diff --git "a/data_multi/ta/2019-35_ta_all_1024.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-35_ta_all_1024.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-35_ta_all_1024.json.gz.jsonl" @@ -0,0 +1,424 @@ +{"url": "http://archives.thinakaran.lk/Vaaramanjari/2012/10/07/?fn=i1210071&p=1", "date_download": "2019-08-23T05:45:55Z", "digest": "sha1:IEG5CXCZ4VSRLRTZOQO3NACJVLSSCRWJ", "length": 2563, "nlines": 15, "source_domain": "archives.thinakaran.lk", "title": "நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை", "raw_content": "ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 20\nநடிகை ஐஸ்வர்யா ராய், இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவுள்ளார்.\nகுழந்தை பெற்றதற்கு பின்பு நடிகை ஐஸ்வர்யா நடிக்கும் படம் இதுவாகும்.\nதமிழில் மணிரத்னம் இயக்கத்தில் இருவர் படத்தின் மூலம் ஐஸ்வர்யா அறிமுகமானார்.\nபின்னர் பொலிவுட்டில் புகழ்பெற்று விளங்கினாலும் தமிழில் அவ்வப்போது தலைகாட்டிக்கொண்டார்.\nகடைசியாக தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் ராவணன் படத்தில் நடித்தார். குழந்தை பெற்றெடுத்த பின்பு நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்களில் நடித்துக் கொடுத்தார்.\nஇந்நிலையில் 1938ம் ஆண்டு கால நாவலான ரெபக்காவை படமாக்கும் முயற்சியில் இறங்குகிறார் மணிரத்னம். இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்க ஒப்பந்தமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.\nஇப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்\n© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே\nஉங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/02/09/", "date_download": "2019-08-23T06:06:07Z", "digest": "sha1:CSW3UQ7NKDSZBTDC4S6LRZTUOYSSMYGF", "length": 15536, "nlines": 166, "source_domain": "chittarkottai.com", "title": "2011 February 09 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஎடை குறைய எளிய வழிகள்\nபற்பசை (Toothpaste) உருவான வரலாறு,\nரத்த சோகை என்றால் என்ன \nஆரோக்கியம் தரும் 30 உணவுகள்\nசிவப்பணுக்களை உருவாக்கும் லைச்சி பழம்\nஎன்றும் இளமை தரும் டெலோமியர் \nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) ந��ப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,867 முறை படிக்கப்பட்டுள்ளது\nபொட்டலில் பூத்த புதுமலர் 3\nசித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை – தொடர்: 5\nஅழகன்குளம் சென்ற குழு கையிலிருப்புச் சரக்குகளை விற்று விட்டு, புதிய சரக்குகள் கொள்முதல் செய்து ஆரவாரத்துடன் வந்து சேர்ந்தது.\nதேவருக்கும் கடம்பனுக்குமாகச் சேர்த்து வாங்கிய சரக்குகளை முதலியார் விவரித்துக் கொண்டிருந்தார். சரக்கு அதிக அளவில் இருந்தது.\nஅதே சமயம் மேற்குத் திசையில் இருந்து வேகமாக ஓர் ஆள் வந்து சேர்ந்தான். அவன் வந்த வேகத்தில் மூச்சிரைத்தது.\n எதற்காக வந்திருக்கிறான் என்பதைத் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 13,894 முறை படிக்கப்பட்டுள்ளது\n(எங்கள் இறைவா) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்: உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம். நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக\nநீங்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறுவதற்காக நாம் ஒவ்வொரு பொருளையும் ஜோடி ஜோடியாகப் படைத்தோம். (அல்குர்ஆன் 51:49,)\n உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான் அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான், இவ்விருவரிலிருந்து அனேக ஆண்களையும், பெண்களையும் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 95,933 முறை படிக்கப்பட்டுள்ளது\nதொந்தி குறைய எளிய உடற்பயிற்சி முறைகள்\nதொந்தி பெரிதாக உள்ளவர்களும் இப்பயிற்சியை ஈஸியாக செய்யலாம் அதே சமயத்தில் தொந்தியை முழுமையாக குறைக்க உதவக்கூடியது. இப்பயிற்சி சரியாக வயிற்றை குறி வைத்து தேவையில்லாத கொழுப்பை குறைக்கும். இந்த பயிற்சியை செய்யும் முன் கவனிக்க வேண்டியவை\n1.முதலில் இந்த பயிற்சிகளின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும்.ஏனோ தானோ என்று செய்தால் பலன் கிடைக்காது.\n2.விடா முயற்சியோடு பயிற்சிகளை மேற்க் கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும். இந்த பயிற்சி சிலருக்கு உடனே பழகிக் கொள்ள முடியாது; கொஞ்ச . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுட��் அத்தியாயம் வாரியாக\nதோல்விகளை வெற்றிகளாக மாற்றுவது எப்படி\nஇறை நேசர்களிடம் உதவி தேடுதல்\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற…\nதிருமண அறிவிப்பு 15-05-2009 முகம்மது சுல்தான் ஹாரிஸ் – கதீஜா பானு\nஇல்லம் கட்டும் முன் கொஞ்சம் கவனிங்க..\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 3\nபரோட்டா அதிகம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் வரும்\nநேர்மைக்கு முன் 1.9 கோடி ஒன்றுமில்லை\nகிவி – ( KIWI) சீனத்து நெல்லிக்கனி\nபுவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள்\nநீர்மூழ்கி கப்பல் இயங்குவது எப்படி\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nஇந்திய அறிவியல் துறைக்கு கலாமின் பங்களி\nபொட்டலில் பூத்த புதுமலர் 4\nஇந்தியாவில் இஸ்லாம் – 2\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 5\nநமது கடமை – குடியரசு தினம்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/tag/Face%20book.html?start=15", "date_download": "2019-08-23T05:48:03Z", "digest": "sha1:3WI56DWTAZF74XZYTVGULD2BH5S3DY74", "length": 8198, "nlines": 154, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Face book", "raw_content": "\nஃபேஸ் புக்கில் மோடியை விமர்சித்தவர் மீது வழக்கு\nபோபால் (22 செப் 2018): ஃபேஸ்புக்கில் பிரதமர் மோடியை விமர்சித்து பதிவிட்டவர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.\nதனியாக இருந்த இளம் பெண்ணை பர்க்கச் சென்றவருக்கு நேர்ந்த கதி\nநாகர்கோவில் (29 ஆக 2018): ஃபேஸ்புக் நட்பு மூலம் வீட்டில் தனியாக இருப்பதாக கூறிய பெண்ணை பார்க்கச் சென்றவருக்கு நிகழ்ந்த சம்பவத்தை பாருங்கள்.\nஇனி ஆட்டத்தைப் பாருடா - அழகிரியின் ஃபேஸ்புக் பதிவு\nசென்னை (11 ஆக 2018): திமுகவில் அழகிரியின் ஃபேஸ்புக் பதிவால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஇளம் பெண்ணை தற்கொலையிலிருந்து காப்பாற்றிய ஃபேஸ்புக்\nகவுஹாத்தி (26 ஜூலை 2018): அஸ்ஸாமில் தற்கொலை செய்துகொள்ள விருந்த இளம் பெண்ணை அவருடைய ஃபேஸ்புக் போஸ்ட் காப்பாற்றியுள்ளது.\nநாமெல்லாம் ஃபேஸ்புக்கில் பிசியா இருக்கோம் - ஆனால் அதன் நிறுவனர்\nநியூயார்க் (09 ஜூலை 2018): ஃபேஸ்புக் சமூக வலைதளத்தின் நிறுவனர் மார்க், உலக பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தற்கு முன்னேறியுள்ளார்.\nபக்கம் 4 / 5\nதொடரும் அரசு மருத்துவமனை அவலம் - நடைபாதையில் நடந்த பிரசவம்\nகத்தர் நாட்டில் வெப்பத்தின் தாக்கம் தெரியாமல் இருக்க புதிய முயற்ச…\nபெஹ்லு கான் தற்கொலை செய்து கொண்டாரா\nகாஷ்மீர் விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்ததால் தேச துர…\nதிருமண விருந்தில் நடத்தப் பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 63 பேர் பலி…\nஜாகீர் நாயக் விவகாரத்தில் நெருக்கடி நிலையில் மலேசிய பிரதமர்\nஜாகிர் நாயக் பேச்சு - மலேசிய பிரதமர் அதிருப்தி\nசெக் குடியரசு விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற முஹம்மது அனஸ்…\nடெல்லியை அதிர வைத்த திமுக தலைமையிலான போராட்டம்\nவெளி நாட்டினருக்கான விசா கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்த குவைத் அர…\nமதம் மாறிய குடும்பங்களுக்கு ஊர் மக்கள் நெருக்கடி\nமத ரீதியிலான கேள்விக்கு நடிகர் மாதவனின் சரமாரி பதில்\nஇந்திய பெண்ணை மணந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி\nப சிதம்பரம் தேடப்படும் நபராக அறிவித்தது அமலாக்கத் துறை\nநிலவின் வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக சென்றது சந்திரயான்-2\nகேரள வெள்ளத்தில் பலரையும் நெகிழ வைத்த புற்று நோய் பாதிக்கப் …\nபோலி விசா விளம்பரம் - குவைத் இந்திய தூதரகம் எச்சரிக்கை\nகிடப்பில் போடப்பட்ட குளம் வெட்டும் பணியை முடித்து வைத்த சமூக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/daily-tamil-rasipalan/today-rasi-palan-03-12-2017/", "date_download": "2019-08-23T05:31:36Z", "digest": "sha1:2JQW74UZQ3SQYOMELYPOCSYOMPXLQSBE", "length": 13498, "nlines": 187, "source_domain": "www.muruguastro.com", "title": "Today rasi palan – 03.12.2017 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 03.12.2017\n03-12-2017, கார்த்திகை 17, ஞாயிற்றுக்கிழமை, பௌர்ணமி திதி இரவு 09.17 வரை பின்பு தேய்பிறை பிரதமை. கிருத்திகை நட்சத்திரம் காலை 09.21 வரை பின்பு ரோகிணி நட்சத்திரம் காலை 06.21 வரை பின்பு மிருகசீரிஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 2. ஜீவன்- 1. பௌர்ணமி விரதம். கரிநாள். சுப முயற்சிகளை தவிர்க்கவும்.\nபுதன் சனி சூரிய சுக்கி\nஇன்றைய ராசிப்பலன் – 03.12.2017\nஇன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் கூடும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கப்பெறும்.\nஇன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். ���ொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் பெறுவீர்கள். புதிய பொருள் வீடு வந்து சேரும். திருமண பேச்சுவார்த்தைகள் தொடங்க அனுகூலமான நாளாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.\nஇன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் அனுகூலமான பலனை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளுக்கு இடையே ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். சேமிப்பு உயரும்.\nஇன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். வெளியூர் பயணங்களில் புதிய நட்பு கிடைக்கும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்திருந்த உதவிகள் எளிதில் கிடைக்கப்பெறும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கடன் பிரச்சனைகள் தீரும். மன மகிழச்சி ஏற்படும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். வியாபாரத்தில் உங்கள் பெயர் புகழ் செல்வாக்கு கொடி கட்டி பறக்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வெளி பயணங்களில் கவனம் தேவை.\nஇன்று உறவினர்கள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று பணப்பிரச்சினை குறையும். தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் எதிர்ப்புகள் குறைந்து வருமானம் பெருகும்.\nஇன்று வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பிள்ளைகள் உடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். குடும்பத்தில் பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள். உடல் நலம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும்.\nஇன்று உறவினர்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறையக்கூடும். தொழிலில் மந்த நிலை ஏற்படும். செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சனையை தவிர்க்கலாம். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.\nஇன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். நண்பர்களுடன் மனஸ்தாபங்கள் உண்டாகும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காணலாம். தெய்வ வழிபாடு நல்லது.\nஇன்று பணவரவு அமோகமாக இருக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும். வியாபாரத்தில் கூட்டளிகளின் ஒத்துழைப்பால் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். நினைத்தது நிறைவேறும்.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2018/02/karpooravalli-chutney-recipe-in-tamil.html", "date_download": "2019-08-23T05:37:36Z", "digest": "sha1:AOGUIRUDMLIBSUP5LPYLO3YRHEQW5Z4A", "length": 20149, "nlines": 206, "source_domain": "www.tamil247.info", "title": "(சமையல்) கற்பூரவள்ளி சட்னி - Karpooravalli chutney recipe in Tamil ~ Tamil247.info", "raw_content": "\nகற்பூரவள்ளி இலை மார்பக புற்று நோயை கூட தடுப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கிறது, எனவே முடிந்த வரை பெண்கள் உணவுகளில் இதை சேர்த்து கொள்ளுங்க.\nAlso Read: குழந்தைகளின் சளியை கட்டுப்படுத்த கற்பூரவல்லி இலை கஷாயம்\nஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி 1 ஸ்பூன் உளுத்தம்பருப்பு போட்டு சிறிது வருத்ததும் அதனுடன் மிளகு, சீரகம், தேங்காய், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். புளி, புதினா, கருவேப்பிலை, கொத்தமல்லி, கற்பூரவல்லி சேர்த்து வதக்கிய பிறகு அதை மிக்ஸியில் போட்டு அரைத்தால் கற்பூரவல்லி இலை சட்னி ரெடி.\nஎனதருமை நேயர்களே இந்த '(சமையல்) கற்பூரவள்ளி சட்னி - Karpooravalli chutney recipe in Tamil ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவ��� உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nபொது அறிவு வினா விடைகள் - 3\n26) சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் வன்மீகம் 27) உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது வன்மீகம் 27) உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது\nஆண்களை கவரும் முக்கிய உறுப்பாக பெண்களிடம் இருப்பது எது தெரியுமா..\nஉடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கை ஏராளமான பெண்களிடம் இருந்து வருகிறது. ஆன...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nவெள்ளை படுதல் சரியாக எளிய இயற்க்கை மருத்துவம் (சோற்று கற்றாளை)\n\"டியூப்லெஸ் டயரு.. டயர் நல்லாருக்கு, ரிம்ல காத்து ...\nதமிழ் வழி ஹிந்தி கற்றுக்கொள்ள மொத்தம் 15 விடியோஸ்\nஇதை தேய்த்தால் இளநரை முடி விரைவில் கருப்பாக மாறும்...\nகர்ப்பகாலத்தின் போது எப்போது, எப்படி உடலுறவு வைத்த...\nAircel numberஐ எப்படி வேர SIMக்கு மாற்றுவது\n(சமையல்) கற்பூரவள்ளி சட்னி - Karpooravalli chutney...\nகுழந்தைகளின் சளியை கட்டுப்படுத்த கற்பூரவல்லி இலை க...\nபுடைவையை தொட்டிலாக கட்டி குழந்தையை உறங்க வைப்பதால்...\nமுட்ட வந்த காளையிடம் தன் தம்பியை காப்பாற்ற அக்கா ச...\nகாவல் துறையினரிடம் முறையாக அனுமதி பெற்று போராட்டங்...\n(மூலிகை) சீந்தில் கொடி - பற்றிய தொகுப்புகள்..\nசர்க்கரை வியாதியால் வந்த புண் விரைவில் ஆற - நாட்டு...\nஇந்த ஒரு பொருள் இருந்தால் போதும் ஷாம்பு, பாத்திரம்...\nபிறந்த தின கொண்டாட்டம் இப்படியும் இருக்கலாமே\nதாலி சங்கிலியை பறிக்கும் நபர்களின் அதிர்ச்சி வாக்க...\nவறுமையால் மெரினாவில் பிச்சை எடுக்கும் வடிவேலு காமெ...\nசமையல்: மீந்து போன ரசத்தை வைத்து சாம்பார் செய்வது ...\nஉங்களுடைய ஆதார் எண் தவறாக எங்காவது பயன்படுத்தப்படு...\nஒழுங்கற்ற மாதவிடாயை சரிசெய்வது எப்படி\nமாதவிடாயை ஒரு நான்கு நாட்களுக்கு இயற்கையாக தள்ளிப்...\nதென்னை மரத்தை தாக்கும் காண்டாமிருக வண்டு-ஐ கட்டுப்...\nமாட்டுக்கு மடி வீக்கம் வந்தால் என்ன செய்வது\nகால் பாதங்களை பராமரிக்க டிப்ஸ் \nகுழந்தை குறை பிரசவத்தில் பிறப்பதற்கான காரணங்களும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ezytube.net/privacy-policy/", "date_download": "2019-08-23T05:43:46Z", "digest": "sha1:C3Z7BZRKKPR4FEIMW4HEQIH7RPB4V64Y", "length": 9302, "nlines": 127, "source_domain": "ezytube.net", "title": "Privacy Policy - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News EzyTube - Ezytube.Net", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கணக்கை பதிவு செய்யவும்\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nபிஸியான மக்கள் எடையை குறைக்க உதவும் எளிய வழிகள்\n… இத தடவுங்க… ஒரே வாரத்துல எப்படி காணாம போகுதுன்னு பாருங்க…\nபப்பாளியை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா..\nநீண்ட காலமாக ஹேர் டை யூஸ் பண்றீங்களா\nபாம்பு கடித்துவிட்டால் உடனே என்ன செய்ய வேண்டும்… என்னவெல்லாம் செய்யக்கூடாது\nநீண்ட காலமாக ஹேர் டை யூஸ் பண்றீங்களா\nஅனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்ற ஃபேஸ் பேக்குகள்\nபேடிஎம் தளத்தில் பேமென்ட் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nசாம்சங் கேலக்ஸி நோட் 9: இணையத்தில் கசிந்த தகவல்\nஎத்தனை முறை கீழே விழுந்தாலும் ஸ்மார்ட்போன் உடையாதாம்: கொரில்லா கிளாஸ் 6\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: contact@ezytube.net\nஅனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்ற ஃபேஸ் பேக்குகள்\nபேடிஎம் தளத்தில் பேமென்ட் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AF%E0%AF%86%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-23T04:50:34Z", "digest": "sha1:KWML52MJKGYUKQ2QFNKJYO7QKV2NNLPQ", "length": 11168, "nlines": 171, "source_domain": "ta.wikipedia.org", "title": "சூயெசுப்பெருமம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசூயெசுக் கால்வாயூடாகச் செல்லும்போது எல் பல்லாவில் நிறுத்தப்பட்டுள்ள இரண்டு கப்பல்கள்\nசூயெசுக் கால்வாயை ஆழப்படுத்திய பின்னர் பெரிய கப்பல்கள் கால்வாயூடாகச் செல்கின்றன. இந்தப் படத்தில் முனையளவு பருமக்காவி எகிப்து - சப்பான் நட்புறவுப் பாலத்தை நோக்கிச் செல்கிறது.\nசூயெசுப்பெருமம் (Suezmax) சுமை ஏற்றியபடி சூயெசுக் கால்வாய் ஊடாகச் செல்லக்கூடிய மிகப்பெரிய அளவுகளைக் கொண்ட கப்பல்தர வகையாகும். இது பெரும்பாலும், எண்ணெய் தாங்கிகளுக்கே பயன்படுத்தப்படுகிறது. சூயெசுக் கால்வாயின் கப்பலளவைக் கட்டுப்படுத்தும் காரணிகள் மிதப்புயரமும், சூயெசுக் கால்வாய்ப் பாலத்தின் உயரமும் ஆகும்.\nதற்போது இக்கால்வாயின் ஆழம், 2.1 மீ (66 அடி) மிதப்புயரம் கொண்ட கப்பல்கள் இதனூடாகச் செல்ல முடியும்.[1] இதனால், சில முழுச் சுமையேற்றிய மீநிறைத் தாங்கிகள் இதனூடாகச் செல்வதற்கு ஆழம் போதாது. இக்கப்பல்கள் இதனூடாகச் செல்வதற்கு முன் தமது சரக்கின் ஒரு பகுதியை வேறு கப்பல்களுக்கு மாற்றவேண்டும் அல்லது சூயெசுக் கால்வாயைப் பயன்படுத்தாமல் நன்னம்பிக்கை முனை ஊடாகச் செல்ல வேண்டும். கால்வாய் 2009ல் 18 மீட்டரில் இருந்து 20 மீட்டருக்கு (59 இலிருந்து 66 அடிக்கு) ஆழப்படுத்தப்பட்டது.\nசூயெசுப்பெருமக் கப்பல்களின் நிலைத்த எடை 160,000 தொன்களும், வளையளவு (அகலம்) 50 மீட்டரும் (164 அடி) ஆகும். சூயெசுக் கால்வாய்ப் பாலம் 70 மீட்டர் உயரம் என்பதால், கடல் மட்டத்துக்கு மேல் கப்பலின் அதிக பட்ச உயரம் 68 மீட்டர் (223.1 அடி). சூயெசுக் கால்வாய் ஆணையம், ஏற்றுக்கொள்ளத்தக்க அகலம், மிதப்புயரம் ஆகியவற்றைக் கொண்ட அட்டவணைகளை உருவாக்கியுள்ளது. இது மாறக்கூடியது.[2]\nபனாமா கால்வாய்/பொது அளவை முறைமை\nஇருபதடிச் சம அலகு (இடைமுறைமைக் கொள்கலங்கள்)\nகட்டுனர் பழைய அளவை (பாய்க்கப்பல்கள்)\nமூர்சம் முறைமை (நீராவிக் கப்பல்கள்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 19:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-23T04:41:13Z", "digest": "sha1:AENUO5E6NHURSVUVEKJ6IGTR6QILA5DA", "length": 14167, "nlines": 209, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருநீடூர் அருட்சோமநாதர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅருள்சோமநாதேசுவரர், கானநிருத்த சங்கரர், பாடியாடிய தேவர்[1]\nவேதநாயகி, ஆதித்ய அபயப்பிரதாம்பிகை, வேயுறு தோளியம்மை\nஆனந்த, செங்கழுநீரோடை, சூரிய, சந்திர, இந்திர, பத்ரகாளி, முனிவரர், ப்ருதி குண்டம், வருண தீர்த்தங்கள்-ஒன்பது.\nசோமநாதர் கோயில் சுந்தரர், நாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற காவிரி வடகரைச் சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 21வது சிவத்தலமாகும்.\nஇத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்துள்ளது.\nஇத்தலத்தின் இறைவன் சோமநாதர், இறைவி வேயுறுதோளியம்மை. இத்தலத்து இறைவனார் சுயம்பு மூர்த்தி. தலவிருட்டமாக மகிழம் மரமும், தீர்த்தமாக நவ தீர்த்தங்களும் உள்ளன.\nநுழைவாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது பலிபீடம், கொடிமரம், நந்தி ஆகியவை காணப்படுகின்றன. கோயிலின் இடப்புறம் அம்மன் சன்னதி உள்ளது. திருச்சுற்றில் ஞானசம்பந்தர், நாவுக்கரசர், ஆலாலசுந்தரர், மாணிக்கவாசகர், சூரியன், சிவலோக கணபதி, சந்திரன், கால பைரவர் உள்ளனர். ஆண்ட கணபதி, சிவகுருமூர்த்தி, பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, மகேஸ்வரி, சாமுண்டி, சின்யமாயனந்த கணபதி, முருகன், சிவலோக நாதர், கைலாசநாதர், காசிவிசுவநாதர், மகாலட்சுமி ஆகியோர் உள்ளனர். மூலவரின் கருவறை கோஷ்டத்தில் பாலகணபதி, தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா, துர்க்கை ஆகியோர் காணப்படுகின்றனர்.\n30 சூன் 1947, 4 சூலை 1985, 5 ஏப்ரல் 2007 ஆகிய நாள்களில் குடமுழுக்கு ஆனதற்கான கல்வெட்டுக் குறிப்புகள் காணப்படுகின்றன.\nமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்\nசிதம்பரம் திருச்சித்ரகூடம் கோவிந்தராஜன் கோயில்\n↑ 1.0 1.1 தமிழகச் சிவாலயங்கள் 308; திருமகள் நிலையம்;பக்கம் 134\nஅருள்மிகு சோமநாதர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள்\nதிருப்புன்கூர் தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தலம் அடுத்த திருத்தலம்\nதேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தல எண்: 21 தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 21\nதேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தலங்கள்\nதேவாரம் பாடல் பெற்ற சிவன் கோயில்கள்\nநாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nகாவேரி வடகரை சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2017, 13:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/10/04/", "date_download": "2019-08-23T04:37:24Z", "digest": "sha1:AR3V4CLIGTSLJDIKJKLFCFF6YKV4XXHL", "length": 13883, "nlines": 158, "source_domain": "chittarkottai.com", "title": "2012 October 04 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nபற்பசை (Toothpaste) உருவான வரலாறு,\nசீரான உணவு பழக்க வழக்கத்தால் 11 நாட்களில் நீரிழிவை விரட்டியவர்\nபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்.\nதொப்பையை கரைத்து இளமையை மீட்கும் யோகமுத்திரா\nசிவப்பணுக்களை உருவாக்கும் லைச்சி பழம்\nமூன்று மாத ‘இத்தா’ ஏன்\nஅஜீரண கோளாறை விரட்ட பத்து வழிமுறைகள்…\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,324 முறை படிக்கப்பட்டுள்ளது\nநேரடி ஒளிபரப்பு: புனித ஹஜ் செயல்முறை விளக்கம்\nஇஸ்லாமிய அழைப்பு மறறும் வழிகாட்டி மை��ம் – தமிழ் பிரிவு வழங்கும்\nஹஜ் செயல் முறை விளக்க நிகழ்ச்சி 05.10.2012\nஇடம்: இஸ்லாமிய அழைப்பு மறறும் வழிகாட்டி மையம் (IDGC), தம்மாம் நாள்: 05-10-2012 – வெள்ளிக்கிழமை நேரம்:காலை 9.30 முதல் மாலை 5:00 வரை (சவுதி நேரம்)\nஇணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு (www.chittarkottai.com, www.islamiyadawa.com, www.suvanacholai.com) பகல் உணவு, குளிர் பானம், தேனீர் பெண்களுக்கு தனி இடம் போக்கு வரத்து ஏற்பாடு . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 12,439 முறை படிக்கப்பட்டுள்ளது\nசிட்டுக்குருவி – சில ரகசியங்கள்\n அருகில் ரசித்திருந்தால் அதன் அருமைப் புரியும்.\nஆம். எங்கள் வீட்டில் கூட சிட்டுக்குருவிகளின் கீச்சுக் குரங்கள் எங்கும் கேட்டுக்கொண்டிருக்கும்.. குருவி கூட்டை அழித்தால் பெரும் பாவம் வந்து சேரும் என்று நம் முன்னோர்கள் சொல்லி வந்ததன் அர்த்தம் இப்போது விளங்குகிறது.. இப்படி எதையாவது சொல்லி அவற்றின் இனங்களை அழியாமல் பாதுகாத்து வந்தனர்.\nஎன்னுடைய பாட்டி கூட இப்படி அடிக்கடி சொல்லி . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஇந்திய வங்கித் துறையில் ஷரீஅத் முறைமை\nஅழகு சாதனங்களின் வழியாக உடலில் நுழையும் ரசாயனங்கள்\nதமிழக பள்ளி தேர்வு முறையில் கிரேடு அறிமுகம்\nகண்ணால் காண்பதும் பொய்.. காதால் கேட்பதும் பொய்\nகாஸ் மானியம் – அதார் கார்ட் இனி அவசியம் இல்லை\nஎன்றும் இளமை தரும் டெலோமியர் \nகொசுக்களை கட்டுப்படுத்த நொச்சி செடி\nஇந்திய அறிவியல் துறைக்கு கலாமின் பங்களி\nஇஸ்லாமிய விஞ்ஞானம் – ஓர் அறிமுகம்\nவீடுகளில் ரூ.1 1/2 லட்சம் செலவில் சூரிய ஒளி மின்சாரம்\nபூகம்பம் சுனாமி எரிமலை எப்படி உருவாகிறது\nஇஸ்ரா – மிஃராஜ் வின்வெளிப் பயணங்கள் (வீடியோ)\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 6\nசோனி நிறுவனம் உருவான கதை\nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – சிப்பாய்கள்\nபொட்டலில் பூத்த புதுமலர் 1\nஉமர் (ரலி) இஸ்லாத்தை தழுவிய விதம்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.irasenthil.com/2009/10/", "date_download": "2019-08-23T05:10:44Z", "digest": "sha1:PQNLXU23VNZQVQTG4CJKIWRGE5T76F6M", "length": 8079, "nlines": 121, "source_domain": "www.irasenthil.com", "title": "இரா.செந்தில் | ira.Senthil: October 2009", "raw_content": "\nஒரு புறம் பொருளாதார காரணங்களாலும், பொறுப்பில்லாதனத்தினாலும் கொத்து கொத்தாய் கொன்று குவிக்கிறான், மறுபுறம், ஆயிரம் மைல் தூரம் இடைவிடாமல் பறக்கும் பாடும் பறவைகளுக்கு பசியாற இடமளிக்கிறான். விந்தையான மனிதர்களுக்கிளின் சிக்கல் நிறைந்த உலகில், பறவைகள் தொடர்ந்து தனது வாழ்வை மாற்றிகொண்டு பறந்து கொண்டேதன் இருக்கின்றன.\nசில நூற்றாண்டு முன்பு வரை மனிதன், பறவையைப் போன்றும், விலங்குகலைப் போன்றும், இயற்கையின் வரம்புகளுக்கு உட்பட்டேதான் வாழ்ந்துகொண்டிருந்தான். இருபதாம் நூற்றாண்டின் தொழில்வளர்ச்சியும், அசுர விஞ்ஞான வளர்ச்சியும் மனிதனின் கரங்களில் அளவுக்கு அதிகமான் ஆற்றலை கொடுத்து விட்டன. பயமறியாத இளம் கன்று போல, மனிதன் சிக்கலும், விந்தையும், கோடி கணக்கான ஆண்டு வரலாரும் கொண்ட இயைற்கை வென்றுவிட முடியும் என நினைக்கிறான்.\nபறவைகள் நாம் சில ஆண்டுகளுக்கு முன் அறிந்த அறிவையலை, பல்லாயிரம் ஆண்டுகளாக நடைமுறைப் படுத்தி வருகின்றன. வெப்ப ஆற்றலை தனக்கு சாதகமாக்கி, இமையத்தை கடக்கின்றன. இருண்ட குகைகளை தனது ஒலியைக் கொண்டு கடக்கின்றன. இயற்கைக்கு ஏற்றவாரு தங்களை தகவமைத்து கொண்டு வாழும் இந்த பறவைகளிடம் நாம் கற்று கொள்ள எத்தனையோ இருக்கின்றன.\nBBC தாயரித்து, டேவிட் அட்டன்பரோ[David Attenborough]வின் குரலில், 1998ல் வெளிவந்த தொடர், பறவைகளின் வாழ்வு[The life of Birds].பறவைகளின் விநோதமான பழக்க வழக்கங்கள், மதி நுட்பமாய் எதிரிகளிடம் காத்துகொள்ளும் திறன், புதிய வாய்ப்புகளைத் தேடி ஓடும் தைரியம், தனது அடுத்த தலைமுறைக்காக கடும் வெயிலிலும் கொட்டும் பனியிலும் வாடும் அர்பணிப்பு என பறவையின் ஒவ்வொரு நிலையையும், சங்க கவிதைகள் போல ஆர்டிக் முதலான அனைத்து கண்டங்களிலும் போய் படம் பிடித்துள்ளார்கள்.\nஇந்தத் தொடரை முழுவதும் பார்த்த பிறகு, சுண்டு வில்லையோ, துப்பாக்கிகளையோ, பறவை பிடிக்கும் கன்னிகளையோ தொடு முன் நிச்சயம் இந்த தொடரில் பார்த்த ஏதோ ஒரு பறவை உங்கள கண்முன் வரும்.\nமான்களை வேலிகளுக்குள்ளேயே பார்த்து பழகிய எனக்கு, மில்வாக்கியின் புறநகரங்களில், வீட்டு தோட்டங்களில் மான்களைப் பார்த்த போது வரும் மகிழ்சிக்கு அளவே இல்லை. எத்தகைய வேலைப் பளுவிலும், மானைக் கண்டால், நின்று சில நிமிடங்களாவது இரசித்து விட்டுதான் நகர முடியும். இன்று அத்தகைய அழகிய மானை வெறும் சில் நொடிப் பொழுதில் வாகனம் ஏற்றி கொன்றிருப்பேன். முன் பக்க விளக்கில் மட்டும் மோதி, மயிரிலையில் உயிர் பிழைத்து ஓடிய அந்த மான், மீண்டும் ஒருமுறை இந்த தொடரை பார்க வைத்தது.\n0 Comments Tags படிக்க நினைத்து இருப்பவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/daily-tamil-rasipalan/today-rasi-palan-23-01-2018/", "date_download": "2019-08-23T05:18:01Z", "digest": "sha1:TPM6DPTT4JCIDDR7OYP3EJBMNYZI5WLI", "length": 13861, "nlines": 193, "source_domain": "www.muruguastro.com", "title": "Today rasi palan – 23.01.2018 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 23.01.2018\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n23-01-2018, தை 10, செவ்வாய்கிழமை, சஷ்டி திதி மாலை 04.40 வரை பின்பு வளர்பிறை சப்தமி. உத்திரட்டாதி நட்சத்திரம் காலை 08.08 வரை பின்பு ரேவதி. அமிர்தயோகம் காலை 08.08 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம்- 1. ஜீவன்- 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது.\nபுதன் சனி செவ் குரு\nஇன்றைய ராசிப்பலன் – 23.01.2018\nஇன்று பணவரவு சுமாராக இருக்கும். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் தேவையற்ற பிரச்சனையால் மன உளைச்சல் உண்டாகலாம். உடன்பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் கிட்டும்.\nஇன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்திலும் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை கூடும். பணம் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். சுபகாரிய முயற்சிகள் அனைத்தும் அனுகூலமான பலன்களை தரும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.\nஇன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படலாம். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்ககூடும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். சிக்கனமாக நடந்து கொள்வதன் மூலம் பணப்பிரச்சனை விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.\nஇன்று எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் புதிய பதவிகள் தேடி வரும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கப்பெறும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வருமானம் இரட்டிப்பாகும்.\nஇன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் சக தொழிலாளர்களால் அனுகூலம் கிட்டும். கடன் பிரச்சனை குறையும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.\nஇன்று நீங்கள் எடுக்கும் காரியத்தை செய்து முடிப்பதில் கால தாமதம் உண்டாகும். வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். நண்பர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். வழக்கு போன்ற விஷயங்களில் சாதகமான பலன்கள் அடைவீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறும்.\nஇன்று தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் சில இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் உண்டாகும். குடும்பத்தினருடன் இருந்த பிரச்சனைகள் விலகும். பணபற்றாக்குறை நீங்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.\nஇன்று பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெறும். வேலை சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன் கிட்டும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். திருமண பேச்சுவார்த்தைகள் நற்பலனை தரும். பொன் பொருள் சேரும்.\nஇன்று உற்றார் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினை நீங்கும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியா-கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடைய முடியும்.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/uncategorized/today-rasi-palan-27-12-2017/", "date_download": "2019-08-23T05:05:34Z", "digest": "sha1:X22AI24USGCSEUJ7YF7RDSWCBQ6MI5HV", "length": 13983, "nlines": 195, "source_domain": "www.muruguastro.com", "title": "Today rasi palan – 27.12.2017 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 27.12.2017\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n27-12-2017, மார்கழி 12, புதன்கிழமை, நவமி திதி பின்இரவு 01.55 வரை பின்பு வளர்பிறை தசமி. ரேவதி நட்சத்திரம் பின்இரவு 01.36 வரை பின்பு அசுவினி. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம்- 2. ஜீவன்- 1/2. சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.\nசனி சுக்கி புதன் செவ்\nஇன்றைய ராசிப்பலன் – 27.12.2017\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். சேமிப்பு குறையும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். வேலையில் உடன் இருப்பவர்களால் பணிச்சுமை குறையும்.\nஇன்று உத்தியோகத்தில் உங்கள் திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வராத பழைய கடன்கள் கைக்கு வந்து சேரும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் -சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும்.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உறவினர்கள் வழியாக சுப செய்திகள் வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வே��ையில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். சேமிப்பு உயரும்.\nஇன்று நீங்கள் மனக்குழப்பத்துடனும், கவலையுடனும் காணப்படுவீர்கள். எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட கால தாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பயணங்களை தள்ளி வைப்பது நல்லது.\nஇன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெறும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.\nஇன்று வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். புதிய முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும்.\nஇன்று நீங்கள் எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். வீட்டில் ஒற்றுமை குறையலாம். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். கடன் ஓரளவு குறையும்.\nஇன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் உண்டாகலாம். நண்பர்களுடன் மனக்கசப்பு ஏற்படக்கூடும். உடன் பிறப்பிடம் ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.\nஇன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் படிப்பு சம்பந்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். திருமண தடைகள் விலகும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.\nஇன்று நீங்கள் எடுக்கும் காரியங்களை செய்து முடிப்பதற்கு சிறிது காலதாமதமாகலாம். பெற்றோருடன் சிறு சிறு வாக்குவாதங்கள் தோன்றும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினை குறையும். தொழிலில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். வேலையில் எதிர்பாராத புதிய மாற்றங்கள் உண்டாகும்.\nஇன்று உறவினர்களால் மனமகிழும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/mother-held-on-to-baby-hand-even-in-death-skd-192673.html", "date_download": "2019-08-23T05:35:56Z", "digest": "sha1:SXAVMTPTEVO3L4S5IWUCFL6GKELYC364", "length": 10928, "nlines": 149, "source_domain": "tamil.news18.com", "title": "நிலச் சரிவில் சிக்கி உயிரிழந்த பெண்; மகனை கட்டி அணைத்த நிலையில் மீட்பு -கேரளாவில் துயரம் | mother held on to baby hand even in death skd– News18 Tamil", "raw_content": "\nநிலச் சரிவில் சிக்கி உயிரிழந்த பெண்; மகனை கட்டி அணைத்த நிலையில் மீட்பு -கேரளாவில் துயரம்\nஐ.என்.எக்ஸ் மட்டுமல்ல.... சிதம்பரம் & குடும்பத்தினர் எதிர்கொண்டிருக்கும் வழக்குகள் என்னென்ன\nபிரான்ஸில் பிரதமர் மோடி - காஷ்மீர் விவகாரம் பற்றி இம்ரான் கானிடம் வலியுறுத்தப்போவதாக மேக்ரான் பேச்சு\nமுன்ஜாமின் மறுக்கப்பட்டதற்கு எதிரான ப.சிதம்பரத்தின் மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nகைது செய்ய காத்திருக்கும் அமலாக்கத்துறை... சி.பி.ஐக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு... சிதம்பரம் கைதில் அடுத்து என்ன\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nநிலச் சரிவில் சிக்கி உயிரிழந்த பெண்; மகனை கட்டி அணைத்த நிலையில் மீட்பு -கேரளாவில் துயரம்\nமழையோடு சேர்த்து கடும் நிலச்சரிவு ஏற்பட `நிலச்சரிவு வருகிறது ஓடுங்கள்' எனக் கத்தியபடியே சரத் ஓட அதற்குள் ஒட்டுமொத்த வீடும் மண்ணுக்குள் புதைந்துள்ளது.\nகேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த பெண், தனது ஒன்றரை வயது மகனின் உடலை தோளில் அணைத்தபடியே இருந்தது மீட்புப் பணியில் ஈடுபட்டோரை கண்கலங்கவைத்தது.\nகேரளா, கர்நாடகா, குஜராத், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பெய்த கனமழையின் காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் எர்ணாகுளம், மலப்புரம், வயநாடு உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.\nமலப்புரம் அருகே உள்ள கொட்டகுன்னு அருகே உள்ள சாத்தக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சரத். இரண்டு வருடத்துக்கு முன் திருமணம் செய்த தனது காதல் மனைவி கீத்து, தனது ஒன்றரை வயது குழந்தை மற்றும் தாய் சரோஜினி ஆகியோருடன் வசித்துவந்தார்.\nகடந்த வெள்ளிக்கிழமை மதியம் இரண்டு மணியளவில் பெருமழை பெய்ய கீத்துவும், ஒன்றரை வயது மகன் துருவ் உடன் வீட்டின் உள்ளே இருந்துள்ளனர். தாய் சரோஜினியுடன் சரத் வெளியே இருந்துள்ளார். அப்போது மழையோடு சேர்த்து கடும் நிலச்சரிவு ஏற்பட `நிலச்சரிவு வருகிறது ஓடுங்கள்' எனக் கத்தியபடியே சரத் ஓட அதற்குள் ஒட்டுமொத்த வீடும் மண்ணுக்குள் புதைந்துள்ளது.\nஇதில் வீட்டுக்குள் இருந்த கீத்து, ஒன்றரை வயது சிறுவன் துருவ் மற்றும் சரோஜினி ஆகிய மூவரும் மண்ணுக்குள் புதைந்தனர். சரத் மட்டும் தப்பித்துவிட்டார். கிட்டத்தட்ட மூன்று நாள்கள் ஆகிவிட்டது. இன்றுதான் கீத்து மற்றும் துருவ்வின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. கீத்து தனது மகன் துருவை மார்போடு அணைத்தபடியே இறந்துகிடந்தது, மீட்புக் குழுவினரையும் அங்கிருந்தவர்களையும் கண்கலங்க வைத்துள்ளது.\nபற்றி எரியும் புவியின் நுரையீரலான அமேசான் காடுகள்\nகுற்றாலத்தில் சுற்றுலாவாசிகள் உற்சாகக் குளியல்\nஉங்கள் ராசிக்கு இன்றைய பலன்கள்\nவாந்தி எடுக்கும் நிலைக்கு வந்த சாண்டி... பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன\nபற்றி எரியும் புவியின் நுரையீரலான அமேசான் காடுகள்\nகனா படத்திற்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தமா\nபெற்றோரை கல்லூரிக்கு அழைத்து வரச்சொன்ன பேராசிரியர் - நாமக்கல் மாணவர் தற்கொலை\nநெல்லை ரயில் நிலைய நடைமேடையிலேயே கர்ப்பிணிக்கு பிரசவம் பெண் காவலர்கள், செவிலியர்கள் தக்க நேரத்தில் உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/no-mosquitoes-no-water-less-kovai-naam-thamizhar-party-kalyana-sundaram-141351.html", "date_download": "2019-08-23T04:33:23Z", "digest": "sha1:I474QJZXDBXXROESXMKIXLYJ6KID5ERI", "length": 10138, "nlines": 149, "source_domain": "tamil.news18.com", "title": "கொசுவில்லா, தாகமில்லா கோவையை உருவாக்குவோம் - நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கல்யாண சுந்தரம், no mosquitoes no water less kovai naam thamizhar party kalyana sundaram– News18 Tamil", "raw_content": "\nவாக்கு எந்திரத்தில் எங்கே சின்னம் தெரியாமல் இருக்கிறதோ, அதுவே என் சின்னம் - கோவை நா.த.க. வேட்பாளர்\nபெற்றோரை கல்லூரிக்கு அழைத்து வரச்சொன்ன பேராசிரியர் - நாமக்கல் மாணவர் தற்கொலை\nநெல்லை ரயில் நிலைய நடைமேடையிலேயே கர்ப்பிணிக்கு பிரசவம் பெண் காவலர்கள், செவிலியர்கள் தக்க நேரத்தில் உதவி\nஆசிரியர் தகுதித்தேர்வில் 99% பேர் தோல்வி - மறுதேர்வு நடத்தக் கோரிக்கை\n6 தீவிரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவல் என்று உளவுத்துறை தகவல் - தீவிர சோதனையில் போலீசார்\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nவாக்கு எந்திரத்தில் எங்கே சின்னம் தெரியாமல் இருக்கிறதோ, அதுவே என் சின்னம் - கோவை நா.த.க. வேட்பாளர்\n”ஒரே ஒரு முறை மாற்று அரசியலை முன்வைத்து களத்தில் நிற்கும் நாம் தமிழர் கட்சியினை ஆதரிக்க வேண்டும்”\nகல்யாண சுந்தரம் நாம் தமிழர் கட்சி\nநாளை மறுநாள் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்று மாலையுடன் வாக்கு சேகரிப்பு நிறைவடைவதால் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளன.\nஅந்த வகையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரான பேராசிரியர் கல்யாண சுந்தரம் சூலூர் பகுதியில் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார்.\n”கொசுவில்லா கோவை, தாகமில்லா கோவை, வேலைவாய்ப்புகள் மிகு கோவை என்பன உட்பட நான்கு முக்கிய முழக்கங்களை முன் வைத்து இந்தத் தேர்தலை சந்திக்கின்றோம் .கோவையின் தண்ணீர், சூயஸ் நிறுவனத்திற்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. காசு கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகிறோம்.\nகோவையில் 50 ஆயிரம் தொழில் கூடங்கள் மூடப்பட்டு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். ஜி.எஸ்.டியில் மாற்றம் செய்யப்பட வேண்டும்.\nஒரே ஒரு முறை மாற்று அரசியலை முன்வைத்து களத்தில் நிற்கும் நாம் தமிழர் கட்சியினை ஆதரிக்க வேண்டும். படித்த புதிய இளைஞர்களின் கரங்களில் அரசியல் வந்து சேர வேண்டும் ” என பிரச்சாரத்தில் அவர் பேசினார்.\nஅதைத் தொடர்ந்து “வாக்கு பதிவு இயந்திரத்தில் எந்த இடத்தில் சின்னம் தெரியாமல் இருக்கின்றதோ, அது தான் நாம் தமிழர் சின்னம். கோவை மக்களவை தொகுதியில் 4 வது இடத்தில் விவசாயி சின்னம் இருக்கின்றது“ எனப் பேசினார்.\nAlso Watch : இருசக்கர வாகனத்தில் சென்று நாராயணசாமி தீவிர பிரசாரம்\nகுற்றாலத்தில் சுற்றுலாவாசிகள் உற்சாகக் குளியல்\nஉங்கள் ராசிக்கு இன்றைய பலன்கள்\nஐஸ்கட்டிகளை வைத்து அழகு பராமரிப்பு...தெரிஞ்சுக்க க்ளிக் பன்னுங்க..\nபெற்றோரை கல்லூரிக்கு அழைத்து வரச்சொன்ன பேராசிரியர் - நாமக்கல் மாணவர் தற்கொலை\nநெல்லை ரயில் நிலைய நடைமேடையிலேயே கர்ப்பிணிக்கு பிரசவம் பெண் காவலர்கள், செவிலியர்கள் தக்க நேரத்தில் உதவி\nகுற்ற���லம் மெயின் அருவியில் தடை நீங்கியதால் சுற்றுலாவாசிகள் உற்சாகக் குளியல்\nஆசிரியர் தகுதித்தேர்வில் 99% பேர் தோல்வி - மறுதேர்வு நடத்தக் கோரிக்கை\n6 தீவிரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவல் என்று உளவுத்துறை தகவல் - தீவிர சோதனையில் போலீசார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/mlas-protest-for-fishermen-293045.html", "date_download": "2019-08-23T05:37:18Z", "digest": "sha1:KTS4EZRQWY673IURPY2ZKW62PQCALB5H", "length": 10814, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "மீனவர்களை மீட்க வலியுறுத்தி எம்.எல்.ஏக்கள் உள்ளிருப்புப் போராட்டம்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமீனவர்களை மீட்க வலியுறுத்தி எம்.எல்.ஏக்கள் உள்ளிருப்புப் போராட்டம்-வீடியோ\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயலால் காணாமல் போன மீனவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்ட எம்.எல்.ஏக்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்\nகன்னியாகுமரி மாவட்டத்தில்இ ஓகி புயல் தாக்கத்தால் மாயமான மீனவர்களை கண்டுபிடிக்க வேண்டும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் மின்சார விநியோகத்தை விரைந்து சீரமைத்தல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திமுக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆஸ்டின் பிரின்ஸ் சுரேஷ்ராஜன் மனோ தங்கராஜ் மற்றும் ராஜேஷ்குமார் ஆகிய 5 எம்எல்ஏக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் அவர்களிடம், மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் சவாண், ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியத்தில் மீனவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏக்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்\nமீனவர்களை மீட்க வலியுறுத்தி எம்.எல்.ஏக்கள் உள்ளிருப்புப் போராட்டம்-வீடியோ\nதஞ்சாவூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் - வீடியோ\nப.சிதம்பரம் கைது செய்ததை கண்டித்து காங்கிரஸார் மோடி புகைப்படத்தை எரித்து கண்டன ஆர்ப்பாட்டம்- வீடியோ\nதமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணித்துறையின் விளையாட்டு போட்டிகள் துவக்கம்- வீடியோ\nபுதுக்கோட்டையில் மழை வ���ண்டி பெண்கள் விளக்கு பூஜை\n3 சவரன் நகை, ரூ.3,50,000 ரொக்க பணத்தை அள்ளி சென்ற கொள்ளையர்கள்\nவாங்கிய பொருட்களுக்கு பணம் தரமறுப்பு.. காவல் ஆணையரிடம் வியாபாரிகள் மனு..\nதஞ்சாவூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் - வீடியோ\nப.சிதம்பரம் கைது செய்ததை கண்டித்து காங்கிரஸார் மோடி புகைப்படத்தை எரித்து கண்டன ஆர்ப்பாட்டம்- வீடியோ\nபுதுக்கோட்டையில் மழை வேண்டி பெண்கள் விளக்கு பூஜை\n3 சவரன் நகை, ரூ.3,50,000 ரொக்க பணத்தை அள்ளி சென்ற கொள்ளையர்கள்\nவாங்கிய பொருட்களுக்கு பணம் தரமறுப்பு.. காவல் ஆணையரிடம் வியாபாரிகள் மனு..\nகரூரில் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் பணி தீவிரம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/best-3-finishers-of-today-s-cricketing-world", "date_download": "2019-08-23T05:18:09Z", "digest": "sha1:J54DCT2JP7ZKAUSHLVFVMWNB3SXWPYLL", "length": 13720, "nlines": 115, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "தற்போதைய கிரிக்கெட் உலகின் தலைசிறந்த மூன்று பினிஷர்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nமுதல் 5 /முதல் 10\nகிரிக்கெட் போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்யும் ஒரு அணி வெற்றி பெறுவது, அந்த அணியிலுள்ள பந்துவீச்சாளர்களை பொருத்து அமையும். அதுபோல, இரண்டாவதாக பேட்டிங் செய்யும் ஒரு அணி வெற்றி பெறுவது, நிச்சயம் பேட்ஸ்மேன்களை பொருத்தே அமையும்.அதுவும் குறிப்பாக, அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் அவுட்டாக்கிய பின்னர் அணியின் பின்கள பேட்ஸ்மேன்கள் இறுதிகட்ட நெருக்கடி நேரங்களில் எதிரணியின் பந்துவீச்சை எளிதாக கையாண்டு, திறம்பட ரன்களை குவிப்பார்கள் அவ்வாறு,அணிக்கும் ரசிகர்களுக்கும் நம்பிக்கை அளிக்கும் விதமாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்துள்ளனர். பிற்காலங்களில் அவர்களே ஆட்டத்தின் வெற்றியை தீர்மானிக்கும் சிறந்த பினிஷர்களாக உருவெடுத்தனர். இது, விவியன் ரிச்சர்ட்ஸ் காலத்தின் முதலே தொடங்கி மைக்கேல் பீவன், அப்துல் ரசாக், அரவிந்த் டி சில்வா, மைக்கேல் ஹசி, டிவிலியர்ஸ்,மகேந்திர சிங் தோனி வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.\nஅவ்வாறு இன்றளவும் சிறந்த பினிஷர்களாக உள்ள 3 பேட்ஸ்மேன்களை பற்றி நான் இங்கு குறிப்பிட்டுள்ளேன்.\nகடந்த 9 வருடங்களாக தென்னாப்பிரிக்கா அணிக்காக களமிறங்கி வருபவர், டேவிட் மில்லர்.சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான முதல் தொடரில் தனது திறமையை நிறைவாக செய்தமையால், தென்னாப்பிரிக்க அணியில் அடுத்தடுத்த தொடர்களில் இடம்பெற்றார். குறிப்பாக, அணி விக்கெட்களை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் போது தனது திறமையை வெளிக்காட்டி, அணியை வெற்றி பெறவும் செய்துள்ளார். கடந்த உலக கோப்பை தொடரிலும் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தென்னாபிரிக்க அணி தவித்துக் கொண்டிருந்த போது ஒரு சதத்தின் மூலம் ஆட்டத்தை நிறைவாக முடித்தார்..கடந்த ஆண்டு வரை, டிவில்லியர்சும் இவரும் இணைந்து தென்னாப்பிரிக்க அணிக்காக படைத்த சாதனைகள் ஏராளம். குறிப்பாக, இறுதிகட்ட நேரங்களில் அதிரடி காட்டி தங்கள் அணியை வெற்றி பெறச் செய்துள்ளனர். ஆனால், இம்முறை டிவிலியர்ஸ் ஓய்வு பெற்றுவிட்டதால் அணியில் இவர் மீது அதிகப்படியான எதிர்பார்ப்புகள் உள்ளன.112 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 38.61 என்ற சிறந்த சராசரியையும் 101.57 என்ற அற்புதத்தை ஸ்ட்ரைக் ரேட்டையும் கொண்டுள்ளார். இந்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை தொடரில் ஒரு டவுன் ஆர்டர் பேட்ஸ்மேனாக தனது கடமையை திறம்பட செய்வார் என எதிர்பார்க்கலாம்.\nஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக மட்டுமல்லாது ஒரு சிறந்த பினிஷராகவும் இங்கிலாந்து அணிக்காக தன்னை நிலைநிறுத்தி வருபவர், இந்த ஜோஸ் பட்லர்.அதிரடிக்கு பெயர் போனவரான இவர்,இதுவரை 122 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 39.7 என்ற நிலையான சராசரியையும் 116.98 என்றதொரு அட்டகாசமான\tஸ்ட்ரைக் ரேட்டையும் வைத்துள்ளார். மேலும், சர்வதேச கிரிக்கெட் உலகில் தனக்கென தனி ஆட்டபோக்கை கொண்டுள்ளார், ஜோஸ் பட்லர்.மகேந்திர சிங் தோனி போலவே இவரும் இறுதிக்கட்ட நேரங்களில் களமிறங்கி அதிரடி காட்டிக் கொண்டிருக்கிறார். டி20 போட்டிகள் மட்டும் அல்லாது ஒருநாள் போட்டிகளில் தனது அதிரடி பாணியை கையாண்டு வருகிறார். நிச்சயம் இந்த 2019 உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு இவருடைய பங்களிப்பு போற்றத்தக்க வகையில் அமையும்.\n#1 மகேந்திர சிங் தோனி:\nஅனைத்து கால கிரிக்கெட் உலகின் பினிஷர்கள் பட்டியலில் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வருகிறார், இந்தியாவின் எம் எஸ் தோனி. ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் இவரது திறமையால் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டு பல வெற்றிகளைக் குவித்து உள்ளது. இதற்கு, 2011 உலக கோப்பை த���டரின் இலங்கைக்கு எதிரான இறுதிப்போட்டியே ஒரு சிறந்த சான்றாகும். மேலும், இவரது பினிஷிங் திறமையை பலமுறை நிரூபித்துள்ளார். சமீப காலங்களில் சீராக ரன்களை குவிக்க முடியாமல் திணறி வந்த தோனி பலரின் விமர்சனத்திற்கு உள்ளானார். ஆனால், தற்போது நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தொடர்ச்சியான மூன்று சதங்களை அடித்து அனைவரின் விமர்சனத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மேலும், இந்த தொடரின் இரு ஆட்டங்களில் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெறவும் செய்துள்ளார். இது நிச்சயம் இந்த உலக கோப்பை தொடர் முழுவதும் இந்திய அணிக்கு கூடுதல் பலமளிக்கும். மேலும், இவர் ஒருநாள் போட்டிகளில் ஆட்டமிழக்காமல் விளையாடிய 48 போட்டிகளில் 46 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.\nகிரிக்கெட் வரலாற்றில் மின்னல் வேகத்தில் ஓடக்கூடிய டாப்-5 வீரர்கள்\nபெரோஷா கோட்லா மைதானத்தின் இருக்கைக்கு விராட் கோலியின் பெயரை சூட்டியுள்ள டெல்லி கிரிக்கெட் அசோசியேசன்\nஇரட்டை சத நாயகன் ரோஹித் சர்மா கடந்து வந்த பாதை\nகிரிக்கெட் வரலாற்றில் தைரியமான மூன்று வீரர்கள்\nஉலகின் தலைசிறந்த பவுலர்களும், அவர்கள் பந்து வீச அஞ்சும் பேட்ஸ்மேன்களும்\n21-ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த மூன்று ஃபீல்டர்கள்.\nஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெற்ற பின்னரும் மீண்டும் அணிக்கு திரும்பிய தலைசிறந்த மூன்று வீரர்கள்\nஇந்த உலக கோப்பை தொடரில் தாக்கத்தை ஏற்படுத்த காத்திருக்கும் மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள்\nஒருநாள் கிரிக்கெட்டில் அதிக மெய்டன் ஓவர்களை வீசிய மூன்று இந்திய பந்துவீச்சாளர்கள்\nஇந்தியாவில் வேகமாக தயாராகி வரும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-10-august-2019/", "date_download": "2019-08-23T05:02:46Z", "digest": "sha1:HAET2X2EHS6PMY2KX57PNG4CTJUEKBIV", "length": 8731, "nlines": 133, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 10 August 2019 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட டி.எம்.கதிர்ஆனந்த் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் 4,85,340 வாக்குகளும், அவரைத் தொடர்ந்து அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.ச��.சண்முகம் 4,77,199 வாக்குகளும் பெற்றுள்ளனர்.\n2.பள்ளிக் கல்வித் துறையில் 5 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இடமாறுதல் செய்யப்பட்டனர்.\nமேலும், 3 மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.\n1.66-ஆவது தேசியத் திரைப்பட விருதுகள் தில்லியில் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டன. இதில், தேசிய அளவில் சிறந்த திரைப்படமாக குஜராத்தி மொழிப் படம் “ஹெல்லாரோ’, மாநில மொழிகளில் சிறந்த தமிழ்த் திரைப்படமாக “பாரம்’ ஆகியவை தேர்வாகியுள்ளன.\nசிறந்த நடிகருக்கான தேசிய விருது ஆயுஷ்மான் மற்றும் விக்கி ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகைக்கான தேசிய விருது கீர்த்தி சுரேஷுக்கு கிடைத்துள்ளது.\n2.பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில் (பிஎம்-கிசான்) இந்த ஆண்டு இறுதிக்குள் 10 கோடி விவசாயிகளை இணைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\n3.பிரதமர் நரேந்திர மோடி, பூடான் நாட்டுக்கு இரண்டு நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்தது.\n1.தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி சென்ற ஜூன் மாதத்தில் 2 சதவீதமாக சரிந்துள்ளது.\n2.முக்கிய ஏற்றுமதி நாடுகளின் சந்தைகளில் தேவை குறைந்ததையடுத்து நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி சென்ற ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாத கால அளவில் 8.48 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.\n3.உள்நாட்டைச் சேர்ந்த டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனங்கள் சந்தையின் தேவைக்கேற்ப உற்பத்தியை குறைக்க உள்ளதாக அறிவித்துள்ளன.\n1.ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் எதிரொலியாக, இந்தியாவுடனான கலாசார தொடர்புகள் அனைத்தையும் தடை செய்ய பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.\n1. தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் (நாடாவின்) வரம்பின் கீழ் வருவதற்கு நாட்டின் செல்வாக்கு மிகுந்த விளையாட்டு அமைப்பான பிசிசிஐ ஒப்புக் கொண்டுள்ளது.\n2.மாண்ட்ரியலில் நடைபெற்று வரும் ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் காலிறுதிச் சுற்று முன்னணி நட்சத்திரங்கள் செரீனா வில்லியம்ஸ், நடால் ஆகியோர் முன்னேறியுள்ளனர்.\nஇந்திய அணுசக்தி கழகம் ஜவஹர்லால் நேருவால் துவக்கி வைக்கப்பட்டது(1948)\nமுகம்மது நபி, குர் ஆனை பெற்ற நாள்(610)\nமெகலன் விண்கலம் வெள்ளிக் கோளை அடைந்தது(1990)\nமிசெளரி, அமெரிக்காவின் 24வது மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது(1821)\n– தென்னகம்.காம் செய்தி குழு\n« இந்திய ரிசர்வ் வங்கியில் – 03 பணியிடங்கள் – கடைசி நாள் – 22-08-2019\nUPSCயில் – 13 பணியிடங்கள் – கடைசி நாள் – 29-08-2019 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/lifestyle/fun-menu/12843-tamil-jokes-2019-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%F0%9F%99%82-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BE", "date_download": "2019-08-23T05:38:21Z", "digest": "sha1:4DTPHFGJS6U2FGRXPH5R65GL4JKKVMFK", "length": 12320, "nlines": 268, "source_domain": "www.chillzee.in", "title": "Tamil Jokes 2019 - நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க 🙂 - அனுஷா - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nTamil Jokes 2019 - நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க 🙂 - அனுஷா\nTamil Jokes 2019 - நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க 🙂 - அனுஷா\nTamil Jokes 2019 - நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க 🙂 - அனுஷா\nநிருபர் - என்னோட இளமைக்கு காரணம் யோகா தான்னு சொன்னீங்களே... அதை யார் கிட்ட இருந்து கத்துக் கிட்டீங்க\nநடிகை – நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க. என் மேக்கப் மேன் யோகேஷை தான் நான் செல்லமா யோகான்னு கூப்பிடுவேன்...\nTamil Jokes 2019 - வாட்ஸ்-அப்க்கும் குழந்தைகளோட டையப்பர்க்கும் ஒரு ஒற்றுமை இருக்கு 🙂 - அனுஷா\nTamil Jokes 2019 - உன் மருமகளுக்கு டெலிவரி ஆச்சே, எப்படி இருக்காங்க\nTamil Jokes 2019 - மாப்பிள்ளை வீட்டுக்காரங்க இவ்வளவு அல்பமா இருக்கக் கூடாது 🙂 - அனுஷா\nTamil Jokes 2019 - உங்க மனைவி கிட்ட இருந்து போன்... 🙂 - அனுஷா\nTamil Jokes 2019 - டிவி பார்த்துட்டே ஏன் சாப்பிட மாட்டேங்குறீங்க\nTamil Jokes 2019 - என் மனைவிக்கு ஞாபக மறதி அதிகம் இருக்கு\n# RE: Tamil Jokes 2019 - நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க \n# RE: Tamil Jokes 2019 - நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க \n# RE: Tamil Jokes 2019 - நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க \nTamil Jokes 2019 - நவீன பிச்சைக்காரன் - அனுஷா\nஆன்மீகக் கட்டுரை - தனிநபர் சுதந்திரம் - ரவை\nஇந்தியா என்கிற பாரதம் சுதந்திரம் பெற்று எழுபது ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டன.\nஅதாவது, அரசியல் ரீதியாக, பிரிட்டீஷாரிடமிருந்து விடுதலை பெற்று, மக்களாட்சிமுறையில் வாழ்கிறோம்.\nTamil Jokes 2019 - செகன்ட் ஹீரோ - அனுஷா\nதொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 05 - நந்தினிஸ்ரீ\nகோகுலாஷ்டமி சிறப்பு சிறுகதை - கோகுலத்தில் கண்ணன் - சசிரேகா\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 15 - சசிரேகா\nTamil Jokes 2019 - மாப்பிள்ளை வீட்டுக்காரங்க இவ்வளவு அல்பமா இருக்கக் கூடாது 🙂 - அனுஷா\nதொடர்கதை - காணாய் கண்ணே - 31 - தேவி\nTamil Jokes 2019 - உங்க மனைவி கிட்ட இருந்து போன்... 🙂 - அனுஷா\nசிறுகதை - ஐ லவ் யூ, பூஜா\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 16 - சசிரேகா\nTamil Jokes 2019 - டிவி பார்த்துட்டே ஏன் சாப்பிட மாட்டேங்குறீங்க\nதொடர்கதை - காணாய் கண்ணே - 31 - தேவி\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 15 - சசிரேகா\nசிறுகதை - ஐ லவ் யூ, பூஜா\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 16 - சசிரேகா\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 26 - பத்மினி\nTamil Jokes 2019 - உங்க மனைவி கிட்ட இருந்து போன்... 🙂 - அனுஷா\nதொடர்கதை - ஒரு கிளி உருகுது - 02 - Chillzee Story\nTamil Jokes 2019 - மாப்பிள்ளை வீட்டுக்காரங்க இவ்வளவு அல்பமா இருக்கக் கூடாது 🙂 - அனுஷா\nTamil Jokes 2019 - டிவி பார்த்துட்டே ஏன் சாப்பிட மாட்டேங்குறீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/11538-thodarkathai-kathal-ilavarasi-latha-saravanan-06", "date_download": "2019-08-23T04:22:36Z", "digest": "sha1:ESHODUHHZP7FLSKBUVXCLYCIMKLSYI3O", "length": 20541, "nlines": 268, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - காதல் இளவரசி – 06 - லதா சரவணன் - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - காதல் இளவரசி – 06 - லதா சரவணன்\nதொடர்கதை - காதல் இளவரசி – 06 - லதா சரவணன்\nதொடர்கதை - காதல் இளவரசி – 06 - லதா சரவணன்\nபத்மினி அறைக்குள் சென்றவுடன் பழைய நினைவுகளை அசை போட்டுக்கொண்டு இருந்த உத்ரா முன்னர் பணிபுரிந்த ஜவுளி நிறுவனத்தில் முதல் வருடம் நந்தம்பாக்கம் அருகில் நடத்திய கண்காட்சியில் நல்ல இலாபம் பார்த்தாலோ என்னவோ அதேபோல் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றிலும் ஜவுளிகள் கண்காட்சியை ஏற்படுத்தியிருந்தார். விற்பனை பிரிவில் பங்கு பெற்ற உத்ராவே நிர்வகித்தாள். ஒவ்வொரு ரகங்களையும் தனித்தனியே பிரித்து அந்தந்த பிரிவிற்கு ஆளையும் தேர்ந்தெடுத்து விற்பனையைத் துவக்கியபின் மதிய உணவிற்கு ஐந்து பணியாளர்களையும் அனுப்பிய பிறகு தன்னுடைய உணவுப் பொட்டலத்தைப் பிரித்தாள்.\nபணிபுரிவது பெரிய நிறுவனமானலும், சம்பளத்தைத் தவிர வேறு எந்த சலுகைகளையும் அவர்களிடத்தில் எதிர்பார்க்க முடியாது அப்படியொரு கண்டிப்பு, கழுகுக் கண்களைக் கொண்டு எப்போது வேலையில் குற்றம் கண்டுபிடிக்கலாம் என்று திரியும் மேனேஜர், பெரியவரையும் தாண்டி அங்கு பணிபுரிவதே பெரிய விஷயம்.\nகுடும்ப சூழல் கருதி சில நேரம் வேலை பளுவால் மனம் அலுத்தாலும், பொறுத்துக் கொள்வாள் உத்ரா. ஆனால் சின்ன முதலாளியின் வருகையும், அவனின் ஊடுருவும் பார்வையும் மட்டும் அவளால் சகித்துக் கொள்ளவே முடியாது. ஆனால் இந்த மூன்று நாட்களும், வரவு செலவு கணக்குகளை பார்த்துக்கொள்ள வந்த பெரியவர் இன்று வர இயலாதாம் அதற்குப் பதில் சின்ன முதலாளிதான் வருவார் என்று மதியம் வந்த தகவலில் இருந்தே நிலை கொள்ளாமல் மனம் தவித்துக் கொண்டுதான் இருந்தது.\nஏன் டல்லா இருக்கே உத்ரா என்று அக்கறையாய் கேள்வி கேட்ட சக ஊழியையிடம் கூட அதைப் பகிர்ந்து கொள்ள முடியவில்லை,\nஐந்து நட்சத்திர ஓட்டல் என்பதால் வருபவர்கள் அனைவருமே சற்று வசதி படைத்தவர்களாகத்தான் இருப்பார்கள். கண்ணைப் பறிக்கும் நிறங்களோடு கல் ஜிமிக்கி வேலைப்பாடுகளோடு கொண்ட செக்ஷன் பக்கம் சத்தம் அதிகம் கேட்கவே சாப்பிட்டுக் கொண்டு இருந்தவள் அரக்கப் பரக்க ஓடிவந்தாள்.\nசேல்ஸ் செய்யும் பெண்ணிடம் நவநாகரிக யுவதி ஒருத்தி சத்தம் போட்டு கொண்டு இருக்க, அருகில் இருந்த இளைஞன் யார் பக்கம் நியாயம் என்று கூட கேட்காமல் அசட்டையாய் நின்றிருந்தான்.\nஉத்ரா அந்த சேல்ஸ் பெண்ணிடம் பார்வையைத் திருப்பினாள் என்னாச்சு சசிரேகா \nமேடம் இந்த வெள்ளையும் பிங்க் நிறமும் கொண்ட அடர் நிறத்திலான பார்டர் சேலையில் வேலைப்பாடுகள் மிகவும் அதிகம் அதை அணிவித்து பார்க்கவேண்டும் என்று கேட்டார்கள். விலையைப் பற்றி சொன்னதும் கோபம் வந்துவிட்டது.\nதன் பங்கிக்கு எல்லாம் முடித்தாகிவிட்டது இனி இந்த ராங்கிக்காரியை உத்ரா பார்த்துக்கொள்வாள் என்ற நம்பிக்கையில் சசிரேகா அமைதியாகிவிட்டாள்.\nநான் யார் என்னவென்று தெரியாமல் அதென்ன விலையைப் பற்றிப் பேசுகிறாய் என்று மீண்டும் கத்த தொடங்க, கூட வந்த இளைஞனை ஒரு தரம் பார்த்துவிட்டு,\nமன்னிக்கவும் மேடம் காலையில் இருந்து இந்த புடவை நாலைந்து பேர் பார்த்துவிட்டார்கள். அழகில் மயங்கினாலும் சற்று விலை கூடுதல் என்பதால் அமைதியாய் சென்றுவிட்டார்கள். இந்த விற்பனைப் பிரிவில் உள்ள ஆடைகளை மறுபடியும் நாங்கள் கடையில் கொண்டு சேர்ப்பிக்க வேண்டும். வெள்ளை நிறம் என்பதால் சற்று அழுக்காகும் அபாயமும் உள்ளது. எனவே இம்மாதிரி விலையுயர்ந்த ��ுடவை மற்றும் ஆடைகளை எடுத்துக்கொள்வதாய் பில் போட்டு உறுதி செய்தபிறகுதான் உடுத்திக் கொள்ள அனுமதிக்க முடியும். எங்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டங்களில் அதுவும் உண்டு. அப்படியிருக்க வேலைபுரியும் நாங்கள் எப்படி அதை மாற்ற முடியும். உங்கள் அந்தஸ்த்துக்கு இது குறைச்சல் என்றாலும் எங்களுக்கு சில மாத சம்பளம் இந்த புடவையின் விலை, இது உங்களின் நிறத்திற்கு மிகவும் எடுப்பாகவே இருக்கும் எடுத்துக் கொள்வதானால் நான் பில் போடச்சொல்கிறேன் ஸார் பணம் கட்டுவதற்குள் நீங்கள் இதை அணிந்து பார்த்து விடலாம் இதற்கு மேட்சாக சோளி கூட இருக்கிறது என்று சிலதை ஏற்ற இறக்காமல் தன்னையும் இறக்கி அந்த நாகரிக யுவதி ஏதும் பேசமுடியாமல் இனியிந்த புடவையை எடுக்கவில்லை என்றால் அவளுக்குத்தான் அவமானம் என்று ஒருவாறு சொல்லிமுடித்ததும் இம்முறை பேசாமல் விழிப்பது அந்த பெண்ணின் பக்கமாயிற்று.\nபரத் எனக்கு இது மிகவும் பிடிக்கிறது நீங்கள்......ஆனால் எனக்காக நீங்கள் இதை எடுத்துத் தருவீர்களா குயிலின் குரல் கூட அவளின் குழைவில் தோற்றுவிடும் போல அத்தனை இனிப்பை தடவியிருந்தது.\nவந்திருந்த இளைஞன் பெண்ணே நீ கெட்டிகாரிதான் எப்படியோ அந்த சேலையை என் தலையில் கட்டிவிட்டாய், இவள் பண்ண அட்காசத்திற்கு இப்போது இதை வாங்காவிட்டால் எனக்கு மானப்பிரச்சனை ஆகிவிடுமே \nபில் போடச்சொல்லி சைகை செய்துவிட்டு பணத்தைக் கட்டினான்.\nஒஹோ யூ ஆர் மை டார்லிங் என்று அவன் கன்னத்தில் எம்பி முத்தமிட்டாள் அந்த யுவதி அத்தனை பேரின் முன்னிலையிலும், மற்றவர்கள் முகத்தைத் திருப்பிக் கொள்ள எனக்கு இதை அணிவித்து காட்டு என்று அதிகாரமும் கொஞ்சம் குழைவுமாய் அவள் சொன்னதும் மறுபேச்சு பேசாமல் உத்ரா மற்றவளுக்கு அதை அணிவித்தாள்.\nதொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்... - 28 - வசுமதி\nதொடர்கதை - இவள் எந்தன் இளங்கொடி - 20 - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்\nதொடர்கதை - காதல் இளவரசி – 27 - லதா சரவணன்\nதொடர்கதை - காதல் இளவரசி – 26 - லதா சரவணன்\nதொடர்கதை - காதல் இளவரசி – 25 - லதா சரவணன்\nதொடர்கதை - காதல் இளவரசி – 24 - லதா சரவணன்\nதொடர்கதை - காதல் இளவரசி – 23 - லதா சரவணன்\nதொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 05 - நந்தினிஸ்ரீ\nகோகுலாஷ்டமி சிறப்பு சிறுகதை - கோகுலத்தில் கண்ணன் - சசிரேகா\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த த��மரையே - 15 - சசிரேகா\nTamil Jokes 2019 - மாப்பிள்ளை வீட்டுக்காரங்க இவ்வளவு அல்பமா இருக்கக் கூடாது 🙂 - அனுஷா\nதொடர்கதை - காணாய் கண்ணே - 31 - தேவி\nTamil Jokes 2019 - உங்க மனைவி கிட்ட இருந்து போன்... 🙂 - அனுஷா\nசிறுகதை - ஐ லவ் யூ, பூஜா\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 16 - சசிரேகா\nTamil Jokes 2019 - டிவி பார்த்துட்டே ஏன் சாப்பிட மாட்டேங்குறீங்க\nதொடர்கதை - காணாய் கண்ணே - 31 - தேவி\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 15 - சசிரேகா\nசிறுகதை - ஐ லவ் யூ, பூஜா\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 16 - சசிரேகா\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 26 - பத்மினி\nTamil Jokes 2019 - உங்க மனைவி கிட்ட இருந்து போன்... 🙂 - அனுஷா\nதொடர்கதை - ஒரு கிளி உருகுது - 02 - Chillzee Story\nTamil Jokes 2019 - மாப்பிள்ளை வீட்டுக்காரங்க இவ்வளவு அல்பமா இருக்கக் கூடாது 🙂 - அனுஷா\nTamil Jokes 2019 - டிவி பார்த்துட்டே ஏன் சாப்பிட மாட்டேங்குறீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/04/16172148/Priyanka-ready-to-contest-from-Varanasi-Vadra.vpf", "date_download": "2019-08-23T05:46:48Z", "digest": "sha1:EDT4JGLLHCOZXTWJPBXWCO5ML4YKJFOL", "length": 13275, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Priyanka ready to contest from Varanasi Vadra || வாரணாசியில் மோடிக்கு எதிராக போட்டியிட பிரியங்கா தயார் - ராபர்ட் வதேரா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவாரணாசியில் மோடிக்கு எதிராக போட்டியிட பிரியங்கா தயார் - ராபர்ட் வதேரா + \"||\" + Priyanka ready to contest from Varanasi Vadra\nவாரணாசியில் மோடிக்கு எதிராக போட்டியிட பிரியங்கா தயார் - ராபர்ட் வதேரா\nவாரணாசியில் மோடிக்கு எதிராக போட்டியிட பிரியங்கா தயார் என ராபர்ட் வதேரா கூறியுள்ளார்.\nபிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. பிரியங்காவை களமிறக்க வேண்டும் என்ற கோரிக்கை காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் இருந்து வருகிறது. ரேபரேலியில் தொண்டர்கள் மத்தியில் பேசிய பிரியங்காவும், “வாரணாசியில் போட்டியிட வேண்டாமா” என்ற கேள்வியை எழுப்பினார். இதனையடுத்து பிரியங்கா வாரணாசியில் போட்டியிடலாம் என்ற யூகம் வலுத்தது. பிரியங்கா போட்டியிடுவது தொடர்பாக முடிவு எடுக்கப்படவில்லை என காங்கிரஸ் தலைவர்கள் மட்டத்தில் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா பேசுகையில், வாரணாசியில் மோடிக��கு எதிராக போட்டியிட பிரியங்கா தயார் என குறிப்பிட்டுள்ளார். இந்தியா டுடேவிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “வாரணாசியில் போட்டியிட பிரியங்கா தயார்” என கூறியுள்ளார்.\n என்ற யூகங்களுக்கு மத்தியில் ராபர்ட் வதேராவின் இந்த பேட்டி அவர் போட்டியிட உள்ளார் என்பதை காட்டுகிறது.\nபோட்டியிட பிரியங்காவும் சம்மதம் தெரிவித்துவிட்டார் என கூறியுள்ள ராபர்ட் வதேரா, போட்டியிடுவது தொடர்பாக கட்சியின் தலைமைதான் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.\n1. ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து, பிரதமர் மோடி உருவப்படத்தை எரித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்\nமுன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து, திண்டுக்கல்லில் பிரதமர் மோடியின் உருவப்படத்தை எரித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.\n2. 2 நாள்கள் சுற்றுப்பயணமாக பிரான்ஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி\n2 நாள்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி பிரான்சு சென்றடைந்தார்.\n3. இந்தியாவுடன் பேசுவதற்கு ஒன்றுமில்லை : நியூயார்க் டைம்சுக்கு இம்ரான் கான் பேட்டி\nஇந்தியாவுடன் பேசுவதற்கு இனி ஒன்றுமில்லையென நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு இம்ரான் கான் பேட்டியளித்துள்ளார்.\n4. பிரதமர் மோடியை வார இறுதியில் சந்திப்பேன்: காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் பரபரப்பு பேட்டி\nகாஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய தயார் என்றும், பிரதமர் மோடியை வார இறுதியில் பிரான்சில் சந்திப்பேன் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறினார்.\n5. உண்மை பேசிய ப. சிதம்பரம் கேவலமான முறையில் வேட்டையாடப்படுகிறார்; பிரியங்கா காந்தி\nஅரசுக்கு எதிராக உண்மை பேசிய ப. சிதம்பரம் கேவலமான முறையில் வேட்டையாடப்படுகிறார் என பிரியங்கா காந்தி டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழ��ம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. தொடரும் வேலையிழப்பு அபாயம் 10 ஆயிரம் பேர் வரை வேலை நீக்கம் செய்ய பார்லே நிறுவனம் முடிவு\n2. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n3. ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை சிக்க வைத்த இந்திராணி முகர்ஜி வாக்குமூலம்\n4. சுவர் ஏறிகுதித்து வீட்டிற்குள் சென்ற சிபிஐ, ப. சிதம்பரத்தை அதிரடியாக கைது செய்தது\n5. ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை ரத்து செய்த டெல்லி ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=165677&cat=33", "date_download": "2019-08-23T05:18:46Z", "digest": "sha1:LEKROPE4IRHA4OD3K2KAVEZIMZZKCEEZ", "length": 28990, "nlines": 599, "source_domain": "www.dinamalar.com", "title": "குமரியில் பைக் திருடர்கள் கைது | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » குமரியில் பைக் திருடர்கள் கைது ஏப்ரல் 30,2019 00:00 IST\nசம்பவம் » குமரியில் பைக் திருடர்கள் கைது ஏப்ரல் 30,2019 00:00 IST\nகுமரி மாவட்டம், குளச்சல் பகுதியை சேர்ந்த இன்ஜினியரிங் பட்டதாரி முகமது அனஸ். இவர், இரு நாட்களுக்கு முன் நண்பர்களுடன் மது அருந்தி விட்டு தகராறில் ஈடுபட்டதால் போலீசார் கைது செய்தனர். அவரது பைக்கை ஆய்வு செய்தபோது, அது திருட்டு பைக் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து குளச்சல் போலீசார் விசாரணை நடத்தினர்.\nரபேல் சர்ச்சையில் விசாரணை தீவிரமாகிறது\nகோவில் சிலைகள் ஆய்வு முடிந்தது\nபோலீசார் தபால் ஓட்டு காலதாமதம்\nஓட்டுக்காக கடல் மார்க்கமாக மது\nகுமரி கிராமங்களில் கடல் சீற்றம்\nதிருச்சியில் போலி வக்கீல் கைது\nஜெ. விசாரணை கமிஷனுக்கு தடை\nமுல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு\nதியாகராஜர் கோயிலில் ஏழாம் கட்ட ஆய்வு\nமதுரை சிறையில் கைதிகள், போலீசார் மோதல்\nகைக்குழந்தையைத் தவிக்க விட்டு தம்பதியர் தற்கொலை\nஇரு கொலையில் 7 பேர் சிக்கினர்\nநள்ளிரவு விபத்தை ஏற்படுத்தும் கொள்ளையன் கைது\nகுழந்தை விற்பனை; 3 புரோக்கர்கள் கைது\nபாலியல் வழக்கில் 8 போலீசார் விடுதலை\nமூதாட்டியை கொலை செய்த தொழிலாளி கைது\nகுடிபோதையில் தபால் நிலையத்தை சேதப்படுத்தியவர் கைது\nதிமுக.,வில் சேர்ந்த அடுத்த நாளே அதிரடி ரெய்டு\nபுதுக்கோட்டை வன்முறை : 3 போலீசார் காயம்\nராஜ ராஜ சோழன் சமாதி தொல்லியல் குழு ஆய்வு\nவெடிகுண்டு மிரட்டல்; நண்பனை சிக்கவைக்க முயன்றவர் கைது\nமரத்தின் மீது மோதிய பைக் 2பேர் பலி\nகுழந்தை விற்பனையில் மேலும் 2 பேர் கைது\nசிறுவன் ஜல சமாதி கலெக்டர் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு\nவாட்ஸ் அப் அவதூறு ஆடியோ : இருவர் கைது\nபொன்னமராவதி கலவர ஆடியோ : 6 பேர் கைது\nதஞ்சாவூர் பாப்பா நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் மருந்து விற்பனையாளர் சிவக்குமார். இவரது இரண்டாவது மகன் கிஷோர் 6ம் வகுப்பு படித்து வந்தான். 2017 ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் அரவிந்த் சிகெரட் பிடித்துக்கொண்டு இருப்பதை பார்த்த கிஷோர் வீட்டில் சொல்லி விடுவேன் என கூறினான். இதில் ஆத்திரமடைந்த அரவிந்த், கிஷோரை கழுத்து நெறித்து கொலை செய்தான். பயத்தில், தனது வீட்டிற்கு பக்கத்தில் காலியாக உள்ள இடத்தில் 3 அடி அழத்திற்கு குழியை தோண்டி கிஷோரை புதைத்தான், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தஞ்சை கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில் கொலையாளி அரவிந்த்க்கு ஆயுள் தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பூர்ண ஜெய் ஆனந்த் உத்தரவிட்டார்.\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஎல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் - டிரெய்லர்\nபள்ளி ஹாக்கி: பத்மா சேஷாத்ரி கோல் மழை\nஜாம்பி இசை வெளியீட்டு விழா\nஆர்ப்பாட்டம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது\n'பாரிஸ் பாரிஸ்' படத்தில் 25 கட் \nஆசிரியர் தாக்கி மாணவர்கள் காயம்\nதவறு செய்தால் இயற்கை தண்டிக்கும்\nதொட்டில் ஆட்டும் மின்சார பாட்டி | Baby Cradle Machine | Pudukkottai\nடாக்டர் வீட்டில் 300 பவுன், ரூ.6 லட்சம் கொள்ளை\nஇந்திராணியை சந்திக்கவே இல்லை; கார்த்தி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஆர்ப்பாட்டம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது\nகோர்ட்டில் சிதம்பரம் சொன்னது என்ன\nஇந்திராணியை சந்திக்கவே இல்லை; கார்த்தி\nஅப்துல் கலாம் விருது; சிவன் பெற்றார்\nதவறு செய்தால் இயற்கை தண்டிக்கும்\nதிருப்பதிக்கு பக்தர்கள் வருகை குறையவில்லை\n50 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி\nநிலவில் தரையிறங்க சந்திரயான்-2 தயார்\nTET பரிதாபங்கள் எழுதியது 1,62,314 ஃபெயில் 1,60,002\nமிஷன் மங்கள்; மயில்சாமி அண்ணாதுரை பாராட்டு\nஈரோட்டில் ரூ.300 கோடியில் மேம்பாலம்: முதல்வர் உறுதி\nகுடிநீர் பிரச்சனை மக்கள் மறியல்\n1000 லிட்டர் கெரசின் பறிமுதல்\nமலேசியா மணல் விற்பனை துவங்கியது\nதினமலர் 'எக்ஸ்போ' கொண்டாட்டத்திற்கு ரெடியாகுங்க...\nராணுவ நிலம் சிஎஸ்ஐ சர்ச் அபகரிப்பு\nகிணறை காணோம் மலைவாழ் மக்கள் திடீர் புகார்\nவிவசாயிகளின் நெல் மூட்டைகள் மாயம்\nதேவகோட்டையில் போலி மதுபான ஆலை\nடாக்டர் வீட்டில் 300 பவுன், ரூ.6 லட்சம் கொள்ளை\nஆசிரியர் தாக்கி மாணவர்கள் காயம்\nகொள்ளை போன சிலைகள் மீட்பு\nதொட்டில் ஆட்டும் மின்சார பாட்டி | Baby Cradle Machine | Pudukkottai\n370-வது பிரிவு ரத்து கிடையாது சட்டம் என்ன சொல்கிறது\nஜம்மு காஷ்மீர் என்றால் என்ன \nபயமுறுத்தும் MV Act 2019 பலன் தருமா\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து; பிரதமர் மோடி உரை\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\n7 ஆண்டுக்குப் பின் டெல்டாவில் சம்பா பயிர்\n'இசட்' முறையில் வாழை, ஊடுபயிர் விவசாயம்\nதென்கொரிய முறையில் நெல் உற்பத்தி | new technology in paddy cultivation\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nபள்ளி ஹாக்கி: பத்மா சேஷாத்ரி கோல் மழை\nகுறுமைய தடகளத்தில் வீரர்கள் அசத்தல்\nகுறுமைய ஹாக்கி: கிக்கானி பள்ளி முதலிடம்\nகிரிக்கெட் போட்டி: இந்தியன் ஸ்போர்ட்ஸ் அபாரம்\nகுறுமைய கோ கோ: பாரதி மெட்ரிக் முதலிடம்\nகுறுமைய கூடைப்பந்து; அல்வேர்னியா வெற்றி\nமாநில ஐவர் பூப்பந்து போட்டி\nவிழுந்து எழும் வினோத தேரோட்டம்\nஎல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் - டிரெய்லர்\nஜாம்பி இசை வெளியீட்டு விழா\n'பாரிஸ் பாரிஸ்' படத்தில் 25 கட் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2012/may/25/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-502057.html", "date_download": "2019-08-23T04:21:47Z", "digest": "sha1:WACDXTVT4OYFZCAMAPS4IMGAUCQLFUAK", "length": 15858, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "அக்னி பரீட்சையில் சேவாக், தோனி அணிகள்- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nஅக்னி பரீட்சையில் சேவாக், தோனி அணிகள்\nPublished on : 20th September 2012 06:57 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை, மே 24: சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெறும் ஐபிஎல் போட்டியின் 2-வது அரையிறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன.\nலீக் சுற்றின் முடிவில் 22 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்த டேர்டெவில்ஸ், பிளே ஆஃப் சுற்றின் முதல் ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் தோற்றதால், இக்கட்டான சூழலில் சூப்பர் கிங்ûஸ அதன் சொந்த மண்ணில் சந்திக்கிறது.\nஇந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியே இறுதிச்சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் இரு அணிகளுமே வெற்றிக்காக கடுமையாகப் போராடும். லீக் சுற்றில் டெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி அணியும், சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் சூப்பர் கிங்ஸýம் வெற்றி பெற்றுள்ளன.\nபெங்களூரில் நடைபெற்ற மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி வெற்றி கண்ட உற்சாகத்தில் களம் காண்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். அதேநேரத்தில் டெல்லி அணியோ சென்னையில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் படுதோல்வி கண்டதால், மிகுந்த எச்சரிக்கையோடே இந்த ஆட்டத்தை எதிர்கொள்ளும்.\nசென்னை அணியைப் பொறுத்தவரையில் மைக் ஹசி, ரெய்னா, தோனி, பிராவோ, பத்ரிநாத், ஜடேஜா, அல்பி மோர்கல் ஆகியோர் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் நல்ல ஸ்கோரை எட்ட முடியும். தோனி மீண்டும் பார்முக்கு திரும்பியிருப்பது சென்னையின் பேட்டிங் பலத்தை அதிகரித்துள்ளது. பிராவோ, ஜடேஜா, அல்பி மோர்கல் ஆகிய மூவருமே ஆல்ரவுண்டர்கள் வரிசையில் பலம் சேர்க்கிறார்கள். மும்பைக்கு எதிராக சிறப்பாக விளையாடி அணியைச் சரிவிலிருந்து மீட்டார் மைக் ஹசி. இதனால் டூபிளெஸ்ஸிஸýக்கு இந்த ஆட்டத்திலும் வாய்ப்பு கிடைப்பது சந்தேகமே.\nபெüலிங்கை எடுத்துக் கொண்டால், பெரிதும் நம்பப்பட்டவரான ஹில்பெனாஸ், மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் 45 ர��்களை வாரி வழங்கினார்.\nஇருப்பினும் சென்னையில் நடைபெற்ற டெல்லிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி சூப்பர் கிங்ஸின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்ததால், அவர் மீதான எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே உள்ளது. மோர்கல், பிராவோ ஆகியோர் சிறப்பாக பந்துவீசி வருவது கூடுதல் பலம். அவர்கள் இந்த ஆட்டத்திலும் சிறப்பாக பந்துவீசும்பட்சத்தில் டெல்லியை குறைந்த ரன்னுக்குள் சுருட்ட முடியும். சுழற்பந்துவீச்சை வழக்கம்போல் அஸ்வின் தலைமையிலான கூட்டணி கவனிக்கிறது.\nடெல்லி அணிக்கு கேப்டன் சேவாக், டேவிட் வார்னர், ஜெயவர்த்தனா, நமன் ஓஜா, ராஸ் டெய்லர் ஆகியோர் பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர். சேவாக், டேவிட் வார்னர் ஆகியோரில் ஒருவர் குறைந்தபட்சம் 10 ஓவர்கள் களத்தில் நின்றால்கூட ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடக்கூடியவர்கள். ஜெயவர்த்தனா, ராஸ் டெய்லர், நமன் ஓஜா ஆகியோர் மிடில் ஆர்டரில் பலம் சேர்க்கிறார்கள்.\nபெüலிங்கைப் பொறுத்தவரையில் மோர்ன் மோர்கல், உமேஷ் யாதவ், இர்ஃபான் பதான், வருண் ஆரோன் என பலம் வாய்ந்த வேகப்பந்து வீச்சு வரிசையைக் கொண்டுள்ளது டெல்லி. இந்த ஐபிஎல் போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் மோர்ன் மோர்கல் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. வருண் ஆரோன் கொல்கத்தாவுக்கு எதிராக அதிக ரன் கொடுத்தார்.\nஇதனால் அவருக்குப் பதிலாக அகார்கருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது. இரு அணிகளுமே பலம் வாய்ந்தவை என்பதால் ஆட்டத்தில் கடும் சவால் இருக்கும் என்று நம்பலாம்.\n முரளி விஜய் சரியாக விளையாடாததால், அவருக்குப் பதிலாக அனிருத்தா ஸ்ரீகாந்துக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. ராஜஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இக்கட்டான நேரத்தில் களம் கண்ட அனிருத்தா, 2 சிக்ஸர்களுடன் 18 ரன்கள் எடுத்து சூப்பர் கிங்ஸýக்கு வெற்றி தேடித்தந்தார்.\nஇருப்பினும் தோனி \"சென்டிமென்ட்' பார்க்கக்கூடும் என்பதால் முரளி விஜயையே இந்த ஆட்டத்திலும் களமிறக்குவார் என்று கூறப்படுகிறது.\n3 கேலரிகளுக்கு அனுமதி: இன்று டிக்கெட் விற்பனை\nசேப்பாக்கம் மைதானத்தில் சீல் வைக்கப்பட்டிருந்த ஜி,எச், ஐ கேலரிகளை ரசிகர்களுக்கு திறந்துவிட சென்னை உயர் நீ��ிமன்றம் அனுமதி வழங்கியதைடுத்து அதற்கான டிக்கெட் விற்பனை வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.\nவெள்ளிக்கிழமை (மே 25) நடைபெறவுள்ள சென்னை-டெல்லி ஆட்டம், வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதி ஆட்டம் ஆகியவற்றுக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. டிக்கெட்டின் விலை ரூ.500, ரூ. 750.\nகாலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை விக்டோரியா விடுதி சாலையில் உள்ள 4 மற்றும் 7-வது கவுன்ட்டர்களில் இந்த டிக்கெட் விற்பனை நடைபெறும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கெüரவ செயலர் கே.எஸ்.விஸ்வநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை பட நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் போட்டோ ஸ்டில்ஸ்\nதினமணி செய்திகள் | மோடி அமெரிக்கா வரும்போது எதிர்ப்பு தெரிவியுங்கள்: இம்ரான் (22.08.2019) Top 5 News |\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/08/11192037/1255785/Thirumavalvan-says-One-cannot-expect-central-government.vpf", "date_download": "2019-08-23T06:11:38Z", "digest": "sha1:K7KSZHULQZGL4TXET5EFM3XQU7XJWIK3", "length": 16338, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரஜினிகாந்திடம் இருந்து மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை எதிர்பார்க்க முடியாது - திருமாவளவன் || Thirumavalvan says One cannot expect central government remarks from Rajinikanth", "raw_content": "\nசென்னை 23-08-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nரஜினிகாந்திடம் இருந்து மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை எதிர்பார்க்க முடியாது - திருமாவளவன்\nரஜினிகாந்திடம் இருந்து மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை எதிர்பார்க்க முடியாது என்று தொல். திருமாவளவன் எம்.பி., தெரிவித்துள்ளார்.\nரஜினிகாந்திடம் இருந்து மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை எதிர்பார்க்க முடியாது என்று தொல். திருமாவளவன் எம்.பி., தெரிவித்துள்ளார்.\nதுணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அவர்களின் பணி குறித்த ஆவணப் புத்தகம் ஒன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று வெளியிடப்பட்டது. உள்துறை மந்திரி அமித்ஷா இந்த புத்தகத்தினை வெளியிட்டார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்ட புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த்தும் பங்கேற்றார்.\nஇந்த விழாவில் ரஜினிகாந்த் பேசியபோது,“அமித்ஷாவும் மோடியும், கிருஷ்ணன் - அர்ஜூனன் போன்றவர்கள். காஷ்மீர் விவகாரத்திற்காக அமித்ஷாவுக்கு வாழ்த்துக்கள் காஷ்மீரை இரண்டாக பிரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை சிறப்பானது” என்றார்.\nஇது குறித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பி.,யுமான தொல்.திருமாவளவன் திருச்செந்தூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,\n“மோடி-அமித்ஷாவை மகாபாரதத்தில் இருந்து கிருஷ்ணன்-அர்ஜுனனுக்கு உவமையாக ரஜினிகாந்த் கூறியதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. ரஜினிகாந்திடம் இருந்து மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை எதிர்பார்க்க முடியாது. எனவே ரஜினியின் கருத்தில் எந்த ஆட்சேபனையும் இல்லை” என்று தெரிவித்தார்.