக டெல்லி திரும்பிய அமித்ஷா\n‘அர்ஜுன் ரெட்டி’ ரீமேக் ‘ஆதித்ய வர்மா’ படப்பிடிப்பு முடிந்தது\nதெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை விக்ரம் மகன் துருவ்வை நாயகனாக அறிமுகப்படுத்தி ‘வர்மா’ என்ற பெயரில் பாலா இயக்கினார்.\nவர்மா படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாரான நிலையில், படம் கைவிடப்படுவதாக படக்குழு அறிவித்தது. இதையடுத்து ‘வர்மா’ படத்தின் புதிய பதிப்பை அர்ஜுன் ரெட்டி இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவிடம் உதவியாளராக பணியாற்றிய கிரிசய்யா இயக்கியிருக்கிறார். ஆதித்யா வர்மா என்ற பெயரில் உருவாகி வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.\nஇந்த படத்தில் துருவ் ஜோடியாக நடிப்பதன் மூலம் பாலிவுட் நடிகை பனிதா சந்து தமிழில் அறிமுகமாகிறார். மேலும் பிரியா ஆனந்த் மற்றும் புதுமுகங்கள் பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.\nபடத்தின் பின்னணி வேலைகள் விரைவில் துவங்கவிருக்கும் நிலையில், படம் ஜூன் இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் இந்தி பதிப்பான கபீர் சிங் வருகிற ஜூன் 21-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த படத்திற்கு ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, அர்ஜூன் ரெட்டி புகழ் ரதான் இசையமைக்கிறார்.\n← சூர்யாவுக்கு ஜோடியாகும் நயன்தாரா\nநடிகர் சங்க தேர்தல் – மீண்டும் போட்டியிடுவதாக நாசர் அறிவிப்பு →\nமீண்டும் வில்லனாக நடிக்கும் பிரசன்னா\nதமிழக கோவில்களுக்கு குறி வைத்த தீவிரவாதிகள்\nதமிழ்நாட்டில் மிகப்பெரிய நாசவேலை செய்ய 6 லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரித்து இருப்பதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடந்து\n600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த சென்னை வாலிபர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2017/03/18165300/1074561/vanga-vanga-movie-review.vpf", "date_download": "2019-08-24T13:51:08Z", "digest": "sha1:MF4UW7WC7M5ZTKSDIIVVYPFZY4P5UWKA", "length": 13606, "nlines": 101, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :vanga vanga movie review || வாங்க வாங்க", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇயக்குனர் இஸ்மாயில் என் பி\nமெசேஜ் சொல்லும் ஏராளமான தமிழ் படங்கள் வந்திருந்தாலும், தற்கால சூழலுக்கு ஏற்ப சமூக வலைத்தள மோகத்தினால் போலி நட்புகளை நம்பி வாழ்வைத் தொலைக்கும் வாலிபர்களின் நிலை, சென்டிமென்ட், நகைச்சுவை, திரில்லர் கலந்த கலவையாக வந்திருக்கிறது ‘வாங்க வாங்க’.\nஇயக்குனர் ஆக முயற்சி செய்யும் அப்புக்குட்டி, நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனிடம் கதை சொல்ல வருகிறார். அந்த கதையே ‘வாங்க வாங்க’ திரைக்கதையாக வெள்ளித்திரையில் விரிகிறது.\nநிவேதிதா, மதுசந்தா ஆகிய இருவரும் பேஸ்புக் மூலம், தொடர்பில் இருக்கும் குறிப்பிட்ட சில ஆண் நண்பர்களை வலையில் வீழ்த்தி தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வது வாடிக்கை. இவர்கள் தங்கியிருக்கும் வீட்டிற்குள் பேய் இருக்கிறது. இந்த பேயானது, இவர்களை பார்க்க இரவு நேரங்களில் தனியாக வரும் ஆண் நண்பர்களை பயமுறுத்துவதும் தொடர்கிறது.\nஇந்த பேயிடம் முதலில் சிக்குவது கராத்தே ராஜா தான். சட்டவிரோத பணப் பரிமாற்ற தொழில் செய்யும் கராத்தே ராஜா, மிகப்பெரிய தொகையுடன் வரும்போது, தனது பேஸ்புக் தோழி மதுசந்தாவை பார்க்க வருகிறார். ஆனால் வந்த இடத்தில் பேய் தாக்கி காணாமல் போகிறார். பணத்தை கொடுத்து அனுப்பிய நபரோ, கராத்தே ராஜாவை தேடுவதற்கு விக்கி, ஹனிபா ஆகியோரை அனுப்புகிறார்.\nஇதேபோல் பேஸ்புக் தொடர்பு பழக்கத்தில் நிவேதிதாவின் நண்பர் ஒருவர் வீட்டிற்கு வரும்போது அவரை பேய் அடித்துக் கொல்கிறது. ஒரு கட்டத்தில் அந்த வீட்டில் பேய் இல்லை என்பதும், பெண்கள் இருவரும் திட்டமிட்டே கொலை செய்ததும் தெரிகிறது.\nகுறிப்பிட்ட வாலிபர்களை மட்டும் வீட்டிற்கு வரவழைத்து இவர்கள் கொலை செய்வது ஏன் அவர்களுக்கிடையே உள்ள பிரச்சினை என்ன அவர்களுக்கிடையே உள்ள பிரச்சினை என்ன\nபவர்ஸ்டார் சீனிவாசன், அப்புக்குட்டி இருவருக்கும் கதைசொல்லும் கதாபாத்திரம் என்பதால் நடிப்பதற்கான வாய்ப்பு குறைவு. மெசேஜ் சொல்லும் படம் என்பதால் கதாநாயகர்கள் என தனியாக யாருக்கும் அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை. அந்த வேலையை புதுமுகங்களான விக்கி, ஹனிபா, ராஜேஷ் மோகன், கராத்தே ராஜா, பாபு ஆகியோர் பகிர்ந்து செய்துள்ளனர்.\nவிக்கியும், ஹனிபாவும் சட்டவிரோதமாக பணப் பரிமற்றம் செய்யும் நபர்களாக, கம்பீரமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பெண்களை தந்திரமாக வலையில் வீழ்த்தும் கேரக்டரில் கராத்தே ராஜா தனக்குரிய பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார்.\nஇடைவேளைக்கு பிறகு வந்தாலும் ஸ்ரேயாஸ்ரீ, ஒரு மலைவாழ் பெண் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். காதல், சென்டிமென்ட் இரண்டிலும் அழுத்தமான நடிப்பை பதிவு செய்துள்ளார்.\nபேஸ்புக்கில் நண்பர்களை வசியம் செய்யும் கதாபாத்திரங்களான நிவேதிதா, மதுசந்தா இருவரும் குறை சொல்ல முடியாத நடிப்பை ���ெளிப்படுத்தியிருக்கிறார்கள். குறிப்பாக இறுதிக்காட்சியில் பணத்தாசை பிடித்த பெண்ணாக தன்னை காட்டிக்கொள்ளும் நிவேதிதா, நடிப்பில் பாராட்டு பெறுகிறார்.\nகதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் என ஒட்டுமொத்த வேலையையும் செய்துள்ள என்.பி.இஸ்மாயில், சமூக கருத்தினை, ‘வாங்க வாங்க’ என்று அழைத்து சொன்னதற்கு முதலில் பாராட்டு தெரிவிக்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் போலி நட்பினால் ஏற்படும் பின்விளைவுகள், மோசடி பெண்களை நம்பி வாழ்க்கையை தொலைக்கும் இளைஞர்கள் என சமூகம் சார்ந்த பிரச்சனைகளை படம்பிடித்து காட்டியிருப்பது சிறப்பு.\nமெசேஜ் சொல்லும் படமாக இருந்தாலும், அதில் திரில்லர், சென்டிமென்ட் மற்றும் கதைப்பின்னல்களை வைத்து திரைக் கதையை நகர்த்தியிருக்கிறார். சி.பி.சிவன், பகவதி பாலாவின் ஒளிப்பதிவும் ராஜேஷ் மோகனின் இசையும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.\nமொத்தத்தில் ‘வாங்க வாங்க’ - பொறுமையா பாருங்க.\nமுன்னாள் மத்திய மந்திரி அருண் ஜெட்லி மரணம் - அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கினார் அபுதாபி இளவரசர்\nகாஷ்மீர் சென்ற ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி தலைவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஅருண்ஜெட்லி மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nஅருண் ஜெட்லி மறைவு - முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்\nஅருண் ஜெட்லி மறைவு- அவசரமாக டெல்லி திரும்பினார் அமித் ஷா\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nமருத்துவத் துறையில் நிலவும் ஊழல்களை வெளிச்சம் போட்டு காட்டும் படம்- மெய் விமர்சனம்\nகழுகு கூட்டத்தை எதிர்க்கும் ஆங்ரி பேர்ட்ஸ், பன்றிகள் - தி ஆங்ரி பேர்ட்ஸ் 2 விமர்சனம்\nகபடி போட்டியில் சாதிக்கும் பெண்கள் - கென்னடி கிளப் விமர்சனம்\nமனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான பாசம் - பக்ரீத் விமர்சனம்\nமுதுமையிலிருந்து இளமைக்கு திரும்பும் பெண்- ஓ பேபி விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/16/13610/", "date_download": "2019-08-24T13:39:37Z", "digest": "sha1:ZC3DQLCPONH2WJCFN7OCBVPTPZPJEZHZ", "length": 10918, "nlines": 342, "source_domain": "educationtn.com", "title": "WORD IS WORD- KETTLE N DILLI BABU !!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nPrevious articleபருவம் 2 நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படும் *1.மன வரைபடம் 2.கற்றல் விளைவுகள் 3.வளரறிமதிப்பீட்டு செயல்பாடுகள்… 4.தமிழ் மற்றும் ஆங்கிலம் கையெழுத்துப் பயிற்சி ஏடுகள்*\nNext articleமாணவர்களுக்கு பயன்படும் *TAMIL WHEELS* ம அகர வரிசை எழுத்துக்கள் *தமிழ்ச் சக்கரங்கள்\nகவிதை:வாத்தியாரு வேலதான் வசதின்னு பேசுறாக…\nகவிதை: பனைமரச் சிறப்பு நா. டில்லி பாபு ஆசிரியர்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாதபோது, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் பட்டதாரி ஆசிரியர்களை அனுப்பி,...\nகாஞ்சி முத்தமிழ்ச் சங்கத்தின் முத்தமிழ் மையம் வழங்கும்… “அண்ணா விருது”.\n26. 8 .2019 கல்வி தொலைக்காட்சி துவக்க விழா பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்.\nதொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாதபோது, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் பட்டதாரி ஆசிரியர்களை அனுப்பி,...\nகாஞ்சி முத்தமிழ்ச் சங்கத்தின் முத்தமிழ் மையம் வழங்கும்… “அண்ணா விருது”.\n26. 8 .2019 கல்வி தொலைக்காட்சி துவக்க விழா பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nதினசரி பாதாம் பருப்பு உட்கொள்வதன் மூலம் நீரிழிவு குணமாகுமா..\nநீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் பாதாம் பருப்புக்கு உண்டு என்று புதிய ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினசரி பாதாம் பருப்பு உட்கொள்வதன் மூலம் டைப் 2...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-24T13:15:40Z", "digest": "sha1:NEA6KITK5MAC5NL7LUQBZKNE74RDNWXF", "length": 5406, "nlines": 23, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நுகர்வோர் கடன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநுகர்வோர் கடன் என்பது பொருட்களையும் சேவைகளையும் நுகர்வதற்காக பெறப்பட்டு, திரும்பி செலுத்தப்படாத கடன் ஆகும்.\nநுகர்வுப் பண்பாடு நுகர்வின் அளவைப் பல்மடங்கு பெருக்கி உள்ளது. வீடு, வாகனம், உடை, ஆடம்பரங்கள், தளபாடங்கள், சுற்றுலா என எல்லாதரப்பட்ட பொருட்களும் சேவைகளும் கடன் வாங்கி நுகரப்படுகின்றன. குறிப்பாக வளர்ச்சியடைந்த நாடுகளில் நுகர்வோர் கடன் பெருந்தொகையாக உள்ளது. இந்தியா போன்ற வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் நுகர்வோர் கடன் அதிகரித்து வருகிறது.\nஒரு குறிப்பிட்ட அளவு நுகர்வோர் கடன் ஒரு நாட்டின் பொருளாதாரத்துக்கு நன்று என்று கூறப்படுகிறது. கடன் கிடைத்தால், நுகர்வோர் கூடிய பொருட்களையும் சேவைகளையும் நுகருவர். இவற்றை வழங்கள் வணிக நிறுவனங்கள் தமது உற்பத்தியைக் கூட்டும். ஆகவே ஒரு நாட்டின் உற்பத்தியை இது பெருக்கும். ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், தென் கொரியா போன்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சியோடு நுகர்வோர் கடன் அதிகரித்தமை இதற்கு சான்றாக கொள்ளப்படுகிறது.\nஅதிகரிக்கும் நுகர்வோர் கடன் பொருளாதார நெருக்கடையை தோற்றுவிக்கும். ஒரு நிலைக்கு மேல் ஒருவர் கடனுக்கான தவணை கட்டணங்களை திரும்ப செலுத்த முடியாமல் போகும். அதனால் அவர் bankruptcy செய்வார். இப்படி பலர் செய்தால், கடன் கொடுத்த நிறுவனங்கள் நெருக்கடிக்கு உள்ளாகும். மேலும் அவர்கள் கடன் தர மறுப்பர். எனவே நுகர்வோர் தமது நுகர்வை குறைப்பர். இது உற்பத்தியை வீழ்த்தும். ஐக்கிய அமெரிக்காவிலும், இதர மேற்குநாடுகளிலும் 2008, 2009 இல் இடம்பெறும் பொருளாதார பின்னடைவுக்கு இது ஒரு முக்கிய காரணமாகும்.\nஅளவுக்கு மீறிய நுகர்வும் எதிர்பாப்புகளும் வாழ்வின் மகிழ்ச்சியை அதிகரிக்கவில்லை என்று கூறப்படுகிறது. எ.கா ஐக்கிய அமெர்க்காவில் கடந்த சில தசமங்களாக மகிழ்ச்சிநிலை சரிந்து வருகிறது (ஆதாரம் தேவை).\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-24T15:01:43Z", "digest": "sha1:RZEEVDE7TSJSNYOSTJ4SGRL7LUWZRC7I", "length": 9649, "nlines": 79, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:தொழில்நுட்பம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப�� பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:தொழில்நுட்பம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஒரு கோடி பேசுபுக் பயனர் விவரங்கள் கசிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமேசானின் ஜிப்பி கையோடு, கிண்டலே வசீகரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:தொழில்நுட்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயூடியூப் தற்போது 15 நிமிடங்கள் ஏற்று பிரபலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெறும் கண்களால் பார்க்கக்கூடிய முப்பரிமாணத் தொலைக்காட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:அறிவியலும் தொழில்நுட்பமும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபலருக்கு விக்கிப்பீடியா இன்னும் சிக்கல் நிறைந்ததாக உள்ளது, ஜிம்மி வேல்ஸ் கூறுகிறார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநோக்கியா மைக்ரோசாப்ட் உடன் இணைந்து செயல்பட முடிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூகுளின் நேடிவ் கிளைன்ட் குரோமிற்கு வருகிறது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:அறிவியல் துறைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபோயிங் தனது முதலாவது 787 டிரீம்லைனர் விமானத்தை விநியோகிக்கிறது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதானியங்கி அல்பா நாய் அறிமுகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகடல் உயிரினங்களைப் பாதுகாக்க மீன்பிடித்தலில் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉலகின் மிகவும் இலகுரக பயணிகள் விமானம் போயிங் 787 ட்ரீம்லைனர் பயணிகளுடன் வானில் பறந்தது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமெரிக்கா $60 விலையில் எல்.ஈ.டி விளக்குகளை அறிமுகப்படுத்தியது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலேசர் மூலம் காகிதத்தில் உள்ள மையை அழிக்கும் முறையை பொறியியலாளர்கள் கண்டுபிடிப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூரிய ஆற்றலில் இயங்கும் விமானம் எசுப்பானியாவில் இருந்து மொரோக்கோ சென்றடைந்தது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆப்பிள் நிறுவனம் சிறிய ஐபேடை தயாரிக்கத் திட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதானியங்கியின் கைகளுக்கு செலவு குறைந்த மென்மையான தொட்டறி உணரி கண்டுபிடிப்பு ‎ (← இணைப்புக்கள் | தொ���ு)\nநுகர் மின்னணுக் கருவிகளுக்கு சாதாரண நீரைப் பயன்படுத்தி ஆற்றலூட்டும் மின்கலம் தயாரிப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரண்டு ஒலி மூலங்களை ஒன்றிணைக்க ஒரே சில்லுடன் கூடிய புதிய ஒலி செயலாக்கி உருவாக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅழைப்புகளை தன்வடிவ மாற்றத்தினால் உணர்த்தும் சுட்டிப்பேசி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகனரகக் கடைசல் 300 வாட் ஒளியீரி விளக்கு வெளியீடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொடர்ந்து செல்போன் பயன்படுத்துபவர்கு ''ரிங்டோன் போபியா'' ஏற்படும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூரிய ஆற்றலில் இயங்கும் வானூர்தி தன் ஒன்பதாவது கட்ட பயணத்தில் கலிபோர்னியா வந்தடைந்தது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2016/01/06/", "date_download": "2019-08-24T13:11:34Z", "digest": "sha1:D362L72QN2KYM4HJIA65Y6M4UVMBR3SU", "length": 23643, "nlines": 224, "source_domain": "tamil.oneindia.com", "title": "Oneindia Tamil Archive page of January 06, 2016 - tamil.oneindia.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2016 01 06\n“துவரம் பருப்பு” 5 ஆயிரம் டன் இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு \nபதன்கோட் தாக்குதலில் வீரமரணம் அடைந்த பஞ்சாப் வீரர்கள் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதி, அரசு வேலை\nபாகிஸ்தானுடனான பாதுகாப்பு கொள்கையை மாற்ற வேண்டும்: இந்திய ராணுவ தளபதி ஆவேசம்\nதேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் சீன பயணம் திடீர் ஒத்திவைப்பு\nவிரைவில் இந்தியாவில் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்படும்: தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் எச்சரிக்கை\nபதான்கோட் தாக்குதல்: 8 முறை பாகிஸ்தானுக்கு போன் செய்த டாக்சி டிரைவர்- விசாரணை தீவிரம்\nசாரதா சிட் பண்ட் மோசடி வழக்கு குற்றப்பத்திரிகையில் ப.சிதம்பரம் மனைவி நளினி பெயரும் சேர்ப்பு\nடயர் வெடிப்பு: ஏர் இந்தியா விமானம் போபாலில் அவசர தரையிறக்கம், பெரும் விபத்து தவிர்ப்பு\nநாளை மறுநாள் நடைபெற வேண்டிய ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு அப்பீல் விசாரணை ஒத்திவைப்பு\nஎடியூரப்பா மீதான 15 நில மோசடி வழக்குகளையும் தள்ளுபடி செய்த கர்நாடகா ஹைகோர்ட்\nஎல்லாம் இருக்கட்டும், அவ்வளவு பாதுகாப்பான பதன்கோட் தளத்திற்குள் தீவிரவாதிகள் எப்படி நுழைந்தார்கள்\nஎன்னை கண்ட இடத்தில் தொட்டு செக்ஸ் தொல்லை: தயாரிப்பாளர் மீது டிவி நடிகர் பரபர புகார்\nஉச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கபாடியா உடல்நலக் குறைவால் மரணம்\nதண்டனை காலம் முடியும் முன்பே விடுதலையாகும் நடிகர் சஞ்சய் 'பரோல்' தத்\nஇந்திய துணை ராணுவத்தில் இனி அதிக பெண் காவலர்கள் - அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு\n\"உன்னதமான இந்தியாவின் தூதர்\" பொறுப்பில் இருந்து ஆமிர்கான் நீக்கப்படவில்லை.. தொடர்கிறார்\nபதான்கோட் ஹீரோ நிரஞ்சன் குடும்பத்துக்கு கேரள அரசு ரூ. 50 லட்சம் நிதியுதவி\nமாமனார், மாமியாரை வெட்டி கொன்று, கணவனை கொலை செய்ய முயன்ற பெண், காதலனுடன் கைது\nமோடிக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு... திரிணாமுல் காங். எம்.பி திடுக் குற்றச்சாட்டு\n2 மாதமாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடம் சிக்கியிருக்கும் 2 இந்திய ஆசிரியர்கள்- கதி என்ன\nஅரசியல் நெருக்கடி ஆயிரம் இருந்தும் #ஜல்லிக்கட்டு சந்தேகமே\nபதன்கோட் விமானப்படை தளத்தை தாக்க பாக். விமானப்படை தளத்தில் பயிற்சி எடுத்த தீவிரவாதிகள்\n\"அதிமுகவின் கண்ணியத்தைப் பார்த்துக்கோங்க மக்களே\"\n12 ராசிகளுக்கும் மாற்றம் முன்னேற்றம் தரும் ராகு - கேது பெயர்ச்சி\nநாகை மீனவர்கள் 8 பேர் விடுதலை.. கடல் சீற்றத்தை காரணம் சொல்லி இலங்கை பிடியிலிருந்து தப்பினர்\nதமிழ் எம்.பி. ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை- பிள்ளையான் கூட்டாளியான ராணுவ புலனாய்வு அதிகாரி கைது\nதேமுதிக எம்.எல்.ஏ. பார்த்தசாரதி உட்பட 19 பேருக்கு ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுப்பு \nஆசிரியர் திட்டியதால் மனமுடைந்த மாணவன் தீக்குளித்து தற்கொலை \nநமக்கு நாமே விடியல் மீட்பு பயணம்... மீண்டும் இன்று தொடங்குகிறார் ஸ்டாலின்\nஜன.17ல் முதல்கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகத்தில் 70 லட்சம் குழந்தைகளுக்கு பலன்\nகோவில்களில் ஆபாச ஆடை கட்டுப்பாடும்... இந்து சமய அறநிலையத்துறை செயலாளரின் இடமாற்றமும்\nசெங்கோட்டை: தமிழக எல்லையில் தங்கும் விடுதிகளை திறந்து வைத்த கேரள அமைச்சர்\nஅதிமுக பொதுக்குழுவிற்கு 350 பேனர்கள்.. ஒரே நாளில் அனுமதித்தது எப்படி\nசென்னையில் பயங்கரம்: குப்பைத்தொட்டி அருகே தலை இல்லாத இளம்பெண் உடல் மீட்பு\nநேரம், காலம் பார்த்து தேர்தல் பிரச்சாரத்தை இன்று ஆரம்பித்த அதிமுக\nசென்னை மழை வெள்ள பாதிப்பு பகுதிகள் - மீண்டும் ஆய்வு செய்தது மத்தியக் குழு\nகடன் கேட்டு தர மறுத்த சகோதரன் கொலை .... 3 பேர் கைது\nஅண்ணா பல்கலை பொறியியல் தேர்வில் 'அம்மா' கேள்வி - உருப்படுமா தமிழக உயர் கல்வி\nவலைவீசும் கட்சிகள்... விஜயகாந்த்துக்கு 'செல்வாக்கு' என்பது உண்மையா\nதிருப்பூர் அருகே இளம்பெண் அடித்துக் கொலை... 3வது கணவனுக்கு போலீஸ் வலை\nஜெ. படத்தை அகற்றிய வழக்கு: விஜயகாந்தை கைது செய்ய தடையை நீட்டித்த ஹைகோர்ட்\nடாஸ்மாக் வேலைக்கு லஞ்சம்: நத்தம் விஸ்வநாதனின் மாஜி பிஏ மீதான புகார்- தீர்ப்பு ஒத்திவைப்பு\nகன்னத்தில் அறைந்த ஆசிரியர் - பள்ளியிலேயே தீக்குளித்த பிளஸ் 2 மாணவர்; காரைக்குடியில் சோகம்\nஎம்.எல்.ஏ சீட்... காமாட்சியம்மன் பெயர்... கலப்பு மணத்திற்கு தடை... கலக்கிய தெலுங்கு செட்டியார்கள்\nஇன்று சர்வதேச வேட்டி தினம்... பேஸ்புக்கில் பாரம்பரிய உடையுடன் போஸ் கொடுக்கும் ஆண்கள்\nபச்சரிசி, சர்க்கரை, கரும்பு கூடவே 100 ரூபாய் பொங்கல் பரிசு...: ஜெயலலிதா அறிவிப்பு\nஅ.தி.மு.க. துணை பொதுச்செயலராகிறார் சசிகலா\nராஜ்யசபா சீட் ப்ளஸ் அமைச்சர் பதவி... விஜய்காந்த்துடன் பா.ஜ.க. 'விடாது கருப்பு' பேரம்\nவரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை... கணவன், மாமியாருக்கு 10 ஆண்டு சிறை\nஜல்லிக்கட்டு நடத்த நம்மைவிட ஜவடேக்கருக்குத்தான் அதிக ஆர்வம்: டெல்லி ரிட்டர்ன் பொன்னார்\nகுப்பையை போல அதிமுக ஆட்சியை அகற்றுங்கள்... நமக்கு நாமே பயணத்தில் பேசிய ஸ்டாலின்\nமுன்வாசல் வழியாக மும்பை சென்று பின்வாசல் வழியாக சென்னை திரும்பிய விஜயகாந்த்\nவங்கிக்கணக்கு தொடங்கச் சொன்ன மோடி தமிழக வங்கிகளை ஒழிக்க முயற்சி... கொந்தளிக்கும் வைகோ\nசிறைக்குள்ளேயே “கரும்பு விவசாயம்” - திருச்சி கைதிகள் சாதனை; அறுவடை துவக்கம்\nசென்னை சாலைகளில் ஆள் விழுங்கும் ராட்சச பள்ளங்கள்... அச்சத்தில் வாகன ஓட்டிகள்\n\"திரிஷா\" குட்டியை இன்று முதல் பார்வையாளர்கள் பார்த்து ரசிக்கலாம்... வண்டலூரில்\nவிஜயகாந்த், வாசன் வருகைக்காக காத்திருக்கிறோம்... வைகோவின் நம்பிக்கை\nவிருந்துக்குக் கூப்பிட ஆள் இல்லை.. இதுல எங்க போறதுன்னு ஜி.கே.வாசன் ஆலோசனை\nவர வர \"பன்ச் பாலா\"வாக மாறி வருகிறாரே டாக்டர் ராமதாஸ்\nபாண்டி கல் விளையாடு..'வாட்ஸ் அப்' கலந்துரையாடல்...அரவக்குறிச்சி காங். வேட்பாளராக களமிறங்கிய ஜோதிமணி\n2015ல் இந்தியர்களால் அதிகம் கூகுள், கூகுள் செய்யப்பட்ட கோஹ்லி\nபொங்கலுக்கு முன்பு பேரறிவாளனை ���ிடுதலை செய்ய தாயார் அற்புதம்மாள் வேண்டுகோள்\nதிரையரங்கு கட்டணம்: தமிழக அரசு 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்- சென்னை உயர்நீதிமன்றம்\nதமிழக கேரள எல்லையில் பற்றி எரிந்த லாரி- ரூ. 20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்\nசெங்கோட்டை காட்டுக்குள்... ரூ. 1.70 கோடியில் சுற்றுலாப் பயணிகளுக்காக தங்கும் விடுதிகள்\nஇருமுடி கட்டி சபரிமலைக்குப் புறப்பட்டார் ஓ.பன்னீர் செல்வம்\nதமிழகத்தில் அதிமுக, திமுகவிற்கு மாற்றாக 3வது அணி அமையுமா: நியூஸ் 7 கருத்துக்கணிப்பு\nசென்னையில் உயர்ந்துள்ள நிலத்தடி நீர்மட்டம் - கொட்டித் தீர்த்த பருவமழையால்\nதேர்தல் வருது பின்னே.. டிரான்ஸ்பர் வருது முன்னே... ஈரோட்டில் 17 எஸ்.ஐ.க்கள் மாற்றம்\n\"கஸ்தூரி\" கிளம்பிருச்சாம்.. பூமாவும், கோதையும் வந்தாச்சு.. பிரணாம்பிகையும் புறப்பட்டாச்சு\nநரேந்திர மோடியை சந்தித்து அரசியலில் குதிக்கும் அஜீத்\nஅதிமுக மகளிர் அணிச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலா புஷ்பா எம்.பி. நீக்கம்\nநெல்லை பெருமாள் கோயிலில் குண்டு வெடிக்கும்: மர்மநபர் மிரட்டலால் பரபரப்பு \nவெள்ளம் பாதித்த தமிழகத்திற்கு மத்திய அரசு உரிய உதவிகளை செய்யும்: மத்திய குழு தலைவர் பேட்டி\nஉலக வேஷ்டி தினம்: களை கட்டிய தலைமை செயலகம் \nஅமெரிக்காவில் பெருகி வரும் துப்பாக்கி கலாச்சாரம்: புதிய கட்டுப்பாடுகளை விதித்தார் ஒபாமா \nஅம்மாடியோவ்.. ஹைட்ரஜன் குண்டு சோதனையால் 5.1 ரிக்டர் அளவில் அதிர்ந்த வடகொரியா\nஏமனில் கள்ளத்தொடர்பு வைத்த பெண் கழுத்தளவு மண்ணில் புதைக்கப்பட்டு அடித்துக் கொலை: வீடியோ இதோ\nபோர்ப்ஸின் ”யங் பிசினஸ் மேன்ஸ்” பட்டியல்- இந்தியாவின் 45 இளம் தொழிலதிபர்களுக்கு இடம்\nஅணுகுண்டைவிட சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டை சோதித்தது வடகொரியா\nதுப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிரான நடவடிக்கைகளை அறிவிக்கையில் ஒபாமா பொல, பொலவென கண்ணீர்\nகடவுளை தீவிரவாதியாக சித்தரித்து அட்டைப்படம்: சார்லி ஹெப்டோவுக்கு வாடிகன் செய்தித்தாள் கண்டனம்\nஅஜித், விஜய்க்காக அதிகமாக சண்டைபோடலாம்.. வார்த்தை கட்டுப்பாட்டை தளர்த்துகிறது டிவிட்டர்\nஐஎஸ் தீவிரவாதிகளை அழிக்க களமிறங்கும் ‘எலிப் படை’... ரஷ்யாவின் புதுமையான திட்டம்\n10,000 அடி உயரத்தில் பறக்கையில் திறந்த விமானத்தின் கதவு: புல்லரிக்க வைக்கும் வீடியோ\nதம்மாத்தூண்டு ���ேனீயால் 4 மணி நேரம் விமானம் லேட்... \"ஆங்கிரி பேர்டாக\" மாறிய 156 பயணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/there-is-a-chance-for-admk-in-union-cabinet-minister-kadambur-raju-352401.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-24T13:19:38Z", "digest": "sha1:CFHQW3V363IW7ZVTYOY5GHNPZPXSFDCX", "length": 19156, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம் கன்ஃபார்ம் போல.. அதான் அமைச்சர் இப்படி சொல்லியிருக்காரு! | There is a chance for ADMK in Union Cabinet: Minister Kadambur Raju - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n15 min ago ஜாலியா பேசுங்க.. ஜாலியானதையே பேசுங்க.. டோண்ட் ஒர்ரீ.. ரொம்ப ஹேப்பி அதிமுக\n28 min ago மோடிக்கு உயரிய விருது.. பாகிஸ்தான் முகத்தில் கரி பூசிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ்\n39 min ago சொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\n47 min ago பசங்களா நல்லா படிங்க.. இனி நோ கார்ட்டூன், நோ சீரியல்.. 26 முதல் கல்வி சேனல் தொடக்கம்\nMovies நடிகர் விஜய் நடிக்கும் 64வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. உற்சாகத்தில் ரசிகர்கள்\nLifestyle இந்த ராசிக்காரங்க இருக்கிற இடம் எப்பவும் அமைதியாவும், மகிழ்ச்சியாவும் இருக்குமாம் தெரியுமா\nFinance யார் இந்த அருண் ஜெட்லி.. சீனியர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு இவரை நிதி அமைச்சர் ஆக்கியது ஏன்..\nSports அருண் ஜெட்லிக்கு இரங்கல்.. கையில் கருப்புப் பட்டையுடன் ஆடுங்க.. இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ உத்தரவு\nAutomobiles காப்பாத்துங்க... பிரதமர் மோடியிடம் கேட்டு கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி... எதற்காக தெரியுமா\nTechnology 600 பெண்களின் ஆபாச வீடியோ ஆன்லைனில் வெளியிடுவதாக மிரட்டிய மென் பொறியாளர்.\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம் கன்ஃபார்ம் போல.. அதான் அமைச்சர் இப்படி சொல்லியிருக்காரு\nசென்னை: மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு வாய்ப்புள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் மெகா கூட்டணி வைத்து 17வது மக்களவை தே��்தலை எதிர்கொண்டன. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் வேலூர் தவிர்த்து 38 தொகுதிகளுக்கு லோக்சபா தேர்தல் நடைபெற்றது.\nகடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் கடந்த 23ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.\nஸ்டாலினுக்கு திறமை இருக்கா.. தைரியம் இருக்கா.. கள்ளக்குறிச்சி பிரபு பொளேர் கேள்வி\nஇதில் நாடு முழுவதும் பெரும்பாலான தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் வாய்ப்பை பெற்றது. ஆனால் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெற முடியவில்லை.\nபாஜகவின் முக்கிய வேட்பாளர்களும் எதிர்க்கட்சியினரிடம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றனர். அதிமுகவும் நடாளுமன்ற தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்தது. அதிமுக ஒரே ஒரு எம்பியை மட்டுமே பெற்றது.\nதேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓபி ரவீந்திரநாத் குமார் மட்டுமே அதிமுக சார்பில் வெற்றி பெற்றார். அதிமுக கூட்டணியின் ஒரே எம்பியும் ரவீந்திரநாத்தான்.\nஇதனால் தமிழகத்திற்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்குமா என்ற எதிர்ப்பார்ப்பு வலுத்தது. நாளை பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ளார். அவருடன் மத்திய அமைச்சரவையும் பதவி ஏற்கிறது.\nஇந்நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய, அமைச்சர் கடம்பூர், புதிதாக அமையவுள்ள மத்திய அமைச்சரவையில் அதிமுக பங்கேற்கவும் வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.\nமேலும் அடுத்து வரவுள்ள நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக வெற்றிபெறும் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். பதவியேற்பு விழாவில் பங்கேற்க டெல்லி செல்லும் முன்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு தமிழிசை பதிலளித்தார்.\nஅப்போது மத்திய அமைச்சரவையில் தமிழகத்திற்கு இடம் கிடைக்குமா என கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு பதிலளித்த தமிழிசை தமிழகம் புறக்கணிக்கப்படாது என்றார். இந்நிலையில் அதிமுகவின் ராஜ்ய சபா எம்பியான வைத்தியலிங்கத்திற்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.\nஆனால் நிச்சயமாக அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதில் அமைச்சர் பதவி ராஜ்யசபா உறுப்பினரான வைத்திலிங்கத்திற்கு வழங்கப்படுமா அல்லது ஓபிஎஸின் மகன் ரவீந்திரநாத்துக்கு வழங்கப்படுமா என்பதே கேள்வி. அதற்கும் விரைவில் பதில் தெரிந்துவிடும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஜாலியா பேசுங்க.. ஜாலியானதையே பேசுங்க.. டோண்ட் ஒர்ரீ.. ரொம்ப ஹேப்பி அதிமுக\n.. இனி நோ கார்ட்டூன், நோ சீரியல்.. 26 முதல் கல்வி சேனல் தொடக்கம்\nஇந்திராணியின் ரகசிய வாக்குமூலம்.. அடுத்தடுத்து விழும் விவிஐபி விக்கெட்டுகள்\nகோவில் விழாக்களில் ஆடல் பாடல்.. நேரடியாக இங்கு அனுமதி கேட்கக் கூடாது.. ஹைகோர்ட்\n600 பெண்களை.. நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த காமுகன்.. பொறி வைத்து பிடித்த போலீஸ்\nதிருவண்ணாமலையில் திமுக முப்பெரும் விழா.. பெரியார், அண்ணா, கலைஞர் விருதுகள் அறிவிப்பு\nவிஜயகாந்த்துக்கு என்னாச்சு.. எழுந்து நிற்க முடியாமல்.. தடுமாறி விழுந்ததால் பரபரப்பு\nஏன்.. என்னை விட்டு இவ்வளவு சீக்கிரம் போனீங்க அருண் ஜேட்லி.. டாக்டர் மைத்ரேயன் கண்ணீர்\nநைட் நேரத்துல.. தனியாக நடந்து செல்லும் பெண்கள்தான் என்னுடைய முதல் குறி.. அதிர வைக்கும் கார்த்தி\n2 அருமையான தலைவர்களை அடுத்தடுத்து இழந்து விட்டோம்.. குஷ்பு வேதனை #Arunjaitley\nஎல்லாம் ரெடி.. நாங்குநேரிக்கு வர்றோம்.. களம் இறங்கும் தினகரன்.. சைலன்ட்டாக பார்க்கும் அதிமுக\nபெண்களை கொன்னுடுவேன்.. பிறகு \"உறவு\" வச்சுக்குவேன்.. அதான் பிடிக்கும்.. ஷாக் தந்த சைக்கோ கொலையாளி\nரஜினி வர மாட்டாருங்க.. பாஜக ஊதுகுழலாக மட்டுமே இருப்பார்.. அடிச்சுச் சொல்லும் நாஞ்சில் சம்பத்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkadambur raju admk cabinet chennai கடம்பூர் ராஜூ அதிமுக அமைச்சரவை சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/vienna-convention-was-violated-by-pakistan-icj-357272.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-08-24T13:17:51Z", "digest": "sha1:6S4XVIOXP2XON4BS6BLZVZSHOYETTVP3", "length": 15664, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "வியன்னா ஒப்பந்தம் மீறல்.. குல்பூஷன் ஜாதவ் வழக்கில் பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் குட்டு! | Vienna convention was violated by Pakistan: ICJ - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n13 min ago ஜாலியா பேசுங்க.. ஜாலியானதையே பேசுங்க.. டோண்ட் ஒர்ரீ.. ரொம்ப ஹேப்பி அதிமுக\n26 min ago மோடிக்கு உயரிய விருது.. பாகிஸ்தான் முகத்தில் கரி பூசிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ்\n37 min ago சொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\n45 min ago பசங்களா நல்லா படிங்க.. இனி நோ கார்ட்டூன், நோ சீரியல்.. 26 முதல் கல்வி சேனல் தொடக்கம்\nMovies நடிகர் விஜய் நடிக்கும் 64வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. உற்சாகத்தில் ரசிகர்கள்\nLifestyle இந்த ராசிக்காரங்க இருக்கிற இடம் எப்பவும் அமைதியாவும், மகிழ்ச்சியாவும் இருக்குமாம் தெரியுமா\nFinance யார் இந்த அருண் ஜெட்லி.. சீனியர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு இவரை நிதி அமைச்சர் ஆக்கியது ஏன்..\nSports அருண் ஜெட்லிக்கு இரங்கல்.. கையில் கருப்புப் பட்டையுடன் ஆடுங்க.. இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ உத்தரவு\nAutomobiles காப்பாத்துங்க... பிரதமர் மோடியிடம் கேட்டு கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி... எதற்காக தெரியுமா\nTechnology 600 பெண்களின் ஆபாச வீடியோ ஆன்லைனில் வெளியிடுவதாக மிரட்டிய மென் பொறியாளர்.\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவியன்னா ஒப்பந்தம் மீறல்.. குல்பூஷன் ஜாதவ் வழக்கில் பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் குட்டு\nடெல்லி: குல்பூஷன் ஜாதவ் வழக்கில், இந்திய அரசின் முயற்சிக்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளது. 15:1 என்ற விகிதத்தில், கிடைத்துள்ள இந்த தீர்ப்பால், குல்பூஷன் ஜாதவை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது.\nநெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ) இன்று வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு உலக நாடுகள் அனைத்தாலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்ட ஒன்றாகும்.\nரா ஏஜென்ட் என்று குற்றம்சாட்டி குல்பூஷன் ஜாதவை, 2016 மார்ச் 3ம் தேதி கைது செய்தது பாகிஸ்தான். உளவு மற்றும் நாசவேலை நடவடிக்கைகளில் ஈடுபட அவர் பலூசிஸ்தானின் மாஷ்கெல் பகுதியில் ஊடுருவியிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.\n2017ம் ஆண்டு, ஏப்ரல் 10ல், உளவு பார்த்தத குற்றச்சாட்டில், பாகிஸ்தான் ராணுவ தீர்ப்பாயத்தால் ஜாதவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.\nகுல்பூஷண் ஜாதவை தூக்கிலிட தடை... சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு\nஜாதவ் வழக்கில் வியன்னா ஒப்பந்தத்தை மீறியதாக குற்றம் சாட்டிய இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக, 2017, மே 8ம் தேதி சர்வதேச நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கில்தான் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.\nபாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும், அதுவரை, ஜாவுக்கு, விதிக்கப்பட்ட தண்டனையை நிறைவேற்றக் கூடாது, என்று சர்வதேச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.\nமேலும், வியன்னா ஒப்பந்தத்தை, பாகிஸ்தான் மீறியுள்ளது என்று சர்வதேச நீதிமன்றம் கூறியுள்ளது. இது பாகிஸ்தானுக்கு வைக்கப்பட்ட குட்டு என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅருண் ஜெட்லி உடலுக்கு நாளை காலை பாஜக அலுவலகத்தில் அஞ்சலி.. மாலை தகனம்\nஅடுத்தடுத்து மறைந்த 4 முக்கிய தலைவர்கள்.. கலக்கத்தில் பாஜக தொண்டர்கள்\nவெளிநாட்டு பயணத்தை ரத்து செய்யாதீர்.. பிரதமர் மோடிக்கு ஜேட்லி குடும்பத்தினர் கோரிக்கை\nஇந்தியாவை அசைத்து பார்த்த இரு பெரும் நிகழ்வுகள்.. லாவகமாக சமாளித்த அருண் ஜெட்லி.. அதுதான் திறமை\nசிறந்த வழக்கறிஞர், நீண்ட பங்களிப்பை செலுத்தியவர்- ஜேட்லி மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nஅருண்ஜெட்லி.. இந்தியாவின் அதிசயம்.. அபாரமான திறமைசாலி.. பிரமாதமான புத்திசாலி\nஅதிர வைத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை.. மறக்க முடியாத அருண் ஜேட்லி\nஉச்சநீதிமன்ற வழக்கறிஞர் முதல் நிதித் துறை அமைச்சர் வரை.. அருண் ஜேட்லி கடந்து வந்த பாதை\nஒரே நாடு ஒரே வரி.. ஜிஎஸ்டியை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியவர் அருண் ஜேட்லி.. ஒரு பிளாஷ்பேக்\nமுன்னாள் நிதியமைச்சர் அருண்ஜேட்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்\nசிபிஐயின் முக்கிய ஆவணங்கள் கிடைத்தது எப்படி.. ப.சிதம்பரத்திடம் கிடுக்கிப்பிடி விசாரணை\nஇதிலெல்லாம் தலையிட முடியாது.. நீங்களே பேசி தீர்த்துக்கோங்க.. பாக். முகத்தில் கரி பூசிய மாலத்தீவுகள்\nசீனாவின் வர்த்தக போர்தான் பொருளாதார சரிவுக்கு காரணம்.. நிர்மலா சீதாராமன் சொன்ன பரபரப்பு காரணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkulbhushan jadhav pakistan பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-08-24T13:22:57Z", "digest": "sha1:J4ZDNZHJW7WYKXPG2AJMNLKXSPF74QXE", "length": 18009, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "டெங்கு: Latest டெங்கு News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெங்கு காய்ச்சல்.. திருப்பூரில் 4 வயது சிறுவன் பலி.. மக்கள் மறியல்\nதிருப்பூர்: திருப்பூரில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுவன் உயிரிழந்ததை அடுத்து டெங்கு காய்ச்சலை தடுக்க கோரி...\nடெங்கு, பன்றிக் காய்ச்சல் தடுப்புக்கு நடவடிக்கை என்ன\nதமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம் மற்றும் தடுப்பு நடவடிக்கை குறித்த...\nதிடீர் பன்றிக்காய்ச்சலுக்கு இருவர் பலி... பீதியில் கோவை மக்கள்\nகோவை: கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழந்தனர்....\nரமணா பாணியில் இறந்த சிறுமிக்கு வைத்தியம் பார்த்த மருத்துவமனை- வீடியோ\nடெங்கு காய்ச்சலுக்கு ரூ.15 லட்சம் வசூலித்ததாக வந்த புகாரை அடுத்து டெல்லி போர்ட்டீஸ் மருத்துவமனையில் நடந்தது என்ன...\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் தடுப்புக்கு நடவடிக்கை என்ன அறிக்கை கேட்டு ஹைகோர்ட் அதிரடி\nமதுரை: தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம் மற்றும் தடுப்பு நடவடிக்கை...\nசுகாதாரமின்றி இருந்த தனியார் மருத்துவமனைக்கு 10 லட்சம் அபராதம் - வீடியோ\nசுகாதாரமின்றி டெங்கு காய்ச்சலுக்கு காரணமாக இருந்த தனியார் மருத்துவமனைக்கு 10 லட்சம் அபராதம் விதித்துள்ளார் சேலம்...\nபரவும் பன்றிக்காய்ச்சல், மிரட்டும் டெங்கு.. தமிழகத்தில் சிறப்பு அதிகாரிகள் நியமனம்\nசென்னை: சென்னை உள்பட தமிழகம் முழுவதும் டெங்கு, பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க, சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள...\nடெங்கு கொசுவிற்காக 2000 கடைகளுக்கு நோட்டீஸ்..சென்னையில் அதிரடி\nடெங்கு கொசு உருவாக காரணமாக இருந்த 2000 கடைகளுக்கு தமிழக அரசு நோட்டீஸ் வழங்கியுள்ளது பரபரப்பை...\nடெங்கு உயிர் கொல்லி அல்ல.. உஷாராக மட்டும் இருங்கள்.. பீதி அடையாதீர்\nசென்னை: டெங்கு காய்ச்சல் என்பது உயிர்க் கொல்லி அல்ல. அது வெறும் வைரஸ்தான். எனவே மக்கள் பீதி அடைய வேண்டாம்....\nடெங்குவுக்கு இரட்டை குழந்தைகள் மரணம்.. அபாய கட்டத்தில் வந்ததால் காப்பாற்ற முடியாத சோகம்\nசென்னை: டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு மிகவும் அபாய கட்டத்தில் மருத்துவமனைக்கு வந்ததாலேயே மாதவரம் இரட்டை குழந்தைகள்...\nதமிழகத்தில் பரவும் பன்றிக் காய்ச்சல்.. டெங்குவுக்கு சென்னையில் இரட்டைக் குழந்தைகள் பலி\nசென்னை: தமிழகம் முழுவதும் பல இடங்களில் பன்றிக் காய்ச்சல் மற்றும் டெங்கு பரவி வருகிறது. சென்னையில் டெங்கு...\nநெருங்கும் மழைக்காலம்... உயிருக்கு உலை வைக்கும் ஏடீஸ் கொசுக்கள்\nசென்னை: மனித உயிருக்கு உலை வைக்கும் ஏடீஸ் கொசுக்கள்தான் டெங்கு காய்ச்சலை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றுகின்றன....\nவரப் போகுது மழைக்காலம்.. சென்னை வீடுகளில் அத்துமீறி குடியேறும் கொசுக்கள்.. டெங்கு பீதியில் மக்கள்\nசென்னை: மழைக்காலம் நெருங்கி வரும் நிலையில் சென்னை வீடுகளில் கொசுக்கள் வரத் தொடங்கிவிட்டதால் பொதுமக்கள் டெங்கு...\nகிண்டல்...கேலி... நையாண்டி- டாக்டர் ராமதாஸ் ட்வீட்ஸ்\nசென்னை: சுகாதாரத்தை பராமரிக்க வேண்டியவர்கள் குட்கா விற்பனை செய்தால் கோடையில் மட்டுமல்ல எல்லா காலத்திலும் டெங்கு...\nகாலியாக உள்ள டீன் பணியிடங்கள் - சமாளிக்க திணறும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள்\nநெல்லை : டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் டீன் பணியிடம் காலியாக இருப்பதால்...\nடெங்கு காய்ச்சல் பாதிப்பில் தமிழகம் நம்பர் 1 - 21,350 பேர் பாதிப்பு\nஇந்திய அளவில் டெங்கு பாதிப்புக்குள்ளான மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. தமிழகத்தில் 21,350 பேர்...\nதொடரும் டெங்கு மரணங்கள்.. கோவையில் ஆயுதப்படைக் போலீஸ்காரர் பலி\nகோவை : சிகிச்சை பலனின்றி டெங்கு காய்ச்சலுக்கு ஆயுதப்படை காவலர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....\nநெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் 69 பேர் பாதிப்பு\nதிருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு 69 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நெல்லை அரசு...\nடெங்கு காய்ச்சல் பாதிப்பில் தமிழகம் நம்பர் 1... நாடுமுழுவதும் 1.40 லட்சம் பேர் பாதிப்பு\nசென்னை: நாடு முழுவதும், 1.40 லட்சம் பேர் டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு...\n15 நாள் டெங்கு சிகிச்சைக்குப்பின் இறந்த சிறுமி; மருத்துவக் கட்டணமோ ரூ. 16 லட்சம்\nஏழு வயது பெண் டெங்குவால் பாதி���்கப்பட்டு இருந்தார். சிகிச்சைக்காக டெல்லி புறநகர் பகுதியில் உள்ள ஒரு தனியார்...\n... டெங்குவால் இறந்த சிறுமியின் தந்தையிடம் ரூ.15 லட்சம் கறந்த மருத்துவமனை\nடெல்லி: டெங்கு காய்ச்சலுக்கு ரூ.15 லட்சம் வசூலித்ததாக வந்த புகாரை அடுத்து டெல்லி போர்ட்டீஸ் மருத்துவமனையில்...\nஅதிவேகமாக பரவும் டெங்கு... தமிழகத்தில் நேற்று 8 பேர் பலி\nசென்னை: தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ளது. டெங்குவிற்கு நேற்று ஒரே நாளில் 8 பேர்...\nதமிழகத்தில் மட்டுமில்லை, இலங்கையையும் உலுக்கும் டெங்கு உயிரிழப்புகள் நான்கு மடங்காக அதிகரிப்பு\nஇலங்கையில் நாடு முழுவதிலும் இந்த வருடத்தில் இதுவரையில் ஒரு இலட்சத்து 67 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் இனம்...\nபீதி கிளப்பும் டெங்கு.. நெல்லை ஜிஎச்சில் கூடுதல் வார்டுகள் திறப்பு\nநெல்லை: நெல்லை அரசு மருத்துவமனையில் டெங்கு எண்ணிக்கை உயர்ந்து வருவதால் கூடுதல் வார்டுகள் திறக்கப்பட்டுள்ளன....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/2019/04/22/sri-lanka-blast-ranil-wickramasinghe-demanding-international-police-cooperation-for-investigation-prime-minister-modi-is-committed-to-cooperate/", "date_download": "2019-08-24T13:16:03Z", "digest": "sha1:Z4IILQMZU7K6RJRFPBTQU5X2VOJO3HQQ", "length": 7324, "nlines": 91, "source_domain": "www.kathirnews.com", "title": "இலங்கையில் குண்டு வெடிப்பு: புலன் விசாரணைக்கு சர்வதேச போலீஸ் ஒத்துழைப்பை கோரும் ரணில் விக்கிரம சிங்கே!! பிரதமர் மோடியும் ஒத்துழைக்க உறுதி ! - கதிர் செய்தி", "raw_content": "\nஇலங்கையில் குண்டு வெடிப்பு: புலன் விசாரணைக்கு சர்வதேச போலீஸ் ஒத்துழைப்பை கோரும் ரணில் விக்கிரம சிங்கே பிரதமர் மோடியும் ஒத்துழைக்க உறுதி \nஇலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்பட 8 இடங்களில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களில் 200 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 400-க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு எந்தஒரு அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.\nஇந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணையையும் அந்நாட்டு பாதுகாப்பு அமைப்புகள் மேற்கொள்கிறது. இந்நிலையில் குண்டு வெடிப்புகள் சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் விஜயவர்தன் தெரிவித்துள்ளார்.\nஅதேவேளை கைதானவர்கள் யார் என்பது குறித்த விவரங்களை போலீஸ் தரப்பு வெளியிடவில்லை. ஆனாலும் உருப்படியான விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.\nஇந்த நிலையில் வெடிகுண்டு சம்பவத்துக்கு முன்பே சில தகவல்கள் கிடைத்தும் அவற்றை தங்கள் கவனத்துக்கு கொண்டு வராதது ஏன் என உள்நாட்டு பாதுகாப்பு குறித்த ஏஜென்சிகள் மீது தனது அதிருப்தியை பிரதமர் ரணில்சிங்கே தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் மேலும் கூறுகையில்” இந்த சம்பவத்துடன் சர்வதேச சதித்திட்டம் உள்ளனவா என்பது குறித்து ஆராய சர்வதேச பொலீஸ் உதவி எமக்கு அவசியம். இது குறித்தும் நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். எமது புலனாய்வு பிரிவும் இதுகுறித்து ஆராய்ந்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர். அமைச்சர்களுடன் இது குறித்தும் பேசினேன். இந்திய பிரதமர் மோடியுடனும் பேசினேன் . அவரும் புலனாய்வு தொடர்பான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்துள்ளார் என்றார்.\nபெண் உள்பட 2 முஸ்லிம் பயங்கரவாதிகள் கைது\nஸ்ரீநகர் சென்றார்கள்; மதிய உணவு உண்டார்கள்; டெல்லி திரும்பினார்கள்\nஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதான ஆர்டர் ஆப் சயீத் விருதை பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/1809/", "date_download": "2019-08-24T13:18:30Z", "digest": "sha1:QSHSTMXFJ3AEK5WICUZQHJ5MIAYTEI6L", "length": 35812, "nlines": 78, "source_domain": "www.savukkuonline.com", "title": "ஜார்ஜ் ஏமாற்றப் பட்டாரா ? – Savukku", "raw_content": "\nஏமாற்றப் பட்ட ஜார்ஜ் வேறு யாருமல்ல….. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி எஸ் ஜார்ஜ் தான் அது. இவர் எப்படி ஏமாற்றப்பட்டார் அதைப் பற்றித் தான் பார்க்கப் போகிறோம்.\nதமிழகத்தில் அதிமுக ஆட்சி வருவதற்கு முன்பாக கருணாநிதியை விட அதிகாரம் படைத்தவராக இருந்தவர் உளவுத்துறையின் கூடுதல் டிஜிபி ஜாபர் சேட். இவர் நடத்திய ஊழல் காரியங்களும், மனித உரிமை மீறல்களும், சட்ட விரோத ஒட்டுக் கேட்புக்களையும் பற்றி நாம் விரிவாகவே பார்த்திருக்கிறோம்.\nஆனால் இந்தக் கட்டுரை அவரைப் பற்றியதல்ல.. அவருக்கு இன்னும் இருக்கும் செல்வாக்கைப் பற்றியது. ஜாபர் சேட்டின் சட்ட விரோத ஒட்டுக் கேட்புக்கள், அரசியல் வாதிகளோடு நிற்கவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். பத்திரிக்கையாளர்கள், வழக்கறிஞர்கள், சவுக்கின் நண்பர்கள், காவல்துறையின் உயர் அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள், என்று இந்த ஒட்டுக்கேட்பு வளையத்துக்குள் வரா�� பிரிவினரே கிடையாது எனும் அளவுக்கு சட்டவிரோத ஒட்டுக் கேட்பு பெரும் அளவில் நடைபெற்று வந்தது.\nஇந்த ஒட்டுக் கேட்புக்களுக்கெல்லாம் துணையாக இருந்தவர் உளவுப் பிரிவில் பணியாற்றிய குமரேஷ் என்ற காவல் ஆய்வாளர். இவர் 1996ம் ஆண்டு நேரடி உதவி ஆய்வாளர் பேட்சைச் சேர்ந்தவர். அடிப்படையில் இவர் பொறியியல் பட்டதாரி. ஆய்வாளராக பதவி உயர்வு பெற்ற பிறகும், இவர் ஒட்டுக் கேட்புப் பிரிவிலேயே தொடர்ந்து பணியாற்றி வந்தார்.\nஒரு அரசுக்கு தொலைபேசிகளை ஒட்டுக் கேட்கும் உரிமை இருக்கிறதா என்றால் நிச்சயமாக உண்டு. தீவிரவாதிகள், நாட்டுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய சட்டவிரோதமாக காரியங்களில் ஈடுபடுபவர்கள், போன்ற பிரிவினரின் தொலைபேசிகளை இடை மறித்து கேட்க அரசுக்கு உரிமை உண்டு. எப்போது ஒட்டுக் கேட்கலாம் என்பது சட்டத்தில் தெளிவாகவே குறிப்பிடப் பட்டுள்ளது. (1) இந்தியாவின் இறையாண்மை பாதிக்கப் படும் (2) தேசத்தின் பாதுகாப்பு (3) அந்நிய நாடுகளுடனாக உறவுகள் பாதிக்கப் படும் போது (4) பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் போது (5) ஒரு குற்ற நிகழ்வு நடைபெறும் என்கிற போது, அதை தடுப்பதற்காக ஆகிய சூழலில் மட்டுமே தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப் படலாம் என்று சட்டம் சொல்கிறது. இது குறித்து 1997ம் ஆண்டு தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் எப்படி தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப் பட வேண்டும் என்பதற்கான விதிமுறைகளையும் வகுத்தது.\nஒரு நபரின் தொலைபேசி ஒட்டுக் கேட்கப் பட வேண்டும் என்று முடிவெடுக்கப் பட்டால், ஒரு மாநிலத்தின் உள்துறைச் செயலாளர் எழுத்து பூர்வமான ஆணை பிறப்பிக்க வேண்டும். எதற்காக ஒட்டுக் கேட்கப் பட வேண்டும் என்பதற்கான காரணங்கள் தெளிவாக அந்த ஆணையில் குறிப்பிடப் பட வேண்டும். அந்த ஆணை இரண்டு மாதங்களுக்கு மட்டுமே அமலில் இருக்கும், அதிகபட்சமாக 6 மாதங்கள் வரை நீட்டிக்கலாம் என்பதே அந்த வழிகாட்டும் நெறிமுறைகள்.\nஆனால் இது போன்ற எந்த நெறிமுறைகளும் கடந்த காலத்தில் பின்பற்றப் பட்டது கிடையாது. ஏனென்றால் அப்போது உள்துறைச் செயலாளர்களாக இருந்த மாலதி மற்றும் ஞானதேசிகன் ஆகியோர், “ஜாபர் கொள்ளைக் கூட்டத்தின்” அங்கத்தினர்களாக இருந்தது தான். இதனால் சகட்டு மேனிக்கு எல்லோருடைய தொலைபேசிகளும் ஒட்டுக் கேட்கப் பட ஜாபர் கேட்ட இடத்திலெல்லாம் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்தார்கள் மாலதியும், ஞானதேசிகனும். (அவர்களுக்கு என்ன பலவீனமோ \nஇது போன்ற சட்ட விரோத ஒட்டுக் கேட்புக்கள் அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள வாழும் உரிமையை மீறுவது மட்டுமல்ல, பேச்சு சுதந்திரத்தை மீறும் செயலாகும்.\nசமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த ஒரு விவகாரத்தை ஒப்பிட்டுப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.\nநியூஸ் ஆப் தி வேர்ல்ட் என்று 168 ஆண்டுகளாக வெளி வந்து கொண்டிருந்த ஒரு செய்தித் தாள் தொலைபேசி ஒட்டுக் கேட்பு என்ற ஒரே காரணத்துக்காக மூடப்பட்டது என்பது தெரியுமா \n1843ம் ஆண்டு முதல் வெளி வந்து கொண்டிருந்த செய்தித் தாள் தான் நியூஸ் ஆப் தி வேர்ல்ட். இந்த செய்தித் தாள், 1969ம் ஆண்டு மீடியா முதலை ராபர்ட் முர்டாக் (ஸ்டார் குழுமம்) வந்து சேர்கிறது. அப்போது முதற்கொண்டு, இந்த செய்தித்தாள், செய்தி சேகரிப்பதில் எவ்விதமான நெறிமுறைகளையும் பின்பற்றாமல், சகட்டு மேனிக்கு விதிமுறைகளை மீறி செய்தி சேகரித்தது. பொதுமக்கள், அரசியல்வாதிகள், பெரிய விபத்துக்களின் பாதிக்கப் பட்டோர், போரில் மகனை இழந்தோர் போன்றவர்களின் தொலைபேசிகளையும், ஈமெயில்களையும் இடைமறித்து, அதிலிருந்து செய்தியை வெளியிடத் தொடங்கினர். தடையில்லாமல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்த இந்த ஒட்டுக் கேட்பு, செப்டம்பர் 2010ல் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட புலனாய்வுக் கட்டுரைக்குப் பிறகு சிக்கலைச் சந்தித்தது.\nஇந்தக் கட்டுரை வெளியான பிறகு, லண்டன் மாநகர காவல்துறையும், லண்டன் பாராளுமன்றமும் விசாரணையை தொடங்கின. தொடர்ந்து இச்செய்தித்தாளின் முன்னாள் மற்றும் இந்நாள் நிருபர்கள் கைது செய்யப் பட்டனர். கடும் நெருக்கடி காரணமாக ஜுலை 7 அன்று, இந்த செய்தித்தாள் மூடப்படும் என்று அறிவிக்கப் பட்டு, இன்று அச்செய்தித்தாளின் கடைசி வெளியீடு வந்தது.\nமீடியா முதலையாக இருக்கும் ரூபர்ட் முர்டாக்குக்கே இந்த நிலைமை இங்கிலாந்தில். ஆனால், தமிழகத்தில், இதை விட மோசமான விதி மீறல்களில் ஈடுபட்டு விட்டு, மீண்டும் சென்னையிலேயே நல்ல பதவியில் அமர்ந்திருக்கிறார் என்றால் என்ன சொல்வது \nஇந்த குமரேஷ் என்ன மாதிரியான காரியங்களில் ஈடுபட்டார் என்பதை குமுதம் ரிப்போர்ட்டரில் வெளி வந்த கட்டுரை விரிவாகவே எடுத்துரைத்தது. தேர்தல் அறிவிப்பு வெளி வந்த பிறகு, ஜெயலலிதா விஜயகாந்த் இடையே கூட்டணி ஏற்படக் கூடாது என்பதற்காக பல்வேறு அயோக்கியத்தனமான காரியங்களில் இந்தக் குமரேஷ் ஈடுபட்டதாக குமுதம் ரிப்போர்ட்டரில் தகவல் வெளி வந்திருக்கிறது.\nஇன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் ஒரு உரையாடலை வெட்டி, ஒட்டி, நமது இஷ்டத்துக்கு எப்படி வேண்டுமானாலும் மாற்ற முடியுமே இப்படிப் பட்ட சூழலில், ஜெயலலிதாவை விஜயகாந்த் அவதூறாகப் பேசியதாக ஒரு உரையாடலும், விஜயகாந்தை ஜெயலலிதா அவதூறாகப் பேசியதாக ஒரு உரையாடலும் தயார் செய்து, சம்பந்தப் பட்ட நபர்களிடத்தே அனுப்பவும் ஏற்பாடு செய்தார் குமரேஷ் என்றால் அவரை மன்னிக்க முடியுமா இப்படிப் பட்ட சூழலில், ஜெயலலிதாவை விஜயகாந்த் அவதூறாகப் பேசியதாக ஒரு உரையாடலும், விஜயகாந்தை ஜெயலலிதா அவதூறாகப் பேசியதாக ஒரு உரையாடலும் தயார் செய்து, சம்பந்தப் பட்ட நபர்களிடத்தே அனுப்பவும் ஏற்பாடு செய்தார் குமரேஷ் என்றால் அவரை மன்னிக்க முடியுமா ஒரு வேளை விஜயகாந்துக்கும், ஜெயலலிதாவுக்கும், ஜாபர் சேட் மற்றும் குமரேஷின் தகிடுதத்தங்கள் தெரிந்திருந்ததால், அந்த உரையாடல்களை பொருட்படுத்தாமல் போயிருக்கலாம். தெரியாமல் இருந்திருந்து, அதை நம்பி, கூட்டணி ஏற்படாமல் போயிருந்தால் ஒரு வேளை விஜயகாந்துக்கும், ஜெயலலிதாவுக்கும், ஜாபர் சேட் மற்றும் குமரேஷின் தகிடுதத்தங்கள் தெரிந்திருந்ததால், அந்த உரையாடல்களை பொருட்படுத்தாமல் போயிருக்கலாம். தெரியாமல் இருந்திருந்து, அதை நம்பி, கூட்டணி ஏற்படாமல் போயிருந்தால் கூட்டணி ஏற்பட்டிருக்காவிட்டாலும், திமுக தோற்கடிக்கப் பட்டிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் வாக்குகள் பிரிந்து, இன்று திமுகவுக்கு மேலும் ஒரு 20 எம்எல்ஏக்கள் கிடைத்திருந்தது என்று வைத்துக் கொள்ளுங்களேன்…. 