\nமுத்தலாக் வழக்கு- மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nகோவையில் ஊடுருவிய பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியீடு\nமுத்தலாக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nபயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்- கோவையில் உச்சபட்ச பாதுகாப்பு\nஇனி இந்தியாவுடன் பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லை- இம்ரான் கான்\nகோவையில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை\nதமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக கிடைத்த தகவலால் பாதுகாப்பு அதிகரிப்பு\nசென்னை விமான நிலையத்தில் புதுவை முதல்-அமைச்சர் காரில் போலீஸ் சோதனை\nகோவையில் நகை கடை அதிபரை தாக்கி ரூ.70 லட்சம் கொள்ளை\nநாகை மாவட்டத்தில் தொடர் மழை- வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்தி பாதிப்பு\nகொடைக்கானலில் 100 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 2 பேர் பலி\nவீராணம் ஏரியின் நீர்மட்டம் உயர்வு\nகருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்ம���ருகன் குற்றச்சாட்டு\nதமிழக முக்கிய பிரச்சினைகளுக்கு ரஜினி குரல் கொடுக்காதது ஏன்\nமோடியும், அமித் ஷாவும் ஹிட்லர்-முசோலினி என்பதை ரஜினி விரைவில் புரிந்து கொள்வார்- பாலகிருஷ்ணன்\nரஜினி நல்ல தலைவராக இருக்க வேண்டும்- சீமான்\nகாலம் பேசாது ஆனால் அனைத்திற்கும் பதில் சொல்லும்: ரஜினிகாந்த் பேச்சு\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி\nபவுன்சர் பந்தை கால்பந்து போல் தலையால் முட்டித்தள்ளிய பேட்ஸ்மேன்: வைரலாகும் வீடியோ\nஇந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிகளை தடுக்க திட்டம்\nமேலும் 2 புதிய மாவட்டம் உதயம் - தமிழக அரசு விரைவில் அறிவிப்பு\nநான் திருமணம் செய்து கொண்ட சக வீராங்கனை கர்ப்பமாக உள்ளார்: நியூசிலாந்து பெண்கள் அணி கேப்டன் தகவல்\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nடெபிட் கார்டு பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருகிறது எஸ்.பி.ஐ.\nபெண்களின் அந்தரங்க உறுப்பில் வீசும் நாற்றம்- காரணமும், தீர்வும்\nலேசான காய்ச்சல்..... ஒரு நாள் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் பில் கட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2013/10/", "date_download": "2019-08-23T05:05:02Z", "digest": "sha1:IWWKVLIL264J6RRCUZUHI7B62TGEU3QA", "length": 40160, "nlines": 320, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: October 2013", "raw_content": "\nஅர்த்தமுள்ள வாழ்வைத் தேடி இந்தியா கிளம்புகிறார் காந்தி\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 54\nடெல்லி பல்கலையில் சாவர்க்கர் சிலை : அத்துமீறும் ஏ.பி.வி.பி. \nIndex of Madras essays மதராசபட்டினம் கட்டுரைகள்\nஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-4\nஜெயமோகனின் ‘சாளக்கிராமம்’ – ஞானமரபின் நான்கு மாற்றுவரலாறுகள்\n“எனக்கு உடல் நிலை சரியில்லை என யார் சொன்னது\nராஜராஜன் பற்றி பா. ரஞ்சித் பேசியதும் வரலாறும்\nரசனைக் குறிப்பு – நீல.பத்மநாபனின் கவிதைகள் – சாயங்கால மேகங்கள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nநேற்று திருச்சியில் ஒரு கூட்டத்தில் பேசினேன். இந்தியாவின் வளர்ச்சிக்கான பொருளாதார மாதிரிகள் - என்பதுதான் தலைப்பு. சுமார் 25 பேர்தான் இருந்தார்கள். (என்ன பேசினேன் என்பது பற்றிப் பின்னர் பதிவிடுகிறேன்.) பேச்சு சற்று தாமதமாகத் தொடங்கியது. அந்த நேரத்தில் சிலர் என்னிடம் வந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.\nஎன் பின்னால் அமர்ந்திருந்த ஒருவர் என்னிடம் \"நீங்கள் ஏன் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகவே எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்\" என்று கேட்டார். \"ஏனெனில் இந்தியாவின் வளர்ச்சிக்கு கார்ப்பரேட்டுகள் மிக முக்கியம் என்று நான் நினைக்கிறேன்\" என்றேன். அவர் பூம்புகாரில் இறால் பண்ணை குறித்து தன் அனுபவத்தைச் சொல்லத் தொடங்கினார். அதன் இறுதியில் கார்ப்பரேட்டுகள் என்றாலே தீயவர்கள் என்றார். நான் அதனை மறுத்துப் பேச ஆரம்பித்தேன். கார்ப்பரேட் என்றாலே தீயவர்கள் என்ற எண்ணம் தவறானது என்றேன். நானே ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தைத்தான் உருவாக்கிக்கொண்டிருக்கிறேன் என்றேன்.\nஅவர் உடனே \"நீங்கள் நல்லவர் இல்லை\" என்றார்.\nநான் அதிர்ச்சியுடன் \"எப்படிச் சொல்கிறீர்கள் உங்களுக்கு என்னைத் தெரியவே தெரியாதே உங்களுக்கு என்னைத் தெரியவே தெரியாதே\n\"நரேந்திர மோடியை ஆதரிப்பவர் நல்லவனாக இருக்க முடியாது\" என்றார். தொடர்ந்து, என் எழுத்துகள் எல்லாம் ஏழைகளுக்கு எதிரானவை, கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவானவை, கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்கள் எல்லாமே திட்டமிட்டு ஏழைகளுக்கு எதிரானவையாக உருவாக்கப்படுகின்றன என்று பேசத் தொடங்கினார்.\nஇந்தத் தர்க்கத்துக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. வாயடைத்துப் போய்விட்டேன் என்பதுதான் உண்மை.\nஅதன்பின் மேடைக்குச் சென்று என் பேச்சை முடித்துவிட்டு, கேள்விகள் இருக்கின்றனவா என்று கேட்டேன். அந்த நண்பர் என் உரை முழுதையும் கேட்டுக்கொண்டிருந்தார், ஆனால் கேள்வி எதையும் கேட்கவில்லை. அவர் அருகில் அமர்ந்திருந்த இன்னொருவர், \"நீங்கள் (ஜகதீஷ்) பகவதியின் பொருளாதாரக் கொள்கையை ஆதரிக்கிறீர்கள். அவர் மோடியை ஆதரிக்கிறார். அப்படியானால் நீங்கள் பாஜகவை ஆதரிக்கிறீர்களா\nபாஜகவின் பொருளாதாரக் கொள்கைகள் எனக்குப் பிடித்தமான அளவு வலப்பக்கத்தில் இல்லை; சொல்லப்போனால் ஆர்.எஸ்.எஸ், சுதேசி விழிப்புணர்வு இயக்கம் ஆகியோரின் கருத்துகள் எனக்கு ஏற்புடையவை அல்ல; ஆனால் பகவதியின் கருத்துகளை ஆதரிக்கிறேன், மோதி பிரதமர் ஆவதை ஆதரிக்கிறேன் என்றேன்.\nஇது பாஜகவின் இன்னொரு முக��் என்று சொல்லிவிட்டு அவர் எழுந்துசென்றுவிட்டார்.\nலிபரல் பொருளாதாரக் கொள்கைகள் குறித்து, கட்சி சார்பின்றி தமிழகம் முழுக்கச் சென்று மக்களிடம் உரையாட நல்ல உந்துசக்தி ஏற்பட்டுள்ளது.\nசிறுநீரகக் கோளாறு, டயாலிசிஸ் தொடர்பாக\nநேற்று மருத்துவர் புரூனோவுடன் உரையாடிக்கொண்டிருந்தேன். விவாதத்தின் சுருக்கத்தைக் கீழே தருகிறேன். என் புரிதலில் தவறுகள் இருந்தால் புரூனோ அவற்றைச் சரி செய்துவிடுவார் என நம்புகிறேன்.\nநாங்கள் முக்கியமாகச் சந்தித்தது, டயாலிசிஸ் பற்றிப் பேச. ஞாநி தனக்கு சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டுள்ளது என்றும் டயாலிசிஸ் தேவைப்படுகிறது என்றும் ஃபேஸ்புக்கில் எழுதியிருந்தார். இந்தியா முழுவதிலும் சிறுநீரகக் கோளாறு காரணமாக டயாலிசிஸ் தேவைப்படுவோர் சுமார் 1.5 லட்சம் பேர் என்றும் எழுதியிருந்தார். அதே நிலைத்தகவலில் ஒவ்வொரு மாவட்ட மருத்துவமனையிலும் ஒரு டயாலிசிஸ் மையம் அமைக்கப்படும் முயற்சியில் அரசு ஈடுபட்டிருப்பதாகச் சொல்லியிருந்தார்.\nதமிழகத்தில் ஆண்டுக்கு சுமார் 6,000 பேர் இந்நிலையில் உள்ளதாக புரூனோ சொன்னார். இனி வருவதெல்லாம் தமிழகம் தொடர்பானது மட்டுமே.\n* இந்த 6,000 பேரில் சுமார் 1,000 பேர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காகப் பதிவு செய்துகொள்கின்றனராம். கேடாவேர் டிரான்ஸ்பிளாண்டேஷன் என்ற முறையில் ‘மூளை இறந்த’ மனிதர்களின் உடலிலிருந்து சிறுநீரகத்தை எடுத்து மாற்றிவைப்பதன்மூலம் சுமார் 600 பேருக்கு ஓராண்டில் மாற்றுச் சிறுநீரகம் பொருத்தமுடிகிறதாம். இன்னொரு 1,000 பேர் தொடர்ந்து டயாலிசிஸ் செய்துகொள்ள முடிவெடுப்பவர்கள். மீதமுள்ள 4,000 பேர் மாற்று சிகிச்சைகள் என்ற பேரிலும் சிகிச்சைகள் ஏதும் எடுத்துக்கொள்ளாமலும் தங்கள் உயிருக்கு ஆபத்தை வரவழைத்துக்கொள்கிறார்கள்.\n* க்ரோனிக் ரீனல் ஃபெய்ல்யூர் உள்ளவர்கள், டயாலிசிஸ் செய்துகொண்டால்தான் வாழ்க்கையைத் தொடர முடியும். வாரத்துக்கு இருமுறை செய்துகொள்ளவேண்டும். மாதம் 8 முறை. ஒரு முறை டயாலிசிஸ் செய்துகொள்ள ரூ. 1,000 ஆகிறது. எனவே ஒரு மாதச் செலவு என்பது கிட்டத்தட்ட ரூ. 10,000 ஆகிவிடும். டயாலிசிஸ் என்பது தாற்காலிகமே. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்வதுதான் ஒரே வழி.\n* சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு, சிறுநீரகம் தானம் செய்வோர் வேண்டும். அது மூளை இறந்தோரிடமிருந்து கிடைக்கலாம்; உறவினர்களிடமிருந்து கிடைக்கலாம் அல்லது ‘திருட்டு வழிகளில்’ சிறுநீரகத்தை விலைக்கு வாங்குவதிலிருந்து கிடைக்கலாம். இதில் மூன்றாவது வழிமுறையை தமிழக அரசு கடுமையான சட்டங்கள்மூலம் தடுத்திருக்கிறது. ஆனால் மூளை இறந்தோரிடமிருந்து சிறுநீரக தானம் பெறுவது அதிகரித்தால்தான், தேவைப்படும் அனைவருக்கும் மாற்றுச் சிறுநீரகம் பொருத்த முடியும்.\n* ஸ்பெயின், அமெரிக்கா, பிற ஐரோப்பிய நாடுகளில் மூளை இறந்தோரிடமிருந்து பெறுவது மிக அதிகம் - ஒவ்வொரு மில்லியன் மக்கள் தொகைக்கும் சுமார் 25-35 பேரிடமிருந்து உறுப்புகள் பெறப்படுகின்றன. ஆனால் இந்தியாவில் ஒவ்வொரு மில்லியனுக்கும் 0.05-க்கும் குறைவான அளவிலேயே உறுப்பு தானம் கிடைக்கிறது.\n* அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் செய்துகொள்ள இப்போது வழியில்லை. க்ரோனிக் ரீனல் ஃபெய்ல்யூர் நோயாளிகளைக் கவனித்துக்கொள்வதற்கான கருவிகள் இல்லை. இருக்கும் கருவிகள், தாற்காலிகமாக சிறுநீரகம் பாதிக்கப்படுவோருக்கு மருத்துவம் செய்யவே பயனாகின்றன.\n* மூன்று டயாலிசிஸ் இயந்திரங்கள் கொண்ட ஓர் அமைப்பை ஏற்படுத்தினால், மாதத்துக்கு 30 பேருக்கு டயாலிசிஸ் செய்ய முடியும். இந்த அமைப்பை ஏற்படுத்த ஒருமுறை செலவாக ரூ. 55 லட்சம் ஆகும். அதன்பின் ஒவ்வோர் ஆண்டும் பராமரிப்புச் செலவு, சம்பளம் என்று சுமார் ரூ. 20 லட்சம் தேவை.\n* இப்போதைக்கு தமிழகத்தில் 4,000 பேருக்கு டயாலிசிஸ் தேவைப்படுகிறது என்றால், இதில் ஒரு ஆயிரம் பேருக்காவது அரசு மருத்துவமனைகளில் இலவசமாக டயாலிசிஸ் செய்யவேண்டும் என்றால் மொத்தம் 100 டயாலிசிஸ் இயந்திரங்கள் தேவை.\n* அரசு இப்போதைக்கு இதில் முதலீடு செய்யும் என்று சொல்ல முடியாது. எனவே தனியார்கள் சேர்ந்து இந்த இயந்திரங்களை வாங்கிக்கொடுத்தால் அரசு மருத்துவமனையில் அவற்றைப் பொருத்திக்கொள்ள அரசு இடம் கொடுக்கும்.\n* ஆனால், இதனை இயக்குவதற்கான பணியாளர்கள், இந்த இயந்திரத்தைப் பராமரிக்கத் தேவையான செலவு ஆகியவற்றையும் தனியார்தான் செய்யவேண்டும். (என்னென்ன தேவை, எவ்வளவு செலவாகும் என்று அனைத்தையும் புரூனோ அனுப்பியுள்ளார்.)\nமாதம் சுமார் ரூ. 10,000 செலவழித்து டயாலிசிஸ் செய்துகொள்வது என்பது மேல் நடுத்தர மக்களுக்கு மட்டுமே சாத்தியம். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என்பது இன்றைய த��தியில் தேவையான அனைவருக்கும் சாத்தியமில்லாததாக உள்ளது. அரசிடமிருந்து டயாலிசிஸ் இலவசமாகச் செய்வதற்கான தீர்வு உடனடியாகச் சாத்தியமில்லை.\nஎனவே நாம் என்ன செய்யலாம்\nஓர் அறக்கட்டளை தொடங்கி, பணம் வசூலிக்கலாம்.\nஇந்த அறக்கட்டளை, தமிழக அரசுடன் ஒரு MoU போட்டுக்கொள்ளவேண்டும். அதன்படி சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூன்று டயாலிசிஸ் இயந்திரங்கள் கொண்ட ஓர் அமைப்பை இந்த அறக்கட்டளை ஏற்படுத்தும்.\nஇடத்தை தமிழக அரசு தரும்.\nஇயந்திரங்களை இயக்க டெக்னீஷியன்களை அறக்கட்டளையே வேலைக்கு எடுக்கும்.\nடயாலிசிஸ் தேவைப்படுவோர் இந்த வசதியை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.\nஆண்டுச் செலவுகளுக்கான பணத்தையும் அறக்கட்டளை தொடர்ந்து சேகரித்துக்கொண்டே இருக்கவேண்டும்.\nஇது தொடர்பாக உங்கள் கருத்துகளை அறிய விரும்புகிறேன்.\nவிஜய் டிவியின் ‘நீயா நானா’ நிகழ்ச்சி ஒன்றின்போது விவசாயம் குறித்து சிறிய விவாதம் நடைபெற்றது. இந்திய விவசாயத்தில் ஈடுபடுவோர் எண்ணிக்கை குறையவேண்டும் என்ற என் கருத்தை நான் முன்வைத்தேன். அதிலும் முக்கியமாக திறன்மிக்க விவசாயம் செய்யவேண்டுமானால் குறைந்தபட்ச நில அளவு என்று ஒன்று இருக்கவேண்டும்; அதற்குக் கீழான அளவில் உள்ள விவசாய நிலங்கள் பயனற்றவை; அவை ஒன்று சேர்க்கப்படவேண்டும் என்றும் சொன்னேன். விவசாயத்தில் ஈடுபடும் கூலியாள்கள் பலரும் வேறு திறன்களைப் பெற்றுக்கொண்டு உற்பத்தி, சேவை ஆகிய துறைகளுக்கு நகரும்போதுதான், இந்தியாவில் தனி நபர் வருமானம் அதிகரிக்கும்; நாட்டில் ஏழைமை குறையும் என்பது என் வாதம்.\nவிவசாயத்தில் தொடர்ந்து முதலீடு செய்யக்கூடிய அளவுக்கு விவசாயம் என்பது லாபகரமானதாக இருக்கவேண்டும். இன்று நான் விவசாயத்தில் இறங்கச் சாத்தியமே இல்லை. விவசாய நிலத்தின் விலை அதிகமானதாக உள்ளது. பூர்விகச் சொத்தாக எனக்கு நிலம் இருந்தாலொழிய விவசாய நிலத்தை அதிக விலைக்கு வாங்கி அதில் நெல்லோ, கரும்போ, கடலையோ, சோளமோ நடுவது அறிவுக்கு உகந்ததாகத் தெரியவில்லை. அந்தப் பணத்தை வங்கியில் போட்டுவைத்திருந்தால் அதிக வருமானம் கிடைக்கும்.\nஇன்று விவசாயத்தில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலானோரும் இந்தத் தொல்லை தம் பிள்ளைகளுக்கு வேண்டாம் என்று காடு கழனியை விற்று அவர்களுக்கு நல்ல படிப்பைச் சம்பாதித���துத் தர முனைகின்றனர். விளைபொருள்களை வாங்குவோரிடம் இருக்கும் நாசூக்கான வியாபாரத் திறன், விற்போரிடம் இருப்பதுபோலத் தெரியவில்லை. முக்கியமான தானியங்களுக்கு அரசுதான் குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்கிறது. இதனால் அரசிடம் எப்போதும் கையேந்திப் பிச்சை எடுக்கும் நிலையிலேயே விவசாயிகள் இருக்கவேண்டியுள்ளது. பயிர் இழப்புக் காப்பீட்டில் உள்ள குழப்பங்கள், விவசாயக் கூலி வேலைக்குத் தரமான ஆட்கள் எளிதாகக் கிடைக்காமை, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் ஏற்படுத்தியுள்ள குழப்பங்கள், மரபணு மாற்றப்பட்ட விதைகளைப் பயன்படுத்துதல் குறித்த தெளிவின்மை, பருவ மழையையே பெரிதும் நம்பியிருத்தல், நீர் வளத் திட்டங்களில் அரசுகள் அதிகம் ஈடுபடாமை, அண்டை மாநிலங்களுடன் நீர் பகிர்மானத்தின் சச்சரவு, மின்சாரம் சரியாகக் கிடைக்காமை, குளிர்பதனக் கிடங்குகள் இல்லாமை என்று விவசாயத் துறையில் எக்கச்சக்க சிக்கல்கள்.\nஎனவேதான் இத்துறையை நம்பி அதிகம் பேர் இருப்பது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதல்ல என்று நான் நினைக்கிறேன். ஆனால் இதைப் பற்றிப் பேசினாலே நம்மை விரோதியாகப் பார்க்கிறார்கள். என்னவோ நாட்டில் விவசாயம் பிரமாதமாக இருப்பதுபோலவும் நான்தான் ஒரு கொலைகாரன்போல வந்து குழப்பம் செய்து அப்பாவிகளை சேவைத்துறையை நோக்கிக் கவர்ந்து செல்வதுபோலவும் நினைக்கிறார்கள்.\nபொருள் உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில், உபயோகமான சேவையையும் பொருள்களையும் உலகத்தரத்தில் உற்பத்தி செய்வதன்மூலம் மட்டுமே நம் நாட்டின் உற்பத்தியை (ஜிடிபி) அமெரிக்க டாலர் கணக்கில் அதிகரிக்க முடியும். அப்போதுதான் பெர் கேபிடா ஜிடிபி அதிகரிக்கும். தனி நபர்களின் உண்மையான சம்பளம் அதிகரிக்கும். அப்போதுதான் பொது மக்களால் விவசாயப் பொருளுக்கு அதிக விலை கொடுக்க முடியும். அப்போதுதான் விவசாயிகளுக்கு அதிக வருமானம் கிடைக்கும். குறைந்த பேர் விவசாயத்தில் ஈடுபட்டு, அதிக லாபம் பெறும்போது, தானாகவே அதிக முதலீட்டை அவர்களால் விவசாயத்தில் மேற்கொள்ள முடியும்.\nநீயா நானா விவாதத்தின்போது பலரும், இந்தியாவால் விவசாயப் பொருள்களைத்தான் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும் என்றும் எனவே விவசாயத்தில்தான் இந்தியா அதிக அளவு முதலீட்டைச் செய்யவேண்டும் என்றும் சொன்னார்கள். இதைவிட அபத்தம் வேறு எதுவும் இருக்க முடியாது. ‘இந்தியா முதலீடு செய்யவேண்டும்’ என்றால் என்ன பொருள் இந்திய விவசாயிகளால் கட்டாயம் எந்த முதலீட்டையும் செய்ய முடியாது. அவர்களில் பெரும்பாலானோர் அன்றாடங்காய்ச்சிகளாகவே இருக்கிறார்கள். அரசு, அரசுப் பணத்தை எடுத்து விவசாயிகள் கையில் கொடுத்து முதலீடு செய்துகொள் என்று சொல்ல முடியாது. கூடாது. விவசாயிகள் வங்கிகளில் கடன் கேட்டால், நியாயமாகப் பார்த்தால் வங்கிகள் கொடுக்கவே கூடாது. எந்தவொரு கஷ்ட ஜீவிதருக்கும் கடன் கொடுப்பது விழலுக்கு இறைத்த நீர்போல. அரசியல் அழுத்தம் காரணமாகவே விவசாயக் கடன்கள் கொடுக்கப்படுகின்றன; பல நேரங்களில் அரசியல் காரணங்களுக்காக தள்ளுபடியும் செய்யப்படுகின்றன.\nஉண்மையில் இந்தியா, உணவுப் பொருள்கள் பலவற்றையும் எண்ணெய் வித்துகள் போன்றவற்றையும் இறக்குமதிதான் செய்கிறது எனவே, நான் ஏற்கெனவே கூறியதுபோல, இப்போது இருக்கும் நிலையில் இந்திய விவசாயத்தில் வளர்ச்சி காண்பது என்பது அரிதானது. எனவேதான் பொருள் உற்பத்தியை நோக்கி இந்தியா வேகமாகச் செல்லவேண்டும். அதைவிட வேகமாக சேவைப் பெருக்கத்தை நோக்கிச் செல்லவேண்டும். மென்பொருள் துறையில் அனைத்துவிதச் சாத்தியங்களையும் இந்தியா கவனிக்கவேண்டும். இது ஒன்று மட்டுமே இந்தியாவின் ஏழைமையைக் குறைக்கும் வல்லமை கொண்டது.\nஇந்த ஆண்டு, இயல்பியலுக்கான நோபெல் பரிசு பீட்டர் ஹிக்ஸ், ஃப்ரான்சுவா எங்க்லேர் ஆகியோருக்குக் கிடைத்துள்ளது. ஹிக்ஸ் என்பவர் பெயர் அதிகமாகத் தெரிந்திருக்கும். சென்ற ஆண்டு ஹிக்ஸ் போஸான் என்ற துகள் கண்டறியப்பட்டு, ‘கடவுள் துகள்’ என்று வெகுஜன ஊடகங்களில் அனைவராலும் உளறித் தள்ளப்பட்டது. போஸான் என்ற பெயர் காரணமாக, சத்யேந்திரநாத் போஸ் பற்றியும் கொஞ்சம் மக்கள் தெரிந்துகொண்டனர்.\nஇவ்வுலகம் எப்படி உருவானது, எவற்றால் இவ்வுலகம் நிரம்பியுள்ளது என்பது குறித்த எளிமையான கேள்விகளுக்கு நம்மிடையே ஓரளவுக்குத்தான் விடை உள்ளது. அந்த விடையின் ஒரு பகுதி, பல்வேறு அடிப்படைத் துகள்கள். இவை எவற்றையும் நம் கண்களால் காண முடியாது. சோதனைச் சாலையில் சில சோதனைகளை உருவாக்கி அவற்றில்தான் இவை இருப்பதை உறுதி செய்யமுடியும்.\nமிக எளிதான “எலெக்ட்ரான் - புரோட்டான் - நியூட்ரான்” கொண்ட அணுக்கள் எ��்பதிலிருந்து நாம் மிகவும் முன்னே வந்துள்ளோம். பல்வேறு துகள்கள், அவற்றை உள்ளடக்கிய கோட்பாடுகள், அவற்றைக் கண்டுபிடிக்கச் செய்யப்பட்ட பரிசோதனைகள், இவற்றின் பின்னணியில் இருந்த ஆராய்ச்சியாளர்கள் என அனைவரையும் பற்றித் தெரிந்துகொள்ள Robert Oerter எழுதியுள்ள “The Theory of Almost Everything: The Standard Model, the Unsung Triumph of Modern Physics” என்ற புத்தகத்தைப் பரிந்துரைக்கிறேன். இந்தப் புத்தகம் எழுதப்பட்டபோது ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nசிறுநீரகக் கோளாறு, டயாலிசிஸ் தொடர்பாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/01/blog-post_390.html", "date_download": "2019-08-23T04:46:50Z", "digest": "sha1:TQ5XMPH3R35JAY6GNJLWPBM2PT3W46FD", "length": 27723, "nlines": 188, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: உத்தரவு வழங்கிய உடனேயே காணிகள் விடுவிக்கப்பட்டதா ? மு.காங்கிரசின் நீண்டகால போராட்டத்துக்கு என்ன நடந்தது ?", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஉத்தரவு வழங்கிய உடனேயே காணிகள் விடுவிக்கப்பட்டதா மு.காங்கிரசின் நீண்டகால போராட்டத்துக்கு என்ன நடந்தது \nயார் நல்லது செய்தாலும் அவர்களை பாராட்ட வேண்டும். ஆனால் பாராட்டுகிறோம் என்ற போர்வையில் சந்தர்ப்பம் பார்த்து தங்கள் அரசியல் எதிரிகளை வஞ்சகம் தீர்ப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது.\nகிழக்குமாகான ஆளுநராக ஹிஸ்புல்லாஹ் அவர்கள் பதவியேற்றதன் பின்பு தனது ஆளுநர் பதவி மூலமாக கிழக்கு மாகாணத்தில் சுவீகரிக்கப்பட்ட முஸ்லிம்களின் காணிகளை விடுவிப்பு செய்வதில் ஆளுநர் கவனம் செலுத்த வேண்டுமென்று நான் கட்டுரை எழுதியிருந்தேன்.\nஅம்பாறை மாவட்டத்தில் முஸ்லீம்களிடமிருந்து சுவீகரிக்கப்பட்ட மூவாயிரம் ஏக்கரில் இராணுவத���தினரிடமிருந்து 39 ஏக்கர் நிலங்கள் மட்டுமே 18.01.2019 தினத்தில் விடுவிப்பு செய்யப்பட்டுள்ளது.\nஆளுநராக பதவியேற்று இரண்டு வாரங்களும் பூர்த்தியாகாத நிலையில் இது எவ்வாறு சாத்தியமானது \nஇந்த காணி பிரச்சினையானது இன்று நேற்று உருவான பிரச்சினையல்ல. இது தலைவர் அஸ்ரப் காலம் தொடக்கம் இருந்துவருகின்றது.\nஅன்றைய தலைவர் தொடக்கம் இன்றைய தலைவர் ரவுப் ஹக்கீம் வரைக்கும் முஸ்லிம்களின் காணிகள் விடுவிப்பு விடயத்தில் ஒவ்வொரு காலத்திலும் ஆட்சி செய்துவந்த ஆட்சியாளர்களுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளும், கோரிக்கைகளும், அழுத்தங்களும் வழங்கப்பட்டது. அமைச்சரவை கூட்டங்களிலும் விவாதிக்கப்பட்டது.\nரவுப் ஹக்கீமினால் குறித்த பிரச்சினைக்குரிய பிரதேசங்களுக்கு காணி அதிகாரிகளை அழைத்துச் சென்று காண்பித்த விடயங்களையும் நாம் தொலைகாட்சி வாயிலாக பல தடவைகள் கண்டிருக்கின்றோம்.\nஆனால் சிங்கள ஆட்சியாளர்கள் இராணுவத்தினரை சாட்டிவிட்டு காலம் கடத்தி வந்தார்களே தவிர, பிரச்சினைகளுக்கு தீர்வுக்கான முன்வரவில்லை. இது ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கும் நன்கு தெரிந்த விடயமாகும்.\nகிழக்கு மாகான முஸ்லிம்கள் காலாதிகாலமாக இரண்டு சிங்கள பெருந் தேசிய கட்சிகளுக்கே ஆதரவு வழங்கி வந்தார்கள். முஸ்லிம் காங்கிரசின் தோற்றத்தின் பின்பு அந்த ஆதரவு தளம் முற்றாக வீழ்ச்சியடைந்தது.\nமுஸ்லிம் காங்கிரசின் செல்வாக்கை வீழ்ச்சியடைய செய்துவிட்டு மீண்டும் தங்களது ஆதரவு தளத்தினை கிழக்கில் எவ்வாறு கட்டியெழுப்பலாம் என்றே இரு தேசிய கட்சிகளும் சிந்திக்கின்றன.\nஇதனாலேயே முஸ்லிம் காங்கிரஸ் மூலமாக இவ்வாறான பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பேரினவாத தலைவர்கள் விரும்புவதில்லை.,\nஇன்று சுதந்திர கட்சியின் தலைவர் பாதுகாப்பு அமைச்சராகவும், ஜனாதிபதியாகவும் இருக்கின்ற நிலையில், அக்கட்சியின் கிழக்கு மாகான முகவரான ஹிஸ்புல்லாஹ் மூலமாக ஜனாதிபதியின் அதிகாரத்தைக்கொண்டு இந்த காணிகள் விடுவிப்பு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி முஸ்லிம் காங்கிரசின் எதிரிகள் வழமைபோன்று மு.கா தலைவர் செய்யாததனை ஹிஸ்புல்லாஹ் செய்துள்ளார் என்று போலியாக பிரச்சாரத்தினை மேற்கொண்டு வருகின்றார்கள்.\nஇந்த விவகாரத்தில் மு.கா தலைவர் மீது குற்றம் சாட்டுபவர்கள் ஒன்றை சிந்திக்க வேண்டும். அதாவது மு.கா தலைவர் பல வருடகாலமாக இந்த காணி விடுவிப்புக்கான போராட்டங்களும், அழுத்தங்களும் வழங்காது இருந்திருந்தால் இந்த வெறும் பன்னிரண்டு நாட்களுக்குள் இது சாத்தியப்பட்டிருக்குமா \nபனம்பழத்தில் காகம் குந்த, பழம் விழுந்ததுபோன்று தெரியவில்லையா \nஎப்போதாவது முஸ்லிம் காங்கிரசிடம் காணி அதிகாரம் இருந்ததா ஆளுநர் பதவி மு.கா வசம் இருந்ததா ஆளுநர் பதவி மு.கா வசம் இருந்ததா அல்லது மு.கா தலைவர் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்தாரா \nஇந்த நாட்டில் யார் எந்த பதவிகளை வகித்தாலும் உரிமையில்லாத சமூகமாகிய நாங்கள் சிங்கள அதிகாரிகளின் மனம் விருப்பமின்றி எதுவும் செய்ய முடியாது.\nஅதனால் ஹிஸ்புல்லாஹ் கட்டளையிட்டார் காணிகள் உடனே விடுவிக்கப்பட்டது என்பது அறிவுக்கு அப்பால்பட்ட விடயமாகும்.\nஎனவே அம்பாறை மாவட்டத்தின் மூவாயிரம் ஏக்கர் காணிகளில் 39 ஏக்கரை விடுவிக்க துணைபுரிந்த ஆளுநரை பாராட்டுவதோடு, மிகுதி 2961 ஏக்கர் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஅத்துடன் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டத்தில் விடுவிக்கப்படாமல் உள்ள முஸ்லிம்களின் பல ஆயிரம் ஏக்கர் காணிகளையும் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பது ஹிஸ்புல்லாஹ் அவர்கள் இந்த சமூகத்துக்கு செய்கின்ற பாரிய உதவியாகும்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கத்தை செல்வம் அடைக்கலநாதனின் உத்தரவில் நானே கொன்றேன்\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கம் ஆகியோர் 02.09.1985 அன்று தமிழீழ விடுதலை இயக்கம் என்ற ரெலோ அமைப்பினால் க...\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nஐதேகவிலிருந்து ஜனாதிபதி வேட்பாளராக சஜித்துக்கு முடியாது.... தேவையாயின் வேறு கட்சிகளிலிருந்து கேட்கட்டும்.... ரணில் அதிரடி\nசஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க மாட்டோம் என்றும் தேவையாயின் வேறொரு வேட்பா���ராக போட்டியிடுமாறும் தன்ன...\nசஜித்தை ஜனாதிபதி வேட்பாளாராக நியமிக்காது விட்டால் நாங்கள் அமைதியாவோம்... ஐ.தே.க பா. உறுப்பினர்கள் 52 பேர் கைச்சாத்து\nசெப்டம்பர் மாதம் 6 ஆம் திகதிக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட வேண்டும் எனவும், அவ்வாறு ந...\nஸஹ்ரானின் முகாமில் பயிற்சி பெற்ற இளம் சந்தேக நபர் எல்லாவற்றையும் கக்குகிறார்...\nஸஹ்ரானுடன் ஆயுதப் பயிற்சி பெற்ற 16 வயது சிறுவன் ஒருவன் இன்று அம்பாறையில் கைது செய்யப்பட்டுள்ளான். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.பி. அஜித் ர...\nஜனாதிபதி கோத்தா... பிரதமர் மகிந்தர்.... மைத்திரி பிரதியமைச்சர்.... தயாராகிறது தாமரை மொட்டு\nகோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதியாகவும் மகிந்த ராஜபக்ஷவை பிரதமராகவும் கொண்ட அரசாங்கத்தில் மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதியமைச்சர் பதவியொன்றை வ...\nடக்ளஸ் , கருணா வழியில் புலித்தளபதி எழிலனின் மனைவி அனந்தியும் சிறிலங்கா சுதந்திக்கட்சியில் இணைந்தார்.\nபுலிகளின் தளபதியின் மனைவி என்ற முகத்துடன் அரசியலுக்கு நுழைந்தவர் அனந்தி சசிதரன். இவர் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றங்கள் த...\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை சந்திரக்காவுக்கு... தனக்காக தனியறை ஒதுக்க வேண்டும் என்கிறார்....\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்தும் பொறுப்பையும் புனரமைக்கும் பொறுப்பையும் தா...\nயார் என்னசொன்னாலும் சிங்கள இனம் இரண்டுபட்டே தீரும்.. அது பெரியதொரு துரதிர்ஷ்டமே\nமகா சங்கத்தினரின் பேச்சைக் கேட்டு, முடிவுகளை எடுத்து நாட்டின் தலைவரைத் தேர்ந்தெடுக்குமாறு அஸ்கிரி பீடத்தின் பொதுச் செயலாளர் புனித மெதகம தம்ம...\nஐக்கிய தேசியக் கட்சியின்பிரதமர் நாற்காலிக்காவும் மோதல்...\n19 ஆவது திருத்தத்துடன் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஜனாதிபதி வேட்பாளர் பலமற்றவர் என்பதால், பிரதமர் ஐக்கிய தேசியக் கட்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/4761---.html", "date_download": "2019-08-23T05:58:06Z", "digest": "sha1:W6V5AXE66W5GPF2MIYVIBELH6H66ZTOB", "length": 20399, "nlines": 78, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - ஏன் அவர் பெரியார்?", "raw_content": "\n”பெரியார் பட்டம்” அளித்தவர்கள் பார்வையில்...\n\"ஜாதியும், தீண்டாமையும் பலமாய் இருந்துவருவதற்கு கடவுளும், மதமும் ஒரு வகையில் காரணம். இனி, அத்தகைய கடவுளை ஒழித்துவிட்டுத்தான் மறுவேலை பார்க்க வேண்டும்\" என்று 1929 சென்னை தீண்டாமை விலக்கு மாநாட்டில் பேசியதோடு, கடவுள் மறுப்பையும், மத எதிர்ப்பையும் திராவிட இயக்க கொள்கைகளாகவே ஆக்கினார்.\n\"தீண்டாமை என்பது இந்து சமூகத்திலுள்ள சகல ஜாதிகளையும் பிடித்த நோய்; தீண்டாமை ஒழிய வேண்டுமானால், பார்ப்பனியம் ஒழிய வேண்டும்\" என்று 1931 விருதுநகர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியது மட்டுமல்லாமல், பார்ப்பனர்களோடு சேர்ந்து தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்கும் பிற்படுத்தப்பட்டவர்களைக் கண்டிக்கவும் பெரியார் தவறவில்லை. \"பறையன் என்ற இழிவு நீங்காமல் உங்களது சூத்திர இழிவை நீங்கள் போக்கிக் கொள்ள முடியாது\" என்று இடித்துரைத்தார் பெரியார். \"எவனாவது உயர் ஜாதி என சொல்லிக்கொண்டு குறுக்கே வந்தால் அவனை அடித்து விரட்டுங்கள்\" என்று பட்டியலினத்தவரிடமும் கூறினார்.\n\"மனித உரிமைகளைப் பெற அரசு தடையையும் மீறுவோம்; தாழ்த்தப்பட்டோரை ஒதுக்கி வைப்போர் திராவிடர் இயக்கத்தின் எதிரிகள்’’ என்று திருமங்கலத்தில் உரை-யாற்றினார்.\n“ஜாதிகளை ஒழிப்பதே திராவிடர் இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை. நம் இயக்கமும், பழங்குடி மக்களும் நகமும், சதையும் போல’’ என்று திருச்சி மான்பிடிமங்கலத்தில் பேசினார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்-படும் கொடுமைகளைக் கடுமையாக எதிர்த்து வந்த பெரியார், இவற்றை வெறும் தீர்மானங்-களோடும், உரைகளோடும் நிறுத்திக் கொள்ளாமல், ஜாதி ஒழிப்பிற்கான போராட்டங்களாக முன்னெடுத்து அவரும், அவரது தொண்டர்களும் சிறைசெல்லவும் தயங்கவில்லை.\nஒருபுறம் அரசியலமைப்பில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு தனித்தொகுதியே அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று 1931 சேலம் ஆதிதிரா-விட மாநாட்டில் பேசியும், செயல்பட்டும் வந்த பெரியார், எம்.சி.இராஜா போன்ற ஆதிதிராவிட தலைவர்களே டாக்டர் அம்பேத்கருக்கு எதிராக பூனா ஒப்பந்தத்தை ஆதரித்தபோதிலும், அம்பேத்கரின் சமூகநீதி பாதையில் மிகவும் உறுதுணையாக இருந்தார்.\n\"ஒரு காந்தியாருடைய உயிரைவிட 6 கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் உயிர் உமது கையில் இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள்\" என்று ஐரோப்பாவிலிருந்து டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கு பெரியார் தந்தி அனுப்பியதே இதற்கு ஆதாரமாகவும், சமூகநீதியின் மீதான பெரியாரின் தீர்க்கமான பார்வையை வெளிப்படுத்துவதாகவும் இருக்கிறது.\nகல்வி - வேலைவாய்ப்பு - மொழி:\nஜாதி மற்றும் தீண்டாமை ஒழிப்பு, அரசியல் சமூக உரிமைகளோடு சேர்த்து, உரிமை மீட்பையையும் ஒரு இயக்கமாக கட்டமைக்கிறார் தந்தை பெரியார். அதென்ன உரிமை மீட்பு என்றால், சமஸ்கிருதம் மற்றும் இந்தி திணிப்பால் ஒழிக்கப்பட்டுவரும் தமிழ் மொழியையும், தமிழ் அடையாளத்தையும் மீட்பது, ஜாதிய தீண்டாமை காரணமாக கல்வி மறுக்கப்பட்டு அதன் விளைவாக வேலைவாய்ப்-பின்மை ஆகியவற்றிற்கு எதிராக கல்வி கொள்கைகள் என நம்மிடமிருந்து பறிக்கப்-பட்ட உரிமைகளை மீட்க பல போராட்டங்களையும் முன்னெடுத்தார் தந்தை பெரியார் அவர்கள்.\n1920ஆம் ஆண்டிற்கு முன்பு பார்ப்பனர் அல்லாத மாணவர்களின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. கல்லூரிகளில் அவர்கள் குறைந்த எண்ணிக்கையில் சேர்க்கப்படுவதும், ஓரிருவரே வெற்றி பெறுவதும் என்ற நிலை இருந்தது. பொது பணியிடங்களிலும் பார்ப்பனர்-களே ஆதிக்கம் செலுத்தினர். எனவே, எல்லாச் சமூகத்தினரும் ஏற்றம்பெறும் வகையில், மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு உத்தியோகங்களை வழங்க வேண்டும்\" என்ற வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணை ஒன்றை அப்போதைய சென்னை மாகாண முதல்வராக இருந்த பானகல் அரசர் பிறப்பித்தார். மேற்குறிப்-பிட்ட ஆணை, 1921-இல் வந்திருந்தாலும், செயல்-படுத்தும் அதிகாரிகளாகப் பார்ப்பனர்களே இருந்தமையால் அது நடைமுறைப்படுத்தப் படாமல் இருந்தது.\nபானகல் அரசர் சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் ஞானியார் அடிகள் தமிழவேள் உமாமகேஸ்வரனார்\nஅதோடு மட்டுமில்லாமல், வருணாசிரமக் கொள்கையை பார்ப்பனரல்லாதோர் மீது கட்டாயப்படுத்தும் விதமாக, சமஸ்கிருதத்தையும், இந்தியையும் திணித்து வந்த பார்ப்பனர்கள், தமிழ்வழி கல்வியை முற்றிலுமாக மறுத்ததோடு, நமது கல்வி உரிமையை மறுக்க பலவித சூழ்ச்சிகளையும் செய்தனர். அதற்கு திருவையாறு தமிழ்கல்லூரியே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.\nதிருவையாறு தமிழ் கல்லூரியை பற்றி நாம் அறிந்திருப்போம். இன்று அது, கலை அறிவியல் கல்லூரியாக இருந்தாலும், ஒரு காலத்தில் வெறும் சமஸ்கிருதக் கல்லூரியாக மட்டும் இருந்தது என்பதை நம்மில் பலர் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.\nதான் கொடுத்துள்ள இடமும், பணமும் சமஸ்கிருதத்திற்கு மட்டுமே பயன்பட வேண்டும் என்று மன்னர் தன் உயிலில் எழுதி வைத்திருப்-பதால் அங்கு அம்மொழி மட்டுமே கற்பிக்கப்-படுவதாக கூறியிருக்கின்றனர்.\nதமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளையும், செல்வகேசவராய முதலியாரும், மன்னர் ஏன் அவ்வாறு எழுதினார் என்று அவரது உயிலை படிக்க முயற்சித்தனர். அதுமுழுக்க முழுக்க வடமொழியில் எழுதப்பட்டிருந்ததால், அவர்களால் படித்தறிய இயலவில்லை. தமிழும், வடமொழியும் நன்கறிந்த புலியூர் ஞானியார் அடிகளிடம் அதனைக் கொடுத்து கேட்ட பொழுது, உயிலைப் படித்த ஞானியார் சிரித்து விட்டு கூறினாராம், இடமும், நிதியும் கல்விப் பயன்பாட்டிற்கு மட்டுமே என்று தான் கூறப்பட்டிருக்கிறதே தவிர, சமஸ்கிருதத்திற்கு மட்டும் என்று கூறப்படவில்லை என்று.\nஅதற்கும் பார்ப்பனர்கள் விடை கூறினர். என்ன தெரியுமா கல்வி என்றால் சமஸ்கிருதம், சமஸ்கிருதம் என்றால் கல்வி. இதில் உங்களுக்கு என்ன குழப்பம் என்று. தமிழ்வேளும், செல்வகேசவராயரும் அடங்கா சினம் கொண்டு இச்செய்தியை சர். ஏ.டி.பன்னீர்செல்வத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். பின் அவரது முயற்சியால் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கி தமிழும் அங்கு படாமாகியது. பிறகு படிப்படியாக, பல்வேறு தமிழ் படிப்புகளைக் கொண்ட தமிழ்க் கல்லூரி ஆயிற்று.\nஆக, பார்ப்பனர்களின் இத்தகைய சூழ்ச்சி-களை முறியடிக்க, நீதிக்கட்சி ஆட்சியால் கொண்டுவரப்பட்ட வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை நடைமுறைப்படுத்த, கல்வி தொடர்பான தீர்மானங்கள் பலவற்றையும் தனது மாநாடுகளில் கொண்டுவந்த வண்ணமே இருந்தார் பெரியார். இந்தியாவின் வருங்காலத்து அரசியல் திட்ட அமைப்பில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் ஒப்புக் கொள்ளப்பட வேண்டும் என்ற கொள்கையை வற்புறுத்திய-தோடு, பார்ப்பனரல்லாத மாணவர்கள் என்று மட்டுமில்லாமல், தாழ்த்தப்பட்ட சிறுவர், சிறுமிகளுக்குப் புத்தகம், உடை, உணவு முதலியவற்றை இலவசமாக வழங்கி மற்ற வகுப்பு சிறுவர்களைப் போலவே உயர்த்த வேண்டும், உயர்கல்விக்கு வகுப்புவாரி விகிதப்படி மாணவர்-களைத�� தேர்ந்தெடுக்க வேண்டும், காலியாகும் பணியிடங்களை நிரப்பும் போது, தாழ்த்தப்-பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் 1929 செங்கற்பட்டு முதல் சுயமரியாதை மாநாட்டில் தீர்மானங்களை நிறைவேற்றினார்.\nகட்டாயத் தாய்மொழி வழிக் கல்வி, வேண்டுமானால் பொது மொழியாக ஆட்சி மொழியை கற்பிக்கலாம், இரு பாலருக்கும் கட்டாய ஆரம்பக் கல்வி போன்ற தீர்மானங்-களும் அடுத்தடுத்த சுயமரியாதை மாநாடுகளில் நிறைவேற்றப்பட்டன.\nஇயக்க வரலாறான தன் வரலாறு(232) : இடஒதுக்கீட்டிற்கான இருநாள் தேசிய மாநாடு\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (50) : சூரியனைச் சுற்றும் சந்திரன் சிவன் தலையில் எப்படியிருக்கும்\nஆசிரியர் பதில்கள் : ஜாதி ஒழிப்புகள் ஜாதி மறுப்பு மணங்கள் அதிகம் வேண்டும்\nஉணவே மருந்து : காய், கனிகளின் தோல் கழிவுகள் அல்ல நோய் தீர்க்கும் நுண் சத்துடையவை\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (42) : பெரியார் - இந்தியருக்கு எதிரானவரா அம்பேத்கர் - இந்திய கலாச்சார விரும்பியா\nசிந்தனை : தமிழன் எப்படிக் கெட்டான்\nசிந்தனை : அந்நியப் படையெடுப்புக்கு அஞ்சி அனந்தசரசு குளத்தில் போடப்பட்டதே அத்திவரதர் சிலை\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : புலவர் நன்னனின் அகமும் புறமும்\nதலையங்கம் : இளைஞர்களுக்கு மிகத் தேவையான எச்சரிக்கை\nபெண்ணால் முடியும்: விண்ணிலும் சாதிக்கும் பெண்கள்\nபெரியார் பேசுகிறார் : திராவிடர் கழகம் செய்து வரும் புரட்சி\nமருத்துவம் : ஆங்கில மருத்துவத்தில் அதிமுதன்மை மருந்துகள்\nமுகப்புக் கட்டுரை : செம்மொழி தமிழே உலகின் தொன்மொழி\nவரலாற்றுச் சுவடு : மனிதநேயமற்ற மரபைக் காக்க சாட்சி சொன்ன உ.வே.சா\nவாழ்வில் இணைய ஆகஸ்டு 16-31 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/03/04/", "date_download": "2019-08-23T05:21:19Z", "digest": "sha1:JQ74BHUNEH53BO3TT6Z5JSIYOC3LW2UN", "length": 20129, "nlines": 262, "source_domain": "eswarayagurudevar.com", "title": "04/03/2019 - மகரிஷிகளுடன் பேசுங்கள்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nYouTube VIDEOS – சாமிகள் உபதேசம்\nஉடல் என்ற கூட்டை விட்டு நாம் எப்படி விண் செல்ல வேண்டும்…\nபட்டுப் புழு கூட்டைக் கட்டி அதிலிருந்து விடுபட வலுவான எண்ணங்களை எடுத்துப் பறக்கும் இறக்கைகள் முளைத்து பறக்கும் பூச்சியாக வருகின்றதோ அதைப் போல் எந்த அருள் ஞானியின் உணர்வைச் நாம் சேர்க்கின்றோமோ அவன் உணர்வு கொண்டு பிறவியில்லா நிலையை அடைய முடியும்.\nஇன்றைய உலகில் தலைக்கு மேல் கத்தி தொங்குவது போல் தான் வாழ்க்கை உள்ளது\nவிஞ்ஞானத்தின் வளர்ச்சியாலும் அதற்கு நாம் அடிமைப்பட்டு வாழ்வதாலும் மனிதர்கள் ஒருவருக்கொருவர் தாக்கி அழித்திடும் நிலையே உள்ளது. உலகில் உள்ள மதங்கள் மக்களை நல்வழியில் நடக்க வேண்டும் என்று போதித்தாலும் அதை யாரும் கடைப்பிடிப்பதில்லை.\nபல பக்தி கொண்டவர்களின் உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது அதனின் அலைகள் நமக்குள் படமாகவும்… பேசுவது போலவும் காட்சிகள் தெரியும்.\nகாலையில் எழுந்ததும் செய்ய வேண்டிய தியானம்\nகாலையில் கண் விழித்ததும் அருள் மகரிஷிகளின் உணர்வை ஒரு பத்து நிமிடம் எடுத்துப் பாருங்கள். தீமைகளிலிருந்து விடுபடும்பல அற்புத சக்திகள் உங்களுக்குள் உருவாகும்.\nநீங்கள் ஒவ்வொருவரும் அகஸ்தியராக மாறவேண்டும்… மாற முடியும்..\nமனிதனுடைய கடைசி எல்லை எது… அழியாப் பேரின்பச் சொத்து எது… அழியாப் பேரின்பச் சொத்து எது… அந்த எல்லையைத் தெரிந்த ஞானிகள் நாம் அனைவரும் எதைப் பெறவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்… அந்த எல்லையைத் தெரிந்த ஞானிகள் நாம் அனைவரும் எதைப் பெறவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்… உடலை விட்டுப் பிரியும் ஆன்மாக்களை விண் செலுத்தி நாமும் விண் செல்ல வேண்டும்.\nஉடலை விட்டுப் பிரிந்து சென்ற கணவரின் உயிரான்மாவை விண் செலுத்தும் முறை\nகணவர் நம்முடன் இல்லையே என்று எண்ணக் கூடாது. அகஸ்தியன் அவர் மனைவியுடன் ஒரு உயிரும் ஒன்றி வாழ்வது போல் நாங்கள் வாழ வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும். நமக்கு அழியாச் சொத்து அது தான்…\nநாரதன் என்ற உணர்வின் இயக்கம்\nதீமை செய்பவர்களுக்கு நாம் அருள் உணர்வைப் பாய்ச்சினால் அங்கே பகைமையை அகற்றச் செய்யும். உண்மையை உணர்த்தும்.\nசந்தேக உணர்வினால் ஏற்படும் பகைமை உணர்வுகளை நாம் எப்படி மாற்ற வேண்டும்…\nவாழ்க்கையில் வரும் சோர்வைப் போக்கும் வழி\nநம்முடைய சுவாச உணர்வுகளால் உடலுக்குள் சில உபாதைகள் ஏற்படுகின்றது. சில உயிரினங்கள் வீட்டுக்குள் உருவாகும் நிலையும் ஏற்படுகின்து. அதை மாற்ற வேண்டும் என்றால் மகரிஷிகளின் அருள் உணர்வு கொண்டு இப்படித்தான் (நல்லதாக) இருக்க வேண்டும் என்று வலுப்படுத்த வேண்டும்…\nநம் உடலில் இருக்கும் 5 6 லிட்டர் இரத்தத்தைப் பரிசுத்தமாக வைக்க வேண்டும்\nநம் உடலில் உள்ள இரத்தங்களில் நட்பு கொண்ட உணர்வுகளை உருவாக்க வேண்டும். அதனால் தான் இராமன் குகனை முதலில் நட்பாக்கிக் கொண்டான் என்று வான்மீகி – இராமாயணத்தில் குறிப்பிடுள்ளார்.\nதுருவ தியானத்தில் கவரும் சக்தியின் விளக்கம்\nஅகஸ்தியன் பெற்ற அருள் மணங்களைக் கவருங்கள். துருவ நட்சத்திரத்தின் சக்தியையும் சப்தரிஷி மண்டலங்களின் சக்தியையும் கவருங்கள். அந்த நேரத்தில் கிடைக்கும் சக்தியைப் பற்றி விளக்கமாகத் தெரிந்து கொள்ளுங்கள்\nஇராமகிருஷ்ண பரமகம்சரும் விவேகானந்தரும் ஞானம் பெற்ற நிலைகள்\nஇராமகிருஷ்ணர் பெற்ற ஆற்றல்கள் எ;பப்டிப்பட்டது… விவேகானந்தர் அவரிடம் கடவுளைப் பற்றி எப்படித் தெரிந்து கொண்டார்…. விவேகானந்தர் அவரிடம் கடவுளைப் பற்றி எப்படித் தெரிந்து கொண்டார்….\nநாடி சாஸ்திரத்தின் உண்மை நிலைகள்\nஅகஸ்தியர் நாடி விசுவாமித்திரர் நாடி என்றும் மந்திரங்களைச் சொல்லி யாகம் வளர்ப்பதும் போன்ற நிலைகள் பற்றிய தெளிவான விளக்கம்\nவியாசர் சக்தி பெற்றதும் அத்திரி பிருகு புஜண்டகர் அவர்களின் நிலையும்\nஅகஸ்தியர் பெற்ற உண்மைகளை வியாசர் எப்படிப் பெற்றார்.. அவர் ஞானம் பெற்ற சந்தர்ப்பம் எது… அவர் ஞானம் பெற்ற சந்தர்ப்பம் எது… அவர் கண்டதை பின் வந்த பிருகு எப்படிப் பெற்றார் என்ன ஆனார்…\nஓசோன் திரையை அடைக்க முடியும்\n(துருவ வழியில் மகரிஷிகளின் உணர்வைக் கவர்ந்து ஓசோன் ஓட்டையை அடைக்க முடியும்)\nதுருவ நட்சத்திரம் – மின்னல் – 27 நட்சத்திரம்\nஒரு நொடிக்குள் உணர்வை ஒளியாக்கும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றல். இருளை நீக்கி ஒளி ஒளி பெறும் ஆற்றல்\nபுருவ மத்தி தியானம் – THIRD EYE\nபுருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தை எண்ணி தீமைகள் புகாது அடைத்துப் பழக வேண்டும்.\nபோஸ்ட் கம்பியில் கல்லைத் தட்டுகிறார் குருநாதர்\nஎல்லோரும் நல்லவராக வேண்டும் என்ற பித்து எனக்கு என்று சொல்கிறார் குருநாதர்\nமுருகன் சிலையை போகர் உருவாக்கிய உண்மையின் நிலைகள்\nநாம் எடுக்க வேண்டிய உறுதிமொழி\nமகரிஷிகளின் துணை கொண்டு அருள் ஒளியின் சுடரை நமக்குள் உருவாக்க வேண்டும்.\nஉட்கார்ந்த இடத்திலிருந்தே அகண்ட அண்டத்தை அறிந்த அகஸ்தியனின் ஆற்றலைப் பெறும் தியானம்\nதியானம் செய்ய வேண்டிய முறை\nஎந்த இடத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் இந்தத் திய���னத்தைச் செய்ய முடியும். ஆற்றல்மிக்க சக்திகளை நமக்குள் சேர்த்து நம்மை நாம் காத்திடும் தியான பயிற்சி\nதீமை வரும் போது நம் ஆன்மாவைச் சுத்தப்படுத்தி தீமைகளைப் பிளக்கும் ஆற்றல்\nஒளிப் பிளம்பாக நீங்கள் மாற முடியும். உங்கள் ஆன்மா ஒளியாக மாறும். உங்களைச் சுற்றி ஒளி வட்டம் பெருகும்.அழியா ஓளிச் சரீரம் பெறுங்கள்.\nமின்சார தியானம் – நோய் நீக்கும் ஆற்றல்\nஉங்கள் உடலில் சர்க்கரைச் சத்தோ இரத்தக் கொதிப்போ வாத நோயோ, ஆஸ்மா நோயோ மூல நோயோ, இருதய நோயோ இதைப் போன்று இருந்தால் அதில் எல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி மின்சாரம் பாய்ந்தது போலப் பாய்ந்து அந்த உறுப்புகள் சீராக இயங்கத் தொடங்கும்.\n“தம் கட்டி” துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை சுவாசத்தின் மூலமாக நம் உடலில் எல்லா அணுக்களையும் பெற்ச் செய்யும் தியானம்.\nதீமைகளை நீக்கலாம், எத்தகைய கொடிய நோயையும் நீக்கலாம், ஒளிசக்தியைக் கூட்டலாம், துருவ நட்சத்திரத்துடன் ஒன்றி வாழலாம்\nசப்தரிஷிகள் உபதேசித்து உணர்த்திய அருள் வழி எங்கள் வாழ்க்கையில் நாங்கள் கடைப்பிடித்திட அருள்வாய் ஈஸ்வரா\nஎன்னைக் “கூடிய சீக்கிரமே.. பார்ப்பாய்…” என்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்\nஉடலிலுள்ள இரத்தத்தைப் பரிசுத்தப்படுத்தும் தியானம் (DIALYSIS)\nகாசி விஸ்வநாதர் ஆலயத்தில் தியானத்தில் கிடைத்த அனுபவம் 20.08.2019\nநன்மைகள் பல செய்யத் துணிவோம்\nஇன்றைய வாழ்க்கையில் குறைகளைப் பற்றி நாம் அதிகம் பேசுகிறோமா… அல்லது நிறைகளைப் பற்றி அதிகம் பேசுகிறோமா…\nவியாபாரமோ தொழிலோ எதனால் நஷ்டம் அடைகிறது…\nசித்தர்களின் செயல்பாடுகள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/vimar-detail.php?id=2833", "date_download": "2019-08-23T05:43:09Z", "digest": "sha1:REJV5N4E2EMWS72QSQTDFFOMNVGVDKG3", "length": 12698, "nlines": 79, "source_domain": "m.dinamalar.com", "title": "வெண்ணிலா கபடி குழு 2 | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் ��ிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nவெண்ணிலா கபடி குழு 2\nபதிவு செய்த நாள்: ஜூலை 13,2019 12:16\nநடிப்பு - விக்ராந்த், பசுபதி, அர்த்தனா பினு\nதயாரிப்பு - சாய் அற்புதம் சினிமாஸ்\nவெளியான தேதி - 12 ஜுலை 2019\nநேரம் - 2 மணி நேரம் 2 நிமிடம்\n2019ம் ஆண்டில் வெளிவந்துள்ள மற்றுமொரு இரண்டாம் பாகத் திரைப்படம். முதல் பாகப் படங்கள் தனி விதத்தில் முத்திரை பதித்த நிலையில் எதற்காக இப்படி இரண்டாம் பாகப் படங்களை எடுத்து முதல் பாகத்தின் மரியாதையை குறைக்கிறார்கள் என்பதுதான் தெரியவில்லை.\nஇயக்குனர் செல்வசேகரன் கதைக்கான பின்னணி, கதாபாத்திரங்கள் ஆகியவற்றில் ஒரு யதார்த்தம் இழையோட இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார். ஆனால், திருப்புமுனையான அழுத்தமான காட்சிகள் எதுவும் இல்லாதது ஒரு குறையாக இருக்கிறது.\nகுற்றாலம் அருகில் ஒரு கிராமத்தில் அரசு பஸ் ஓட்டுனராக இருக்கிறார் பசுபதி. கபடி விளையாட்டின் மீது அவ்வளவு ஆர்வம் கொண்டவர். வேலையை விட்டு கூட எங்கு கபடி நடக்கிறதோ அங்கு சென்றுவிடுவார். தொடர்ந்து அப்படி சென்றதால் வேலையை விட்டு சஸ்பென்ட் செய்யப்படுகிறார். சஸ்பென்ட் ஆகி வீட்டுக்கு வரும் அப்பா பசுபதியை, சற்றே ஏளனமாகப் பேசுகிறார் மகன் விக்ராந்த். மகனைக் கண்டிக்கும் அம்மா அனுபமா, பசுபதி யார் என்பதை மகனுக்குப் புரிய வைக்கிறார். திறமையான கபடி விளையாட்டு வீரரான பசுபதி, வீண் பழியால் பழனிக்கு அருகில் உள்ள கிராமத்திலிருந்து வெளியேறி குற்றாலத்தில் வந்து செட்டிலாகியுள்ளார். கபடி என்றாலே பிடிக்காத விக்ராந்த், அப்பாவுக்குத் தெரியாமல், சென்னை செல்வதாகச் சொல்லிவிட்டு, சொந்த ஊருக்குச் சென்று கபடி பயிற்சி பெறுகிறார். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.\nபடத்தில் நாயகன் விக்ராந்த்தா அல்லது பசுபதியா என்ற சந்தேகம் வருகிறது. படத்தின் கதை பசுபதியை மையப்படுத்திதான் நகர்கிறது. அதற்கேற்றபடி ஒரு காட்சியில் விக்ராந்த்தை சிலர் கொல்ல வர, அவர்களைக் கூட பசுபதிதான் காப்பாற்றுகிறார்.\nஇடைவேளைக்குப் பின்னர்தான் படம் விக்ராந்த்தைச் சுற்றி நகர்கிறது. கிராமத்து இளைஞராக கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாகச் செய்துள்ளார் விக்ராந்த். இடைவேளை வரை காதல், காதல் என அர்த்தனா பினு பின்னாடி சுற்றுகிறார். பின்னர் கபடி, கபடி என கணக்கம்பட்டி கிராமத்தைச் சுற்றுகிறார்.\nகபடி விளையாட்டின் மீது வெறியராக நடித்திருக்கிறார் பசுபதி. குடும்பத்தை நேசிக்கும் அளவிற்கு கபடியையும் நேசிக்கிறார். சமயங்களில் அதைவிட அதிகமாகவே நேசிக்கிறார். இருந்தாலும் தன் குடும்பத்தினர் மீது எந்த அளவிற்கு பாசம் வைத்திருக்கிறார் என்பதைப் புரிய வைக்கும் காட்சியில் கண் கலங்க வைக்கிறார். அப்படிப்பட்ட பாசமான மனிதருக்கு கிளைமாக்சில் அப்படி ஒரு முடிவைக் கொடுத்திருக்கக் கூடாது இயக்குனர்.\nஅர்த்தனா பினுவுக்கு அதிக வேலையில்லை. பாவாடை, தாவணியில் பாந்தமாய் வந்து போகிறார். விக்ராந்தைப் பார்த்து சிரிப்பதும், கொஞ்சம் கேலியாகப் பேசுவதையும் தவிர அவருக்கு வேலையில்லை.\nஅர்த்தனாவின் அப்பாவாக ரவி மரியா. எதற்குத் இப்படி கத்தி நடிப்பாரோ தெரியவில்லை. இடைவேளைக்குப் பின்னர்தான் சூரி வருகிறார். இருந்தாலும் ஒரு காட்சியில் கூட சிரிக்க வைக்கவில்லை. கிஷோர் வழக்கம் போல அவரது கதாபாத்திரத்தில் நிறைவு.\nகுற்றாலம் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் அழகை ஒளிப்பதிவாளர் கிருஷ்ணசாமி அழகாக படம் பிடித்திருக்கிறார். சாலைகளின் அழகு கூட ரசிக்க வைக்கிறது. செல்வகணேஷ் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்.\nஇடைவேளைக்குப் பின் படம் இப்படித்தான் போகப் போகிறது என்று புரிந்துவிடுகிறது. கொஞ்சம் பரபரப்பு, விறுவிறுப்பு என வித்தியாசமாக யோசித்திருந்தால் இன்னும் ரசித்திருக்கலாம்.\nவெண்ணிலா கபடி குழு 2 - ந���லா அல்ல பிறை\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/weeklydetail.php?id=48496", "date_download": "2019-08-23T04:34:30Z", "digest": "sha1:O2BYXGCVECCQTMNWIVS3CQHTGFBZIPGT", "length": 6556, "nlines": 67, "source_domain": "m.dinamalar.com", "title": "பனங்கிழங்கு சாகுபடி செய்யலாம் | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: ஜூலை 17,2019 14:57\nபனங்கிழங்கு சாகுபடி செய்வது குறித்து, மணியாட்சி கிராமத்தைச் சேர்ந்த, டி.கணேசன் கூறியதாவது: ஆடி மாதம் துவக்கத்தில், மரங்களில், முதிர்ந்த பனங்காய்கள், பழமாக பழுக்க துவங்கும். அந்த பழக்கொட்டைகளை தனியாக பிரித்து, உலர்த்த வேண்டும்.\nஉலர்த்திய பனங்கொட்டைகளை, சவுடு மண் பூமியில், பள்ளம் வெட்டி புதைக்கலாம். மூன்று மாதங்கள் கழித்து, தரமான பனங்கிழங்கு கிடைக்கும். அதை விற்பனை செய்தால், நுங்கில் கிடைக்கும் வருவாயை விட, அதிகம் கிடைக்கும்.\nஇவ்வாறு, அவர் கூறினார். தொடர்புக்கு: 88835 58711\n» விவசாய மலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nமிளகாய் இலை சுருட்டு நோய்\nஏக்கருக்கு 12 டன் தரும் சுரைக்காய்\nஅசத்தும் மரவள்ளி கிழங்கு சாகுபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/209627?ref=category-feed", "date_download": "2019-08-23T06:09:45Z", "digest": "sha1:4P346XZLFK7SDDKAJGHDCEM5DU25F2BP", "length": 8110, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "நூறு ரூபாய்... அக்காளின் கண்ணை தோண்டி வெளியே எடுத்த தம்பி: அதிர்ச்சி சம்பவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநூறு ரூபாய்... அக்காளின் கண்ணை தோண்டி வெளியே எடுத்த தம்பி: அதிர்ச்சி சம்பவம்\nஇந்திய தலைநகர் டெல்லியில் 100 ரூபாய்க்கு உடுப்பு வாங்கியதற்காக அக்காளின் கண்களை தோண்டி தம்பி வெளியே எடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nடெல்லியின் துவாரகா பகுதியிலேயே 17 வயது சிறுவனின் கொடூரத்திற்கு 20 வயதான சிறுமி இரையாகியுள்ளார்.\n100 ரூபாய் அளவுக்கு உடுப்பு வாங்கியதாலையே சிறுவன் அவனது அக்காளை கொடூரமாக தாக்கியதாகவும், பின்னர் அவரது கண்களை தோண்டி வெளியே எடுத்ததாகவும் தெரியவந்துள்ளது.\nஅப்பகுதியில் அப்போது இருந்த மகளிர் அமைப்புகளே சிறுமியின் அலறல் கேட்டு காப்பாற்றியுள்ளனர்.\nஅதிர வைக்கும் இச்சம்பவம் நடந்த வேளையில், சிறுமியின் பெற்றோர் பீகார் மாநிலத்தில் உள்ள சொந்த கிராமத்திற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.\nகுடியிருப்புக்கு உள்ளே நுழைய முயன்ற மகளிர் அமைப்பு உறுப்பினர்களையும் சிறுவன் தாக்க முயன்றுள்ளான்.\nஇதனிடையே அறையில் பூட்டப்பட்ட நிலையில் இருந்த சிறுமியை மகளிர் அமைப்பு உறுப்பினர்கள் மீட்டுள்ளனர்.\nபின்னர் பஞ்சாயத்து உறுப்பினர்களிடம் முறையிட்டு சிறுமியை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.\nசிறுவனின் துன்புறுத்தலால் சிறுமியின் முக���் வீங்கியிருந்ததாக கூறப்படுகிறது. ரத்தம் அதிகமாக வெளியேறியதால் சிறுமி மருத்துவமனை கொண்டு சென்ற வேளையில் மயக்க நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2323755", "date_download": "2019-08-23T05:25:16Z", "digest": "sha1:W2GCST65BB7OXHOFIG2CFVZC3II2CMRE", "length": 19272, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "| மருத்துவ சான்றுக்கு சிவகங்கையில் ரூ.200 வசூல் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சிவகங்கை மாவட்டம் சம்பவம் செய்தி\nமருத்துவ சான்றுக்கு சிவகங்கையில் ரூ.200 வசூல்\nசிதம்பரத்தின் உத்தரவுகளை ஆராய சிபிஐ திட்டம் ஆகஸ்ட் 23,2019\n'ரூபாய் நோட்டின் வடிவத்தை அடிக்கடி மாற்றுவது ஏன்': மும்பை ஐகோர்ட் கேள்வி ஆகஸ்ட் 23,2019\n'ராமர் கோவிலை இடித்து பாபர் மசூதி' ஆகஸ்ட் 23,2019\nஊழல் வழக்கில் சிறை சென்ற தலைவர்கள் ஆகஸ்ட் 23,2019\nசி.பி.ஐ.,க்கு ஒத்துழைக்க மறுத்து சிதம்பரம்... அடம்\nசிவகங்கை : சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் ரூ.200 க்கு மருத்துவ சான்று வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.\nஇங்குள்ள டீன் அலுவலக வளாகத்தில் திங்கள்தோறும் அரசு ஊழியர், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற மருத்துவ சான்று வழங்கப்படும். வாரம்தோறும் 50 க்கும் மேற்பட்டவர்கள் சான்று வாங்க வருவர். இவர்களிடம் அங்கு வேலைபார்க்கும் ஊழியர்கள் சிலர் சான்றுக்கு 200 ரூபாய் வரை வாங்குவதாக புகார் எழுந்துள்ளது.பிறப்பு, இறப்பு சான்று திருத்த வசூல் அதே போன்று இங்கு நடக்கும் பிறப்பு, இறப்பு சார்ந்த சான்று பெறுபவர்கள் அச்சான்றில் பிழை ஏற்பட்டால், மருத்துவ ஆவண காப்பகத்தில் விண்ணப்பித்து தான், பெயர், முகவரி உள்ளிட்ட பிழைகளை திருத்தி வாங்கிய பின் உள்ளாட்சி அமைப்புகளில் இச்சான்றினை காண்பித்து, திருத்திய பிறப்பு, இறப்பு சான்றினை பெற வேண்டும்.\nவாகன விபத்தில் இறப்பவர்களின் சான்றிதழில் பிழை ஏற்பட்டால் இன்சூரன்ஸ் மற்றும் வாரிசு சான்று பெறுவதில் சிக்கல் ஏற்படும். இதற்காக பாதிக்கப்பட்டவர்கள் சான்றினை திருத்த விண்ணப்பிப்பார���கள். இவர்களின் தேவையை பயன்படுத்தி, மருத்துவ ஆவண காப்பக ஊழியர்கள் சிலர் சான்றுக்கு 200 முதல் 500 ரூபாய் வரை வசூலில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.\nதுாங்கும் லஞ்ச ஒழிப்பு துறைபொதுவாக பொதுமக்கள் அன்றாடம் வந்து போகும் அரசு அலுவலகம், அரசு மருத்துவமனைகளை மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் ரகசியமாக கண்காணித்து, பணம் வாங்குவோரை பிடிப்பர். தற்போது சிவகங்கை மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்பு துறை செயல்பாடின்றி முடங்கி கிடக்கிறது. ஊழியர்கள் அவர்களது வேலையை செய்வதற்கே லஞ்சம் வாங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.\nமேலும் சிவகங்கை மாவட்ட செய்திகள் :\n1.கலெக்டரிடம் இளையான்குடி பெண்கள்... குமுறல் துர்நாற்றம் வீசிய ரேஷன் அரிசி\n1. ராகிங்கை தடுக்க நடவடிக்கை கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவு\n2. இன்று 801வது மரம் நடுவிழா\n3. மாவட்டத்தில் 27 தொடக்கப்பள்ளி இணைப்பு\n4. வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்\n5. போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் மாணவர்கள்\n1. நான்கு வழிச்சாலை குப்பை கிடங்காகிறது\n1. ேஷாரூமில் ரூ.78.97 லட்சம் மோசடி\n2. மின்சாரம் தாக்கி மின்கம்பத்தில் தொங்கியவர் உயிருடன் மீட்பு\n4. சிதம்பரம் கைதை கண்டித்து போராட்டம்\n» சிவகங்கை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\n���ாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/57833-a-new-party-named-pmk.html", "date_download": "2019-08-23T05:56:14Z", "digest": "sha1:GB4D33LYQC4CJ4EXR66RZH4HYNXCCBYU", "length": 10455, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "புதிய தமிழகம் கிருஷ்ணசாமியை எதிர்த்து களமிறங்கும் புதியக் கட்சி! | A new party named PMK", "raw_content": "\n9 மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தது\nகோவையில் ஊடுருவிய தீவிரவாதிகள் : உளவுத்துறை எச்சரிக்கை\nப.சிதம்பரம் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்: ஹெச்.ராஜா\nகட்சி விழாவிற்கு கொடி கட்டும் போது தொழிலாளர் பலி; மூவர் காயம்\nபுதிய தமிழகம் கிருஷ்ணசாமியை எதிர்த்து களமிறங்கும் புதியக் கட்சி\nபுதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியை தென்காசி தொகுதியில் கட்டாயம் தோற்கடிப்போம் என பனங்காட்டு மக்கள் கழகம் தலைவர் சுபாஷ் தெரிவித்துள்ளார்.\nசேலம் 3 ரோடு பகுதியில், பனங்காட்டு மக்கள் கழகம் என்ற ���ுதிய கட்சி மற்றும் கொடி அறிமுக விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் தலைவர் சுபாஷ் பண்ணையார், தீண்டாமை வன்கொடுமை சட்டத்தை புதிய தமிழகம் கட்சியும், அதன் தலைவரும் தவறாக பயன்படுத்தி நடார் சமூகத்தினரை தாக்கி வருவதாகவும், அவரால் பல மக்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார்.\nமேலும், அவர் அரசியல் நடத்த வேண்டும் என்பதற்காக அப்பாவி மக்களை தூண்டிவிட்டு கொலை செய்து, கொலைப்பழி சுமப்பதற்கு அவர் காரணமாக உள்ளார். இறந்து போனவரின் சடலத்தை வைத்து கட்சி நடத்தும் ஒருவர் தான் கிருஷ்ணசாமி. முழுக்க முழுக்க அவரை எதிர்த்து தான் எங்கள் பயணம் தொடரும். அதிமுக கூட்டணியில் தென்காசி தொகுதியில் போட்டியிடும் கிருஷ்ணசாமியை கட்டாயம் தோற்கடிப்போம். எங்கள் சமுதாயத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து அவருக்கு எதிராக பிரசாரங்களை மேற்கொள்வோம் என தெரிவித்தார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n40 தொகுதிகளிலும் மகுடம் சூடுவோம்: பிரேமலதா விஜயகாந்த்\n4வது ODI: டர்னர் அதிரடியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி\nவிடிய, விடிய துப்பாக்கிச் சண்டை : சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள்\n1. சிதம்பரம் கைது கதை: புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது படுத்துக்கோ\n2. ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- பதறவைக்கும் வீடியோ\n3. கோவை: குடும்ப தகராறில் ஒரு வயது குழந்தையுடன், தாய் தீக்குளித்து தற்கொலை\n4. டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\n5. நட்பு காதலாக மாறுமா சேரனுக்கு விளக்கம் கொடுக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n6. மூட்டு வலியை போக்க முத்தான தீர்வு\n7. பிக் பாஸ் நிர்வாகம் பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபாமக-வின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியுள்ளது: ராமதாஸ்\nவேலூர் மாவட்டம் 3 ஆக பிரிப்பு: ராமதாஸ் வரவேற்பு\n21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாமகாவில் இணைந்த தீரன்\nபாமக கிளை அலுவலகத்திற்கு தீ வைப்பு\n1. சிதம்பரம் கைது கதை: புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது படுத்துக்கோ\n2. ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- பதறவைக்கும் வீடியோ\n3. கோவை: குடும்ப தகராறில் ஒரு வ���து குழந்தையுடன், தாய் தீக்குளித்து தற்கொலை\n4. டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\n5. நட்பு காதலாக மாறுமா சேரனுக்கு விளக்கம் கொடுக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n6. மூட்டு வலியை போக்க முத்தான தீர்வு\n7. பிக் பாஸ் நிர்வாகம் பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\n17 மனைவிகளோடு இருக்கும் ஒத்த கால் மனிதரோடு தனது படத்தை ஒப்பிட்ட பார்த்திபன்: கனவு நினைவாகுமா\nஇண்டர்நெட்டுடன் கூடிய கணினிமயம்: செங்கோட்டையன்\nசாப்பிடும் போட்டியில் கலக்கும் சாண்டி - தர்ஷன் : பிக் பாஸில் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/58319-volunteers-against-thirunavukkarasu.html", "date_download": "2019-08-23T06:02:03Z", "digest": "sha1:YFHASBW4MOMSYNYXZFD26MFGLKPBWGQG", "length": 10120, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "திருநாவுக்கரசுக்கு எதிராக தொண்டர்கள் போர்க்கொடி! | Volunteers against Thirunavukkarasu", "raw_content": "\n9 மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தது\nகோவையில் ஊடுருவிய தீவிரவாதிகள் : உளவுத்துறை எச்சரிக்கை\nப.சிதம்பரம் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்: ஹெச்.ராஜா\nகட்சி விழாவிற்கு கொடி கட்டும் போது தொழிலாளர் பலி; மூவர் காயம்\nதிருநாவுக்கரசுக்கு எதிராக தொண்டர்கள் போர்க்கொடி\nதிருச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசருக்கு எதிராக தொண்டர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.\nதிருச்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என பரவலாக பேசப்பட்டு வருகிறது. இது காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருச்சி தொகுதியை பொறுத்தவரை மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அடைக்கல ராஜின் மகன் ஜோசப் லூயிஸ்க்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் தொண்டர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.\nஇந்நிலையில், காங்கிரஸ் தொண்டர்கள் முகநூல் பக்கங்கள் மற்றும் டுவிட்டர் பக்கங்களில் #GobackThirunavukarssu என திருநாவுக்கரசருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n2025-இல் இந்தியாவுடன் பாகிஸ்தான் இணைந்திருக்கும் - ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் பேச்சு\nஅதிமுக & கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியானது\nமிகுந்த செல்வாக்கு பெற்ற தமிழ் நடிகர்கள் இயக்குநர் ரோகித் ஷெட்டி :\nஏழு ஜென்ம பாவங்களும் வில்வத்தால் விலகும்....\n1. சிதம்பரம் கைது கதை: புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது படுத்துக்கோ\n2. ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- பதறவைக்கும் வீடியோ\n3. கோவை: குடும்ப தகராறில் ஒரு வயது குழந்தையுடன், தாய் தீக்குளித்து தற்கொலை\n4. டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\n5. நட்பு காதலாக மாறுமா சேரனுக்கு விளக்கம் கொடுக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n6. மூட்டு வலியை போக்க முத்தான தீர்வு\n7. பிக் பாஸ் நிர்வாகம் பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதிருச்சி மாவட்டத்தில் குடிமராத்துப் பணிகளை துவக்கி வைத்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nதிருச்சியில் தலைவிரித்தாடும் கந்து வட்டி கொடுமை: சலூன் கடை உரிமையாளர் தீ குளிக்க முயற்சி\nதிருச்சியில் பட்டபகலில் ஏடிஎம் பணம் ரூ.18 லட்சம் கொள்ளை\nவிபூதி பாக்கெட்டில் மறைத்து கடத்திய 270 கிராம் தங்கம் பறிமுதல்\n1. சிதம்பரம் கைது கதை: புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது படுத்துக்கோ\n2. ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- பதறவைக்கும் வீடியோ\n3. கோவை: குடும்ப தகராறில் ஒரு வயது குழந்தையுடன், தாய் தீக்குளித்து தற்கொலை\n4. டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\n5. நட்பு காதலாக மாறுமா சேரனுக்கு விளக்கம் கொடுக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n6. மூட்டு வலியை போக்க முத்தான தீர்வு\n7. பிக் பாஸ் நிர்வாகம் பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\n17 மனைவிகளோடு இருக்கும் ஒத்த கால் மனிதரோடு தனது படத்தை ஒப்பிட்ட பார்த்திபன்: கனவு நினைவாகுமா\nஇண்டர்நெட்டுடன் கூடிய கணினிமயம்: செங்கோட்டையன்\nசாப்பிடும் போட்டியில் கலக்கும் சாண்டி - தர்ஷன் : பிக் பாஸில் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.upscgk.com/TNPSC-GK/65da8653-0d31-4098-8f1a-b58501f31b5b/tamil-oceanography-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-23T04:32:06Z", "digest": "sha1:LP3O7TYSCLKKJ2643YQX6SDHAKL7NXTF", "length": 51717, "nlines": 261, "source_domain": "www.upscgk.com", "title": "தமிழ் பொது அறிவு -TNPSC Tamil Gk Quiz", "raw_content": "\nQ.) உலகிலேயே மிகப்பெரிய தீவு\nசிற்ப மற்றும் கட்டிடக் கலை\n📌 Download தமிழ்நாடு அரசு ���ெளியிட்டுள்ள பள்ளி பாடப்புத்தகங்கள்\n📌 Download Books of std.11, 12 and D.T. Ed. I, D.T. Ed. II தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள பள்ளி பாடப்புத்தகங்கள்\n📌 200 பொது அறிவு கேள்வி பதில்கள் - தமிழ் ல்\n📌 520 பொது அறிவு கேள்வி பதில்கள்\n📌 பாரத ரத்னா விருது\n📌 பொது அறிவு - 2\n📌 இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள்\n📌 இந்திய உச்ச நீதிமன்றம்\n📌 பொது அறிவு 3\n📌 அன்னிய நேரடி முதலீடு (FDI)\n📌 இந்தியக் காடுகளும் சட்டங்களும் (FOREST ACTs IN INDIA)\n📌 இந்திய விடுதலைப்போரில் தமிழ்ப்பெண்மணிகள்\n📌 டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை\n📌 TNPSC-IV தேர்விற்கான அரங்கம்: பொதுத் தமிழ் - 1\n📌 TNPSC-IV தேர்விற்கான அரங்கம்: பொதுத் தமிழ் -2\n📌 TNPSC-IV தேர்விற்கான அரங்கம்: பொதுத் தமிழ் - 3\n📌 TNPSC-IV தேர்விற்கான அரங்கம்: பொதுத் தமிழ் - 4\n📌 பிறமொழி பெயர்களுக்கான தமிழ் பெயர்கள்\n📌 டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 02\n📌 கிரகங்கள்... அதனைப் பற்றிய விடயங்கள்\n📌 ஒலிம்பிக் - சில தகவல்கள்\n📌 இந்திய குடியரசுத் தலைவர்\n📌 வேதியியல் - - தாதுப் பொருட்கள்\n📌 அறிவியல் கருவிகளும் அவற்றின் பயன்பாடுகளும்\n📌 பொது அறிவு புத்தகம்\n📌 இந்திய அரசியல் நிர்ணய சபை\n📌 தமிழிலக்கிய வினா - விடை 1000\n📌 மத்திய அரசின் சில முக்கிய திட்டங்கள்\n📌 ஐந்து அம்சங்கள் என்பன....\n📌 இந்திய கனிம வளம்\n📌 இந்திய வரலாறு - ஒரு குறிப்பு\n📌 இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள்\n📌 றிவியல் 500 கேள்வி பதில்கள்\n📌 உவமையால் விளக்கப்பெறும் பொருளைக் கண்டுபிடி\n📌 அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள்\n📌 அடைமொழியால் குறிக்கப்படும் சான்றோர்\nQ.1) எதிர்ச்சொல் தருக - நகை\n📝 புவி சூரியனை வலம் வருவதால் ஏற்படும் விளைவு\n📝 அஞ்சு - இதிலுள்ள்ள போலி\n📝 சரியான விடையைக் காண்க\n📝 பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.\n📝 செய்வினை வாக்கியத்தைக் கண்டறிக.\n📝 குருதியின் pH மதிப்பு\n📝 தன்வினைச் சொற்றொடரைக் கண்டறிக.\n📝 ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நாள்\n📝 நகையும் உவகையும் - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.\n📝 பிரித்து எழுதுக : முத்தமிழ்\n📝 சொற்பதம் -என்பதன் இலக்கண குறிப்பு தேர்வு செய்க\n📝 பிந்தைய வேத காலத்தில் யாருக்கு அதிக முக்கியத்துவம் இருந்தது\n📝 இழவு காத்த கிளிபோல - உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க.\n📝 உழைப்பால் வறுமை ஓடியது - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.\n📝 சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குக.\n📝 இ - என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது\n📝 கண்ணின் கிட்டப்பார்வையைத் திருத்தப் பயன்படுத்துவது\n📝 ஒலிவேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: அலை - அளை\n📝 இந்தியாவில் பருத்தி துணி உற்பத்தி செய்யும் ஆலைகள் அதிகமாக உள்ள மாநிலம் எது\n📝 மா - என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது\n📝 காண் - என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றை தேர்ந்தெடுக்க.\n📝 வாதாபி கொண்டான் என்ற பட்டத்தை அடைந்தவர்\n📝 எதிர்ச்சொல் தருக்க - மலர்தல்\n📝 \"ஐ\" - என்னும் சொல்லின் பொருள் யாது\n📝 பகல் மற்றும் இரவு இதனால் ஏற்படுகின்றது\n📝 உவமையால் விளக்கபெறும் பொருத்தமான பொருளைத் தேர்க - \"கடன் பட்டார் நெஞ்சம் போல்\"\n📝 கங்கை சமவெளியில் காணப்படும் காடுகள்\n📝 புகன்றான் - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க\nதமிழ் பொது அறிவுபொது சேவை ஆணைக்குழு, தமிழ் தமிழ்நாடு போன்ற ஆசிரியர் தேர்வு, பிஎட், TET, பொலிஸ் சேவை காவலர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர், கணக்காளர்கள் Patwari, இளநிலை மற்றும் மூத்த அடிபணிந்த சேவை பரிசோதனை, மாகாண சிவில் சேவை, மாகாண அறமுறைத்துறைப் போன்ற பல்வேறு போட்டி தேர்வுகள் நடைபெற நிச்சயமாக தமிழ் தமிழ்நாடு வரலாறு, புவியியல், Arthtntra, அரசியல், விவசாயம் மற்றும் கிராமப்புற சூழலில், பல்வேறு சமூக நலத்திட்டங்களை மற்றும் கேள்விகள் கலை மற்றும் கலாச்சாரம் தொடர்பான. நாம் இணையதளத்தில் முக்கிய கேள்வி வழங்கினார், உயர் நிலை மற்றும் Sargbhit சோதனை பொருள் தொகுக்கப்பட்டது.\nதமிழ் பொது அறிவு நிலப் பதிவேடு, தமிழ் தமிழ்நாடு மேப், தமிழ் தமிழ்நாடு சட்டசபை, தமிழ் தமிழ்நாடு ஆட்சி, தமிழ் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம், தமிழ் தமிழ்நாடு பருவத்தில், தமிழ் தமிழ்நாடு பருவமழை தமிழ் தமிழ்நாடு முக்கியமில்லாத 2015, தமிழ் தமிழ்நாடு வரலாறு, தமிழ் தமிழ்நாடு மாவட்டத்தில், தமிழ் தமிழ்நாடு நிலப் பதிவேடு , தமிழ் தமிழ்நாடு மேப், தமிழ் தமிழ்நாடு சட்டசபை, தமிழ் தமிழ்நாடு ஆட்சி, தமிழ் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம், தமிழ் தமிழ்நாடு பருவத்தில், தமிழ் தமிழ்நாடு பருவமழை தமிழ் தமிழ்நாடு முக்கியமில்லாத 2015, தமிழ் தமிழ்நாடு வரலாறு, தமிழ் தமிழ்நாடு மாவட்டத்தில், தமிழ் தமிழ்நாடு விருந்தினர் ஆசிரியர், தமிழ் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம், தமிழ் த��ிழ்நாடு எஸ்சி, தமிழ் தமிழ்நாடு ஆசிரியர், தமிழ் தமிழ்நாடு ஆய்வு, தமிழ் தமிழ்நாடு ஆசிரியர் செய்தி, தமிழ் தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கம் தமிழ் தமிழ்நாடு ஆசிரியர் சம்பளம், தமிழ் தமிழ்நாடு குற்றம், தமிழ் தமிழ்நாடு ஜனவரி அபியான் பரிஷத், தமிழ் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில், தமிழ் தமிழ்நாடு இன்றைய செய்தி, தமிழ் தமிழ்நாடு இன்று, தமிழ் தமிழ்நாடு வீட்டு வசதி திட்டம், தமிழ் தமிழ்நாடு தேர்தல் ஆணையம், தமிழ் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம், தமிழ் தமிழ்நாடு தகவல் ஆணையம், தமிழ் தமிழ்நாடு கமிஷன் தமிழ் தமிழ்நாடு, தமிழ் தமிழ்நாடு அரசாங்க சேவை ஆணைக்குழு, பழங்குடி, தமிழ் தமிழ்நாடு வரலாறு, தமிழ் தமிழ்நாடு கொண்டாட்டம், தமிழ் தமிழ்நாடு உயர் கல்வி துறை, தமிழ் தமிழ்நாடு உயர் நீதிமன்றம், தமிழ் தமிழ்நாடு தொழில், தமிழ் தமிழ்நாடு உயர் கல்வி, தமிழ் தமிழ்நாடு அரசாங்கத்தின் சாதனைகள், தமிழ் தமிழ்நாடு தேசிய பூங்கா, ஓர்ச்சா தமிழ் தமிழ்நாடு, தமிழ் தமிழ்நாடு மாநில திறந்தநிலை பள்ளி, தமிழ் தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் கட்டுமான, தமிழ் தமிழ்நாடு மேப், தமிழ் தமிழ்நாடு வரலாறு, தமிழ் தமிழ்நாடு மாவட்டத்தில், தமிழ் தமிழ்நாடு பொது அறிவு, தமிழ் தமிழ்நாடு பழங்குடியினர், தமிழ் தமிழ்நாடு வேளாண்மை, தமிழ் தமிழ்நாடு உருவாக்கப்பட்டது, தமிழ் தமிழ்நாடு கேட்டரிங், தமிழ் தமிழ்நாடு சுற்றுலா தலமாக, தமிழ் தமிழ்நாடு சமீபத்திய செய்தி, தமிழ் தமிழ்நாடு செய்தி, தமிழ் தமிழ்நாடு விளையாட்டு ஆணையம், தமிழ் தமிழ்நாடு சமீபத்திய செய்தி, தமிழ் தமிழ்நாடு சமீபத்திய செய்தி, தமிழ் தமிழ்நாடு பாடல், தமிழ் தமிழ்நாடு கீதம், தமிழ் தமிழ்நாடு கீதம் படைப்பாளர், தமிழ் தமிழ்நாடு கீதம் பதிவிறக்க, தமிழ் தமிழ்நாடு ஊரக வாழ்வாதா திட்டம், மடிய தமிழ் தமிழ்நாடு, தமிழ் தமிழ்நாடு பொது அறிவு, தமிழ் தமிழ்நாடு இந்தி கிரந்த அகாடமி, தமிழ் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ் தமிழ்நாடு உருவாக்கப்பட்டது, தமிழ் தமிழ்நாடு தேர்தல், தமிழ் தமிழ்நாடு தேர்தல் முடிவுகள், தமிழ் தமிழ்நாடு தேர்தல் ஆணையம், தமிழ் தமிழ்நாடு பிரச்சாரம் செய்வது, தமிழ் தமிழ்நாடு தேர்தல் செய்தி, தமிழ் தமிழ்நாடு தேர்தல், தமிழ் தமிழ்நாடு தேர்தல், தமிழ் தமிழ்நாடு தேர்தல், தமிழ் தமிழ்நாடு தேர்தல் கணக்கெடுப்பு, தமிழ் தமிழ்நாடு தேர்தல் பிரச்சினை, தமிழ் தமிழ்நாடு அறிவு, தமிழ் தமிழ்நாடு மாவட்டத்தில், தமிழ் தமிழ்நாடு மக்கள் தொடர்புத்துறை, தமிழ் தமிழ்நாடு ஜனவரி அபியான் பரிஷத், தமிழ் தமிழ்நாடு தகவல், தமிழ் தமிழ்நாடு மாவட்டத்தில், தமிழ் தமிழ்நாடு நீர் கார்ப்பரேஷன், தமிழ் தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ் தமிழ்நாடு மக்கள் தொகை, ஜபல்பூர் தமிழ் தமிழ்நாடு, தமிழ் தமிழ்நாடு கீதம் பதிவிறக்க, தமிழ் மருத்துவர்கள் தமிழ்நாடு பற்றாக்குறை, தமிழ் தமிழ்நாடு சமீபத்திய செய்தி, தமிழ் தமிழ்நாடு சமீபத்திய செய்தி, தமிழ் தமிழ்நாடு சமீபத்திய செய்தி, தமிழ் தமிழ்நாடு யாத்திரை மற்றும் சிகப்பு அதிகார சபை, தமிழ் தமிழ்நாடு சமீபத்திய செய்தி, தமிழ் தமிழ்நாடு இன்று, தமிழ் தமிழ்நாடு, ராய்ட்டர்ஸ், தமிழ் தமிழ்நாடு மேப், தமிழ் தமிழ்நாடு நகராட்சி தேர்தலில், தமிழ் தமிழ்நாடு செய்தி, தமிழ் தமிழ்நாடு செய்திகள், தமிழ் தமிழ்நாடு தேர்தல், தமிழ் தமிழ்நாடு நகராட்சி, தமிழ் தமிழ்நாடு வேலை, தமிழ் தமிழ்நாடு கிராமப்புற வேலை உத்திரவாதத், தமிழ் தமிழ்நாடு மேப்ஸ், தமிழ் தமிழ்நாடு நாடகப் பள்ளி, தமிழ் தமிழ்நாடு படம், தமிழ் தமிழ்நாடு PMT மோசடி, தமிழ் தமிழ்நாடு பன்றிக் காய்ச்சல், தமிழ் தமிழ்நாடு பட்ஜெட், தமிழ் தமிழ்நாடு மழை, தமிழ் தமிழ்நாடு சக்தி, தமிழ் தமிழ்நாடு ஆஃப், தமிழ் தமிழ்நாடு பாஜக , தமிழ் தமிழ்நாடு மழை, தமிழ் தமிழ்நாடு பட்ஜெட், தமிழ் தமிழ்நாடு வெள்ளம், தமிழ் தமிழ்நாடு நில ஆவணங்கள், தமிழ் தமிழ்நாடு மனை வருவாய் குறியீடு, தமிழ் தமிழ்நாடு புவியியல், தமிழ் தமிழ்நாடு மனை வருவாய் குறியீடு, 1959, தமிழ் தமிழ்நாடு நில ஆவணங்கள், தமிழ் தமிழ்நாடு பாஜக, தமிழ் தமிழ்நாடு ஜியோ, தமிழ் தமிழ்நாடு புவியியல், தமிழ் தமிழ்நாடு ஊழல், தமிழ் தமிழ்நாடு போலீஸ் ஆட்சேர்ப்பு, தமிழ் தமிழ்நாடு பருவத்தில், தமிழ் தமிழ்நாடு இல், தமிழ் தமிழ்நாடு பருவமழை தமிழ் தமிழ், உள்ள தமிழ்நாடு மழை தமிழ்நாடு மழை, தமிழ் தமிழ்நாடு பருவமழை தமிழ் தமிழ்நாடு வானிலை தகவல், தமிழ் தமிழ்நாடு வரைபடம், தமிழ் தமிழ்நாடு சுற்றுலா, தமிழ் தமிழ்நாடு ஊட்டச்சத்தின்மை, தமிழ் தமிழ்நாடு திட்டம், தமிழ் தமிழ்நாடு பயணம், தமிழ் தமிழ்நாடு சுய வேலைவாய்ப்பு திட்டம், தமிழ் தமிழ்நாடு வீட்டு வசதி திட்டம், தமிழ் தமிழ்நாடு லோக் ஆயுக்தா, தமிழ் தமிழ்நாடு பொது சேவை ஆணைக்குழு, தமிழ் தமிழ்நாடு தேர்தல், தமிழ் தமிழ்நாடு பாராளுமன்றம், தமிழ் தமிழ்நாடு ஆணையம் இந்தூர், தமிழ் தமிழ்நாடு இருக்கை, தமிழ் தமிழ்நாடு நாட்டுப்புறக் கதைகள், தமிழ் தமிழ்நாடு தேர்தல், தமிழ் தமிழ்நாடு லோக் ஆயுக்தா சோதனைகள், தமிழ் தமிழ்நாடு மக்களவையில் இடங்கள், தமிழ் தமிழ்நாடு ஊர்க்காவல், தமிழ் தமிழ்நாடு இந்தி கிரந்த அகாடமி, தமிழ் தமிழ்நாடு முக்கியமில்லாத இந்தி வினாடி வினா, தமிழ் தமிழ்நாடு பகுதியில், தமிழ் தமிழ்நாடு தொகுதியில், தமிழ் தமிழ்நாடு அறிவு, தமிழ் தமிழ்நாடு முக்கியமில்லாத, தமிழ் தமிழ்நாடு முக்கியமில்லாத கேள்வித்தாளை, தமிழ் தமிழ்நாடு இந்தி முக்கியமில்லாத வினாடி வினா, தமிழ் தமிழ்நாடு பொது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://manavaijamestamilpandit.blogspot.com/2018/03/", "date_download": "2019-08-23T05:20:09Z", "digest": "sha1:JO6HYZFZZLRIK5E4I55YQ7ZVOVVGOCPG", "length": 15709, "nlines": 179, "source_domain": "manavaijamestamilpandit.blogspot.com", "title": "மணவை: March 2018", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nஞாயிறு, 4 மார்ச், 2018\nகலைஞர் கருணாநிதிக்கு வைரமுத்துவின் கவிதை\n'பிடர் கொண்ட சிங்கமே பேசு'\nகருணாநிதியின் உடல்நிலை நாளுக்கு நாள் முன்னேறி வருவதை கண்ட தொண்டர்கள் மிக்க மகிழ்ச்சியில் உள்ளனர். அதிலும் கடந்த இரு நாட்களுக்கு முன்பு கொள்ளு பேரனுடன் கிரிக்கெட் விளையாடி வீடியோ வெளியானது அடுத்து தொண்டர்களுக்கு மேலும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. இந்நிலையில் அவர் எப்போதும் உடன்பிறப்புகளே என்று அழைப்பார் என்று தொண்டர்கள் காத்துகிடக்கின்றனர். இதனிடையே, கவிஞர் வைரமுத்து கருணாநிதிக்கு உருக்கமான கவிதையை எழுதி அதை அவரிடம் படித்து காட்டியுள்ளார்.\nபிடர் கொண்ட சிங்கமே பேசு\nசுடர் கொண்ட தமிழைக் கொண்டு\nநீ பேசுவாய் வாய் திறந்து\nPosted by மணவை at பிற்பகல் 8:16 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 3 மார்ச், 2018\nசிரியாவில் தலைநகர் டமாஸ்கஸ் அருகே, கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு கூட்டா பகுதி மீது அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nகொல்லப்பட்டவர்களில் 121 பேர் குழந்தைகள் என பிரிட்டனை தலைமையகமாக கொண்டு இயங்குகின்ற கண்காணிப்பு குழுவான \"சிரியன் அப்சர்வேட்டிரி ஃபார் ஹூமன் ரைட்ஸ்\" அமைப்பு கூறியுள்ளது.\nரஷியாவால் ஆதரிக்கப்படும் சிரியா அரசு படைகள், இப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.\nஇந்நிலையில், போர்நிறுத்த தீர்மானத்துக்கு ஒப்புக்கொள்ள ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் போராடி வருகிறது.\nகிழக்கு கூட்டாவின் நிலை என்ன\nசனிக்கிழமையன்று முக்கிய நகரமான டூமாவில் 17 பேர் உட்பட 29 பேர் கொல்லப்பட்டதாக சிரிய கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. இந்த வாரம் மட்டும் 500 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.\nImage captionசமீபத்திய தாக்குதல்களில் 20 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nதாக்குதலுக்கான நேரடி ஈடுபாட்டை ரஷியா மறுத்து வந்தாலும், சிரியா மற்றும் ரஷிய நாட்டு விமானங்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக இக்குழு கூறியுள்ளது.\nமேலும், 3 லட்சத்து 93 ஆயிரம் பேர் சிக்கியுள்ள ஓரிடத்தில், பீரங்கி குண்டுகள் வீசப்பட்டன.\nபொதுமக்களை தாக்கவில்லை என்று கூறி குற்றச்சாட்டுக்களை மறுத்து வரும் சிரியா அரசு, பயங்கரவாதிகளிடம் இருந்து கிழக்கு கூட்டாவை விடுவிக்க முயற்சிப்பதாக கூறுகிறது.\nஇப்பகுதியில் உள்ள பொதுமக்களின் நிலை, உலகத் தலைவர்களை எச்சரித்துள்ளது. கிழக்கு கூட்டாவை \"பூமியின் நரகம்\" என ஐ.நா செயலாளர் ஆன்டோனியோ குட்டரெஸ் விவரித்துள்ளார்.\nPosted by மணவை at பிற்பகல் 7:06 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅஞ்சலி அனுபவம் இது கதையல்ல...நிஜம் இலக்கணம் எனது மேடை நாடகம் கட்டுரை கவிதை சமூகம் சிற்றிலக்கிய அறிமுகம் சிறுகதை தொடர்கதை தொழில் நுட்பம் படித்ததில் பிடித்தது பாடல் பார்த்தேன் ரசித்தேன் புதுக்கவிதை மூடநம்பிக்கை வாழ்த்து\nமுதல் 10 இடங்கள் பிடித்தவை\nமரங்களைப் பாடுவேன் -கவிப்பேரரசு வைரமுத்து வா ரும் வள்ளுவரே மக்கட் பண்பில்லாதவரை என்ன சொன்னீர் \nமணவை பொன் மாணிக்கத்திற்குக் கலைமாமணி விருது\nமணவை பொன் மாணிக்கத்திற்குக் கலைமாமணி விருது சென்னை, மார்ச் 1. நடிகைகள் பிரியாமணி, நளினி, நடிகர்கள் கார்த்தி, விஜய் சேத...\nதூது ஒருவர் மற்றொருவரிடத்து மக்களையோ அல்லது அஃறிணைப் பொருள்களையோ தூது அனுப்புவதாக அமைந்த இலக்கியம் ஆகையால் இதற்குத் தூது ...\nபுரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் 126-வது பிறந்தநாள் பாரதிதாசன் ( ஏப்ரல் 29 , 1891 - ஏப்ரல் 21 , 1964 ) பாண்டிச்சேரியில் (ப...\nசந்திப்பிழையின்றி எழுதுவோம்...4 பெயரெச்சங்களின் பின் வல்லினம் மிகாது. எச்சம் என்றால் என்னான்னு சொல்லாம....\n ஊர்த் திருவிழாக்களில் கரகாட்டம் என்றால் அதில் குறவன் குறத்தி ஆட்டம் பாட்டம் இல்லாமல் இரு...\nநா.முத்துக்குமார் மரணத்திற்கு முன் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\nஅஞ்சலி நா.முத்துக்குமார் மரணத்திற்கு முன் தன் மகனுக்கு எழுதிய கடிதம் அன்புள்ள மகனுக்கு, அப்பா எழுதுவது....\nசந்திப் பிழையின்றி எழுதுவோம்-5 விதி விலக்கு விதி விலக்காக அமையும் இடங்களையும், வலிமிகுந்தும்.....\nஅந்தாதி அந்தத்தை ஆதியாக வைத்துப் பாடுவது அந்தாதி. முன் பாடப்பட்ட பாடலின் ஈற்றில் உள்ள அடியோ , சீரோ , அசையோ , எழுத்த...\nகலைஞர் கருணாநிதிக்கு வைரமுத்துவின் கவிதை\nஇராணுவ ஆட்சி ...இனி என்ன\nமுதல் பெண் மருத்துவர் அன்னை முத்துலட்சுமியும் இன்றைய தேசிய கல்விக் கொள்கையும்\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video-thf.blogspot.com/2016/09/", "date_download": "2019-08-23T04:39:17Z", "digest": "sha1:NA4ASMLIQPRGZ5SO7MY4FKFKRWEJG7LG", "length": 37935, "nlines": 247, "source_domain": "video-thf.blogspot.com", "title": "V1de0-Bl0G: September 2016", "raw_content": "\nதமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.\nதமிழகத்தின் ஒவ்வொரு சிற்றூரிலும் எத்தனை எத்தனையோ கோயில்கள். அவற்றுள் பல, மக்களோடு மக்களாக வாழ்ந்து ஏதாவது ஒரு வகையில் மக்கள் மனத்தில் நிலைத்து நிற்பவர்களால் எழுப்பப்படுபவையாக இருக்கின்றன. கடவுள்கள் நித்தம் நித்தம் உருவாகிக்கொண்டே இருக்கின்றனர். அந்தக் கடவுளர்களுக்குப் புராணக் கதைகளும் இணைந்தே அமைந்துவிடுகின்றன.\nஎத்தனை எத்தனை கதை சொல்லிகள் இந்த உலகில் தோன்றி மறைந்து விட்டார்கள். ஒரு மையப் புள்ளியை வைத்து தனது கற்பனைத்திறனைக் கொண்டு ஒரு உலகத்தையே படைத்து விடும் திறன் கொண்டவர்கள் தான் கதை சொல்லிகள். கதைகளை சிருஷ்டிப்பவர்கள் மறைந்து விட்டாலும் கூட சொன்னவர்கள் சொல்லிச் சென்ற கதைகள் மேலும் தன்னை வியாபித்துக் கொண்டு, சலிக்காமல் ஆனால் இன்னும் வெவ்வேறு இணைக்கதைகளையும் உட்புகுத்திக் கொண்டு வளர்ந்து வருவதைத்தான் உலகம் முழுவதும் காண்கின்றோம்.\nஉலகப் பெரும் நாகரிகங்க​ள் ​அனைத்திலும் ​​என்ணற்​ற​ ​புராணக்கதைகள் ​ தோன்றின​.​ ​ இந்திய சூழலில் மட்டுமல்ல. மெசபட்டோமிய, அசிரிய, எகிப்திய, சுமேரிய, கிரேக்க, ரோமானிய, கெல்ட்​ என பழமைவாய்ந்த​ ​ பல்வேறு பண்டைய ​சமூகத்தி​லும் புராணக்கதைகள் தவிர்க்கப்படமுடியாதனவாக இருக்கின்றன. ​பொதுவாகவே புராணக்கதைகள்​ என்பன​ மனிதர்களை மையக் கதாமாந்தர்களாகக் கொண்டனவாக இருந்தாலும் அதில் முக்கியத்துவம் பெறுவதாக அமைவது மாயாஜாலங்கள் தாம். புராணங்கள் வழி புதுப்புது கடவுளர்கள் படைக்கப்பட்டார்கள். படைக்கப்பட்ட கடவுளர்களுக்கு உருவங்கள் வழங்கப்பட்டன. அவர்களுக்குத் தனித்தனி தன்மைகள் வழங்கப்பட்டன. புராணங்களில் படைக்கப்பட்ட அக்கடவுளர்களிலேயே நல்லவர்களும் இருந்தார்கள், தீமை செய்யும் அசுரர்களும் இருந்தார்கள்.\n​அது மட்டுமல்ல. ​புராண அவதாரங்கள்​.​ சில வேளைகளில் தவறுகள் செய்து, அதனால் அவர்கள் தண்டனை பெறப்படும் நிகழ்வுகளையும் கதை சொல்லிகள் புராணங்களில் சேர்த்துக் கொண்டார்கள். தவறுகள் செய்வது, தண்டனை பெறுவது அல்லது சாபம் பெறுவது, பின்னர் பெற்ற சாபத்திலிருந்து மீள்வதற்காகப் பிராயச்சித்தம் செய்வது, பின்னர் அப்புராண கதாமந்தர்கள் தங்கள் செயல்களால் கடவுளர்களாக மக்கள் மனதில் நிலைபெறுவது​,​ என்ப​ன வழி வழியாக உலகம் முழுவதும் எல்லா நாகரிகங்களிளும் நிகழ்ந்திருக்கின்றது.\nமனிதரின் கற்பனைக்கு எல்லை இல்லை. யாராலும் தடை செய்ய இயலாத, அசுர சக்தி ஒரு தனி மனிதரின் கற்பனைக்கு உண்டு. அதற்குச் சுதந்திரம் கொடுத்து கற்பனையை வளர விட்டால் அது இயற்கையில் இல்லாதவையை இருப்பதாக்கிக் காட்டும். கதைசொல்லிகள் என்போர் காலம் காலமாகச் சொல்லிய கதைகளால் தான் சமயங்கள் வளர்ந்தன; கருத்துருவாக்கங்கள் வளர்ந்தன. கதைகளை நம்புவோரும் இருந்தனர்; அதே வேளை கதைகள் தோற்றுவிக்கும் மாய ஜாலத்தை எதிர்த்துப் போராடும் எதிர்மறை கருத்து சித்��ாந்தகளும் பிறந்தன.​\nதமிழக நாட்டார் வழக்காற்றியல் என்பது ஏராளமான புனைக்கதைகளையும், புராணங்களையும் தன்னிடத்தே கொண்ட வளமானதொரு களம். தமிழகத்தின் ஒவ்வொரு கிராமமும் தன்னிடத்தே ஆயிரமாயிரம் கதைகளைப் புதைத்து வைத்திருக்கின்றது. காலங்காலமாக மக்கள் சொல்லி வரும் கதைகள் சில வேலைகளில் அச்சு அசல் மாறாது தொடரும் வகையிலும் கிடைக்கின்றன. சில வேளைகளில் அக்கதைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, அடிப்படைகள் திரிக்கப்பட்டு புது வடிவமெடுக்கும் கதைகளும் இருக்கின்றன. கிராமங்களில் இருக்கும் கதைகளும் நமக்குக் கதையின் மையப் புள்ளியாக இருக்கும் சாமிகளும் ஒவ்வொரு ஊருக்கும் அடையாளச்சின்னங்களாக அமைந்து விடுகின்றன. இந்தக் காரணத்தால், இப்புனைக்கதைகளும் புராணங்களும் அந்த கிராமத்திலிருந்து பிரித்தெடுக்கமுடியாத சொத்துக்களாக அமைந்து விடுகின்றன.\nகுறத்தியாறு, இப்படி ஒரு கதை சொல்லியின் முயற்சியில் வெளிவந்திருக்கும் ஒரு காப்பியம். எழுத்தாளர் கௌதம சன்னாவின் எழுத்தில் வடிக்கப்பட்ட ஒரு ஆற்றின் கதை.\nஇந்த நாவலை நான் வாசிக்க நேர்ந்த போது நாட்டார்வழக்காற்றியல் வகையிலான ஒரு வரலாற்றுப் பதிவிற்கு ஒரு நல்ல சான்றாக இந்த நாவல் அமைந்திருப்பதை உணர்ந்தேன்.\nஇந்த நாவலின் முக்கிய கதாபாத்திரம் குறத்தியாறு தான். வட சென்னையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறு கிராமத்தின் மொன்னேட்டுச் சேரியே இந்த நாவல் நடக்கும் கதைக்களம். குறத்தி நதிக்கான புதிய புராணம் அங்கேயே அதே ஊரில் பிறந்து வளர்ந்து அந்த கிராமத்திலேயே வழி வழியாக சொல்லப்பட்ட கதைகளை கேட்டு வளர்ந்த ஒரு கதாசிரியரால் வடிவமைக்கப்பட்டுள்ளது . கிராமத்தின் ஒவ்வொரு மூலை முடுக்குகளையும், இயற்கையின் அசைவுகளையும், வயல் வெளிகளையும், ஆற்று மணலின் தன்மையை விளக்குவதிலேயும் அங்கேயே பிறந்து வளர்ந்து ஒவ்வொரு நொடிப்பொழுதையும் தன் மனதில் குறித்து வைத்து, வழி வழிச் செய்திகளின் அடுக்கில் தன் சிந்தனைகளை நாவலாசிரியர் பதிந்திருக்கின்றார்.\n​இந்த நாவலில் வரும் செய்திகள் வழிவழியாக மக்களால் கதைகளாகச் சொல்லப்பட்டு மக்கள் மனதில் நிலைத்து விட்ட சம்பவங்களே. அன்று குறத்தியாக உருவகப்படுத்தப்பட்ட பெண் இன்று அந்தச் சிறிய கிராமத்தில் குறத்தி அம்மனாக வழிபடப்படுகின்றாள். இன்று அங்காளபரமேஸ்வரி என்ற கூடுதல் பெயரையும் இந்த அம்மனுக்குக் கிராம மக்கள் வழங்கியிருக்கின்றனர்.\nசாமிகள் உருவாக்கப்படுவது தமிழர் பண்பாட்டில் காலம் காலமாக இருக்கும் நிகழ்வு தான். அந்தச் சாமிகளைச் சிறப்பிக்க அவர்களுக்கென்று சிறப்பு வழிபாடுகள், ஆண்டு விழா என்பன தோற்றுவிக்கப்பட்டு கோயிலும், கோயிலைச் சார்ந்த நிகழ்வுகளும் என்ற வகையில் தமிழகத்தின் ஒவ்வொரு கிராமங்களிலும் பல சடங்குகள் நிறைந்திருக்கின்றன.\nவழிவழியாக மக்கள் மனதில் கதையாக நிலைத்திருந்த ஒரு பெண் இன்று குறத்தியம்மனாக, அங்காளபரமேஸ்வரியாக பரிணாமம் பெற்று கிராம மக்கள் வாழ்வில் அவர்களைக்காக்கும் அன்னையாக அமர்ந்திருக்கின்றாள். கோயில் பூசாரியும் குறத்தியாறு நாவலின் ஆசிரியர் திரு.கௌதம சன்னாவும் அவரது நண்பர்களும் குறத்தி அம்மன் பற்றியும் கோயிலில் நடைபெறும் சடங்குகள் பூஜைகள் திருவிழாக்கள் பற்றியும் இந்தப் பதிவில் விவரிக்கின்றார்கள்.\nபுராணங்கள் இன்றும் பிறக்கின்றன. புராணக்கதாமாந்தர்கள் இன்றும் அவதாரம் எடுக்கின்றனர். மனித குலம் உள்ள மட்டும் புராணக்கதைகள் உருவாக்கம் என்பது தொடர் நிகழ்வாக நிச்சயம் இருக்கும்.\n​இந்த நாவல், தமிழ் எழுத்துலகிற்கு பழமையும், புதுமையும், நிஜங்களும் கற்பனைகளும் கலந்ததொரு வித்தியாசப் படைப்பு. ஒரு கிராமத்து நிகழ்வு கதையாகப் புனையப்பட்டு வழிவழியாக மக்கள் மனதில் நம்பிக்கையாகப் பதியப்பட்டு, வண ங்கப்பட்டு வரும் நிகழ்வை மிக உன்னதமாக இந்த நாவலில் புதுமைப்படைப்பாக வழங்கியிருக்கின்றார் திரு.கௌதம சன்னா.\nஇத்தகை படைப்புக்கள் தமிழ் இலக்கிய உலகிற்கு மட்டுமல்லாது வரலாற்றுப்பதிவாகவும் வளம் சேர்க்கும் . தொடரட்டும்\nபார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க\n[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​\nதமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.\nதமிழகத்தில் கோயில் கட்டிடக் கலையில், குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்த நூற்றாண்டாக கி.பி.6ம் நூற்றாண்டின் பிற்பகுதி தொடங்கி கி.பி7ம் நூற்றாண்டைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். குடைவரைக் கோயில் எனப்படும் கட்டுமான அமைப்பு இன்றைய தமிழக நிலப்பரப்பில் தோன்றிய காலகட்டம் அது. பல்லவ மன்னர்களில் கி.பி. 600 முதல் 630 வரை தமிழ்நாட்டின் வடப���ுதிகளை ஆண்டவன் மகேந்திர பல்லவன். இவனே வரலாற்று ஆர்வலர்களால் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் எனக் குறிப்பிடப்படுகிறான்.\nமகேந்திரவர்மன் இலக்கியம் மற்றும் கட்டிடக்கலைகளைப் போற்றியதோடு அவை வளரவும் வழி செய்தான். புகழ் பெற்ற குடைவரைக் கோயில் கலையின் முன்னோடி இவ்வரசனே. இம்மன்னனுக்கு விசித்திர சித்தன், சித்திரகாரப் புலி, மத்தவிலாசன் என ஏனைய பெயர்களும் உண்டு.\nமகேந்திரவர்மப் பல்லவன் தான் கட்டிய மண்டகப்பட்டு குடைவரைக் கோவிலின் கல்வெட்டில், தான் இதுவரை இருந்த கோயில் கட்டுமான முறையான, மரம், செங்கல் மற்றும் சுண்ணாம்புக் கலவை பயன்படுத்தி கோயில் அமைக்கும் முறை என்பது அல்லாமல், பாறையைக் குடைந்து கோயிலைக் கட்டியதாக அறிவித்துள்ளான். இந்த மண்டகப்பட்டு குடைவரைக் கோயிலே இம்மன்னன் குடைந்து எழுப்பிய முதல் குடைவரைக் கோயில். இதில் குடைவரைக் கோயிலின் ஆரம்ப கால அமைப்பு முறைகளை நன்கு காணலாம்.\nஒரு பெரிய பாறையைக் குடைந்து அதனைப்பகுதி பகுதியாகப் பிரித்து தூண்கள், கருவரைப்பகுதி என அமைப்பது, அதே பாறையிலேயே துவாரபாலககர் சிற்பத்தைச் செதுக்குவது, எனச் சோதனை முயற்சி போல இந்தக் கோயிலை உருவாக்கியமையை நன்கு காணமுடிகின்றது. இதே மகேந்திரவர்மன் உருவாக்கிய சிறந்த குடைவறைக் கோவில்களில் சிலவற்றை மகாபலிபுரத்திலும் விழுப்புரம் மாவட்டத்திலும் காணலாம்.\nஇப்பதிவினைச் செய்ய வரலாற்றுத் தகவல்கள் தந்து உதவிய நண்பர் முனைவர்.ரமேஷ் அவர்களுக்கும் ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்ட திரு.செங்குட்டுவன் அவர்களுக்கும், இப்பயணத்தில் இணைந்து கொண்ட ஏனையோருக்கும் என் நன்றி.\nபார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க\n[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​\nஅழகுமலர் மெட்ரிகுலேஷன் பள்ளி தமிழ் மரபு கண்காட்சி\nதமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.\n​இளம் குழந்தைகளுக்கான கல்வி என்பது பன்முகத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். பாடப் புத்தகங்களை மனனம் செய்து ஒப்புவித்துத் தேர்வுக்கு தயார் செய்யும் பழக்கத்தை மட்டும் வளர்ப்பதால் ஒரு குழந்தைக்கு முழுமையான கல்வி வளர்ச்சி ​ஏற்பட்டு விடாது. குழந்தைகளின் முழுமையான அறிவு வளர்ச்சி என்பது பாட புத்தகங்களையும் கடந்து அன்றாட வாழ்வியல் விசயங்களையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும். சுற்றுச் சூழலில் பார்க்கும், கேட்கும் ,அனுபவிக்கும் விசயங்களை ஒதுக்கி விட்டுப் பாட நூல்கள் மட்டுமே அறிவைத் தரும் என நினைப்பது போலியான கனவு மட்டுமே.\nஇதனைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளின் ஆர்வம் அறிந்து அவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பது மிக அவசியம். பெற்றோருக்கு மட்டும் தான் இந்தக் கடமை உள்ளதா என்பதல்லாமல், பள்ளிகளும் ஆசிரியர்களும் ஒவ்வொரு குழந்தைகளின் சுய வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றலாம். பள்ளிக்கூட பாடத்தை மேலும் சுவாரசியமானதாக ஆக்கும் வகையில் பள்ளிக்கூடங்களில் நடத்தப்படும் நிகழ்வுகளைத் திட்டமிடலாம்.\nஅந்த வகையில் தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அழகுமலர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் கடந்த ஆண்டு ஒரு நாள் கண்காட்சி நிகழ்ச்சி ஒன்றினைத் தமிழ் மரபு அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தோம்.\nஇந்தக் கண்காட்சியில் மாணவர்கள் தாமே முயற்சித்து மிகத் திறமையாக இந்தக் கண்காட்சி முழுமையையும் ஆசிரியர்களின் உதவியோடு செய்திருந்தனர்.\nகண்காட்சியில் ஏறக்குறை 500 க்கும் அதிகமான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அவரவர் இல்லங்களில் பயன்படுத்தப்படும் பொருட்கள், உழவுக் கருவிகள், ஓலைச்சுவடிகள், பண்டைய தமிழர் விளையாட்டுப் பொருட்கள், வழிபாட்டுப் பொருட்கள், என வெவ்வேறு வகையான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதனைத் தவிர்த்து மாணவர்களே கிராமிய உடையலங்காரங்களுடன் வந்து வயல்களிலும் இல்லங்களிலும் பணி புரிவதை நாடகக்காட்சிகளாக நடித்துக் காட்டினர்.\nதமிழர் வாழ்வில் சிறிது சிறிதாக மறைந்து வரும் கிராமிய நடனங்களையும் மாணவர்கள் பாடியும் ஆடியும் காட்டி, கலைகளில் தங்களுக்கு உள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக 2 காளை மாடுகள் பூட்டிய மாட்டு வண்டி பயணமும் இடம்பெற்றிருந்தது.\nகிராமத்து மண் வாசனையை வெளிப்படுத்தும் உணவுப் பொருட்கள் கண்காட்சியும் இடம் பெறத் தவறவில்லை. பலகாரங்களில் இத்தனை வகைகளா என வந்தோரை வியக்க வைத்தன மாணவர்களின் இந்தப் பாரம்பரிய உணவுக் கண்காட்சி.\nமாணவர்கள் கல்வி கற்பதோடு பொது விசயங்களிலும் ஈடுபாடும் ஆர்வமும் காட்ட வேண்டும் என்று தன்முனைப்போடு செயல்படும் இந்த அழகுமலர் மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளர் திருமதி.புனிதாவும் அவரது துணைவரும் பாராட்டுக்குரியவர்கள். அவர்களோடு இணைந்து இந்த நிகழ்ச்சியைத் தமிழ் மரபு அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்த தமிழ் மரபு அறக்கட்டளையின் மதுரைப் பகுதி பொறுப்பாளரும், மதுரை தியாகராசர் கல்லூரி பேராசிரியருமான முனைவர் மலர்விழி மங்கை அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் பாராட்டுக்கள்.\nஇந்த நிகழ்வில் பள்ளியின் தமிழ் மரபு அறக்கட்டளையின் மாணவர் மரபு மையத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றினேன். இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக இப்பள்ளியில் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஆலோசனையுடன் ஒரு அருங்காட்சியகம் உருவாகிக் கொண்டிருக்கின்றது .\nஅழகுமலர் பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், தாளாளர் மற்றும் அவர் தம் குடும்பத்தினருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.\nபார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க\n[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​\nதனிநாயகம் அடிகள் என்னும் தமிழ் நாயகம்\nதமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.\nதனிநாயகம் அடிகளார் உலகப் புகழ்பெற்ற தமிழ்ப் பேரறிஞர். உலக அரங்கில் தமிழுக்கு இடம் பெற்றுத் தந்த ஒப்பற்ற தமிழ்த் தொண்டர். 20ம் நூற்றாண்டில் இவரைப் போல உலகளாவிய தமிழ்ப்பணி புரிந்தவர் வேறொருவருமில்லை எனத் துணிவுடன் கூறலாம்.\nஇத்தகைய பெரும் புகழ்பெற்ற தமிழ் அறிஞரை தமிழுலகம் எளிதாக மறந்து வருவதைக் காண்கின்றோம்.\nதனிநாயகம் என்றாலே உலகளாவிய தமிழ் மாநாடுகள் தாம் நம் நெஞ்சத்திரையில் நிழலாடுகின்றன.\nஐரோப்பிய, அமெரிக்க நூலகங்களில் ஆய்ந்தறிந்து தமிழில் முதன் முதலாக வெளிவந்த கார்திலா, தம்பிரான் வணக்கம், கிரிசித்தியானி வணக்கம், அடியார் வரலாறு போன்ற அரிய தமிழ் நூற்களைத் தமிழுலகத்துத் தந்தவர் அவர்.\nஇத்தகைய சிறப்பு மிக்க தனிநாயக அடிகளாரின் அனைத்துப் படைப்புக்களையும் தொகுத்து மூன்று தொகுதிகளாக 2000 பக்கங்களில் வெளிக்கொணர்ந்த வரலாற்றுப் பெருமை அருட்தந்தை அமுதன் அடிகளுக்கு உண்டு. இவர் தனிநாயகம் அடிகள் வரலாறு பற்றி இந்த விழியப் பதிவில் விவரிக்கின்றார்.\n(குறிப்பு உதவி: தனிநாயகம் என்னும் தமிழ் நாயகம் - அமுதன் அடிகள்)\nஏறக்குறை 35 நிமிட விழியப் பதிவு இது.\nபார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க\nஇப்பதிவினைச் செய்ய உதவிய திருச்சி பேராசிரியர் திரு.தமிழ்சூசை அவர்களுக்கும் முனைவர் வீரமணி அவர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி\n[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​\nதமிழின் பாரம்பரிய வளங்களை மின்மயமாக்கும் சர்வதேச முயற்சி.\nபங்களிக்க விரும்புவோர் தொடர்பு கொள்க\nஅழகுமலர் மெட்ரிகுலேஷன் பள்ளி தமிழ் மரபு கண்காட்சி\nதனிநாயகம் அடிகள் என்னும் தமிழ் நாயகம்\n1910ம் ஆண்டு சாதி அமைப்பின் கொடுமை\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\nHeritage Wiki மின்னுலக மரபுக்காட்சியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81.html?start=30", "date_download": "2019-08-23T05:35:19Z", "digest": "sha1:47IB2F6TQUX56F7MCRGMT3XQICXG65TR", "length": 8344, "nlines": 159, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: வன்புணர்வு", "raw_content": "\nசிறுமி வன்புணர்வு - இமாமுக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு\nதிருவனந்தபுரம் (12 பிப் 2019): கேரளாவில் சிறுமி வன்புணர்வு செய்யப் பட்டது தொடர்பாக இமாம் ஒருவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.\nதுபாயில் இளம் பெண் வன்புணர்வு\nஜெபல் அலி (10 பிப் 2019): துபாய் ஜெபல் அலி பகுதியில் 25 வயது இளம் பெண் ஒருவர் வன்புணர்வு செய்யப் பட்டுள்ளார்.\nசிறுமியை வன்புணர்ந்த ஆசிரியரை வரும் 2 ஆம் தேதி தூக்கிலிட உத்தரவு\nபோபால் (04 பிப் 2019): மத்திய பிரதேசத்தில் 4 வயது சிறுமியை வன்புணர்ந்த ஆசிரியரை வரும் மார்ச் 2 ஆம் தேதி தூக்கிலிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஅண்ணனே தங்கையை வன்புணர்ந்த கொடுமை\nபுதுடெல்லி (22 ஜன 2019): அரியானாவில் 16 வயது சிறுமியை அண்ணன் முறை உள்ளவனே வன்புணர்ந்து கர்ப்பாமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇளைஞரை கொன்றுவிட்டு இளம் பெண் கூட்டு வன்புணர்வு - பொங்கல் நாளில் பயங்கரம்\nதிருச்சி (16 ஜன 2019): திருச்சி அருகே இளைஞரை கொலை செய்துவிட்டு அவரது காதலியை கடத்தி நான்கு பேர் கொண்ட கும்பல் கூட்டு வன்புணர்வு செய்துள்ளது.\nபக்கம் 7 / 29\nசிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த பாஜக எம்.எல்.ஏ கைது\nவேலூரில் நடந்த ஜாதிக் கொடுமையின் கொடூரம் - ��திர்ச்சி வீடியோ\nதொடரும் அரசு மருத்துவமனை அவலம் - நடைபாதையில் நடந்த பிரசவம்\nடெல்லியை அதிர வைத்த திமுக தலைமையிலான போராட்டம்\nட்விட்டரில் தமிழில் வேண்டுகோள் வைத்த கேரள முதல்வர் பினராயி விஜயன்…\nமத ரீதியிலான கேள்விக்கு நடிகர் மாதவனின் சரமாரி பதில்\nகிடப்பில் போடப்பட்ட குளம் வெட்டும் பணியை முடித்து வைத்த சமூக அமைப…\nகாஷ்மீர் விவகாரம்: மெஹ்பூபா முஃப்தியின் மகள் உருக்கமான கடிதம்\nபிக்பாஸ் நடிகை குறித்து வெளியாகியுள்ள பகீர் வீடியோ\nசிறுமி மேல் விழுந்த சீலிங் ஃபேன் - அரசு மருத்துவமனையின் ஆபத்து\nவிஜய் டிவிக்கு மிரட்டல் - பிக்பாஸ் மதுமிதா மீது விஜய் டிவி பரபரப்…\nப சிதம்பரம் தேடப்படும் நபராக அறிவித்தது அமலாக்கத் துறை\nசிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த பாஜக எம்.எல்.ஏ கைது\nதமிழகத்தில் டீ காபி விலை உயர்வு - டீ கடைக்காரர்கள் சங்கம் மு…\nடெல்லியை திணறடிக்க திமுக தலைமையில் 14 கட்சிகள் ரெடி\nபாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திமுக\nஜாகீர் நாயக் விவகாரத்தில் நெருக்கடி நிலையில் மலேசிய பிரதமர்\nவைகோ மீண்டும் மருத்துவ மனையில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/26437-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/page2?s=d306c15caa0e8c22d214f5fdc6939677", "date_download": "2019-08-23T05:24:33Z", "digest": "sha1:QQQNQZIQO3P5JP3XZSQU5PCL5DILWXO4", "length": 6790, "nlines": 192, "source_domain": "www.tamilmantram.com", "title": "உங்கள் கை தொலைபேசியில் இருந்து இலவசமாக தொலைபேசி களுக்கு தொடர்பு கொள்ளலாம் - Page 2", "raw_content": "\nஉங்கள் கை தொலைபேசியில் இருந்து இலவசமாக தொலைபேசி களுக்கு தொடர்பு கொள்ளலாம்\nThread: உங்கள் கை தொலைபேசியில் இருந்து இலவசமாக தொலைபேசி களுக்கு தொடர்பு கொள்ளலாம்\nஇப்படி எத்தனயோ தடவ முயற்சி செஞ்சாச்சி\nசெய்த முயற்சியினை இங்கே பகிர்வின் இன்னும் பலருக்கு உதவுமே தோழர் ...\nவெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்\nசூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« மறந்து போன External மெமரி கார்டு password திரு��்ப பெற | பிளாக்பெர்ரி அலைபேசியில் தமிழ் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tit-bits", "date_download": "2019-08-23T04:39:05Z", "digest": "sha1:2AQVSUT2L6EBSBPM2MAN7PIFG3MP6AKW", "length": 23431, "nlines": 320, "source_domain": "dhinasari.com", "title": "துணுக்குகள் Archives - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nபாஜக.,வினரே தயவுசெய்து… சோனியா கட்சி ஒழிகன்னு சொல்லுங்க\nதிருப்பூரைத் திரும்பிப் பார்க்க வைத்த ஒரு திருமணம்\nபல தேவர்களை உற்பத்தி பண்ண முடியாத மலடி அல்லள் பாரத மாதா\nஇரவில்.. தூங்குவதற்கு முன்பு அந்த இடத்தில் இதை செய்தால்….\nபச்சை மாங்காயை உப்பு ,தூள் தொட்டு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா\nபலருக்கும் மாங்காயைக் கண்டால் நாவில் இருந்து எச்சில் ஊறும். ஆனால் மாங்காய் சாப்பிட்டால் உடல் வெப்பம் அதிகரிக்கும், பருக்கள் வரும் என்று பலரும் அதை வாங்கி சாப்பிடமாட்டார்கள். மாங்காயில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. உண்மையில் இதனை...\nநாகபஞ்சமி அன்று பாம்புக்கு பால் வார்த்தால்… ஜாக்கிரதை\nதுணுக்குகள் ராஜி ரகுநாதன் - 23/07/2019 2:03 PM\nநாக பஞ்சமி அன்று பாம்புக்கு பால் வார்த்தால்.... ஆபத்தில் சிக்கினாற் போலத்தான் என்கிறார்கள் வனத்துறையினர்.\nகைப்புள்ள… தைரியமா இருடா.. திட்டு, வசவு , முறைப்பு, சட்டை கிழிப்பு, தர்ம அடிகள் எல்லாம் உனக்குப் புதுசா...\n(அவரோட பதிவை அப்படியே இங்கே பகிர்றேன். இன்னிக்கு என்னென்ன நடக்கப் போகுதோ... எத்தனை திட்டு, எத்தனை வசவு, எத்தனை முறைப்பு வரப் போகுதோ.... ஆமாம்..ஆமாம்.. இருந்தாலும் .. லேசா உதறுதில்ல.... வாசுதேவரே...நீங்களே துணை..) பெண்கள். திருமணமான புதிதில் கணவர் கூப்பிடாத போதே... \"என்னங்க கூப்பிட்டீங்களா\n வருவோரும் இருப்போரும் கொஞ்சம் யோசி\nநான்#இருபது வருடங்களில் பார்த்த மோசமான சாரல் சீசன் 2019 #புண்ணியதலமான குற்றாலத்தை பாவதலமாக்கி விட்டனர்\nகுழந்தைக்களுக்கு சளி தொந்தரவு: மூக்கடைப்பு ஏற்பட்டியிருந்தால் உப்பும், சுடுதண்ணிரும் சேர்த்து பஞ்சினால் மூக்கின் மீது துடைக்க மூக்கடைப்பு நீங்கும். இருமல்: சிறுபெருங்காயம் வெண்ணீரில் கரைத்து ,தெளிவை கொடுத்து வர இருமல் மட்டுப்படும். கண்சூடு மறைய: நெல்லிச்சாறு எடுத்து வயிற்றுக்கு கொடுக்க...\nவெறுப்பு உணர்வூட்டும் வீடியோக்களை அகற்றுகிறது யுடியூப்: சுந்��ர் பிச்சை\nதுணுக்குகள் ரம்யா ஸ்ரீ - 18/06/2019 12:50 PM\nஇந்நிலையில் அத்தகைய பதிவுகளை நீக்க, கூகுளின் துணை நிறுவனமான யூ டியூப் நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.\n சிரிக்கச் சிரிக்க… அட சிரிச்சுட்டுப் போங்கப்பா…\nஓயாமல் சிரிக்க வைத்த மூச்சு... ஓய்ந்ததும் அழ வைத்தது என்று சொல்லும் வண்ணம் திடீர் இழப்பால் பலரைத் தவிக்கவிட்டுச் சென்றார் கிரேஸி.\nகருட புராணத்தின் படி ஒருவர் பொய் கூறுவதை இந்த அறிகுறிகள வைச்சு ஈஸியா கண்டுபுடிச்சிரலாம்…\nஇந்து மதத்தின் 18 மஹாபுராணங்களில்இதுவும் ஒன்றாகும். விஷ்ணு புராணத்தின் ஒரு பகுதியாக இருப்பதால் இது வைணவ இலக்கியத்தின் கீழ் வருகிறது. இது முழுக்க முழுக்க விஷ்ணுவை பற்றிய புராணமாகும்.\nதுணுக்குகள் வரகூரான் நாராயணன் - 07/06/2019 6:50 PM\n குழந்தை உருவாக தந்தையும், தாயும்தான் காரணமாக இருக்கிறார்கள். ஆனால், எல்லோருமே தாயை மட்டும் போற்றுகிறார்களே\nதுணுக்குகள் தினசரி செய்திகள் - 30/05/2019 12:03 PM\nநான் .. இறைவனால் வழி நடத்தப்படுகின்ற நான் .. இது மட்டுமே என்னுள் நிழலாடினால் ; என்றும் நான் 'தனித்துவமிக்க நான் - ஆக' நான் இருப்பேன் \n‘மீம்ஸ்_க்ரியேட்டர்’களின் ‘கடவுள்’ வடிவேலுவின் லேட்டஸ்ட் ட்ரெண்ட் ‘நேசமணி’ #Nesamani\nஇதை அடுத்து #Pray_for_Neasamani மற்றும் #Nesamani என்ற ஹேஸ்டேக்கில் சுத்தியலை போட்டு வறுத்தெடுத்து வருகின்றனர். இந்த இரண்டு ஹேஸ்டேக்குகளும் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.\nதெரிந்த இடம் தெரியாத செய்தி\nதிருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் நாணயவியல் சேகரிப்பாளர்கள் புதுக்கோட்டை அம்மன் காசு குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஹிந்து என்ற சொல் யாரால் கொடுக்கப்பட்டது\nதுணுக்குகள் தினசரி செய்திகள் - 19/05/2019 6:52 AM\nஇவ்வாறு ‘ஹிந்து’ என்ற சொல், நம் மக்களின் ஒருமைப்பாட்டையும் உயர்வையும் சிறப்பையும் குறிக்கும் சொல்லாக உள்ளது. நம் சமுதாயத்தைக் குறிப்பது ‘ஹிந்து’ என்ற சொல்லே.\nஏண்டா விச்சு… இப்படி ஆடு மாதிரி மே மேன்னு கத்திண்டு இருக்க…\nதுணுக்குகள் ரம்யா ஸ்ரீ - 13/05/2019 9:36 AM\nஇது மே மாதம் இல்லையா அதற்கான பாடல் இது. இந்தப் பாடலில் அனைத்து வரிகளும் மே மே என்று முடியும்\nஊடகங்களின் நம்பகத்தன்மை சீர்கெட… அதில் பணியாற்றுபவர்களே காரணம்\nதுணுக்குகள் தினசரி செய்திகள் - 13/05/2019 9:05 AM\nஇன்று அத��� போன்ற நிலை இல்லை. ஊடகங்களின் நம்பகத்தன்மை குறித்த இன்றைய நிலைக்கு ஊடகங்கள் காரணம் அல்ல. அங்கே பணியாற்றுபவர்கள் தான்.\nசீமான் தன் தந்தையின் பெயரைச் சொல்லிக் கொண்ட ஒரே இடம்..\nதுணுக்குகள் பொதிகைச்செல்வன் - 12/05/2019 8:25 PM\nஅப்படி சீமான் தன் தந்தையின் பெயரைக் குறிப்பிட்டு செபஸ்டியன் என்று சொல்லிக் கொண்ட இடம், அதுவும் வேறு வழியின்றி, கட்டாயத்தின் பேரில் குறிப்பிட்டுக் கொண்ட இடம்...\nமனிதர்களால் இயற்கை அழிந்து வருகிறது : ஐ.நா அறிக்கை\nதுணுக்குகள் ரம்யா ஸ்ரீ - 07/05/2019 11:01 PM\nஉணவு வீணாவதை தடுத்தல், தற்போதைய அவசர, அவசியம் என்று கூறியுள்ள ஐநா, சாலை விரிவாக்கம் செய்வதால் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக் காட்டியுள்ளது.\nவெப்ப வாதத்தில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க…\nதுணுக்குகள் ரம்யா ஸ்ரீ - 06/05/2019 10:18 AM\nவெப்ப வாதம் எனப்படும் ஹீட் ஸ்ட்ரோக் வந்தால் தடுக்கும் வழிமுறைகளை பற்றி இதில் நாம் பார்க்கலாம்\nமாணிக்கமாய் வாழ்ந்த மாணிக்கம்… ராஷ்டிர சந்த் துகடோஜி மஹாராஜ்\nதுணுக்குகள் தினசரி செய்திகள் - 30/04/2019 9:16 AM\nமாணவர்களின் கல்வியானது அவர்கள் வாழ்க்கைப் பாடத்திற்கும் உதவ வேண்டும் என்பார். அதனால் நாக்பூர் பல்கலைக்கழகத்திற்கு ராஷ்டிர சந்த் துகடோஜி மஹாராஜ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nநவக்கிரக தோஷங்களிலிருந்து மீள… நல்லதொரு ஜோதிட ஆலோசனை\nதுணுக்குகள் தினசரி செய்திகள் - 29/04/2019 9:13 PM\nவிஷயத்தைத் தெரிந்து கொண்டால் விடுபட்டு விடலாம் தோஷத்திலிருந்து நமக்கு ஜாதக அமைப்பும் இருக்க வேண்டும்.\nஅவர் வாழ்வில் இன்னொரு பெண்ணாம் அவர் இவருக்கு வாழ்த்து சொல்ல..\nயாஷிகா ஆனந்த்தின் புதிய கவர்ச்சி புகைப்படங்கள் \nஅன்பு… நேசம்… காதல்… கண்ணன்\nதொழில்துறை வேலை இழப்புகள்… உண்மை என்ன\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் 23/08/2019 7:08 AM\n“பாலகிருஷ்ணனும் பரமாசார்யாளும்” -கோகுலாஷ்டமி (23-08-2019) ஸ்பெஷல் 23/08/2019 6:34 AM\nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karaikal.gov.in/ta/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2019-08-23T05:14:42Z", "digest": "sha1:5FRJM7AQGN2ARYKMSQBAR73AUOYXWYAT", "length": 8257, "nlines": 121, "source_domain": "karaikal.gov.in", "title": "சட்டம், ஒழுங்கு மற்றும் நீதி | காரைக்கால் மாவட்டம், புதுச்சேரி அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகாரைக்கால் மாவட்டம் Karaikal District\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை செயல்பாடுகள்\nபொது மக்களின் குறைகளை சீர்படுத்துதல்\nமாவட்ட ஆட்சியர்களின் பணிக்காலப் பட்டியல்\nகால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடைகள் நலன்\nமீன் வளம் மற்றும் மீனவர் நலன்\nமருத்துவம் மற்றும் பொது சுகாதாரம்\nசட்டம், ஒழுங்கு மற்றும் நீதி\nவங்கிகள், வர்த்தகம் மற்றும் வணிகம்\nமாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம்\nபுகைப்பட தொகுப்பு – நம் நீர்\nவீடியோ தொகுப்பு – நம் நீர்\nசட்டம், ஒழுங்கு மற்றும் நீதி\nசட்டம், ஒழுங்கு மற்றும் நீதி\nசட்டம் ஒழுங்கு நிலை நாட்ட காரைகப்பகுதி இரண்டாக பிரிக்கப்பட்டு முறையே தனித்தனி கண்காணிப்பு காவல் அதிகாரியின் கீழ செயல்படுகிறது. முது நிலை கண்காணிப்பு காவல் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு அவரின் தலைமையில் காவல் பணி நடைபெறுகிறது. இத்துறை மிகுந்த எச்சரிக்கையுடன் செயல் படுவதால் குற்ற எண்ணிக்கைகள் பெறும் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் காரைப்பகுதி அமைதி பூங்காவாக விளங்குகிறது. கடலோர காவல் படை கடற்பகுதியிலிருந்து குற்றவாளிகள் நகருக்குள் நுழைவதை தடுத்து நிறுத்துகிறது. உணவு பாதுகாப்புப்படை மற்றும் கலால் படை முறையே காவல் துறை மற்றும் வருவாய் துறை கண்கானிப்பில் செயல்பட்டு மக்களுக்கு பெரும் உதவிகளை செய்து வருகிறது.\nகாரையில் செயல்படும் தீயணைப்புத்துரை இப்பகுதியில் ஏற்படும் தீவிபத்துகளை உடனக்குடன் தடுக்கவும் விழாக்காலங்களில் முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுக்கவும் உதுவுகிறது.\nஉள்ளடக்கம் மாவட்ட நிர்வாகத்துக்குச் சொந்தமானது\n© காரைக்கால் மாவட்டம் , ஆக்கம் மற்றும் இணையதள சேவை தேசிய தகவலியல் மையம்,\nமின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Aug 22, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://josephinetalks.blogspot.com/2013/02/blog-post_8.html", "date_download": "2019-08-23T06:15:12Z", "digest": "sha1:3XZHJBXUEJXT6R64XGQZMAZEJ5FHGPUI", "length": 23274, "nlines": 214, "source_domain": "josephinetalks.blogspot.com", "title": "ஜோஸபின் கதைக்கிறேன்!: திரைப்படம் 'கடலும்'-தமிழக கிருஸ்தவர்களும்!", "raw_content": "\nநம்மை பாதிக்கும் விஷயங்கள் குறித்து நாம் அமைதி காக்கத் தொடங்கும் தினத்தில் நம் வாழ்க்கை முடிவு பெற ஆரம்பிக்கிறது. Martin Luthar King.\nதிரைப்படம் “கடல்”கௌதம் கதாநாயகியை சந்திக்கும் மட்டும் கண்டு விட்டேன். படம் என்பது கற்பனை கதை கொண்டது என்றாலும் இயல்பான சம்பவங்களளுடன் சில சரித்திர உண்மைகளுடன் ஒத்திருந்தால் தான் மக்கள் மனதை சென்றடையும். அவ்வகையில் இப்படம் பெரும் தோல்வியை தான் சந்தித்துள்ளது. கிருஸ்துவின் நேரடி சீடர் தாமஸ் கேரளா வழியாக வந்து சென்னை மைலாப்பூரில் பணிபுரியும் வேளையில் கொல்லப்பட்டது துவங்கி பார்த்தால் இந்திய தமிழக கிருஸ்தவ பாரம்பரியம் 2000 ஆண்டுகள் கடந்தது. போர்த்திகீஸ் நாட்டினர் இந்திய கடற்கரையில் கால் வைத்தது முதல் கிருஸ்தவம் தமிழக மக்கள் மத்தியில் ஆக்கபூர்வமாக ஊடுருவி விட்டதை காண்கின்றோம். இந்திய பாதிரியார்கள் வெளிநாட்டு பாதிரிகளின் நீட்சியாக வந்தவர்கள் தான். கிருஸ்தவர்கள் மட்டுமல்ல எல்லா சமூகத்தினரும் ஒரே போல் மதிக்கும் சமூகத்தினரே பாதிரியார்கள். படத்தில் “எலே, எலே” என்று விளிப்பது வழியாக பாதிரியாரை அவமதிப்பது, அதீத கற்பனையும் உண்மையும் கடந்த காழ்ப்புணர்ச்சியாகவே தெரிகிறது.\nமேலும் 16ஆம் நூற்றாண்டு பழக்கமான பிரமாண்ட ஆலயங்கள் கொண்ட மக்களின் வாழ்வியல் படம் பிடித்துள்ளது கேலிக்குரியதாக உள்ளது. தொழில் சார்ந்து பார்க்க கரடு முரடாக இருந்தாலும் பழக இனிமையானவர்கள் உண்மையானவர்கள் என்றே மீனவ சமூகத்தை கண்டுள்ளோம். வழி கேட்கும் நபரிடம் ஒரு போதும் படத்தில் காட்டியது போலாக கீழ்த்தரமான பதிலை சொல்லியிருக்க மாட்டார்கள்.\nமேலும் இந்திய பாதிரியார்களின் சமூக சேவை-மத வேலைகளை வளைத்து ஒடித்து தவறாக சொல்லப்பட்டுள்ளது. ஒரு படம் ஏதோ வகையில் சமூகத்திற்கு பயண்பட வேண்டும் என்றிருந்தால் மீனவர்களின் சமூக வாழ்கை, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், ஒரு அரசையை எதிர்த்து ஒரு சமூகமாக துணிந்து போராடும் குணம், அவர்கள் குடியிருப்பை சுற்றியுள்ள சுகாதார கேடான வாழ்கை சூழல் போன்றவை திரைப் படத்தின் கருத்தாக இருந்தால் ஏற்புடையதாக இருந்திருக்கும். இதில் கிருஸ்த மக்களின் வாழ்க்கையின் நல்லது-கெட்டதாகவும் தாக்கம் ஏற்படுத்தும் சபையின் பிரதிநிதிகளான பா���ிரியார்களின் பங்கை பற்றியாவது வலியுறுத்தியிருக்கலாம். மலையாளத்தில் அமரம் என்ற படம் மீனவ சமூகத்தை பற்றி தான் இருந்தது. அதன் அழகியலுடன் இந்த படத்தைம் நோக்கினால் மலைக்கும் மடுவுக்குமான தூரம். இந்த படத்தை கண்டு கிருஸ்தவர்களை விட மீனவர்கள் உணர்வு தான் சீண்டப்பட வேண்டும்.\nகிருஸ்தவ கத்தோலிக்க பாதிரியார்களின் உதவியாளரை 'மெலுஞ்சி' என்று தான் அழைப்பார்கள். கோவில்குட்டி என்று அழைப்பது சீர் திருத்த கிருஸ்தவர்கள் தான். இப்படியாக மீனவ வாழ்கையை பற்றியே படிக்காதே ஒரு மீனவ படம் உருவாகியுள்ளது. கடலும், தலை சீவாத சில மனிதர்களையும், ஒரு அங்கி போட்ட பாதிரியாரையும் காட்டினால் அது கிருஸ்தவ மக்கள் வாழ்கை சித்திரிகரிக்கும் படமல்ல, கிருஸ்தவ வாழ்கையில் கடவுளுக்கு அடுத்த படியாக மதிக்கும் பாதிரியார்களை இன்னும் நுட்பமாக கவனித்து படம் இயக்கியிருக்கலாம். கூடங்குளம் பிரச்சனையில் மீனவர்கள் பாதிரியார்கள் மற்றும் சமூக ஆவலர்கள் துணை கொண்டு போராடி வருவதை கண்ட அரசின் சதியோ என்னமோ என்று தோன்ற வைக்கின்றது கதையும் காட்சி அமைப்புகளும் வசனக்களும். விஸுவரூபம் என்ற திரைப்படம் பற்றி குறிப்பிட்ட போது கொஞ்சம் உலக அறிவு இருந்தால் மட்டுமே படம் கண்டால் புரியும் என்றனர் ஆனால் கடல் படம் காண அறிவு, புத்தியே இருக்கக்கூடாது.\n கொஞ்சம் நாள் தொலைகாட்சி நிகழ்ச்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என்று விரும்பிய ஊடக- மத அரசியல் தந்திரங்களுக்கு பதில் கொடுக்காது கிருஸ்தவ தலைமைகள் அமைதி காத்து கொண்டது நல்லதே. இதுவும் தேவையில்லாத விளம்பரம் திரைப்படத்திற்கு கிடைக்காதிருக்க கிருஸ்தவர்கள் கொண்ட யுக்தி தான். படைப்பை எதிர்த்து கலைஞர்களை பகப்பதும், படைபாளியின் படைப்பை காண துடிக்கும் ரசிகர்களை கோபம் செய்யாது இருந்து தன் அறிவு நிலையை வெளிப்படுத்தியுள்ளது. விவாதிக்க தினதந்தி தொலைகாட்சிக்கு வந்த கிருஸ்தவ பிரதி நிதியும் தேவையாக காரணங்களுடன் தரவுகளை முன் வைக்கவில்லை. அவர் ஊழியக்காரர்களை புகழ் பாடுவதிலே இருந்தார். செல்வமணி போன்ற திரையுலகு கலைஞசர்களும் திரைப்படம் நோக்காதே விவாதம் செய்ய வந்தது நகைப்புக்குறியதாகவே இருந்தது. வாசந்தி என்ற பெண்மணி ஒரு ஊடகத்தில் பேசுகின்றோம் என்ற புரிதலுடன் சரியான விவாத கருத்துக்கள் முன் வைக���கவில்லை. நிகழ்ச்சி தொகுப்பாளரரை பற்றி சொல்லவே வேண்டாம். சும்மா கூலிக்கு மாரடிப்பதாக விவாதம் நமத்து போனது தான் மிச்சம்.\nஇருந்தாலும் கிருஸ்தவர்கள் இப்போதாவது விழித்து கொண்டால் நல்லது. தங்களை பற்றியுள்ள பொய் பிம்பங்களை உடைக்கவும் தங்கள் சமூகத்தினுள்ளில் நிலவும், வளரும் ஊழலை களையவும் முன் வர வேண்டும். கிருஸ்தவர்கள் தங்களை மறுபரிசீலனைக்கு உள்ளாக்காவும் சமூக களத்தில் ஆக்கபூர்வமாக பணிக்கு களம் இறங்கவும் முன் வர வேண்டும். அமைதியாக இருந்து ஜெயிக்கும் யுக்தி எப்போதும் கைகொடுக்காது. தங்களின் தனி தன்மையுடன் தங்களை நிரூபிக்கும் காலம் வந்து விட்டது. ஈழப்போர், சமூக சிக்கலிலும் அமைதி காத்து வரும் கிருஸ்தவ தலைமை அமைதியாகவே இருந்து விடக்கூடாது என்பதே நம் கருத்து. கோயில் வளாகத்தில் சாட்டையை சுழற்றிய யேசுவை மனதில் கொண்டு அடுத்த பதிவில் சந்திக்கின்றேன்.\nதிரைப்படங்கள் மூலம் மக்கள் மனதில் பிரிவினை எனும் விஷ விதையை தூவி கோடிகளை கையகபடுத்த ஒரு சிலர் முயற்சி செய்வது வருத்தமளிக்க கூடிய விஷயம் தான் இரண்டரை மணிநேர காட்சிகளில் இரண்டுமணி நேரம் முழுக்க வன்முறை, காமம் ,பிற சமூகத்தாரை குற்றவாளிகளாக காட்டி இறுதியில் பத்து நிமிடத்தில் சமூக அக்கறை உள்ளது போல் வசனங்கள் காட்டி அதன் மூலம் வரும் வருமானத்தில் பிழைப்பு நடத்துவது கேவலம்தான்.\nதமிழ்த்திரைப்படங்கள் முற்றிலும் வணிகமயமாக்கப்பட்ட சூழலில் அவைகளைக் கடந்த ப்த்தாண்டுகளாகப் பார்ப்பதைத் தவிர்த்து வந்திருக்கிறேன்.விஸ்வ்ரூபம்,கடல் விவாதங்களும் மறுபடியும் என்னைத் திரையரங்களுக்குத் துரத்துகின்றன.கூடவே தங்களின் வாசகமான மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் எச்சரிக்கையும் என் மனசாட்சியை உலுப்பி இருக்கின்றன.வாழ்த்துக்கள் சகோதரி வைகைக் கரையிலிருந்து.\nசெல்லுலோயிட்- மலையாள திரைப்பட தந்தை- ஜெ.சி டானியேல...\nகேரளா மீன் கறி/குழம்பு ரெடி\nமீன் உணவு என்பது உடல் நலனுக்கு தேவையான சத்தான உணவு பொருட்களில் ஒன்றாகும் . சாளை, ஊளி, பாறை, ஷீலா என பல வகை மீன்கள் சந்தையில் கிடைப்பது...\nஎல்லா நாடுகளும் வருடத்தில் ஒரு நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடுகின்றனர். குழந்தைகளின் மாண்பை உணரவும் குழந்தைகளுக்கு நாம் கொடுக்க வேண்ட...\nதாரை தப்பட்டை -எதிர்மறையின் உச்சம்\nதாரை ���ப்பட்டை என்ற திரைப்படம் இச்சமூகத்திற்கு என்ன சொல்ல வ்ருகிறது என்ற கேள்வியே எழுகின்றது. ஒரு திரைப்படம் சமூகத்தை பிரதிபலிக்கும் வண்ணம...\nகதை இதுவே : ஒரு மனிதன் தண்ணீர் என்று முனங்கி கொண்டு சுருண்டு கிடைக்கின்றார். ஒரு இளைஞன் தண்ணீர் கொண்டு கொடுக்கின்றார். பெரியவர் எழுந்து பக...\nஅவள் அப்படித்தான் திரைப்படம் நான் பார்த்த தமிழ் திரைப் படங்களில் மிகவும் வியர்ப்புடன் ரசித்து பார்த்த திரைப்படம் ”அவள் அப்படி தான்”. ...\nசொல்வதெல்லாம் உண்மை- நிர்மலா பெரியசாமி\nகடந்த வாரம் நிர்மலா பெரியசாமி நடத்தும் \"சொல்வதெல்லாம் உண்மை\" நிகழ்வு இணையம் வழியாக காண நேர்ந்தது. மனிதர்கள் வாழ்வில் இவ்வளவு ...\nஐ’’ திரைப்படம் ஒரு ஆபாச வன்முறை காட்சியியல்\nஐ ’ ’ திரைப்படம் இரண்டாவது நாள் காட்சியை பார்க்க கூடிய வாய்ப்பு சன் தொலைக்காட்சி ஊடக நண்பர் பாலா அவர்களால் வாய்த்தது. சங்கர் படக் கோட்...\n' இறவி' திரைப்படம் கார்த்திக் சுபாராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது. தாங்கள் சார்ந்திருக்கும் கணவர்களால் பெண்கள் பாதிப்புள்ளாக...\nபெண்கள் ஆளுமையை கொண்டாடும் பிரேமம்- காதல்\nபடம் முதல் பகுதியை பார்த்ததும் பள்ளியில் காதலிக்காம விட்டு விட்டோமே என ஏங்க வைக்கும் படம். ஒவ்வொரு கதாப்பாத்திர வடிவமைப்புக்கும் முக்கிய...\nஇறைவா, ஏன் என்னை கைவிட்டீர்\nபாபா அத்தான், கனவு போன்று ஒன்பது நாட்கள் கடந்துள்ளது. என்ன காலக்கொடுமை அன்றைய தினவும் என்றும் போலத்தான் இருந்தது. நன்றாக தூங்கி எழுந்த...\nfilm reviw திரை விமர்சனம் (10)\nஎழுத்தாளர் ஏர்னெஸ்டு அறிமுகம் (1)\nபுத்தக அறிமுகம்- Book review (18)\nCopyright © 2011 ஜோஸபின் கதைக்கிறேன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/dhachna-dhna/", "date_download": "2019-08-23T04:23:25Z", "digest": "sha1:XZ5JZ5JZ5H4PKIORB3HJSR77PB3Y4T3I", "length": 6445, "nlines": 184, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Dhachna To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நக���ங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/technology/xiaomi-mi-a3-android-one-smartphone-to-launch-in-india-on-august-21-ra-193631.html", "date_download": "2019-08-23T04:43:48Z", "digest": "sha1:OQTIJVBQKCUAPWTKN4U6FKIM5AY6O5MN", "length": 9605, "nlines": 148, "source_domain": "tamil.news18.com", "title": "ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியாகும் ஜியோமி Mi A3...நேரடியாக அமேசானில் விற்பனைக்கு வருகிறது! | Xiaomi Mi A3 Android One Smartphone to Launch in India on August 21– News18 Tamil", "raw_content": "\nஆகஸ்ட் 21-ம் தேதி வெளியாகும் ஜியோமி Mi A3...நேரடியாக அமேசானில் விற்பனைக்கு வருகிறது\nஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியமா\n‘க்வாட் கேமிரா’ தொழில்நுட்பத்துடன் இன்று வெளியானது ரியல்மி 5, ரியல்மி 5 ப்ரோ\n₹6 ஆயிரம் கேஷ் பேக் ஆஃபர் உடன் சாம்சங் கேலக்ஸி நோட் 10 மற்றும் நோட் 10 ப்ளஸ்..\nநிலவின் சுற்றுவட்டப் பாதைக்கு சென்றது சந்திரயான் -2\nமுகப்பு » செய்திகள் » தொழில்நுட்பம்\nஆகஸ்ட் 21-ம் தேதி வெளியாகும் ஜியோமி Mi A3...நேரடியாக அமேசானில் விற்பனைக்கு வருகிறது\n48+8+2 மெகாபிக்சல் கொண்ட மூன்று கேமிராக்கள் பின்புறத்திலும் 32 மெகாபிக்சல் உடனான செல்ஃபி கேமிரா பொருத்தப்பட்டுள்ளது.\nபுதிய ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்ஃபோன் ரகமாக வெளிவருகிறது ஜியோமியின் Mi A3 ஸ்மார்ட்ஃபோன்.\nசீன நிறுவனமான ஜியோமி கடந்த மாதம் ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் புதிய Mi A3 ஸ்மார்ட்ஃபோன் அறிமுகப்படுத்தியது. Mi A2-க்கு அடுத்ததாக அந்த வரிசையில் Mi A3-யும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வெளியீட்டுத் தேதியை ஜியோமியும் அமேசான் தத்தமது தளத்தில் அறிவித்துள்ளன.\n48+8+2 மெகாபிக்சல் கொண்ட மூன்று கேமிராக்கள் பின்புறத்திலும் 32 மெகாபிக்சல் உடனான செல்ஃபி கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. Qualcomm Snapdragon 665 SoC திறனுடன் 6.1 இன்ச் ஹெச்டி OLED டிஸ்ப்ளே, கொரில்லா க்ளாஸ் பாதுகாப்பு, விரல்நுனி ஸ்கேனர் என அசத்தல் அம்சங்களுடன் Mi A3 கவர்கிறது.\nMi A3 ஸ்மார்ட்ஃபோனின் பேட்டரி திறன் 4,030 mAh ஆக உள்ளது. 18W வரையிலான சார்ஜர் திறன் பொருந்தும் என்றாலும் ஃபோன் உடன் ஜியோமி சார்பில் 10W சார்ஜர் பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த அம்சங்கள் அனைத்தும் ஸ்பெயினில் கடந்த மாதம் Mi A3 அறிமுகப்படுத்தப்பட்ட போது அறிவிக்கப்பட்டவை ஆகும். இதே அம்சங்களுடன் Mi A3 இந்தியாவிலும் அறிமுகம் ஆகுமா என்ற கேள்வியே தற்போது எழுந்துள்ளது.\nமேலும் பார்க்க: இனி உங்கள் விரல் ரேகைதான் பாஸ்வேர்டு... ஆண்ட்ராய்டு-க்கு கூகுளின் மாற்றம்\nகுற்றாலத்தில் சுற்றுலாவாசிகள் உற்சாகக் குளியல்\nஉங்கள் ராசிக்கு இன்றைய பலன்கள்\nஐஸ்கட்டிகளை வைத்து அழகு பராமரிப்பு...தெரிஞ்சுக்க க்ளிக் பன்னுங்க..\nபெற்றோரை கல்லூரிக்கு அழைத்து வரச்சொன்ன பேராசிரியர் - நாமக்கல் மாணவர் தற்கொலை\nநெல்லை ரயில் நிலைய நடைமேடையிலேயே கர்ப்பிணிக்கு பிரசவம் பெண் காவலர்கள், செவிலியர்கள் தக்க நேரத்தில் உதவி\nகுற்றாலம் மெயின் அருவியில் தடை நீங்கியதால் சுற்றுலாவாசிகள் உற்சாகக் குளியல்\nஆசிரியர் தகுதித்தேர்வில் 99% பேர் தோல்வி - மறுதேர்வு நடத்தக் கோரிக்கை\n6 தீவிரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவல் என்று உளவுத்துறை தகவல் - தீவிர சோதனையில் போலீசார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-49362847", "date_download": "2019-08-23T05:40:28Z", "digest": "sha1:QUHQ3UBGJKYPLS2HK7ZUUSY3ELLS7W7Z", "length": 32966, "nlines": 164, "source_domain": "www.bbc.com", "title": "நரேந்திர மோதியின் சுதந்திர தின உரை: '5 ஆண்டுகளில் 100 லட்சம் கோடி ரூபாய் முதலீடு' - எப்படி சாத்தியம்? - BBC News தமிழ்", "raw_content": "\nநரேந்திர மோதியின் சுதந்திர தின உரை: '5 ஆண்டுகளில் 100 லட்சம் கோடி ரூபாய் முதலீடு' - எப்படி சாத்தியம்\nமுரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇந்தியாவின் 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை பறக்கவிட்ட பிரதமர் நரேந்திர மோதி, தன்னுடைய சுதந்திர தின உரையில் தம்முடைய அரசு எடுத்த முக்கிய முடிவுகள், தேசம் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சனைகளுக்கு தாம் முன்வைக்கும் தீர்வுகள் ஆகியவை குறித்து விளக்கியிருக்கிறார். அவர் முன்வைக்கும் திட்டங்கள், தீர்வுகள் எத்தகையவை\nபிரதமர் நரேந்திர மோதியின் இன்றைய உரையில் விஷயங்களில் நான்கைந்து, மிக முக்கியமான விஷயங்களாகப் பார்க்கப்பட்டன.\nமுதலாவதாக, பாதுகாப்புப் படைகளின் தலைவர் என்ற ஒரு பதவியை தமது அரசு உருவாக்கும் என்று தமது சுதந்திர தின உ���ையில் தெரிவித்தார் பிரதமர் மோதி.\nஅடுத்ததாக, ஒரு நாடு, ஒரு வரி என்ற கனவுக்கு ஜி.எஸ்.டி. உயிர் கொடுத்தது என்று கூறிய மோதி, நாடு முழுவதற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது பற்றி இந்தியா தற்போது பேசிவருகிறது என்று தெரிவித்தார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஅடுத்ததாக, மக்கள்தொகைப் பெருக்கம் பற்றி பெரிய அளவில் விவாதமும், விழிப்புணர்வும் தேவை என்று குறிப்பிட்டார் பிரதமர். \"மக்கள்தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் கைகோர்த்து செயல்படவேண்டும்\" என்று வலியுறுத்தினார்.\nman vs wild மழை முதல் முதலை வரை - நரேந்திர மோதி எப்படி தன்னை வெளிப்படுத்த விரும்பினார்\nகாஷ்மீர் பற்றி இந்தியாவில் பரப்பப்படும் தவறான நம்பிக்கைகள் - ஓர் அலசல்\nமேலும், செல்வங்களை உருவாக்குவது தேசிய சேவை. அதைச் செய்வோரை சந்தேகத்துடன் பார்க்கக்கூடாது என்றும் வரும் ஐந்தாண்டுகளில் வளர்ச்சிக்காக 100 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்றும் பிரதமர் கூறியிருக்கிறார்.\n\"முப்படைகளின் தலைவர்\": ராணுவத்தின் நீண்ட காலக் கோரிக்கை\nஇந்தியாவின் முப்படைகளுக்கும் சேர்த்து ஒரே தலைவர் இருக்கும் வகையில், Chief of Defence staff என்ற பதவி உருவாக்கப்படும் என பிரதமர் நரேந்தி மோதி இப்போது அறிவித்திருந்தாலும், கார்கில் யுத்தம் முடிவடைந்த பிறகிலிருந்தே விவாதிக்கப்பட்டுவரும் திட்டம் இது.\nஅமெரிக்கா போன்ற நாடுகளில் முப்படைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, தலைவர் ஒருவர் நியமிக்கப்படுகிறார். சீனாவிலும் இதேபோல முப்படைகளும் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்றன.\nபடத்தின் காப்புரிமை SOPA Images\nImage caption பழைய டெல்லியில் இருக்கும் செங்கோட்டை\nகார்கில் யுத்தம் முடிவடைந்த பிறகு ஓய்வு பெற்ற ஜெனரல் ஷெகட்கர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்திய ராணுவத்தின் தாக்குதல் திறனை அதிகரிக்கும் அதே நேரம், செலவுகளைத் திறம்படச் செய்வதை உறுதிப்படுத்துவதற்கான பரிந்துரைகளை அளிப்பது இந்தக் குழுவின் வேலை. இந்த ஷெகட்கர் கமிட்டி அளித்த முக்கியமான பரிந்துரைதான் இது.\n\"நீண்ட காலமாக தரைப்படை இந்தப் பதவியை உருவாக்க வேண்டுமெனக் கோரிவருகிறது. இப்போது ராணுவத்திற்கான பொறுப்பு தரைப்படைத் தளபதியிடம் இருந்தாலும், முடிவெடுக்கும் அதிகாரம் பாதுகாப்புத் துறைச் செயலரிடம் உள்ளது. ராணுவத்திற்கென தலைமைத் தளபதியை நியமித்தால், அவர்கள் நேரடியாக குடியரசுத் தலைவருக்குக் கீழ் வருவார்கள். முப்படைகளின் திறனை ஒருங்கிணைக்க இந்தப் பதவி வெகுவாக உதவும்,\" என்கிறார் ஓய்வுபெற்ற கர்னல் ஹரிகரன்.\nதரைப்படையில் அதிக வீரர்கள் இருக்கிறார்கள். அதிகப் பணியாளர்களும் உண்டு. அண்டை நாடுகளுடனான மோதலின்போது முதலில் களத்தில் இறங்குவது இவர்களாகவே இருக்கிறது. இதற்குப் பிறகு விமானப்படை, கடற்படை ஆகியவை களத்தில் இறங்குகின்றன. இருந்தாலும் ராணுவத்திற்கான பட்ஜெட்டின்போது, அதிக செலவு என்பது விமானப்படை, கடற்படைக்குக் ஆகிறது என்ற தோற்றமே இருக்கிறது.\nமேலும், யுத்த காலங்களில் எந்தப் படை எதைச் செய்ய வேண்டும், அச்சுறுத்தல் எப்படிப்பட்டது என்பதை மூன்று படையினரும் சேர்ந்து புரிந்துகொண்டு செயல்படுவதில் சிக்கல் இருக்கிறது. தற்போது இந்தப் பணியை பாதுகாப்புத் துறைச் செயலரே செய்கிறார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nராணுவத் தளவாடங்களுக்கான செலவு வெகுவாக அதிகரித்திருக்கிறது. ஆகவே, குறைந்த நேரத்தில் தீவிரத் தாக்குதல் என்பதுதான் இனிவரும் காலங்களில் போர் யுத்தியாக இருக்கும். அதற்கு சிறந்த ஒருங்கிணைப்புத் தேவைப்படும். இம்மாதிரி ஒரு பதவி உருவாக்கப்பட்டால், தங்களுடைய அதிகாரம் பறிபோகும் என பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் பலர் கருதினார்கள். ஆனால், இது காலத்தின் கட்டாயம் என்கிறார் ஹரிகரன்.\nகிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக, மத்திய அரசு இந்தப் பதவியை உருவாக்க விரும்பினாலும் அரசியல் ரீதியாக ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்த காத்திருந்தது. இந்நிலையில்தான் இந்த முடிவை அறிவித்திருக்கிறார் பிரமதர் மோதி.\nமக்கள் தொகைப் பெருக்கம்: யார் இலக்கு\n\"இன்று செங்கோட்டையின் கொத்தளத்தில் இருந்து மக்கள் தொகைப் பிரச்சனை பற்றி நான் பேச விரும்புகிறேன்\" என்று பேசிய மோதி, \"மக்கள் தொகைப் பெருக்கம் பற்றி பெரிய அளவில் விவாதமும், விழிப்புணர்வும் தேவை. முறையாக குடும்பக் கட்டுப்பாடு செய்தால், சிறிய குடும்பங்களால் மகிழ்ச்சியாக, ஆரோக்கியமாக, மன நிறைவோடு இருக்க முடியும்\" என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇந்தியாவில் மக்கள் தொகைப் பெருக்கம் என்பது ஒரு நீண்ட காலப் பிரச்சனை. இந்தியாவின் மக்கள் தொகை தற்ப���து 132 கோடியைத் தாண்டியிருக்கிறது. 2025வாக்கில் உலகின் மக்கள்தொகை அதிகமுள்ள நாடாக இந்தியா உருவெடுக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில்தான் இந்தக் கருத்தை பிரதமர் தெரிவித்திருக்கிறார்.\nஇந்தியா மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த நீண்ட காலமாகவே முயற்சிகளை மேற்கொண்டுவந்திருக்கிறது. ஒருங்கிணைந்த வளர்ச்சியின் மூலம் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் ஒரு புறமிருக்க, நெருக்கடி நிலை காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிர மக்கள் தொகை கட்டுப்பாட்டு முயற்சிகள் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாயின.\nஇந்தியாவின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவது என்பது ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கின் (ஆர்எஸ்எஸ்) விவாதங்களில் எப்போதுமே உண்டு. 2015ஆம் ஆண்டில் தசரா கொண்டாட்டங்களையொட்டி ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் பேசிய அதன் சர்சங்க சாலக் மோகன் பகவத், எல்லோருக்கும் பொருந்துவதான ஒரு மக்கள் தொகைத் திட்டக் கொள்கையை வடிவமைக்க வேண்டுமென்றார். வாக்குவங்கி அரசியலைத் தாண்டி இதனைச் சிந்திக்க வேண்டுமென்றார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nகுறிப்பாக இந்துக்களின் மக்கள் தொகை அதிகரிப்பதைவிட இஸ்லாமியர்களின் மக்கள் தொகை அதிகரிக்கும் சதவீதம் கூடுதலாக இருப்பதாக ஆர்எஸ்எஸ் கருதுகிறது.\nஇன்றைய பேச்சில் பிரதமர் மோதி எந்த மதத்தையும் குறிப்பிட்டு மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுக் கருத்தை முன்வைக்கவில்லை.\n\"இந்த மக்கள் தொகை பெருக்க விவகாரத்தில் பல விஷயங்களைப் பார்க்க வேண்டும். தமிழ்நாடு, கேரளா போன்ற தென்னிந்தியாவில் உள்ள வளர்ந்த மாநிலங்களில் மக்கள் தொகைப் பெருக்கம் என்பது, இப்போது இருக்கும் மக்கள் தொகையை தக்கவைக்கும் விகிதத்தைவிட கீழே வந்துவிட்டது. ஆனால், வட இந்திய மாநிலங்களில் நிலைமை அப்படியே மாறாக இருக்கிறது. இந்த மாநிலங்கள்தான் பா.ஜ.கவுக்கு வாக்களிக்கின்றன. மக்கள் தொகைக் கட்டுப்பாடு குறித்து அங்கேதான் பேச வேண்டும்,\" என்கிறார் புள்ளியியல் வல்லுனரான ஆர்.எஸ். நீலகண்டன்.\n\"பாதுகாப்புப் படைகளின் தலைவர் என்ற பதவி உருவாக்கப்படும்\" - சுதந்திர தினத்தில் மோதி\nதொட்டுத் தொடரும் நரேந்திர மோதியின் தலைப்பாகை பாரம்பரியம்\nமத்தியப் பிரதேசத்தில் இஸ்லாமியர்களின் விகிதம் 8-9 சதவீதம்தான். ஆனால், அங்கே மக்கள் தொகைப் ��ெருக்கம் 3.6 சதவீதமாக இருக்கிறது. ஆனால், இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் கேரளா, மேற்குவங்கத்தில் மக்கள் தொகைப் பெருக்கம் 1.6 சதவீதமாக இருக்கிறது. மக்கள் தொகைப் பெருக்கத்தைப் பற்றிப் பேசும்போது இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்கிறார் அவர்.\nசெல்வத்தை உருவாக்குவோரை சந்தேகத்துடன் பார்க்கக்கூடாது: அப்படிப் பார்ப்பது யார்\nபொருளாதாரம் குறித்தும் முதலீடுகள் குறித்தும் தொழில்துறை குறித்தும் தன்னுடைய சுதந்திர தின உரையில் குறிப்பிட்டார் நரேந்திர மோதி. குறிப்பாக, செல்வத்தை உருவாக்குவது தேச சேவை. அதைச் செய்வோரை சந்தேகத்துடன் பார்க்கக்கூடாது எனக் கூறினார் மோதி.\nகடந்து செல்க ஃபேஸ்புக் பதிவு இவரது BBC News தமிழ்\nடெல்லி செங்கோட்டையில் நடைபெறும் இந்திய சுதந்திர தின கொண்டாட்டம்.\nமுடிவு ஃபேஸ்புக் பதிவின் இவரது BBC News தமிழ்\nமேலும், வளர்ச்சியை ஏற்படுத்த வரும் ஐந்து ஆண்டுகளில் 100 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.\n\"செல்வத்தை உருவாக்குவோரை அரசுதான் சந்தேகத்துடன் பார்க்கிறது. அதனால்தான் மிகவும் செல்வமுடையோருக்கு சிறப்பு வரி விதிக்கப்படுகிறது. மேலும் தற்போது சிஎஸ்ஆர் எனப்படுவது தன்னார்வ முறையில் செய்யப்படுகிறது. ஆனால், இதனைக் கட்டாயமாக்கும் சட்டத்தைக் கொண்டுவருகிறது மத்திய அரசு. இவற்றை தொழில்துறையினர் எதிர்த்திருக்கிறார்கள். ஆகவே, பொதுமக்கள் யாரும் செல்வந்தர்களை சந்தேகத்தோடு பார்க்கவில்லை\" என்கிறார் சென்னை பொருளியல் துறையின் தலைவரான ஜோதி சிவஞானம்.\nஅடுத்த ஐந்தாண்டுகளில் 100 லட்சம் கோடி ரூபாய் முதலீடு என்பதும் சாத்தியமில்லை என்கிறார் அவர். இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 150 லட்சம் கோடி. இதில் அரசின் செலவு என்பது 12 சதவீதம்தான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக 14 சதவீதமாக இருந்தது இப்போது 12 சதவீதமாக குறைந்திருக்கிறது. தனியார் முதலீடுகள் இல்லை. 3 முறை வட்டி விகிதத்தைக் குறைத்தும் முதலீடு செய்ய யாரும் முன்வரவில்லை. வங்கிகளில் சேமிப்பு குறைந்திருக்கிறது. இந்த நிலையில், வருடத்திற்கு 20 லட்சம் கோடி முதலீடு எங்கிருந்து வரும். அரசு தன்னுடைய தினச் செலவுக்கே கடன் வாங்குகிறது. அப்படியிருக்கும்போது எப்படி முதலீட்டிற்கு பணம் வரும் என கேள்வியெழுப்புகிறார் சிவஞானம்.\n7 லட்சம் கோடி கடன் வாங்கி அதில் 6.6 லட்சம் கோடி வட்டி கட்டும் நிலை\nரிலையன்சில் சௌதி அரசு நிறுவனம் முதலீடு செய்வது ஏன்\nபட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, 4.4 பில்லியன் டாலர் பணம் பங்குச் சந்தையிலிருந்து வெளியேறியிருக்கிறது. இதனால், மக்கள் தங்கத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். இதனால், தங்கத்தைக் கூடுதலாக இறக்குமதி செய்ய வேண்டியிருக்கிறது. ரூபாயின் மதிப்பு இந்தத் தருணத்தில் குறைவது நிலைமையை இன்னும் மோசமாக்கும். இம்மாதிரி சூழலில் 20 லட்சம் கோடி முதலீடு என்பது எப்படி சாத்தியமெனத் தெரியவில்லை என்கிறார் சிவஞானம்.\nஒரு நாடு ஒரு தேர்தல்: பதில் இல்லாத கேள்விகள்\nஇந்தியா முழுவதும் பொதுத் தேர்தல்களையும் சட்டமன்றத் தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவது குறித்த விவாதத்தை கடந்த ஆட்சிக் காலத்திலேயே பா.ஜ.க. துவங்கிவிட்டது. ஆனால், அந்த முறையில் இருக்கும் குழப்பங்கள் குறித்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.\nபடத்தின் காப்புரிமை Pib india\nஇந்த முறை தேசியக் கட்சிகளுக்கு சாதகமாக இருக்கும், தற்போது ஆட்சியில் உள்ள மாநில அரசுகளை முன்கூட்டியே கலைக்க வேண்டும், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவது எப்படி, கூடுதலாகத் தேவைப்படும் வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு என்ன செய்வது, உறுப்பினர்கள் இறப்பதால் பெரும்பான்மை இழக்கும் அரசுகளின் நிலை என்ன என்பது போன்ற கேள்விகளுக்கு இதுவரை விடை இல்லை.\nஇந்த நிலையில்தான் இந்தக் கருத்தை மீண்டும் முன்வைத்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோதி.\nஇறுதியாக வரவேற்கத்தக்க சில அம்சங்களையும் தனது உரையில் பிரதமர் நரேந்திர மோதி சுட்டிக்காட்டினார். பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும்படியும் உழவர்கள் ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைக்கும்படியும் கோரியிருக்கிறார் மோதி.\nகடந்த 2018ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில், எரிவாயு, வீட்டு வசதித் திட்டம், ஆயுஷ்மான் திட்டம் போன்றவற்றைப் பேசிய பிரதமர், இந்த ஆண்டு சுதந்திர தின உரையில், அடுத்த ஐந்தாண்டுகளில் தங்களுடைய ஆட்சி செல்லவிருக்கும் திசையைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆனால், பொருளாதார ரீதியாக பிரதமர் முன்வைக்கும் பார்வை எந்த அளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை.\nஜாகிர் நாயக்: இந்திய மத போ���கரால் மலேசியாவில் கொந்தளிப்பு\nபனிபொழிவையும் விட்டு வைக்காத பிளாஸ்டிக்: அதிர வைக்கும் ஆய்வு\nதொட்டுத் தொடரும் நரேந்திர மோதியின் தலைப்பாகை பாரம்பரியம்\nடெல்லி செங்கோட்டையை கட்டுவதற்கு எவ்வளவு செலவானது தெரியுமா\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2019/04/15131558/This-weeks-trading-trend-is-the-market-that-determines.vpf", "date_download": "2019-08-23T05:38:54Z", "digest": "sha1:FZM35PI26QHBVRBP2YO5FJRCO6YT7IYK", "length": 15825, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "This week's trading trend is the market that determines economic statistics and financial results || பொருளாதார புள்ளிவிவரங்கள், நிதிநிலை முடிவுகள் தீர்மானிக்கும்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபொருளாதார புள்ளிவிவரங்கள், நிதிநிலை முடிவுகள் தீர்மானிக்கும்\nஇந்தவார பங்கு வர்த்தகத்தின் போக்கை பொருளாதார புள்ளிவிவரங்கள், நிதி நிலை முடிவுகள் தீர்மானிக்கும் சந்தை ஆய்வாளர்கள் முன்னறிவிப்பு\nஇந்த வார பங்கு வர்த்தகத்தின் போக்கை பொருளாதார புள்ளிவிவரங்கள் மற்றும் நிதி நிலை முடிவுகள் தீர்மானிக்கும் என சந்தை ஆய்வாளர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.\nசென்ற வார பங்கு வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், நிகர அடிப்படையில் 95.12 புள்ளிகள் சரிவடைந்து 38,767.11 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 22.50 புள்ளிகள் இறங்கி 11,643.45 புள்ளிகளாக இருந்தது.\nஇந்நிலையில் இந்த வார பங்கு வர்த்தகத்தின் போக்கை தீர்மானிக்க உள்ள முக்கிய காரணிகள் குறித்து ஆய்வாளர்கள் தமது கணிப்புகளை வெளியிட்டுள்ளனர். நடப்பு வாரத்தில் மார்ச் மாத வர்த்தக நிலவரம் மற்றும் மொத்த விலை பணவீக்கம் பற்றிய புள்ளிவிவரம், நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் மற்றும் உலக நிலவரங்கள் பங்குச்சந்தைகளின் ஏற்ற, இறக்கங்களை தீர்மானிக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nமார்ச் மாதத்திற்கான மொத்த விலை பணவீக்கம் பற்றிய புள்ளிவிவரம் இன்று வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தப் பணவீக்கம் 2.93 சதவீதமாக இருந்தது. ஜனவரி மாதத்தில் அது 2.76 சதவீதமாக இருந்தது.\nசென்ற வாரத்தில் டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்), இன்போசிஸ் ஆகிய முன்னணி ஐ.டி. நிறுவனங்கள் தமது மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டன. நடப்பு வாரத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், விப்ரோ, எச்.டீ.எப்.சி. வங்கி, ஆர்.பீ.எல். வங்கி, மைண்ட்ரீ, ஐசிஐசிஐ லோம்பார்டு இன்சூரன்ஸ் உள்பட பல நிறுவனங்கள் தமது நிதி நிலை முடிவுகளை வெளியிட உள்ளன. குறுகிய கால அடிப்படையில் மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகள் பங்குச்சந்தைகளில் தாக்கம் ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.\nஇன்று பங்கு வர்த்தகம் முடிந்த பிறகு மார்ச் மாதத்திற்கான நாட்டின் சரக்குகள் ஏற்றுமதி பற்றிய புள்ளிவிவரங்கள் வெளியிட வாய்ப்பு உள்ளது. இது சந்தை வட்டாரங்களால் உன்னிப்பாக கவனிக்கப்படும் அம்சமாக இது இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் ஏற்றுமதி 2.44 சதவீத வளர்ச்சி கண்டு 2,670 கோடி டாலரை எட்டி இருந்தது. அந்த மாதத்தில் இறக்குமதி 5.41 சதவீதம் குறைந்து 3,626 கோடி டாலராக இருந்தது. எனவே வர்த்தக பற்றாக்குறை 960 கோடி டாலராக குறைந்தது.\nகடந்த 2018-19-ஆம் நிதி ஆண்டு தொடர்பாக பல்வேறு புள்ளிவிவரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. நடப்பு ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்கள் தொடர்பான புள்ளிவிவரங்களும் வந்து கொண்டிருக்கின்றன. இதன்படியும் பங்கு வர்த்தகம் நடைபெறலாம்.\nரபி பருவம் (2018 அக்டோபர்-2019 மார்ச்) நிறைவடைந்துள்ள நிலையில் அது பற்றிய தகவல்களும் சந்தைகளின் வளர்ச்சியை தீர்மானிக்க வாய்ப்பு இருக்கிறது. உணவு தானியங்கள் உற்பத்தி பற்றிய மதிப்பீடுகளும் தாக்கம் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த வார பங்கு வர்த்தகத்தின் போக்கை முடிவு செய்வதில் உலக நிலவரங்களும் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள், அன்னிய முதலீடு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு போன்றவை இந்த வார வர்த்தகத்தில் தாக்கம��� ஏற்படுத்தக் கூடும் என பங்குச்சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.\n1. இந்த வார பங்கு வர்த்தகத்தில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படும் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு\nமுன்பேர வணிக கணக்கு முடிக்கப்படுவதால் இந்த வார பங்கு வர்த்தகத்தில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படும் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு\n2. உருக்கு பொருள்கள் பயன்பாடு 10 கோடி டன்னாக அதிகரிக்கும்\nநடப்பு 2019-ஆம் ஆண்டில் உருக்கு பொருள்கள் பயன்பாடு 10 கோடி டன்னாக அதிகரிக்கும இந்திய உருக்கு சங்கம் முன்னறிவிப்பு\n3. நிதி நிலை முடிவுகள் சீசன் ஆரம்பமாகிறது\nஇந்த வார பங்கு வர்த்தகத்தின் போக்கை தீர்மானிக்க இருக்கும் முக்கிய காரணிகள் சந்தை ஆய்வாளர்கள் முன்னறிவிப்பு\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. தினம் ஒரு தகவல் : காய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\n2. வானவில் : ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ்\n3. வானவில் :ஹோண்டா சி.பி.150 எம்.\n4. மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்\n5. வானை அளந்த வல்லுனர் சந்திரசேகர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/100708", "date_download": "2019-08-23T04:55:47Z", "digest": "sha1:D7CVJ52LOEVK3P5RQQYAEZRMPPZ7M4OK", "length": 18005, "nlines": 131, "source_domain": "www.jeyamohan.in", "title": "ASYMPTOTE பரிசு -கடிதங்கள்-3", "raw_content": "\n« விஷ்ணுபுரம் ஒரு கடிதம்\nஎனக்கு மிகவும் பிடித்து பல நண்பர்களிடம் பகிர்ந்த, ஒரு சிறுகதை. மொழியை தெரிந்து கொள்வது முதல் பிரயாணம் என எண்ணினேன். வார்த்தைகளின் அர்த்தங்களை கதைகள் மூலம் ஒரு மெல்லிய நகைச்சுவையுடன் என்பது, உலக அளவில் பலரைத் தொடக்கூடும் எனத் தோன்றியது. அதனை ஒரு சிறப்பான மொழி பெயர்ப்பின் மூலம் சுசித்ரா அவர்கள் நடத்திக் காட்டி உள்ளார்கள். நட்பு கலந்த நன்றி.\nஉங்களுக்கும், ச��சித்ரா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.\nநீங்களே படித்த கதையையும் கேட்டேன். அலுவலத்திற்கு 30 நிமிடம் தாமதம் :) நீங்கள் அருகிலிருந்து படிப்பது போன்ற உணர்வு. அதுவும் மிக சிறப்பாக இருந்தது.\nஎனது நண்பர் (திருமதி, உஷா) – தமிழ் மெதுவாகத்தான் படிக்க முடியும். ஆனால் உங்கள் ஒளிப்பதிவு கேட்டு, பின் மீண்டும் ஆங்கிலத்தில் படித்து விட்டு உடனே குறுஞ்செய்தி. இரண்டும் மிக அற்புதமென்று. சுசித்ராவிற்கென்று விசேஷ வாழ்த்துக்கள் – அற்புதமான மொழி பெயர்ப்பிற்கு. இப்போது தமிழில் மெதுவாக படித்துக் கொண்டு இருக்கிறார்.\nதற்போது, வெண்முரசின் நீர்க்கோலம் பற்றி எழுத நினைத்து கொண்டு இருந்தேன். இந்த நிகழ்வின் உற்சாகம் அதனை பின்னே தள்ளிவிட்டது. பிறகு எழுதுகிறேன்.\nஎனக்கு தெரிந்த எல்லோரிடமும் உற்சாகத்துடன் – தமிழ், ஆங்கில, மற்றும் ஒலிப்பதிவை பற்றி பேசிக் கொண்டு இருக்கிறேன்.\nநான் அந்த வாசிப்பைக் கேட்டபோது இன்னும் கொஞ்சம் நிதானமாக வாசித்திருக்கலாமோ என்று நினைத்துக்கொண்டேன்\nஇந்தியா தைபே அசோசியேசனின் (India Taipei association – like இந்திய தூதரகம்) முகப்புத்தகத்தில் இன்றய பதிவில் உங்கள் படைப்புக்கு கிடைத்தஅங்கிகாரம் பற்றிய செய்தி குறிப்பு வெளியாகியிருக்கிறது.\nஅதன் லிங் உங்கள் பார்வைக்கு\nஇந்திய தைபே அசோசியேசனின் தற்போதய முதன்மைஇயக்குனர் திரு. ஸ்ரீதரன் மதுசூதனன் அவர்கள்இலக்கியத்தில் சிறந்த ஈடுபாடு கொண்டவர், சிறந்தஎழுத்தாளர். சீன சங்க இலக்கியத்தை தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார்.\nஸ்ரீதரையும் அவர் மனைவி வைதேகியையும் 30 ஆண்டுகளுக்கு முன்னர் எனக்குத்தெரியும். அப்போது ரயில்வேயில் பணியாற்றியபடி நாடகம் போட்டுக்கொண்டிருந்தார். [சூரியனின் கடைசிக்கிரணம் முதல் முதற்கிரணம் வரை] இந்திய ஆட்சிப்பணிக்கு படித்துக்கொண்டுமிருந்தார். பின்னர் தொடர்புகள் இல்லை\nதங்களின் பெரியம்மாவின் சொற்கள் சிறுகதைக்கு சர்வதேச விருது கிடைத்திருப்பதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nபெரியம்மாவின் சொற்கள் ஒரு அபாரமான கதை என்பதிலோ, மொழிகளைத் தாண்டியும் வாசிக்கப்பட வேண்டிய கதை என்பதிலோ எந்தச் சந்தேகமுமில்லை.\nஇந்தக் கதையை நான் முதல் முதலாக வாசித்த போதே, It is such a wonderful classic என்ற முடிவுக்குத்தான் வந்தேன். அதன் தாக்கத்தால்த��ன் 2015-ல் கதை வெளியான போதே அதைக் குறித்து எழுதியுள்ளேன். இன்று மீண்டும் அதை வாசித்தபோது சரியாகவே சொல்லியிருப்பதாகப் பட்டது.\nவாழ்த்துக்களும், விருதுகளுமே சிறந்த படைப்புகளை முன்னெடுத்துச் செல்லும் என்ற வகையில் தங்களின் பெரியம்மாவின் சொற்கள் தேசம், மொழி கடந்து சென்றிருப்பது பெருமைக்குரியது.\nகோவை புத்தகக் கண்காட்சியில் உங்களைச் சந்தித்தது மகிழ்ச்சி அளித்தது. நலமாக இருக்கிறீர்கள் அல்லவா\nஉங்களுக்கும், சுசித்ராவுக்கும் பாராட்டுக்கள். மொழியாக்கத்தை பற்றிய கதை. அதன் ஆங்கில மொழியாக்கத்திற்கு, மொழியாக்கத்தை ஆராய்ச்சி செய்யும் டேவிட் பெல்லோஸின் தேர்வு.\nஆங்கில மொழியாக்கம் ஒரு வகையில் reverse translation, ஆங்கிலத்தில் வாசிப்பவர்க்கு தமிழை அறிமுகம் செய்கிறது. இந்திய புராண கதைகளையும்.\nமுக்கியமயாக சுசித்ராவின் நேர்காணல் சிறப்பாக இருக்கிறது.\nமொழியாக்கம் செய்வதற்கு இது இன்னும் உத்வேகம் அளிக்கிறது.\nஇந்த விருது குறித்த செய்தி மலையாளத்தில் 5 செய்தித்தாள்களில் வந்துள்ளது. வங்க,இந்தி, கன்னட மொழி நாளிதழ்களிலும் வந்துள்ளதாகச் சொன்னார்கள். தமிழில் இதுவரை எங்கும் எந்தச் செய்தி ஊடகங்களுக்கும் இது ஒரு செய்தியாகவே தெரியவில்லை.\nஇது நம் சூழலின் ஒரு சித்திரம். அறிவார்ந்த வறுமை. வம்புகளுக்கு அப்பால் பண்பாட்டு நடவடிக்கைகள் எதிலும் ஆர்வமில்லாமை. இப்பின்னணியில் எழுதுவதென்பது தனக்குத்தானே செய்துகொள்ளவேண்டிய ஒரு செயல். கனவுகாண்பதுபோல. அதன் இன்பத்திற்காக மட்டுமே\nஎழுதவரும் ஒவ்வொருவருக்கும் இதையே சொல்லவேண்டியிருக்கிறது. சுந்தர ராமசாமி என்னிடம் இதைச் சொன்னார். அடுத்தலைமுறை எழுத்தாளர்களுக்கு நான் சொல்கிறேன்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ - 1\nநாளை சென்னையில் இரு நிகழ்ச்சிகள்...\nகொல்லிமலைச் சந்திப்பு கடிதங்கள் 3\nசிங்கப்பூர் – ஒரு கடிதம்\nஆகஸ்டு மாத வெண்முரசு கலந்துரையாடல் ( சென்னை )\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-54\nசிங்கப்பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வின��� எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/08/16103141/1256500/PM-Modi-Independence-Day-speech-Plastic-ban-across.vpf", "date_download": "2019-08-23T06:01:33Z", "digest": "sha1:7RGZFBT667NFOK4T4IFNGARW2G6VEMQW", "length": 17105, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "அக்டோபர் 2-ந் தேதி முதல் நாடு முழுவதும் பிளாஸ்டிக் தடை- பிரதமர் மோடி || PM Modi Independence Day speech Plastic ban across the country from October 2", "raw_content": "\nசென்னை 23-08-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஅக்டோபர் 2-ந் தேதி முதல் நாடு முழுவதும் பிளாஸ்டிக் தடை- பிரதமர் மோடி\nஅக்டோபர் 2-ந் தேதியன்று இந்தியாவை பிளாஸ்டிக் இல்லாத நாடாக மாற்ற நாட்டு மக்கள் உறுதியேற்க வேண்டும் என்று சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி பேசினார்.\nஅக்டோபர் 2-ந் தேதியன்று இந்தியாவை பிளாஸ்டிக் இல்லாத நாடாக மாற்ற நாட்டு மக்கள் உறுதியேற்க வேண்டும் என்று சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி பேசினார்.\nநாட்டின் 73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி 6-வது முறையாக டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார்.\nபின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து பேசினார். அவர் பேசியதாவது:-\nஅக்டோபர் 2-ந் தேதியன்று இந்தியாவை பிளாஸ்டிக் இல்லாத நாடாக மாற்ற நாட்டு மக்கள் உறுதியேற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதற்காக ஒவ்வொரு குடிமகனும் நகராட்சிகளும், கிராம பஞ்சாயத்துகளும் ஒன்றிணைய வேண்டும்.\n“இந்தியாவில் தயாரிப்போம்” திட்டத்தில் உற்பத்தியாகும் பொருளுக்கு நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும். சிறந்த வருங்காலத்திற்காக உள்ளூர் உற்பத்திப் பொருட்களை பயன்படுத்தி ஊரக பொருளாதாரத்திற்கும், சிறு-குறு நடுத்தரத் தொழில் துறைகளுக்கும் உதவுவது பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.\nநமது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை தளங்கள் வலுவாக உருவாகி உள்ளன. நமது கிராமப்புற கடைகள், சிறு கடைகள் மற்றும் சிறு நகர அங்காடிகளில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்கு நாம் முக்கியத்துவம் தர வேண்டும்.\nரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்துவதால் நமது மண் வளத்தை சிதைத்து வருகிறோம். காந்தியடிகள் ஏற்கனவே காட்டியுள்ள பாதையில் ரசாயன உரங்கள் பயன்பாட்டை 10 சதவீதமோ, 20 சதவீதமோ அல்லது 25 சதவீதமோ நாம் ஏன் குறைக்கக்கூடாது. நமது விவசாயிகள் என்னுடைய இந்த விருப்பத்துக்கு செவிமடுப்பார்கள் என்று உறுதியாக நம்புகின்றனர்.\nமுத்தலாக் வழக்கு- மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nகோவையில் ஊடுருவிய பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியீடு\nமுத்தலாக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nபயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்- கோவையில் உச்சபட்ச பாதுகாப்பு\nஇனி இந்தியாவுடன் பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லை- இம்ரான் கான்\nகோவையில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை\nதமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக கிடைத்த தகவலால் பாதுகாப்பு அதிகரிப்பு\n9 மாதங்களில் இல்லாத அளவிற்கு இந்திய ரூபாய் வீழ்ச்சி\nஉத்தரபிரதேசத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி 19 பேர் பலி\nகணவரை கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடிய மனைவி\nப.���ிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்\nசென்னைக்கு வருகிறது ஏழுமலையான் கோவில் -திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nமோடியின் வாக்குறுதிகள் ஏட்டளவிலேயே உள்ளன- மாயாவதி குற்றச்சாட்டு\nபிரதமர் மோடியின் சுதந்திர தின உரைக்கு ப.சிதம்பரம் வரவேற்பு\nஉயிரினங்களை பாதுகாக்க விழிப்புணர்வு - நடுக்கடலில் தேசியக் கொடி ஏற்றிய நீச்சல்வீரர்\nவிருதுநகரில் சுதந்திர தின விழா: ரூ.44 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் சிவஞானம் வழங்கினார்\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் பிரதமரின் தைரியமான முடிவு- ஆளுநர் பேச்சு\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி\nபவுன்சர் பந்தை கால்பந்து போல் தலையால் முட்டித்தள்ளிய பேட்ஸ்மேன்: வைரலாகும் வீடியோ\nஇந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிகளை தடுக்க திட்டம்\nமேலும் 2 புதிய மாவட்டம் உதயம் - தமிழக அரசு விரைவில் அறிவிப்பு\nநான் திருமணம் செய்து கொண்ட சக வீராங்கனை கர்ப்பமாக உள்ளார்: நியூசிலாந்து பெண்கள் அணி கேப்டன் தகவல்\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nடெபிட் கார்டு பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருகிறது எஸ்.பி.ஐ.\nபெண்களின் அந்தரங்க உறுப்பில் வீசும் நாற்றம்- காரணமும், தீர்வும்\nலேசான காய்ச்சல்..... ஒரு நாள் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் பில் கட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/58190-16-arrested-for-playing-banned-pubg.html", "date_download": "2019-08-23T06:05:01Z", "digest": "sha1:Z4WZTWX4MLXW6GDVXJG2MAXI5KURPTGI", "length": 11067, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "PUBG விளையாடிய 16 மாணவர்கள் கைது! | 16 Arrested for Playing 'banned' PUBG", "raw_content": "\n9 மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தது\nகோவையில் ஊடுருவிய தீவிரவாதிகள் : உளவுத்துறை எச்சரிக்கை\nப.சிதம்பரம் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்: ஹெச்.ராஜா\nகட்சி விழாவிற்கு கொடி கட்டும் போது தொழிலாளர் பலி; மூவர் காயம்\nPUBG விளையாடிய 16 மாணவர்கள் கைது\nசர்வதேச அளவில் மிகப்பிரபலமான கேமாக உருவெடுத்துள்ள PUBG மீது குஜராத் போலீசார் தடை விதித்த நிலையில், 16 மாணவர்கள் அந்த கேமை விள��யாடியதற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.\n'பிளேயர் அன்னோன் பேட்டில்கிரவுண்ட்' இதன் சுருக்கமே PUBG. ஆன்லைனில் நூற்றுக்கணக்கானோருடன் ஓரே நேரத்தில் நடக்கும் போர் போல இந்த கேம் அமைக்கப்பட்டிருக்கும். விளையாடுபவர் அணியில் 3 பேர் இருப்பார்கள். அங்கங்கே கிடைக்கும் ஆயுதங்களை எடுத்து, எதிரிகளை சுட்டுக் கொல்ல வேண்டும். சர்வதேச அளவில் மிக பிரபலமான இந்த கம்ப்யுட்டர் கேம், மொபைல்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பின்னர், கோடிக்கணக்கானோர் இதை மொபைல்களிலும் விளையாடத் துவங்கினர். முக்கியமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்களிடையே இந்த கேம் பிரபலம்.\nஆனால், இந்த கேம் இளைஞர்களை அடிமைப்படுத்தி வைப்பதாகவும், சோம்பேறி ஆக்கி விடுவதகாவும் பலர் விமர்சனங்கள் எழுப்பி வருகின்றனர். இதனால், இந்த கேமை தடை செய்ய வேண்டும் என்றும் சில குரல்கள் எழுந்தன. இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் பல நகரங்களில் இந்த கேமை விளையாட தடை விதிக்கப்பட்டது. தேர்வு நேரங்களில் மாணவர்களை அடிமைப்படுத்துவதாக கூறி, குஜராத்தின் ராஜ்கோட் போலீசார் PUBG கேமை தடை செய்த நிலையில், நேற்று கேம் விளையாடிய 10 பேர் கைது செய்யப்பட்டனர். இன்று மேலும் 6 பேர் PUBG கேம் விளையாடியதற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குஜராத் போலீசின் இந்த நடவடிக்கை நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. \"கேம் விளையாடியதற்கு தடையா\" என சமூக வலைத்தளங்களில் குஜராத் போலீசாரை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇந்தியா - மியான்மர் எல்லையில் சத்தமின்றி ‛சம்பவம்’ செய்த ராணுவம்\nபசுமை பட்டாசு உற்பத்தியை தொடங்க மத்திய அரசு அனுமதி\n1. சிதம்பரம் கைது கதை: புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது படுத்துக்கோ\n2. ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- பதறவைக்கும் வீடியோ\n3. கோவை: குடும்ப தகராறில் ஒரு வயது குழந்தையுடன், தாய் தீக்குளித்து தற்கொலை\n4. டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\n5. நட்பு காதலாக மாறுமா சேரனுக்கு விளக்கம் கொடுக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n6. மூட்டு வலியை போக்க முத்தான தீர்வு\n7. பிக் பாஸ் நிர்வாகம் பொய் புகார் அளித்துள்ளதா�� மதுமிதா குற்றச்சாட்டு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஐ.என்.எக்ஸ்., வழக்கில் ப.சிதம்பரம் கைது\nஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 4 பேர் கைது\nமுத்தலாக் கூறி மனைவியை துன்புறுத்திய நபர் கைது\nதமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை\n1. சிதம்பரம் கைது கதை: புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது படுத்துக்கோ\n2. ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- பதறவைக்கும் வீடியோ\n3. கோவை: குடும்ப தகராறில் ஒரு வயது குழந்தையுடன், தாய் தீக்குளித்து தற்கொலை\n4. டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\n5. நட்பு காதலாக மாறுமா சேரனுக்கு விளக்கம் கொடுக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n6. மூட்டு வலியை போக்க முத்தான தீர்வு\n7. பிக் பாஸ் நிர்வாகம் பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\n17 மனைவிகளோடு இருக்கும் ஒத்த கால் மனிதரோடு தனது படத்தை ஒப்பிட்ட பார்த்திபன்: கனவு நினைவாகுமா\nஇண்டர்நெட்டுடன் கூடிய கணினிமயம்: செங்கோட்டையன்\nசாப்பிடும் போட்டியில் கலக்கும் சாண்டி - தர்ஷன் : பிக் பாஸில் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atozhealth.in/category/infertility/", "date_download": "2019-08-23T05:48:26Z", "digest": "sha1:RTLJ57Z4RTXTJYC42PZASY2SAMWB5P2C", "length": 4680, "nlines": 145, "source_domain": "atozhealth.in", "title": "Infertility | A to Z Health", "raw_content": "\nதம்பதியர்களின் ஆலோசனைகள் – பாகம் 43\nதம்பதியர்களின் ஆலோசனைகள் – பாகம் 42\nதம்பதியர்களின் ஆலோசனைகள் – பாகம் 41\nதம்பதியர்களுக்கான ஆலோசனைகள் – பாகம் 40\nதம்பதியர்களின் ஆலோசனைகள் – பாகம் 39\nதம்பதியர்களின் ஆலோசனைகள் – பாகம் 38\nதம்பதியர்களின் ஆலோசனைகள் – பாகம் 39\nதம்பதியர்களின் ஆலோசனைகள் – பாகம் 37\nதம்பதியர்களின் ஆலோசனைகள் – பாகம் 36\nதம்பதியர்களின் ஆலோசனைகள் – பாகம் 35\nதம்பதியர்களின் ஆலோசனைகள் – பாகம் 34\nகுழந்தையின்மைக்கான நவீன சிகிச்சை முறைகள்\nதம்பதியர்களின் ஆலோசனைகள் – பாகம் 33\nதம்பதியர்களின் ஆலோசனைகள் – பாகம் 32\n​தம்பதியர்களின் ஆலோசனைகள் -பாகம் 31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-08-23T04:24:58Z", "digest": "sha1:3XPF6BBD7JVIRPZM4YPWHXTIPJUIZFYQ", "length": 17007, "nlines": 185, "source_domain": "moonramkonam.com", "title": "வங்கி Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nதெர்மாகோல் பொருட்கள் எதிலிருந்து தய��ரிக்கப்படுகின்றன\nவார ராசி பலன் 18.8.19 முதல் 24.8.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nதண்ணீர் அல்லது உணவுப் பொருள்களைச் சேமித்து வைக்க ப்ளாஸ்டிக் பாட்டில்களைப் பயன்படுத்தலாமா\nஒய் திஸ் கொலவெறி தமிழா \nஒய் திஸ் கொலவெறி தமிழா \nTagged with: hithendran, poovarasi, thoothukudi doctor murder, why this kola veri, அரசு வேலை, கை, கொலவெறி, டாக்டர், தமிழர், தமிழா, தூத்துக்குடி டாக்டர், பூவரசி, பெண், வங்கி, வேலை, ஹிதேந்திரன்\nதமிழர்களுக்கு எப்போதுமே சென்டிமெண்ட்களும் அந்த செண்டிமெண்ட்களுக்காக [மேலும் படிக்க]\nவேலை வாய்ப்பு செய்திகள் – எல்.ஐ.சி, சவுத் இந்தியன் வங்கி,எம்.இ.சி, இந்தியன் ஆயில் tamilnadu jobs\nவேலை வாய்ப்பு செய்திகள் – எல்.ஐ.சி, சவுத் இந்தியன் வங்கி,எம்.இ.சி, இந்தியன் ஆயில் tamilnadu jobs\nPosted by மூன்றாம் கோணம்\nTagged with: 3, chennai jobs, tamil jobs, tamilnadu jobs, செய்திகள், பெண், வங்கி, வங்கி வேலை, வேலை, வேலை வாய்ப்பு, வேலை வாய்ப்பு செய்திகள்\nவேலை வாய்ப்பு செய்திகள் – எல்.ஐ.சி, [மேலும் படிக்க]\nTagged with: ENDRENDRUM RAJA, ilayaraja concert, ILAYARAJA LIVE IN CONCERT, JAYA TV, அனந்து, அம்மா, இசை, இசைஞானி, இளையராஜா, இளையராஜா concert, இளையராஜா கான்செர்ட், என்றென்றும் ராஜா, கமல், கமல்ஹாசன், காதல், கார்த்தி, குரு, கை, சினிமா, சென்னை, பாடல் வரி, பால், வங்கி, வீடியோ, வேலை\nசென்னை வானிலை மையம் இன்று ” தானே ” புயல் [மேலும் படிக்க]\n2012 ராசி பலன் – கும்ப ராசி 2012 ஆண்டு பலன் – kumba rasi palan\n2012 ராசி பலன் – கும்ப ராசி 2012 ஆண்டு பலன் – kumba rasi palan\n2012 ராசி பலன் – கும்ப [மேலும் படிக்க]\n2012 ராசி பலன் -மிதுன ராசி 2012 ஆண்டு பலன் – Mithuna rasi palan\n2012 ராசி பலன் -மிதுன ராசி 2012 ஆண்டு பலன் – Mithuna rasi palan\n2012 ராசி பலன் -மிதுன ராசி [மேலும் படிக்க]\n2012 ராசி பலன் – மீன ராசி 2012 ஆண்டு பலன் – Meena rasi palan\n2012 ராசி பலன் – மீன ராசி 2012 ஆண்டு பலன் – Meena rasi palan\nTagged with: 2012 meena rasi palan, 2012 rasi palan, 2012 rasi palangal, 2012 year rasi palan, 2012 மீன ராசி பலன், 2012 ராசி பலன், 2012 ராசி பலன்கள், 3, meena rasi, meena rasi 2012, meena rasi palan, meena rasi palan 2012, meenam, rasi palan, rasi palangal, அரசியல், அரசு வங்கி, ஆண்டு பலன், குரு, கேது, கை, பத்திரிக்கை, பரிகாரம், பலன், பலன்கள், பெண், மீன ராசி, மீன ராசி பலன்கள், மீனம், மீனம் ராசி, ராகு, ராசி, ராசி பலன், ராசி பலன்கள், வங்கி, வருட பலன், வருட பலன்கள், வேலை, ஹனுமான்\n2012 ராசி பலன் – மீன [மேலும் படிக்க]\nதேனிலவு – சிறுகதை – சபீனா\nதேனிலவு – சிறுகதை – சபீனா\nTagged with: 3, அம்மா, கிசுகிசு, குரு, கை, கொலு, சினிமா, சிறுகதை, சூர்யா, சென்னை, தமிழ் சிறுகதை, தாலி, தேனிலவு, படுக்கை, பால், பெண், மருமகள், வங்கி, வேலை\nமெட்ராஸ் நகரத்தின் பரபரப்பான வேப்பேரி.தமிழ் நாடு [மேலும் படிக்க]\nகிரஹ சுப ஹோரை நேரங்கள் ஏழு வார நாட்கள் அட்டவணை\nகிரஹ சுப ஹோரை நேரங்கள் ஏழு வார நாட்கள் அட்டவணை\nTagged with: 3, கிரகம், குரு, கேது, கை, ஜோதிட, பெண், ராகு, வங்கி, வேலை\nஹோரை – கிரக ஓரைகள் பற்றிய [மேலும் படிக்க]\nஆண்ட்ராய்டு மொபைல் – ஆபத்தா ஸ்மார்ட்ஃபோன் ஆபத்து -வீடியோ ஆதாரம்\nஆண்ட்ராய்டு மொபைல் – ஆபத்தா ஸ்மார்ட்ஃபோன் ஆபத்து -வீடியோ ஆதாரம்\nPosted by மூன்றாம் கோணம்\nஇப்போது மொபைல் ஃபோன் களுக்கும் ஆபரேடிங்க் [மேலும் படிக்க]\n“அழுந்தொறும் அணைக்கும்….” – சிறுகதை – ஷஹி\n“அழுந்தொறும் அணைக்கும்….” – சிறுகதை – ஷஹி\nTagged with: 3, nagaraththar, settiar, short story, tamil short story, அன்னை, அம்மா, அழகு, குழம்பு, கை, சிறுகதை, செட்டியார், டாக்டர், தமிழ் சிறுகதை, தம்பி, தூண், படுக்கை, பால், பூஜை, மனசு, மார்பு, மீன், வங்கி, வேலை\nகாலையில் அழுது முகம் வீங்கிக் கிளம்பிய [மேலும் படிக்க]\nதெர்மாகோல் பொருட்கள் எதிலிருந்து தயாரிக்கப்படுகின்றன\nவார ராசி பலன் 18.8.19 முதல் 24.8.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nதண்ணீர் அல்லது உணவுப் பொருள்களைச் சேமித்து வைக்க ப்ளாஸ்டிக் பாட்டில்களைப் பயன்படுத்தலாமா\nவார ராசி பலன்- 11.8.19 முதல் 17.8.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 4.8.19 முதல் 10.8.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 28.7.19 முதல் 3.8.19 வரை- அனைத்து ராசிகளுக்கும்\nசில நூற்றாண்டுகளுக்கு முந்தைய மக்கள் பயணத்திற்கு எத்தகைய வாகனங்களைப் பயன்படுத்தி இருப்பார்கள்\nபசு சாணத்தின் மீது மின்னல் விழுந்தால், தங்கமாக மாறுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/author/vanni/page/2/", "date_download": "2019-08-23T05:32:39Z", "digest": "sha1:3SWHJENEF6W3SIJTQIHRBHQZ4X3ICDEH", "length": 13560, "nlines": 186, "source_domain": "punithapoomi.com", "title": "வன்னி, Author at Punithapoomi - Page 2 of 355", "raw_content": "\nகரைச்சிப் பிரதேசசபையின் கழிவுகளால் உமையாள்புரம் மக்கள் அவதி\nசஜித்தினால் வழங்கப்படும் வீட்டுத்திட்டங்களுக்கு நிதி வழங்கப்படாமல் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்-குமுறுகிறார்-சாள்ஸ்\nகாஷ்மீர் விவகாரம் : பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வினை பெறவேண்டும் என பிரான்ஸ் வலியுறுத்து\nதம்புள்ள விபத்தில் 28பேர் காயம்\nநாட்டின் இறைமை, ஆட்புல ஒருமைப்பாடு, ஒற்றையாட்சியை பாதுகாப்பேன் – சவேந்திர சில்வா\nகாஷ்மீர் விவகாரம் : பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வினை பெறவேண்டும் என பிரான்ஸ் வலியுறுத்து\nவீடொன்றின் கூரையிலிருந்து மிகப்பெரிய தேன் கூடு கண்டுபிடிப்பு\nபொரிஸ் ஜோன்சன், அங்கலா மேர்க்கலைச் சந்திக்கவுள்ளார்\nகாஷ்மீர் விவகாரம் : மாணவி ஒருவரை கைது செய்யுமாறு வலியுறுத்தி உச்சநீதிமன்றதில் மனு தாக்கல்\nகாஷ்மீரில் பதற்றம் நீடிப்பு – 4 ஆயிரம் பேர் கைது\nவடமாகாண குத்துச் சண்டை போட்டியில் வவுனியாவிற்கு 3 தங்கம் உட்பட 8 பதக்கங்கள்\nபிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற லெப்.கேணல் விக்ரர் அவர்களின் நினைவுசுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி\nபிரான்சில் பேரெழுச்சியாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டி 2019 இன் இறுதிப்போட்டிகள்\nபிரான்சில் மூன்றாவது நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்\nகிரிக்கட் வரலாற்றை உருவாக்கிய இங்கிலாந்து, 44 வருடகால கனவை சுப்பர் ஓவரில் நனவாக்கியது \nதமிழ் தேசிய கூட்டமைப்பு ஐ. தே. கட்சி கிளையாக பௌத்த மேலாதிக்க ஆட்சியாளர்களின்…\nபலம்பொருந்திய கூட்டு முன்னணி இல்லையேல் தமிழருகென்று ஒன்றுமில்லை- மு. திருநாவுக்கரசு.\nஅமலநாயகியின் அழுகைக்கு பின்னால் உள்ள ஒரு ஈழக்கதை\nமுகப்பு எழுத்தாளர்கள் இடுகைகள் மூலம் வன்னி\n3542 இடுகைகள் 0 கருத்துக்கள்\nJMI இன் முக்கிய செயற்பாட்டாளர் ஒருவர் கைது\nசம்பந்தனுக்கும் சஜித்திற்கும் இடையே சந்திப்பு\n11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் உட்பட 6 முக்கிய வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கை...\nகிளிநொச்சியில் கடும் காற்று – மீள்குடியேறிய மக்கள் பெரிதும் பாதிப்பு\nவேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியானதன் பின்னரே ஆதரவு தொடர்பாக கூறுவோம் – மனோ அணி\nபுதிய பிரதமராக இன்று பதவியேற்கின்றார் சஜித்\nநாட்டின் அனைத்து வைத்தியசாலைகளும் ஸ்தம்பிதம் – மக்கள் அவதி\nஎந்த ஒரு அரசியல் கட்சியுடனும் கலந்துரையாட எண்ணம் இல்லை\nசவேந்திர சில்வாவின் நியமனத்தில் அமெரிக்கா ஏன் வேதனைப்பட வேண்டும் – மஹிந்த அணி கேள்வி\nஇலங்கையின் இறைமையில் தலையிட அமெரிக்காவிற்கு அதிகாரம் இல்லை – விஜேதாச\nகரைச்சிப் பிரதேசசபையின் கழிவுகளால் உமையாள்புரம் மக்கள் அவதி\nசஜித்தினால் வழங்கப்படும் வீட்டுத்திட்டங்களுக்கு நிதி வழங்கப்படாமல் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்-குமுறுகிறார்-சாள்ஸ்\nகாஷ்மீர் விவகாரம் : பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வினை பெறவேண்டும் என பிரான்ஸ் வலியுறுத்து\nதம்புள்ள விபத்தில் 28பேர் காயம்\nநாட்டின் இறைமை, ஆட்புல ஒருமைப்பாடு, ஒற்றையாட்சியை பாதுகாப்பேன் – சவேந்திர சில்வா\nபாரிசில் இருந்து ஐநா வரை மாபெரும் தமிழின நீதிகோரும் நடைப்பயணம் ஓகஸ்ட்28 ஆரம்பம்\nஓகஸ்ட்30 வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி மாபெரும் பேரணிகள்\nபுதிய பிரதமராக இன்று பதவியேற்கின்றார் சஜித்\nசவேந்திர சில்வா மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன – கனடா\nசம்பந்தனுக்கும் சஜித்திற்கும் இடையே சந்திப்பு\nபாரிசில் இருந்து ஐநா வரை மாபெரும் தமிழின நீதிகோரும் நடைப்பயணம் ஓகஸ்ட்28 ஆரம்பம்\nஓகஸ்ட்30 வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி மாபெரும் பேரணிகள்\nசவேந்திர சில்வா மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன – கனடா\nபுதிய பிரதமராக இன்று பதவியேற்கின்றார் சஜித்\nசம்பந்தனுக்கும் சஜித்திற்கும் இடையே சந்திப்பு\nஐ.நாவை ஏமாற்றவே யாழில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் – உறவுகள் விசனம்\nபரசங்குளம் கிராம மக்களினால் வவுனியா அரச அதிபரிடம் மகஜர் கையளிப்பு\nஎந்த ஒரு அரசியல் கட்சியுடனும் கலந்துரையாட எண்ணம் இல்லை\nவறுமையிலுள்ள மாணவர்கள் கல்வியை தொடர உதவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.obituary.battinews.com/2015/05/Rasiah-seenithamby.html", "date_download": "2019-08-23T05:12:26Z", "digest": "sha1:IMQN5U3XLDW7GFC7SXWCWH6GVJGXFHHD", "length": 2995, "nlines": 22, "source_domain": "www.obituary.battinews.com", "title": "மரண அறிவித்தல் - அமரர் இராசையா சீனித்தம்பி | Obituary - Battinews.com மரண அறிவித்தல் - அமரர் இராசையா சீனித்தம்பி ~ Obituary - Battinews.com", "raw_content": "\nமரண அறிவித்தல் - அமரர் இராசையா சீனித்தம்பி\nமட்டக்களப்பை சேர்ந்த ஓய்வுபெற்ற விவசாயப் போதனாசிரியர் ரோட்டேரியன் இராசையா சீனித்தம்பி அவர்கள் 10.05.2015 அன்று அமரத்துவமடைந்தார்.\nஅண்ணார் சரஸ்வதியின் அன்புக்கணவரும் கிருஷ்ணவேணி (நியூசிலாந்து ) . வசந்தவேணி ( அவுஸ்திரேலியா ) , மதனரூபன்(கனடா ) , மதனச்சந்திரன் (அமெரிக்கா ) மதனவேணி ஆகியோரின் அன்புத்தந்தையும்\nஞானசம்பந்தன் ( நியுசிலாந்து ) , டாக்டர் சிவசுப்பிரமணியம் ( அவுஸ்திரேலியா ) சிவநந்தினி (கனடா) கமலநந்தினி (அமெரிக்கா ) டாக்டர் கெளரிசங்கர் ஆகியோரின் மாமனாரும் ஆவார் அன்னாரது பூதவுடல்\nவியாழக்கிழமை 14.05.2015 அன்று பிற்பகல் 3.30 மணிக்கு வசந்தபுரி இல 14 கோணர் வீதி மட்டக்களப்பில் உள்ள அன்னாரது இல்லத்திலிருந்து கள்ளியங்காடு இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும் .\nஇவ்வறிவித்தலை உற்றார் , உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம் .\nஇல 14 , கோணர் வீதி, மட்டக்களப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.obituary.battinews.com/2018/02/thampimuthu-kurukulasingham.html", "date_download": "2019-08-23T04:41:50Z", "digest": "sha1:UODLOXCXCIGTLGXV7WCASKQXAV3RQPAE", "length": 3779, "nlines": 22, "source_domain": "www.obituary.battinews.com", "title": "மரண அறிவித்தல் : தம்பிமுத்து குருகுலசிங்கம் | Obituary - Battinews.com மரண அறிவித்தல் : தம்பிமுத்து குருகுலசிங்கம் ~ Obituary - Battinews.com", "raw_content": "\nமரண அறிவித்தல் : தம்பிமுத்து குருகுலசிங்கம்\nமட்டக்களப்பு திருப்பழுகாமத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிமுத்து குருகுலசிங்கம் அவர்கள் 19-02-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி தம்பிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,\nநிர்மலா(பழுகாமம் வைத்தியசாலை), கேதீஸ்வரி(பிரான்ஸ்), இராஜகுலேந்திரன்(பிரித்தானியா), யாழினி, மதன்ராஜ்(சவூதி அரேபியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nஉதயகுமார்(அதிபர்- மட்/ கண்டுமணி மகாவித்தியாலயம்), மகேந்திரன்(பிரான்ஸ்), தர்ஷினி(பிரித்தானியா), கேதீஸ்வரன்(சவூதி அரேபியா), அனித்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nகாலஞ்சென்ற கமல்ராஜ், சஞ்சீவிகா(ஊவா பல்கலைக்கழகம்), கஜனிகா, நிரோஜன்(பிரான்ஸ்), சர்மிகா(பிரான்ஸ்), தேஜஸ்வின்(பிரித்தானியா), சுஜத்வின்(பிரித்தானியா), தஜானுவின்(பிரித்தானியா), மதுர்ஷிகா, லிகேஷ், சர்ஜுன் ஆகியோரின் பாட்டனாரும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை அவரது இல்லத்தில் நடைபெறும். திகதி பின்னர் அறியத்தரப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2015/05/01052015.html", "date_download": "2019-08-23T05:13:31Z", "digest": "sha1:UW5RTSNQ7QWXP7WF4K5BZYBQI3NF6LHK", "length": 19142, "nlines": 165, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: திருவெண்காட்டு புண்ணிய சேஷ்திர பூலோக கைலாயத்தில் பிரதோச வழ���பாடு ! ( 01.05.2015)", "raw_content": "\nதிருவெண்காட்டு புண்ணிய சேஷ்திர பூலோக கைலாயத்தில் பிரதோச வழிபாடு \nசிவனுக்குரிய வழிபாடுகளில் சிவராத்திரியும் பிரதோஷமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன. சிவன் ஆலகால விஷத்தை உண்டு தூங்காமல் இருந்த இரவே சிவராத்திரி என்று வழங்கப்படுகிறது. விஷமுண்ட சிவன் நந்தியின் கொம்புகளுக்கு இடையே நடனம் புரிந்தார். விஷம் உண்ட வேளை பிரதோஷ வேளை\nஉலகை காக்கும் பொருட்டு நன்மையை நமக்குத் தந்து தீமையான விஷத்தை தான் ஏற்றுக் கொண்டார் இறைவன். இவ்வாறு உலகை காத்த உத்தமனான இறைவனை மனமுருக வேண்டி வழிபடும் தினமே பிரதோஷம். பிரதோஷம் நித்ய பிரதோஷம் , மாதப் பிரதோஷம், மஹா பிரதோஷம் என்று மூன்று வகைப்படும்.\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திர பூலோக கைலாய பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம் புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாம சுந்தரி உடனுறை அழகிய ஸ்ரீமத் ஆனந்த நடராஐமூர்த்தி , ஸ்ரீ சித்தி விநாயகப் பெருமான் , ஸ்ரீ பாலமுருகன் , ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள்\nதினம் தோறும் மாலை 4.30 மணி முதல் 6. 