900 கோடி ரூபாயை ஆட்டையைப் போட்டு விட்டு, திமிர்த்தனமாக கோயில் காளை போல சுற்றி வந்த தனது பேரனை மந்திரிப் பதவியிலிருந்து ராஜினாமா செய்யச் சொல்லி உத்தரவிட்டது சோனியா காந்தி. சிபிஐ விசாரணையில் இருக்கிறார் என்று உச்ச நீதிமன்றத்திலேயே தெரிவித்த பின்னாலும், நான் ராஜினாமா செய்ய மாட்டேன் என்று அடம் பிடித்த மாறனை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினார்கள். இதற்கு ஊடகங்கள் தான் காரணம் என்று அறிக்கை வெளியிடுகிறார் என்றால் கருணாநிதிக்கு என்ன திமிர் இருக்க மு��ியும் கூட்டணி ஏற்பட்டிருக்காவிட்டாலும், திமுக தோற்கடிக்கப் பட்டிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் வாக்குகள் பிரிந்து, இன்று திமுகவுக்கு மேலும் ஒரு 20 எம்எல்ஏக்கள் கிடைத்திருந்தது என்று வைத்துக் கொள்ளுங்களேன்…. 900 கோடி ரூபாயை ஆட்டையைப் போட்டு விட்டு, திமிர்த்தனமாக கோயில் காளை போல சுற்றி வந்த தனது பேரனை மந்திரிப் பதவியிலிருந்து ராஜினாமா செய்யச் சொல்லி உத்தரவிட்டது சோனியா காந்தி. சிபிஐ விசாரணையில் இருக்கிறார் என்று உச்ச நீதிமன்றத்திலேயே தெரிவித்த பின்னாலும், நான் ராஜினாமா செய்ய மாட்டேன் என்று அடம் பிடித்த மாறனை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினார்கள். இதற்கு ஊடகங்கள் தான் காரணம் என்று அறிக்கை வெளியிடுகிறார் என்றால் கருணாநிதிக்கு என்ன திமிர் இருக்க முடியும் என்ன இறுமாப்பு இருக்க வேண்டும் \nஇப்படிப்பட்ட கருணாநிதிக்கு மேலும் 20 எம்எல்ஏக்களை கொடுத்திருந்தால் என்னென்ன பேசியிருப்பார் தெரியுமா \n“நரசிம்மராவ் என்ற முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் ஊழல் புரிந்தால் அவரை கைது செய்யவில்லை. காஷ்மீர் பண்டிட் சாதியைச் சேர்ந்த நேருவின் வம்சாவளியில் பிறந்த காரணத்துக்காகவே ராஜீவ் காந்தி பீரங்கியில் ஊழல் செய்திருந்தும் அவர் கைது செய்யப் படவில்லை. அவ்வளவு பெரிய பீரங்கியில் ஊழல் செய்தவரையே கைது செய்யாத போது, துளியூன்டு செல்போனில் ஊழல் செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என்று இன்று ஊடகங்கள் போடும் கூப்பாடு, தமிழனுக்கு வந்த சோதனை அன்றோ இந்தச் சோதனையை எதிர்கொண்டு, கைபர் கணவாய் வழியே வந்த சதிகாரர்களின் சதிச்செயலை முறியடிக்க வேண்டியது, ஒவ்வொரு தமிழனின் கடமையன்றோ இந்தச் சோதனையை எதிர்கொண்டு, கைபர் கணவாய் வழியே வந்த சதிகாரர்களின் சதிச்செயலை முறியடிக்க வேண்டியது, ஒவ்வொரு தமிழனின் கடமையன்றோ “ என்று அறிக்கை விட்டாலும் விட்டிருப்பார்.\nஅதனால் தான் குமரேஷ் செய்த காரியத்தை மன்னிக்கவே முடியாது என்கிறது சவுக்கு. குமரேஷ் சார்பாக பேசிய காவல்துறையைச் சேர்ந்தவர்கள் அவர் அவருக்கு இட்ட பணியைத் தானே செய்தார். அவருக்கு வேறு என்ன வழி இருந்திருக்க முடியும் என்று கேட்கிறார்கள். அவர்களைப் பார்த்து சவுக்கு கேட்க விரும்புவது….. குமரேஷிடம் அவர் மனைவியின் தொலைபேசியை ஒட்டுக்கேட்டு பதிவு செய்து தரச் சொன்னால் செய்திருப்பாரா மனைவிக்குத் தெரியாமல் அவர் ‘வைத்திருக்கும்’ காதலியின் தொலைபேசியை ஒட்டுக் கேட்டுத் தரச் சொன்னால் தந்திருப்பாரா மனைவிக்குத் தெரியாமல் அவர் ‘வைத்திருக்கும்’ காதலியின் தொலைபேசியை ஒட்டுக் கேட்டுத் தரச் சொன்னால் தந்திருப்பாரா அப்போது மறுத்திருக்க மாட்டார் உயர் அதிகாரி சொன்ன கட்டளையை தட்ட முடியாது, அதனால் செய்தேன் என்று சொல்லும் காவல்துறையினர் அத்தனை பேரும் அயோக்கியப் பேர்விழிகள் என்றே சவுக்கு சொல்லும்.\nஉயர் அதிகாரி, கீழே பணியாற்றும் அதிகாரிகளின் மகன்களை பொய் வழக்கில் கைது செய்யச் சொல்லி உத்தரவிட்டால் எந்த அதிகாரியாவது செய்வாரா அப்போது மறுத்துப் பேசுவது போலத்தானே சட்டவிரோதமான உத்தரவுகள் வழங்கப் படும்போதும் மறுத்துப் பேச வேண்டும் அப்போது மறுத்துப் பேசுவது போலத்தானே சட்டவிரோதமான உத்தரவுகள் வழங்கப் படும்போதும் மறுத்துப் பேச வேண்டும் மறுத்துப் பேசினால் அதிக பட்சம் பணியிட மாறுதல் வரும். பனிஷ்மென்ட் வரும்.. அதற்காக மனசாட்சிக்கு விரோதமாக, சட்டவிரோதமாக என்ன உத்தரவிட்டாலும் செய்து விடுவார்களா மறுத்துப் பேசினால் அதிக பட்சம் பணியிட மாறுதல் வரும். பனிஷ்மென்ட் வரும்.. அதற்காக மனசாட்சிக்கு விரோதமாக, சட்டவிரோதமாக என்ன உத்தரவிட்டாலும் செய்து விடுவார்களா ஆகையால் குமரேஷ் அவர் உயர் அதிகாரி இட்ட பணியைச் செய்தார் என்பதையெல்லாம் ஏற்க முடியாது.\nஜெயலலிதாவின் உரையாடலை பதிவு செய்து, எடிட் செய்து, அதை திரித்து விஜயகாந்திடம் சேர்ப்பிப்பது உளவுத் துறையின் ஆய்வாளர் வேலையா \nஇப்படிப் பட்ட குமரேஷ் இன்று எங்கே பணியாற்ற வேண்டும் கன்னியாக்குமரி மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு “செக்யூரிட்டி ஆபீசர்” ஆக நியமிக்கப் பட்டிருக்க வேண்டாமா கன்னியாக்குமரி மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு “செக்யூரிட்டி ஆபீசர்” ஆக நியமிக்கப் பட்டிருக்க வேண்டாமா ஆனால், இந்த குமரேஷ் இன்று சென்னை ஆவணக் காப்பகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இது என்னவோ அதிகாரம் இல்லாத பதவி போலத் தோன்றினாலும், இந்தப் பணி கொடுக்கும் சொகுசு அப்படி ஒரு சொகுசு. ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் அலுவலகத்தில் இருந்தாலே போதும். வரவில்லையென்றால் யாரும் கேட்க மாட்டார்கள். வேலையும் இருக்காது. இந்த ஆவணக்காப்பக அலுவலகத்தில் இருந்து குமரேஷின் வீடு ஐந்து நிமிடத்தில் நடந்து செல்லும் தூரம். தினமும் மதியம் சூடாக வீட்டு உணவை சாப்பிடலாம். இப்படிப் பட்ட சட்டவிரோதமாக காரியங்களை செய்தவருக்கு இதுவா தண்டனை \nஆய்வாளர் பணியிட மாற்றங்களை முடிவு செய்வதற்கு, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி, நிர்வாகப் பிரிவு கூடுதல் டிஜிபி மற்றும் உளவுத்துறையின் கூடுதல் டிஜிபி ஆகியோர் கொண்ட குழு கூடி, யாரை எங்கே நியமிக்கலாம் என்று முடிவு செய்யும். தற்போது முறையே ஜார்ஜ், டி.கே.ராஜேந்திரன் மற்றும் கண்ணாயிரம் ஆகியோர் அந்தப் பதவிகளில் இருக்கிறார்கள்.\nஇந்தக் கமிட்டி கூடி, ஆய்வாளர் நியமனங்களை முடிவு செய்கையில், குமரேஷின் பெயர் வந்துள்ளது. இந்தப் பெயர் வந்தவுடன், நிர்வாகப் பிரிவு கூடுதல் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், இவரை சென்னையிலேயே ஏதாவது ஒரு இடத்தில் நியமிக்கலாம் என்று சொல்லுகிறார். சொன்னவுடன், கண்ணாயிரம், இவர் யாரென்றே தெரியாதது போல, “யார் இந்த நபர்… உளவுத்துறை இன்ஸ்பெக்ட்ரா…. சரி.. சென்னையிலேயே ஆவணக் காப்பகத்தில் போட்டு விடலாம்” என்று கூறியிருக்கிறார்.\nமற்றொரு உறுப்பினரான ஜார்ஜுக்கு குமரேஷ் யார், அவர் என்ன வேலை செய்து கொண்டிருந்தார் என்ற விபரங்கள் எதுவும் தெரியாது. அதனால் ஜார்ஜ் குமரேஷ் நியமனத்துக்கு எந்த ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை. இப்படித்தான் குமரேஷ் சென்னையில் இன்று சொகுசான பதவியில் நியமிக்கப் பட்டிருக்கிறார்.\nகாவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிந்து கொள்வது என்பது மிக மிக முக்கியமான ஒரு விஷயம். தகவல் தெரியவில்லை என்றால், காவல்துறையில் காலம் தள்ளவே முடியாது. இப்போது ராமநாதபுரத்தில் கருவாடு விற்றுக் கொண்டிருக்கும் ஜாபர் சேட்டுக்கு, சென்னையில் இருந்து தகவல் தெரிவிக்க ஒருவரும் இல்லை. அவருடைய பல விசுவாசிகள் அணி மாறி விட்டார்கள். ஆனால் இன்று வரை அவருடைய விசுவாசியாகவே தொடர்பவர் இந்த குமரேஷ். குமரேஷ் சென்னையில் இருந்தால் தான் ஜாபருக்கு, சென்னையில் டிஜிபி அலுவலகத்தில் நடக்கும் தகவல்களை உடனுக்குடனாக தெரிவிக்க முடியும். இதனால், ஜாபர் சேட் கேட்டுக் கொண்டதற்கிணங்கவே, டி.கே.ராஜேந்திரன், குமரேஷை சென்னையிலேயே நீட்டித்ததாக தெரிகிறது. குமரேஷ் சென்னையில் நீட்டிக்கப் பட வேண்டும் என���ற கோரிக்கையை ஜாபர் சார்பாக வலியுறுத்தியது கண்ணாயிரமே…. ஆனால், கண்ணாயிரம் ஒரு ஆய்வாளர் சென்னையில் இருக்க வேண்டும் என்று சொன்னால், ஜார்ஜுக்கு சந்தேகம் ஏற்படும் என்ற காரணத்தால், டி.கே.ராஜேந்திரனை குமரேஷை சென்னையில் பணியமர்த்தலாம் என்று சொல்லச் சொல்லி, அதில் தனக்கு ஆர்வமே இல்லாதது போல காண்பித்துக் கொண்டு, அதை ஆமோதித்தது போல நாடகம் ஆடியது கண்ணாயிரமே என்கிறது உளவுத்துறை வட்டாரம்.\nஇது குறித்து குமரேஷின் கருத்தை அறிவதற்காக சவுக்கு சார்பாக அவரிடம் பேசப் பட்டது. இது போல, உங்களுக்கு சென்னையில் நியமனம் கிடைப்பதற்காக கூடுதல் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உதவி செய்தாராமே என்று கேட்ட போது, “நீங்களே காவல்துறையில் இருந்தவர் தானே.. இது போல ட்ரான்ஸ்பர் அன்ட் போஸ்டிங் சாதாரமாணது என்பது உங்களுக்குத் தெரியாதா“ என்றார். “காவல்துறையில் இருந்ததால் தான் கூறுகிறேன், கடந்த ஆட்சியில் நீங்கள் செய்து கொண்டிருந்த காரியத்திற்கு, நீங்கள் கன்னியாக்குமரியில் தான் இருக்க வேண்டும், சென்னையில் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்கிறோம்“ என்று சொன்னதற்கு, “உயர் அதிகாரிகள் இட்ட வேலையைச் செய்தேன் சார். எனக்கு ஒன்றும் தெரியாது“ என்று கூறி முடித்துக் கொண்டார். மீண்டும் அவரைத் தொடர்பு கொண்ட போது, அழைப்பை ஏற்கவில்லை.\nநடந்த சம்பவங்கள் அத்தனையையும் அலசிப் பார்கையில், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஜார்ஜ் ஏமாற்றப்பட்டுள்ளார் என்றே தோன்றுகிறது.\nஇதை சரி செய்ய வேண்டிய அதிகாரிகள் சரி செய்வார்களா \nNext story தேரான் தெளிவும்…. தெளிந்தான் கண் அய்யுறவும்\nPrevious story ஆமாம் விதிவிலக்கல்ல… தினமணி தலையங்கம்.\nமாற்றத்தைத் தவிர மாறாதது ஜெயலலிதா மட்டுமே – பாகம் 3\nகருணாநிதி பேசுவதை கேளுங்கள் முட்டாள்களே… …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/largest-fresh-water-lake-india-gk64661", "date_download": "2019-08-24T13:41:32Z", "digest": "sha1:IQCZQRKW7FFEWRMNWQ2455KI5N33UPZ5", "length": 11672, "nlines": 247, "source_domain": "gk.tamilgod.org", "title": " இந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரி | Tamil GK", "raw_content": "\nHome » இந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரி\nLargest In India கீழ் வரும் வினா-விடை\nTamil இந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரி\nen Kolleru Lake (Andhra Pradesh)taகொல்லேரு ஏரி (ஆந்திரப் பிரதேசம்)\nKolleru Lake (Andhra Pradesh),கொல்லேரு ஏரி (ஆந்திரப் பிரதேசம்)\nஇந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரி - Kolleru Lake (Andhra Pradesh),கொல்லேரு ஏரி (ஆந்திரப் பிரதேசம்)\nGeography Largest In India Which இந்தியாவின் மிகப்பெரிய எது புவியியல்\nஇந்தியாவின் மிகப்பெரிய யூனியன் பிரதேசம்\nஇந்தியாவில் அதிகபட்சமான வனப் பகுதி கொண்ட மாநிலம்\nen Madhya Pradeshta மத்தியப் பிரதேசம்\nen Indian museum (Kolkata)ta இந்திய அருங்காட்சியகம் (கொல்கத்தா)\nஇந்தியாவில் மிகப் பெரிய குவிமாடம்\nஇந்தியாவில் மிகப் பெரிய பொதுத்துறை வங்கி\nen State Bank of Indiata ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா\nஇந்தியாவில் பெரிய கடல் பாலம்\nஇந்தியாவில் உள்ள மிகப் பெரிய குருத்வாரா\nen Golden Temple, Amritsarta கோல்டன் கோயில், அம்ரித்ஸர்\nஇந்தியாவில் மிகப் பெரிய தேவாலயம்\nen St. Cathedral (Old Goa)ta செயின்ட். கதீட்ரல் (பழைய கோவா)\nஇந்தியாவில் மிகப் பெரிய செயற்கை ஏரி\nஇந்தியாவின் மிகப்பெரிய யூனியன் பிரதேசம்\nஇந்தியாவில் அதிகபட்சமான வனப் பகுதி கொண்ட மாநிலம்\nஇந்தியாவில் மிகப் பெரிய குவிமாடம்\nஇந்தியாவில் மிகப் பெரிய பொதுத்துறை வங்கி\nஇந்தியாவில் பெரிய கடல் பாலம்\nஇந்தியாவில் உள்ள மிகப் பெரிய குருத்வாரா\nஇந்தியாவில் மிகப் பெரிய தேவாலயம்\nஇந்தியாவில் மிகப் பெரிய செயற்கை ஏரி\nஇந்தியாவின் மிகப்பெரிய நதி தீவு\nஇந்தியாவின் மிகப் பெரிய குகைக் கோயில்\nஇந்தியாவில் மிகப் பெரிய பூங்கா\nஇந்தியாவில் மிகப் பெரிய மசூதி\nஇந்தியாவின் மிகப் பெரிய டெல்டா\nஇந்தியாவின் மிக நீண்ட பனிப்பாறை \nஇந்தியாவில் மிகப் பெரிய உப்பு நீர் ஏரி\nஇந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரி\nTamil Film Songs Lyricsசினிமா பாடல் வரிகள்\nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://palaapattarai.blogspot.com/2010/03/blog-post_05.html", "date_download": "2019-08-24T13:07:10Z", "digest": "sha1:ZO7AYHG77INXYIJOVI7ZPUA2MV5XRZGQ", "length": 26250, "nlines": 292, "source_domain": "palaapattarai.blogspot.com", "title": " பலா பட்டறை: யார் ஞானி? தொடர் பதிவு..:)", "raw_content": "\n“தெளிவில் குழப்பத்தை புகுத்த முயற்சிக்கும்போது, குழப்பத்தில் தெளிவு வெளியேறிவிடுகிறது\n கூப்பிடுங்கையா பலா பட்டறைய அப்படின்னு ஆகிப்போச்சு :-) யார் ஞானி அப்படின்னு ஒரு (சீஸனுக்கேற்ற) தொடர் பதிவு. கூப்பிட்டவர் நம்ம நண்பர் அன்பு செய்வோம் ஜீவன் சிவம். நீங்களும் தொடரலாம்..:)) நண்பரின் பதிவில் உள்ள பத்தாவது பாயிண்டுக்கும் மேலே உள்ள படத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை..:))\nமுதலில் யாரையாவது ஞானி ஆக்குவது தேவையா தேவையெனில் எதற்கு மனிதரை தவிர்த்து மற்றெதுவுக்கும் கடவுளோ, மொழியோ, கோட்பாடுகளோ தேவையில்லாதபோது, ஆறறிவு கிடைத்த நமக்கு சொறிந்து கொள்ள உதவும் சித்தாந்தங்களும், வேதாந்தங்களும் முழுமையான ஒன்றை போதித்து இருக்கிறதா\nபுத்தி தெரிந்து இறப்பது வரை ஒரு கோனார் நோட்ஸ் போல உபயோகிக்க அன்றி அதனை கட்டிக்கொண்டு அழுவதும், கிழித்தெறிந்து காறித்துப்புவதும் தேவையா கூடலின்பார்பட்டே, அதனையே தனது சுழற்ச்சியாய் கொண்டு இயங்கும் இவ்வுலகில் ஆடை அணிந்து, அகந்தை வளர்த்து, கூடலையே தவறென்று கூடலின் வழியே வந்து, கூடலுக்காய் நேரமும், காரணங்களும், இடம், பொருள், ஏவலும் குறிக்கும் யாரின் வாழ்வும், அதனை கேட்போறும் திறந்த புத்தகமாய் இல்லாது மூடிக்கிடக்க, இங்கே யாரை ஞானியாக்க முடியும் கூடலின்பார்பட்டே, அதனையே தனது சுழற்ச்சியாய் கொண்டு இயங்கும் இவ்வுலகில் ஆடை அணிந்து, அகந்தை வளர்த்து, கூடலையே தவறென்று கூடலின் வழியே வந்து, கூடலுக்காய் நேரமும், காரணங்களும், இடம், பொருள், ஏவலும் குறிக்கும் யாரின் வாழ்வும், அதனை கேட்போறும் திறந்த புத்தகமாய் இல்லாது மூடிக்கிடக்க, இங்கே யாரை ஞானியாக்க முடியும் அப்படியே கண்டுபிடித்தாலும் அவர் சாகும் வரையில் கூடினாரா இல்லையா என படம் பிடிக்க யார் செலவு செய்வது அப்படியே கண்டுபிடித்தாலும் அவர் சாகும் வரையில் கூடினாரா இல்லையா என படம் பிடிக்க யார் செலவு செய்வது அப்படியே படம் பிடித்தாலும் அவன் குறியை கேள்விக்குறியாக்க நாம் கற்ற தர்க்கங்கள் வாளாயிருக்குமா\nகூச்சல்களுக்கிடையே கற்றுக்கொடுக்கப்பட்ட அறிவினை நீட்டி, முழக்கி பார்த்ததையெல்லாம் பெயர் வைத்து மாய்ந்து அதுவே வேதமென்று, புகழ்ந்தும், இகழ்ந்தும் புதிய அர்த்தங்கள் கண்டுபிடித்தும் மாட்டினால், தர்க்கம் செய்து தப்பித்தும் வரும் கூட்டத்தில் ஞானியை எங்கு தேட\nஅப்படியே உங்களின் கருத���துக்களுக்கு ஒத்துப்போகக்கூடிய ஞானிகளை நீங்கள் காண வேண்டுமென்றால், மனிதர் தவிர்த்து மற்றெல்லாவற்றையும் பாருங்கள், எந்த குருவுமின்றி, வேதங்களின்றி, தர்கங்களின்றி, தலைவனின்றி அவை தம் வேலையை செவ்வனே செய்துகொண்டிருக்கின்றன. கூடிக் கூடி பல்கி பெருகி இவ்வுலகையே நாசம் செய்துவரும் நமக்கும் உணவு அளித்து வாழ்வு கொடுக்கும் அவைகளே ஞானிகள், கடவுள், வேதம் இன்ன பிற.\nஅவையும் எந்த பிரக்ஞையுமன்றி கூடுகின்றன தினமும். அவற்றிற்கு தெரியும் கூடுதல்களும் இருப்பின் புரிதல்களும் நம்மை விட அதிகமாய், ஏனெனில் அவை எதற்கும் பெயர் வைப்பதில்லை.\nஓ மரங்களே.... வீட்டிற்கொரு ஞானி வளருங்கள். \nLabels: தொடர்பதிவு, பெற்றதும் கற்றதும்\nஓ மரங்களே.... வீட்டிற்கொரு ஞானி வளருங்கள். \n//மனிதர் தவிர்த்து மற்றெல்லாவற்றையும் பாருங்கள், எந்த குருவுமின்றி, வேதங்களின்றி, தர்கங்களின்றி, தலைவனின்றி அவை தம் வேலையை செவ்வனே செய்துகொண்டிருக்கின்றன.//\nபொதுவா அடுத்தவன் எழுதிவச்ச கோட்பாடுகளின் படி வாழ்ந்தா நாம அவனோட வாழ்க்கை வாழ்றோம்ன்னுதானே அர்த்தம்...\nஅப்போ நம்ம வாழ்க்கை யார் வாழ்வா\n//ஓ மரங்களே.... வீட்டிற்கொரு ஞானி வளருங்கள். \nஎன் நடை பாதையில்(ராம்) said...\n அடிக்கடி உண்மைகளை பத்திரிகைகளில் வெளியிட்டு வாங்கிக் கட்டிக் கொள்வாரே... அவரைப் பற்றியா எழுதியிருக்கிறீர்கள்\nசுவாமி ஷங்கரானந்தாவின் போட்டோ அருமை\nபடத்தில் இருப்பவரே ஞானி :))\nஓ கடவுளே ... மரம் நட ஒரு இடம் கொடு..\nபக்திப்பழமா போட்டோவப்போட்டு உங்க அழும்பு தாங்கல\nஞானியா மெயின்டைன் பண்றது எப்படிங்கறதுதான் இப்போ நிறைய பேருக்கு தேவை...\nஅவையும் எந்த பிரக்ஞையுமன்றி கூடுகின்றன தினமும். அவற்றிற்கு தெரியும் கூடுதல்களும் இருப்பின் புரிதல்களும் நம்மை விட அதிகமாய், ஏனெனில் அவை எதற்கும் பெயர் வைப்பதில்லை.\nகாஸ்ட்யூம் கரெக்டா இருக்கு... மடமும் காலியா இருக்கு.. என்ன ரீ ஸ்டார்ட் பண்னிடுவோமா ஆனா என்ன அசிஸ்டெண்ட்டா சேத்துக்கனும் சரியா\nஇவரு பதிவின் நடையை விளக்கும் ஞானிகள் யாராவது பார்த்தால் என்னக்கு சொல்லி அனுப்புங்க :)\n S நடிகையா p நடிகையா\nப‌லா ஆசிர‌ம‌ம்னு ஒண்ணு ஆர‌ம்பிச்சிடலாம்ங்க‌, ம‌ற‌ந்துகூட‌ 'ன‌'வை சேத்துடாதிங்க‌:)\nமுதல்ல கேமரா ரெடி பண்ணனும்.....\nஏவளவோ பண்ணிட்டோம் . இதையும் ஒரு கை பார்க்க வேண்டியதுதான் .\n S நடிகையா p நடிகையா\nமரம் வளத்தாலாவது ஆணி அடிக்கலாம், ஞானி வளத்து மரமா அடிக்கிறது\nநண்பரின் பதிவில் உள்ள பத்தாவது பாயிண்டுக்கும் மேலே உள்ள படத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை..:))\n..........பதிவில் உள்ள ஞானபூர்வமான விஷயங்களும் உங்கள் படமும் உங்களை பட்டறை ஆனந்தா ஆக்கும் அறிகுறி காட்டுது. ha,ha,ha....\n//அப்படியே உங்களின் கருத்துக்களுக்கு ஒத்துப்போகக்கூடிய ஞானிகளை நீங்கள் காண வேண்டுமென்றால், மனிதர் தவிர்த்து மற்றெல்லாவற்றையும் பாருங்கள், எந்த குருவுமின்றி, வேதங்களின்றி, தர்கங்களின்றி, தலைவனின்றி அவை தம் வேலையை செவ்வனே செய்துகொண்டிருக்கின்றன.//\nஎன்னவோ போடா மாதவா... :))\n:)) சிரிப்பு தாங்கலை... சாமி சரணம்.\nநல்லா வெளங்கிப்போச்சு உங்க வீட்டுல இருக்கும் மரம் என்ன மரம் சாமி\nஷங்கரானந்த சுவாமிகளின் காஸ்ட்யூம் பொருத்தமாத்தான் இருக்கு. நீளமான தலைமுடியும் தாடியும் இருந்தா இன்னும் பொருத்தமா இருக்கும் :-)))\nவிக்கா இருந்தா இன்னும் விசேஷம்.. மாட்டிக்கிட்டா,நான் அவனில்லைன்னு சமாளிக்க வசதியா இருக்கும் :D\nபிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...\nஇப்பதான் காவி உடைகளுக்கு ஆபத்துக் காலமாச்சே.. இப்படியெல்லாம் போடோ எடுக்கலாமா.. அந்த சாமிய உதைக்க காண்டுல போறவன், வழியில உங்களப்பாத்து அப்படியே ஒரு காட்டு காட்டிட்டு போய்ட்டான்னா என்ன பண்றது......\nதல உடனடியா Profile pic மாத்திட்டு இந்த பதிவுல இருக்கிற படத்தை போடவும்..Seasonal 'டச்'சா இருக்கும்..:)\nஓ... பக்கங்கள் எழுதுவாரே... அவரையா அண்ணே தேடுறீங்க சா.நி -ஐ கேளுங்க சரியா சொல்லுவாரு...\n உங்கள் புகைப்படத்தை பார்த்தவுடன் எனக்கு இருந்த நெஞ்சுவலி இன்னும் சற்று கீழிறங்கி...... காணாமல் போய்விட்டது...(வலி மட்டும் தான்).\nஉங்க மடத்துக்கு லொகேசன் பாத்தாச்சு போல... உங்க புகைப்படத்துக்கு பின்னாடி என்னா ரம்யமா இருக்குது... வளைக்கும்போது 110 ஏக்கரா வளைச்சுருங்க...\n/ஓ மரங்களே.... வீட்டிற்கொரு ஞானி வளருங்கள். \nஸ்வாமிஜி ஷங்கரானந்தா அவர்களே .....\nவீட்டிற்கொரு ஞானி வளர்ப்போம் என்பதில் “உன் வாழ்க்கை உன் கையில்” என்ற தத்துவம் உட்புகுந்து நீங்கள் ஞானியை வளர்க்க வேண்டாம்... ஞானியாக முயற்சியுங்கள் எனலாமோ\nஅடடா சூப்பரா எழுதியிருக்கிறீங்க. இப்பதான் பாக்குறேன். அஹம் ப்ரம்மாஸ்மி...\nஎனது கொடுமைகள் மின் அஞ்சலில் பெற\nகேபிள்சங்கரின் லெமென் ட்ரீ - ஒ���ு வாசித்த கோணம்..\nஎன்னை கவர்ந்த பத்து பெண்கள்.. (தொடர் பதிவு)\nடச் (குட் & பேட், ஆல் இன்குலூசிவ்)\nபலா பட்டறையின் உலக பயணம்..\nபேரூந்தில் காதல் - தொடர் பதிவு\nபதிவர் சந்திப்பு (மற்றும் வெண்ணை 0.01)\nஅங்காடித்தெரு - சுடும் நிஜம்..\nஅது ஒரு கனாக்காலம். மணி ரத்னம் என்ற பெயருக்காகவே தியேட்டரின் முன் தவம் இருந்து, டைட்டில் முதல் படம் பார்க்கவேண்டும் என்று ஆவல் உந்தித் தள்...\nமூன்றாவது பெர்த் - உமா சீரிஸ் - 3.\n. ஹை ய்யோ இன்னும் அரை மணி நேரத்தில் அம்பாலா வந்துவிடுமே என்று உமாவைக்கொண்டு உள்ளே ஏதோ ஒன்று இளக ஆரம்பித்திருந்தது. 'கிட்டாதா...\nஒரு பரதேசியின் பயணம் - 4 (வெள்ளியங்கிரி 2/2012)\nதிருச்சிற்றம்பலம். ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத் தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்\nஆண்ட்ராய்ட் போன்கள் - ஒரு அறிமுகம் - 1\nஆண்ட்ராய்ட் செல்பேசிகள். ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்க கடைக்குச் சென்றால் மூன்றுவிதமான குழப்பம் வரும்\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை.\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை. மணிஜி, நான், அகநாழிகை வாசு, கும்க்கி (மாண்புமிகு செல்வம் துபாயில் இருப்பதால் அவர் அங்கிர...\nபோதி தர்மர் காஞ்சீபுரத்தில் மார்ஷியல் ஆர்ட்ஸில் புலி, அவர் கிளம்பி முறுக்கு மீசையோடு குதிரை ஏறி 3 வருடங்கள் பயணம் செய்து தாடி வளர...\nபர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம்\n. பர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம் ஸ்வாமி ஓம்கார் எறும்பு ராஜகோபாலுக்காக பர்வத மலை போவதற்காக ஒரு மோட்டிவேஷன் பஸ்ஸை போட்டோவோடு...\n. FOOD Inc என்ற டாக்குமெண்டரியை பார்த்திருக்கிறீர்களா செயற்கையாக மனிதனுக்கான உணவுச் சுழற்சியானது கார்பரேட் கைகளால் தீர்மானிக்கப் படுவதை ஆ...\nஒரு பரதேசியின் பயணம் 4 - வெள்ளியங்கிரி தரிசனம்.\nமுதல் பாகம் - இங்கே ஆறாவது மலை உச்சி, ஏழாவது மலை அடிவாரத்திலிருக்கும் சுனை மிகுந்த குளிர்ச்சி உடையது, அதில் ஏன் குளிக்கவேண்டும்\n. 1871ஆம் ஆண்டில் பிறக்கும் ஒரு பெண் குழந்தையின் ஆயுசு 1970க்கும் மேல் கெட்டியாக இருந்தால் அந்தக் குழந்தை தன் நினைவுக்குத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=8223.0;prev_next=prev", "date_download": "2019-08-24T14:14:09Z", "digest": "sha1:CPPGIMDAGW4UHLHG5YQJAC3INOKUI45Y", "length": 7357, "nlines": 43, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "8th day festival in Thiruvannamalai Shiva in the form of Bhikshadanar", "raw_content": "\n��ார்த்திகை தீபத்திருவிழாவின் 8ம் நாளான நேற்று பெரிய குதிரை வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிதார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா, கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. தீபத்திருவிழாவின் 8ம் நாள் உற்சவம் நேற்று விமரிசையாக நடந்தது. முற்றும் உணர்தல், வரம்பில் இன்பமுடமை, பாசங்களில் நீங்குதல், தன்வயப்படுத்துதல், பேரருள் உடமை, ஆற்றளுடமை, இயற்கை உணர்வுடமை, தூய உடம்புடையனாதல் ஆகிய எட்டு வகையான குணங்களையும் உடையவர் இறைவன்.\nஇந்த எட்டு குணங்களையும் ஆன்மாக்களுக்கு அருளவே, எட்டாம் நாள் விழா நடைபெறுவதன் உட்பொருளாகும். இதையொட்டி, நேற்று காலை சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்காரம், ஆராதனை நடந்தன. திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து அலங்கார ரூபத்தில் புறப்பட்ட விநாயகர், சந்திரசேகரர் 3ம் பிரகாரத்தை வலம்வந்து, திட்டி வாசல் வழியாக அலங்கார மண்டபத்தில் காலை 11 மணி அளவில் எழுந்தருளினர். அப்போது, சுவாமிக்கு தூப தீபாராதனை நடைபெற்றது. பின்னர், மூஷிக வாகனத்தில் விநாயகரும், குதிரை வாகனத்தில் சந்திரசேகரரும் மாட வீதியில் பவனிவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.\nசுவாமி திருவீதியுலாவின் போது, அலங்கரிக்கப்பட்ட கோயில் யானை ருக்கு முன்சென்றது. காலை உற்சவத்தை காண ஏராளமான பக்தர்கள் மாட வீதியில் திரண்டிருந்தனர். இரவு 10.45 மணி அளவில் இரவு உற்சவம் தொடங்கியது. ராஜகோபுரம் எதிரே பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். அப்போது, அங்கு திரண்டிருந்த பக்தர்கள், அண்ணாமலையாருக்கு அரோகரா\nதொடர்ந்து குதிரை வாகனங்களில் விநாயகர், வள்ளி தெய்வயானை சமேத சுப்பிரமணியர், பெரிய குதிரை வாகனத்தில் உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையாரும், குதிரை வாகனங்களில் பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் மாட வீதியில் பவனி வந்தனர். நள்ளிரவு 1 மணி வரை சுவாமி வீதியுலா நடைபெற்றது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாட வீதியில் திரண்டிருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.\nதீபத்திருவிழாவின் 8ம் நாளில் பிச்சாண்டவர் வீதிஉலா நடைபெறுவது தனிச்சிறப்பாகும். அதன்படி, நேற்று மாலை 5.45 மணி அளவில், பிச்சை தேவர், பிச்சாடனர் என அழைக்கப்படும் பிச்சாண்டவர் உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. கபாலம் ஏந்திய கரத்துடனும் பிச்சாண்டவர் பவனி வந்தார். இத்தோற்றத்தில் இறைவன் காட்சியளிப்பதன் நோக்கம், நான் எனும் செருக்கை கைவிட்டு, அவன் அருளால் தான் புலனடக்கம் உண்டாக வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதாகும். கையில் மண்டை ஓடு இருப்பதன் உட்பொருள், பரம்பொருளைத் தவிர மற்றெல்லாம் அழியக்கூடியதே என்பதை குறிப்பால் உணர்த்துகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyaram.com/?p=11115", "date_download": "2019-08-24T13:07:17Z", "digest": "sha1:VCROYNXFLZJZMERB365XGRRBMIHMM6MK", "length": 7380, "nlines": 140, "source_domain": "www.thuyaram.com", "title": "திருமதி கிருஸ்ணமாலா தவராஜா | Thuyaram", "raw_content": "\nதோற்றம் : 2 மார்ச் 1969 — மறைவு : 27 ஏப்ரல் 2017\nயாழ். கரம்பன் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணமாலா தவராஜா அவர்கள் 27-04-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லையா, சரஸ்வதி(ஆவரங்கால்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nதவராஜா அவர்களின் ஆருயிர் மனைவியும்,\nஅனோஜ், துஷன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nகிருபாம்பாள், கிருபானந்தன், கிருஸ்ணவேணி, தனபாலசிங்கம், காலஞ்சென்ற கிருஷ்ணராணி மற்றும் கிருஷ்ணரதி, கிருஷ்ணகோபால், காலஞ்சென்ற கிருஷ்ணபாஸ்கரன் மற்றும் கிருஷ்ணநாதன், கிருஷ்ணவாசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nசுந்தரராஜா, தியாகராஜா, சரஸ்வதி, காலஞ்சென்ற சம்பூரணன் மற்றும் தனலஷ்மி, சுயம்புலிங்கம், பாலரஞ்சனி, ஜெயமதி, திருநயனி, தேவகாந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nகிருஷ்ணவேணி அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,\nநிரஞ்சனி-ரகுநாதன், நிமலன்-அரண்யா, கௌரி-தனுசன், ரகு, சுதா-சரண்யா, திவா, காயத்ரி, கஸ்தூரி, மதுஷா, சஞ்சீவ், நந்துஜன், தனுஜன், கிஷான், கீர்த்தி ஆகியோரின் அன்பு அத்தையும்,\nரோகினி-கண்ணன், சீலன்-அனுஷா, பாமினி-ரவி, அஜந்தன்-வானதி, சேந்தன்-நிஷா, மணிமாறன்-காயத்ரி, உஷா-ரூபன், முகிலன், ரஞ்சனி, தனீஷன், அசோக்-ஹேற், தாரணி, கிஷானி ஆகியோரின் பாசமிகு சித்தியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 30/04/2017, 04:00 பி.ப — 08:00 பி.ப\nதிகதி: திங்கட்கிழமை 01/05/2017, 08:00 மு.ப — 10:00 மு.ப\nதிகதி: திங்கட்கிழமை 01/05/2017, 11:30 மு.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/amitabh-aamir-khan-prabhu-deva/", "date_download": "2019-08-24T14:31:46Z", "digest": "sha1:RY55R3BCUXXTGXR7VOBR66REJ6DF2SVN", "length": 5215, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "அமிதாப் பச்சன், அமீர்கானை ஆட வைத்த பிரபு தேவா | | Chennaionline", "raw_content": "\nதமிழக கோவில்களுக்கு குறி வைத்த தீவிரவாதிகள்\n600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த சென்னை வாலிபர் கைது\nஎதிர்க்கட்சி தலைவர்களுடன் காஷ்மீர் புறப்பட்ட ராகுல் காந்தி\nஅருண் ஜெட்லி மறைவு – பிரதமர், ஜனாதிபதி இரங்கல்\nஅருண் ஜெட்லி மறைவு – அவசரமாக டெல்லி திரும்பிய அமித்ஷா\nஅமிதாப் பச்சன், அமீர்கானை ஆட வைத்த பிரபு தேவா\nபிரபுதேவா சமீபகாலமாக நடனம் மற்றும் இயக்கத்தில் இருந்து ஒதுங்கி நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். 6 படங்களில் பிசியாக நடித்து வரும் பிரபுதேவா, அமிதாப் பச்சன், அமீர்கான் நடிக்கும் தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் படத்தில் இடம்பெறும் பாடலுக்காக ஒரு நடனத்தை இயக்கி கொடுத்துள்ளார்.\nஅமிதாப்பும் அமீர்கானும் இணைந்து ஆடும் இந்த பாடலின் தமிழ் பதிப்பை மதன் கார்க்கி எழுதியுள்ளார். வாஷ் மாலே எனத் தொடங்கும் இந்த பாடலுக்கு இப்போதே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nநவம்பர் 8-ந்தேதி வெளியாக இருக்கும் தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.\n← விஷாலுடன் இணைந்த கார்த்தி\nஆடுகளத்தில் புகுந்து ரோகித் சர்மாவுக்கு முத்தம் கொடுத்த ரசிகர் – வைரலாகும் வீடியோ →\nசிரஞ்சீவி படத்தின் 8 நிமிட காட்சிக்கு ரூ.54 கோடி செலவு செய்த தயாரிப்பாளர்\nதமிழக கோவில்களுக்கு குறி வைத்த தீவிரவாதிகள்\nதமிழ்நாட்டில் மிகப்பெரிய நாசவேலை செய்ய 6 லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரித்து இருப்பதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடந்து\n600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த சென்னை வாலிபர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%20:%20%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,%20%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E2%80%A6/", "date_download": "2019-08-24T14:14:25Z", "digest": "sha1:66WP7SPG57XYOQIUTAPMDNPL6EYUM5JC", "length": 1749, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " கவிதை : சத்தமும், மௌனமும், நீயும்…", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nகவிதை : சத்தமும், மௌனமும், நீயும்…\nகவிதை : சத்தமும், மௌனமும், நீயும்…\nமவுனம் எனக்குப் பிடிக்கும். நகரத்து நெரிசல்களில் நசுங்கி மொட்டை மாடியில் இளைப்பாறும் மாலை நேரத்தில் இந்த மவுனம் எனக்குப் பிடிக்கும். வண்ணத்துப் பூச்சி பூவின் வாசல்திறக்கும் அழகை விழிகள் விரியப் பார்க்கும் போதும மாவிலையின் முதுகெலும்பில் நழுவிவரும் மழைத்துளி மண்ணின் மார்பை முத்தமிடப்போகும் சில்லென்ற நிமிடங்களிலும சொட்டுச் சொட்டாய் வடிந்து கொண்டிருக்கும் மாலை...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/29_172901/20190209155135.html", "date_download": "2019-08-24T13:39:22Z", "digest": "sha1:EVDIRKLX7GMNFILTCPHIHJPC2WLDBRZI", "length": 11668, "nlines": 69, "source_domain": "tutyonline.net", "title": "தாய்லாந்தில் பிரதமர் பதவிக்கு இளவரசி வேட்பு மனு தாக்கல் : மன்னர் கடும் எதிர்ப்பு", "raw_content": "தாய்லாந்தில் பிரதமர் பதவிக்கு இளவரசி வேட்பு மனு தாக்கல் : மன்னர் கடும் எதிர்ப்பு\nசனி 24, ஆகஸ்ட் 2019\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nதாய்லாந்தில் பிரதமர் பதவிக்கு இளவரசி வேட்பு மனு தாக்கல் : மன்னர் கடும் எதிர்ப்பு\nதாய்லாந்தில் பிரதமர் பதவிக்கு இளவரசி உப்லோரட்டனா மஹிடோல் போட்டியிடுவதற்கு மன்னர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.\nதாய்லாந்தில் 1932-ம் ஆண்டு மன்னராட்சி முடிவுக்கு வந்த பின்னர் ஆட்சி கவிழ்க்கப்படுவதும், ராணுவம் அரியணை ஏறுவதும் தொடர்கதையாக உள்ளது. அந்த வகையில், கடந்த 2014-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் யிங்லக் ஷினவத்ரா அரசுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன. பிரதமரை பதவி விலகக்கோரி நடந்த போராட்டங்களில் பெரும் வன்முறை வெடித்தது. இதற்கிடையில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் யிங்லக் ஷினவத்ராவின் பிரதமர் பதவியை பறித்து அந்நாட்டு அரசியல் சாசன கோர்ட்டு உத்தரவிட்டது.\nஅதனைத் தொடர்ந்து இடைக்கால பிரதமராக வர்த்தக மந்திரி நிவாட்டம்ராங் பூன்சாங் நியமிக்கப்பட்டார். ஆனால் வலுவான தலைமை இல்லாததால் பெரும் அரசியல் குழப்பம் எழுந்தது. இதையடுத்து அந்நாட்டின் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. ராணுவ தளபதியாக இருந்த பிரயாட் சான்ஓசா பிரதமராக பொறுப்ப���ற்றார். நாட்டின் சட்டம், ஒழுங்கு சரியாகும் வரை மட்டுமே ராணுவ ஆட்சி அமலில் இருக்கும் என கூறிய நிலையில், அங்கு ராணுவ ஆட்சியே தொடர்ந்தது. பொதுத்தேர்தலை நடத்தி ஜனநாயக ஆட்சியை கொண்டு வர வலியுறுத்தி மக்கள் போராட்டங்களில் குதித்தனர்.\nஆனால் ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்படுவது வாடிக்கையானது. இந்நிலையில் பொதுத்தேர்தலை நடத்தும்படி கடந்த மாதம் மன்னர் மகா வஜ்ரலோங்கோன் ஆணை பிறப்பித்தார். அதனை தொடர்ந்தது பிப்ரவரி மாதம் 24-ந்தேதி பொதுத்தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் சில காரணங்களால் பொதுத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி 500 உறுப்பினர்களை கொண்டு தாய்லாந்து நாடாளுமன்றத்துக்கு அடுத்த மாதம் (மார்ச்) 24-ந்தேதி தேர்தல் நடக்கிறது.\nராணுவ ஆட்சி கொண்டுவரப்பட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் பொதுத்தேர்தல் என்பதால் அரசியல் கட்சியினரிடமும், தாய்லாந்து மக்களிடமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக தாய்லாந்து இளவரசி உப்லோரட்டனா மஹிடோல் பிரதமர் பதவிக்கு போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான நேற்று உப்லோரட்டனா மஹிடோல் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.\nஇந்த நிலையில், பிரதமர் பதவிக்கு இளவரசி உப்லோரட்டனா மஹிடோல் போட்டியிடுவதற்கு தாய்லாந்து மன்னர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இளவரசி பிரதமர் பொறுப்புக்கு போட்டியிடுவது என்பது அரச மரபுகளுக்கு எதிரானது என்று தாய்லாந்து மன்னர் மகா வஜ்ரலோங்கோன் தெரிவித்தார். மன்னரும், அரச குடும்பத்தினரும் அரசியலுக்கு மேலான அந்தஸ்தில் இருப்பவர்கள் என்று அரண்மனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இளவரசி உப்லோரட்டனா மன்னர் வஜ்ரலோங்கோனின் மூத்த சகோதரி ஆவார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி க���ட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது : மன்னர் சல்மான் வழங்கினார்\nஅமேசான் காட்டுத்தீ பிரச்சினையில் உலக நாடுகள் தலையிட வேண்டாம் - பிரேசில் அதிபர் காட்டம்\nசீனாவில் இருந்து அமெரிக்க நிறுவனங்கள் உடனடியாக வெளியேற வேண்டும் : அதிபர் டிரம்ப் உத்தரவு\nதென் இந்தியாவில் தீவிரவாதிகள் ஊடுறுவல் என்பது வதந்தி; மோடி அரசின் தந்திரம்: இம்ரான் கான்\nஇந்தியா வளர்ச்சிப்பாதையில் செல்கிறது: யுனெஸ்கோ தலைமையகத்தில் பிரதமர் மோடி பேச்சு\nசர்வதேச விண்வெளி மையத்துக்கு புறப்பட்ட ரோபோ: முதல் முறையாக அனுப்பியது ரஷியா\nஇனி இந்தியாவுடன் பேசுவதற்கு ஒன்றும் இல்லை : பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acmyc.com/bayans/by-lecturer/670/", "date_download": "2019-08-24T14:43:19Z", "digest": "sha1:7OHXQKWWWGQCK3KD2J7KTWGPQNBB4KBH", "length": 13666, "nlines": 401, "source_domain": "www.acmyc.com", "title": "Bayans by Lecturer's | All Ceylon Muslim Youth Community", "raw_content": "\n நான் உனது நல்ல நண்பன்\", நல்ல நண்பனுக்கு உதாரணம் கஸ்தூரி வியாபாரியைப் போன்றவன்\nIslamiya Paarvaiel Kodukkal Vaangal (இஸ்லாமிய பார்வையில் கொடுக்கல் வாங்கல்)\nSuvarkam Sella Ilahuvana Amalhal (சுவர்க்கம் செல்ல இலகுவான அமல்கள்)\nTholuhaien Mukkiyaththuvam (தொழுகையின் முக்கியத்துவம்)\nUsman(Rali)Avarhalin Vaalvu (உஸ்மான்(ரழி) அவர்களின் வாழ்வு)\nOttrumaien Avasiyam (ஒற்றுமையின் அவசியம்)\nPettroarhalin Poruppuhal (பெற்றோர்களின் பொறுப்புகள்)\nIbrahim(Alai)Avarhalin MunMaathirihal (இப்றாஹிம்(அலை) அவர்களின் முன்மாதிரிகள்)\nVaalkaium Shariyavum (வாழ்க்கையும் ஷரிஆவும்)\nVaakkuruthiyai Meeratheerhal (வாக்குறுதியை மீறாதீர்கள்)\nNalla Nanparhalai Therivu Seiungal (நல்ல நண்பர்களை தெரிவு செய்யுங்கள்)\nOttrumaien Avasiyam (ஒற்றுமையின் அவசியம்)\nNalla Nanparhalai Therivu Seiungal (நல்ல நண்பர்களை தெரிவு செய்யுங்கள்)\nArafa Noanpin Sirappuhal (அரபா நோன்பின் சிறப்புகள்)\nMasjidh Niruvaahihalin Poruppuhal (மஸ்ஜித் நிருவாகிகளின் பொறுப்புகள்)\nUlhiyavin Olukkangal (உழ்ஹிய்யாவின் ஒழுக்கங்கள்)\nMarumaien Visaaranai (மறுமையின் விசாரனை)\nNabi(SAW)Avarhalin MunMaathirihal (நபி(ஸல்) அவர்களின் முன்மாதிரிகள்)\nPayanagalai Nanmaiyaakkungal (பயணங்களை நன்மையாக்குங்கள்)\nKattupaadum Ottrumaium (கட்டுப்பாடும் ஒற்றுமையும்)\nMarumaiel Mandraadum Noanpu (மறுமையில் மன்றாடும் நோன்பு)\nRamalan Tharum Pakkuvam (ரமழான் தரும் பக்குவம்)\nManitha Uirhalin Perumathi (மனித உயிர்களின் பெறுமதி)\nShaban Maathaththin Sirappuhal (ஷஃபான் மாதத்தின் சிறப்புகள்)\nSadhakavin Sirappuhal (ஸதகாவின் சிறப்புகள்)\nAllahvukku Nantri Seluththuvoam (அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவோம்)\nIslam Koorum Kalvi (இஸ்லாம் கூறும் கல்வி)\nPaathaiel Olukkam (பாதையில் ஒழுக்கம்)\nValimaavin Olukkangal (வலீமாவின் ஒழுக்கங்கள்)\nAaroakkiyamana Vaalvu (ஆரோக்கியமான வாழ்வு)\nBoathaivasthuvin Vilaivuhal (போதைவஸ்துவின் விளைவுகள்)\nMasjidhin Sirappuhal (மஸ்ஜிதின் சிறப்புகள்)\nBoathaivasthuvin Vilaivuhal (போதைவஸ்துவின் விளைவுகள்)\nThirumanaththin Noakkam (திருமணத்தின் நோக்கம்)\nMun Pin Sunnaththaana Tholuhaien Sattangal (முன் பின் ஸூன்னத்தான தொழுகையின் சட்டங்கள்)\nIllara Vaalkaien Yathaartham (இல்லற வாழ்க்கையின் யதார்த்தம்)\nThirumanaththin Noakkam (திருமணத்தின் நோக்கம்)\nSoathanaihal Sollum Paadam (சோதனைகள் சொல்லும் பாடம்)\nAl Quran Koorum Natpoathanaihal (அல்குர்ஆன் கூறும் நற்போதனைகள்)\nAllah Engaludan Irukkintran (அல்லாஹ் எங்களுடன் இருக்கின்றான்)\nஇன்றைய அதிகமான திருமணங்கள் தலாக்கில் முடிவதற்கான காரணம் என்ன\nகனவன், மனைவி பாவிக்கும் தொலைபேசி(இரகசிய தொடர்புகள்)\nகனவன் தன்னுடைய மனைவி மீது அன்பு காட்டுவதை விட அன்னிய ஒரு பெண் மீது அதிக அன்பு காட்டுதல்\nமனைவியிடம் காணப்படும் அதிகரித்த பேராசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/increases-summer-heat-level-tamil-nadu", "date_download": "2019-08-24T13:48:31Z", "digest": "sha1:WA2R3OBMTR7BMKIVHKBHDSZWAQKQJSL7", "length": 14238, "nlines": 155, "source_domain": "www.cauverynews.tv", "title": " சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsvinoth's blogசுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..\nசுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..\nவேலூரில் சுட்டெரிக்கும் வெயில் மற்றும் அனல் காற்று வீசுவதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.\nவேலூர், காட்பாடி, அரக்கோணம் உள்ளிட்ட இடங்களில் கடந்த சில தினங்களாக கோடை வெப்பத்தினால் பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் வெயிலிலிருந்து தற்காத்துக்கொள்ள கொடை பிடித்துக் கொண்டும், முகத்தை மூடிக்கொண்டும் மரத்தின் நிழலை தேடி பொதுமக்கள் அலைகின்றனர். மேலும் வெயிலின் தாக்கத்தைக் குறைத்துக் கொள்ள மோர், தர்பூசணி பழங்கள், கரும்புச்சாறு, நுங்கு, உள்ளிட்ட பழங்களையும், குளிர்பானங்களையும் அருந்துகின்றனர். இந்நிலையில் அனல் காற்று மற்றும் வெயிலின் தாகத்தால் பொதுமக்கள் சாலைகளில் செல்லக்கூட தயங்கும் நிலை ஏற்பட��டுள்ளது. வேலூர் அண்ணா சாலை, பெங்களூர், ஆற்காடு, காட்பாடி உள்ளிட்ட சாலை பகுதிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன. வேலூரில் சமீபகாலமாக 107 டிகிரி வெயில் கொடுமையில் மக்கள் பரிதவித்து வருகின்றனர். இந்நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பால் பொதுமக்கள் பல்வேறு வகையிலான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துவருகின்றனர்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் எங்களை சொல்லமுடியாத துயரத்தில் ஆழ்த்தியுள்ளது..\nஇருமொழிக் கொள்கை தொடரவேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது..\nஇந்தியாவை முக்கிய சந்தையாக கருதும் இலங்கை..\nஜியோவிற்கு போட்டியாக களமிறங்க உள்ள டாடா ஸ்கை பிராட்பேண்ட்..\nFixed Deposit-களுக்கு வட்டி விகிதம் குறைப்பு..\nநாட்டிற்கு ஏற்பட்ட பேரிழப்பு : அருண் ஜேட்லி மறைவு குறித்து தலைவர்கள் இரங்கல்..\nகாவேரி கார்ட்டூன் டுடே : RIP_ArunJaitley\nமுன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்..\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nFixed Deposit-களுக்கு வட்டி விகிதம் குறைப்பு..\nகாவேரி கார்ட்டூன் டுடே : RIP_ArunJaitley\nசிறப்பு அந்தஸ்து நீக்கம் : ஜம்மு காஷ்மீருக்கு இன்று எதிர்க்கட்சி தலைவர்கள் பயணம்..\nமுன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார���..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thulasidas.com/do-you-believe-in-god/?lang=ta", "date_download": "2019-08-24T14:21:29Z", "digest": "sha1:HUZLBV7YZ6KOAKKYSG62XDFPG37OZJBS", "length": 15071, "nlines": 113, "source_domain": "www.thulasidas.com", "title": "நீங்கள் கடவுள் நம்பிக்கை? - உண்மையற்ற வலைப்பதிவு", "raw_content": "\nவாழ்க்கை, வேலை மற்றும் பணம். கருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம்\nஅன்ரியல் யுனிவர்ஸ் [அமேசான் கின்டெல் பதிப்பு]\nஎப்படி ஒரு வங்கி வேலை செய்கிறது\nSFN – அறிவியல் கருத்துக்களம்\nஎன் முதல் புத்தகம் பற்றி\nஎன் இரண்டாவது புத்தகம் பற்றி\nதத்துவம், அறிவியல், வேலை மற்றும் வாழ்க்கை\nஏப்ரல் 5, 2013 மனோஜ்\nநான் இந்த கேள்வியை கேட்டு சிக்கலில் உள்ள கிடைத்தது. அவள் மிகவும் தனிப்பட்ட என்று உணர்ந்தேன் ஏனெனில் நான் ஒரு கேள்வி கேட்டேன் நபர் கோபம். நான் கடவுள் நம்பிக்கை என்பதை நீங்கள் கேட்க போவதில்லை. எனக்கு சொல்ல வேண்டாம் — நான் உங்களுக்கு சொல்ல நான் இந்த இடுகையில் பின்னர் உங்கள் ஆளுமை பற்றி நீங்கள் ஒரு பிட் மேலும் சொல்வேன்.\nசரி, இங்கே ஒப்பந்தம் ஆகிறது. நீங்கள் புதிர் கீழே எடுக்க. அதை உள்ளது 40 உங்கள் பழக்கம் மற்றும் நடத்தைகளை பற்றி பொய்யான உண்மை அல்லது கேள்விகள். நீங்கள் இன்னும் பதிலளிக்க, நான் கடவுள் நம்பிக்கை என்பதை நீங்கள் சொல்லும், அவ்வாறாயின், எவ்வளவு. நீங்கள் சொன்னதை பின்னர் போர் அடிக்கிறது என்றால் 20 கேள்விகள் அல்லது, அது சரி, you can quit the quiz and get the Rate. ஆனால், மேலும் கேள்விகள் பதில், உங்கள் நம்பிக்கையை பற்றி துல்லியமாக என் யூகம் இருக்க போகிறது.\nஎளிதாக வினாடி வினா புரோ மூலம் உண்மையற்ற\nOnce you have your Score (அல்லது Rate, நீங்கள் வினாடி வினா முடிக்க வில்லை என்றால்), அது தொடர்பான பொத்தானை கிளிக் செய்யவும்.\nநீங்கள் கடவுள் இல்லை என்று. நீங்கள் ஒரு நாத்திகர் உள்ளனர், யாராவது ஒரு கடவுள் நம்பிக்கை வேண்டும் ஏன் மிகவும் புரிந்து கொள்ள முடியவில்லை.\nநீங்கள் ஒரு கடவுள் இல்லை என்று எனக்கு தெரியவில்லை. மேலும், நீங்கள் எனக்கு முடியாது என்று. நீங்கள் இறை மறுப்பு இல்லை.\nநீங்கள் ஒரு உச்ச இருப்பு உள்ளது என்று, அதிக சக்தி அல்லது ஒரு வாழ்க்கை சக்தியாக, ஆனால் மனித ஒழுக்கத்தை மீது தொங்க என்று ஒன்று அவசியமில்லை, மனித தெரிகிறது என்று நிச்சயமாக ஏதாவது (Freethinking)\nநீங்கள் கடவுள் நம்பிக்கை. ஒரு கடவுள் இல்லை, நல்ல மற்றும் தார்மீக, நாம் பாவம் போது கோபம், எங்களை பற்றி பார்த்து. ஆனாலும், அவசியம் மனிதவுருவகம் வடிவம் அல்லது வடிவில் வேத விவரிக்கப்படுகிறது இல்லை.\nநீங்கள் கடவுள் நம்பிக்கை. வேத தரப்பட்ட ஒரு கடவுள் இல்லை, ஹெவன் அண்ட் ஹெல் (அல்லது மறுபிறவி, கர்மா, முதலியன) ஒருவேளை அனைத்து மதங்களும் ஒரே கடவுள் சுட்டி.\nநீங்கள் உங்கள் சொந்த வேத தரப்பட்ட ஒரே ஒரு கடவுள் இல்லை என்று நம்புகிறேன். அனைத்து மற்ற கடவுள்கள் பொய். அல்லது குறைந்த பட்சம், மற்ற கடவுள்கள் தொடர்ந்து மக்கள் பெரும்பாலும் தவறாக இருக்கும்.\nஇங்கே அது வேலை இருக்கிறது. நமது மூளையில் நடக்கிறது தொழிலாளர் பிரிவு, மூளை செயல்பாடுகளை அரக்கோள சிறப்பு கோட்பாடு படி. இந்த கோட்பாடு, மூளையின் இடது அரைக்கோளத்தில் தருக்க மற்றும் பகுப்பாய்வு சிந்தனை தோற்றம் கருதப்படுகிறது, வலது அரைக்கோள ஆக்கத்திறன் மற்றும் உள்ளுணர்வு சிந்தனை தோற்றம் உள்ளது. என்று அழைக்கப்படும் இடது மூளை நபர் நேரியல் கருதப்படுகிறது, தருக்க, பகுப்பாய்வு, மற்றும் unemotional; மற்றும் வலது ப்ரெயிண்ட் நபர் வெளி கருதப்படுகிறது, படைப்பு, மாய, உள்ளுணர்வு, மற்றும் உணர்ச்சி.\nஅரை விசேடம் இந்த கருத்தை ஒரு சுவாரஸ்யமான கேள்வி எழுப்புகிறது: நாத்திகம் தருக்க அரைக்கோள தொடர்பான குறைந்த உணர்ச்சி நாத்திகர்கள் நான் அப்படி நினைக்கவில்லை, இந்த சோதனை என்று நம்பிக்கையின் அடிப்படையில். நீங்கள் என்பதை வினாடி வினா “இடது மூளை” நபர். நீங்கள் அதிக மதிப்பெண் என்றால், உங்கள் இடது மூளை ஆதிக்கம் உள்ளது, நீங்கள் உள்ளுணர்வு அல்லது படைப்பு விட பகுப்பாய்வு மற்றும் தருக்க இருக்கும். மேலும், என் அனுமான படி, நீங்கள் ஒரு நாத்திகர் இருக்கும். அதை நீங்கள் வேலை\nசரி, அதை கூட, இப்போது நீங்கள் பகுப்பாய்வு அல்லது உள்ளுணர்வு என்பது தெரியும். அது வேலை எப்படி எனக்கு தெரியப்படுத்துங்கள் ஒரு கருத்து விடுங்கள்.\n[இந்த என் புத்தகத்தில் இருந்து ஒரு திருத்த பகுதி ஆகிறது அன்ரியல் யுனிவர்ஸ்]\nTwitter இல் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (Opens in new window)\nசென்டர் பகிர்ந்து கிளிக் செய்யவும் (Opens in new window)\nGoogle இல் பகிர கிளிக் செய்யவும் (Opens in new window)\nTumblr அன்று பகிர்ந்து கிளிக் செய்யவும் (Opens in new window)\nPinterest மீது பகி���்ந்து கிளிக் செய்யவும் (Opens in new window)\nஅச்சிட கிளிக் செய்யவும் (Opens in new window)\nநாத்திகம்அறிவாற்றல் நரம்பியல் விஞ்ஞானம்கடவுள் கருத்துவினாடி வினா\nமுந்தைய இடுகைகள்பொருளாதாரஅடுத்த படம்விற்பனை மற்றும் அமைக்கும்\n& Nbsp மொழிபெயர்ப்பு திருத்து\nஓய்வு அல்லது தூக்கம் பின்னர் வெற்று திரை\nநல்ல மற்றும் மோசமான பால் நிலை சமத்துவம் - 9,669 கருத்துக்களை\nStinker மின்னஞ்சல்கள் — எடுத்துக்காட்டாக, ஒரு - 8,490 கருத்துக்களை\nவெற்றி வரையறை - 7,428 கருத்துக்களை\nசிங்கப்பூர் quant வாழ்க்கை - 3,304 கருத்துக்களை\nகருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம் உள்ள லைட் பங்கு - 3,008 கருத்துக்களை\nIPhoto நிகழ்வுகள் மற்றும் புகைப்படங்கள் காணாமல்\nIPhoto உள்ள பிரதி இறக்குமதி தவிர்க்க எப்படி - 2,825 கருத்துக்களை\nPHP இல் ஒரு உள்ளூர் கோப்பு ஒரு சரம் சேமிக்க எப்படி\nமுயற்சி கொள்முதல் போக்குவரத்து Maxvisits இருந்து\nபதிப்புரிமை © 1999 - 2019 கைகளை Thulasidas · அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை·\nவிதிமுறைகள் · தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/vishals-ayogya-finally-releases-today-on-may-11-1.html", "date_download": "2019-08-24T13:43:23Z", "digest": "sha1:GRS7YFCLJJZH3IN4VDLCTSEGSOWT6O67", "length": 6677, "nlines": 123, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Vishal’s Ayogya finally releases today on May 11", "raw_content": "\nபிரச்னை தீர்ந்து இன்று வெளியானது 'அயோக்யா'\nமுகப்பு > சினிமா செய்திகள்\nபைனான்ஸ் பிரச்னையில் சிக்கிய விஷாலின் அயோக்யா ஒருவழியாக அனைத்து பிரச்னைகளையும் தீர்த்து இன்று(மே 11) தியேட்டர்களில் வெளியானது.\nடெம்பர் தெலுங்கு படத்தின் தமிழ் ரீ-மேக்கான அயோக்யாவில் விஷால் நடித்திருந்தார். ராஷி கண்ணா, கேஎஸ்.ரவிக்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வெங்கட் மோகன் இயக்கி உள்ளார். இப்படம் நேற்று(மே 10, வெள்ளிக்கிழமை) வெளியாக வேண்டிய சூழலில் கடைசி நேர நிதிப் பிரச்சினையால் வெளியாகாமல் போனது. தயாரிப்பாளர்கள் சங்க தலைவரான விஷால் படத்திற்கே இப்படி ஒரு நிலைமையா என கோலிவுட்டில் பேச ஆரம்பித்தனர்.\nஇதனிடையே, படத்தின் உள்ள சிக்கல்களைத் தீர்த்து படத்தை நேற்று வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்த விஷால், சில கோடிகளை விட்டுக் கொடுப்பதாகச் சொன்னார். இதை ஏற்று படம் இன்று(மே 11) வெளியாகி உள்ளது.\n\"தூக்கு தண்டனைதான்-னு 😡😡...\" - Vishal ஆக்ரோஷம்\nRajini -க்கு குரல்கொடுத்த Vishal - அரச�� பேருந்தில் நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/travel/1076-2017-08-04-06-47-59", "date_download": "2019-08-24T14:30:03Z", "digest": "sha1:225FWOM6NXOG4SU4BLVNO6OCNV4TXDCA", "length": 7916, "nlines": 128, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "“அரசுக்கும அப்பால் என் அப்பா“ கமல்", "raw_content": "\n“அரசுக்கும அப்பால் என் அப்பா“ கமல்\nசென்னை கடற்கரை சாலையில் இருந்து நடிகர் சிவாஜி கணேசனின் சிலை அகற்றப்பட்டது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.\nசென்னை கடற்கரை காமராஜர் சாலை, இராதாகிருஷ்ணன் சாலை சந்தியில் நடிகர் சிவாஜி கணேசனின் முழு உருவ வெண்கல சிலை வைக்கப்பட்டு இருந்தது.\nஇந்த சிலையால் கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறப்பட்டது. இந்நிலையில் அந்த சிலை நேற்று முன்தினம் இரவு திடீரென அங்கிருந்து அகற்றப்பட்டது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து கருத்து வெளியிட்டனர்.\nஇந்நிலையில், இதுதொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவு:\n‘சிவாஜி ரசிகர் மனதிலும் நடிக்க நினைத்த தமிழன். மனதிலும் பதிந்தவர். இனி ஒரு சிலை செய்வோம். அதை எந்த நாளும் காப்போம். அரசுக்குமப்பால் என் அப்பா“ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/bagdogra-tourism-places-visit-attractions-things-do-002837.html", "date_download": "2019-08-24T13:31:39Z", "digest": "sha1:XHRIQPWOUL54OYXMVKGYG7DTMFJCGSCI", "length": 16585, "nlines": 180, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "பக்தோக்ரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், சிறந்த காலம் மற்றும் அடையும் வழிகள் | Bagdogra Tourism - Places to Visit, Attractions and Things to do - Tamil Nativeplanet", "raw_content": "\n»பக்தோக்ரா எனும் அழகிய தேயிலைத் தோட்டம்\nபக்தோக்ரா எனும் அழகிய தேயிலைத் தோட்டம்\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\n32 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n38 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n38 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n39 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nFinance கடந்த 30 ஆண்டுகளாக 3 அரசு வேலைகளில் பணியாற்றிய அதிசய மனிதர்..\nMovies நடிகர் விஜய் நடிக்கும் 64வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. உற்சாகத்தில் ரசிகர்கள்\nLifestyle இந்த ராசிக்காரங்க இருக்கிற இடம் எப்பவும் அமைதியாவும், மகிழ்ச்சியாவும் இருக்குமாம் தெரியுமா\nNews ஜாலியா பேசுங்க.. ஜாலியானதையே பேசுங்க.. டோண்ட் ஒர்ரீ.. ரொம்ப ஹேப்பி அதிமுக\nSports அருண் ஜெட்லிக்கு இரங்கல்.. கையில் கருப்புப் பட்டையுடன் ஆடுங்க.. இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ உத்தரவு\nAutomobiles காப்பாத்துங்க... பிரதமர் மோடியிடம் கேட்டு கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி... எதற்காக தெரியுமா\nTechnology 600 பெண்களின் ஆபாச வீடியோ ஆன்லைனில் வெளியிடுவதாக மிரட்டிய மென் பொறியாளர்.