00 மணி வரையிலான காலம் நித்ய பிரதோஷ காலம் எனப்படும். இந்த சமயத்தில் இறைவனை வழிபடுவது மிகவும் சிறப்பு ஆகும். மாதம் தோறும் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான காலம் மாதப் பிரதோஷம் எனப்படும்.\nமஹா பிரதோஷம் : மாதங்களில் தேய்பிறை அல்லது வளர்பிறை திரயோதசியுடன் சனிக்கிழமை கலந்து வந்தால் அது மஹா பிரதோஷம் என்று வழங்கப்படுகிறது. இவை சித்திரை வைகாசி, ஐப்பசி கார்த்திகை மாதங்களில் வந்தால் மிகவும் உத்தமம் என்று புராணங்களும் ஆகமங்களும் கூறுகின்றன.\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ காசி விசாலாட்சியம்பிகை உடனுறை ஸ்ரீ காசி விஸ்வநாதசுவாமி\nமஹா விஷ்ணு முதலான தேவர்கள் அமிர்தம் அடைவதற்காக மகேந்திர மலையை மத்தாக கொண்டு வாசுகியை கயிறாக கொண்டு பாற்கடலை கடைந்தனர். அப்போது பல பொருட்கள் ஐராவதம், கற்பக விருட்சம், மஹா லஷ்மி போன்றவர்கள் பாற்கடலில் தோன்றினர். பின்னர் வாசுகி வலி தாங்க முடியாமல் விஷத்தை க���்கியது.\nஅது மிகவும் கடுமையான ஆலகால விஷமாக அனைவரையும் துன்புறுத்தியது. தேவர்கள் அஞ்சி நாலாபுறமும் சிதறினர். தேவர்கள் பால் இறக்கம் கொண்ட சிவபெருமான் விஷத்தை திரட்டி விழுங்கி விட்டார். அதே சமயம் அது உள்ளே இறங்காதபடி பார்வதி தேவியார் கழுத்தை பிடித்து விட்டார்.\nவிஷம் கண்டத்தில் தங்கியது சிவன் திரூநீல கண்டன் ஆனார். அந்த விஷத்தின் பாதிப்பு நீங்க சிவன் பார்வதியுடன் நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையில் நர்த்தனம் புரிந்தார். இதுவே பிரதோஷ வரலாறு. ஆகவேதான் பிரதோஷ காலத்தில் நந்தியம்பெருமானுக்கு முதல் வழிபாடு செய்யப்படுகிறது. பிரதோஷ தரிசனத்தால் கடன், வறுமை, நோய்ப்பயம் போன்றவை விலகும்.\nஓம் கம் கணபதயே நமஹ...\nமேன்மைகொள் சைவநீதி . . . \nவிளங்குக உலகமெல்லாம் . . . \nஇன்பமே சூழ்க . . . \nஎல்லோரும் வாழ்க . . . \n\"திருச்சிற்றம்பலம்\" '' திருச்சிற்றம்பலம்'' \"திருச்சிற்றம்பலம்'\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளி���ராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவி���ா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2015/11/11000.html", "date_download": "2019-08-23T05:50:17Z", "digest": "sha1:G5XV3ZW4N5AZXFS5XU5CA2KBDK7EGGPQ", "length": 7703, "nlines": 142, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: 11,000 மாணவர்கள் பங்கேற்ற ஓவியப் போட்டி: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெறுகிறது", "raw_content": "\n11,000 மாணவர்கள் பங்கேற்ற ஓவியப் போட்டி: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெறுகிறது\nமதுரை சர்வேயர் காலனியில் உள்ள மகாத்மா மாண்டிச்சோரி பள்ளியில் குழந்தைகள்தின விழாவையொட்டி மகாத்மா பள்ளிகள், பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை சார்பில் ஆந்திர மாநிலத்தின் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த ‘கலாம்காரி’ஓவியம் வரையும் போட்டி நேற்று நடைபெற்றது. இதற்கு மதுரை பாத்திமா கல்லூரி முதல்வர் பாத்திமா மேரி, உயர் நீதிமன்ற நோட்டரி வழக்கறிஞர் திரவிய நாதன் நடுவர்களாக இருந்தனர்.\nஇதில் மதுரையில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 11,156 மாணவ, மாணவியர் ஒரே இடத்தில் அமர்ந்து கலாம்காரி ஓவியம் வரைந்தனர்.இதற்கு முன் இவ்வளவு அதிகமான குழந்தைகள் ஒரே இடத்தில் அமர்ந்து இந்த குறிப்பிட்ட ஓவியத்தை வரைந்ததில்லை. அதனால், இந்த ஓவிய நிகழ்ச்சி லிம்கா சாதனைக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.இது குறித்து இந்த ஓவியப் போட்டியின் ஒருங்கிணைப்பாளர் பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் பள்ளிகளுடைய சூப்பர் டீச்சர் சியாமளா தேவி கூறுகையில், “தமிழ்நாட்டுக்கு தஞ்சை ஓவியம் எவ்வளவு முக்கியவம் வாய்ந்ததோ அதுபோல், ஆந்திரத்துக்கு கலாம்காரி ஓவியம் கலாச்சார முக்கியம் வாய்ந்தது.\nஆண்டுதோறும் எங்கள் நிர்வாகம் ஒவ்வொரு மாநிலங்களின் கலாச்சாரம், பண்பாடு சார்ந்த ஓவியங்களை குழந்தைகள் தெரிந்து கொள்ள அவர்களுக்கு இந்த ஓவியப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.இதற்கு முன் பிகார், ராஜஸ்தான், தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களுடைய ஓவியங்கள், கிளாசிக் பெயிண்ட���ங் உள்ளிட்டவை குறித்து 9 முறை ஓவியப்போட்டிகள் நடந்துள்ளன. இந்த 9 ஓவிய நிகழ்ச்சிகளும் லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது என்றார்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-duleep-trophy-2019-bcci-announces-squad-shubman-gill-to-lead-india-blue-vjr-190753.html", "date_download": "2019-08-23T05:24:31Z", "digest": "sha1:TC5IKUHGQCC4UZZUB4QQ3YYFZM34PDYK", "length": 9319, "nlines": 149, "source_domain": "tamil.news18.com", "title": "கங்குலி பரித்துரைத்த வீரர்... 'இந்திய ப்ளூ' அணிக்கு கேப்டனாக நியமித்த பிசிசிஐ | Duleep Trophy 2019 BCCI announces squads, Shubman Gill to lead India Blue– News18 Tamil", "raw_content": "\nகங்குலி பரித்துரைத்த வீரரை 'இந்திய ப்ளூ' அணிக்கு கேப்டனாக நியமித்த பி.சி.சி.ஐ\nகடந்த முறை கலக்கியவர் இம்முறை இல்லை... ரஹானே பொறுப்பான ஆட்டம்...\nரிக்கி பாண்டிங்கின் 14 ஆண்டுகால சாதனையை முறியடித்த கனடா வீரர்\nINDvWI | கோலி உட்பட முக்கிய 3 விக்கெட்களை இழந்து இந்திய அணி தடுமாற்றம்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்துமா இந்தியா\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nகங்குலி பரித்துரைத்த வீரரை 'இந்திய ப்ளூ' அணிக்கு கேப்டனாக நியமித்த பி.சி.சி.ஐ\nஇந்தியா க்ரீன் அணிக்கு கேப்டனாக பைஸ் பாசல் மற்றும் இந்தியா ரெட் அணிக்கு கேப்டனாக பிரியங்க் பாஞ்சல் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nதுலிப் கோப்பைக்கான பிசிசிஐ வெளியிட்டுள்ள மூன்று அணியில் இந்திய ப்ளூ அணிக்கு சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் இந்திய அணியில் சுப்மன் கில் தேர்வாகதது அதிர்ச்சி அளிப்பதாக சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்திருந்தார். மேலும் சுப்மன் கில்லை தேர்வு செய்யாத தேர்வு குழுவையும் அவர் மிகவும் வ��மர்சனம் செய்திருந்தார்.\nஇந்நிலையில் பெங்களூரில் ஆகஸ்ட் 17 முதல் செப்டம்பர் 8 வரை நடைபெற உள்ள துலிப் கோப்பை இந்திய ப்ளூ அணிக்கு சுப்மன் கில்லை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்தியா க்ரீன் அணிக்கு கேப்டனாக பைஸ் பாசல் மற்றும் இந்தியா ரெட் அணிக்கு கேப்டனாக பிரியங்க் பாஞ்சல் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்திய உள்ளூர் கிரிக்கெட் போட்டிக்கான இந்த தொடரில் அறிவிக்கப்பட்டுள்ள 44 வீரர்களில் தமிழகத்தை சேர்ந்த எந்தவொரு வீரரும் தேர்வாகவில்லை. கடந்த ஆண்டு நடைபெற்ற ரஞ்சி டிராபியில் தமிழக அணி சிறப்பாக செயல்படவில்லை என்பது இதற்காக காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.\nகுற்றாலத்தில் சுற்றுலாவாசிகள் உற்சாகக் குளியல்\nஉங்கள் ராசிக்கு இன்றைய பலன்கள்\nஐஸ்கட்டிகளை வைத்து அழகு பராமரிப்பு...தெரிஞ்சுக்க க்ளிக் பன்னுங்க..\nகனா படத்திற்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தமா\nபெற்றோரை கல்லூரிக்கு அழைத்து வரச்சொன்ன பேராசிரியர் - நாமக்கல் மாணவர் தற்கொலை\nநெல்லை ரயில் நிலைய நடைமேடையிலேயே கர்ப்பிணிக்கு பிரசவம் பெண் காவலர்கள், செவிலியர்கள் தக்க நேரத்தில் உதவி\nகுற்றாலம் மெயின் அருவியில் தடை நீங்கியதால் சுற்றுலாவாசிகள் உற்சாகக் குளியல்\nஆசிரியர் தகுதித்தேர்வில் 99% பேர் தோல்வி - மறுதேர்வு நடத்தக் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/12488/", "date_download": "2019-08-23T04:39:49Z", "digest": "sha1:4DD7NLDE2TKXJC3OMTC5Y6MAL4OMRIB5", "length": 6032, "nlines": 110, "source_domain": "tamilbeauty.tips", "title": "ரவைக் கிச்சடி – Tamil Beauty Tips", "raw_content": "\nபம்பாய் ரவை – 1 1/2கப்\nஉருளைக் கிழங்கு – 1\nமுட்டைக்கோஸ் – 5,6 இலைகள்\nபச்சைப் பட்டாணி – 100 கிராம் (உரித்தது)\nபச்சை மிளகாய் – 8\nஎண்ணை – 1/4 கப்\nபனீர் – 150 கிராம்\nஉப்பு – தேவையான அளவு\nமஞ்சள் தூள் – 1 சிட்டிகை\nதண்ணீர் – 5 கப்\nநெய் – 1 டேபிள்ஸ்பூன்\nமல்லித் தழை – சிறிது\nஎலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்\nகடுகு, உளுத்தம் பருப்பு, கட லைப் பருப்பு, முந்திரிப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.\nவாணலி அல்லது பிரஷர் பேனில் எண்ணையைச் சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரிப் பருப்பு, பெருங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை என்ற வரிசையில் தாளிக்கவும்.\nஅத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைப் பட்டாணி, பீன்ஸ், கேரட், உருளை, குட��ிளகாய், முட்டைக்கோஸ் சேர்த்து அதிகத் தீயில் வேகமாக அடிப்பிடிக்காமல் இரண்டு மூன்று நிமிடங்கள் வதக்கவும்.\nஇப்போது உதிர்த்த பனீர், தக்காளி சேர்த்து வதக்கவும்.\nதண்ணீர் சேர்த்து உப்பு, மஞ்சள் தூளுடன் கொதிக்க வைக்கவும்.\nதண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் ரவையைச் சேர்த்து அடுப்பில் நிதானமான சூட்டில் கிளறி, மூடிவைக்கவும்.\nநன்றாக வெந்ததும் இறக்கி, நெய், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித் தழை சேர்த்துப் பரிமாறலாம்.\nஇப்போது சுவையான ரவைக் கிச்சடி ரெடி.\nசத்து நிறைந்த கேரட் – கம்பு அடை\nமினி சோள முறுக்கு அல்லது சோள வேர்க்கடலை முறுக்கு\nபச்சை பட்டாணி – கேரட் புலாவ் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilstar.com/tag/bigg-boss-raiza/", "date_download": "2019-08-23T05:00:48Z", "digest": "sha1:C5DC6FTDQJBF4SCSLRFSMAXU4766NM55", "length": 5610, "nlines": 119, "source_domain": "tamilstar.com", "title": "bigg boss Raiza Archives - Latest Tamil cinema News", "raw_content": "\nதனி கட்சி தொடங்கும் முடிவில் உள்ளாரா யாஷிகா.\nசூர்யாவுடன் மீண்டும் ஜோடி சேரும் விஜய், அஜித் ஹீரோயின்.\nஆடையில்லாமல் அமலா பால் நடித்திருந்த ஆடை படம் இணையதளத்தில்…\nவாந்தி எடுக்கும் நிலைமைக்கு வந்த சாண்டி, பரிதாப நிலை-…\nரஜினியின் தர்பார் குறித்து எக்ஸ்ளூசீவாக தகவல் வெளியிட்ட பிரபலம்-…\nகென்னடி க்ளப் திரை விமர்சனம்\nகவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்த பேட்ட நடிகை, இதை…\nவிஜய்யின் பிகில் படத்துக்கு ஏகப்பட்ட புது பிளான்- அதுல…\nசினிமா செய்திகள் தமிழ் செய்திகள்\nபிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் ரைசா. அதுவரை யாரென்றே தெரியாமல் இருந்த அவரை இந்த நிகழ்ச்சி அதிகம் பாப்புலர் ஆக்கியது. அந்த நிகழ்ச்சியில் இருந்து வந்த பிறகு ஒரு சில படங்களில் நடித்த...\nதனி கட்சி தொடங்கும் முடிவில் உள்ளாரா யாஷிகா.\nசூர்யாவுடன் மீண்டும் ஜோடி சேரும் விஜய், அஜித் ஹீரோயின்.\nஆடையில்லாமல் அமலா பால் நடித்திருந்த ஆடை படம் இணையதளத்தில் வெளியீடு ஆனால் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்த நிறுவனத்தின் செயல்\nவாந்தி எடுக்கும் நிலைமைக்கு வந்த சாண்டி, பரிதாப நிலை- என்ன நடந்தது தெரியுமா\nரஜினியின் தர்பார் குறித்து எக்ஸ்ளூசீவாக தகவல் வெளியிட்ட பிரபலம்- வைரலாக்கும் ரசிகர்கள்\nகென்னடி க்ளப் திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/fatwa-bank-ta/recent-fatwa/itemlist/category/360-waqf-masjid", "date_download": "2019-08-23T05:32:34Z", "digest": "sha1:S5ZZX7KZ5T4QS6JLLYCAQTNOI24VPYYN", "length": 11946, "nlines": 259, "source_domain": "www.acju.lk", "title": "வக்ப் மற்றும் மஸ்ஜித் - ACJU", "raw_content": "\nபெற்றோர் வக்ப் நிதியம் தாபிப்பது சம்பந்தமாக\nகுறிப்பிட்ட நிதியத்தின் மூலம் எப்பொருளை வாங்கப் போகின்றீர்கள் அல்லது தாபிக்கப் போகின்றீர்கள் என்பதையும், அதன் வருமானத்தை எவ்வாறு செலவு செய்யப்போகின்றீர்கள், அதை யார் மூலம் நிர்வகிக்கப்போகின்றீர்கள், அவர்கள் மரணித்ததன் பின் அதை நிர்வகிப்பவர்கள் யார் என்பனவற்றையும், நிதியத்துக்கு பணம் அல்லது பொருள் வழங்குபவர்களிடம் தெளிவாகக் கூறி அவர்களது அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வது அவசியமாகும். இது ஒரு பொறுப்பு வாய்ந்த அமானிதம் என்பதால், இவ்வமானிதத்தை முறையாகப் பாதுகாத்து அதன் நிபந்தனைகளைப் பேணி கருமம் ஆற்றுவதற்கு உங்களுக்குப் போதிய தகைமை இருந்தால் தான் இத்திட்டத்தைச் செய்வதற்கு நீங்கள் முன்வரவேண்டும்.\nமுஸ்லிம் அல்லாதவர்களை மஸ்ஜிதிற்குள் அனுமதிப்பது பற்றிய மார்க்கத் தெளிவு\nஅல்லாஹ்வின் இல்லமான மஸ்ஜித் கண்ணியமான இடமாகும். அது முஸ்லிம் சமூகத்தின் சமய, சமூக, கலாசார, ஆன்மீக, மற்றும் கல்விசார் செயற்பாடுகளின் முன்னேற்றத்திற்கு உதவுதல் போன்ற விடயங்கள் நடைபெறும் இடமாகும். எனவே, அதன் புனிதத்துவத்தைப் பாதுகாப்பதற்காக முஸ்லிம்கள் அதற்கான ஒழுங்கு விதிகளைக் கடைபிடிக்க வேண்டும் என்பதை யாரும் அறிவர்.\nமஸ்ஜிதில் முஅத்தின் அதான் கூறும் வேளையில் பதிவு செய்யப்பட்ட அதானை ஒலி பெருக்குதல்\nவக்ப் செய்யப்பட்ட நோக்கத்துக்கு மாற்றமாக வக்ப் சொத்தைப் பாவிப்பது சம்பந்தமாக\nஅன்பளிப்பாகக் கிடைத்த மத்ரஸாக் காணியை வேறு தேவைக்குப் பயண்படுத்தல்\nகுறித்த காணி குறிப்பிட்ட ஒரு நோக்கத்திற்காக வக்பு செய்யப்பட்டிருந்தால் வக்பு செய்தவர் எந்த நோக்கத்திற்காக வக்பு செய்தாரோ அந்நோக்கத்திற்காகவே அக்காணியைப் பயன்படுத்துவது அவசியமாகும்.\nஒரு மஸ்ஜிதுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட ஒரு பொருளை இன்னுமொரு மஸ்ஜிதுக்கு வழங்குதல்\nபள்ளிவாசலில் தூண்களுக்கு மத்தியில் சிறிய அளவில் கட்டுக்கள் கட்டப்பட்டிருப்பது சம்பந்தமாகவும் குத்பாப் பேருரையை இமாம் அல்லாத மாடியில் அகலத் திரையில் காண்பித்தல் சம்பந்தமாகவும்.\nபள்ளிவாசல்களில் ஏலம் விடப���படும் பொருட்களை விலைக்கு வாங்கி உபயோகிக்கலாமா\nஅலங்காரமுள்ள விரிப்புகளில் தொழுதல் சம்பந்தமாக\nமஸ்ஜிதில கைத்தொலைபேசிகளுக்கு மின்றேற்றுவது கூடுமா\nஅல்-குர்ஆனை மனனம் செய்வதற்கும் அது சார்ந்த துறைகளைக் கற்பதற்கும் வக்ஃப் செய்யப்பட்ட காணியை பிரிதோர் தேவைக்காகப் பயன்படுத்தல்\nவக்ஃப் செய்யப்பட்ட மஸ்ஜிதின் கீழ் மாடியில் கடைகள் அமைத்து கூலிக்கு கொடுத்தல் சம்பந்தமான மார்க்கத் தீர்ப்பு\nபள்ளிவாசல் நிர்மாணிப்பதற்காக வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து கடன் கொடுத்தல்\nவக்ப் சொத்துக்களைப் பெண் நிர்வகித்தல்\nமிம்பர் படிகளின் எண்ணிக்கையும் அதில் ஏறி இறுங்கும் முறையும்\nபள்ளிவாசலுக்கு வக்பு செய்யப்பட்ட கடையுடன் மற்றும் ஒரு கடையை இணைத்தல்\nதொழுகைக்காக வக்ஃப் செய்யப்பட்ட மஸ்ஜித் ஒன்றை கைவிடுவது பற்றிய மார்க்கத் தீர்ப்பு\nதொழுகைக்காக வக்ஃப் செய்யப்பட்ட மஸ்ஜித் ஒன்றை கைவிடுவது பற்றிய மார்க்கத் தீர்ப்பு\nபள்ளியில் மேலதிமாக பாவனையற்ற நிலையில் உள்ள அல்-குர்ஆன் பிரதிகளை வெளியாருக்கு விநியோகித்தல் பற்றிய மார்க்கத் தீர்ப்பு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.airforce.lk/tamil/index.php", "date_download": "2019-08-23T04:26:31Z", "digest": "sha1:T4MCFXS4QOR5BWSTGM6QDEHN4AIEZ5SH", "length": 11264, "nlines": 175, "source_domain": "www.airforce.lk", "title": "Sri Lanka Air Force", "raw_content": "\n50 ஆவது ஆண்டு நிறைவு\nதியதாவை யூத்த பயிற்சி பாடசாலை\nநூதன சாலைவரலாறு பற்றி தகவல்\nவிமானம் ஓட்டிகள் பயிற்சி பிரிவூ\nஜூனியர் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரி- சீனா பே\nஹெலிடுவர்ஸ்ஜீவனோபாயம் பயிற்சி பள்ளி - ஏகலை\nகொல்ப் மைதானம் - சீனா பே\nஈகல்ஸ் லெகுன்விவூ விழா மண்டபம்\nஈகல்ஸ் பே விவ் விடுமுறைக் களிப்பிடம்\nஈகல்ஸ் லேக்சயிட் விழா மண்டபம்\nஇலங்கையில் உள்ள சுவிஸ்லாந்து தூதுவர் விமானப்படை தளபதியை சந்தித்தார்.\nஇலங்கையில் அமைந்துள்ள சுவிஸ்லாந்து தூதுவர்... மேலும் >>\nவிமானப்படை போர் வீரர்களின் நினைவை முன்னிட்டு இஸ்லாமிய மத நிகழ்வுகள்.\nவிமானப்படையின் யுத்தத்தின்போது இறந்த போர்வ... மேலும் >>\nஇலங்கை விமானப்படையின் இல 05 மத்திய ஆபிரிக்க குடியரசில் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிக்காக வெளியேற்று வைபவம்.\nஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையின் ஹெல�... மேலும் >>\nவிமானப்படை சேவா வனிதா பிரிவினர் முல்லேரியா மனநல நோயாளர் பிரிவு 03 வாட்டுக்கு விஜயம்.\nவிமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திரு�... மேலும் >>\nமுல்லைத்தீவு விமானப்படை தளம் 08 வருட நினைவை கொண்டாடுகிறது.\nமுல்லைத்தீவு விமானப்படை தளம் 08 வருட நினைவுத�... மேலும் >>\nகமாண்டோ சேலஞ்ச் சூப்பர்ரேஸ் 125 சிசி மோட்டார் பிரிவில் விமானப்படையை சேர்ந்த மதுர பீரிஸ் சம்பியன் பட்டத்தை வென்றார்.\n2019ம் ஆண்டுக்கான கமாண்டோ சேலஞ்ச் சூப்பர்ரேஸ் ... மேலும் >>\nஇலங்கை விமானப்படையின் இல 05 மத்திய ஆபிரிக்க குடியரசில் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிக்காக வெளியேற்று வைபவம்.\nஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையின் ஹெல�... மேலும் >>\nஇரணைமடு விமானப்படை தளம் 08 வருட நினைவை கொண்டாடுகிறது.\nசேவா வனிதா பிரிவின் வருடாந்த பொதுக் கூட்டம்\nஇலங்கை விமானப்படையின் சேவா வனிதா பிரிவின�... மேலும் >>\n2019ம் ஆண்டுக்கான விமானப்படை தளபதி பரீட்சனை அனுராதபுரம் விமானப்படை தளத்தில்.\nஇலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்�... மேலும் >>\n50 ஆவது ஆண்டு நிறைவு\nதியதாவை யூத்த பயிற்சி பாடசாலை\nநூதன சாலைவரலாறு பற்றி தகவல்\nவிமானம் ஓட்டிகள் பயிற்சி பிரிவூ\nஜூனியர் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரி- சீனா பே\nஹெலிடுவர்ஸ்ஜீவனோபாயம் பயிற்சி பள்ளி - ஏகலை\nகொல்ப் மைதானம் - சீனா பே\nஈகல்ஸ் லெகுன்விவூ விழா மண்டபம்\nஈகல்ஸ் பே விவ் விடுமுறைக் களிப்பிடம்\nஈகல்ஸ் லேக்சயிட் விழா மண்டபம்\nபதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n:: எங்களை தொடர்பு :: பயனுள்ள இணைப்புகள் :: பத்திரங்கள் பாருங்கள் :: மெயில் ::", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2014/01/blog-post_10.html", "date_download": "2019-08-23T05:13:57Z", "digest": "sha1:RFAIPTUVZHNZQGOF3V54NEAP7YS4SIGQ", "length": 8607, "nlines": 282, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சென்னை புத்தகக் காட்சி தொடக்கவிழா", "raw_content": "\nஅர்த்தமுள்ள வாழ்வைத் தேடி இந்தியா கிளம்புகிறார் காந்தி\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 54\nடெல்லி பல்கலையில் சாவர்க்கர் சிலை : அத்துமீறும் ஏ.பி.வி.பி. \nIndex of Madras essays மதராசபட்டினம் கட்டுரைகள்\nஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-4\nஜெயமோகனின் ‘சாளக்கிராமம்’ – ஞானமரபின் நான்கு மாற்றுவரலாறுகள்\n“எனக்கு உடல் நிலை சரியில்லை என யார் சொன்னது\nராஜராஜன் பற்றி பா. ரஞ்சித் பேசியதும் வரலாறும்\nரசனைக் குறிப்பு – நீல.பத்மநாபனின் கவிதைகள் – சாயங்கால மேகங்கள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசென்னை புத்தகக் காட்சி தொடக்கவிழா\nம.ராசேந்திரன் இ.ஆ.ப, வேளாண் துறைச் செயலர், தமிழக அரசு\nநீதியரசர் ஆர்.மகாதேவன், சென்னை உயர்நீதி மன்றம்\nதிருஞானம், காவல்துறை இணை ஆணையர், சென்னை தெற்கு\nபுத்தகக் கண்காட்சி வெற்றிகரமாக அமைந்திட எமது நல்வாழ்த்துக்கள்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nசென்னை புத்தகக் கண்காட்சியில் கிழக்கின் டாப் 10\nசென்னை புத்தகக் காட்சி தொடக்கவிழா\nசென்னை புத்தகக் கண்காட்சியில் கிழக்கு\nமீ-குளிர் எஞ்சினும் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டும்\nஇந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.bavan.info/2010/10/blog-post_25.html", "date_download": "2019-08-23T05:29:59Z", "digest": "sha1:5GSGIAXYGNSNNZGTNNSKIGKQIZ5RUFP3", "length": 21180, "nlines": 188, "source_domain": "www.bavan.info", "title": "எரியாத சுவடிகள்: பதிவுலக பகீர் செய்திகள்", "raw_content": "\nபதிவிட்டவர் Bavan Monday, October 25, 2010 15 பின்னூட்டங்கள்\nஆடுகளத்தில் அனுதினமும் விளையாடிவந்த இவர் தற்போது விளையாடவே மறந்துவிட்டார். படிக்கும் இடத்தில் ஏதோ வரலாற்றுச்சிறப்பு மிக்க கட்டுரை ஒன்றை, அதுவும் எதிர்கால வாழ்க்கைக்கு துணையான கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். அது அங்குள்ள புரோபசர்கள் முதல் புள்ளப்பூச்சிவரை அனைவரின் கபாலத்தில் உள்ள முடியையும் கம்பிபோல் எழுந்து நிற்க வைத்திருப்பதால். அதை புத்தகமாக வெளியிட அவரின் பல்கலைக்கழகம் தீர்மானித்துள்ளது. எனவே இந்த எதிர்கால இளைஞர்களின் வாழ்க்கைக்கு துணையாக அமையவிருக்கும் இந்த மாபெரும் காப்பிய நூலை நாங்களும் எதிர்பார்த்திருக்கிறோம்.\nஅண்மையில் இலக்கியப் பாதையில் பயணிக்க ஆரம்பித்திருக்கும் இவர் தனது வலைப்பூவின் பெயரையும் அண்மையில் அழகு தமிழில் மாற்றியதும் குறிப்பிடத்தக்கது. அண்மையில் இவர் நண்பர்கள���க்காக எழுதிய கவிதையைப் பாராட்டி வைரமுத்து முதல் பப்புமுத்து வரை பலர் பாராட்டியதாகவும், அதன் பின்னர் யாழ்ப்பாணத்திலும், திருகோணமலையிலும் இவருக்கு பாராட்டு விழா நடைபெற்றதாகவும் செய்திகள் கிடைத்துள்ளது. மேலும் இவர் எவ்வளவு பெரிய பிரபலமாக இருந்தாலும் பஸ்சில் பயணிகளோடு பயணிகளாக மாறுவேடத்தில் பயணித்தபோது இவரின் புலமை அறியாத ஒரு பித்தன் இவரின் இலக்கிய கவிதை நூல்கள் அடங்கிய பையை காலால் உதைந்ததாகவும், ஆனால் இரக்க குணம் படைத்த இவர் தனது இருக்கையைவிட்டு எழுந்து தனது இலக்கியச்சுமையை தோளில் சுமந்தபடி அரிசி மூட்டைன் வந்த மனிதனுக்கு இடம் கொடுத்ததாகவும், அந்த மனிதன் கொண்டுவந்த நாய்க்குட்டிக்கு தனது 350 ருபா புக்கிங் இருக்கையை தானம் செய்ததாகவும், அதனால் ஏற்பட்ட உடல்வலி காரணமாக பதிவுலகில் சஞ்சரிக்க முடியாமல் இருப்பதாகவும் ஸ்கொட்லான்ட் யார்ட் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.\nஇலங்கையில் இருக்கும் போது அடிக்கடி சூப் வாங்கித்தந்த இவர் இப்பொது சின்ன டொபி கூடத்தருவதில்லை, அதற்குக் காரணம் இவரது முகத்தை மூடி வளர்ந்திருக்கும் அந்நியன் முடிதான் என்று சொல்லி சமாளித்து வந்த இவர் கடந்தவாரம் இலங்கை ருபா 3000க்கு முகத்தை மூடிய முடியை குணா கமல் ஸ்டைலில் வெட்டியதாகவும் அதை தனது சமூக வலைத்தளங்களில் புரொபைஃல் படமாகப் போட்ட மறுநோடி பலர் மயங்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.\nகிறிக்கட் அனலைசுக்கு கோனாக, அரசனாக, பிதாமகனாக, குட்டி கிறிக் இன்போவாக, கிறிக்கட்டின் தேயாத நிலாவாக விளங்குகின்ற இவர் இந்திய அவுஸ் தொடரில் இந்தியா வெல்லக் காரணமான விக்கிரமாதித்தனை பழி தீர்க்கும் நோக்கில், அவரின் அணியை வெற்றிபெறச் செய்யாமல் இருக்கும் நோக்கில் தற்போது அவரின் அணியில் விளையாடி வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால் இது பற்றிச் செய்தி கேள்விப்பட்ட விக்கிரமாதித்தன் களத்தில் வைத்து இவரிடம் விளக்கம் கோரியதாகவும் அதற்கு தனது அனலைஸ் ரிப்போர்ட்டை சமர்ப்பித்து இதன்படி நீங்கள் போட்டி ஆரம்பிக்க முன்னர் நீங்கள் சொன்ன “We will win” என்ற வாக்கியமே காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஅண்மையில் தான் படித்த பல்கலைக் கழகத்தில் யாரும் எதிர்பாராத வகையில்நீல வானத்திலே���ே கருமுகில்களில்லாமல் கவி மழையை அடித்து ஊற்றிய கடவுச் சொல் காவலனுக்கு யாழ்ப்பாணத்தில் விளைந்த ”கறுப்புத்தங்கம்” என்று பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டதாக பதிவர்கள் வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.\nவகைகள்: ஆதிரை, இலங்கை, கன்கொன், கும்மி, மொக்கை, வந்தியண்ணா\nயோ வொய்ஸ் (யோகா) Says:\nபின்னிணைப்பு - சற்று முன் கிடைத்த செய்தி.\nபதிவுலக செய்திகளைப் பரபரப்பாக வழங்கிவந்த துடிப்பான திருமலை செய்தியாளர் பப்புமுத்து இனம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டுள்ளார்.\nஇவரது கடத்தலுக்கான காரணங்கள் தெளிவாகத் தெரியாத போதும் கடைசிப் பதிவு ஏற்படுத்திய சலசலப்பே சந்தேகிக்கப்படுகிறது.\nஇறுதியாக இவர் ராமராஜன் கலரில் ஒரு ஷேர்ட்டும்,இவரது பெண் நண்பி வாங்கிக் கொடுத்த பட்டாப்பட்டி ஜட்டியும் அணிந்து இருந்ததாக பேஸ் புக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதங்களுக்கெதிராக செயற்பட மாபெரும் அணியொன்று தயாராவதாக அறிந்தோம், ரவுசரைக் காப்பாற்றிக் கொள்ளவும். :P\nஒரு மா மலை இருந்தாலே அது பெரும் அணி ஆகிவிடும் தானே\n யாருக்குக் கூட Damage என்று\nஆஹா கலக்கீட்டிங்க.. வேறெதுவும் சொல்லமாட்டேன். பிள்ளையார் பிடிக்க குரங்கு வந்தாலும் ஏன் தேவையில்லாத வேலை...\nஇப்போ பதிவுலகையும் பதிவர்களையும் கலாய்த்து எழுதுவதுதான் ட்ரென்ட் போல...\nபோட்டுக் கொடுத்தவன் ஒருத்தன் அப்பாவியாக நடிக்கிறான்.\nபவனுடன் இணைந்து சேதாரங்களைப் பங்கிட்டுக் கொள்ளுங்கள்.\nவெறி வெறி வெறி கொலை வெறி. நடத்து ராஜா நடத்து.\nவிரைவில் பழைய ஓலைகளை வைத்துப் பிழைப்பு நடத்தும் ஒருவருக்கு காதல் திருமணம் நடக்கலாம் என லேட்டஸ்ட் உடைக்கும் செய்தி (Breaking News)சொல்கின்றது.\nவெறி வெறி வெறி //\nஎலுமிச்சங்காயை தலையில் தேய்க்கவும். #அனுபவமில்லை.\nதலைப்புச்செய்தி ஒன்னும் புரியல சார். எப்போ விரிவான செய்திகள்\n(ஆனா யாரை சொல்றீங்கன்னு தெரியலையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/01/07/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-22-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2019-08-23T06:14:29Z", "digest": "sha1:RN5J3S6XMVTS2ICBSZOAXHIPKVIHK7C4", "length": 8400, "nlines": 104, "source_domain": "www.netrigun.com", "title": "ஜெயசூர்யாவின் 22 ஆண்டுகால சாதனையை தகர்த்த இலங்கை வீரர் பெரேரா! | Netrigun", "raw_content": "\nஜெயசூர்யாவின் 22 ஆண்டுகால சாதனையை தகர்த்த இலங்கை வீரர் பெரேரா\nஇலங��கை வீரர் திசாரா பெரேரா நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அதிரடி சதம் விளாசி, முன்னாள் வீரர் ஜெயசூர்யாவின் சாதனையை முறியடித்துள்ளார்.\nமவுண்ட் மவுன்கனுவில் நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. எனினும் இலங்கை அணியில் திசாரா பெரேரா அதிரடியாக 74 பந்துகளில் 140 ஓட்டங்கள் குவித்தார்.\nஇதில் 13 சிக்சர்கள் மற்றும் 8 பவுண்டரிகள் அடங்கும். இதன்மூலம், முன்னாள் வீரர் ஜெயசூர்யாவின் 22 ஆண்டுகால சாதனையை திசாரா பெரேரா முறியடித்துள்ளார். கடந்த 1996ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஜெயசூர்யா 11 சிக்சர்கள் அடித்திருந்தார்.\nஇதுவே, இலங்கை வீரர் ஒருவர் ஒரு போட்டியில் அடித்த அதிக சிக்சர்களாக இருந்தது. இந்த சாதனையை 13 சிக்சர்கள் விளாசியதன் மூலம் பெரேரா முறியடித்துள்ளார். மேலும் 7வது வீரராக களமிறங்கி வீரர் ஒருவர் அடித்த 3வது அதிகபட்ச ஓட்டங்கள்(140) என்ற பெருமையையும் பெரேரா பெற்றுள்ளார்.\nகடந்த 2007ஆம் ஆண்டு 7வது வீரராக களமிறங்கி டோனி 139 ஓட்டங்கள் எடுத்திருந்தார். ஆனால் பெரேரா 140 ஓட்டங்கள் எடுத்து டோனியை பின்னுக்கு தள்ளியுள்ளார். இந்நிலையில் இந்த சாதனை சதம் குறித்து பெரேரா கூறுகையில்,\n‘எனது முதல் சதமாக இது அமைந்ததை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். கடைசி 8 ஆண்களாக 8வது மற்றும் 9வது வரிசையிலேயே களமிறங்கி வந்தேன். ஆனால், 7வது வரிசையில் களமிறங்க பயிற்சியாளர் எனக்கு வாய்ப்பு அளித்தார்.\nவெளிப்படையாக கூற வேண்டுமென்றால் நான் எதைப் பற்றியும் சிந்திக்கவில்லை. இந்த இன்னிங்சிஸ் முழுவதற்கும் நான் பொறுப்பேற்றுக் கொண்டேன். எனது துடுப்பாட்டத்தில் கடுமையாக ஈடுபட்டேன். பழிவாங்க வேண்டும் என்பதை விட வெற்றி பெற என்ற முயற்சிக்காகவே ஐந்து சிக்சர்களை விளாசினேன்’ என தெரிவித்துள்ளார்.\nPrevious article3 மாதக் குழந்தையைக் கொடூரமாக கொன்ற இளைஞர்\nNext articleதனக்கு பிறந்ததாக நினைத்து மூன்று மகன்களை வளர்த்த கோடீஸ்வரர்\nசென்னையில் உதயமாகும் திருப்பதி ஏழுமலையான் கோயில்\nயாழில் இப்படி ஒரு குடிசைத்தொழிலா\nகவீன் முன்பே லொஸ்லியாவை புகழ்ந்து தள்ளிய முகேன்\n கமல்ஹாசன் வரவேண்டும் என கண்ணீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/01/23/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0-3/", "date_download": "2019-08-23T06:07:16Z", "digest": "sha1:MO66UXHSXMVLEYYSDXESVWKGYQ6RU2HV", "length": 7835, "nlines": 107, "source_domain": "www.netrigun.com", "title": "இந்த மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்தால் அதிர்ஷ்டமாம்! | Netrigun", "raw_content": "\nஇந்த மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்தால் அதிர்ஷ்டமாம்\nஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் எந்த மாதத்தில் பிறந்தவர்கள் எந்த மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பது பற்றிக் கூறுகிறது.\nசித்திரை மாதம் – ஆவணி மற்றும் மார்கழி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.\nவைகாசி மாதம் – புரட்டாசி மற்றும் தை மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.\nஆனி மாதம் – ஐப்பசி மற்றும் மாசி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.\nஆடி மாதம் – கார்த்திகை மற்றும் பங்குனி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.\nஆவணி மாதம் – மார்கழி மற்றும் சித்திரை மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.\nபுரட்டாசி மாதம் – தை மற்றும் வைகாசி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.\nஐப்பசி மாதம் – சித்திரை, வைகாசி மற்றும் ஆனி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.\nகார்த்திகை மாதம் – சித்திரை, வைகாசி, ஆடி மற்றும் பங்குனி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.\nமார்கழி மாதம் – சித்திரை, ஆனி, ஆவணி, பங்குனி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.\nதை மாதம் – வைகாசி, ஆடி, புரட்டாசி மற்றும் ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.\nமாசி மாதம் – ஆனி, ஆவணி, ஐப்பசி, தை, மாசி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.\nபங்குனி மாதம் – ஆடி, புரட்டாசி, கார்த்திகை, மார்கழி மற்றும் பங்குனி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.\nPrevious articleஇந்திய அணியை போல் எங்களாலும் செய்ய முடியும்…. – இலங்கை அணி\nNext articleநியூசிலாந்து அணியை சுருட்டிய இந்திய அணி\nசென்னையில் உதயமாகும் திருப்பதி ஏழுமலையான் கோயில்\nயாழில் இப்படி ஒரு குடிசைத்தொழிலா\nகவீன் முன்பே லொஸ்லியாவை புகழ்ந்து த��்ளிய முகேன்\n கமல்ஹாசன் வரவேண்டும் என கண்ணீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/05/23/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-08-23T06:21:56Z", "digest": "sha1:6QVLTN5ZK7PZAEYYCPN27C6ZII3PZ5L5", "length": 7867, "nlines": 108, "source_domain": "www.netrigun.com", "title": "தேர்தலில் அபார வெற்றி: டுவிட்டரில் பெயரை மாற்றிய மோடி! | Netrigun", "raw_content": "\nதேர்தலில் அபார வெற்றி: டுவிட்டரில் பெயரை மாற்றிய மோடி\nநாடாளுமன்ற தேர்தலில் அபார வெற்றியை அடுத்து டுவிட்டரில் சௌக்கிதார் என்ற தனது அடைமொழியை நீக்கியுள்ளார் நரேந்திர மோடி.\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி 353 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.\nஇதனையடுத்து அந்த கட்சி எதிர்வரும் 26 ஆம் திகதி ஜனாதிபதியை சந்தித்து ஆட்சி அமைக்கும் உரிமையை கோர உள்ளது.\nபிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஒரு மாத காலமாக தமது டுவிட்டர் பக்கத்தில் செளக்கிதார் என்ற அடைமொழியை பயன்படுத்தி வந்துள்ளார்.\nயுத்த விமானம் ஒப்பந்தம் தொடர்பில் நரேந்திர மோடி ஊழல் புரிந்துள்ளதாக கூறி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செளகிதார் ஒரு திருடர் என்ற சொல்லாடலை தேர்தல் பரப்புரை எங்கும் பயன்படுத்தி வந்துள்ளார்.\nகுறித்த சொல்லாடலானது பொதுமக்களின் உணர்வு என்றே ராகுல் காந்தி அதற்கு விளக்கமும் அளித்திருந்தார்.\nஆனால் இந்த சொல்லாடலை எதிர்கொள்ளும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மற்றும் அதன் தொண்டர்கள் பலர் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் செளக்கிதார் என்ற அடைமொழியை பயன்படுத்தி வந்துள்ளனர்.\nதற்போது தேர்தலில் பாஜக அபார வெற்றியை எட்டியுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் செளக்கிதார் என்ற அடைமொழியை நீக்கியுள்ளனர்.\nஆனால் இது பொதுமக்களை ஏமாற்றும் செயல் எனவும், தேர்தல் காலத்தில் செளக்கிதார் என்ற அடைமொழியை பயன்படுத்தி இந்திய மக்களை மோடி ஏமாற்றியுள்ளார் எனவும் பலர் கருத்து பகிர்ந்துள்ளனர்.\nNext articleமீண்டும் ஒருமுறை ஊசலாடும் காங்கிரஸ்\nஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த துரைமுருகன்\nகணவனை துண்டு துண்டாக வெட்டி வாளியில் அடைத்த மனைவி…\nசென்னையில் உதயமாகும் திருப்பதி ஏழுமலையான் கோயில்\nயாழில் இப்படி ஒரு குடிசைத்தொழிலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTk3OTE2MDI3Ng==.htm", "date_download": "2019-08-23T04:52:40Z", "digest": "sha1:DWDUPEXTSSRHG4GBHI72ZQSJX6VHATWU", "length": 13188, "nlines": 186, "source_domain": "www.paristamil.com", "title": "சரியான Password எப்படி இருக்கவேண்டும் தெரியுமா?- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\npantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட alimantation bail 3/6/9 விற்பனைக்கு\nEnglish கற்பித்தல் துறையில் அனுபவமுள்ள ஆசிரியர் தேவை\n92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை (caissière ).\nGare de Villeneuve-Saint-Georgesஇல் இருந்து 5நிமிட நடைதூரத்தில் 50m2 அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.\nஇந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க cuisinier தேவை.\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nசரியான Password எப்படி இருக்கவேண்டும் தெரியுமா\nஇணையவெளியில் பல்வேறு கணக்குகள் வைத்திருக்கிறோம்; கடவுச்சொற்களைப் பயன்படுத்தி அன்றாடம் அவற்றுள் நுழைந்து வெளியேறுகிறோம்.\nஎங்கோ, எவரின் கணக்கோ ஊடுருவப்பட்டது என்று தெரிந்ததும், அவசர அவசரமாக நமது கணக்குகளைச் சரிபார்க்கிறோம். ஆனால் கடவுச்சொற்களைச் சரியாக அமைப்பதில் நம்மில் பெரும்பாலானோர் கவனம் செலுத்துவதில்லை. அதற்கு முக்கிய காரணம் நம் அன்றாட பணிகளுக்கு இடையே அது நமக்கே மறந்துவிடுகிறது.\nவெறும் எண்களை மட்டுமே கொண்ட கடவுச்சொற்கள் மிக ஆபத்தானவை என்கின்றனர் நிபுணர்கள்.\nசரி பாதுகாப்பான கடவுச்சொல் வேண்டும். என்ன செய்யலாம்\nகடவுச்சொல்லில் குறைந்தது 12 குறியீடுகள் இருக்கவேண்டும்.\nகடவுச்சொல்லில் எழுத்து, எண்கள், சிறப்புக் குறியீடுகள் இருக்கவேண்டும்.\nமுன் பயன்படுத்திய கடவுச்சொல்லை மீண்டும் பயன்படுத்தவேண்டாம்.\nதனிப்பட்ட தகவல் – பெயர், பிறந்த தேதி போன்றவற்றைத் தவிர்க்கவேண்டும்.\nஒருவர் உங்கள் தனிப்பட்ட தகவல்களைக் கொண்டு ஊகிக்கக்கூடியதாகக் கடவுச்சொல் இருக்கக்கூடாது.\n123, abc போன்றவற்றைத் தவிர்க்கவும்.\nஆங்கிலத்தில் Upper case, Lower case எனும் பெரிய எழுத்து,சிறிய எழுத்து இரண்டையும் கடவுச்சொல்லில் கொண்டிருப்பது நல்லது.\nகடவுச்சொல்லுடன் ஏதாவது ஒன்றை இணைத்து அதன்மூலம் அதை நினைவில் கொள்ளலாம்.\nஉதாரணமாக: தொடர்பில்லாத (ஆனால் உங்களால் நினைவில் கொள்ளமுடிந்த) ஏதாவது இரண்டுவார்த்தைகளை, ஒரு குறியீட்டைக் கொண்டு இணைத்து அதைக் கடவுச்சொல்லாகக் கொள்ளலாம்.\nபிளே ஸ்டோரில் இருந்து செயலிகளை நீக்கிய கூகுள்\nஅனுமதியின்றிப் பயனீட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்திய Twitter\nகூகுள் குரோம் பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/72950-surgical-strike-2-decision-made-by-pm-modi-sources-says.html", "date_download": "2019-08-23T04:58:46Z", "digest": "sha1:F5PZKCUKHGNT6R6VPOESPVDYVBZ2X63O", "length": 18826, "nlines": 296, "source_domain": "dhinasari.com", "title": "பதிலடி..! பிரதமர் மோடியின் முடிவு! செயலில் இறங்கிவிட்டு தகவல் சொன்ன பாதுகாப்பு ஆலோசகர்! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\n செயலில் இறங்கிவிட்டு தகவல் சொன்ன பாதுகாப்பு ஆலோசகர்\n செயலில் இறங்கிவிட்டு தகவல் சொன்ன பாதுகாப்பு ஆலோசகர்\nகாஷ்மீரில் ராணுவ வீரர்களைக் கோழைத்தனமாக தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தி கொன்றதற்கு பதிலடியாக, பாகிஸ்தானுக்குள் இருக்கும் பயங்கரவாத முகாம்களை முற்றிலும் அழிக்க வேண்டும் என்றும், அவற்றின் மீது விமானப்படை தாக்குதல் நடத்துவது என்றும் பிரதமர் மோடியே முடிவு செய்தார் என்று கூறப் படுகிறது.\nகாஷ்மீர் புல்வாமோ தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு இறுதி மரியாதை செய்த மோடி சம்பிரதாய நடைமுறைகளுடன் வெறுமனே மலர் வளையம் வைத்துவிட்டு வரவில்லை. அப்போது வீரர்களின் உடல்களைச் சுமந்திருந்த பெட்டிகளை வலம் வந்து வணங்கியதுடன், பாகிஸ்தான் மிகப் பெரிய தவறிழைத்துவிட்டது. அவர்கள் வரலாற்றில் மறக்கவே முடியாத படி ஒரு பதிலடி கொடுக்கப் படும் என்று எச்சரித்தார்.\nதொடர்ந்து, வெளியுறவுத் துறை மூலம் அனைத்து நாடுகளையும் தொடர்பு கொண்டு நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்து எடுத்துக் கூறி, இந்தியாவுக்கு ஆதரவாக உலக நாடுகளை மாற்றினார். அப்போது, இஸ்ரேல் வெளிப்படையாக ஒரு வார்த்தை சொன்னது.. இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாக்க எத்தகைய நடவடிக்கையும் எடுக்க அந்நாட்டுக்கு உரிமை உள்ளது என்று கூறியது.\nபின்னர் ஐ.நா.,வில் பாகிஸ்தானுக்கு எதிரான தீர்மானத்தின் போது, பயங்கரவாதத்துக்கு எதிரான தீர்மானத்தை சீனாவும் ஆதரித்தது. இப்படி பதில் தாக்குதல் தொடுக்க பன்னிரண்டு நாள் கால அவகாசத்திற்குள் பின்னணி வேலைகள் அனைத்தையும் முடித்துக் கொண்ட இந்தியா, இன்று காலை பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாத முகாம்கள் மீது துல்லியத் தாக்குதல் நடத்தியது.\nமுன்னர் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியில் துல்லியத் தாக்குதல் நடத்தியது; இம்முறை, பாகிஸ்தான் எல்லைக்குள் 60 கி.மீ., தொலைவில் இருக்கும் உள் பகுதியில் பாலாகோ, முசாபராபாத் பகுதிகளில் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.\nமுன்னதாக, பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு முழு சுதந்திரமும் கொடுத்து மோடி அறிவித்தார். எத்தகைய முடிவையும் ராணுவம் மேற்கொள்ளலாம் என்றும், செயலில் இறங்கிவிட்டு தகவல் சொன்னால் போதும் என்ற அளவிலும் மோடி சுதந்திரம் கொடுத்தது ராணுவத்தை உற்சாகப் படுத்தியது.\nஇந்நிலையில், காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடந்த பின்னர், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்ற முடிவை பிரதமர் மோடியே எடுத்தார் என்றும், இன்று தாக்குதல் நடந்த பின்னர் விமானப்படை தாக்குதல் குறித்த விவரங்கள், பயங்கரவாதிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு ஆகியவை குறித்து பிரதமர் மோடியிடம் , தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் விளக்கி கூறியுள்ளார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇந்த தாக்குதலை தொடர்ந்து, எல்லையில் பாதுகாப்பு வீரர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.\n* விமானப்படை தாக்குதல் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பிரதமரிடம் விளக்கம்\n* பிரதமர் மோடியுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் நிதியமைச்சர் அருண் ஜெட்லீ சந்திக்க உள்ளதாக தகவல்\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n ராணுவ அதிகாரிகள் அவசர ஆலோசனை\nஅடுத்த செய்திஇரவு 12.06… நாங்க விழிப்பா இருக்கோம்; தூங்குங்க என டிவிட் போட்ட பாகிஸ்தான் ராணுவம்\nஎச்சரிக்கை… தமிழகத்துக்குள் லஷ்கர் பயங்கரவாதிகள் 6 பேர் ஊடுருவல் உளவுத்துறை தகவலால் பாதுகாப்பு தீவிரம்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\n பாகிஸ்தான் ஆதரவு அவப்பெயரால் ஆர்ப்பாட்டத்தை மாற்றிய பின்னணி\nசந்திரயான் 2 எடுத்த நிலவின் முதல் படம்\nப.சிதம்பரத்துக்கு 5 நாள் சிபிஐ., காவல்: அனுமதி அளித்தது நீதிமன்றம்\nகுற்றாலம் அருவியில் குளிக்க தடை\nஅவர் வாழ்வில் இன்னொரு பெண்ணாம் அவர் இவருக்கு வாழ்த்து சொல்ல..\nயாஷிகா ஆனந்த்தின் புதிய கவர்ச்சி புகைப்படங்கள் \nஎச்சரிக்கை… தமிழகத்துக்குள் லஷ்கர் பயங்கரவாதிகள் 6 பேர் ஊடுருவல் உளவுத்துறை தகவலால் பாதுகாப்பு தீவிரம் உளவுத்துறை தகவலால் பாதுகாப்பு தீவிரம்\nஅன்பு… நேசம்… காதல்… கண்ணன்\nதொழில்துறை வேலை இழப்புகள்… உண்மை என்ன\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் 23/08/2019 7:08 AM\nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-nigeria-men-replace-zimbabwe-in-icc-world-cup-qualifiers-vjr-191317.html", "date_download": "2019-08-23T04:48:08Z", "digest": "sha1:MHYB2IEURDYWVCMOAZR2J43CJDDPJ5VU", "length": 9171, "nlines": 148, "source_domain": "tamil.news18.com", "title": "ஜிம்பாப்வே அணிக்கு பதிலாக களமிறங்கும் புதிய அணி! ஐசிசி அதிரடி– News18 Tamil", "raw_content": "\nஜிம்பாப்வே அணிக்கு பதிலாக களமிறங்கும் புதிய அணி\nகடந்த முறை கலக்கியவர் இம்முறை இல்லை... ரஹானே பொறுப்பான ஆட்டம்...\nரிக்கி பாண்டிங்கின் 14 ஆண்டுகால சாதனையை முறியடித்த கனடா வீரர்\nINDvWI | கோலி உட்பட முக்கிய 3 விக்கெட்களை இழந்து இந்திய அணி தடுமாற்றம்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்துமா இந்தியா\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nஜிம்பாப்வே அணிக்கு பதிலாக களமிறங்கும் புதிய அணி\nடி20 உலகக் கோப்பை தகுதி சுற்று போட்டிகளில் ஜிம்பாப்வே அணி பதிலாக நைஜீரியா அணியை களமிறக்க ஐசிசி முடிவெடுத்துள்ளது.\nகிரிக்கெட்டில் அரசியலை புகுத்தியதால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஜிம்பாப்வே அணி விளையாட ஐசிசி தடைவிதித்தது. ஐசிசியின் இந்த முடிவு எங்களின் வாழ்வதாரத்தை முழுவதுமாக பாதிக்கும் இதனை மறுபரீசலனை செய்ய வேண்டுமென அந்நாட்டு வீரர்கள் விடுத்த கோரிக்கையும் ஐசிசி நிரகாரித்தது.\nஜிம்பாப்வே அணி விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதால் அடுத்த வருடம் நடைபெற உள்ள டி20 தொடருக்கான தகுதி சுற்றில் இடம்பெற முடியாது. ஜிம்பாப்வே அணிக்கு மாற்று அணியாக நைஜீரியா அணியை டி20 உலகக் கோப்பை தகுதி சுற்றில் களமிறக்க ஐசிசி முடிவெடுத்துள்ளது.\nமகளிர் டி20 உலகக் கோப்பை தகுதி சுற்றில் ஜிம்பாப்வே அணிக்கு பதிலாக நமீபியா மகளிர் அணி களமிறங்க வாய்ப்பு கிடைத்துள்ளது. வரும் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் தகுதிச்சுற்று போட்டிகளில் நைஜீரியா, கென்யா, அயர்லாந்து. ஸ்காட்லாந்து, சிங்காப்பூர், நெதர்லாந்து, ஓமன் உள்ளிட்ட அணிகள் பங்கேற்கின்றன.\nதகுதி சுற்று போட்டிகளில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கும் என்பது குறிப்பிடதக்கது.\nகுற்றாலத்தில் சுற்றுலாவாசிகள் உற்சாகக் குளியல்\nஉங்கள் ராசிக்கு இன்றைய பலன்கள்\nஐஸ்கட்டிகளை வைத்து அழகு பராமரிப்பு...தெரிஞ்சுக்க க்ளிக் பன்னுங்க..\nகனா படத்திற்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தமா\nபெற்றோரை கல்லூரிக்கு அழைத்து வரச்சொன்ன பேராசிரியர் - நாமக்கல் மாணவர் தற்கொலை\nநெல்லை ரயில் நிலைய நடைமேடையிலேயே கர்ப்பிணிக்கு பிரசவம் பெண் காவலர்கள், செவிலியர்கள் தக்க நேரத்தில் உதவி\nகுற்றாலம் மெயின் அருவியில் தடை நீங்கியதால் சுற்றுலாவாசிகள் உற்சாகக் குளியல்\nஆசிரியர் தகுதித்தேர்வில் 99% பேர் தோல்வி - மறுதேர்வு நடத்தக் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/trend/hardik-pandya-and-krunal-pandya-kola-veri-song-going-viral-on-social-media-akp-192069.html", "date_download": "2019-08-23T05:06:18Z", "digest": "sha1:TXSZXPSHC57E6Y4ZPWN5BJ2MPECKZ47I", "length": 13820, "nlines": 224, "source_domain": "tamil.news18.com", "title": "’ஒய் திஸ் கொல வெறி..’ பாடலை பாடிய பாண்டியா பிரதர்ஸ்... வைரலாகும் வீடியோ– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » காணொளி » ட்ரெண்டிங்\n’ஒய் திஸ் கொல வெறி..’ பாடலை பாடிய பாண்டியா பிரதர்ஸ்...\nமுன்னணி கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தனது சகோதரர் குருனால் பாண்டியாவுடன் இணைந்து \"ஒய் திஸ் கொல வெறி\" பாடலை பாடும் வீடியோ வைரலாக பரவி வருகிறது\nமுன்னணி கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தனது சகோதரர் குருனால் பாண்டியாவுடன் இணைந்து \"ஒய் திஸ் கொல வெறி\" பாடலை பாடும் வீடியோ வைரலாக பரவி வருகிறது\nயூடியூப்பில் வியூவ்ஸை அதிகரிக்க ரயில் தண்டவாளத்தில் கேஸ் சிலிண்டரா\n’ஒய் திஸ் கொல வெறி..’ பாடலை பாடிய பாண்டியா பிரதர்ஸ்...\nஅஜித் படம் பார்க்க லீவு கேட்ட மாணவன்.. கடுப்பான ஆசிரியர்\nவெள்ளநீரில் தத்தளித்த நாயை பிடிக்க முயன்ற முதலை... வைரல் வீடியோ\nபோதையில் போலீசுக்கு முத்தம் கொடுத்த இளைஞர்..\nகுழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய Good touch, Bad touch...\nஆடி தள்ளுபடியில் புடவை வாங்க அதிகாலையில் குவிந்த பெண்கள்\nஅமெரிக்காவில் அசத்தும் மதுரை சிறுமி\nமகுடிக்கு மயங்கி பாம்பு நடனமாடிய ஜேசிபி இயந்திரம்\nசீருடையுடன் நடனமாடிய பெண் காவலர்கள்\nயூடியூப்பில் வியூவ்ஸை அதிகரிக்க ரயில் தண்டவாளத்தில் கேஸ் சிலிண்டரா\n’ஒய் திஸ் கொல வெறி..’ பாடலை பாடிய பாண்டியா பிரதர்ஸ்...\nஅஜித் படம் பார்க்க லீவு கேட்ட மாணவன்.. கடுப்பான ஆசிரியர்\nவெள்ளநீரில் தத்தளித்த நாயை பிடிக்க முயன்ற முதலை... வைரல் வீடியோ\nபோதையில் போலீசுக்கு முத்தம் கொடுத்த இளைஞர்..\nகுழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய Good touch, Bad touch...\nஆடி தள்ளுபடியில் புடவை வாங்க அதிகாலையில் குவிந்த பெண்கள்\nஅமெரிக்காவில் அசத்தும் மதுரை சிறுமி\nமகுடிக்கு மயங்கி பாம்பு நடனமாடிய ஜேசிபி ��யந்திரம்\nசீருடையுடன் நடனமாடிய பெண் காவலர்கள்\nபோனில் பேசும்போது, தொண்டையில் பரோட்டா சிக்கியதால் உயிரிழப்பு\nசாலையோர உணவகத்தில் தோசை சாப்பிட்ட ராகுல்காந்தி\nகேரளாவில் உற்சாகமாக கால்பந்து விளையாடிய பசுமாடு\nபள்ளியில் தரையில் புரண்டு அழுத மாணவிகள்...\nமக்களிடம் கர்நாடகா முதல்வர் குமாரசாமி ஆவேசம்\nசமூக வலைதளங்களில் சிறுவனை கொடுமைப்படுத்திய வீடியோ\nநட்சத்திர ஹோட்டல் அறைகளில் திருடும் சர்வதேச டிப்டாப் கொள்ளையன்\n3 வயது சிறுவனை கடித்துக்குதறிய தெரு நாய்கள்\nசினிமா போல சாலையில் படுத்து உருண்டு சண்டையிட்ட பள்ளி மாணவர்கள்\nடிரம்ப்-க்கு 6 அடி உயரத்தில் சிலை வைத்த இந்திய இளைஞர்\nபிரம்பை வைத்து சிங்கத்தை விரட்டிய விவசாயி\nமேஜிக் செய்ய முயன்றவர் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு\nவெள்ளித்திரையில் மிளிரும் யுடியூப் நட்சத்திரங்கள்\nதமிழகத்தில் கடல்காற்று வீசாததே அதிக வெப்பத்திற்கு காரணம்: வெதர்மேன்\nபுளித்த மாவு... தாக்குதல்... நடந்தது என்ன\nஇறந்து போன யானைக்குட்டியை தூக்கி சென்ற யானை\nகிகி சேலஞ்ச், காக்ரோச் சேலஞ்ச் வரிசையில் அடுத்து...\nகாண்டிரக்டர் நேசமணி பற்றி வைகோ சென்னது என்ன\n’வைகோ ராசி’ கிண்டல் மீம்ஸ்களுக்கு மதிமுகவினர் பதிலடி\nசெங்கலுக்கு பதில் தெர்மாகோலை பயன்படுத்தியும் வீடு கட்டலாம், செலவும் கம்மி\nசாலையில் குறுக்கே நின்ற காரை முட்டித் தள்ளிய காட்டு யானை\nமுதியவர் மரணத்தில் அழுதவர்களை சமாதானப்படுத்திய குரங்கு\nஅமமுக கொடியை பிடித்தபடி பாராகிளைடிங் - வைரல் வீடியோ\nபயணிகள் மத்தியில் நடத்துனர் பேசும் வீடியோ... வைரல்\nமிரட்டும் பன்னீர்செல்வம் உரையாடல்.... வைரல் ஆடியோ\nகுற்றாலத்தில் சுற்றுலாவாசிகள் உற்சாகக் குளியல்\nஉங்கள் ராசிக்கு இன்றைய பலன்கள்\nஐஸ்கட்டிகளை வைத்து அழகு பராமரிப்பு...தெரிஞ்சுக்க க்ளிக் பன்னுங்க..\nகனா படத்திற்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தமா\nபெற்றோரை கல்லூரிக்கு அழைத்து வரச்சொன்ன பேராசிரியர் - நாமக்கல் மாணவர் தற்கொலை\nநெல்லை ரயில் நிலைய நடைமேடையிலேயே கர்ப்பிணிக்கு பிரசவம் பெண் காவலர்கள், செவிலியர்கள் தக்க நேரத்தில் உதவி\nகுற்றாலம் மெயின் அருவியில் தடை நீங்கியதால் சுற்றுலாவாசிகள் உற்சாகக் குளியல்\nஆசிரியர் தகுதித்தேர்வில் 99% பேர் தோல்வி - மறுதேர்வு நடத்தக் கோர��க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilstar.com/author/user/page/34/", "date_download": "2019-08-23T04:59:57Z", "digest": "sha1:KNGAFXK32TMCIIZL2WKGYYTHVZNI3VVP", "length": 9706, "nlines": 168, "source_domain": "tamilstar.com", "title": "user, Author at Latest Tamil cinema News - Page 34 of 50", "raw_content": "\nசூர்யாவுடன் மீண்டும் ஜோடி சேரும் விஜய், அஜித் ஹீரோயின்.\nஆடையில்லாமல் அமலா பால் நடித்திருந்த ஆடை படம் இணையதளத்தில்…\nவாந்தி எடுக்கும் நிலைமைக்கு வந்த சாண்டி, பரிதாப நிலை-…\nரஜினியின் தர்பார் குறித்து எக்ஸ்ளூசீவாக தகவல் வெளியிட்ட பிரபலம்-…\nகென்னடி க்ளப் திரை விமர்சனம்\nகவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்த பேட்ட நடிகை, இதை…\nவிஜய்யின் பிகில் படத்துக்கு ஏகப்பட்ட புது பிளான்- அதுல…\nபிக்பாஸ் புகழ் சுஜா வருணிக்கு குழந்தை பிறந்தது- அவரது…\nசினிமா செய்திகள் தமிழ் செய்திகள்\nதள்ளி போனது காப்பான் ரிலீஸ் – ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய அதிகாரபூர்வ அறிவிப்பு.\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது கே.வி ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள காப்பான் படத்தில் நடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாயீஷா நடிக்க ஆர்யா, மோகன் லால்...\nமருத்துவ குணங்கள் நிறைந்த கரிசலாங்கண்ணி கீரை…\nகரிசலாங்கண்ணி கீரை காயகற்ப மூலிகை. தினமும் இதை உணவில் பயன்படுத்தலாம். இது கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகத்தை தூய்மை செய்யும். சூரப்பிகளை செயல்பட தூண்டும். உடலை உறுதிப்படுத்தும். இரும்புச்சத்தும் எராளமான தாதுசதுக்களும் இந்த கீரையில் உள்ளன....\nகுடல் புண்களுக்கு குணம் தரும் வெந்தயக் கீரை\nசாதாரணமாகச் சமையலில் பயன்படுத்தப்படும் வெந்தயத்தின் தழைதான் வெந்தயக்கீரை எனப்படுகிறது. இது சத்து நிறைந்த கீரை. வெந்தயம் விதைகளின் மூலம் பயிரடப்படுகிறது. வெந்தயக்கீரையில் ஏ வைட்டமின் சத்தியும், சுண்ணாம்புச்சத்தும் இருப்பதால் இதைப் சாப்பிடும் போது மாரடைப்பு,...\nபயனுள்ள எளிமையான இயற்கை மருத்துவ குறிப்புகள்…\nசுக்கைத் தூளாக்கி எலுமிச்சைச் சாறில் கலந்து தின்றால் பித்தம் குறையும். மூட்டு வலிக்கு தேங்காய் எண்ணெய் சிறிதளவு மற்றும் எலுமிச்சைச் சாறை கொதிக்கவிட்டு ஆறியபின் மூட்டுக்களில் தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும். பொன்மேனி தரும் குப்பைமேனி...\nகம்ப்யூட்டரை அதிக நேரம் உபயோகிப்பதால் ஏற்படும் கண் பிரச்சினைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் என அழைக்கப்படுகிறது. இந்த பாதிப்பு உள்ளவர்களிடம் காணப்படும் முக்கிய அறிகுறிகள் கண் சோர்வு, கண் வலி, தலைவலி,...\nசூர்யாவுடன் மீண்டும் ஜோடி சேரும் விஜய், அஜித் ஹீரோயின்.\nஆடையில்லாமல் அமலா பால் நடித்திருந்த ஆடை படம் இணையதளத்தில் வெளியீடு ஆனால் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்த நிறுவனத்தின் செயல்\nவாந்தி எடுக்கும் நிலைமைக்கு வந்த சாண்டி, பரிதாப நிலை- என்ன நடந்தது தெரியுமா\nரஜினியின் தர்பார் குறித்து எக்ஸ்ளூசீவாக தகவல் வெளியிட்ட பிரபலம்- வைரலாக்கும் ரசிகர்கள்\nகென்னடி க்ளப் திரை விமர்சனம்\nகவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்த பேட்ட நடிகை, இதை பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-3-august-2019/", "date_download": "2019-08-23T05:37:08Z", "digest": "sha1:O5QLENKRLNOGDXRXKOJDGBPGQ6AQMSMD", "length": 12413, "nlines": 142, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 3 August 2019 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.வேலூர் மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் சனிக்கிழமை (ஆக. 3) மாலையுடன் ஓய்கிறது. இதையொட்டி, தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.\n1.அயோத்தி சர்ச்சைக்குரிய நில விவகாரம் தொடர்பான வழக்கில் வரும் 6-ஆம் தேதி முதல் தினசரி விசாரணை நடத்தவுள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.\n2.அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்யும் ஊதியங்கள் சட்ட மசோதா, மாநிலங்களவையில் நிறைவேறியது.\n3.மக்களவையில் ஜாலியன் வாலாபாக் தேசிய நினைவிட சட்டத் திருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றப்பட்டது.\n4.தனி நபர்களைப் பயங்கரவாதியாக அடையாளம் கண்டு அவரது சொத்துகளைப் பறிமுதல் செய்தவற்காக மத்திய, மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்கும் சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத் திருத்த (யுஏபிஏ) மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.\n5.நாட்டில் உள்ள முக்கிய அணைகளை கண்காணிப்பது, பராமரிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அமைப்புகளை ஏற்படுத்த வகைசெய்யும் அணை பாதுகாப்பு மசோதா மக்களவையில் நிறைவேறியது.\n6.பயன்பாட்டில் இல்லாத 58 பழைய சட்டங்களை நீக்குவதற்கு வகை செய்யும் மசோதாவுக்கு நாடாளுமன்றம் வெள்ளிக்��ிழமை ஒப்புதல் அளித்தது.\n7.விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தை, புவி சுற்றுவட்டப் பாதையில் நான்காவது நிலை உயர்த்தும் பணியையும் இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) விஞ்ஞானிகள் பிற்பகலில் வெற்றிகரமாக நிகழ்த்தினர்.\n8.ஆசியாவின் நோபல் விருது என்று கருதப்படும் ரமோன் மகசேசே விருதுக்கு இந்திய ஊடகவியலாளர் ரவீஷ் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவருடன் சேர்த்து மேலும் 4 பேரும் இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.\n1.இந்தியாவில் வழக்கமான வங்கி சேவைகளை மேற்கொள்ள பேங்க் ஆஃப் சீனாவுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.\n2.கடந்த ஜூலை மாதத்தில், நாட்டின், மொத்த ஜி.எஸ்.டி., வசூல், 1.02 லட்சம் கோடி ரூபாய் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு, ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது, 5.8 சதவீதம் அளவுக்கு, வரி வசூல் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில், மொத்தம், 96 ஆயிரத்து, 483 கோடி ரூபாய் வசூல் ஆகியிருந்தது.\n3.நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகியின் வாகன விற்பனை சென்ற ஜூலை மாதத்தில் 33.5 சதவீதம் குறைந்து 1,09,264-ஆக இருந்தது.\nகடந்த 2018-ஆம் ஆண்டு இதேகாலகட்டத்தில் விற்பனை 1,64,369-ஆக காணப்பட்டது.\n4.நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி முதல் காலாண்டில் ரூ.2,312 கோடி லாபம் ஈட்டியுள்ளது.\n5.பொதுத் துறையைச் சேர்ந்த யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா தனிப்பட்ட வகையில் முதல் காலாண்டில் ரூ.224.43 கோடி லாபம் ஈட்டியுள்ளது.\n6.உள்நாட்டைச் சேர்ந்த டாடா மோட்டார்ஸ் சென்ற ஜூலை மாதத்தில் 32,938 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே கால அளவில் விற்பனையான 50,100 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 34 சதவீதம் குறைவாகும்.\n1.பனிப் போர் காலத்தில் நடுத்தர தொலைவு ஏவுகணைகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்காவும், ரஷ்யாவும் மேற்கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அந்த இரு நாடுகளும் அறிவித்தன.\n2.30,000 கோடி டாலர் (ரூ.21 லட்சம் கோடி) மதிப்பிலான சீனப் பொருள்கள் மீது கூடுதல் வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\n3.ஆண்களின் ஒப்புதல் இன்றி சவூதி அரேபிய பெண்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு அந்த நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.\n1.ஏடிபி வாஷிங்டன் ஓபன் போட்டி காலிறுதிச் சுற்றுக்கு முன்னணி வீரர் சிட்ஸிபாஸ் முன்னேறியுள்ளார்.\n2.ரஷ்யாவில் நடைபெற்று வரும் மகோமத் சலாம் உம்கனோவ் சர்வதேச குத்துச்சண்டை போட்டி இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் நீரஜ் முன்னேறினார். ஆடவர் அரையிறுதிக்கு கெளரவ் சோலங்கி, கோவிந்த் சஹானி ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.\n3.தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் போட்டி ஆடவர் இரட்டையர் அரையிறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் சத்விக்ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி இணை முன்னேறியுள்ளது.\nகாந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1976)\nதேசிய கூடைப்பந்து சங்கம் அமெரிக்காவில் அமைக்கப்பட்டது(1949)\nஅமெரிக்காவின் முதல் கப்பலான லெ கிரிஃபோன், ராபர்ட் லசால் என்பவரால் அமைக்கப்பட்டது(1678)\n– தென்னகம்.காம் செய்தி குழு\nஏர் இந்தியாவில் – 155 பணியிடங்கள் – கடைசி நாள் – 13-09-2019 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-49174073", "date_download": "2019-08-23T05:29:13Z", "digest": "sha1:BYFKMQIWLRYJQDEADRNA742PP6OS4PVP", "length": 12283, "nlines": 129, "source_domain": "www.bbc.com", "title": "மாயமான ‘காஃபி டே’ நிறுவனர் சித்தார்த்தாவின் உடல் கண்டெடுப்பு - BBC News தமிழ்", "raw_content": "\nமாயமான ‘காஃபி டே’ நிறுவனர் சித்தார்த்தாவின் உடல் கண்டெடுப்பு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇந்தியாவின் மிகப்பெரிய உணவு செயின் நிறுவனங்களில் ஒன்றான கஃபே காஃபி டேயின் நிறுவனர் வி.ஜி.சித்தார்த்தாவின் உடல் நேத்ராவதி ஆற்றின் அருகே இன்று (புதன்கிழமை) 7 மணிக்கு கண்டெடுக்கப்பட்டது\nநேத்ராவதி ஆற்றின் அருகே இருந்த ஒரு பாலத்தின் கீழே இவரது உடலை மங்களூர் மீனவர்கள் கண்டெடுத்தனர்.\n''சித்தார்த்தா காணாமல் போன ஆற்றுப்பாலத்துக்கு அருகே அவரது உடலை உள்ளூர் மீனவர்கள் கண்டெடுத்தனர். அவரது உடலை மருத்துவ பரிசோதனைக்காக தற்போது நாங்கள் மருத்துவமனைக்கு எடுத்து செல்கிறோம்'' என்று முன்னாள் மாநில அமைச்சரான யு. டி. காதர் பிபிசியிடம் தெரிவித்தார்.\nநேற்று நள்ளிரவு முதல் உள்ளூர் மீனவர்களுடன் இணைந்து முன்னாள் அமைச்சர் காதரும் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தார்.\n''சித்தார்த்தாவின் முகத்தில் சிறிய அளவு ரத்தம் இருந்தது. அதேவேளையில் வெ���ியே தெரியும்படி எந்த காயமும் உடலில் தற்போது இல்லை. அவரது உடலை மருத்துவர்கள் பரிசோதனை செய்வர்'' என்று காதர்மேலும் தெரிவித்தார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nதிங்கள்கிழமை மாலையன்று மங்களூர் புறநகர் பகுதியில் வி ஜி சித்தார்த்தா தனது காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, நேத்ராவதி ஆற்றுக்கு அருகே ஓரிடத்தில் காரை நிறுத்துமாறு தனது ஓட்டுநரிடம் கூறியுள்ளார்.\n''காரில் இருந்து இறங்கிய சித்தார்த் ஓட்டுநரிடம் அவர் அங்கிருந்து செல்லலாம் என்றும் தான் சிறிது நேரம் நடந்துவிட்டு வருவதாகவும் கூறினார்'' என்று பிபிசியிடம் பேசிய ஒரு மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.\nஆனால் நேரமாகியும் சித்தார்த் வராததால் அச்சமடைந்த ஓட்டுநர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.\nசித்தார்த்தின் மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அது அணைத்து வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது என போலீசார் மேலும் கூறினர்.\nசித்தார்த்தா கடந்த திங்கள்கிழமை மாலை நேத்ராவதி ஆற்றில் குதித்ததாக சில தகவல்கள் தெரிவித்தன.\nஒன்றரை நாட்களாக தேடுதல் பணி நடந்து வந்த நிலையில் தற்போது சித்தார்த்தாவின் உடல் கிடைத்துள்ளது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇந்தியா முழுவதும் கிட்டதட்ட 1750 கிளைகளுடன் நாட்டின் முன்னணி காஃபி பப்பாக இருந்துவரும் கஃபே காஃபி டேக்கு மலேசியா, நேபாளம் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளிலும் கிளைகள் உள்ளன.\nஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகரித்து வரும் போட்டியால் இந்நிறுவனத்தின் வளர்ச்சி கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக சில உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nஅண்மையில் இந்தியாவில் உள்ள பல சிறிய பப்களை இந்நிறுவனம் மூடியது.\nகோகோ கோலாவுடன் தனது நிறுவனம் தொடர்பாக சித்தார்த்தா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கடந்த மாதத்தில் சில ஊடகங்கள் கருத்து வெளியிட்ட நிலையில், அதனை யாரும் உறுதி செய்யவில்லை.\nமுன்னாள் கர்நாடக மாநில முதல்வரான எஸ் எம் கிருஷ்ணாவின் மருமகன் சித்தார்த்தா எனபது குறிப்பிடத்தக்கது.\nஇரான் அணுஆயுத ஒப்பந்தத்தை காக்க முக்கிய பேச்சுவார்த்தை - வளைகுடா பதற்றத்தை தணிக்குமா\nமேலும் 10,000 பேர்: காஷ்மீரில் குவிக்கப்படும் படைகள்; பதற்றப்படும் மக்கள்\nபிரேசிலில் பழங்குடியின தலைவர் கொலை - தங்க சுரங்கத்திற்காக விரட்டப்படும் பூர்வகுடிகள்\nபாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பொய் சொன்னாரா பிரிட்டிஷ் பெண்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?display=list&f%5B0%5D=-mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%22&f%5B1%5D=-mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%5C%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%22", "date_download": "2019-08-23T05:41:57Z", "digest": "sha1:6MKBPLOSGSM4RM7A7WEHTKLVY4AWP75D", "length": 40033, "nlines": 542, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒலிப்பதிவு (119) + -\nவானொலி நிகழ்ச்சி (56) + -\nஒலிப் பாடல் (27) + -\nநூல் வெளியீடு (27) + -\nகலை இலக்கியம் (17) + -\nசினிமா (17) + -\nஆரையம்பதி (13) + -\nவாழ்க்கை வரலாறு (13) + -\nஇலங்கை வானொலி (11) + -\nஒக்ரோபர் புரட்சி (11) + -\nமெல்லிசைப் பாடல்கள் (10) + -\nசாரணர் (8) + -\nஇந்துபோறி (7) + -\nகலந்துரையாடல் (6) + -\nஆரையூர் கண்ணகை (5) + -\nதமிழ்க் கவிதைகள் (5) + -\nஆவணமாக்கம் (4) + -\nஇலங்கை இனப்பிரச்சினை (4) + -\nசோவியத் இலக்கியம் (4) + -\nஈழத்து இதழ்கள் (3) + -\nஈழத்து இலக்கியம் (3) + -\nதெய்வ தரிசனம் (3) + -\nமெல்லிசைப் பாடல் (3) + -\nஆறுமுகம் திட்டம் (2) + -\nஆவணப்படுத்தல் (2) + -\nஇதழ் அறிமுகம் (2) + -\nஉலக புத்தக நாள் (2) + -\nகருத்தரங்கம் (2) + -\nகூத்து (2) + -\nசாதியம் (2) + -\nதமிழ்த் தேசியம் (2) + -\nநினைவுப் பேருரை (2) + -\nநூலகவியல் (2) + -\nநூல் அறிமுக நிகழ்வு (2) + -\nநூல் அறிமுகம் (2) + -\nவிருந்தினர் உரை (2) + -\nவிவசாயம் (2) + -\nஅகதி வாழ்வு (1) + -\nஅந்நிய ஆக்கிரமிப்பு இனங்கள் (1) + -\nஅரசியல் நாவல் (1) + -\nஅறிமுக விழா (1) + -\nஆய்வரங்கு (1) + -\nஆவணகம் (1) + -\nஇசை நிகழ்ச்சி (1) + -\nஇணையத் தமிழ் (1) + -\nஇதழ் வெளியீடு (1) + -\nஇயற்கை விவசாயம் (1) + -\nஇரணைமடு (1) + -\nஇலக்கிய ஆய்வரங்கு (1) + -\nஇலக்கிய நிகழ்வு (1) + -\nஉரையாடல் அரங்கு (1) + -\nஉளநலம் (1) + -\nஎண்ணிம பாதுகாப்பு (1) + -\nஎழுத்தாளர் (1) + -\nஒலிப்பதிவு, ஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்), இரவி அருணாசலம், யசோதா மித��திரதாஸ், சுகி சிவேந்திரா, சந்திரவதனா, பெண்கள் (1) + -\nகருத்தரங்கு (1) + -\nகல்லூரிக் கீதம் (1) + -\nகுமுதினி (1) + -\nசமூக அறிவியல் (1) + -\nசித்திரக்கவி (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, அ. முத்துலிங்கம். ஒட்டகம் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, சண்முகம் சிவலிங்கம், திருத்தப்பட்ட தேவாலயங்களும் காணாமல் போன சில ஆண்டுகளும் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, டானியல் ஜீவா (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, யோகா பாலச்சந்திரன், விழுமியங்கள் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, ரஞ்சகுமார், சோ, சுருக்கும் ஊஞ்சலும் (1) + -\nசீமைக்கருவேலமரம் (1) + -\nசோசலிசம் (1) + -\nஜம்போறி (1) + -\nஜீவநதி (1) + -\nதமிழர் வரலாறு (1) + -\nதமிழ் அகதிகள் (1) + -\nதமிழ் விக்கிப்பீடியா (1) + -\nதமிழ்ச் சிறுகதை (1) + -\nதொன்மை (1) + -\nநாடகங்கள் (1) + -\nநினைவுப்பேருரை (1) + -\nநிலத்தடி நீர் (1) + -\nநீர் முகாமைத்துவம் (1) + -\nநீர் வளங்கள் (1) + -\nநூற்றாண்டு தின நிகழ்வு (1) + -\nநூலக நிறுவனம் (1) + -\nநூலகம் (1) + -\nநூலியல் (1) + -\nநேர்காணல் (1) + -\nபடுகொலை (1) + -\nபதிப்புப் பணி (1) + -\nபவள விழா (1) + -\nபாடசாலை வரலாறு (1) + -\nபாடல்கள் (1) + -\nபாதிக்கபட்டோர் பதின்மம் கழிந்தும் (1) + -\nபாதிக்கப்பட்டோருக்கும் அவர்களோடு பயணிப்போருக்குமான மாநாடு (1) + -\nபிராமண ஆதிக்கம் (1) + -\nபுலம்பெயர் வாழ்வு (1) + -\nபுலம்பெயர்வு (1) + -\nபெண் விடுதலை (1) + -\nபொங்கல் விழா (1) + -\nபோர் இலக்கியம் (1) + -\nபோர்க்காலம் (1) + -\nமனித உரிமைகள் (1) + -\nரஞ்சகுமார், சோ. (18) + -\nஜின்னாஹ், எம். எஸ். எம். (11) + -\nபிரபாகர், நடராசா (11) + -\nகானா பிரபா (10) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (10) + -\nகோவிலூர் செல்வராஜன் (9) + -\nசந்திரா இரவீந்திரன் (6) + -\nநடராஜா பாலமுரளி (6) + -\nபரணீதரன், கலாமணி (5) + -\nசரோஜினி, செல்வகுமார் (4) + -\nசத்தியதேவன், ச. (3) + -\nசாந்தன், ஐயாத்துரை (3) + -\nசுகுமாரன், வே. (3) + -\nசெல்வா கணேஷ் (3) + -\nதர்சீகரன், விவேகானந்தம் (3) + -\nதெய்வீகன், ப. (3) + -\nமுருகபூபதி, லெ. (3) + -\nமூனாக்கானா (3) + -\nவில்வரத்தினம், சு. (3) + -\nஅல்லமதேவன், நவரத்தினம் (2) + -\nஇராசநாயகம், மு. (2) + -\nகணேஸ்வரன், எஸ். (2) + -\nகருணாகரன், சி. (2) + -\nகோபிநாத், தில்லைநாதன் (2) + -\nசண்முகலிங்கம், என். (2) + -\nசிவக்குமார், சுப்பிரமணியம் (2) + -\nசுகுமார், வே. (2) + -\nசெந்திவேல், சி. கா. (2) + -\nசெல்வமனோகரன், தி. (2) + -\nஜெயச்சந்திரா, ஏ. ஜே. (2) + -\nதணிகாசலம், க. (2) + -\nபவானி, அருளையா (2) + -\nயேசுராசா, அ. (2) + -\nவேந்தனார், க. (2) + -\nவேல்தஞ்சன், க. (2) + -\nஅகிலன் கதிர்காமர் (1) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஅஜீவன் (1) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஅநாதரட்சகன், மு. (1) + -\nஅனோஜன், பாலகிருஷ்ணன் (1) + -\nஅமுதன் அடிகள் (1) + -\nஅம்பாள் அடியாள் (1) + -\nஅரவிந்தன், கி. பி (1) + -\nஅஸூமத், அல். (1) + -\nஇப்றாஹீம், மஹ்தி ஹஸன் (1) + -\nஇராசநாயகம் (1) + -\nஇளங்குமரன் அடிகள் (1) + -\nஇளங்கோவன், வி. ரி. (1) + -\nஐங்கரநேசன், பொன்னுத்துரை (1) + -\nகதிர்தர்சினி (1) + -\nகரிகணபதி, சு. (1) + -\nகலாநிதி கே.ரி. கணேசலிங்கம் (1) + -\nகாஞ்சனா (1) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (1) + -\nகிருஷ்ணராசா, செ. (1) + -\nகுகதாசன், நடடேசன் (1) + -\nகுணராசா, கந்தையா (1) + -\nகுருகுலராசா, தர்மராசா (1) + -\nகுருபரன், குமாரவடிவேல் (1) + -\nகோகிலா, மகேந்திரன் (1) + -\nகோமகன் (1) + -\nசண்முகன், குப்பிழான் ஐ. (1) + -\nசத்தியன், கோபாலகிருஸ்ணன் (1) + -\nசத்தியமூர்த்தி, மாணிக்கம் (1) + -\nசமீம், மொயீன் (1) + -\nசற்சொரூபவதி நாதன் (1) + -\nசிந்துஜன், வரதராஜா (1) + -\nசிறீதரன், சிவஞானம் (1) + -\nசிறீதரன், திருநாவுக்கரசு (1) + -\nசிறீபிரகாஸ், த. (1) + -\nசிறீலேகா, பேரின்பகுமார் (1) + -\nசிவகுமாரன், கே. எஸ். (1) + -\nசீவரட்ணம், அ. (1) + -\nசுந்தரம் டிவகலாலா (1) + -\nசெல்வஅம்பிகை நந்தகுமரன் (1) + -\nசெல்வராஜா, என். (1) + -\nஜவாத் மரைக்கார் (1) + -\nஜின்னாஹ் ஷரிப்தீன் (1) + -\nஜோதீஸ்வரன், முருகேசு (1) + -\nஞானசேகரன், தி. (1) + -\nடொமினிக் ஜீவா (1) + -\nதமிழ்க்கவி (1) + -\nதயானந்தா, இளையதம்பி (1) + -\nதர்சினி உதயராஜா (1) + -\nதாசீசியஸ், ஏ. சி. (1) + -\nதிக்குவலை கமால் (1) + -\nதிருமலை நவம் (1) + -\nதேவராஜா, சோ. (1) + -\nநந்தகுமார் (1) + -\nநாகூர் கனி, எஸ். ஐ (1) + -\nநிலாந்தன் (1) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (1) + -\nபத்மநாதன், சோ. (1) + -\nபத்மலிங்கம், சி. (1) + -\nபரணீதரன், க. (1) + -\nபரராஜசிங்கம், எஸ். கே. (1) + -\nபாபு ராதாகிருஷ்ணன் (1) + -\nநூலக நிறுவனம் (35) + -\nதாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவை (18) + -\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (11) + -\nஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்) (7) + -\nயாழ் இந்து திரிசாரணர் குழு (7) + -\nஅவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (3) + -\nயாழ். பொதுசன நூலக வாசகர் வட்டம் (3) + -\nவானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவை (2) + -\nவிவசாயத் திணைக்களம் (2) + -\n4வது யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பு (1) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஎஸ். பி. எஸ். வானொலி (1) + -\nசமூகவெளி படிப்பு வட்டம் (1) + -\nசி.எம்.ஆர் (1) + -\nசிறுவர் கழகம் - யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nதூண்டி இலக்கிய வட்டம் (1) + -\nதேசிய கலை இலக்கியப் பேரவை (1) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (1) + -\nமூனாக்கானா (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பொங்கல் திருவிழா விழாக்குழு (1) + -\nயாழ்ப்பாணம் (30) + -\nவவுனிக்குளம் (6) + -\nஅல்லைப்பிட்டி (1) + -\nகன்னியா (1) + -\nகிளிநொச்சி (1) + -\nகுறிகாட்டுவான் (1) + -\nதிருநெல்வேலி (1) + -\nநெடுந்தீவு (1) + -\nபருத்தித்துறை (1) + -\nபாரிஸ் (1) + -\nபுங்குடுதீவு (1) + -\nபேர்த் (1) + -\nமெல்பேண் (1) + -\nரொறன்ரோ (1) + -\nசெல்வமனோகரன், திருச்செல்வம் (3) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (2) + -\nஅங்கஜன், இராமநாதன் (1) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஅனுராஜ், சிவராஜா (1) + -\nஅஸூமத், அல். (1) + -\nஆதிலட்சுமி, சிவகுமார் (1) + -\nஆரூரன், சிவ. (1) + -\nஇப்றாஹீம், மஹ்தி ஹஸன் (1) + -\nஇராசரத்தினம், வ. அ. (1) + -\nஇளங்கோவன், வி. ரி. (1) + -\nஐராவதம் மகாதேவன் (1) + -\nகதிரைவேற்பிள்ளை, நா. (1) + -\nகந்தராஜா, ஆசி. (1) + -\nகனகேஸ்வரன், ப. (1) + -\nகமலநாதன், வே. (1) + -\nகுகபரன், நவரத்தினம் (1) + -\nகுணா கவியழகன் (1) + -\nகுமாரசுவாமிப் புலவர், அ. (1) + -\nகுமாரவடிவேல் குருபரன் (1) + -\nகுயீன்ஜெஸிலி, கலாமணி (1) + -\nகோபிநாத், தில்லைநாதன் (1) + -\nசண்முகலிங்கம், குழந்தை (1) + -\nசமீம், மொயீன் (1) + -\nசாந்தன், ஐயாத்துரை (1) + -\nசாலின் உதயராசா (1) + -\nசிவானியா, ரவிநந்தா (1) + -\nசீரங்கன், பெரியசாமி (1) + -\nசெந்திவேல், சி. கா. (1) + -\nசெல்வராஜா, என். (1) + -\nஜவாத் மரைக்கார் (1) + -\nஜின்னாஹ் ஷரிப்தீன் (1) + -\nதனிநாயகம் அடிகள் (1) + -\nதமிழ் விக்கிப்பீடியா (1) + -\nதமிழ்க்கவி (1) + -\nதளையசிங்கம், மு. (1) + -\nதவபாலன், க. (1) + -\nதாமரைச்செல்வி (1) + -\nதிக்குவலை கமால் (1) + -\nதிருஞானசம்பந்தபிள்ளை, ம. வே. (1) + -\nதிருநாவுக்கரசு, மு. (1) + -\nதெணியான் (1) + -\nநாகூர்கனி, எஸ். ஐ. (1) + -\nநிம்மி கௌரிநாதன் (1) + -\nபரணீதரன், கலாமணி (1) + -\nபவானி, அருளையா (1) + -\nபிரபா, கானா (1) + -\nபுன்னியாமீன், பி. எம். (1) + -\nபுஹாரி, எம் (1) + -\nமரியோ அருள்தாஸ் (1) + -\nமலீஹா ஸூபைர் (1) + -\nமீலாத் கீரன் (1) + -\nமுத்துமீரான், எஸ். (1) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (1) + -\nமுரளிதரன், சுப்பிரமணியம் (1) + -\nவிசுவானந்ததேவன் (1) + -\nஷியாமளா நவம் (1) + -\nஷோபாசக்தி (1) + -\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (11) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (10) + -\nநூலக நிறுவனம் (2) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஇயற்கை வழி இயக்கம் (1) + -\nஇலங்கை மார்க்சிய - லெனினிசக் கட்சி (1) + -\nஇலங்கையில் சமத்துவத்திற்கும் நிவாரணத்திற்குமான மக்கள் (1) + -\nசைவ மகா சபை (1) + -\nதனிநாயகம் அடிகள் ஆய்வு மையம் (1) + -\nதமிழீழ மக்கள் விடுதலை முன்னணி (1) + -\nதமிழீழத் தேசிய விடுதலை முன்னணி (1) + -\nதமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி (1) + -\nதூண்டி இலக்கிய வட்டம் (1) + -\nநான்காவது பரிமாணம் (1) + -\nஆங்கிலம் (1) + -\nபேச்சாளரின் அனுமதி (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\n\"மாயினி\" குறித்து எஸ்.பொ அவர்களின் ஒலிப்பகிர்வு\nப. கனகேஸ்வரன் எழுதிய 4 நூல்களின் வெளியீடு\nஅவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கை பொகவந்தலைவையைச் சேர்ந்த கவிஞர் ப. கனகேஸ்வரன் (கேஜி) அவர்கள் எழுதிய கள்ளச்சி, றப்பர் பாஞ்சாலிகள், விளம்பரம் ஒட்டாதீர், விரல் சூப்பி ஆகிய நான்கு கவிதை நூல்களின் வெளியீட்டு விழாவானது, 05.03.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 03.00 மணிக்கு இலங்கை யாழ்ப்பாணம், கைதடி சாந்தி முதியோர் இல்லத்தில் இடம்பெற்றது. நிகழ்வுக்கு இலங்கையின் வடமாகாண கல்வி, பண்பாட்டு அலுவல்கள், விளையாட்டு, இளைஞர் விவகார அமைச்சர் த.குருகுலராசா அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார். வவுனியா தமிழ் விருட்சம் தொண்டமைப்பின் செயலாளரும் கவிஞருமான மாணிக்கம் ஜெகன் நிகழ்வுக்கு தலைமை வகித்தார். இந்த நூல்களை வள்ளுவர்புரம் 'செல்லமுத்து வெளியீட்டகம்' வெளியிட்டுள்ளது.\nதோழர் விசுவானந்ததேவன் 1952-1986 நூல் அறிமுக நிகழ்வு 2017.01.22\n2017.01.22 ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் நடைபெற்ற விசுவானந்ததேவன் 1952-1986 நூலின் அறிமுக நிகழ்வின் ஒலிப்பதிவு. விசுவானந்த தேவன் இலங்கை மார்க்சிய - லெனினிசக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும் தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியின் முக்கிய செயற்பாட்டாளரும் தமிழீழத் தேசிய விடுதலை முன்னணி (NLFT), தமிழீழ மக்கள் விடுதலை முன்னணி (PLFT) ஆகிய அமைப்புக்களைத் தொடங்கி வழிநடத்தியவருமாவார்.\nஜீவநதி ஈழத்துப் பெண் எழுத்தாளர்கள் சிறப்பிதழ் பற்றி வெற்றிச்செல்வி\nஜீவநதி இதழ் 100 (ஈழத்துப் பெண் எழுத்தாளர்கள் சிறப்பிதழ்) வெளியீட்டு நிகழ்வின்போது எழுத்தாளர் வெற்றிச் செல்வி ஜீவநதி பற்றியும் ஆவணப்படுத்தல் பற்றியும் வழங்கிய நேர்காணல். ஒலிப்பதிவு பிரபாகர் நடராசா.\nசித்திரக்கவித் திரட்டு அரங்கேற்ற விழா ஒலிப்பதிவு\n2017-02-04 அன்று யாழ்ப்பாணம் நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடந்த் ஞானம் பாலச்சந்திரம் எழுதிய சித்திரக்கவித் திரட்டு நூலின் அரங்கேற்ற விழாவின் ஒலிப்பதிவு.\nநான்காவது பரிமாணம் பதிப்புகளாக நான்கு நூல்கள் வெளியீடு\nகே. எஸ். சிவகுமாரன் நேர்காணல் (கானா பிரபா)\nதைப் பாவாய் (சு. வில்வரத்தினம் குரலில்)\nசு. வில்வரத்தினத்தின் தைப்பாவாய் பாடல் அவரது குரலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.\nதி. ஞானசேகரன் நேர்காணல் (கானா பிரபா)\nஅவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாப நிகழ்ச்சியில் எழுத்தாளர் தி. ஞானசேகரன் அவர்களை நேர்காணல் செய்கிறார் கானா பிரபா.\nசண்முகம் முத்துலிங்கம் அவர்களுடன் ஓர் உரையாடல்\nச. முத்துலிங்கம் ஐயாவுடன் செ. கிரிசாந் உரையாடிய இந்த ஒலிப்பதிவு ஆவணப்படுத்தலுக்கான நேர்காணலாகப் பதிவுசெய்யப்படவில்லை. உரையாடலின் சில பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. முத்துலிங்கம் ஐயா காலமாகிய நிலையில் இன்னொரு நேர்காணல் சாத்தியமாகாது என்பதால் இந்த உரையாடலை ஆவணப்படுத்துகிறோம்.\nசெங்கை ஆழியான் நேர்காணல் (கானா பிரபா)\nசெங்கை ஆழியான் (க. குணராசா) அவர்களைக் கானா பிரபா கண்ட நேர்காணலின் ஒலிப்பதிவு\nநிலைமாறுகால நீதிச் சூழ்நிலையில் மனித உரிமை ஆவணப்படுத்தல்\nDiscussion on Documentation in a Post-War Context அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம், யாழ் பல்கலைக்கழக சட்டத் துறையின் சமகால சட்ட விடயங்களுக்கான அரங்கம், மற்றும் இலங்கையில் சமத்துவத்திற்கும் நிவாரணத்திற்குமான மக்கள் (P.E.A.R.L.) ஆகியவற்றுடன் இணைந்து, இலங்கை சிவில் சமூக உபயோகத்திற்காக அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் தமிழ், சிங்கள, ஆங்கில மொழிகளில் தொகுத்து வழங்கும் கையேடான, “நிலைமாறுகால நீதிச் சூழ்நிலையில் மனித உரிமை ஆவணப்படுத்தல்” மற்றும் தமிழ், ஆங்கில மொழிகளில் P.E.A.R.L. தொகுத்து வழங்கும் அறிக்கையான, “கடந்த கால நினைவுகளின் துடைத்தழிப்பு : இலங்கையின் வட-கிழக்கில் நினைவிற் பதித்தலின் வலிந்தொடுக்கல் ” ஆகியவற்றின் வெளியீட்டிற்கு உங்களை அன்புடன் அழைக்கின்றன. பேச்சாளர்கள்: கலாநிதி நிம்மி கௌரிநாதன் “போர் ஆவணப்படுத்தலின் போது மாறுபட்ட, ஓரங்கட்டப்பட்ட அனுபவங்களை பிரதிபலித்தல்” மரியோ அருள்தாஸ் “நினைவுகூரலின் அரசியல்” சாலின் உதயராசா “நினைவுகூரலை ஆவணப்படுத்துகையில் எதிர்நோக்கும் சவால்களும் முட்டுக்கட்டைகளும்” தலைமை: குமாரவடிவேல் குருபரன், துறைத் தலைவர், சட்டத் துறை யாழ் பல்கலைக்கழகம் பேச்சாளர்கள் பற்றி: கலாநிதி நிம்மி கௌரிநாதன் : நியூ யோர்க் சிட்டி பல்கலைக்கழகத்தின் குடிமை மற்றும் பூகோள தலைமைத்துவத்திற்கான கோலின் பவல் பீடத்தில் வருகைப் பேராசிரியர். கலி��ோர்னியா பேர்க்லே பல்கலைக்கழகத்தின் இனம் மற்றும் பாலிற்கான நிலையத்தின் முதுநிலை ஆராய்ச்சி அறிஞர். “பாலியல் வன்முறையின் அரசியல்\" முன்னெடுப்பின் தாபகர்/ பணிப்பாளர். www.deviarchy.com மரியோ அருள்தாஸ் : P.E.A.R.L. இனுடைய பரிந்து பேசுதலின் பணிப்பாளர் சாலின் உதயராசா : யாழைத் தளமாகக் கொண்டு கடந்த பல வருடங்களாக மனித உரிமை மீறல்களை பரவலாக ஆவணப்படுத்தியுள்ள ஊடகவியலாளர். The Adayaalam Centre for Policy Research in collaboration with P.E.A.R.L. and the Forum on Contemporary Issues at the Department of Law (Jaffna University) warmly invite you to a discussion on \"Documentation in the Post-War Context\" featuring the release of: \"Human Rights Documentation in a Transitional Justice Context\" - a booklet prepared by Adayaalam Centre for Policy Research AND \"Erasing the Past: Repression of Memorialization in the North-East\" - a report prepared by P.E.A.R.L. SPEAKERS: Dr. Nimmi Gowrinathan “Reflecting diverse and marginalized experiences in documenting the war” Mario Arulthas “Politics of Memorialization” Shalin Uthayarasa “Challenges and obstacles in documenting memorialization” Moderated by: Kumaravadivel Guruparan, Head, Department of Law, UoJ SPEAKER BIOGRAPHIES: Dr. Nimmi Gowrinathan is a Visiting Professor at the Colin Powell School for Civic and Global Leadership at City College, a Senior Research Scholar at the University of California Berkeley's Center for Race & Gender. She is also the Founder/Director of the Politics of Sexual Violence Initiative. www.deviarchy.com Mr. Mario Arulthas is the Advocacy Director of People for Equality and Relief in Lanka (P.E.A.R.L.) Mr. Shalin is a journalist based in Jaffna who has reported extensively on human rights violations in the North-East over the past years. *Discussion will be conducted in Tamil*\nஏ. சி. தாசீசியஸ் நேர்காணல் (கானா பிரபா)\nஏ. சி. தாசீசியஸ் அவர்கள் இயல் விருது பெற்றதையொட்டி தமிழ்நாதம் இணையத்தளத்துக்காக கானா பிரபா கண்ட நேர்காணல்\nகல்வயல் வே. குமாரசாமி அவர்களின் அஞ்சலிக் கூட்டம் (ஒலிப்பதிவு)\nகி. பி. அரவிந்தன் நேர்காணல் (கானா பிரபா)\nகி. பி. அரவிந்தனுடனான நேர்காணல்\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் மற்றும் யாழ் பயில் களம் இணைந்து வழங்கிய ((கேட்போர் கூடம், யாழ் ஹட்டன் நஷனல் வங்கி மெட்ரோ கிளை. 31/01/2016.)) \"தமிழ் புலம்பெயர் மற்றும் அகதி வாழ்வை விளங்கிக்கொள்ளல்\" எனும் தலைப்பிலான கலந்துரையாடலின் ஒலிப்பதிவு. (ஒலிப்பதிவாக்கம் : பிரபாகர் நடராசா) இக்கலந்துரையாடலில் பேச்சாளராக ஜேர்மனியை பிறப்பிடமாகவும், இலண்டனை தளமாகவும் கொண்ட சிந்துஜன் வரதராஜா (Sinthujan Varatharajah) கலந்து கொண்டார். இவர் இலண்டனின் UCL பல்கலைக்கழகத்தின் புவியியல் பீடத்தில் அரசியற் புவியியல் துறையில் தனது கலாநிதி பட்டப்படிப்பை மேற்கொண்டு வருவதுடன், இலங்கைத் தீவின் தமிழரின் அகதி மற்றும் புலம்பெயர் வாழ்வுகளை ஆவணப்படுத்தி தொகுக்கும் Roots of Diaspora குழுமத்தின் நிறுவனரும், இணைத் தொகுப்பாளரும் ஆவார். சிந்துஜன் ஒரு எழுத்தாளரும், கவிஞரும், புகைப்பட கலைஞரும் ஆவார். கடந்த ��ாலத்தினூடு நிகழ்காலத்தை தீவிரமாக கேள்விக்குட்படுத்துவதிலும், இன நுண்ணாய்வு, பின் காலனித்துவ கோட்பாடுகள், குடிப்பெயர்வு, புலம்பெயர் ஆய்விலும், அரேபிய, ஜப்பானிய, பெர்சியன் மொழி மற்றும் கலாச்சார ஆய்வுகளில் ஈடுபடுபவரும் ஆவார். Adayaalam Centre for Policy Research in collaboration with the Jaffna Learning Forum, are hosting Sinthujan Varatharajah, PhD candidate at the Department of Geography of UCL and co- curator of 'Roots of Diaspora', for a discussion titled \"Understanding diasporic and refugee life\", to be held at the Auditorium of the HNB Metro Branch, Jaffna on 31/01/2017 at 5pm. About the speaker: Born and raised in Germany, Sinthujan is the London-based founder of Roots of Diaspora. He is a writer,and an aspiring poet and photographer. Besides a passion for interrogating the present via the past, Sinthujan is interested in critical race and postcolonial theory, migration and diaspora studies as well as Arabic, Farsi and Japanese culture and language. He is currently a PhD Candidate in Political Geography at University College London.\nஓ வண்டிக்காரா (சு. வில்வரத்தினம் குரலில்)\nநீலாவணனின் ஓ வண்டிக்காரா பாடல் சு. வில்வரத்தினத்தால் பாடப்படுகிறது.\nஈழத்துத் தமிழ்ச் சமூகங்களின் நிகழ்வுகள், கருத்தரங்கங்கள், பேச்சுக்கள், பட்டிமன்றங்கள், இசை நிகழ்ச்சிகள், வாய்மொழி வரலாறுகள், வானொலி நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு வகை ஒலிக்கோப்புக்களை ஆவணப்படுத்தும் முயற்சி. இது நூலக நிறுவனத்தின் பல்லூடக ஆவணப்படுத்தலின் அடிப்படைச் சேகரங்களுள் ஒன்றாகும்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyarwritings.org/index.php/2015-08-03-06-51-06/2015-09-16-07-15-56/31422-2015-10-18-14-09-58", "date_download": "2019-08-23T05:46:46Z", "digest": "sha1:MF3QNFYC7GMWVLDQR7XDNRXD542SGB7X", "length": 5826, "nlines": 91, "source_domain": "periyarwritings.org", "title": "பொன்மலை சுயமரியாதைச் சங்கம்", "raw_content": "\nதேசியம் - தேசிய இனம்\nநம் நாட்டில் போலீஸ் வேலைகளை இனி ஆதி திராவிடர்களுக்கே கொடுக்க வேண்டும்\nஇந்து மதம் 2 தாழ்த்தப்பட்டோர் 1 இராஜாஜி 1 பார்ப்பனர்கள் 3 குடிஅரசு இதழ் 7 கல்வி 1 காங்கிரஸ் 3 காந்தி 1 விடுதலை இதழ் 3\n\"நானொரு அபேதவாதிதான். நான் தினசரி அபேதவாதத்தைப் பற்றிப் பேசுகிறேன். எழுதுகிறேன். நான் பொருளாதார அபேதவாதத்தை விட சமூக சமத்துவத்தை - உயர்வு தாழ்வை ஒழிப்பதை முதல் அபேதவாத மாகக் கருதுகிறேன். பிறகு தான் பொருளாதார சமத்துவ அபேதவாதம். இது எனது அபிப்பிராயம். அபேதவாதத்தைப்பற்றி பலர் பலவிதமாக பாஷ்யம் கூறலாம். அதுவும் இடத்திற்கும் - சமயத்திற்கும் தக்கபடி அர்த்தம் செய்யும்படி அபிப்பிராயம் கூறலாம். ஆனால் நமது நாட்டில் பிறவி காரணமாக உயர்வு தாழ்வு கூறப்பட்டு முதலாளி தொழிலாளி என்ற பாகுபாடு உள்ளவரை ப���ர்ப்பான் பறையன் என்ற வித்தியாசமுள்ளவரை பொருளாதார சமத்துவம் பேசுவதால் எவ்வித பயனுமில்லை. இது என்னுடைய அபிப்பிராயம்.\"\nகுறிப்பு: 25.07.1937 ஆம் நாள் பொன்மலை தொழிலாளர் சங்கத்திடல் அருகில் நடைபெற்ற பொன்மலை சுயமரியாதைச் சங்கத்தின் நான்காவது ஆண்டு விழாவில் \"அபேதவாதத்தைப் பற்றி தங்கள் அபிப்பிராயம் என்ன\" என்ற கேள்விக்குப் பதில் அளித்து பேசியதன் சுருக்கம்.\nதோழர் பெரியார், குடி அரசு - சொற்பொழிவு - 01.08.1937\n\"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்\" - பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://snowwhitesona.blogspot.com/2013/10/mysore-pak.html?showComment=1383067560845", "date_download": "2019-08-23T04:58:21Z", "digest": "sha1:6D6QSM5E2NVUQSOI75SKP3E5ION6TMJR", "length": 13802, "nlines": 113, "source_domain": "snowwhitesona.blogspot.com", "title": "sangeetha senthil: mysore pak", "raw_content": "\nஇந்த தளத்திற்க்கு வருகை தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..... உங்கள் வரவு நல்வரவாகட்டும்......\nசனி, 26 அக்டோபர், 2013\nமைசூர் பாக் இல்லாத விசேஷம் ஏது \nமைசூர்பாக் இருக்கும் ..இந்த மைசூர்பாக் செய்த 2 நாளில்\nதீர்ந்து விட்டது எங்கள் வீட்டில் ...\nமைசூர்பாக் செய்முறை பார்க்கலாம் வாங்க ..\nகடலை மாவு -1 கப்\nதண்ணீர் -1/ 4கப் (பாகு தயாரிக்க )\nகடாயில் 1 ஸ்பூன் நெய் விட்டு மாவை அதில் வறுக்கவும் ..மாவின் பச்சை வாசனை போகும் வரை வறுக்கவும் ..\nகடலை மாவை 3/4 பங்கு நெய் சேர்த்து ,கரைக்கவும்.கரைசல் நீர்க்க இருக்க வேண்டும் .\nமீதி 1/4 பங்கு மாவு அடுப்பில் கிளரும் போது சேர்க்க எடுத்து வைக்கவும் .\nதட்டில் நெய் தடவி தனியே வைக்கவும்\nவறுத்த மாவை சலித்து தனியாக வைக்கவும் .\nஅதே சமயம் நான்ஸ்டிக் கடாயில் சர்க்கரை பாகு தயாரிக்கவும் ..சர்க்கரையுடன் 1/4 கப் தண்ணீர் சேர்த்து கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சவும் ..கம்பி பதம் என்பது நம் கட்டை விரலுக்கும் ,ஆள்காட்டி விரலுக்கும் இடையே பாகை எடுத்தால் கம்பி போல கோடு வரும் .\nஅது தான் பதம் .\nஇப்போது காய்ச்சிய பாகில் கடலைமாவு கரைசலை அதில் விட்டு கிளறிக்கொண்டே இருக்கவும் ,\nஅதில் மீதமுள்ள 1/4 பங்கு நெய்யும் சேர்த்து விடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்\nஓரங்களில் பூர்த்து ,வரும் ,பின் திரண்டு வரும் ,அப்போது அடுப்பில் இருந்து இறக்கி ,நெய் தடவிய தட்டில் இடவும் .சூடாக இருக்கும் போதே கத்தியால் துண்டுகள் போடவும்\nஉங்கள் விருபதிற்கு ஏற்ப தட்டை பெரிதாகவோ,அல்லது சிறிதாகவோ வைத்துக்கொள்ளலாம் ...\nசிறிதான தட்டில் இட்டால் மைசூர்பாகு மொத்தம் சற்று கூடுதலாக இருக்கும்.\nஇப்போது சுவையான மணமான மைசூர்பாக் தயார் .\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 11:37\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nSnow White 29 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 10:56\nஉங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகரடி பொம்மை செய்முறை (teddy bear making )\nசப்பாத்தி ,ரொட்டிக்கு வகைவகையாய் சைட் டிஷ் ( side dish for chappathi ,roti...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2019/03/school-morning-prayer-activities_7.html", "date_download": "2019-08-23T04:31:53Z", "digest": "sha1:TURJQLBI5HWXKJPQRNC2T4W6B57TC7BB", "length": 18971, "nlines": 573, "source_domain": "www.kalvinews.com", "title": "School Morning Prayer Activities - 07.03.2019", "raw_content": "\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:\nஎளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்\nஇச்செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறி தவறிச் செல்கின்றவன், ‌எப்போதும் அழியாமல் நிலைநிற்கும் பழியை அடைவான்.\nஎல்லா மனிதர்களையும் நம்பிவிடுவது ஆபத்து. ஒருவரையும் நம்பாமல் இருப்பது பேராபத்து.\n1) தமிழர் பண்பாடு என்பது மிக பழமையானது, ஆழமானது மேலும் உலக அளவில் போற்றப் படுகிறது எனவே இதற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் என் பேச்சு மற்றும் செயல்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வேன்\n2) நான் மாண்புமிகு மாணவன் எனவே எனது மனதை தீய நினைவுகள் இன்றி தூய்மையாகவும் செயல்களை சுத்தமாகவும் வைத்து கொள்வேன்.\n1) முகப்பவுடரை கண்டுபிடித்த நாடு எது \n2) கிரிக்கெட் விளையாட்டு எங்கு தோன்றியது \nஒரு வீட்டில் இரண்டு பூனைகள் நண்பர்களாயிருந்தன….ஆனால் அவைகள் இரண்டும் ஒற்றுமையில்லாது அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருந்தன.\nஒரு நாள் அப்பூனைகளுக்கு ஒரு அப்பம் கிடைத்தது. அவை இரண்டும் அதை சாப்பிட முனைந்த போது அதை சரிசமமாக பிரிப்பதில் அவைகளுக்குள் பிரச்சனை ஏற்பட்டது.\nஅதனால் பூனைகள் இரண்டும் யாரிடமாவது சென்று அப்பத்தை சரிசமமாக பங்கிட்டு தரச்சொல்லலாம் என எண்ணி வீட்டிற்கு வெளியே வந்தன. அப்போது ஒரு குரங்கு அங்கு வந்தது.\nகுரங்கிடம் அப்பத்தை கொடுத்து அதைச் சம��ாக பிரித்துத் தரசம்படி கேட்டன. குரங்கும் மிக மகிழ்வுடன் அதற்கு சம்மதித்து ஒரு தராசு கொண்டு வந்து, அப்பத்தை இரண்டாக பித்து தராசின் ஒவ்வொரு தட்டிலும் ஒவ்வொரு அப்பத்துண்டை வைத்து நெறுத்தது.\nஅப்போது ஒரு அப்பத் துண்டு சிறிது பெரிதாக இருந்ததினால் அந்தத் துண்டு இருந்த தட்டு சற்று கீழே பதிந்தது. உடனே அந்தக் குரங்கு அந்த அப்பத் துண்டை எடுத்து ஒரு கடி கடித்து சாப்பிட்டு விட்டு மீதியை தட்டில் போட்டது . இப்போது மற்றத் தட்டு கீழே தாழ்ந்தது. அப்போதும் அந்த தட்டில் இருந்த அப்பத்துண்டை எடுத்து சிறிது கடித்து விட்டு மீண்டூம் போட்டது.\nஇப்படியே மாறி மாறி தட்டுகள் தாழ…குரங்கும் மாறி மாறி அப்பத்துண்டுகளை கடித்துச் சாப்பிட்டது.\nஅப்பம் குறைவதைக் கண்ட பூனைகள் இனி நீங்கள் அப்பத்தை பிரிக்க வேண்டாம் நாங்களே பார்த்துக்கொள்கிறோம்” என மீத முள்ள அப்பத்தைத் தரும்படி கேட்டன.\nஆனால் குரங்கோ, மீதமிருந்த அப்பம் ‘நான் இது வரை செய்த வேலைக்கு கூலி’ என்று சொல்லிவிட்டு அதையும் வாயில் போட்டுக்கொண்டது.\nபூனைகள் ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுத்து ஒற்றுமையாக இருந்திருந்தால்…அப்பத்தை சாப்பிட்டு இருக்கலாம். ஒற்றுமையில்லாததால் நஷ்டம் அடைந்தன.\nநாமும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அன்பாக இருந்தால், உள்ளதையும் இழக்காமல் ஒற்றுமையுடனும் இருக்கலாம்.\nஇன்றைய செய்தி துளிகள் :\n1) 10 ,11, 12 ம் வகுப்பு பொது தேர்வில் மாணவர்கள் காப்பி அடித்தால் ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்\n2) அரசு பள்ளிகளில் நடப் பாண்டில் ஸ்டேடியத்துடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\n3) தமிழகத்தின் 13 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்றுக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்\n4) தமிழகத்தில் கோயில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்ற விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு : உச்சநீதிமன்றம்\n5) ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் முதல் சுற்றிலேயே பி.வி.சிந்து தோல்வி\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது க��ுநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nTNTET - 1.68 லட்சம் தேர்வரில் வெறும் 482 பேர் மட்டும் தேர்ச்சி - தேர்வு முடிவிலிருந்து கற்க வேண்டிய பாடம் என்ன\nஆசிரியர்கள் தங்கள் கற்றல் கற்பித்தல் துணைக் கருவிகள் சார்ந்த PDF மற்றும் VIDEO க்களை TNTP இணையதளத்தில் எவ்வாறு பதிவேற்றம் செய்யும் வழிமுறைகள் சார்ந்த காணொளி\nஜூலை 2019 - அகவிலைப் படி 5% உயர வாய்ப்பு\nநமது மாநிலத்தில் உள்ள 37 மாவட்டங்களின் பெயர் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/healthyrecipes/2019/04/16102619/1237332/Spinach-Dip.vpf", "date_download": "2019-08-23T05:46:38Z", "digest": "sha1:C6ZYPZUI4WKG45VRAHJMOHMK42ALRQA4", "length": 14130, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "சத்து நிறைந்த பசலைக்கீரை டிப் || Spinach Dip", "raw_content": "\nசென்னை 23-08-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nசத்து நிறைந்த பசலைக்கீரை டிப்\nதோசை, நாண், புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த பசலைக்கீரை டிப். இன்று இதை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nதோசை, நாண், புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த பசலைக்கீரை டிப். இன்று இதை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபசலைக் கீரை - ஒரு கட்டு\nஆலிவ் ஆயில் - 1 மேசைகரண்டி\nசின்ன வெங்காயம் - 5\nதயிர் - 2 கப்\nஉப்பு மற்றும் மிளகு - சுவைக்கேற்ப\nவெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nபசலைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து சிறிது தண்ணீல் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வேக வைக்கவும்.\nவேக வைத்த பசலைக்கீரையை விழுதாக அரைத்து அதனுடன் தயிர், உப்பு, மிளகு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.\nகடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.\nவதங்கிய வெங்காயத்தை தயிர் கலவையில் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.\nபரிமாறுவதற்கு முன்பு குளிரவைத்து, அலங்கரித்து பரிமாறவும்.\nசூப்பரான சத்தான பசலைக்கீரை டிப் ரெடி.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nகீரை சமையல் | பசலைக்கீரை சமையல் | ஆரோக்கிய சமையல் | சைடிஷ் |\nகோவையில் ஊடுருவிய பயங்கரவாதி என சந்தேகிக்கப்ப��ும் நபர்களின் புகைப்படம் வெளியீடு\nமுத்தலாக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nபயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்- கோவையில் உச்சபட்ச பாதுகாப்பு\nஇனி இந்தியாவுடன் பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லை- இம்ரான் கான்\nகோவையில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை\nதமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக கிடைத்த தகவலால் பாதுகாப்பு அதிகரிப்பு\nதிண்டுக்கல்: கொடைக்கானல் 50 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழப்பு\nமேலும் ஆரோக்கிய சமையல் செய்திகள்\nவெண் பூசணி தயிர் சாதம்\nநார்ச்சத்து நிறைந்த அவகோடா பச்சைப்பயிறு தோசை\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\nமலச்சிக்கலை போக்கும் பாலக்கீரை சாதம்\nபுரத சத்து நிறைந்த பாலக்கீரை பருப்பு கூட்டு\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி\nபவுன்சர் பந்தை கால்பந்து போல் தலையால் முட்டித்தள்ளிய பேட்ஸ்மேன்: வைரலாகும் வீடியோ\nஇந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிகளை தடுக்க திட்டம்\nமேலும் 2 புதிய மாவட்டம் உதயம் - தமிழக அரசு விரைவில் அறிவிப்பு\nநான் திருமணம் செய்து கொண்ட சக வீராங்கனை கர்ப்பமாக உள்ளார்: நியூசிலாந்து பெண்கள் அணி கேப்டன் தகவல்\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nடெபிட் கார்டு பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருகிறது எஸ்.பி.ஐ.\nபெண்களின் அந்தரங்க உறுப்பில் வீசும் நாற்றம்- காரணமும், தீர்வும்\nலேசான காய்ச்சல்..... ஒரு நாள் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் பில் கட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-23T04:55:31Z", "digest": "sha1:NBV64NWRV3Q6GW3DMSBQ3G2S2U63EDV3", "length": 20023, "nlines": 185, "source_domain": "moonramkonam.com", "title": "பலன்கள் Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nதெர்மாகோல் பொருட்கள் எதிலிருந்து தயாரிக்கப்படுகின்றன\nவார ராசி பலன் 18.8.19 முதல் 24.8.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nதண்ணீர் அல்லது உணவுப�� பொருள்களைச் சேமித்து வைக்க ப்ளாஸ்டிக் பாட்டில்களைப் பயன்படுத்தலாமா\nஉலக ஒளி உலா திருவாதிரைத் திருநாள்\nஉலக ஒளி உலா திருவாதிரைத் திருநாள்\nTagged with: அபி, அபிஷேகம், அமாவாசை, ஆலயம், உலக ஒளி உலா, கை, சிலை, சென்னை, நட்சத்திரம், பலன், பலன்கள், பாடல் வரி, பால், பூஜை, பெண், விழா, விஷ்ணு\nஉலக ஒளி உலா திருவாதிரைத் திருநாள் காலங்களில் [மேலும் படிக்க]\n2012 ராசி பலன் – அனைத்து ராசிக்கும் ஆண்டு பலன் – 2012 எப்படி\n2012 ராசி பலன் – அனைத்து ராசிக்கும் ஆண்டு பலன் – 2012 எப்படி\nTagged with: 2012 rasi palan, 2012 rasi palangal, 2012 எப்படி, 2012 ராசி பலன், 3, aandu rasi palan, new year palan, ஆண்டு பலன், கடக ராசி, கன்னி, கன்னி ராசி, கமல், காயத்ரி, கிரகம், கும்ப ராசி, குரு, கேது, கை, சனி பகவான், சிம்ம ராசி, சென்னை, ஜோதிட, தனுசு, தனுசு ராசி, திருநள்ளாறு, துலா ராசி, துலாம், பலன், பலன்கள், மகர ராசி, மிதுன ராசி, மீன ராசி, மேஷ ராசி, ராகு, ராசி, ராசி பலன், ராசி பலன் 2012, ராசி பலன்கள், ரிஷப ராசி, விருச்சிக ராசி\n2012 ராசி பலன் – அனைத்து [மேலும் படிக்க]\n2012 ராசி பலன் – கன்னி ராசி 2012 ஆண்டு பலன் – kanni rasi palan\n2012 ராசி பலன் – கன்னி ராசி 2012 ஆண்டு பலன் – kanni rasi palan\nTagged with: 2012 kanni rasi, 2012 kanni rasi palan, 2012 rasi palan, 2012 rasi palangal, 2012 year rasi palan, 2012 கன்னி ராசி பலன், 2012 ராசி பலன், 2012 ராசி பலன்கள், 3, kanni, kanni rasi, kanni rasi 2012, kanni rasi palan, kanni rasi palan 2012, rasi palan, rasi palangal, அரசியல், ஆண்டு பலன், ஆலயம், கனவு, கன்னி, கன்னி ராசி, கன்னி ராசி பலன்கள், குரு, குரு பகவான், கேது, கை, சனி பகவான், பரிகாரம், பலன், பலன்கள், பெண், பெயர்ச்சி, மீன், மேஷ ராசி, ராகு, ராசி, ராசி பலன், ராசி பலன்கள், வம்பு, வருட பலன், வருட பலன்கள், விருச்சிகம், விழா, வேலை, ஹனுமான்\n2012 ராசி பலன் – கன்னி [மேலும் படிக்க]\n2012 ராசி பலன் – சிம்ம ராசி 2012 ஆண்டு பலன் – simma rasi palan\n2012 ராசி பலன் – சிம்ம ராசி 2012 ஆண்டு பலன் – simma rasi palan\n22012 ராசி பலன் – சிம்ம [மேலும் படிக்க]\n2012 ராசி பலன் – துலா ராசி 2012 ஆண்டு பலன் – thulam rasi palan\n2012 ராசி பலன் – துலா ராசி 2012 ஆண்டு பலன் – thulam rasi palan\nTagged with: 2012 rasi palan, 2012 rasi palangal, 2012 thula rasi palan, 2012 year rasi palan, 2012 துலா ராசி பலன், 2012 ராசி பலன், 2012 ராசி பலன்கள், 3, rasi palan, rasi palangal, thula rasi, thula rasi 2012, thula rasi palan, thula rasi palan 2012, thulam, thulam + rasi palan, அரசியல், ஆண்டு பலன், ஆலயம், குரு, குரு பகவான், கேது, கை, சனி பகவான், துலா ராசி, துலா ராசி பலன்கள், துலாம், துலாம் ராசி, நோய், பரிகாரம், பலன், பலன்கள், பெண், மீன், ராகு, ராசி, ராசி பலன், ராசி பலன்கள், வம்பு, வருட பலன், வருட பலன்கள், வேலை, ஹனுமான்\n2012 ராசி பலன் – துலா [மேலும் படிக்க]\n2012 ராசி பலன் – தனுசு ராசி 2012 ஆண்டு பலன் – thanusu rasi palan\n2012 ராசி பலன் – தனுசு ராசி 2012 ஆண்டு பலன் – thanusu rasi palan\nTagged with: 2012 rasi palan, 2012 rasi palangal, 2012 thanusu rasi palan, 2012 year rasi palan, 2012 தனுசு ராசி பலன், 2012 ராசி பலன், 2012 ராசி பலன்கள், rasi palan, rasi palangal, thanusu, thanusu rasi, thanusu rasi 2012, thanusu rasi palan, thanusu rasi palan 2012, அபி, அரசியல், ஆண்டு பலன், குரு, கேது, கை, தனுசு, தனுசு ராசி, தனுசு ராசி பலன்கள், நோய், பத்திரிக்கை, பரிகாரம், பலன், பலன்கள், பால், பெண், மீன், ரத்த அழுத்தம், ராகு, ராசி, ராசி பலன், ராசி பலன்கள், வருட பலன், வருட பலன்கள், விருச்சிகம், விருச்சிகம் ராசி, வேலை\n2012 ராசி பலன் – தனுசு [மேலும் படிக்க]\n2012 ராசி பலன் – விருச்சிக ராசி 2012 ஆண்டு பலன் – viruchika rasi palan\n2012 ராசி பலன் – விருச்சிக ராசி 2012 ஆண்டு பலன் – viruchika rasi palan\nTagged with: 2012 rasi palan, 2012 rasi palangal, 2012 viruchiga rasi palan, 2012 year rasi palan, 2012 ராசி பலன், 2012 ராசி பலன்கள், 2012 விருச்சிக ராசி பலன், 3, rasi palan, rasi palangal, viruchiga rasi, viruchiga rasi 2012, viruchiga rasi palan, viruchiga rasi palan 2012, viruchigam, viruchigam rasi, அரசியல், ஆண்டு பலன், குரு, கேது, கை, சனி பகவான், துலா ராசி, தேவி, நோய், பரிகாரம், பலன், பலன்கள், பெண், மீன், ராகு, ராசி, ராசி பலன், ராசி பலன்கள், வருட பலன், வருட பலன்கள், விருச்சிக ராசி, விருச்சிக ராசி பலன்கள், விருச்சிகம், விருச்சிகம் ராசி, வேலை, ஹனுமான்\n2012 ராசி பலன் – விருச்சிக [மேலும் படிக்க]\n2012 ராசி பலன் – மகர [மேலும் படிக்க]\n2012 ராசி பலன் – கும்ப ராசி 2012 ஆண்டு பலன் – kumba rasi palan\n2012 ராசி பலன் – கும்ப ராசி 2012 ஆண்டு பலன் – kumba rasi palan\n2012 ராசி பலன் – கும்ப [மேலும் படிக்க]\n2012 ராசி பலன் -மிதுன ராசி 2012 ஆண்டு பலன் – Mithuna rasi palan\n2012 ராசி பலன் -மிதுன ராசி 2012 ஆண்டு பலன் – Mithuna rasi palan\n2012 ராசி பலன் -மிதுன ராசி [மேலும் படிக்க]\nதெர்மாகோல் பொருட்கள் எதிலிருந்து தயாரிக்கப்படுகின்றன\nவார ராசி பலன் 18.8.19 முதல் 24.8.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nதண்ணீர் அல்லது உணவுப் பொருள்களைச் சேமித்து வைக்க ப்ளாஸ்டிக் பாட்டில்களைப் பயன்படுத்தலாமா\nவார ராசி பலன்- 11.8.19 முதல் 17.8.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 4.8.19 முதல் 10.8.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 28.7.19 முதல் 3.8.19 வரை- அனைத்து ராசிகளுக்கும்\nசில நூற்றாண்டுகளுக்கு முந்தைய மக்கள் பயணத்திற்கு எத்தகைய வாகனங்களைப் பயன்படுத்தி இருப்பார்கள்\nபசு சாணத்தின் மீது மின்னல் விழுந்தால், தங்கமாக மாறுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.bavan.info/2012/08/blog-post_19.html", "date_download": "2019-08-23T05:21:25Z", "digest": "sha1:REWJVYI5AQ423ZAULZFULCLD6G64MQCT", "length": 16400, "nlines": 146, "source_domain": "www.bavan.info", "title": "எரியாத சுவடிகள்: எனக்கு அழைப்பெடுத்த சங்கா!!!", "raw_content": "\nபதிவிட்டவர் Bavan Sunday, August 19, 2012 3 பின்னூட்டங்கள்\nஅன்று அதிகாலை 9 மணிக்கு 'ஈடா ஈடா ஈடா..' என்று ஃபோன் அடிக்க யார்ரா அது காலக்காத்தாலயே கொசுத்தொல்லை என்று சலித்துக் கொண்டே கண்ணை மூடிய படியே ஹலோ என்றேன். மறுமுனையில்\n\"மச்சி நான்தான்டா, இப்ப TRINCOல தான் வந்து நிக்குறன், Main Street Nation trust Bankல நிக்கிறன் வாறியாடா செட் ஆவம்\" என்று ஒரு குரல்.\n\"சும்மா போ மச்சி, தூங்குற நேரத்தில டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு. நீ எங்க வீட்டுக்கு வாடா, என்றேன்\n\"டேய் எனக்கு இடம் எல்லாம் தெரியாதுடா, நீ வாடா. என்றான் நண்பன் மறுபடியும்.\nஇன்னாடாது வம்பாப் போச்சுன்னு சரி பத்து நிமிஷம் என்று ஃபோனைக் கட் பண்ணினேன்.\n10 நிமிடங்களின் பின்னர் (அதாவது 35 நிமிடங்களின் பின்)\nஇது திருகோணமலையில் நேஷன் ட்ரஸ்ட் வங்கி திறப்புவிழாவாம், அதற்குத்தன்னை அழைத்ததாகவும், அதனாலேதான் தான் வந்ததாகவும், நண்பன் சொன்னான். ஓகே மச்சான் அப்பறம் கை எப்பிடி இருக்கு என்று கேட்டேன், உடனே கடுப்பாகி, என்ன இருந்தாலும் நீ அவ்வளவு ஃபாஸ்டா போலிங் செய்திருக்கக் கூடாதுடா, என்று திட்ட ஆரம்பிக்க, நான் சண்டைல கிழிகாத சட்டை எங்க இருக்கு விடு மச்சி என்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன்.\nஅதன் பிறகு விவிஎஸ் லக்ஸ்மன் ஓய்வு அறிவிக்கப் போவதாக சொன்னான், எப்ப அறிவிக்கப் போறானோ தெரியல முதல் அசாட் ராஃப், ஆன்ரியா வரை அனைத்தையும் அலசி ஆராய்ந்தோம். அதன் பிறகு \"இண்டைக்கு எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு மச்சி, கோவிக்காத அடுத்த முறை வீட்டுக்கு இன்வைட் பண்ணுறன்\" எண்டு சொல்லிட்டு நான் விடைபெற்று வந்திட்டேன்.\nஅன்று சங்கா Nations trust Bank திறப்பு விழாவுக்கு வருவதாக கேள்விப்பட்ட உடனேயே அடித்துப் பிடித்து ஓடிப்போய் Bank வாசலில் நின்று கொண்டோம். ஆனால் அங்கே ஏற்கனவே கூட்டம் அலை மோதியது. வெளியெ நின்றால் வேலைக்கு ஆகாது என்று தெரிந்து உள்ளே முட்டி மோதி நுழைந்தால் சங்கா சாப்பிடப் போய்விட்டார் என்றார்கள்.\nகாத்திருந்து பார்க்கலாம் என்று பார்த்தால் பாங்க் ஊழியர்கள் ஏன் நிற்கிறீர்கள் என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். உடனே Account திறக்க வேண்டும் என்று சொல்லி form வாங்கி கையில் வைத்துக் கொண்டோம். சங்கா வர அரைமணி நேரத்துக்கு மே ஆகும் போல் தெரியவே, Account formமில் பின் பக்கத்தில் பின்வருமாறு எழுதி வைத்திருந்தோம்.\nசங்கா வந்ததும் உடனடியாக அதைத் தூக்கிக் காட்டி போட்டோ எடுக்க வேண்டும் சங்கா என்று கேட்க உடனடியாக கட்டாயம் எடுப்போம் வெளியே வாருங்கள் என்று எங்களை அழைத்துக் போய் ரசிகர்கள் அனைவரையும் நான்கு நான்கு பேராக அழைத்து போட்டோ எடுத்துக் கொண்டோம். அப்போதுதாக் புரிந்தது சங்கா எப்பயுமே 4க்கு ட்ரை பண்ணுவதால் தான் அடிக்கடி 100, 200 என்று அடிக்கிறார் என்று...\nடிஸ்கி: பதிவில் SUBTITLE எல்லாம் சரியாகத்தான் போடப்பட்டுள்ளது =P\nவகைகள்: இலங்கை, காமடிகள், கிரிக்கெட், சங்கக்கார, சந்திப்பு, மொக்கை, விளையாட்டு\n இந்த போட்டோக்கு பின்னாடி இப்படி ஒரு சோக கதை இருக்குமெண்டு நினைக்கவே இல்லடா\n//, என்ன இருந்தாலும் நீ அவ்வளவு ஃபாஸ்டா போலிங் செய்திருக்கக் கூடாதுடா, என்று திட்ட ஆரம்பிக்க, நான் சண்டைல கிழிகாத சட்டை எங்க இருக்கு விடு மச்சி என்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன்.//\n நான் எல்லாம் ஏன் கிரிக்கெட் விளையாடுறன் எண்டு எனக்கே புரிஞ்சுது\n நான் எல்லாம் ஏன் கிரிக்கெட் விளையாடுறன் எண்டு எனக்கே புரிஞ்சுது\nயோ வொய்ஸ் (யோகா) Says:\nகுச்சி முட்டாயும் குருவி ஐசும் வாங்கிட்டு வந்தாரா\n\"அஜல உஜல மசாலா கம்பனி பல்பலா ரஸ்கொலா பிஸ்கோத்து கம...\nவாய மூடி சும்மா இருடா விதி Z-Score =P\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/01/blog-post_258.html", "date_download": "2019-08-23T04:55:34Z", "digest": "sha1:VCFIITOKDSPVESJ2M4GNIQMEJX7ZMONZ", "length": 23375, "nlines": 176, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: எனக்கும் லஞ்சம் கொடுக்க எத்தனித்தனர், எனினும் அதனை நான் ஏற்றுக் கொள்ளவில்லை - ஹரின் பெர்னாண்டோ .", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஎனக்கும் லஞ்சம் கொடுக்க எத்தனித்தனர், எனினும் அதனை நான் ஏற்றுக் கொள்ளவில்லை - ஹரின் பெர்னாண்டோ .\nதன��்கும் இலஞ்சம் கொடுத்து, இலங்கை கிரிக்கெட் அணிக்கு வீரர்களை இணைத்துக் கொள்ள முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.\nதனியார் செய்தி சேவை ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியொன்றிலேயே அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இதனை கூறினார்.\nஇலங்கை அணிக்கு வீரர்களை உள்வாங்குவதற்கு இலஞ்சம் தருவதாக என்னை அணுகியிருந்தார்கள். எனவே குறித்த விடயம் தொடர்பில் கடந்த 16 ஆம் திகதி ஐ.சி.சி இன் ஊழல் தடுப்புப் பிரிவின் தலைவர் அலெக்ஸ் மார்ஷலுக்கு அறிவித்தேன். அவர் உடனே தலையில் கையை வைத்துக் கொண்டார்.\nஇவ்வாறு என்னிடம் கேட்ட போது நானும் தலையில் கை வைத்தேன். அப்போது தான் என்னையும் இந்த சதியில் சிக்கவைப்பதற்கு ஒரு சிலர் முயற்சி செய்து கொண்டிருக்கின்றார்கள் என நினைத்தேன். அதன் பிறகுதான் எண்ணினேன் இதற்கு முன்னரும் இவ்வாறு தான் நடந்திருக்கும்.\nவிளையாட்டுத்துறை அமைச்சருக்கே இலஞ்சம் வழங்க முற்பட்டமை ஊடாக, இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டில் எந்தளவிற்கு ஊழல் மோசடிகள் தலைவிரித்தாடுகின்றது என்பதை உணர முடிகின்றது.\nஇதேநேரம். இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகள் தொடர்பான தகவல்களை அறிவிப்பதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்புக் காலத்தில் பல தகவல்களை ஐ.சி.சி இன் அதிகாரிகள் பெற்றுக் கொண்டுள்ளனர்.\nஅதேபோன்று, எதிர்வரும் மார்ச் மாதம் அளவில் இவ்வாறு ஊழல் மோசடிகளில் ஈடுகின்ற வீரர்களுக்கு தண்டணை வழங்குவதற்கான புதிய சட்டமூலமொன்றை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளேன்.\nஅத்துடன், கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் அடுத்த மாதம் இடம்பெறவுள்ளது. அதேநேரத்தில் கிரிக்கெட் யாப்பை மாற்றுவதற்கான குழுவொன்றையும் நியமித்து அதையும் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளேன்.\nஇதேவேளை, இடைக்கால நிர்வாக சபையை நியமிப்பது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர், உண்மையில் ரொஷான் மஹானாம தலைமையில் இடைக்கால நிர்வாக சபையை நியமிக்கவே எண்ணியிருந்தேன்.\nஎனினும் ஐ.சி.சி இதற்கு அனுமதி வழங்காத காரணத்தால் அந்த எண்ணத்தை கைவிட்டதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கூறியுள்ளார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கத்தை செல்வம் அடைக்கலநாதனின் உத்தரவில் நானே கொன்றேன்\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கம் ஆகியோர் 02.09.1985 அன்று தமிழீழ விடுதலை இயக்கம் என்ற ரெலோ அமைப்பினால் க...\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nஐதேகவிலிருந்து ஜனாதிபதி வேட்பாளராக சஜித்துக்கு முடியாது.... தேவையாயின் வேறு கட்சிகளிலிருந்து கேட்கட்டும்.... ரணில் அதிரடி\nசஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க மாட்டோம் என்றும் தேவையாயின் வேறொரு வேட்பாளராக போட்டியிடுமாறும் தன்ன...\nசஜித்தை ஜனாதிபதி வேட்பாளாராக நியமிக்காது விட்டால் நாங்கள் அமைதியாவோம்... ஐ.தே.க பா. உறுப்பினர்கள் 52 பேர் கைச்சாத்து\nசெப்டம்பர் மாதம் 6 ஆம் திகதிக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட வேண்டும் எனவும், அவ்வாறு ந...\nஸஹ்ரானின் முகாமில் பயிற்சி பெற்ற இளம் சந்தேக நபர் எல்லாவற்றையும் கக்குகிறார்...\nஸஹ்ரானுடன் ஆயுதப் பயிற்சி பெற்ற 16 வயது சிறுவன் ஒருவன் இன்று அம்பாறையில் கைது செய்யப்பட்டுள்ளான். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.பி. அஜித் ர...\nஜனாதிபதி கோத்தா... பிரதமர் மகிந்தர்.... மைத்திரி பிரதியமைச்சர்.... தயாராகிறது தாமரை மொட்டு\nகோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதியாகவும் மகிந்த ராஜபக்ஷவை பிரதமராகவும் கொண்ட அரசாங்கத்தில் மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதியமைச்சர் பதவியொன்றை வ...\nடக்ளஸ் , கருணா வழியில் புலித்தளபதி எழிலனின் மனைவி அனந்தியும் சிறிலங்கா சுதந்திக்கட்சியில் இணைந்தார்.\nபுலிகளின் தளபதியின் மனைவி என்ற முகத்துடன் அரசியலுக்கு நுழைந்தவர் அனந்தி சசிதரன். இவர் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றங்கள் த...\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை சந்திரக்காவுக்கு... தனக்காக தனியறை ஒதுக்க வேண்டும் என்க���றார்....\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்தும் பொறுப்பையும் புனரமைக்கும் பொறுப்பையும் தா...\nயார் என்னசொன்னாலும் சிங்கள இனம் இரண்டுபட்டே தீரும்.. அது பெரியதொரு துரதிர்ஷ்டமே\nமகா சங்கத்தினரின் பேச்சைக் கேட்டு, முடிவுகளை எடுத்து நாட்டின் தலைவரைத் தேர்ந்தெடுக்குமாறு அஸ்கிரி பீடத்தின் பொதுச் செயலாளர் புனித மெதகம தம்ம...\nஐக்கிய தேசியக் கட்சியின்பிரதமர் நாற்காலிக்காவும் மோதல்...\n19 ஆவது திருத்தத்துடன் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஜனாதிபதி வேட்பாளர் பலமற்றவர் என்பதால், பிரதமர் ஐக்கிய தேசியக் கட்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.obituary.battinews.com/2015/06/marimuthu-ganesamoorthy.html", "date_download": "2019-08-23T05:35:20Z", "digest": "sha1:USNGGE3GUSWR23O5YYYALYQKOIYKIVOD", "length": 2443, "nlines": 20, "source_domain": "www.obituary.battinews.com", "title": "25ம் ஆண்டு நினைவஞ்சலி | அமரர். மாரிமுத்து கணேசமூர்த்தி | Obituary - Battinews.com 25ம் ஆண்டு நினைவஞ்சலி | அமரர். மாரிமுத்து கணேசமூர்த்தி ~ Obituary - Battinews.com", "raw_content": "\n25ம் ஆண்டு நினைவஞ்சலி | அமரர். மாரிமுத்து கணேசமூர்த்தி\n25ம் ஆண்டு நினைவஞ்சலி | அமரர். மாரிமுத்து கணேசமூர்த்தி\nஅன்னையின் மடியில் - 1947.11.05\nஅன்பிற்கு இலக்கணமாய் பண்பிற்கு இமயமாய் பாசத்தின் பிறப்பிடமாய் எம்மை வளர்த்து கல்வி அறிவூட்டி வளமான வாழ்வுக்கு வழிகாட்டியாய் இருந்து எல்லோரையும் வாழவைத்த எங்கள் அன்புத் தெய்வமே,\nநீங்கள் மறைந்து இருபத்தைந்து வருடங்கள் ஆனாலும் ஆறாது எங்கள் துயர்.\nஉங்கள் ஆத்மா இறைவனிடத்தில் என்றும் இருக்க இறைவனை பிரார்த்திக்கின்றோம்.\nஉங்கள் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்கும்,\nஅன்பு மனைவி- க.சாரதாதேவி,பிள்ளைகள்,மருமக்கள் மற்றும் பேரப்பிள்ளைகள்.\nதகவல் - சறோஜினிதேவி தயாளன் (மகள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarnet.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-08-23T04:24:38Z", "digest": "sha1:AQ35KH6KM5VTIDAKWZLDL2H6GK6EMKJZ", "length": 9964, "nlines": 113, "source_domain": "www.tamilarnet.com", "title": "வெளிச்சத்திற்கு வந்த பிரபல மருத்துவம���ையின் முகத்திரை! - TamilarNet", "raw_content": "\nவெளிச்சத்திற்கு வந்த பிரபல மருத்துவமனையின் முகத்திரை\nவெளிச்சத்திற்கு வந்த பிரபல மருத்துவமனையின் முகத்திரை\nசென்னையில் பிரபல மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்வதற்கு வந்த இளம்பெண்ணை அறுவை சிகிச்சையின் போது பாலியல் தொல்லை கொடுத்து புளுவாய் துடிக்க வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமேற்கு வங்கத்தை சேர்ந்த சவுமிதா(30) என்ற பெண் பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது காலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது.\nஅதனால் சென்னை பெருங்குடியில் உள்ள அப்போலோவுக்கு ஆபரேஷனுக்கு கடந்த 4ம் திகதி வந்த சவுமிதாவிற்கு 6ம் திகதி அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். அதற்காக இடுப்புக்கு கீழ் உணர்விழக்க செய்யும் ஊசி போடப்பட்டது. முகத்தில் செயற்கை சுவாச கருவியும் பொருத்தப்பட்டது.\nமருத்துவர்கள் காலில் அறுவை சிகிச்சை நடந்துகொண்டிருந்த தருணத்தில் லேப் டெக்னீஷியனாக வேலை செய்யும் டில்லி பாபு என்பவர் சவுமிதாவின் தலை பக்கம் நின்றுகொண்டு பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் சவுமிதா.\nமுகத்தில் சுவாச கருவி இருந்ததால் சவுமிதாவால் சத்தம் போட முடியவில்லை. ஸ்கிரீனுக்கு மறுபக்கம் மருத்துவர்கள் இருந்ததால், குறித்த இளைஞர் இஷ்டத்துக்கு அந்த பெண்ணை சீண்டி கொண்டிருந்தான். எந்த வகையிலும் இதை தடுக்க முடியாமல் புழுவாய் துடித்து போயுள்ளார் சவுமிதா.\nஅறுவைசிகிச்சை முடிந்த பின்பு தனக்கு நடந்த கொடுமையை மருத்துவரிடமும், மருத்துவ நிர்வாகத்திடமும் தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளாத காரணத்தால் ஓன்லைன் மூலமாக பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.\nதவலறிந்து விரைந்து வந்த பொலிசார் நடத்திய விசாரணையில், குறித்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று மருத்துவர்கள் கூறியதால் பொலிசாரும் கண்டுகொள்ளாமல் சென்றுள்ளனர்.\nகடைசியாக தனக்கு எந்த வழியிலும் உதவி கிடைக்காததால் டிஸ்சார்ஜ் ஆகும் தருணத்தில் பெண் தனக்கு ஒரு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும், குறித்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பமாட்டேன் என���று அமர்ந்துள்ளார்.\nஅதன்பின்பு மீண்டும் பொலிசாருக்கு தகவல் கொடுத்தார். விரைந்துவந்த பொலிசார் குறித்த பெண்ணின் மருத்துவ அறிக்கையை அவதானித்துவிட்டு மனநலம் பாதிக்கப்பட்டவர் இல்லை என்றும் கால் அறுவை சிகிச்சை செய்வதற்காகவே வந்துள்ளார் என்பதை உறுதி செய்தனர்.\nபின்பு விரிவான விசாரணை அறிக்கை காவல் ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் மொத்தம் 6 நாட்களாகி விட்டது. கடைசியில் குடியாத்தத்தை சேர்ந்த அந்த லேப்டெக்னீஷியனை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்ததுள்ளனர்.\nPrevious ரோஜா விஷயத்தில் ஜெகன்மோகனின் டீலிங்\nNext குட்டையான உடையில் சென்ற ஸ்ரீதேவி மகள்\nமைத்­தி­ரி­யுடன்- கூட்­ட­மைப்பு இன்று முக்­கி­ய­ பேச்சு\nமாணவி குளியலறைக்குள் சென்று உயிரிழந்த குழந்தையுடன் வெளியே வந்தார்\nகணவருக்காக களத்தில் ஜலனி பிரேமதாஸ….\n41 வயது குடும்பப் பெண் பல்கலை மாணவனுடன் மாயம்\nதினத்தில் சென்னைக்கு இனிப்பான செய்தி\nமுகிலன் வழக்கு முடித்து வைத்த நீதிமன்றம்\nபிக்பாஸில் கவீன் முன்பே லொஸ்லியாவை புகழ்ந்து தள்ளிய முகேன்\nபிக்பாஸ் மதுமிதாவுக்கு உண்மையில் நடந்தது என்ன\nஸாக்கிர் மீது தீவிர நடவடிக்கை எடுக்காதது ஏன் \nபாலியல் பலாத்கார விவகாரம் ; குற்றத்தை மறுத்த போல் யோங்\nமைத்­தி­ரி­யுடன்- கூட்­ட­மைப்பு இன்று முக்­கி­ய­ பேச்சு\nபோர்ச்சுக்கல் தொழில் அதிபருடனான காதலை முறித்துக்கொண்ட ரம்யா\nஒளித்து வைத்த கேமராவில் ஆபாசப் படம் :- நபர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2015/09/", "date_download": "2019-08-23T04:58:03Z", "digest": "sha1:AJ355YUHMA55FA65WUTI3AEN5AJPSZYB", "length": 40827, "nlines": 262, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: September 2015", "raw_content": "\nஒரு தனியார் நிறுவனத்தின் மாநில அளவிலுள்ள நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம். மூன்று மாதங்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்டு, தேதி, இடம் ஆகியவை நிர்ணயிக்கப்பட்ட நிகழ்ச்சி \nஒப்புக்கொண்டபடி நானும் நேற்று மதுரைக்குச் சென்றுவிட்டேன். பத்து மணிமுதல் நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறது. அங்கு என் நிகழ்ச்சி 11 மணிக்குத் துவங்கவேண்டும். நானும் அங்கு சென்றடைந்துவிட, அந்தக்கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் உள்ள நிறுத்துமிடத்தில், காரை வைத்துக்கொண்டு 20 நிமிடங்களுக்கும் மேல் காத்திருந்தோ��். நிறுவன முக்கிய அதிகாரியும் என்னுடன் அமர்ந்திருந்தார். இடையில் ஃபோன் வர, வெளியில் சென்று பேசிவிட்டு வந்து அமர்ந்தார். அவர் முகத்தில் கவலை ரேகை.. ஏன் என்ன ஆச்சு\n“ஒரு சின்ன பிரச்னை சார்\n அவரோட நிகழ்ச்சிக்காக அவர் இந்த மண்டபத்தில் உள்ள இன்னொரு ஹாலை புக் பண்ணியிருக்காங்க இன்னும் கொஞ்ச நேரத்தில் வருவாராம். அதனால, நம்ம நிகழ்ச்சியை நிறுத்திவைச்சுட்டு, அவர் வந்துட்டுப் போனதுக்கு அப்புறம் நம்மளை நடத்திக்கச் சொல்றாங்க இன்னும் கொஞ்ச நேரத்தில் வருவாராம். அதனால, நம்ம நிகழ்ச்சியை நிறுத்திவைச்சுட்டு, அவர் வந்துட்டுப் போனதுக்கு அப்புறம் நம்மளை நடத்திக்கச் சொல்றாங்க ஏற்கனவே நமக்குக் கொடுத்திருந்த மைக்கெல்லாம் எடுத்துக்கிட்டுப் போய்ட்டாங்க\nஇல்லை சார்.. ரெண்டு ஹாலுக்கும் சம்பந்தமே இல்லை.. தனித்தனி வராண்டா, தனித்தனி வாசல்\nஅப்புறம் ஏன் நிறுத்தச் சொல்றாங்க\nஅவங்களுக்கு நம் நிகழ்ச்சி இடைஞ்சலா இருக்குமாம். நம்ம எல்லாரையும் வெளில போய்ட்டு அவர் வந்துட்டுப் போனதுக்கப்புறம் வரச்சொல்றாங்க\nஎவ்வளவு நேரம் அவங்க நிகழ்ச்சி\nநமக்கு எத்தனை மணி வரைக்கும் நேரம் இருக்கு..\nநாம 5 மணிக்கு மண்டபத்தை காலி பண்ணனும்.\n11:30க்கு விடவேண்டிய டீ ப்ரேக்கை இப்பவே விட்டாச்சு என்ன பண்றதுன்னு தெரியாம , உங்ககிட்டயும் சொல்லமுடியாம .....பேசிக்கிட்டிருந்தோம்.\nநம்மளை நிறுத்தச்சொல்லி நிர்ப்பந்திக்கிறது யாரு\nதிமுக நிர்வாகிகளும், இந்த மண்டப மேனேஜரும்... \n திமுகவினர், தங்கள் நிகழ்ச்சிக்காக, ஏற்கனவே திட்டமிடப்பட்டு, மூடப்பட்ட தனி அரங்கத்தில் நடத்தப்படும் தனியாரின் நிகழ்ச்சியின் மீது தங்கள் அதிகாரத்தை நீட்டிக்கிறார்கள் என்றால், அது மக்கள்விரோதப்போக்காகப் பட்டது.\nஉடனே, அந்த அரங்கத்தின் பொறுப்பாளருக்கும், எங்கள் நிகழ்ச்சியை நிறுத்தச்சொன்ன திமுக நிர்வாகிகளுக்கும் ஒரு செய்தியைப் பகிர்ந்துகொள்ளச் செய்தேன். “கேட்டால் கிடைக்கும்” என்று மீண்டும் நிரூபித்தோம். அது, அங்கு நமக்கு நாமே வாக வேலை செய்தது பிரச்னை முடிந்தது \nபிறகு, எங்கள் நிகழ்ச்சி தடையின்றி நடந்தது \nஇதுதான் NEWS... இனி எனது VIEWS...\nஇதில்.. ஒரு சாமானியனாக ,என் வருத்தமும் ஆதங்கமும், கோபமும் வெளிப்பட வேண்டியிருக்கிறது...\n1 ஒரு தனியார் நிறுவனம், தங்கள் செலவில், மாநில அளவில் உள்ள நிர்வாகிகளை பயணிக்க வைத்து, முன்னரே திட்டமிட்டு, பயிற்சியாளரை சென்னையிலிருந்து வரவழைத்து ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தால், ஒரு தமிழகக் கட்சி.... அதுவும் எதிர்க்கட்சியாகக்கூட இல்லை.. ஏற்கனவே அதிகார துஷ்பிரயோகம் அதிகமாகச் செய்யும் கட்சி என்று பெயர் எடுத்திருப்பவர்கள், அதனாலேயே மக்களால் ஒதுக்கிவைக்கப்பட்டவர்கள்..மீண்டும் மக்கள் மனதில் இடம்பிடிக்கவேண்டும் என்று அந்தக் கட்சியின் பொருளாளர், மாநிலம் முழுவதும் மக்களோடு மக்களாக கலந்து பழகுகிறார் என்று பிம்பம் ஏற்படுத்துபவர்கள், தங்கள் நிகழ்ச்சிக்காக.. மாநிலம் முழுவதிலிருந்து வந்திருக்கும் 90 நபர்களை துன்பப்படுத்தினார்கள் என்றால், இந்த ஒற்றை நிகழ்ச்சி மாநிலம் முழுவதும் அந்த குறிப்பிட்ட நபர்கள் மூலம் பரவும் என்பது தெரியாமலா இருந்திருக்கும்\n2. ஒரு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கவே இல்லை என்றால் பரவாயில்லை. நடந்துகொண்டிருக்கும் நிகழ்ச்சியை நாங்கள் சொல்லும்வரை நிறுத்தவேண்டும் என்று இப்போதே அதிகார துஷ்பிரயோகம் செய்தால், உங்களிடம் அதிகாரத்தைக் கொடுக்கவே கூடாது என்று மக்கள் நினைப்பது உண்மையாகிவிடுமே எந்த அரசு அதிகாரமும் இல்லாதபோதே, ஒரு நிகழ்ச்சிக்குள் தங்கள் எல்லையை நீட்டிக்கும் கட்சியின் மீது எப்படி நம்பிக்கை வைப்பது\n3. நிகழ்ச்சிக்காக வைத்திருந்த மைக்கையெல்லாம் நிர்வாகத்தின் மூலமாக பறித்துச்சென்றது எந்த விதத்தில் நியாயம்.. தங்கள் கட்சி நிகழ்ச்சி நடந்தால், அந்தப்பகுதியில் வேறு எந்த சத்தமும் வரக்கூடாது என்று நினைப்பது என்ன விதமான ஜனநாயகம்\n4.அவர் எத்தனை மணிக்கு வருவார், நிகழ்ச்சியின் கால அளவு எதுவுமே சரியாகத் தெரியாதபோது, ஒரு நடந்துகொண்டிருக்கும் நிகழ்ச்சியை, தங்கள் இஷ்டத்துக்கு வளைப்பது என்பது தர்மமே இல்லை\n5.ஏதோ, கொஞ்சம் பேச முடிந்த, பேசத்தெரிந்த என் போன்றவர்கள், அவர்களுக்கு உண்மையை எடுத்துச்சொன்னதால், இருபக்கமும் பிரச்னையின்றி நிகழ்த்த முடிந்தது. இல்லையென்றால் என்ன ஆகியிருக்கும் நான் சென்ற நிகழ்ச்சியாளர்கள்...பயந்துபோய் , தங்கள் நிகழ்ச்சியை நிறுத்தி வைத்து, திட்டமிட்டபடி நடக்காமல், ஏனோதானோவென்று நடத்திவிட்டுச் சென்றிருப்பார்கள்.\n6. இதுவே, திமுகவினருக்கு பயந்து, நிகழ்ச்சி நின்று போயிருந்தால்,.. அதுவே ஒரு ஆளும்கட்சி குடும்பத்தின் விழாவாக இருந்திருந்தால் அதுவே ஒரு ஆளும்கட்சி குடும்பத்தின் விழாவாக இருந்திருந்தால் ஒரு திமுக நிர்வாகி வீட்டுத் திருமணமாக இருந்திருந்தால்.. ஒரு திமுக நிர்வாகி வீட்டுத் திருமணமாக இருந்திருந்தால்.. அஞ்சாநெஞ்சன் நடத்தும் விழாவாக இருந்திருந்தால்.. அஞ்சாநெஞ்சன் நடத்தும் விழாவாக இருந்திருந்தால்..\n7. இதுதான் உங்கள் நமக்கு நாமேவா அதாவது நம் கட்சி மட்டும்தான் இருக்கவேண்டும்,, வேறு யாரையும் அந்தப் பகுதியில் இருக்க விடக்கூடாது. அதற்கு நாமே உதவிக்கொள்ளவேண்டும் என்று அர்த்தமா அதாவது நம் கட்சி மட்டும்தான் இருக்கவேண்டும்,, வேறு யாரையும் அந்தப் பகுதியில் இருக்க விடக்கூடாது. அதற்கு நாமே உதவிக்கொள்ளவேண்டும் என்று அர்த்தமா இது போன்று நீங்கள் செய்வது உங்களுக்கு ஒரு எதிர்விளைவை ஏற்படுத்தும் என்று புரிகிறதா இது போன்று நீங்கள் செய்வது உங்களுக்கு ஒரு எதிர்விளைவை ஏற்படுத்தும் என்று புரிகிறதா இப்படியெல்லாம் செய்தால், உங்கள் கட்சித் தலைமை எடுக்கும் எல்லா முயற்சிகளும் வீணாகிவிடும் என்று தெரிகிறதா இப்படியெல்லாம் செய்தால், உங்கள் கட்சித் தலைமை எடுக்கும் எல்லா முயற்சிகளும் வீணாகிவிடும் என்று தெரிகிறதா என்று கேட்கவைத்தேன். நேரடியாகச் சண்டை போட்டிருந்தால், நிச்சயம் தங்கள் பலத்தை அவர்கள் காட்டியிருப்பார்கள்.\n8. மக்களை நேரடியாகச் சந்திக்கிறேன் என்று மாநிலம் முழுதும் பயணம் செய்கிறார் திரு. ஸ்டாலின் அவர்கள். ஆனால், ஒவ்வொரு ஊரிலும் இதுபோன்று அராஜகங்களை அவரது கட்சிக்காரர்கள் அரங்கேற்றுகிறார்கள் என்ற தகவல் அவருக்குத் தெரியுமா அப்படித் தெரிந்து செய்ய வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. இதற்குப் பிறகு அவருக்குத் தெரியவந்தால், இதுபோன்ற நடவடிக்கைகளில் திமுகவினர் ஈடுபட்டு, மக்கள் வெறுப்பை நேரடியாகச் சம்பாதிக்காமல் இருப்பது உத்தமம் அப்படித் தெரிந்து செய்ய வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. இதற்குப் பிறகு அவருக்குத் தெரியவந்தால், இதுபோன்ற நடவடிக்கைகளில் திமுகவினர் ஈடுபட்டு, மக்கள் வெறுப்பை நேரடியாகச் சம்பாதிக்காமல் இருப்பது உத்தமம் அவரால் , அவர்களைக் கட்டுப்படுத்தமுடிந்தாலே போதும் \n9.ஏன் திமுகவை மக்கள் தள்ளிவைக்கிறார்கள் என்பதற்கான ஆதாரம் இதுபோன்ற நிகழ்வுகள்தான் ஒரு தனி மனிதனாக, அடிபடும்போதுதான் இது ஆதங்கமாக வெளிப்படுகிறது.\nஒரு பிரச்னை.. அதுவும் சுமுகமாக முடிந்துவிட்டது. பின் ஏன் வெளியில் சொல்லவேண்டும் என்று கேட்பவர்களுக்கு :\nஅது ஒரு தனி மனிதர் செய்திருந்தால், நிச்சயமாக வெளியில் சொல்லியிருக்கமாட்டேன். அது ஒரு நிறுவனம். கட்சி அதில் ஒவ்வொரு தொண்டனுக்கும் இப்படி நினைப்பிருந்தால், மாற்றிக்கொள்ளலாம். ஏதோ தாங்கள் ஆட்சிக்கே வந்துவிட்டதுபோல் மமதை வருவதைத் தவிர்க்கலாம். அதற்குத்தான் அப்படியானால்.. ஆட்சிக்கு வந்துவிட்டால், என்னவெல்லாம் செய்வார்களோ என்ற முன்னோட்ட பயத்தை ஏற்படுத்தாமலிருக்கலாம்.\nஎன் அரசியல் சார்பு பற்றியோ .... அந்தக் கட்சி இப்படிச்செய்யவில்லையா இந்தக்கட்சி அப்படிச் செய்யவில்லையா என்று கேட்பவர்களுக்கு :\nஇந்தச் சம்பவத்தில் எனக்குத் தொடர்பிருக்கிறது. பேசினேன். அதற்கு மட்டும் விளக்கம் போதும். வேறு ஒரு சம்பவம் நடந்தால், அதுபற்றி அதற்குத் தொடர்பானவர்களுடன் பேசவும் மேலும் இப்படிக் கேட்பதுதான் திமுகவின் பலவீனம் என்ற மக்கள் பேச்சு உண்மையாகிவிடும்.\nஇதில் ஹிட் ஃபார்முலா ஒன்று இருக்கிறது. அந்த நிறுவன நிகழ்ச்சி, அருகில் இருப்பதை அறிந்துகொண்டு, அந்த நிகழ்ச்சிக்கு, திரு.ஸ்டாலின் அவர்களைத் தலைகாட்டச் சொல்லி, 30 மாவட்ட தனி நபர்களின் நல்லெண்ணத்தை ஒரே நிமிடத்தில் பெறச்செய்வது அதுதான் உண்மையான மக்களைச் சந்திக்கும் நிகழ்ச்சிக்கான வெற்றி.. நான் ஆலோசகனாக இருந்திருந்தால்.. அதைத்தான் செய்திருப்பேன்..\nஎனக்குப் பரிந்து பேசுவதாக எண்ணி, தங்கள் சார்பை நிலைநாட்ட எண்ணுபவர்களுக்கு:\nஇங்கு அதுபோன்ற சாயங்கள் வேண்டாம். இதில்.. எந்த தனிமனித வெறுப்போ, காழ்ப்புணர்ச்சியோ, கட்சி மீதான தனிப்பட்ட பார்வையோ கிடையாது. ஒரு சம்பவம்.. அதில் என் உணர்வுகள்.. அதன் பதிவு அவ்வளவே.. இனி நான் இதனைத் தூக்கிச் சுமக்கப்போவதில்லை..\nநேர் முக்கியத் தேர்வு – பாகம் 3\nபட்டப்படிப்பு முடிக்கும்போது இறுதி ஆண்டின் இறுதிக் கட்டத்தில், கல்லூரியிலேயே வளாக நேர்முகத் தேர்வு (CAMPUS INTERVIEW) நடப்பது இப்போது பெருகிவிட்டது. அப்படி நடப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்போதே, அனைத்து இறுதியாண்டு இளைஞர்களிடமும் ‘அவரவர் ரெஸ்யூமை ரெடி பண்ணிக்குங்க’ என்றிருப்பார்கள். உடனே அரக்கப்பரக்க, ஒருவர் தயாரித்த ரெஸ்யூமுக்கு, டிங்கரிங் பார்த்து, பெயிண்ட்டை மாற்றி அடித்து – அதாவது- பெயர், சொந்தவிபரங்களை மட்டும் மாற்றி, ஒரு ரெஸ்யூமே தயாரித்து அதனைக் கல்லூரிக்கு எடுத்துச் செல்வதுதான் இன்று பொதுவான வழக்கமாகப் போய்விட்டது. இதில் கொடுமை என்னவென்றால், யாருடைய ரெஸ்யூமே காப்பியடிக்கப்பட்டதோ, அவரை விட மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக மற்றவர்கள் தயாரித்து நல்ல பெயர் வாங்கிக்கொண்டு விடுவார்கள். ஒரிஜினல் ஓனர், ஓரங்கட்டப்படுவார்.\nஇப்படியாக தயாரிக்கப்பட்ட ரெஸ்யூமேகளை வளாக நேர்முகத்தேர்வில் பயன்படுத்திவிட்டு, அதில் தேர்வு செய்யப்படாமல், வெளியில் வேலை தேடும் நிலை வந்தால், அதே ரெஸ்யூமில், கடைசி செமஸ்டரின் மதிப்பெண்களை மட்டும் சேர்த்துக்கொண்டு, புதிதாக பிரிண்ட் எடுக்கத் துவங்குவார்கள். ரெஸ்யூமேகளை பிரிண்ட் எடுப்பதில் இரண்டுவகை திறமையாளர்கள் உண்டு \nஒருவர், நேர்முகத்தேர்வு அன்று காலை, ஒவ்வொரு இண்ட்டெர்நெட் பிரவுசிங் செண்ட்டராகத் தேடி, அவசர அவசரமாக ஒரு பிரிண்ட் எடுத்துக்கொண்டு செல்பவர்.\nஇன்னொருவர், தான் வாழ்நாளில் கலந்துகொள்ளப்போகும் அனைத்து நேர்முகத்தேர்வுக்கும் மொத்தமாக 50 பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ளும் முன் ஜாக்கிரதை முகேஷ் \nஇதில் இரண்டுபேருமே, கொஞ்சம் தங்களைச் சரி செய்துகொள்ள வேண்டியிருக்கிறது.\nமுதலில், ரெஸ்யூமே எப்படித் தயாரிக்கவேண்டும் என்று தெரிந்துகொள்வது. அப்படித் தெரியவில்லையென்றால், இந்தக் கட்டுரையின் முந்தைய பாகங்களைப் படித்துப் பார்த்து அறிந்துகொள்வது. பின்னர்.. அதனை எத்தனை பிரிண்ட்டுகள் போடுவது என்று முடிவெடுப்பது.\nவேலைக்கான இண்டர்வ்யூ தினத்தில் , ரெஸ்யூமை பிரிண்ட் போடுவது, நமது மெத்தனத்தைக் காட்டுகிறது.\nரெஸ்யூமேகளை மொத்தமாக 50 பிரிண்ட் எடுத்துவைத்துக்கொண்டு சுண்டல் போல் விநியோகம் செய்வது அதைவிடக் கொடுமை. முதல் வேலையே கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை நமக்கு எப்போதும் இருக்க வேண்டும். அந்த அளவுக்கு தன்னம்பிக்கை இருப்பவர்களாகத்தான் நாம் வளரவேண்டும். அப்படியானால், எத்தனை பிரதிகள் ரெஸ்யூமே வைத்துக்கொள்ளலாம்.\nஅதிகபட்சம் 5 பிரதிகள் எடுத்துவைத்துக்கொள்ளலாம். ஏனெனில் அதில். இடைப்பட்ட காலத்தில் படித்த ஒரு டிப்ளமோவைச் சேர்க்கலாம். திருத்தலாம். மாற்றங்கள��� ஏற்படுத்தும்போது இரண்டு மூன்று ரெஸ்யூமே தாள்கள்தான் வீணாகும். ஆனால் மொத்தமாக வைத்துக்கொள்ளும்போது , நம் ரெஸ்யூமே ஒருபக்கக் குறிப்பு நோட்டாவதை (One side rough note) தவிர்க்கமுடியாது.\nபொதுவாக, பல்வேறு நிறுவனங்கள் தங்கள் மின்னஞ்சலுக்கு ரெஸ்யூமை அனுப்பச் சொல்லி கேட்பார்கள். அப்படிக் கேட்கும்போது, ஒரு முறைக்கு இரண்டுமுறை படித்துப்பார்த்து, தவறுகளைச் சரிசெய்து அனுப்புவதுதான் சாலச் சிறந்தது.\nஅய்யா… இத்துடன் எனது ரெஸ்யூமை இணைத்திருக்கிறேன். தகுந்த வேலைக்கு ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nஎன்று நல்ல பிள்ளையாக, தன்மையாக மெயில் டைப் செய்துவிட்டு, ரெஸ்யூமை அட்டாச் செய்ய மறந்துபோகும் அறிவுக் கொழுந்துகளாக சிலர் இருப்பார்கள். ஒரு அழகான கடிதம் எழுதி, அதனை உள்ளே வைக்காமல், வெறும் கவரை மட்டும் அனுப்புவதைப் போன்ற தவறு அது \nஆனால், நிறுவனங்கள் - நம் ஆள், மீண்டும் ரெஸ்யூமை அட்டாச் செய்தால் கூட- உடனடியாக நிராகரித்துவிடும். ஏனெனில், தன் ரெஸ்யூமைக்கூட அட்டாச் செய்யாமல் அனுப்பும் அளவுக்கு கவனக்குறைவான ஆளை அவர்கள் வேலைக்குத் தேர்ந்தெடுக்க விரும்பமாட்டார்கள்.\nஆக, நேராகப் போய், சந்திக்கும்போதுதான் நேர்முகத்தேர்வு நடக்கவேண்டும் என்று இல்லை. அந்த நிறுவனத்துடன், நாம் ஏற்படுத்திக்கொள்ளும் தகவல் தொடர்பிலிருந்தே நமது தேர்வு துவங்குகிறது.\nஅவர்களுடன் நாம் இரண்டு விதங்களில்தான் தொடர்பு கொள்ளுவோம். ஒன்று மின்னஞ்சல், இரண்டாவது நேராகச் செல்வது. இந்தக் காலகட்டத்தில், முதல் வேலைக்கு நிறுவனத்தை அணுகுபவர்கள் பொதுவாக கடிதப்போக்குவரத்து மேற்கொள்வதில்லை.\nஅப்படி , தகவல் தொடர்பில் முதலாவதாக விளங்கும் மின்னஞ்சல் அனுப்ப நமக்கு ஒரு மெயில் ஐடி எனப்படும் மின்னஞ்சல் முகவரி வேண்டும். ஆனால், அதுவே நம் வேலைத் தகுதியை நிர்ணயம் செய்யும் அளவுக்கு முக்கியமானது.\nமெயில் ஐடியில் என்ன இருக்கிறது என்று கேட்பவர்களுக்காக ஒரு புள்ளிவிபரம். உலகளாவிய வகையில் 86% நிறுவனங்கள் மின்னஞ்சல் முகவரியை வைத்து விண்ணப்பதாரரை எடைபோடும் பாணியைப் பின்பற்றுகின்றன. அதாவது, ஒரு தனிமனிதனின் குணாதிசயத்தை அவரது பெயரை வைத்து எடைபோட முடியாது. ஏனெனில், அந்தப்பெயர் அவரது பெற்றோர்கள் வைத்தது. மேலும் அவர் குழந்தையாக இருக்கும்போது வைத்தது. ஆனால், மின்னஞ்சல் முகவரியை மட்டும் தனக்குத்தானே வைத்துக்கொள்கிறோம். அப்படி நமக்கு நாமே திட்டத்தில் வைத்துக்கொள்ளும் மின்னஞ்சல் முகவரி. நமது குணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிவிடும் என்பது நிறுவனங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.\nஉதாரணமாக கோபு என்ற புதிய மனிதரை ஒரு கூட்டத்தில் சந்திக்கிறீர்கள். பேசுகிறீர்கள். பின்னர் விலகும்போது, மின்னஞ்சல் பரிமாறிக்கொள்கிறீர்கள். அப்போது அவர் மின்னஞ்சல் முகவரியைச் சொல்கிறார். அது GUJAAL_GOPU@GMAIL.COM என்று இருக்கிறது. உடனே அவரைப்பற்றி நமக்கு என்ன அபிப்பிராயம் ஏற்படும் \nநிறுவனங்களுக்கும் நமது வேடிக்கையான மின்னஞ்சல் முகவரிகளைப்பார்த்து அதே அபிப்பிராயம்தான் ஏற்படும்.\nஇங்கே சில மின்னஞ்சல் உதாரணங்களைப்பார்ப்போம்.\nanushka_fan_anand@yahoo.com – இவர் வேலையை விட, அனுஷ்காவைத்தான் அதிகம் நேசிப்பார் என்பதை நிறுவனத்துக்குச் சொல்லுகிறார்.\nSweetlittlebabybanu@rediff.com - இவ்வளவு சின்னக்குழந்தையான பானுவை வேலைக்குச் சேர்த்தால், குழந்தைத் தொழிலாளர் சட்டம் பாயும் என்ற பயம் நிறுவனத்துக்கு ஏற்படும்.\npulsarpandian@gmail.com – பைக் மட்டும் ஓட்டிக்கொண்டிருக்கட்டும் என்று நிறுவனம் விட்டுவிடும்.\nIlovejothi_martin@hotmail.com இவர் ஜோதிக்குத்தான் சரியாக வருவார் என்று நிறுவனம் நிராகரித்துவிடும்.\nமேற்கண்ட முகவரிகள் அனைத்தும் கற்பனையே.. அந்த முகவரிக்கு மின்னஞ்சல் செய்துபார்த்துக் கொண்டிருக்க வேண்டாம். சில நேரங்களில், உண்மையிலேயே அத்தகைய முகவரிகள் இருந்தால், அவர்கள் பாவம். தான் செய்தது என்னவென்று தெரியாமல் வேலை தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்று விட்டுவிடலாம்.\nமின்னஞ்சல் முகவரி எப்படி இருக்கக்கூடாது என்று பார்த்தோம். அப்படியானால், இமெயில் ஐடி எப்படி இருக்கவேண்டும்.\nவகை Employability, நேர்முக்கியத் தேர்வு தொடர்\nநேர் முக்கியத் தேர்வு – பாகம் 3\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/piya-bhajpai/", "date_download": "2019-08-23T04:58:17Z", "digest": "sha1:SN3455XCGUN4BXICTS7Q7GERZUAMDQHX", "length": 4024, "nlines": 59, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "piya Bhajpai Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nடவலை சுற்றிக்கொன்டு பியா பாஜ்பாய் கொடுத்த போஸ்.\nதமிழில் கடந்த 2008 ஆம் ஆண்டு விஜய் இயக்கத்தில் வெளியான 'பொய் சொல்லப் போறோம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பியா பாஜ்பாய். அதன் பின்னர்...\nபடப்பிடிப்பில் மயங்கி விழுந்த நெஞ்சம் மறப்பதில்லை நடிகை.\nசின்னத்திரையில் ஒளிபரப்பப்படும் எல்லா சீரியல்களும் வெற்றியடைந்து விடுவதில்லை. அதேசமயத்தில் சில சீரியல்கள் எதிர்பார்த்ததை விட வெற்றியடைந்து மக்களின் இதயத்திலும் என்றுமே நீங்காத இடம்பிடித்து விடுகின்றன. அந்த வகையில் நெஞ்சம் மறப்பதில்லை...\nஇந்த வார தலைவர் பதவிக்கு வெற்றி பெறப்போவது யார். சரிக்கு சமமாக இருக்கும் போட்டியாளர்கள்.\nஅடுத்து வாரம் லாஸ்லியா காப்பற்றப்படுவாரா. என்ன ஒரு தந்திரம் டா சாமி.\nசாதாரண ஜுரத்திற்கு ஒரு இரவுக்கு ஒரு லட்சம் கேட்டனர். பிரபல மருத்துவமனையை வறுத்தெடுத்த ஐஸ்வர்யா...\nபடு மோசமான ஆடையில் போட்டோ ஷூட். கூடவே விடீயோவையும் வெளியிட்ட பேட்ட நடிகை.\n விஜய் டிவி பதில் அளிக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/huawei-nova-2-lite-with-android-oreo-3gb-ram-announced-016949.html?utm_source=mobile&utm_medium=content&utm_campaign=Gadgetfinder?utm_source=mobile&utm_medium=content&utm_campaign=Gadgetfinder", "date_download": "2019-08-23T05:45:44Z", "digest": "sha1:7ZRMY6B7NFOYKSZF6AON6KPVFHU72VDI", "length": 17162, "nlines": 264, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஸ்னாப்டிராகன் 430 சிப்செட் வசதியுடன் ஹூவாய் நோவா 2 லைட் அறிமுகம் | Huawei Nova 2 Lite with Android Oreo 3GB RAM announced - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n1000ஜிபி டேட்டா இலவசம்: அம்பானியை வியக்கவைத்த ஏர்டெல் நிறுவனம்.\n25 min ago நீங்கள் அதிகம் எதிர்பார்த்த கூகுள் நிறுவனத்தின் 7எம்பி ஆப்.\n1 hr ago விண்வெளியில் மனித ரோபோவுடன் சென்ற சோயூஸ் விண்கலம்.\n3 hrs ago வைரல் செய்தி: அமிதாப்பச்சன் பதிவிட்ட இளம் பெண்ணின் ட்வீட்\n3 hrs ago அதிரடியாக களமிறங்கும் ஆப்பிள் டிவி+ : அமேசான், நெட்பிக்ஸிக்கு போட்டி.\nAutomobiles விளம்பரத்துக்கு இதெல்லாம் ரொம்ப ஓவர்... ஃபாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் படத்தை மிஞ்சும் காட்சிகள்\nNews 'ஃப்ளோசினாசினிஹிலிபிலிஃபிகேஷன்'.. இந்திய பொருளாதார நிலை இப்படி இருக்குங்க.. ஆர்பிஐ விளக்கம்\nMovies வனிதாவைப் பார்த்து ஹவுஸ்மேட்ஸுக்கு மட்டுமில்ல.. பிக் பாஸுக்கே பயம் தான்.. இல்லாட்டி அப்டி சொல்வாரா\n இந்திய அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளர்..\nFinance அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி.. ஹெச்எஸ்பிசியில் இந்தியர்கள் பணி நீக்கம்.. பதறும் ஊழியர்கள்\nLifestyle வெள்ளிக்கிழமை... எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன அதிர்ஷடத்தை அனுபவிப்பார்கள்\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸ்னாப்டிராகன் 430 சிப்செட் வசதியுடன் ஹூவாய் நோவா 2 அறிமுகம்.\nமிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஹூவாய் நோவா 2 லைட் ஸ்மார்ட்போன் மாடலை பிலிப்பைன்ஸ் நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது ஹூவாய் நிறுவனம். மேலும் டூயல் கேமரா அமைப்பு மற்றும் கைரேகை சென்சார் போன்ற பல்வேறு அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஹூவாய் நோவா 2 லைட் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nஹூவாய் நோவா 2 லைட்:\nஹூவாய் நோவா 2 லைட் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.99-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 11440 x 720 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.\nஹூவாய் நோவா 2 லைட் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட் இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.\nஇந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி+2எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nவைபை 802.11, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.\nஹூவாய் நோவா 2 லைட் ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த\nஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.12,500-ஆக உள்ளது.\nநீங்கள் அதிகம் எதிர்பார்த்த கூகுள் நிறுவனத்தின் 7எம்பி ஆப்.\nகூகுள் மேப்பை மிஞ்சும் வகையில் புதிய வரைபடத்தை உருவாக்கும் ஹூவாய்.\nவிண்வெளியில் மனித ரோபோவுடன் சென்ற சோயூஸ் விண்கலம்.\nஆண்ட்ராய்டுக்கு பாய் சொல்லி கூகுள், டிரம்க்கும் சொல்லி அடித்த ஹூவாய்.\nவைரல் செய்தி: அமிதாப்பச்சன் பதிவிட்ட இளம் பெண்ணின் ட்வீட்\nஹூவாய் சாதனங்களுக்கு புதிய ஹார்மனி இயங்குதளம் அறிமுகம்.\nஅதிரடியாக களமிறங்கும் ஆப்பிள் டிவி+ : அமேசான், நெட்பிக்ஸிக்கு போட்டி.\nஇந்தியாவில் ஹுவாய் Y9 பிரைம் (2019) ஸ்மார்ட்போன் அறிமுகம்\n1000ஜிபி டேட்டா இலவசம்: அம்பானியை கிடுகிடுக்க வைத்த ஏர்டெல் நிறுவனம்.\nநான்கு ரியர் கேமராக்களுடன் அசத்தலான ஹூவாய் நோவா 5ஐ ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஉடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nவிரைவில்: அசத்தலான ஹுவாய் y9 பிரைம் (2019) ஸ்மார்ட்போன்.\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nரூ.499க்கு 200எம்பிபிஎஸ் வேகம்: இலவச கேபிள் டிவி-மோடத்தோடு கலக்கும் ஏசியாநெட் பிராட்பேண்ட்.\nஜெப்ரானிக்ஸின் புதிய ஸ்டோர் இப்போது கோவையில்.\nஇந்தியாவால் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/in-mysore-to-palacethe-discovery-of-the-tunnel-114071700008_1.html", "date_download": "2019-08-23T04:40:07Z", "digest": "sha1:EKGLIIXMEGL7YLMRQRHMA7IM73ZAHDJV", "length": 13978, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "மைசூர் அரண்மனைக்குச் செல்லும் 30 அடி ஆழ சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமைசூர் அரண்மனைக்குச் செல்லும் 30 அடி ஆழ சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு\nமைசூர் நகரில் அரண்மனைக்கு செல்வதாக கூறப்படும் சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.\nமைசூர் நகரில் நீலகிரி சாலை, சாமராஜா டபுள் ரோடு சந்திக்கும் இடத்தில் கடந்த வாரம் நிலத்தில் பிளவு ஏற்பட்டு இருந்தது. அது பூமிக்கு அடியில் செல்லும் பாதாள சாக்கடைக்கான துவாரமாக இருக்கலாம் என்று மாநகராட்சி அதிகாரிகள் கருதினர். இதனால் அதை சரிசெய்வதற்காக மாநகராட்சி ஊழியர்கள் அந்த பகுதியை தோண்டும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.\nஅப்போது அங்கு பாதாள சாக்கடை இருப்பதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை. மாறாக, சதுர வடிவில் 30 அடி ஆழத்துக்கு பள்ளம் இருந்தது. அந்த பள்ளத்தில் ஏறி இறங்குவதற்கு வசதியாக கற்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இதனால் ஆச்சரியம் அடைந்த ஊழியர்கள், அருகில் தோண்டியபோது அங்கும் இதேபோன்று ஒரு பள்ளம் இருந்தது. அதில் 20 அடி தொலைவுக்கு கீழே இறங்கி பார்த்தால், மைசூர் அரண்மனைக்கு செல்லும் சுரங்கப்பாதை இருப்பதாக கூறப்படுகிறது.\nஇதுபற்றிய தகவல் அறிந்ததும், தொல்பொருள் ஆய்வு துறை ஆணையர் பெட்சூர் மட் மற்றும் அதிகாரிகள சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். அது மைசூர் அரண்மனைக்கு செல்லும் சுரங்கப்பாதை தானா என்பதை ஆராயும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். அந்த பகுதி முழுவதும் அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.\nமைசூர் அரண்மனைக்கு செல்லும் சுரங்கப்பாதை என்று தகவல் பரவியதும், அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானவர்கள் அங்கு கூடி விட்டனர். அவர்கள�� ஆச்சரியத்துடன் அந்த சுரங்கப்பாதையை பார்த்து சென்றனர். அது அரண்மனைக்கு செல்லும் சுரங்கப்பாதை தான் என்றும், எதிரி படைகளை முறியடிப்பதற்காக அந்த சுரங்கப்பாதையை மன்னர்கள் காலத்தில் பயன்படுத்தி இருக்கலாம் என்றும் பொதுமக்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். என்றாலும், தொல்பொருள் ஆய்வு முடிவில் தான் அது அரண்மனைக்கு செல்லும் சுரங்கப்பாதையா என்பது தெரியவரும். ஏராளமானவர்கள் சாலையில் வாகனங்களை நிறுத்தி விட்டு, அந்த சுரங்கப்பாதையை பார்த்ததால், அந்த பகுதியில் நேற்று கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.\nடெல்லியில் ஆட்சி அமைக்க பாஜகவுக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆதரவா\nநித்தியானந்தாவிடம் ஆண்மை பரிசோதனை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு\nஹபீஸ் சயீத்தை சந்தித்த வேதிக்கை கைது செய்ய வேண்டும் - திக்விஜய் சிங் ஆவேசம்\nபெண்ணைக் கடத்தி, காரிலேயே கற்பழித்த அரசியல் தலைவர் மகன்\nடெல்லி எம்.எல்.ஏ.க்களை ரூ.20 கோடிக்கு விலைக்கு வாங்க பாஜக முயற்சி - கெஜ்ரிவால்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tgte.tv/category/special-program/?archive_query=view&alphabet_filter", "date_download": "2019-08-23T04:19:46Z", "digest": "sha1:RSZFUGH7AHNN35SSGDYBFCG4UMTEKL6A", "length": 3673, "nlines": 98, "source_domain": "tgte.tv", "title": "Special Program Archives - TGTE TV", "raw_content": "\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களின் மாவீரர் நாள் உரை – 2018\nUK ELECTION COMMISSION MEETING | பிரித்தானிய தேர்தல் ஆணையத்தின் ஒன்றுகூடல் – 25.02. 2019\n17.09.2018 – TGTE NEWS 05 | செய்திகள் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n10.09.2018 DOCUMENTARY(03) | கண்ணோட்டம் | கையெழுத்து | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n15.10.2018 – TGTE NEWS 08 | செய்திகள் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n09.10.2018 – DOCUMENTARY 04 | கண்ணோட்டம் | ஐநா மன்றில் தமிழருக்கு தீர்வு கிட்டுமா\n10.09.2018 DOCUMENTARY(03) | கண்ணோட்டம் | கையெழுத்து | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களின் மாவீரர் நாள் உரை – 2018\n24.09.2018 – TGTE NEWS 06 | செய்திகள் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/2019-08-13", "date_download": "2019-08-23T04:26:28Z", "digest": "sha1:MWUR3ZLNLLSA3WG6KM5WHPZVC54EYHKF", "length": 23057, "nlines": 258, "source_domain": "www.lankasrinews.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவடகொரியா ஜனாதிபதி கிம் கையில் அணிந்திருக்கும் Watch-ன் மதிப்பு எவ்வளவு தெரியுமா\nஏனைய நாடுகள் 1 week ago\nடோனிக்கு 7, கோஹ்லிக்கு 18 ஏன் ஜெர்சி எண்களுக்கு பின் மறைந்திருக்கும் ரகசியம்\nகிரிக்கெட் 1 week ago\nலண்டனில் காப்பாற்றுங்கள்... உதவுங்கள் என்று கெஞ்சிய இளைஞனுக்கு ஏற்பட்ட நிலை... பரிதாப சம்பவத்தின் முழு பின்னணி\nபிரித்தானியா 1 week ago\nஆபாச படங்கள் மூலம் நான் எவ்வளவு சம்பாதித்தேன் தெரியுமா பிரபல நடிகை வேதனையுடன் சொன்ன தகவல்\nகாதலன் ஏமாற்றுகிறானா என்பதை அறிய காதலி செய்த செயல்... இறுதியில் அவருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஏனைய நாடுகள் 1 week ago\nபிரான்சில் 2018-ஆம் ஆண்டு குழந்தைகளுக்கு அதிகம் சூட்டப்பட்ட பெயர்கள் என்ன தெரியுமா\nபிரான்ஸ் 1 week ago\nபெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் அதிக வலி ஏற்பட என்ன காரணம் அதற்கு அற்புதமான வைத்தியம் இதோ\nவெளிநாட்டில் இருந்து சொந்த கிராமத்திற்கு வந்து தமிழ் மாணவி செய்த நெகிழ்ச்சி செயல்\nஅமெரிக்கா 1 week ago\nவலியால் மருத்துவமனைக்கு வந்த நபர்... X-ray-வை பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்\nபிரித்தானியா 1 week ago\nவெள்ளத்தில் தவிக்கும் கடவுளின் தேசத்திற்கு கோடிக்கணக்கில் குவியும் நிதியுதவி... இதுவரை மட்டும் எவ்வளவு தெரியுமா\nஉலககோப்பையில் டோனி காயத்தை மறைத்து விளையாடியது ஏன் தெரியுமா\nகிரிக்கெட் 1 week ago\nநீர்க்குடம் உடைந்து வலியால் துடித்த கர்ப்பிணி பெண்... அனுமதி மறுத்த இந்திய இராணுவம்\nகாஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக லண்டனில் போராட்டம் நடத்திய தமிழர்கள்\nபிரித்தானியா 1 week ago\nமணமகன் படத்தை கணவரிடம் காட்டி நெகிழ்ச்சியடைந்த நளினி\nபாலியல் தொழிலாளிகளை வரவேற்கும் ஜேர்மன் விமான நிலையம்\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் யார் தேர்வு பட்டியலில் 6 பேர்\nகிரிக்கெட் 1 week ago\nதிருமண வீட்டை சூழ்ந்த வெள்ளம்.. அதன்பின் நடந்த சுவாரஷ்யம்: வைரலாகும் வீடியோ\nஅதிகளவு சர்க்கரை���ை உண்ணும் ஜேர்மனிய குழந்தைகள்..\nதங்கையின் கருமுட்டை, தாயின் கர்ப்பப்பை: ஒரு அபூர்வ குழந்தையை பெற்ற வித்தியாசமான தம்பதி\nஅமெரிக்கா 1 week ago\nதற்கொலை செய்து கொண்ட பெண்.. சடலத்தை யாரையும் தொடவிடாமல் பாதுகாத்த நாய்... கண்ணீர் புகைப்படம்\nதலை முடியை எளிதில் சீராக்கனுமா\nவீட்டில் வளர்த்த பூனையால் லொட்டரியில் 1 மில்லியன் பவுண்டுகளை வென்ற தம்பதி\nபிரித்தானியா 1 week ago\nமார்பு பகுதியில் பலத்த அடி கணவரை பிரிந்து இளைஞருடன் வாழ்ந்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி.. பரபரப்பு வாக்குமூலம்\nகுப்பை பொறுக்கிய சிறுவனை படிக்கவைத்து அழகு பார்த்த பிரித்தானியர்கள்: சுவாரஸ்ய சம்பவம்\nபிரித்தானியா 1 week ago\nஇனி இலங்கைக்கு நல்ல நேரம் தான்.. ஜம்பவான் சங்கக்காரா முக்கிய அறிவிப்பு..\nஏனைய விளையாட்டுக்கள் 1 week ago\nசுவிட்சர்லாந்தில் அசத்தலான சாதனை ஒன்றை படைத்த இந்தியர்\nசுவிற்சர்லாந்து 1 week ago\nபிரித்தானியா இளவரசரின் நண்பரால் பிரான்ஸ் சிறுமிகள் பாதிக்கப்பட்டனரா\nபிரான்ஸ் 1 week ago\nமுதல் முறையாக பெயர்-எண் கொண்ட சீருடையில் களமிறங்கும் இலங்கை அணி\nகிரிக்கெட் 1 week ago\nசந்தேகத்திற்குரிய விதத்தில் காணப்பட்ட பார்சல், விமான நிலையத்திலிருந்து பயணிகள் வெளியேற்றம்: பிரான்சில் பரபரப்பு\nபிரான்ஸ் 1 week ago\nவெளிநாட்டு தமிழர்கள் தான் குறி அழகை காட்டி பல ஆண்களை ஏமாற்றிய இளம்பெண்.. வழக்கில் புதிய தகவல்\nஇந்திய அணியில் தொடர்ந்து சொதப்பும் மூத்த வீரர்.. அதிருப்தியில் ரசிகர்கள்\nகிரிக்கெட் 1 week ago\nஐந்தே நாளில் குறட்டை பிரச்சினையில் இருந்து விடுபடனுமா அப்போ இரவில் படுக்கும் முன் இதை ஒரு டம்ளர் குடிங்க\nஆரோக்கியம் 1 week ago\nவாழ்நாள் முழுவதும் வாரா வாரம் $10,000 பணம் கிடைத்தும் அதை வேண்டாம் என கூறிய நபர்\nஅமெரிக்கா 1 week ago\nஉலகை அச்சுறுத்திய கொடிய நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு..\nவிஞ்ஞானம் 1 week ago\nமலேசியாவில் மாயமான பிரித்தானியா சிறுமி வழக்கில் அதிர்ச்சி செய்தி: துயரத்தில் நொறுங்கிய பெற்றோர்\nகாஷ்மீர் தொடர்பில் நாட்டு மக்களுக்கு சுவிட்சர்லாந்து வெளியிட்டுள்ள செய்தி\nசுவிற்சர்லாந்து 1 week ago\n24 ஆண்டுகளுக்கு பின் காமன்வெல்த் போட்டியில் சேர்க்கப்பட்ட கிரிக்கெட்\nஏனைய விளையாட்டுக்கள் 1 week ago\nஅமெரிக்காவில் புதிய விதிமுறை அமல்.. தமிழர்கள் உட்பட பலர் பாதிக்கப்படும் சூழல்\nஅமெரிக்கா 1 week ago\n கோடிக்கணக்கில் பணம்... வசமாக சிக்கிய தமிழ் பெண் குறித்த அதிரவைத்த தகவல்\nஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபா வெளியிட்ட பரபரப்பு ஓடியோ\nஇளைஞர் தற்கொலை வழக்கில் வெளிச்சத்திற்கு வந்த கொடூரம்: சொல்ல முடியாமல் தவித்த கர்ப்பிணி\nஇந்த ராசிக்காரர்களிடம் எச்சரிக்கையா இருங்க.. ஒரு துளியும் யோசிக்காமல் காயப்படுத்திவிடுவார்களாம்\nவாழ்க்கை முறை 1 week ago\nமத்திய கிழக்கு நாடுகள் 1 week ago\nமலேசிய மன்னர் இதற்காகத்தான் மொடல் மனைவியை விவாகரத்து செய்தாராம்: வெளியாகியுள்ள புதிய தகவல்கள்\nஏனைய நாடுகள் 1 week ago\nமலேசியாவில் காணாமல் போன பிரித்தானிய சிறுமி: பூதம் தூக்கிப்போனதாக தெரிவிக்கும் மந்திரவாதி\nபிரித்தானியா 1 week ago\nஎங்கள் வாழ்க்கையை அப்பா சீரழித்துவிட்டார்.. வாட்ஸ்அப்பில் வந்த தகவல்.. பதறியடித்து வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஅதிகளவு இரத்த போக்கு.. அழகான விமான பணிப்பெண்ணுக்கு நேர்ந்தது என்ன\nஏனைய நாடுகள் 1 week ago\nவீட்டில் தனியாக இருந்த மாணவி அதை தெரிந்து கொண்டு நைசாக உள்ளே நுழைந்த நபர்.. அங்கு வந்த பாட்டி கண்ட காட்சி\n பொறுமை காத்த பிரித்தானியா சீறி எழுந்தது; அதிரடி முடிவு\nமத்திய கிழக்கு நாடுகள் 1 week ago\nஇலங்கை பிரச்சனையிலும் ரஜினிகாந்த் கருத்து தெரிவிக்க வேண்டும்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடிகை ஜெனிலியா கொடுத்த நிதியுதவி எவ்வளவு தெரியுமா\nஇலங்கை தமிழ்பெண் சங்கீதா மீது நடிகர் விஜய்க்கு ஏற்பட்ட காதல் திருமணத்தில் முடிந்தது எப்படி\nஉறவுமுறை 1 week ago\nகடவுளை புகழ்ந்தவாறு பெண்ணை கத்தியால் குத்திவிட்டு ஓடிய நபர்: பரபரப்பு வீடியோ\nஅவுஸ்திரேலியா 1 week ago\nபொலிஸ் சகோதரருடன் துப்பாக்கிச் சண்டை நடத்திய மாவோயிஸ்ட் தங்கை..\nதினமும் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுங்க... நன்மைகள் ஏராளமாம்\nஆரோக்கியம் 1 week ago\nஎங்களை கட்டாயப்படுத்தி அவர் அப்படி செய்தார்.. கொடூரன் குறித்து கண்ணீருடன் பேசிய அனாதை சிறுமிகள்\nதெற்காசியா 1 week ago\nஇன்றைய ராசிப்பலன் (13-08-2019 ) : 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி\nதன்னைத் தானே கிண்டல் செய்துகொண்ட சேவாக்கிற்கு குவியும் பாராட்டு\nகிரிக்கெட் 1 week ago\nகனேடிய சீரியல் கில்லர்கள் இதனால்தான் இறந்தார்களாம்: வெளியானது உடற்கூறு அறிக்கை\nதனது செயலுக்காக வடகொரிய ஜனாதிபதி என்னிடம் மன்னிப்பு கேட்டார்: டிரம்ப்\nஅமெர���க்கா 1 week ago\nபோராடிய பெண்ணிடம் பொலிசார்கள் செய்த செயல்: கசிந்த வீடியோவால் கொந்தளிப்பில் மக்கள்\nஏனைய நாடுகள் 1 week ago\nஇந்த வார ராசி பலன் (ஆகஸ்ட் 12 முதல் ஆகஸ்ட் 18 வரை ) : எந்த ராசிக்கு பாராட்டும் பரிசும் பெறும் வாய்ப்பு உள்ளது\nஇறுதிப்போட்டியில் வெடித்த ஓவர் த்ரோவ் சர்ச்சையில் புதிய திருப்பம்... எம்சிசி முக்கிய அறிவிப்பு\nஏனைய விளையாட்டுக்கள் 1 week ago\nஎனது நெருக்கடியை இவர் தான் குறைத்தார் கோஹ்லி மனதார பாராட்டியது யாரை தெரியுமா\nகிரிக்கெட் 1 week ago\nதனது புதிய இயங்குதளம் தொடர்பில் அறிவித்தலை வெளியிட்டது ஹுவாவி\nநிறுவனம் 1 week ago\nஅந்தரங்கப் பகுதியின் தேவையற்ற கொழுப்புகளைக் குறைக்க வேண்டுமா\nஉடற்பயிற்சி 1 week ago\nAmazon Echo சாதன உற்பத்தி தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்\nதொழில்நுட்பம் 1 week ago\nமர்மமாக கொல்லப்பட்ட மொடல் அழகி... கடற்கரையில் இறுதி நிமிடங்களில் என்ன நடந்தது\nபிரித்தானியா 1 week ago\nகடவுச்சொல் இன்றியே தனது சில சேவைகளில் உள்நுழையும் வசதியை தரும் கூகுள்\nஏனைய தொழிநுட்பம் 1 week ago\nசகோதரியின் திருமணத்திற்காக ஆசையாய் ஊருக்கு வந்த இளைஞர்... குடும்பத்துடன் மண்ணில் புதைந்த சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/57751-keerthisuresh-next-movie.html", "date_download": "2019-08-23T05:57:11Z", "digest": "sha1:O5M2D2NTBQRWRWAVF73LCOIO645VPBAE", "length": 10648, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "பிரம்மாண்ட செட்டில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்! | keerthisuresh next movie", "raw_content": "\n9 மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தது\nகோவையில் ஊடுருவிய தீவிரவாதிகள் : உளவுத்துறை எச்சரிக்கை\nப.சிதம்பரம் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்: ஹெச்.ராஜா\nகட்சி விழாவிற்கு கொடி கட்டும் போது தொழிலாளர் பலி; மூவர் காயம்\nபிரம்மாண்ட செட்டில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்\nபிரம்மாண்ட பொருள் செலவில் எடுக்கப்பட உள்ள திரைப்படம் ஒன்றில் நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்திற்காக 7 ஏக்கரில் பிரம்மாண்ட செட் போடப்படுகிறது.\nதமிழில் கனவு கன்னியாக திகழ்ந்த நடிகை கீர்த்தி சுரேஷ், சென்ற ஆண்டு வெளியான மகாநதி படத்திற்கு பிறகு பாராட்டுக்களை பெற்று வருகிறார். தற்போது அஜித் நடித்து வரும் பிங்க் திரைப்படத்தின் ரீமேக்கான 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேல���ம் மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் தயாரிப்பில் கீர்த்தி நடிக்க இருப்பதாக தெரிகிறது. இந்த படத்தை அமித் சர்மா இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகவிருக்கும் படத்தில் நடிக்க உள்ளார் கீர்த்தி சுரேஷ், இந்த திரைப்படம் பெரும் பொருள் செலவில் படமாக்கப்பட இருக்கிறது. புதுமுக இயக்குநர் நரேந்திரா இயக்கும் இந்தப் படத்துக்காக, ஹைதராபாத்தின் ஏழு ஏக்கரில் செட் எழுப்பப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களாக செட் அமைக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில், வரும் மார்ச் 15 -ம் தேதி முதல் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசூப்பர் ஸ்டாருடன் நடிக்க மறுத்த சாய் பல்லவி... ராஷ்மிகாவிடம் பேச்சு வார்த்தை\nஇந்திய எல்லையில் வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் டிரோன்\nஆஸிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டி: தோனி அவுட்... பண்ட் இன்\nகூட்டணியை உடைக்க சதி வேலைகளில் ஈடுபடும் எதிர்க்கட்சிகள்\n1. சிதம்பரம் கைது கதை: புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது படுத்துக்கோ\n2. ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- பதறவைக்கும் வீடியோ\n3. கோவை: குடும்ப தகராறில் ஒரு வயது குழந்தையுடன், தாய் தீக்குளித்து தற்கொலை\n4. டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\n5. நட்பு காதலாக மாறுமா சேரனுக்கு விளக்கம் கொடுக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n6. மூட்டு வலியை போக்க முத்தான தீர்வு\n7. பிக் பாஸ் நிர்வாகம் பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபோனி கபூர் தயாரிக்கும் பயோபிக் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார் கீர்த்தி சுரேஷ்\nசிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெறுகிறார் கீர்த்தி சுரேஷ்\nகீர்த்தி சுரேஷ் குறித்த புதிய தகவல் தெரியுமா\nகீர்த்தி சுரேஷின் அடுத்த படம்\n1. சிதம்பரம் கைது கதை: புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது படுத்துக்கோ\n2. ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- பதறவைக்கும் வீடியோ\n3. கோவை: குடும்ப தகராறில் ஒரு வயது குழந்தையுடன், தாய் தீக்குளித்து தற்கொலை\n4. டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\n5. நட்பு காதலாக மாறும��� சேரனுக்கு விளக்கம் கொடுக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n6. மூட்டு வலியை போக்க முத்தான தீர்வு\n7. பிக் பாஸ் நிர்வாகம் பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\n17 மனைவிகளோடு இருக்கும் ஒத்த கால் மனிதரோடு தனது படத்தை ஒப்பிட்ட பார்த்திபன்: கனவு நினைவாகுமா\nஇண்டர்நெட்டுடன் கூடிய கணினிமயம்: செங்கோட்டையன்\nசாப்பிடும் போட்டியில் கலக்கும் சாண்டி - தர்ஷன் : பிக் பாஸில் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?tag=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-23T05:33:27Z", "digest": "sha1:ULYGI6CKEDK2UQSYJ64QD7HQAO4JOPIQ", "length": 27206, "nlines": 79, "source_domain": "eeladhesam.com", "title": "மாவீரர்கள் – Eeladhesam.com", "raw_content": "\nயாழில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டுத் தாக்குதல்\nமகிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை – சுதந்திரக் கட்சி\nஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு\nஇந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி அழைக்க வேண்டும்.. ராஜ்யசபாவில் முதல் பேச்சில் வைகோ ஆவேசம்\nஅவசரகாலச்சட்டம் நீடிப்பு – 2 எம்.பிக்களே எதிர்ப்பு\nஇந்தியா ஒரு நாடே அல்ல “United States of India” பாராளுமன்றத்தில் வைகோ துணிச்சல் முழக்கம்.\n20வது ஆண்டு கார்கில் நினைவு தினம் இன்று:விமானப்படை விமானங்களை பொதுமக்கள் கண்டு ரசிப்பு\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன\nபசில் ராஜபக்ஷவுக்கும் எனக்கும் தொடர்பில்லை: கூட்டமைப்பு நேர்மையாக நடக்கவில்லை\nகேணல் ராயூ வீரவணக்க நாள் இன்றாகும்.\nஈழம் செய்திகள் ஆகஸ்ட் 25, 2018ஆகஸ்ட் 29, 2018 இலக்கியன் 0 Comments\n25.08.2002 அன்று சுகயீனம் காரணமாக அயல் நாடொன்றில் சாவினைத் தழுவிக்கொண்ட தொடர்டர்புடைய செய்திகள் சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் தூண்களாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற நீண்ட லெப்.கேணல் கெளசல்யன் உட்பட்ட 4 மாவீரர்களி நினைவு நாள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் தூண்களாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்��ால் வரை நடைபெற்ற நீண்ட லெப்.கேணல் கெளசல்யன் உட்பட்ட 4 மாவீரர்களி நினைவு நாள் தமிழீழ விடுதலை வரலாற்றில் தன்னை ஒரு போராளியாக்கி அல்லும் பகலும் அதற்காகவே உழைத்த லெப்.கேணல் கௌசல்யன் மற்றும் மூன்று […]\nசுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு\nசெய்திகள், முக்கிய செய்திகள் மே 21, 2018மே 25, 2018 இலக்கியன் 0 Comments\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் தூண்களாகவும், தொடர்டர்புடைய செய்திகள் இரும்புக்கம்பியுடன் கால்கள் கட்டப்பட்ட எலும்புக்கூடு – மன்னாரில் அதிர்ச்சி மன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ந்தும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற அகழ்வுப் வான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை இரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்களும், பாடசாலை வாதரவத்தையில் உதவிகள் வழங்கி வைப்பு\nலெப்.கேணல் கெளசல்யன் உட்பட்ட 4 மாவீரர்களி நினைவு நாள்\nஈழம் செய்திகள் பிப்ரவரி 6, 2018பிப்ரவரி 7, 2018 இலக்கியன் 0 Comments\nதமிழீழ விடுதலை வரலாற்றில் தன்னை ஒரு போராளியாக்கி அல்லும் பகலும் அதற்காகவே உழைத்த தொடர்டர்புடைய செய்திகள் சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் தூண்களாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற நீண்ட இறந்த சிங்கள இராணுவ வீரனின் புகைப்படத்தை பார்த்து மனம் கலங்கிய பெரும் வீரன்… லெப்கேணல் ஞானசுதன்/மணி நாகர்கோவில் பகுதி உணவுப்பகுதி போராளிகளால் தரப்பட்டிருந்த உணவுப் பொதியை […]\nஇறந்த சிங்கள இராணுவ வீரனின் புகைப்படத்தை பார்த்து மனம் கலங்கிய பெரும் வீரன்… லெப்கேணல் ஞானசுதன்/மணி\nசெய்திகள், முக்கிய செய்திகள் டிசம்பர் 6, 2017டிசம்பர் 7, 2017 இலக்கியன் 0 Comments\nநாகர்கோவில் பகுதி உணவுப்பகுதி போராளிகளால் தரப்பட்டிருந்த உணவுப் தொடர்டர்புடைய செய்திகள் கேணல் ராயூ வீரவணக்க நாள் இன்றாகும். 25.08.2002 அன்று சுகயீன���் காரணமாக அயல் நாடொன்றில் சாவினைத் தழுவிக்கொண்ட ‘கேணல் கிட்டு பீரங்கிப் படையணி சிறப்புத் தளபதி’ கேணல் சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 25.08.2002 அன்று சுகயீனம் காரணமாக அயல் நாடொன்றில் சாவினைத் தழுவிக்கொண்ட ‘கேணல் கிட்டு பீரங்கிப் படையணி சிறப்புத் தளபதி’ கேணல் சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் தூண்களாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற நீண்ட லெப்.கேணல் கெளசல்யன் உட்பட்ட […]\nவன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் வணக்க நிகழ்வு\nஈழம் செய்திகள், முக்கிய செய்திகள் நவம்பர் 21, 2017நவம்பர் 21, 2017 காண்டீபன் 0 Comments\nதமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து வீரகாவியமான மாவீரர்களை நினைவேந்தல் கார்த்திகை மாதம் 21 ம் திகதிமுதல் 27 ம் திகதி வரை மாவீரர் வாரமாக தொடர்டர்புடைய செய்திகள் இரும்புக்கம்பியுடன் கால்கள் கட்டப்பட்ட எலும்புக்கூடு – மன்னாரில் அதிர்ச்சி மன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ந்தும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற அகழ்வுப் வான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை இரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் […]\nபிரான்சில் உணர்வுகொண்ட மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு\nஈழம் செய்திகள், முக்கிய செய்திகள் நவம்பர் 20, 2017நவம்பர் 21, 2017 இலக்கியன் 0 Comments\nபிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் பிரான்சு மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு 19.11.2017 தொடர்டர்புடைய செய்திகள் கேணல் ராயூ வீரவணக்க நாள் இன்றாகும். 25.08.2002 அன்று சுகயீனம் காரணமாக அயல் நாடொன்றில் சாவினைத் தழுவிக்கொண்ட ‘கேணல் கிட்டு பீரங்கிப் படையணி சிறப்புத் தளபதி’ கேணல் சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 25.08.2002 அன்று சுகயீனம் காரணமாக அயல் நாடொன்றில் சாவினைத் தழுவிக்கொண்ட ‘கேணல் கிட்டு பீரங்கிப் படையணி சிறப்புத் தளபதி’ கேணல் சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் தூண்களாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து மாவிலாற்றிலிருந்து […]\nபுலிநீக்க அரசியலில் ஜனநாயப்போராளிகள் கட்சி\nஈழம் செய்திகள், முக்கிய செய்திகள் நவம்பர் 20, 2017நவம்பர் 20, 2017 காண்டீபன் 0 Comments\nஇலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலில் புலிநீக்க அரசியல் மும்முரமாக பல்வேறு மட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு தொடர்டர்புடைய செய்திகள் முல்லைதீவில் சிறீலங்கா ஜனாதிபதி உருவப்படம் எரிப்பு முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் அலுவலகம் ஒன்றில் காணப்பட்ட ஸ்ரீலங்கா ஐனாதிபதி மைதிரிபால சிறிசேனவின் செல்பி படம் எடுக்க போய் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்த இருவர் : புதுக்குடியிருப்பில் சோகம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கள்ளியடி ஓயாவில் செல்பி புகைப்படம் எடுக்க முயற்சித்த இருவர் நீரில் மூழ்கி […]\nபுதுக்குடியிருப்பில் இன்று நடைபெற்ற மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு\nஈழம் செய்திகள், முக்கிய செய்திகள் நவம்பர் 18, 2017நவம்பர் 20, 2017 இலக்கியன் 0 Comments\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் ஜனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் மாவீரர் வணக்க நிகழ்வும் பெற்றோர் மதிப்பளிக்கும் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது. தொடர்டர்புடைய செய்திகள் கேணல் ராயூ வீரவணக்க நாள் இன்றாகும். 25.08.2002 அன்று சுகயீனம் காரணமாக அயல் நாடொன்றில் சாவினைத் தழுவிக்கொண்ட ‘கேணல் கிட்டு பீரங்கிப் படையணி சிறப்புத் தளபதி’ கேணல் சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 25.08.2002 அன்று சுகயீனம் காரணமாக அயல் நாடொன்றில் சாவினைத் தழுவிக்கொண்ட ‘கேணல் கிட்டு பீரங்கிப் படையணி சிறப்புத் தளபதி’ கேணல் சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் தூண்களாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் அம���ப்பின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து மாவிலாற்றிலிருந்து […]\nஈழம் செய்திகள், முக்கிய செய்திகள் நவம்பர் 13, 2017நவம்பர் 15, 2017 இலக்கியன் 0 Comments\nகல்லறைத் தோழர்களே தொடர்டர்புடைய செய்திகள் கேணல் ராயூ வீரவணக்க நாள் இன்றாகும். 25.08.2002 அன்று சுகயீனம் காரணமாக அயல் நாடொன்றில் சாவினைத் தழுவிக்கொண்ட ‘கேணல் கிட்டு பீரங்கிப் படையணி சிறப்புத் தளபதி’ கேணல் சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 25.08.2002 அன்று சுகயீனம் காரணமாக அயல் நாடொன்றில் சாவினைத் தழுவிக்கொண்ட ‘கேணல் கிட்டு பீரங்கிப் படையணி சிறப்புத் தளபதி’ கேணல் சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் தூண்களாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற நீண்ட லெப்.கேணல் கெளசல்யன் உட்பட்ட 4 மாவீரர்களி நினைவு நாள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் தூண்களாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற நீண்ட லெப்.கேணல் கெளசல்யன் உட்பட்ட 4 மாவீரர்களி நினைவு நாள்\nகடற்கரும்பு​லிகள் மேஜர் திருமாறன் – கப்டன் சின்னவன் உட்பட்ட ஐந்து மாவீரர்களி​ன்20ம் ஆண்டு நினைவு நாள்\nசெய்திகள், முக்கிய செய்திகள் அக்டோபர் 19, 2017அக்டோபர் 20, 2017 இலக்கியன் 0 Comments\nபுல்மோட்டைக் கடற்பரப்பில் காவியமாக கடற்கரும்புலிகள் மேஜர் திருமாறன், கப்டன் சின்னவன் உட்பட்ட ஐந்து மாவீரர்களின் 20ம் ஆண்டு நினைவு நாள் தொடர்டர்புடைய செய்திகள் கேணல் ராயூ வீரவணக்க நாள் இன்றாகும். 25.08.2002 அன்று சுகயீனம் காரணமாக அயல் நாடொன்றில் சாவினைத் தழுவிக்கொண்ட ‘கேணல் கிட்டு பீரங்கிப் படையணி சிறப்புத் தளபதி’ கேணல் சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 25.08.2002 அன்று சுகயீனம் காரணமாக அயல் நாடொன்றில் சாவினைத் தழுவிக்கொண்ட ‘கேணல் கிட்டு பீரங்கிப் படையணி சிறப்புத் தளபதி’ கேணல் சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சு��ந்த வணக்க நிகழ்வு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் தூண்களாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாகவும் […]\nகரும்புலி மேஜர் உதயகீதன்,கடற்கரும்பு​லி கப்டன் அன்புக்கினி​யன் உட்பட்ட ஐந்து மாவீரர்களி​ன்16ம் ஆண்டு நினைவு நாள்\nஈழம் செய்திகள், செய்திகள் அக்டோபர் 15, 2017அக்டோபர் 16, 2017 காண்டீபன் 0 Comments\nமட்டு. நகரில் காவியமான கரும்புலி மேஜர் உதயகீதன், திருமலையில் காவியமான தொடர்டர்புடைய செய்திகள் கேணல் ராயூ வீரவணக்க நாள் இன்றாகும். 25.08.2002 அன்று சுகயீனம் காரணமாக அயல் நாடொன்றில் சாவினைத் தழுவிக்கொண்ட ‘கேணல் கிட்டு பீரங்கிப் படையணி சிறப்புத் தளபதி’ கேணல் சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 25.08.2002 அன்று சுகயீனம் காரணமாக அயல் நாடொன்றில் சாவினைத் தழுவிக்கொண்ட ‘கேணல் கிட்டு பீரங்கிப் படையணி சிறப்புத் தளபதி’ கேணல் சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் தூண்களாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற நீண்ட லெப்.கேணல் […]\nதிருமலை மாவட்ட தளபதி லெப். கேணல் புலேந்திரன்.\nஈழம் செய்திகள், முக்கிய செய்திகள் அக்டோபர் 5, 2017அக்டோபர் 6, 2017 இலக்கியன் 0 Comments\nதமிழ் மக்களின் பாதுகாப்புக்குத் தானே உத்தரவாதம் என்று எமது ஆயுதங்களைப் தொடர்டர்புடைய செய்திகள் கேணல் ராயூ வீரவணக்க நாள் இன்றாகும். 25.08.2002 அன்று சுகயீனம் காரணமாக அயல் நாடொன்றில் சாவினைத் தழுவிக்கொண்ட ‘கேணல் கிட்டு பீரங்கிப் படையணி சிறப்புத் தளபதி’ கேணல் சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 25.08.2002 அன்று சுகயீனம் காரணமாக அயல் நாடொன்றில் சாவினைத் தழுவிக்கொண்ட ‘கேணல் கிட்டு பீரங்கிப் படையணி சிறப்புத் தளபதி’ கேணல் சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் தூண்களாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து மாவிலாற்றிலிர���ந்து முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற நீண்ட லெப்.