\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nஇந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் வடக்குப் பகுதியிலிருக்கும் வேறெந்த இடங்களை விடவும் அதிகமாக சுற்றுலாப் பயணிகளை கவரும் இடங்களாகும். நல்ல பசுமையான தேயிலைத் தோட்டங்கள் ஒரு புறமும், பிரம்மாண்டமான பனி மூடிய இமயமலைகள் மறு புறமும் கொண்டுள்ள இந்த நகரங்கள் ஓய்வெடுக்கவும், வார இறுதி நாட்களை கழிக்கவும், பிறந்த நாள் மற்றும் தேனிலவு கொண்டாடவும் மிகவும் ஏற்ற இடங்களாகும். இந்த அனைத்து செயல்பாடுகளும் நடைபெறும் வகையில் டார்ஜீலிங், சிலிகுரி மற்றும் சிக்கிமின் அருகிலும் கூட அமைந்திருக்கும் ஒரு உண்மையான வடக்கத்திய நகரமாக பக்தோரா அமைந்துள்ளது.\nபக்தோராவை மும்பை மற்றும் டெல்லியுடன் இணைக்கும் பக்தோரா விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப��பட்டுள்ளது. அருகில் ஓடிக் கொண்டிருக்கும் டீஸ்டா நதி மூச்சைத் திணறடிக்கும் காட்சிகளை காட்டவல்ல இடமாகும். பக்தோரா ஒரு சாதாரண சுற்றுலாத் தலமல்ல. மனதார ஓய்வெடுக்கவும், அற்புதமான காட்சிகளை சற்றே கண்டுகளிக்கவும் விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் ஏற்ற தலமாக இது உள்ளது. இந்த நகரத்தைச் சுற்றிலும் உள்ள முக்கியமான பார்வையிடங்களாக சேவோகேஸ்வரி காளி கோவில் மற்றும் சலுகாரா மடாலயம் ஆகியவை உள்ளன.\nபக்தோராவின் உள்ளூர் கலாச்சாரம் பக்தோரா நகர மக்களை கூர்ந்து கவனித்தால் பௌத்த மதத்தின் தாக்கத்தால் இந்த நகரம் அமைதி பெற்றிருப்பதை அறிய முடியும். துர்கா பூஜை மற்றும் காளி பூஜை போன்ற பல்வேறு பண்டிகைகள் பௌத்த பாரம்பரியங்களுடன் இணைந்து கொண்டாடப்படுவதால், இந்நகரம் வரலாற்று மற்றும் கலாச்சார வளம் மிக்க இடமாக உள்ளது. பக்தோராவை அடையும் வழிகள் பக்தோராவில் உள்ளூரை சுற்றிப் பார்க்க கார்கள், பேருந்துகள் மற்றும் ரிக்சாக்கள் உள்ளன. ஆனால், அதற்கான கட்டணத்தை அவ்வப்போது கவனித்து செலுத்துவது பர்ஸை பதம் பார்க்காது.\nநீங்கள் உங்கள் நேரத்தை திட்டமிட்டு செலவிடுபவராக இருந்தால் சிக்கிம் மற்றும் டார்ஜீலிங்கிற்கு திட்டமிட்ட சுற்றுலாப் பயணங்கள் வரலாம். இவை சரியான விலையிலும், செலவிற்கேற்ற தரமான பயணங்களாகவும் இருக்கின்றன..\nபக்தோக்ராவில் விமான நிலையம் உள்ளது. இது உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான போக்குவரத்தை பெற்றுள்ளது. டெல்லி, கவுகாத்தி, சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட இடங்களிலிருந்து விமானங்கள் இங்கு வருகின்றன. இங்கிருந்து வாடகை வண்டிகள் மூலம் தேயிலைத் தோட்டத்தை அடையலாம்.\nஜல்பய்குரி எனும் நகரம் இதன் அருகிலுள்ள ரயில் நிலையமாகும். இது இந்தியாவின் பல நகரங்களுடன் இணைப்பை பெற்றுள்ளது.\nவடகிழக்கில் இருந்தும் மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு பகுதி நகரங்களிலிருந்தும் நிறைய பேருந்துகள் சேவை இங்கு உள்ளது. மேலும் இங்கிருந்து டார்ஜிலிங் 90 கிமீ தொலைவிலும், சிலிகுரி 14 கிமீ தொலைவிலும், காலிம்போங் 79 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.\nநீங்கள் குறைத்து மதிப்பிட்டுள்ள இந்தியாவின் 6 அழகிய நெடுஞ்சாலைகள்\nகேர்ள் பிரண்ட்ஸோட கார்ல பிக்னிக் போனா இப்படி போகணும்\nஉலகை அழிக்கும் மகா பிரளயம் சாய்ந்த நிலையில் கோவில் 8டிகிரி குளிரில் வினோத வழிபாடு\nஅம்மாடியோவ் 111 அடி சிலையாம் உலகின் மிக உயரமான சிவலிங்கம் எங்க இருக்கு தெரியுமா\nஇது புட்டு இல்ல இட்லி நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு\nபேக் வாட்டர்ஸ் எனப்படும் உப்பங்கழிகள் எங்கெல்லாம் இருக்கு தெரியுமா\n அடிச்சி சொல்லும் 5 காரணங்கள் இதோ\nடிஸ்கோ பாஜி சாப்பிடுவதற்காகவே சோலாப்பூர் போகலாம்\nவெறும் 500 ரூபாய்க்கு கோவா போய்டலாம் தெரியுமா\n1500 பேர் அமர்ந்து தொழும் அற்புதமான மஸ்ஜித் எங்க இருக்கு தெரியுமா\nஅயினா மஹால் பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\nதும்கா பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/cpm-urges-tn-govt-find-solution-jacto-geo-strike-339549.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-24T13:18:37Z", "digest": "sha1:GT3CXPFXAIFU6ETQOIVOGW7GQRQCPRB6", "length": 20723, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரசு ஊழியர்களிடம் பேசுங்க, பிரச்சினைக்குத் தீர்வு காணப் பாருங்க.. மார்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல் | CPM urges TN govt to find out solution to Jacto Geo strike - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n14 min ago ஜாலியா பேசுங்க.. ஜாலியானதையே பேசுங்க.. டோண்ட் ஒர்ரீ.. ரொம்ப ஹேப்பி அதிமுக\n27 min ago மோடிக்கு உயரிய விருது.. பாகிஸ்தான் முகத்தில் கரி பூசிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ்\n38 min ago சொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\n46 min ago பசங்களா நல்லா படிங்க.. இனி நோ கார்ட்டூன், நோ சீரியல்.. 26 முதல் கல்வி சேனல் தொடக்கம்\nMovies நடிகர் விஜய் நடிக்கும் 64வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. உற்சாகத்தில் ரசிகர்கள்\nLifestyle இந்த ராசிக்காரங்க இருக்கிற இடம் எப்பவும் அமைதியாவும், மகிழ்ச்சியாவும் இருக்குமாம் தெரியுமா\nFinance யார் இந்த அருண் ஜெட்லி.. சீனியர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு இவரை நிதி அமைச்சர் ஆக்கியது ஏன்..\nSports அருண் ஜெட்லிக்கு இரங்கல்.. கையில் கருப்புப் பட்டையுடன் ஆடுங்க.. இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ உத்தரவு\nAutomobiles காப்பாத்துங்க... பிரதமர் மோடியிடம் கேட்டு கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி... எதற்காக தெரியுமா\nTechnology 600 பெண்களின் ஆபாச வீடியோ ஆன்லைனில் வெளியிடுவதாக மிரட்டிய மென் பொறியாளர்.\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅரசு ஊழியர்களிடம் பேசுங்க, பிரச்சினைக்குத் தீர்வு காணப் பாருங்க.. மார்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல்\nசென்னை: தமிழகம் முழுவதும் போர்ராட்டம் நடத்தும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கோரிக்கைகளுக்கு அரசு தீர்வு காண வேண்டும் என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.\nஇதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை:\nதமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் தலைமையில் ஒன்றுபட்டு 22-1-2019 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்து வருகிறார்கள். வேலைநிறுத்தம் நடைபெறுகிற அதேநேரத்தில் ஆர்ப்பாட்டம், மறியல் என பல வடிவங்களில் போராட்டம் தொடர்கிறது. இவர்களது நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்க மறுத்து வரும் நிலையில், தவிர்க்க இயலாத சூழலில் இப்போராட்டம் நடைபெற்று வருகிறது.\nபங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும், ஆசிரியர்- அரசு ஊழியர்களின் ஊதிய விகிதத்திலுள்ள முரண்பாட்டைக் களைய வேண்டுமென்றும், 21 மாத ஊதிய நிலுவைத்தொகையை தாமதமின்றி வழங்க வேண்டுமென்றும், மதிப்பூதியம், தொகுப்பூதியம், தினக்கூலி பெறக்கூடியவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டுமென்றும், 3500 துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டுமென்றும், லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையின்றி அவதிப்படும் நிலையில், வேலை வாய்ப்பை பறிக்கக்கூடிய அரசாணை எண். 56, 100, 101 -ஐ ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.\nதங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் 4-12-2018 லிருந்து நடைபெறும் என ஏற்கெனவே ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு அறிவித்தது. உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில் ஆசிரியர், அரசு ஊழியர் கோரிக்கைகளை மாநில அரசு பரிசீலிக்க வேண்டுமென்றும், ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு போராட்டத்தை ஒத்தி வைக்க வேண்டுமென்றும் நீதிமன்றத்தின் ஆலோசனையின் அடிப்படையில், வேலைநிறுத்தம் மூன்று முறை ஒத்தி வைக்கப்பட்டது.\nஉயர்நீதிமன்றத்தில் அவ்வழக்கு மூன்று முறை விசாரணைக்கு வந்த போது ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கோரிக்கை சம்பந்தமாக மாநில அரசு எந்த ஆலோசனையையும் முன்வைக்கவில்லை. இதனால் ஜாக்டோ ஜியோ 22-1-2019 முதல் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண மாநில அரசு முன்வராததே இந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு காரணமாக உள்ளது.\nஉயர்நீதிமன்றத்தின் ஆலோசனையின்படி ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காணாத மாநில அரசின் ஜனநாயக விரோத போக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.\nஉடனடியாக ஜாக்டோ ஜியோ தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராடும் ஆசிரியர், அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டு மாணவர்களின் நலன்களை பாதுகாக்க முன்வருமாறு தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.\nபோராடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறவும், தமிழக அரசின் ஊழியர் விரோத போக்கை கைவிடவும் இப்போராட்டத்திற்கு துணை நிற்குமாறு அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும், அமைப்புகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வேண்டுகோள் விடுக்கிறது, என்று கே.பாலகிருஷ்ணன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்..\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஜாலியா பேசுங்க.. ஜாலியானதையே பேசுங்க.. டோண்ட் ஒர்ரீ.. ரொம்ப ஹேப்பி அதிமுக\n.. இனி நோ கார்ட்டூன், நோ சீரியல்.. 26 முதல் கல்வி சேனல் தொடக்க���்\nஇந்திராணியின் ரகசிய வாக்குமூலம்.. அடுத்தடுத்து விழும் விவிஐபி விக்கெட்டுகள்\nகோவில் விழாக்களில் ஆடல் பாடல்.. நேரடியாக இங்கு அனுமதி கேட்கக் கூடாது.. ஹைகோர்ட்\n600 பெண்களை.. நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த காமுகன்.. பொறி வைத்து பிடித்த போலீஸ்\nதிருவண்ணாமலையில் திமுக முப்பெரும் விழா.. பெரியார், அண்ணா, கலைஞர் விருதுகள் அறிவிப்பு\nவிஜயகாந்த்துக்கு என்னாச்சு.. எழுந்து நிற்க முடியாமல்.. தடுமாறி விழுந்ததால் பரபரப்பு\nஏன்.. என்னை விட்டு இவ்வளவு சீக்கிரம் போனீங்க அருண் ஜேட்லி.. டாக்டர் மைத்ரேயன் கண்ணீர்\nநைட் நேரத்துல.. தனியாக நடந்து செல்லும் பெண்கள்தான் என்னுடைய முதல் குறி.. அதிர வைக்கும் கார்த்தி\n2 அருமையான தலைவர்களை அடுத்தடுத்து இழந்து விட்டோம்.. குஷ்பு வேதனை #Arunjaitley\nஎல்லாம் ரெடி.. நாங்குநேரிக்கு வர்றோம்.. களம் இறங்கும் தினகரன்.. சைலன்ட்டாக பார்க்கும் அதிமுக\nபெண்களை கொன்னுடுவேன்.. பிறகு \"உறவு\" வச்சுக்குவேன்.. அதான் பிடிக்கும்.. ஷாக் தந்த சைக்கோ கொலையாளி\nரஜினி வர மாட்டாருங்க.. பாஜக ஊதுகுழலாக மட்டுமே இருப்பார்.. அடிச்சுச் சொல்லும் நாஞ்சில் சம்பத்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/banks-running-of-currency-notes-various-towns-267869.html", "date_download": "2019-08-24T14:08:18Z", "digest": "sha1:MEGJSYZ32BNSEGTHHOEGLG4TEPWPY5AV", "length": 22993, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "பணமில்லை என கை விரித்த வங்கிகள்.. சென்னை, காஞ்சி, மதுராந்தகத்தில் மக்கள் மறியல் | Banks running out of currency notes in various towns - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீர் சென்ற எதிர்க்கட்சியினர்: திருப்பி அனுப்பிய அரசு\n12 min ago காஷ்மீர் மக்கள் கோபத்தில் உள்ளனர்.. அரசு பொய் சொல்கிறது.. டெல்லி திரும்பிய டி.ராஜா குற்றச்சாட்டு\n32 min ago காஷ்மீரின் உண்மை நிலை தெரிந்துவிடும் என்பதற்காக எங்களை உள்ளேயே விடவில்லை.. திருச்சி சிவா ஆவேசம்\n1 hr ago ஜாலியா பேசுங்க.. ஜாலியானதையே பேசுங்க.. டோண்ட் ஒர்ரீ.. ரொம்ப ஹேப்பி அதிமுக\n1 hr ago மோடிக்கு உயரிய விருது.. பாகிஸ்தான் முகத்தில் கரி பூசிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ்\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் நோ சான்ஸ்.. ஐபிஎல் டீமிலும் காலி.. தமிழக வீரருக்கு வைக்கப்பட்ட ஆப்பு..\nFinance ஜியோ பெயரில் ஆப்பு..\nMovies நட��கர் விஜய் நடிக்கும் 64வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. உற்சாகத்தில் ரசிகர்கள்\nLifestyle இந்த ராசிக்காரங்க இருக்கிற இடம் எப்பவும் அமைதியாவும், மகிழ்ச்சியாவும் இருக்குமாம் தெரியுமா\nAutomobiles காப்பாத்துங்க... பிரதமர் மோடியிடம் கேட்டு கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி... எதற்காக தெரியுமா\nTechnology 600 பெண்களின் ஆபாச வீடியோ ஆன்லைனில் வெளியிடுவதாக மிரட்டிய மென் பொறியாளர்.\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபணமில்லை என கை விரித்த வங்கிகள்.. சென்னை, காஞ்சி, மதுராந்தகத்தில் மக்கள் மறியல்\nசென்னை: சென்னை திருவொற்றியூர் இந்தியன் வங்கியில் பணம் இல்லை என்று அறிவித்ததால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பணம் கிடைக்காத காரணத்தால் கோபமடைந்த பொதுமக்கள் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். புதிய 500 ரூபாய் நோட்டு இன்னும் புழக்கத்தில் விடப்படாததாலும், சரியான முன்னேற்பாடுகள் செய்யாததாலும் பல்வேறு வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.\nஇந்நிலையில், பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்ற வந்தவர்களே மீண்டும் மீண்டும் வருவதை தடுக்க விரலில் மை வைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. மேலும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வருபவர்களுக்கு ரூ.4,500க்குப் பதிலாக ரூ.2000 மட்டுமே வழங்கப்படும் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.\nவிரலில் மை, ரூ.2000 ஆக குறைப்பு போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதையடுத்து பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வருபவர்களின் கூட்டம் குறைந்தது.\nரிசர்வ் வங்கியில் இருந்து வங்கிகளுக்கு அனுப்பப்படும் ரூபாய் நோட்டுகள் அளவு குறைக்கப்பட்டது. புதிய ரூ.2000 நோட்டுகள் மட்டும் குறைந்த அளவில் அனைத்து வங்கிகளுக்கும் பிரித்து அனுப்பப்படுகிறது.\nதற்போது புழக்கத்தில் உள்ள ரூ.100, ரூ.50 நோட்டுகளும் பற்றாக்குறை ஆனதால் பணத்தட்டுப்பாட்டால் பொதுமக்களுக்கு வங்கிக்கணக்கில் இருந்தும் பணம் கொடுக்க முடியவில்லை. வாரத்துக்கு அதிகபட்சமாக ரூ.24,000 வரை எடுக்கலாம் என்றாலும் அதைக் கொடுக்க பணம் இல்லாமல் அனைத்து வங்கிகளும் திணறி வருகின்றன.\nஅரசு ஊழியர்களும், பொதுத்துறை நிறுவன ஊழியர்களும் அடுத்த வாரம் 1ஆம் தேதி சம்பளத்தையும் ஏடிஎம்மில் எடுக்க முடியாமல் போய் விட்டால் நிலைமையை சமாளிக்க முடியாமல் போய் விடும் என்ற பயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாத சம்பளத்தை ரொக்கமாக தருமாறு தனியார் நிறுவன ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஏடிஎம்களில் ரூ.500, ரூ.2000 புதிய நோட்டுகளை விநியோகிக்கும் வகையில் தொழில்நுட்பத்திலும், வடிவத்திலும் மாறுதல் செய்தால் பணத்தட்டுப்பாடு பிரச்னையை ஓரளவு சமாளிக்கலாம் என்று கூறப்படுகிறது. அதன்படி தற்போது ஏடிஎம்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்தியா முழுவதும் 2 லட்சத்து 2 ஆயிரம் ஏடிஎம்கள் உள்ளன. ஒரு நாளைக்கு சுமார் 10,200 ஏடிஎம்களில் புதிய நோட்டுகளை வெளியிடும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.\nநாடு முழுவதும் உள்ள 2 லட்சத்து 2 ஆயிரம் ஏடிஎம்களிலும் மாற்றங்கள் செய்து முடிக்க 10 முதல் 12 நாட்கள் வரை ஆகும் என்று கூறப்படுகிறது. ஏடிஎம்கள் முழுமையாக செயல்படத் தொடங்கியதும் மாத சம்பளக்காரர்கள் ரூ.100, ரூ.500 நோட்டுகளைப் பெற்று பயன்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇரு தினங்களுக்கு முன்பு ராயபுரம் சூரிய நாராயணா தெருவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது. இந்த வங்கியில் நேற்று காலை 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றவும், வங்கியில் பணம் டெபாசிட் செய்யவும், எடுக்கவும் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அப்போது வங்கி அதிகாரிகள், புதிய ரூபாய் நோட்டுகள் வராததால் பணத்தை மாற்றித்தரவோ அல்லது கணக்கில் இருந்து எடுக்கவோ முடியாது என கூறினர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வங்கி முன்பு திடீரென கூச்சலிட்டனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது.\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளைகளில் பணமில்லை என்று அறிவிக்கப்படுகிறது. இதுகுறித்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை உதவி மேலாளர் கூறும் போது,\nரிசர்வ் வங்கியில் இருந்து தேவையான அளவுக்குப் பணம் வராததால் பணப்பரிமாற்றப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வாடிக்கையாளர்களுக்கு உச்சவரம்பு தொகை ரூ.24,000 தர முடியாமல் ரூ.2,000, ரூ.5,000 வரை கொடுக்கிறோம். ஐ.ஓ.சி. கிளைகளில் விரலில் மை தடவி ரூ.2,000 மாற்றி கொடுக்கிறோம் என்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை உதவி மேலாளர் தெரிவித்தார்.\nகாஞ்சிபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலும் பணம் இல்லை என்று ஊழியர்கள் அறிவித்ததால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல மதுராந்தகத்தில் பணமில்லை என்று கூறி செல்லாத நோட்டுக்களை மாற்றித்தர மறுத்து விட்டதால் மக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nதிருவொற்றியூர் இந்தியன் வங்கியில் பணம் இல்லை என்று அறிவித்ததால் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பணம் கிடைக்காத கோவத்தால் கோபமடைந்த பொதுமக்கள் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது. செல்லாத நோட்டு விவகாரத்தில் மக்கள் கொந்தளித்து நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி எச்சரித்தது நினைவிருக்கலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற பாஜக கண்டுபிடித்த யுக்தியை பாருங்க.. ப.சிதம்பரம் காட்டம்\nலேட்டா வந்தா சரி.. ஆனால் இப்படி லேட் பிக்கப்பா இருந்தா எப்படி\nரூபாய் நோட்டை மடித்து கடலை சாப்பிட்டபடி, எப்படி கதை அளந்திருக்காரு எஸ்.வி.சேகர் பாருங்க\nபண மதிப்பிழப்பு நிலைமையை சொல்ல இந்த ஒரு படம்போதும்\n2019ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.8% இருக்கும் -ஐஎம்எப் கணிப்பு\nரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை பின் கள்ள நோட்டு புழக்கம் அதிகரிப்பு.. புலனாய்வு பிரிவு திடுக் தகவல்\n2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து குறைந்து வருவதற்கு பின்னால் சதி: ம.பி. முதல்வர் சவுகான்\nமோடி அரசின் ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பால் இன்னமும் விழிபிதுங்கும் நேபாளம், பூடான்\nசெல்லாத ரூபாய் நோட்டுக்களை துண்டு துண்டா வெட்டி அழிப்போம் - ரிசர்வ் வங்கி\nவகுப்புவாத சக்திகளை முறியடிக்க இடதுசாரிகள் கடுமையாக உழைப்பார்கள்: முத்தரசன்\n2000 ரூபாயை திரும்பப்பெற மாட்டோம்.. வதந்தியை யாரும் நம்பவேண்டாம் - அருண் ஜேட்லி\nஎன்னாது 2000 ரூபாய் நோட்டு அச்சடிப்பதை நிறுத்திட்டாங்களா..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/03/09183640/1028123/Mahinda-Rajapaksa.vpf", "date_download": "2019-08-24T14:19:25Z", "digest": "sha1:4JRBUKQ4HXGVGIKRL4A5YYB35SZPWHDY", "length": 11051, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "இலங்கை அரசியல் குழப்பங்களுக்கு ரணிலே காரணம் - எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச குற்றச்சாட்டு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇலங்கை அரசியல் குழப்பங்களுக்கு ரணிலே காரணம் - எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச குற்றச்சாட்டு\nஇலங்கை அரசியல் குழப்பங்களுக்கு ரணிலே காரணம் என்று இலங்கை எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்\nஇலங்கை அரசியல் குழப்பங்களுக்கு ரணிலே காரணம் என்று இலங்கை எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.கண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ராஜபக்ச, பொருத்தம் அற்றவர்களுடனான கூட்டணியால் ஏற்பட்ட விளைவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,மிகத் தாமதமாக உணர்ந்துள்ளார் என்று குறிப்பிட்டார்.மோசமான கொள்கையால் இலங்கை பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும்,இப்போதைய அரசியல் குழப்பங்களுக்கு ரணிலே காரணம் என்று குற்றம் சாட்டியதுடன்,அதனால்தான் ஆட்சி மாற்ற நடவடிக்கையை ஜனாதிபதி மேற்கொண்டார் என்று குறிப்பிட்டார்.ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட்டது தவறு என ஜனாதிபதி மைத்திபால தற்போது உணர்ந்துள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச கூறினார்\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு நாட்டின் உயரிய விருது\nஐக்கிய அரபு நாட்டின் அபுதாபிக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள, பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.\nபற்றி எரிந்து வரும் அமேசான் காடு : காட்டுத் தீ இடங்களில் விமானம் மூலம் தண்ணீர் தெளிப்பு\nஉலகின் முக்கிய மழைக்காடான அமேசானில், கடந்த சில நாட்களாக காட்டுத்தீ பற்றி எரிந்து வரும் நிலையில், தீயைக் கட்டுப்படுத்தும் வேலைகளில் பொலிவியா அரசு ஈடுபட்டுள்ளது.\n23-வது ஏர் கிடார் சாம்பியன் போட்டி : உற்சாகத்துடன் கண்டு களித்த 3 ஆயிரம் இசை பிரியர்கள்\nஃபின்லாந்து நாட்டில், 23 வது ஏர் கிட்டார் சாம்பியன் போட்டி நடைபெற்றது.\n23 வது ஏர் கிட்டார் சாம்பியன் போட்டி... உற்சாகத்துடன் கண்டு களித்த 3 ஆயிரம் இசை பிரியர்கள்\nஃபின்லாந்து நாட்டில், 23 வது ஏர் கிட்டார் சாம்பியன் போட்டி நடைபெற்றது.\nதென் மாநிலங்களில் தீவிரவாத ஊடுருவல் என்பது காஷ்மீரில் நடப்பதை மறைக்க திசை திருப்பும் முயற்சி - இம்ரான் கான்\nஇந்தியாவின் தென் மாநிலங்களில், தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக வெளியாகியுள்ள எச்சரிக்கை, முற்றிலும் போலியானது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.\nமக்களை கவர்ந்த சர்வதேச 'ரோபோ' கண்காட்சி\nசீனாவின், பெய்ஜிங் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச ரோபோ கண்காட்சியில், 100 க்கும் மேற்பட்ட அதிநவீன ரோபோட் கருவிகள் பார்வையாளர்களை கவர்ந்தன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2018/08/01203318/1005025/Messi-Playing-with-Dog.vpf", "date_download": "2019-08-24T14:17:13Z", "digest": "sha1:OQDRU33T7SHIGFNXBPCM7QHQSLMDTS6J", "length": 9233, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "செல்ல பிராணிக்கு போக்கு காட்டிய மெஸ்ஸி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசெல்ல பிராணிக்கு போக்கு காட்டிய மெஸ்ஸி\nஅர்ஜென்டின அணி கேப்டன் மெஸ்ஸி, தனது செல்லப் பிராணியுடன் கால்பந்து விளையாடி பொழுதை கழித்தார்.\nஉலகக் கோப்பை கால்பந்து தொடரில் பெரிதும் சாதிக்க முடியாத அர்ஜென்டின அணி கேப்டன் மெஸ்ஸி, தனது செல்லப் பிராணியுடன் கால்பந்து விளையாடி பொழுதை கழித்தார். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.\nமூன்று வயது குழந்தையை நாய் கடித்தது : மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்தபோது பரிதாபம்\nஅரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த 3 வயது பெண் குழந்தையை நாய் கடித்த நிலையில், தாமதமாக சிகிச்சை அளித்ததாக பெற்றோர் புகார் தெரிவித்தனர்.\nசப்தமில்லாமல் சாதனை படைக்கும் கால்பந்தாட்ட அணி - இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வட சென்னை வீரர்கள்\nமெட்ராஸ் திரைப் படத்தில் வரும் இளைஞர்கள் கால்பந்தாட்ட வீரர்கள். வடசென்னையின் அடிதடி கலாச்சாரத்தை மாற்ற முயற்சிக்கும் ஒருவரின் கதை அது. அதை நிஜத்தில் செய்து சாதனை படைக்கும் இளைஞர்களைப் பற்றிய ஒரு தொகுப்பு இது.\nநாய் வடிவிலான ஐஸ்கிரீம்கள் : வாடிக்கையாளர்களை கவர புது முயற்சி\nதைவானில் வாடிக்கையாளர்களை கவருவதற்காக நாய் வடிவிலான புதுவித ஐஸ்கிரீம் அறிமுகமாகி உள்ளது.\nஉலக கோப்பை கால்பந்து தொடர் : அடுத்த சுற்றுக்கு முன்னேறியது பெல்ஜியம்\nஉலக கோப்பை கால்பந்து தொடரில், ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெற்ற லீக் போட்டியில் பெல்ஜியம் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி - இந்தியா முதல் இன்னிங்சில் 297 ரன்களுக்கு ஆட்டமிழந்தது\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 297 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி - அரையிறு���ியில் பி.வி.சிந்து\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.\nமேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் - 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்தியா\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.\nவிளையாட்டு வீர‌ர்களுக்கான தேசிய விருதுகள் அறிவிப்பு\nவிளையாட்டு வீர‌ர்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nதேசிய விளையாட்டு விருதுகள் அறிவிப்பு\n2019 ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. ராஜீவ்காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா, துரோணாச்சார்யா, தயான்சந்த் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஇந்தியா VS வெஸ்ட்இண்டீஸ் ஏ : பயிற்சி ஆட்டம் டிரா\nஆன்டிகுவாவில் நடைபெற்ற இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிகளுக்கு இடையேயான 3 நாள் பயிற்சி ஆட்டம் டிரா ஆனது,\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kizhakku.nhm.in/2013/06/blog-post_21.html", "date_download": "2019-08-24T13:12:10Z", "digest": "sha1:WAFRS7KK7MWIYRNT3XQQXQQJJJVD63MV", "length": 18522, "nlines": 259, "source_domain": "kizhakku.nhm.in", "title": "கிழக்கு பதிப்பகம்: நாளைய இந்தியா", "raw_content": "\nஆசிரியர் : அத்தானு தே\nஇந்தியாவை முன்னேற்ற நம்மால் முடியும்\nஏழைமையிலிருந்து விடுபடுவதற்கும், பொருளாதார வளர்ச்சியைக் கடந்து முன்னேற்றம் அடைவதற்கும் இந்தியாவுக்குக் குறைந்தது ஒரு தலைமுறை அதிவேகப் பொருளாதார வளர்ச்சி தேவை. இந்தியாவின் முன்னேற்றத்துக்குப் பொருளாதார வளர்ச்சி அவசியம். ஆனால் அதுமட்டுமே முன்நிபந்தனையல்ல.\nபொருளாதார வளர்ச்சி என்பது சாத்தியமற்றதும் அல்ல; தானாக அமைந்திடுவதும் அல்ல. இதை நாம் எப்போதும் மனத்��ில் கொள்ளவேண்டும். முன்னேற்றமும் பொருளாதார வளர்ச்சியும் திட்டங்களின் பலனாக அமைபவை. இந்தத் திட்டங்கள் எவ்வாறு அமைகின்றன என்பதைத் தீர்மானிப்பது மக்களாகிய நாம்தான். இதைச் சரியாகப் புரிந்துகொண்டு செயல்படுவதன் மூலமே திட்டங்களை உருவாக்குபவர்களுக்கு நம்முடைய விருப்பத்தை உணர்த்த முடியும். அந்தத் திட்டங்களின் பலன்களும் விளைவுகளும் எப்படி அமையப் போகின்றன என்பதற்கும் நாமே பொறுப்பு.\nநாட்டின் முன்னேற்றத்துக்கான பொறுப்பு நம்வசமே உள்ளது என்ற அளவில் நாம் பாக்கியம் செய்தவர்கள். மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான திறனும், சாமர்த்தியமும், முனைப்பும் நம்மிடம் உள்ளன. நாம் கல்வியறிவு பெற்றவர்கள். மாற்றத்தை உருவாக்குவதற்கான நேரத்தையும் உழைப்பையும் நம்மால் ஒதுக்க முடியும்.\nஒரு மாறுபட்ட எதிர்காலத்தைக் கற்பனைச் செய்யக்கூடிய ஆற்றல் நமக்கு உண்டு. அந்த மேன்மையுடைய எதிர்காலத்துக்காகத் திட்டம் தீட்டுவதற்கும், உழைப்பதற்குமான வசதியும் நமக்கு உண்டு. அத்துடன், இந்தியாவை முன்னேறிய நாடாக மாற்றுவதற்குத் தேவையானதைச் செய்ய வேண்டிய தனிப்பொறுப்பும் நமக்கு உண்டு.\nநீங்களோ, நானோ, பெரும்பாலான இந்தியர்களைப் போல் தினசரி வாழ்க்கை நடத்துவதற்கே போராடும் நிலையில் இல்லை. அப்படி இருக்க நமக்கு ஏன் இந்த அக்கறை இந்தியா முன்னேறத் தவறியதற்கு நாம் ஏன் கவலைப்பட வேண்டும்\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பற்றியும் முன்னேற்றம் பற்றியும் நாம் ஆழமான அக்கறையைச் செலுத்தவேண்டும். ஏனென்றால் அது பலகோடி சக மனிதர்களைத் துயரத்தில் இருந்து மீட்பதற்கான முதல் படி. நாம் பிறருக்கென உழைக்கும் கோட்பாடு இல்லாதவர்களாக இருக்கலாம். இருப்பினும், சுயநலத்துக்காகவும், நடைமுறைக் காரணங்களுக்காகவும் நாம் செயல்பட்டாக வேண்டும். பொருளாதார கோபுரத்தின் உச்சியில் இருக்கும் நம்முடைய நிலை உறுதியற்றது. ஏனெனில் அந்தக் கோபுரத்தின் அடித்தளம் பலவீனமானது. நம்முடைய விதியும், நம்பிக்கையிழந்த ஏழை மக்களின் தலைவிதியும் பிரிக்க இயலாத வகையில் பிணைக்கப்பட்டுள்ளன. ஆகவே, நாம் கட்டாயம் அக்கறை கொண்டாக வேண்டும்.\nமுன்னேற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் நாம் அக்கறை கொள்ளாமல் போவது இந்தியா முழுமையாகச் சிதைந்து போகும் நிலைக்கு இட்டுச் சென்றுவிடும���. மிகப் பழமையான நாகரிகங்களில் ஒன்றான இந்தியா இந்தப் பூமிப்பரப்பில் இருந்து மறைந்துவிடக்கூடிய நிலையை நாம் அனுமதிக்கக் கூடாது. பல உன்னதமான விஷயங்களை உலகுக்குக் கொடுத்த நாடு இந்தியா. அதன் பொருட்டாவது இந்தியா நீடித்திருக்க வேண்டும். நம்முடைய நாடு செழுமையும் முன்னேற்றமும் அடைவது நமக்கு மிக அவசியம்.\n- அத்தானு தே முன்னுரையில்\nLabels: அத்தானு தே, இந்திய பொருளாதாரம், இந்தியா, வல்லரசு\nஆன்லைனில் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்.\nவிலைப்பட்டியலை தரவிறக்க: Click here to download catalog\nசீனா : ஒரு நேரடி ரிப்போர்ட்\nஜப்பான் - ஓர் அரசியல் வரலாறு\nமௌனத்தின் அலறல் : பிரிவினையும் பெண்களும்\nபாம்பின் கண் - தமிழ் சினிமா ஓர் அறிமுகம் - தினமணி ...\nஅண்ணா ஹசாரேவும் மகாத்மா காந்தியும்\n (இந்திய - சீன வல்லரசுப் போட்டி) ஆசிரிய...\nஇந்திய வரலாறு காந்திக்குப் பிறகு (பாகம் 1 & 2)\nபிரபல கொலை வழக்குகள் - துக்ளக் விமர்சனம்\nபயங்கரவாதம் : நேற்று இன்று நாளை\nகாஷ்மிர் : முதல் யுத்தத்தின் கதை\nதலாய் லாமா : ஆன்மிகமும் அரசியலும்\nதமிழக அரசியல் வரலாறு - இரு பாகங்கள்\nமறைந்துபோன மார்க்சியமும் மங்கிவரும் மார்க்கெட்டும்...\nவஞ்சக உளவாளி - பர்மியப் போராளிகளை இந்தியா வஞ்சித்த...\nதன்னாட்சி: வளமான இந்தியாவை உருவாக்க\nமறைந்துபோன மார்க்சியமும் மங்கிவரும் மார்க்கெட்டும்...\nமறைந்துபோன மார்க்சியமும் மங்கிவரும் மார்க்கெட்டும்...\nமறைந்துபோன மார்க்சியமும் மங்கிவரும் மார்க்கெட்டும்...\nபாரதப் பொருளாதாரம் அன்றும் இன்றும் - ப.கனகசபாபதியு...\nவலுவான குடும்பம் வளமான இந்தியா - ப.கனகசபாபதியுடன் ...\nகிழக்கிந்திய கம்பெனி - ஒரு வரலாறு\nகிழக்கு பதிப்பகம் - புதிய அலுவலகம்\nதன்னாட்சி : வளமான இந்தியாவை உருவாக்க\nஆப்புக்கு ஆப்பு - ஞாநியின் நாடகம் - வீடியோ\nஜப்பான் - ஓர் அரசியல் வரலாறு\nகருணாநிதி என்ன கடவுளா - விமர்சனம் - துக்ளக் ஏப்ரல் 13, 2011\nவிண் முட்டும் ஆசை - புத்தக விமர்சனம் இந்தியா டுடே ஜனவரி 25,2012\n+2க்கு பிறகு என்ன படிக்கலாம் (1)\nஇந்திய சுதந்தரப் போராட்டம் (1)\nஇந்திய வரலாறு காந்திக்கு பிறகு பாகம்1 (1)\nஇந்திய வரலாறு காந்திக்கு பிறகு பாகம்2 (1)\nஒகில்வி அண்ட் மேத்தர் இந்தியா (1)\nகாஷ்மீர் - முதல் யுத்தம் (1)\nகிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் (10)\nதமிழக அரசியல் வரலாறு (1)\nதிராவிட இயக்க வரலாறு (2)\nபஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம் (1)\nபிரபல கொலை வழக்குகள் (3)\nபுத்தக வெளியீட்டு விழா (1)\nபேரழிவு: கம்யூனிஸம் + விலங்குப் பண்ணை (1)\nரஜினியின் பன்ச் தந்திரம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuvelanizhal.blogspot.com/2011/01/blog-post_13.html", "date_download": "2019-08-24T13:55:41Z", "digest": "sha1:XRAKTXKZGNQWJE4IISS33HLYGWAREYHV", "length": 14621, "nlines": 254, "source_domain": "karuvelanizhal.blogspot.com", "title": "கருவேல நிழல்.....: பயணக் கட்டுரை", "raw_content": "\nமுள்ளும் இருக்கு...நிழலும் இருக்கு... வாழ்வு போல...\nநாலு பத்துக்கு வந்த போது\nநாலு பத்து வண்டியாக சொன்னேனென\nஅஞ்சு முப்பதிலிருந்து அஞ்சு நாப்பது வரையில்\nஅஞ்சு நாப்பது வண்டி அஞ்சு நாப்பதுக்கே வந்ததும்\n--ஆனந்த விகடன். (இந்த வாரம்)\nவிகடன்ல படிச்ச போதே சந்தோசமா இருந்தது.\n{பதினோறு மணிக்கு சொல்லலாம்னு இருந்தேன் பதினொன்று ஐம்பத்தியாறு ஆகிவிட்டது}\nஅண்ணா...படம் அழகாயிருக்கு.என்னமோ கணக்குச் சொல்றீங்க கவிதைல.\nஇந்தக்கணக்குபரீட்சையில் மட்டும் தோற்றால்கிடைப்பது அதிக மதிப்பெண்.\nசரியான நேரத்துக்கு வந்த வண்டி மாதிரி மகிழ்வித்தது கவிதை\nஇந்தக் கவிதையை படிக்கும்போது காலை மணி அஞ்சு முப்பது. அஞ்சு நாப்பது வரை சும்மா அப்படியே இருக்க வைத்தது.\nஅனுபவங்கள் எப்பொழுதும் ஒன்றாய் இருப்பதில்லை\nமுதலில் நிஜம்மாவே பயணக் ‘கட்டுரை’ போலிருக்கு என நினைத்து வந்தேன்:)\nபெருசா இருக்கும்போல் நினைச்சி வந்தா அழகா இருக்குது கவிதை\nபெருசா இருக்கும்போல் நினைச்சி வந்தா அழகா இருக்குது கவிதை\nஅழகான கவிதை இது... விகடன் இன்னும் படிக்கலை...\nஎவ்வளவு கத்துக்கறோம் இல்லை... இது போல...\n/இந்தக்கணக்குபரீட்சையில் மட்டும் தோற்றால்கிடைப்பது அதிக மதிப்பெண். /\nஇந்த அலஞ்சான் திருந்தவே திருந்தாது:))))\nHa ha haa. Super Rajaram. கணக்குச் சொல்றீங்க கவிதைல.\nஇப்படி நடக்கப்போய்தாண்ணே அண்ணிக்கு உங்க வீட்டு கல்யாணத்துக்கு லேட்டா வந்தேன் :)\nஅழகான கவிதை.. வாழ்த்துக்கள்.. :-))\nபங்கு மனசுக்குள்ள விசு வேற இருக்காரா \nபா.ரா அவர்களுக்கு, தங்களின் இந்த கவிதையை விகடனில் தான் முதலில் வாசித்தேன், இரட்டிப்பு மகிழ்ச்சி, தங்களின் கவிதை வந்ததுக்கும், எனது கவிதை வந்ததுக்கும். வலைப் பூவில் படிப்பதற்கு இடைவெளிகளுடன் இன்னும் அழகாய் இருக்கிறது கவிதை. வாழ்த்துக்கள்.\nதங்கள் அருகில் இடம் கொடுத்து இவ்விலக்கிய சிறுவனுக்கு பெருமை அளித்த விகடனுக்கும் எனது நன்றிகள்.\nஎத���தனை ஆனந்தம் இந்த கவிதை வாசிக்கையில். உயிரோட்டமுள்ள எதார்த்த நதி பொங்கிப் பெருகியோடும் கவிதை. வாழ்த்துக்கள்.\nஇது ’காதல் கட்டுரை’ மாதிரியல்லவா தெரிகிறது :)\nஇந்த விகடனை பார்த்து இரு முறை நெகிழ்ந்தேன்\nஒன்று : கலாப்ரியாவின் கட்டுரை தொகுப்புக்கு விருது\nஇரண்டு : இந்த கவிதை\nவிகடனின் பர்மெண்ட் ஆகிடீங்க அண்ணா வாழ்த்துகள்\nநானும் என் கடவுளும், வாங்க மக்கா,\nராம்ஜி, ( முதலில் ஆங்கிலம் அவ்வளாக தெரியாது ஜி. காப்பி அடிக்க தெரியும். அது b.sc.,பாஸ் பண்ணும் வரையில் உதவியது..நீங்கள் நிறைய வாசிப்பவர் என்பதால், \"ராம்ஜியை குழப்பும் அளவு அல்லது ஒரு ஆங்கில கவிதை அளவு யோசனை வந்திருக்கு போலயே ராஜா மக்கா உனக்கு\" என கெத்தா காலரை தூக்கி விட்டுக் கொள்கிறேன்) :-) இருந்தாலும் லிங்க் அனுப்புங்களேன். தடவி வாசித்துவிடலாம்.\nஎல்லோருக்கும் மிகுந்த அன்பும் நன்றியும் மக்களே\n'நேசன்-கா.பா.வின் வலசை வாசித்து விட்டீர்களா\nகார்ட்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள்\nசில ரோஜாக்கள் - லதாமகன்\nகல்வராயன் மலையிலிருந்து இறங்கி வந்த கல் குதிரை - கோணங்கி\nஇன்றோடு ஐஸ் வியாபாரம் முடிந்தது\nதணலில் சுட்ட மக்கா சோளமோ ,\nவெட்டி வைத்த வெள்ளரிக்காயோ விற்கக்கூடும்\nமிதக்கும் வெளியில் நீந்தும் தோணி\nபால்ய சினேகிதனும் சில வெயில் நாட்களும்--மூன்று\nபால்ய சினேகிதனும் சில வெயில் நாட்களும்-- இரண்டு\nபால்ய சினேகிதனும் சில வெயில் நாட்களும் - ஒன்று\nபால்ய சினேகிதியும் சில மழை நாட்களும்--மூன்று\nசமூக கலை இலக்கிய இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/08/03/34307/", "date_download": "2019-08-24T13:24:06Z", "digest": "sha1:NF7Z4H4KNWMKLVOKGAF75YCCAHNQ6HMH", "length": 13853, "nlines": 347, "source_domain": "educationtn.com", "title": "யுபிஎஸ்சி முக்கியத் தேர்விற்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Examination யுபிஎஸ்சி முக்கியத் தேர்விற்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்.\nயுபிஎஸ்சி முக்கியத் தேர்விற்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்.\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) சிவில் சர்வீசஸ் முக்கியத் தேர்விற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டுள்ளது.\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் சிவில் சர்வீசஸ் குடிமைப்பணிகளுக்காக ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட தேர்வுகள் ஆண்டுதோறும் நடைபெறும். இதில், முதல் நிலை தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாக இத்தேர்வு நடத்தப்படுகிறது.\nயுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு ஜூன் 2, 2019ல் நடைபெற்றது. இத்தேர்வின் முடிவுகள் கடந்த ஜூலை 12ஆம் தேதி https://upsc.gov.in என்ற யுபிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இதனைத் தொடர்ந்து, 2019-ஆம் ஆண்டிற்கான மெயின் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான தேர்வு அட்டவணையை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) கடந்த ஜூலை 16ஆம் தேதியன்று வெளியிட்டது.\nமுதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மெயின் தேர்வை எழுத Detailed Application Form – I என்ற விரிவான விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தினை ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை யுபிஎஸ்சி இணையதளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். இதில் பங்குபெற விரும்புவோர் 16ஆம் தேதி மாலை 6 மணிக்குள் மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.\nநடப்பு ஆண்டில் மொத்தம் 896 காலிப் பணியிடங்களை நிரப்ப இத்தேர்வு நடத்தப்படவுள்ளது. மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையைப் போல 12 முதல் 13 மடங்கு எண்ணிக்கையில் அடுத்து நடைபெறும் முதன்மைத் தேர்வுக்கு (மெயின் தேர்வு) தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும்\nPrevious articleசெப்டம்பர் வரை சி.பி.எஸ்.இ., அட்மிஷன்.\nNext articleஇந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலை (IGNOU) மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு.\nகாலாண்டுத் தேர்வு செப்.12ல் தொடங்கும்.\nIIT JAM 2020: புதிய மாற்றங்களுடன் வெளியான தேர்வு அட்டவணை.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகாஞ்சி முத்தமிழ்ச் சங்கத்தின் முத்தமிழ் மையம் வழங்கும்… “அண்ணா விருது”.\n26. 8 .2019 கல்வி தொலைக்காட்சி துவக்க விழா பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்.\nFlash News:முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்.\nகாஞ்சி மு��்தமிழ்ச் சங்கத்தின் முத்தமிழ் மையம் வழங்கும்… “அண்ணா விருது”.\n26. 8 .2019 கல்வி தொலைக்காட்சி துவக்க விழா பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/26-year-girl-struggle-answer-where-is-the-great-wall-china-327227.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-24T13:45:45Z", "digest": "sha1:5RRT3R7GFAFZWC24WNB7AEFEQYLDQD6V", "length": 16962, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "அடக் கொடுமையே இது கூடவா இவருக்கு எங்க இருக்குன்னு தெரியாது! | 26 year girl struggle to answer.. Where is The Great Wall of China? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீர் சென்ற எதிர்க்கட்சியினர்: திருப்பி அனுப்பிய அரசு\n10 min ago காஷ்மீரின் உண்மை நிலை தெரிந்துவிடும் என்பதற்காக எங்களை உள்ளேயே விடவில்லை.. திருச்சி சிவா ஆவேசம்\n41 min ago ஜாலியா பேசுங்க.. ஜாலியானதையே பேசுங்க.. டோண்ட் ஒர்ரீ.. ரொம்ப ஹேப்பி அதிமுக\n54 min ago மோடிக்கு உயரிய விருது.. பாகிஸ்தான் முகத்தில் கரி பூசிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ்\n1 hr ago சொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\nFinance கடந்த 30 ஆண்டுகளாக 3 அரசு வேலைகளில் பணியாற்றிய அதிசய மனிதர்..\nMovies நடிகர் விஜய் நடிக்கும் 64வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. உற்சாகத்தில் ரசிகர்கள்\nLifestyle இந்த ராசிக்காரங்க இருக்கிற இடம் எப்பவும் அமைதியாவும், மகிழ்ச்சியாவும் இருக்குமாம் தெரியுமா\nSports அருண் ஜெட்லிக்கு இரங்கல்.. கையில் கருப்புப் பட்டையுடன் ஆடுங்க.. இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ உத்தரவு\nAutomobiles காப்பாத்துங்க... பிரதமர் மோடியிடம் கேட்டு கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி... எதற்காக தெரியுமா\nTechnology 600 பெண்களின் ஆபாச வீடியோ ஆன்லைனில் வெளியிடுவதாக மிரட்டிய மென் பொறியாளர்.\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅடக் கொடுமையே இது கூடவா இவருக்கு எங்க இருக்குன்னு தெரியாது\nஅங்கோரா: மேஹூ அமிதாப் பச்சன் போல்ராஹு.. கம்ப்யூட்டர் ஜி கிளிக்.. என்ன ஞாபகம் வருதா.. அதேதான்.. அதைப் பற்றிய செய்திதான் இது. ஆனால் பாஷை மட்டும் வேற.\n இ��ுதான் கோன் பனேஹா குரோர்பதி, நீங்களும் வெல்லலாம் கோடி போன்ற நிகழ்ச்சிகளின் ஒரிஜினல் வடிவம். இது ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த பாஷையில் நடத்தப்படுகிறது..\nஇந்த போட்டி எப்படி நடக்கும் என்பது அனைவருக்குமே தெரிந்த கதைதான். ஆரம்பத்தில் ஜாலியான கேள்விகள், போகப் போக கிடுக்கிப் பிடி கேள்விகள்.\nஉலகெங்கிலும் இந்த நிகழ்ச்சிக்கான டிசைன் ஒன்றுதான். என்னதான் ஆட்டத்தில் கடினமான கேள்விகள் இருந்தாலும் முதல் சில கேள்விகள் சுலபமாகத்தான் இருக்கும். இதெல்லாம் ஒரு கேள்வியானு யோசிக்கற மாதிரி ரொம்ப ஈஸியா இருக்கும்.\nதுருக்கியிலும் இந்த நிகழ்ச்சி ஒரு டிவியில் ஒளிபரப்பாகிறது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் சு ஆயான் என்ற 26 வயது பெண் பங்கேற்றார். அவருக்கு முதல் சுற்றில் நான்காவது கேள்வியாக ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்விக்கு கூடுவாஞ்சேரி கோவிந்தசாமி கூட சிம்பிளாக பதில் சொல்லி விடுவார். அப்படி ஒரு சப்பைக் கேள்வி. கேள்வி என்னவென்றால் சீனப் பெருஞ்சுவர் எங்கே இருக்கிறது இந்த கேள்விக்கு தேர்ந்தெடுக்க அளித்த விடைகள் சீனா, இந்திஸ்தான் (அதாங்க இந்தியா), சவுத் கொரியா மற்றும் ஜப்பான் .\nஆனால் பதில் சொல்ல தெரியாமல் தத்தளித்த சு ஆயான். முதல் லைப் லைனை பயன் படுத்தி பார்வையாளர்களிடம் பதிலை கேட்டார் அவர்கள் சரியான பதிலை தேர்ந்தெடுத்துக் கூறியும் கூட ஆயானுக்கு அதில் திருப்தி வரவில்லை. சரி அடுத்த லைப்லைனுக்குப் போனார். அவரது நண்பரிடம் கேட்டார். நல்ல வேளையாக அவர் சொன்ன பதிலை ஏற்று விடையைக் கூறி தப்பித்தார் ஆயான்.\nஅடுத்து நடந்தது நமக்குத் தேவையில்லை. ஆனால் துருக்கியே இவரால் தலை குனிந்து காண்டாகிக் கிடக்கிறதாம். இந்த சின்ன கேள்விக்குக் கூட பதில் தெரியாதாம்மா என்று ஆளாளுக்கு வறுத்து வருகின்றனராம். அதை விட முக்கியமாக துருக்கியின் கல்வி முறையே சரியில்லை என்ற விமர்சனங்களும் கச்சை கட்டி பறக்கின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவிஸ்வரூபம் எடுக்கும் டிரேட் வார்.. அமெரிக்காவிற்கு அதிரடியாக பதிலடி கொடுத்த சீனா.. டிரம்ப் ஷாக்\nகாஷ்மீரில் ஆக்கிரமித்த அக்சய்சின்.... இந்தியாவின் கடும் நிலைப்பாட்டால் பீதியில் சீனா\nஆடு நனையுதேனு ஓநாய் மட்டும் அழலை.. காஷ்மீர் விவகாரத்தில் சீனாவும் ஒ���்பாரி\n உளவுத்துறையுடன் அமித் ஷா திடீர் ஆலோசனை.. அஜித் தோவலும் பங்கேற்பு.. காரணம் என்ன\nகாஷ்மீர் விஷயத்தில் மூக்கை நுழைத்த சீனா மூக்கை உடைத்த ஹாங்காங்.. 17 லட்சம் பேர் வீதிகளில் இறங்கினர்\nநாங்களும் தயார்தான்.. இந்தியாவிற்கு பாகிஸ்தான் பதிலடி.. ஆசியாவில் எகிறும் அணு ஆயுத போர் அச்சம்\nகாஷ்மீர் விஷயத்தில் ஒருதலைப்பட்ச நடவடிக்கை அபாயகரமானது.. இந்தியாவுக்கு எதிராக சீனா கருத்து\nபாக்.கிற்கு சீனா ஆதரவு.. அமைதிதான் முக்கியம்.. ரஷ்யா அறிவுறுத்தல்.. ஐநா ஆலோசனையில் என்ன நடந்தது\nவடகொரியா போல மாற போகிறது.. சீனாவிற்கு லட்டு மாதிரி எடுத்து கொடுத்த இந்தியா.. என்ன நடக்குமோ\nஐநா மீட்டிங் நடக்கும் அதே நாளில் திக்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் இந்தியா\nசக்தி வாய்ந்த குழு.. இந்தியாவிற்கு எதிராக ஆலோசிக்கும் 6 நாடுகள்.. 34 ஆண்டுகளுக்கு பின் இப்படி\nஇந்தியாவிற்கு ஷாக்.. ஐநாவின் ரகசிய ஆலோசனை.. காஷ்மீர் பிரச்சனையில் சீனா போடும் திட்டம் என்ன\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/jayalalithaa-s-thumb-impression-raises-questions-265983.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-24T13:21:05Z", "digest": "sha1:NRH66TDMIBHTE4X6M4XWZESZORE4JJJV", "length": 15910, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெ. பெருவிரல் ரேகை... அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு செல்லாது ஏன்? மூத்த வக்கீல் துரைசாமி விளக்கம் | Jayalalithaa's thumb impression raises questions - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீர் சென்ற எதிர்க்கட்சியினர்: திருப்பி அனுப்பிய அரசு\n17 min ago ஜாலியா பேசுங்க.. ஜாலியானதையே பேசுங்க.. டோண்ட் ஒர்ரீ.. ரொம்ப ஹேப்பி அதிமுக\n29 min ago மோடிக்கு உயரிய விருது.. பாகிஸ்தான் முகத்தில் கரி பூசிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ்\n40 min ago சொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\n48 min ago பசங்களா நல்லா படிங்க.. இனி நோ கார்ட்டூன், நோ சீரியல்.. 26 முதல் கல்வி சேனல் தொடக்கம்\nMovies நடிகர் விஜய் நடிக்கும் 64வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. உற்சாகத்தில் ரசிகர்கள்\nLifestyle இந்த ராசிக்காரங்க இருக்கிற இடம் எப்பவும் அமைதியாவும், மகிழ்ச்சியாவும் இருக்குமாம் தெரியுமா\nFinance யார் இந்த அருண் ஜெட்லி.. ���ீனியர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு இவரை நிதி அமைச்சர் ஆக்கியது ஏன்..\nSports அருண் ஜெட்லிக்கு இரங்கல்.. கையில் கருப்புப் பட்டையுடன் ஆடுங்க.. இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ உத்தரவு\nAutomobiles காப்பாத்துங்க... பிரதமர் மோடியிடம் கேட்டு கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி... எதற்காக தெரியுமா\nTechnology 600 பெண்களின் ஆபாச வீடியோ ஆன்லைனில் வெளியிடுவதாக மிரட்டிய மென் பொறியாளர்.\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெ. பெருவிரல் ரேகை... அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு செல்லாது ஏன் மூத்த வக்கீல் துரைசாமி விளக்கம்\nசென்னை: முதல்வரும் அதிமுக பொதுச்செயலருமான ஜெயலலிதா அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுவில் பெருவிரல் ரேகை வைத்ததால் அந்த வேட்புமனுக்கள் செல்லாது என மூத்த வழக்கறிஞர் துரைசாமி விளக்கம் அளித்துள்ளார்.\nஅரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் வெள்ளிக்கிழமையன்று வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர். அதில் வேட்பாளர்களை அங்கீகரிக்கும் வகையில் அதிமுக பொதுச்செயலர் என்ற வகையில் படிவம்- பியில் முதல்வர் ஜெயலலிதா பெருவிரல் ரேகையை பதிந்திருந்தார்.\nஇது தொடர்பாக விளக்கம் அளித்திருந்த தேர்தல் ஆணையம், கையெழுத்திட இயலாத நிலையில் உள்ள ஒருவர் வேட்புமனுவில் பெருவிரல் ரேகை வைக்கலாம் என விளக்கம் தந்திருந்தது. இதனால் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் இல்லை என கூறப்பட்டது.\nஆனால் மூத்த வழக்கறிஞர் துரைசாமியோ, வேட்பு மனு படிவம் ஏ-ல் போட்டுள்ள கையெழுத்தும் படிவம்-பியில் போட்டுள்ள கையெழுத்தும் ஒன்றாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அதிமுகவின் இரட்டை இலை சின்னம் கிடைக்கும்.\nதற்போது பி படிவத்தில் கைரேகை வைக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுகவினரின் வேட்புமனுக்களே செல்லாது; அத்துடன் ஜெயலலிதாவின் பெயரை கையால் எழுதாமல் டைப் செய்திருப்பதும் கூட சட்டப்படி தவறானதே என்கிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாபநாசத்தில் பரபரப்பு.. சிறுமியுடன் ஓட்டம் பிடித்த இளைஞர்.. மோதலில் ஒருவர் பலி.. 11 பேர் கைது\nசத்தீஷ்கரில் தமிழ�� ஐஏஎஸ் அதிகாரி அன்பழகன் செய்த சாதனை.. பூரித்த விவசாயிகள்\n\"ஏன் இப்படி பண்றீங்க\".. தட்டி கேட்ட ஆசிரியரை தூக்கி போட்டு காலால் மிதித்த பிளஸ் 2 மாணவர்கள்\nவலிமை அடையும் ஹைட்ரோ கார்பன் போராட்டம்.. களமிறங்கிய கல்லூரி மாணவர்கள்.. தஞ்சையில் ஆர்ப்பாட்டம்\nபடிக்க வந்த இடத்தில்.. லிவிங் டுகெதர்.. நம்பி போன மாணவி தூக்கில் தொங்கிய கொடூரம்\nதமிழ் பல்கலைக்கழகத்தில் கால்டுவெல் பெயரில் தமிழ் இருக்கை.. 110வது விதியில் முதல்வர் அறிவிப்பு\nஹைட்ரோகார்பன் விவகாரம்.. இப்படி இரட்டை வேடம் போடுகிறதே தமிழக அரசு.. விவசாயிகள் ஆதங்கம்\nஹைட்ரோகார்பன் விவகாரம்.. வாயில் சொல்லும் தமிழக அரசு செயலில் காட்டட்டும்.\nதென்காசியில் பரபரப்பு.. ஷாலிக் வீட்டை ரவுண்டு கட்டிய அதிகாரிகள்.. தீவிரமாகும் ராமலிங்கம் கொலை வழக்கு\nஆர்.டி.ஐ-யின் கீழ் வரும் கேள்விகளுக்கு 30 நாளில் பதிலளிக்க வேண்டும்.. உயரதிகாரி எச்சரிக்கை\nஆஷாட நவராத்திரி விழா: வாராகி அம்மனை வழிபட்டால் வளங்கள் பெருகும்\nகர்நாடக அணைகளை திறக்கும் பொறுப்பை ஏற்று கொள்ளுங்கள்.. மேலாண்மை ஆணையத்தை கோரும் தமிழக விவசாயிகள்\n100 கிலோ தங்கத்தை அபேஸ் செய்த ராஜப்பாக குருக்கள்... மும்பையில் பொறிவைத்து பிடித்த போலீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tiruppur/female-doctor-kills-in-road-accident-near-dharapuram-356841.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-24T14:05:17Z", "digest": "sha1:UT52LNDBXLJYGLDJNRTFYJET6LPDEHQ2", "length": 18176, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "அப்பாவை இறுக்கி பிடித்தபடி பைக்கில் சென்ற லாவண்யா.. மோதிய குடிகார இளைஞர்கள்.. பறிபோனது உயிர் | Female Doctor Kills in Road Accident near Dharapuram - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருப்பூர் செய்தி\n7 min ago அதிர வைக்கும் நரிக்குறவர்கள்.. மரங்களில் விஷம் தடவி.. அணில் வேட்டை.. மக்களே உஷார்\n24 min ago எல்லாம் ரெடி.. நாங்குநேரிக்கு வர்றோம்.. களம் இறங்கும் தினகரன்.. சைலன்ட்டாக பார்க்கும் அதிமுக\n30 min ago Breaking News Live: எதிர்க்கட்சித் தலைவர்கள் இங்கு வருவது உகந்ததல்ல- காஷ்மீர் அரசு\n34 min ago Bigg Boss 3 Tamil: சாண்டியையே வெறுப்பேற்றிய கவின்.. எல்லாம் லாஸுக்காக\nSports அஸ்வினை தூக்கி வீசிட்டு வாய்ப்பு கொடுத்தாராம் கோலி.. அதுக்காக ரன் அடிச்சு நன்றிக்கடனை தீர்த்த ஜடேஜா\nMovies Mei Review:ஏழைகள்தான் டார்கெட்.. திகிலூட்டும் உடல்உறுப்பு திருட்டு.. மருத்துவஊழலை தோலுரிக்கும் மெய்\nAutomobiles டீலர்களுக்கு வந்தடைந்த புதிய கேடிஎம் 790 ட்யூக்... படங்களுடன் தகவல்கள்\nTechnology வாட்ஸ்அப் இன் அடுத்த அட்டகாசமான அப்டேட் இவை தான்\nFinance மீண்டும் திருப்பி அடித்த சீனா.. கடுப்பான அமெரிக்கா..\nLifestyle சனிபகவான் ஆசிர்வாதத்தோடு ஓஹோன்னு வரப்போற ராசிக்காரங்க இவங்க தான்... நீங்களும் அதே ராசியா\nEducation மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅப்பாவை இறுக்கி பிடித்தபடி பைக்கில் சென்ற லாவண்யா.. மோதிய குடிகார இளைஞர்கள்.. பறிபோனது உயிர்\nதாராபுரம்: டாக்டர் லாவண்யா தனது அப்பாவை இறுக்கி பிடித்தவாறே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அதுதான் அவரது கடைசி இறுக்கம்.. கண்ணிமைக்கும் நேரத்தில் இன்னொரு பைக் மோதி கீழே விழ.. அந்த சமயத்தில் வேகமாக வந்த லாரி லாவண்யா மீது ஏறி இறங்கியதில் அங்கேயே உயிரிழந்தார்.\nதிருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சின்னப்புத்தூர், சின்னப்பள்ளம் வயலை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் ஒரு விவசாயி. 2 மகள்கள் இருக்கிறார்கள். மூத்த பெண்ணுக்கு கல்யாணம் ஆகிவிட்டது.\nஇரண்டாவது மகள்தான் லாவண்யா. 23 வயது பெண். விவசாயியாக இருந்தாலும் பெண்ணை பல் டாக்டருக்கு படிக்க வைத்தார். லாவண்யா தனியார் ஆஸ்பத்திரியில் பல் டாக்டராக வேலை பார்த்து வந்தார். தினமும் இவர் பஸ்சில்தான் வேலைக்கு போய் வருவார்.\nநீ தான் காரணம், நான் இல்லை நீ தான்.. நீட்டை வைத்து ரொம்ப நீட்டா பண்றாங்கப்பா அரசியல்\nஇதற்காக அப்பா பழனிசாமி, லாவண்யாவை பைக்கில் அழைத்து சென்று, தாராபுரம்- பொள்ளாச்சி சாலையில் உள்ள சத்திரம் பஸ் ஸ்டாப்பில் இறக்கிவிடுவார். அதேபோல வேலை முடிந்ததும் இரவு 8.45 மணிக்கு பஸ் ஸ்டாப்பில் வந்து இறங்கும் மகளை, பழனிசாமி வீட்டிற்கு கூட்டி செல்வார்.\nஇப்படித்தான் இரவு, பஸ்ஸில் வந்து இறங்கிய லாவண்யாவை பழனிசாமி பைக்கில் ஏற்றிக் கொண்டு வீட்டுக்கு போய்கொண்டிருந்தார். சின்னப்பள்ளம் பிரிவு அருகே இவர்கள் சென்றபோது, பின்னாடி 2 பேர் பைக்கில் வந்தார்கள். அவர்க��் ரெட்டிபாளையத்தைச் சேர்ந்த ராஜ்குமார் 24, கோவிந்தாபுரத்தை சேர்ந்த சரவணன் 21, என்று சொல்லப்படுகிறது.\nரெண்டு இளைஞர்களுமே தண்ணி அடித்திருந்தனர். அதனால் போதையில் தாறுமாறாக வண்டியை ஒட்டி வந்த இவர்கள், முன்னால் சென்று கொண்டிருந்த பழனிசாமி-லாவண்யா பைக்கில் பலமாக மோதிவிட்டனர். இதில் பைக்கின் பின்புறம் உட்கார்ந்திருந்த லாவண்யா, தூக்கிவீசப்பட்டு, நடுரோட்டில் போய் விழுந்துவிட்டார். பழனிசாமி, மற்றும் பைக்கில் வந்த இளைஞர்கள் ரோட்டோரத்தில் விழுந்தனர்.\nநடுரோட்டில் காயங்களுடன் விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த லாவண்யா உடல் மீது ஒரு லாரி வேகமாக வந்து ஏறி இறங்கியதுடன், நிற்காமல் சென்றுவிட்டது. இதில் லாவண்யா தலைநசுங்கி அங்கேயே உயிரிழந்தார்.\nதகவல் அறிந்து வந்த தாராபுரம் போலீசார் காயம் அடைந்த 3 பேரையும் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 3 பேருக்கும் தீவிர சிகிச்சை நடந்து வருகிறது. லாவண்யா மீது ஏறி சென்ற லாரியின் உரிமையாளர் யார், டிரைவர் யார் என்பதெல்லாம் அங்கிருக்கும் சிசிடிவி காமிராவை கொண்டு ஆய்வு செய்து வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதொழில் போட்டி.. பேட்டரி கடை உரிமையாளரை தாக்கிய சகோதரர்கள்.. நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்\nதகாத உறவால் வந்தது.. உடுமலையில் பட்டப்பகலில் வீடு புகுந்து இளம்பெண் சரமாரியாக வெட்டிக்கொலை\nஒரே ஒரு பிள்ளைதானே.. டிசியை வாங்குங்க.. கொதித்தெழுந்த தாத்தா பாட்டிகள்.. தெறித்து ஓடிய அதிகாரிகள்\nஅனிதாவின் வீடியோ கால்.. ஃபேனில் தொங்கிய துப்பட்டா.. அலறிய குடும்பம்.. திருப்பூரில் சோகம்\nதொடர் மழை எதிரொலி.. வேகமாக நிரம்பும் அமராவதி அணை.. ஒரே இரவில் சரசரவென்று உயர்ந்த நீர்மட்டம்\nஹெல்மட் போடல.. பைக்கில் உரசிய பஸ்.. இடறி விழுந்த இளைஞரின் தலையில் ஏறி இறங்கிய பஸ் சக்கரம்\nநடுக்காட்டில் பிணமாக கிடந்த பெண்.. சாலையோரம் நின்றிருந்த ஸ்கூட்டி.. யார் அவர்..திருப்பூரில் பரபரப்பு\nபா.ரஞ்சித் படங்களை யாரும் பார்க்காதீங்கங்கறேன்.. எச். ராஜா பொளேர் பேச்சு\nவெறும் 26 நிமிடங்கள் தான்... உடுமலையில் உலக சாதனை... ஒரு விரல் செய்ததை பாருங்கள்\nடெங்கு காய்ச்சல்.. திருப்பூரில் 4 வயது சிறுவன் பலி.. மக்கள் மறியல்\nதுணி துவைக்கிற கல்லின் மீது காத்திருந்த அரக்கன்.. பயந்த சிறுமியை சீரழித்த கொடூரம்.. திருப்பூரில்\n4 வயசு குழந்தைங்க.. இந்த தண்ணியை குடிச்சதாலதான் அநியாயமா செத்து போய்ட்டான்.. கதறும் மக்கள்\nஎலிகளை புடிச்சி வறுத்து சாப்பிடுவோம் சார்.. அதிர வைக்கும் சிறுவர்கள்.. குவாரி தொழிலாளர்களின் அவலம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nroad accident dharapuram சாலை விபத்து பெண் டாக்டர் தாராபுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2013/11/12/", "date_download": "2019-08-24T13:22:05Z", "digest": "sha1:HO77M2XNTKU4GLBH6E53WUDTSOTERUH3", "length": 8179, "nlines": 110, "source_domain": "www.newsfirst.lk", "title": "November 12, 2013 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nபதக்கப் பட்டியலில் இலங்கைக்கு இரண்டாம் இடம்\nவாழ்க்கைச் செலவை ஈடு செய்வதே வரவு செலவு திட்டத்துக்கு பார...\nஒரு நாடு குறித்து இன்னும் ஒரு நாட்டிற்கு தீர்மானிக்க முடி...\nமங்கலவின் நாடு தொடர்பான பொறுப்பற்ற கருத்து\nபொதுநலவாய வர்த்தக மாநாடு கொழும்பில் ஆரம்பம்\nவாழ்க்கைச் செலவை ஈடு செய்வதே வரவு செலவு திட்டத்துக்கு பார...\nஒரு நாடு குறித்து இன்னும் ஒரு நாட்டிற்கு தீர்மானிக்க முடி...\nமங்கலவின் நாடு தொடர்பான பொறுப்பற்ற கருத்து\nபொதுநலவாய வர்த்தக மாநாடு கொழும்பில் ஆரம்பம்\nவலி. வடக்கில் மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்\nமாணவர்களிடையே மோதல்; 9 பேர் காயம்\nகிராண்ன்பாஸ் பகுதியில் இனந்தெரியாதவரின் சடலம் மீட்பு\nதீபக் ஒப்ராய் யாழ். விஜயம்\nபெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்படும் நாடாக எகிப்து பதிவு\nமாணவர்களிடையே மோதல்; 9 பேர் காயம்\nகிராண்ன்பாஸ் பகுதியில் இனந்தெரியாதவரின் சடலம் மீட்பு\nதீபக் ஒப்ராய் யாழ். விஜயம்\nபெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்படும் நாடாக எகிப்து பதிவு\nநிதிசார் விடயங்களை இரகசியமாக பேணும் நாடுகளின் பட்டியலில் ...\nரயிலில் மோதி ஒருவர் பலி\nபணத்தை கொள்ளையிட்ட சந்தேகநபர் கைது\nதங்கப் பதக்கம் ஹிமாஷ ஹேஷான் வசம்\nதங்கப் பதக்கம் பூர்ணிமா குனரத்ன வசம்\nரயிலில் மோதி ஒருவர் பலி\nபணத்தை கொள்ளையிட்ட சந்தேகநபர் கைது\nதங்கப் பதக்கம் ஹிமாஷ ஹேஷான் வசம்\nதங்கப் பதக்கம் பூர்ணிமா குனரத்ன வசம்\nமூன்றாவது தங்கத்தை கைப்பற்றியது இலங்கை\nஇஸ்ரேலின் வெளிவிவகார அமைச்சராக அவிக்டோர் லிபர்மென் மீண்டு...\nசமாதானம் நிரம்பிய இந்த நாடு உங்கள் வருகையால் மகிழ்ச்சியடை...\nதனியார் பஸ் சாரதிகளுக்��ும் சேவை நேரத்தில் கைத்தொலைபேசியை ...\nஏறாவூரில் சுற்றிவளைப்பு; 30 சைக்கிள்களை கைப்பற்றிய பொலிஸார்\nஇஸ்ரேலின் வெளிவிவகார அமைச்சராக அவிக்டோர் லிபர்மென் மீண்டு...\nசமாதானம் நிரம்பிய இந்த நாடு உங்கள் வருகையால் மகிழ்ச்சியடை...\nதனியார் பஸ் சாரதிகளுக்கும் சேவை நேரத்தில் கைத்தொலைபேசியை ...\nஏறாவூரில் சுற்றிவளைப்பு; 30 சைக்கிள்களை கைப்பற்றிய பொலிஸார்\nஓட்டமாவடியில் மோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் பலி\nபொதுநலவாய மாநாடு; தயார் நிலையில் 150 தீயணைப்பு வீரர்கள்\nஅமெரிக்காவில் ஈரானிய கலைஞர்கள் சுட்டுக் கொலை\nசாம்பியன் பட்டம் ஜோக்கோவிச் வசம்\nபிலிப்பைன்ஸ்சில் தேசிய பேரிடர் அனர்த்தப் பிரகடனம்\nபொதுநலவாய மாநாடு; தயார் நிலையில் 150 தீயணைப்பு வீரர்கள்\nஅமெரிக்காவில் ஈரானிய கலைஞர்கள் சுட்டுக் கொலை\nசாம்பியன் பட்டம் ஜோக்கோவிச் வசம்\nபிலிப்பைன்ஸ்சில் தேசிய பேரிடர் அனர்த்தப் பிரகடனம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/08/19/", "date_download": "2019-08-24T13:20:12Z", "digest": "sha1:XVP7RMLBVOK66YU3E46AFLAUZRFOCJOM", "length": 7595, "nlines": 93, "source_domain": "www.newsfirst.lk", "title": "August 19, 2014 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nபாகிஸ்தானுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள...\nமூதூரில் கறுப்பு நிற ஆறுகள்\nயாழ். நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 19ஆம் நாள...\nகுறைந்த வருமானத்தைப் பெறும் வீடுகளை அப்புறப்படுத்தல் தொடர...\nஆணைக்குழுக்களினால் பயனில்லை – அநுர குமார திஸாநாயக்க\nமூதூரில் கறுப்பு நிற ஆறுகள்\nயாழ். நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 19ஆம் நாள...\nகுறைந்த வருமானத்தைப் பெறும் வீடுகளை அப்புறப்படுத்தல் தொடர...\nஆணைக்குழுக்களினால் பயனில்லை – அநுர குமார திஸாநாயக்க\nரண்பிம காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் நிகழ்வு இன்று நடை...\nசர்வதேச விசாரணைக்கு இடமளிக்கப் போவதில்லை – சுப்ரமண...\nமேசை மேல் ஏறி எதிர்ப்பு: போபே போத்தல பிரதேச சபை அமர்வில் ...\nநிமல் சிறிபால டி சில்வாவை பகிரங்க விவாதத்திற்கு அழைத்துள்...\nபாம்பன் பாலத்தை முற்றுகையிடப் போவதாக ராமேஸ்வர மீனவர்கள் அ...\nசர்வதேச விசாரணைக்கு இடமளிக்கப் போவதில்லை – சுப்ரமண...\nமேசை மேல் ஏறி எதிர்ப்பு: போபே போத்தல பிரதேச சபை அமர்வில் ...\nநிமல் சிறிபால டி சில்வாவை பகிரங்க விவாதத்திற்கு அழைத்துள்...\nபாம்பன் பாலத்தை முற்றுகையிடப் போவதாக ராமேஸ்வர மீனவர்கள் அ...\nதிருமணத்திற்கு காதலருடன் சென்ற த்ரிஷா\nகாதல் சின்னம் நினைவுச் சின்னமாகிவிடும்… ஆய்வாளர்கள்...\nபுகைப்படக் கருவியின் வரலாறு: இன்று உலக புகைப்பட தினம்\nபோதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஜாக்கி ஜானின் மக...\nஐ.சி.சி தரப்படுத்தலில் முன்னேறியுள்ளது இலங்கை\nகாதல் சின்னம் நினைவுச் சின்னமாகிவிடும்… ஆய்வாளர்கள்...\nபுகைப்படக் கருவியின் வரலாறு: இன்று உலக புகைப்பட தினம்\nபோதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஜாக்கி ஜானின் மக...\nஐ.சி.சி தரப்படுத்தலில் முன்னேறியுள்ளது இலங்கை\nபம்பலப்பிட்டியில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு\nதலைமன்னாரில் தங்கத்துடன் மூவர் கைது\nசப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர் துப்பாக்கியுடன் கைது\nவரட்சி நிலவிய பல மாவட்டங்களில் நேற்றிரவு முதல் மழை\nபண்டாரவளையில் வாகன விபத்து; ஒருவர் பலி, நால்வர் காயம்\nதலைமன்னாரில் தங்கத்துடன் மூவர் கைது\nசப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர் துப்பாக்கியுடன் கைது\nவரட்சி நிலவிய பல மாவட்டங்களில் நேற்றிரவு முதல் மழை\nபண்டாரவளையில் வாகன விபத்து; ஒருவர் பலி, நால்வர் காயம்\nகொழும்பிலுள்ள திரையரங்குகளில் விசேட சோதனை\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/7158/", "date_download": "2019-08-24T13:17:15Z", "digest": "sha1:SIF5WH64WPU4D655E63JSCARBM3ULXKJ", "length": 42627, "nlines": 125, "source_domain": "www.savukkuonline.com", "title": "மனித குல வரலாற்றில் மிகப் பெரிய துரோகி யார் ? – Savukku", "raw_content": "\nமனித குல வரலாற்றில் மிகப் பெரிய துரோகி யார் \nப்ரூட்டஸ்: ஜுலியஸ் சீசரின் ரோமானிய சாம்ராஜ்யத்தில், அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த, சீசரின் நெருங்கிய உறவினர் ப்ரூட்டஸ் செய்த துரோகம், வரலாற்றில் மிகவும் புகழ் பெற்றது. அகில சக்திகளையும் ஒருங்கே கொண்டிருந்த சீசரை, ப்ரூட்ஸ் அவரது மனைவி தடுத்தும் கேட்காமல் கொன்றார்.\nவாங் ஜிங் வேய்: 1921ம் ஆண்டு பிறந்த சீனரான இவர், நெருக்கடியான நேரத்தில், தன் தாய் நாட்டுக்கு எதிராக ஜப்பானியர்களோடு அணி சேர்ந்ததற்காக இவரும் மிகப் பெரிய துரோகி என்று வரலாற்றில் இடம் பெறுகிறார்.\nரோசன்பர்க் தம்பதியர்: அமெரிக்கா மற்றும் சோவியத் நாட்டுக்கிடையே பனிப்போர் நடந்து கொண்டிருந்த வேளையில், அணு மற்றும் பல்வேறு அமெரிக்க ரகசியங்களை சோவியத் நாட்டுக்கு விற்றதாக குற்றம் சாட்டப் பட்டனர். பிறகு இவர்கள் இருவரின் உளவு வேலைகள் கண்டு பிடிக்கப் பட்டு 1953ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப் பட்டனர்.\nபெனடிக்ட் அர்நால்ட்:16ம் நூற்றாண்டில் அமெரிக்க தளபதியாக இருந்த இவர் அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே நடந்த போரில், அமெரிக்க ராணுவ தளபதியாக இருந்தாலும், அமெரிக்க கோட்டையை, பிரிட்டனுக்கு விட்டுக் கொடுத்து அமெரிக்காவுக்கு துரோகம் இழைக்க முயற்சி செய்தார். பின்னர் கடல் வழியே தப்பித்து கனடா நாட்டில் 1801ல் இறந்தார். ராணுவ வீரராக இருந்து தாய் நாட்டுக்கு இழைத்த துரோகத்துக்காக இவர் வரலாற்றில் இடம் பெறுகிறார்.\nஆல்ட்ரிக் ஏம்ஸ்: அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ வில் முக்கிய பொறுப்பில் இருந்த இவர், 1985ம் ஆண்டு வாஷிங்டன் நகரில் உள்ள சோவியத் தூதரகத்தில் நுழைந்து, அமெரிக்க ரகசியங்களை பணத்துக்காக விற்றார். இவர் விற்ற ரகசியங்களால் ஏறக்குறைய 100 அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளை முடிவுக்கு வந்தன. இவ்வாறு விற்ற ரகசியங்களுக்காக 4.6 மில்லியன் டாலர்கள் லஞ்சமாக பெற்றார். அமெரிக்கா சந்தித்த மிகப் பெரிய உளவு தோல்வி இது. இதை நடத்தி வைத்ததற்காக ஏம்ஸ் வரலாற்றில் இடம் பெறுகிறார்.\nவிட்குன் க்விஸ்லிங்: நார்வே நாட்டைச் சேர்ந்த இவர், 1933ம் ஆண்ட��� தேசிய ஒற்றுமை கட்சி என்ற ஒரு கட்சியை தொடங்கினார். ஹிட்லரின் விசுவாசியாக இருந்த இவர், ஹிட்லர் படையெடுத்து வரும் முன்பே, நார்வே நாட்டின் ராணுவ யுத்திகள் அத்தனையும், ஹிட்லருக்கு தெரிவித்து விட்டார். இதனால் படையெடுப்பு நடக்கையில் எளிதாக நார்வேயை வென்ற நாஜிக்கள், வென்றதும், க்விஸ்லிங்கை நார்வே நாட்டின் அதிபராக நியமித்தனர். இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததும், 1945ம் ஆண்டு, இவருக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டது. நார்வே நாட்டை காட்டிக் கொடுத்ததற்காகவும், நார்வே நாட்டு மக்களால் மிகவும் வெறுக்கப் பட்டதற்காகவும், இவர் மிகப் பெரிய துரோகி என்று வரலாற்றில் இடம் பெறுகிறார்.\nயூதாஸ்:ஏசுவின் 12 சீடர்களில் ஒருவரான யூதாஸ் 30 வெள்ளிக் காசுகளுக்காக ஏசுவை காட்டிக் கொடுத்தார். அதிகாரிகள் வருகையில் “நான் ஏசுவை முத்தமிடுகிறேன் அதை வைத்து ஏசுவை கைது செய்து கொள்ளுங்கள்“ என்று கூறி காட்டிக் கொடுத்ததால், ஏசு கைது செய்யப் பட்டு சிலுவையில் அறையப் படுகிறார். இதனால், வரலாற்றின் புகழ் பெற்ற “துரோகி“ ஆகிறார்.\nஇவர்களையெல்லாம் விட மிகப் பெரிய துரோகி யாராவது உண்டா \nஇவர்களெல்லோரையும் விட மிகப் பெரிய துரோகியாக கருணாநிதி பட்டம் பெற என்ன காரணம் \nஈழப் போரை கருணாநிதி தடுத்து நிறுத்தவில்லை என்று, தமிழகம் முழுக்க ஓலங்கள் கேட்டபோதெல்லாம், கருணாநிதி ஆதரவாளர்கள் இவர் என்ன செய்ய முடியும் எல்லாம் மத்திய அரசின் கையில் தானே உள்ளது, இவர்தான் போராட்டம் நடத்துகிறாரே என்று கூறுவர். ஆனால், தற்போது உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை விட, கடந்த அரசில், கருணாநிதிக்கு இருந்த செல்வாக்கு அளவில்லாதது. கருணாநிதி சொன்னால் நடக்காதது எதுவுமே இல்லை.\nகருணாநிதி கடிதம் எழுதினால், உடனே பிரணாப் முகர்ஜி கோபாலபுரத்தில் வந்து மண்டியிடுவார். ஆனாலும், கருணாநிதி, நாடகம் மட்டுமே நடத்துகிறார், உண்மையில் தமிழர்கள் மீது எவ்வித அக்கறையும் இல்லை என்பதை சோனியா நன்றாகவே உணர்ந்திருந்தார். அதனால்தான், இறுதிப் போரில் அத்தனை தமிழர்கள் மீது குண்டுகள் வீசப்பட்டுக் கொண்டிருக்கும் போதும் கூட கருணாநிதி பல “கண்ணீர்” நாடகங்களை நடத்திக் கொண்டிருந்தாரே தவிர, உருப்படியாக எதுவும் செய்யவில்லை.\nகருணாநிதி நினைத்திருந்தால், யுத்தம் நின்றிருக்கும் என்பது க��ழந்தைக்குக் கூட தெரியும். ஆனால், கருணாநிதி நினைவில், ஈழத் தமிழர்கள் இல்லை. தன் குடும்பத்தினர் மட்டுமே இருந்தனர்.\nமூன்று மணிநேரம் உண்ணாநோன்பு நோற்று ‘இராசபக்சே போர் நிறுத்தத்தை அறிவித்துவிட்டார்’ என்று சொல்லி உண்ணா நோன்பை முடித்து சாதனை படைத்தவர் கருணாநிதி ஒருவர்தான். அவரிடம் ‘இன்று காலையில் கூட விடுதலைப் புலிகள் மீது கன ரக ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடைபெற்றதாக செய்திகள் வந்திருக்கிறதே’ என்று செய்தியாளர்கள் கேட்ட போது ‘மழை விட்டும் தூவானம் விடவில்லை’ என்று பதில் இறுத்தது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்\nதமிழீழ மக்களுக்காகக் குரல் கொடுத்த தமிழ் உணர்வாளர்கள் இயக்குநர் சீமான், கொளத்தூர் மணி, தஞ்சை மணியரசன், நாஞ்சில் சம்பத், கோவை இராமகிருஷ்ணன் போன்றோரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது கருணாநிதியின் அதிகார வெறியல்லவா\n என வந்தபோது பதவிதான் முக்கியம் என முதல்வர் கருணாநிதி முடிவெடுத்தார்\nதமிழ்நாட்டுக்கு அகதிகளாக ஓடிவந்த ஈழத் தமிழர்களை செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி சிறப்பு முகாம்கள் எனப்படும் வதை முகாம்களில் ஆண்டுக்கணக்காக அடைத்து வைத்து அழகுபார்க்கும் ஒரே முதல்வர் கருணாநிதிதான்\nஇலங்கையில் நடந்த இறுதிக் கட்டப் போரில் முன்னணியில் நின்று போரை நடத்திய தளபதி பொன்சேகா தனது பதவியை ராஜினாமா செய்கையில் இராணுவம், சதி முயற்சிகளில் ஈடுபடுவதாக சந்தேகித்து 2009 அக்டோபர் 15ஆம் திகதி இந்திய அரசாங்கத்தை எச்சரிக்கையாக இருக்குமாறும் அந்நாட்டு இராணுவத்தை மிகவும் அவதானமாக செயற்படுமாறும் அறிவிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.\nஇந்த விஷயம் இன்று வரை இந்திய அரசாங்கத்தால் மறுக்கப் படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இப்படி ஈழப் போரில் இந்தியாவின் / சோனியாவின் பங்கு வெளிப்படையாக தெரிந்த நிலையில்தான் பிரணாப் முகர்ஜி இலங்கை சென்று ராஜபஷேவை சந்தித்து, தமிழகம் திரும்பி, சென்னை வந்தும் கருணாநிதியை சந்திக்காமல் திரும்பியுள்ளார்.\nஇந்தச் சூழ்நிலையில், கருணாநிதி, சென்னையில் நடந்த ஒரு விழாவில் என்ன பேசியுள்ளார் தெரியுமா \n”திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து மேலும் பல ஆண்டுகள் நீடிக்கும். காங்கிரஸ் திமுக கூட்டணி தொடர வேண்டும் என்றும் இ��்த கூட்டணி நிலைத்தால்தான் இந்தியாவும், தமிழகமும் வளமாக இருக்க முடியும்.\nகாங்கிரசுக்கும் திமுகவுக்கும் இடையே எந்த அளவிற்கு ஒற்றுமை உள்ளது என்பது குறித்து விரிவாக பேசுவதற்கு கால நேரம் போதாது.\nகாங்கிரஸ் திமுக கூட்டணி தொடர்ந்தால் தான் தமிழகத்திற்கு மேலும் நல்ல பல திட்டங்களை விரைவாக செயல்படுத்த முடியும் என்பது நாடு அறிந்த உண்மை.\nசென்னையில் காங்கிரஸ் கட்சி சார்பில் கடற்கரையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் முன்னாள் பிரதமர் அன்னை இந்திரா காந்தி, என்னைப் பற்றியும், திமுக பற்றியும் எந்த அளவிற்கு புகழ்ந்து பேசினார் என்று இங்கே சிலர் எடுத்துக் கூறினார்கள். அந்த ஒற்றுமை இவ்விரு கட்சிகளிடையே மேலும் பல ஆண்டுகள் தொடர்ந்து நீடிக்கும் என்றார். ” என்று பேசியுள்ளார்.\nஇத்தனையும் செய்து விட்டு, “மொழிக்காக” மட்டும், தமிழ் மொழி மாநாடு நடத்தும் கருணாநிதியை என்ன சொல்லி அழைப்பீர்கள்.\n அதனால்தான் சொல்கிறேன். வரலாற்றில் மிகப் பெரிய துரோகி.. .. ..\nNext story கிழியும் எம்.கே.நாராயணனின் முகத்திரை…\nPrevious story பத்திரிக்கைகள் மிகைப்படுத்தி செய்தி வெளியிடுகின்றதா \nபோபால் 6 : அமெரிக்க யூனியன் கார்பைடு.\nசுப்ரமணியன் சுவாமி மீது புகார்.\nநண்பர் சாய் அவர்களே, ஈழத் தமிழர்களுக்கு ஜெயலலிதாவோ, கருணாநிதியோ, ஒன்றுமே செய்யவில்லை என்பதில் நாம் இருவரும் உடன்படுகிறோம். ஆனால் தமிழினத் தலைவர் என்று சொல்லிக் கொள்ளும் கருணாநிதிக்கு கூடுதல் பொறுப்பு இருக்கிறது, அவர் நம்ப வைத்து கழுத்தறுத்து விட்டார் என்பதில் தான் நாம் இருவரும் வேறுபடுகிறோம் என்று நினைக்கிறேன். என்ன சொல்கிறீர்கள் \nஇதே ஜெயலலிதாதான் போர் என்று வந்தால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று தமிழர்களின் உயிரை மிக கொச்சையாக பேசினார். இவ்வாறு அவர் பேசியது இலங்கைக்கு இராணுவம் அனுப்புவேன் என்று கூறிய தினத்திற்கு ஒரு வாரத்திற்கு முன். கச்சதீவை மீட்பேன் என்று சூளுரயிட்ட அவர் அங்கிருந்து ஒரு கருவாட்டைகூட 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் எடுத்துவரவில்லை. இவர்களையெல்லாம் எப்படிதான் நம்புகிறீர்களோ இதுதான் ஏமாளி தமிழர்களின் தலைவிதி.\nதோழர் சாய் அவர்களே, ராமதாஸ் மற்றும் ஜெயலலிதா கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதிகள் என்பதில் மாற்றுக் கருத்துக் கிடமில்லை. ஆனால், சந்தர்ப்பவாத நில���பாடாக இருந்தாலும், எந்த வகையான நிலைபாட்டை ஒருவர் எடுக்கிறார் என்பது முக்கியம்.\nஎனக்கு 40 தொகுதிகள் தந்தால், இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்பி தனி ஈழம் பெற்றுத் தருவேன் என்று தேர்தலுக்காகவாவது ஜெயலலிதா சொன்னார். மேலும், ஜெயலலிதா, தன்னை உலகத் தமிழர்களுக்கு தலைவி என்று என்றுமே சொல்லிக் கொண்டதில்லை. ஜெயலலிதாவை தமிழர்கள் தங்களுக்கு ஆதரவான நிலை எடுப்பார் என்று என்றுமே நம்பியதில்லை. ஆனால், கருணாநிதியை நம்பினார்கள். அதனால்தான், ஜெயலலிதாவை விட கருணாநிதி மோசமானவர் என்று கூறுகிறேன். கருணாநிதி நம்ப வைத்து கழுத்தறுத்தார். மேலும், போர் முடிவடைவதற்கு முன் கருணாநிதி, இலங்கையில் சுயநிர்ணய உரிமைக்காக நீதிபதிகள் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை அமைத்தார். நினைவிருக்கிறதா இப்பொழுது எங்கே போயிற்று அந்தக் குழு இப்பொழுது எங்கே போயிற்று அந்தக் குழு அத்தனை பேரும் செத்து மடிந்தாயிற்று. மீதம் உள்ளவர்களை கம்பி வேலிக்குள் அடைத்து வைத்துள்ள இந்த நிலையில், மவுனத்தின் வலி என்று கடிதம் எழுதுகிறாரே கருணாநிதி அத்தனை பேரும் செத்து மடிந்தாயிற்று. மீதம் உள்ளவர்களை கம்பி வேலிக்குள் அடைத்து வைத்துள்ள இந்த நிலையில், மவுனத்தின் வலி என்று கடிதம் எழுதுகிறாரே கருணாநிதி \nமேலும் அந்தக் கடிதத்தில், மாவீரன் மாத்தையாவிற்கு புலிகள் இயக்கம் மரண தண்டனை விதித்தது என்கிறாரே சகோதர யுத்தத்தில், தினகரன் நாளிதழ் ஊழியர்கள் அப்பாவிகள் 3 பேர் உயிரோடு கொளுத்தப் பட்டு 3 ஆண்டுகள் ஆகிறதே. இலங்கையின் சகோதர யுத்தம் பற்றி கேள்வி எழுப்பும் கருணாநிதிக்க், அந்த அப்பாவிகளுக்கு நியாயம் வழங்க வேண்டும் என்று தோன்றுகிறதா சகோதர யுத்தத்தில், தினகரன் நாளிதழ் ஊழியர்கள் அப்பாவிகள் 3 பேர் உயிரோடு கொளுத்தப் பட்டு 3 ஆண்டுகள் ஆகிறதே. இலங்கையின் சகோதர யுத்தம் பற்றி கேள்வி எழுப்பும் கருணாநிதிக்க், அந்த அப்பாவிகளுக்கு நியாயம் வழங்க வேண்டும் என்று தோன்றுகிறதா இப்பொழுது தெரிகிறதா கருணாநிதியின் இரட்டை நிலைபாடு \nஎன் மனது ஆறவில்லை. உறுதியாகச் சொல்கிறேன் கருணாநிதி நினைத்திருந்தால் என் தமிழ் மக்களைக் காப்பாற்றியிருக்க முடியும்.\nதங்கள் மறுமொழிக்கு நன்றி. பாமக, இடதுசாரிகள் தமிழகத்தில் செல்லாகாசுகள். இவர்களால் தமிழகத்தில் எந்த ஆட்சி மாற்றமும் நடைபெறமுடியாது. இந்த கட்சிகளுக்கு சுயமரியாதை இருந்தால் ஏன் ஜெயாவுடன் கூட்டணி வைக்க வேண்டும் இந்த கட்சிகள் தம்பட்டம் அடிப்பது போல் உண்மையான தமிழுணர்வு இருந்தால் ஏன் இலங்கைத்தமிழர்களின் முதல் எதிரியான அந்த அம்மையாருடன் போய் சேரவேண்டும் இந்த கட்சிகள் தம்பட்டம் அடிப்பது போல் உண்மையான தமிழுணர்வு இருந்தால் ஏன் இலங்கைத்தமிழர்களின் முதல் எதிரியான அந்த அம்மையாருடன் போய் சேரவேண்டும் இவர்களின் பச்சோந்திதனமான நிலைபாடுகளை என்றாவது உங்களை போன்றவர்கள் கேள்வி கேட்டதுண்டா இவர்களின் பச்சோந்திதனமான நிலைபாடுகளை என்றாவது உங்களை போன்றவர்கள் கேள்வி கேட்டதுண்டா இதுதான் தமிழர்களின் துரதிருஷ்டம். உண்மையான எதிரி எங்கோ நல்லவன் போல் ஒளிந்திருக்க, உண்மை தமிழ் நலன் விரும்பிகளை நாம் வசை பாடுவோம். திமுக நீங்கள் சொல்வது போன்ற நிலையை எடுத்திருந்தால் நிச்சயமாக காங்கிரஸ் அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கும். காங்கிரஸ்சின் 15 சதவீத வாக்குகள்தான் தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கிறது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டிருந்தால் இப்போது காட்டும் சிறு எதிர்ப்பை கூட இங்கே காட்ட திருமாவளவன் போன்ற வீராதிவீரர்களுக்கு துநிவிருந்திருக்காது. அப்படியே அவர்கள் எதிர்த்தாலும், வைகோ போன்று வேலூர் சிறையில் கலி தின்ன வேண்டியிருந்திருக்கும. காங்கிரஸ்சுக்கு வோட்டு போடும் மக்கள் திருந்தும் வரையில் தமிழகத்தில் தமிழுணர்வுக்கு வழியில்லை. அதிகாரத்தையும் இழந்துவிட்டு ஜெயலலிதாவின் வெறித்தனமான ஆட்சியையும் கருணாநிதி சகித்துக்கொள்ள வேண்டியுருக்கும்\nதமிழினத்தின் முதல் எதிரி கருணாநிதி\nநண்பர் சாய் அவர்களே. உங்கள் கருத்தோடு நான் மாறுபடுகிறேன். புலிகள் நல்லவர்களா இல்லையா, இந்திரா காந்தி புலிகளுக்கு உதவி செய்தார்களா இல்லையா என்பது விவாதப் பொருளல்ல. இந்த ஆண்டு ஜனவரி முதல் தமிழர் பகுதிகள் மேல் தொடர்ந்து நடந்த தாக்குதல்களை கருணாநிதியால் நிறுத்தியிருக்க முடியுமா இல்லையா என்பது தான் கேள்வி. தேர்தல் முடிவுகள் வரும் முன், காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியாவே இப்படி ஒரு வெற்றியை எதிர்ப் பார்க்கவில்லை. திமுக வை பெரிதும் நம்பியிருந்தது காங்கிரஸ். 2004ல், பிஜேபி ஜெயிக்காது என்று தெரிந்ததும் தான், பிஜேபி மதவாத கட்சி என்று திடீர் ஞானோதயம் வந்து கூட்டணியை விட்டு விலகினார் கருணாநிதி. அதே போல், இலங்கையில் போரை நிறுத்தாவிட்டால், ஆதரவு வாபஸ், கூட்டணி இல்லை, தனித்து போட்டி, என்று கருணாநிதியால் அறிவித்திருக்க முடியுமா முடியாதா காங்கிரசோடு சேராமல், பாமக, இடது சாரிகளோடு தனித்து நின்றிருந்தால், 40 இடங்களையும் கருணாநிதி பெற்றிருப்பார்.\nகருணாநிதி ஏன் இதைச் செய்யவில்லை என்றால், ஈழத் தமிழர்களை விட, அறுபதாயிரம் கோடியை அள்ளித் தந்த தொலைத் தொடர்புத் துறை முக்கியம். கேட்ட இலாகா கிடைக்கவில்லை என்றதும், பிணக்காகி, கோபித்துக் கொண்டு வரத் தெரிந்த கருணாநிதிக்கு, இலங்கை தமிழர்கள் விஷயத்தில் இப்படி ஒரு கோபத்தை ஏன் காட்ட முடியவில்லை \nமுன்பு வேறொரு பதிவிற்கு போட்ட பின்னூட்டம் இதற்கும் பொருத்தமாக இருக்கும் என்பதால் அதை மறுபடியும் பதிவு செய்கிறேன்.\nஇதில் கருணாநிதியை குறை கூறுவது எந்த நியாயமும் இல்லை. இதற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டியவர்கள் தமிழக வாக்காளர்கள். ஆம் 1984 ஆண்டு இலங்கையில் போர் உச்சகட்டத்தில் இருக்கும்போது, அதற்காக எதையும் செய்யாத MGR அரசையும், மத்திய காங்கிரஸ் அரசையும் எதிர்த்து கருணாநிதியும், அன்பழகனும் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை துறந்தனர். ஆனால் அதன்பின் நடந்த தேர்தலில் அரசாண்ட அதே கட்சிகளுக்கு வாக்களித்து தமிழக மக்கள் தங்களுக்கும் இலங்கையில் நடக்கும் இனபோருக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெளிவுபடுத்தினர். இந்திராவோ அல்லது MGR நினைத்திருந்தால் அப்போதே இலங்கை தமிழர்களுக்கு ஒரு விடிவு கிடைத்திருக்கும். இலங்கை தமிழர்களின் முதல் துரோகிகள் இந்திராவும், MGR ம. சட்டமன்ற உறுப்பினர் பதவியை துறந்தாலும், தமிழக மக்கள் கருணாநிதியின் தமிழ் உணர்வுக்கு எந்த மதிப்பும் அளிக்கவில்லை. அதன்பின் 1989 ஆம் வருடம் திமுக ஆட்சி வந்ததும், அவர் இலங்கை தமிழர்கள் மேல் காட்டிய பரிதாப உணர்ச்சியை ஜெயலலிதா கொச்சைப்படுத்தி அவர் புலிகளுக்கு ஆதரவாக உள்ளார் என்று அந்த ஆட்சியை கலைகவைத்தார். அதன்பின் நடந்த தேர்தலிலும் தமிழக மக்கள் ஒட்டுமொத்தமாக திமுகவை தோற்கடித்து உண்மையான தமிழன விரோதியான ஜெயலலிதாவுக்கு ஆட்சியை கொடுத்தனர். தமிழகத்தில் காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்கும கட்சிதான் ஆட்சி அமைக்கும் என்ற சூழ்நிலையில், தன கையில��� இருக்கும் அதிகாரத்தை இழந்து கருணாநிதி எப்படி இலங்கை தமிழர்களுக்கு நன்மை செய்ய முடியும். அவ்வாறு துணிந்தாலும், முடிவு என்னவோ ஜெயலலிதாவுக்கு சாதகமாகத்தான் முடியும். இவர் இலங்கை தமிழர்களை ஆதரித்தால் உடனே ஜெயலலிதா காங்கிரசுடன் கைகோர்த்துக்கொண்டு மொத்தமாக திமுக ஆட்சியை ஒழித்துவிடுவார். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், இப்போதிருக்கும் கொஞ்சநஞ்ச இலங்கைதமிழர்கான ஆதரவும் முழுதும் அழிந்துவிடும். வைகோ கைது போன்ற சம்பவங்கள் யாருக்கும் மறந்திருக்காது.\nஇந்திய அமைதிப்படை பிரேமதாசா அவமானபடுத்தி துரதியடித்ததும், சென்னை துறைமுகம் வந்திறங்கிய அவர்களை வரவேற்க செல்ல முடியாது என மிக துணிவுடன் கருணாநிதி அறிவித்தார். இது இந்திய இறையாண்மைக்கு எதிராக இருந்தாலும், ஆட்சியே இதால் கலைக்கப்படலாம் என்றாலும் மிக துணிவாக அவர் இதை செய்தார். பிரபாகரன் என்றுமே கருணாநிதியை மதித்ததில்லை. அணைத்து தமிழின மூத்த தலைவர்களும் (அமிர்தலிங்கம், சிறி சபாரத்தினம் உட்பட) கருணாநிதியின் பின் அணிதிரள, பிரபாகரன் எதற்குமே உதவியற்ற MGR இன் பின் நின்றார். MGR – இன் தூண்டுதலால் திமுக அளித்த உதவிதொகையையும் வாங்க மறுத்து அவரை அவமானப்படுத்தினார். ஆனால், இதை எதையும் கருணாநிதி பொருட்படுத்தாமல் 1989 இல் ஆட்சிக்கு வந்தவுடன் தன்னால் ஆனா உதவிகள் அனைத்தும் செய்தார். அதற்காக தன ஆட்சியையும் ஜெயலலிதாவின் சூழ்ச்சியால்இழந்தார்.\nதமிழக வாக்காளர்கள் ஜெயலலிதா போன்ற குள்ள நரித்தனமான சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளை என்று முழுவதுமாக நிராகரிகிறார்களோ அன்றுதான் இலங்கை தமிழர் வாழ்வில் அமைதி ஏற்படும். இதில் கருணாநிதியை மட்டும் குற்றம் சொல்வதில் எந்தபயனும இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cnatamil.com/category/tamilnadu/nilgiris/", "date_download": "2019-08-24T14:56:11Z", "digest": "sha1:U7AENDM2OQJIBNOEOPTFZNXFTV4GXKG5", "length": 21225, "nlines": 148, "source_domain": "cnatamil.com", "title": "நீலகிரி Archives -", "raw_content": "\nமூதாட்டிகளை கத்தியால் குத்தி நகை பறித்த பெண் கைது\nப.சிதம்பரம் கைது விவகாரம், தவறு செய்தால் இயற்கை தண்டிக்கும் – கவர்னர் கிரண்பெடி கருத்து\nயுனிசெப் நல்லெண்ண தூதர்: பிரியங்கா சோப்ராவை நீக்க கோரி பாகிஸ்தான் எடுத்த முயற்சிகள் தோல்வி\nமுரளிதரன் கதையில் நடிப்பது ஏன்\nஅரசியலுக்கு வர விரும்பும் யாஷிகா\nஅவலாஞ்சியை ���ொடர்ந்து மிரட்டும் மழை – நேற்று 45 செ.மீ பதிவு\nநீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் நேற்று ஒரே நாளில் மட்டும் 45 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கடந்த ஒருவரமாக மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் அதிகமான கனமழை\nநீலகிரியில் கனமழை : 5 பேர் உயிரிழப்பு\nநீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து வரும் கனமழை காரணமாக இன்று மட்டும் மூன்று இடங்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து வரும் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு\nநீலகிரியின் 4 தாலுக்காவிற்கு 4வது நாளாக இன்றும் விடுமுறை\nநீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, கூடலூர், பந்தலூர், குந்தா தாலுக்காவில் இன்றும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழையால் கடந்த 3 நாட்களாக நீலகிரியின் நான்கு தாலுக்காக்களில்\nநீலகிரி: 4 தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nநீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக உதகை, கூடலூர், பந்தலூர், குந்தா ஆகிய 4 தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான\nமலைப்பாதையில் பூத்து குலுங்கும் பிளேம் ஆப் பாரஸ்ட் பூக்கள்…\nநீலகிரி மாவட்டம் குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பூத்து குலுங்கும் ‘பிளேம் ஆப் பாரஸ்ட்’ பூக்கள் அங்கு வரும் சுற்றுலா பயணிகளின் மனதை கொள்ளை அடிக்கிறது. ஆங்கிலேயர்\nகோத்தகிரியில் எம்ஜிஆர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் மரியாதை…\nகோத்தகிரியில் எம்ஜிஆர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் மரியாதை நீலகிரி மாவட்ட அதிமுக செயலராக பொறுப்பேற்ற முன்னாள் அமைச்சர் புத்திசந்திரன், கோத்தகிரியில் எம் ஜி ஆர் சிலைக்கு இன்று\nநீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே திடீரென காட்டுத் தீ ஏற்ப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது.\nகோத்தகிரி அருகேயுள்ள கிருஸ்ணாபுதூர் மற்றும் புதுகோத்தகிரி குடியிருப்பு பகுதிகள் அருகேயுள்ள பகுதிகளில் திடீரென காட்டுத்தீ ஏற்ப்பட்டது.இந்நிலையில் கடந்த டிசம்பர்,ஜனவரி மாதங்களில் அதிக பனிப்பொழிவு ஏற்ப்பட்டு செடிகள் மற்றும்\nசீசன் தொடங்கியாச்சு – இன்று முதல் மேட்டுப்பாளையம் – குன்னூர் சிறப்பு ரயில்\nமேட்டுப்பாளையம் குன்னூர் இடையிலான சிறப்பு மலைரயில் இன்று முதல் இயக்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மேட்ட���ப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை செல்லும் மலைரயில் சுற்றுலாப் பயணிகளுக்கும் மிகவும்\nபாம்புக்கு பதில் பிஸ்டல்: பஸ்சில் சீட் பிடிக்க போலீஸின் பலே ஐடியா\nகுன்னூரில் போலீஸ்காரர் ஒருவர் பஸ்சில் இடம் பிடிப்பதற்காக, பஸ்சின் சீட்டில் துப்பாக்கியை போட்டதால் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தீபாவளி நெருங்குவதால் எங்கே பார்த்தாலும் மக்கள் கூட்டம்\nஊட்டியில் மின்னலில் எரிந்த பழமையான மரங்கள்\nநீலகிரியில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. கொட்டி வரும் கன மழையால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மரங்கள் வேருடன் சாய்ந்து\nCategories Select Category அரசியல் அரியலூர் ஆன்மிகம் இந்தியா இராமநாதபுரம் ஈரோடு உலகச்செய்திகள் கடலூர் கன்னியாகுமாரி கரூர் காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சற்று முன் சினிமா சிவகங்கை சென்னை சேலம் தகவல் தொழில்நுட்பம் தஞ்சாவூர் தமிழ்நாடு தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி புதுக்கோட்டை புதுச்சேரி பெரம்பலூர் மதுரை மருத்துவம் முக்கியச்செய்திகள் வானிலை விருதுநகர் விளையாட்டு விழுப்புரம் வீடியோ வேலூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-08-24T13:51:11Z", "digest": "sha1:KMM5FV6AYQDYFPU3PF72SZ4ZVEOPB663", "length": 20765, "nlines": 142, "source_domain": "www.puthiyavidial.com", "title": "துருக்கி Archives - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nகடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உள்ளாடை விற்பனை வீழ்ச்சி\nபாபர் மஸ்ஜித் வழக்கு: ஆவணங்கள் உள்ள ஒரே இந்து அமைப்பு நிர்மோகி அகாரா- வழக்கறிஞர் சுஷில் ஜெயின்\nபாஜக மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி காலமானார்\nபெஹ்லுகான் கொலை வழக்கு: சிறப்பு விசாரணைக் குழு அமைக்க முடிவு\nசிறுமியை மிரட்டி பாலியல் வல்லுறவு செய்த பாஜக நிர்வாகி கைது\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் இனி முயற்சிக்காது: இம்ரான் கான்\nநாட்டில் இதுவரை ஏற்படாத பணப்புழக்க நெருக்கடி ஏற்பட்டுள்ளது: நிதி ஆயோக் துணை தலைவர்\nஇனப்படுகொலை குற்றவாளியை இலங்கை இராணுவ தளபதியாக்குவதா\nமுத்தலாக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உ���்ச நீதிமன்றம் உத்தரவு\nஜாகிர் நாயக்-ஐ இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப மாட்டோம்: மலேசிய பிரதமர் மஹாதிர் திட்டவட்டம்\nஇந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி செல்வதால் கவலை அளிக்கிறது: ரகுராம் ராஜன்\nபிஸ்கட் விற்பனை வீழ்ச்சி: 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் பார்லே நிறுவனம்\nபாலியல் வன்கொடுமைக்கு ஆளான தலித் பெண்: உடந்தையாக இருந்த சிவசேனா தலைவர்\nகாஷ்மிர் விவகாரம்: சமரச பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்க டிரம்ப் முடிவு\n“ஒரு இந்தியனாக எனக்கு பெருமை அளிக்கவில்லை” – நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்\nபுதிய விடியல் – 2019 ஆகஸ்ட் 16-31\nஜனநாயகத்தின் ஆயுள் இனி எத்தனை நாள்\nவைகை பெருவிழா தமிழர் கலாச்சாரத்தை குறிவைக்கும் ஆர்.எஸ்.எஸ்.\nசுதந்திர தினத்தை முன்னிட்டு உயிர்காக்கும் இரத்ததான மொபைல் செயலி அறிமுகம் செய்த பாப்புலர் ஃப்ரண்ட்\nவரலாற்று சிறப்புமிக்க துருக்கி தேர்தலில் எர்துகான் வெற்றி\nவரலாற்று சிறப்புமிக்க துருக்கி தேர்தலில் எர்துகான் வெற்றி வரலாற்று சிறப்புமிக்க துருக்கி தேர்தலில் பாதிக்கும் அதிகமான வாக்குகளை பெற்று ரிசெப்…More\nஇராணுவத்தின் இந்த தோல்வி நல்லதற்கே – விடியல் ஆகஸ்ட் 2016\nபொதுவாக தங்கள் நாட்டின் இராணுவம் தோல்வியைத் தழுவுவதை எந்த நாட்டு மக்களும் விரும்புவதில்லை. ஆனால் ஜூலை 1516 தேதிகளில்…More\n – விடியல் ஜூலை 2013\nநவீன துருக்கியை சீர்திருத்தங்களின் பாதையில் அழைத்துச் செல்லும் சிறந்த ஆளுமைக்கு சொந்தக்காரர் பிரதமர் ரஜப் தய்யிப் எர்துகான். ராணுவத்தின் திமிரான…More\nதுருக்கி அரசியல்சாசன வாக்கெடுப்பு: அர்துகான் கட்சி வெற்றி\nதுருக்கியின் அரசியல் சாசனத்தில் ஜனாதிபதிக்கு கூடுதல் அதிகாரத்தை வழங்கும் மாற்றம் செய்வது தொடர்பான பொதுஜன வாக்கெடுப்பு சமீபத்தில் நடந்தது. இதில்…More\nதுருக்கி: கிறிஸ்துமஸ் தாத்தா போன்று வேடமணிந்த நபர் இரவு விடுதியில் துப்பாக்கிச்சூடுநடத்தினார்\nகடந்த வருடம் பல தீவிரவாத சவால்களை சந்தித்த துருக்கியில் இவ்வருட தொடக்கத்திலேயே தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இஸ்தான்புல் நகரில் இரவு…More\nதுருக்கிக்கான ரஷ்ஷிய தூதர் புகைப்பட அருங்காட்சியகத்தில் சுட்டுக்கொலை\nஅலேப்போவை மறக்காதே, சிரியாவை மறக்காதே என்று கத்திக்கொண்டு துருக்கிக்கான ரஷ்ஷிய தூதரை துருக்கி���ின் முன்னாள் காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்…More\nதுருக்கியில் இரட்டை குண்டு வெடிப்பு: 29 பேர் பலி, 166 படுகாயம்\nதுருக்கயின் இஸ்தான்புல் நகரில் கால்பந்து மைதானத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் 29 பேர் கொல்லப்பட்டனர். 166 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த…More\nகஷ்மீரில் நடக்கும் நிகழ்வுகள் எங்கள் மனசாட்சியை உலுக்குகிறது:எர்துகான்\nபாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பேசிய துருக்கிய ஜனாதிபதி ரிசெப் தய்யிப் எர்துகான், “கஷ்மீரில் நடக்கும் நிகழ்வுகள் எங்கள் மனசாட்சியை உலுக்குகிறது” என்று…More\nஜனநாயகத்தை கொண்டாட இஸ்தான்புல்லில் லட்சக்கணக்கானோர் கூட்டம்\nதுருக்கியில் ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு முறை தோல்வியடைந்ததை அடுத்து அதனை கொண்டாடும் விதத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியினர் ஒன்றாக…More\nதுருக்கி ராணுவம் மறு சீரமைப்பு: ஆட்சிக் கவிழ்ப்பு எதிரொலி\nதுருக்கியில் கடந்த ஜூலை மாதம் 15 ஆம் நாள் ராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோற்றுப்போனதை அடுத்து துருக்கி மந்திரிசபை…More\nதுருக்கி: இராணுவ சதி முறியடிப்பு. கலகக்காரர்களுக்கு எர்துகான் எச்சரிக்கை\nதுருக்கியில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கவிழ்க்க இராணுவம் மேற்கொண்ட சதிகள் முறியடிக்கப்பட்டுள்ளன.இராணுவத்தின் முயற்சியை துரோகச் செயல் என்று குறிப்பிட்ட…More\nதுருக்கியில் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் இராணுவம்\nதுருக்கியில் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் இராணுவம் இறங்கிஉள்ளது. நாட்டின் ஊடகங்கள், விமான நிலையங்கள் அனைத்தும் இராணுவ கட்டுப்பாட்டிற்குள் இருகின்றது. இணையதள…More\nஇஸ்தான்புல் விமான நிலையத்த்தில் குண்டு வெடிப்பு: 36 பேர் பலி\nதுருக்கியின் தலைநகரான இஸ்தான்புல் விமானநிலையத்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். செவ்வாய் கிழமை இரவு 10 மணிக்கு விமான…More\nஜமாத்தே இஸ்லாமி மூத்த தலைவரை தூக்கிலிட்ட பங்களாதேஷ்:தூதரை திரும்ப பெற்ற துருக்கி\nபங்களாதேஷ் ஜமாத்தே இஸ்லாமி கட்சியின் மூத்த அறிஞர் மோத்தியூர் ரஹ்மான் நிஜாமி பங்களாதேஷ் சிறையில் வைத்து தூக்கிலிடப்பட்டுள்ளார். 1971 ஆம்…More\nதுருக்கி தலைநகரம் அங்காராவில் குண்டுவெடிப்பு\nதுருக்கி தலைநகரம் அங்காராவில் பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ள���ு. இதில்34 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 125 க்கும் அதிகாமானோர் காயமடைந்துள்ளனர்.…More\nசிரியா அகதிகளுக்கு விற்கப்பட இருந்த போலியான மிதவைசட்டைகள்\nசிரியா அகதிகளிடம் விற்கப்பட இருந்த 1200 போலி மிதவை சட்டைகளை துருக்கிய அதிகாரிகள் நடத்திய சோதனையில் கைப்பற்றியுள்ளனர். இந்த போலி…More\nரஷ்யாவும், ஈரானும் ஐ.எஸ்ஸுக்கு எதிராக போர் புரியவில்லை\nபாரீஸ்:சிரியாவில் ரஷ்யாவும், ஈரானும் ஐ.எஸ்ஸுக்கு எதிராக போர் புரியவில்லை.மாறாக, பஸ்ஸாருல் அஸத் அரசுக்கு முழு ஆதரவளிப்பதாக துருக்கி அதிபர் ரஜப்…More\nதுருக்கி தேர்தல்:ஏ.கே கட்சியின் மகத்தான வெற்றி\n– அ.செய்யது அலீ ரஜப் தய்யிப் எர்துகான் – மேற்கத்திய நாடுகள் சந்தேகக் கண்களோடு பார்க்கும்போது, துருக்கி மக்கள் அவரை…More\nஎகிப்துடன் துருக்கி உறவுகளை மேம்படுத்த வேண்டுமென்றால், சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் எகிப்திய அதிபர் முஹம்மது முர்ஸியை விடுதலை செய்ய வேண்டுமென்றும்…More\nகடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உள்ளாடை விற்பனை வீழ்ச்சி\nபாபர் மஸ்ஜித் வழக்கு: ஆவணங்கள் உள்ள ஒரே இந்து அமைப்பு நிர்மோகி அகாரா- வழக்கறிஞர் சுஷில் ஜெயின்\nபாஜக மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி காலமானார்\nபெஹ்லுகான் கொலை வழக்கு: சிறப்பு விசாரணைக் குழு அமைக்க முடிவு\nசிறுமியை மிரட்டி பாலியல் வல்லுறவு செய்த பாஜக நிர்வாகி கைது\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nஜாகிர் நாயக்-ஐ இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப மாட்டோம்: மலேசிய பிரதமர் மஹாதிர் திட்டவட்டம்\nமுத்தலாக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபெஹ்லுகான் கொலை வழக்கு: சிறப்பு விசாரணைக் குழு அமைக்க முடிவு\nபாபர் மஸ்ஜித் வழக்கு: ஆவணங்கள் உள்ள ஒரே இந்து அமைப்பு நிர்மோகி அகாரா- வழக்கறிஞர் சுஷில் ஜெயின்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thulasidas.com/adsense/?lang=ta", "date_download": "2019-08-24T14:02:02Z", "digest": "sha1:TK6YGTDVTRMYH45QDIUZVUCEH2JL2FWI", "length": 29767, "nlines": 157, "source_domain": "www.thulasidas.com", "title": "ஆட்சென்ஸ் நிரல்கள் - உண்மையற்ற வலைப்பதிவு", "raw_content": "\nவாழ்க்கை, வேலை மற்றும் பணம். கருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம்\nஅன்ரியல் யுனிவர்ஸ் [அமேசான் கின்டெல் பதிப்பு]\nஎப்படி ஒரு வங்கி வேலை செய்கிறது\nSFN – அறிவியல் கருத்துக்களம்\nஎன் முதல் புத்தகம் பற்றி\nஎன் இரண்டாவது புத்தகம் பற்றி\nஎளிதாக ஆட்சென்ஸ் வேர்ட்பிரஸ் ஒரு பிரீமியம் சொருகி உள்ளது. அதை நீங்கள் உங்கள் தற்போதைய மற்றும் எதிர்கால இடுகைகள் Google AdSense குறியீடு நுழைக்க மிக சுலபமான வழி கொடுக்கிறது. நீங்கள் எளிதாக உங்கள் பக்கப்பட்டியில் விளம்பரங்களை காண்பிக்க ஒரு விட்ஜெட் சேர்க்க முடியும், மற்றொரு ஒரு Google தேடல் பெட்டியில் காண்பிக்க. ஒவ்வொரு விளம்பர தோன்றும் நீங்கள் குறிப்பிட முடியும், அவர்கள் தோற்றம் கட்டுப்படுத்த, பிந்தைய மூலம் பதவியை அடிப்படையில் அவர்களை கட்டுப்படுத்த, ஒரு ரோல் ஓவர் எல்லை அவர்களை அலங்கரித்து, / நசுக்கவும், பதிவுகள் மற்றும் பக்கங்கள் சில வகையான அவற்றை செயல்படுத்த. அம்சங்கள் அதன் வளமான தொகுப்பு, எளிதாக ஆட்சென்ஸ் நீங்கள் எல்லாம் நிர்வகிக்கும் ஒரு முழுமையான தீர்வு அளிக்கும் என்று மட்டுமே ஆட்சென்ஸ் சொருகி தொடர்பான ஒருவேளை. இது இலவசமாக-விநியோகம் வருகிறது லைட் பதிப்பு. நீங்கள் அதிக கட்டுப்பாடு வேண்டும் என்றால், நீங்கள் பெற முடியும் ப்ரோ பதிப்பு . மிகவும் பிரபலமான ஆட்சென்ஸ் சொருகி WordPress.org, எளிதாக ஆட்சென்ஸ் ஒரு மில்லியன் பதிவிறக்கங்கள் நெருங்கிய clocked (உண்ணுங்கள், பருகுங்கள்; 600,000 பதிவிறக்கங்கள் இது வணிக சென்றார் முன்).\nநீங்கள் அந்த ஆட்சென்ஸ் வருமானம் நீங்கள் எதிர்பார்த்ததை விட மெலிதாக்குவோம் என்று நினைக்கிறேன் Do you have an eBook, படிமங்கள், songs or any other downloadable product for sale\nநீங்கள் அந்த ஆட்சென்ஸ் வருமானம் நீங்கள் எதிர்பார்த்ததை விட மெலிதாக்குவோம் என்று நினைக்கிறேன் நீங்கள் பாருங்கள் வேண்டும் எளிதாக உரை இணைப்புகள், ஒரு நவீன சொருகி உரை இணைப்புகள் விற்பதன் மூலம் நீங்கள் உங்கள் வலைப்பதிவில் இருந்து கூடுதல் வருவாய் செய்ய உதவ வேண்டும். உரை இணைப்பு விளம்பர சூழ்நிலை விளம்பரங்கள் விட குறிப்பிடத்தக்க அளவில் இலாபம் இருக்க முடியும். இந்த சொருகி இணைப்புகள் செருகும் மற்றும் காலாவதி தானியங்க, உங்கள் விளம்பரதாரர்கள் விரைவு நினைவூட்டல் மின்னஞ்சல்கள் உங்களுக்கு உதவுகிறது.\nஇதே போன்ற உரை இணைப்பு விளம்பரம் செய்ய என்று மற்ற கூடுதல் களஞ்சியமாக உள்ளன, ஆனால் அவர்கள் பொதுவாக முன் போன்ற இணைப்புகள் வழங்கும் சேவைகள் முடிவடைகிறது (அத்தகைய உரை இணைப்பு விளம்பரங்கள் போன்ற, உதாரணமாக.) அவர்கள் உங்கள் விளம்பர வருவாய் ஒரு குறிப்பிடத்தக்க வெட்டு எடுக்கிறார்கள் (50% உரை இணைப்பு விளம்பரங்கள் விஷயத்தில்) நீங்கள் உங்கள் விளம்பரதாரர்கள் இடையே இடைத்தரகர்களாக செயல்படும். எளிதாக உரை இணைப்புகள், மறுபுறம், தங்கள் விளம்பரதாரர்கள் நேரடியாக தொடர்புகொள்ள வேண்டும் அந்த ஆகிறது, தங்களை முழு வருவாய் வைக்க, இடைத்தரகர்களை குறைத்து.\nநீங்கள் ஒரு பிரபல வலைப்பதிவு இருந்தால், உரை இணைப்புகள் திறன் எந்த சூழ்நிலை விளம்பர விட அதிகமாக வருவாய் கொண்டு வர முடியும். என் விஷயத்தில், வேறுபாடு எளிதில் ஒரு காரணியாக இருந்தது 100. நினைவில் கொள்ளுங்கள், எனினும், மிகவும் சூழ்நிலை விளம்பர வழங்குநர்கள் என்று (அத்தகைய AdSense என்பது போன்ற) பணம் இணைப்பு இட விரும்பவில்லை, வெளிப்படையான காரணங்களுக்காக.\n இன்னும் அதை எளிதாக்குகிறது. மற்றொரு பிரீமியம் வேர்ட்பிரஸ் நீட்சியாக, அதை சமன்பாடு அனைத்து சி��்கல்கள் வெளியே எடுக்கிறது, மற்றும் நீங்கள் வெட்டி ஒரு உரை பெட்டியில் உங்கள் AdSense குறியீடு ஒட்டவும் கேட்கிறது. எந்த வம்பு, குழப்பம் அனைத்து உங்கள் பதிவுகள் மற்றும் பக்கங்களில் இப்போது ஆட்சென்ஸ் இருக்கும் இயலுமைப்படுத்த. AdSense க்கான மற்றொரு மிகவும் பிரபலமான சொருகி, அதை பற்றி பதிவிறக்கம் 150,000 இது வணிக சென்றார் முன் WordPress.org இருந்து முறை.\nநான் விரிவாக அவர்களின் எளிமை மற்றும் உன்னிப்பாக கவனத்தை என் கூடுதல் வெற்றி சுமத்து. நான் பார்த்த மிக AdSense கூடுதல் ஒரு சில குறைபாடுகள் பாதிக்கப்படுகின்றனர்.\nஅவர்கள் பல விளம்பர வழங்குநர்கள் கையாள முயற்சி.\nஇதன் விளைவாக, அவர்கள் கட்டமைப்பு மற்றும் மிகவும் நெகிழ்வற்ற அமைப்பு விருப்பங்கள் சிக்கலான.\nநீங்கள் உங்கள் தீம் மாற ஒவ்வொரு முறை, நீங்கள் உங்கள் வண்ணங்கள் பொருந்த உங்கள் AdSense குறியீடு மீண்டும் கட்டமைக்க வேண்டும்.\nஅவர்கள் பொதுவாக உங்கள் பக்கப்பட்டியில் அமைப்புக்கு விட்ஜெட்கள் கொடுக்க, கடினமாக உங்கள் பக்கப்பட்டிகள் கூகிள் செயல்படுத்த செய்யும்.\nஎளிதாக ஆட்சென்ஸ் மற்றும் இப்போது ஆட்சென்ஸ் ஒரே ஆட்சென்ஸ் செய்ய, நீங்கள் எளிய கொடுக்க (ஆனால் முழுமையான) சாத்தியம் கட்டமைப்பு. நீங்கள் என் சொருகி முயற்சிகளை ஆதரிக்க விரும்பினால், please purchase the Pro versions, which give you more features.\nGoogle AdSense ஒரு நவீன சொருகி உள்ளது, நிச்சயமாக, Google AdSense. அதை நீங்கள் அதன் நிர்வாக பக்கத்தில் ஒரு கவர்ச்சியான தாவலாக்கப்பட்டது இடைமுகத்தை அளிக்கிறது, நீங்கள் பிற AdSense கூடுதல் வெறும் வழங்க முடியாது என்று அம்சங்கள் மற்றும் கட்டுப்பாடு கொடுக்க கீழே மிகவும் மட்டு மற்றும் வலுவான இயந்திரம் பயன்படுத்துகிறது. நீங்கள் கூட வெட்டி உங்கள் விளம்பரம் குறியீடு Google இல் உருவாக்கப்பட்ட ஒட்டவும் வேண்டும் — நீங்கள் உங்கள் பப்-ஐடி வழங்க உங்கள் தீம் பொருத்த விளம்பர வண்ணங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும், மற்றும் Google AdSense சொருகி ஓய்வு பார்த்துக்கொள்வார்கள். இது என் பல வழங்குநர் அதே மட்டு கட்டமைப்பை பயன்படுத்தி எழுதப்பட்ட எளிதாக விளம்பரங்கள் சொருகி.\nஎன் AdSense கூடுதல் போல, ப்ரோ பதிப்பு Google AdSense நீ வழிகளில் கொடுக்கிறது கொள்கை மீறல்கள் க்கான AdSense திட்டத்தில் இருந்து தடை செய்து உங்கள் வாய்ப்பு குறைக்கும் பொருள். அது ஒரு ஸ்பேம் கருத்து ���ூகிள் மூலம் தடை சாத்தியமான உங்கள் வலைப்பதிவில் இல்லை என்று கூட ஒரு வயது வந்தோர் அல்லது முதிர்ந்த உள்ளடக்கத்தை சுட்டிக்காட்டலாம் என்று முக்கிய வார்த்தைகள் இருக்கும் என்று ஒரு அறிவார்ந்த வடிகட்டி கொண்டுள்ளது. இது தற்செயலான என்று வாடிக்கையாளர் ஐபி முகவரிகள் பட்டியலில் விளம்பரங்கள் அடக்குவதற்கு ஒரு அம்சம் உள்ளது (அல்லது வேண்டுமென்றே) கிளிக் செய்தவுடன் அந்த இணைய முகவரிகளை இருந்து நடக்காது.\nஎளிதாக விளம்பரங்கள் ஆட்சென்ஸ் தாண்டி எடுக்கிறது. Google நீ கைவிடப்பட்டு மனமுடைந்து; கடலில் மற்ற மீன் உள்ளன. நீங்கள் மகிழ்ச்சியை காணலாம் Clicksor, BidVertiser அல்லது Chitika. பயன்படுத்து எளிதாக விளம்பரங்கள், நீங்கள் அதிர்ஷ்டசாலி பெறலாம்\nஒரு புதிய மட்டு கட்டமைப்பை எழுதப்பட்ட, எளிதாக விளம்பரங்கள் தங்கள் பயனர் இடைமுகத்தை எளிமை தக்கவைத்து போது மிகவும் சிக்கலான வேர்ட்பிரஸ் கூடுதல் எழுத எப்படி ஒரு ஆய்வு. அதன் குறியீடு அடிப்படை பகிர்ந்து Google AdSense அதே சொருகி. இந்த சிக்கலான, பல வழங்குநர் சொருகி உங்கள் வருவாய் திறன் அதிகரிக்க உதவுகிறது. அதன் அம்சங்கள் பாருங்கள்:\nபல விளம்பர விபரங்களை தாவலாக்கப்பட்டது மற்றும் உள்ளுணர்வு இடைமுகம்.\nபணக்கார காட்சி மற்றும் சீரமைப்பு விருப்பங்கள்.\nமேலும் விளம்பர வழங்குநர்கள் செய்ய விரிவுபடுத்திய வலுவான குறியீடுஅடிப்படையில்.\nஒவ்வொரு பதவியை அல்லது பக்கம் உள்ள விளம்பர தொகுதிகள் பொருத்துதல் மற்றும் காட்சி கட்டுப்பாடு.\nவண்ண பிக்கர்கள் கொண்டு AdSense மற்றும் Chitika ஐந்து அர்ப்பணித்து விருப்பங்கள் தாவல்களை உருவாக்கப்பட்ட விளம்பரம் குறியீடு தனிப்பயனாக்க.\nஎளிமையான கட்டமைப்பை முகப்பு — உங்கள் வழங்குநர் அடையாள நுழைந்து விட எதுவும், மற்றும் சில விருப்பங்களை அறிவுள்ள கொடாநிலையய், அனைத்து தெளிவான வழிமுறைகளை.\nநீங்கள் என் சொருகி முயற்சிகளை விரும்பினால், கீழே உங்கள் பேஸ்புக் உள்நுழைவு பயன்படுத்தி ஒரு கருத்து விடுங்கள்.\nநீங்கள் உதவ வேண்டும் என்றால்,, எங்கள் ஆதரவு போர்டல் பயன்படுத்தவும்.\n[பெருமையுடன் நீங்கள் கொண்டு இந்தசெலுத்தநண்பா. Find all my products at my e-shop]\nஆட்சென்ஸ் எளிதாக நீட்சியை “கண்ணோட்டம்” தாவல். & nbsp; & nbsp;\n, Google AdSense விளம்பரங்கள் EZ நீட்சியை “கண்ணோட்டம்” தாவல். & nbsp; & nbsp;\nஎளிதாக விளம்பரங்கள் “கண்ணோட்டம்” தாவல். & nbsp; & nbsp;\nடாஷ்போர்டு, . & nbsp; அழகாக வடிவமைக்கப்பட்ட நிர்வாகம் முகப்பை, & nbsp காட்டும்;\nடூர் மற்றும் உதவி, . விரைவில் EZ பேபால் & nbsp தொடங்குவதற்கு nbsp; & nbsp;\nஉங்கள் நிர்வாகம் பக்கத்தில் திருத்தும்படி தயாரிப்பு பட்டியல். அட்டவணை Sortable மற்றும் தேடக்கூடிய ஆகிறது. & nbsp; & nbsp;\nஉங்கள் தயாரிப்பு பிரிவுகள் நிர்வாக, ஒரு கற்பிதம் திருத்த வேண்டும் என்பதை காட்டும். & nbsp; & nbsp;\nகட்டமைப்பு திரையில். . & Nbsp; உதவி விருப்பத்தை பொருள் மற்றும் என்ன காட்டும் popover & nbsp குறிப்பு;\nகணக்கின் சுயவிவரத்தை நிர்வாக, கடவுச்சொல்லை முதலியன & nbsp; & nbsp;\nஉங்கள் தானாக உருவாக்கப்பட்ட மின் கடை. உங்கள் தயாரிப்புகள் ஒரு சுத்தமான பட்டியலிடப்பட்டுள்ளது, sortable, ஒரு உடன் தேடும் அட்டவணை “இப்போது வாங்க” பொத்தானை. & nbsp; & nbsp;\nஒரு விளைவாக திரையில் “இப்போது வாங்க” பொத்தானை கிளிக். & nbsp; & nbsp;\nஒரு வெற்றிகரமான கொள்முதல் பின்னர் மீண்டும் திரையில். . & Nbsp; இந்த பதிவிறக்க உங்கள் வாங்குபவர் தானாகவே அனுப்பி அமைந்துள்ள பக்கம் & nbsp;\nThe return screen if the IPN message hasn’t been posted. பேபால் தகவல் இன்னும் உங்கள் சர்வர் மூலம் பெற்றார் என்றால், உங்கள் வாங்குபவர் அவர் வாங்கும் இணைப்பை பெற முடியும் இந்த திரையில் பார்க்கிறது. (இந்த அம்சம் என் ஆதரவு சுமை குறைந்தது 90%).& Nbsp; & nbsp;\nப்ரோ பதிப்பு விற்பனை அட்டவணையில். & Nbsp; & nbsp;\nவிற்பனை சுருக்கம் மற்றும் விவரங்கள். & Nbsp; & nbsp;\nசந்தா சுருக்கம் மற்றும் புரோ பதிப்பு விவரங்களை. & Nbsp; & nbsp;\nடெம்ப்ளேட் ப்ரோ பதிப்பு ஆசிரியர். & Nbsp; & nbsp;\nTwitter இல் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (Opens in new window)\nசென்டர் பகிர்ந்து கிளிக் செய்யவும் (Opens in new window)\nGoogle இல் பகிர கிளிக் செய்யவும் (Opens in new window)\nTumblr அன்று பகிர்ந்து கிளிக் செய்யவும் (Opens in new window)\nPinterest மீது பகிர்ந்து கிளிக் செய்யவும் (Opens in new window)\nஅச்சிட கிளிக் செய்யவும் (Opens in new window)\n2 \"ஆட்சென்ஸ் நிரல்கள் எண்ணங்கள்,en”\nPingback: AdSense மூலம் சிறப்பாக செயல்பட: அல்டிமேட் சுற்று வரை | பத்திரிகை அடித்து நொறுக்குவதும்\n& Nbsp மொழிபெயர்ப்பு திருத்து\nஓய்வு அல்லது தூக்கம் பின்னர் வெற்று திரை\nநல்ல மற்றும் மோசமான பால் நிலை சமத்துவம் - 9,669 கருத்துக்களை\nStinker மின்னஞ்சல்கள் — எடுத்துக்காட்டாக, ஒரு - 8,490 கருத்துக்களை\nவெற்றி வரையறை - 7,428 கருத்துக்களை\nசிங்கப்பூர் quant வாழ்க்கை - 3,304 கருத்துக்களை\nகருத்து, இயற்பியல் மற்���ும் தத்துவம் உள்ள லைட் பங்கு - 3,008 கருத்துக்களை\nIPhoto நிகழ்வுகள் மற்றும் புகைப்படங்கள் காணாமல்\nIPhoto உள்ள பிரதி இறக்குமதி தவிர்க்க எப்படி - 2,825 கருத்துக்களை\nPHP இல் ஒரு உள்ளூர் கோப்பு ஒரு சரம் சேமிக்க எப்படி\nமுயற்சி கொள்முதல் போக்குவரத்து Maxvisits இருந்து\nபதிப்புரிமை © 1999 - 2019 கைகளை Thulasidas · அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை·\nவிதிமுறைகள் · தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2016/01/17/paavannan-ramesh-simplicity/", "date_download": "2019-08-24T14:38:15Z", "digest": "sha1:C3TFWYE34V35M7ZEP3D7F2EN6SLJQC4S", "length": 66963, "nlines": 142, "source_domain": "padhaakai.com", "title": "எளிமையில் மிளிரும் கலைஞன் | பதாகை", "raw_content": "\nபதாகை – ஜூலை 2019\nபதாகை – ஏப்ரல் 2019\nபதாகை – ஆகஸ்ட் 2019\nபதாகை – மே 2019\nபதாகை – ஜூன் 2019\nபாவண்ணனின் கதைகள் அனைவருக்குமானது. அனைவரைப் பற்றியுமானது. அவரது கதைமாந்தர்கள் சாதாரணமானவர்கள். எளியவர்கள். அவரது கதைகள் நம் தோளில் கைபோட்டபடி பேசிச் செல்பவை. அவற்றை வாசிப்பதில் நாம் கொள்ளும் நிறைவுக்கும், நெருக்கத்துக்கும் முக்கியமான காரணங்களில், அவர் ஒரு மிக நல்ல, தேர்ந்த வாசகர் என்ற காரணத்தைத்தான் முதலாவதாக கருதுகிறேன். நன்றாக ருசித்து சாப்பிடத் தெரிந்த ஒருவரால்தான் நன்றாக சமைக்கவும் முடியும்.