கேணல் […]\nயாழில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டுத் தாக்குதல்\nமகிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை – சுதந்திரக் கட்சி\nஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு\nஇந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி அழைக்க வேண்டும்.. ராஜ்யசபாவில் முதல் பேச்சில் வைகோ ஆவேசம்\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/essay/law/p3.html", "date_download": "2019-08-23T05:01:48Z", "digest": "sha1:ICNFNI72D2TORYUTX25PX2ACW5PKICL3", "length": 29544, "nlines": 258, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Essay Law - கட்டுரை - சட்டம்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 6\nதொழிலாளர்களுக்கான நன்றித் தொகைச் சட்டம்\nதொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அவர்கள் பணிபுரிந்த காலத்திற்கேற்ப அந்நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கான நன்றித் தொகை (பணிக்கொடை) வழங்குகின்றன. 1970 ஆம் ஆண்டில் இந்தியாவில் முதன் முதாலாக மத்திய அரசின் சட்டங்கள் எதுவுமில்லாமல் கேரள மாநிலத்தில் அம்மாநில அரசு நன்றித்தொகை வழங்கும் சட்டத்தை இயற்றியது. இதைத் தொடர்ந்து மேற்கு வங்காளம் அரசும், அதைத் தொடர்ந்து வேறு சில மாநில அரசுகளும் தொழிலாளர்களுக்கு நன்றித் தொகை வழங்கும் சட்டங்களை இயற்றின. இதன் பிறகு ��து குறித்து பல தொழிலாளர்கள் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. அதன் பிறகு 1972 ஆம் ஆண்டில் இந்திய அரசு நன்றித்தொகை வழங்கல் சட்டத்தை இயற்றியது. அதன் பிறகு மாநில அரசுகள் கொண்டு வந்த சட்டங்கள் செல்லாது என்றும் இந்தியா முழுவதும் ஒரே சட்டமாக தொழிலாளர்களுக்கான நன்றித் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டது.\nதொழிற்சாலைகளின் உயர்வுக்காகவும், முதலாளிகளின் நல்வாழ்வுக்காகவும் தன் உழைப்பையும் ஒத்துழைப்பையும் நல்கிய தொழிலாளர்கள் ஓய்வு பெறும் போது அவர்கள் ஆற்றிய சேவையைப் பாராட்டி அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக நன்றித் தொகை வழங்கப்படுகிறது.\nஇச்சட்டம் தொழிற்சாலைகள், சுரங்கம், எண்ணெய் வயல், சுரங்கம், துறைமுகம், ரயில்வே ஆகிய பெருந்தொழில்கள் மற்றும் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்யும் அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும். நன்றித் தொகை வழங்குவதில் இருந்து எந்தவொரு நிறுவனத்திற்கும் விலக்களிக்கும் அதிகாரம் இந்திய அரசுக்கோ அல்லது இந்தியாவிலுள்ள பிற மாநில அரசுகளுக்கோ வழங்கப்படவில்லை.\nநன்றித் தொகை பெறும் தகுதிகள்\nநன்றித் தொகைச் சட்டம்-1972ன் பிரிவு 4ன்படி ஒரு தொழில் நிறுவனத்தில் 5 ஆண்டுகள் தொடர்ச்சியாகப் பணியிலிருந்து விட்டு ஓய்வு பெறும் தொழிலாளி அல்லது தானாகவே தனது பணிக்காலத்தை முடித்துக் கொள்ளும் தொழிலாளி இச்சட்டத்தின் கீழ் நன்றித் தொகையினைப் பெற முடியும்.\n1. அவரது பணிக்காலம் வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தின்படி ஓய்வு பெறும் வயதை அடைந்ததால் அல்லது கட்டாய ஓய்வின் மூலம் அல்லது தன்னிச்சையான ஓய்வின் மூலம் முடிவுக்கு வரலாம்.\n2. இறப்பு, விபத்து அல்லது நோயினால் ஏற்படும் தகுதியிழப்பு காரணமாக பணிக்காலம் முடிவுக்கு வந்தால் அவர் 5 ஆண்டுகள் தொடர்ச்சியான பணிக்காலம் இல்லாதவராக இருந்தாலும் அவருக்கு நன்றித் தொகை வழங்கப்பட வேண்டும். இறந்து போன நபர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்படுகிறது.\nஒரு தொழிலாளி ஓய்வு பெறுவதற்கு முன்பு வேலை பார்த்த தொழில் நிறுவனத்தில் தொடர்ச்சியாக வேலை பார்த்த ஒவ்வொரு முழுமையான ஆண்டிற்கும் 15 நாள் சம்பளம் என்ற விகிதத்தில் அவரது பணிக்காலம் முழுமையாகக் கணக்கிடப்பட்டு அத்தொகை நன்றித் தொகையாகயாக அளிக்கப்படுகிறது. பணிக்காலத்தைக் கணக்கிடும் போது 6 மாதங்களுக்கு மேலாக வே��ை செய்த காலத்தை ஒரு ஆண்டாகக் கணக்கிட வேண்டும்.\nநன்றித் தொகையின் உயர் வரம்பு\nஒரு தொழிலாளிக்கு நன்றித் தொகையாக ரூ.50,000/- அல்லது 20 மாதச் சம்பளம் ஆக இருக்க வேண்டும். ஆனால் நிர்வாகமும் தொழிலாளர்களும் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தம் அல்லது நீதிமன்ற தீர்ப்புகளுக்கு ஏற்ப இந்த உயர் வரம்பிற்கு அதிகமான தொகை தொழிலாளர்களுக்கு நன்றித் தொகையாக வழங்கப்படும் நிலையில் இச்சட்டம் அதைத் தடுப்பதில்லை.\nஒரு தொழிலாளி அவருக்குச் சேர வேண்டிய நன்றித் தொகையினை சில காரணங்களுக்காக இழக்க நேரிடலாம்.\n1. தொழிலாளியின் ஒரு செயலால் அல்லது செயல் தவிர்ப்பின் காரணமாக தொழிற்சாலைச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தினார் என்று வேலை நீக்கம் செய்யப்பட்டால் அவர் ஏற்படுத்திய சேதத்தின் மதிப்பிற்கேற்ப நன்றித்தொகையின் அளவு குறைக்கப்படும்.\n2. தீய நடத்தை, வன்முறைகளில் ஈடுபட்டது போன்ற காரணங்களினால் வேலை நீக்கம் செய்யப்படும்போது அவரது முழு நன்றித்தொகையினையும் இழக்க நேரிடும்.\nதொழிற்சாலை அல்லது நிறுவனத்தின் நிர்வாகம் தொழிலாளர்களுக்கு நன்றித்தொகை வழங்குவதற்காக ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் காப்பீடு செய்ய வேண்டும். அப்படி செய்யத் தவறுபவர்கள் கட்டத்தவறிய காப்பீட்டுத் தொகையினை வட்டியுடன் நன்றித் தொகையாக செலுத்த வேண்டும். அப்படி வழங்காத நிர்வாகம் தண்டத் தொகையைச் செலுத்த வேண்டும்.\nநன்றித் தொகை வழங்கும் சட்டத்தின் கீழ் கட்டுப்பாட்டு அதிகாரி மாநில அரசால் நியமிக்கப்படுகிறார். அவர் சில அதிகாரங்களை இச்சட்டத்தின் கீழ் பெற்றிருக்கிறார்.\n1. நன்றித் தொகையின் அளவு, கோரிக்கை போன்றவைகளை அனுமதித்தல். இதில் ஏதாவது பிரச்சனைகள் ஏற்படும் நிலையில் அதனைத் தீர்க்க விசாரணை மேற்கொள்ள கடமையுடையவராகிறார்.\n2. நன்றித் தொகை குறித்த தகராறுகளைத் தீர்க்கும் வழியாக அவர் மேற்கொள்ளும் விசாரணை நடவடிக்கைகளுக்கு அவர் உரிமையியல் நீதி மன்றங்களின் அதிகாரங்கள் பெற்றிருக்கிறார்.\n3. நன்றித் தொகை குறித்த தகராறு முடிவு செய்யப்படும் போது தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நன்றித் தொகையினை நிர்வாகம் கட்டுப்பாட்டு அதிகாரியிடமே செலுத்த வேண்டும். அதன் பின்பு அந்த நன்றித் தொகை கட்டுப்பாட்டு அதிகாரியால் சேர வேண்டிய நபர்களுக்கு வழங்கப்படும்.\n4. இச்சட்���ம் குறிப்பிடாத எந்த அதிகாரத்தையும் செயல்படுத்த கட்டுப்பாட்டு அதிகாரிக்கு அதிகாரம் கிடையாது. அது போன்ற சமயத்தில் உரிமையியல் நீதிமன்றம் அத் தகராறு குறித்து விசாரணை செய்யும்.\nகட்டுரை - சட்டம் | உ. தாமரைச்செல்வி | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanilam.com/?author=1&paged=2", "date_download": "2019-08-23T04:40:47Z", "digest": "sha1:T5YKTWJOE5V6JRENLYC2N4HKQEHEB32K", "length": 27778, "nlines": 252, "source_domain": "www.nanilam.com", "title": "nanilam | Nanilam | Page 2", "raw_content": "\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்காத ஒரு தீவின் யூலை நினைவுகள் - July 22, 2018\nஊருக்குள் வந்த சிறுத்தையும் செல்ஃபி யுகத்துத் தமிழர்களும் - June 24, 2018\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும் - March 26, 2018\nஇடைக்கால அறிக்கையும் சுயநிர்ணய உரிமையும் - October 12, 2017\nவித்தியாவிற்குக் கிடைத்த நீதியும், இசைப்பிரியாவிற்குக் கிடைக்காத நீதியும் - October 12, 2017\nவலிகாமம் நீருக்கான போராட்டம் பற்றிய சா்ச்சைகள் - April 9, 2015\nதனிமனித வாழ்க்கையை எழுதுவது விமர்சனம் அல்ல - February 11, 2015\n“ஆயுத எழுத்து“ நூல் வெளியீடு பற்றிய சா்ச்சை - January 27, 2015\nகழிவு ஒயில் விவகாரம்: இன அழிப்பின் ஒரு புதிய வடிவம் - January 27, 2015\nவிடயமறிந்தவர்கள் விளங்கப்படுத்துங்கோவன்… - November 8, 2015\nகருணை பொழியும் கடம்பக்கந்தன் - April 22, 2015\nநாம் குடிக்கும் நீா் பற்றிய விழிப்புணா்வு மக்களிடம் உள்ளதா\nஇசைக்கலைஞர் பொன்.சுந்தரலிங்கத்தின் விசேட கர்நாடக இசை நிகழ்ச்சி - April 19, 2017\nசிறுவர் அரங்கதிறன் விருத்தி பயிற்சி பட்டறை நிகழ்வு - April 8, 2017\nதேவிபுர சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் - March 15, 2017\nகைதடி முத்துக்குமாரசுவாமி மகாவித்தியாலயம் - February 19, 2017\nபுதுக்குடியிருப்பு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் - January 14, 2017\n‘ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்’ கவனத்தை ஈர்க்கும் நுண் வரலாற்று ஆவணம் - June 19, 2017\nசுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்…. ஆதலினால்… - June 11, 2017\nரஜனியின் வருகையை ஆதரிக்கும் எதிர்க்கும் நிலையில் எம் மக்கள் இல்லை - April 7, 2017\nகறுப்பு பணத்தை ஒழிக்க மோடியால் முடியுமா\nகறுப்பு பணத்தை ஒழிக்க மோடியால் முடியுமா\nமலர்ப்படுக்கை - June 16, 2017\nஇருளும் ஒளியும் - May 25, 2017\nகாலை நேரத்துக் கடற்கரை வீதி - August 28, 2016\nமென்னிழைகளால் நெய்யும் பூமி - September 16, 2016\nதேவகிச் சித்தியின் டைரி – பெண்களின் அகங்காரம் - August 18, 2016\nசுபத்திராவுக்கு என்ன நடந்து விட்டது\nகுதிரை இல்லாத ராஜகுமாரன் - January 22, 2016\nஎன் கவிதைகளை அம்மாவுக்கு காட்டுவதில்லை\nநான் கதைகளையும், நூல்களையும் எழுதியதாலேயே எனக்குப் பிரச்சினை தராமல் விட்டார்கள் - February 29, 2016\nஒரு புகைப்படக்காரன் பொய் சொல்ல வேண்டியதில்லை\nதனித்துவமான படைப்பாற்றலே கலைஞனை அடையாளப்படுத்தும் - January 30, 2015\nஇளங்கலைஞர்களை ஊக்குவிப்பதனால் கலையை வளர்க்க முடியும் - January 28, 2015\n‘நவீன உளவியல் மூலம் கர்நாடக இசைக்கல்வி’ நூல் அறிமுகவிழா - July 23, 2015\nநஸ்ரியாவின் ‘சிதறல்களில் சில துளிகள்’ – குறுநாவல் விமர்சனம் - March 27, 2015\n‘அம்பா’ பாடல் ஆவணப்பட ஆரம்ப நிகழ்வு - December 10, 2014\nமிருதங்க செயன்முறை நூல் வெளியீடு - May 15, 2017\nஇசைக்கலைஞர் பொன்.சுந்தரலிங்கத்தின் விசேட கர்நாடக இசை நிகழ்ச்சி - April 19, 2017\nஆடலரசு வேணுவின் தென்னிந்திய நாட்டார் கலைகளின் ஆற்றுகை - August 11, 2016\nஇலங்கை இசைக் கலைஞர் ராஜ்ஜின் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து - May 30, 2016\n‘நினைவெல்லாம் நீதானே நுணுவில் பதியானே’ இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு - May 11, 2016\nதமிழ் ஆடற்கலை மன்றம் நிகழ்த்தும் “தமிழ் ஆடலியல்” – 2019 ஆய்வரங்கு - January 24, 2019\nநல்லை கலாமந்திர் வழங்கும் “சதங்கை நாதம்” நடனஆற்றுகை - June 17, 2016\nநிருத்தியாலயம் கலைக் கல்லூரியின் பத்தாண்டு நிறைவு விழா - April 28, 2016\nகுருவை மாணாக்கர்கள் மதிப்பதோடு கீழ்ப்படியவும் வேண்டும் – லீலாம்பிகை செல்வராஜா - April 23, 2016\nநாட்டிய வாரிதி, கலாபூஷணம் லீலாம்பிகை செல்வராஜாவின் கௌரவிப்பு விழா - April 21, 2016\nஇந்துக்கல்லூரியின் புகைப்படம் மற்றும் சித்திர கண்காட்சி - April 9, 2016\nகளமிருந்தால் எமது துறையில் சாதிக்கலாம் – சா்மலா - April 9, 2015\nபாா்வையாளா்களைக் கவா்ந்த சர்மலாவின் ஓவியக் கண்காட்சி - February 21, 2015\nசர்மலா சந்திரதாசனின் ஓவியக் கண்காட்சி - February 19, 2015\nதனித்துவமான படைப்பாற்றலே கலைஞனை அடையாளப்படுத்தும் - January 30, 2015\n‘தேடல்’ நாடகம் ஆற்றுகை - March 28, 2017\n‘இல்வாழ்க்கை’ நாடக ஆற்றுகை - March 18, 2017\n‘இது வாழ்க்கை, இதுதான் வாழ்க்கையா\nநாடகப் பயிலகத்தின் புதிய பிரிவின் ஆரம்ப வைபவம் - February 24, 2017\n‘கரும்பவாளி’ – ஆவணப்படம் திரையிடல் - August 1, 2018\nமாதாந்த திரையிடல் – 12 : ‘ஓநாய் குலச்சின்னம்’ - April 7, 2018\nகலாநிதி தர்மசேன பத்திராஜாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது - September 20, 2017\nயாழ்ப்பாணச் சர்வதேச திரைப்பட விழா 2017 - September 16, 2017\n‘எலிப்பத்தாயம்’ பொதுசன நூலக வாசகர் வட்டத்தின் திரைப்படக் காட்சி – 3 - June 28, 2017\n‘அபி’ குறுந்திரைப்பட முன்னோட்டம் வெளியீடு - April 26, 2017\n24 மணி நேரத்தில் படமாக்கப் பட்ட “திருடர் கவனம்” - December 27, 2015\nமனித உரிமைகள் விருதினைப் பெற்றுக் கொண்டது “யாசகம்” - December 14, 2015\nவேல்ஸ் சினிமாவின் 16 விருதுகள் யாழ். கலைஞா்களுக்கு - November 22, 2015\n‘உயிா்வலி’ குறும்படம் மற்றும் ‘உயிா்ச்சூறை’ பாடல் வெளியீட்டு விழா - October 22, 2015\nபயன்பாடதிகமற்ற தாவரங்கள்: முருங்கையின் மகத்துவம் - November 14, 2016\nயாழில் ‘ஆயுசு 100′ பாரம்பரிய உணவகம் - November 3, 2016\nபஞ்சத்தினை தீர்க்க பூச்சிகளை உணவாக்க ஆராய்ச்சி\nமருந்தாகும் நாட்டுக் கோழி… நோய் தரும் பிராய்லர் கோழி - June 26, 2016\nஇதயத்தின் செயற்பாட்டினை நிவர்த்திக்கும் விட்டமின் ‘டி’ - April 17, 2016\nபுனித யாகப்பர் ஆலய “உடப்பு பாஸ்” - March 31, 2018\n‘கல்வாரி யாகம்’ திருப்பாடுகளின் காட்சி ஆரம்பம் - April 7, 2017\nஸ்ரீ பத்திரகாளி அன்னையின் திருவருட்பாடல்கள்’ நூல் வெளியீடு - March 28, 2017\nஅன்னை வேளாங்கண்ணி மாதா தேவாலய திறப்பு விழா - February 4, 2017\nஇளஞ் சைவப்புலவர், சைவப்புலவர���களுக்கான பட்டமளிப்பு விழா - January 17, 2017\nமின்தடை பற்றிய அறிவித்தல் - November 19, 2016\nமன்னார் கம்பன் விழாவில் தமிழருவிக்கு ‘கம்பன் புகழ் விருது’ வழங்கப்பட்டது - June 30, 2016\nமீண்டும் மின் வெட்டு - March 28, 2016\nபொதுப் பரீட்சைத் திகதிகள் அறிவிப்பு - January 22, 2016\nஇவ்வாண்டும் தமிழர் நாட்காட்டி வெளியீடு - January 3, 2016\nஈழத்தின் மூத்த இசையாளர் வே.பாலசிங்கம் காலமானார் - June 28, 2017\nகவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்\nசைவப்புலவர் நித்திய தசீதரன் காலமானார் - May 15, 2017\nமூத்த எழுத்தாளர் அசோகமித்திரன் காலமானார் - March 24, 2017\nதமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்\n‘ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்’ கவனத்தை ஈர்க்கும் நுண் வரலாற்று ஆவணம் - June 19, 2017\nஎஸ்போஸின் படைப்புக்கள் மற்றும் அம்பரய இரு நூல்களின் அறிமுகவிழா - June 16, 2017\n‘என் மனத் துளிகள்’ கவிதை நூல் வெளியீட்டுவிழா - June 16, 2017\nவெற்றிச் செல்வியின் 5 நூல்களின் அறிமுகம் - April 26, 2017\n‘நான்’ உளவியல் சஞ்சிகையின் 42வது ஆண்டு மலர் வெளியீடு - April 7, 2017\nமாதர்சங்கங்களை தொழில் துறையில் வலுவூட்டுதல்: நல்லதொரு ஆரம்பம் - November 19, 2015\nயுத்தம் அழித்த வாழ்வை மீட்டளிக்கும் கைத்தொழில் - December 8, 2014\nமாதர்சங்கங்களை தொழில் துறையில் வலுவூட்டுதல்: நல்லதொரு ஆரம்பம் - November 19, 2015\nநிலாவரைக் கிணறு பற்றிய உண்மைகள் - May 6, 2015\nவல்லை முனீசுவராின் செல்வாக்குக் குறைந்து விட்டதா \nஊர் அறிய பேர் அறிய\nஊர் அறிய பேர் அறிய\nஊர் அறிய பேர் அறிய\nதமிழ் ஆடற்கலை மன்றம் நிகழ்த்தும் “தமிழ் ஆடலியல்” – 2019 ஆய்வரங்கு - January 24, 2019\n‘கரும்பவாளி’ – ஆவணப்படம் திரையிடல் - August 1, 2018\nயாழில் புகைப்பட மற்றும் வீடியோ வர்த்தகக் கண்காட்சி - July 23, 2018\n‘தஞ்சம்’ சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வு - July 22, 2018\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்காத ஒரு தீவின் யூலை நினைவுகள் - July 22, 2018\nபுலவர் மு.பாலசுப்ரமணியத்தின் ‘சிறுவர் செந்தமிழ்ப் பாடல்கள்’ நூல் அறிமுக விழா\nபுலவர் மு.பாலசுப்ரமணியத்தின் ‘சிறுவர் செந்தமிழ்ப் பாடல்கள்’ நூல் அறிமுக விழா\nமாற்றுத்திறனாளிகளின் சமூகவள நிலையம் ‘கருவி’ நடாத்தும் புலவர் மு.பாலசுப்ரமணியத்தின்\nTags: அறிமுக விழா, சிறுவர் செந்தமிழ் பாடல்கள், துர்க்கதேவி, நல்லூர், நூல், புலவர், மணிமண்டபம், மு.பாலசுப்ரமணியம்\nபுனித யாகப்பர் ஆலய “உடப்பு பாஸ்”\nகிறிஸ்தவர்களின் தவக்கால வாரத்தின் முக்கிய நாளாகிய பெரிய\nTags: உடப்பு பாஸ், புனித யாகப்பர் ஆலயம், பெரிய வெள்ளி\nகுருநகர் சனசமூக நிலைய சிறார்களுக்கான போட்டி நிகழ்வுகள்\n- பெகின் குருத்தோலை ஞாயிறு சிறப்பு நிகழ்வாக நேற்று 24.03.2018 ஞாயிற்றுக்கிழமை திருக்குடும்ப சனசமூக நிலையத்தில் மாலை நேரக்கல்வி பயிலும் சிறார்களுக்கான போட்டி நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வில் யாழ். மாநகர சபை உறுப்பினராக தெரிவாகியிருக்கும் செ.சத்தியசேகரன் கலந்து கொண்டு உரையாற்றியதுடன் பரிசில்களை வழங்கினார்கள். மேலும் இந்நிகழ்வை ஒழுங்கமைத்த யோசப்பாலா மற்றும் மகேந்திரனுக்கு கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் பெகின் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். நிகழ்வில் சிறுவர்களின் பெற்றோர், ஆசிரியர்கள், பொதுமக்கள் என பெருந்திரளாக மக்கள் கலந்து கொண்டு சிறார்களை உச்சாகமூட்டினர். கடந்த வருடம்…\nTags: குருநகர், சனசமூக நிலையம், சிறார்கள் போட்டி, நிகழ்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\n- நிலாந்தன் கடந்த திங்கட்கிழமை ஜெனீவாக் கூட்டத் தொடர் நடந்துகொண்டிருந்த ஒரு கால கட்டத்தில்\nTags: காணாமல் ஆக்கப்பட்டோர், திறப்பு விழா, நிலாந்தன், பள்ளிக்கூடம், மதகுரு\n‘உளமுகம்’ உளவளத்துணை சஞ்சிகை வெளியீடும் பிரிவுபசார விழாவும்\nதேசிய சமூக அபிவிருத்தி நிறுவன வரலாற்றில் ‘உளமுகம்’ சஞ்சிகை வெளியீடானது\nTags: உளமுகம், உளவளத்துணை சஞ்சிகை, பிரிவுபசார விழா, வெளியீடு\nசற்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 171வது இசை ஆராதனை 2018\nயாழ். இந்திய துணைத் தூதரகத்தின் அனுசரனையில் வட இலங்கைச் சங்கீதசபை வழங்கும்\nTags: 2018, இசை ஆராதனை, சற்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள்\nகதிர் முன்பள்ளி சிறார்களுக்கான உதவி வழங்கும் நிகழ்வு\nயுத்தத்தால் பாதிப்புக்குள்ளான பூநகரி, ஜெயபுரம் தெற்கில் உள்ள கதிர் முன்பள்ளி சிறார்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் 2500 ரூபாய் பெறுமதியான ஆடைப் பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று காலை 11.00 மணியளவில் கதிர் முன்பள்ளியில் நடைபெற்றது. வாழ்வியல் அறக்கட்டளை நடாத்திய இந்நிகழ்வில் முன்பள்ளியில் பயிலும் 36 சிறார்களுக்கும் ரூபாய் 60,000 பெறுமதியான உதவிகள் வழங்கப்பட்டது. சுவிஸ்லாந்து நாட்டிலிருந்து வருகைதந்த ஆர். இரவிந்திரன் மற்றும் நிர்மலநாதன் ஆகியோர் இவ்வுதவிகளை சிறார��களுக்கு வழங்கி சிறப்பித்தனர். நிகழ்வில் தலைமையுரையாற்றிய அறக்கட்டளைத் தவைவர்…\nTags: உதவி, கதிர் முன்பள்ளி, சிறார், வாழ்வியல் அறக்கட்டளை\nஇடைக்கால அறிக்கையும் சுயநிர்ணய உரிமையும்\nகிழ்ச்சியைத் தொடர்ச்சியாகப் பின்தொடர்வதற்கான உரிமையை மட்டும்தான் அமெரிக்க யாப்பு அமெரிக்கர்களுக்கு உத்தரவாதப் படுத்துகிறது –பெஞ்சமின் பிராங்ளின்\nTags: இடைக்கால அறிக்கை, உரிமை, சுயநிர்ணயம்\n- தீபச்செல்வன் பள்ளி அப்பியாச புத்தகங்களின் நடுவில் வீரப் படத்தை வைத்து சிறுவர்கள் உருகியழைக்கும் மாலதி அக்கா\nTags: தீபச்செல்வன், மாலதி அக்கா\nவித்தியாவிற்குக் கிடைத்த நீதியும், இசைப்பிரியாவிற்குக் கிடைக்காத நீதியும்\n- நிலாந்தன் வித்தியாவிற்குக் கிடைத்த நீதி பரவலாக வரவேற்பைப் பெற்றிருக்கிறது. 29 மாதங்களின் பின் வழங்கப்பட்ட\nTags: இசைப்பிரியா, நீதி, வித்தியா\nஈழத்தின் மூத்த இசையாளர் வே.பாலசிங்கம் காலமானார்\nகவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://josephinetalks.blogspot.com/2012/07/9.html", "date_download": "2019-08-23T06:14:56Z", "digest": "sha1:R2DAKKJ5VGS63SZWKFGD7C6E5PBUV6EG", "length": 15624, "nlines": 218, "source_domain": "josephinetalks.blogspot.com", "title": "ஜோஸபின் கதைக்கிறேன்!: வகுப்பு 9 துணைப்பாடம்-மாமரம்", "raw_content": "\nநம்மை பாதிக்கும் விஷயங்கள் குறித்து நாம் அமைதி காக்கத் தொடங்கும் தினத்தில் நம் வாழ்க்கை முடிவு பெற ஆரம்பிக்கிறது. Martin Luthar King.\nகதை இதுவே : ஒரு மனிதன் தண்ணீர் என்று முனங்கி கொண்டு சுருண்டு கிடைக்கின்றார். ஒரு இளைஞன் தண்ணீர் கொண்டு கொடுக்கின்றார். பெரியவர் எழுந்து பக்கத்தில் இருக்கும் மாமர செடிக்கு பாதி தண்ணீரை ஊற்றி விட்டு மீதி தண்ணீரை குடித்து விட்டு இறந்து விட்டாராம்.\n\" உடலெ பள்ளி வாசலுக்குக் கொண்டுபோயி, குளிப்பாட்டி, புதுத்துணியெல்லாம் உடுத்தி, அடக்கம் பண்ணினோம். பெரியவரோட பபியில ஆறுநூபாய் இருந்திச்சு. நானும் அஸ்மாவும் ஆளுக்கு அஞ்சு ரூபா போட்டு மிட்டாய் வாங்கி பள்ளி குழந்தைகளுக்கெல்லாம் குடுத்தோம். பின்னாடி நான் அஸ்மாவெ கல்யாணம் பண்ணிகிட்டேன்..........\nஅப்புறம் அந்த மரத்திற்க்கு கதையில் வரும் பெண் பாத்திரம் தண்ணீர் ஊற்றி வளர்க்கின்றது. ஒரு கட்டத்தில் மரத்தை பிடுங்கி சாக்கு பையில் தன் அறை மூலையில் 4-5 நாட்கள் வைத்து விட்டு தோட்டத்தில் நட்டு வளர்க்கின்றனர்.\n���ந்த வீட்டிற்க்கு ஒரு விருந்தாளி வந்துள்ளார். அவர் கிளம்பும் போது வீட்டிலுள்ள 16 வயது மகன்\"உங்க சம்சாரத்துக்கும் குழந்தைகளுக்கும் குடுக்க சொன்னாரு அப்பா.\"\nஇன்னும் கதைகள் உண்டு. இந்த கதை அதன் கதாப்பாத்திரம், தமிழ் பயன்படுத்து அழகு, கலாச்சார கோர்வை, நடைமுறை தமிழுக்கும் எழுத்து தமிழுக்குமுள்ள வேற்பாடுகள் பற்றி விவாதிக்க வேண்டியுள்ளது. திரைப்படங்களை விமர்சிப்பது போல் பாடப்புத்தகங்களை யாரும் விசாரிக்க போவது இல்லை என விளாசி தள்ளியுள்ளனர்.\nஇந்த கதைகளுக்கு பதிலாக ஒரு திரைவிமர்சனம் எழுத சொல்லிக்கொடுத்திருக்கலாம்.\nஒரே இடங்கள் பெயர்கள் கொண்ட விவரிப்பு. தமிழகத்தின் தற்காலைய துறைமுகங்களின் நிலை பற்றியில்லை. வரலாறு தெரிவது நல்லதே அதற்க்கு என அப்பன் கட்டி வைத்த அரண்மனையை பார்த்தாலே பசி ஆறுமா குலசேகரப்பட்டிணம் போன்ற துறைமுகங்கள் இன்றைய நிலை, மக்கள் வாழ்வு பற்றிய எந்த புரிதலும் இல்லை.\nகடல்சார் பயில்வோர்களுக்கு பயிற்ச்சியும் பணிவாய்ப்பும் நிரம்ப உள்ளன. பாரதி கண்ட கனவு நனவாகியுள்ளதாக முடித்துள்ளனர்.\nஅடுத்து அப்படியே 95 ஆம் பக்கம் வந்தால் \" மொழிப்பற்றும் உடையவர் உணவு விடுதி, மருந்துக்கடை, துணிக்கடை முதலியன சிறிது தொலைவில் இருந்தாலும், விலை சிறுது கூடுதலாக இருந்தாலும் வேறு குறையிருந்தாலும், அங்கேயே சென்று வாங்கு\" ...................\nமொழி வழமையை வளர்ப்பது விடுத்து மொழி வெறி ஊட்டும் பாடங்கள் இடம்பெற்றுள்ளது நம் தலைமுறைக்கு செய்யும் துரோகம்\nஉங்கள் கருத்துக்களை இட்டு செல்லுங்கள் உங்கள் மனநிலையும் அறிய ஆவலாக உள்ளேன்.\nதமிழக தமிழ் மொழி பாடப்புத்தகம்\nதமிழக அரசு மலையாள மொழி புத்தகம்\nயார் உண்மையாக தமிழ் மொழி வளர்க்கின்றனர் என்று வாசித்து நாம் கருத்துரையாட வேண்டும்.\nகேரளா அரசு பள்ளி தமிழ் புத்தகம் 1\nதமிழ் மொழி -கேரளா அரசு பள்ளி பாடப்புத்தகம்-2\nநவீன பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்\n10 ஆம் வகுப்பில் உல்லாசமாக சிரிக்கும் கணவர்\nஎன் மகன் எந்த வகுப்பில் படிக்கின்றான்\nஜெ. ஷக்தி- அவள் முடிவும்\nநன்றி வணக்கங்களுடன் - பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகேரளா மீன் கறி/குழம்பு ரெடி\nமீன் உணவு என்பது உடல் நலனுக்கு தேவையான சத்தான உணவு பொருட்களில் ஒன்றாகும் . சாளை, ஊளி, பாறை, ஷீலா என பல வகை மீன்கள் சந்தையில் கிடைப்ப��ு...\nஎல்லா நாடுகளும் வருடத்தில் ஒரு நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடுகின்றனர். குழந்தைகளின் மாண்பை உணரவும் குழந்தைகளுக்கு நாம் கொடுக்க வேண்ட...\nதாரை தப்பட்டை -எதிர்மறையின் உச்சம்\nதாரை தப்பட்டை என்ற திரைப்படம் இச்சமூகத்திற்கு என்ன சொல்ல வ்ருகிறது என்ற கேள்வியே எழுகின்றது. ஒரு திரைப்படம் சமூகத்தை பிரதிபலிக்கும் வண்ணம...\nகதை இதுவே : ஒரு மனிதன் தண்ணீர் என்று முனங்கி கொண்டு சுருண்டு கிடைக்கின்றார். ஒரு இளைஞன் தண்ணீர் கொண்டு கொடுக்கின்றார். பெரியவர் எழுந்து பக...\nஅவள் அப்படித்தான் திரைப்படம் நான் பார்த்த தமிழ் திரைப் படங்களில் மிகவும் வியர்ப்புடன் ரசித்து பார்த்த திரைப்படம் ”அவள் அப்படி தான்”. ...\nசொல்வதெல்லாம் உண்மை- நிர்மலா பெரியசாமி\nகடந்த வாரம் நிர்மலா பெரியசாமி நடத்தும் \"சொல்வதெல்லாம் உண்மை\" நிகழ்வு இணையம் வழியாக காண நேர்ந்தது. மனிதர்கள் வாழ்வில் இவ்வளவு ...\nஐ’’ திரைப்படம் ஒரு ஆபாச வன்முறை காட்சியியல்\nஐ ’ ’ திரைப்படம் இரண்டாவது நாள் காட்சியை பார்க்க கூடிய வாய்ப்பு சன் தொலைக்காட்சி ஊடக நண்பர் பாலா அவர்களால் வாய்த்தது. சங்கர் படக் கோட்...\n' இறவி' திரைப்படம் கார்த்திக் சுபாராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது. தாங்கள் சார்ந்திருக்கும் கணவர்களால் பெண்கள் பாதிப்புள்ளாக...\nபெண்கள் ஆளுமையை கொண்டாடும் பிரேமம்- காதல்\nபடம் முதல் பகுதியை பார்த்ததும் பள்ளியில் காதலிக்காம விட்டு விட்டோமே என ஏங்க வைக்கும் படம். ஒவ்வொரு கதாப்பாத்திர வடிவமைப்புக்கும் முக்கிய...\nஇறைவா, ஏன் என்னை கைவிட்டீர்\nபாபா அத்தான், கனவு போன்று ஒன்பது நாட்கள் கடந்துள்ளது. என்ன காலக்கொடுமை அன்றைய தினவும் என்றும் போலத்தான் இருந்தது. நன்றாக தூங்கி எழுந்த...\nfilm reviw திரை விமர்சனம் (10)\nஎழுத்தாளர் ஏர்னெஸ்டு அறிமுகம் (1)\nபுத்தக அறிமுகம்- Book review (18)\nCopyright © 2011 ஜோஸபின் கதைக்கிறேன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2018/05/tuticorin-sterlite-minister/", "date_download": "2019-08-23T05:46:05Z", "digest": "sha1:MKMXXSMZZSXBUXUQSKX2ZT2CCPSEBPTD", "length": 11681, "nlines": 77, "source_domain": "kollywood7.com", "title": "தூத்துக்குடி பக்கம் தலைகாட்ட பயப்படும் அமைச்சர்கள்! - Tamil News", "raw_content": "\nதூத்துக்குடி பக்கம் தலைகாட்ட பயப்படும் அமைச்சர்கள்\nadmin May 27, 2018 NewsTagged EPS, OpsLeave a Comment on தூத்துக்குடி பக்கம் தலைகாட்ட பயப்படும் அமைச்சர்கள்\nஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடி மக்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர். இந்த போராட்டத்த்தை மத்திய, மாநில அரசுகள் அலட்சியப்படுத்திய நிலையில், கடந்த 22ந் தேதி தூத்துக்குடியில் பெரும் போராட்டம் வெடித்தது.\nஅப்போது மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டின்படி கண்மூடித்தனமான துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது.\nஇந்த காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.\nஇந்த ஈவிரக்கமற்ற துப்பாக்கிச்சூட்டை நியாயப்படுத்தி பேசிவரும் மத்திய மாநில அரசுகள், ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூட தயாராக இல்லை. ஸ்டெர்லைட் நச்சு ஆலையின் உரிமையாளர்கள், ‘ஆலையை மூடும் பேச்சுக்கே இடமில்லை’ என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்கள்.\nபாரதிய ஜனதா கட்சிக்கு ஸ்டெர்லைட் உரிமையாளர்கள் மிகப்பெரிய தொகை நன்கொடை அளித்திருப்பதால், ஸ்டெர்லைட் உரிமையாளர்களை பகைத்துக்கொள்ள மத்திய அரசும், அதன் ஜால்ராவாக செயல்படும் மாநில அரசும் தயாராக இல்லை.\nஇதனால் தென்மாவட்ட மக்கள், மத்திய, மாநில அரசுகள் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.\nஅப்பாவி இளைஞர்களை கைது செய்து சித்திரவதை செய்வது, இன்டர்நெட்டை முடக்குவது என்று தமிழக அரசு மேற்கொள்ளும் ஒடுக்குமுறை நடவடிக்கைகள் தென்மாவட்ட இளைஞர்களை கொதிப்பில் ஆழ்த்தியுள்ளன.\nகோவில்பட்டியை தாண்டி, தென் மாவட்டங்கள் பக்கம் தலைகாட்ட அமைச்சர்கள் பயப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தூத்துக்குடி பக்கம் போனால், மக்களின் கோபம் அமைச்சர்களை விட்டுவைக்காது என்ற உண்மையை அவர்களின் உறவினர்களும், உதவியாளர்களும்கூட உணர்ந்து அமைச்சர்களை எச்சரித்துள்ளனர்.\nஎனினும் இதுபற்றி விளக்கம் அளித்துள்ள, அமைச்சர் உதயகுமார் கூறியதாவது : “தூத்துக்குடியில் அமைதியை ஏற்படுத்தவே 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. அதனை அரசே கெடுக்கும் விதமாக இருக்ககூடாது என்பதால்தான் நாங்கள் யாரும் அங்கு செல்லவில்லை.” என்று வினோதமான விளக்கம் கூறியுள்ளார்.\nபிக்பாஸ் வீட்டில் தவறு செய்தால் இனி இது தான் தண்டனை\nபிரபல நடிகரை படுக்கைக்கு அழைத்த நடிகைகள்- அதிர்ச்சி தகவல்\nரஜினியின் காலா படத்தை வாங்கிய சர்ச்சை பைனான்சியர்\nதனுஷ் பட நடிகைக்கு கால் டாக்சியில் நடந்த மோசமான அனுபவம்\nஇந்த வாரம் பிக்பாஸில் நீங்கள் காப்பாற்ற விரும்பும் நபர் யார்\nரசிகர்கள் செல்வாக்கு யாருக்கு அதிகம் – தந்தி டிவிக்கு போட்டி கருத்துக்கணிப்பு\nமுன் ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நாளை விசாரணை\nKennedy Club Review: கபடி கபடி.. பாட்டு பாடி ரைடு போகும் கிராமத்து பொண்ணுங்க.. தூள் ‘கென்னடி கிளப்’\nஅபிநந்தன் பிடிபட காரணமாக இருந்த பாக்.ராணுவ அதிகாரி பலி எல்லையில் இந்திய வீரர்கள் அதிரடி\nதிருமணமான பெண்ணுடன் 16வயது சிறுவன் உல்லாசம். ஊர் பொதுமக்கள் கொடுத்த வினோதமான தண்டனையால் கடும் அதிர்ச்சி\nசிதம்பரம் வீட்டில் ஒளிந்திருந்தார்.. அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தரவில்லை – தமிழிசை விமர்சனம்\nவேட்டி கட்டிய தமிழர் ப.சிதம்பரத்தின் கைது ஒரு தலைகுனிவு: தமிழிசை\nஇந்திய கிரிக்கெட் வீரர்களை கொல்வேன் என மிரட்டல் விடுத்தவர் கைது\nரோஜா சீரியலில் புதிதாக இணைந்த முக்கிய பிரபலம் -யார் அவர் தெரியுமா\n’ – இப்படி அலட்சியப்படுத்தும் பெற்றோரின் கவனத்துக்கு\nகாணாமல் போனவர் சடலமாக மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தகவல்\nகஸ்தூரி கூறிய விஷயத்தால் சோகத்தில் மூழ்கிய பிக்பாஸ் வீடு அப்போதும் கேவலமாக சிரித்த சாண்டி\nஅபிநந்தன் பிடிபட காரணமாக இருந்த பாக்.ராணுவ அதிகாரி பலி எல்லையில் இந்திய வீரர்கள் அதிரடி\nவெளியேறும்போது முகேனிடம் ஏன் பேசவில்லை பிக்பாஸில் எலிமினேட் ஆன அபிராமி கூறிய பதில்\n``எளிமையான மனிதர் தினகரன்; அ.ம.மு.கதான் சரியான சாய்ஸ்''-அரசியல் என்ட்ரி குறித்து நடிகை விநோதினி\nதமிழ் சினிமாவின் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிகில் வேறு எந்த படத்திற்கும் கொடுக்காததை கொடுத்த விஜய்\nசிதம்பரம் கைதுக்கு ஸ்வீட் கொடுத்து கொண்டாடிய தி.மு.க., காரணம் இதுதானாம்\nBigg Boss 3 Tamil: லாஸ்.. மூஞ்சிய தூக்கி வச்சுக்கிட்டு இருக்காதேன்னு மூணு நாளா... ஐயோ...\nரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- பதறவைக்கும் வீடியோ\nலொஸ்லியா காரியவாதியாகிவிட்டார், சேரன் விஷயத்தில் அவர் செய்தது நியாயமே இல்லை, பிரபல தொகுப்பாளர் விளாசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/cultural-heroes/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-23T05:30:04Z", "digest": "sha1:IQJXATIYOADKPG75SJBUJG2QCEL3PNQG", "length": 17594, "nlines": 152, "source_domain": "ourjaffna.com", "title": "சின்னப்பா உப��த்தியார் | Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nஅமரர் ஶ்ரீமத் அருணாசலம் சின்னப்பா உபாத்தியாயரின் வாழ்க்கை வரலாறு:\nஅனலைதீவு அருணாசலம் சின்னப்பா ஆசிரியர் அவர்களின் நினைவு குறித்துத் தொகுக்கப் பெற்ற அருட்பாடல் தொகுதி – 1954 இல் யாழ்ப்பாண விவேகானந்த அச்சகம் வெளியிட்ட நூலில் இருந்து மொழி மாற்றம் செய்யப்பட்டது.\nயாழ்ப்பாணத்தைச் பிறப்பிடமாகவும் அனலைதீவின் சைவ வேளாண் பரம்பரைச் பிரபுவும் பேராசிரியருமாய் விளங்கிச் சிவபதமடைந்த ஶ்ரீமத் அ. சின்னப்பா உபாத்தியாயர் அவர்களின் சரித்திரச் சுருக்கம்.\nசப்த தீவுகளுள் ஒன்றாய் விளங்கும் உயர்தனிச் சிவஷேத்திரமாகிய அனலைதீவிலே இற்றைக்கு(2012 படி 150 வருடங்கள்) தொண்ணூற்றிரண்டு ஆண்டுகளின் முன் இப்பெரியார் சைவமும் தமிழும் சிறக்கத் தோன்றினார். இவர் தந்தையார் அருணாசலம், தாயார் இராமாசிப்பிள்ளை, இவர்களுக்குச் சசோதரர்கள் நால்வர் உளர். உயர் குடிப்பிறந்த உத்தமராய இவர் கனிஷ்ட புதல்வராதலாற் பாலப்பருவத்துப் பல்வகைச் சிறப்புடன் வளர்வாராயி��ார்.\nயாழ்ப்பாணத்து நாவலர் வித்தியா பீடத்திலே கல்வி பயின்றார். நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலைப் பிரதமாசிரியராயிருந்த இவரின் சிறிய தந்தையார் ஶ்ரீமத். மா. வைத்தியலிங்கம் பிள்ளையே இவரின் வித்தியாகுரு ஆவர். ஶ்ரீமத் சுவாமிநாத பண்டிதர் இவரின் சகபாடிகளுள் ஒருவர். இலக்கண இலக்கிய புராணேதிகாசங்களை ஐயந்திரிபறக் கற்றதோடு சிவ தீட்ஷைப் பேறெய்திச் சைவானுஷ்டான சீலராய் விளங்குவாராயினர்.\nஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் அவர்களின் விருப்பத்திற்கிணங்க அனலைதீவில் முதன்முதற் சைவத் தமிழ்ப் பாடசாலை ஸ்தாபித்து நடத்தி வந்தவரிவரே. இப்பாடசாலை அனலைதீவு சதாசிவ தமிழ் சைவ வித்தியாசாலையென அழைக்கப்பட்டு தற்போது அனலைதீவு சதாசிவ ஆங்கில வித்தியாசாலை (1960 இல் அரசினர் பாடசாலையை பெறுப்பேற்றது முதல் அது சதாசிவ வித்தியாசாலை)யென்னும் பெயரால் அறியப்பட்டு வருகின்றது. இவரிடம் கந்த புராணம், பெரிய புராணம், முதலாம் சிவ புராண படனப் பயிற்சி பெற்றோரும் பலராவர்.\nஅனலைதீவிலுள்ள ஆலயங்களில் உபாத்தியாயரின் சிவத்தொண்டு சேராதவை எவையுமிரா. “ஆலய நிர்வாகத்திற்கு அனலைதீவு” என்னும் பெயர் வரக் காரணராயிருந்தவர் இவரும் இவரது மாதுலரும் (மைத்துனர்) அனலைதீவு உடையாருமாயிருந்து ஏலவே காலஞ்சென்ற ஶ்ரீமத். சு. வேலுப்பிள்ளை அவர்களுமேயாவர்.\nஇப்பெரியார் அனலைதீவுக் கிராமச் சங்கத் தலைவராய்ப் பலவருடங்கள் சேவை செய்துள்ளார். இவர் குறித்த கிராமத்தவரின் அன்புக்குரிய மன்னனாய் வாழ்ந்து வந்தாரென்னதற்குப் பல அறிகுறிகளுண்டு.\nஅனலைதீவை ஜெனன பூமியாகக் கொண்டு தற்போது மலாயாவிலிருக்கும் ஶ்ரீமான். ஐ. சோமசுந்தரம் டாக்டர் (அப்போது மலேசியாவில் வசித்த டாக்டர் அவரது பெறாமகனும் முன்னாள் அதிபருமான அமரத்திரு.சிவபாதசுந்தரம் ஊடாக சதாசிவப் பாடசாலை நிரந்தர கட்டுமான வசதிபெற உதவினார்கள்) இவர்கள் போன்ற கல்விச் செல்வங்களால் மேம்பட்ட உத்தமர்கள் பலர் இவரின் அன்புக்குரிய மாணவர்களாவர்.\nமனைவியரிருவர் பாலுந் தோன்றிய ஏழு ஆண் மகாருக்கம் ஆறு பெண் மகாருக்கும் தந்தையாராய் விளங்கிய இவர் புத்திர மித்திர களத்திரச் சிறப்பு யாவுமுற்றுச் சென்ற விஜய வருடம் பங்குனி மாதம் உத்தர நட்சத்திரத்தோடு கூடிய பூரணைத் தினத்தில் (19-03-1954) தனது பூதவுடலை நீத்துப் புகழுடம் பெய்தினார்.\nஇணைப்பு:- (இவருடைய புதல்வர்கள் அமரத்திருமதி. சு. மீனாட்சிப்பிள்ளை, அமரத்திரு. சி.பொன்னையா, அமரத்திரு. சி.தில்லையம்பலம் – இவர் அனலை தெற்கு அரசினர் பாடசாலையின் முதல் அதிபராக பணியாற்றினார். அமரத்திரு. சி.அருளம்பலம், அமர பாலகன் சி.சோமசுந்தரம், அமரத்திரு. சி.வேலுப்பிள்ளை அமரத்திருமதி. சு. சிவக்கொழுந்து அமரத்திருமதி. பத்தினிப்பிள்ளை-இந்தியா அமரத்திருமதி. ப.நாகமுத்து, அமரத்திருமதி. க.பொன்னம்மா, அமரத்திருமதி. கா.மங்கையற்கரசி மற்றும் திரு. சி.பசுபதிப்பிள்ளை, திரு. சி.அருளானந்தம், திரு. சி.பரஞ்சோதி-மாப்பாணர் முன்னாள் தபாலதிபர் ஆகியோர் தற்போது கனடாவில் வசித்துவருகின்றனர்.)\nநன்றி – தொகுப்பு – அ.சி.வே. யோகராஜா (பேரன்- ஜேர்மனி)\nதகவல் மூலம் – analaiexpress.ca இணையம்.\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/how-to-travel-with-drone-to-a-new-country-all-you-need-to-know-022408.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-08-23T05:39:07Z", "digest": "sha1:AHR4FM7332TI2BRPBSMMB5K6BKROILCV", "length": 21576, "nlines": 268, "source_domain": "tamil.gizbot.com", "title": "வெளிநாட்டு பயணங்களில் டிரோன் பயன்படுத்தும் முன் இவற்றை தெரிந்து கொள்ளுங்கள் | How To Travel With Drone To A New Country All You Need To Know - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n1000ஜிபி டேட்டா இலவசம்: அம்பானியை வியக்கவைத்த ஏர்டெல் நிறுவனம்.\n18 min ago நீங்கள் அதிகம் எதிர்பார்த்த கூகுள் நிறுவனத்தின் 7எம்பி ஆப்.\n1 hr ago விண்வெளியில் மனித ரோபோவுடன் சென்ற சோயூஸ் விண்கலம்.\n3 hrs ago வைரல் செய்தி: அமிதாப்பச்சன் பதிவிட்ட இளம் பெண்ணின் ட்வீட்\n3 hrs ago அதிரடியாக களமிறங்கும் ஆப்பிள் டிவி+ : அமேசான், நெட்பிக்ஸிக்கு போட்டி.\nNews 'ஃப்ளோசினாசினிஹிலிபிலிஃபிகேஷன்'.. இந்திய பொருளாதார நிலை இப்படி இருக்குங்க.. ஆர்பிஐ விளக்கம்\nMovies வனிதாவைப் பார்த்து ஹவுஸ்மேட்ஸுக்கு மட்டுமில்ல.. பிக் பாஸுக்கே பயம் தான்.. இல்லாட்டி அப்டி சொல்வாரா\n இந்திய அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளர்..\nAutomobiles புதிய கியா செல்டோஸ் காரின் வேரியண்ட்டுகள் வாரியாக வசதிகள் விபரம்\nFinance அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி.. ஹெச்எஸ்பிசியில் இந்தியர்கள் பணி நீக்கம்.. பதறும் ஊழியர்கள்\nLifestyle வெள்ளிக்கிழமை... எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன அதிர்ஷடத்தை அனுபவிப்பார்கள்\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெளிநாட்டு பயணங்களில் டிரோன் பயன்படுத்தும் முன் இவற்றை தெரிந்து கொள்ளுங்கள்\nபயணம் மேற்கொள்ளும் போது டிரோன்களை உடன் எடுத்துச் செல்வது அதிக ஆபத்தான விஷயமாகும். அதுவும் வெளிநாடுகளுக்கு பயணிக்கும் போது டிரோன்களை எடுத்துச் செல்வதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. பல்வேறு நாடுகளில் டிரோன் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதுதவிர ஒவ்வொரு நாட்டிலும் டிரோன் பயன்பாட்டிற்கான விதிகள் மாறுபடும்.\nபுகைப்பட கலைஞர்கள், பயண விரும்பிகள் மற்றும் வீடியோ எடுப்பவர்களுக்கு டிரோன்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன. டிரோன்களை பயன்படுத்தி வீடியோக்களை மிக அழகாகவும், வித்தியாசமாகவும் படம்பிடிக்க முடியும். இதுதவிர இதனை இயக்குவதும் எளிமையான ஒன்று தான்.\nடிரோன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளன\nகாடுகள், நெடுஞ்சாலை மற்றும் பாலைவனம் போன்ற பகுதிகளில் பயணிக்கும் போது டிரோன்களின் பயன்பாடு மேலும் அதிகரிக்கிறது. டிரோன் பயன்படுத்துவதில் பல்வேறு நன்மைகள் இருக்கும் நிலையிலும் சில நாடுகளில் டிரோன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளன. சில நாடுகளில் பாதுகாப்பு காரணங்களுக்காக சில பகுதிகளில் மட்டும் டிரோன் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nடிரோன் பயன்பாட்டிற்கு முன் முறையான அனுமதி\nஅந்த வகையில் டிரோன் வைத்திருப்பவர் என்ற அடிப்படையில், டிரோனை பறக்க விடும் முன் டிரோன்களுக்கு தடை எனக் கோரும் பதாகைகளை உற்று நோக்க வேண்டும். இதுதவிர டிரோன் பயன்பாட்டிற்கு முன் முறையான அனுமதி பெறுவதும் அவசியமாகும். உள்நாட்டில் இப்படியிருக்க வெளிநாடுகளுக்கு டிரோன்களை எடுத்துச் செல்லும் போது இதுபோன்ற விஷயங்களில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டியதும் அவசியமாகும்.\n3ஜிபி ரேம் வசதியுடன் அசத்தலான விவோ வ்யை12 அறிமுகம்.\nஉலகம் முழுக்க டிரோன்கள் அதிக பிரபலமடைந்து வருகின்றன. அந்த வகையில் புது நாடு ஒன்றிற்கு டிரோன் கொண்டு சென்று பயன்படுத்த திட்டமிட்டால், அந்நாட்டு டிரோன் விதிகளை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். புதிய நாடுகளுக்கு பயணப்படும் போது அந்நாட்டு அதிகாரிகளிடம் டிரோன் பயன்படுத்த தேவையான அனுமதி பெற வேண்டியதும் அவசியமாகும். டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அவற்றை இயக்குவது குற்றமாகும்.\nபயணங்களின் போது டிரோன்களை எப்போதும் செக்-இன் லக்கேஜில் வைத்திருக்க வேண்டும். மேலும் இவ்வாறு எடுத்துச் செல்லும் முன் டிரோன்களில் பேட்டரி எடுக்கப்பட்டு விட்டதா என்றும் சரிபார்க்க வேண்டும். விதிகளை பின்பற்றும் போது, லித்தியம் பாலிமர் பேட்டரிகளை கேபின் பேக்கஜில் வைத்துக் கொள்ளவும். கூடுதல் பாதுகாப்பிற்கு தீப்பிடிக்காத சார்ஜிங் பேக் கொண்டு செல்லலாம்.\nபப்ஜி விளையாடியதைத் தடுத்த அண்ணனைக் குத்திக் கொன்ற 15வயது தம்பி.\nபயணங்களின் போது பெரிய டிரோன்களை கொண்டு செல்வது சிரமமான காரியமாகும். இதனால் போர்ட்டபிள் டிரோன் கொண்டு செல்வது சவுகரிய பயணத்திற்கு வழிவகை செய்யும். பெரிய டிரோன்களுக்கென கூடுதல் உபகரணங்கள் இருக்கும் என்பதால், அவற்றை சுமக்க அதிக பைகளை சுமக்க வேண்டியிருக்கும்.\nடிரோன் பேட்டரிகள் குறைந்த அளவு பேக்கப் கொடுக்கும் என்பதால், கூடுதல் பேட்டரிகளை கொண்டு செல்லலாம். இவை அதிக நேரம் டிரோன் பயன்படுத்த வழி செய்யும்.\nடிரோன்களை அதிக கூட்ட நெரிசல் மிக்க பகுதிகளில் பயன்படுத்துவதை தவிரிக்க வேண்டும். குறைந்தளவு மக்கள் இருக்கும் பகுதிகளில் டிரோன் பயன்படுத்துவது நல்லது. மேலும் டிரோன் பயன்படுத்தும் போது அதனை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.\nவெளிநாடுளுக்கு டிரோன் கொண்டு செல்லும் போது மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றினால் பயணம் சிறப்பாக அமையும். இந்தியாவில் டிரோன் பயன்பாடு சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படுகிறது. பயனர்கள் முன்கூட்டியே முறையான அனுமதி பெற்ற டிரோன்களை பயன்படுத்தலாம்.\nநீங்கள் அதிகம் எதிர்பார்த்த கூகுள் நிறுவனத்தின் 7எம்பி ஆப்.\nட்ரோன் மூலம் இரத்த மாதிரிகளை வெறும் 18 நிமிடத்தில் அனுப்பி இந்திய மருத்துவர்கள் சாதனை\nவிண்வெளியில் மனித ரோபோவுடன் சென்ற சோயூஸ் விண்கலம்.\nஇந்தியா: சோமேட்டோ ட்ரோன் டெலிவரி அனுமதி: அசத்தல் ஐடியா.\nவைரல் செய்தி: அமிதாப்பச்சன் பதிவிட்ட இளம் பெண்ணின் ட்வீட்\nசீனா டிரோனை ஓரம் கட்டிய ஹைப்பர்சோனிக் ஆளில்லா விமானம்: இந்தியா சாதனை.\nஅதிரடியாக களமிறங்கும் ஆப்பிள் டிவி+ : அமேசான், நெட்பிக்ஸிக்கு போட்டி.\nஉலகிலேயே முதன் முறையாக ஆளில்லா விமானம் மூலம் சிறுநீரகம் கொண்டு செல்லப்பட்டது.\n1000ஜிபி டேட்டா இலவசம்: அம்பானியை கிடுகிடுக்க வைத்த ஏர்டெல் நிறுவனம்.\nநீரில் மூழ்குபவர்களை காப்பாற்ற குதிரை லாடத்தை போன்ற வாட்டர் டிரோன் செய்து சாதனை.\nஉடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nஏ.ஐ தொழில்நுட்பத்துடன் உருவாகும் ஸ்கைபோர்க் ட்ரொன்கள்.\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஆகஸ்ட் 29: மிரட்டலான 70-இன்ச் ரெட்மி டிவி அறிமுகம்: என்ன விலை\nஜெப்ரானிக்ஸின் புதிய ஸ்டோர் இப்போது கோவையில்.\nரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-tnpl-chennai-super-gillies-to-compete-in-finals-vjr-192539.html", "date_download": "2019-08-23T04:31:21Z", "digest": "sha1:RTCFL6FMF7DI4QBZBHHJFXQKQICVEN5I", "length": 10853, "nlines": 160, "source_domain": "tamil.news18.com", "title": "டி.என்.பி.எல் இறுதிப்போட்டியில் சென்னை சேப்பாக்... மற்றொரு அணி? tnpl chennai super gillies to compete in finals– News18 Tamil", "raw_content": "\nடி.என்.பி.எல். இறுதிப்போட்டியில் சென்னை சேப்பாக்... மற்றொரு அணி\nகடந்த முறை கலக்கியவர் இம்முறை இல்லை... ரஹானே பொறுப்பான ஆட்டம்...\nரிக்கி பாண்டிங்கின் 14 ஆண்டுகால சாதனையை முறியடித்த கனடா வீரர்\nINDvWI | கோலி உட்பட முக்கிய 3 விக்கெட்களை இழந்து இந்திய அணி தடுமாற்றம்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்துமா இந்தியா\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nடி.என்.பி.எல். இறுதிப்போட்டியில் சென்னை சேப்பாக்... மற்றொரு அணி\nடி.என்.பி.எல் இறுதிப்போட்டிக்கு முன்னேற மதுரை பாந்தர்ஸ் - காஞ்சி வீரன்ஸ் அணியும் நாளை பலப்பரீட்சை நடத்த உள்ளன.\nடி.என்.பி.எல் தொடரின் லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்து ப்ளே ஆப் சுற்றுக்கு சென்னை சேப்பாக், திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ், காஞ்சி வீரன்ஸ் அணிகள் முன்னேறின.\nதிருநெல்வேலியில் நடைபெற்ற குவாலிபையர் சுற்றில் சென்னை சேப்பாக் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சேப்பாக் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக தொடக்கவீரர் ஸ்ரீதர் ராஜூ 81 ரன்கள் குவித்தார்.\nகடின இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் அணி சென்னை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் திண்டுக்க் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் மட்டுமே எடுத்து. சென்னை சேப்பாக் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிபோட்டிக்கு முன்னேறிது.\nமற்றொரு ப்ளே ஆஃப் போட்டியின் எலிமினேட்டர் முதல் போட்டியில் காஞ்சி வீரன், மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nஇதனையடுத்து இறுதிப்போட்டிக்கு முன்னேற குவாலிபையர் சுற்றில் தோல்வியடைந்த திண்டுக்கல் அணியும், எலிமினேட்டர் முதல் போட்டியில வெற்றியடைந்த மதுரை அணியும் எலிமினேட்டர் 2வது சுற்றில் பலப்பரீட்சை நடத்த உள்ளன.\nஇந்த போட்டியில் வெற்றியடையும் அணி ஆகஸ்ட் 15ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் சென்னை அணியுடன் மோதும்.\nகுற்றாலத்தில் சுற்றுலாவாசிகள் உற்சாகக் குளியல்\nஉங்கள் ராசிக்கு இன்றைய பலன்கள்\nஐஸ்கட்டிகளை வைத்து அழகு பராமரிப்பு...தெரிஞ்சுக்க க்ளிக் பன்னுங்க..\nபெற்றோரை கல்லூரிக்கு அழைத்து வரச்சொன்ன பேராசிரியர் - நாமக்கல் மாணவர் தற்கொலை\nநெல்லை ரயில் நிலைய நடைமேடையிலேயே கர்ப்பிணிக்கு பிரசவம் பெண் காவலர்கள், செவிலியர்கள் தக்க நேரத்தில் உதவி\nகுற்றாலம் மெயின் அருவியில் தடை நீங்கியதால் சுற்றுலாவாசிகள் உற்சாகக் குளியல்\nஆசிரியர் தகுதித்தேர்வில் 99% பேர் தோல்வி - மறுதேர்வு நடத்தக் கோரிக்கை\n6 தீவிரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவல் என்று உளவுத்துறை தகவல் - தீவிர சோதனையில் போலீசார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/bangladesh-cricket-board-announced-the-2019-world-cup-squad", "date_download": "2019-08-23T04:43:04Z", "digest": "sha1:UWYWZ723JJEB6STCDOBVOZL4BAHE3XE5", "length": 17399, "nlines": 333, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐசிசி 2019: உலகக் கோப்பைக்கான அணியை அறிவித்த வங்கதேச கிரிக்கெட் வாரியம்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nநியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகளை தொடர்ந்து வங்கதேச கிரிக்கெட் வாரியமும் மே மாத இறுதியில் இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் 2019 உலகக் கோப்பைக்கு தங்களது 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது. இன்று(ஏப்ர���் 16) வங்க தேசத்தின் மிர்பூரில் உள்ள ஷேர்-இ-பங்ளா சர்வதேச மைதானத்தில் நடந்த கூட்டத்தில் வங்க தேச கிரிக்கெட் வாரிய தேர்வுக்குழு தலைவர் நஜ்முல்-ஹாசன்-பாபோன் 15 பேர் கொண்ட வங்கதேச அணியை அறிவித்தார்.\nவங்கதேச அணியின் முன்னணி வீரர்கள் கடந்த இரு மாதங்களாக காயம் காரணமாக அவதிபட்டு வந்தனர். கடந்த மாதத்தில் நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் வங்கதேச அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் மெக்மதுல்லா ரியாட்-டிற்கு தசைநார் பகுதியில் காயம் ஏற்பட்டது. அத்துடன் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் முஷ்டஃபிசுர் ரகுமான் தாக்கா ஓடிஐ பிரிமியர் லீக்கில் கணுக்காலில் காயம் ஏற்பட்டதால் அவருக்கு கண்டிப்பாக குறைத்தது இரண்டு வாரங்களாவது ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.\n2015 உலகக் கோப்பை தொடரின் காலிறுதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருபேல் ஹசைனும் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் முஷ்டஃபிசுர் ரஹீம் பங்கேற்கவில்லை. தமீம் இக்பாலும் காயத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. காயத்திலிருந்து மீண்டு வந்த ஷகிப் அல் ஹாசன் 2019 பங்களாதேஷ் பிரிமியர் லீக்கில் தாக்கா டைனமிட்ஸ் அணிக்காக விளையாடி மேலும் காயத்தை அதிகபடுத்திக் கொண்டார்.\nகடந்த ஆண்டில் இவருக்கு இரண்டு விரல்களிலும் காயம் ஏற்பட்டு மீண்டு வந்துள்ளார் ஷகிப் அல் ஹாசன். இவர் உலகக் கோப்பையில் அனைத்து போட்டிகளிலும் பங்கேற்பது சந்தேகம்தான். அத்துடன் அவர் தற்போது வரை சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தனது தாய் நாட்டிற்காக தனது சிறப்பான ஆட்டத்தை உலகக் கோப்பையில் வெளிபடுத்துவார் என தெரிகிறது. வங்கதேச அணியின் அனுபவ ஆல்-ரவுண்டர் ஷகிப் அல் ஹாசன் தற்போது ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.\nவங்கதேச அணியின் நட்சத்திர வீரர்களான ஷகிப் அல் ஹாசன், முஷ்டபிசுர் ரகுமான், முஷ்டபிசுர் ரஹீம், ருபேல் ஹசைன், தமீம் இக்பால் ஆகிய அனைத்து வீரர்களும் வங்கதேச உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளனர். 2015 உலகக் கோப்பையில் வங்கதேச கேப்டனாக இருந்த மஷ்ரஃப் மொர்டாஜா இவ்வருட வங்கதேச உலகக் கோப்பை அணிக்கு கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஷகிப் அல் ஹாசன் துனைக்கேப்ட��ாக நியமிக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து தொடரில் வாய்ப்பு கிடைத்தும் காயம் காரணமாக விலகிய டஷ்கின் அகமது உலகக் கோப்பை அணியில் இடம்பெறவில்லை.\n2019 வங்கதேச பிரிமியர் லீக்கில் அசத்திய டஷ்கின் அகமதுவிற்கு நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த 2018 அன்று நடந்த ஆசிய கோப்பையில் அசத்திய ஆல்-ரவுண்டர் மொஷதீக் ஹைசைன் உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்துள்ளார். ஒரு சர்வதேச ஒருநாள் தொடரில் கூட பங்குபெறாத அபு ஜெயத் உலகக் கோப்பை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். லிடன் தாஸ், சௌம்யா சர்கர், முகமது ஷைய்ஃபுதின், மெஷிடி ஹாசன் மிராஜ் ஆகியோரும் உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்துள்ளனர். 2019 உலகக் கோப்பை தொடரில் ஜீன் 2 அன்று வங்கதேச அணி தனது முதல் தனது போட்டியில் தென்னாப்பிரிக்கா-வை எதிர்கொள்ள இருக்கிறது.\nஅணி விவரம்: மஷ்ரஃப் மொர்டாஜா (கேப்டன்), தமீம் இக்பால், மேக்மதுல்லா, முஷ்டபிசுர் ரஹீம், ஷகிப் அல் ஹாசன் (துனைக்கேப்டன்), சௌம்யா சர்கர், லிடன் தாஸ், மெஹிடி ஹாசன், முகமது மிதுன், சபீர் ரகுமான், ருபேல் ஹசைன், முஷ்டபிசுர் ரகுமான், முகமது ஷைஃப்புதின், மொஷாதிக் ஹொசைன், அபு ஜெயத்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nஉலகக் கோப்பை தொடரில் வங்கதேச அணியை சாதரணமாக எண்ணி விடாதீர்கள் - அணில் கும்ளே\nஇந்த விளம்பரம் வேண்டாம் - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு\n2019 உலகக் கோப்பை தொடரில் விளையாட விரும்பிய ஏபி டிவில்லியர்ஸின் விருப்பத்தை நிராகரித்ததற்கான காரணத்தை விளக்கிய தென்னாப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகம்\nஇனி ரஷீத் கான் தான் கேப்டன் - ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடி\n2019 உலகக் கோப்பையில் தனது விருப்ப அணியை அறிவித்த யுவராஜ் சிங்\n2019 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானின் பலவீனத்திற்கான 4 காரணங்கள்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறும் இடம் எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறது\n\"எங்க நாட்டுக்காக விளையாட வாங்க\" - அம்பத்தி ராயுடு-க்கு அழைப்பு விடுத்த ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம்.\nஉலகக் கோப்பையினால் வருவாய் பலன் பெறுபவர்கள்\n2019 உலகக் கோப்பையில் பெருங்கடலின் பிளாஸ்டிக் கழிவின் மறுசுழற்சியினால் செய்யப்பட்ட ஜெர்ஸியை அணிந்து விளையாடவுள்ள இலங்கை அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/46584/", "date_download": "2019-08-23T04:28:44Z", "digest": "sha1:WWLFPDTLDA43CGGPYVJP6KSI2HU3GVHP", "length": 13850, "nlines": 95, "source_domain": "tamilbeauty.tips", "title": "தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் மகரம்… இந்த ஆண்டு உங்களுக்கு அமோகமாக அமையும். – Tamil Beauty Tips", "raw_content": "\nதமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் மகரம்… இந்த ஆண்டு உங்களுக்கு அமோகமாக அமையும்.\nதமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் மகரம்… இந்த ஆண்டு உங்களுக்கு அமோகமாக அமையும்.\nஉங்கள் ராசிக்கு பிரபல யோகாதிபதியாக இருக்கிற சுக்கிரன் 4-ம் இடத்தில் இருப்பதால், சிலருக்கு வீடு மாறக்கூடிய வாய்ப்பு ஏற்படும். வேறு சிலர் சொந்தமாக வீடு வாங்கி கிரகப்பிரவேசம் செய்கிற வாய்ப்பும் ஏற்படும். ராசிக்கு 10-ம் வீட்டில் குரு இருப்பதால், சின்னச் சின்ன தொந்தரவுகள் இருந்துகொண்டுதான் இருக்கும். அதனால் வேலையில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது.\nஆனால், அக்டோபர் 4-ம் தேதியிலிருந்து குரு உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்வதால், திடீர் யோகம் உண்டாகும். இதுவரை இருந்து வந்த தடைகள் எல்லாம் விலகும். நீண்ட நாள் தள்ளிப்போன காரியங்கள் எல்லாம் எளிதாக முடியும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.\nஇந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து பிப்ரவரி மாதம் 12-ம் தேதி வரை உங்கள் ராசிக்குள்ளேயே கேது நிற்பதால், எதிலும் சந்தேகம் வந்து நீங்கும். ராகு 7-ல் நிற்பதால், கணவன்-மனைவிக்குள் கசப்புஉணர்வு ஏற்படும். தேவையற்ற மனஸ்தாபத்தை ஏற்படுத்தும். அதனால் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது.\nஉங்களுடைய ராசிக்குள்ளேயே மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை செவ்வாயும் வந்து அமர்வதால், உடல்நலனில் கவனமாக இருக்க வேண்டும். வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருப்பது நல்லது.\nஅக்டோபர் 4-ம் தேதியிலிருந்து குருபகவான் உங்களுக்குச் சாதகமான இடத்துக்கு வருகிறார். அவருடைய அனுகிரகம் இருப்பதால் எல்லா விஷயங்களிலும் நீங்கள் சாதித்துக் காட்டுவீர்கள்.\nஉங்களின் ராசிநாதனான சனிபகவானைப் பொறுத்தவரை உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டி ஏழரைச்சனியாக இருப்பதால் எதிலும் கொஞ்சம் நிதானமான போக்கைக் கடைப்பிடிப்பது நல்லது. பெரிய முடிவுகள், வியாபாரத்தில் பெரிய முதலீடுகள் ஆகியவற்றை ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்யுங்கள். கூடுமானவரை அவற்றைத் தவிர்ப்பது நல்லது.\nஇந்த விளம்பி வருடத்தைப் பொறுத்தவரை கணவன், மனைவிக்குள் அவ்வப்போது கருத்துவேறுபாடுகள் வந்துபோகும். பிள்ளைகள் விஷயத்திலும் கொஞ்சம் நிதானமான போக்கைக் கடைப்பிடித்தீர்கள் என்றால், இந்த ஆண்டு மிகச்சிறப்பாகவே அமையும். குறிப்பாக, ஆகஸ்ட் மாதத்திலிருந்து டிசம்பர் மாதம்வரை சுக்கிரன் உங்களுக்குச் சாதகமாக இருப்பதால், பணவரவு நன்றாக இருக்கும். ஷேர் மார்க்கெட் போன்றவற்றில் திடீர் பணவரவு கிடைக்க வாய்ப்பிருக்கிறது.\nவியாபாரத்தைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக இருக்கும். வியாபாரம் பெருகும். விற்பனையில் நல்ல லாபம் கிடைக்கும். வேலையாட்களும் உங்கள் பங்குதாரர்களும் நீங்கள் விரும்பியபடி நடந்துகொள்வார்கள். புதிய பங்குதாரர்களை சேர்க்கும் வாய்ப்பும் இருக்கிறது.\nஏழரைச்சனி நடப்பதால், மாணவர்கள் மிகுந்த கவனத்துடன் படிப்பில் ஈடுபடுவது நல்லது. அக்டோபருக்குப் பிறகு நீங்கள் எழுதும் தேர்வுகளில் உங்களுக்கு சிறப்பான வெற்றி கிடைக்கும்.\nபெண்கள் தங்களின் உடல்நலனில் கவனம் செலுத்துவது நல்லது. மற்றபடி பெண்களுக்கு இந்த ஆண்டு எல்லா வகையிலும் சிறப்புமிக்க ஆண்டாக அமையும்.\nஉத்தியோகத்தில் அலட்சியத்துடன் செயல்படவேண்டாம். குறிப்பாக அக்டோபர் 4-ம் தேதி வரை மிகவும் கவனமாகச் செயல்படுவது நல்லது. மேலதிகாரிகளிடம் கனிவான போக்கைக் கடைப்பிடிப்பதுடன் சக ஊழியர்களையும் அனுசரித்துச் செல்வது நல்லது. அக்டோபருக்குப் பிறகு புதுப் பொறுப்புகளும் பெரிய பதவியும் தேடி வரும்.\nகலைத்துறையினரைப் பொறுத்தவரை இந்த ஆண்டு சீரும் சிறப்புமாக இருக்கும். ஆகஸ்ட் மாதத்திலிருந்து சுக்கிரன் சாதகமாக இருப்பதால் புதிய பட வாய்ப்புகள் கிடைப்பதுடன் புதிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும். பலர் இந்த ஆண்டு வாழ்க்கையைத் தொலைநோக்குடன் நல்ல முறையில் அமைத்துக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.\nவிவசாயிகளைப் பொறுத்தவரை இந்த ஆண்டு மகசூல் அபரிமிதமாக இருக்கும். ஆனாலும், எலித்தொல்லை, பூச்சித்தொல்லை அதிகமாக இருக்கும். அவற்றைக் கட்டுப்படுத்தப் பார்க்கவும். ஏழரைச்சனி நடப்பதால், பக்கத்து வயல்காரர்களிடம் சண்டை, சச்சரவு வைத்துக்கொள்ளவேண்டாம்.\nமொத்தத்தில் இந்த விளம்பி வருடம், சின்னச்சின்ன சங்கடங்களைச் ��மாளிக்க வைத்து, பெரிய வெற்றியைத் தரும் ஆண்டாக அமையும்.\nமதுரை, எழுத்தாணிக்கார தெருவில் அருள்பாலிக்கும் ஸ்ரீகனகவல்லி தாயாரையும், ஸ்ரீவீரராகவ பெருமாளையும் ஏகாதசி நாளில் சென்று வழிபட்டு வாருங்கள்; ஆனந்தம் பெருகும்.\nடான்ஸ் ஆடுவது தமிழ் கலாச்சார சீரழிவாபிக் பாஸ் நிகழ்ச்சியில் சண்டையும்,நம்பமுடியாத தருணமும்\nஎன்ன பிக் பாஸ் இப்டி பண்ணிட்டீங்க.. ரேஷ்மா பலிகடா ஆனதற்கு இது தான் காரணமா…\nபிக்பாஸ் சேரப்பாவை மறந்த மகள் லாஸ்லியா…\nசாக்‌ஷியை தலைகீழா நிக்க வச்சுட்டாரே என் மூக்கையா உடைச்ச.. ஷெரீனை பழிக்குப்பழி வாங்கிய கஸ்தூரி..\n இவ்வளவு எமோஷன் வேண்டாம் அக்கா..\nசாக்சிக்கு சித்தப்பு சொன்ன மருத்துவ ஆறுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakamindia.com/isro-launches-chandrayaan-2-to-moon-successfully/", "date_download": "2019-08-23T04:54:11Z", "digest": "sha1:EW6KF4RN6EK7PL62DRNG5LK33TGWHRBL", "length": 17640, "nlines": 250, "source_domain": "vanakamindia.com", "title": "வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது 'சந்திரயான்-2’! - VanakamIndia", "raw_content": "\nவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது ‘சந்திரயான்-2’\nப சிதம்பரத்துக்கு ஜாமின் இல்லை… 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி\nகமல் படத்தில் கவுண்டமணி இடத்தில் விவேக்\nநோ டைம் டு டை… 25வது ஜேம்ஸ்பாண்ட் படம்\nஅமெரிக்காவில் ஏரியில் குதித்து சாகசம் செய்த இந்திய வாலிபர் மரணம்\nமீண்டும் உச்சத்தில் ஜோ பைடன்.. கமலா ஹாரிஸ் செல்வாக்கு சரிவு\nப சிதம்பரம் கைதுக்கான காரணம் இப்படியும் இருக்குமோ\nசிபிஐ நீதிமன்றத்தில் ப சிதம்பரம் இன்று ஆஜர்\nசுவரேறி குதித்து ப.சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ\n‘சுதந்திரத்தைப் பெறவும் போராடினோம், காக்கவும் போராடி வருகிறோம்’ – செய்தியாளர்களிடம் ப சிதம்பரம் பரபர பேட்டி\nப சிதம்பரத்தை தேடப்படும் நபராக அறிவித்த சிபிஐ, அமலாக்கப் பிரிவு\nரஜினிக்காக தென் மண்டலத்தை வளைக்கிறாரா மு.க. அழகிரி\nஒண்டிவீரனுக்காக ஓடி வந்த மு.க.ஸ்டாலின்… நெல்லையில் விழா\nகாஷ்மீர் லடாக்கில் இப்படி ஒரு அதிசயமா\n‘பிஞ்ச் ட்ரிங்கிங்’ – கல்லீரலுக்கு கேரண்டி இல்லே… அமெரிக்க இந்தியரின் ஆராய்ச்சித் தகவல்\nமுக ஸ்டாலின் போராட்டம் பற்றி பாகிஸ்தான் ரேடியோ வெளியிட்டுள்ள செய்தி\nதமிழகத்தில் வழக்கத்தை விட அதிக மழை… இன்னும் இரு தினங்கள் தொடரும்\nகல்கியின் பொன்னியின் செல்வன் பாகம் 1: அத்த��யாயம் 18- இடும்பன்காரி\nசாதாரண காய்ச்சலுக்கு ரூ 1 லட்சத்தை இழந்த நடிகை\nமுதல் முறையாக படத் தயாரிப்பில் குதித்தது டிவிஎஸ் நிறுவனம்\nகாஷ்மீர் விவகாரம்…. ஐநாவில் சீனாவுக்கு மூக்குடைப்பு\nராஜிவ் காந்தி… மன்னிக்கும் குணத்தைக் கற்றுத் தந்த அன்பான தந்தை\nநிலவின் வட்டப் பாதையில் சந்திரயான் 2…. செப் 7-ல் தரையிறங்குகிறது\n‘காங்கிரஸ் – திமுக கூட்டணியை யாராலும் அசைக்க முடியாது’- கே.எஸ். அழகிரி\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் – துர்கா ஸ்டாலின் 44 வது திருமண நாள்\nபெங்களூருவில் இந்தி எதிர்ப்பு .. கன்னடப் போராளிகள் கைது\nஜெய்ப்பூரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – தர்பார் இறுதிகட்டப் படப்பிடிப்பு\nபொருளாதார மந்தநிலை பற்றிப் பேசும் பெரு முதலாளிகள் ‘மக்கள்நல பொருளியல்’ -ஐ ஆதரிக்கிறார்களா\nசீனப் பொருட்களை புறக்கணிப்போம்… வர்த்தகர்கள் கூட்டமைப்பு அழைப்பு\nமீண்டும் மாநிலங்களவையில் மன்மோகன் சிங்… இந்த தடவை ராஜஸ்தானிலிருந்து\nசீனாவுக்கு எதிராக ஹாங்காங்கில் திரண்ட 17 லட்சம் பேர்\nவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது ‘சந்திரயான்-2’\n'சந்திரயான்-2’ விண்கலம் வெற்றிகரமாக இன்று விண்ணில் ஏவப்பட்டது.\nஸ்ரீஹரிகோட்டா: நிலவின் தென் துருவ பகுதியை இதுவரை எந்த நாடும் ஆராய்ந்தது இல்லை. அந்த ஆய்வில், ரூ.1,000 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள இந்தியாவின் ‘சந்திரயான்-2’ விண்கலம் ஈடுபடப் போகிறது.\nஇந்த விண்கலத்தை ‘ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3’ ராக்கெட் மூலம் கடந்த 15ந்தேதி அதிகாலை 2.51 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்துவதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. ‘கவுன்ட் டவுனும்’ நடந்து வந்தது. ஆனால் ராக்கெட்டில் ஏற்பட்ட திடீர் கோளாறால் கடைசி நிமிடத்தில் ‘சந்திரயான்-2’ விண்கலத்தை ஏவுவது நிறுத்தப்பட்டது.\nதற்போது அந்த கோளாறை விஞ்ஞானிகளும், என்ஜினீயர்களும் சரி செய்து விட்டனர். இதையடுத்து இன்று ‘சந்திரயான்-2’ விண்கலத்துடன், ‘ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3’ ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்தது.\nசந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்படுவதை உலக நாடுகள் மிகுந்த ஆர்வத்துடன் கவனித்து வருகின்றன என்றும் கூறினார். இந்நிலையில், கிரையோஜெனிக் ஸ்டேஜ் (சி25)ல், திரவ ஆக்சிஜன் நிரப்பப்பட்டது. இதன்பின் திரவ ஹைட்ரஜன் நிரப்பப்பட்டு தயார் நிலையில் வை���்கப்பட்டது. இதனை தொடர்ந்து சந்திரயான்-2 ஏவுகணை வெற்றிகரமாக விண்ணில் இன்று ஏவப்பட்டுள்ளது.\nTags: Chandrayaan 2isroMoonஇஸ்ரோசந்திரயான் 2நிலவு ஆராய்ச்சி\nப சிதம்பரத்துக்கு ஜாமின் இல்லை… 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி\nடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா பெரும் திருப்பங்களுடன் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோருக்கு சொந்தமானது இந்த ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம். 2007ம் ஆண்டு,...\nகமல் படத்தில் கவுண்டமணி இடத்தில் விவேக்\nநடிகர் விவேக் 1987-ம் ஆண்டு பாலசந்தர் இயக்கிய ‘மனதில் உறுதி வேண்டும்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். கடந்த 32 ஆண்டுகளில் உச்ச நட்சத்திரம் ரஜினி,...\nநோ டைம் டு டை… 25வது ஜேம்ஸ்பாண்ட் படம்\nஜேம்ஸ்பாண்ட் படங்களின் வரிசையில் டேனியல் கிரேக் நடிக்கும் புதிய படத்திற்கு நோ டைம் டு டை என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல்...\nஅமெரிக்காவில் ஏரியில் குதித்து சாகசம் செய்த இந்திய வாலிபர் மரணம்\nகிரேட்டர் லேக்: ஆரெகன் ஸ்டேட் யுனிவர்சிட்டியில் பயிலும் 27 வயது இந்திய மாணவர் ஏரியில் குதித்து சாகசம் செய்யும் போது மரணமடைந்துள்ளார். ஆரெகன் மாநிலத்தில் அமைந்துள்ள கிரேட்டர் லேக்...\nமீண்டும் உச்சத்தில் ஜோ பைடன்.. கமலா ஹாரிஸ் செல்வாக்கு சரிவு\nவாஷிங்டன்: அமெரிக்க அதிபர் போட்டிக்கான உட்கட்சி தேர்தலில் ஜோ பைடனுக்கு மீண்டும் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. தமிழ் வம்சாவளி கமலா ஹாரிஸின் செல்வாக்கு பெருமளவில் குறைந்துள்ளது.ஜனநாயகக் கட்சி சார்பில்...\nப சிதம்பரம் கைதுக்கான காரணம் இப்படியும் இருக்குமோ\nடெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவருடைய முன் ஜாமீன் மனு மறுக்கப்பட்டது குறித்து பல்வேறு கருத்துகள்...\nசிபிஐ நீதிமன்றத்தில் ப சிதம்பரம் இன்று ஆஜர்\nடெல்லி: ஐஎன்எக்ஸ்மீடியா வழக்கில், நீதிமன்ற உத்தரவின்படியே மத்திய முன்னாள் நிதி மந்திரி ப சிதம்பரம் கைது செய்யப்பட்டு இருப்பதாக சிபிஐ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். நேற்று இரவு முழுவதும்...\nசுவரேறி குதித்து ப.சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ\nடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கி��் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் தள்ளுபடி...\n‘சுதந்திரத்தைப் பெறவும் போராடினோம், காக்கவும் போராடி வருகிறோம்’ – செய்தியாளர்களிடம் ப சிதம்பரம் பரபர பேட்டி\nடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. இதை...\nப சிதம்பரத்தை தேடப்படும் நபராக அறிவித்த சிபிஐ, அமலாக்கப் பிரிவு\nடெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கப்பிரிவு ப சிதம்பரத்திற்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் (தேடப்படும் நபர்) விடுத்துள்ளது. சிபிஐயும் அதுபோன்ற நோட்டீஸை விடுத்துள்ளது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/04/15153642/Indias-squad-for-the-ICC-CWC19.vpf", "date_download": "2019-08-23T05:45:36Z", "digest": "sha1:LKP3AC4TUQYWOAYIHJZNS2KS6T4F2G6D", "length": 13979, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "India’s squad for the ICC CWC19 || உலகக்கோப்பை கிரிக்கெட்டுக்கான இந்திய அணி அறிவிப்பு -தமிழக வீரர்கள் விஜய்சங்கர், தினேஷ் கார்த்திக் சேர்ப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉலகக்கோப்பை கிரிக்கெட்டுக்கான இந்திய அணி அறிவிப்பு -தமிழக வீரர்கள் விஜய்சங்கர், தினேஷ் கார்த்திக் சேர்ப்பு + \"||\" + India’s squad for the ICC CWC19\nஉலகக்கோப்பை கிரிக்கெட்டுக்கான இந்திய அணி அறிவிப்பு -தமிழக வீரர்கள் விஜய்சங்கர், தினேஷ் கார்த்திக் சேர்ப்பு\nஉலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக வீரர்கள் விஜய்சங்கர், தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டு உள்ளனர்.\n12-வது உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் மே 30-ந் தேதி முதல் ஜூலை 14-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து மற்றும் இந்தியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த போட்டிக்கான நியூசிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அணிகளை அறிவிக்க வருகிற 23-ந் தேதி கடைசி நாளாகும். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் ���ாரிய தேர்வு குழு கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி மற்றும் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆகியோரும் கலந்து கொண்டனர்,\nகூட்டத்திற்கு பின் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையில் தேர்வாளர்கள் வீரர்கள் விவரத்தை அறிவித்தனர்.\nவிராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், மகேந்திர சிங் டோனி (விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஹர்த்திக் பாண்ட்யா, விஜய் சங்கர், குல்தீப் யாதவ், யுஸ்ந்திரா சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக்.\n1. இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மீது தாக்குதல் அச்சுறுத்தல் இ-மெயிலால் பரபரப்பு ; பாதுகாப்பு அதிகரிப்பு\nதீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக மேற்கிந்திய தீவுகளில் உள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.\n2. ஆடை இல்லா விக்கெட் கீப்பிங் : பிரபல கிரிக்கெட் வீராங்கனை வெளியிட்ட புகைப்படம்\nஇங்கிலாந்து மகளிர் கிரிக்கெட்டின் பிரபல வீராங்கனை சாரா டெய்லர் வெளியிட்ட ஆடை இல்லா புகைப்படம் இணையத்தில் வைரலாகி இருக்கிறது.\n3. கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக விளையாடிய முழுநேர மாற்று வீரர்\nகிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக போட்டியின் நடுவே இடம்பிடித்த முழுநேர மாற்று வீரர்\n4. முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் தற்கொலைக்கு காரணம் என்ன\nகடன் பிரச்சினையால் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n5. இந்திய அணியை தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை -டேல் ஸ்டெயின் கிண்டல்\nஇந்திய அணியை தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும் அதற்கு கோலியிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் டேல் ஸ்டெயின் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. டெஸ்ட் போட்டிகளுக்கு முன்னதாக பீச்சில் பொழுதை கழித்த இந்திய வீரர்கள்\n2. இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்\n3. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இந்திய அணி மோசமான தொடக்கம்\n4. இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரதோர் தேர்வு\n5. இந்திய அணியின் தேர்வு குழு தலைவராக கும்பிளேவை நியமிக்க வேண்டும் ஷேவாக் வற்புறுத்தல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/2019-08-14", "date_download": "2019-08-23T05:35:38Z", "digest": "sha1:6XQZWDCYRIPVNDTCTVTIR35W72LBJ5OG", "length": 22633, "nlines": 256, "source_domain": "www.lankasrinews.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநிர்வாணமாக போஸ்கொடுத்த இங்கிலாந்து பெண் வீரர்... எதற்காக தெரியுமா\nகிரிக்கெட் 1 week ago\nவிமானத்தில் ஆரோக்கியமாக ஏறிய பணிப்பெண்... திடீர் மரணம்\nஏனைய நாடுகள் 1 week ago\nபிரான்சில் கரை ஒதுங்கிய பெரிய திமிங்கலம்... அதிகாரிகள் விசாரணை\nபிரான்ஸ் 1 week ago\nமனைவியை ஏமாற்றும் கணவர்களை கையும் களவுமாக பிடித்து கொடுக்கும் பெண்.. எப்படி தெரியுமா\nஅமெரிக்கா 1 week ago\n அப்போ கண்டிப்பா இதெல்லாம் குடிக்காதீங்க\nஆரோக்கியம் 1 week ago\nஅதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் ஓய்வு மைதானத்தை விட்டு வெளியேறும் போது அவர் செய்த செயலின் வீடியோ\nகிரிக்கெட் 1 week ago\nமழையில் தத்தளிக்கும் கடவுளின் தேசம்... நெகிழ வைத்த வெளிநாட்டு யுவதியின் உறவினர்\nவெள்ளத்தின் நடுவே புதிதாக வாழ்க்கையை துவங்கிய தம்பதி\nவிமானத்தில் திட்டமிட்டு கொல்லப்பட்ட கால்பந்து வீரர் எமிலியானோ: விசாரணையில் அதிர்ச்சி திருப்பம்\nஏனைய விளையாட்டுக்கள் 1 week ago\nவெளிநாட்டில் சிறார் உள்ளிட்ட 700 பேரை சீரழித்த இந்திய வம்சாவ��ி இளைஞர்\nதெற்காசியா 1 week ago\nகாதலனுடன் சேர்ந்து மோசமான செயலில் ஈடுபட்ட கல்லூரி மாணவி\n58 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட ஒரு அரிய புகைப்படம், மீண்டும் சந்தித்துக்கொண்ட தோழிகள்: கருப்புப் பின்னணி\nகணவரின் அண்ணனின் மோசமான செயல்.. குளியலறையில் அனுபவித்த வேதனை... கண்ணீர் விட்ட புதுப்பெண்\nதெற்காசியா 1 week ago\nஇந்தியாவிற்கு 10 மடங்கு பதிலடி கிடைக்கும்... மோடியை சரமாரியாக விமர்சித்த இம்ரான் கான்\nபிரான்சில் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்த சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்..\nபிரான்ஸ் 1 week ago\nஎனது மொத்த உயிரும் மண்ணுக்குள் புதைந்து விட்டது: மகன், காதல் மனைவியை மழைக்கு பறிகொடுத்த இளைஞர்\nபாலியில் புனித தலம் முன்பு மோசமாக நடந்து கொண்ட ஜோடி: ஆத்திரத்தில் இந்தோனேஷிய மக்கள்\nஏனைய நாடுகள் 1 week ago\n மீட்பு பணியில் உயிரை விட்ட மாமனிதர்.. அவருக்காக பிரபல நடிகர் செய்த நெகிழ்ச்சி செயல்\nஉங்க கைகள், கால்கள் எப்போதும் வறட்சியாக உள்ளதா\nதனஞ்செய சுழலில் உருகுலைந்த நியூசிலாந்து.. போராடும் ராஸ் டெய்லர்\nகிரிக்கெட் 1 week ago\nஇதயமே நொறுங்கிவிட்டது... மகளின் இறப்பு குறித்து கலங்கிய பிரித்தானிய தம்பதி\nபிரித்தானியா 1 week ago\nஅகதிகள் முகாமில் 5 வயது சிறுமிக்கு கிடைத்த பொம்மை: 24 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nபிரித்தானியா 1 week ago\nமேற்கிந்திய தீவு உயர் அதிகாரிகளுடன் தவறாக நடந்துக்கொண்ட இந்திய கிரிக்கெட் நிர்வாகி: பிசிசிஐ அதிரடி\nஏனைய விளையாட்டுக்கள் 1 week ago\nகையில் குழந்தையுடன் திருமணம் செய்துகொண்ட இளம்பெண்: குழந்தை தீவிர சிகிச்சைப்பிரிவில்\nஅமெரிக்கா 1 week ago\nஜேர்மனியின் பொருளாதாரத்தில் அடித்த புயல்.. ஏஞ்சலா மெர்க்கலின் கருத்து என்ன\nபசியால் துடித்த பாம்பு...சொந்த உடலையே விழுங்கிய துயரம்:மிகவும் அரிதான காட்சி\nஅமெரிக்கா 1 week ago\nஆபாச வலைதளத்தில் வெளியான சுவிஸ் ஹொட்டல் குளியலறை காட்சிகள்: அதிர்ச்சியில் பெண்கள்\nசுவிற்சர்லாந்து 1 week ago\n என் காலில் விழுந்து கெஞ்சினாள் தங்கையை துடிதுடிக்க கொலை செய்த அக்காவின் வாக்குமூலம்\nதிருமணமான 4 மாதத்தில் குழந்தை பெற்றெடுத்த இளம்பெண் கணவனுக்கு எழுந்த சந்தேகம்.. அதிரவைத்த வாக்குமூலம்\nதெற்காசியா 1 week ago\nசத்து நிறைந்த ராகி முருங்கைக்கீரை தோசை செய்வது எப்படி\nகனடாவில் நடந்த கொடூர கொலை இரண்டு ஆண்டுகளுக்கு பின���னர் வேறுநாட்டில் சிக்கிய கொலையாளி\nகுழந்தை ஆர்ச்சியுடன் ஒரு வாரமாக மாயமான இளவரசர் ஹரி-மேகன் தம்பதி; என்ன நடந்தது\nபிரித்தானியா 1 week ago\nஎன் குழந்தையின் உடலில் ஓடுவது அரச இரத்தம்: அடித்து கூறும் மொடல் அழகி\nஅமெரிக்காவில் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் தொலைக்காட்சி.. சிசிடிவியில் பதிவான மர்ம மனிதனின் செயல்\nஅமெரிக்கா 1 week ago\nஇலங்கை புத்த திருவிழாவில் நடக்கும் கொடுமைகள்.. சிக்கியது ஆதாரம்; வெளியான அதிர வைக்கும் படங்கள்\nசிட்னியில் கொல்லப்பட்ட பெண்ணின் புகைப்படம் வெளியானது: சமீபத்தில்தான் இலங்கை சென்று வந்தாராம்\nஅவுஸ்திரேலியா 1 week ago\nபேய் மழையில் தத்தளிக்கும் கடவுளின் நாடு.. மீண்டும் சிவப்பு எச்சரிக்கை: பலி எண்ணிக்கை அதிகரிப்பு\nஇலங்கை மண்ணில்... முடியாதது என ஒன்றுமில்லை யாராக இருந்தால் என்ன\nகிரிக்கெட் 1 week ago\nஉடலில் ஏற்படும் பல்வேறு வலிகளை சரிசெய்யனுமா\nஆரோக்கியம் 1 week ago\nராகுல் டிராவிட் விடயத்தில் இரட்டை ஆதாய பிரச்சனை இல்லை: இந்திய கிரிக்கெட் வாரியம்\nஏனைய விளையாட்டுக்கள் 1 week ago\nரஷ்ய கடலுக்கு அடியில்...உலகையே கதிகலங்க வைத்த மர்மம்: மௌனம் கலைத்தது ரஷ்யா\nஏனைய நாடுகள் 1 week ago\nகோஹ்லியிடம் ஸ்டெயின் மன்னிப்பு கேட்டதுல.. இப்பிடி ஒரு உள்குத்தா..\nஏனைய விளையாட்டுக்கள் 1 week ago\nஅமெரிக்காவில் இந்திய இளைஞருக்கு சிறைத்தண்டனை\nஅமெரிக்கா 1 week ago\nமலேசிய காட்டில் காணாமல் போன பிரித்தானிய சிறுமியை கண்டு பிடிப்பதில் சிறுபங்காற்றிய இந்தியர்\nபிரித்தானியா 1 week ago\nநூறு ரூபாய்... அக்காளின் கண்ணை தோண்டி வெளியே எடுத்த தம்பி: அதிர்ச்சி சம்பவம்\nகணவர் தூக்கில் தொங்கியதை பார்த்து தற்கொலைக்கு முயன்ற மனைவி: உயிருக்கு போராட்டம்\nஹாங்காங் எல்லையில் படைகளை குவிக்கும் சீனா..\nஏனைய நாடுகள் 1 week ago\nபிரெஞ்சு அரசியல்வாதியின் ஸ்டண்ட்: நகைப்புக்குள்ளான ஒரு புகைப்படம்\nபிரான்ஸ் 1 week ago\nஏ.டி.எம் மையத்துக்குள் பணம் எடுக்க நுழைந்த நபர்.. அப்போது அவரை அதிர்ச்சியில் ஆழ்த்திய காட்சி\nநள்ளிரவில் பரபரப்பை ஏற்படுத்திய ரஜினிகாந்த் மற்றும் மனைவி லதா காரணம் என்ன\nகாதலியை சென்னைக்கு வரவழைத்து பல முறை உல்லாசம் அதன் பின் இளைஞன் செய்த செயல்\nகாஷ்மீரில் பாகிஸ்தான் கொடி ஏற்றும் இம்ரான்... இந்தியாவுக்கு எதிராக சமூக ஊடகப் போரை தூண்டிவிட்ட பாக் ஜனாதிபதி\nநாடு முழுவதும் வைரலான தமிழ் தம்பதிக்கு கிடைக்க போகும் மிகப்பெரிய கெளரவம்.. என்ன தெரியுமா\nநீங்கள் 4ம் எண்ணில் பிறந்தவரா உங்கள் வாழ்க்கை ரகசியங்களை தெரிந்து கொள்ள உடனே இதை படியுங்க\nவாழ்க்கை முறை 1 week ago\nதேசிய கதாநாயகன் அபிநந்தனின் வீர தீர செயலைப் பாராட்டி உயரிய விருது..\nசுவிட்சர்லாந்தில் பெருவெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட காரில் இருந்த இருவரின் நிலை என்ன\nசுவிற்சர்லாந்து 1 week ago\n அவரை இரண்டாம் திருமணம் செய்ய நினைத்த வசதியான பெண்.. சிசிடிவியில் பதிவான அந்த காட்சி\nஅணியை கட்டமைக்கும் தென் ஆப்பிரிக்க நிர்வாகம்.. டி20 அணிக்கு புதிய அணித்தலைவர் நியமனம்\nகிரிக்கெட் 1 week ago\nகல்லூரி படிப்பை தொடர இயலாமல் தவித்த கனேடிய இளம்பெண்: திகைக்க வைத்த எதிர்பாராத உதவி\nகுழந்தையை குளிப்பாட்டும்போது வந்த அழைப்பு.. திரும்பி வந்த தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்.. துடுப்பாட்டத்தை தெரிவு செய்த நியூசிலாந்து\nகிரிக்கெட் 1 week ago\nமடு திருத்தல பகுதியில் இருளில் பிரகாசித்த நூற்றுக்கணக்கான மெழுகுவர்த்திகளின் ஒளி\nதன் வருங்கால மனைவியை ஆசைக்காட்டி மயக்க ஆணுக்கு பணத்தை அள்ளி கொடுக்கும் கோடீஸ்வரர்\nஉறவுமுறை 1 week ago\nஇன்றைய ராசிப்பலன் (14-08-2019 ) : எந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nHarmony இயங்குதளத்துடன் கூடிய ஸ்மார்ட் தொலைக்காட்சியை அறிமுகம் செய்யும் ஹுவாவி\nஏனைய தொழிநுட்பம் 1 week ago\nதனது கைப்பேசியின் விலையை அதிரடியாக குறைந்த LG: தற்போதைய விலை எவ்வளவு தெரியுமா\nபாத வலி, மூட்டு வலியை நீக்கும் வேண்டுமா இந்த பயிற்சியை செய்து பாருங்க\nஉடற்பயிற்சி 1 week ago\nவெளிநாட்டிலிருந்து வந்த பெண்ணை விமானநிலையத்தில் சோதித்த அதிகாரிகள்... அவரது கைப்பையில் என்ன இருந்தது தெரியுமா\nஏனைய நாடுகள் 1 week ago\nஎண்ணெய் கப்பலா.. எங்களிடம் இல்லை.. பல்டியடித்த பிரித்தானியா: ஈரானின் பதிலடி எப்படி இருக்கும்\nமத்திய கிழக்கு நாடுகள் 1 week ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/news/tamilnadu/90060.html", "date_download": "2019-08-23T05:44:45Z", "digest": "sha1:WWXYRBJZ4AX72OG4XVGSLOV7RTH6SQOR", "length": 14117, "nlines": 76, "source_domain": "www.tamilseythi.com", "title": "“கமல் மீதான விமர்சனம் அரசியல் நாகரிகமாற்றது” – மக்கள் நீதி மய்யம் – Tamilseythi.com", "raw_content": "\n“கமல் மீதான விமர்சனம் அரசியல் நாகரிகமாற்றது” – மக்கள் நீதி மய்��ம்\n“கமல் மீதான விமர்சனம் அரசியல் நாகரிகமாற்றது” – மக்கள் நீதி மய்யம்\nதிமுக-வுக்கும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும் இடையே கடந்த சில நாள்களாக வார்த்தைப் போர் அறிக்கை மோதல்கள் வலுத்து வருகின்றன இந்தநிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக பிப்ரவரி 8-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்ட கேஎஸ் அழகிரி செய்தியாளர்களிடம் பேசுகையில் “திமுக – காங்கிரஸ் கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்தார் இதற்குப் பதிலளித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனத் தலைவர் கமல்ஹாசன் “அதிமுக திமுக இரண்டு கட்சிகளுமே ஊழல் கட்சிகள்தான் அந்தக் கட்சிகளின் ஊழல் பொதியை நாங்கள் சுமக்க முடியாது என்று குறிப்பிட்டார் இதைத் தொடர்ந்து 1122019 அன்று திமுக-வின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியில் கமல்ஹாசனைக் கடுமையாக விமர்சித்துக் கட்டுரை வெளியாகியுள்ளது “திரையில் பல்வேறு வேடங்களைக் காட்டினார் கமல் அதை நடிப்பாற்றல் என்று பாராட்டினோம் இப்போது அரசியல் பிரவேசம் நடத்தி அதே போல வேடங்களைக் காட்டிக் கொண்டிருக்கிறார் மேலும் `பத்மஸ்ரீ39 பட்டம் பெற்ற போதும் பாராட்டு விழாவுக்கு அன்றைய முதல்வர் கருணாநிதியை அழைத்தபோதும் ஊழல் கட்சியாக திமுக தோன்றவில்லை ஆனால் தற்போது அவருக்கு திமுக ஊழல் கட்சியாக காட்சியளிக்கிறது என்றால் அது அவருடைய சொந்தக் கருத்தாக இருக்க முடியுமா என அதில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது மேலும் “பிஜேபி-யின் அழுத்தத்தின் காரணமாக கமல் தன்னிலை மறந்து பிதற்றுகிறார் காலம் நேரம் பார்த்து தன் சுயரூபத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்றும் காட்டமாக அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதுஇப்படியான மோதல் ஒருபக்கம் உள்ள நிலையில் திருவள்ளூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் இல்லத் திருமண விழாவில் திமுக தலைவர் முக ஸ்டாலின் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பிஜேபி-யைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஒரே மேடையில் அமர்ந்திருந்தனர் ஸ்டாலினும் கமல்ஹாசனும் அருகருகே அமர்ந்திருந்ததோடு ஒருவருக்கொருவர் எந்தவேறுபாடும் இல்லாமல் அரசியல் மாச்சர்யங்களை மறந்து உரையாடிக் கொண்டனர்திமுக – மக்கள் நீதி மய்யம் இடையேயான மோதலை தமிழக அரசியல் களம் உற்று கவனித்து��்கொண்டிருக்கும் நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் செய்தித் தொடர்பாளர் அப்பாஸிடம் இதுபற்றிக் கேட்டோம் “திமுக அதிமுக-வுடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எங்கள் கட்சித் தலைவர் கமல் இருக்கிறார் எங்களைப்பற்றி விமர்சனம் செய்வதில் திமுக ஆரம்பத்திலிருந்தே கவனமாக இருந்து வருகிறது கூட்டணி வைக்கப்போவதில்லை எனக் கமல் அறிவித்தவுடன் ஏற்பட்ட அதிருப்தியின் விளைவாகவே முரசொலியில் இதுபோன்று கட்டுரை எழுதியுள்ளனர் மேலும் அதில் கூட்டணிக்கு ஏதோ முயற்சி செய்து நாங்கள் தோல்வியடைந்த விரக்தியில் பேசுவதைப் போன்று எழுதியுள்ளனர் முதலில் ஓர் உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும் ஆரம்பத்திலிருந்தே எங்களுடைய கட்சியைப் பற்றி எந்த விமர்சனத்தையும் திமுக வைக்கவில்லை இந்த யுக்தியே திமுக-வின் நிலைப்பாட்டை நமக்கு மிகவும் வெளிப்படையாகக் காட்டுகிறது இது ஒருபுறம் என்றால் அரசியல் கட்சித் தலைவர்களைக் கட்டுரை மூலமாகக் கடுமையாக விமர்சிப்பதை திமுக காலங்காலமாகவே செய்து வந்துள்ளது ஏற்கெனவே அப்படியான விமர்சனங்களில் இடம்பெற்ற தலைவர்களில் மறைந்த தலைவர்கள் காமராஜர் ராஜாஜி எம்ஜிஆர் உள்ளிட்ட பலரும் அடங்குவர் அப்படித்தான் கமல் குறித்தும் இப்போது முரசொலியில் எழுதியுள்ளனர் ஆனால் இப்போது எங்கள் தலைவரைப் பற்றி எழுதியிருக்கும் கட்டுரை அரசியல் ஆரோக்கியமானதாக இல்லை குறிப்பாக `நாயின் வாலை நிமிர்த்த இயலுமா39 என்று கேட்பார்கள் அதிசயமாக நிமிர்ந்து நின்ற வாலைப் பார்த்து எழுத்தாளர் வராவைப்போல இதோ ஓர் அதிசய மனிதர் தோன்றியிருக்கிறார் என வியந்தோம் ஆனால் நாய் வாலில் கட்டிய மட்டை விலகியதால் வால் மீண்டும் வளைந்துள்ளது39 என்று எழுதப்பட்டுள்ளதுஓர் அரசியல் கட்சியின் தலைவரை இவ்வாறு ஒப்பிட்டு எழுதுவது எந்த மாதிரியான அரசியல் நாகரிகம் என்று தெரியவில்லை அதேபோல் ஸ்டாலினுடன் ஒரே மேடையில் கமல் அமர்ந்து பேசிக் கொள்வது நட்பு ரீதியிலானது அத்தகைய நட்புக்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை நட்பு ரிதீயாக பேசிக் கொள்கிறார்கள் என்பதால் சம்பந்தப்பட்ட கட்சியினர் செய்யும் தவறுகளை எடுத்துரைக்காமல் இருக்க முடியாது அந்த அடிப்படையில்தான் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடர்ந்து அதிமுக திமுக என இரண்டு கட்சிகளின் ஊழல்களைப் பற்றிப் பேசி வருகிறது என்றார்\nகாணாமல்போன மீன்கள்… கண்காணித்த பண்ணை முதலாளி… சிக்கிக்கொண்ட மலைப்பாம்பு\nடிரினிடாட் டு கோவை – முருகானந்தத்தைத் தேடி வந்த கிரிக்கெட் வீரர் பிராவோ\nஅத்திவரதர்போலவே தரிசனம் அருளும் அத்திபவள வண்ணப் பெருமாள்… காஞ்சிபுரத்தில்…\nபாகன்களின் கட்டளைகளுக்கு மறுப்பு – சின்னதம்பி யானைக்கு மீண்டும் கூண்டு\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/06/blog-post_46.html", "date_download": "2019-08-23T05:32:36Z", "digest": "sha1:XCV53DDEP677NNPDDJNJTPRUYNSJQGHV", "length": 24110, "nlines": 174, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: கோத்தபாய மவுண்ட எலிசபத் வைத்தியசாலையில்! வழக்கு விசாரணையில் சிக்கல்!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nகோத்தபாய மவுண்ட எலிசபத் வைத்தியசாலையில்\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சிங்கபூர் மவுண்ட் எலிசபத் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. உடல்பரிசோதனை ஒன்றுக்காக நீதிமன்ற அனுமதியுடன் சென்ற அவரை பரிசோதனை செய்த வைத்தியர்கள் இருதயக்கோளாறு ஒன்று சம்பந்தமாக எச்சரித்ததுடன் அதற்கான அறுவைச் சிகிச்சையும் மேற்கொண்டதாக தெரியவருகின்றது.\nமே 24 லிலிருந்து ஜூன் 2 வரை நீதிமன்று வைத்திய பரிசோதனைக்காக அனுமதி வழங்கியிந்தது. இந்நிலையில் கோட்டபாயவினால் குறித்த தினங்களுக்குள் மன்றில் ஆஜராக முடியாதுபோனது என்றும் அவருக்கு மேலதிக சிகிச்சைகள் அளிக்கப்படுவதாகவும் அவரது சட்டத்தரணி அலி சப்றி மன்றுக்கு அறிவித்துள்ளார்.\nதனது கட்சிக்காரர் மன்றில் ஆஜராகவேண்டிய கால அவகாசத்தை நீடிக்குமாறும், அவர் மன்றில் ஆஜராகும்வரை வழக்கு விசாரணைகளை நிறுத்திவைக்குமாறும் சட்டத்தரணி மன்றிடம் கோரியுள்ளார். சட்டத்தரணியின் வேண்டுதலை ஏற்றுக்கொண்ட விசேட நீதிமன்று ஜூன் 19ம் திகதி வரை அவர் மன்றில் ஆஜராகலாம் என கால அவகாசம் கொடுத்ததுடன் விசாரணைகளை அவர் இன்றி மேற்கொள்ள முடியாது என்ற கோரிக்கைக்கு பதில் கொடுக்கவில்லை என அறிய முடிகின்றது.\nவிசாரணைகளை துரித கதியில் மேற்கொள்வதற்கென அமைக்கப்பட்ட குறித்த விசேட நீதிமன்று கோத்தபாய இல்லாத நிலையில் விசாரணைகளை மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஅதேநேரம் குறித்த விசாரணைகளை தாமதப்படுத்தும் நோக்கிலேயே கோத்தபாய சிங்கபூர் மவுண்ட எலிசபத் வைத்தியசாலையில் தங்கியுள்ளதாக எதிராளிகள் குற்றஞ் சுமத்துகின்றனர். மறுபுறத்தில் குறித்த விசாரணைகளை துரித கதியில் மேற்கொண்டு கோத்தபாய ராஜபக்சவை சிறையில் அடைக்க ஐக்கிய தேசியக் கட்சி முழு முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கோத்தபாயவின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள கோத்தபாய ராஜபக்சவை தேர்தலில் போட்டியிடுவதை தடுப்பதற்கு எதிராளிகள் இரு உபாயங்களை வைத்துள்ளனர். ஒன்று அமெரிக்க பிரஜா உரிமையை அமெரிக்காவில் வழக்கினை பதிவு செய்து தாமதப்படுத்தல். இரண்டாவது இலங்கையிலுள்ள வழக்குகளை துரிதப்படுத்தி சிறையிலடைத்தல்.