\nஅவருடைய முன்னுரைகள், கட்டுரைகள் போன்றவற்றில் அவர் தன் வாசிப்பு அனுபவத்தை நமக்கானதாக விரித்துப் பகிர்வதைக் காண முடியும். கநாசு–வின் பொய்த்தேவு நாவலுக்கு அவர் எழுதியிருக்கும் முன்னுரை இதன் சாட்சி. சிறுகதை, குறுநாவல், நாவல், கவிதை, கட்டுரை என்று அனைத்திலும் பங்களிப்பு செய்திருக்கும் தமிழின் முக்கியமான எழுத்துக் கலைஞர்களில் ஒருவர். தன் அனுபவங்களை, தன் பார்வையில் கண்டவற்றை, கண்டடைந்தவற்றை – கலாபூர்வமாக பதிவுசெய்து கொண்டே போகிறார். வடிவங்களை எழுத்துக்கள் தீர்மானித்துக்கொள்கின்றன.\n“புதையலைத் தேடி“ என்ற நூல் அவர் படித்த புத்தகங்களைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. புத்தகங்களை வாசிப்பனுபவமான கட்டுரை மூலமாக அறிமுகப்படுத்தும் வகை எழுத்துகளின் முன்னோடிகளில் இவர் முக்கியமானவர். புத்தகத்தை தேடிப் படிப்பதில் பாவண்ணனின் தீவிர ஆர்வத்துக்கு ஒரு சோறு பதம், “ஒரு புதையலைத் தேடி“ என்கிற அவரது கட்டுரை.\nகநாசுவின், தமிழ் வாசகன் படிக்க வேண்டிய புத்தகங்கள், என்ற பட்டியல��ப் படித்து, ஒவ்வொன்றாக சென்று தேடித்தேடி இரண்டாண்டுகளில் அனைத்தையும் படித்து விடுகிறார். ஆனால் ராஜன் எழுதிய “நினைவு அலைகள்“ என்கிற புத்தகம் மட்டும் கிடைக்கவில்லை. யாரைக் கேட்டாலும். எந்த நூலகம் போனாலும் கிடைக்காமல் போகிறது. பிறகு அந்த ஏமாற்றத்துடனேயே முப்பது ஆண்டுகள் கழிகிறது. உப்புச் சத்தியாக்கிரகம் பற்றிய குறிப்புக்காக புத்தகங்களை தேடுகையில் ஒரு கட்டுரையில் “தியாகிகள் ராஜன் வீட்டிலிருந்து கிளம்பினார்கள்“ என்று ஒரு வரி வருகிறது. ஆனால் இந்த ராஜன் அந்த ராஜன்தானா என்று தெரியாமல் தவிக்கிறார். பிறகு அசோகமித்திரன் ஒரு கட்டுரையில் ராஜனைப் பற்றி எழுதியிருப்பதை பார்த்துவிட்டு “அவர் இவர்“தான் என்று நிம்மதியடைகிறார். பிறகு முகம்மது யுனுஸ் எழுதிய பர்மா குறிப்புகள் புத்தகத்தில ராஜன் ஒரு மருத்துவர் என்றும் மரியாதைக் குறைவால் மனம் வாடி பர்மாவை விட்டு வெளியிறினார் என்பதையும் படிக்கும்போது பாவண்ணனுக்கு ஆவல் அதிகமாகிறது. மறுபடி தேடுகிறார். ஒரு நாள் பெங்களுர் தமிழ்ச்சங்கத்தில பழைய புத்தக குப்பைகளைப் புரட்டுகையில் புழுதிபடிந்த அட்டையுடன் “நினைவு அலைகள்“ கிடைக்கிறது. புதையல் கிடைத்துவிட்டது என்று உடனே நூலகரிடம் சென்று “நான் எடுத்த புத்தகத்துக்கு பதிலாக இதை மாற்றித்த தாருங்கள்“ என்கிறார். நூலகர் அது முடியாது. அதற்கு இன்னும் பதிவுஎண் போடப்படவில்லை. எண்கள் இட்டு அடுக்கியபின் பிறகு வந்து எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிடுகிறார். மறுபடி அதை தேடிச் செல்லும்போது புதிய அடுக்குகள் உள்ளன. ஆனால் அதைக் காணவில்லை. பிறகு சில மாதம் கழிந்து நண்பரிடம் முப்பது ஆண்டுகளாக தொடரும் இந்த ஏமாற்றத்தைப் பற்றி சொல்லுகையில் அவர் கவலைப்படாதீர்கள். புது அச்சில் தயாராகிறது என்று சொல்லி வெளிவந்தவுடன் இவரிடம் தருகிறார். இவர் படித்து முடிக்கிறார். எப்படியிருக்கிறது அவருடைய தேடிலின் இந்த ஒரு சோற்றுப் பதம்\nஇவர் ஒரு கவிஞர் கூட. அதற்கும் அவரது ரசனையும் வாசக ஈடுபாடுமே காரணம். அவரது ‘மனம் வரைந்த ஓவியம்‘ தொகுப்பில், நவீன கவிதைகள் பலவற்றை அறிமுகம் செய்து பேசும் கட்டுரைகள் மூலமும் நாம் இதை அறிய முடிகிறது.\nஅவருடைய கதைகளில் அவர் கதைச் சூழலில் தன்னைக் கரைத்துக் கொண்டு, அப்படி இருந்தும் அதற்குள் இர���ந்தபடியே சற்று விலகி நின்று பார்த்து அதைச் சொல்லும் பார்வை ஒன்று இருப்பதையும் காண முடியும். இது ஒரு வித்யாசமான ஆரோக்யமான பார்வையும் உத்தியும் கூட. இதனால், நம் அனுபவத்தின் ஏதோ ஒரு துளியை அவரது கதைகளில் நாம் அடையாளம் காண முடியும் அல்லது நெருக்கமாக உணர முடியும். ஒரு புகைப்படத்தில் காற்றில் யதேச்சையாக தனியாக பிரிந்து அசையும் கூந்தல் பிரி, முகத்தின் மேல் விழும் நிழல் ஒளி கலவை, புகைப்படத்தை ஒரு பிரத்யேக அழகியல் நிலைக்கு கொண்டுபோகும் யதேச்சை போல – நாம் காண முடியும் சக மனிதர்களில் இயல்பில் ஏதோ ஒன்று தனியாக கவனப்படுத்த முடியும் படி அமைத்து கதையை அழகியலுக்கு அருகே கொண்டு போய் விடும் எழுத்து லயம் இவரிடம் காணமுடிகிறது.\nஅனுபவத்தை கட்டுரையாக்கலாம். கதையாக்கலாம். கவிதையாக்கலாம். ஆனால் அதனதன் வடிவங்களை நிர்ணயிப்பதோ, அதற்கான அலைவரிசையில் சொல்வதோ சவாலானதொரு விஷயம். கொஞ்சம் சறுக்கினாலும் ஒன்று வேறொன்று போல நழுவிவிடும். ஆனால் அப்படி ஆகாமல் அதை அதாகவே தருவதுதான் எழுத்தாளுமை. அசோகமித்திரனிடம் இந்த மென்நுட்பத்தைக் காணமுடியும். பாவண்ணனிடமும் இதைக் காணமுடியும்.\nஉதாரணத்திற்கு “வார்த்தை“ இதழில் இவர் எழுதிய “ஏரியின் அமைதி“ என்ற கட்டுரை. தாம் பார்த்துப் ரசித்த ஏரியைக் கண்டு, அதன் அசைவின்மை ஒரு மரணத்தை நினைவூட்டி அச்சப்பட வைக்கும் நொடியை அதில் காட்டி இருக்கும் நல்ல படைப்பு அது. ஏரி ஒரு நீர் நிலையாக நம்முடனே வாழ்கிறது. அதன் அசைவுகள் அதற்கு ஒரு உயிர்ப்பை ஊட்டியபடியே இருக்கின்றன. ஆனால் நீரில் மூழ்கி நண்பனின் மரணம் ஒன்றை கண்டபிறகு அதன் குளிர்ச்சி மிகுந்த முகம் அச்சமூட்டுவதாய் நெளியும். “ முகத்தில் அடிக்க கைகளால் நீரை அள்ளும்போது ஏரியைப்பார்த்தேன். எல்லாம் தெரிந்தும் எதுவும் தெரியாத பாவனையில் அசைவே இல்லாமலிருந்தது ஏரி. அமைதியான அதன் முகத்தை முதன்முதலாக அச்சத்துடன் பார்த்தேன்“ என்பது கடைசி பத்தி. “அமைதி“ – “அச்சம்“ என்ற இருதுருவங்களை ஒரே வாக்கியத்தில் வைத்து அதன் இடைவெளி தரும் அனுபவத்தை நம்மிடம் தந்துவிட்டுப் போய்விடுவதைப் பாருங்கள். சமீப சென்னை வெள்ளத்தில் நீரின் பெருக்கை கண்டபோது – குழந்தைகள் குழாய் தண்ணீர் பெருகுவதை கண்டும் கூட அச்சப்படும் நிலை என்று பதிவுகளைப் படித்தபோது பாவண்ணனின் இந்த ஏரி எனக்கு நினைவுக்கு வந்தது.\nஅவருடைய நல்ல சிறுகதைகளில் ஒன்று விகடனில் வந்திருந்த ‘காணிக்கை‘. இசையின் பின்னணி இல்லாமல் வசனங்கள் இல்லாமல் வாழ்வில் அன்பைப் பற்றிய குறும்படம் ஒன்றின் உச்சக் காட்சியை ஒத்திருக்கும் இந்த கதையின் இறுதிப் பகுதி. திரும்ப திரும்ப என்னைப் படிக்கவைத்த கதை இது. அதில் காட்டுப் பகுதியில் நடக்கும்போது அவ்வப்போது கூவிக்கொண்டு கிளைகள் தாவியபடி கூடவே வரும் குயில் கூட ஒரு பாத்திரம். ஆனால் அது வாசகன் கண்களில் படாது.\nஇந்த கட்டுரை போனால் போகிறது – அந்த கதையை உங்களுக்கு சொல்லியே ஆகவேண்டும்.\nஐயனார் கோவில் முடி இறக்கி காணிக்கை செலுத்துவதற்கு கணேசன் தன் மனைவி மற்றும் மகளுடன் இறந்துபோன தன் அம்மாவின் நினைவுகளை சுமந்தபடி.கோவிலுக்கு வந்து போகிறான். பழைய நினைவுகளும், சிறுபிராய தருணங்களும், அம்மாவின் மரணமும், தற்போது பெருகியுள்ள குடும்ப நினைவுமாக ஒன்றையொன்று தழுவியபடி செல்லும் சிறுகதை. பொங்கல் அடுப்பு எரிந்து கொண்டிருக்க பம்பைக்காரனுடன் வந்து மர நிழலில் ஓய்வெடுத்து பிறகு தலைமுடியில் நீர் தெளிக்கும்போது “ஐயனாரப்பனை நினைச்சிக்கப்பா” என்று நாவிதன் சொல்லும்போது அவனுக்கு அம்மாவின் நினைவு வருகிறது. இந்த ஒரு வரியில் அவர் அம்மாவை எந்த இடத்தில் வைத்திருக்கிறார் என்று சொல்லிவிடுகிறார். மழிக்கப்பட்டு முடிக்கற்றைகள் விழும்போது அம்மாவின் நினைவு. எதற்கெடுத்தாலும் என் குழந்தையை உடல் நலம் நன்றாக ஆக்கிவிடு அய்யனாரப்பா.. படையல் வைக்கிறேன் என்று மஞ்சள் துணியில் நாணயத்தை காணிக்கை முடிந்து வேண்டிக்கொள்ளும் அன்பு நிறைய ததும்பும் அம்மா அவள்.\nஅம்மாவுடனான் தன் சிறுபிராய நினைவு வருகிறது. எந்த சின்ன குழந்தையை கண்டாலும் கன்னத்தை கிள்ளி முத்தமிடும் அம்மாவிடம் “உன் விரலையே நீ முத்தம் கொடுத்துக் கொள்கிறாயே“..என்று கேட்கும்போது “உங்க அப்பனுக்கும் உனக்கும் நான் என்ன செய்யறேன்னு கவனிக்கறதே வேலையா போச்சு“ என்று செல்லமாய் விரட்டுவாள் அம்மா. “எனக்கும் அப்படி முத்தம் கொடு “ என்று சிறுவனாயிருந்த தான் கேட்கும்போது “வெறகுக் கட்டையால அடிப்பேன். போய் படிக்கற வேலைய பாரு“ என்று துரத்துவாள். அடம் பிடிக்கும் மகனிடம் “எதுக்குடா இப்பிடி ஒட்டாரம் புடிக்கிற“ என்று கேட்���ுவிட்டு கன்னம் கிள்ளி முத்தம் கொடுத்துவிட்டுப் போவாள். இந்த நினைவு நிழலாடி முடியும்போது முடி மழிப்பும் முடிந்துவிடுகிறது. “அய்யே அப்பா. மீசை இல்லாம நல்லவே இல்ல. எப்படி ஆபீஸ் போவே” என்று கிண்டல் செய்கிறாள் மகள். சேவலையும் பூஜைப் பொருளையும் எடுத்துக் கொண்டு கோவிலை நோக்கி நடக்கிறார்கள். நோயில் விழுந்து உடலெல்லாம் குழாயும் மருந்துமாக அம்மா தீவிர சிகிச்சை பலன் இன்றி இறந்து போனது நினைவுக்கு வருகிறது. அப்போது ஒரு குயில் கூவுகிறது. அது அம்மாவின் குரல் என்று நம்பி அதைத் தேடுகிறான். மகள் விரல் காட்டும் திசையில் பார்க்கிறான். குயில் தெரியவில்லை. குரல் மட்டுமே கேட்கிறது. நடந்து வருகையில் இந்த காணிக்கை செலுத்துவதற்கான காரணத்தை மனைவியுடன் செய்த உரையாடலை மனம் அசைபோடுகிறது.\nஅம்மா இறந்த பிறகு ஒரு நாள் மனைவியிடம் பேசிக்கொண்டிருக்கிறான். அம்மாவுக்கு உடல் நலம் மோசமாகும்போது அவள் தனது கையை பிடித்துக் கொள்ளும்போது இவன் மனம் நெகிழ அய்யனார் கோவிலில் வந்து இவள் பிழைத்துவிட்டால் முடி காணிக்கை தருவதாக வேண்டிக் கொண்டதை மனைவியிடம் சொல்கிறான். “இதில் எல்லாம் உங்களுக்கு நம்பிக்கை இல்லையே“ என்று அவள் ஆச்சரியமாக கேட்கும்போது “இப்போதும் கூட இல்லைதான். ஆனால் அந்த சமயம் அப்படி தோன்றிவிட்டது“ என்கிறான். வாழ்வின் மகத்தான ஒரு உண்மையை மிக எளிதான ஒரு உரையாடலில் சொல்லிவிடும் அற்புதம் இங்கு நிகழ்வதை கவனியுங்கள். இதற்கு சிகரம் வைக்கும் வரி அடுத்து வருகிறது. ஆனாலும் அம்மா இறந்து விட்டாள் அல்லவா. ஆகவே எதற்காக காணிக்கை செலுத்தவேண்டும் என்று கேட்கும்போது மனைவி சொல்கிறாள் இது என்ன வியாபாரமா. காணிக்கை என்றால் செலுத்திவிட வேண்டியதுதான் முறை என்கிறாள். அதனால் இன்று கோவிலுக்கு வந்திருக்கிறார்கள் என்பதை நினைத்துக்கொள்கிறான்.\nஐயனார் கோவிலுக்கு போகும் வழி எங்கும் குயிலின் குரல் கிளைகள் இடையே விட்டு விட்டு கேட்கிறது. அவனால் ஒரு முறையும் அதை கண்ணால் காண இயலுவதில்லை. அது அம்மாவின் குரல் என்பதை அவன் மட்டுமல்ல வாசகனே நம்பத் தொடங்கி விடுகிறான். பூசாரி கூட “அம்மா வரலையா“ என்று கேட்டு பிறகு வருந்தி மகராசி என்று வாழ்த்தி இதெல்லாம் நம் கையில் இல்லை என்று சமாதானித்து பூஜை செய்கிறான். பிறகு வெளியே வந்து “இதோ ப���ருப்பா” என்று மகள் குயிலை காட்டுகிறாள் அப்போதும் இவன் கண்ணுக்கு தெரியவில்லை. “அப்பா தெரியாதது போல் நடிக்கிறார்“ என்று மகள் கிண்டல் செய்கிறாள்.\nஅப்போது மனைவி ‘அவரை அப்படி சொல்லாதே. அவர் அப்படியான ஆள் இல்லை“ என்று சொல்லி “நான் சொல்றது சரிதானே“ என்று அவனைப் பார்த்துக்கொண்டே கேட்கிறாள். இவனுக்கு அம்மாவின் நினைவு பொங்கியபடியே இருக்கும்போது, பேசிக்கொண்டிருந்த மனைவி சட்டென ஒரு நொடியில் அவனது கன்னத்தை கிள்ளி விரல் முத்தம் கொடுக்கிறாள். உடல் சிலிர்க்க மனைவியை புதியதாக பார்க்கிறான். அம்மாவின் அன்பு என்பது மனைவியின் கை மூலம் இடம் மாறும் ரசவாதத்தை நிகழ்த்தும் அற்புதமான கணம் இது. காரில் ஏறியபின் அவனது கையைத் தன் கைக்குள் பொத்திக் கொள்கிறாள் என்று கதை முடிகிறது.\nவெறும் அம்மா செண்டிமெண்ட் கதையாக இல்லாமல் அன்பு, நம்பிக்கை, உறவு, நெகிழ்ச்சி என்று பன்முகத்தை சொல்லிப் போகும் எளிமை இவரது பெரும் பலம். அசோகமித்திரனை பற்றி சொல்லும்போது அவரது எளிமை நம்மை ஏமாற்றி விடக்கூடியது என்று ஜெயமோகன் சொல்வார். அதையே பாவண்ணனுக்கும் பொருத்தலாம்.\nசமீபமாக விகடனில் வெளிவந்த கதையில் கோழியை விற்கும் சைக்கிள்காரன் பற்றிய சித்திரத்தை அணுக்கமாக சொல்லி இருப்பார். இருவாட்சி இலக்கிய இதழில் “ஒளிவட்டம்“ என்ற சிறுகதையில் மேடை நாடகத்துக்கு ஒளியமைப்பு செய்யும் ஒருவரின் வாழ்க்கையும் அதில் அவர் மரணமும் பற்றி சொல்லி இருப்பார். அதே போல ‘தளம்‘ இலக்கியச் சிற்றிதழில் ‘கண்காணிப்பு கோபுரம்“ என்ற சிறுகதையில் ஒரு காட்டின் கண்காணிப்பு கோபுரத்தில் காவல் தனிமையில் வேலைசெய்யும் அஜய் சிங்கா என்ற சிப்பாய் பற்றிய சித்திரத்தை தந்திருப்பார். சிலிகுரியில் வேலை செய்தவன். மேலதிகாரியின் காலணியை துடைக்க மறுத்ததால் கீழ்ப்படிய மறுத்தவன் என்று சொல்லி தண்டனையாக இங்கு அனுப்பிவிட்டதைச் சொல்லியிருப்பார். படிப்பதற்கு செய்தித்தாள் கூட இல்லாமல் இருக்கும் அந்தக் காட்டில் இருக்கும் சிங்காவுக்கு பேழைய பேப்பர் கடைக்கு சென்று பத்துகிலோ இந்தி செய்தித்தாட்களை அனுப்பி வைப்பதாக இருக்கும் இடம் தண்டனைத் தனிமையின் உக்கிரத்தை சொல்லும். நம்முடைய பார்வையில் பட்டு புத்திக்குள் நுழையாத சில விஷயங்களை இவர் கதைக்களன் ஆக்கிவிடுவது இவரிடம் உள்ள விசேஷம்.\nஇவருடைய நதியின் கரையில் கட்டுரை ஒன்றில் சூரிய அஸ்தமனத்தை பார்ப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் வரும் கர்நாடக மலைப் பகுதியான ஆகும்பே வில் நடந்த ஒன்றை சொல்லி இருப்பார். பலரும் மாலை வேளை நெருங்கி ஆனால் இருள் படரும் முன்பே அந்த மலைப்பகுதிக்கு சென்று சூரியன் மேற்கில் விழும் அழகை காண விரைவார்கள். காட்டுப் பகுதியும் குறைந்த நடமாட்டமும் உள்ள மாலையில் தான் வரும் வண்டியிலேயே ஒரு இளம் ஜோடிகள் உல்லாசமாக சிரித்து வரும் இளமையை ரகசிய நெருக்கத்தை சொல்வார். அஸ்தமனம் பார்க்கும் கூட்டத்தைப் பற்றி சொல்வார். மலையில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டுவிடுபவர்களை தேடிக் கண்டு பிடிப்பதையே ஒரு தொழிலாக இருக்கும் ஒரு ஆளைப் பற்றி குறிப்பிட்டு, தான் இருபது நிமிடத்துற்கு முன்பு பார்த்த அந்த ஜோடிகளை தேடி அந்த ஆள் புறப்படுவதாக சொல்லியிருப்பார். “ஒரு மனிதரும் சில வருஷங்களும்“ குறுநாவலில் ரங்கசாமி நாய்க்கர் பாத்திரத்தைப் படிக்கையில், முதல்மரியாதை சிவாஜி இதிலிருந்து வந்தவரா என்று தோன்றும்.\nசங்கத் தமிழ், நவீனம், நாடகம், நவீன கவிதை, ஐரோப்பிய மேற்கத்திய இலக்கியம், கன்னட இலக்கியம் உட்பட பல்வகை இலக்கியங்களை வாசித்து ருசித்தவர். அதை மிக சுவாரசியமாக பகிர்ந்துகொள்ளக் கூடியவர்.\nநவீன சிறுகதை வடிவங்களில் கதையின் உள்ளடக்கம் எப்படி தன்னை விரித்துக் கொள்கிறது என்பதில் உள்ள நுட்பமும், அது வாசகனை உள்ளிழுத்துக் கொள்ளும் விசையும், மணலில் விழும் நீர் உள்ளூறி அதன் ஈரம் உள்ளுக்குள் இருப்பது போன்ற வாசக மனநிலையை உண்டாக்குவதும் முக்கியமானவை. அவ்வகையில் அத்தகு நிறைவை இவருடைய பல கதைகள் தருகின்றன.\nஅவரைப் போல அவர் எழுத்தா, அவர் எழுத்தைப்போல அவரா எனும்படிக்கு அவரது உலகம் நட்புடன் இழைந்த எளிமையானது. அவரது படைப்புகளைப் படித்துவிட்டு அவரை நேரில் சந்தித்தபோது திகைக்க வைக்கக்கூடிய எளிமையாக அவர் இருந்தார். எவ்வளவு தூரத்தையும் பேசிக்கொண்டே, நடந்தே கடந்துவிடக்கூடியவர். ஆழமாகவும், நிதானமாகவும் யோசித்து அனுபவித்து எழுதவும் பேசவும் கூடியவர். குடியாண்மைப் பணித் தேர்விற்கு முயன்றவர் என்பதிலிருந்தே இவரது அர்ப்பணிப்பு உணர்வு தெரியவரும். மட்டுமின்றி, தமிழரான இவர் பெங்களுர் வந்தபிறகு கன்னடத்தை ஆர்வத்��ின் காரணமாக கற்றுக்கொண்டு, இலக்கியங்களைப் படித்து அவற்றின் சாரங்களை தமிழுக்கு மடைமாற்றிக் கொடுத்துக் கொண்டிருக்கும் முக்கியமான ஆளுமை.\nமூலப்படைப்பாளியாக இருந்துகொண்டும், தாம் படித்தவற்றை கட்டுரைகளாக எழுதுவதில் செலவிடும் நேரத்தை கணக்கிட்டால், இவர் செய்யும் பணியின் முக்கியத்துவத்தை உணரலாம். அவர் தனது படைப்புகளை இறுக்கமான நேரத்தேவைகளுக்கு இடையில் செய்து கொண்டிருந்தாலும் நல்ல புத்தகத்தை படித்த உடன் அது பற்றி பகிர்ந்து கொள்ளும் ஆவல் மதிக்கப்பட வேண்டியது. உதாரணத்திற்கு உப்புவேலி பற்றி இவர் எழுதிய உடனடிக்கட்டுரை. இப்படி பலவற்றை சொல்லலாம்.\nநிகழ் இலக்கிய சமூகத்தில் அவர்மீது படவேண்டிய நியாயமான வெளிச்சம் இன்னும் முழுமையாகப் படவில்லையே என்ற எனக்கிருக்கும் ஏக்கம் பலருக்கும் இருக்கும் என்றே நம்புகிறேன். அதுகுறித்து பற்றற்ற அல்லது வேதாந்த மனநிலை ஒன்று அவருக்கு வாய்த்திருக்கக் கூடும். ஆனால் நாம் அவரது எழுத்துகளைக் குறித்து பேசும் வாய்ப்புகளை இவ்வகைப் பதாகைகள் மூலம் உயர்த்திப் பிடிக்கவேண்டும். அது ஒரு இலக்கிய வாசக சுகம்.\n(இந்த கட்டுரையை எழுதி முடித்த பின் பாவண்ணனுக்கு இலக்கியத் திருவிழா விருது கிடைத்திருப்பதாக செய்தி கிடைத்தது. நன்நிமித்தத் துவக்கமாக கொள்வோம். அவரைப் பாராட்டுவோம். )\nPosted in பாவண்ணன், பாவண்ணன் சிறப்பிதழ், ரமேஷ் கல்யாண், விமர்சனம் and tagged காலாண்டிதழ், பாவண்ணன் சிறப்பிதழ், ரமேஷ் கல்யாண் on January 17, 2016 by பதாகை. Leave a comment\n← திண்ணை [பாவண்ணனின் புதிய சிறுகதை]\nஎழுத்து வேறு, வாழ்க்கை வேறல்ல… →\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (105) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (7) இலவசக் கொத்தனார் (1) ���ஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,450) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (34) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (15) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (19) கவிதை (585) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (2) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (32) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (50) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (4) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (1) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (53) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (329) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசுப்ரமணியம் காமாட்சி (2) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (3) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (10) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (37) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (5) தமிழாக்கம் (11) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல���வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (19) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (8) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (43) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (15) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (265) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (22) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (1) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வருணன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (3) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (208) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வைரவன் லெ ரா (1) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nஜப்பான் – கடித… on மழைமாலைப் பொழுது\nkalaiselvi on கல் விழுங்கிய நாரை\nJaishanakr Venkatram… on பாட்டி தூங்கிக் கொண்டிருக்கிறா…\nகுமரகுருபரன் – விஷ்ண… on எஸ். சுரேஷின் ‘பாகேஸ்ரீ…\nபதாகை - ஆகஸ்ட் 2019\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nபறவை கவிதைகள் மூன்று - சரவணன் அபி\nவிரும்பிப் படித்த கதைகள் : அன்றும் இன்றும்\nகருப்பு என்பது நிறமல்ல - சத்யா கவிதை\n – சதத் ஹசன் மண்ட்டோ சிறுகதை\nகனவு நகரம் - டேவ் எக்கர்ஸின் சர்க்கிள்\nதுப்பறியும் கதை - காலத்துகள் சிறுகதை\nவாழ்வற்ற வாழ்வைப் பாடுதல்: சேரனின் கவிதைவெளி - ஜிஃப்ரி ஹாஸன்\nக்ளைமேட் - சிறுபத்திரிகை அறிமுகம் - பீட்டர் பொங்கல்\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுக���மாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வருணன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\n‘சூழ்கின்றாய் கேடுனக்கு’- அமிதவ் கோஷின் பேரழிவு கால இலக்கியம் – பீட்டர் பொங்கல்\nகாலச்சுழி, வினோதத் தரை – வான்மதி செந்தில்வாணன் கவிதைகள்\nகவசம் – பானுமதி சிறுகதை\n​கதவுகள் இல்லாத வீடு – கவியரசு கவிதை\nநாய் வேடமிட்டவரின் நிர்ப்பந்தங்கள்- காஸ்மிக் தூசி கவிதை\n​காத்திருத்தல் – சரவணன் அபி கவிதை\nநொட்டை – விஜயகுமார் சிறுகதை\nபவரிதம் – பிரவின் குமார் சிறுகதை\n​சுழல் – சரவணன் அபி கவிதை\nநூற்றாண்டுகளின் சர்ப்பம் – காஸ்மிக் தூசி கவிதை\nஆதவன் இறந்துவிட்டார்* – செல்வசங்கரன் கவிதை\nஅந்திக்கிறிஸ்துவின் வருகை – காலத்துகள் சிறுகதை\n​செங்கண்கள் – கவியரசு கவிதை\nசுபிட்ச முருகன் நாவல் குறித்து விஜயகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-24T14:07:02Z", "digest": "sha1:WDV4QZSELUXCX2UMEUQCANCZDORYBTGR", "length": 11000, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலங்கையின் அரசியலமைப்புச் சட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(இலங்கையின் அரசமைப்புச் சட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்புச் சட்டம் (Constitution of the Democratic Socialist Republic of Sri Lanka) என்பது 1978 செப்டம்பர் 7 ஆம் நாள் முதல் தேசிய அரசுப் பேரவை விடுத்த அறிவிப்பை அடுத்து இலங்கையில் நடைமுறையில் இருக்கும் அரசியலமைப்புச் சட்டம் ஆகும். இது இலங்கைக் குடியரசின் இரண்டாவதும், 1948 ஆம் ஆண்டில் இலங்கை விடுதலை பெற்ற பின்னர் நடைமுறையில் இருக்கும் மூன்றாவது அரசியலமைப்புச் சட்டமும் ஆகும். As of செப்டம்பர் 2010[update][[Category:Articles containing potentially dated statements from Expression error: Unexpected < operator.]] இச்சட்டம் 18 தடவைகள் திருத்தப்பட்டது.\n1977 சூலை தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி (ஐதேக) ஆறில் ஐந்து பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்ததை அடுத்து, 1972 அரசியலமைப்புச் சட்டத்தில் இரண்டாவது திருத்தம் 1977 அக்டோபர் 4 இல் கொண்டு வரப்பட்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசுத்தலைவர் (சனாதிபதி ஆட்சி) முறை அமுல் படுத்தப்பட்டது. அப்போது பிரதமராக இருந்த ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா 1978 பெப்ரவரி 4 இல் அரசுத்தலைவரானார். 1977 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னர் புதிய அரசமைப்புச் சட்டம் இயற்ற ஐக்கிய தேசியக் கட்சி மக்களிடம் ஆணை கேட்டிருந்தது. இதன் படி, ஐதேக ஆட்சி அமைத்ததும் புதிய அரசமைப்புச் சட்டம் இயற்ற தெரிவுக் குழு ஒன்று நியமிக்கப்பட்டது.\n1978 செப்டம்பர் 7 இல் அறிவிக்கப்பட்ட புதிய அரசமைப்புச் சட்டம் நாடாளுமன்ற ஓரவை முறைமையையும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசுத்தலைவர் பதவியையும் அங்கீகரித்தது. அரசுத்தலைவர், மற்றும் நாடாளுமன்றத்துக்கான காலம் ஆறு ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டது. அத்துடன் நாடாளுமன்றத்துக்கான தேர்தல்களில் பல்லுறுப்பினர் கொண்ட விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் படி, நாடாளுமன்றத்திற்கு 196 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த எண்ணிக்கை 14வது திருத்தச் சட்டத்தில் 225 ஆக அதிகரித்தது.\nஇலங்கை அரசியலமைப்பின் 18ஆவது சீர்திருத்தம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 செப்டம்பர் 2015, 08:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1166_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-24T13:54:33Z", "digest": "sha1:DFDS3AF5573DFXNHOKPN5S2M3ZBWJ6FN", "length": 5886, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1166 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1166 பிறப்புகள்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1166 deaths என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1166 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஏப்ரல் 2017, 18:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்���ுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/most-dirtiest-places-india-you-can-t-believe-this-003003.html", "date_download": "2019-08-24T13:24:09Z", "digest": "sha1:UZBVFWF5HB2TBMBQVXZ6WLDH3J2FXFPP", "length": 26964, "nlines": 209, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "இந்தியாவின் மிக அசுத்தமான சுற்றுலாத் தளங்கள் | Most Dirtiest Places in India! You Can't Believe this! - Tamil Nativeplanet", "raw_content": "\n»இந்தியாவின் மிக அசுத்தமான சுற்றுலாத் தளம் சபரிமலை உங்களால் நம்பவே முடியாதே\nஇந்தியாவின் மிக அசுத்தமான சுற்றுலாத் தளம் சபரிமலை உங்களால் நம்பவே முடியாதே\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\n32 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n38 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n38 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n39 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nFinance கடந்த 30 ஆண்டுகளாக 3 அரசு வேலைகளில் பணியாற்றிய அதிசய மனிதர்..\nMovies நடிகர் விஜய் நடிக்கும் 64வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. உற்சாகத்தில் ரசிகர்கள்\nLifestyle இந்த ராசிக்காரங்க இருக்கிற இடம் எப்பவும் அமைதியாவும், மகிழ்ச்சியாவும் இருக்குமாம் தெரியுமா\nNews ஜாலியா பேசுங்க.. ஜாலியானதையே பேசுங்க.. டோண்ட் ஒர்ரீ.. ரொம்ப ஹேப்பி அதிமுக\nSports அருண் ஜெட்லிக்கு இரங்கல்.. கையில் கருப்புப் பட்டையுடன் ஆடுங்க.. இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ உத்தரவு\nAutomobiles காப்பாத்துங்க... பிரதமர் மோடியிடம் கேட்டு கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி... எதற்காக தெரியுமா\nTechnology 600 பெண்களின் ஆபாச வீடியோ ஆன்லைனில் வெளியிடுவதாக மிரட்டிய மென் பொறியாளர்.\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nசுற்றுலா செல்வதற்கான முக்கிய காரணமாக நம்மில் நிறைய பேர் நினைப்பது அலுப்பு தீர, மனச் சுமை குறைய என்பதுதான். அதுமட்டுமல்லாமல், மாசு நிறைந்த நகர வாழ்கையில் இருந்து தப்பித்து சுத்தமான காற்றை சுவாசித்து உடலும், மனதும் புத்துணர்ச்சி பெறவேண்டும் என்பதும் தான். ஆனால், சுற்றுலாப் பயணிகளாலேயே அதிக அளவில் மாசுக்கள் சுற்றுலா பிரதேசங்களை ஆக்கிரமித்து, நாளடைவில் மிக மோசமான சுற்றுலாத் தளமாகவும், அசுத்தம் நிறைந்த பகுதியாக���ும் மாற்றிவிடுகின்றன. இந்தியாவின் மிக மிக அசுத்தமான சுற்றுலாத் தளங்கள் எவை என்று நம் வாசகர் ஒருவர் கேட்டுள்ளார். அவருக்கும், நம் மற்ற வாசகர்களுக்கும் பதிலளிக்கும் வகையில் இந்த கட்டுரை.\nஉங்களுக்கு சுற்றுலாத் தொடர்பான ஏதேனும் கேள்விகள் இருந்தால், எங்களிடம் கேளுங்கள். தமிழ் நேட்டிவ் பிளானட் இது நம் முகநூல் பக்கம். மேலும் நமது கட்டுரைகளைத் தொடர்ந்து பெற மேலுள்ள பெல் ஐகானை சொடுக்கி, சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்.\nநம்மால் நம்பமுடியாத வகையில், இதில் நம் மனதுக்கு நெருக்கமான சென்னையின் ஒரு புகழ்மிக்க இடமும் உள்ளது மிகவும் வருந்ததக்கது. வாருங்கள் இந்தியாவின் மிக மிக அசுத்தமான முதல் மூன்று இடங்களைப் பற்றி பார்க்கலாம்.\nஉலகத்திலேயே தொடர்ந்து மனிதர்கள் வாழ்ந்துவரும் பழமையான நகரங்களில் ஒன்றாக சொல்லப்படுவது உத்திர பிரதேச மாநிலத்தில் இருக்கும் இந்துக்களின் புனிதஸ்தலமான வாரணாசி எனப்படும் காசி நகரமாகும். கங்கைக்கரையில் அமைந்திருக்கும் இந்த நகரம் இப்போது மிக மிக மாசடைந்த நகரங்களில் ஒன்றாக மாறிவிட்டது.\nகாசியில் ஒருவர் இயற்கை எய்தினாலோ அல்லது அவரது இறுதிச்சடங்கு இங்கு நிறைவேற்றப்பட்டாலோ அவர் பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியிலிருந்து சாஸ்வதமாக விடுபட்டு, மோக்ஷத்தை அடைவார் என்று பெரிதும் நம்பப்படுகிறது. அதனால் இது, விடுதலை அளிக்கக்கூடிய இடம் என்ற அர்த்தம் தொனிக்குமாறு ‘முக்தி ஸ்தலா' என்றும் அழைக்கப்படுகிறது.\nகுளியல், ஆராதனைகள் மற்றும் பிணம் எரிப்பு இத்யாதிகள் நிகழ்த்தப்பெறும் படித்துறைகளின் பக்கவாட்டுப் பகுதிகளில் செய்யப்படும் சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள், இந்த சூட்சுமமான நகரின் மிக முக்கிய வசீகரமாகத் திகழ்கிறது. இத்தனை செயல்கள் மாசடைவதற்கு காரணமாக இருந்தாலும், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.\nகேரள மாநிலத்தில் இருக்கும் சபரி மலை இந்தியாவிலேயே அதிகம் பேர் வந்துசெல்லும் ஆன்மீக ஸ்தலமாகும். விஷ்ணு மற்றும் சிவ பெருமானின் மகனாக சொல்லப்படும் ஐயப்பன் இக்கோயிலின் மூலவராவார். இக்கோயிலானது ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் ஐந்து நாட்களும் பின்னர் கார்த்திகை மாதம் முழுக்கவும் திறந்திருக்கிறது.\nஇந்த கோயிலுக்கு இருமுடி கட்டி வருபவர்கள் அனைவரும் பம்பா நதியில் நீராடி பின்னர் புது வேட்டி அணிந்தே மலையேற வேண்டும். இதனாலேயே பம்பா மிகவும் அசுத்தம் நிறைந்த இடமாக மாறிவிட்டது.\nசராசரியாக 450 அல்லது 500 லட்சம் யாத்ரீகபக்தர்கள் இம்மலைப்பகுதிக்கு வருடா வருடம் விஜயம் செய்கின்றனர். உலகிலேயே மிக அதிக எண்ணிக்கையில் யாத்ரீகர்களை ஈர்க்கும் ஒரே பிரம்மாண்ட பக்தி திருத்தலமாக இந்த சபரிமலை புகழ் பெற்றுள்ளது. 18 மலைகளுக்கு நடுவே வீற்றிருக்கும் ஆன்மீக முக்கியத்துவம் மிகுந்த இந்த ஐயப்பன் கோயிலானது ஆன்மிக அம்சங்களுக்கு அப்பாற்பட்டும் சுற்றுலாப்பயணிகள் அனைவரும் தரிசிக்க வேண்டிய ஒரு ஆலயமாகும். இதனாலேயே என்னதான் அசுத்தங்கள் நிறைந்தாலும், அதை மனதில் கொள்ளாது அய்யப்பனின் அருளுக்காக கோடி பக்தர்கள் வருகிறார்கள்.\nகாதலை பகிர்ந்துகொள்ளவும், மனம் விட்டு பேசவும், தனிமையை கொண்டாடிடவும், நண்பர்களுடன் கூத்தடிக்கவும் என எல்லாவற்றுக்கும் இந்த கடற்கரையைவிட சிறந்த ஓரிடம் சென்னையில் இருக்க முடியாது. அப்படிப்பட்ட இந்த கடற்கரை நமக்கு ஒரு வருத்தத்தையும் தருகிறது. இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற கடற்கரை என்ற பெயர் எடுத்த அதே வேளையில் இதுதான் இந்தியாவிலேயே மிகவும் குப்பைகள் சூழ்ந்த ஓரிடமாகவும் உள்ளது. அதாவது, அதிகம் பேர் தொடர்ந்து வரும் இடங்களில் அதிக குப்பைகள் நிறைந்த இடம் என்ற பட்டியலில் இது மிக அசுத்தமானதாக இருக்கிறது.\nஎன்னதான் கடற்கரையை அசுத்தப்படுத்துவது பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அடிக்கடி நடந்தாலும் தினமும் கிட்டத்தட்ட டன் கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகள் இங்கு குவிகின்றன. இதைவிட கொடுமை கடற்கரையோரத்தில் வசிக்கும் பலரும் இயற்கை உபாதைகளை கழிக்கவும் இந்த இடத்தையே பயன்படுத்துகின்றனர். வார இறுதி விடுமுறைகளிலும், தீபாவளி, காணும் பொங்கல் போன்ற விசேஷ நாட்களிலும் மக்கள் இங்கே அதிகமாக கூடுகின்றனர். இந்த மெரீனா கடற்கரையிலேயே வைத்து மிக சுத்தமான இடமாக சொல்லப்படுவது எல்லியட்ஸ் பீச் எனப்படும் பெசன்ட் நகர் பீச் ஆகும்.\nமாலை நேரத்தில் இந்த பெசன்ட் நகர் கடற்கரைக்கு வந்தால் வங்காள விரிகுடாவுக்கு பின்னணியில் சூரியன் மறையும் அற்புதமான காட்சியை கண்டு ரசிக்கலாம். சென்னைக்கு சென்றால் கட்டாயம் நாம் செல்லவேண்டிய இடம் இதுவாகும். சில நேரங���களில் இங்கே அலைகளின் வேகம் அளவுக்கு அதிகமாக இருக்குமென்பதால் கடலில் குளிக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.\nதென்இந்தியாவின் ஸ்பா அப்படின்னு பலரால அழைக்கப்படுற குற்றாலம், நம்ம தமிழ் நாட்டுல திருநெல்வேலி மாவட்டத்துல இருக்குற செம்மயான ஒரு பகுதி. மேற்கு தொடர்ச்சி மலைகள்ல கடல் மட்டத்துல இருந்து 167 மீட்டர் உயரத்ல இருக்குற இந்த குற்றாலம், நிறைய சுகாதார ஓய்வு விடுதிகள், அமைதியான ரிசார்ட்கள் அப்றமா மிக முக்கியமான மருத்துவ குணம் கொண்ட நீர்வீழ்ச்சிகளையும் பெற்றிருக்கு.. கூவத்தூர் ரிசார்ட்ட விட கூடுதல் வசதிகள் குதூகலிக்க தயாரா இருக்கு. மேலும் இங்க செம்ம ஜாலியா ரெண்டு நாளை கழிக்க அற்புதமான சுற்றுலாத் திட்டமும் இருக்கு.. வாங்க தொடர்ந்து படிக்கலாம்\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nகுரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகும்போது அந்த ராசிக்குரிய நதிகளில் புஷ்கர விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விருச்சிக ராசிக்குரிய நதியான தாமிரபரணிக்கு மகா புஷ்கரம் நடைபெற்றது. இன்று கடைசி நாள் இந்த விழாவில் கலந்து கொண்டு தாமிரபரணியில் நீராடினால் கோடி பலன்கள் கிட்டும் என நம்புகின்றனர். வாருங்கள் நாமும் தாமிரபரணிக்கு சென்று வரலாம்.\nவிருச்சிக ராசிக்குரிய தாமிரபரணி.. இன்று குளித்தால் கிடைக்கும் கோடி பலன்கள்\nகாளி தேவியின் மற்றொரு பெயரான 'சியாமளா' என்ற பெயரில் இருந்து சிம்லா என்ற பெயர் உருவானது. இந்த பெயரை தற்போது மாற்றி மீண்டும் பழைய பெயரையே வைக்க முடிவு செய்துள்ளது பாஜக அரசு. சரி சியாமளா பற்றியும் அதைச் சுற்றியுள்ள இடங்கள் பற்றியும் இந்த பதிவில் காண்போம்\nஅலகாபாத்தைத் தொடர்ந்து சிம்லா பெயரும் மாற்றப்படுகிறது\nநீங்கள் குறைத்து மதிப்பிட்டுள்ள இந்தியாவின் 6 அழகிய நெடுஞ்சாலைகள்\nகேர்ள் பிரண்ட்ஸோட கார்ல பிக்னிக் போனா இப்படி போகணும்\nஉலகை அழிக்கும் மகா பிரளயம் சாய்ந்த நிலையில் கோவில் 8டிகிரி குளிரில் வினோத வழிபாடு\nஅம்மாடியோவ் 111 அடி சிலையாம் உலகின் மிக உயரமான சிவலிங்கம் எங்க இருக்கு தெரியுமா\nஇது புட்டு இல்ல இட்லி நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு\nபேக் வாட்டர��ஸ் எனப்படும் உப்பங்கழிகள் எங்கெல்லாம் இருக்கு தெரியுமா\n அடிச்சி சொல்லும் 5 காரணங்கள் இதோ\nடிஸ்கோ பாஜி சாப்பிடுவதற்காகவே சோலாப்பூர் போகலாம்\nவெறும் 500 ரூபாய்க்கு கோவா போய்டலாம் தெரியுமா\n1500 பேர் அமர்ந்து தொழும் அற்புதமான மஸ்ஜித் எங்க இருக்கு தெரியுமா\nஅயினா மஹால் பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\nதும்கா பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/104325?ref=fb", "date_download": "2019-08-24T13:05:20Z", "digest": "sha1:GY3NZY23LYVB3THXHYYY666VYQN5XB4E", "length": 8398, "nlines": 124, "source_domain": "www.ibctamil.com", "title": "மட்டக்களப்பில் ஆயுதங்கள் மீட்பு! - IBCTamil", "raw_content": "\nஇலங்கையர்களை சோகத்தில் ஆழ்த்திய விபத்து; 25 பேருக்கு நேர்ந்த கதி\nயாழ்ப்பாணம் கடற்பகுதியில் கடற்படைக்கு காத்திருந்த அதிர்ச்சி\nகூட்டத்தில் சஜித் கூறிய அந்த ஒரு வார்த்தை; நெகிழ்ச்சியடைந்த மக்கள்\nதமிழர் பகுதியில் இப்படியொரு பாடசாலையா; வியக்க வைக்கும் சுவாரஸ்சிய தகவல்\nதடல்புடலாக நடந்த திருமண ஏற்பாடுகள்; தமிழ் மாணவியின் விபரீத முடிவால் பெரும் சோகத்தில் கிராமம்\nஐரோப்பிய நாடொன்றிற்கு செல்ல முயன்ற இருவர்; கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nசஜித்திற்கும் ஆதரவு: ரணில் எடுத்துள்ள உடனடி நடவடிக்கை\nபிரபல கிரிக்கெட் வீரர் வீட்டில் பயங்கர தீ விபத்து: எரிந்து நாசமாகிய அறைகள்; மனைவி, குழந்தைகளின் நிலை என்ன\nபிரான்சிலிருந்து வந்த புலம்பெயர் உறவுகளை கட்டுநாயக்காவிலிருந்து ஏற்றிக்கொண்டு வவுனியா வந்த வாகனம் விபத்து; 7 பேரின் நிலை என்ன\nமட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பூலாக்காடு கிராம சேவகர் பகுதியில் உள்ள நூறு ஏக்கர் தவனைக் கண்டம் என அழைக்கப்படும் வயல்வெளி பிரதேசத்தில் இன்று (06) காலை ஆயுதங்கள் சிலவற்றை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.\nஇதன்போது எல்.எம்.ஜீ. ஒன்றும் ரி.56 வகை துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nநேற்று (05) காணி உரிமையாளரான முத்துவேல் சிவலிங்கம் என்பவர் தமது வயலில் வரம்பு கட்டும் பணிகளை மேற்கொண்ட போது மர்மப் பொருள் ஒன்று தெரிவதனை அறிந்து வாழைச்சேனை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.\nபொலிஸார் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு, ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதை​ அறிந்து அவற்றினை மீட்டுள்ளதாக தெரிவித்தனர்.\nஇது தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/what-national-sport-united-states-gk63891", "date_download": "2019-08-24T13:11:39Z", "digest": "sha1:CTNFHPAKJMT5LB6K32RVT3FDUVDBX4WK", "length": 11020, "nlines": 247, "source_domain": "gk.tamilgod.org", "title": " அமெரிக்காவின் தேசிய விளையாட்டு என்ன? | Tamil GK", "raw_content": "\nHome » அமெரிக்காவின் தேசிய விளையாட்டு என்ன\nTamil அமெரிக்காவின் தேசிய விளையாட்டு என்ன\nஅமெரிக்காவின் தேசிய விளையாட்டு என்ன\nஆர்ஜெண்டினாவின் தேசிய விளையாட்டு என்ன\nபப்புவா நியூ கினியின் தேசிய விளையாட்டு என்ன\nபெருவின் தேசிய விளையாட்டு என்ன\nen Paleta Frontón ta பாலெட்டா ஃப்ரண்டன்\nஸ்லோவேனியா அல்பின் தேசிய விளையாட்டு என்ன\nen Skiing ta பனிச்சறுக்கு\nசுவிட்சர்லாந்தின் தேசிய விளையாட்டு என்ன\nen Shooting, Gymnastics ta படப்பிடிப்பு, ஜிம்னாஸ்டிக்ஸ்\nதுருக்கி தேசிய விளையாட்டு என்ன\nen Wrestling & Jereed ta மல்யுத்தம் & ஜெர்மானிய\nவேல்ஸ் தேசிய விளையாட்டு என்ன\nகயானாவின் தேசிய விளையாட்டு என்ன\nen Cricket ta கிரிக்கெட்\nஇந்தியாவின் தேசிய விளையாட்டு என்ன\nஅயர்லாந்தின் தேசிய விளையாட்டு என்ன\nen Gaelic games ta கேலிக் விளையாட்டு\nஆர்ஜெண்டினாவின் தேசிய விளையாட்டு என்ன\nபப்புவா நியூ கினியின் தேசிய விளையாட்டு என்ன\nபெருவின் தேசிய வி��ையாட்டு என்ன\nஸ்லோவேனியா அல்பின் தேசிய விளையாட்டு என்ன\nசுவிட்சர்லாந்தின் தேசிய விளையாட்டு என்ன\nதுருக்கி தேசிய விளையாட்டு என்ன\nவேல்ஸ் தேசிய விளையாட்டு என்ன\nகயானாவின் தேசிய விளையாட்டு என்ன\nஇந்தியாவின் தேசிய விளையாட்டு என்ன\nஅயர்லாந்தின் தேசிய விளையாட்டு என்ன\nஜமைக்காவின் தேசிய விளையாட்டு என்ன\nலாட்வியாவின் தேசிய விளையாட்டு என்ன\nலாட்வியாவின் தேசிய விளையாட்டு என்ன\nலித்துவேனியாவின் தேசிய விளையாட்டு என்ன\nநியூசிலாந்து தேசிய விளையாட்டு என்ன\nநார்வே நாட்டு கிராஸ் நாட்டினுடைய தேசிய விளையாட்டு என்ன\nபாக்கிஸ்தானின் தேசிய விளையாட்டு என்ன\nபிரேசிலின் தேசிய விளையாட்டு என்ன\nசீனாவின் தேசிய விளையாட்டு என்ன\nகனடாவின் தேசிய விளையாட்டு என்ன\nஅமெரிக்காவின் தேசிய விளையாட்டு என்ன\nTamil Film Songs Lyricsசினிமா பாடல் வரிகள்\nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1236733.html", "date_download": "2019-08-24T13:46:24Z", "digest": "sha1:W5MVDN4V3QWWH7FERDXNTN7TJFQ6C6J2", "length": 20236, "nlines": 190, "source_domain": "www.athirady.com", "title": "“பேட்ட” “விஸ்வாசம்”; வவுனியாவில் நடந்தது என்ன? “உடல் மண்ணுக்கு, உயிர் தமிழ்ப்படக் கோமாளிகளுக்கு”… – Athirady News ;", "raw_content": "\n“பேட்ட” “விஸ்வாசம்”; வவுனியாவில் நடந்தது என்ன “உடல் மண்ணுக்கு, உயிர் தமிழ்ப்படக் கோமாளிகளுக்கு”…\n“பேட்ட” “விஸ்வாசம்”; வவுனியாவில் நடந்தது என்ன “உடல் மண்ணுக்கு, உயிர் தமிழ்ப்படக் கோமாளிகளுக்கு”…\nஉடல் மண்ணுக்கு, உயிர் தமிழ்ப்படக் கோமாளிகளுக்கு… (சமூகவலைத் தங்களில் இருந்து)\nவவுனியாவில் தம் தலைவனின் படத்தை முதல்நாள் முதல் காட்சி பார்க்க நுழைவுச் சீட்டு கிடைக்கவில்லை என்று இரு தமிழ்ப் படத் தீவிரவாத குழுக்களிற்குள்ளே நடந்த உரிமைப் போராட்டத்தில் ஒரு தமிழ்ப் படத் தீவிரவாதி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருக்கிறாராம். இந்தப் போராட்டத்தினால் வவுனியா – கண்டி வீதி போக்குவத்தும் தடைப்பட்டதாம்.\nதீவிரவாதிகளின் சண்டித்தனத்தினால் படம் பார்க்காமல் திரும்பிய அகிம்சை வழி ரசிகர்கள் தம் வாழ்வின் பொன்னான சந்தர்ப்பத்தை இழந்து விட்டோம் என்று கதறி அழுத கண்ணீரினால் வவுனியாவின் குளங்கள் எல்லாம் நிறைந்து கரைகள் உடையும் அபாயம் ஏற்பட்டிருக்கிறதாம்.\nஇந்தக் கொடுமை நமது மண்ணில் தான் நடந்திருக்கிறது. செயங்கொண்டார் பாடிய கலிங்கத்து பரணியில் போர் நடந்த இரவுகளில் பேய்கள் பிணம் தின்று குருதியும், நிணமும் குடிக்கும் கற்பனைக்காட்சிகளை விட பயங்கரமான கொலைகளும், வன்முறைகளும் நடந்த நம் தேசத்து மண்னில் தான் இது நடந்திருக்கிறது.\nஇலங்கை இராணுவம் என்னும் கொலைகாரர்களின் வன்முறைகளிற்குள் சிக்கி, சிதறி நமது மக்கள் அவலக்குரல் எழுப்பி மரணித்த மண்ணில் தான் இந்த ரசிகர்கள் என்னும் வீணர்கள் கும்பல்கள் ஒரு மூன்றாந்தர தமிழ்ப்படத்திற்காக அடிபட்ட அவலம் நடந்திருக்கிறது.\nமன்னாரில் தமிழ்மக்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட மரணக்குழிகளில் இருந்து இருநூற்று எண்பத்துமூன்று மனிதர்களின் உடல்கள் வெளிக் கொணரப்பட்டுள்ளன. அவற்றில் இருபத்தொரு பிஞ்சுக் குழந்தைகளின் எலும்புக்கூடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. துள்ளித் திரிந்த குழந்தைகளைக் கூட துரத்திச் சென்று கொன்ற கொலையாளிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்தக் குழந்தைகள் போல கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான எமது குழந்தைகளின் மரணங்களிற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் இலங்கை அரசை நோக்கி எடுக்கப்படும் போராட்டங்களில் மிகக் குறைவானவர்களே கலந்து கொள்கிறார்கள். ஆனால் ஒரு திரைப்படத்திற்கு இவ்வளவு பேர் கூடிச் சண்டையிடும் கேவலமான கூட்டமாக நமது இளைஞர்களில் ஒரு பகுதியினர் உருவாகியிருக்கிறார்கள்.\nபச்சிளம்பிள்ளைகள் பாலிற்கு அழுகையில் கல்லிற்கு பால் ஊற்றுகிறார்கள் என்று தமிழ்நாட்டு பகுத்தறிவாளர்கள், கடவுள் என்னும் கற்சிலைக்கு பால் ஊற்றுபவர்களை பார்த்து கோபத்தோடு அன்று கேட்டார்கள்.\nபாலும் இன்றி, பால் தந்த தாயும் இன்றி பல ஆயிரம் குழந்தைகள் அனாதைகளாக, ஆதரவற்றவர்களாக நெல்லிக்காய்மூட்டை சிதறியது போல தமிழ��மண் எங்கும் சிதறிப்போயிருக்கிறார்கள். இந்தச் சின்னஞ் சிறார்களின் வாழ்விற்கான வேலைத் திட்டங்களில் நெஞ்சு நிறைய அன்புடன் உழைப்பதற்கு மிகச் சில மனிதர்களே இருக்கிறார்கள்.\nஆனால் எது விதமான கலைத்துவமோ, யதார்த்தமோ அறவே இல்லாத தமிழ்படங்களில் வந்து போகிற கோமாளிகளிற்காக தமது பணத்தையும், நேரத்தையும் ஒரு பெருங் கூட்டமே வீணடிக்கிறது.\n“ஜய, ஜய சங்கர” என்ற கதையினை எழுதி பிராமணியத்திற்கும், பின்பு காங்கிரசு களவாணிகளிற்கும் தலை சாய்ப்பதற்கு முன்பு முற்போக்கு, இடதுசாரி கொள்கைகளை தூக்கிப் பிடித்து ஜெயகாந்தன் எழுதிய கதை “சினிமாவிற்கு போன சித்தாளு”. அன்றைய காலகட்டத்து தமிழ்ச் சினிமா உழைக்கும் மக்களது வாழ்க்கையை எப்படி சீரழித்தது என்பதன் இலக்கிய ஆவணமாக இந்தக் கதை அமைந்திருக்கிறது. அரசியலிலும், சினிமாவிலும் உச்சத்தில் இருந்த எம்.ஜி.ராமச்சந்திரனை அம்பலப்படுத்தி இந்தக் கதையை ஜெயகாந்தன் எழுதியிருந்தார்.\nஇலங்கையின் வவுனியாவில் போக்குவரத்தை தடை செய்யும் அளவிற்கு அடிபட்ட கூட்டம் “சினிமாவிற்கு போன சித்தாளு” காலகட்டத்து சமுதாயத்து பகுத்தறிவற்ற தன்மையையும், பாமரத்தன்மையையும் நாம் எள்ளளவும் கடந்து விடவில்லை என்பதை உறுதி செய்கிறது.\nதமிழகத்தில் இதே படத்திற்கு பாலபிசேகம் செய்ய கட் அவுட்டில் ஏறிய ஒருவர் கீழே விழுந்து மரணம் அடைந்திருக்கிறார். அரை அடிக்கு உடம்பு முழுக்க பவுடரை பூசிக்கொண்டு அசடு வழிய ஓடித் திரியும் வேதாளங்களின் படங்களிற்காக உயிரை விடும் கொடுமையை என்னவென்று சொல்ல.\nசாராயங்கள், போதைப்பொருட்கள், நீலப்படங்கள் போன்றே பொழுதுபோக்கு என்ற பெயரில் கொட்டப்படும் குப்பைகள் எவ்வாறு சமுதாயத்தை சீரழிக்கின்றன என்பதற்கு இந்த அவலங்களை விட வேறு சான்றுகள் எதுவும் தேவை இல்லை.\n“விஸ்வாசம்”; வவுனியா வசந்தி திரையரங்கில் அடிதடி, பலர் காயம்..\nஅட பரிதாபமே.. அஜீத் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம்.. சரிந்து விழுந்து 6 பேர் படுகாயம்\nவிஸ்வாசம் திரை பட வெளியிடை முன்னிட்டு உதவி\nசந்தேகநபர் பொலிசாரால் மீண்டும் கைது\nஆப்கானிஸ்தானில் தங்கச் சுரங்கம் சரிந்ததில் 8 பேர் உயிரிழப்பு..\nமிஹிந்து செத் மெதுரவிற்கு இராணுவ தளபதி விஜயம்\nவடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை- அமெரிக்காவுக்கு பகிரங்க மிரட்டல்..\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் அணி மாநாடு ஆரம்பம்\n2.150 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கை\nஆங்கிலக் கால்வாயை முதன் முதலில் கேப்டன் மேத்யூ வெப் நீந்திக் கடந்தார் 24-8-1875..\nதேர்தல் பிரச்சாரங்களுக்கு 29 பேரை அமைச்சில் – ராஜித மீது முறைப்பாடு \nஐ.தே.க இதுவரை ஜனாதிபதி வேட்பாளரை அறிக்காமையால் மக்களுக்கு அநீதி இழைப்பு\nமாஸ்கோவில் தற்கொலைப்படை தாக்குதலில் இரண்டு விமானங்கள் வெடித்து 89 பயணிகள் பலி…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசீக்கிய பக்தர்கள் வருவதற்காக கர்தார்பூர் பாதையை திறக்க தயார்: பாகிஸ்தான்…\nமிஹிந்து செத் மெதுரவிற்கு இராணுவ தளபதி விஜயம்\nவடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை- அமெரிக்காவுக்கு பகிரங்க…\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் அணி மாநாடு ஆரம்பம்\n2.150 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கை\nஆங்கிலக் கால்வாயை முதன் முதலில் கேப்டன் மேத்யூ வெப் நீந்திக்…\nதேர்தல் பிரச்சாரங்களுக்கு 29 பேரை அமைச்சில் – ராஜித மீது…\nஐ.தே.க இதுவரை ஜனாதிபதி வேட்பாளரை அறிக்காமையால் மக்களுக்கு அநீதி…\nமாஸ்கோவில் தற்கொலைப்படை தாக்குதலில் இரண்டு விமானங்கள் வெடித்து 89…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசீக்கிய பக்தர்கள் வருவதற்காக கர்தார்பூர் பாதையை திறக்க தயார்:…\nமாத்தறையில் சஜித்துடன் சிலர் – அலரிமாளிகையில் ரணிலுடன்…\nஅரசாங்கம் மீண்டும் பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்துள்ளது\nவவுனியாவில் பிரமாண்டமாக இடம்பெற்ற திருக்குறள் பெருவிழா\nமக்கள் அதிகம் எதிர்நோக்கும் சவால்கள் கேட்டறிய குழுவினர்\nகாங்கிரஸ் மீது தேவேகவுடா குற்றம்சாட்டுவது ஏன் என்பது தெரியவில்லை:…\nமிஹிந்து செத் மெதுரவிற்கு இராணுவ தளபதி விஜயம்\nவடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை- அமெரிக்காவுக்கு பகிரங்க மிரட்டல்..\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் அணி மாநாடு ஆரம்பம்\n2.150 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/priyamanaval/130391", "date_download": "2019-08-24T13:23:22Z", "digest": "sha1:IZAB7FJUW6ZHHZXHLSSOBGTXCAKZIT5I", "length": 5037, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Priyamanaval - 08-12-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nபல நூறு பெண்களை நிர்வாணமாக வீடியோ எடுத்து ரசித்த ஆசாமி கைது பெண்களே உஷார் - வீடியோ இதோ\nகனடாவில் லொட்டரி வரலாற்றிலேயே இதுவரை இல்லாத மதிப்பு\n26 வயது இலங்கை இளைஞனை திருமணம் செய��த 61 வயது பிரித்தானிய பெண்ணின் சோகக் கதை\n81 பேருக்கு மறுஉயிர் தந்து... உலகிற்கு பிரியா விடையளித்த 10 வயது சிறுமி: இதயத்தை உருக வைக்கும் இறுதி தருணம்\nபிரபல கிரிக்கெட் வீரர் வீட்டில் பயங்கர தீ விபத்து: எரிந்து நாசமாகிய அறைகள்; மனைவி, குழந்தைகளின் நிலை என்ன\n தொண்டர்களை கண்கலங்க வைத்த நிகழ்வின் வீடியோ\nநள்ளிரவில் விதியை மீறி கவின், லொஸ்லியா செய்த காரியம்... அதிரடியாக குறும்படம் போட்டு அசிங்கப்படுத்திய கமல்\nகையும் களவுமாக சிக்கிய ஜோடி இருட்டில் என்ன நடந்தது அடுத்த குறும்படம் - அச்சத்தில் கவின்\nஎல்லோரும் எதிர்பார்த்த விஜய்யின் அடுத்த படத்தின் மாஸ் அப்டேட் இதோ\nவிஷால், அனிஷா திருமணம் முறிவு... காரணம் என்ன நண்பர்களின் அதிர வைக்கும் பதில் இதோ\nகோடியில் மிதக்கும் ரொனால்டோ இன்று வரை பச்சை குத்தாமல் இருக்க இது தான் காரணம்\n42 வயதில் நடிகை மீனா எடுத்த ஹாட் போட்டோ ஷுட்- வைரலாகும் புகைப்படங்கள்\nபிக்பாஸில் அடுத்தடுத்து களமிறங்கும் இரண்டு Wild Card Entry.... யார் யார்னு தெரியுமா\nதிருநங்கையாக மாறிய அங்காடி தெரு பட ஹீரோ அழகான பெண் போல இருக்கும் புகைப்படம்\n ஆசிரியருடன் அடித்த லூட்டியைப் பாருங்க....\nமகன் கூறிய கதை... சுவாரசியமாக கேட்டுக்கொண்டிருந்த தந்தை கடைசியில் பட்ட அவமானத்தைப் பாருங்க\nஎல்லோரும் எதிர்பார்த்த விஜய்யின் அடுத்த படத்தின் மாஸ் அப்டேட் இதோ\nஇணையத்தில் வைரலாகும் அஜித் புகைப்படத்தில் அவருடன் நிற்பவர் யார் தெரியுமா\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த எனை நோக்கி பாயும் தோட்டா ட்ரைலர் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2019-08-24T14:15:30Z", "digest": "sha1:RGO4YNYIENO33HR4S6TE7ITE32G6HIQT", "length": 6110, "nlines": 92, "source_domain": "chennaionline.com", "title": "உதயநிதியின் 'கண்ணை நம்பாதே' படத்தின் படப்பிடிப்பு துவக்கம் | | Chennaionline", "raw_content": "\nதமிழக கோவில்களுக்கு குறி வைத்த தீவிரவாதிகள்\n600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த சென்னை வாலிபர் கைது\nஎதிர்க்கட்சி தலைவர்களுடன் காஷ்மீர் புறப்பட்ட ராகுல் காந்தி\nஅருண் ஜெட்லி மறைவு – பிரதமர், ஜனாதிபதி இரங்கல்\nஅருண் ஜெட்லி மறைவு – அவசரமாக டெல்லி திரும்பிய அமித்ஷா\nஉதயநிதியின் ‘கண்ணை நம்பாதே’ படத்தின் படப்பிடிப்பு துவக்��ம்\nசீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் `கண்ணே கலைமானே’ படம் வருகிற பிப்ரவரி 22-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உதயநிதி தனது அடுத்த படத்தை துவக்கியிருக்கிறார்.\nசஸ்பென்ஸ் கலந்த கிரைம் திரில்லர் பாணியில் உருவாகும் இந்த படத்திற்கு கடந்த வாரம் பூஜை போடப்பட்ட நிலையில், படப்பிடிப்பு இன்று துவங்குவதாக படக்குழு அறிவித்துள்ளது\n`இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தை இயக்கிய மு.முாறன் இயக்கும் இந்த படத்திற்கு `கண்ணை நம்பாதே’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சதீஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\nலிபி சினி கிராப்ட்ஸ் சார்பில் வி.என்.ரஞ்சித் குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்க, ஸ்ரீதர் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். ஷான் லோகேஷ் படத்தொகுப்பை கவனிக்கிறார்.\n← ஒரே மேடையில், ஒரே நேரத்தில் 16 தெய்வங்களுக்கு திருமணம் – ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நடக்கிறது\nரஜினிகாந்தின் புதிய படத்திற்கு ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன்\n‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இணைந்த கார்த்தி\nநான் திருமணம் செய்துகொண்டது பலருக்கு தெரியாது – நடிகை ராதிகா ஆப்தே\nதமிழக கோவில்களுக்கு குறி வைத்த தீவிரவாதிகள்\nதமிழ்நாட்டில் மிகப்பெரிய நாசவேலை செய்ய 6 லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரித்து இருப்பதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடந்து\n600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த சென்னை வாலிபர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2018/01/09232239/1139373/December-13-Movie-Review.vpf", "date_download": "2019-08-24T13:20:52Z", "digest": "sha1:RXGPCXIU2JDWH2YORCWA3H6F4EJXUKAU", "length": 9281, "nlines": 97, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :December 13 Movie Review || டிசம்பர் 13", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநாயகன் தாடி சிவா மிகவும் வசதியானவர். மலை சூழ்ந்த பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் தனிமையில் வாழ்ந்து வருகிறார். இவர் மாடர்னான பெண்களை தன்னுடைய வீட்டிற்கு வரவழைத்து கொலை செய்து அவரது தோட்டத்திலேயே புதைத்து விடுகிறார்.\nஇப்படி இருக்கும் நிலையில், வீட்டிற்கு அருகே இருக்கும் நாயகி பிராமின�� முரளாவுடன் பழக்கம் ஏற்படுகிறது. பிராமினி முரளாவையும் வழக்கம் போல் கொலை செய்ய நினைக்கிறார் தாடி சிவா. ஆனால் நாயகி அவரை காதலிக்கிறார். இந்நிலையில், நாயகன் தாடி சிவாவிற்கு ஒரு பேய் ஒன்று தொந்தரவு செய்கிறது.\nஇறுதியில் அந்த பேய் அவரை தொந்தரவு செய்ய காரணம் என்ன எதற்கு பெண்களை கொலை செய்கிறார் எதற்கு பெண்களை கொலை செய்கிறார் நாயகி பிராமினி முரளாவை கொலை செய்தாரா நாயகி பிராமினி முரளாவை கொலை செய்தாரா\nபடத்தில் நாயகனாக நடித்திருக்கும் தாடி சிவா, பெண்களை ஏமாற்றுபவராகவும், போலீஸ் அதிகாரியாகவும் நடித்திருக்கிறார். பல இடங்களில் இவரது நடிப்பு செயற்கை தனமாக இருக்கிறது. போலீஸ் தோற்றத்திற்கு பொருந்திருந்தாலும், நடிப்பு அவ்வளவாக பொருந்தவில்லை.\nநாயகியாக நடித்திருக்கும் பிராமினி முரளா கவர்ச்சியால் ரசிகர்களை கவர முயற்சி செய்திருக்கிறார். ஆனால், பெரியதாக எடுபடவில்லை.\nசைக்கோ திரில்லர் கதையை பேய், திகில் கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் புவனேஷ். நாயகனை சுற்றியே படத்தை நகர்த்தி இருக்கிறார். அழுத்தமான திரைக்கதை அமைத்திருந்தால் படத்தை ரசித்திருக்கலாம். இது போன்ற கதைகள் ஏற்கனவே வந்திருப்பதால், படம் பார்க்கும் போது சுவாரஸ்யம் இல்லாமல் அமைந்திருக்கிறது.\nநரேஷின் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். செல்வம் ஒளிப்பதிவில் ஒரு சில காட்சிகளை மட்டுமே ரசிக்க முடிகிறது.\nமொத்தத்தில் ‘டிசம்பர் 13’ வழக்கமான நாள்.\nமுன்னாள் மத்திய மந்திரி அருண் ஜெட்லி மரணம் - அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கினார் அபுதாபி இளவரசர்\nகாஷ்மீர் சென்ற ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி தலைவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஅருண்ஜெட்லி மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nஅருண் ஜெட்லி மறைவு - முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்\nஅருண் ஜெட்லி மறைவு- அவசரமாக டெல்லி திரும்பினார் அமித் ஷா\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nமருத்துவத் துறையில் நிலவும் ஊழல்களை வெளிச்சம் போட்டு காட்டும் படம்- மெய் விமர்சனம்\nகழுகு கூட்டத்தை எதிர்க்கும் ஆங்ரி பேர்ட்ஸ், பன்றிகள் - தி ஆங்ரி பேர்ட்ஸ் 2 விமர்சனம்\nகபடி போட்டியில் சாதிக்கும் பெண்கள் - கென்���டி கிளப் விமர்சனம்\nமனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான பாசம் - பக்ரீத் விமர்சனம்\nமுதுமையிலிருந்து இளமைக்கு திரும்பும் பெண்- ஓ பேபி விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namadhutv.com/news/benifits-of-drinking-black-tea/14835", "date_download": "2019-08-24T13:20:30Z", "digest": "sha1:XZS4HONCHIXHTHXQPTQVFSZZUMVXFHGM", "length": 23040, "nlines": 243, "source_domain": "namadhutv.com", "title": "Black Tea குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!", "raw_content": "\nசிதம்பரம் கைது மக்களுக்கு வருத்தம் அளிக்கவில்லை - அமைச்சர் செல்லூர் ராஜு..\nஅருண் ஜேட்லி மறைவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்..\nதடுமாறி கீழே விழுந்த கேப்டன் விஜயகாந்த்...வைரலாகும் வீடியோ - அதிர்ச்சியில் தொண்டர்கள்..\nஉயர்ந்து கொண்டே செல்லும் தங்கத்தின் விலை...ஒரு சவரன் இன்று எவ்ளோ தெரியுமா\nமுதல்வர் பழனிச்சாமியின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் - நாட்டிற்கு முதலீடா எடப்பாடிக்கு முதலீடா\nதிருமணமாகி 40 நாளே ஆன நிலையில் பெண் தூக்கிட்டு தற்கொலை...உடலில் காயங்கள் இருப்பதாக உறவினர்கள் குற்றச்சாட்டு..\nவேலூரில் கோவில் கட்டுமான பணியை நிறுத்த கோரி குழியில் இறங்கி போராட்டம்..\nதிருச்சி முக்கொம்பு அணையின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்த வருவாய் நிர்வாக ஆணையர்..\nதிருமணத்திற்கு இன்னும் 8 நாட்கள் தான் இருந்தது...அதற்குள் இப்படி ஒரு சோகம்..\nவிழுப்புரம் அருகே 12ம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை...\nஅருண் ஜெட்லி மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு - அமித்ஷா..\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி காலமானார்..\nவிடாப்பிடியாக ஜம்மு காஷ்மீர் செல்லும் எதிர்க்கட்சிகள் குழு...விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்ப அரசு முடிவு..\nஇந்தியா பொருளாதாரம் சரிவை சந்தித்து வருகிறது என சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது - நிர்மலா சீதாராமன்..\nஜப்பானில் உள்ள நேதாஜியின் சாம்பலை டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் - நேதாஜி மகள் கோரிக்கை..\n'கணவர் என் கூட சண்டை போடவதில்லை எனவே எனக்கு விவாகரத்து வேண்டும்' நீதிமன்றத்தை அதிர வைத்த பெண்\n'தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல்' பாகிஸ்தான் பிரதமரின் அதிரடி டிவிட்\n'அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ,விமானங்கள் பறக்க தடை'\n'கடலுக்குள் விழுந்து விபத்துக்குள்ளான விமானம்' வைரலாகும் வீடியோ உள்ளே:-\n'தன்னை விட 10 வயது குறைவான பள்ளி மாணவருடன் உடலுறவில் ஈடுபட்ட விளையாட்டு துறை ஆசிரியை'\n'கேப்டன் அஸ்வினுக்கே ஆப்பு வைக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி'எந்த ஐபிஎல் அணியில் இணையப்போகிறார் தெரியுமா\n'7 பவுண்டரி,13 சிக்ஸர் & 8 விக்கெட்' டி20 கிரிக்கெட்டில் வரலாற்றில் இப்படிஒரு ஆட்டமாமாஸ் காட்டிய RR அணி வீரர்,வாயடைத்து போன ரசிகர்கள்\n'அரைசதம் அடித்த ஜடேஜா,பந்துவீச்சில் மாஸ் காட்டிய இஷாந்த் ஷர்மா'8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் மே.இ.தீவுகள்\n'ஆண்டவரை கழற்றிவிட்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்(RCB) அணி,மகிழ்ச்சியில் ரசிகர்கள்' புதிய பயிற்சியாளர் இவரா\n'சச்சினின் இந்த சாதனையை கோலியால் எந்த ஜென்மத்திலும் முறியடிக்க முடியாது' சேவாக் அதிரடி கருத்து\n'தளபதி 64 படக்குழு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு' வைரலாகும் புகைப்படம் உள்ளே:-\n'கிழிந்த படுக்கவர்ச்சியான உடையில் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' புகழ் அபர்ணதி' வைரலாகும் கவர்ச்சியான புகைப்படங்கள் உள்ளே:-\n'நீண்ட காலமாக எதிர்பார்த்த என்னை நோக்கி பாயும் தோட்ட படத்தின் டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதி' வெளியானது வைரலாகும் Trailer உள்ளே:-\nகுறும்படம் போட்டு காண்பித்த கமல்...அதிர்ச்சியில் வனிதா - வைரலாகும் வீடியோ உள்ளே..\nபிக்பாஸ் போட்டியில் இவர் வெற்றி பெற்றால் எனக்கு மகிழ்ச்சி - சாக்‌ஷி அகர்வால்..\nஇன்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் கோலாகலமாக கிருஷ்ண ஜெயந்தி\nமதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆகஸ்ட் 26ம் தேதி முதல் ஆவணி மூலத்திருவிழா\nஉலக நன்மை வேண்டி திருச்சியில் பஞ்சமி திதி பூஜை...\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n'பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது சதுர்த்தி விழா'\n'வெளியீட்டிற்கு முன்பே 10 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ள RedMi Note 8 ஸ்மார்ட்போன்'அப்படி இதில் என்ன Special தெரியுமா\n'இனி Youtube-ல் இதை பார்க்க முடியாது'அதிரடி நடவடிக்கை எடுத்த Youtube நிறுவனம்\n'Sim Card port கூட இல்லை, Meizu நிறுவனம் உருவாக்கியுள்ள புதிய Magic SmartPhone' ஆச்சர்யத்தில் பொதுமக்கள்\n'இனி உங்க வீட்டு டாய்லெட்டும்(Toilet) உங்களுடன் பேசும்' நம்பமுடியவில்லையா அப்போ இதை படியு��்கள்\n'Nike நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய Smart Shoe' இதில் என்ன Special தெரியுமா\n'எக்காரணத்தை கொண்டும் இரவு 11 மணிக்கு மேல் இதை செய்யவே கூடாதாம்'\nஉடலுறவில் ஈடுபட்ட பின் ஒவ்வொரு ஆணும் கவனிக்க வேண்டிய விஷயம்\n'உடல் எடையை உடனடியாக குறைக்க வேண்டுமா'அப்போ இந்த 10 உணவு வகைகளை சாப்பிடுங்கள்\n'இரவில் உடலில் உடையின்றி முழு நிர்வாணமாக உறங்குவதால் இவ்வளவு நன்மை ஏற்படுகிறதா\nபிஸ்கட் சாப்பிடுவதால் இவ்வளவு பிரச்சினைகள் ஏற்படுமா அதிர்ச்சி அளிக்கும் தகவல் உள்ளே:-\nஅருண் ஜெட்லியின் உடல் டெல்லி கைலாஷ் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது காஷ்மீர் சென்ற எதிர்கட்சித் தலைவர்கள் திருப்பி அனுப்பபட்டனர் முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி காலமானார் சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரித்து, ரூ.29,440க்கு விற்பனை காஷ்மீர் விவகாரம் தொடர்பான போராட்டம் குறித்து ஸ்டாலின் மாற்றி மாற்றி பேசி வருகிறார் - ஓ.எஸ்.மணியன்\nஅருண் ஜெட்லியின் உடல் டெல்லி கைலாஷ் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது | காஷ்மீர் சென்ற எதிர்கட்சித் தலைவர்கள் திருப்பி அனுப்பபட்டனர் | முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி காலமானார் | சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரித்து, ரூ.29,440க்கு விற்பனை | காஷ்மீர் விவகாரம் தொடர்பான போராட்டம் குறித்து ஸ்டாலின் மாற்றி மாற்றி பேசி வருகிறார் - ஓ.எஸ்.மணியன் |\nBlack Tea குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nதற்போது பலரும் விரும்பி குடிக்கும் பானங்களில் ஒன்று டீ. இந்த டீயில் பல வகைகள் இருக்கின்றன.அதிலும் பலரின் விருப்பமான ஒன்று என்றால் அது பால் சேர்க்காத பிளாக் டீ எனலாம்.\nஇந்நிலையில் இந்த 'பிளாக் டீ'-யை அருந்துவதால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை பார்ப்போம்.\nபிளாக் டீயை தொடர்ந்து பருகி வந்தால் அதில் இருக்கும் நன்மை செய்யும் ரசாயனங்கள் புறஊதா கதிர்களின் தாக்கத்தால் தோலில் ஏற்படும் நிறம்மாறுதல் மற்றும் தோல் புற்று நோய் போன்றவற்றை தடுக்கும் என்று கூறப்படுகிறது.\nதலைமுடி ஆரோக்கியமானதாகவும், வலுவானதாகவும் இருப்பதற்கு நமது உடலில் இருக்கும் ரத்தத்தில் ஆன்டிஆக்சிடண்டுகள் அதிகம் இருப்பது அவசியமாகும்.\nபிளாக் டீ ��ருந்துபவர்களுக்கு அவர்களின் ரத்தத்தில் இந்த் ஆன்டிஆக்சிடண்டுகளின் உற்பத்தி அதிகரித்து அவர்களின் தலைமுடி உதிர்வை தடுக்கிறது.\nகடுமையான வயிற்று போக்கு ஏற்படும் சமயங்களில் இளம் சூடான பதத்தில் பிளாக் டீ அருந்தி வந்தால் கடுமையான வயிற்று போக்கு ஏற்படுவது நிற்கும். வயிற்று போக்கு ஏற்பட்ட சமயத்தில் உடல் இழந்த சக்திகளை மீண்டும் பெற உதவும்.\nபிளாக் டீ மூளையை புத்துணர்ச்சி பெற செய்து உடலும், மனமும் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும். மேலும் பார்வை, கேட்கும் திறன் மற்றும் கவனிக்கும் திறன் போன்றவை மிகுந்த விழுப்புணர்வுடன் செயல்பட்டதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.\nஉடல் எடை உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கும் அல்லது அந்த முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் சிறந்த ஒரு பானமாக பிளாக் டீ இருக்கிறது.\nகடுமையான மலச்சிக்கலால் அவதி படுபவர்கள் தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் பிளாக் டீ தொடர்ந்து அருந்தி வந்தால் தினமும் மலம்கழிக்கும் நிலை உண்டாகி மலச்சிக்கல் தீரும்.\nநீரிழிவு நோயாளிகள் பிளாக் டீ அதிகம் அருந்தி வந்தால் சர்க்கரை வியாதி கட்டுப்பாட்டில் இருக்கும். இதயம் பிளாக் டீயில் உடலுக்கு தீங்கை விளைவிக்கும் கெட்ட கொழுப்புகளை உடலின் ரத்தத்தில் அதிகம் படிய விடாமல் தடுக்கும் ஆற்றல் இருக்கிறது.\n'தளபதி 64 படக்குழு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு' வைரலாகும் புகைப்படம் உள்ளே:-\n'கணவர் என் கூட சண்டை போடவதில்லை எனவே எனக்கு விவாகரத்து வேண்டும்' நீதிமன்றத்தை அதிர வைத்த பெண்\nசிதம்பரம் கைது மக்களுக்கு வருத்தம் அளிக்கவில்லை - அமைச்சர் செல்லூர் ராஜு..\n'கிழிந்த படுக்கவர்ச்சியான உடையில் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' புகழ் அபர்ணதி' வைரலாகும் கவர்ச்சியான புகைப்படங்கள் உள்ளே:-\nதிருமணமாகி 40 நாளே ஆன நிலையில் பெண் தூக்கிட்டு தற்கொலை...உடலில் காயங்கள் இருப்பதாக உறவினர்கள் குற்றச்சாட்டு..\nஅருண் ஜேட்லி மறைவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்..\nVaiko தவிர மற்ற அனைவரும் தமிழகத்தின் வியாதிகள்\n'தளபதி 64 படக்குழு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு' வைரலாகும் புகைப்படம் உள்ளே:-\n'கணவர் என் கூட சண்டை போடவதில்லை எனவே எனக்கு விவாகரத்து வேண்டும்' நீதிமன்றத்தை அதிர வைத்த பெண்\nசிதம்பரம் கைது மக்களுக்கு வருத்தம் அளிக்கவ��ல்லை - அமைச்சர் செல்லூர் ராஜு..\n'கிழிந்த படுக்கவர்ச்சியான உடையில் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' புகழ் அபர்ணதி' வைரலாகும் கவர்ச்சியான புகைப்படங்கள் உள்ளே:-\nதிருமணமாகி 40 நாளே ஆன நிலையில் பெண் தூக்கிட்டு தற்கொலை...உடலில் காயங்கள் இருப்பதாக உறவினர்கள் குற்றச்சாட்டு..\nஅருண் ஜேட்லி மறைவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namadhutv.com/news/england-won-2019-cricket-worldcup-2019/14201", "date_download": "2019-08-24T13:39:06Z", "digest": "sha1:UVR5BF5QRF6VF3JKLXMD3CS2AJSWAFKY", "length": 23856, "nlines": 245, "source_domain": "namadhutv.com", "title": "'தோல்வி அடையாத நியூசிலாந்து,கோப்பையை வென்ற இங்கிலாந்து'கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டி!", "raw_content": "\nசிதம்பரம் கைது மக்களுக்கு வருத்தம் அளிக்கவில்லை - அமைச்சர் செல்லூர் ராஜு..\nஅருண் ஜேட்லி மறைவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்..\nதடுமாறி கீழே விழுந்த கேப்டன் விஜயகாந்த்...வைரலாகும் வீடியோ - அதிர்ச்சியில் தொண்டர்கள்..\nஉயர்ந்து கொண்டே செல்லும் தங்கத்தின் விலை...ஒரு சவரன் இன்று எவ்ளோ தெரியுமா\nமுதல்வர் பழனிச்சாமியின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் - நாட்டிற்கு முதலீடா எடப்பாடிக்கு முதலீடா\nதிருமணமாகி 40 நாளே ஆன நிலையில் பெண் தூக்கிட்டு தற்கொலை...உடலில் காயங்கள் இருப்பதாக உறவினர்கள் குற்றச்சாட்டு..\nவேலூரில் கோவில் கட்டுமான பணியை நிறுத்த கோரி குழியில் இறங்கி போராட்டம்..\nதிருச்சி முக்கொம்பு அணையின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்த வருவாய் நிர்வாக ஆணையர்..\nதிருமணத்திற்கு இன்னும் 8 நாட்கள் தான் இருந்தது...அதற்குள் இப்படி ஒரு சோகம்..\nவிழுப்புரம் அருகே 12ம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை...\nகாஷ்மீரில் சகஜநிலை இல்லை - ராகுல் காந்தி..\nஅருண் ஜெட்லி மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு - அமித்ஷா..\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி காலமானார்..\nவிடாப்பிடியாக ஜம்மு காஷ்மீர் செல்லும் எதிர்க்கட்சிகள் குழு...விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்ப அரசு முடிவு..\nஇந்தியா பொருளாதாரம் சரிவை சந்தித்து வருகிறது என சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது - நிர்மலா சீதாராமன்..\n'கணவர் என் கூட சண்டை போடவதில்லை எனவே எனக்கு விவாகரத்து வேண்டும்' நீதிமன்றத்தை அதிர வைத்த பெண்\n'தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல்' பாகிஸ்தான் பிரதமரின் அதிரடி டிவிட்\n'அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ,விமானங்கள் பறக்க தடை'\n'கடலுக்குள் விழுந்து விபத்துக்குள்ளான விமானம்' வைரலாகும் வீடியோ உள்ளே:-\n'தன்னை விட 10 வயது குறைவான பள்ளி மாணவருடன் உடலுறவில் ஈடுபட்ட விளையாட்டு துறை ஆசிரியை'\n'இன்று கையில் கறுப்பு பட்டையுடன் விளையாடும் இந்திய அணி' காரணம் இதுவா\n'கேப்டன் அஸ்வினுக்கே ஆப்பு வைக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி'எந்த ஐபிஎல் அணியில் இணையப்போகிறார் தெரியுமா\n'7 பவுண்டரி,13 சிக்ஸர் & 8 விக்கெட்' டி20 கிரிக்கெட்டில் வரலாற்றில் இப்படிஒரு ஆட்டமாமாஸ் காட்டிய RR அணி வீரர்,வாயடைத்து போன ரசிகர்கள்\n'அரைசதம் அடித்த ஜடேஜா,பந்துவீச்சில் மாஸ் காட்டிய இஷாந்த் ஷர்மா'8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் மே.இ.தீவுகள்\n'ஆண்டவரை கழற்றிவிட்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்(RCB) அணி,மகிழ்ச்சியில் ரசிகர்கள்' புதிய பயிற்சியாளர் இவரா\n'தளபதி 64 படக்குழு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு' வைரலாகும் புகைப்படம் உள்ளே:-\n'கிழிந்த படுக்கவர்ச்சியான உடையில் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' புகழ் அபர்ணதி' வைரலாகும் கவர்ச்சியான புகைப்படங்கள் உள்ளே:-\n'நீண்ட காலமாக எதிர்பார்த்த என்னை நோக்கி பாயும் தோட்ட படத்தின் டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதி' வெளியானது வைரலாகும் Trailer உள்ளே:-\nகுறும்படம் போட்டு காண்பித்த கமல்...அதிர்ச்சியில் வனிதா - வைரலாகும் வீடியோ உள்ளே..\nபிக்பாஸ் போட்டியில் இவர் வெற்றி பெற்றால் எனக்கு மகிழ்ச்சி - சாக்‌ஷி அகர்வால்..\nஇன்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் கோலாகலமாக கிருஷ்ண ஜெயந்தி\nமதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆகஸ்ட் 26ம் தேதி முதல் ஆவணி மூலத்திருவிழா\nஉலக நன்மை வேண்டி திருச்சியில் பஞ்சமி திதி பூஜை...\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n'பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது சதுர்த்தி விழா'\n'வெளியீட்டிற்கு முன்பே 10 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ள RedMi Note 8 ஸ்மார்ட்போன்'அப்படி இதில் என்ன Special தெரியுமா\n'இனி Youtube-ல் இதை பார்க்க முடியாது'அதிரடி நடவடிக்கை எடுத்த Youtube நிறுவனம்\n'Sim Card port கூட இல்லை, Meizu நிறுவனம் உருவாக்கியுள்ள புதிய Magic SmartPhone' ஆச்சர்யத்தில் பொதுமக்கள்\n'இனி உங்க வீட்டு டாய்லெட்டும்(Toilet) உங்களுடன் பேசும்' நம்பமுடியவில்லையா அப்போ இதை படியுங்கள்\n'Nike நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய Smart Shoe' இதில் என்ன Special தெரியுமா\n'எக்காரணத்தை கொண்டும் இரவு 11 மணிக்கு மேல் இதை செய்யவே கூடாதாம்'\nஉடலுறவில் ஈடுபட்ட பின் ஒவ்வொரு ஆணும் கவனிக்க வேண்டிய விஷயம்\n'உடல் எடையை உடனடியாக குறைக்க வேண்டுமா'அப்போ இந்த 10 உணவு வகைகளை சாப்பிடுங்கள்\n'இரவில் உடலில் உடையின்றி முழு நிர்வாணமாக உறங்குவதால் இவ்வளவு நன்மை ஏற்படுகிறதா\nபிஸ்கட் சாப்பிடுவதால் இவ்வளவு பிரச்சினைகள் ஏற்படுமா அதிர்ச்சி அளிக்கும் தகவல் உள்ளே:-\nஅருண் ஜெட்லியின் உடல் டெல்லி கைலாஷ் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது காஷ்மீர் சென்ற எதிர்கட்சித் தலைவர்கள் திருப்பி அனுப்பபட்டனர் முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி காலமானார் சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரித்து, ரூ.29,440க்கு விற்பனை காஷ்மீர் விவகாரம் தொடர்பான போராட்டம் குறித்து ஸ்டாலின் மாற்றி மாற்றி பேசி வருகிறார் - ஓ.எஸ்.மணியன்\nஅருண் ஜெட்லியின் உடல் டெல்லி கைலாஷ் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது | காஷ்மீர் சென்ற எதிர்கட்சித் தலைவர்கள் திருப்பி அனுப்பபட்டனர் | முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி காலமானார் | சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரித்து, ரூ.29,440க்கு விற்பனை | காஷ்மீர் விவகாரம் தொடர்பான போராட்டம் குறித்து ஸ்டாலின் மாற்றி மாற்றி பேசி வருகிறார் - ஓ.எஸ்.மணியன் |\n'தோல்வி அடையாத நியூசிலாந்து,கோப்பையை வென்ற இங்கிலாந்து'கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டி\nஇங்கிலாந்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்தது.இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.\nலார்ட்ஸ் மைதானத்தில் வைத்து நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.\nஅதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்தது.அதிகபட்சமாக ஹென்றி நிக்கோலஸ் 55 ரன்களும்,டாம் லாதம் 47 ரன்களு��் எடுத்தனர்.\nஇதன்மூலம் 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 86 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.அதன்பின் ஜோடி சேர்ந்த பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டது.\nஅணியின் ஸ்கோர் 196 ஆக இந்தப்போது ஜோஸ் பட்லர் 55 ரன்களில் ஆட்டமிழந்தார்.இதனால் மீண்டும் ஆட்டத்தில் சூடு பிடித்தது.கடைசி ஓவரில் 15 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பென் ஸ்டோக்ஸ் முதல் 5 பந்துகளில் 0 0 6 6 1,W 1 என்ற விகிதத்தில் ரன்கள் எடுக்க கடைசி பந்தில் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் அந்த அணி ஒரு ரன் மட்டுமே எடுத்தது.\nஇதனால் போட்டி டிராவில் முடிய வெற்றியாளர் என்பதை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது.\nஅதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி வீரர்கள் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் சிறப்பாக விளையாடி 15 ரன்கள் எடுத்தனர்.\nஇதனால் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் ஜிம்மி நீசம் முதல் 5 பந்துகளில் ஒரு சிக்ஸர் உட்பட மொத்தம் 14 ரன்கள் எடுத்தார்.\nஇதனால் கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் அடித்து விட்டு ஓடிய கப்தில் இரண்டாவது ரன் எடுக்கும் போது இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பரால் ரன் அவுட் செய்யப்பட்டார்.\nசூப்பர் ஓவரும் டிராவில் முடிய பவுண்டரிகள் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.மேலும் இப்போட்டியில் தோல்வி அடையாதபட்சத்திலும் கோப்பையை இழந்தது நியூசிலாந்து அணி.முதல் முறையாக உலககோப்பையை வென்றது இங்கிலாந்து அணி.\nகிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த இறுதிப்போட்டியாக இது நிச்சயம் இடம்பெறும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.\nஆட்டநாயகனாக பென் ஸ்டோக்ஸ் தேர்ந்த்டுக்கபட்டார்.தொடர் நாயகனாக நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தேர்வு செய்யப்பட்டார்.\nகாஷ்மீரில் சகஜநிலை இல்லை - ராகுல் காந்தி..\n'இன்று கையில் கறுப்பு பட்டையுடன் விளையாடும் இந்திய அணி' காரணம் இதுவா\n'தளபதி 64 படக்குழு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு' வைரலாகும் புகைப்படம் உள்ளே:-\n'கணவர் என் கூட சண்டை போடவதில்லை எனவே எனக்கு விவாகரத்து வேண்டும்' நீதிமன்றத்தை அதிர வைத்த பெண்\nசிதம்பரம் கைது மக்களுக்கு வருத்தம் அளிக்கவில்லை - அமைச்சர் செல்லூர் ராஜு..\n'கிழிந்த படுக்கவர்ச்சியான உடையில் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' புகழ் அபர்ணதி' வைரலாகும் கவர்ச்சியான புகைப்படங்கள் உள்ளே:-\nVaiko தவிர மற்ற அனைவரும் தமிழகத்தின் வியாதிகள்\nகாஷ்மீரில் சகஜநிலை இல்லை - ராகுல் காந்தி..\n'இன்று கையில் கறுப்பு பட்டையுடன் விளையாடும் இந்திய அணி' காரணம் இதுவா\n'தளபதி 64 படக்குழு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு' வைரலாகும் புகைப்படம் உள்ளே:-\n'கணவர் என் கூட சண்டை போடவதில்லை எனவே எனக்கு விவாகரத்து வேண்டும்' நீதிமன்றத்தை அதிர வைத்த பெண்\nசிதம்பரம் கைது மக்களுக்கு வருத்தம் அளிக்கவில்லை - அமைச்சர் செல்லூர் ராஜு..\n'கிழிந்த படுக்கவர்ச்சியான உடையில் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' புகழ் அபர்ணதி' வைரலாகும் கவர்ச்சியான புகைப்படங்கள் உள்ளே:-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/csk-twitter-comment-for-surya-prucnz", "date_download": "2019-08-24T13:28:00Z", "digest": "sha1:OSP25UO2DE3BWAWBBGASCO5UZGUUPBAY", "length": 9093, "nlines": 143, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சூர்யாவிற்கு ஒன்றரை டன் பதில் கொடுத்த CSK !", "raw_content": "\nசூர்யாவிற்கு ஒன்றரை டன் பதில் கொடுத்த CSK \nநடிகர் சூர்யா, நேற்றைய தினம் ட்விட்டர் நேரலையில் வந்து அனைத்து ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார். மேலும் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு சற்றும் தயக்கம் இன்றி, இவர் பதில் அளித்த விதம் அனைவரையும் கவர்ந்தது.\nநடிகர் சூர்யா, நேற்றைய தினம் ட்விட்டர் நேரலையில் வந்து அனைத்து ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார். மேலும் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு சற்றும் தயக்கம் இன்றி, இவர் பதில் அளித்த விதம் அனைவரையும் கவர்ந்தது.\nஇந்நிலையில், இதே நேரலையில்... சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னாவும், சூர்யாவிடம் ட்விட்டர் நேரலையில் ஒரு கேள்வியை எழுப்பினார்.\nஅதாவது, CSK அணியில் உள்ள எந்த வீரரை உங்களுக்கு பிடிக்கும் என்பது தான் அந்த கேள்வி. இதற்கு சற்றும் யோசிக்காமல், சூர்யா தல தோனியின் பெயரை கூறினார். மேலும் CSK அணி என்றாலே தனக்கு மிகவும் பிடித்தவர் தோனி தான் என்றும், CSK அணியின் ஆட்டத்தை நேரில் பார்த்து ரசித்துள்ளேன் என்றும் கூறி இருந்தார்.\nசூர்யாவின் இந்த பதிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் டுவிட்டர் பக்கதில் 'ஒன்றரை டன் வெயிட்டுடா' என்று கமெண்ட் அளிக்கப்பட்டுள்ளது.\n’இவ்வளவு கேவலமான ஒரு ஸ்டண்ட் எதுக்கு மிஸ்டர் கே.வி. ஆனந்த் & சூர்யா\nவிஜய்க்கு ஆறுதல் சொன்ன சூர்யா... சப்போர்ட்டாக டிவீட் போட்டு அசத்தல்\n24ம் புலிகேசியின் மேல் நம்பிக்கையிழந்து அடுத்த படத்தை ரகசியமாக முடித்த சிம்புதேவன்...\nகோபிகா, சேரன், இம்ரான் தாஹிர், ஹர்பஜன் சிங்...ட்விட்டர்ல நல்லா அடிச்சி விளையாடுறாங்கப்பா...\nவிஸ்வரூபம் எடுக்கும் தடவல் மேட்டர்... அதிரடியில் இறங்கிய நடிகர் சங்கம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"99% சுயநலவாதிகள்தான்\" பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேச்சு..\nகளைகட்டும் விஜயகாந்த் பிறந்தநாள்.. கேப்டன் கையில் நாளை பிரியாணி தடபுடல் ஏற்பாடு..\nபாஜகவின் வளர்ச்சிக்காக அத்வானி வளர்க்கப்பட்ட இரண்டாம் நிலை தலைவர்கள் தொடர்ச்சியாக மரணம்.. இன்று அருண் ஜேட்லி காலமானார்\nExclusive: விஜயகாந்த் கல்யாணத்துக்கு முன்னாடியே 1000 பேர் கூட்டிட்டு போன சுதீஷ்.. போட்டுடைத்த பகீர் தகவல் வீடியோ..\n\"அந்த\" வீடியோ என்னோடது இல்ல.. பிக் பாஸ் அபிராமி அலறல்..\n\"99% சுயநலவாதிகள்தான்\" பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேச்சு..\nகளைகட்டும் விஜயகாந்த் பிறந்தநாள்.. கேப்டன் கையில் நாளை பிரியாணி தடபுடல் ஏற்பாடு..\nபாஜகவின் வளர்ச்சிக்காக அத்வானி வளர்க்கப்பட்ட இரண்டாம் நிலை தலைவர்கள் தொடர்ச்சியாக மரணம்.. இன்று அருண் ஜேட்லி காலமானார்\nயோகி பாபுவின் படம் ரிலீஸ் திடீர் மற்றும்\nதாறுமாறாக அந்தர் பல்டியடித்த ஸ்டாலின்...\nகல்யாணமான 40 நாளில் மருத்துவ மாணவிக்கு பரிதாபம்... காலேஜ் ஹாஸ்டலில் அதிகாலையில் பெரும் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/vidya-balan-says-women-become-naughtier-and-hotter-after-40-pmc4ru", "date_download": "2019-08-24T13:41:55Z", "digest": "sha1:MAHTGMV64JVB2DVQR5KFYFIPUQB3HCIN", "length": 11809, "nlines": 140, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’40 வயதுக்குப் பிறகுதான் செக்ஸ் ஆர்வம் அதிகரித்திருக்கிறது’... போட்டுத்தாக்கும் அஜீத்தின் அடுத்த ஹீரோயின்...", "raw_content": "\n’40 வயதுக்குப் பிறகுதான் செக்ஸ் ஆர்வம் அதிகரித்திருக்கிறது’... போட்டுத்தாக்கும் அஜீத்தின் அடுத்த ஹீரோயின்...\n’பெண்களுக்கு நாற்பது வயதுக்கு மேல் ஆகும்போது அவர்களுக்கு செக்ஸ் உணர்வு குறைந்துவிடுவது போலவும், அதில் நாட்டமில்லாதவர்களாக ஆகிப்போவது போலவும் சித்தரிக்கப்படுவது மிகவும் தவறானது. எனது நாற்பதாவது வயதுக்குப் பின்னர் ஏற்கனவே இருந்ததை விட இன்னும் ஹாட்டாக உணர்கிறேன்’ என்கிறார் அஜீத்தின் அடுத்த பட நாயகி வித்யாபாலன்.\n’பெண்களுக்கு நாற்பது வயதுக்கு மேல் ஆகும்போது அவர்களுக்கு செக்ஸ் உணர்வு குறைந்துவிடுவது போலவும், அதில் நாட்டமில்லாதவர்களாக ஆகிப்போவது போலவும் சித்தரிக்கப்படுவது மிகவும் தவறானது. எனது நாற்பதாவது வயதுக்குப் பின்னர் ஏற்கனவே இருந்ததை விட இன்னும் ஹாட்டாக உணர்கிறேன்’ என்கிறார் அஜீத்தின் அடுத்த பட நாயகி வித்யாபாலன்.\nதமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர் என்றாலும் வித்யாபாலம் முழுநேர மும்பைவாசிதான். பல வருடங்களாகே இந்தி சினிமாவின் நம்பர் ஒன் நட்ச்த்திரம் என்றால் அது வித்யாபாலன்தான். படங்களில் கவ்ர்ச்சியாக நடிப்பதிலும் தடாலடியாகப் பேட்டி கொடுப்பதிலும் வித்யா பாலனை அடித்துக்கொள்ள ஆளே இல்லை எனலாம்.\nஇந்த நிலையில் சமீபத்தில் தனது உறவினர்களுடன் 40வது பிறந்த நாள் கொண்டாடியுள்ள வித்யா பாலன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது 40 வயதை கடந்த காரணத்தினால் வயதானதாக உணர்கிறிர்களா என்று செய்தியாளரகள் கேட்டனர். அதற்கு, ’தற்போது தான் நான் மிகவும் கவர்ச்சியாக இருப்பதாக கருதுகிறேன். மேலும் இப்போது தான் நான் மிகவும் சேட்டைகள் செய்ய ஆரம்பித்துள்ளேன். சொல்லப்போனால் செக்சில் புதிது புதிதாக இப்போது தான் ஆசைகள் வர ஆரம்பித்துள்ளன. எனக்கு மட்டுமல்ல இது பெரும்பாலான பெண்களுக்கும் பொருந்தும்.\nஎனக்கு 20 வயது ஆகும்போது எனது வாழ்வு எப்படி இருக்க வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருந்தேன். 30 வயதில் அந்த கனவை நிறைவேற்ற பாடுபட்டுக் கொண்டிருந்தேன். தற்போது கனவை நிறைவேற்றிய மகிழ்ச்சியில் இருக்கிறேன். 40 வயதைக் கடந்த நிலையில் மிகவும் இளமையாகவும், அழகாகவும், கவர்ச்சியாகவும் நான் என்னை உணர்கிறேன். பொதுவாக 40 வயது ஆ��ிவிட்டால் பெண்கள் செக்ஸில் ஆர்வமாக இருப்பதில்லை என்பதெல்லாம் கட்டுக்கதை’ என்று போட்டுத்தாக்குகிறார் வித்யா பாலன்.\nலீக்கான ஷாக் நியூஸ்...அஜீத்தின் சிபாரிசால் தமிழில் அறிமுகமாகும் ஸ்ரீதேவியின் மகள்...\nஅஜீத் படத்துக்கு வித்யா பாலன் இத்தனை நாள்தான் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்...\nஅஜீத் படத்தில் வித்யாபாலன்... இத்தனை காலமா ஏன் அவர் தமிழ்ப்படங்கள்ல நடிக்கலைன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க...\nகம்பீரமாக வந்த தல அஜித்... செம்ம கெத்தாக ஏர்போர்ட்டில் ரசிகர்களுடன் உற்சாக செல்ஃபி\n’அஜீத் ஓ.கே.சொன்னா கவர்ச்சியில் நயன்தாராவைக் காலிபண்ணிக் காட்டுகிறேன்’...இந்த ஒரு ஸ்டில்லைப் பாத்தாலே நம்புவீங்க...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"99% சுயநலவாதிகள்தான்\" பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேச்சு..\nகளைகட்டும் விஜயகாந்த் பிறந்தநாள்.. கேப்டன் கையில் நாளை பிரியாணி தடபுடல் ஏற்பாடு..\nபாஜகவின் வளர்ச்சிக்காக அத்வானி வளர்க்கப்பட்ட இரண்டாம் நிலை தலைவர்கள் தொடர்ச்சியாக மரணம்.. இன்று அருண் ஜேட்லி காலமானார்\nExclusive: விஜயகாந்த் கல்யாணத்துக்கு முன்னாடியே 1000 பேர் கூட்டிட்டு போன சுதீஷ்.. போட்டுடைத்த பகீர் தகவல் வீடியோ..\n\"அந்த\" வீடியோ என்னோடது இல்ல.. பிக் பாஸ் அபிராமி அலறல்..\n\"99% சுயநலவாதிகள்தான்\" பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேச்சு..\nகளைகட்டும் விஜயகாந்த் பிறந்தநாள்.. கேப்டன் கையில் நாளை பிரியாணி தடபுடல் ஏற்பாடு..\nபாஜகவின் வளர்ச்சிக்காக அத்வானி வளர்க்கப்பட்ட இரண்டாம் நிலை தலைவர்கள் தொடர்ச்சியாக மரணம்.. இன்று அருண் ஜேட்லி காலமானார்\nயோகி பாபுவின் படம் ரிலீஸ் திடீர் மற்றும்\nதாறுமாறாக அந்தர் பல்டியடித்த ஸ்டாலின்...\nகல்யாணமான 40 நாளில் மருத்துவ மாணவிக்கு பரிதாபம்... காலேஜ் ஹாஸ்டலில் அதிகாலையில் பெரும் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/madurai-rowdy-murder-pu0951", "date_download": "2019-08-24T13:15:43Z", "digest": "sha1:ST2QL3JB2EM2GUSV6RVZJHXCOVJUL6FO", "length": 8905, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மதுரையில் தலை நசுங்கிய நிலையில் பிரபல ரவுடி கொடூரக் கொலை..!", "raw_content": "\nமதுரையில் தலை நசுங்கிய நிலையில் பிரபல ரவுடி கொடூரக் கொலை..\nமதுரையில் பிரபல ரவுடியின் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.\nமதுரையில் பிரபல ரவுடியின் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.\nமதுரை மாவட்டம், செல்லூர் அடுத்த மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் மீது வழிப்பறி, அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வந்தன. இந்நிலையில், நேற்று இரவு செல்லூர் பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது, நண்பர்களிடையே தகராறு ஏற்பட்டதை அடுத்து சதீஷ்குமாரின் தலையில் கல்லைப் போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளனர்.\nஇந்நிலையில், அவ்வழியாக சென்ற ஒருவர் தலை நசுங்கிய நிலையில் ஒருவர் இறந்து கிடப்பதாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சதீஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள அவரது நண்பர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.\nபோலீஸ் ஸ்டேசன் அருகே இளைஞர் ஓட ஓட விரட்டி படுகொலை... மதுரையில் பதற்றம்..\nமதுரையில் பிரபல ரவுடி ஓட, ஓட விரட்டி படுகொலை...\nமதுரையில் பரபரப்பு... பட்டப்பகலில் செல்போன் கடை உரிமையாளர் ஓட ஓட விரட்டி படுகொலை..\nமதுரையில் பரபரப்பு... விதவையை மணந்த இளைஞர் வெட்டிப்படுகொலை..\nதமிழகத்தை மிஞ்சிய ஆணவக்கொலை கொடூரம் கர்ப்பிணி தங்கையை துடிதுடிக்க கொன்ற அண்ணன்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த ���ாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"அந்த\" வீடியோ என்னோடது இல்ல.. பிக் பாஸ் அபிராமி அலறல்..\nசுவர் ஏறி குதித்து ஏர்போர்ட்டையே கதிகலங்க வைத்த இளைஞர்.. பதறிப்போன பைலட்..\nசெத்தா 1 பைசா கூட கொண்டு போக முடியாது ... வாழ்க்கையை உணர்த்திய \"வாணியம்பாடி சடலம்\"...\nஉயிர் பயத்தை விட.. 1000 ரூபாய்க்கு பயம்.. பதுங்கி பதுங்கி போகும் வாகன ஓட்டிகள்..\nநாடு முழுவதும் பக்தி பெருக்குடன் உற்சாகமாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\n\"அந்த\" வீடியோ என்னோடது இல்ல.. பிக் பாஸ் அபிராமி அலறல்..\nசுவர் ஏறி குதித்து ஏர்போர்ட்டையே கதிகலங்க வைத்த இளைஞர்.. பதறிப்போன பைலட்..\nசெத்தா 1 பைசா கூட கொண்டு போக முடியாது ... வாழ்க்கையை உணர்த்திய \"வாணியம்பாடி சடலம்\"...\nஸ்டாலினை கேட்டாரே ஒரு கேள்வி... பளீர் பளீர் என தாக்கும் எச். ராஜா...\nசாண்டி மாஸ்டர் வீட்டில் அதிரடியாக நுழைந்த அபிராமி.. அடுத்து நடந்தது என்ன தெரியுமா..\nஇந்திய கிரிக்கெட் வரலாற்றில் பும்ரா அபார சாதனை.. போட்டது ஒரு விக்கெட்டா இருந்தாலும் செம சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/chandrayaan-2-launch-sadhguru-jaggi-vasudev-pv1kht", "date_download": "2019-08-24T13:13:49Z", "digest": "sha1:SMNDO7A6Q7KNUILGQ6UNFJHNDLBZNX4K", "length": 11246, "nlines": 136, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இஸ்ரோவில் ஜக்கி வாசுதேவ்..! விஞ்ஞானிகளோடு ராஜ மரியாதை..!", "raw_content": "\nநிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக முதல் முறையாக இந்தியா உருவாக்கி உள்ள சந்திரயான் 2, ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. அப்போது, இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் ஈஷா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவும் உடன் இருந்தார்.\nநிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக முதல் முறையாக இந்தியா உருவாக்கி உள்ள சந்திரயான் 2, ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. அப்போது, இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் ஈஷா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவும் உடன் இருந்தார்.\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ கடந்த 2008-ம் ஆண்டு சந்திரயான் விண்கலத்தை சந்திரனில் ஆய்வு செய்ய அனுப்பியது. அந்த திட்டம் வெற்றி பெற்றதையடுத்து சந்திர கிரகத்தின் தென் துருவத்தில் இறங்கி ஆய்வு மேற்கொள்ள சந்திரயான்-2 விண்கலத்தை அனுப்ப இஸ்ரோ முடிவு செய்து அதற்கான பணியில் ஈடுபட்டது. அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் கடந்த 15-ந்தேதி அதிகாலை சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்தது.\nஆனால், அன்று அதிகாலை பி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பப்பட்டபோது, தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து சந்திரயான்-2 ஏவப்படுவது நிறுத்தப்பட்டது. தொழில் நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். கோளாறு சரி செய்யப்பட்டதால் 22-ம் தேதி பிற்பகல் 2.43 மணிக்கு சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்தது. சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சந்திரயான்-2 விண்வெளி பயணத்துக்கான 20 மணிநேர கவுன்ட்டவுன் நேற்று மாலை 6.43 மணிக்கு தொடங்கியது.\nஇந்நிலையில், ஸ்ரீஹரிகோட்டாவில் விஞ்ஞானிகளை உற்சாகப்படுத்துவதற்காக ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவும் உடன் இருந்தார். இதைதொடர்ந்து, திட்டமிட்டபடி சரியாக 2.43 மணிக்கு 'சந்திரயான்-2 வெற்றிகரமாக தனது விண்வெளி ஏவப்பட்டது. வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதும் ஜக்கி வாசுதேவ் மற்றும் விஞ்ஞானிகள் அனைவரும் கைத்தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும், பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.\nசந்திரயான் - 2 பயணம் திடீர் நிறுத்தம்\nஆயுள்கால பிரதமராக மோடி நினைக்கிறார்… திருநாவுக்கரசர் தாக்கு\n21-ம் தேதி தமிழகத்தில் கனமழை பெய்யும்.. ஆறுதல் செய்தியை வெளியிட்ட வானிலை மையம்..\nஎந்தெந்த ஊரில் எத்தனை டிகிரி வெயில்\nதமிழகத்தில் காற்றோடு அடித்து நொறுக்கப்போகும் மழை... வானிலை ஆய்வுமையம் கொடுத்த மகிழ்ச்சி தகவல்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்��� பினராயி விஜயன்…\n\"99% சுயநலவாதிகள்தான்\" பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேச்சு..\nகளைகட்டும் விஜயகாந்த் பிறந்தநாள்.. கேப்டன் கையில் நாளை பிரியாணி தடபுடல் ஏற்பாடு..\nபாஜகவின் வளர்ச்சிக்காக அத்வானி வளர்க்கப்பட்ட இரண்டாம் நிலை தலைவர்கள் தொடர்ச்சியாக மரணம்.. இன்று அருண் ஜேட்லி காலமானார்\nExclusive: விஜயகாந்த் கல்யாணத்துக்கு முன்னாடியே 1000 பேர் கூட்டிட்டு போன சுதீஷ்.. போட்டுடைத்த பகீர் தகவல் வீடியோ..\n\"அந்த\" வீடியோ என்னோடது இல்ல.. பிக் பாஸ் அபிராமி அலறல்..\n\"99% சுயநலவாதிகள்தான்\" பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேச்சு..\nகளைகட்டும் விஜயகாந்த் பிறந்தநாள்.. கேப்டன் கையில் நாளை பிரியாணி தடபுடல் ஏற்பாடு..\nபாஜகவின் வளர்ச்சிக்காக அத்வானி வளர்க்கப்பட்ட இரண்டாம் நிலை தலைவர்கள் தொடர்ச்சியாக மரணம்.. இன்று அருண் ஜேட்லி காலமானார்\nயோகி பாபுவின் படம் ரிலீஸ் திடீர் மற்றும்\nதாறுமாறாக அந்தர் பல்டியடித்த ஸ்டாலின்...\nகல்யாணமான 40 நாளில் மருத்துவ மாணவிக்கு பரிதாபம்... காலேஜ் ஹாஸ்டலில் அதிகாலையில் பெரும் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2013/04/11/india-indian-court-rules-against-surgery-on-conjoined-twins-173294.html", "date_download": "2019-08-24T13:13:30Z", "digest": "sha1:EVS4PWPT4BU4YCBHHXRDJD2JL25XO6TY", "length": 18189, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "தலை ஒட்டிப் பிறந்த சகோதரிகளைப் பிரிக்கக் கூடாது... சுப்ரீம் கோர்ட் | Indian court rules against surgery on conjoined twins | தலை ஒட்டிப் பிறந்த சகோதரிகளைப் பிரிக்கக் கூடாது... சுப்ரீம் கோர்ட் - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீர் சென்ற எதிர்க்கட்சியினர்: திருப்பி அனுப்பிய அரசு\n9 min ago ஜாலியா பேசுங்க.. ஜாலியானதையே பேசுங்க.. டோண்ட் ஒர்ரீ.. ரொம்ப ஹேப்பி அதிமுக\n21 min ago மோடிக்கு உயரிய விருது.. பாகிஸ்தான் முகத்தில் கரி பூசிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ்\n32 min ago சொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\n41 min ago பசங்களா நல்லா படிங்க.. இனி நோ கார்ட்டூன், நோ சீரியல்.. 26 முதல் கல்வி சேனல் தொடக்கம்\nMovies நடிகர் விஜய் நடிக்கும் 64வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. உற்சாகத்தில் ரசிகர்கள்\nLifestyle இந்த ராசிக்காரங்க இருக்கிற இடம் எப்பவும் அமைதியாவும், மகிழ்ச்சியாவும் இருக்குமாம் தெர��யுமா\nFinance யார் இந்த அருண் ஜெட்லி.. சீனியர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு இவரை நிதி அமைச்சர் ஆக்கியது ஏன்..\nSports அருண் ஜெட்லிக்கு இரங்கல்.. கையில் கருப்புப் பட்டையுடன் ஆடுங்க.. இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ உத்தரவு\nAutomobiles காப்பாத்துங்க... பிரதமர் மோடியிடம் கேட்டு கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி... எதற்காக தெரியுமா\nTechnology 600 பெண்களின் ஆபாச வீடியோ ஆன்லைனில் வெளியிடுவதாக மிரட்டிய மென் பொறியாளர்.\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதலை ஒட்டிப் பிறந்த சகோதரிகளைப் பிரிக்கக் கூடாது... சுப்ரீம் கோர்ட்\nபாட்னா: அறுவை சிகிச்சை மூலம் இரட்டை சகோதரிகளை பிரிக்க உத்தரவிட முடியாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nபீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த ஏழை டீக்கடைக்காரரின் மகள்கள் சாபஹா, பாரா. இரட்டை சகோதரிகளான இவர்கள் பிறக்கும் போதே தலை ஒட்டிப் பிறந்தனர். தற்போது அவர்களுக்கு 17 வயதாகிறது.\nதலை ஒட்டிய நிலையில் இருப்பதால் இருவருக்கும் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. இருவரும் பருவ வயதை எட்டிவிட்டனர். அவர்களது நடவடிக்கைகள் மற்றவர்களுக்கு பார்க்க அவஸ்தைபடுவது போல் இருந்தாலும் இரட்டை சகோதரிகளுக்கு பழகிப்போய்விட்டது.\nபெற்றோரும் சிரமமாக எடுத்துக் கொள்ளவில்லை. தலை ஒட்டிய நிலையில் அந்த சகோதரிகளை அறுவை சிகிச்சை மூலம் பிரிப்பது மருத்துவ ரீதியாக கடும் சவாலாக இருந்து வருகிறது. அவ்வாறு அறுவை சிகிச்சை செய்து பிரிக்கப்பட்டால் அவர்களில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைக்க வாய்ப்பு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அறுவை சிகிச்சைக்கு பெற்றோர் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் இரட்டை சகோதரிகளுக்கு மருத்துவ ரீதியாக உதவ உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.\nசகோதரிக்களுக்கு ஏற்படும் மருத்துவ செலவையும், தினமும் நடத்தப்படும் மருத்துவ பரிசோதனையும் பீகார் அரசு பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களது குடும்பத்தினருக்கு தேவையான நிதி செலைவை பீகார் அரசு கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது.\nமேலும் கோர்ட்டிலும் பெற்றோர் அறுவை சிகிச்சைக்கு மறுப்பு தெரிவித்த��ர். எனவே அறுவை சிகிச்சை மூலம் இரட்டை சகோதரிகளை பிரிக்க உத்தரவிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்து விட்டது.\nஇரட்டை சகோதரிகளை அறுவை சிகிச்சை மூலம் பிரிப்பதில் சிரமம் இருப்பதாலும், அவர்களது பெற்றோர் அதனை விரும்பாததாலும் இதில் கோர்ட்டில் உத்தரவிட முடியாது என்று தெரிவித்துள்ளது. அதே சமயம் இரட்டை சகோதரிகளுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும், இரட்டை சகோதரிகளின் உடல் நிலையை மருத்துவ குழு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.\nசகோதரிகளின் உடல் 2 ஆக இருந்தாலும், அவர்களில் ஒருவருக்குதான் சிறுநீரகம் உள்ளது. மேலும், இருவரது மூளைக்கும் பொதுவான ஒரே ஒரு பெரிய ரத்தக் குழாய் மட்டுமே செல்கிறது. எனவே, இவர்களை பிரித்தால் ஒருவர் நிச்சயம் உயிரிழப்பார். அதே நேரத்தில், உயிர் பிழைப்பவரின் நிலைமையும் கவலைக்கிடமாகும். எனவே, அவர்களை தனியாக பிரிப்பது சரியல்ல. மேலும், இதற்கு அவர்களது பெற்றோரும், சகோதரரும் ஒப்புக் கொள்ளவில்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுக்கியமான நேரத்தில் சுடாத துப்பாக்கி.. அதிர்ச்சியடைந்த போலீசார்.. வைரலாகும் வீடியோ\nபீகார் முன்னாள் முதல்வர் ஜெகநாத் மிஸ்ரா காலமானார்\nஇவருதான் பீகார் சுயேட்சை எம்எல்ஏ.. வீட்டில் என்னா வச்சிருந்தாரு தெரியுமா.. இப்ப திமிர் பேச்சு வேற\nஜார்க்கண்ட் இயக்கம் கண்ட முதுபெரும் இடதுசாரி தலைவர் ஏ.கே. ராய் காலமானார்\nபீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\nபீகாரில் பஞ்சாயத்து.. இந்துத்துவா அமைப்புகளுக்கு நிதிஷ்குமார் குறி- ஆர்.எஸ்.எஸ். கொந்தளிப்பு\n4 வயது சிறுமி முதல் 80 வயது பாட்டி வரை பலாத்காரம்- மைனர் சிறுவர்களுக்கு பலியாகும் பெண்கள்\nகுழந்தைகளை அதிகம் தாக்கும் மூளை காய்ச்சல்... பீகாரில் பலி எண்ணிக்கை 132 ஆக உயர்வு\nமூளைக் காய்ச்சலால் குழந்தைகள் இறப்புக்கும் லிச்சி பழத்திற்கும் தொடர்பில்லை.. பீகாரில் ஆய்வில் தகவல்\nபீகாரில் மூளைக்காய்ச்சலால் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 129ஆக உயர்வு.. மருத்துவர் இடைநீக்கம்\nமூளைக் காய்ச்சலால் கோவையில் இளம்பெண் உயிரிழப்பு... பீகாரைத் தொடர்ந்து பரவுகிறதா\nபீகாரில�� மூளைக் காய்ச்சலால் 111 குழந்தைகள் பலி.. அலட்சியம் காரணம் என நிதிஷ்குமாருக்கு எதிராக வழக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbihar சுப்ரீம் கோர்ட் பீகார் supreme court\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dmk-s-fourth-candidate-in-rs-poll-raises-many-questions-356407.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-24T14:00:20Z", "digest": "sha1:LVWW6PGRLZBTFIVD4UHZBDF3NMJEWF2X", "length": 21592, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "4வது வேட்பாளரை திமுக நிறுத்தியது ஏன்.. அதிமுகவுக்கு செக் வைக்கும் திட்டமா? | DMK's fourth candidate in RS poll raises many questions - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n4 min ago காஷ்மீர் மக்கள் கோபத்தில் உள்ளனர்.. அரசு பொய் சொல்கிறது.. டெல்லி திரும்பிய டி.ராஜா குற்றச்சாட்டு\n24 min ago காஷ்மீரின் உண்மை நிலை தெரிந்துவிடும் என்பதற்காக எங்களை உள்ளேயே விடவில்லை.. திருச்சி சிவா ஆவேசம்\n56 min ago ஜாலியா பேசுங்க.. ஜாலியானதையே பேசுங்க.. டோண்ட் ஒர்ரீ.. ரொம்ப ஹேப்பி அதிமுக\n1 hr ago மோடிக்கு உயரிய விருது.. பாகிஸ்தான் முகத்தில் கரி பூசிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ்\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் நோ சான்ஸ்.. ஐபிஎல் டீமிலும் காலி.. தமிழக வீரருக்கு வைக்கப்பட்ட ஆப்பு..\nFinance ஜியோ பெயரில் ஆப்பு..\nMovies நடிகர் விஜய் நடிக்கும் 64வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. உற்சாகத்தில் ரசிகர்கள்\nLifestyle இந்த ராசிக்காரங்க இருக்கிற இடம் எப்பவும் அமைதியாவும், மகிழ்ச்சியாவும் இருக்குமாம் தெரியுமா\nAutomobiles காப்பாத்துங்க... பிரதமர் மோடியிடம் கேட்டு கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி... எதற்காக தெரியுமா\nTechnology 600 பெண்களின் ஆபாச வீடியோ ஆன்லைனில் வெளியிடுவதாக மிரட்டிய மென் பொறியாளர்.\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n4வது வேட்பாளரை திமுக நிறுத்தியது ஏன்.. அதிமுகவுக்கு செக் வைக்கும் திட்டமா\nDMK 4th Candidate : 4-வது வேட்பாளரை திமுக நிறுத்தியது ஏன்..\nசென்னை: தமிழகத்தில் காலியாகியுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக சார்பில் 4 வது வேட்பாளர் மனு தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம் அதிமுகவுக்க��ள் குழப்பத்தை உருவாக்க திமுக முயற்சிக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nகாலியாகியுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களை அதிமுக 3 இடங்களையும், திமுக 3 இடங்களையும் நிரப்ப முடியும். அந்த வகையில் அதிமுக தங்கள் கட்சியில் இருந்து 2 வேட்பாளர்களையும், பாமகவுக்கு ஒரு இடத்தையும் கொடுத்துள்ளது. திமுகவும் அதுபோல தங்கள் கட்சியில் இருந்து இரண்டு வேட்பாளர்களையும், மதிமுகவுக்கு ஒரு இடத்தையும் கொடுத்திருந்தது. இந்நிலையில் மதிமுக சார்பில் அக்கட்சியின் பொது செயலாளர் வைகோ போட்டியிடுவதற்காக மனு தாக்கல் செய்தார்.\nஇதற்கிடையே வைகோ மீதான தேசதுரோக வழக்கில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பு கூறப்பட்டு அவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. இதை காரணம் காட்டி அவரது வேட்புமனு நிராகரிக்கப்படலாம் என்ற நிலையும் உள்ளது. அப்படி அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டால் அந்த ஒரு இடத்திற்கான தேர்தல் மட்டும் தனியாக நடைபெறும். அப்படி நடைபெறும் பட்சத்தில் அதிமுக நிறுத்தும் வேட்பாளருக்கே வெற்றி வாய்ப்பு கிட்டும்.\nஅப்படி ஒரு சூழல் வந்தால் அதிமுக சார்பில் பாஜக வேட்பாளர் நிறுத்தப் படலாம் என்ற தகவல் பரவி வருகிறது. இதனால் வைகோவின் வேட்புமனு நிராகரிக்கப் படும் பட்சத்தில் திமுக சார்பில் தற்போது 4 வது வேட்பாளாராக நிறுத்தப்பட்டுள்ள என்.ஆர்.இளங்கோ வெற்றி பெறுவார். வைகோவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டால் அந்த இடத்திற்கு மாற்று வேட்பாளர் என்றால் மதிமுகவில் இருந்தே ஒருவரை வேட்புமனு தாக்கல் செய்ய கூறியிருக்கலாமே என்ற கேள்வி இப்போது இயல்பாகவே எழுகிறது. அதோடு தீர்ப்பு ஓராண்டு சிறை தண்டனை என்பதால் பிரிவு 124(எ)-ன் கீழ் தண்டிக்கப்பட்டதால் தகுதியிழப்பு வராது என்றும் கூறப்படுகிறது.\nஆகவே ஸ்டாலின் 4 வது வேட்பாளரை நிறுத்தியிருப்பது யாருக்கு செக் வைக்க என்ற கேள்வியும் இப்போது அரசியல் நோக்கர்கள் மத்தியில் எழுந்துள்ளது. வேட்புமனு பரிசீலனை தினமான இன்று வைகோவின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் திமுக சார்பில் நிறுத்தப்பட்டிருக்கும் 4 வது வேட்பாளரும் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. அதாவது அதிமுக ஆட்சி நடந்து முடிந்த இடைத்தேர்தல் மூலம் நூலிழையில் தப்பித்துள்ளது.\nஅதிமுகவில் சற்று முன்னர்தான் ஒற்றைத்தலைமை பிரச்சனை எழுந்து அடக்கப்பட்டுள்ளது. அதோடு தோப்பு வெங்கடாசலம் போன்ற அதிருப்தி எம்.எல்.எ.க்களும் அதிமுகவில் உள்ளனர். இந்த அதிருப்தி எம்.எல். எ. க்களை தங்கள் பக்கம் இழுக்க திமுக மறைமுக முயற்சி மேற்கொண்டது என்றும் அது சில பல காரணங்களால் கைவிடப்பட்டது என்றும் கூறப்பட்டது. அதன் பின்னணியில்தான் திமுக சபாநாயகர் மீது கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திளிருந்தும் பின்வாங்கியது என்று கூறப்பட்டது. இந்த நிலையில் இப்போது நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலில் 4 வது வேட்பாளரை நிருத்தியிருப்பதன் மூலம் அதிமுகவில் ஒரு சலசலப்பு கிளம்பும் என்றே தெரிகிறது.\nஅதாவது ஆட்சித்தலைமையின் மீது அதிருப்தியில் உள்ள எம்.எல்.எ.க்கள் மட்டுமல்லாது அதிமுக சார்பில் மூன்றாவது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாசை பிடிக்காத எம்.எல்.எ.க்களும் உள்ளனர். ஆகவே அவர்களும் திமுகவுக்கு வாக்களிக்க வாய்ப்புள்ளதாகவும் அதை சரியாக கணக்கிட்டே ஸ்டாலின் 4 வது வேட்பாளரை நிறுத்தியுள்ளார் என்று உடன்பிறப்புகள் கூறுகின்றனர்.\nவைகோவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டு தங்கள் வேட்பாளரை ஜெயிக்க வைக்கலாம் என்று கருதிய பாஜகவுக்கு சட்ட ரீதியாகவும், அதிமுக அதிருப்தி எம்.எல்.எ.க்களுக்கு தங்கள் அதிருப்தியை காண்பிக்க ஒரு வாய்ப்பாகவும் இந்த 4 வது வேட்பாளர் இருக்கலாம் என்றும் கருதியே ஸ்டாலின் இப்படி செய்துள்ளார். ஆக ஸ்டாலின் நிறுத்தியுள்ள இந்த 4 வது வேட்பாளர் தேர்தலில் போட்டியிடுவாரா அல்லது வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்டால் வாபஸ் பெறுவாரா என்ற கேள்விகளுக்கான விடை இன்றைய வேட்புமனு பரிசீலனையின்போது தெரிந்து விடும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஜாலியா பேசுங்க.. ஜாலியானதையே பேசுங்க.. டோண்ட் ஒர்ரீ.. ரொம்ப ஹேப்பி அதிமுக\n.. இனி நோ கார்ட்டூன், நோ சீரியல்.. 