\nஇவ்விரு விடயங்களையும் கோத்தபாய பெரும் சட்டதரணிகள் குழாம் ஒன்றை வைத்து கையாண்டு வருகின்றார். இலங்கையில் கைது செய்வதை தடுக்கும் முறையில் மன்றில் விண்ணப்பித்து அதற்கான உத்தரவை அவர் பெற்றுக்கொண்டுள்ளார். அத்துடன் விசாரணைகள் தாமதமாவதற்கான அனைத்து உபாயங்களையும் அவர் மேற்கொண்டுவருவதாக அறிய முடிகின்றது.\nமறுபுறத்தில் அமெரிக்க விடயத்திலும் சட்டத்தரணிகள் ஊடாகவே அவர் கருமங்களை அணுகுவதாக அறியமுடிகின்றது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பால���ிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கத்தை செல்வம் அடைக்கலநாதனின் உத்தரவில் நானே கொன்றேன்\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கம் ஆகியோர் 02.09.1985 அன்று தமிழீழ விடுதலை இயக்கம் என்ற ரெலோ அமைப்பினால் க...\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nஐதேகவிலிருந்து ஜனாதிபதி வேட்பாளராக சஜித்துக்கு முடியாது.... தேவையாயின் வேறு கட்சிகளிலிருந்து கேட்கட்டும்.... ரணில் அதிரடி\nசஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க மாட்டோம் என்றும் தேவையாயின் வேறொரு வேட்பாளராக போட்டியிடுமாறும் தன்ன...\nசஜித்தை ஜனாதிபதி வேட்பாளாராக நியமிக்காது விட்டால் நாங்கள் அமைதியாவோம்... ஐ.தே.க பா. உறுப்பினர்கள் 52 பேர் கைச்சாத்து\nசெப்டம்பர் மாதம் 6 ஆம் திகதிக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட வேண்டும் எனவும், அவ்வாறு ந...\nஸஹ்ரானின் முகாமில் பயிற்சி பெற்ற இளம் சந்தேக நபர் எல்லாவற்றையும் கக்குகிறார்...\nஸஹ்ரானுடன் ஆயுதப் பயிற்சி பெற்ற 16 வயது சிறுவன் ஒருவன் இன்று அம்பாறையில் கைது செய்யப்பட்டுள்ளான். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.பி. அஜித் ர...\nஜனாதிபதி கோத்தா... பிரதமர் மகிந்தர்.... மைத்திரி பிரதியமைச்சர்.... தயாராகிறது தாமரை மொட்டு\nகோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதியாகவும் மகிந்த ராஜபக்ஷவை பிரதமராகவும் கொண்ட அரசாங்கத்தில் மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதியமைச்சர் பதவியொன்றை வ...\nடக்ளஸ் , கருணா வழியில் புலித்தளபதி எழிலனின் மனைவி அனந்தியும் சிறிலங்கா சுதந்திக்கட்சியில் இணைந்தார்.\nபுலிகளின் தளபதியின் மனைவி என்ற முகத்துடன் அரசியலுக்கு நுழைந்தவர் அனந்தி சசிதரன். இவர் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றங்கள் த...\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை சந்திரக்காவுக்கு... தனக்காக தனியறை ஒதுக்க வேண்டும் என்கிறார்....\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்தும் பொறுப்பையும் புனரமைக்கும் பொறுப்பையும் தா...\nயார் என்னசொன்னாலும் சிங்கள இனம் இரண்டுபட்டே தீரும்.. அது பெரியதொரு துரதிர்ஷ்டமே\nமகா சங்கத்தினரின் பேச்சைக் கேட்டு, முடிவுகளை எடுத்து நாட்டின் தலைவரைத் தேர்ந்தெடுக்குமாறு அஸ்கிரி பீடத்தின் பொதுச் செயலாளர் புனித மெதகம தம்ம...\nஐக்கிய தேசியக் கட்சியின்பிரதமர் நாற்காலிக்காவும் மோதல்...\n19 ஆவது திருத்தத்துடன் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஜனாதிபதி வேட்பாளர் பலமற்றவர் என்பதால், பிரதமர் ஐக்கிய தேசியக் கட்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/06/blog-post_79.html", "date_download": "2019-08-23T05:30:40Z", "digest": "sha1:RXS5NFH537G3B3R3PVB7BHYR6VEIYVNA", "length": 22595, "nlines": 176, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: சாய்ந்தமருது தற்கொலைதாரிகளின் சடலங்கள் தோண்டி எடுப்பு. பாறுக் ஷிஹான்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nசாய்ந்தமருது தற்கொலைதாரிகளின் சடலங்கள் தோண்டி எடுப்பு. பாறுக் ஷிஹான்\nசாய்ந்தமருதில் தற்கொலை குண்டை வெடிக்கச் செய்து பலியான சில பயங்கரவாதிகளினதும், அவர்களின் குடும்பத்தாரினதும் சடலங்கள் இன்று(7) தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.\nஅம்பாறை பிரதான நீதவான் அசங்கா ஹெட்டிவத்த முன்னிலையில் மேற்படி சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டன.\nஇவ்வாறு தோண்டி எடுக்கப்பட்ட தற்கொலை செய்துக் கொண்ட சந்தேகநபர்களின் உடற் பாகங்கள் மரபணு பரிசோதனைகளுக்காக இரசாயன பகுப்பாய்வு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.\nஅவற்றில் நான்கு உடற் பாகங்கள் அழுகிய நிலையில் காணப்பட்டதால் சடலத்தின் உடற்பாகங்கள் சில ���ீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.\nஅம்பாறை முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ருச்சிர நதீரவின் முன்னிலையில் இந்த உடற்பாகங்கள் மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன.\nகடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி சாய்ந்தமருது வொலிவேரியன் 'சுனாமி கிராமத்தில்' உள்ள வீடு ஒன்றில் வைத்துஇ பாதுகாப்புத் தரப்பினருடன் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னர் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததில் 15 பேர் பலியாகினர்.\nகுறித்த வீட்டிலிருந்து 6 சிறுவர்களினதும் 6 ஆண்களினதும் 3 பெண்களினதும் சடலங்கள் மீட்கப்பட்டன.\nபயங்கரவாத தாக்குதலை மேற்கொண்ட சூத்திரதாரியான சஹ்ரான் ஹஸீமின் தந்தை அவரின் சகோதரர்கள் இரண்டு பேர் மற்றும் ஒரு சகோதரரின் மனைவி ஆகியோரும் சடலங்களாக மீட்கப்பட்டவர்களில் அடங்குகின்றனர்.\nகுறித்த குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த தீவிரவாதிகளின் சடலங்கள் கடந்த மாதம் 2ஆம் திகதி அம்பாறை பொது மயானத்தில் இஸ்லாமிய மத செயற்பாடுகளின்றி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அடக்கம் செய்யய்பட்டது\nமேலும் அம்பாறை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் மரபணு பரிசோதனைகளுக்காக குறித்த சடலங்கள் தோண்டி எடுக்கப்பட உள்ளதாக அம்பாறை பிரதேசத்திற்குப் பொறுப்பான பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கத்தை செல்வம் அடைக்கலநாதனின் உத்தரவில் நானே கொன்றேன்\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கம் ஆகியோர் 02.09.1985 அன்று தமிழீழ விடுதலை இயக்கம் என்ற ரெலோ அமைப்பினால் க...\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nஐதேகவிலிருந்து ஜனாதிபதி வேட்பாளராக சஜித்துக்கு முடியாது.... தேவையாயின் வேறு கட்சிகளிலிருந்து கேட்கட்டும்.... ரணில் அதிரடி\nசஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபத�� வேட்பாளராக நியமிக்க மாட்டோம் என்றும் தேவையாயின் வேறொரு வேட்பாளராக போட்டியிடுமாறும் தன்ன...\nசஜித்தை ஜனாதிபதி வேட்பாளாராக நியமிக்காது விட்டால் நாங்கள் அமைதியாவோம்... ஐ.தே.க பா. உறுப்பினர்கள் 52 பேர் கைச்சாத்து\nசெப்டம்பர் மாதம் 6 ஆம் திகதிக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட வேண்டும் எனவும், அவ்வாறு ந...\nஸஹ்ரானின் முகாமில் பயிற்சி பெற்ற இளம் சந்தேக நபர் எல்லாவற்றையும் கக்குகிறார்...\nஸஹ்ரானுடன் ஆயுதப் பயிற்சி பெற்ற 16 வயது சிறுவன் ஒருவன் இன்று அம்பாறையில் கைது செய்யப்பட்டுள்ளான். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.பி. அஜித் ர...\nஜனாதிபதி கோத்தா... பிரதமர் மகிந்தர்.... மைத்திரி பிரதியமைச்சர்.... தயாராகிறது தாமரை மொட்டு\nகோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதியாகவும் மகிந்த ராஜபக்ஷவை பிரதமராகவும் கொண்ட அரசாங்கத்தில் மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதியமைச்சர் பதவியொன்றை வ...\nடக்ளஸ் , கருணா வழியில் புலித்தளபதி எழிலனின் மனைவி அனந்தியும் சிறிலங்கா சுதந்திக்கட்சியில் இணைந்தார்.\nபுலிகளின் தளபதியின் மனைவி என்ற முகத்துடன் அரசியலுக்கு நுழைந்தவர் அனந்தி சசிதரன். இவர் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றங்கள் த...\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை சந்திரக்காவுக்கு... தனக்காக தனியறை ஒதுக்க வேண்டும் என்கிறார்....\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்தும் பொறுப்பையும் புனரமைக்கும் பொறுப்பையும் தா...\nயார் என்னசொன்னாலும் சிங்கள இனம் இரண்டுபட்டே தீரும்.. அது பெரியதொரு துரதிர்ஷ்டமே\nமகா சங்கத்தினரின் பேச்சைக் கேட்டு, முடிவுகளை எடுத்து நாட்டின் தலைவரைத் தேர்ந்தெடுக்குமாறு அஸ்கிரி பீடத்தின் பொதுச் செயலாளர் புனித மெதகம தம்ம...\nஐக்கிய தேசியக் கட்சியின்பிரதமர் நாற்காலிக்காவும் மோதல்...\n19 ஆவது திருத்தத்துடன் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஜனாதிபதி வேட்பாளர் பலமற்றவர் என்பதால், பிரதமர் ஐக்கிய தேசியக் கட்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் கு���ுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanilam.com/?p=7938", "date_download": "2019-08-23T05:09:49Z", "digest": "sha1:UVSB3C67GLOKKEUCHWMTFCEK3ENFVZLK", "length": 34473, "nlines": 245, "source_domain": "www.nanilam.com", "title": "ராஜாஜி ராஜகோபாலனின் முதல் சிறுகதை நூல் குதிரை இல்லாத ராஜகுமாரன் | Nanilam", "raw_content": "\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்காத ஒரு தீவின் யூலை நினைவுகள் - July 22, 2018\nஊருக்குள் வந்த சிறுத்தையும் செல்ஃபி யுகத்துத் தமிழர்களும் - June 24, 2018\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும் - March 26, 2018\nஇடைக்கால அறிக்கையும் சுயநிர்ணய உரிமையும் - October 12, 2017\nவித்தியாவிற்குக் கிடைத்த நீதியும், இசைப்பிரியாவிற்குக் கிடைக்காத நீதியும் - October 12, 2017\nவலிகாமம் நீருக்கான போராட்டம் பற்றிய சா்ச்சைகள் - April 9, 2015\nதனிமனித வாழ்க்கையை எழுதுவது விமர்சனம் அல்ல - February 11, 2015\n“ஆயுத எழுத்து“ நூல் வெளியீடு பற்றிய சா்ச்சை - January 27, 2015\nகழிவு ஒயில் விவகாரம்: இன அழிப்பின் ஒரு புதிய வடிவம் - January 27, 2015\nவிடயமறிந்தவர்கள் விளங்கப்படுத்துங்கோவன்… - November 8, 2015\nகருணை பொழியும் கடம்பக்கந்தன் - April 22, 2015\nநாம் குடிக்கும் நீா் பற்றிய விழிப்புணா்வு மக்களிடம் உள்ளதா\nஇசைக்கலைஞர் பொன்.சுந்தரலிங்கத்தின் விசேட கர்நாடக இசை நிகழ்ச்சி - April 19, 2017\nசிறுவர் அரங்கதிறன் விருத்தி பயிற்சி பட்டறை நிகழ்வு - April 8, 2017\nதேவிபுர சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் - March 15, 2017\nகைதடி முத்துக்குமாரசுவாமி மகாவித்தியாலயம் - February 19, 2017\nபுதுக்குடியிருப்பு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் - January 14, 2017\n‘ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்’ கவனத்தை ஈர்க்கும் நுண் வரலாற்று ஆவணம் - June 19, 2017\nசுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்…. ஆதலினால்… - June 11, 2017\nரஜனியின் வருகையை ஆதரிக்கும் எதிர்க்கும் நிலையில் எம் மக்கள் இல்லை - April 7, 2017\nகறுப்பு பணத்தை ஒழிக்க மோடியால் முடியுமா\nகறுப்பு பணத்தை ஒழிக்க மோடியால் முடியுமா\nமலர்ப்படுக்கை - June 16, 2017\nஇருளும் ஒளியும் - May 25, 2017\nகாலை நேரத்துக் கடற்கரை வீதி - August 28, 2016\nமென்னிழைகளால் நெய்யும் பூமி - September 16, 2016\nதேவகிச் சித்தியின் டைரி – பெண்களின் அகங்காரம் - August 18, 2016\nசுபத்திராவுக்கு என்ன நடந்து விட்டது\nகுதிரை இல்லாத ராஜகுமாரன் - January 22, 2016\nஎன் கவிதைகளை அம்மாவுக்கு காட்டுவதில்லை\nநான் கதைகளையும், நூல்களையும் எழுதியதாலேயே எனக்குப் பிரச்சினை தராமல் விட்டார்கள் - February 29, 2016\nஒரு புகைப்படக்காரன் பொய் சொல்ல வேண்டியதில்லை\nதனித்துவமான படைப்பாற்றலே கலைஞனை அடையாளப்படுத்தும் - January 30, 2015\nஇளங்கலைஞர்களை ஊக்குவிப்பதனால் கலையை வளர்க்க முடியும் - January 28, 2015\n‘நவீன உளவியல் மூலம் கர்நாடக இசைக்கல்வி’ நூல் அறிமுகவிழா - July 23, 2015\nநஸ்ரியாவின் ‘சிதறல்களில் சில துளிகள்’ – குறுநாவல் விமர்சனம் - March 27, 2015\n‘அம்பா’ பாடல் ஆவணப்பட ஆரம்ப நிகழ்வு - December 10, 2014\nமிருதங்க செயன்முறை நூல் வெளியீடு - May 15, 2017\nஇசைக்கலைஞர் பொன்.சுந்தரலிங்கத்தின் விசேட கர்நாடக இசை நிகழ்ச்சி - April 19, 2017\nஆடலரசு வேணுவின் தென்னிந்திய நாட்டார் கலைகளின் ஆற்றுகை - August 11, 2016\nஇலங்கை இசைக் கலைஞர் ராஜ்ஜின் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து - May 30, 2016\n‘நினைவெல்லாம் நீதானே நுணுவில் பதியானே’ இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு - May 11, 2016\nதமிழ் ஆடற்கலை மன்றம் நிகழ்த்தும் “தமிழ் ஆடலியல்” – 2019 ஆய்வரங்கு - January 24, 2019\nநல்லை கலாமந்திர் வழங்கும் “சதங்கை நாதம்” நடனஆற்றுகை - June 17, 2016\nநிருத்தியாலயம் கலைக் கல்லூரியின் பத்தாண்டு நிறைவு விழா - April 28, 2016\nகுருவை மாணாக்கர்கள் மதிப்பதோடு கீழ்ப்படியவும் வேண்டும் – லீலாம்பிகை செல்வராஜா - April 23, 2016\nநாட்டிய வாரிதி, கலாபூஷணம் லீலாம்பிகை செல்வராஜாவின் கௌரவிப்பு விழா - April 21, 2016\nஇந்துக்கல்லூரியின் புகைப்படம் மற்றும் சித்திர கண்காட்சி - April 9, 2016\nகளமிருந்தால் எமது துறையில் சாதிக்கலாம் – சா்மலா - April 9, 2015\nபாா்வையாளா்களைக் கவா்ந்த சர்மலாவின் ஓவியக் கண்காட்சி - February 21, 2015\nசர்மலா சந்திரதாசனின் ஓவியக் கண்காட்சி - February 19, 2015\nதனித்துவமான படைப்பாற்றலே கலைஞனை அடையாளப்படுத்தும் - January 30, 2015\n‘தேடல்’ நாடகம் ஆற்றுகை - March 28, 2017\n‘இல்வாழ்க்கை’ நாடக ஆற்றுகை - March 18, 2017\n‘இது வாழ்க்கை, இதுதான் வாழ்க்கையா\nநாடகப் பயிலகத்தின் புதிய பிரிவின் ஆரம்ப வைபவம் - February 24, 2017\n‘கரும்பவாளி’ – ஆவணப்படம் திரையிடல் - August 1, 2018\nமாதாந்த திரையிடல் – 12 : ‘ஓநாய் குலச்சின்னம்’ - April 7, 2018\nகலாநிதி தர்மசேன பத்திராஜாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது - September 20, 2017\nயாழ்ப்பாணச் சர்வதேச திரைப்பட விழா 2017 - September 16, 2017\n‘எலிப்பத்தாயம்’ பொதுசன நூலக வாசகர் வட்டத்தின் திரைப்படக் காட்சி – 3 - June 28, 2017\n‘அபி’ குறுந்திரைப்பட முன்னோட்டம் வெளியீடு - April 26, 2017\n24 மணி நேரத்தில் படமாக்கப் பட்ட “திருடர் கவனம்” - December 27, 2015\nமனித உரிமைகள் விருதினைப் பெற்றுக் கொண்டது “யாசகம்” - December 14, 2015\nவேல்ஸ் சினிமாவின் 16 விருதுகள் யாழ். கலைஞா்களுக்கு - November 22, 2015\n‘உயிா்வலி’ குறும்படம் மற்றும் ‘உயிா்ச்சூறை’ பாடல் வெளியீட்டு விழா - October 22, 2015\nபயன்பாடதிகமற்ற தாவரங்கள்: முருங்கையின் மகத்துவம் - November 14, 2016\nயாழில் ‘ஆயுசு 100′ பாரம்பரிய உணவகம் - November 3, 2016\nபஞ்சத்தினை தீர்க்க பூச்சிகளை உணவாக்க ஆராய்ச்சி\nமருந்தாகும் நாட்டுக் கோழி… நோய் தரும் பிராய்லர் கோழி - June 26, 2016\nஇதயத்தின் செயற்பாட்டினை நிவர்த்திக்கும் விட்டமின் ‘டி’ - April 17, 2016\nபுனித யாகப்பர் ஆலய “உடப்பு பாஸ்” - March 31, 2018\n‘கல்வாரி யாகம்’ திருப்பாடுகளின் காட்சி ஆரம்பம் - April 7, 2017\nஸ்ரீ பத்திரகாளி அன்னையின் திருவருட்பாடல்கள்’ நூல் வெளியீடு - March 28, 2017\nஅன்னை வேளாங்கண்ணி மாதா தேவாலய திறப்பு விழா - February 4, 2017\nஇளஞ் சைவப்புலவர், சைவப்புலவர்களுக்கான பட்டமளிப்பு விழா - January 17, 2017\nமின்தடை பற்றிய அறிவித்தல் - November 19, 2016\nமன்னார் கம்பன் விழாவில் தமிழருவிக்கு ‘கம்பன் புகழ் விருது’ வழங்கப்பட்டது - June 30, 2016\nமீண்டும் மின் வெட்டு - March 28, 2016\nபொதுப் பரீட்சைத் திகதிகள் அறிவிப்பு - January 22, 2016\nஇவ்வாண்டும் தமிழர் நாட்காட்டி வெளியீடு - January 3, 2016\nஈழத்தின் மூத்த இசையாளர் வே.பாலசிங்கம் காலமானார் - June 28, 2017\nகவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்\nசைவப்புலவர் நித்திய தசீதரன் காலமானார் - May 15, 2017\nமூத்த எழுத்தாளர் அசோகமித்திரன் காலமானார் - March 24, 2017\nதமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்\n‘ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்’ கவனத்தை ஈர்க்கும் நுண் வரலாற்று ஆவணம் - June 19, 2017\nஎஸ்போஸின் படைப்புக்கள் மற்றும் அம்பரய இரு நூல்களின் அறிமுகவிழா - June 16, 2017\n‘என் மனத் துளிகள்’ கவிதை நூல் வெளியீட்டுவிழா - June 16, 2017\nவெற்றிச் செல்வியின் 5 நூல்களின் அறிமுகம் - April 26, 2017\n‘நான்’ உளவியல் சஞ்சிகையின் 42வது ஆண்டு மலர் வெளியீடு - April 7, 2017\nமாதர்சங்கங்களை தொழில் துறையில் வலுவூட்டுதல்: நல்லதொரு ஆரம்பம் - November 19, 2015\nயுத்தம் அழித்த வாழ்வை மீட்டளிக்கும் கைத்தொழில் - December 8, 2014\nமாதர்சங்கங்களை தொழில் துறையில் வலுவூட்டுதல்: நல்லதொரு ஆரம்பம் - November 19, 2015\nநிலாவரைக் கிணறு பற்றிய உண்மைகள் - May 6, 2015\nவல்லை முனீசுவராின் செல்வாக்குக் குறைந்து விட்டதா \nஊர் அறிய பேர் அறிய\nஊர் அறிய பேர் அறிய\nஊர் அறிய பேர் அறிய\nதமிழ் ஆடற்கலை மன்றம் நிகழ்த்தும் “தமிழ் ஆடலியல்” – 2019 ஆய்வரங்கு - January 24, 2019\n‘கரும்பவாளி’ – ��வணப்படம் திரையிடல் - August 1, 2018\nயாழில் புகைப்பட மற்றும் வீடியோ வர்த்தகக் கண்காட்சி - July 23, 2018\n‘தஞ்சம்’ சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வு - July 22, 2018\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்காத ஒரு தீவின் யூலை நினைவுகள் - July 22, 2018\nராஜாஜி ராஜகோபாலனின் முதல் சிறுகதை நூல் குதிரை இல்லாத ராஜகுமாரன்\n30 வருடங்களுக்கு மேலாக கனடாவில் வசிக்கும் ராஜகோபாலன் பேராசிரியர் சிவத்தம்பியின் ஊர்க்காரர். கரவெட்டி மண்ணின் மைந்தன். கனடா வாசியானாலும் தனது ஊர்ப்பற்று பற்றி அவரே இப்படிக் கூறுகின்றார். நேற்றைய தலைமுறையைச் சேர்ந்த நான் பல காலம் ஊரில் வாழ்ந்தவன் என்று சொல்வதிலும் பார்க்க ஊரோடு வாழ்ந்தவன் என்று சொல்வதில் தான் பெருமை கொள்கின்றேன். நான் நேசிக்கும் இந்த மண்ணின் மக்களுடைய அன்றைய கால வாழ்வின் ஒவ்வொரு அங்கங்களிலும் அவர்களுடன் கூடப் பயணித்திருக்கின்றேன். பிறந்து வளர்ந்து படித்த நாட்டை விட்டேகிய பிறகும் இந்த மக்களுடன் என் மனம் இன்றும் இறுக ஒன்றிப்போயிருப்பதற்கு இந்த ஊர் மண்ணின் வாசனைதான் காரணம் என்பேன். (இந்தத் தொகுதியின் என்னுரை)\nஇவர் எழுபதுகளில் எழுத்துலகப் பிரவேசம் செய்தவர் என்பதும் வீரகேசரி, தினகரன், அலை, மல்லிகை போன்ற ஏடுகளில் இவருடைய கதைகள் வெளிவந்தன என்பதும் குப்பிளான் ஐ.சண்முகனின் முன்னுரை மூலம் தெரிய வருகின்றன. இத்தொகுதியின் கதைகள் எதிலும் அந்தக் கதை வெளிவந்த ஆண்டோ கதை வெளிவந்த பத்திரிகை பற்றிய தகவலோ இடம்பெறவில்லை. தன்னூர்க்காரரும் நண்பருமான குப்பிளான் சண்முகத்திடமே விடாப்பிடியாக நின்று முன்னுரை பெற்றுக் கொண்டதாகவும் குறிக்கின்றார்.\nராஜாஜி ராஜகோபாலன். ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலத்துக்கு முன்னரேயே என்னோடு அறிமுகமானவர். இருவரும் ஒரே நிறுவனத்தில் ஒரே கிளையிலேயே பல ஆண்டுகளாக இணைந்து பணி புரிந்தோம் என்று தனதுரையை ஆரம்பிக்கின்றார் குப்பிளான் சண்முகன். ராஜகோபாலனது கவிதை நூல் ஒரு வழிப்போக்கனின் வாக்கு மூலம் 2014 இல் வெளி வந்துள்ளதாகவும் முன்னுரையில் குறிக்கின்றார் இவர்.\nஇந்த நூலை நாகர்கோவில் சுதர்சன் புக்ஸ் வெளியிட்டுள்ளது. காலச்சுவடு பதிப்பகத்தின் இன்னொரு இணைப்பதிப்பகமே சுதர்சன் புக்ஸ் என்பது நூலாசிரியரின் உரை மூலம் தெரிய வருகின்றது. 15 சிறுகதைகள் கொண்ட இத்தொகுதி ஈழத்துச்சிறுகதைத்துறைக்கும் தமிழ்ச்சிறுகதைத்துறைக்கும் ஒரு நல்ல படைப்பாளியை அடையாளம் காட்டி நிற்கிறது என்பதை தயக்கமின்றி கூறலாம். ராஜாஜி கோபாலனது இயற்கையான எழுத்தின் வளம் பாத்திரங்களின் ஊடாக அதை அழகுற வடிவமைத்துக் கொள்ளும் நுட்பம் போன்ற பல அம்சங்கள் இந்த அடையாளப்படுத்தலை அதற்கான தகுதியை உறுதி செய்கின்றன.\nதன்னுடைய கதை மாந்தர்கள் பற்றி அவர் குறிப்பிடுவதை சற்றே கவனிப்போம். ஒவ்வொரு கதையிலும் வரும் மாந்தர்கள் குணங்களும் குற்றங்களும் உள்ளவர்கள். ஏனெனில் அவர்கள் எனது காலத்தில் என்னோடு வாழ்ந்த என்னைப்போன்ற சாதாரண மனிதர்கள். அவர்கள் தம் வாழ்வில் வெளிப்படுத்திய காதல், நட்பு, தியாகம் போன்ற உணர்வுகளை அடுக்கியே இக்கதைகளைக்கட்டி எழுப்பியிருக்கின்றேன். இக்கட்டுமானத்தில் காதலையும் காமத்தையும் அளவுக்கதிகமாக அள்ளி மெழுகி இடுகின்றேன் என்ற வாதங்கள் எழவும் கூடும். மனித வரலாறு காதலையும் காமத்தையும் பற்றித்தானே பெரும்பாலும் பேசுகிறது. இவை இரண்டும் இல்லாமல் மனித வாழ்க்கை எவ்வாறு ஆரம்பிக்கும் என்று கேட்கிறேன். இக்கதைகளில் வரும் மனிதர்களோடு நான் கைகோர்த்து உலாவியதைப் போலவே நீங்களும் உலாவ வேண்டும் என்றும் உணர வேண்டுமென்றும் விரும்பினேனேயன்றி என் எழுத்தால் உங்கள் மனதில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்றோ சமுதாயத்துக்கு ஏதேனும் படிப்பினையைப் புகட்ட வேண்டுமென்றோ அவர்களை உங்களுடன் நான் பேசவைக்க விரும்பவில்லை. மாறாக நான் அந்த மண்ணில் ஒருக்கால் வாழ்ந்து அனுபவித்த சூழலையும் இன்று நீங்கள் அங்கே இன்னும் ஒரு முறையாவது வாழக்கிடைக்க வேண்டுமென அவாவுறும் சூழலையும் எமக்கு உவப்பான மொழியில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன் என்கின்றார்.\nஇந்தக்கூற்றும் கூட படைப்பு இலக்கியத்துக்கான அவருடைய முக்கியத்துவத்தை இனம் காட்டுவதாகவே அமைகின்றது. இந்தப் 15 கதைகளில் 14 கதைகள் யாழ்ப்பாணத்தமிழ் மக்களின் வாழ்வியலைக் குறிப்பவை.\nதலைப்புக்கதையான குதிரை இல்லாத ராஜகுமாரன் என்ற கதையானது அதில் வரும் விஜயா என்ற யாழ்தேவி ரயில் பெண் தன்னுடைய 32 வயதிலும் இன்னும் தன்னை பெண் பார்க்க வந்து போய்க் கொண்டிருப்பவர்களைப் பற்றிய நினைவலைகளில் மூழ்கி நிலை குலைவதை அழகாகக் காட்டுகிறது. கொழும்பு கோட்டையில் ரயில் ஏறி யாழ்ப்பாணத்தில் இறங்குகையில் கதையும் முடிகிறது.\nவாசிப்பவனை அலுப்படையச் செய்யாமல் கதையுடன் கூட்டிச்செல்லும் இலாவகமான எழுத்து வன்மை கொண்டவர் இக்கதாசிரியர்.\nமுதல் கதையாகிய மேலும் சில கேள்விகளில் வரும் பவானி மகள் ஸ்ருதி கறுத்தக்கொழும்பானில் வரும் சண்டைக்கார சரசுவதி என்று அனைவருமே யாழ்ப்பாண மண்ணின் சாதாரண மனிதர்கள்தான்.\nகுப்பிளான் ஐ.சண்முகன் இந்தத்தொகுப்பில் உள்ள கதைகளில் எனக்குப் பிடித்தமான கதைகள் இரண்டு என்கின்றார். ஒன்று ஆத்மார்த்தமான தத்துவத் தேடல்களைக் கொண்ட அலையில் வெளிவந்த விழிப்பு மற்றது புதிய வாழ்வியல் சூழல் பற்றியதான அந்த ஒருவனைத்தேடி என்ற இரண்டும். அந்த ஒருவனைத்தேடி கதையின் களம் யாழ்ப்பாணம் அல்ல அமெரிக்கா என்றாலும் பாத்திரங்கள் யாழ்ப்பாணத்தவர்கள்தான்.\nநீண்ட நெடுங்காலமாக மகளுக்கு மாப்பிள்ளை தேடும் கனடாத் தம்பதியினரின் கதை. 30 வருடங்களுக்கு மேலாக கனடாவில் வாழும் ராஜகோபாலன் அங்குள்ள தமிழர் வாழ்வியலை வைத்து எழுதியுள்ள ஒரே கதை இது என்கிறார் குப்பிளான்.\nபெண்ணின் தகப்பனார் வரப்போகும் புதிய மாப்பிள்ளையின் குடும்பம் பற்றி பெருமையடிப்பதை கதாசிரியர் இப்படி எழுதுகின்றார். இவையள் எங்கடை ஊர் ஆக்கள். முப்பது நாப்பது வருசத்துக்கு முந்தியே கனடாவுக்கு வந்திட்டினமாம். வந்த காலத்திலயிருந்தே வான் கூவரில் தான் இருக்கினமாம். டொராண்டோ சனங்களைப் போல் முட்டையிலை மயிர் புடுங்குற ஆக்கள் இல்லையெண்டு அறிஞ்சவன் நான்.\nயாழ்ப்பாண மக்களின் வாழ்வியல் கோலங்களை அலாதியான வர்ணனைகளுடனும் நுட்பமான அவதானிப்புடனும் தனக்கேயுரிய தமிழ் நடையிலும் எள்ளலும் காதலும் கனிவும் ததும்பும் சொற்சித்திரங்களுடனும் கதை மாந்தர்களின் உரையாடல்களில் இயல்பாகவே இடம்பெறும் பிரதேசப் பேச்சு வழக்கில் வாசகர் மனம் கட்டுண்டு வாசிப்புச் சுகத்தை முழுமையாக நுகரும்படி நுட்பமாகக் கதையை நகர்த்திச் செல்லும் உத்தியில் ராஜாஜி கவர்ச்சியான தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கின்றார். என்னும் பதிப்புரைக் கூற்று முற்றிலும் உண்மை வெறும் புகழ்ச்சியல்ல என்பதை இவரை வாசிக்கும் அனைவரும் ஒத்துக்கொள்வார்கள்.\nதேடி வாசிக்கப்பட வேண்டிய ஒரு நூல் இது.\nTags குதிரை இல்லாத ராஜகுமாரன், சிறுகதை, ராஜாஜி ராஜகோபாலன்\n‘தஞ்சம்’ சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வு\nஈழத்தின் மூத்த இசையாளர் வே.பாலசிங்கம் காலமானார்\nகவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்\nராஜாஜி ராஜகோபாலனின் முதல் சிறுகதை நூல் குதிரை இல்லாத ராஜகுமாரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-OTM4NTI2MTU2.htm", "date_download": "2019-08-23T04:21:07Z", "digest": "sha1:F3JVF3DKZKNLY5ER72WS7URNLVXTA2YW", "length": 13309, "nlines": 177, "source_domain": "www.paristamil.com", "title": "பெண்களை என்றும் இளமையாக வைத்திருக்கும் தாம்பத்தியம்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\npantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட alimantation bail 3/6/9 விற்பனைக்கு\nEnglish கற்பித்தல் துறையில் அனுபவமுள்ள ஆசிரியர் தேவை\n92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை (caissière ).\nGare de Villeneuve-Saint-Georgesஇல் இருந்து 5நிமிட நடைதூரத்தில் 50m2 அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.\nஇந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க cuisinier தேவை.\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nபெண்களை என்றும் இளமையாக வைத்திருக்கும் தாம்பத்தியம்\nஉடல் ரீதியான நெருக்கத்தை வளர்த்தல் மற்றும் தம்பதிகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்துதல் எனும் போது, உடலுறவில் பல பயன்கள் உள்ளது. அதுவும் குறிப்பாக பெண்களுக்கு அதிக பயன்கள் அடங்கியுள்ளன.\nவ���ரத்திற்கு 4 தடவைக்கு மேல் உடலுறவில் ஈடுபடுபவர்கள் தங்கள் உண்மையான வயதை விட 10 மடங்கு இளமையாக தோன்றுவார்கள் என 10 ஆண்டு கால ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. ஆக்சிடாஸின் போன்ற அழற்சி எதிர்ப்பி மூலக்கூறுகள் உள்ளதால், உடலுறவில் ஈடுபடுவது நன்மையை அளிக்கிறது.\n“உடலுறவு கொள்ளும் போது, ஆக்சிடாஸின் மற்றும் பீட்டா எண்டோர்பின்கள் போன்ற அழற்சி எதிர்ப்பி மூலக்கூறுகளில் உங்கள் சருமம் குளிக்கும். நமக்கு வயது ஏறும் போது, நமக்கு பழுது ஏற்படும் அளவிற்கு குணமாகும் தன்மை இருப்பதில்லை. ஆனால் உடலுறவு கொள்வதால் இந்த பிரச்சனை நீங்கும்.\nசீரான முறையில் உடலுறவில் ஈடுபட்டால், நோய்வாய் படும் வாய்ப்புகள் குறையும். அதிகமாக உடலுறவு கொள்ளாதவர்களை விட, அதிகமாக உடலுறவு கொள்பவர்களுக்கு ஆன்டிஜென் இம்யூனோக்ளோபின் ஏ 30% அதிகமாக இருக்கும் என ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது. சளி மற்றும் காய்ச்சலில் இருந்து ஆன்டிஜென் உங்கள் உடலை பாதுகாக்கும். இதனை உங்கள் உணவிலும் சேர்த்துக் கொண்டு, நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கலாம்.\nஉடல் எடையை குறைக்கும் சந்தோஷமான வழிகளில் தாம்பத்தியமும் ஒன்று. உடலுறவில் ஈடுபடும் ஒவ்வொரு நிமிடத்திலும், ஆண்கள் 4.2 கலோரிகளையும், பெண்கள் 3.1 கலோரிகளையும் எரிக்கின்றனர்\nபடுக்கையைத் தாண்டி இப்படிப்பட்ட மனைவிகளைத் தான் கணவர்கள் விரும்புகிறார்கள்\nநீங்க அந்த விஷயத்துக்கு சரிபட்டு வருவீங்களானு தெரிஞ்சிக்கணுமா\nஇந்த 4 விஷயத்தை மட்டும் தாம்பத்யத்தில் தவிர்த்து விடுங்கள்..\nஇளம் பிள்ளைகளை இதமாக வழிநடத்துவோம்\nதிருமண உறவில் தன்னைத் தொலைக்கிற பெண்கள்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜ���ி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/blog/?m=201208", "date_download": "2019-08-23T06:17:52Z", "digest": "sha1:P3VWYIFNPW56WFPEZ6OQMUGJFFPKF77L", "length": 11871, "nlines": 338, "source_domain": "www.tamilbible.org", "title": "August 2012 – Tamil Bible Blog", "raw_content": "\nகர்த்தர் சோதோமுக்கு ஏற்படும் அழிவைக் குறித்து ஆபிரகாமோடே பேசினார். ஆபிரகாம் சோதோமுக்காகப் பரிந்து பேசினான். அவரோடு இருந்த 2 தூதர்கள் சோதோமுக்குப் போனார்கள். அந்தத் தூதர்கள் லோத்தையும் அவன் மனைவியையும், இரு குமாரத்திகளையும் பட்டணத்துக்கு வெளியே அழைத்துக்கொண்டுபோய் விட்ட பின்பு, சோதோம் கொமோரா பட்டணத்தை அழித்தார்கள். லோத்தின் மனைவி திரும்பிப் பார்த்து உப்புத்தூண் ஆனாள். (ஆதி.18:22-33, 19:1-29).\nஈசாக்கின் பிறப்பு – முன்னறிவிப்பு\nமம்ரேயின் சமபூமியில் கர்த்தர் ஆபிரகாமைச் சந்தித்தார். ஆபிரகாம் 3 புருஷர்கள் நிற்கக் கண்டான். அவன் அவர்களை வருந்தி அழைத்து உபசரித்தான். கர்த்தர் ஆபிரகாமை நோக்கி: சாராள் கர்ப்பவதியாகி ஒரு குழந்தையைப் பெறுவாள் என்றார். சாராள் நகைத்தாள். (ஆதி.18:1-12).\nஆபிராமுக்கு இஸ்மவேல் என்ற மகன்\nகாலங்கள் தாண்டியும் தனக்குப் பிள்ளை கிடைக்காததால் சாராய் ஆபிரகாமுக்கு ஆகாரை மனைவியாகக் கொடுத்தாள். (கி.மு.1881). ஆகார் ஆபிரகாமின் 86 வது வயதில் இஸ்மவேலைப் பெற்றாள். (கி.மு. 1868) தேவன் அவனுக்குத் தரிசனமாகி, திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய் என்று சொல்லி அவன் பெயரை ஆபிரகாம் என்று மாற்றினார். ஜாதிகளுக்கெல்லாம் தாயாக இருப்பாள் என்று சாராயின் பெயரைச் சாராள் என்று மாற்றினார். கர்த்தர் இஸ்மவேலைப் பெரிய ஜாதியாக்குவேன் என்றார். இஸ்மவேலின் 13வது வயதில் ஆபிரகாமும் அவனுடையவர்களும் விருத்தசேதனம் பண்ணப்பட்டு வேறுபடுத்தப்பட்டார்கள். (ஆதி.16:1-16, 17:1-27).\nலோத்தையும் அவனனைச் சேர்ந்தவர்களையும் கெதர்லாகோமேரும் மற்றும் ராஜாக்களும் கி.மு. 1884ல் சிறைபிடித்துக்கொண்டு சென்றார்கள். இதை அறிந்த ஆபிராம் தன்னோடிருந்த 318 ஆட்களோடு சென்று அவர்களை மீட்டுக்கொண்டு வந்தான். திரும்பிவரும்போது சாலேமின் ராஜாவான மெல்கிசேதேக் அவனை ஆசீர்வதித்தான். (ஆதி.14:5-24)\nஆபிராமும் லோத்தும் பிரிதல் (கி.மு. 1891)\nஆடுமாடுகளும், வேலையாட்களும் மிகுதியாய் இருந்தபடியால் ஆபிராமும் லோத்தும் பிரிந்தாhகள். லோத்து சோதோமுக்கு நேராகக் கூடாரம் போட்டான். ஆபிராம் கானானில் குடியிருந்த���ன். பின்பு எபிரோனில் வந்து மம்ரேயின் சமபூமியில் தங்கினான். (ஆதி.13:5-18).\nஆபிராம் மிருஜீவன்களும், வெள்ளியும் பொன்னுமான ஆஸ்திகளும் உடையவனாய்த் திரும்பி வந்தான். அவர்கள் வரும்போது ஆகார் என்னும் அடிமைப் பெண்ணையும் கூட்டிக்கொண்டு வந்தார்கள் (ஆதி.13:1-4)\nகி.மு. 1891ல் ஒரு கொடிய பஞ்சம் உண்டாயிற்று. எனவே, ஆபிராம் எகிப்துக்குச் சென்றான். சாராய் மிகவும் அழகுள்ளவளாயிருந்தாள். தன்னைக் காத்துக்கொள்ளும்படி ஆபிராம் சாராயைத் தன் சகோதரி என்று பார்வோனிடம் சொன்னாள். பார்வோன் சாராயை அழைத்து அரண்டனையில் வைத்துக்கொண்டான். கர்த்தர் பார்வேனை வாதித்தார். உண்மை அறிந்தபோது சாராயை அனுப்பினான். (ஆதி.12:10-20).\nசாது சுந்தர் சிங் அருளுரைக்கதைகள்\nஇயேசு அதிகாரியின் மகனைக் குணமாக்குதல் (யோ.4:43-53)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://salary.lk/labour-law/labourlaw-tamil/fair-treatment/minors-and-youth", "date_download": "2019-08-23T04:36:19Z", "digest": "sha1:CZS6EAE3D7Y2OQ6MLK7JRQ2TUVTH5Y4H", "length": 15607, "nlines": 166, "source_domain": "salary.lk", "title": "சிறுவர் வேலை, வேலையில் இளையோர், வேலையில் மாணவர் Salary.lk - Salary.lk", "raw_content": "\nபெண்கள் வயதில் குறைந்தவர் மற்றும் சிறுவர்களை வேலைக்கமர்த்தல் பற்றிய சட்டத்துக்கிணங்க 14 வயதுக்குட்பட்ட ஒருவர் சிறுவர் என கொள்ளப்படுவார்.\nஇச் சட்டமானது சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சூழ்நிலைகள் தவிர்ந்த நிலைமைகளில் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதை தடை செய்கிறது. கடை மற்றும் அலுவலகப் பணியாளர்கள் சட்டத்தின் 16 பிரிவும் 14 வயதிற்கு குறைந்த பிள்ளைகளின் வேலைவாய்ப்பை தடை செய்கிறது.\nதொழிற்சாலை கட்டளைச்சட்டத்தின் பிரகாரம் 16-18 இடைப்பட்ட பணியாளர்களுக்கான சாதாரண மணித்தியாலங்களானது ஒருநாளைக்கு 12 மணித்தியாலங்களை விட அதிகமாக இருக்கக்கூடாது. அவர்கள் பி.ப.6.00 ல் இருந்து காலை 6.00 மணி வரை வேலை செய்வதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலதிக நேர வேலை உட்பட மொத்த உயர்ந்தபட்ச வேலைமணித்தியாலங்களானது ஒரு வாரத்திற்கு 60 மணித்தியாலங்களாகும்.\n1973 ஆம் ஆண்டு 4 ஆம் இலக்க சுரங்கங்கள் மற்றும் கனிப்பொருட்கள் சட்டமானது 16 வயதிற்கு குறைந்தவர்களை எந்த வகையிலுமான சுரங்க வேலைகளில் நிலக்கீழ் வேலைகளில் ஈடுபடுத்துவதை தடை செய்கிறது. 16-18 இடைப்பட்ட இளம் பணியாளர்கள் தொழில் அமைச்சினால் 2010 இல் வெளியிடப்பட்ட அபாயகரமான தொழில்களின் ஒழு��்கு விதிகளில் நிரல்படுத்தப்பட்ட பொருத்ததன்மை மற்றும் அளவுகோல்களின் நிலைமைகள் பூர்த்தி செய்யப்படுமாயின் 15 -18 இடைப்பட்டவர்கள் சுரங்கங்களில் வேலைசெய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.\nகடை மற்றும் அலுவலகப்ப ணியாளர்கள் சட்டமானது கடையிலோ அல்லது அலுவலகத்திலோ 16 வயதிற்கு குறைந்தவர்கள் வேலைவாய்ப்பளிக்கப்படுவதை தடை செய்கிறது. அச்சட்டமானது மேலும் 14 -18 வயதிற்கு இடைப்பட்ட ஆண் பிள்ளைகள் காலை 6.00மணிக்கு முன்பாக வேலைக்கு அமர்த்தப்படக்கூடாது எனக் குறிப்பிடுகிறது. இது சில விதந்துரைக்கப்பட்ட வேலைவாய்ப்புகளுக்கு விதிவிலக்காக உள்ளது.\nபெண்கள் இளம் ஆட்கள், சிறுவர்கள் சட்டத்தின் மீறுகைகளுக்கான தண்டனையானது இழைக்கப்பட்ட குற்றத்தைப் பொறுத்துள்ளது. விதிக்கப்பட்ட தண்டப்பணமானது ரூபா 5000 – 10,000 வரையாகவும் மற்றும் சிறைத்தண்டனையானது ஆகக் குறைந்தது12 மாதங்களாகவும் அல்லது சில சூழ்நிலைகளில் தண்டனைப்பணம் சிறை ஆகிய இரண்டும் விதிக்கப்படுகின்றன.\nமூலம்: 1956 ஆம் ஆண்டு பெண்கள், இளம் ஆட்கள், சிறுவர்கள் வேலைவாய்ப்பு சட்டத்தின் 13 ஆம் பிரிவு, 1954 ஆம் ஆண்டு கடை மற்றும் அலுவலக பணியாளர்கள் சட்டத்தின் 10 ஆம் பிரிவு 1973 ஆம் ஆண்டு 4 ஆம் இலக்க சுரங்கம் மற்றும் கனிப்பொருட்கள் சட்டத்தின் 56 ஆம் பிரிவு\nஅபாயகரமான வேலைகளின் குறைந்தபட்ச வயது\n18 வயதிற்கு குறைந்த இளம் ஆட்களின் வேலைவாய்ப்பானது தடை செய்யப்படுகிறது. இளம் ஆட்கள் வேலை செய்வதற்கு தடைசெய்யப்பட்ட அபாயகரமான தொழில்கள் செயற்பாடுகளின் நிரலை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இரவு நேரத்தில் இளம் ஆட்களின் வேலை செய்வித்தல் தடைசெய்யப்படுகிறது. 18 வயதிற்கு குறைந்த பிள்ளைகள் வேலை செய்யத் தடை செய்யப்பட்ட 51 விதமான வேலை நிலைகள் அல்லது மற்றும் தொழில் நிலைகளை உள்ளடக்கிய ஒரு நிரலானத அரசாங்கமானது அபாயகரமான வேலைச் செயற்பாடுகளாகக் கொண்டுள்ளது. இந்த வேலை நிரலில் உள்ளடங்குவனவாக மிருகங்களைக் கொல்லுதல், பூச்சிகொல்லிகளை பாவித்தல் அல்லது உற்பத்தி செய்தல், மதுபானங்கள், உற்பத்தி செய்தல், எடுத்து செல்லல், விற்பனை செய்தல், மதுபானக் கடைகளில் அல்லது மதுபான சாலைகளில் வேலை செய்தல், வெடிபொருட்களை உற்பத்தி செய்தல் எடுத்து செல்லல், அல்லது விற்பனை செய்தல், ஆழமான நீர்களில் மீன்பிடித்தல், சுரங்�� வேலை அல்லது நிலத்திற்கு கீழான வேலைசெய்தல், பாரமான பொருட்களையும், பயணிகளையும் போக்குவரத்து செய்தல், சுழியோடுதல், பி.ப. 8.00 மு.ப 6.00 மணியில் இருந்து வேலை செய்தல்\nமூலம்: 1956 ஆம் ஆண்டு பெண்கள், இளம்ஆட்கள், சிறுவர்கள் வேலைவாய்ப்பு மீதான சட்டத்தின் 20 பிரிவு 1954 ஆம் ஆண்டு கடைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் சட்டம் 10(2) ஆம் பிரிவு 2010 ஆம் ஆண்டு அபாயகரமான தொழில்களின் ஒழுங்குவிதிகள்\nசிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல் தொடர்பான ஒழுங்குவிதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/category/review/page/7/?filter_by=random_posts", "date_download": "2019-08-23T05:30:09Z", "digest": "sha1:XLGJFUVV45UDZAMFXGIBNTF3BRWTAFZO", "length": 5729, "nlines": 101, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "விமர்சனம் Archives - Page 7 of 8 - Tamil Behind Talkies", "raw_content": "\nHome விமர்சனம் Page 7\nநீங்கள் ஆசிர்வதிக்கபட்ட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.\nதானா சேர்ந்த கூட்டம் – திரைவிமர்சனம் \nபெரியார் சிலை கருத்து நான் கூறவில்லை \nதடம் படத்தின் முழு திரைவிமர்சனம். அருண் விஜய் மகிழ் திருமேனி கூட்டணியின் அடுத்த படைப்பு.\n2017-ல் ஹாலிவுட்டைக் கலக்கிய படங்களில் டாப் 5 பட்டியல் இதோ.\nவிஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியுள்ள ‘சிந்துபாத்’ படத்தின் முழு திரை விமர்சனம்.\nவிஜய்யை அந்த இடத்தில் ஜாக்கி ஜான் போல் பார்த்தார்கள் \nஹெச்.ராஜா-விடம் தைரியமாக பாடகி சின்மயி கேட்ட அந்த கேள்வி என்ன தெரியுமா..\n பிரஸ் மீட்டில் கூறிய பிக் பாஸ் சீசன் 2 நடிகை.\nவிஜய் தொலைக்காட்சியில் மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு நடிகர் நடிகைகள் பிரபலமடைந்துள்ளனர். அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பன் சீசன்...\nபடப்பிடிப்பில் மயங்கி விழுந்த நெஞ்சம் மறப்பதில்லை நடிகை.\nஇந்த வார தலைவர் பதவிக்கு வெற்றி பெறப்போவது யார். சரிக்கு சமமாக இருக்கும் போட்டியாளர்கள்.\nஅடுத்து வாரம் லாஸ்லியா காப்பற்றப்படுவாரா. என்ன ஒரு தந்திரம் டா சாமி.\nசாதாரண ஜுரத்திற்கு ஒரு இரவுக்கு ஒரு லட்சம் கேட்டனர். பிரபல மருத்துவமனையை வறுத்தெடுத்த ஐஸ்வர்யா...\nபடு மோசமான ஆடையில் போட்டோ ஷூட். கூடவே விடீயோவையும் வெளியிட்ட பேட்ட நடிகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2019-08-23T04:19:16Z", "digest": "sha1:YK6FV5URIJBBGIVJOYCJI47VFZAVX6NH", "length": 4252, "nlines": 59, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ப்ரூனா அப்துல்லா Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags ப்ரூனா அப்துல்லா\nதிருமணத்திற்கு முன்னரே கற்பமாகியுள்ள அஜித் பட நடிகை. இது என்ன புது ட்ரெண்டா போச்சி.\nநடிகை எமி ஜாக்ஸன் கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. எமி ஜாக்சன் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை கண்டு பலரும் ஷாக்கடைந்தனர். அதற்கு முக்கிய காரணமே...\nபடப்பிடிப்பில் மயங்கி விழுந்த நெஞ்சம் மறப்பதில்லை நடிகை.\nசின்னத்திரையில் ஒளிபரப்பப்படும் எல்லா சீரியல்களும் வெற்றியடைந்து விடுவதில்லை. அதேசமயத்தில் சில சீரியல்கள் எதிர்பார்த்ததை விட வெற்றியடைந்து மக்களின் இதயத்திலும் என்றுமே நீங்காத இடம்பிடித்து விடுகின்றன. அந்த வகையில் நெஞ்சம் மறப்பதில்லை...\nஇந்த வார தலைவர் பதவிக்கு வெற்றி பெறப்போவது யார். சரிக்கு சமமாக இருக்கும் போட்டியாளர்கள்.\nஅடுத்து வாரம் லாஸ்லியா காப்பற்றப்படுவாரா. என்ன ஒரு தந்திரம் டா சாமி.\nசாதாரண ஜுரத்திற்கு ஒரு இரவுக்கு ஒரு லட்சம் கேட்டனர். பிரபல மருத்துவமனையை வறுத்தெடுத்த ஐஸ்வர்யா...\nபடு மோசமான ஆடையில் போட்டோ ஷூட். கூடவே விடீயோவையும் வெளியிட்ட பேட்ட நடிகை.\n விஜய் டிவி பதில் அளிக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/chennai-state-bravery-award-for-nellai-old-couple-who-face-robbers-san-193559.html", "date_download": "2019-08-23T04:55:01Z", "digest": "sha1:7M3WJTBUCWVO2G7KJTKCHQDMVE6AS25N", "length": 9642, "nlines": 146, "source_domain": "tamil.news18.com", "title": "State Bravery award for nellai old couple who face robbers– News18 Tamil", "raw_content": "\nஎந்த நேரத்திலும் மனம் தளரக்கூடாது - கொள்ளையர்களை விரட்டியடித்த வீரத்தம்பதி\nபெற்றோரை கல்லூரிக்கு அழைத்து வரச்சொன்ன பேராசிரியர் - நாமக்கல் மாணவர் தற்கொலை\nநெல்லை ரயில் நிலைய நடைமேடையிலேயே கர்ப்பிணிக்கு பிரசவம் பெண் காவலர்கள், செவிலியர்கள் தக்க நேரத்தில் உதவி\nஆசிரியர் தகுதித்தேர்வில் 99% பேர் தோல்வி - மறுதேர்வு நடத்தக் கோரிக்கை\n6 தீவிரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவல் என்று உளவுத்துறை தகவல் - தீவிர சோதனையில் போலீசார்\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nஎந்த நேரத்திலும் மனம் தளரக்கூடாது - கொள்ளையர்களை விரட்டியடித்த வீரத்தம்பதி\nசண்முக வேல் | செந்தாமரை\nமக்கள் எப்போதும் பாதுகாப்பாக இருக்கவேண்டு��். எந்த நேரத்திலும் மனம் தளர விடக்கூடாது என்று நெல்லையில் கொள்ளையர்களை விரட்டிய வீரத்தம்பதி பேட்டியளித்துள்ளனர்.\nநெல்லையில் முகமூடி கொள்ளையர்களை விரட்டிய வீரத்தம்பதி சண்முகவேல், செந்தாமரை ஆகியோர் நாளை நடைபெறவுள்ள சுதந்திரதின விழாவில் கவுரவிக்கப்பட உள்ளனர். அந்த நிகழ்வில் பங்கேற்க சென்னை விமான நிலையம் வந்தனர்.\nதம்பதியின் மூத்த மகன் மற்றும் நெல்லை மாவட்ட தாசில்தார் ஆகியோர் உடன் இருந்தனர்.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சண்முக வேல் கூறியதாவது,\n“சம்பவம் நடந்து அடுத்த ஐந்து நிமிடத்தில் நாங்கள் காவல்துறைக்கு தெரிவித்தோம், காவல்துறையினர் இருபது நிமிடத்திற்கு அங்கு வந்து விட்டனர்.என் மனைவியின் செயினை கொள்ளையர்கள் பறித்து சென்றுவிட்டனர்.\nநாளை நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் எங்களை கவுரவிப்பதற்காக முதல்வர் எங்களை அழைத்துள்ளார். அதனால் தான் நாங்கள் சென்னை வந்துளோம்.\nமக்கள் எப்போதும் பாதுகாப்பாக இருக்கவேண்டும். எந்த நேரத்திலும் மனம் தளரவிடக்கூடாது இதுதான் நான் மற்றவர்களுக்கு கூறும் அறிவுரை” என்றார்\nஅதனை தொடர்ந்து பேசிய அவர் மனைவி கூறியதாவது, “அந்த நேரத்தில் எனது மனநிலை வேறு எதை பற்றியும் யோசிக்கவில்லை. என் கணவரை எப்படியாவது காப்பாற்றவேண்டும். அது மட்டும்தான் என் மனதில் இருந்தது, அதனால்தான் நான் அந்த கொள்ளையர்களை தாக்கினேன்” என்றார்.\nகுற்றாலத்தில் சுற்றுலாவாசிகள் உற்சாகக் குளியல்\nஉங்கள் ராசிக்கு இன்றைய பலன்கள்\nஐஸ்கட்டிகளை வைத்து அழகு பராமரிப்பு...தெரிஞ்சுக்க க்ளிக் பன்னுங்க..\nகனா படத்திற்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தமா\nபெற்றோரை கல்லூரிக்கு அழைத்து வரச்சொன்ன பேராசிரியர் - நாமக்கல் மாணவர் தற்கொலை\nநெல்லை ரயில் நிலைய நடைமேடையிலேயே கர்ப்பிணிக்கு பிரசவம் பெண் காவலர்கள், செவிலியர்கள் தக்க நேரத்தில் உதவி\nகுற்றாலம் மெயின் அருவியில் தடை நீங்கியதால் சுற்றுலாவாசிகள் உற்சாகக் குளியல்\nஆசிரியர் தகுதித்தேர்வில் 99% பேர் தோல்வி - மறுதேர்வு நடத்தக் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/cm-edappadi-palanisamy-honored-with-kalamamani-award-to-201-artists-vjr-193171.html", "date_download": "2019-08-23T04:41:44Z", "digest": "sha1:E3AQCFFWTXZZAX3ADMTQE7K7NVEKQTEO", "length": 14493, "nlines": 156, "source_domain": "tamil.news18.com", "title": "விஜய் சேதுபதி, கார்த்தி உள்ளிட்ட 201 கலைஞர்களுக்கு கலைமாமணி விருது!| cm edappadi palanisamy honored with Kalamamani Award to 201 artists– News18 Tamil", "raw_content": "\nவிஜய் சேதுபதி, கார்த்தி உள்ளிட்ட 201 கலைஞர்களுக்கு கலைமாமணி விருது\nபெற்றோரை கல்லூரிக்கு அழைத்து வரச்சொன்ன பேராசிரியர் - நாமக்கல் மாணவர் தற்கொலை\nநெல்லை ரயில் நிலைய நடைமேடையிலேயே கர்ப்பிணிக்கு பிரசவம் பெண் காவலர்கள், செவிலியர்கள் தக்க நேரத்தில் உதவி\nஆசிரியர் தகுதித்தேர்வில் 99% பேர் தோல்வி - மறுதேர்வு நடத்தக் கோரிக்கை\n6 தீவிரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவல் என்று உளவுத்துறை தகவல் - தீவிர சோதனையில் போலீசார்\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nவிஜய் சேதுபதி, கார்த்தி உள்ளிட்ட 201 கலைஞர்களுக்கு கலைமாமணி விருது\nநடிகர் விஜய் சேதுபதி, நடிகை பிரியாமணி உட்பட 28 கலைஞர்களுக்கு 2017-ம் ஆண்டுக்கான விருது வழங்கப்பட்டது.\nஎடப்பாடி பழனிசாமி (கோப்பு படம்)\nதிரைத்துறை, எழுத்து உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 201 கலைஞர்களுக்கு தமிழக அரசின் உயரிய விருதான கலைமாமணி விருதுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி கவுரவித்தார்.\nதிரைத்துறை, எழுத்து உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, 2011 முதல் 2018-ம் ஆண்டு வரையிலான கலைமாமணி விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 201 நபர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஇயற்றமிழ் துறையில் 2011-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது கிழாம்பூர் சங்கரசுப்பிரமணியன், திருப்பூர் கிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இதேபோன்று நாடக நகைச்சுவை நடிகர் டி.வெங்கட்ராமன், திரைப்பட நடிகை குட்டி பத்மனி, கலை விமர்சகர் ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் உட்பட மொத்தம் 30 கலைஞர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலைமாமணி விருதுடன் தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் காசோலையை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.\nஇலக்கிய சொற்பொழிவாளர் மு.பெ.ராமலிங்கம், பத்திரிகையாளர் அசோக்குமார், காவடியாட்டம் சிவாஜிராவ், திரைப்பட ஒளிப்பதிவாளர் என்.வி.ஆனந்தகிருஷ்ணன், திரைப்பட நடிகை வரலட்சுமி உள்ளிட்ட 30 கலைஞர்களுக்கு 2012-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை முதலமைச்சர் வழங்கினார்.\nதிரைப்பட நடிகர் பிரசன்னா, குணச்சித்திர நடிகர் ஆர்.பாண்டியராஜன், நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா உட்பட 19 நபர்களுக்கு 2013-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.\nநடிகர் கார்த்தி, குணச்சித்திர நடிகர் பொன்வண்ணன், பரத நாட்டிய ஆசிரியர் பாண்டியன், கவிஞர் மா.திருநாவுக்கரசு உட்பட 20 கலைஞர்களுக்கு 2014-ம் ஆண்டுக்கான விருதை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.\nதிரைப்பட பாடலாசிரியர் யுகபாரதி, இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, திரைப்பட நடிகர் பிரபுதேவா உட்பட 20 நபர்களுக்கு 2015-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதும், நடிகர் சசிக்குமார், குணச்சித்திர நடிகர் தம்பி ராமையா, நகைச்சுவை நடிகர் சூரி, நாட்டுப்புற பாடற் கலைஞர் கலாராணி உட்பட 20 நபர்களுக்கு 2016-ம் ஆண்டுக்கான விருதையும் முதலமைச்சர் வழங்கி கவுரவித்தார்.\nநடிகர் விஜய் சேதுபதி, நடிகை பிரியாமணி, இயக்குநர் ஹரி, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து, தேவார இசை சம்பந்த ஓதுவார் உட்பட 28 கலைஞர்களுக்கு 2017-ம் ஆண்டுக்கான விருது வழங்கப்பட்டது.\nஇயற்றமிழ் துறையில் நிர்மலா பெரியசாமி, நகைச்சுவை நடிகர் சந்தானம், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், பின்னணி பாடகர் உன்னி மேனன், தோற்பாவைக் கூத்து முத்துச்சந்திரன் உட்பட 34 கலைஞர்களுக்கு 2018-ம் ஆண்டுக்கான விருதுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி பாராட்டினார்.\nகலைமாமணி விருது பெரும் கலைஞர்களுக்கு மூன்று சவரன் எடையுள்ள பதக்கமும், ஒரு லட்சம் ரூபாய் காசோலையும் வழங்கப்பட்டது.\nஇதேபோன்று கிருஷ்ணா கானசபா, பாரதீய வித்யா பவன், சேலம் அமெச்சூர் ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு சிறந்த கலை நிறுவனங்களுக்கான கேடயத்தையும், குட்வில் ஸ்டேஜ் நாடகக் குழுவிற்கு சுழற்கேடயத்தையும் முதலமைச்சர் பழனிசாமி வழங்கி பாராட்டினார்.\nகுற்றாலத்தில் சுற்றுலாவாசிகள் உற்சாகக் குளியல்\nஉங்கள் ராசிக்கு இன்றைய பலன்கள்\nஐஸ்கட்டிகளை வைத்து அழகு பராமரிப்பு...தெரிஞ்சுக்க க்ளிக் பன்னுங்க..\nபெற்றோரை கல்லூரிக்கு அழைத்து வரச்சொன்ன பேராசிரியர் - நாமக்கல் மாணவர் தற்கொலை\nநெல்லை ரயில் நிலைய நடைமேடைய���லேயே கர்ப்பிணிக்கு பிரசவம் பெண் காவலர்கள், செவிலியர்கள் தக்க நேரத்தில் உதவி\nகுற்றாலம் மெயின் அருவியில் தடை நீங்கியதால் சுற்றுலாவாசிகள் உற்சாகக் குளியல்\nஆசிரியர் தகுதித்தேர்வில் 99% பேர் தோல்வி - மறுதேர்வு நடத்தக் கோரிக்கை\n6 தீவிரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவல் என்று உளவுத்துறை தகவல் - தீவிர சோதனையில் போலீசார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ranji-trophy-semi-finals-2019", "date_download": "2019-08-23T04:52:24Z", "digest": "sha1:UVEQL2FDUWOJN55OQMIQ3JA3KDBVRKSC", "length": 11092, "nlines": 121, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "106.1 ஓவர்களிலேயே முடிவுக்கு வந்த ரஞ்சி கோப்பை முதல் அரையிறுதி போட்டி.", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஇந்தியாவில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் போட்டி தொடரான ரஞ்சி கிரிக்கெட் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நடப்புச் சாம்பியனான விதர்பா அணிக்கும், கேரளா அணிக்கும் இடையேயான முதல் அரையிறுதி போட்டி கேரள மாநிலம் வயநாட்டில் நேற்று தொடங்கியது.\nஇதில் டாஸ் வென்ற விதர்பா அணி கேப்டன் ஃபைஸ் பசால் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதற்கு கைமேல் பலன் கிடைத்தது. தனது முதல் இன்னிங்சை துவக்கிய கேரளா அணிக்கு, விதர்பா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் மிகப் பெரும் தலைவலியாக அமைந்தார். உமேஷ் யாதவின் அபார பந்துவீச்சில் கேரளா அணி மளமளவென விக்கெட்டுகளை இழந்தது.\n28.4 ஓவர்கள் மட்டுமே தாக்கு பிடித்த கேரளா அணி 106 ரன்களுக்கு சுருண்டு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக விஷ்ணு வினோத் 37 ரன்களும், கேப்டன் சச்சின் பேபி 22 ரன்களையும் சேர்த்தனர். கேரளாவை கதிகலங்க வைத்த வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் 48 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இது அவரின் தனிப்பட்ட சிறந்த பந்துவீச்சு சாதனையாக அமைந்தது. மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nபிறகு தனது முதல் இன்னிங்சை தொடங்கிய விதர்பா அணிக்கு தொடக்கநிலை வீரர்கள் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தித் தந்தனர். ஒரு கட்டத்தில் 170-2 என வலுவான முன்னிலை பெற்று இருந்த விதர்பா அணியை அதன் பின்னர் கேரளா வேகப்பந்துவீச்சாளர்கள் முழுமையாக கட்டுப்படுத்தினர். முடிவில் விதர்பா அணி 52.4 ஓவர்களில் 208 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 102 ரன்கள் முன்னிலை பெற்றது.\nவ��தர்பா அணியில் கேப்டன் ஃபைஸ் பசால் அதிகபட்சமாக 75 ரன்கள் சேர்த்தார். கேரள அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் சந்திப் வாரியர் 5 விக்கெட்டுகளும், பாசில் தம்பி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.\nபின்னர் 102 ரன்கள் பின்தங்கிய நிலையில் கேரள அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. ஆனால் அந்த அணிக்கு இந்த முறையும் தடுமாற்றமான தொடக்கமே நிகழ்ந்தது. முதல் இன்னிங்சில் அசத்திய உமேஷ் யாதவ் உடன் இந்த முறை விதர்பா அணியின் சுழற்பந்துவீச்சாளர் யாஷ் தாக்கூர் இணைந்து கேரளா அணி பேட்ஸ்மேன்களுக்கு கடும் தொல்லை கொடுத்தனர்.\nமுடிவில் கேரளா அணி 100 ரன்களை கூட தொட முடியாமல் 24.5 ஓவர்களில் 91 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் அருண் கார்த்திக் 37 ரன்கள் சேர்த்தார். விதர்பா அணி தரப்பில் உமேஷ் யாதவ் 5 விக்கெட்டுகளையும் யாஷ் தாகூர் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.\nஇதன்மூலம் விதர்பா அணி இன்னிங்ஸ் மற்றும் 11 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.\nமொத்தம் 106.1 ஓவர்கள் மட்டுமே நடந்த இப்போட்டி இரண்டாவது நாளிலேயே முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.\nமுதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளையும் ஆக மொத்தம் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவிய ‘உமேஷ்யாதவ்’ ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஉலக கோப்பையின் முதல் ஹாட்ரிக்; கவாஸ்கரின் முதல் சதம் – மறக்க முடியாத உலக கோப்பை போட்டி\nஉலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானிற்கு எதிராக இந்திய அணியின் 3 சிறப்பான வெற்றிகள்\nஇந்திய கிரிக்கெட் அணியின் உலக கோப்பை பயணம் 1975 முதல் 2015 வரை\nஒவ்வொரு உலக கோப்பை தொடரின் முதல் போட்டியிலும் விராத் கோலி பங்காற்றிய விதம்\nஅரையிறுதி 1 : இந்தியா vs நியூசிலாந்து அணிகள் மேதல் - விளையாடும் 11, முக்கிய வீரர்கள், போட்டி விவரங்கள்\nஇரட்டை சத நாயகன் ரோஹித் சர்மா கடந்து வந்த பாதை\nகடைசி பந்து வரை அனல் பறந்த மறக்க முடியாத உலகக் கோப்பை போட்டி\n1996 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு தகுதியடைந்த இந்திய அணி வீரர்கள் தற்போது எங்கே\nஉலகக் கோப்பை போட்டிகளில் அதிக எண்ணிக்கையிலான வெற்றிகளைப் பெற்ற முதல் 5 கே���்டன்கள்\n2019 உலகக் கோப்பையின் முதல் வாரத்தில் நடந்த 5 ஆச்சரியமூட்டும் நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.c-superun.com/ta/", "date_download": "2019-08-23T06:00:46Z", "digest": "sha1:2SSKZP5CLS5LF2JZUDBKRBNHOJCNFACD", "length": 6924, "nlines": 160, "source_domain": "www.c-superun.com", "title": "மின்காப்புக் டெர்மினல், கேபிள் டை, கேபிள் கிளிப், டெர்மினல் பிளாக், வயர் இணைப்பு - Xuanran", "raw_content": "\nகேபிள் சுரப்பி & வயரிங் குழாய்\nகேபிள் குறிப்பான் & Winyl வயர் முடிவு Caps & சுழல் போர்த்தி பட்டைகள் மற்றும் வெப்ப Shrinkable tubings\nடெர்மினல் பிளாக்ஸ் & வயர் இணைப்பிகள்\nடை மவுண்ட்ஸ் & பிளக்குகள் & கேபிள் டை வைத்திருப்பவர் & ஆர் வகை கேபிள் கவ்வியில் விரி\nXuanran எலக்ட்ரிக் வென்ஜோ சீனாவில் ஒரு தொழில்முறை கேபிள் மேலாண்மை உற்பத்தியாளர் ஆகும். எங்கள் முக்கிய பொருட்கள்: நைலான் கேபிள் உறவுகளை, துருப்பிடிக்காத எஃகு கேபிள் உறவுகளை, கேபிள் கிளிப்புகள், முனையத்தில் தொகுதிகள், மின்காப்பிடப்பட்ட டெர்மினல்கள், கம்பி மூட்டுகள், மேடுகளும், ஹீட் shrinkable குழாய், சுழல் மடக்குதலை பட்டைகள், வயரிங் குழாய்கள், கேபிள் சுரப்பிகள், முதலியன கட்ட\nகவனமாக வடிவமைப்பு, கண்டிப்பான உற்பத்தி மூலம், நாம் முழு வகைகள், நம்பகமான தரமான, மின் பொருட்கள் சிறந்த செயல்திறன் கொண்ட எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும். கம்பெனி \"நடைமுறைக்கேற்ற, கடின உழைப்பாளிகளாகவும், பொறுப்பு\" தொழில் முனைவோர் ஆவி மதிக்கிறது.\nகேபிள் சுரப்பி & வயரிங் குழாய்\nகேபிள் குறிப்பான் & Winyl வயர் முடிவு Caps & சுழல் போர்த்தி பட்டைகள் மற்றும் வெப்ப Shrinkable tubings\nடெர்மினல் பிளாக்ஸ் & வயர் இணைப்பிகள்\nடை மவுண்ட்ஸ் & பிளக்குகள் & கேபிள் டை வைத்திருப்பவர் & ஆர் வகை கேபிள் கவ்வியில் விரி\nஎண் .3, Xinguang சாலை, Xinguang தொழிற்சாலை பார்க், Yueqing சிட்டி, ஸேஜியாங் பிரதேசம், சீனா.\nசமீபத்திய ஒப்பந்தங்கள் மற்றும் சிறப்பு சலுகைகள் கிடைக்கும்.\nநாங்கள் உங்களுக்கு சிறந்த பொருட்கள் வழங்கும்\nடெர்மினல் பிளாக்ஸ் & வயர் இணைப்பிகள்\nகேபிள் சுரப்பி & வயரிங் குழாய்\nடை மவுண்ட்ஸ் & பிளக்குகள் & கேபிள் டை வைத்திருப்பவர் & ஆர் வகை கேபிள் கவ்வியில் விரி\nகேபிள் குறிப்பான் & Winyl வயர் முடிவு Caps & சுழல் போர்த்தி பட்டைகள் மற்றும் வெப்ப Shrinkable tubings\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/news/tamilnadu/90070.html", "date_download": "2019-08-23T05:49:13Z", "digest": "sha1:SURUFN3M34KO5L2OB3MYSD2VYRPCBBSI", "length": 10332, "nlines": 76, "source_domain": "www.tamilseythi.com", "title": "குருக்க்ஷேத்ரா தொழில்நுட்பத் திருவிழா – முன்னோட்டம் – Tamilseythi.com", "raw_content": "\nகுருக்க்ஷேத்ரா தொழில்நுட்பத் திருவிழா – முன்னோட்டம்\nகுருக்க்ஷேத்ரா தொழில்நுட்பத் திருவிழா – முன்னோட்டம்\nஇந்தியாவின் பாரம்பர்யமிக்க தொழில்நுட்பக் கல்லூரிகளுள் நம் தமிழகத்தின் அண்ணா பல்கலைக் கழகத்துக்கு என்றுமே குறிப்பிடத்தக்க இடம் உண்டு தமிழகத்தின் பழம்பெரும் கல்லூரியின் பெருமைமிக்க தொழில்நுட்பத் திருவிழாவான `குருக்க்ஷேத்ரா39 இந்த வருடம் அண்ணா பல்கலைத்தின் CEG TECH FORUM என்னும் மாணவ அமைப்பினரால் வரும் பிப்ரவரி 13 முதல் பிப்ரவரி 17 வரை கிண்டி பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது இதில் இந்தியாவின் பல்வேறு ஐஐடி என்ஐடி மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு தங்கள் படைப்புகளை காட்டவுள்ளனர்வெறும் கண்காட்சியாக மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினரையும் கவரும் வண்ணம் ROBO WAR LASER TAG TECHNO FAIR GOD SPEED AERO MODELLING என்று ஒரு சின்ன ஹாலிவுட் உலகத்துக்கு நம்மை அழைத்துச் செல்ல இருக்கிறது கிண்டி பொறியியல் கல்லூரியின் குருக்க்ஷேத்ராROBO WARல் மாணவர்களின் கண்டுபிடிப்புகள் ஒவ்வொன்றும் சரசரவென்று அங்குமிங்கு திரும்புவதும் ஒன்றை ஒன்றை மோதிக்கொள்வதும் போட்டிபோட்டு முன்னேறுவதும் கண்ணைக் கவருவது மட்டுமல்லாமல் அவர்களின் படைப்புகளையும் ஒரு நொடி எப்படி இப்டியெல்லாம் என்று யோசிக்க வைக்கும்”LASER TAGல் வண்ண வண்ண திருவிழா என்று தான் சொல்ல வேண்டும் கல்லூரி முழுவதுமே இருளில் மின்னும் நட்சத்திரமாய் அங்குமிங்கும் மின்னிக்கொண்டு இருக்கும்GOD SPEEDல் குட்டி குட்டி கார்கள் சீறி சீறிப் பாய்ந்து முன்னேறி கொண்டிருக்கும் காட்சிகளும் அது செய்யும் சாகசங்களும் குருக்க்ஷேக்த்ராவின் சிறப்புகள் என்று சொல்லலாம் தரையில் மட்டுமல்லாமல் வானத்திலும் AERO MODELLING என்னும் பெயரில் பல சாதனைகள் நிகழ்த்தப்படவுள்ளனகுருக்க்ஷேத்ரா என்னும் இந்த தொழில்நுட்பத் திருவிழா வெறும் இளம் மாணவர்களுக்கானதா என்றால் இல்லை என்கிறார்கள் CEG TECH FORUM மாணவர்கள் பள்ளி மாணவர்களைக் கவரும் வண்ணம் KRITHI WORKSHOP” என்னும் பயிற்றரங்கம் நடைபெறவுள்ளது பெண்களுக்கான WOMEN HACKATHON” என்னும் பிரத்யேக நிகழ்வுகளும் இதில் இடம்பெறவு��்ளனஇதுவரை கண்டறியப்படாத பலரின் திறமைகளை அங்கீகரிக்கும் வகையில் K-AWARDS என்னும் விருதுகளும் வழங்கப்படவுள்ளது அறிவியலும் தொழில்நுட்பமும் அன்றாட வாழ்க்கையாகிப் போன 20-ம் நூற்றாண்டில் இந்த இளம் மாணவர்களின் கண்டுபிடிப்புகள் நம்மை ஒரு நிமிடம் “மாணவர்கள் நினைத்தால் எல்லாம் சாத்தியமே” என்னும் வரிகளை ஒரு நொடி நினைவுறுத்திச் செல்கிறது விவசாயம் நீர்ப்பாசனம் மருத்துவம் சாலைவழி மற்றும் வான்வழி போக்குவரத்து தொலைத்தொடர்பு சாதனங்கள் என்று எல்லாத் துறைகளிலும் இவர்கள் தங்களின் புதுமைகளை புகுத்தியுள்ளனர்இந்தியாவின் எதிர்காலம் நான்கு சுவர்களுள் வடிவமைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை மீண்டும் நிரூபிக்கவிருக்கிறது கிண்டி பொறியியல் கல்லூரியின் குருக்க்ஷேத்ரா என்னும் தொழில்நுட்பத்திருவிழாஉங்க கிரியேட்டிவிட்டிக்கு ஒரு சவால் விவரங்களுக்கு க்ளிக் செய்க\nகாணாமல்போன மீன்கள்… கண்காணித்த பண்ணை முதலாளி… சிக்கிக்கொண்ட மலைப்பாம்பு\nடிரினிடாட் டு கோவை – முருகானந்தத்தைத் தேடி வந்த கிரிக்கெட் வீரர் பிராவோ\nஅத்திவரதர்போலவே தரிசனம் அருளும் அத்திபவள வண்ணப் பெருமாள்… காஞ்சிபுரத்தில்…\nபாகன்களின் கட்டளைகளுக்கு மறுப்பு – சின்னதம்பி யானைக்கு மீண்டும் கூண்டு\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/2019/05/89674/", "date_download": "2019-08-23T05:49:33Z", "digest": "sha1:5UGX4WNMGN5A7MUXBZFV2EL7M654PK4F", "length": 15494, "nlines": 179, "source_domain": "punithapoomi.com", "title": "பிரான்சு திரான்சி நகரசபை முன்றலில் நேற்று நடைபெற்ற கவனயீர்ப்பும் கண்காட்சியும்!", "raw_content": "\nகரைச்சிப் பிரதேசசபையின் கழிவுகளால் உமையாள்புரம் மக்கள் அவதி\nசஜித்தினால் வழங்கப்படும் வீட்டுத்திட்டங்களுக்கு நிதி வழங்கப��படாமல் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்-குமுறுகிறார்-சாள்ஸ்\nகாஷ்மீர் விவகாரம் : பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வினை பெறவேண்டும் என பிரான்ஸ் வலியுறுத்து\nதம்புள்ள விபத்தில் 28பேர் காயம்\nநாட்டின் இறைமை, ஆட்புல ஒருமைப்பாடு, ஒற்றையாட்சியை பாதுகாப்பேன் – சவேந்திர சில்வா\nகாஷ்மீர் விவகாரம் : பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வினை பெறவேண்டும் என பிரான்ஸ் வலியுறுத்து\nவீடொன்றின் கூரையிலிருந்து மிகப்பெரிய தேன் கூடு கண்டுபிடிப்பு\nபொரிஸ் ஜோன்சன், அங்கலா மேர்க்கலைச் சந்திக்கவுள்ளார்\nகாஷ்மீர் விவகாரம் : மாணவி ஒருவரை கைது செய்யுமாறு வலியுறுத்தி உச்சநீதிமன்றதில் மனு தாக்கல்\nகாஷ்மீரில் பதற்றம் நீடிப்பு – 4 ஆயிரம் பேர் கைது\nவடமாகாண குத்துச் சண்டை போட்டியில் வவுனியாவிற்கு 3 தங்கம் உட்பட 8 பதக்கங்கள்\nபிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற லெப்.கேணல் விக்ரர் அவர்களின் நினைவுசுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி\nபிரான்சில் பேரெழுச்சியாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டி 2019 இன் இறுதிப்போட்டிகள்\nபிரான்சில் மூன்றாவது நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்\nகிரிக்கட் வரலாற்றை உருவாக்கிய இங்கிலாந்து, 44 வருடகால கனவை சுப்பர் ஓவரில் நனவாக்கியது \nதமிழ் தேசிய கூட்டமைப்பு ஐ. தே. கட்சி கிளையாக பௌத்த மேலாதிக்க ஆட்சியாளர்களின்…\nபலம்பொருந்திய கூட்டு முன்னணி இல்லையேல் தமிழருகென்று ஒன்றுமில்லை- மு. திருநாவுக்கரசு.\nஅமலநாயகியின் அழுகைக்கு பின்னால் உள்ள ஒரு ஈழக்கதை\nபிரான்சு திரான்சி நகரசபை முன்றலில் நேற்று நடைபெற்ற கவனயீர்ப்பும் கண்காட்சியும்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nபிரான்சு திரான்சி (Drancy) நகரசபை முன்றலில் நேற்று 28.05.2019 திங்கட்கிழமை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழீழ மக்கள் பேரவை, பிரான்சு தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு, திரான்சி பிராங்கோ தமிழ்ச்சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் தமிழினப் படுகொலையின் கவனயீர்ப்பும் கண்காட்சியும் காலை 11.00 மணி முதல் மாலை 18.30 வரை இடம்பெற்றது.\nவெளிநாட்டு மக்களுக்கான துண்டுப்பிரசுரங்களை திரான்சி தமிழ்ச்சோலை மாணவர்கள் வழங்கியிருந்தனர்.\nதிரான்சி நகரபிதா aude lavail-lagarde அவர்களும், பிரான்சுUDI கட்சியின் தலைவரும் பிரான்சு பாராளுமன்ற உறுப்பினரும். பிரெஞ்சு பாராளுமன்றத்தில் தமிழருக்கான ஆய்வுக்குழுவின் உபதலைவருமான M. Jean-Christophe LAGARDE. அவர்களும் இக் கவனயீர்ப்பில் கலந்துகொண்டனர். மற்றும் அவர்கள் இருவருடனான 30 நிமிட சந்திப்பு நகரசபையில் நடைபெற்றது. aude lavail-lagarde மற்றும் Jean-Christophe LAGARDE ஆகிய இருவரிடமும் எமது கோரிக்கை அடங்கிய மனுவழங்கப்பட்டது.\nகுறிந்தசந்திப்பில் திரான்சி நகரபிதா அவர்கள். தமிழர்களுக்கு திரான்சி மாநகரசபை எப்போதும் தனது ஆதரவை வழங்கும் என்று தெரிவித்தார்.\nJean-Christophe LAGARDE அவர்கள் UDI கட்சிதொடர்ந்து. தமிழர்கள்விடயத்தில் கவனம் எடுக்கும் என்பதுடன் தமிழருக்காகத் தொடர்ந்து குரல்கொடுக்கும் என்றதுடன், பிரெஞ்சு பாராளுமன்றத்தில் தமிழருக்கான தனதுகுரல் ஒலிக்கும். தொடர்ந்துதான் தமிழர்களுடன் பயணிப்பேன் என்று உறுதியளித்தார்.\nஇந்நிகழ்வில் பலரும் கலந்துகொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர்.\nநிறைவாக தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் கவனயீர்ப்பு நிறைவுற்றது\nகரைச்சிப் பிரதேசசபையின் கழிவுகளால் உமையாள்புரம் மக்கள் அவதி\nசஜித்தினால் வழங்கப்படும் வீட்டுத்திட்டங்களுக்கு நிதி வழங்கப்படாமல் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்-குமுறுகிறார்-சாள்ஸ்\nகாஷ்மீர் விவகாரம் : பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வினை பெறவேண்டும் என பிரான்ஸ் வலியுறுத்து\nதம்புள்ள விபத்தில் 28பேர் காயம்\nநாட்டின் இறைமை, ஆட்புல ஒருமைப்பாடு, ஒற்றையாட்சியை பாதுகாப்பேன் – சவேந்திர சில்வா\nபாரிசில் இருந்து ஐநா வரை மாபெரும் தமிழின நீதிகோரும் நடைப்பயணம் ஓகஸ்ட்28 ஆரம்பம்\nஓகஸ்ட்30 வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி மாபெரும் பேரணிகள்\nபுதிய பிரதமராக இன்று பதவியேற்கின்றார் சஜித்\nசவேந்திர சில்வா மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன – கனடா\nசம்பந்தனுக்கும் சஜித்திற்கும் இடையே சந்திப்பு\nபாரிசில் இருந்து ஐநா வரை மாபெரும் தமிழின நீதிகோரும் நடைப்பயணம் ஓகஸ்ட்28 ஆரம்பம்\nஓகஸ்ட்30 வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி மாபெரும் பேரணிகள்\nசவேந்திர சில்வா மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன – கனடா\nபுதிய பிரதமராக இன்று பதவியேற்கின்றார் சஜித்\nசம்பந்தனுக்கும் சஜித்திற்கும் இடையே சந்திப்பு\nஐ.நாவை ஏமாற்��வே யாழில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் – உறவுகள் விசனம்\nபரசங்குளம் கிராம மக்களினால் வவுனியா அரச அதிபரிடம் மகஜர் கையளிப்பு\nஎந்த ஒரு அரசியல் கட்சியுடனும் கலந்துரையாட எண்ணம் இல்லை\nவறுமையிலுள்ள மாணவர்கள் கல்வியை தொடர உதவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/2019/07/94160/", "date_download": "2019-08-23T05:35:07Z", "digest": "sha1:QV7JVRVVDRDNEI2JAE4WN4ABJNYN3JON", "length": 15616, "nlines": 176, "source_domain": "punithapoomi.com", "title": "பிரான்சில் ஆரம்பமாகியுள்ள தமிழீழத் தேசிய மாவீரர்நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்!", "raw_content": "\nகரைச்சிப் பிரதேசசபையின் கழிவுகளால் உமையாள்புரம் மக்கள் அவதி\nசஜித்தினால் வழங்கப்படும் வீட்டுத்திட்டங்களுக்கு நிதி வழங்கப்படாமல் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்-குமுறுகிறார்-சாள்ஸ்\nகாஷ்மீர் விவகாரம் : பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வினை பெறவேண்டும் என பிரான்ஸ் வலியுறுத்து\nதம்புள்ள விபத்தில் 28பேர் காயம்\nநாட்டின் இறைமை, ஆட்புல ஒருமைப்பாடு, ஒற்றையாட்சியை பாதுகாப்பேன் – சவேந்திர சில்வா\nகாஷ்மீர் விவகாரம் : பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வினை பெறவேண்டும் என பிரான்ஸ் வலியுறுத்து\nவீடொன்றின் கூரையிலிருந்து மிகப்பெரிய தேன் கூடு கண்டுபிடிப்பு\nபொரிஸ் ஜோன்சன், அங்கலா மேர்க்கலைச் சந்திக்கவுள்ளார்\nகாஷ்மீர் விவகாரம் : மாணவி ஒருவரை கைது செய்யுமாறு வலியுறுத்தி உச்சநீதிமன்றதில் மனு தாக்கல்\nகாஷ்மீரில் பதற்றம் நீடிப்பு – 4 ஆயிரம் பேர் கைது\nவடமாகாண குத்துச் சண்டை போட்டியில் வவுனியாவிற்கு 3 தங்கம் உட்பட 8 பதக்கங்கள்\nபிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற லெப்.கேணல் விக்ரர் அவர்களின் நினைவுசுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி\nபிரான்சில் பேரெழுச்சியாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டி 2019 இன் இறுதிப்போட்டிகள்\nபிரான்சில் மூன்றாவது நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்\nகிரிக்கட் வரலாற்றை உருவாக்கிய இங்கிலாந்து, 44 வருடகால கனவை சுப்பர் ஓவரில் நனவாக்கியது \nதமிழ் தேசிய கூட்டமைப்பு ஐ. தே. கட்சி கிளையாக பௌத்த மேலாதிக்க ஆட்சியாளர்களின்…\nபலம்பொருந்திய கூட்டு முன்னணி இல்லையேல் தமிழருகென்று ஒன்றுமில்லை- மு. திருநாவுக்கரசு.\nஅமலநாயகியின் அழுகைக்கு பின்னால் உள்ள ஒரு ஈழக்கதை\nபி���ான்சில் ஆரம்பமாகியுள்ள தமிழீழத் தேசிய மாவீரர்நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nபிரான்சில் ஆரம்பமாகியுள்ள தமிழீழத் தேசிய மாவீரர்நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்\nபிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் விளையாட்டுத்துறை ஆண்டு தோறும் நடாத்தும் தமிழீழத் தேசிய மாவீரர்நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள் 26 ஆவது ஆண்டாக நேற்று சார்சல் நெல்சன் மண்டேலா மைதானத்தில் ஆரம்பமாகியது.\nஆரம்ப நிகழ்வாக குறித்த மைதானப் பகுதியில் அமைந்திருக்கும் தமிழீழ விடுதலை புலிகளில் முதற்களப்பலியான மாவீரர் லெப்.சங்கர் அவர்களின் நினைவுத்தூபிக்கு முன்பாக வணக்க நிகழ்வு இடம்பெற்றது. ஈகைச்சுடரினை மாவீரர் வீரவேங்கை இளந்தேவன் அவர்களின் சகோதரர் ஏற்றி வைத்தார். தொடர்ந்து மைதானத்தில் மாவீரர் திருவுருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை மாவீரர் வீரவேங்கை தனேந்திரன் அவர்களின் சகோதரி ஏற்றிவைக்க, கடற்கரும்புலி மேஜர் ஈழவீரனின் சகோதரரும் தமிழர்\nவிளையாட்டுத்துறை பொறுப்பாளருமான திரு.கிருபா அவர்கள் மலர் வணக்கம் செலுத்தினார். அகவணக்கத்துடன் போட்டிகள் ஆரம்பமாகின. இந்த வருடம் ஒன்பது கழகங்கள் பங்கு பற்றியுள்ளன. நேற்று சிறியவர்கள் முதல் பெரியவர்களுக்கான தெரிவுப்போட்டிகள் இடம்பெற்றன. சில இறுதிப் போட்டிகளும் இடம்பெற்றிருந்தன.\nதொடர்ந்து இன்று (14.07.2019) ஞாயிற்றுக்கிழமை மற்றும் 21.07.2019 சனிக்கிழமை தெரிவுப்போட்டிகளும் இடம்பெறும் அதேவேளை, 21.07.2019 ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டியும் இடம்பெறவுள்ளன. போட்டிகள் யாவும் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளன. இப்போட்டிகளைக் கண்டுகளிப்பதற்கு அனைவரையும் வருமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.\n(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஊடகப்பிரிவு)\nகரைச்சிப் பிரதேசசபையின் கழிவுகளால் உமையாள்புரம் மக்கள் அவதி\nசஜித்தினால் வழங்கப்படும் வீட்டுத்திட்டங்களுக்கு நிதி வழங்கப்படாமல் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்-குமுறுகிறார்-சாள்ஸ்\nகாஷ்மீர் விவகாரம் : பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வினை பெறவேண்டும் என பிரான்ஸ் வலியுறுத்து\nதம்புள்ள விபத்தில் 28பேர் காயம்\nநாட்டின் இறைமை, ஆட்புல ஒருமைப்பாடு, ஒற்றையாட்சியை பாதுகாப்பேன் – சவேந்திர சில்வா\nபாரிசில் இருந்து ஐநா வரை மாபெரும் தமிழின நீதிகோரும் நடைப்பயணம் ஓகஸ்ட்28 ஆரம்பம்\nஓகஸ்ட்30 வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி மாபெரும் பேரணிகள்\nபுதிய பிரதமராக இன்று பதவியேற்கின்றார் சஜித்\nசவேந்திர சில்வா மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன – கனடா\nசம்பந்தனுக்கும் சஜித்திற்கும் இடையே சந்திப்பு\nபாரிசில் இருந்து ஐநா வரை மாபெரும் தமிழின நீதிகோரும் நடைப்பயணம் ஓகஸ்ட்28 ஆரம்பம்\nஓகஸ்ட்30 வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி மாபெரும் பேரணிகள்\nசவேந்திர சில்வா மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன – கனடா\nபுதிய பிரதமராக இன்று பதவியேற்கின்றார் சஜித்\nசம்பந்தனுக்கும் சஜித்திற்கும் இடையே சந்திப்பு\nஐ.நாவை ஏமாற்றவே யாழில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் – உறவுகள் விசனம்\nபரசங்குளம் கிராம மக்களினால் வவுனியா அரச அதிபரிடம் மகஜர் கையளிப்பு\nஎந்த ஒரு அரசியல் கட்சியுடனும் கலந்துரையாட எண்ணம் இல்லை\nவறுமையிலுள்ள மாணவர்கள் கல்வியை தொடர உதவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2009/09/blog-post_8147.html", "date_download": "2019-08-23T05:04:11Z", "digest": "sha1:NSAVB4ANUNIR3TPIJY7NAYOBI3IJZIPT", "length": 15014, "nlines": 332, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சினிமா வியாபாரம்", "raw_content": "\nஅர்த்தமுள்ள வாழ்வைத் தேடி இந்தியா கிளம்புகிறார் காந்தி\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 54\nடெல்லி பல்கலையில் சாவர்க்கர் சிலை : அத்துமீறும் ஏ.பி.வி.பி. \nIndex of Madras essays மதராசபட்டினம் கட்டுரைகள்\nஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-4\nஜெயமோகனின் ‘சாளக்கிராமம்’ – ஞானமரபின் நான்கு மாற்றுவரலாறுகள்\n“எனக்கு உடல் நிலை சரியில்லை என யார் சொன்னது\nராஜராஜன் பற்றி பா. ரஞ்சித் பேசியதும் வரலாறும்\nரசனைக் குறிப்பு – நீல.பத்மநாபனின் கவிதைகள் – சாயங்கால மேகங்கள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசினிமா தொழிலில் ஈடுபட்டு வரும் கேபிள் சங்கர் அருமையான தொடர் ஒன்றை தன் வலைப்பதிவில் எழுதி வருகிறார். தமிழ் சினிமா தயாரிக்கப்படும் நிலையிலிருந்து எப்படி விற்பனை செய்யப்படுகிறது என்பதை இந்தத் தொடர் எளிமையாக விளக்குகிறது.\nஇதில் பெரும்பாலானவற்றை அவர் என்னிடம் நேரடியாகவே விளக்கியுள்ளார். இருந்தாலும், மீண்டும் ஒருமுறை பதிவில் படித்துத் தெளிந்துகொள்ள முடிகிறது. தொழில்துறையில் இருக்கும் சிலர் இவ்வாறு வலைப்பதிவுகளுக்கு வருவது இந்த முறையில் நமக்குப் பெரும் பலனைத் தருகிறது.\nநிச்சயமாக.ஒரு தொழிலின் வெளியே இருந்து பார்த்து தெரிந்துகொள்ள முடியாததெல்லாம் இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம் அல்லவா\nகிழக்கில் இருந்து மற்றுமொரு புத்தகம் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்\nகிழக்கு பதிப்பகம் புத்தகமாக அதை வெளியிடலாமே\n//கிழக்கு பதிப்பகம் புத்தகமாக அதை வெளியிடலாமே //\nநான் போட நினைத்த பின்னூட்டம். சங்கர் அண்ணனிடம் தனிப்பட்டமுறையில் இன்னோரு வேண்டுகோள். என்னிடம் நேரில் விளக்கிய பல விஷயங்களை எழுத்தில் சுருக்கி விட்டீர்கள். புத்தகமாக வெளியிடும்போது அதையெல்லாம் மறக்காமல் சேர்த்துவிடுங்கள்.\nஇதை எழுத தூண்டிய உங்களுக்குதான் நன்றி சொல்ல வேண்டும்..\nநான் ஒரு தடவை ஒரு கருத்தரங்கை முடித்து விட்டு மாணவர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது ஒரு மாணவன் செருப்பு இல்லாமல் இருந்ததை பார்த்து கேட்டேன் ஏன் செருப்பு இல்லை என்று அதற்க்கு அந்த மாணவன் சார் நாங்க கிராமத்துல இருந்து வர்றோம். நாங்க எப்பவும் செருப்பு போடமதான் இருப்போம் என்றான். பல சினிமாவில் நடிக்கும் நடிகரை பார்த்து அப்படியே உடை, நடை என மாறும் கிராமத்து மாணவர்கள் அவர்களது ஹீரோ வித வித மான செருப்பு அணிவதை மறப்பது ஏனோ\nஅரசாங்கம் முட்டை, சத்துணவு, சீருடை, கல்வி கட்டணம் என அனைத்தையும் இலவசமாக கொடுப்பதில் செருப்பையும் சேர்த்து தரலாமே.. இது சம்மந்தமாக கல்வி அமைச்சருக்கு ஒரு தகவல் கொடுத்து இந்த கருத்து பதிவை பயனுள்ளதாக மாற்றலாமே..\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழ்ப் பாரம்பரியக் கலை மூலம் கல்வி: தேவிகா (வீடிய...\nகிழக்கு பாட்காஸ்ட்: அப்துல் கலாம் பொய் சொன்னாரா\nகிழக்கு மொட்டைமாடி: இருள் பொருள், இருள் ஆற்றல்\nகிழக்கு மொட்டைமாடி + கிழக்கு பாட்காஸ்ட் அறிவிப்பு\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 9: அம்பானி பற்றி சொக்கன்\nஉரையாடல் சிறுகதைப் பட்டறை: சா.தேவதாஸ்\nஉரையாடல் சிறுகதைப் பட்டறை: பாஸ்கர் சக்தி\nஉரையாடல் சிறுகதைப் பட்டறை: பா.ராகவன், வீடியோ\nஉரையாடல் சிறுகதைப் ��ட்டறை: யுவன் சந்திரசேகர்\nகிழக்கு மொட்டைமாடி: சாரு நிவேதிதா (பழசு)\nஉரையாடல் சிறுகதைப் பட்டறை: பா.ராகவன்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்: அ.கி. வேங்கட சுப்ரமண...\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 8: சீனா பற்றி ராமன் ராஜா,...\nஇந்திய தேசியம் x திராவிடம்\nகிழக்கு மொழிபெயர்ப்பு பற்றி ஹரன்பிரசன்னாவுடன்...\nராகுல் காந்தியின் தமிழக வருகை\nஅண்ணா எஃப்.எம்மில் என் நேர்முகம்\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 7: டயட் உணவு பற்றி அருணா ...\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 6: மார்க்கெட்டிங் பற்றி ச...\nஅஞ்சலி: அ.கி. வேங்கட சுப்ரமணியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2010/02/blog-post_21.html", "date_download": "2019-08-23T05:09:59Z", "digest": "sha1:AQO4ZMOWBP6B46Q37JVFUCGA55TSCFG2", "length": 10333, "nlines": 312, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: குரங்கு + சிப்ஸ் + கோக-கோலா", "raw_content": "\nஅர்த்தமுள்ள வாழ்வைத் தேடி இந்தியா கிளம்புகிறார் காந்தி\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 54\nடெல்லி பல்கலையில் சாவர்க்கர் சிலை : அத்துமீறும் ஏ.பி.வி.பி. \nIndex of Madras essays மதராசபட்டினம் கட்டுரைகள்\nஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-4\nஜெயமோகனின் ‘சாளக்கிராமம்’ – ஞானமரபின் நான்கு மாற்றுவரலாறுகள்\n“எனக்கு உடல் நிலை சரியில்லை என யார் சொன்னது\nராஜராஜன் பற்றி பா. ரஞ்சித் பேசியதும் வரலாறும்\nரசனைக் குறிப்பு – நீல.பத்மநாபனின் கவிதைகள் – சாயங்கால மேகங்கள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகுரங்கு + சிப்ஸ் + கோக-கோலா\nஇன்று மாமல்லபுரம் போயிருந்தபோது பிடித்த வீடியோ. வேறு சில படங்களும் எடுத்தேன். அவையெல்லாம் பின்னர். இதற்கு விளக்கம் தேவையில்லை என்பதால்...\nஎங்கள் கிராமத்தில் தாப்பாள் போடாவிட்டால் , வீட்டுக்குள் வந்து சாப்பாடு சட்டியை தூக்கிகொண்டு பொய் சாப்பிடும்.\nபெண்களை பார்த்தால் பயபடாது ... திரும்பி துரத்தும், ஆண்களை பார்த்தால் மட்டும் தான் பயப்படும் :)\n\"பசித்த குரங்கும், பன்னாட்டு நிறுவனங்களும்\" அப்படீங்கறா மாதிரி ஏதாவது தலைப்பு கொடுத்திருக்க்கலாமே\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகரூரில் பிரத்யேக கிழக்கு ஷோரூம்\nZoho அலுவலகத்தில் ஒரு நாள்\nகுரங்கு + சிப்ஸ் + கோக-கோலா\nஅஜந்தா ஓவி��ங்களில் நெசவுத் திறன், ஆடை வடிவமைப்பு\nவீடியோ: அஜந்தா ஓவியங்கள் - பேரா. சுவாமிநாதன்\nஇந்தியர்களால் துயருறும் காந்தி - 1\nஇந்திய மொழியில் மின்-புத்தகப் படிப்பான்கள் (E-read...\nபுத்தகக் காட்சியில் இடம், பினாமி, போலி\nதில்லி உலகப் புத்தகக் காட்சி 2010\nதிருப்பூர், தஞ்சாவூர் புத்தகக் காட்சிகள்\nதிரு சிராப்பள்ளி - 3\nதிரு சிராப்பள்ளி - 2\nதிரு சிராப்பள்ளி - 1\nமாமல்லை - 2: செய்வித்தவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/21140-minister-explain-about-niba-virus.html", "date_download": "2019-08-23T04:54:53Z", "digest": "sha1:CKTGVKNAM2IFPXS7RXKYBIERQALF4I63", "length": 9718, "nlines": 145, "source_domain": "www.inneram.com", "title": "தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பா? - அமைச்சர் விளக்கம்!", "raw_content": "\nதமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பா\nசென்னை (05 ஜூன் 2019): தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும் அவ்வாறு அறிகுறி தென்பட்டால் அவசர எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ‘தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை. அந்த வைரஸால் பாதிப்பு இல்லை என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கேரள எல்லையில் உள்ள 7 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது’ என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.\nமேலும், வவ்வால் கடித்த பழத்தை சாப்பிடுவதால் நிபா வைரஸ் உருவாகிறது. இதனால் பொதுமக்கள் பழத்தை சாப்பிடுவதற்கு முன்பு அதை தண்ணீரில் கழுவி சாப்பிட வேண்டும் என கேட்டுக்கொண்டார். குறிப்பாக தமிழகத்தில் திருநல்வேலி கன்னியாகுமரி திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மருத்து குழுக்கள் தயாராக வைத்துள்ளதாக கூறினார்.\nமுன்னதாக, கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து தமிழக எல்லை பகுதிகள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கண்காணிக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. மேலும், நிபா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டால் 004 - 24350496, 044 - 24334811, 9444340496, 8754448477 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என என்று அறிவித்திருந்தது.\n« போட்ட ட்வீட்டை நீக்கினார் எடப்பாடி தமிழகத்தில் கடைகள் நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி தமிழகத்தில் கடைகள் நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி\nகேரள வெள்ளத்தில் பலரையும் ந���கிழ வைத்த புற்று நோய் பாதிக்கப் பட்ட நடிகை\nமுதல்வர் எடப்பாடி ரொம்ப பிஸி - ஸ்டாலின் கிண்டல்\nவெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களை நெகிழ வைத்த நவ்ஷாத்\nப சிதம்பரத்தை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nதிருமண விருந்தில் நடத்தப் பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 63 பேர் பலி…\nவேலூரில் நடந்த ஜாதிக் கொடுமையின் கொடூரம் - அதிர்ச்சி வீடியோ\nபோலி விசா விளம்பரம் - குவைத் இந்திய தூதரகம் எச்சரிக்கை\nகவலை அளிக்கும் இந்திய பொருளாதாரம் - ரகுராம் ராஜன்\nஜாகிர் நாயக் விசயத்தில் எங்கள் முடிவில் மாற்றம் இல்லை - மஹாதிர் ம…\nதமிழகத்தில் டீ காபி விலை உயர்வு - டீ கடைக்காரர்கள் சங்கம் முடிவு\nசிறுமி மேல் விழுந்த சீலிங் ஃபேன் - அரசு மருத்துவமனையின் ஆபத்து\nட்விட்டரில் தமிழில் வேண்டுகோள் வைத்த கேரள முதல்வர் பினராயி விஜயன்…\nமோடிக்கு ராக்கி கட்டி வாழ்த்து தெரிவித்த இஸ்ரத் ஜஹான்\nஜாகிர் நாயக் பேச்சு - மலேசிய பிரதமர் அதிருப்தி\nதான் கட்டிய சிபிஐ அலுவலகத்திலேயே விசாரிக்கப் பட்ட ப.சிதம்பரம்\nவிஜய் டிவிக்கு மிரட்டல் - பிக்பாஸ் மதுமிதா மீது விஜய் டிவி ப…\nபஹ்ரைன் ஸ்ரீகிருஷ்ணா கோவில் மறு சீரமைப்பு பணிகள் - பிரதமர் ம…\nபால் விலைக்கு பதிலாக மது விலையை உயர்த்தி இருக்கலாம் - வீரமண…\nஇந்திய உள் நாட்டு விவகாரத்தை மோடி, ட்ரம்புடன் விவாதிக்கும் அ…\nதொடரும் அரசு மருத்துவமனை அவலம் - நடைபாதையில் நடந்த பிரசவம்\nபாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2017/07/16-22-2017.html", "date_download": "2019-08-23T04:39:43Z", "digest": "sha1:EE643INGPRJMIAEGNOXXC33EQO2IRL6H", "length": 84134, "nlines": 289, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: வார ராசிப்பலன் ஜுலை 16 முதல் ஜுலை 22 வரை 2017", "raw_content": "\nவார ராசிப்பலன் ஜுலை 16 முதல் ஜுலை 22 வரை 2017\nவார ராசிப்பலன் ஜுலை 16 முதல் ஜுலை 22 வரை 2017 ( ஆனி 32 முதல் ஆடி 6 வரை)\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் - இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nசனி ( வ )\n16-07-2017 கடக சூரியன் மாலை 04.25 மணிக்கு\n21-07-2017 சிம்ம புதன் காலை 10.20 மணிக்கு\nஇவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்\nமீனம் 14-07-2017 மாலை 06.33 மணி முதல் 16-07-2017 இரவு 12.23 மணி வரை\nமேஷம் 16-07-2017 இரவு 12.23 மணி முதல் 19-07-2017 அதிகாலை 03.21 மணி வரை.\nரிஷபம் 19-07-2017 அதிகாலை 03.21 மணி முதல் 21-07-2017 அதிகாலை 04.13 மணி வரை.\nமிதுனம் 21-07-2017 அதிகாலை 04.13 மணி முதல் 23-07-2017 அதிகாலை 04.30 மணி வரை.\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள்\n16-07-2017 ஆனி 32 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சப்தமிதிதி ரேவதி நட்சத்திரம் அமிர்தயோகம் 09.00 மணி முதல் 10.00 மணிக்குள் சிம்ம இலக்கினம். தேய்பிறை\n21-07-2017 ஆடி 05 ஆம் தேதி வெள்ளிக்கிழமை திரயேதசிதிதி மிருசீரிஷ நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் கடக இலக்கினம். தேய்பிறை\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்\nதன்னிடத்தில் அன்பும் பாசமும் கொண்டவர்களுக்கு எந்தவித துன்பங்கள் நேர்ந்தாலும் பிரதிபலன் பாராது அவர்களுக்கு உதவி செய்யும் பண்பு கொண்ட மேஷ ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 2-ல் சுக்கிரன் வலுவாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் ஏற்படும். பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். 4-ல் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் சாதகமான பலனைப் பெற முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். கொடுக்கல் வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்தே எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். தொழிலாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். கடன்கள் சற்றே குறையும். தேவையில்லாத அலைச்சல்கள் இருக்கும். தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் உயரதிகாரிகளின் ஆதரவை பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்படுவது உத்தமம். சிவ வழிபாடு முருக வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் - 17, 18, 21, 22.\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்\nஎந்த கஷ்டத்தையும் தாங்கி கொள்ளக்கூடிய அளவிற்கு சகிப்புதன்மை அதிகம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சுக்கிரன் 3-ல் சூரியன் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய வாரமாக இவ்வாரம் இருக்கும். எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைப்பதால் மனநிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். குரு 5-ல் இருப்பதால் சுபகாரியங்கள் கைகூடும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலை இருக்கும். தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி தொழில் மேன்மையடையும். கூட்டாளிகளிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். வெளியூர் பயணங்களாலும் அனுகூலப் பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் யாவும் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேரும் அமைப்பும் உண்டாகும். மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று கல்வியில் உயர்வடைவார்கள். துர்கையம்மனை வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் - 16, 19, 20.