26 முதல் கல்வி சேனல் தொடக்கம்\nஇந்திராணியின் ரகசிய வாக்குமூலம்.. அடுத்தடுத்து விழும் விவிஐபி விக்கெட்டுகள்\nகோவில் விழாக்களில் ஆடல் பாடல்.. நேரடியாக இங்கு அனுமதி கேட்கக் கூடாது.. ஹைகோர்ட்\n600 பெண்களை.. நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த காமுகன்.. பொறி வைத்து பிடித்த போலீஸ்\nதிருவண்ணாமலையில் திமுக முப்பெரும் விழா.. பெரியார், அண்ணா, கலைஞர் விருதுகள் அறிவிப்பு\nவிஜயகாந்த்துக்கு என்னாச்சு.. எழுந்து நிற்க முடியாமல்.. தடுமாறி விழுந்ததால் பரபரப்பு\nஏன்.. என்னை விட்டு இவ்வளவு சீக்கிரம் போனீங்க அருண் ஜேட்லி.. டாக்டர் மைத்ரேயன் கண்ணீர்\nநைட் நேரத்துல.. தனியாக நடந்து செல்லும் பெண்கள்தான் என்னுடைய முதல் குறி.. அதிர வைக்கும் கார்த்தி\n2 அருமையான தலைவர்களை அடுத்தடுத்து இழந்து விட்டோம்.. குஷ்பு வேதனை #Arunjaitley\nஎல்லாம் ரெடி.. நாங்குநேரிக்கு வர்றோம்.. களம் இறங்கும் தினகரன்.. சைலன்ட்டாக பார்க்கும் அதிமுக\nபெண்களை கொன்னுடுவேன்.. பிறகு \"உறவு\" வச்சுக்குவேன்.. அதான் பிடிக்கும்.. ஷாக் தந்த சைக்கோ கொலையாளி\nரஜினி வர மாட்டாருங்க.. பாஜக ஊதுகுழலாக மட்டுமே இருப்பார்.. அடிச்சுச் சொல்லும் நாஞ்சில் சம்பத்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/101673?ref=fb", "date_download": "2019-08-24T14:20:53Z", "digest": "sha1:CW7PQRVT4JT3L4XCWOECCVNPLKV5UZ6Z", "length": 13538, "nlines": 132, "source_domain": "www.ibctamil.com", "title": "யாழில் இப்படி ஒரு கொடூரம்!! கொதித்தெழுந்த மக்கள்.. - IBCTamil", "raw_content": "\nஇலங்கையர்களை சோகத்தில் ஆழ்த்திய விபத்து; 25 பேருக்கு நேர்ந்த கதி\nயாழ்ப்பாணம் கடற்பகுதியில் கடற்படைக்கு காத்திருந்த அதிர்ச்சி\nகூட்டத்தில் சஜித் கூறிய அந்த ஒரு வார்த்தை; நெகிழ்ச்சியடைந்த மக்கள்\nபிரான்சிலிருந்து வந்த புலம்பெயர் உறவுகளை கட்டுநாயக்காவிலிருந்து ஏற்றிக்கொண்டு வவுனியா வந்த வாகனம் விபத்து; 7 பேரின் நிலை என்ன\nதடல்புடலாக நடந்த திருமண ஏற்பாடுகள்; தமிழ் மாணவியின் விபரீத முடிவால் பெரும் சோகத்தில் கிராமம்\nதமிழர் பகுதியில் இப்படியொரு பாடசாலையா; வியக்க வைக்கும் சுவாரஸ்சிய தகவல்\nஐரோப்பிய நாடொன்றிற்கு செல்ல முயன்ற இருவர்; கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nபிரபல கிரிக்கெட் வீரர் வீட்டில் பயங்கர தீ விபத்து: எரிந்து நாசமாகிய அறைகள்; மனைவி, குழந்தைகளின் நிலை என்ன\nசஜித்திற்கும் ஆதரவு: ரணில் எடுத்துள்ள உடனடி நடவடிக்கை\nயாழில் இப்படி ஒரு கொடூரம்\nயாழ்ப்பாணம் அனலைதீவிலிருந்து வவுனியாவுக்கு இறைச்சிக்காக கடத்தப்படவிருந்த பசு மாடுகள் இளைஞர்களின் முயற்சியால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.\nவவுனியா வீரபுரத்��ை சேர்ந்த நபர் ஒருவர், அங்கிருக்கும் சில அமைப்புக்களின் உதவியுடன் பசு மற்றும் நாம்பன் மாடுளை குறைந்த விலைகொடுத்து வாங்கி வவுனியா வீரபுரத்திற்கு கொண்டு செல்ல கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.\nவவுனியா வீரபுரத்தை சேர்ந்த குறித்த நபரால் 15ற்கும் மேற்பட்ட பசுமாடுகளும் 5ற்கும் மேற்பட்ட காளை மாடுகளும் வாங்கப்பட்டு, உரிய அனுமதிப்பத்திரம் இல்லாமல் இன்று காலை அனலைதீவு துறைமுகத்திலிருந்து படகின் மூலம் ஊர்காவற்றுறை கண்ணகை அம்மன் துறைமுகத்தை நோக்கி கொண்டு செல்லப்படவிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் இளைஞர்கள் மற்றும் சமூக நலன் விரும்பிகளால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்யப்பட்டு அந்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.\nகுறித்த மாடுகளை பொதுமக்களிடம் வாங்கியவர் அனலைதீவைப் பூர்வீகமாக கொண்டவர் என்பதோடு வவுனியா வீரபுரத்தில் வசித்துவருவதுடன், தான் மாட்டுப் பண்ணை ஒன்று வைத்திருப்பதாகவும் அதற்காகவே மாடுகளை வாங்கிச்செல்வதாகவும் குறிப்பிடுகின்றார்.\nஉரிமையாளர்களிடமிருந்து மாடுகளை அடையாளப்படுத்தி, அனலைதீவு விவசாய கால்நடைகள் சம்மேளனம் இதற்கான உறுத்திப்படுத்தலை மேற்கொள்கின்றது.\nஆனால் அனலைதீவில் உள்ள மாடுகள் நல்லின கறவை மாடுகள் இல்லை எனவும், இவை பண்ணையில் வைத்து இலாபம் பெறக்கூடிய மாடுகள் இல்லை எனவும் இந்த மாடுகள் இறைச்சிக்காகவே கொண்டு செல்லப்படுவதாகவும் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.\nமேலும், மாடுகளை கொள்வனவு செய்த குறித்த நபர் முன்னாள் வடமாகாண விவசாய மற்றும் கால்நடைகள் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனிடம் பெறப்பட்ட அனுமதிப்பத்திரம் வைத்திருப்பதாக கூறப்படுகின்றது.\nஇன்றைய தினம் அனுமதி தொடர்பாக ஊர்காவற்றுறை பிரதேச செயலகம் குறித்த நபரை அழைத்திருந்தபோதும் இன்று காலையே குறித்த மாடுகளை படகில் ஏற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஅனலைதீவு கிராமசேவகரிடம் இந்த விடயம் தொடர்பாக எந்த வித பத்திரங்களும் அனுமதியும் பெறாமல் நேற்றுக் காலை மாடுகள் ஏற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nகுறித்த நபர் இந்த விடயம் தொடர்பாக யாழ் அரச அதிபர் மூலம் ஊர்காவற்றுறை பிரதேச செயலரிடம் அனுமதி பெறுவதற்கான முயற்சிளை மேற்க��ண்டுள்ளார்.\nஅனலைதீவிலுள்ள பெரும்பாலான மக்கள் எதிர்க்கும் இந்த நடவடிக்கை தொடர்பாக மாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன், விந்தன் கனகரத்தினம் மற்றும் ஊர்காவற்றுறை பிரதேச சபைத்தலைவர் ஜெயகாந்தன் ஆகியோரிடமும் மக்கள் சார்பில் முறையிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், குறித்த பசுக்கள் உள்ளிட்ட மாடுகளை இறைச்சிக்காக ஏற்றப்படுவதை தடுத்து நிறுத்துவதோடு அந்த மாடுகளை ஊரில் உள்ள மக்களிடமே மீள ஒப்படைக்க வேண்டும் என்றும் பொது அமைப்புக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் பொதுமக்கள் கேட்டுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/2019/02/05/central-govt-allows-keeladi-excavation/", "date_download": "2019-08-24T13:33:37Z", "digest": "sha1:XR2LTQAEN54SXALPFLPK5ZPM4BI3RT7Z", "length": 12429, "nlines": 93, "source_domain": "www.kathirnews.com", "title": "கீழடியில் மீண்டும் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி - கதிர் செய்தி", "raw_content": "\nகீழடியில் மீண்டும் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி\nசிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ளது கீழடி. இங்கு பண்டைய தமிழர் நாகரீகம் இருந்ததற்கான ஆதாரத்தை கண்டறிய கடந்த 2015-ம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்றது. முதற்கட்டமாக நடந்த இந்த அகழாய்வில் பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய மண் பானை ஓடுகள், ஆயுதங்கள், முதுமக்கள் தாழி உள்ளிட்ட 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன. இதனையடுத்து 2016-ம் ஆண்டு 2-ம் கட்டமாகவும், 2017-ம் ஆண்டு 3-ம் கட்டமாகவும் கீழடியில் அகழாய்வு பணி நடைபெற்றது. இதில் கண்ணாடி துண்டுகள், பளிங்கு கற்கள் என சுமார் 1,600-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன.\nவைகையாற்றுக் கலாச்சாரம் என ஆய்வாளர்களால் அழைக்கப்படும் கீழடி பள்ளிச்சந்தைத் திடலில் காணப்படும் தொல்லியல் மேடு 110 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் வெறும் 50 செண்ட் நிலப்பரப்பில் நடந்த அகழாய்வு மூலம், ஏறக்குறைய கி.மு. 1000-இல் தென்னிந்தியாவில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை,கலாச்சாரம் போன்றவற்றை நிரூபிப்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.\nவரிசை வரிசையாகக் கால்வாய்கள்; அதன் முகப்பிலே பெரும் தொட்டிகள்; தொட்டிக்குள் தண்ணீர் உள் செல்லவும் வெளி வருவதற்குமான அமைப்புகள்; கால்வாய் தடத்தை ஒட்டிச் சிறியதும் பெரியதுமான ஆறு உலைகள்; கால்வாயின் ஆரம்பப் பகுதியில் வட்டக் கிணறுகள்; மூடிய வடிகால்கள், திறந்த வடிகால்கள், சுடுமண் குழாய்களினால் ஆன வடிகால்கள் என மூன்று விதமான வடிகால் அமைப்புகள் – என்றவாறு ஒரு முழுமையான நகர அமைப்பை உறுதி செய்யும் சான்றுகள், தென்னிந்தியாவில் முதன் முறையாகக் கீழடியில்தான் கிடைத்திருக்கிறது.\nபத்திற்கும் மேற்பட்ட வீடுகள் அல்லது கட்டிடங்கள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டு, அதன் மேற்கூரைகள் ஓடுகளால் வேயப்பட்டு இருந்திருக்கலாம் எனவும், வீடுகளின் அருகே பட்டினப்பாலையில் குறிப்பிடப்படும் சுடுமண் உறைகேணிகளும் இருந்திருக்கலாம் எனவும் இங்கு கிடைத்துள்ள சான்றுகள் மூலம் அறிய முடிகிறது. மேலும், ஆப்கானிஸ்தானில் கிடைக்கும் சூது பவளத்திலான மணிகளும், ரோமாபுரியைச் சார்ந்த மட்பாண்டங்களும், வட இந்திய பிராகிருத எழுத்துக்களும் கிடைத்துள்ளன. தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கருப்பு, சிவப்பு நிறங்களிலான ஏறத்தாழ 1,000 கிலோகிராம் எடையளவுக்கு மண் ஓடுகளும் அகழ்வாராய்ச்சியில் கிடைத்திருக்கின்றன.\nசிந்து சமவெளி நாகரிகத்தில் கூட மட்பாண்டங்கள் வெளிப்புறத்தில் சுடப்பட்டதைக் குறிக்கும் வகையில், அவற்றின் வெளிப்புறம் கருநிறத்தில் இருந்தன. ஆனால், கீழடியில் கிடைத்த மட்பாண்டங்கள் உட்புறத்திலிருந்து சுடப்பட்டதைக் குறிக்கும் விதமாக அவற்றின் உட்புறம் கருநிறத்தில் இருக்கிறது. கீழடியில் வாழ்ந்த சமூகம் தொழில்நுட்பரீதியில் முன்னேறிய சமூகமாக இருந்திருப்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது. கீழடியில் தொழிற்பட்டறைகள் இருந்ததற்கான அடையாளங்களும் கண்டறியப்பட்டுள்ளன. நெசவுக்குரிய தக்கையில் துவங்கி எண்ணற்ற எளிய தொழில்நுட்பக் கருவிகள் கண்டறியப்பட்டுள்ளன. கீழடியில் கண்டறியப்பட்ட சுமார் 5,300-க்கும் மேற்பட்ட பொருட்களில் வணிகம், கலை, தொழில்நுட்பம், எழுத்தறிவு ஆகியவற்றின் ச��ன்றுகளைக் காண முடிகிறது. மொத்தத்தில், ஒரு மேம்பட்ட நாகரிகத்தைக் கொண்ட சமூக அமைப்பாக கீழடி இருந்துள்ளது.\nபெண் உள்பட 2 முஸ்லிம் பயங்கரவாதிகள் கைது\nஸ்ரீநகர் சென்றார்கள்; மதிய உணவு உண்டார்கள்; டெல்லி திரும்பினார்கள்\nஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதான ஆர்டர் ஆப் சயீத் விருதை பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி\nஅகழாய்வு முடிவில் கீழடியில் வைகை ஆற்றின் கரையோரத்தில் பண்டைய தமிழர்கள் நகரம் அமைத்து வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தன. இதனைத்தொடர்ந்து கீழடியில் தொடர்ந்து அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் கீழடியில் ஆய்வு செய்து 4-ம் கட்ட அகழாய்வுக்கு நிதி ஒதுக்கீடு செய்தார்.\nஇந்த நிலையில், கீழடியில் மீண்டும் அகழாய்வு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 2018-19-ம் ஆண்டில் அகழாய்வு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார். கீழடியில் மீண்டும் அகழாய்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/453772/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-08-24T13:19:27Z", "digest": "sha1:AWWH4KQKO7KOU6WKEPNKAJIGCO6C2ZNA", "length": 12555, "nlines": 80, "source_domain": "www.minmurasu.com", "title": "கால்பந்து ரசிகர்களுக்கு கொண்டாட்டம்: 30 நாளில் மூன்று ‘எல் கிளாசிகோ’ போட்டி – மின்முரசு", "raw_content": "\nசொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\nஸ்ரீநகர்: வீட்டுல என்ன பிரச்சனைன்னு தெரியல.. ஜம்மு காஷ்மீரில், ராணுவ வீரர் அரவிந்த் துப்பாக்கியை எடுத்து சுட்டுக் கொன்று தற்கொலை கொண்டார். உயிரிழந்த வீரர் நம் கோயமுத்தூரை சேர்ந்தவர் என்பதுதான் துயரம்\nஎன் புருஷன் ஓவர் செல்லம் கொஞ்சுகிறார்.. தாங்க முடியலை.. டைவர்ஸ் கொடுங்க.. அதிர வைத்த மனைவி\nகணவர் தான் சொல்வதை கேட்கிறார்..அதிகப்படியாக காதலிப்பதாக பெண் விவாகரத்து கேட்டுள்ளார்- காணொளி புஜைரா: புருஷன் சரியில்லை, டைவர்ஸ் குடுங்க என்று சொன்னால்கூட பரவாயில்லை.. ரொம்ப சரியாக இருக்கிறார், ஒரு ச��்டையும் இல்லை.. சச்சரவும் இல்லை.....\nவிஜய் நடிக்கும் 64வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசென்னை: விஜய் நடிக்கும் 64வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. விஜயின் 64வது படத்தை மாநகரம் பட புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கவுள்ள படம் 2020ஆம் ஆண்டு வெளியாகும்...\n6 தீவிரவாதிகள் ஊடுருவல்… கோவையில் சந்தேகத்தின் பேரில் சிலரைப் பிடித்து காவல் துறை தீவிர விசாரணை\nகோவை: கோவையில் சந்தேகத்தின் பேரில் சிலரைப் பிடித்து காவல் துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நகரின் பல்வேறு காவல் நிலையங்களில் வைத்து சந்தேகத்துக்கு உரிய நபர்களை ரகசிய இடத்தில் வைத்து காவல் துறையினர்...\nசொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\nஸ்ரீநகர்: வீட்டுல என்ன பிரச்சனைன்னு தெரியல.. ஜம்மு காஷ்மீரில், ராணுவ வீரர் அரவிந்த் துப்பாக்கியை எடுத்து சுட்டுக் கொன்று தற்கொலை கொண்டார். உயிரிழந்த வீரர் நம் கோயமுத்தூரை சேர்ந்தவர் என்பதுதான் துயரம்\nகால்பந்து ரசிகர்களுக்கு கொண்டாட்டம்: 30 நாளில் மூன்று ‘எல் கிளாசிகோ’ போட்டி\nபார்சிலோனா – ரியல் மாட்ரிட் அணிகள் மோதும் எல் கிளாசிகோ போட்டி 30 நாட்களுக்குள் மூன்று முறை நடைபெற இருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.# Barcelona #ElClasico\nஸ்பெயின் நாட்டில் நடைபெறும் லா லிகா கால்பந்து லீக் தொடரில் பங்கேற்று விளையாடும் அணிகள் பார்சிலோனா, ரியல் மாட்ரிட். இரு அணிகளும் பரம எதிரிகள் போன்றுதான் கால்பந்து மைதானத்தில் மோதும். கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன் பட்டத்திற்கு இரு அணிகளுக்கு இடையே கடும் பனிப்போர் நடக்கும்.\nபார்சிலோனா – ரியல் மாட்ரிட் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு ‘எல் கிளாசிகோ’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. எல் கிளாசிகோ போட்டியைக் காண உலகம் முழுவதும் கோடிகணக்கான ரசிகர்கள் உள்ளனர்.\nதற்போது ‘கோபா டெல் ரே’ தொடர் நடைபெற்று வருகிறது. இதன் அரையிறுதியில் பார்சிலோனா – ரியல் மாட்ரிட் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. முதல் லெக் வருகிற 6-ந்தேதி பார்சிலோனாவிற்கு சொந்தமான மைதானத்தில் நடக்கிறது. 2-வது லெக் ரியல் மாட்ரிட் அணிக்கு சொந்தமான மைதானத்தில் நடக்கிறது.\nஅதன்பின் மார்ச் 3-ந்தேதி லா லிக��� தொடரின் லீக் ஆட்டத்தில் மோதுகிறது. 30 நாட்களுக்குள் மூன்று முறை எல் கிளாசிகோ போட்டி நடக்க இருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.\nMore from விளையாட்டுMore posts in விளையாட்டு »\nகிரிக்கெட்டை விட மிகப்பெரிய வரம் அனுஷ்காதான்.. -கோலி நெகிழ்ச்சி\nகிரிக்கெட்டை விட மிகப்பெரிய வரம் அனுஷ்காதான்.. -கோலி நெகிழ்ச்சி\nகிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து\nகிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து\nராயுடு ரிடர்ன்ஸ்… ஏமாற்றத்தால் அப்படியொரு முடிவு எடுத்துவிட்டேன்…\nராயுடு ரிடர்ன்ஸ்… ஏமாற்றத்தால் அப்படியொரு முடிவு எடுத்துவிட்டேன்…\nஆண்டிகுவா சோதனை: முதல் பந்துவீச்சு சுற்றில் இந்தியா 297 ஓட்டங்கள் சேர்த்து அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர்\nஆண்டிகுவா சோதனை: முதல் பந்துவீச்சு சுற்றில் இந்தியா 297 ஓட்டங்கள் சேர்த்து அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர்\nசொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\nசொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\nஎன் புருஷன் ஓவர் செல்லம் கொஞ்சுகிறார்.. தாங்க முடியலை.. டைவர்ஸ் கொடுங்க.. அதிர வைத்த மனைவி\nஎன் புருஷன் ஓவர் செல்லம் கொஞ்சுகிறார்.. தாங்க முடியலை.. டைவர்ஸ் கொடுங்க.. அதிர வைத்த மனைவி\nவிஜய் நடிக்கும் 64வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிஜய் நடிக்கும் 64வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n6 தீவிரவாதிகள் ஊடுருவல்… கோவையில் சந்தேகத்தின் பேரில் சிலரைப் பிடித்து காவல் துறை தீவிர விசாரணை\n6 தீவிரவாதிகள் ஊடுருவல்… கோவையில் சந்தேகத்தின் பேரில் சிலரைப் பிடித்து காவல் துறை தீவிர விசாரணை\nசொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\nசொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/01/4_89.html", "date_download": "2019-08-24T13:11:01Z", "digest": "sha1:PTTM2Z32FKKNCXBT5ZFYKNV4WIEQ2YLR", "length": 9861, "nlines": 90, "source_domain": "www.tamilarul.net", "title": "ஹாங் கொங் முதலீட்டாளர் குழுவினர் இரா சம்பந்தன் உடன் சந்திப்பு - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / ஹாங் கொங் முதலீட்டாளர் குழுவினர் இரா சம்பந்தன் உடன் சந்திப்பு\nஹாங் கொங் முதலீட்டாளர் குழுவினர் இரா சம்பந்தன் உடன் சந்திப்பு\nஹாங் கொங் முதலீட்டாளர் குழுவினர் திருகோணமலை உத்தேச அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கௌரவ இரா சம்பந்தன் அவர்களை இன்று சந்தித்து கலந்துரையாடினர்\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு ப��ிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cnatamil.com/category/medical-news/", "date_download": "2019-08-24T14:33:07Z", "digest": "sha1:PRLD52PRGPMWJORW2J4XT6ZAQ6CACIJO", "length": 49852, "nlines": 349, "source_domain": "cnatamil.com", "title": "மருத்துவம் Archives -", "raw_content": "\nகொம்பூதியில் கிருஷ்ண ஜெயந்தி விழா உறியடி உற்சவம்\nகொம்பூதியில் கிருஷ்ண ஜெயந்தி விழா உறியடி உற்சவம்\nபுதுச்சேரி சட்டசபை 26-ந்தேதி கூடுகிறது; கவர்னர் கிரண்பெடி உரையாற்றுகிறார்\nமத்திய உளவுத்துறை எச்சரிக்கை: தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியதாக தகவல், புதுவையில் பலத்த பாதுகாப்பு\nப.சிதம்பரம் கைது விவகாரம்: பாரதீய ஜனதா கட்சியின் பழிவாங்கும் போக்கினை முறியடிப்போம் – அமைச்சர் நமச்சிவாயம் ஆவேசம்\nஇஞ்சியை எப்படி பயன்படுத்தினால் என்ன பலன்கள்…\nகாலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும். பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து,\nசீதாப்பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் தெரியுமா…\nசீதாப் பழத்திலுள்ள பல சத்துக்கள் இதயத்தைப் பலப்படுத்தி, சீராக இயங்கச் செய்யும். இதயம் சம்பந்தமான நோய்கள் வராது காக்கும் என மருத்துவ ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆரம்ப\nஎளிய முறையில் விரலை அழுத்துவதால் குணம்பெறும் நோய்கள் என்ன தெரியுமா\n���ம் உடல் முழுவதும் அக்குப்பிரஷர் புள்ளிகள் உள்ளன. நாம் வலியுள்ள பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது, அப்பகுதியில் உள்ள அக்குப்பிரஷர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன. அதனால் வலி குறைகிறது.\nஇழந்த சரும அழகை மீட்டு தரும் பூ…\nகுங்குமப் பூவிற்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் சக்தி உள்ளது. குங்குமப் பூவை பாலுடன் சேர்த்து கொதிக்கவைத்து தினமும் சாப்பிட்டு வர சரும ஆரோக்கியம் மற்றும் சருமப் பொலிவு\nபாகிஸ்தான் மருத்துவர்கள் உடனடியாக வெளியேற சவுதி அரேபியா உத்தரவு\nகடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகள் பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில், பாகிஸ்தானில் எம்.எஸ்.\nபெண்களைப் பாதிக்கும் கருப்பை அகப்படலம் (எண்டோமெட்ரியாசிஸ்) நோய்\nஎண்டோமெட்ரியாசிஸ் (Endometriosis) பிரச்சனையை கருப்பை அகப்படலம் நோய் என அழகுத் தமிழில் அழைக்கிறார்கள். பெண்களின் கருத்தரிப்பு உறுப்புகளில் ஏற்படக்கூடிய ஒரு பிரச்சனை இது. கர்ப்பம் தரிப்பதில் சிக்கலை\nதினமும் 4 பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்…\nபழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ள பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது. இது மிகவும் சத்துள்ள பழமாகும்.\nமனிதர்கள் இப்போது பெரும்பாலும் பதற்றம் கொண்டவர்களாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பதற்றம் தென்படுகிறது. சிலவகை உணவுகளை சாப்பிட்டால், பதற்றம் குறையும். முட்டை: பதற்றம் மற்றும்\nமுதுமையை விரட்டியடிக்கும் மின்தூண்டுதல் சிகிச்சை\nமின் தூண்டுதல் சிகிச்சை மூலம் நரம்பு மண்டலத்தை புத்துணர்ச்சிப்படுத்தி ஆரோக்கியம் பேணவும், முதுமையை தள்ளிப்போடவும் வழி கண்டறியப்பட்டு உள்ளது. இங்கிலாந்தின் லீட்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், காது நரம்புகளில்\nமனிதர்கள் இப்போது பெரும்பாலும் பதற்றம் கொண்டவர்களாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பதற்றம் தென்படுகிறது. சிலவகை உணவுகளை சாப்பிட்டால், பதற்றம் குறையும். முட்டை: பதற்றம் மற்றும்\nஇதய நோயிலிருந்து காக்கும் பழம்\nதமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாசஸ��தலங்களில் பிளம்ஸ் அதிகம் பயிராகிறது. சர்வதேச அளவில் பிளம்சை அதிகம் விளைவிக்கும் பாராக சீனா முதல் இடம் பெறுகிறது. அமெரிக்கா, செர்பியா,\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான்\nஇன்றைய கால கட்டத்தில் மருந்துகள், மாத்திரைகள் இன்றி யாரும் இருப்பதில்லை. லேசான தலைவலி வந்தாலே மாத்திரை போடும் அளவிற்கு வாழ்க்கை தரமும், வாழும் சூழலும் மாறியுள்ளது. வேலையில்\nதினமும் வறுத்த பூண்டை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா…\nவறுத்த பூண்டு சாப்பிடுவதால் இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால் இதய் நோய், மாரடைப்பு, பெரும் தமனி அடைப்பு போன்ற பிரச்சனைகளை தடுப்பதோடு, இரத்த நாளங்களை பாதுகாக்கும். உடலில்\nமூலநோயில் இருந்து நிவாரணம் தரும் துத்திக் கீரை…\nதுத்திக் கீரைகளில் கருந்துத்தி, சிறு துத்தி, நிலத்துத்தி, பெருந்துத்தி என சில வகைகள் இருக்கின்றன. அனைத்து வகை துத்தியும் ஒரே மாதிரியான மருத்துவ குணம் பெற்றுள்ளது. ஆசனவாயின்\nகேரளாவுக்கு நிபா, பீஹாருக்கு மூளைக்காய்ச்சல் – 2 நாட்களில் 36 குழந்தைகள் மரணம்…\nபீஹார் மாநிலத்தில் வேகமாக பரவிவரும் மூளைக்காய்ச்சலால் பல குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல குழந்தைகள் இறந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் பீஹார் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதுப்புரவு தொழிலாளர்களின் உடல் மற்றும் உள்ள நலன்களை பாதுகாத்திடும் வகையில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்…\nதுப்புரவு தொழிலாளர்களின் உடல் மற்றும் உள்ள நலன்களை பாதுகாத்திடும் வகையில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்… திருநெல்வேலி மாநகராட்சியில், பணிபுரிந்து வரும், “துப்புரவு” தொழிலாளர்களின், உடல் மற்றும்\nநிபா வைரஸ் தாக்குதல் குறித்து தமிழக, கேரள எல்லைப் பகுதியில் மருத்துவக் குழுவினர் தீவிர சோதனை…\nநிபா வைரஸ் தாக்குதல் குறித்து தமிழக, கேரள எல்லைப் பகுதியில் மருத்துவக் குழுவினர் தீவிர சோதனை… கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதல் காரணமாக பலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: மத்திய குழு ஆய்வு…\nதமிழகத்தில் மதுரையில் மத்திய அரசால் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளதால் மத்திய ஆய்வு குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2014 ஆம் ஆண்டு தமிழகத்தில் ஜெ.ஜெயலலிதா\nகொடைக்கானல��� பூம்பாறை கிராமத்தில் வனத்துறை சார்பாக கால்நடைகளுக்கு இலவச மருத்துவமுகாம்…\nகொடைக்கானல் பூம்பாறை கிராமத்தில் வனத்துறை சார்பாக கால்நடைகளுக்கு இலவச மருத்துவமுகாம்… திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூம்பாறையில் உள்ள கால்நடைகளுக்கு வனத்துறை சார்பாக சிறப்பு இலவச\nமருத்துவகுணம் கொண்ட சித்தரத்தையின் பயன்கள்….\nசித்த ஆயுர்வேத வைத்தியர்கள் இதை கபம், வாதம், வீக்கம், இழுப்பு, இருமல், காய்ச்சல் போன்றவைகளுக்குப் பயன்படுத்துவார்கள் என்றாலும் நெஞ்சிலுள்ள கபத்தை வெளியேற்றுவதில் திறன் மிக்கது. சாதாரண ஜுரம்\nஅன்றாட உணவில் கோவைக்காய் சேர்ப்பதால் உண்டாகும் மருத்துவ பயன்கள்\nகோவைக்காயின் முழுத் தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது. கோவைக்காய் இலை இருமல், ஆறாத புண்கள், சிரங்கு, உடல் சூடு, நீர்ச் சுருக்கு ஆகியவற்றைப் போக்கும். கோவைக்காய், கரப்பான்,\nவெறும் வயிற்றில் பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nபழங்களை வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால், அது நம் உடலின் நச்சுக்களை வெளியேற்றுவதிலும், எடை குறைப்பு, மற்றும் வாழ்வின் மற்ற செயல்களுக்குத் தேவையான அதிகப்படியான ஆற்றலைத் தருவதிலும் பெரும்\nசிறுவயதில் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டியவைகள்…\nகுழந்தைகளுக்கு சிறு வயதில் சொல்லிக்கொடுப்பதைதான், அவர்கள் காலம் முழுக்க பின்பற்றுவர். குழந்தைப் பருவத்தில்இருந்தே சில ஹெல்த்தி விஷயங்களை சொல்லிக்கொடுக்க வேண்டும். பிளாஸ்டிக் மற்றும் பெட் பாட்டில்களில் ரசாயனங்கள்\nமதுரை ராஜாஜி மருத்துவமணை உயிரிழப்பு சம்பவம் – திடீர் திருப்பம் \nமதுரையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட மின்வெட்டால் ராஜாஜி மருத்துவமனையில் 5 நோயாளிகள் பலியாகினர். மின்வெட்டால் மதுரை ராஜாஜி பொதுமருத்துவமனையும் பாதிக்கப்பட்டது. இதனால் மருத்துவமனை முழுவதும் இருளில்\nகோடையில் ஏற்படும் உடல் சூட்டை தடுக்கும் அற்புத வழிகள்…\nவெயில் காலம் வந்துவிட்டால் உடல்சூடு, இதன் காரணமாக ஏற்படும் மயக்கம், பித்தம், தலைவலி, கண்வீக்கம், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், பித்த வாந்தி, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகள்\nகுடும்ப தலைவிகளுக்கான பயன் தரும் வீட்டு குறிப்புகள்…\nசப்பாத்தி மாவு எப்படி பிசைந்தாலும், மிருதுவாக வரவில்லை என்ற குறையை நீக்க, மாவில் சிறிதளவு பால் ஊற்றிப் பிசைந்துகொள்ள வேண்டும். பாலாடைக் கட்டி போட்டு பிசைந்தாலும் நல்லது.\nகொத்தமல்லி தரும் அற்புத மருத்துவ குணங்கள்….\nகொத்தமல்லி வயிற்றில் ஏற்படும் தொல்லைகளுக்கு தீர்வாக காணப்படுகிறது. எனவே, வயிறு கோளாறுகளை எந்த வடிவத்தில் அனுபவிக்கும் போதும், கொத்தமல்லி இலைகளால் டீ செய்து குடித்தால் நல்ல தீர்வு\nஅதிக அளவு டீ குடிப்பதால் என்ன விளைவுகள் ஏற்படும் தெரியுமா…\nஇன்றைய காலகட்டத்தில் தண்ணீர் பருகுவதைத் தொடர்ந்து அதிக அளவில் மக்கள் பருகுவது டீ என்பது குறிப்பிடத்தக்கது. டீ குடிப்பது மக்கள் பலரின் அன்றாட பழக்கமாகவும், பொழுதுபோக்காகவும் உள்ளது.\nதினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்\nஒரு செவ்வாழை பழத்தில் 4 கிராம் அளவுக்கு நார்ச்சத்து நிறைந்துள்ளது. மலசிக்கல், செரிமான கோளாறு, உடல் பருமன் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும். செவ்வாழையில் அதிக அளவில்\nகரிசலாங்கண்ணி கீரையை பயன்படுத்தி செய்யப்படும் மருத்துவ குறிப்புகள்…\nகரிசலாங்கண்ணிச் சாறு, நெல்லிக்காய்ச் சாறு வகைக்கு 500 மில்லி சேகரித்து ஒரு லிட்டர் பாலில் சேர்த்து 35 கிராம் அதி மதுரத்தைப் பொடி செய்து இக்கலவையில் சேர்த்து\nதினமும் தயிர் சாப்பிடுவதால் இதய நோய்கள் வருவதை தடுக்கலாமா…\nஅன்றாட உணவில் நாம் தயிர் அதிகம் சேர்த்துக் கொண்டால், இதய நோய் பாதிப்பு வராது என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. சாதாரணமாக வெயில் காலத்தில் உணவு செரிமானமாவதில்\nஉடலை வலுவாக்குவதில் வேப்பம் பூக்களின் பங்கு…\nஇயற்கையின் வரப்பிரசாதமான வேப்ப மரத்தின் வேர், பட்டை, உட்பாகம், பிசின், இலை, பூ, காய், பழம், ஈர்க்கு, விதை, எண்ணெய் என அனைத்து பகுதிகளும் பயன் தர\nபித்த நோய்களுக்கு நிவாரணம் தரும் சீரகம்…\nசீரகத்தையும் ஏலக்காயையும் சம அளவில் எடுத்து, நன்கு இள வறுப்பாக வறுத்து, பொடி செய்து, உணவுக்குப் பின் கால் டீஸ்பூன் அளவு சாப்பிட, வயிறு உப்பசம் தீரும்.\nதூங்குவதற்கு முன்பு மது குடித்தால் நீண்ட தூக்கம் கிடைக்குமா\n இதை செய்தால் தூக்கம் வரும்; இதை குடித்தால் தூக்கம் அதிகரிக்கும் என்பது போன்ற பல்வேறு விதமான கட்டுக்கதைகளால் ஒருவரது உடல்நிலை பாதிப்படைவதோடு, ஆயுட்காலம் குறைவதாக\nகழுத்த���ல் ஏற்படும் கருமையை நீக்க இயற்கை முறையிலான குறிப்புகள்…\nதேன் மற்றும் எலுமிச்சை கலந்த கலவை இயற்கையாகவே அமைந்த தோல் மாஸ்டரைசர். மேலும் சர்க்கரை ஒரு நல்ல ஸ்கிரப்பர். எனவே இவற்றை ஒன்றாய் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு\nமாதவிடாய் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள் எவை தெரியுமா…\nமாதவிடாய் காலகட்டத்தில் இரும்புச்சத்து மிகுந்த உணவுகள், வைட்டமின் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்வது சிறந்தது. அதே சமயம் சில உணவுகளை தவிர்ப்பதும் நல்லது அவை எவை என\nஎண்ணெய் பசை மற்றும் வறண்ட சருமத்தை போக்க சில டிப்ஸ்…\nதோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து, அந்த கலவையை முகத்தில் பூசி சுமார் 1/2 மணி\nகாலை உணவை தவிர்த்தால் சுகர் வருமா\nகாலை உணவை தவிர்ப்பதன் மூலம், குறைப்பதன் மூலம் பலவித நோய்கள் ஏற்படுமாம். சமீபத்திய ஆய்வு ஒன்றில் காலை உணவை தவிர்த்தால் நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்பிருக்கிறதாம். உடல்\nசித்த மருத்துவத்தில் நோய்களுக்கான தீர்வுகள் சிலவற்றை பார்ப்போம்…\nஅரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும். விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத\nஆரோக்கியமான வாழ்க்கை: நம் உடலுக்கு தேவையான அறுவகைச் சுவைகள்….\nநம் உடலில் கழிவின் தேக்கம் வியாதியாக மாறுகிறது. எனவே உணவே மருந்து என்பதை புரிந்துக்கொண்டு, உண்ணும் உணவு முறைகளை ஒழுங்பகுபடுத்துவதின் மூலமாக மட்டுமே ஆரோக்கியமான வாழ்க்கை சாத்தியமாகும்.\nஇரத்தத்தை சுத்திகரிக்கும் உணவு வகைகள் எவை தெரியுமா….\nஉடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக\nகுன்றிமணியின் அற்புத மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா…\nஇந்தியாவைச் சேர்ந்த இந்த தாவரம் வெப்ப மண்டலப் பகுதிகளிலும், வேலி மற்றும் புதர்களிலும் வளர்கிறது. இந்தியாவில் பண்டைய காலத்தில் பொன் மற்றும் வைரங்களின் அளவு அறிய விதைகள்\nபலவகை பழங்களின் நிறங்களும் அதில் உள்ள பயன்களும்…\nஒவ்வொரு வகை நிறத்திலும் உள்ள காய்கறிகள் மற்றும் பழங்கள் குற���ப்பிட்ட பண்பினையும் குறிப்பிட்ட நோய்களை தடுக்கும் அல்லது குறைக்கும் தன்மையும் பெற்றுள்ளன. சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு\nவீடுகளில் வளர்க்கும் சில செடிகளின் மருத்துவ குணங்கள்….\nநாம் வீடுகளில் வளர்க்கும் பல செடிகளைச் சாதாரணமாகக் கருதுகிறோம். அவற்றில் பல மூலிகைச் செடிகள்; மருத்துவ குணம் நிறைந்தவை. நமக்கும் நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் உடல்நலன் காக்க\nசுவை மிகுந்த பாசிப் பருப்பு அல்வா செய்ய…\nதேவையான பொருட்கள்: பாசிப் பருப்பு – அரை கப் நெய் – அரை கப் சர்க்கரை – 200 கிராம் கோதுமை மாவு – 2 டேபிள்\nதினமும் இரவு படுக்கச் செல்லும் முன்பாக இந்த அழகு குறிப்புகளை பயன்படுத்தி பாருங்க….\nஅதிமதுரத்தை பொடி செய்து அதனுடன் சிறிது குங்குமப்பூ சேர்த்து பால் விட்டு கலக்கி தலையில் தேய்த்து வந்தால் முடி உதிர்வது குறைந்து முடி வளரும். பொடுகு குறையும்.\nகொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடும்ப நலம் பற்றிய விழிப்புணர்வு முகாம்…\nகொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடும்ப நலம் பற்றிய விழிப்புணர்வு முகாம்… திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடும்ப நலம் பற்றிய விழிப்புணர்வு முகாம்\nமூன்று ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கும் 99 வயது உடைய டாக்டர்…\nமூன்று ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கும் 99 வயது உடைய டாக்டர்… நூறு ஆண்டுகள் எட்டும் நிலையிலும் ஓய்வெடுக்காமல் தன்னுடைய மருத்துவ சேவைகளை பொதுமக்களுக்காக மிகவும் குறைந்த விலையில்\nதினமும் ஆயில் புல்லிங் செய்வதால் கிடைக்கும் பலன்கள்….\nஆயில் புல்லிங் என்பது ஒரு ஆயுர்வேத சிகிச்சை முறை. இந்த சிகிச்சை முறையின் மூலம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வுகளைக் காணலாம். ஆயில் புல்லிங் என்பது\nஆரோக்கியம் தரும் சில எளிய இயற்கை மருத்துவ குறிப்புகள்…\nசாறு பிழிந்த எலுமிச்சை பழத் தோலைத் தூக்கி எறிந்துவிடாமல், உருளைகிழங்கு, வேகவைக்கும்போது அதோடு சேர்த்து வேகவையுங்கள். உருளைக்கிழங்கு பொரியல் கமகமவென்று மணம் வீசும். முருங்கைக் கீரை சமைக்கும்போது\nCategories Select Category அரசியல் அரியலூர் ஆன்மிகம் இந்தியா இராமநாதபுரம் ஈரோடு உலகச்செய்திகள் கடலூர் கன்னியாகுமாரி கரூர் காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சற்று முன் சினிமா சிவகங்கை சென்னை சேலம் தகவல் தொழில்நுட்பம் தஞ்சாவூர் தமிழ்நாடு தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி புதுக்கோட்டை புதுச்சேரி பெரம்பலூர் மதுரை மருத்துவம் முக்கியச்செய்திகள் வானிலை விருதுநகர் விளையாட்டு விழுப்புரம் வீடியோ வேலூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cnatamil.com/importent-news/mahinda-wants-to-deceive-tamils/", "date_download": "2019-08-24T14:31:32Z", "digest": "sha1:7566NPFDJZTVKPIA6TDBOIDBKSU4G73N", "length": 12523, "nlines": 117, "source_domain": "cnatamil.com", "title": "தமிழர்களை ஏமாற்ற முனைகிறார் மஹிந்த! -", "raw_content": "\nமூதாட்டிகளை கத்தியால் குத்தி நகை பறித்த பெண் கைது\nப.சிதம்பரம் கைது விவகாரம், தவறு செய்தால் இயற்கை தண்டிக்கும் – கவர்னர் கிரண்பெடி கருத்து\nயுனிசெப் நல்லெண்ண தூதர்: பிரியங்கா சோப்ராவை நீக்க கோரி பாகிஸ்தான் எடுத்த முயற்சிகள் தோல்வி\nமுரளிதரன் கதையில் நடிப்பது ஏன்\nஅரசியலுக்கு வர விரும்பும் யாஷிகா\nதமிழர்களை ஏமாற்ற முனைகிறார் மஹிந்த\nபுதிய அரசியலமைப்பைக் கொண்டு வரும் செயற்பாட்டை பாராளுமன்றில் மஹிந்த ராஜபக்ஷ தரப்பே கடுமையாக எதிர்த்து வருகையில் 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் சென்று அரசியல் தீர்வை வழங்குவேன் என மஹிந்த கூறுவதன் நோக்கம், தேர்தலை இலக்கு வைத்து மீண்டும் தமிழர்களை ஏமாற்றுவதற்கே ஆகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோர் தெரிவித்தனர்.\n18ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் மாகாண சபைகளின் அதிகாரம் உட்பட ஒட்டுமொத்த அதிகாரத்தை நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் கொண்டுவர முற்பட்ட மஹிந்த ராஜபக்ஷ, 13இற்கு அப்பால் சென்று தீர்வை வழங்குவேன் எனக் கூறவதை நம்புவதற்கு தமிழர்கள் தயாராகவில்லை எனவும் செல்வம் அடைக்கலநாதன் கூறினார்.\nகடந்த திங்கட்கிழமை சில தமிழ் கட்சிகளின் தலைவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சு நடத்தியிருந்தனர். இதன்போது, 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் சென்று அதிகாரப்பகிர்வை வழங்கத், தாம் சிந்திப்பதாகவும், தமது ஆட்சிக்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரிய ஒத்துழைப்பை வழங்காமையாலே இனப்பிரச��சினைக்குத் தீர்வுகாண முடியாது போனதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.\nஇந்தக் கருத்து தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கருத்து வெளியிடுகையில்,\n“இனப்பிரச்சினைக்குத் தீர்வை வழங்குவதாக இரண்டு வருடத்திற்கு அதிகமாக எம்மை பேச்சுவார்த்தைக்கு அழைத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏமாற்றியிருந்தார். 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் சென்று தீர்வை வழங்குவதாகவும் கூறிய அவர், 18ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் மாகாண சபைகளின் அதிகாரங்கள் உட்பட ஒட்டு மொத்த அதிகாரத்தை நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்ததை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனப்பிரச்சினைத் தீர்வுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பது உண்மைக்குப் புறம்பானது. எம்மை மஹிந்த ராஜபக்ஷ ஏமாற்றியிருந்தார் என்பதே உண்மை. தற்போதுகூட புதிய அரசியலமைப்புச் செயற்பாடுகளை பாராளுமன்றில் அவரின் தரப்பே கடுமையாக எதிர்க்கிறது. எதிர்க்கட்சித் தலைவரின் போலி வாக்குறுதிகளை நம்பி ஏமாறுவதற்கு நாம் தயாரில்லை என்றார்.\nஇதேவேளை, ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் கருத்து வெளியிடுகையில்,\nஇனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் முகமாக எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவுடன் 18 முறை போச்சுவார்த்தை நடத்தியிருந்தோம். நாங்கள் முன்வைத்த எந்தவொரு கோரிக்கைகளையும் ஏற்றுக்கொள்ள மஹிந்த ராஜபக்ஷ தரப்பு தயாராகவிருக்கவில்லை.\nமுன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண தலைமையில் விசேட குழுவொன்று அமைக்கப்பட்டது. இவர்கள் முன்மொழிந்த கோரிக்கைகளைக் கூட நடைமுறைப்படுத்த மஹிந்த ராஜபக்ஷ தயாராகவிருக்கவில்லை என்று கூறினார்.\n← அஜித்துக்கு வில்லனாக அருண்விஜய் – கோலிவுட் ஹாட் நியூஸ் \nகர்நாடகாவில் கனமழை: வேகமாக நிரம்பும் அணைகள் →\nஇந்தியா மற்றும் உலகச் செய்திகள் உடனுக்குடன்\nஅன்புமணி ராமதாஸ் மீது வழக்குப்பதிவுகாஞ்சிபுரம் ஆட்சியர் உத்தரவு…\nகஜ புயல் பாதித்த கொடைக்கானல் கஜா மதுரை பல்நோக்கு சமூக சேவா சங்கம் ஆய்வு\nஇளைஞர்களுக்கான ‘சேம்சங் நோட் புக் ’அட்டகாசமான சலுகை விலையில் …\nஅமேசான் காட்டில் பயங்கர தீ – வருத்தம் தெரிவித்த பிரபலங்கள்; படங்கள் தான் பழையவை\nஅமேசான��� காட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்திற்கு வருத்தம் தெரிவித்து பிரபலங்கள் பதிவிட்டு இருக்கும் படங்கள் தான் பழையவையாக உள்ளது. அமேசான் காட்டில் கடந்த சில நாட்களுக்கு\nஇருநாடுகளும் கேட்டுக்கொண்டால் காஷ்மீர் பிரச்சினையில் உதவி செய்ய தயார் – அமெரிக்கா\nஇதற்கு முன் இல்லாத அளவு பணப்புழக்க நெருக்கடி ஏற்பட்டு உள்ளது – நிதி ஆயோக் துணைத் தலைவர்\nகுற்றம் நடத்தையில் சந்தேகத்தால் பயங்கரம் கணவனை 11 முறை கத்தியால் குத்திக் கொன்ற மனைவி கைது : நாலா சோபாராவில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=2&search=kaadha%20koduyya", "date_download": "2019-08-24T14:21:16Z", "digest": "sha1:H6RGHSZPWEGRWWYPZ3JM7MOBPFZSNU3D", "length": 8974, "nlines": 172, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | kaadha koduyya Comedy Images with Dialogue | Images for kaadha koduyya comedy dialogues | List of kaadha koduyya Funny Reactions | List of kaadha koduyya Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஇத வெச்சே உங்க அண்ணன் எலக்சன்ல நிப்பேன்ல\nரொம்ப நாளா உங்கள ஒன்னு கேக்கனும்ண்ணே\nஅதுக்கெல்லாம் ஒரு காரணம் இருக்குடா\nமுன்பக்கம் என் மாமன் மீசைக்காரன் இருக்கான் பாத்தியா\nஎதாவது கொஸ்டின் கேட்டான்னா நமக்கு கோவம் வரும்\nகோவம் வந்தா கிரிமினல்லா எதாவது யோசனை பண்ணுவோம் குடும்பம் அழிஞ்சி போகும்\nஎல்லாம் தொலைநோக்கு பார்வையோட போகணும் டா\nசரி வாங்க போலாம். நீங்க எங்க வரீங்க\nபழக்க வழக்கம் எல்லாம் பஞ்சயத்தோட இருக்கணும்\nபாத்ரூம் போயிட்டு வந்துட்டு பல்லு வெளக்கிட்டு குளிச்சிட்டு சாப்புடுற வேலை எல்லாம் இருக்க கூடாது\nவெள்ளைச்சாமி அண்ணே விசயம் தெரியுமா\nயோவ் போயா ஒரு விசயம் சொல்லலாம்ன்னு வந்தா அடிக்கிற\nபழைய மாதிரியே அண்ணன்னே ஆரம்பி\nஅதுக்கு உங்க பேரை வெக்கிறத விட்டுட்டு வேற யார் பேரையோ வெக்க சிபாரிசு பண்றாங்கண்ணே\nபஞ்சாயத்துல இடுப்ப புடிச்சி கில்லுநிங்களே அவளோட பேருண்ணே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/14807-2019-06-16-02-42-41", "date_download": "2019-08-24T13:52:21Z", "digest": "sha1:KHO4QH47V2SIORYISXSRP4UQTNUU42VR", "length": 6940, "nlines": 137, "source_domain": "www.4tamilmedia.com", "title": "பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன: மைத்திரி", "raw_content": "\nபயங்கரவாதிகளின் செயற்பாடுகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன: மைத்திரி\nPrevious Article மைத்திரி- ரணில் இடையிலான முரண்பாடுகளைத் தீர்க்க சஜித் முயற்சி\nNext Article தூரநோக்கற���ற 19வது திருத்தம் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது: மஹிந்த ராஜபக்ஷ\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னர், அதனை மேற்கொண்ட பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nதஜிகிஸ்தானில் நடைபெறும் ஆசிய சர்வதேச செயற்பாடு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கை தொடர்பான ஐந்தாவது மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nமைத்திரிபால சிறிசேன மேலும் கூறியுள்ளதாவது, “பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் வலிமை இலங்கை அரசாங்கத்திற்கும், இராணுவத்திற்கும் இருக்கின்றது. பிராந்தியத்தில் சமாதானம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அனைவரும் புரிந்துணர்வுடன் அர்ப்பணிக்க வேண்டும். சமாதானம் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் எதிர்வரும் நூற்றாண்டுக்குள் ஆசியா வலுவடைய வேண்டும். ஆசியாவின் அதிகாரத்தை அடிமைப்படுத்துவதற்கு எந்தவொரு வெளிசக்திக்கும் அனுமதிக்கக் கூடாது.” என்றுள்ளார்.\nPrevious Article மைத்திரி- ரணில் இடையிலான முரண்பாடுகளைத் தீர்க்க சஜித் முயற்சி\nNext Article தூரநோக்கற்ற 19வது திருத்தம் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது: மஹிந்த ராஜபக்ஷ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fetna.org/2018/09/", "date_download": "2019-08-24T13:24:50Z", "digest": "sha1:2HNSECYIL54IQB6V5FCB7W3QIJR3SBSR", "length": 5386, "nlines": 110, "source_domain": "fetna.org", "title": "September 2018 | FeTNA", "raw_content": "\n10 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு – சிகாகோ, அமெரிக்கா\n10 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு – சிகாகோ, அமெரிக்கா\n10 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு – சிகாகோ, அமெரிக்கா\nமாநாட்டுச் செய்தி அறிவிப்பு அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம் அதன் 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, 2019-ஆம் ஆண்டு சூலை திங்கள் 3 முதல் 7 வரை சிகாகோவில் நடைபெறும் என மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது. மேலும் தகவல் அறிய​...\n10 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு – சிகாகோ, அமெரிக்காSowmiyan D2018-10-01T02:50:39-05:00\nஎழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் மறைவுக்கு இரங்கல்\nதமிழ் அறிஞர் சிலம்பொலி செல்லப்பன் மறைவுக்கு இரங்கல்\nபேரவையின் தமிழிசை விழா – 2018\nதொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு இரங்கல்\nகஜா பு��ல் நிவாரண கோரிக்கை\n10 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு – சிகாகோ, அமெரிக்கா\nஜல்லிக்கட்டு – பேரவையின் விருப்பமும் வேண்டுகோளும்\nபேருந்து மகிழ் உலா – நியூயார்க்\nஎழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் மறைவுக்கு இரங்கல்\nதமிழ் அறிஞர் சிலம்பொலி செல்லப்பன் மறைவுக்கு இரங்கல்\nபேரவையின் தமிழிசை விழா – 2018\nதொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு இரங்கல்\nகஜா புயல் நிவாரண கோரிக்கை\nஎழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் மறைவுக்கு இரங்கல்\nதமிழ் அறிஞர் சிலம்பொலி செல்லப்பன் மறைவுக்கு இரங்கல்\nபேரவையின் தமிழிசை விழா – 2018\nதொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு இரங்கல்\nகஜா புயல் நிவாரண கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://muruganandanclics.wordpress.com/2013/10/", "date_download": "2019-08-24T13:13:44Z", "digest": "sha1:Q243NF5KEIU2IRAT4A4SESEFU7QBRXTW", "length": 15567, "nlines": 397, "source_domain": "muruganandanclics.wordpress.com", "title": "ஒக்ரோபர் | 2013 | முருகானந்தன் கிளிக்குகள்", "raw_content": "\nFiled under கவிதைகள், நாயுண்ணி, புகைப்படங்கள் and tagged தெருவோரச் செடி |\t14 பின்னூட்டங்கள்\nஎம் வீதி எம் நகரம்\nFiled under கவிதைகள், புகைப்படங்கள், Uncategorized and tagged கழிவகற்றல், சுற்றாடல் பாதுகாப்பு |\t13 பின்னூட்டங்கள்\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nRecent Posts: முருகானந்தன் கிளினிக்\n“புலவொலி” புலோலியூர் இரத்தினவேலோனின் புதிய நூல்\nஐஸ்கிறீம் இனிப்பு போன்ற உணவுகளுக்கு அடிமையாகிவிட்டேன் போலிருக்கிறது. இதிலிருந்து விடுபடுவது எப்படி\nமணற்கும்பி- நிகழ்வாழ்வின் கோலங்களாக விரியும் ரஜிதாவின் கவிதைகள்\nஎடையைக் குறைக்க உதவுமா பேலியோ டயற்\nவயது கூடக் கூட உணவில் ஆர்வமில்லாமல் போவது ஏன்\nபுளியங்கியான் சிதம்பர விநாயகர், வைரவர், முச்சந்தி விநாயகர்\nMurunga Photos Uncategorized அந்தூரியம் ஆண்மைக் குறைபாடு கவிதை கவிதைகள் காகத்திற்கு வைத்தது காத்திருப்பு காலிமுகக் கடற்கரை காவியுடை குடி குரங்காட்டி கொக்கு தண்ணிப் பூச்சி நகர் வாழ்வு நத்தை நுளம்பு புகைப்படங்கள் புகைப்படம் புற்று நோய் பெண்மை மஞ்சுகளின் கொஞ்சல் மரணம் மாசழித்தல் முதுமை மேகம் யாழ்ப்பாணன் வரிகள் விரிந்த மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://socialterrorism.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-24T13:57:34Z", "digest": "sha1:Z37OP76CQR3ZTJEKPJ7EIDLBTBMAPV5N", "length": 42946, "nlines": 82, "source_domain": "socialterrorism.wordpress.com", "title": "பாலியல் நகரம் | சமூகத் தீவிரவாதம்", "raw_content": "\nசமூகத்தை பாதிக்கும் வார்த்தைகள், செயல்கள்\n18-பெண்களின் வாழ்க்கையை சீரழித்த சாமுவேல் – ஆபாசப்படங்கள் எடுத்து சமூக ஊடகங்களின் மூலம் பரப்பி, சமூகத் தீவிரவாதியான தறுதலை பிள்ளை (தொடரும் செக்ஸ் குற்றங்கள்-1)\n18-பெண்களின் வாழ்க்கையை சீரழித்த சாமுவேல் – ஆபாசப்படங்கள் எடுத்து சமூக ஊடகங்களின் மூலம் பரப்பி, சமூகத் தீவிரவாதியான தறுதலை பிள்ளை (தொடரும் செக்ஸ் குற்றங்கள்-1)\nஇந்தியாவில், தமிழகத்தில் பெண்களின் நிலை: அடுத்தடுத்து தமிழகத்தில், இவ்வாறான நிகழ்வுகள் நடப்பது மிக்க கவலையை அளிக்கிறது. பெண்களைப் பெற்றவர்கள் நிச்சயமாக மனத்தளவில் பயந்து கொண்டிருப்பர். சுவாதி கொலைக்குப் பிறகும், இத்தகைய செயல்கள் தொடர்வது, அதிகமான சமூக சீரழிவைத் தான் காட்டுகிறது. பொதுவாக கற்பைப் போற்றும் பாரதம், அதிலும் குறிப்பாக “கற்புக்கரசி கண்ணகி” என்று போற்றப்படும் தமிழகத்தில், இவ்வாறு பெண்களின் கற்பை சூரையாடி வருவது, இளம்பெண்கள் திருமணத்திற்கு முன்பாகவே சோரம் போவது, ஆண்களின் வலையில் விழுந்து சீரழிவது முதலியன துக்கத்தை அளிப்பதாக இருக்கிறது.\n18-பெண்களை பாலியல் ரீதியில் ஏமாற்றி புகைப்படம் பிடித்த சாமுவேல்: சென்னையில் கல்லூரி மாணவி உள்பட 10 இளம்பெண்களை காதலித்து நெருக்கமாகப் பழகி அவர்களின் ஆபாச படங்களை ‘பேஸ்-புக்’கில் வெளியிட்ட சாமுவேல் என்ற காதல் மன்னனை போலீசார் கைது செய்தனர்[1]. சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜஸ்ரீ (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது தாயார் ராஜேஸ்வரி சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் 25-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது: “எனது மகள் பட்டப்படிப்பு படித்து உள்ளார். அவரை மயிலாப்பூரை சேர்ந்த சாமுவேல் என்ற இளைஞர் ஒரு தலையாக காதலித்து உள்ளார். காதலை சொல்லி அடிக்கடி பின்தொடர்ந்து வந்துள்ளார். எனது மகள் அவரது காதலை ஏற்கவில்லை. திடீரென்று அந்த வாலிபர் தனது ‘பேஸ்–புக்‘கில் எனது மகளின் புகைப்படத்தை கிராபிக்ஸ் மூலம் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டுள்ளார். இதுபோல ஏராளமான பெண்களை காதலித்து நெருக்கமாகப் பழகி அந்த இளம்பெண்களின் ஆபாச புகைப்படங்களையும் தனது ‘பேஸ்–புக்‘கில் வெளியிட்டுள்ளார். அவர்மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்”, இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த புகார் மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்க கமிஷனர் எஸ்.ஜார்ஜ் உத்தரவிட்டார்.\nசாமுவேல் ஆடிய காதல் நாடகம் – வலையில் விழுந்த பெண்[2]: பிபிஏ பட்டதாரியான நான் சில நாட்களாக (2015லிருந்து) ECR சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் கணக்காளராக வேலை பார்த்து வந்தேன்[3]. அப்போழுது சாமுவேல் என்னை பின் தொடர்ந்து, ‘உன்னை காதலிக்கிறேன்’ என்று ஒரு மாதமாக தொந்தரவு செய்தான். நான் முடியாது என்று மறுத்து விட்டேன். அதற்கு சாமுவேல் பிளேடால் கையை கிழித்து கொண்டு நீ இல்லையென்றால் இறந்து விடுவேன் என்று பயமுறுத்தினான். அதை நான் கண்டு கொள்ளவில்லை. அதன்பிறகு மறுபடியும் சில நாட்கள் கழித்து இன்னொரு கையை கிழித்து கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான் என்று அவனுடைய நண்பர்கள் எனக்கு தெரிவித்தார்கள். மறுபடியும் தொடர்பு கொண்ட நண்பர்கள், ‘நீ இல்லை என்றால் இறந்து விடுவான்’ என்று சொன்னார்கள். அவன் உன்னை கல்யாணம் செய்ய ஆசை படுகிறான் என்று அவன் நண்பர்கள் என்னிடம் கூறினார்கள். அதன்பிறகு அவனுடைய விருப்பத்தை நான் ஏற்று கொண்டேன். பல மாதங்களாக பழகினேன்[4].\n“பிரிஸ்கிலா” என்ற ஒரு பெண் எச்சரித்தது[5]: அப்பொழுது அவனால் பாதிக்கப்பட்ட “பிரிஸ்கிலா” என்ற ஒரு பெண் என்னுடைய தொலைபேசியில் தொடர்பு கொண்டு சாமுவேலைப் பற்றி உனக்கு தெரியுமா அவன் ஏற்கனவே என்னையும் எனக்கு முன்னால் பல பெண்களையும் காதலித்து ஏமாற்றி இருக்கிறான் என்றார். அதை கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். பின்னர் மறுநாள் சாமுவேலை பார்க்கும்போது அவனுடைய மொபைல் போனை வாங்கி பார்த்தேன். அப்போது அந்த செல்போனில் பல பெண்களுடனும், மாணவிகளுடனும் கிளு கிளுப்பாக இருக்கும் போட்டோக்கள் ஏராளமாக இருந்தது. இதனால் அந்தப் பெண் சொன்னது உண்மை என்று தெரிந்து கொண்டு, பிறகு சாமுவேலிடம் இருந்து விலக ஆரம்பித்தேன். அவனிடம் இந்த பெண்கள் யார் என்று கேட்டேன். அதற்கு இது எல்லாம் மார்பிங் செய்த போட்டோக்கள் என்று தெரிவித்தான். அதை ஏன் வைத்திருக்கிறாய் என்று கேட்டதற்கு சும்மா என்றான். இதனால் அவனது தவறான புத்தியை தெரிந்து கொண்ட நான், ஒதுங்க ஆரம்பித்தேன். சாமுவேலும் என்னிடம் தொடர்பு கொள்ளவில்லை[6].\nரூ 10 லட்சம் கேட்டு மிரட்டியது[7]: திடீரென கடந்த வாரத்தில் (செப்டம்பர் 2016) வேறு ஒரு தொலைபேசியிலிருந்து என்னை தொடர்பு கொண்டு என்னிடம் பேச வேண்டும் என்று அழைத்தான். அதற்கு நான் மறுத்ததால் அவனுடன் நான் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வாட்ஸ்-அப் மற்றும் பேஸ்புக்கில் அனுப்பிவிடுவேன் என்று மிரட்டி என்னிடம் ரூ.10 லட்சம் பணம் கேட்டான். நீ தரவில்லையென்றால் சுவாதி கொல்லப்பட்டது போல் உனனை நான் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினான். அதன்பிறகு உடனே என் தொலைபேசியை கட் செய்தேன். பின்னர் பார்த்தால் சாமுவேல் உண்மையாகவே என்னிடம் நெருங்கி பழகின புகைப்படத்தையும் பல பெண்களிடம் பழகிய புகைப்படத்தையும் வாட்ஸ்-அப்பில் பரவ விட்டான். இதைப்பார்த்த என் குடும்பத்தாரும் என் அம்மாவும் என்னை திட்டி அடித்தார்கள். இதன் காரணமாக என் முழு குடும்பமும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். சாமுவேலை விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்”, இவ்வாறு புகாரில் தெரிவித்துள்ளார்[8].\nபியூட்டி பார்லர் நடத்திய சாமுவேலின் தாய் – பார்லருக்கு வந்த பெண்களையும் மாட்ட வைத்த சாமுவேல்: கூடுதல் கமிஷனர் சங்கர், இணை கமிஷனர் மனோகரன், துணை கமிஷனர் பெருமாள், உதவி கமிஷனர் குப்புசாமி ஆகியோர் மேற்பார்வையில் சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். புகார் கூறப்பட்ட வி. சாமுவேல் [V. Samuel (21)] மயிலாப்பூர் சிவசாமி தெருவை சேர்ந்தவர். மதுரவயலில் ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்தவர் [a final year engineering student at a private university in Maduravoyal][9]. ஆனால் சில பாடங்களில் ‘பெயில்’ ஆகி உள்ளார். இவரது தாயார் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். ஓய்வுக்குப் பிறகு, நெல்சன் மாணிக்கம் ரோடில், பியூட்டி பார்லர் வைத்து நடத்துகிறார். சாமுவேலிடம் மாட்டிய 18 பெண்களில் இந்த பார்லருக்கு வரும் கல்யாணம் ஆன பெண்களும் அடக்கம்[10]. அதாவது சாமுவேலின் ஆபாசவேலைகள் தாயுக்குத் தெரிந்தே உள்ளது[11]. தந்தை ஓய்வு பெற்ற எல்.ஐ.சி. அதிகாரி. தற்போது அவர் கார் வாங்கி விற்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். சாமுவேல் பெற்றோருக்கு ஒரே மகன் என்பதால் செல்லமாக வளர்க்கப்பட்டு உள்ளார். அவர் கேட்டதையெல்லாம் பெற்றோர் மறுக்காமல் செய்து கொடுத்து உள்ளனர்.\nசாமுவேலைச் சுற்றி இளம்பெண்களை ஏமாற்றி வந்த கூட்டம்: தந்தை கார் விற்பனை நிறுவனம் நடத்தி வருவதால் பல சொகுசு கார்களில், சாமுவேல் வலம் வந்து உள்ளார். தியேட்டர் அதிபர் ஒருவரது மகன் உள்பட இளைஞர் பட்டாளமே சாமுவேலுக்கு நண்பர்களாக உள்ளனர். செல்வம், அந்தஸ்து இருந்ததால் சாமுவேலின் வாழ்க்கை தப்பான பாதைக்கு சென்றுள்ளது. பேஸ்-புக் மூலம் அழகான இளம்பெண்களோடு தொடர்புகொண்டு, வலை விரித்துள்ளார். முதலில் காதலிப்பார். பின்னர் அந்த பெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றி, நம்பிக்கையை ஊட்டி தனியாக வருமாறு செய்வார். ECR / OMR சாலைகளில் உள்ள பண்ணைவீடுகளுக்கு அழைத்துச் சென்று உல்லாசத்தில் ஈடுபடுவார். உல்லாசத்தில் ஈடுபடும் காட்சிகளை மறைமுகமாக தனது செல்போன் மூலம் படம் எடுத்து வந்தான். இதற்காக அறையில் பல கேமராக்களை பல கோணங்களில் பொருத்தியிருந்தான். இணையதளங்களில் அவற்றை வெளியிட்டு உள்ளான். ‘பேஸ்-புக்’கிலும் இவரது லீலைகளின் படங்கள் ஏராளமாக உள்ளதாக கூறப்படுகிறது. காதல் மன்னனாக வலம் வந்துள்ளார். இத்தகைய வேலைகளை 2014லிலிருந்தே செய்து வந்ததாகத் தெரிந்தது.\n[2] தினகரன், பெண்களை காதல் வலையில் வீழ்த்தியது எப்படி\n[5] தினகரன், பெண்களை காதல் வலையில் வீழ்த்தியது எப்படி\n[7] தினகரன், பெண்களை காதல் வலையில் வீழ்த்தியது எப்படி\nகுறிச்சொற்கள்:அச்சம், உடம்பு, கண்ணகி, கற்பழிப்பு, கற்பு, சமூகம், சாமுவேல், சினிமா, செக்ஸ், சென்னை, சோரம், சோரம் போதல், தேய்த்து விடுதல், நாணம், பயிர்ப்பு, பாடி மஸாஜ், பியூட்டி பார்லர், பேஸ்புக், பேஸ்புக் காதல், மடம், வாழ்க்கை, வீடியோ\nஅசிங்கம், அழுக்கு, ஆபாசப் படங்கள், ஆபாசப் படம், ஆபாசம், ஊடகங்களின் ஒருதலைப்போக்கு, ஊடகங்கள், ஊடகம், கண்ணகி, கற்பழிப்பு, கற்பழிப்புக் காமுகன், கற்பு, கல்யாணம், காதல், காமப்புரி சென்னை, காமம், கிளர்ச்சி, கொக்கோகம், சமூக ஊடகம், சமூக குற்றவாளிகள், சமூகத் தீவிரவாதம், சாமுவேல், சாம், செக்ஸ், செக்ஸ் வேட்கை, தாய், தாய்-தந்தையர், பலருடன் உறவு, பலருடன் காதல், பலருடன் செக்ஸ், பாடி மஸாஜ், பாலியல் நகரம், பாலியல் பலாத்காரம், பாலியல் வன்புணர்ச்சி, பியூட்டி பார்லர், வன்பாலியல் இல் ப��ிவிடப்பட்டது | Leave a Comment »\nஎரிக் மார்டினின் காமலீலைகள்: ஒன்பது இளம்பெண்களை கற்பழித்தான்\nஎரிக் மார்டினின் காமலீலைகள்: ஒன்பது இளம்பெண்களை கற்பழித்தான்\nபிரெஞ்சு நாட்டு சல்லாபம், கொக்கோகம்: பிரெஞ்சு நாட்டுக் காரர்கள் செக்ஸ் விஷயத்தில் கொஞ்சம் வீக்குதான் பிரபல எழுத்தாளரான அலெக்ஸண்டர் டூமாஸ் என்பவர் எப்பொழுதும் ஐந்தாறு பெண்களுடன் சல்லாபித்தவண்ணம் தான் இருப்பார் என்று தெரிகிறது. சென்னையில் ஈகா தியேட்டரில் “ஸ்பானிஸ் ஃபளை” என்ற படம் 1978ல் திரையிடப்பட்டது. அந்த ஸ்பானிஸ் பூச்சிற்கு ஒரு சக்தி இருக்கிறது. அதனை சாப்பிட்டால் அசாத்யமான செக்ஸ் வந்துவிடுமாம். அவ்வளவுதான் கண்ணில் படும் பெண்களுடன் உடனடியாக உடலுறவு கொள்ள ஆரம்பித்து விடுவார்களாம். ஒருவேளை, எரிக் மார்ட்டினும் அத்தகைய சக்தியைப் பெற்றானா என்று தெரியவில்லை. எரிக் மார்டின் கல்யாணம் செய்து கொண்டான், ஆனால், வாழ்க்கை கசந்தது. விவாக ரத்தானது.\nஇல்வாழ்க்கை கசந்ததால், அனாதை இல்லம், கொக்கோகம் பிரான்ஸ் நாட்டில் புரூசல்ஸ் பகுதியைச் சேர்ந்த எரிக் மார்டின் (54) புரூசல்ஸ் பகுதியில் ஆதரவற்ற சிறுவர்-சிறுமிகள் காப்பகம் நடத்தி வந்தான். அங்கு சுமார் 50க்கும் மேற்பட்ட சிறுவர்-சிறுமிகள் தங்கி இருந்தனர். அதாவது இந்த ஃபெடோஃபைல்கள் எல்லோருமே ஒரே மாதிரித்தான் இருக்கிறார்கள். ஒன்று தேவையானதைத் தேடி செல்வது அல்லது இப்படி காப்பகம் வைத்து நடத்துவது, வளர்ப்பது, அனுபவிப்பது. அங்கு இருந்த 15 வயது நிரம்பிய இளம் சிறுமிகளைப் பார்த்தப்போது காம இச்சைக் கொண்டான். தாங்கமுடியாமல், இளம் மொட்டுகளை தொட்டே விட்டான். ஒன்று, இரண்டு என்று ஒன்பது சிறுமிகளை ஆசைதீரக் கற்பழித்தான். இதனால் புகார் கொடுக்கப்பட்டு, வழக்கு தொடர்ந்து, நீதிமன்|ற தீர்ப்பில் 15 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. ஆனால், முன்னமே குறிப்பிட்டப்படி[1], சிறையிலிருந்து தப்பி, சென்னைக்கு வந்து விட்டான்.\nசிங்காரச் சென்னையில் மறைந்து வாழ்தல்: சென்னை, தமிழகம் இப்படி செக்ஸ் கூடாரமாகி வருவது வேடிக்கையாக இருக்கிறது. தமிழ் மக்கள் என்றுமே விருந்தோம்புவதில் வல்லவர்கள். வெள்ளைத் தோலைக் கண்டால் கேட்கவே வேண்டாம், சரண்டர் தான். அதிலும் அதிகமாக காசு வரும் என்றல், கேட்கவே வேண்டாம். இவ்வாறுதான், எரிக் மார்டின் எ��்.14, நடேசன் தெரு மாதவரத்தில் வீடு வாடகைக்கு எடுத்தான். அந்த பிரெஞ்சுக்காரருடன் ஒத்துப்போக அண்டைவீட்டுக்காரர்களுக்கு நிறையவே பிரச்சினைகள் இருந்தன[2]. சாமியார் மாதிரி தனித்த வாழ்க்கை வாழ்ந்துவந்ததாக கூறுகின்றனர். “அந்த இடத்தையே எங்களுக்குப் பிடிக்கவில்லை. அந்த ஆளுக்கு ஆங்கிலம் கூட அவ்வளவாகத் தெரியவில்லை, பிரெஞ்சு மொழியிலேயே பேசிவந்தான்”, என்று ஒரு பெண்மணி கூறினார். இன்னொரு காரணம், “அவன் என்றுமே நேருக்கு நேராக கண்களைப் பார்த்து எங்களுடன் பேசியது கிடையாது. கிருஸ்துமஸ் அன்று தான், “ஹலோ” என்று கூறுவான்”, மற்றபடி யாருடன் பேசமாட்டான்.. எண்.14, நடேசன் தெருவில் இருந்த அவனுக்கு செடி-கொடிகள் மீட்து மட்டும் அலாதியான காதலாம்.\nவீட்டைச் சுற்றி செடி-கொடிகளை வளர்த்து மர்ம வீட்டில் வாழ்ந்த காமுகன்: வாடகைக்கு எடுத்ததும் வீட்டைச் சுற்றி பல செடி-கொடிகளை வளர்க்க ஆரம்பித்தான். அவன் தங்கியிருந்த வீடு முழுவதும் செடி-கொடிகள் மண்டி கிடந்தன. அண்டை வீட்டார் கண்டபடி வளர்ந்திருந்த அந்த செடி-கொடிகளைப் பற்றி பலதடவை புகார் செய்துள்ளனர். ஆனால், அவற்றை வெட்ட அவன் அனுமதிப்பது இல்லை. வேலைக்காரப் பையனுக்கு சொன்னாலும், அவனை செய்ய விடுவதில்லை. “அவங்க கைகளை வெட்டிக் கொள்ளுங்கள் என்றால் அவர்கள் என்ன நினைப்பார்கள்”, என்று அந்த பையனிடம் சொல்வானாம். பானைகளில்பலவித செடிகள், தூண்கள், சுவர்கள் கூட கொடிகளால் பின்னப்பட்ட நிலையில் இருந்தன. வரண்டா மட்டுமல்லாது, மேலும், மாடியிலும் கூட கொடிகளை வளர்த்து படரவிட்டிருந்தான்.\nமாடிவீட்டு கொட்டாயில் அயல்நாட்டவர்களுக்கு விருந்து; மாடியில் ஒரு ஓலைக்கொட்டாய் போட்டிருந்தான். அதில்தான் தன்னுடைய அயல்நாட்டு விருந்தாளிகளை உட்காரவைத்து காபி கொடுப்பான். அயல்நாட்டு விருந்தாளிகள் அவன் வீட்டிற்கு, குறிப்பாக கிருஸ்துமஸ் சமயத்தில் அதிகமாகவே வருவார்கள். அதென்ன கிருஸ்துமஸ் கூட்டம் ஒருவேளை டான் பரவுன் எழுதியுள்ளது போல யாதாவது நடக்குமோ என்னமோ ஒருவேளை டான் பரவுன் எழுதியுள்ளது போல யாதாவது நடக்குமோ என்னமோ மற்றபடி, அந்த வீட்டில் யாருமே இல்லாது போல இருக்கும். விளக்குகள் இப்பொழுதும் எரிந்து கொண்டே இருக்கும். அவை எப்பொழுதாவது தான் அணைக்கப்படும் அல்லது அணைக்கப்பட்டதே கிடையாது எனலாம்.\nவெளியே சென்று வேலை செய்தல்; மற்றவர்களைப்போல இல்லாமல், இந்த காமுகன், காலை 11 மணிக்கு வெளியில் செல்வான், பிறகு மாலை தான் வருவான். அடிக்கடி தான் வைத்திருக்கும் பிரிமியர் காரில் எங்கோ சென்று வருவான். அயல்நாட்டு பயணிகளுக்கு, குறிப்பாக பிரெஞ்சுநாட்டவருக்கு கெயிடாகவும், பிரெஞ்சு மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு செய்தும் சம்பாதித்து வந்தான். அவன் ஒரு வேலைக்கரப் பையனையும், பெண்ணையும் வைத்திருந்தான்[3]. அதைத்தவிர அடையாளம் இல்லாத / பெயர் சொல்லப்படாத ஒரு அண்டைவீட்டுக்காரரும் உதவி வந்ததாகத் தெரிகிறது. வீட்டின் சாவிகளை தானே வைத்துக் கொள்வான். கேட்டின் சாவிகளை மட்டும் பணிப்பெண், வேலைக்காரப் பையனிடம் தந்துவந்தான். குழந்தைகளுடன் பேசியதையோ, நட்பாக இருப்பதையோ அண்டையார் என்றும் பார்த்ததில்லை[4].\n[1] வேதபிரகாஷ், சிங்கார செக்ஸ் சென்னையில் இன்னுமொரு காமக்கொடூர செக்ஸ் வெறியன் கைது: மாதவரத்தில் மறைந்து வாழ்ந்த எரிக் மார்டின்\nகுறிச்சொற்கள்:அலெக்ஸண்டர் டூமாஸ், இளம் பெண்கள், இளைஞ்சிகள், எரிக் மார்டின், கம்யூன், கற்பழிப்பு, கற்பழிப்பு வழக்கு, கல்யாணம், கொம்யூன், பிரெஞ்சு, பிரெஞ்சு நாட்டுக் காரர்கள், விவாக ரத்து, ஸ்பானிஸ் ஃபளை\nஅனாதை இல்லம், இன்டர்போல், இன்டர்போல் சிவப்புநிற எச்சரிக்கை, எரிக் மார்டின், கற்பழிப்பு, கற்பழிப்புக் காமுகன், கற்பு, கல்யாணம், காமப்புரி சென்னை, குழந்தை விபச்சாரம், சமூக குற்றவாளிகள், சமூகத் தீவிரவாதம், சிறுமியர்களுடன் உடலுறவு, சிறுமியர்களுடன் செக்ஸ், செக்ஸ், செக்ஸ் வேட்கை, சென்னை செக்ஸ், நடேசன் தெரு, பரத்தையர், பலருடன் உறவு, பலருடன் காதல், பலருடன் செக்ஸ், பல்பாலியம், பல்பாலியல், பாலியல் நகரம், பாலியல் பலாத்காரம், பாலியல் வன்புணர்ச்சி, பாலியல் வன்மம், பாஸ்போர்ட், பிரிமியர் கார், பிரெஞ்சு மொழி, மது-மாது, மனப்பாங்கு, மனம், மாதவரம், ரகசிய வாழ்க்கை, வன்பாலியல், விசா, விரசம், வில் ஹியூம் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nசென்னை “செக்ஸ் நகரமாக” மாறுகிறதா\nசென்னை “செக்ஸ் நகரமாக” மாறுகிறதா\nஅயல்நாட்டவரின் வரவு சென்னை மற்றும் புறப்பகுதிகளில் அதிகமாக அவர்களின் தேவைகளும் அதிகமாகிறது என்பது உண்மை. அனைத்துலக குற்றவாளிகளுக்கு சொர்க்க பூமியாக மாறி வருகிறது சிங்கார சென்னை. காமப்புரி சென்��ை என்றும் சொல்லலாம்.\nஅவர்கள் கிருத்துவர்களாக இருப்பதினால் அருகிலுள்ள சர்ச்சுகளுக்கு போகிறார்கள் அல்லது அந்த சர்ச்சுகளுகுக்கு அவர்களது வருகை – டினாமினேஷன் படி – அறிவிக்கப்படுகிறது.\nபிறகு அவர்களது தேவைகளைப் பூர்த்திசெய்ய சர்ச்சுகளும், சம்பந்தப் பட்ட மேனாட்டு கம்பெனிகள் மற்றும் அவர்களது இந்திய உள்ளூர் பிரதிநிதிகள் தயாராக உள்ளனர்.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் போலிஸார் சோதனையிட்டபோது, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு கிருத்துவ அனாதை இல்லத்தில் 13 ஜெர்மானியர்கள் போலீஸார் அனுமதி இல்லாமலேயே தங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.\nஇதை நடத்துவது கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக் கழகம் [Society for the Educational and Economic Development (Regd)] என்ற கிருத்துவ அமைப்பு. விவரங்களுக்கு இங்கே பர்க்கவும்:\nஅவர்கள் தங்கியிருந்த அனாதை இல்லம் போலீஸாருக்கு எந்த தகவலையும் அறிவிக்கவில்லை\nஇதில் வேடிக்கை என்னவென்றால் அவர்கள் சேவையே “விபச்சாரிகளின் குழந்தைகள்” பற்றியதாம்\nஇரண்டாவது கவனம்: விபச்சாரிகளின் குழந்தைகள் Secondary Focus: children of sex workers\nமற்றது: உடல் குறைவு கொண்ட குழந்தைகள் பற்றியது. Other Focus: children with disabilities\nபகுதி: ஊருக்கு வெளியில். Area: Rural\nஇருக்கும் சிறுவர்-சிறுமியர்: 263. Number of Children: 263\nபையன்கள்-பெண்கள் விகிதாச்சாரம்: நான்கிற்கு ஒன்று. Boy/Girl Ratio: 4 : 1\nஅதாவது 65 / 66 சிறுமிகள்-பெண்பிள்ளைகள் இருக்கிறார்கள்.\n“கடவுளின் ராஜ்ஜியம்” என்ற வாஞ்சுவான்சேரியில் மற்றொரு அனாதை இல்லம் அங்கு 11 இளைஞிகள் இருக்கின்றனர். ஆனால் அதை நடத்தும் இரண்டு ஆஸ்திரேலியர்கள் எந்தவித கணக்கையும் வைத்துக் கொண்டிருக்கவில்லை\nசரி, ஏன் இவர்கள் இத்தகைய வேலைகளில் ஈடுப்டவேண்டும்\nகுறிச்சொற்கள்:காமப்புரி சென்னை, குழந்தை விபச்சாரம், சிறுவர்களின் ஆபாச படங்கள், பாலியல், fugitives, haven for pedophiles, pedophiles, sex city\nகாமப்புரி சென்னை, சிறுவர் பாலியல், சுற்றுலா பாலியல், செக்ஸ், சென்னை செக்ஸ், பாலியல் தொழில், பாலியல் நகரம், பாலியல் பலாத்காரம், பாலியல் வன்புணர்ச்சி, பாலியல் வன்மம் இல் பதிவிடப்பட்டது | 6 Comments »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actor-siddarth-tweet-about-modi-pnukmi", "date_download": "2019-08-24T13:15:39Z", "digest": "sha1:EWY45B6QZX4XWJYA2ROLIVK4VYQYTZWN", "length": 12666, "nlines": 147, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ராணுவத்தைத்தான் மக்கள் நம்புறாங்க… உங்களை இல்ல…..மோடிக்கு ஷாக��� கொடுத்த நடிகர் சித்தார்த் !!", "raw_content": "\nராணுவத்தைத்தான் மக்கள் நம்புறாங்க… உங்களை இல்ல…..மோடிக்கு ஷாக் கொடுத்த நடிகர் சித்தார்த் \nஇந்திய மக்கள் பாதுகாப்புப் படையைத் தான் நம்புகிறார்கள்.. உங்களை அல்ல என்று பிரதமர் மோடியைத் தாக்கி நடிகர் சித்தார்த் கருத்துத் தெரிவித்துள்ளார்\nபாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் ஒழிக்கும் விதமாக இந்திய விமானப் படை அந்நாட்டு எல்லைக்குள் புகுந்து தீவிரவாத முகாம்களை அழித்தது. இதில் 350 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டது. விமானப் படையின் இந்த செயலை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்களும், பாராட்டுத் தெரிவித்தனர்.\nஆனால் சர்வதேச செய்திகளில் முகாம்கள் தாக்கப்பட்டது உண்மைதான் ஆனால் தீவிரவாதிகள் கொல்லப்படவில்லை தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இந்த தாக்குலுக்கு ஆதாரம் இருக்கிறதா எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.\nஇதனால் கடுப்பான பிரதமர் மோடி பாகிஸ்தானில் இந்திய விமானப்படைகள் நடத்திய தாக்குதல் தொடர்பாக ஒவ்வொரு கூட்டத்திலும் பிரதமர் மோடி பேசி வருகிறர்.\nஇவ்விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்யும் பிரதமர் மோடி, நாடு ஒரே குரலில் பேச வேண்டும். பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் முகாம்களை குண்டு போட்டு அழித்த விமானப்படையினரின் துணிச்சலான செயலுக்கு எதிர்க்கட்சியினர் ஆதாரம் கேட்கிறார்கள்.\nபயங்கரவாத சவாலை எதிர்த்து போரிட்டுக் கொண்டிருக்கிற பாதுகாப்பு படைகளுக்கு காங்கிரஸ் கட்சியும், அதன் தோழமைக்கட்சிகளும் ஆதரவு அளிப்பதற்கு பதிலாக, படை வீரர்களின் மன உறுதியைக் குலைக்கிற விதத்தில் நடந்து கொள்கின்றனர் என மோடி குற்றம்சாட்டியுள்ளார்.\nஎல்லை தாண்டியும், இந்தியாவுக்குள்ளும் நமது பாதுகாப்பு படையினர், எதிரிகளை எதிர்த்து சண்டையிட்டுக் கொண்டிருக்கிற நேரத்தில், பாகிஸ்தானை மகிழ்விப்பதற்காக எதிர்க்கட்சிகள் கருத்துகளை வெளியிடுகின்றனர் என்றும் மோடி தெரிவித்திருந்தார்.\nஇது குறித்து நடிகர் சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் இந்திய மக்கள் பாதுகாப்புப் படையைதான் நம்புகிறார்கள், உங்களை இல்லை என கடுமையாக தாக்கி பதிவிட்டுள்ளார்.\nஇந்திய மக்கள் பாத��காப்புப் படையினர் மீது நம்பிக்கை கொண்டு, அவர்களுக்கு பக்கபலமாக நிற்கிறார்கள். உங்களையும், உங்களுடைய கூட்டத்தையும்தான் அவர்கள் நம்பவில்லை. புல்வாமா தாக்குதலை அரசியலாக்குவதை நிறுத்துங்கள்.\nஉண்மையான ஹீரோக்களுக்கு முன் நின்றுகொண்டு, ஹீரோ போல நடிப்பதை நிறுத்துங்கள். பாதுகாப்புப் படையினருக்கு நீங்கள் மரியாதை கொடுங்கள். நீங்கள் ராணுவ வீரர் கிடையாது. அவ்வாறு உங்களை நடத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பதை நிறுத்துங்கள். ஜெய் ஹிந்த் என குறிப்பிட்டுள்ளார்.\nபாகிஸ்தான் மீது அதிரடி தாக்குதல் இந்திய விமானப்படையினருக்கு வாழ்த்து கூறும் பிரபலங்கள்\nஇப்ப இது ரொம்ப முக்கியமா.. அபிநந்தனின் நாட்டு பற்றை பார்க்காமல் சாதி முலாம் பூசிய நடிகை கஸ்தூரி..\n’பாகிஸ்தான் தயார் ஹே’... தாக்குதல் நடக்கலையாம்... ஆனா இனி இந்தியப் படங்களுக்குத் தடையாம்...\nஇயக்குநர் மணிரத்னத்துக்கும், நடிகர் கார்த்திக்கும் பயிற்சி அளித்த அபிநந்தனின் தந்தை...\nட்விட்டர் ஆலோசகராக மாறும் ஏ.ஆர்.ரகுமான் அடுத்த இடத்தில் இவர் தான்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"99% சுயநலவாதிகள்தான்\" பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேச்சு..\nகளைகட்டும் விஜயகாந்த் பிறந்தநாள்.. கேப்டன் கையில் நாளை பிரியாணி தடபுடல் ஏற்பாடு..\nபாஜகவின் வளர்ச்சிக்காக அத்வானி வளர்க்கப்பட்ட இரண்டாம் நிலை தலைவர்கள் தொடர்ச்சியாக மரணம்.. இன்று அருண் ஜேட்லி காலமானார்\nExclusive: விஜயகாந்த் கல்யாணத்துக்கு முன்னாடியே 1000 பேர் கூட்டிட்டு போன சுதீஷ்.. போட்டுடைத்த பகீர் தகவல் வீடியோ..\n\"அந்த\" வீடியோ என்னோடது இல்ல.. பிக் பாஸ் அபிராமி அலறல்..\n\"99% சுயநலவாதிகள்தான்\" பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேச்சு..\nகளைகட்டும் விஜயகாந்த் பிறந்தநாள்.. கேப்டன் கையில் நாளை பிரியாணி தடபுடல் ஏற்பாடு..\nபாஜகவின் வளர்ச்சிக்காக அத்வானி வளர்க்கப்பட்ட இரண்டாம் நிலை தலைவர்கள் தொடர்ச்சியாக மரணம்.. இன்று அருண் ஜேட்லி காலமானார்\nயோகி பாபுவின் படம் ரிலீஸ் திடீர் மற்றும்\nதாறுமாறாக அந்தர் பல்டியடித்த ஸ்டாலின்...\nகல்யாணமான 40 நாளில் மருத்துவ மாணவிக்கு பரிதாபம்... காலேஜ் ஹாஸ்டலில் அதிகாலையில் பெரும் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/leaked-bigil-movie-song-purtlo", "date_download": "2019-08-24T13:39:00Z", "digest": "sha1:SVPQOXZVFAFU6IXBQKQ4SUXQVPZ54DYM", "length": 10881, "nlines": 141, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’ஆண் இனமே நயன்தாராவை வணங்கிடுமாம்’...லீக்கான ‘பிகில்’படப்பாடல்...", "raw_content": "\n’ஆண் இனமே நயன்தாராவை வணங்கிடுமாம்’...லீக்கான ‘பிகில்’படப்பாடல்...\nநடிகர் விஜய்யின் ‘பிகில்’படப்பாடல் ஒன்று திருட்டுத்தனமாக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளதால் இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட படக்குழுவினர் திகில் அடைந்துள்ளனர். 31 வினாடிகள் மட்டுமே ஓடும் அப்பாடலை ரஹ்மான் பாடியுள்ளார்.\nநடிகர் விஜய்யின் ‘பிகில்’படப்பாடல் ஒன்று திருட்டுத்தனமாக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளதால் இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட படக்குழுவினர் திகில் அடைந்துள்ளனர். 31 வினாடிகள் மட்டுமே ஓடும் அப்பாடலை ரஹ்மான் பாடியுள்ளார்.\nஅட்லீ இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக இணைந்து நடித்து வரும் படம் ’பிகில்’. விஜயின் 63-வது படமாக உருவாகி வரும் இதை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படம் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாவதற்கான வேலைகள் துரிதமாக நடந்து வருகின்றன.விஜய் அப்பா, மகன் என்று இரண்டு வேடத்தில் நடிக்கும் இப்படத்தின் ‘வெறித்தனம்’ என்ற பாடலை விஜய் பாடவுள்ளார் என்ற தகவல் வெளியானது. இதில் கதாநாயகியாக நயன்தாராவும், முக்கிய கதாபாத்திரங்களில் ரெபா மோனிகா ஜான், இந்துஜா என்று இன்னும் ஏராளமானோர் நடித்துள்ளனர்.\nஇந்நிலையில் ‘பிகில்’ படத்தின் பாடல் ஒன்று நேற்று இணையத்தில் திருட்டுத் தனமாக வெளியானது. ‘சிங்கப்பெண்ணே...சிங்கப்பெண்ணே ஆணினமே உன்னை வணங்கிடுமே...’ எனத் தொடங்கும் அப்பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ளார். ’பிகில்’ ஷூட்டிங்கின் போதே பல்வேறு புகைப்படங்கள் வெளிவந்து படக்குழுவினருக்கு அதிர்ச்சியளித்த நிலையில் மீண்டும் ஒரு பாடலும் லீக்காகி இருப்பது விஜய்யின் ‘பிகில்’படக்குழுவை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\n’பிகில்’ டிசைனில் அஜீத்,விஜய் காம்பினேஷனை உருவாக்கிக் கலக்கும் நெட்டிசன்கள்...\nதளபதி விஜய் படத்தின் டீம் கேப்டனாக மாறிய ஜெய்யின் நாயகி\nதளபதி 63ல் எடுக்கப்பட்ட பரபரப்பான ’நயன்தாராவின் அந்த 12 செகண்ட்’ வீடியோ...\nசம்பள விஷயத்தில் உலகநாயகனையே பின்னுக்கு தள்ளிய நயன்தாரா\nபாதியில் நின்று போன விஜய் படத்தின் படப்பிடிப்பு சென்னை பின்னி மில்லில் பயங்கரம்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"99% சுயநலவாதிகள்தான்\" பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேச்சு..\nகளைகட்டும் விஜயகாந்த் பிறந்தநாள்.. கேப்டன் கையில் நாளை பிரியாணி தடபுடல் ஏற்பாடு..\nபாஜகவின் வளர்ச்சிக்காக அத்வானி வளர்க்கப்பட்ட இரண்டாம் நிலை தலைவர்கள் தொடர்ச்சியாக மரணம்.. இன்று அருண் ஜேட்லி காலமானார்\nExclusive: விஜயகாந்த் கல்யாணத்துக்கு முன்னாடியே 1000 பேர் கூட்டிட்டு போன சுதீஷ்.. போட்டுடைத்த பகீர் தகவல் வீடியோ..\n\"அந்த\" வீடியோ என்னோடது இல்ல.. பிக் பாஸ் அபிராமி அலறல்..\n\"99% சுயநலவாதிகள்தான்\" பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேச்சு..\nகளைகட்டும் விஜயகாந்த் பிறந்தநாள்.. கேப்டன் கையில் நாளை பிரியாணி தடபுடல் ஏற்பாடு..\nபாஜகவின் வளர்ச்சிக்காக அத்வானி வளர்க்கப்பட்ட இரண்டாம் நிலை தலைவர்கள் தொடர்ச்சியாக மரணம்.. இன்று அருண் ஜேட்லி காலமானார்\nயோகி பாபுவின் படம் ரிலீஸ் திடீர் மற்றும்\nதாறுமாறாக அந்தர் பல்டியடித்த ஸ்டாலின்...\nகல்யாணமான 40 நாளில் மருத்துவ மாணவிக்கு பரிதாபம்... காலேஜ் ஹாஸ்டலில் அதிகாலையில் பெரும் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/maitreyan-is-a-former-mp-of-sinhalese-in-the-jayalalithaa-samadhi-pv6q20", "date_download": "2019-08-24T13:15:22Z", "digest": "sha1:MILLUE6UL5HX3ZAJBEKKTXJPPBOBB3XK", "length": 10872, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அவரே பூவைப் போட்டு... படத்தை வைச்சு... ஜெயலலிதா சமாதியில் பாவம் முன்னாள் எம்.பி., மைத்ரேயன்..!", "raw_content": "\nஅவரே பூவைப் போட்டு... படத்தை வைச்சு... ஜெயலலிதா சமாதியில் பாவம் முன்னாள் எம்.பி., மைத்ரேயன்..\nவெட்டவெளியில் மேற்கூரை இன்றி புகைப்ப்படமின்றி மலரலங்காரம் இன்றி வெறிச்சோடி கிடக்கும் ஜெயலலிதா சமாதியில் தானே பூவை வைத்து படத்தை வைத்து வணங்கினார் முன்னாள் எம்.பி. மைத்ரேயன்.\nவெட்டவெளியில் மேற்கூரை இன்றி புகைப்ப்படமின்றி மலரலங்காரம் இன்றி வெறிச்சோடி கிடக்கும் ஜெயலலிதா சமாதியில் தானே பூவை வைத்து படத்தை வைத்து வணங்கினார் முன்னாள் எம்.பி. மைத்ரேயன்.\nமாநிலங்களவைக்கு ஜெயலலிதா இருந்தபோது மூன்று முறை எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். பதினான்கரை ஆண்டுகளாக மாநிலங்களவை எம்.பியாக இருந்தவர் மைத்ரேயன். ஜெயலலிதா காலத்தில் மோடிக்கும் அவருக்கும் இடையே தூதுவராக செயல்பட்டவர். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஓ.பி.எஸ் அணிக்கு சென்றார். இந்நிலையில் இந்த முறையும் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு தனக்கு கிடைக்கும் என நம்பினார். ஆனால், அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. நேற்று நாடாளுமன்றத்தில் நடந்த பிரிவு உபச்சார விழாவில் ஜெயலலிதாவை நினைத்து கண்ணீர் மல்கினார்.\nநேற்றுடன் அவரது பதவி காலம் முடிந்த நிலையில், சென்னை திரும்பிய அவர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்றார். அங்கு ஜெயலலிதா நினைவிடம் மலர் அலங்காரமோ, அவரது புகைப்படமோ இன்றி வெறிச்சோடிக் கிடந்தது. பொதுவாக ஒரு விஐபி நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்த வருகிறார் என்றால் கட்சியினர் முன்கூட்டியே அலங்காரம் செய்து வைப்பார்கள். ஆனால், மைத்ரேயன் வந்தபோது ஜெயலலிதா நினைவிடம் எந்த அலங்காரமும் இன்றி வெறிச்சோடிக் கிடந்தது.\nஇதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மைத்ரேயன் தான் வாங்கிச் சென்ற பூக்களை ஜெயலலிதா சமாதி மீது தூவி, ஜெயலலிதா படத்தை தூக்கி வந்து வைத்து அஞ்சலி செலுத்தினார். அதிமுக அவரை கட்சியிலிருந்து ஒதுக்கி வைப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் கட்சியினர் ஜெயலலிதா சமாதியில் முன்னேற்பாடுகளை செய்யவில்லை. இதனால் மைத்ரேயனே ஜெயலலிதா சமாதியில் பூ தூவி அஞ்சலி செலுத்தினார்.\nஜெய��லிதா - மோடிக்கு தூதராக இருந்ததே நான்தான்... ரகசியத்தை வெளியிட்ட மைத்ரேயன்..\nஎடப்பாடி- ஓ.பி.எஸ் அணிகளுக்கு எதிராக பாஜக உருவாக்கும் புதிய கோஷ்டி... அதிமுகவை அலற வைக்கும் எம்.பி..\nஜெயலலிதா சமாதி பணிகள் விறு விறு ... ஓரிரு மாதங்களில் முடிக்க திட்டம்..\n அதிமுக எம்.பி. மைத்ரேயனின் குண்டக்க மண்டக்க பதிவு\nஇளங்கோவனோடு இணைந்து மிரட்டும் டி.டி.வி அணி... நடுக்கத்தில் ஓ.பி.எஸ்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"99% சுயநலவாதிகள்தான்\" பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேச்சு..\nகளைகட்டும் விஜயகாந்த் பிறந்தநாள்.. கேப்டன் கையில் நாளை பிரியாணி தடபுடல் ஏற்பாடு..\nபாஜகவின் வளர்ச்சிக்காக அத்வானி வளர்க்கப்பட்ட இரண்டாம் நிலை தலைவர்கள் தொடர்ச்சியாக மரணம்.. இன்று அருண் ஜேட்லி காலமானார்\nExclusive: விஜயகாந்த் கல்யாணத்துக்கு முன்னாடியே 1000 பேர் கூட்டிட்டு போன சுதீஷ்.. போட்டுடைத்த பகீர் தகவல் வீடியோ..\n\"அந்த\" வீடியோ என்னோடது இல்ல.. பிக் பாஸ் அபிராமி அலறல்..\n\"99% சுயநலவாதிகள்தான்\" பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேச்சு..\nகளைகட்டும் விஜயகாந்த் பிறந்தநாள்.. கேப்டன் கையில் நாளை பிரியாணி தடபுடல் ஏற்பாடு..\nபாஜகவின் வளர்ச்சிக்காக அத்வானி வளர்க்கப்பட்ட இரண்டாம் நிலை தலைவர்கள் தொடர்ச்சியாக மரணம்.. இன்று அருண் ஜேட்லி காலமானார்\nயோகி பாபுவின் படம் ரிலீஸ் திடீர் மற்றும்\nதாறுமாறாக அந்தர் பல்டியடித்த ஸ்டாலின்...\nகல்யாணமான 40 நாளில் மருத்துவ மாணவிக்கு பரிதாபம்... காலேஜ் ஹாஸ்டலில் அதிகாலையில் பெரும் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/minister-sellur-raju-speech-on-money-delivery-in-thiruprangundram-prkutz", "date_download": "2019-08-24T13:17:10Z", "digest": "sha1:QH3Y6XYCJBT2YVHTJ4YIFMJJOIHAOCXZ", "length": 10110, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆளுங்கட்சிதானே பணம் கொடுக்கும்... தினகரன் அணியும் கொடுக்குது... அமைச்சர் செல்லூர் ராஜூவால் சலசலப்பு!", "raw_content": "\nஆள���ங்கட்சிதானே பணம் கொடுக்கும்... தினகரன் அணியும் கொடுக்குது... அமைச்சர் செல்லூர் ராஜூவால் சலசலப்பு\nதிருப்பரங்குன்றத்தில் வித்தியாசமாக தினகரன் அணியினர் பணத்தை விநியோகம் செய்துவருகிறார்கள். நமக்கு பயந்து அவர்களும் பணம் கொடுக்கிறார்கள். அவர்கள் சர்வசாதாரணமாக வரும் அளவுக்கு அதிமுக ஆட்சி நடைபெற்றுவருகிறது.\nவழக்கமாக ஆளும் கட்சிதான் பண வினியோகம் செய்யும். ஆனால், அதிமுகவுக்கு பயந்து தினகரன் அணியினரும் பண வினியோகம் செய்துவருவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.\nதிருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளில் மே 19 இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலை வழக்கமான ‘இடைத்தேர்தல் பாணி’யில் கட்சிகள் எதிர்கொள்கின்றன. வாக்காளர்களுக்கு தாரளமாக பணம் வினியோகிக்கப்படுவதாகப் புகார் எழுந்திருக்கிறது. இந்நிலையில் ஆளுங்கட்சிக்கு போட்டியாக அமமுகவினர் பணம் கொடுப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ பேசி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.\nதிருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட கோயில் சன்னதி பகுதியில் செல்லூர் ராஜூ பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், “நம்மிடமிருந்து உதிர்ந்த பிரிந்தவர்கள் தொகுதியில் கறுப்பு பேன்ட், வெள்ளை சட்டை அணிந்துகொண்டு தெருத்தெருவாக உலா வருகிறார்கள். வழக்கமாக இடைத்தேர்தல் என்றால் ஆளும் கட்சிதான் பணம் கொடுக்கும்.\nஆனால், திருப்பரங்குன்றத்தில் வித்தியாசமாக தினகரன் அணியினர் பணத்தை விநியோகம் செய்துவருகிறார்கள். நமக்கு பயந்து அவர்களும் பணம் கொடுக்கிறார்கள். அவர்கள் சர்வசாதாரணமாக வரும் அளவுக்கு அதிமுக ஆட்சி நடைபெற்றுவருகிறது” என்று பேசி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார்.\nதங்கத்தமிழ்ச்செல்வன் ஒரு ஓடுகாலி... - அமைச்சர் செல்லூர் ராஜூ ஆவேசம்\nபாஜகவுடன் கைகோர்த்து மசூதிக்குள் வருவதா.. அமைச்சர் செல்லூர் ராஜூ மீது பாய்ந்த இஸ்லாமியர்கள்..\nகுண்டு போட்ட மாதிரி திமுக கலக்கம்... அமைச்சர் செல்லூர் ராஜூ..\nபதவி சுகத்துக்காக என்னவேண்டுமானாலும் செய்வார் அவர்... அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்..\nதிமுக தலைவருக்கு சவால் விட்ட செல்லூர் ராஜு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"99% சுயநலவாதிகள்தான்\" பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேச்சு..\nகளைகட்டும் விஜயகாந்த் பிறந்தநாள்.. கேப்டன் கையில் நாளை பிரியாணி தடபுடல் ஏற்பாடு..\nபாஜகவின் வளர்ச்சிக்காக அத்வானி வளர்க்கப்பட்ட இரண்டாம் நிலை தலைவர்கள் தொடர்ச்சியாக மரணம்.. இன்று அருண் ஜேட்லி காலமானார்\nExclusive: விஜயகாந்த் கல்யாணத்துக்கு முன்னாடியே 1000 பேர் கூட்டிட்டு போன சுதீஷ்.. போட்டுடைத்த பகீர் தகவல் வீடியோ..\n\"அந்த\" வீடியோ என்னோடது இல்ல.. பிக் பாஸ் அபிராமி அலறல்..\n\"99% சுயநலவாதிகள்தான்\" பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேச்சு..\nகளைகட்டும் விஜயகாந்த் பிறந்தநாள்.. கேப்டன் கையில் நாளை பிரியாணி தடபுடல் ஏற்பாடு..\nபாஜகவின் வளர்ச்சிக்காக அத்வானி வளர்க்கப்பட்ட இரண்டாம் நிலை தலைவர்கள் தொடர்ச்சியாக மரணம்.. இன்று அருண் ஜேட்லி காலமானார்\nயோகி பாபுவின் படம் ரிலீஸ் திடீர் மற்றும்\nதாறுமாறாக அந்தர் பல்டியடித்த ஸ்டாலின்...\nகல்யாணமான 40 நாளில் மருத்துவ மாணவிக்கு பரிதாபம்... காலேஜ் ஹாஸ்டலில் அதிகாலையில் பெரும் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/1198-2017-09-26-12-02-53", "date_download": "2019-08-24T14:32:35Z", "digest": "sha1:DEWW6IZDMLQ4NSQSOL7WDI2MEOD63TH5", "length": 10996, "nlines": 133, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "இரசிகர்கள் பாடிய இளையராஜாவின் அனைத்துப் பாடல்களும் நீக்கம்", "raw_content": "\nஇரசிகர்கள் பாடிய இளையராஜாவின் அனைத்துப் பாடல்களும் நீக்கம்\nஇணையத்தில் பாடப்படும் கரோக்கி செயலியான ஸ்மூலில் (smule) குறிப்பிட்ட பாடல்களைப் பாட பணம் வசூலிக்கப்பட்டதை அடுத்து, இரசிகர்கள் பாடிய இளையராஜாவின் அனைத்துப் பாடல்களும் நீக்கப்பட்டுள்ளன.\nதனக்கு சொந்தமான பாடல்களைப் பாடி யாரும் பணம் வசூலிப்பதை இளையராஜா விரும்பாததால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nகுறிப்பிடத்தக்க இணைய செயலிகளில் ஒன்றான ஸ்மூல், இசை ரசிகர்கள் திரைப் பாடல்களை சொந்தமாகப் பாடிப் பதிவிடப் பயன்படுத்தப்படுகிறது. அதே நேர��்தில் அந்த செயலியில் சில பாடல்களை மட்டுமே இலவசமாகப் பாடிப் பதிவு செய்யமுடியும். மற்ற பாடல்களுக்கு மாதத்திற்க சுமார் 200 ரூபாய் என்ற கட்டண அளவில் ஸ்மூல் செயலி வசூலித்து வருகிறது.\nஇதனால் இளையராஜாவின் நீண்ட கால உழைப்பால் விளைந்த பாடல்களைப் பாட அந்நிறுவனம் விலை வைப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.\nஇதனால் ஸ்மூல் பாடகர்கள் தன்னுடைய பாடல்களைப் பாடத் தடை விதித்துள்ளார் இளையராஜா. அத்துடன் இத்தனை நாட்களாகப் பாடப்பட்ட இளையராஜாவின் பாடல்கள் அனைத்தும் ஸ்மூல் தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.\nஇதுகுறித்துப் பேசும் இளையராஜாவின் சட்ட ஆலோசகர் ஈ.பிரதீப் குமார், ''இளையராஜாவின் அனுமதி இல்லாமல் அவருடைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டது எப்படி என்று கேள்வி எழுப்பி ஸ்மூல் தளத்துக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.\nநாங்கள் ரசிகர்களின் மகிழ்ச்சிக்குத் தடை போட விரும்பவில்லை. அதே நேரத்தில் இளையராஜாவின் பாடல்கள் வணிக நோக்கத்துக்காக விற்பனை செய்வதை அனுமதிக்கமுடியாது. அவரின் 35 வருடக் கடின உழைப்பை யாரும் சுரண்ட அனுமதிக்க முடியாது.\nஎத்தனையோ இரசிகர்கள் யூடியூப், ஃபேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் இளையராஜாவின் பாடல்களைப் பாடிப் பதிவேற்றி வருகின்றனர். ஆனால் அவர்களை நாங்கள் கேள்வி கேட்கவில்லை. அதன்மூலம் பணம் சம்பாதிப்பதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.\nஇந்த காப்புரிமை பிரச்சினை இளையராகாவுக்கு மட்டுமல்ல, அனைத்து உழைப்பாளிகளுக்குமே பொருந்தும். கு ஸ்மூல் நிறுவனம் அளிக்கும் பதிலுக்காகக் காத்திருக்கிறோம். அவர்களின் பதிலைப் பொருத்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படுவது குறித்து முடிவு செய்யப்படும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/karnataka-floor-test-kumaraswamy-writes-a-letter-to-congress-and-jds-mlas-357675.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-24T13:20:19Z", "digest": "sha1:W3HOMDMLQV42IHX35W4BYB3ST2WBLN5S", "length": 18313, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "நம்பிக்கை வாக்கெடுப்பை தள்ளிப்போடுவது ஏன்? எம்எல்ஏக்களுக்கு குமாரசாமி எழுதிய முக்கிய லெட்டர்! | Karnataka Floor Test: Kumaraswamy writes a letter to Congress and JDS MLAs - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\n16 min ago ஜாலியா பேசுங்க.. ஜாலியானதையே பேசுங்க.. டோண்ட் ஒர்ரீ.. ரொம்ப ஹேப்பி அதிமுக\n28 min ago மோடிக்கு உயரிய விருது.. பாகிஸ்தான் முகத்தில் கரி பூசிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ்\n39 min ago சொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\n48 min ago பசங்களா நல்லா படிங்க.. இனி நோ கார்ட்டூன், நோ சீரியல்.. 26 முதல் கல்வி சேனல் தொடக்கம்\nMovies நடிகர் விஜய் நடிக்கும் 64வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. உற்சாகத்தில் ரசிகர்கள்\nLifestyle இந்த ராசிக்காரங்க இருக்கிற இடம் எப்பவும் அமைதியாவும், மகிழ்ச்சியாவும் இருக்குமாம் தெரியுமா\nFinance யார் இந்த அருண் ஜெட்லி.. சீனியர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு இவரை நிதி அமைச்சர் ஆக்கியது ஏன்..\nSports அருண் ஜெட்லிக்கு இரங்கல்.. கையில் கருப்புப் பட்டையுடன் ஆடுங்க.. இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ உத்தரவு\nAutomobiles காப்பாத்துங்க... பிரதமர் மோடியிடம் கேட்டு கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி... எதற்காக தெரியுமா\nTechnology 600 பெண்களின் ஆபாச வீடியோ ஆன்லைனில் வெளியிடுவதாக மிரட்டிய மென் பொறியாளர்.\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநம்பிக்கை வாக்கெடுப்பை தள்ளிப்போடுவது ஏன் எம்எல்ஏக்களுக்கு குமாரசாமி எழுதிய முக்கிய லெட்டர்\nபெங்களூர்: கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தா��ல் தொடர்ந்து தள்ளிப்போடுவது ஏன் என்று முதல்வரும் மஜத தலைவருமான குமாரசாமி விளக்கம் அளித்துள்ளார்.\nகர்நாடக அரசியலில் இன்று மிக முக்கியமான நாள். மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி சார்பாக கடந்த வருடம் பதவி ஏற்ற குமாரசாமி தலைமையிலான ஆட்சி இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க உள்ளது.\n16 எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் அளித்துள்ள நிலையில், இன்று குமாரசாமி தலைமையிலான ஆட்சி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெறுமா என்று கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் குமாரசாமி தற்போது காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்களுக்கும் தொண்டர்களுக்கும் பரபரப்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.\nஅமித் ஷாவை வீழ்த்த புதிய அஸ்திரத்தை கையில் எடுத்த காங்கிரஸ்.. டி.கே சிவக்குமாரின் கடைசி நேர திட்டம்\nகுமாரசாமி எழுதியுள்ள கடிதத்தில், அதிருப்தி எம்எல்ஏக்கள் எல்லோரும் மீண்டும் கூட்டணிக்கு வர வேண்டும். அவர்கள் வந்தால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயார். நீங்கள் வாருங்கள், நாம் அமர்ந்து பேசலாம். உங்கள் பிரச்சனைகளை சொல்லுங்கள். நான் தீர்த்து வைக்கிறேன்.\nநீங்கள் தீய சக்தியுடன் சேர வேண்டாம். ஆட்சியை கைப்பற்ற அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். இந்திய ஜனநாயகத்தை குழைத்து, அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து ஆட்சியை பிடிப்பார்கள். அவர்களுடன் நீங்கள் சேர கூடாது.\nநம்பிக்கை வாக்கெடுப்பை நாங்கள் தள்ளி போட்டுதான் வருகிறோம். இதற்கு காரணம் இருக்கிறது. நான் ஆட்சியில் இருக்க விரும்பவில்லை. பதவி ஆசை இல்லை எனக்கு. ஆனால் பாஜகவின் முகத்திரையை கிழிக்க வேண்டும். பாஜக எப்படி எல்லாம் எம்எல்ஏக்களை வாங்க முயற்சி செய்கிறது என்று உலகிற்கு எடுத்துக்காட்ட வேண்டும்.\nபாஜக எப்படி ஜனநாயகத்தை உடைக்கிறது. எப்படி எல்லாம் சட்டங்களை வளைக்கிறது என்று மக்களுக்கு இப்போது தெரிந்து இருக்கும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை அவர்களை எப்படி எல்லாம் கவிழ்க்க பார்க்கிறார்கள் என்று எல்லோருக்கும் தெரிந்து இருக்கும்.\nஇதை வெளியே கொண்டு வர வேண்டும் என்று நினைத்தேன். அதனால்தான் நம்பிக்கை வாக்கெடுப்பை தள்ளிப்போட்டு வருகிறேன். கர்நாடக அரசியலை படுகுழிக்கு பாஜக கொண்டு சென்றுவிட்டது. இந்திய அரசியலில் மிக மோசமான எடுத்துக்��ாட்டு ஒன்றை பாஜக இன்று முன் வைத்து உள்ளது, என்று குமாரசாமி தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகர்நாடகத்தில் ஜேடிஎஸ்- காங்கிரஸ் அரசு கவிழ்ந்ததற்கு நான் காரணமல்ல.. தேவகௌடாகாருதான்.. சித்தராமையா\nஎவ்வளவு அழகா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்\nகர்நாடக சட்டசபைக்குள் ஆபாச படம் பார்த்தவர்களுக்கு அமைச்சர் பதவியை தூக்கி தந்த பாஜக.. பின்னணி இதுதான்\nநடு ராத்திரியில்.. ஒட்டுத் துணியின்றி பைக் ஓட்டி வந்த இளம்பெண்.. வைரலாகும் பரபர வீடியோ\nதீவிர ஆர்எஸ்எஸ் உறுப்பினர்.. கர்நாடக மாநில பாஜக தலைவராக நளின் குமார் நியமனம்.. அமித் ஷா அதிரடி\nதாய் வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்கு போன மருமகள்.. சந்திரயான் 2.. இஸ்ரோ சிவன் நெகிழ்ச்சி\nநான்தான் முதல்வர்.. ஆளுநர் முன்னிலையில் பதவி பிரமாணம் எடுத்த எம்எல்ஏ.. ஷாக்கான எடியூரப்பா\nஆலுமா, டோலுமாவா பாடுறீங்க.. ஸ்பீக்கர்களை உதைத்து தள்ளிய கன்னட அமைப்பினர்.. பெங்களூரில் பரபரப்பு\nஎடியூரப்பா அரசில் கோலோச்சும் லிங்காயாத்துகள்- அமைச்சரவையில் 8 பேருக்கு இடம்\nகடைசி நிமிடம் வரை 'கண்கட்டி வித்தை..' எடியூரப்பாவுக்கு அமித்ஷா கொடுத்த ஷாக்\nபகீர் சம்பவம்.. காதல் வெறி.. மயக்க மருந்து கொடுத்து.. அப்பாவை எரித்து கொன்ற 15 வயது சிறுமி\nஎடியூரப்பா அரசில் முதல் முறையாக அமைச்சரவை விஸ்தரிப்பு.. 17 அமைச்சர்கள் பதவியேற்பு\nமதுபோதையில் மக்கள் கூட்டத்தில் காரை புகுத்திய டிரைவர்.. பெங்களூரில் பதற வைக்கும் வீடியோ காட்சிகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarnataka speaker karnataka assembly floor test நம்பிக்கை வாக்கெடுப்பு கர்நாடக சட்டசபை சபாநாயகர் கர்நாடகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/coimbatore/mic-21-aircraft-s-petrol-tank-burst-near-coimbatore-355750.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-24T13:19:00Z", "digest": "sha1:BH6VWR745EH7H5CZTIJRWBYYDFXWRON3", "length": 14861, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோவை அருகே மிக் 21 ரக போர் விமானத்தின் டேங்க் கழன்று விழுந்ததால் பரபரப்பு | Mic 21 aircraft's petrol tank burst near Coimbatore - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கோயம்புத்தூர் செய்தி\n14 min ago ஜாலியா பேசுங்க.. ஜாலியானதையே பேசுங்க.. டோண்ட் ஒர்ரீ.. ரொம்ப ஹேப்பி அதிமுக\n27 min ago மோடிக்கு உயரிய விருது.. பாகிஸ்தான் முகத்தில் கரி பூசிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ்\n38 min ago சொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\n46 min ago பசங்களா நல்லா படிங்க.. இனி நோ கார்ட்டூன், நோ சீரியல்.. 26 முதல் கல்வி சேனல் தொடக்கம்\nMovies நடிகர் விஜய் நடிக்கும் 64வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. உற்சாகத்தில் ரசிகர்கள்\nLifestyle இந்த ராசிக்காரங்க இருக்கிற இடம் எப்பவும் அமைதியாவும், மகிழ்ச்சியாவும் இருக்குமாம் தெரியுமா\nFinance யார் இந்த அருண் ஜெட்லி.. சீனியர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு இவரை நிதி அமைச்சர் ஆக்கியது ஏன்..\nSports அருண் ஜெட்லிக்கு இரங்கல்.. கையில் கருப்புப் பட்டையுடன் ஆடுங்க.. இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ உத்தரவு\nAutomobiles காப்பாத்துங்க... பிரதமர் மோடியிடம் கேட்டு கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி... எதற்காக தெரியுமா\nTechnology 600 பெண்களின் ஆபாச வீடியோ ஆன்லைனில் வெளியிடுவதாக மிரட்டிய மென் பொறியாளர்.\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோவை அருகே மிக் 21 ரக போர் விமானத்தின் டேங்க் கழன்று விழுந்ததால் பரபரப்பு\nகோவை : கோவை இருகூர் அருகே சூலூரில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக் 21 ரக விமானத்தில் இருந்து பெட்ரோல் டேங்க் விழுந்து தீவிபத்து ஏற்பட்டது.\nகோவை இருகூர் அருகே விமான படைக்கு சொந்தமான போர் விமானம் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. அப்போது விமானத்திலிருந்து பெட்ரோல் டேங்க் கீழே விழுந்தது அந்த பாகம் தரையில் மோதியதால் தீவிபத்து ஏற்பட்டது.\nபெட்ரோல் டேங்கின் கொள்ளளவு 1200 லிட்டர் ஆகும். பெட்ரோல் டேங்க் விழுந்த இடத்தில் 3 அடிக்கு பள்ளம் ஏற்பட்டது.\nவிமானி உடனடியாக போர் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார். இதனால் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.\nவிமானத்திலிருந்து கழன்று விழுந்த பாகம் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தால் பரபரப்பு எழுந்துள்ளது. தற்போது மிக் ரக விமானங்கள் விபத்தில் சிக்குவது வாடிக்கையாகிவிட்டது.\nகடந்த மாதம் இதுபோன்ற மிக் ரக விமானம் ஒன்று சீன எல்லை அருகே க��ணாமல் போனது. இதில் 13 பேர் பலியாகியது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\nதீவிரவாத அச்சுறுத்தல்.. கோவையில் இரண்டாவது நாளாக பலத்த பாதுகாப்பு.. தீவிர கண்காணிப்பு\nகோவைக்கு கமாண்டோ படை வருகை.. தீவிர தேடுதல் வேட்டை.. காவல் ஆணையர் முக்கிய அறிவிப்பு\nவிபூதி, குங்குமம் அணிந்து.. ஊடுருவிய பயங்கரவாதிகள்.. கோவையில் 2000 போலீஸார் சோதனை\nதமிழகத்திற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவல் என தகவல்.. ஆயிரக்கணக்கான போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை\nஇளைஞரிடம்.. மசாஜ் சென்டர்.. ஜாலி.. ஆசை வார்த்தை கூறிய புரோக்கர் சங்கீதா.. 2 பெண்களை மீட்ட போலீஸ்\nஹாஸ்டல் ஜன்னலில்.. துண்டால் தூக்கு போட்டு கொண்ட நேபாள மாணவர்.. கோவை வேளாண் பல்கலையில் பரபரப்பு\nகதவை உடைத்து.. ஆக்ரோஷமாக நுழைந்த யானை.. 2 நாளில் 2 பேரை சுழட்டி சுழட்டி மிதித்தே கொன்றதால் பரபரப்பு\nதேவாங்கர் சமுதாயத்தினர் அனைத்திலும் முன்னேற வேண்டும்- ஸ்ரீ தயானந்தபுரி சுவாமி\nசிறு குறு தொழில்கள் அழியும் அபாயம்.. லட்சக்கணக்கானோர் வேலை இழந்து வருதற்கு இதுவே முக்கிய காரணம்\nகோவையில் மருமகனை குத்தி கொலை செய்த மாமனார்.. அதே நாளில் மகளுக்கு பிறந்தது ஆண் குழந்தை\nமதுபோதையர்களால் விபத்து.. மனைவியை பறிகொடுத்த மருத்துவர்.. நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சீமான்\nவேலூரை பிரிச்சீங்களே.. கொங்கு மண்டலத்தை ஏன் கண்டுக்கிறதே இல்லை.. ஈஸ்வரன் கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/StoryDetail.php?id=39769", "date_download": "2019-08-24T14:44:28Z", "digest": "sha1:XFTR6MO5SIB3CMTVW7LXTGI2KJXXGFEF", "length": 15819, "nlines": 145, "source_domain": "temple.dinamalar.com", "title": " பக்தி கதைகள், மனமே விழித்தெழு", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் » பக்தி கதைகள் » மனமே விழித்தெழு\nஉங்களுக்கு ஹெலன் கெல்லரைத் தெரியுமா 1880ல் அமெரிக்காவில் பிறந்த இவர், ஒன்றரை வயது வரைக்கும் எல்லா குழந்தைகளைப் போல இயல்பாக வளர்ந்தார். அதன்பின் உடல்நலக்குறைவால் பார்க்கும், கேட்கும் திறனை இழந்தார். எவ்வளவோ மருத்துவம் பார்த்தும் பலனில்லை. கண், காது மூலமாகத் தானே உலகத்தை அறிய முடியும், படிக்க முடியும் 1880ல் அமெரிக்காவில் பிறந்த இவர், ஒன்றரை வயது வரைக்கும் எல்லா குழந்தைகளைப் போல இயல்பாக வளர்ந்தார். அதன்பின் உடல்நலக்குறைவால் பார்க்கும், கேட்கும் திறனை இழந்தார். எவ்வளவோ மருத்துவம் பார்த்தும் பலனில்லை. கண், காது மூலமாகத் தானே உலகத்தை அறிய முடியும், படிக்க முடியும் இவை இல்லாமல் எப்படி கல்வி கற்பது இவை இல்லாமல் எப்படி கல்வி கற்பது ஆனாலும் கெல்லரைப் படிக்க வைக்க ஆசிரியை ஆன்னி செல்லிவன் (அணணஞு குதடூடூடிதிச்ண). விரும்பினார். மனமிருந்தால் மார்க்கம் உண்டு தானே ஆனாலும் கெல்லரைப் படிக்க வைக்க ஆசிரியை ஆன்னி செல்லிவன் (அணணஞு குதடூடூடிதிச்ண). விரும்பினார். மனமிருந்தால் மார்க்கம் உண்டு தானே கெல்லரின் கையில் ஒரு பொருளைக் கொடுத்து, அதன் பெயரை அவளது கையில் எழுதுவார் ஆசிரியை. எழுதும் போது பொருளின் பெயரை உச்சரித்தபடி, கெல்லரின் மற்றொரு கையின் விரலை தன் உதட்டில் வைத்து அந்த சொல் வரும் போது உதட்டின் அசைவை புரிய வைப்பார். இப்படியே ஒவ்வொரு சொல்லாக கற்றுக் கொடுத்தார். இப்படி படித்த ஹெலன் கெல்லரே பார்வை, கேட்புத்திறன் அற்ற உலகின் முதல் பட்டதாரியாக திகழ்ந்தார்.\nஆன்னி செல்லிவனுக்கு கெல்லரை அறிமுகப்படுத்தியவர் யார் தெரியுமா டெலிபோனைக் கண்டுபிடித்த கிரஹாம் பெல் டெலிபோனைக் கண்டுபிடித்த கிரஹாம் பெல் கேட்புத்திறன் இல்லாதவர்களின் பள்ளி ஒன்றை நடத்திய இவரே, ஆன்னி செல்லிவனை சந்திக்கும்படி கெல்லரின் பெற்றோருக்கு வழிகாட்டினார். நியாயமான ஆசைகள், விடாமுயற்சியால் நிறைவேறும் என்பதற்கு கெல்லரின் வாழ்வே உதாரணம். ஆசை என்பது மனதின் எழுச்சி. ஆனால் அது எ���்படிப்பட்டது என்பது முக்கியம். ராவணன் மாவீரன் தான் என்றாலும் அவனுக்கு வந்த ஆசை நியாயமானதா கேட்புத்திறன் இல்லாதவர்களின் பள்ளி ஒன்றை நடத்திய இவரே, ஆன்னி செல்லிவனை சந்திக்கும்படி கெல்லரின் பெற்றோருக்கு வழிகாட்டினார். நியாயமான ஆசைகள், விடாமுயற்சியால் நிறைவேறும் என்பதற்கு கெல்லரின் வாழ்வே உதாரணம். ஆசை என்பது மனதின் எழுச்சி. ஆனால் அது எப்படிப்பட்டது என்பது முக்கியம். ராவணன் மாவீரன் தான் என்றாலும் அவனுக்கு வந்த ஆசை நியாயமானதா மனைவி மண்டோதரி, தம்பி விபீஷணன் என பலரும் புத்தி சொல்லியும், அவனது மனம் விழித்தெழவில்லையே மனைவி மண்டோதரி, தம்பி விபீஷணன் என பலரும் புத்தி சொல்லியும், அவனது மனம் விழித்தெழவில்லையே மனம் விழித்தெழுந்தால் மட்டுமே எது நியாயமான ஆசை, எது பேராசை என்ற தெளிவு கிடைக்கும். நியாயமான ஆசைகள் நிறைவேறத் தேவையான உடல், மன வலிமையை தரும்படி கடவுளிடம் வேண்டினால் நிச்சயம் நிறைவேறும். ’எனக்கு இதைக் கொடு; அதைக் கொடு’ என்று சிந்திக்காமல், ’நல்ல புத்தியைக் கொடு’ என வேண்டுவது நல்லது. கடவுள் அருள் இருந்தால் தான் எதுவும் நடக்கும். இல்லாவிட்டால் முயற்சி வீணாகி விடும். இந்நிலையில் ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.\nஒருநாள் வண்டு ஒன்று கண்ணாடி ஜன்னலில் முட்டியபடி வெளியே செல்ல முயன்றது. என்ன தான் முயன்றாலும், கதவு மூடி இருப்பதால் செல்ல முடியவில்லை. ஜன்னலுக்கு மேலே கேபிள் டிவி ைலனுக்காக துவாரம் ஒன்று இருந்தது. அதன் வழியாக செல்லலாம் என்பது வண்டுக்கு தெரியவில்லை. மனிதர்கள் இந்த வண்டு போல இருக்கிறார்கள். ஒன்றை அடைய முயற்சித்தும் வெற்றி பெறுவதில்லை. நமக்கும், நியாயமான ஆசைகளுக்கும் இடையே நிற்பது எது என்பதை அறிந்து அணுகுமுறையை மாற்றாவிட்டால் என்னாகும் என்பதை பாரதியாரின் கவிதையில் பாருங்கள்.\n“எண்ணிலா நோயுடையார் - இவர்\nபிறர் காட்டிய வழியிற் சென்று மாட்டிக் கொள்வார்\nநண்ணிய பெருங்கலைகள் - பத்து\nபுண்ணிய நாட்டினிலே - இவர்\nபொறியற்ற விலங்குகள் போல வாழ்வார்”\nநமக்கும், விலங்குக்கும் முக்கிய வேறுபாடு உண்டு. இருவரும் ஆசைப்பட்டாலும் செய்ய வேண்டியது இது, செய்யக் கூடாதது இது என்னும் பகுத்தறிவு மனிதர்களுக்கு உண்டு. ஆனால் விலங்குகளுக்கு இல்லை. விவேகசூடாமணியில் ஆதிசங்கரர் அழகான உவமையால் இதை விளக்குகிறார். நீரில் வாழும் மீன் எதிரில் இருந்த இரைக்கு ஆசைப்பட்டு தூண்டிலில் சிக்குகிறது. மீனுக்கு நாக்கால் அழிவு. விட்டில்பூச்சி தீயிலிருந்து வரும் ஒளியைப் பார்த்தவுடன் அதில் விழுந்து மாய்கிறது. விட்டில் பூச்சிக்கு கண்களால் அழிவு.\nசப்தம் கேட்டு இங்குமங்கும் ஓடும் மான்கள், வேடன் விரித்த வலையில் சிக்குகிறது. மானுக்குக் காதுகளால் அழிவு. வண்டுகள் மூக்கினால் மகரந்தம் நுகர்ந்தபடி பூவில் அமர, அதன் இதழ்கள் மூடிவிடும். அதன் பின் வெளியே வர முடியாது. உடல் சுகத்திற்காக பழகிய பெண் யானையைத் துரத்தும் ஆண்யானை, பாகன் வெட்டிய பள்ளத்தில் தடுமாறி விழும். தொடுஉணர்ச்சியால் யானை சிக்குகிறது. புலன்களில் ஏதோ ஒன்றினால் இந்த உயிரினங்கள் அழிகின்றன. பகுத்தறிவை இழந்த மனிதனோ ஐம்புலன்களாலும் அழிகிறான்.\nவிழித்தெழுந்த மனதால் மட்டுமே ஆசைகளை வெல்ல முடியும். அப்படியென்றால் கோபம் உலகையே தன் ஆட்சியின்கீழ் கொண்டுவர ஆசைப்பட்டவர் மாவீரன் அலெக்சாண்டர். அவர் ஒரு யோகி மீது கோபித்ததால், மறக்க முடியாத பாடத்தைக் கற்றார். திருவள்ளூர் என்.சி. ஸ்ரீதரன்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/458085/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2019-08-24T13:12:22Z", "digest": "sha1:GBNEM6UC7SOD7BCRW74G6IA2OOKMDS2M", "length": 11368, "nlines": 82, "source_domain": "www.minmurasu.com", "title": "பாராட்டிய அதே வாய் இப்போது திட்டுகிறது! பிழைக்க தெரியாத ஓவியா… – மின்முரசு", "raw_content": "\nசொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\nஸ்ரீநகர்: வீட்டுல என்ன பிரச்சனைன்னு தெரியல.. ஜம்மு காஷ்மீரில், ராணுவ வீரர் அரவிந்த் துப்பாக்கியை எடுத்து சுட்டுக் கொன்று தற்கொலை கொண்டார். உயிரிழந்த வீரர் நம் கோயமுத்தூரை சேர்ந்தவர் என்பதுதான் துயரம்\nஎன் புருஷன் ஓவர் செல்லம் கொஞ்சுகிறார்.. தாங்க முடியலை.. டைவர்ஸ் கொடுங்க.. அதிர வைத்த மனைவி\nகணவர் தான் சொல்வதை கேட்கிறார்..அதிகப்படியாக காதலிப்பதாக பெண் விவாகரத்து கேட்டுள்ளார்- காணொளி புஜைரா: புருஷன் சரியில்லை, டைவர்ஸ் குடுங்க என்று சொன்னால்கூட பரவாயில்லை.. ரொம்ப சரியாக இருக்கிறார், ஒரு சண்டையும் இல்லை.. சச்சரவும் இல்லை.....\nவிஜய் நடிக்கும் 64வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசென்னை: விஜய் நடிக்கும் 64வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. விஜயின் 64வது படத்தை மாநகரம் பட புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கவுள்ள படம் 2020ஆம் ஆண்டு வெளியாகும்...\n6 தீவிரவாதிகள் ஊடுருவல்… கோவையில் சந்தேகத்தின் பேரில் சிலரைப் பிடித்து காவல் துறை தீவிர விசாரணை\nகோவை: கோவையில் சந்தேகத்தின் பேரில் சிலரைப் பிடித்து காவல் துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நகரின் பல்வேறு காவல் நிலையங்களில் வைத்து சந்தேகத்துக்கு உரிய நபர்களை ரகசிய இடத்தில் வைத்து காவல் துறையினர்...\nசொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\nஸ்ரீநகர்: வீட்டுல என்ன பிரச்சனைன்னு தெரியல.. ஜம்மு காஷ்மீரில், ராணுவ வீரர் அரவிந்த் துப்பாக்கியை எடுத்து சுட்டுக் கொன்று தற்கொலை கொண்டார். உயிரிழந்த வீரர் நம் கோயமுத்தூரை சேர்ந்தவர் என்பதுதான் துயரம்\nபாராட்டிய அதே வாய் இப்போது திட்டுகிறது\nகளவாணி படம் மூலம் தமிழ் திரைப்படவுக்கு அறிமுகம் ஆனவர் ஓவியா.\nஅதன்பின் பல படங்களில் நடித்தாலும் மக்கள் மத்தியில் பிரபலம் ஆகவில்லை.\nபிக்பாஸ் பருவம் 1 நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.\nபிக்பாஸில் தன்னுடன் பங்கேற்ற ஆரவ்வை காதலிப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.\nபிக்பாஸில் கிடைத்த பிரபலத்தால் அதிக படங்களில் நடித்து வருகிறார்.\nகளவாணி 2 படத்தில் விமலுடன் நடித்து வருகிறார்.\nதற்போது ஓவியா நடிப்பில் 90எம்எல் பட விளம்பரம் வெளியாகி உள்ளது.\n90எம்எல் பட விளம்பரம் படு கவர்ச்சியாக, இரட்டை அர்த்தம் அதிகமாக இருப்பதால் ஓவியாவை ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகிறார்கள்.\nபாராட்டு வாங்கிய அதே மக்கள் இப்போது ஓவியாவை பெண்ணா இது என திட்டி வருகின்றனர்.\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nசொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\nசொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\nஎன் புருஷன் ஓவர் செல்லம் கொஞ்சுகிறார்.. தாங்க முடியலை.. டைவர்ஸ் ��ொடுங்க.. அதிர வைத்த மனைவி\nவிஜய் நடிக்கும் 64வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிஜய் நடிக்கும் 64வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n6 தீவிரவாதிகள் ஊடுருவல்… கோவையில் சந்தேகத்தின் பேரில் சிலரைப் பிடித்து காவல் துறை தீவிர விசாரணை\n6 தீவிரவாதிகள் ஊடுருவல்… கோவையில் சந்தேகத்தின் பேரில் சிலரைப் பிடித்து காவல் துறை தீவிர விசாரணை\nசொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\nசொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\nஎன் புருஷன் ஓவர் செல்லம் கொஞ்சுகிறார்.. தாங்க முடியலை.. டைவர்ஸ் கொடுங்க.. அதிர வைத்த மனைவி\nஎன் புருஷன் ஓவர் செல்லம் கொஞ்சுகிறார்.. தாங்க முடியலை.. டைவர்ஸ் கொடுங்க.. அதிர வைத்த மனைவி\nவிஜய் நடிக்கும் 64வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிஜய் நடிக்கும் 64வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n6 தீவிரவாதிகள் ஊடுருவல்… கோவையில் சந்தேகத்தின் பேரில் சிலரைப் பிடித்து காவல் துறை தீவிர விசாரணை\n6 தீவிரவாதிகள் ஊடுருவல்… கோவையில் சந்தேகத்தின் பேரில் சிலரைப் பிடித்து காவல் துறை தீவிர விசாரணை\nசொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\nசொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321140.82/wet/CC-MAIN-20190824130424-20190824152424-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}