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்\nசமூக வாழ்வில் நல்ல ஈடுபாடும் கலை, இசை துறைகளில் சிறந்து விளங்கும் ஆற்றலும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 3-ல் ராகு 6-ல் சனி சஞ்சரிப்பது வலமான வாழ்வை ஏற்படுத்தும் அமைப்பாகும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கை கூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருப்பதால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புதிய இடம் பொருள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த போட்டி பொறாமைகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். சிலருக்கு வெளியூர் வெளிநாடுகளுக்கு சென��று பணிபுரியும் வாய்ப்பு அமையும். உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதால் மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெறுவதோடு பள்ளி கல்லூரிக்கும் பெருமை சேர்ப்பார்கள். முருக கடவுளை வணங்குவதும் குரு பகவானை வணங்குவதும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் - 16, 17, 18, 21, 22.\nகடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்\nகோபமாகவும் வேகமாகவும் பேசினாலும் அதில் உண்மையிருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாத அளவிற்கு பேசும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சூரியன் செவ்வாய் 3-ல் குரு சஞ்சரிப்பதால் தேவையற்ற நெருக்கடிகள், எதிர்பார்த்த பணவரவுகள் கிடைக்க இறையூறுகள் ஏற்படும். விண் வாக்கு வாதங்களால் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து குடும்பத்தில் நிம்மதி குறையும். விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உறவினர்களை அனுசரித்து நடப்பதும் நற்பலனைத் தரும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகளால் எதையும் சமாளிக்க முடியும். திருமணம் சம்பந்தமான முயற்சிகளில் தாமத பலன்களையே பெற முடியும். உடல் நிலையில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பூர்வீக சொத்துக்களால் சிறுசிறு விரயங்கள் உண்டாககூடும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. உயரதிகாரிகளின் ஆதரவுகளைப் பெற சற்று பாடுபட வேண்டியிருக்கும். தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். கடன் சற்றே குறையும். மாணவர்கள் கல்வியில் முழு முயற்சியுடன் ஈடுபடுவது உத்தமம். தட்சணாமூர்த்தி வழிபாடு செய்வது நற்பலனை தரும்.\nவெற்றி தரும் நாட்கள் - 17, 18, 19, 20.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்\nஎந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்டவராகவும், கொடுத்த வாக்குறுதியினை எப்பாடுபட்டாவது காப்பாற்றும் ஆற்றல் உடையவராகவும் விளங்கும் சிம்ம ராசி நேயர��களே, இவ்வாரம் 2-ல் குரு 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பது பொருளாதார ரீதியாக சாதகமான பலன்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உங்கள் ராசிக்கு சூரியன் செவ்வாய் 12-ல் சஞ்சரிப்பதால் வீண் செலவுகள் ஏற்படலாம் எனவே எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதற்கு முன் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் வர வேண்டிய வாய்ப்புகள் தடையின்றி கிடைப்பதால் லாபம் பெருகும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும் சிறப்பாகவே இருக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பும் அமையும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிப்பதால் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். சிவ வழிபாடு சனி பகவான் வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் - 19, 20, 21, 22.\nசந்திராஷ்டமம் 14-07-2017 மாலை 06.33 மணி முதல் 16-07-2017 இரவு 12.23 மணி வரை\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்\nஅனைவரிடத்திலும் அன்பும் பண்பும், மரியாதையும் கொண்டவராகவும், தெய்வ பக்தி உடையவராகவும் விளங்கும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் சனி 11-ல் சூரியன் செவ்வாய் புதன் சஞ்சரிப்பது சிறப்பான கிரக அமைப்பு என்பதால் எல்லா வகையிலும் முன்னேற்றம், தாராள தனவரவு, கடன் பிரச்சனை குறையும் சூழ்நிலை உண்டாகும். பணவரவுகள் மிக சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்திலுள்ளவர்களும் சுபிட்சமாக இருப்பார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். உறவினர்கள் சாதகமாகச் செயல்படுவார்கள். புத்திர வழியிலும் மகிழ்ச்சி நிலவும். பூர்வீகச் சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலும் சரளமாக நடைபெறுவதால் லாபம் சிறப்பாக அமையும். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் சாதகப் பலன் கிட்டும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளை சுறுசுறுப்பாக செய்ய முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்களும் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிட்டும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பும் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய புதிய வாய்ப்புகள் தேடி வரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க முடியும். துர்கையம்மனை வணங்குவதும் சரபேஸ்வரரை வழிபாடு செய்வதும் உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் - 16, 21, 22.\nசந்திராஷ்டமம் 16-07-2017 இரவு 12.23 மணி முதல் 19-07-2017 அதிகாலை 03.21 மணி வரை.\nதுலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்\nதம்முடைய எந்த பொருட்களையும் கேட்பவருக்கு தானமளிக்க கூடிய பரந்த நோக்கம் கொண்டவராக விளங்கும் துலா ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 10-ஆம் வீட்டில் சூரியன் செவ்வாய் புதன் சஞ்சரிப்பதும் 11-ல் ராகு இருப்பதும் சாதகமான பலன்களை உண்டாக்கும் அமைப்பாகும். புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை பலப்படும். குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்து கொண்டால் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும் என்றாலும் குரு சனி சாதகமற்று இருப்பதால் அகல கால் வைக்காமல் பொறுமையுடன் செயல்பட்டால் வெற்றி மேல் வெற்றியினை அடையலாம். வீண் செலவுகளை குறைப்பது உத்தமம். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் நல்ல பலனைப் பெற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை எதிர் கொள்ள நேர்ந்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு சற்றுக் கூடுதலாக இருந்தாலும் அதற்கேற்ப ஊதிய உயர்வும் கிடைக்கப்பெறும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. வியாழக்கிழமைகளில் தட்சணாமூர்த்தியை வணங்குவது மேன்மையை தரும்.\nவெற்றி தரும் நாட்கள் - 16, 17, 18.\nசந்திராஷ்டமம் 19-07-2017 அதிகாலை 03.21 மணி முதல் 21-07-2017 அதிகாலை 04.13 மணி வரை.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனு��ம், கேட்டை\nஎவ்வளவு தான் கற்றறிந்திருந்தாலும் அகம் பாவமின்றி தாம் கற்றதை பிறருக்கும் போதிக்கும் பண்பு கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, இவ்வாரம் சமசப்த ஸ்தானமான 7-ல் சுக்கிரன் லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். கடந்த கால நெருக்கடிகள் குறைந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறும். குடும்பத்தில் சுபச் செலவுகள் அதிகரிக்கும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் ஏற்படும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. எடுக்கும் காரியங்களில் சிறுசிறு தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். தொழில் வியாபார ரீதியாக ஓரளவுக்கு முன்னேற்றங்கள் உண்டாகும். எதிர்பார்க்கும் லாபங்களும் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்படக்கூடும். உங்களுக்கு ஜென்ம ராசியில் சனி இருப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது உத்தமம். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகள் சற்று தாமதத்திற்கு பிறகு கிடைக்கப்பெறும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது உத்தமம். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது சனிக்குரிய பரிகாரங்கள் செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் - 17, 18, 19, 20.\nசந்திராஷ்டமம் 21-07-2017 அதிகாலை 04.13 மணி முதல் 23-07-2017 அதிகாலை 04.30 மணி வரை.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்\nபயந்த சுபாவம் கொண்டவராக இருந்தாலும் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள காலம் நேரம் பார்க்காமல் உழைக்கும் ஆற்றல் கொண்ட தனுசு ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் ஏழரைச் சனி நடப்பதாலும் நீங்கள் எதிலும் சிந்தித்து செயல்பட வேண்டிய வாரமாகும். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுக்க வேண்டியிருக்கும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்கு வாதங்களும், உற்றார் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகளும் உண்டாகும் என்பதால் அனைவரிடமும் விட்டு கொடுத்து நடந்து கொள்வது, பேச்சில் நிதானத்தை கடை பிடிப்பது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத பலன் ஏற்படும். பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். பூர்வீக சொத்துக்களால் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வீண் விரயங்களும் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்திலும் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாதிருப்பது நல்லது. கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு சற்றே வேலைபளு அதிகமாக இருக்கும் என்றாலும் எதையும் சமாளித்து விடுவீர்கள். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற அதிக பாடுபட வேண்டியிருக்கும். சிவ வழிபாடு முருக வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் - 19, 20, 21, 22.\nமகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்\nஎப்பொழுதும் ஜாலியாகவும், நகைச்சுவை உணர்வுடனும் கள்ள கபடமற்று வெகுளித்தனமாக செயல்படும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரன் 9-ல் குரு 11-ல் சனி சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் அனைத்திலும் வெற்றி கிட்டும். பண வரவுகள் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக இருக்கும். கடன்கள் படிப்படியாக குறையும். திருமண சுபகாரியங்கள் சில தடைகளுக்குப்பின் கைகூடும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் உயர்வுகள் இருக்கும். உங்கள் ராசிக்கு சமசப்த ஸ்தானமான 7-ல் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபத்தினை பெற முடியும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். அம்மன் வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் - 16, 21, 22.\nகும்பம் அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்\nமற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்பும், சிறு வயதிலிருந்தே சிறந்த தெய்வ பக்தியும், தர்ம சிந்தனையும் கொண்ட கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன் 6-ல் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி கிட்டும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். சிலருக்கு சிறப்பான புத்திர பாக்கியம் அமையும். மனதில் மகிழ்ச்சி குடிகொள்ளும். எல்லா வகையிலும் நற்பலன்கள் தேடி வரும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் தடையின்றி பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். சிலருக்கு சொந்த வீடு மனை வண்டி வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். உற்றார் உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள் என்றாலும் அளவோடு வைத்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிட்டும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றங்களைப் பெற முடியும். இதுவரை இருந்த பிரச்சனைகள் குறையும் சூழ்நிலை உண்டாகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் நல்ல லாபம் அமையும். பயணங்களாலும் அனுகூலம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கப்பெறும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவார்கள். விநாயகரை வழிபாடு செய்வதும் தட்சணாமூர்த்தியை வழிபாடு செய்வதும் உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் - 17, 18.\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\nதன்னை நம்பியவர்களுக்கு நல்ல எண்ணத்துடன் உதவிகள் செய்தாலும் அடிக்கடி ஏமாற்றங்களை சந்திக்கும் மீன ராசி நேயர்களே இவ்வாரம் குருபார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் 5-ல் புதன் 6-ல் ராகு சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் நினைத்த காரியம் நிறைவேறும். சுபகாரியங்கள் கைகூடும். திருமண சம்பந்தமான முயற்சிகளில் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படு���ீர்கள். அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொன், பொருள், ஆடை ஆபரணம் யாவும் சேரும். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக அமைவதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த பிரச்சனையும் ஏற்படாது. தெய்வ தரிசனங்களுக்காக வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும். சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளின் சாதகமான செயல்பாட்டால் அபிவிருத்தியைப் பெருக்க முடியும். மாணவர்கள் கல்வியில் சற்று ஈடுபாட்டுடன் செல்பட்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற முடியும். தினமும் விநாயக பெருமானை வழிபாடு செய்வது நற்பலனை தரும்.\nவெற்றி தரும் நாட்கள் - 16, 19, 20.\nLabels: வார ராசிப்பலன் ஜுலை 16 முதல் ஜுலை 22 வரை 2017\nஆகஸ்ட் மாத ராசிப்பலன் 2017\nவார ராசிப்பலன் ஜுலை 30 முதல் ஆகஸ்ட் 5 வரை 201...\nராகுகேது பெயர்ச்சி பலன்கள் 2017- 2019\nராகுகேது பெயர்ச்சி பலன்கள் 2017- 2019\nராகுகேது பெயர்ச்சி பலன்கள் 2017- 2019\nராகுகேது பெயர்ச்சி பலன்கள் 2017- 2019ராகுகேது பெயர...\nராகுகேது பெயர்ச்சி பலன்கள் 2017- 2019\nராகுகேது பெயர்ச்சி பலன்கள் 2017- 2019\nராகுகேது பெயர்ச்சி பலன்கள் 2017- 2019\nராகுகேது பெயர்ச்சி பலன்கள் 2017 2019\nராகுகேது பெயர்ச்சி பலன்கள் 2017 2019\nவார ராசிப்பலன் ஜுலை 23 முதல் 29 வரை 2017\nராகுகேது பெயா்ச்சி பலன்கள் 2017 2019\nராகு- கேது பெயர்ச்சிப் பலன்கள் மிதுனம்\nராகு- கேது பெயர்ச்சிப் பலன்கள் ரிஷபம்\nராகு- கேது பெயர்ச்சிப் பலன்கள்\nவார ராசிப்பலன் ஜுலை 16 முதல் ஜுலை 22 வரை 2017\nவார ராசிப்பலன் ஜுலை 9 முதல் 15 வரை 2017\nவார ராசிப்பலன் ஜுலை 2 முதல் 8 வரை 2017\nவார ராசிப்பலன்- - ஆகஸ்ட் 4 முதல் 10 வரை\nவார ராசிப்பலன் -- ஆகஸ்ட் 11 முதல் 17 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.ujiladevi.in/2012/09/blog-post_15.html", "date_download": "2019-08-23T04:58:45Z", "digest": "sha1:GZR26YPG635CHGYBIWOSWKXNONERPDN6", "length": 41191, "nlines": 123, "source_domain": "www.ujiladevi.in", "title": "உடல் எரிச்சலை குறைக்கும் மூலிகை ! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\n25 ஞாயிறு ஆகஸ்ட் அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nஉடல் எரிச்சலை குறைக்கும் மூலிகை \nஐயா கடந்த இரண்டு வருடமாக எனக்கு உடம்பு முழுவதும் அடிக்கடி எரிச்சல் ஏற்படுகிறது. அந்த எரிச்சல் வரும் நேரம் அனல் போல உடம்பு கொதிக்கிறது. சில நாட்களில் பலமணி நேரம் கூட எரிச்சலை தாங்க முடியாமல் அவதிபடுகிறேன் ஆங்கில மருத்துவம், சித்த மருத்துவம், யுனானி மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம் என்று எல்லா மருத்துவத்தையும் பார்த்து விட்டேன் சாப்பிடுகிற மருந்துக்களின் எண்ணிக்கை கூடுகிறதே தவிர நோய் குறையமாட்டேன் என்கிறது. இதனால் வேலை செய்ய முடியவில்லை குடும்பத்தை கவனிக்க இயலவில்லை கடன்வாங்கி தான் செலவு செய்ய வேண்டிய நிலையில் உள்ளேன்.\nஇந்த நிலையில் ஜோதிடத்தை ஆராட்சி செய்யும் என் நண்பன் ஒருவன் சில கிரகங்கள் கெட்டு போனதனால் இதே போன்ற நோய்கள் வரும் அதனால் எந்த கிரகம் கெட்டு போய் இருக்கிறது. என்பதை பார்த்து அதற்கு தகுந்த மருந்தை பயன்படுத்தினால் கண்டிப்பாக நோய் விலகும் என்று சொன்னான் நானும் பல ஜோதிடர்களிடம் சென்று பார்த்து விட்டேன் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக சொல்கிறார்கள் இதனால் மிகவும் குழம்பி போய் இருந்தேன். சென்ற மாதம் உங்கள் உஜிலாதேவி இணையதளத்தை பார்த்த என் மனைவியின் தோழி உங்களை பற்றிய விவரங்களை தந்தார்கள்.\nஅதனால் உங்கள் இணையதளத்தை ஒரு மாதமாக தொடர்ந்து வாசித்து வருகிறேன் இங்கு கேட்கப்படும் கேள்விகளும் அதற்கு நீங்கள் தரும் பதிலும் எனக்கு பிரம்மிப்பாக இருக்கிறது. உங்கள் பதிலை பெறுகின்ற யாரும் தன்னம்பிக்கையை இழக்க மாட்டார்கள் பலபேருக்கு வழிகாட்டும் நீங்கள் எனக்கும் வழிகாட்டி உதவும்படி பணிவோடு வேண்டுகிறேன். என் நோய் மட்டும் குணமாகி விட்டால் போதும் எப்படியாவது உழைத்து முன்னேறி விடுவேன். அதற்கு நீங்கள் தான் சரியான வழியை காட்ட வேண்டும்\nஒவ்வொருவர் ஜாதகத்திலும் ரோகஸ்தானம் என்ற ஒன்று உண்டு அதாவது லக்கினத்தில் இருந்து ஆறாவது இடத்தை ரோகஸ்தானம் என்று அழைப்பார்கள் இந்த வீட்டின் அதிபதியான கிரகத்திற்கு ரோகஸ்தானாதிபதி என்ற பெயர் உண்டு இந்த கிரகம் பகைபெற்று இருந்தாலும் நீச்சம் அடைந்து இருந்தாலும் குறிப்பிட்ட ஜாதகனுக்கு அந்த கிரகத்திற்குரிய நோய் வருமென்று வராகிமிகிரர் சொல்கிறார். உதாரணமாக லக்னத்திற்கு ஆறாம் இடம் ரிசபம் என்றால் அதன் அதிபதி சுக்கிரன் ஆகும் இந்த சுக்கிரன் கெட்டு போய் விட்டால் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் பிறப்புறுப்பில் பிரச்சனைகள் வரும் அல்லது குழந்தை பெறுவதில் சிக்கல்கள் உருவாகும் இப்படி ஒவ்வொரு கிரகத்திற்கும் தனிதனி இயல்புகள் இருக்கிறது.\nஇதன் அடிப்படையில் உங்கள் ஜாதகத்தை நுணுக்கமாக ஆராயும் போது உங்கள் ரோகஸ்தானம் செவ்வாய் கிரகத்திற்கு சொந்தமானதாகவும் அந்த செவ்வாய் நீசம் பெற்றும் இருக்கிறது. எனவே உங்களுக்கு பித்தம் சம்மந்தமான நோய் வருவதை தவிர்க்க இயலாது அதாவது உடல் சூடு, குருதியில் பிரச்சனை போன்றவைகள் கண்டிப்பாக வரும். இன்ன கிரகம் கெட்டு போனால் அதற்கு பரிகாரமாக இன்ன காரியத்தை செய்யலாம் என்றும் நமது பெரியவர்கள் வகுத்து வைத்திருக்கிறார்கள்.\nஉங்களுக்கு ஏற்பட்டுள்ள பித்த சம்மந்தமான உடல் எரிச்சலை தருவது செவ்வாயின் ஈர்ப்பாற்றலாகும் அதை மட்டு படுத்தி குறைக்கும் சக்தி கொத்தமல்லி விதை அதிமதுரம் போன்ற மூலிகைகளுக்கு இருக்கிறது. இவைகளை மருந்தாக உட்கொண்டால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் உடல் உபாதை கண்டிப்பாக உடனடியாக விலகும் இதை படித்தவுடன் இந்த மூலிகைகளை மருந்தாக எப்படி பயன்படுத்துவது என்று உங்களுக்கு கேள்வி எழும்புவது இயற்க்கை\nஅதற்கும் நமது முன்னோர்கள் சரியான வழியை காட்டி இருக்கிறார்கள் சித்த மருத்துவத்தில் மிகபெரிய நோய்கள் முதல் சாதாரண நோய்கள் வரைக்கும் தீர்வதற்கு பல சித்தர்கள் வழிகாட்டி உள்ளார்கள் அவர்களில் மிகவும் முக்கியமானவர் அகத்திய மாமுனிகள் அவர் தமது நூல்களில் இத்தகைய பித்தத்தால் வரும் உடல் எரிச்சலை தணிக்க மிக சுலபமான ஒரு மார்க்கத்தை காட்டி இருக்கிறார். அதை உங்களுக்கு சொன்னால் நீங்களே அதை வீட்டில் இருந்தபடியே செய்து பூரண குணம் அடையலாம்\nகொத்தமல்லி விதை அதாவது தனியா 200 கிராம் சீனா கற்கண்டு 400 கிராம் சீரகம், அதிமதுரம், கருஞ்சீரகம் காட்டு சீரகம் சன்ன லவங்க பட்டை, கருவாய் பட்டை போன்றவைகள் தலைக்கு 30 கிராம் எடுத்து கொள்ளுங்கள் இவற்றில் சீனா கற்கண்டு தவிர மற்றவற்றை உரல��ல் போட்டு இடித்து கதர் துணியில் சலித்து கொள்ளுங்கள் பிறகு சீனா கற்கண்டையும் பொடி செய்து முதலில் இடித்த மூலிகை பொருள்களோடு கலந்து வைத்து கொள்ளுங்கள் பிறகு காலை மாலை இருவேளையும் 5 கிராம் அளவு எடுத்து வாயில் போட்டு வென்னீர் குடித்து வாருங்கள் அதிகபட்சமாக 90 நாட்களில் உங்கள் வியாதி முற்றிலும் விலகி விடும். இது வைத்திய முறை மட்டுமல்ல ஜோதிட ரீதியாக குறைவாக இருக்கும் கிரகத்தின் ஆகர்சனத்தை அதிகபடுத்தி தரும் ரகசிய முறையும் ஆகும்.\nமேலும் மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்\nஅமானுஷ்ய மூலிகைகள் பற்றி படிக்க இங்கு செல்லவும்\nமதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு எனது பெயர் இராமாகிருஷ்ணன். நான் உங்களது மின்னஞ்சலில் ஒரு கேள்வியைக்கேட்டுள்ளேன். அதற்கு பதில் கூறுமாறு மிகவும் பணிவெண்படுன் கேட்டுக்கொள்கின்றேன்.\nஎனது மின்னஞ்சல் முகவரி ramakrish315@gmail.com\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/16031311/Periyar-bus-stand-areaCase-demanding-basic-facilities.vpf", "date_download": "2019-08-23T05:43:08Z", "digest": "sha1:WCGDP7XOR6U5JE3L2TLVLTZS2U6GLBPA", "length": 14424, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Periyar bus stand area Case demanding basic facilities for passengers Court notice to the Corporation Commissioner || பெரியார் பஸ் நிலைய பகுதியில் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் கோரி வழக்கு மாநகராட்சி கமி‌ஷனருக்கு, ஐகோர்ட்டு நோட்டீஸ்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபெரியார் பஸ் நிலைய பகுதியில் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் கோரி வழக்கு மாநகராட்சி கமி‌ஷனருக்கு, ஐகோர்ட்டு நோட்டீஸ் + \"||\" + Periyar bus stand area Case demanding basic facilities for passengers Court notice to the Corporation Commissioner\nபெரியார் பஸ் நிலைய பகுதியில் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் கோரி வழக்கு மாநகராட்சி கமி‌ஷனருக்கு, ஐகோர்ட்டு நோட்டீஸ்\nமதுரை பெரியார் பஸ் நிலைய பகுதியில் பயணிகளுக்கு உரிய வசதிகள் செய்ய கோரிய வழக்கில் மாநகராட்சி கமி‌ஷனருக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nமதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–\nமதுரை மாநகராட்சியில் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்தின்கீழ் மதுரை பெரியார் பஸ் நிலையம் இடிக்கப்பட்டு ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அ���ைக்க கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. மதுரை நகரை சுற்றியுள்ள கிராம மக்கள் நாள்தோறும் பெரியார் பஸ்நிலையத்துக்கு வந்து செல்கிறார்கள். தற்போது அங்கு கட்டுமான பணிகள் நடப்பதால், சாலையோரங்களில் பஸ்கள் நிறுத்தப்படுகின்றன. ஆனால் அந்த இடங்களில் பொதுமக்களுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. குறிப்பாக பெண்கள், மாணவர்கள், முதியவர்கள் என அனைத்து வகை பயணிகளும் சுட்டெரிக்கும் வெயிலில் நிற்கும் அவலம் உள்ளது. அங்கு நிழற்குடை, குடிநீர், கழிப்பறை போன்ற எந்த வசதிகளும் இல்லாததால் பயணிகள் அவதிக்குள்ளாகிறார்கள். பயணிகள் நலன் கருதி, உரிய வசதிகள் ஏற்பாடு செய்ய மாவட்ட நிர்வாகத்துக்கும், மாநகராட்சி அதிகாரிகளுக்கும் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.\nஇந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.\nமுடிவில், இந்த வழக்கு குறித்து மதுரை மாநகராட்சி கமி‌ஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 23–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.\n1. காதல் பிரச்சினையில் நடந்த கொலை வழக்கு: போலீஸ் முன்னாள் உதவி கமிஷனர் உள்பட 6 பேர் விடுதலை\nபெரம்பலூர் அருகே காதல் பிரச்சினையில் நடந்த கொலை வழக்கில் இருந்து போலீஸ் முன்னாள் உதவி கமிஷனர் உள்பட 6 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.\n2. கட்டிட காண்டிராக்டர் கொலை வழக்கு: வாலிபருக்கு ஆயுள் தண்டனை\nகட்டிட காண்டிராக்டரை அடித்து கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து காரைக்கால் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.\n3. தொழில் அதிபரிடம் நூதன முறையில் ரூ.20 லட்சம் மோசடி பெண் உள்பட 3 பேர் மீது வழக்கு\nநாகர்கோவில் அருகே தொழில் அதிபரிடம் நூதன முறையில் ரூ.20 லட்சம் மோசடி செய்ததாக பெண் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n4. அன்புமணி ராமதாஸ் மீதான வழக்கில் வீடியோ ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும் - சி.பி.ஐ.க்கு தனிக்கோர்ட்டு உத்தரவு\nஅன்புமணி ராமதாஸ் மீதான வழக்கில் வீடியோ ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என சி.பி.ஐ.க்கு தனிக்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\n5. காட்டு யானை தாக்கி விவசாயி பலி: வனத்துறை விடுதியை சூறையாடிய கிராம மக்கள் 20 பேர் மீது போலீசார் வழக்கு\nதேன்கனிக்கோட்டை அருகே காட்டு யானை தாக்கி வி��சாயி பலியானதை தொடர்ந்து வனத்துறை விடுதியை கிராம மக்கள் சூறையாடினார்கள். இது தொடர்பாக 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. போரூர் அருகே சுடுகாட்டில் கழுத்தை அறுத்து ரவுடி கொலை\n2. மதுரையில் ஓட, ஓட விரட்டி நடந்த பயங்கரம், ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் சிக்கிய சிறுவர்கள்\n3. நன்கொடை கொடுக்காததால் தம்பதியை தாக்கிய 4 பேர் கைது\n4. தூத்துக்குடியில் பழிக்குப்பழியாக பயங்கரம், ரியல் எஸ்டேட் அதிபர் சரமாரி வெட்டிக் கொலை\n5. நகைக்கடையில் புகுந்து சுட்டுக் கொல்ல முயன்ற கொள்ளையர்களை விரட்டி அடித்த வீரத்தம்பதி நாற்காலிகளை தூக்கி வீசி எறிந்தனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/cricket/58327-sunrisers-hyderabad-welcome-back-david-warner-on-his-arrival.html", "date_download": "2019-08-23T06:00:58Z", "digest": "sha1:Y3OWKUOO4CGKBBJWI74U7BTWAYYVAGAI", "length": 10916, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "ஐபிஎல் 2019: ஹைதராபாத் அணியுடன் இணைந்த டேவிட் வார்னர் | Sunrisers Hyderabad welcome back David Warner on his arrival", "raw_content": "\n9 மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தது\nகோவையில் ஊடுருவிய தீவிரவாதிகள் : உளவுத்துறை எச்சரிக்கை\nப.சிதம்பரம் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்: ஹெச்.ராஜா\nகட்சி விழாவிற்கு கொடி கட்டும் போது தொழிலாளர் பலி; மூவர் காயம்\nஐபிஎல் 2019: ஹைதராபாத் அணியுடன் இணைந்த டேவிட் வார்னர்\nபந்து சேதப்படுத்திய விவகாரத்தில் தடைக்காலம் அனுபவித்து வரும் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், ஐபிஎல் தொடரில் விளையாட ஹைதராபாத் வந்தார்.\nகடந்தாண்டு மார்ச் மாதம் சென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ச���க்கி தடைக்காலம் அனுபவித்து வரும் ஆஸ்திரேலிய வீரர்களான ஸ்டீவன் ஸ்மித் மற்றும டேவிட் வார்னர் ஆகியோரின் தடைக்காலம் வரும் 28ம் தேதியோடு முடிவடைகிறது.\nஇந்நிலையில் அவர் இந்தாண்டு நடைபெற இருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாட உள்ளார். இதற்காக அவர் ஹைதராபாத் வந்தார். அவருக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.\nசன்ரைசர்ஸ் அணி இதுவரை ஒரு முறை மட்டுமே ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. அந்த தொடரில் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக இருந்தவர் டேவிட் வார்னர். எனவே அவருக்கு இந்தியாவில் பெரும் ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அவர் கடந்தாண்டு பந்து சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கியதால் ஐபிஎல் போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் கேப்டனாக செயல்பட்டார். அந்த அணி கடந்தாண்டு இறுதிப்போட்டி வரை வந்தது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதிருச்சி விமான நிலையத்தில் 733 கிராம் தங்கம் பறிமுதல் \nகும்பகோணம்: பீரோவை உடைத்து 50 சவரன் நகை கொள்ளை \n'வந்து பொட்டி படுக்கையைக்கூட இறக்கி வைக்கல, அதுக்குள்ளவா' - வைரலாகும் ஹர்பஜனின் ட்வீட்\nகச்சத்தீவில் திருவிழா: தமிழகத்தில் இருந்து 2,229 பக்தர்கள் பங்கேற்பு\n1. சிதம்பரம் கைது கதை: புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது படுத்துக்கோ\n2. ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- பதறவைக்கும் வீடியோ\n3. கோவை: குடும்ப தகராறில் ஒரு வயது குழந்தையுடன், தாய் தீக்குளித்து தற்கொலை\n4. டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\n5. நட்பு காதலாக மாறுமா சேரனுக்கு விளக்கம் கொடுக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n6. மூட்டு வலியை போக்க முத்தான தீர்வு\n7. பிக் பாஸ் நிர்வாகம் பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n500 ரன்கள்... இந்த வேர்ல்டுகப்பில் அடித்துள்ள முதல் வீரர் இவர் தான் \nரசிகர்களின் அன்பும், அக்கறையும்...வாட்சன் நெகிழ்ச்சி\nரத்தம் சொட்ட சொட்ட விளையாடிய 'சிஎஸ்கேவின் சிங்கம்'\nகோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ்... கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களை வென்ற சிஎஸ்கே...\n1. சி���ம்பரம் கைது கதை: புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது படுத்துக்கோ\n2. ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- பதறவைக்கும் வீடியோ\n3. கோவை: குடும்ப தகராறில் ஒரு வயது குழந்தையுடன், தாய் தீக்குளித்து தற்கொலை\n4. டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\n5. நட்பு காதலாக மாறுமா சேரனுக்கு விளக்கம் கொடுக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n6. மூட்டு வலியை போக்க முத்தான தீர்வு\n7. பிக் பாஸ் நிர்வாகம் பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\n17 மனைவிகளோடு இருக்கும் ஒத்த கால் மனிதரோடு தனது படத்தை ஒப்பிட்ட பார்த்திபன்: கனவு நினைவாகுமா\nஇண்டர்நெட்டுடன் கூடிய கணினிமயம்: செங்கோட்டையன்\nசாப்பிடும் போட்டியில் கலக்கும் சாண்டி - தர்ஷன் : பிக் பாஸில் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywood7.com/2019/06/actress-released-by-yoga-tips-for-trolling-about-clothing/", "date_download": "2019-08-23T05:39:57Z", "digest": "sha1:6RYKTAYBIO3DWHOUQEJ7VGPR4T3JXPS6", "length": 9199, "nlines": 69, "source_domain": "kollywood7.com", "title": "யோகா செய்யும் போட்டோவை வெளியிட்ட நடிகை! ஆடை பற்றி ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் - Tamil News", "raw_content": "\nயோகா செய்யும் போட்டோவை வெளியிட்ட நடிகை ஆடை பற்றி ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்\n ஆடை பற்றி ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்\nசினிமா துறையில் பிட்டாக இருந்தால் தான் வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால் நடிகைகள் பலரும் யோகா செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அப்படித்தான் பிரபல பாலிவுட் நடிகை மலைக்கா அரோராவும் இன்ஸ்டாகிராமில் தான் யோகா செய்யும் போட்டோவை வெளியிட்டார். அவர் பிட்டாக ஒரு சிலர் பாராட்டினாலும், அவர் அணிந்திருந்த குட்டி உடையை பற்றி பலரும் மோசமாக விமர்சித்துள்ளனர். மேலும் அவரது காதலர் அர்ஜுன் கபூர் பற்றியும் சிலர் மிக ஆபாசமாக பேசி கமெண்ட் செய்துள்ளனர். மேலும் அவர் Practice என்பதை தவறான ஸ்பெல்லிங்கில் குறிப்பிட்டிருந்ததையும் சிலர் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.\nவிருது விழாவுக்கு மிக கவர்ச்சியான உடையில் வந்த ரைசா.. ஹாட் புகைப்படங்கள்\nஅமீர்கானுடன் நடிக்கும் படத்தில் விஜய் சேதுபதிக்கான வேடம்\nபாக்ஸ் ஆபிஸ் சாதனை கலக்கிக் கொண்டிருக்கும் கோமாளி\nபுதுப்படம் வந்தும் நேற்று டாப்பில் இருந்த நேர்கொண்ட பார்வை, 8 நாள் மொத்த தமிழக வசூல் விவரம்\nட்விட்டர் ட்ரெண்டிங்கில் Me – Vijay\nஅதிமுகவுக்கு தலைமை ஏற்கப்போகும் ரஜினி\nஇந்த வாரம் பிக்பாஸில் நீங்கள் காப்பாற்ற விரும்பும் நபர் யார்\nரசிகர்கள் செல்வாக்கு யாருக்கு அதிகம் – தந்தி டிவிக்கு போட்டி கருத்துக்கணிப்பு\nமுன் ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நாளை விசாரணை\nKennedy Club Review: கபடி கபடி.. பாட்டு பாடி ரைடு போகும் கிராமத்து பொண்ணுங்க.. தூள் ‘கென்னடி கிளப்’\nஅபிநந்தன் பிடிபட காரணமாக இருந்த பாக்.ராணுவ அதிகாரி பலி எல்லையில் இந்திய வீரர்கள் அதிரடி\nதிருமணமான பெண்ணுடன் 16வயது சிறுவன் உல்லாசம். ஊர் பொதுமக்கள் கொடுத்த வினோதமான தண்டனையால் கடும் அதிர்ச்சி\nசிதம்பரம் வீட்டில் ஒளிந்திருந்தார்.. அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தரவில்லை – தமிழிசை விமர்சனம்\nவேட்டி கட்டிய தமிழர் ப.சிதம்பரத்தின் கைது ஒரு தலைகுனிவு: தமிழிசை\nஇந்திய கிரிக்கெட் வீரர்களை கொல்வேன் என மிரட்டல் விடுத்தவர் கைது\nரோஜா சீரியலில் புதிதாக இணைந்த முக்கிய பிரபலம் -யார் அவர் தெரியுமா\n’ – இப்படி அலட்சியப்படுத்தும் பெற்றோரின் கவனத்துக்கு\nகாணாமல் போனவர் சடலமாக மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தகவல்\nகஸ்தூரி கூறிய விஷயத்தால் சோகத்தில் மூழ்கிய பிக்பாஸ் வீடு அப்போதும் கேவலமாக சிரித்த சாண்டி\nஅபிநந்தன் பிடிபட காரணமாக இருந்த பாக்.ராணுவ அதிகாரி பலி எல்லையில் இந்திய வீரர்கள் அதிரடி\nவெளியேறும்போது முகேனிடம் ஏன் பேசவில்லை பிக்பாஸில் எலிமினேட் ஆன அபிராமி கூறிய பதில்\n``எளிமையான மனிதர் தினகரன்; அ.ம.மு.கதான் சரியான சாய்ஸ்''-அரசியல் என்ட்ரி குறித்து நடிகை விநோதினி\nதமிழ் சினிமாவின் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிகில் வேறு எந்த படத்திற்கும் கொடுக்காததை கொடுத்த விஜய்\nசிதம்பரம் கைதுக்கு ஸ்வீட் கொடுத்து கொண்டாடிய தி.மு.க., காரணம் இதுதானாம்\nBigg Boss 3 Tamil: லாஸ்.. மூஞ்சிய தூக்கி வச்சுக்கிட்டு இருக்காதேன்னு மூணு நாளா... ஐயோ...\nரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- பதறவைக்கும் வீடியோ\nலொஸ்லியா காரியவாதியாகிவிட்டார், சேரன் விஷயத்தில் அவர் செய்தது நியாயமே இல்லை, பிரபல தொகுப்பாளர் விளாசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/fatwa-bank-ta/recent-fatwa/itemlist/category/369-haj-umrah-ta", "date_download": "2019-08-23T05:13:35Z", "digest": "sha1:PBM26CSIKG2HEIFDCPV7YSWMYGY52Q3O", "length": 7657, "nlines": 105, "source_domain": "www.acju.lk", "title": "ஹஜ் மற்றும��� உம்ரா - ACJU", "raw_content": "\nஇலங்கையில் அறபாவுடைய நோன்பு நோற்பது பற்றிய விளக்கம்\nமக்காவில் அமைந்துள்ள றாபிதாவின் இஸ்லாமிய பிக்ஹ் ஒன்றியம் உட்பட, பெரும்பான்மையான மார்க்க அறிஞர்களின் நிலைப்பாடும், பிராந்தியங்களில் பிறை தென்படுவதில் உள்ள வேறுபாட்டுக்கேற்ப இஸ்லாமிய மாதங்களின் ஆரம்பம் நாட்டுக்கு நாடு வேறுபடும் என்பதாகும். இது குறிப்பிட்ட ஓரிரு மாதங்களுக்கு மாத்திரம் என்றில்லாமல் 12 மாதங்களுக்கும் இதுவே அடிப்படையாகக் கொள்ளப்படும் என்பது இவர்களது நிலைப்பாடாகும்.\nவாழ்நாளில் உம்ராவை மாத்திரம் செய்து கொண்டிருத்தல்\nஉம்ரா செய்வது கடமையான ஒருவர் ஹஜ்ஜையும் சேர்த்து செய்வதற்கு வசதி வரும்வரை எதிர்பார்த்திருக்காமல் உம்ராவை நிறைவேற்றுவது கட்டாயமாகும். கடமையான உம்ராவை நிறைவேற்றியவர் மீண்டும் மீண்டும் உம்ராவை மாத்திரம் செய்து கொண்டிருக்காமல் ஹஜ் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தல் வேண்டும்.\nஇஹ்ராம் அணிந்த பெண்கள் முகம் திறத்தல்\nநாங்கள் இஹ்ராம் அணிந்த நிலையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருக்கும் போது எங்களைக் கடந்து ஆண்கள் செல்வார்கள். அவர்கள் எங்களுக்கு நேராக வரும்பொழுது எங்களில் உள்ள பெண்கள் அவர்களின் தலையை மறைத்திருக்கும் ஆடையால் அவர்களின் முகத்தை மறைத்துக் கொள்வார்கள். அந்த ஆண்கள் எங்களை கடந்து சென்று விட்டால் நாங்கள் அத்திரையை அகற்றிக் கொள்வோம்.\nமஹ்ரமான ஆண் இன்றி ஒரு பெண் பெண்களுடைய கூட்டத்துடன் சேர்ந்து ஹஜ் செய்தல்\nதற்கால அறிஞர்கள் கணவன் அல்லது மஹ்ரமான ஆணைப் பெற்றுக்கொள்ளாத ஒரு பெண் நம்பகமான பெண்களுடைய கூட்டத்துடன் கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றச் செல்வது ஆகுமானதல்ல என தீர்ப்பு வழங்கியுள்ளனர்.\nமாதவிடாய் காலத்தில் தவாப் செய்தல்\nநாடு திரும்புவதை பிற்படுத்துவது அல்லது தனது ஹஜ் குழுவை விட்டு பிரிவது கடினம் போன்ற கடும் நிர்ப்பந்த நிலைமைகள் ஏற்படும் பொழுது தவாபுல் இபாலாவை மாதவிடாயுடன் நிறைவேற்றுவதற்கு அனுமது உண்டு. அப்பொழுது மாதவிடாய் சிந்தாமல் பாதுகாப்பான முறையில் இறுகக் கட்டிக்கொள்வது அவசியமாகும்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarnet.com/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-08-23T04:21:00Z", "digest": "sha1:3HO22TVKJFIR4DK7P7SZH7LFK5TIV4MI", "length": 7073, "nlines": 109, "source_domain": "www.tamilarnet.com", "title": "ஏன் பேரீச்சை மரங்களை நட்டீர்கள்? ஹிஸ்புல்லாஹ் விளக்கம்! - TamilarNet", "raw_content": "\nஏன் பேரீச்சை மரங்களை நட்டீர்கள்\nஏன் பேரீச்சை மரங்களை நட்டீர்கள்\nகிழக்கு மாகாணத்தில் அதிக வெப்பம் நிலவுவதால், அதற்கு ஏற்ற மரமாக பேரீச்சையினை கருதியதாலேயே அவை அங்கு நாட்டப்பட்டதாக கிழக்கின் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் நடந்த குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திவரும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் முன்னிலையாகி சாட்சியமளிக்கும்போதே ஹிஸ்புல்லாஹ் மேற்கண்டவாறு கூறினார்.\nஇதன்போது, “கிழக்கு மாகாணத்தில் ஏன் பேரீச்சை மரம் நாட்டப்பட்டது” என்று விசாரணைக்குழுவால் கேட்கப்பட்டது.\nஅதற்குப் பதிலளித்த ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாணம் வெப்பமான பிரதேசம் என்பதால் வெப்பத்தை தாங்கி வளரும் மரங்களையே அங்கு நடமுடியும். அதனடிப்படையில்தான் பேரீச்சையினை நாட்டினோம்” என்றார்.\nமட்டக்களப்பு, காத்தான்குடி நகரின் வீதிப் புறங்களில் காணப்படும் பேரீச்சம் பழ மரங்கள் இலங்கையை ஒரு அரபு தேசமாக காட்டுவதாக எழுந்த சர்ச்சைகளின் மத்தியில் நேற்றைய மேற்படி கேள்வி அமைந்ததாக சொல்லப்படுகிறது.\nஇதேவேளை, கிழக்கில் அரபு மொழியிலான பெயர் பலகை ஏன் வைக்கப்பட்டது என்று விசாரணைக்குழு வினவியபோது, இலங்கை சட்டத்தில் அரபு மொழியை பயன்படுத்த வேண்டாம் என குறிப்பிடவில்லை என்றும் சுற்றுலாத்துறையினர் வருவதனால் அவர்களை கவரும் வகையிலேயே இதனை செய்தாகவும் கூறிய ஹிஸ்புல்லா இது சட்டத்திற்கு முரணானது அல்ல எனவும் அழுத்தமாக கூறினார்.\nPrevious இலங்கை அணியை ஓரங்கட்டும் ஐசிசி….\nNext பிள்ளைகளுடன் தொடருந்து முன் பாய்ந்து உயிரை மாய்த்த பெண்\nமைத்­தி­ரி­யுடன்- கூட்­ட­மைப்பு இன்று முக்­கி­ய­ பேச்சு\nமாணவி குளியலறைக்குள் சென்று உயிரிழந்த குழந்தையுடன் வெளியே வந்தார்\nகணவருக்காக களத்தில் ஜலனி பிரேமதாஸ….\n41 வயது குடும்பப் பெண் பல்கலை மாணவனுடன் மாயம்\nதினத்தில் சென்னைக்கு இனிப்பான செய்தி\nமுகிலன் வழக்கு முடித்து வைத்த நீதிமன்றம்\nபிக்பாஸில் கவீன் முன்பே லொஸ்லியாவை புகழ்ந்து தள்ளிய முகேன்\nபிக்பாஸ் மதுமிதாவுக்கு உண்மையில் நடந்தது என்ன\nஸாக்கிர் மீது தீவிர நடவடிக்கை எடுக்காதது ஏன் \nபாலியல் பலாத்கார விவகாரம் ; குற்றத்தை மறுத்த போல் யோங்\nமைத்­தி­ரி­யுடன்- கூட்­ட­மைப்பு இன்று முக்­கி­ய­ பேச்சு\nபோர்ச்சுக்கல் தொழில் அதிபருடனான காதலை முறித்துக்கொண்ட ரம்யா\nஒளித்து வைத்த கேமராவில் ஆபாசப் படம் :- நபர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/4769--.html", "date_download": "2019-08-23T06:03:21Z", "digest": "sha1:DJVTPJM4ACNDPCE4SNJB5QIKR7MVHTFT", "length": 12174, "nlines": 85, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - ஆசிரியர் பதில்கள்", "raw_content": "\nஎதிர்க்கட்சிகள் இணைந்தால் மோடி ஆட்சி முடிவுக்கு வரும்\nகே. ராகுல் காந்தி, சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் பா.ஜ.க.வுக்கு எதிராக அணி திரட்டுவது 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி.யை உறுதியாய் வீழ்த்தும் அல்லவா\nப. மக்கள் ஏற்கனவே தயாராகி விட்டார்கள்; தலைவர்கள் இணைப்பு _ ஒருங்கிணைப்பு எல்லா மாநிலங்களிலும் ஓரணியாக அமைந்தால், நிச்சயம் மோடி ஆட்சி காணாமற் போகும் _அவர் எவ்வளவு வித்தைகள் செய்தாலும்கூட\nகே. உச்சநீதி மன்ற தீர்ப்புக்குப் பிறகும் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழுபேர் விடுவிக்கப்படாதது மத்திய அரசின் அழுத்தத்தால் தானே\n தமிழக ஆளுநர்தானே கோப்புகள் மீது அமர்ந்து அவற்றை வெளியே கிளப்பாமல் இருக்கிறார் துணிவுடன் கேட்கும் அரசு மாநிலத்தில் இல்லை எனபது அதைவிடத் துயரமானது\nகே. உலகிலேயே மிகப்பெரிய சிலையான சர்தார் வல்லபாய்படேல் சிலை (597 அடி) திறக்கும் அளவிற்கு படேல் மீது பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளுக்கு அப்படியென்ன பற்று\nப. யார் யார் எல்லாம் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை எதிர்த்தார்களோ, அவர்களை-யெல்லாம் ஏதோ நெருக்கமானாவர்கள் போல் காட்டி, வரலாற்றை திரிபுவாதம் செய்வதற்குத்தான். அம்பேத்கர் நினைவு நாள் _ காந்தியார் 150ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம் _ பட்டேல் சிலை திறப்பு - இத்தியாதி எல்லாம்\nகே. பெரியாரின் கைத்தடியை ஏந்த வேண்டிய நேரம் வந்துவிட்டதாக ‘தளபதி’ மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது எதைக் காட்டுகிறது\nப. அவருக்குள்ள கொள்கை உறுதியையும் தெளிவையும் காட்டுகிறது\nகே. சமீபகா��மாக பள்ளி ஆசிரியர் மாணவிகளுக்கும், ஆசிரியை மாணவர்-களுக்கும் பாலியல் தொல்லை கொடுப்பது அதிகரித்து வருவது எதைக்காட்டுகிறது\nப. நாட்டில் கீழ்த்தரப் போக்குகள் _ பாலியல் தூண்டுதல் _ வக்கிரங்கள் பற்றி இளையர்களை வீணடிக்கும் திரைப்படம் போன்றவற்றோடு, தொலைக்காட்சி, ஊடகங்கள் தாக்கமும் ஒரு முக்கியக் காரணம்.\nகே. காந்தியடிகளுக்குத் தராத சிறப்பை பா.ஜ.க. அரசு படேலுக்குத் தருவதின் நோக்கம் என்ன\nப. மூன்றாம் கேள்விக்கான பதிலில் இதற்கும் பதில் உள்ளது\nகே. காந்தியாரின் எளிமைக்கும், பெரியாரின் எளிமைக்கும் உள்ள வேறுபாடு என்ன\nப. “காந்தியாரின் எளிமைக்கு ஏராளமான ஏற்பாடுகள் என்ற விலை கொடுக்க வேண்டியிருந்தது நாங்கள்’’ என்று கவிக்குயில் சரோஜினி (நாயுடு) கூறியுள்ளார். தந்தை பெரியாரின் எளிமை _ விளம்பரத்திற்கு அப்பாற்பட்ட இயல்பான சிக்கனமான எளிமை\nகே. ‘விடுதலை’ தலையங்கம், தங்களின் அறிக்கை போன்றவற்றை மட்டுமாவது ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து ‘இணைய ‘விடுதலை’யில் வெளியிட்டால் வடநாட்டுத் தலைவர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் பயன்பெறுவார்கள் அல்லவா\nஅயன்ஸ்டின் விஜய் , சோழங்குறிச்சி\nப. நல்ல யோசனை _ அதனைச் செய்ய மேலும் சில ஏற்பாடுகளைச் செய்யலாம் செய்ய வேண்டும்\nகே. தந்தை பெரியாரிடமிருந்து பிரிந்த அவரது தொடக்க நாள் தோழர்களான எஸ்.இராமநாதன், கி.ஆ.பெ.விஸ்வநாதம், கோவை அய்யாமுத்து, ஊ.பு.அ.சவுந்திரப்பாண்டியனார், ஜீவானந்தம், நாகை முருகேசன் போன்றவர்கள் பின்னாட்களில் எப்போதாவது தந்தை பெரியாரைச் சந்தித்தார்களா\nப. சந்தித்தது மாத்திரம் அல்ல. அவ்வப்போது அய்யாவிடம் மாறுபட்டது சரியல்ல என்ற உணர்வையும் யதார்த்தையும் உணரவும் செய்தனர் நாகைத் தோழர் கே.முருகேசன் எப்போதும் இறுதிவரை பெரியார் திடலோடும் தொடர்பில் இருந்தார் என்பது முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய ஒன்று.\nஇயக்க வரலாறான தன் வரலாறு(232) : இடஒதுக்கீட்டிற்கான இருநாள் தேசிய மாநாடு\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (50) : சூரியனைச் சுற்றும் சந்திரன் சிவன் தலையில் எப்படியிருக்கும்\nஆசிரியர் பதில்கள் : ஜாதி ஒழிப்புகள் ஜாதி மறுப்பு மணங்கள் அதிகம் வேண்டும்\nஉணவே மருந்து : காய், கனிகளின் தோல் கழிவுகள் அல்ல நோய் தீர்க்கும் நுண் சத்துடையவை\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (42) : பெ���ியார் - இந்தியருக்கு எதிரானவரா அம்பேத்கர் - இந்திய கலாச்சார விரும்பியா\nசிந்தனை : தமிழன் எப்படிக் கெட்டான்\nசிந்தனை : அந்நியப் படையெடுப்புக்கு அஞ்சி அனந்தசரசு குளத்தில் போடப்பட்டதே அத்திவரதர் சிலை\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : புலவர் நன்னனின் அகமும் புறமும்\nதலையங்கம் : இளைஞர்களுக்கு மிகத் தேவையான எச்சரிக்கை\nபெண்ணால் முடியும்: விண்ணிலும் சாதிக்கும் பெண்கள்\nபெரியார் பேசுகிறார் : திராவிடர் கழகம் செய்து வரும் புரட்சி\nமருத்துவம் : ஆங்கில மருத்துவத்தில் அதிமுதன்மை மருந்துகள்\nமுகப்புக் கட்டுரை : செம்மொழி தமிழே உலகின் தொன்மொழி\nவரலாற்றுச் சுவடு : மனிதநேயமற்ற மரபைக் காக்க சாட்சி சொன்ன உ.வே.சா\nவாழ்வில் இணைய ஆகஸ்டு 16-31 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/spl_detail.php?id=1759692", "date_download": "2019-08-23T05:01:33Z", "digest": "sha1:QN57NCDLK45FNZ22GL46UIR7XEDRZVUA", "length": 20889, "nlines": 74, "source_domain": "m.dinamalar.com", "title": "ஞான புத்திரர்கள் | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: ஏப் 27,2017 02:59\nஸ்ரீபெரும்புதுாரில் இருந்து கந்தாடையாண்டான் வந்திருந்தார். முதலியாண்டானின் புதல்வர். வயது அளித்த தளர்ச்சியால் இனி திருவரங்கத்தை விட்டு எங்கும் போக முடியாது என்று தெரிந்தபின் வெளியூர் தொடர்புகளை எல்லாம் அவர் மூலம்தான் ராமானுஜர் கவனித்துக் கொண்டிருந்தார். குறிப்பாக, காஞ்சியிலும் ஸ்ரீபெரும்புதுாரிலும் நடக்கிற விவரங்களை எல்லாம் அவர்தான் அடிக்கடி வந்து சொல்லுவார்.\nதேசம் முழுவதிலும் இருந்து சீடர்களும் பக்தர்களும் வந்து கொண்டிருந்தார்கள். ஆங்காங்கே நடக்கிற திருவிழாக்கள், உற்சவங்கள், சத்சங்கங்கள், வாதப் போர்கள் குறித்த விவரங்களை ஆர்வமுடன் விவரிப்பார்கள். ஏராளமான திருக்கோயில்களின் நிர்வாக நடவடிக்கைகளில் ஒழுங்கு ஏற்படுத்திக் கொடுத்திருந்தார் ராமானுஜர். அனைத்தும் செம்மையாக நடைபெறுகிறதா என்று ஒவ்வோர் இடத்தில் இருந்தும் தகவல் வரும். காலட்சேப நேரங்கள், சீடர்களுக்கு வகுப்பெடுக்கும் நேரங்கள் நீங்கலாகப் பெரும்பாலும் இத்தகைய வெளியூர் பக்தர்கள் பேசுவதைக் கண்மூடிக் கேட்டுக் கொண்டிருப்பதிலேயே அவருக்குப் பொழுது போய்க் கொண்டிருந்தது.உடல் தளர்ந்து விட்டாலும் மனத்தில் ஒரு நிறைவு இருந்தது. ஒரு மாற்றத்தை அவர் உத்தேசித்தார். சமூகத் தளத்தில். ஆன்மிகத் தளத்தில். அறிவுத் தளத்தில். வாழ்நாள் முழுதும் அதற்காகவேதான் உழைத்துக் கொண்டிருந்தார். ஒரு வரமே போலக் கிடைத்த சீடர்கள் அவரது பணிச்சுமையைப் பெருமளவு பகிர்ந்து கொண்டார்கள். முதலியாண்டானும் கூரத்தாழ்வானும் வில்லிதாசரும் பிறரும் ராமானுஜர் உருவாக்கிய வைணவ சித்தாந்தத்தின் எல்லைகளைக் கணிசமாக விஸ்தரித்தார்கள். கோயிலும் பெருமாளும் சாஸ்திரங்களும் இன்ன\nபிறவும் அந்தணர்களுக்கு மட்டுமே என்றிருந்த ஆதிகால வழக்கத்தை, உடையவரும் அவரது சீடர் படையும் முயன்று மாற்றி வைத்தனர். பஞ்சபூதங்களும் அனைவருக்கும் பொதுவென்றால் அதைப் படைத்தவனும் அப்படியே.வெறும் சொல்லல்ல. செயலில் நிரூபித்தார் ராமானுஜர். தமது வாழ்க்கையை ஒரு கருவியாகக் கொண்டு வாழ்ந்து காட்டினார். திருநாராயணபுரத்தில் நிகழ்ந்த ஹரிஜன ஆலயப் பிரவேசம், அதன்பின் பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து நடக்க ஆரம்பித்தது. பிறப்பால் உயர்ந்தவர் என்றும் தாழ்ந்தவர் என்றும் பேதம் பார்ப்பது ஒரு சமூக வியாதியெனக் கருதப்படலாயிற்று. மறுபுறம் ஆழ்வார்களின் பிரபந்தங்களை ஆலயங்கள் தோறும் ஒலிக்கச் செய்வதில் அவர் மிகத் தீவிரமாக இருந்தார். வடமொழி சுலோகங்கள் இருக்கட்டும். நம் தமிழுக்கு இல்லாத மரியாதையா வைணவ ஆலயங்களில் பிரபந்தங்களுக்கே முன்னுரிமை என்னும் நிலை வந்ததற்கு உடையவரே காரணம். அவர் நியமித்த திருக்குருகைப் பிரான் பிள்ளான், குரு சொல் தட்டாமல் திருவாய்மொழிக்கு ஓர் அழகிய உரை எழுத, அதன் பேரெழிலில் மயங்கிய மக்கள் ஒவ்வோர் ஆழ்வாரின் பாசுரங்களையும் தேடித்தேடிப் பொருளுடன் பயில விரும்பினார்கள்.\nராமானுஜர் தன்னைத் தேடி வரும் பக்தர்கள் ஒவ்வொருவருடனும் அக்கறையுடன் உரையாடினார். வேதாந்த விளக்கங்கள். பிரபந்தப் பெருங்கடல் முத்துக்குளிப்பு வைபவம். ஒருபுறம் ராமாயணப் பேச்சு. மறுபுறம் பிரம்ம சூத்திர விளக்கம். அவர் ஓயவேயில்லை.நெஞ்சில் நிலைத்த ஒரே துயரமாக, அவரது பிரியத்துக்குரிய முதல் தலைமுறைச் சீடர்கள் அவருக்கு முன் பரமபதம் அடைந்ததுதான் இருந்தது. 'போதுமே இருந்தது' என்று என்றோ ஒருநாள் உரையாடலின் இடையே அவர் குறிப்பிட, அந்தக் கணமே கூரத்தாழ்வானுக்கு நெஞ்சில் சுருக்கென்று தைத்தது. நேரே கிளம்பி அரங்கனின் சன்னிதிக்குப் போய் விட்டார்.'பெருமானே, நீ என்ன செய்வாயோ தெரியாது. என் ஆசாரியருக்கு முன்னால் நான் போய்ச் சேர வேண்டும்.' என்று கண்டிப்புக் கலந்த வேண்டுகோளை வைத்தார். கூரேசர் கேட்டுக் கொடுக்காமல் இருப்பதா' என்று என்றோ ஒருநாள் உரையாடலின் இடையே அவர் குறிப்பிட, அந்தக் கணமே கூரத்தாழ்வானுக்கு நெஞ்சில் சுருக்கென்று தைத்தது. நேரே கிளம்பி அரங்கனின் சன்னிதிக்குப் போய் விட்டார்.'பெருமானே, நீ என்ன செய்வாயோ தெரியாது. என் ஆசாரியருக்கு முன்னால் நான் போய்ச் சேர வேண்டும்.' என்று கண்டிப்புக் கலந்த வேண்டுகோளை வைத்தார். கூரேசர் கேட்டுக் கொடுக்காமல் இருப்பதா 'சரி உம் இஷ்டம்' என்று உத்தரவாகிவிட்டது.கூரேசருக்குத் தாங்க முடியாத சந்தோஷம். நேரே ராமானுஜரிடமே வந்து இந்தத் தகவலைச் சொன்னார் 'ஒரு கவலை விட்டது சுவாமி. தாங்கள் சொர்க்கத்துக்குப் போகும்போது அங்கே உம்மை வரவேற்க யார் இருப்பார்களோ என்னமோவென்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். இப்போது எனக்கே உத்தரவு கிடைத்துவிட்டது. வருகிறேன் 'சரி உம் இஷ்டம்' என்று உத்தரவாகிவிட்டது.கூரேசருக்குத் தாங்க முடியாத சந்தோஷம். நேரே ராமானுஜரிடமே வந்து இந்தத் தகவலைச் சொன்னார் 'ஒரு கவலை விட்டது சுவாமி. தாங்கள் சொர்க்கத்துக்குப் போகும்போது அங்கே உம்மை வரவேற்க யார் இருப்பார்களோ என்னமோவென்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். இப்போது எனக்கே உத்தரவு கிடைத்துவிட்டது. வருகிறேன்' என்று சொல்லிவிட்டுப் போய்ப் படுத்தார். போய் விட்டார்.அழுவதா' என்று சொல்லிவிட்டுப் போய்ப் படுத்தார். போய் விட்டார்.அழுவதா திகைப்பதா\nகும் எதுவுமே புரியவில்லை. ராமானுஜர் உடைந்து போனார். தமது எழுநுாறு சீடர்களுள் அவருக்குக் கூரேசர் என்றால் தனி அபிமானம். எத்தனை பெரிய பணக்கார வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தவர் ஒரு கணத்தில் அனைத்தையும் துாக்கிப் போட்டுவிட்டுத் தன் பின்னால் வந்து நின்றவர். நிறைவாழ்வுதான். ஆனாலும் இழப்பு தரும் வலி பெரிதல்லவா ஒரு கணத்தில் அனைத்தையும் துாக்கிப் போட்டுவிட்டுத் தன் பின்னால் வந்து நின்றவர். நிறைவாழ்வுதான். ஆனாலும் இழப்பு தரும் வலி பெரிதல்லவாஐந்தாறு வருடங்கள் ராமானுஜர் தனக்குள் ஒடுங்கிப் போனவராகவே உலவிக் கொண்டிருந்தார். துயரத்தின் பிடியில் இருந்து சிறிது மீளத் தொடங்கியபோது முதலியாண்டான் இறந்து போனார். பின்னாலேயே வில்லிதாசர் போய்ச் சேர்ந்தார். அவர் மறைந்த சில நிமிடங்களில் அவரது மனைவியான பொன்னாச்சியும் உடன் சென்றாள்.உடையவர் திகைத்து விட்டார்.'ஒரு மகள் தன்னை உடையேன் உலகம் நிறைந்த புகழால்திருமகள் போல் வளர்த்தேன் செங்கண்மால்தான் கொண்டு\nபோனான்'என்ற பெரியாழ்வார் பாசுரம் அவருக்கு நினைவுக்கு வந்தது. ஆண்டாள் எம்பெருமானோடு ஐக்கியமானதைச் சுட்டிக் காட்டுவது. ஒரு தந்தையாகப் பெரியாழ்வார் அடைந்த விவரிக்க முடியாத உணர்வெழுச்சியின் வெளிப்பாடு.\nஅப்படித்தான் இருந்தது ராமானுஜருக்கு. பெரியாழ்வாருக்கு ஒரே ஒரு மகள்தான். உடையவருக்கு எத்தனை எத���தனை ஞானபுத்திரர்கள் அடுத்த தலைமுறை, அதற்கடுத்த தலைமுறை, அதற்கும் அடுத்த தலைமுறை என்று சீடர்கள் பெருகிக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் நுாறாண்டு காலம் ஒரு பெரும் பயணத்தின் உடன் வந்த தோழர்கள் அல்லவா அவர்கள் அடுத்த தலைமுறை, அதற்கடுத்த தலைமுறை, அதற்கும் அடுத்த தலைமுறை என்று சீடர்கள் பெருகிக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் நுாறாண்டு காலம் ஒரு பெரும் பயணத்தின் உடன் வந்த தோழர்கள் அல்லவா அவர்கள் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கெடுத்தவர்கள் அல்லவா இன்பத்திலும் துன்பத்திலும் பங்கெடுத்தவர்கள் அல்லவா அடுத்தத் தலைமுறைக்கு அள்ளிக் கொடுத்த வள்ளல்கள் அல்லவா அடுத்தத் தலைமுறைக்கு அள்ளிக் கொடுத்த வள்ளல்கள் அல்லவாமனத்துக்குள் நொறுங்கிப் போயிருந்தார் ராமானுஜர். ஆனால் இதுவும் நிகழத்தானே வேண்டும்\nஆனால் வாழ்வின் சாரம் பரமன் அடி பற்றல் என்பது புரிந்து வாழ்ந்தவன் வைகுந்தம் தவிர வேறெங்கும் போவதில்லை. துறவு ஏற்பதற்கு முன்னர் திருக்கச்சி நம்பியின் மூலம் காஞ்சி அருளாளப் பெருமான் தனக்களித்த ஆறு பதில்களை அவர் எண்ணிப் பார்த்தார்.\nநானே பரம்பொருள்.ஜீவனும் பரமனும் வேறு வேறு.சரணாகதியே பெருவழி.அந்த வழி வந்தவர்கள் இறக்கும்போது என்னை நினைக்கத் தேவையில்லை.\nதேகம் விடுத்துப் புறப்படும்போது அடியார்களுக்கு மோட்சம் நிச்சயம்.பெரிய நம்பியே உமது ஆசாரியர்.இதை உணர்ந்தவர்களாகத்தான் அவரது அத்தனை சீடர்களுமே இருந்தார்கள். மோட்சத்தின் வாயிலில் உம்மை வரவேற்கக் காத்திருப்பேன் என்று சொன்ன கூரேசரின் சொற்கள் காதில் ஒலித்தன. 'சுவாமி...'கந்தாடையாண்டான் மெல்ல அழைத்தார்.'ம்ம் கூப்பிட்டாயா ஆண்டான்''சுவாமி, திருநாராயணபுரத்து பக்தர்களுக்கு அருளியது போல ஸ்ரீபெரும்புதுாருக்கும் தங்களது திருமேனிச் சிலையொன்று அருள வேண்டும் என்று அங்குள்ளவர்கள் பிரியப்படுகிறார்கள்.'பிறந்த மண் கூப்பிடுகிறது. மகனே, என்னிடம் வா.\n - ராமானுஜர் 1000 முதல் பக்கம்\nமலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/06/12/62", "date_download": "2019-08-23T05:11:23Z", "digest": "sha1:WJQOUB3OV7MIZKV7S4VUPRDZH7WKOYBG", "length": 4840, "nlines": 18, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஒரே சிறையில் நீரவ் மோடி - விஜய் மல்லையா?", "raw_content": "\nபுதன், 12 ஜுன் 2019\nஒரே சிறையில் ந���ரவ் மோடி - விஜய் மல்லையா\nஇந்தியாவில் தேடப்படும் குற்றவாளிகளான விஜய் மல்லையாவும் நீரவ் மோடியும் இந்தியாவுக்கு நாடுகடத்தி வரப்பட்டபிறகு மும்பையில் உள்ள ஒரே சிறையில் அடைக்கப்படவுள்ளார்கள்.\nகிங்ஃபிஷர் நிறுவனர் விஜய் மல்லையா இந்திய வங்கிகளிடம் ரூ.9,000 கோடிக்கு மேல் கடனாகப் பெற்றுத் திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்துவிட்டு நாட்டைவிட்டே தப்பியோடியவர். போலியான ஆவணங்களைக் கொண்டு பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,700 கோடிக்கு மேல் கடன் பெற்றுத் திருப்பிச் செலுத்தாமல் நாட்டை விட்டே ஓடியவர் மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரியான நீரவ் மோடி. இவர்கள் இருவருமே இங்கிலாந்தின் தலைநகரம் லண்டனில் வசித்து வருகின்றனர்.\nஇவ்விருவருமே அங்கு காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், விஜய் மல்லையா பெயிலில் வெளியே வந்துவிட்டார். நீரவ் மோடி தற்போது வெஸ்ட்மின்ஸ்டர் சிறையில் இருக்கிறார். அவரது ஜாமீன் கோரிக்கை மூன்று முறை நிராகரிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் அதிவிரைவில் இந்தியாவுக்கு நாடுகடத்தப்படவிருக்கும் நிலையில், மும்பை ஆர்தர் ரோடு பராக் 12 சிறைச்சாலையில் இவர்கள் அடைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் மல்லையா அச்சிறையில் அடைக்கப்படுவது ஏற்கெனவே உறுதியாகியிருந்தது.\nநீரவ் மோடி அடைக்கப்படும் சிறை அறையில் அவருடன் மூன்று மற்ற கைதிகள் இருப்பார்கள் என்று சிறைத்துறையினர் தெரிவித்துள்ளனர். தற்போது பராக் சிறையின் இரண்டு அறைகளில் ஒன்று காலியாகவும், ஒரு அறையில் மூன்று கைதிகளும் இருக்கின்றனர். இந்த விவரங்களை பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nபாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்\nசட்டமன்றக் கூட்டம்: எடப்பாடியின் அதிரடித் திட்டம்\nடிஜிட்டல் திண்ணை: ஆலோசனைக் கூட்டம்\nஒற்றைத் தலைமை பற்றி பேசவில்லை\nபுதன், 12 ஜுன் 2019\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/arya-sayyeshaa-marriage/", "date_download": "2019-08-23T05:26:35Z", "digest": "sha1:5G6W5VEW3IFJHZJDAQQ6JZFGYF5C7TOG", "length": 6850, "nlines": 79, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Arya Sayyeshaa Marriage Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nகழுத்தில் தாலியுடன் இருக்கும் சயீஷா.\nதமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக விளங்கி வரும் நடிகர் ஆர்யா – நடிகை சயிஷாவை திருமணம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. வனமகன் படத்தின்...\nசிம்பிளாக நடந்த ஆர்யா சயிஷா திருமணம். நேரில் சென்று வாழ்த்திய பிரபலங்கள் யார்னு பாருங்க.\nதமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக விளங்கி வரும் நடிகர் ஆர்யா - நடிகை சயிஷாவை திருமணம் இன்று நடைபெற உள்ளது. வனமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்...\nஆர்யா-சயிஷா திருமண தேதி மற்றும் திருமணம் நடைபெறும் இடம் இது தான்.\nதமிழ் சினிமாவில் பிளேபாய் என்று கூறப்பட்ட வந்தவர் நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு நடிகைகளுடன்இவரை இணைத்து பல காதல் கிசுகிசுக்கள் வெளியானது. ஆனால், அவை யாவும் பொய்...\nஇவங்க தான் சயிஷா அம்மாவா. முதன் முறையாக மருமகன் குறித்து என்ன பேசியுள்ளார் பாருங்க.\nகடந்த சில மாதங்களாக ஆர்யா மற்றும் சயீஷா காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனை உறுதி செய்யும் விதமாக ஆர்யா மற்றும் சயீஷாவின் திருமணம் குறித்த செய்திகள் கடந்த சில வாரங்களுக்கு...\nஉறுதியானது ஆர்யா- ஷயிஷா திருமணம்.\nதமிழ் சினிமாவின் ரொமான்டிக் ஹீரோவாக(அட நம்புங்க அவருக்கு ரோமன்ஸ் வரும் ) இருந்து வருபவர் நடிகர் ஆர்யா. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனக்கு திருமண ஆசை வந்துவிட்டது அதனால் யாராவது...\n பிரஸ் மீட்டில் கூறிய பிக் பாஸ் சீசன் 2 நடிகை.\nவிஜய் தொலைக்காட்சியில் மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு நடிகர் நடிகைகள் பிரபலமடைந்துள்ளனர். அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பன் சீசன்...\nபடப்பிடிப்பில் மயங்கி விழுந்த நெஞ்சம் மறப்பதில்லை நடிகை.\nஇந்த வார தலைவர் பதவிக்கு வெற்றி பெறப்போவது யார். சரிக்கு சமமாக இருக்கும் போட்டியாளர்கள்.\nஅடுத்து வாரம் லாஸ்லியா காப்பற்றப்படுவாரா. என்ன ஒரு தந்திரம் டா சாமி.\nசாதாரண ஜுரத்திற்கு ஒரு இரவுக்கு ஒரு லட்சம் கேட்டனர். பிரபல மருத்துவமனையை வறுத்தெடுத்த ஐஸ்வர்யா...\nபடு மோசமான ஆடையில் போட்டோ ஷூட். கூடவே விடீயோவையும் வெளியிட்ட பேட்ட நடிகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/bhimalgondi-bmc/", "date_download": "2019-08-23T04:56:16Z", "digest": "sha1:CELIXF7K2RLXG2H3EU4VPNLOXKUPGRSB", "length": 6743, "nlines": 206, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Bhimalgondi To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-ipl-2019-kkr-vs-csk-preview-protagonists-head-to-head-mu-140109.html", "date_download": "2019-08-23T04:42:25Z", "digest": "sha1:VOGKPBCSUFVSXCOTHLBCZTORRHF6IL25", "length": 12690, "nlines": 162, "source_domain": "tamil.news18.com", "title": "சென்னையை பழிதீர்க்குமா கொல்கத்தா? ரசெல் பங்கேற்பது சந்தேகம்! | IPL 2019: KKR VS CSK PREVIEW, Protagonists, Head to Head– News18 Tamil", "raw_content": "\n#KKRvCSK | சென்னையை பழிதீர்க்குமா கொல்கத்தா\nகடந்த முறை கலக்கியவர் இம்முறை இல்லை... ரஹானே பொறுப்பான ஆட்டம்...\nரிக்கி பாண்டிங்கின் 14 ஆண்டுகால சாதனையை முறியடித்த கனடா வீரர்\nINDvWI | கோலி உட்பட முக்கிய 3 விக்கெட்களை இழந்து இந்திய அணி தடுமாற்றம்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்துமா இந்தியா\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\n#KKRvCSK | சென்னையை பழிதீர்க்குமா கொல்கத்தா\n#IPL2019: #KKRvsCSK PREVIEW, Protagonists, Head to Head | கொல்கத்தா ஈடென் கார்டென் மைதானத்தில் இதுவரை இரு அணிகளும் தலா 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.\nதோனி உடன் தினேஷ் கார்த்திக்.\nஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது.\nதோனி தலைமையிலான நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஹாட்ரிக் வெற்றிக்குப் பிறகு மும்பைக்கு எதிராக தோல்வி அடைந்தது. இருப்பினும், வெற்றிப் பாதைக்கு திரும்பிய சி.எஸ்.கே மீண்டும் ஹாட்ரிக் வெற்றியுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.\nதினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடைசி இரண்டு போட்டிகளில் தோல்விகளில் அடைந்து பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில�� சென்னை அணியிடம் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி தோல்வியைத் தழுவியது.\nகொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி. (IPL)\nஇரு அணிகளின் வெற்றி vs தோல்வி விகிதம்:\nஐ.பி.எல் தொடரில் இரு அணிகளும் 19 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. 7-ல் கொல்கத்தாவும், 12-ல் சென்னையும் வெற்றி பெற்றுள்ளது.\nகொல்கத்தா ஈடன் கார்டென் மைதானத்தில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடி, இரு அணிகளும் தலா 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.\nகொல்கத்தா அணியில் சிறந்த பேட்ஸ்மேன்கள் இருந்தாலும், இன்னமும் சரியான 11 பேரை தேர்ந்தெடுப்பதில் சிக்கல் உள்ளது. கடந்த போட்டியில் தொடக்க வீரர்கள் இருவரும் மாற்றப்பட்டனர். அணிக்கு ஆண்ட்ரே ரசெல் பெரிய பலமாக இருக்கிறார்.\nஇவரைத் தவிர, ராபின் உத்தப்பா அணிக்கு கைகொடுக்கிறார். ஆனால், கடந்த போட்டியில் ரசெலுக்கு காயம் ஏற்பட்டதால், இந்தப் போட்டியில் அவர் பங்கேற்பாரா என உறுதியாக தெரியவில்லை.\nசென்னை அணியின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. அம்பதி ராயுடு விரைவில் ஃபார்முக்கு திரும்ப வேண்டும். மற்ற வீரர்கள் பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும்.\nVIDEO | தமிழில் புத்தாண்டு வாழ்த்து சொல்லும் சி.எஸ்.கே வீரர்கள்... வைரலாகும் வீடியோ\nவிராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம்: ஐ.பி.எல் நிர்வாகம் அதிரடி\nதோனிக்கு 3 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட தடை விதிக்க வேண்டும்: சேவாக்\nஅப்போ சுரேஷ் ரெய்னா, இப்போ கிறிஸ் கெயில்\nVIDEO | அம்பயருடன் வாக்குவாதம்... தோனிக்கு அபராதம்.. ரசிகர்கள் கோபம்..\n முதல் வெற்றியைப் பதிவு செய்த பெங்களூரு அணி\nதேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nவிளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nகுற்றாலத்தில் சுற்றுலாவாசிகள் உற்சாகக் குளியல்\nஉங்கள் ராசிக்கு இன்றைய பலன்கள்\nஐஸ்கட்டிகளை வைத்து அழகு பராமரிப்பு...தெரிஞ்சுக்க க்ளிக் பன்னுங்க..\nபெற்றோரை கல்லூரிக்கு அழைத்து வரச்சொன்ன பேராசிரியர் - நாமக்கல் மாணவர் தற்கொலை\nநெல்லை ரயில் நிலைய நடைமேடையிலேயே கர்ப்பிணிக்கு பிரசவம் பெண் காவல���்கள், செவிலியர்கள் தக்க நேரத்தில் உதவி\nகுற்றாலம் மெயின் அருவியில் தடை நீங்கியதால் சுற்றுலாவாசிகள் உற்சாகக் குளியல்\nஆசிரியர் தகுதித்தேர்வில் 99% பேர் தோல்வி - மறுதேர்வு நடத்தக் கோரிக்கை\n6 தீவிரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவல் என்று உளவுத்துறை தகவல் - தீவிர சோதனையில் போலீசார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/07/14/tamilnadu.html", "date_download": "2019-08-23T05:25:08Z", "digest": "sha1:JVZQ5FMWD2POWGRUKFQVGBM523LVZJRW", "length": 13763, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | Tamilnadu Detail - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி\n11 min ago டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 9 மாதங்களில் இல்லாத அளவு சரிவு.. 72 ரூபாய்க்கு கீழே வீழ்ச்சி\n28 min ago ஆபாசம்.. ஆபாசம்.. 53 வயசில் இவர் செய்த வேலையை பாருங்க.. செஞ்சதெல்லாம் மகா மட்டம்\n49 min ago Run Serial: ஆர்.கேவுக்கும் கேரோலினுக்கும் என்ன தொடர்பு\n49 min ago 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு பங்குச் சந்தையில் தாறுமாறு சரிவு.. தடுமாறும் நிப்டி, சென்செக்ஸ்\nTechnology நீங்கள் அதிகம் எதிர்பார்த்த கூகுள் நிறுவனத்தின் 7எம்பி ஆப்.\nMovies விஷால், அனிஷா திருமணம் நின்று போனது ஏன்\n இந்திய அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளர்..\nAutomobiles புதிய கியா செல்டோஸ் காரின் வேரியண்ட்டுகள் வாரியாக வசதிகள் விபரம்\nFinance அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி.. ஹெச்எஸ்பிசியில் இந்தியர்கள் பணி நீக்கம்.. பதறும் ஊழியர்கள்\nLifestyle வெள்ளிக்கிழமை... எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன அதிர்ஷடத்தை அனுபவிப்பார்கள்\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்திற்கு 6 டி.எம்.சி. காவிரி நீர் வழங்குகிறது கர்நாடகம்\nசர்ச் குண்டுவெடிப்புகளுக்குப் பின்னணியில் பாக். தீவிரவாத அமைப்பு\nஜெயலலிதா ஊழல் வழக்கு: நீதிமன்றத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் சாட்சி\n\"கெமிக்கல் மருதாணி\": மாணவிகள் மயக்கம்-4 பேர் கைது\nதியாகி நெல்லை ஜெபமணி மரணம்\n1 வயது குழந்தைக்கு கேடராக்ட் அறுவை சிகிச்சை\nகுப்பத்து மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் கல்வி தருகிறது த.மா.கா.\nகுடும்பத்தகராறில் விஷம் குடித்த \"குடி���கன்\nகேரளாவிற்குக் கடத்தப்பட்ட ரூ. 13.5 லட்சம் பறிமுதல்\nதனுஷ்கோடி வந்த 17 இலங்கை அகதிகள்\nசென்னையை பரவசப்படுத்திய செவ்வாடை பக்தர்கள்\nஎம்.எல்.ஏக்களிடம் வாடகை வசூலிக்க அரசு திட்டம்\nகட்சி தொடங்குகிறார் முன்னாள் அமைச்சர் கண்ணப்பன்\nகைதி தற்கொலை: ஜெயில் வார்டன் சஸ்பெண்ட்\nஅமைதியாக வந்த அழையா விருந்தாளி\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇனப்படுகொலை குற்றவாளி சவேந்திர சில்வா இலங்கை ராணுவ தளபதியா\n12 நாளில் தென்னிந்தியாவை சிதைத்த மோசமான மழை.. அனிமேசன் படத்துடன் நாசா அதிர்ச்சி தகவல்\n5 ரூபாய் பிஸ்கட் பாக்கெட் கூட விற்கவில்லை.. கவலை அளிக்கும் இந்தியாவின் பொருளாதார மந்தநிலை\nகாஷ்மீர் பதற்றம்- மோடி, இம்ரான்கானுடன் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் தொலைபேசியில் பேச்சு\nபொருளாதார மந்த நிலை மிகவும் கவலை அளிக்கிறது.. இத்துறைகளில் மோசமான பாதிப்பு.. ராகுராம் ராஜன்\nமோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\nஎல்லையில் பாக். படைகள்.. போர் வந்தாலும் ஒரு கை பார்ப்போம்.. எதற்கும் தயார்.. பாகிஸ்தான் ராணுவம்\n.. உங்களிடம் இருந்தே தொடங்குகிறேன்.. பாகிஸ்தான் நிருபர்களுக்கு கைகுலுக்கிய இந்திய தூதர்\nபாகிஸ்தான்.. நம்மீது போர் தொடுக்குமா.. மில்லியன் டாலர் கேள்விக்கான சிம்பிள் பதில்\nஇந்தியாவுக்காக முதலை கண்ணீர் வடித்த சீனா.. உலக நாடுகளை தவறாக வழிநடத்தும் பாக்.. இந்தியா சரவெடி பதில்\nஎங்கள் விடுதலைக்கு உங்க உதவி தேவை.. இந்தியாவுக்கு பலுசிஸ்தான் போராட்டக்காரர்கள் கோரிக்கை\nகிரிக்கெட் வீரர் விபி சந்திரசேகர் தற்கொலையா மரணத்தில் சந்தேகம்.. போலீசார் அதிரடி விசாரணை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=163912&cat=33", "date_download": "2019-08-23T05:39:40Z", "digest": "sha1:FQVFUILGDBDBTJ2PRF6CT3ZTGVSOZOQS", "length": 25529, "nlines": 561, "source_domain": "www.dinamalar.com", "title": "பெண் அதிகாரியை சுட்டுக்கொன்ற மெடிக்கல்காரர் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » பெண் அதிகாரியை சுட்டுக்கொன்ற மெடிக்கல்காரர் மார்ச் 30,2019 16:53 IST\nசம்பவம் » பெண் அதிகாரியை சுட்டுக்கொன்ற மெடிக்கல்காரர் மார்ச் 30,2019 16:53 IST\nபஞ்சாப் மாநில சுகாதாரத்துறையில் மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளராக பணிபுரிந்தவர் நேஹா ஷோரீ. கரார் நகரில் Kharar தனது அலுவலகத்தில் பணிகளை கவனித்துக்கொண்டிருந்த நேஹாவை பல்விந்தர் சிங் என்ற மருந்து கடைக்காரன் சரமாரியாக சுட்டான். ரத்த வெள்ளத்தில் நேஹா இறந்தார். அங்கிருந்தவர்கள் பல்விந்தரை பிடித்து இழுத்துச்சென்றபோது தன்னைத்தானே சுட்டுக்கொண்டான். மருத்துவமனையில் அவனும் இறந்தான். 3 ஆண்டுக்கு முன், பல்விந்தரின் மெடிக்கல் ஷாப்பில் சோதனை நடத்திய நேஹா, தடை செய்யப்பட்ட மருந்துகளை விற்றதை கண்டுபிடித்து கடையை மூட உத்தரவிட்டார். இதனால் திட்டம்போட்டு நேஹாவை பழிதீர்த்துள்ளான்.\nமாசு கட்டுப்பாட்டு பொறியாளரிடம் லஞ்சப்பணம்\nமாநில ஹாக்கி: ஐ.ஓ.பி. சாம்பியன்\nமாநில ஹாக்கி : கோவில்பட்டி சாம்பியன்\nமாநில ஹாக்கி பைனலில் வங்கி அணிகள்\nதென் மாநில டென்னிஸ்; சாய்ராகவ் சாம்பியன்\nமாநில அந்தஸ்து அதிமுக துணை நிற்கும்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஎல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் - டிரெய்லர்\nபள்ளி ஹாக்கி: பத்மா சேஷாத்ரி கோல் மழை\nஜாம்பி இசை வெளியீட்டு விழா\nஆர்ப்பாட்டம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது\n'பாரிஸ் பாரிஸ்' படத்தில் 25 கட் \nஆசிரியர் தாக்கி மாணவர்கள் காயம்\nதவறு செய்தால் இயற்கை தண்டிக்கும்\nதொட்டில் ஆட்டும் மின்சார பாட்டி | Baby Cradle Machine | Pudukkottai\nடாக்டர் வீட்டில் 300 பவுன், ரூ.6 லட்சம் கொள்ளை\nஇந்திராணியை சந்திக்கவே இல்லை; கார்த்தி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஆர்ப்பாட்டம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது\nகோர்ட்டில் சிதம்பரம் சொன்னது என்ன\nஇந்திராணியை சந்திக்கவே இல்லை; கார்த்தி\nஅப்துல் கலாம் விருது; சிவன் பெற்றார்\nதவறு செய்தால் இயற்கை தண்டிக்கும்\nதிருப்பதிக்கு பக்தர்கள் வருகை குறையவில்லை\n50 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி\nநிலவில் தரையிறங்க சந்திரயான்-2 தயார்\nTET பரிதாபங்கள் எழுதியது 1,62,314 ஃபெயில் 1,60,002\nமிஷன் மங்கள்; மயில்சாமி அண்ணாதுரை பாராட்டு\nஈரோட்டில் ரூ.300 கோடியில் மேம்பாலம்: முதல்வர் உறுதி\nகுடிநீர் பிரச்சனை மக்கள் மறியல்\n1000 லிட்டர் கெரசின் பறிமுதல்\nமலேசியா மணல் விற்பனை துவங்கியது\nதினமலர் 'எக்ஸ்போ' கொண்டாட்டத்திற்கு ரெடியாகுங்க...\nராணுவ நிலம் சிஎஸ்ஐ சர்ச் அபகரிப்பு\nகிணறை காணோம் மலைவாழ் மக்கள் திடீர் புகார்\nவிவசாயிகளின் நெல் மூட்டைகள் மாயம்\nதேவகோட்டையில் போலி மதுபான ஆலை\nடாக்டர் வீட்டில் 300 பவுன், ரூ.6 லட்சம் கொள்ளை\nஆசிரியர் தாக்கி மாணவர்கள் காயம்\nகொள்ளை போன சிலைகள் மீட்பு\nதொட்டில் ஆட்டும் மின்சார பாட்டி | Baby Cradle Machine | Pudukkottai\n370-வது பிரிவு ரத்து கிடையாது சட்டம் என்ன சொல்கிறது\nஜம்மு காஷ்மீர் என்றால் என்ன \nபயமுறுத்தும் MV Act 2019 பலன் தருமா\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து; பிரதமர் மோடி உரை\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\n7 ஆண்டுக்குப் பின் டெல்டாவில் சம்பா பயிர்\n'இசட்' முறையில் வாழை, ஊடுபயிர் விவசாயம்\nதென்கொரிய முறையில் நெல் உற்பத்தி | new technology in paddy cultivation\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nபள்ளி ஹாக்கி: பத்மா சேஷாத்ரி கோல் மழை\nகுறுமைய தடகளத்தில் வீரர்கள் அசத்தல்\nகுறுமைய ஹாக்கி: கிக்கானி பள்ளி முதலிடம்\nகிரிக்கெட் போட்டி: இந்தியன் ஸ்போர்ட்ஸ் அபாரம்\nகுறுமைய கோ கோ: பாரதி மெட்ரிக் முதலிடம்\nகுறுமைய கூடைப்பந்து; அல்வேர்னியா வெற்றி\nமாநில ஐவர் பூப்பந்து போட்டி\nவிழுந்து எழும் வினோத தேரோட்டம்\nஎல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் - டிரெய்லர்\nஜாம்பி இசை வெளியீட்டு விழா\n'பாரிஸ் பாரிஸ்' படத்தில் 25 கட் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/othercountries/03/209514?ref=media-feed", "date_download": "2019-08-23T04:28:19Z", "digest": "sha1:XCWZWBIZ57I6D5CIQBQSMHMZIR3HPMZ2", "length": 7730, "nlines": 137, "source_domain": "www.lankasrinews.com", "title": "தேசிய கொடியை பிடித்தபடி ஹெலிகொப்டரிலிருந்து தொங்கிக் கொண்டிருந்த சாகஸ வீரர்கள்: அடுத்து நடந்த திடுக் சம்பவம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதேசிய கொடியை பிடித்தபடி ஹெலிகொப்டரிலிருந்து தொங்கிக் கொண்டிருந்த சாகஸ வீரர்கள்: அடுத்து நடந்த திடுக் சம்பவம்\nகொலம்பியாவில் பாரம்பரிய விழா ஒன்றின்போது ஹெலிகொப்டரிலிருந்து தங்கள் நாட்டுக் கொடியை பிடித்தவாறு தொங்கிக் கொண்டிருந்த இரண்டு விமானப்படை வீரர்கள், அந்த கம்பி திடீரென அறுந்ததால் தரையில் சென்று பயங்கரமாக மோதினர்.\nசமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், ஹெலிகொப்டரிலிருந்து தொங்கும் கம்பி ஒன்றில் கொலம்பிய கொடி ஒன்று இணைக்கப்பட்டிருக்க, அதன் மேல் முனையில் ஒருவரும், கீழ் முனையில் ஒருவருமாக இரண்டு ராணுவ வீரர்கள் தொங்கி சாகசம் செய்து கொண்டிருந்தனர்.\nஅப்போது எதிர்பாராதவிதமாக அந்த கம்பி திடீரென அறுகிறது. தலைகுப்புற தரையில் வந்து மோதி விழுந்த அந்த இரண்டு வீரர்களும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.\nசாகச நிகழ்ச்சியின்போது உயிரிழந்த இருவரும் Jesus Mosquera மற்றும் Sebastian Gamboa Ricaurte என்று கொலம்பிய விமானப்படை தெரிவித்துள்ளது.\nஇந்த அசம்பாவிதத்தையடுத்து, விமானப்படையின் சாகச நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதாக நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் Guillermo Botero தெரிவித்துள்ளார்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2013/06/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-08-23T05:57:00Z", "digest": "sha1:W5WRFWUG6CMOJR5IQP3D22GXJC4NMD3A", "length": 31891, "nlines": 166, "source_domain": "chittarkottai.com", "title": "சோனி நிறுவனம் உருவான கதை « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஉடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள\nசர்க்கரை வியாதிக்கு எச்சில் பற்றாக்குறையே காரணம்\nமழை வந்தது முன்னே; நோய் வரும் பின்னே;\nஅம்மை நோய் வராமல் தடுப்பது எப்படி\nகீரைக்காக மாடியில் முருங்கை வளர்ப்பு\nகாபி போதை மருந்து மாதிரிதான்\nஉதவி சக்கரம் – சிறு கதை\nஅன்பைவிட சுவையானது உண்டா -சிறுகதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,981 முறை படிக்கப்பட்டுள்ளது\nசோனி நிறுவனம் உருவான கதை\nஅக்யோ மொரிட்டா பற்றிய தகவல்\nஇரண்டாம் உலகப்போரினால் உருத்தெரியாமல் சிதைந்துபோன ஒரு தேசம் ஜப்பான். உலகநாடுகளில் அது புரிந்த அட்டூழியங்களுக்கு அமெரிக்கா அணுகுண்டுகள் மூலம் பதிலடி கொடுத்தபோது இனி பல தலைமுறைகளுக்கு அந்த தேசம் தலையெடுக்க முடியாது என்றுதான் உலகம் எண்ணியது. ஆனால் போரில் தோற்றாலும் பொருளாதாரத்தில் தோற்க விரும்பாத ஜப்பானியர்கள் தன்னம்பிக்கையையும் உழைப்பையும் உரமாக விதைத்தனர் ஜப்பானிய மண்ணில் ஒருசில தலைவர்கள் மட்டுமல்ல ஒரு தேசமே தன்னம்பிக்கையோடு எழுந்து நின்று போர் முனையில் காட்டிய வேகத்தை நாட்டை மறுசீரமைப்பதிலும் காட்டினார்கள் விளைவு 30 ஆண்டுகளுக்குள் அமெரிக்காவுக்கு நிகரான பொருளியல் வல்லரசாக உருவெடுத்தது ஜப்பான்.அந்த அதியசத்துக்கு வித்திட்டவர்கள் பலர் இருந்தாலும் ஒருவரின் பெயரை ஜப்பானிய வரலாறு மட்டுமல்ல உலக வரலாறும் என்றென்றும் போற்றும். Made in japan என்ற வாசகத்தை தாங்கி வரும் எந்த பொருளையும் கண்ணை மூடிக்கொண்டு வாங்கும் அளவுக்கு உலக மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு முழுமுதற் காரணம் அந்த தொழில் பிரம்மா. அவர்தான் தரக்கட்டுப்பாடு என்ற தாரகமந்திரத்தையும் SONY என்ற புகழ்பெற்ற நிறுவனத்தையும் உலகுக்கு தந்த ஜப்பானிய தொழில் முனைவர் அக்யோ மொரிட்டா.சிதைந்துபோன ஜப்பானை சீர்தூக்கிவிட உதவிய அந்த தொழில்பிதாமகனின் தன்முனைப்பூட்டும் கதையை தெரிந்துகொள்வோம்.\n1921 ஆம் ஆண்டு ஜனவரி 26 ந்தேதி ஜப்பானின் மெஹோயா நகரில் குடும்பத்தின் மூத்த பிள்ளையாக பிறந்தார் மொரிட்டா. 400 ஆண்டுகளுக்கு மேலாக சாக்கே எனப்படும் ஜப்பானிய மதுபானம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தது அவரது குடும்பம். மொரிட்டாவும் அதே தொழிலை செய்ய வேண்டும் என விரும்பினார் தந்தை அதனால் பள்ளியில் படித்தபோதே மொரிட்டாவை நிறுவன கூட்டங்களில் கலந்துகொள்ளச் செயதார். சிறுவயது முதலே மின்னியல் பொருள்களை அக்கு வேறு ஆணி வேறாக கழட்டி மீண்டும் பொருத்திப் பார்ப்பதில் அலாதி பிரியம் மொரிட்டாவுக்கு. பள்ளியில் கணிதமும் இயற்பியலுல் அவருக்கு மிக பிடித்த பாடங்களாக இருந்தன.\nபள்ளிபடிப்பை முடித்ததும் ஒசாக்கா இன்டீரியல் பல்கலைகழகத்தில் சேர்ந்து இயற்பியலில் பட்டம் பெற்றார். அதன்பிறகு ஜப்பானிய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றினார். அந்த சமயத்தில் மசார் இபுக்கா என்ற பொருளியல் வல்லுநருடன் நட்பு ஏற்பட்டது. இரண்டாம் உலகப்போர் முடிந்ததும் என்ன செய்யலாம் என்று யோசித்தார் மொரிட்டா 14 தலைமுறையாக செய்யபட்டு வந்த தன் குடும்ப தொழிலையே செய்து சவுகரியமான பிரச்சினையில்லாத வாழ்கையை அவர் தேர்ந்தெடுத்திருக்க முடியும். ஆனால் பரம்பரை தொழில் என்றாலும் வளர்ச்சிக்கு இடமில்லாத தொழிலை செய்ய அவருக்கு விருப்பமில்லை. மாறாக உலகத்தையே தன் பக்கமும் ஜப்பான் பக்கமும் திரும்ப வைக்க வேண்டும் என்ற நெருப்பு அவருக்குள் கனன்று கொண்டிருந்தது.\n1946 ஆம் ஆண்டு மே 7 ந்தேதி தனது கடற்படை நண்பர் இபுக்காவுடன் சேர்ந்து வெறும் 190 ஆயிரம் யென் அதாவது சுமார் 375 டாலர் மூலதனத்தில் 20 ஊழியர்களை கொண்டு “டோக்கியோ டெலிகம்யூனிகேஷன்ஸ் கார்ப்பரேஷன்” என்ற நிறுவனத்தை தொடங்கினார். அப்போது அவருக்கு வயது 25 தான். குண்டுகள் தொலைத்திருந்த ஒரு பாழடைந்த பகுதிவாரி கடைதான் அவர்களின் தொழில் முகவரி. முதல் நாளிலிருந்தே தொழிநுட்ப ஆய்விலும் புதிய பொருள் உருவாக்கத்திலும் இபுக்கா கவணம் செலுத்த, விற்பனை உலகமயமாதல், நிதி, மனிதவளம் ஆகியவற்றில் கவணம் செலுத்தினார் மொரிட்டா.\nஅந்த நிறுவனம் விரைவாக டேப் ரெக்கார்டர் எனப்படும் முதல் ஒலிப்பதிவு கருவியை உருவாக்கியது. ஆனால் அது மிகப்பெரியதாக இருந்ததால் அதை எவரும் வாங்கமாட்டார்கள் ���ன்பது மொரிட்டாவுக்கு புரிந்தது. போருக்கு பிந்திய காலம் என்பதால் அதிகம் பணம் கொடுத்து வாங்கும் நிலையிலும் ஜப்பானியர்கள் இல்லை. உடனே மொரிட்டாவின் மூளை வேலை செய்தது அமெரிக்காவின் பெல் லேப்ஸ் நிறுவனத்திடமிருந்து டிரான்ஸ்சிஸ்டருக்கான உரிமம் பெற்று சட்டைப்பையில் வைக்ககூடிய அளவிலான சிறியதாக வானொலியை உருவாக்கினார். அமெரிக்காவிடமிருந்து பெற்ற தொழில்நுட்பத்தை கொண்டு புதிய பொருளை உருவாக்கி அமெரிக்கர்களுக்கே விற்பனை செய்யும் அந்த திட்டம் கைமேல் பலன் தந்தது.\nசட்டைப்பை வானொலி அமோக வரவேற்பை பெற்றது. அதற்கு காரணம் தரக்கட்டுபாடுக்கு மொரிட்டா கொடுத்த முக்கியத்துவமும் தரக்கட்டுப்பாடுக்கென்றே ஒரு தனித்துறையை உருவாக்கியதுதான். மேலும் தங்கள் பொருள்களுக்கு ஜப்பான் மட்டுமல்ல உலகமே சந்தையாக வேண்டும் என விரும்பினார். அதனால் ஊழியர்களுடன் சேர்ந்து அனைவரும் எளிதில் சொல்லக்கூடிய ஒரு புதிய சொல்லை தேடி அகராதிகளை புரட்டினார்கள். அப்போது அவர்களுக்கு கிடைத்த சொல்தான் சோனஸ். இலத்தீன் மொழியில் சோனஸ் என்றால் ஒலி என்று பொருள் அந்த சொல்லையும் அப்போது அமெரிக்காவில் புகழ் பெற்றிருந்த “சானி பாய்ஸ்” என்ற இசைக்குழுவின் பெயரையும் இணைத்து 1958 ல் நிறுவனத்தின் பெயரை சோனி(SONY) கார்ப்பரேஷன் என்று மாற்றினார் மொரிட்டா.\nஇரண்டு ஆண்டுகள் கழித்து அமெரிக்காவிலும் நிறுவனக் கிளையை தொடங்கி தன் குடும்பத்துடன் அங்கு குடிபெயர்ந்தார். அதன்பிறகு வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்காத வித்தியாசமான மின்னியல் பொருட்களை செய்வதில் மொரிட்டா கவணம் செலுத்தினார். அவரது புத்தாக்க சிந்தனைகள் புதிய கலாச்சாரங்களையும் புதிய வாழ்க்கை முறைகளையும் உருவாக்கின. உதாரணத்திற்கு தன் பிள்ளைகளோடு சுற்றுலா செல்லும்போது அவர்கள் பெரிய டேப் ரெக்கார்டர் கொண்டு வருவதை கவணித்தார். அதன் அசெளவுகரியம் அவரது சிந்தனையைத் தூண்டியது. போகும் இடத்திற்கெல்லாம் எடுத்துச்செல்லும்படியாக அளவை சுருக்கினால் என்ன என்று சிந்தித்தார். அவரது சிந்தனையில் வாக்மேன் உதித்தது.\nஅந்த முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தபோது அவருக்கு அனுக்கமானவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா ஒலிவாங்கியை எவன் காதில் மாட்டிக்கொண்டு நடப்பான் உலகம் பைத்தியம் என்று சொல்லும் என���ே அது விற்பனையாகாது என்று ஆரூடம் கூறினர். ஆனால் எதிர்காலத்தையே உருவாக்கும் தைரியம் கொண்ட ஒரு மனிதனை வெறும் ஆரூடங்கள் என்ன செய்துவிட முடியும்.\n1976 ஆம் ஆண்டு வாக்மேன் சந்தைக்கு வந்தது. உலகம் முழுவதும் இளையர்களை அது கொள்ளை கொண்டது. பிறகு மொரிட்டாவின் சாம்ராஜ்யம் அசுர வேகத்தில் வளரத் தொடங்கியது. தொலைக்காட்சி, வீடியோ ரெக்கார்டர் என பல மின்னியல் பொருட்களை உருவாக்கி உலகுக்கு அறிமுகம் செய்தது சோனி நிறுவனம். மொரிட்டாவின் தலமையில் 1970 ஆம் ஆண்டில் நியூயார்க் பங்கு சந்தையில் இடம்பெற்ற முதல் ஜப்பானிய நிறுவனம் என்ற புகழைப்பெற்றது சோனி. அதன்பிறகு சோனி நிறுவனம் பல்வேறு தொழில்களில் கால்பதித்தது. 2000 ஆண்டு கணக்கெடுப்பின்படி அமெரிக்கர்கள் கொக்கோ-கோலாவை விட சோனியைத்தான் தங்களுக்கு ஆக பிடித்த சின்னமாக தேர்ந்தெடுத்தனர்.\nஅமெரிக்காவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் SONY என்ற பெயர் பிரபலனமானது. நேரத்தை பொன்போல் கருதி கடுமையாக உழைத்த மொரிட்டா எப்போதுமே சுறுசுறுப்பாக இருப்பார். அவருக்கு 60 வயதானபோது நீர்சருக்கு, ஸ்கூபா முக்குளிப்பு டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளை கற்றுக்கொண்டார். ஓவியத்தையும் இசையையும் அதிகம் நேசித்தார். மொரிட்டாவுக்கு 72 வயதானபோது ஒருநாள் காலை டென்னிஸ் விளையாடி கொண்டிருந்தபோது வாதம் ஏற்பட்டது உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் எல்லா பொருப்புகளிலிருந்தும் விலகினார்.\nமொரிட்டாவுக்கு அடுத்து சோனி நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்றவர் யார் தெரியுமா மொரிட்டாவின் நிறுவனம் முதன்முதலில் தயாரித்து வெளியிட்ட டேப் ரெக்கார்டர் தரம் குறைவாக உள்ளது என்று குறைகூறி கடிதம் எழுதிய நொரியோ ஓஹா என்பவர். குறை கண்டவரிடமே நிறை கண்டு அவரை உடனடியாக தன் நிறுவனத்தில் சேர்த்து கொண்டு பாதுகாத்து வளர்த்து பின்னர் அவரிடமே தன் தலமை நிறுவன பொருப்பை ஒப்படைத்தார் தொலைநோக்கு கொண்ட மொரிட்டா.\nதரம்தான் நிரந்தரம் என்பதை உலகுக்கு உணர்த்திய அக்யோ மொரிட்டா 1999 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ந்தேதி தனது 78 ஆவது வயதில் டோக்கியோவில் காலமானார். அவர் இறந்தபோது பாக்ஸ் சஞ்சிகையில் உலக பணக்காரர் பட்டியலில் அவருக்கு 386 ஆவது இடம் கிடைத்தது. அப்போது அவரின் சொத்தின் மதிப்பு 1300 மில்லியன் டாலர். டைம் சஞ்சிகை வெளியிட்ட 20 ஆம் நூற்றாண்டின் தலைசிறந���த தொழில் முனைவரின் பட்டியலில் அமெரிக்கர் அல்லாத ஒரே ஒருவர் அக்யோ மொரிட்டாதான்.\nஉலகமய தொழில்துறைக்கு அவர் ஆற்றிய பங்கை அங்கீகரிக்கும் வகையில் இங்கிலாந்தின் மிக உயரிய ஆல்பர்ட் விருது ஃப்ரான்ஸின் ஆக உயரிய லெஜெண்ட் ஆப் ஹானர் விருது, ஜப்பானிய மன்னரின் பர்ஸ்ட் க்ளாஸ் ஆர்டர் ஆகிய விருதுகளும் இன்னும் பல எண்ணிலடங்கா விருதுகளும் அவரை நாடி வந்திருக்கின்றன. அந்த தொழில் பிரம்மாவின் கதையை முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டுமா Made in japan என்ற அவரது சுயசரிதையை படித்துப்பாருங்கள்.\n1966 ஆம் ஆண்டில் அவர் Never-mind School Records என்ற இன்னொரு புகழ்பெற்ற நூலையும் எழுதினார். அதில் வாழ்க்கையிலும் தொழிலிலும் வெற்றிப்பெற பள்ளியில் வாங்கும் மதிப்பெண்கள் முக்கியம் அல்ல என்று வாதிடுகிறார். அதாவது ஆர்வம்தான் படைப்புத்திறனுக்கான திறவுகோல் என்பது மொரிட்டா நமக்கு விட்டு சென்றிருக்கும் உன்னதமான பொன்மொழி.\nதைராய்டு சில அறிகுறிகள் – symptoms of thyroid »\n« பழகத் தெரிந்தாலே பலே வெற்றி\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nரூ.3 லட்சம் பலே வருமானம் தரும் பால் காளான்\nசாக்லெட் சாப்பிட்டால் ஸ்லிம் ஆகலாம்\nதிருமண அறிவிப்பு 15-05-2009 முகம்மது சுல்தான் ஹாரிஸ் – கதீஜா பானு\nஒரு பக்க நியாயம் – ஹிஜாப்\nமரங்களின் தேசம்… மலர்களின் வாசம் – சிங்கப்பூர்\nகோடை நோய்களை விரட்ட வழிகள்\nஅப்பன்டிசைடிஸ் (Appendicitis) – கல் அடைப்பது அல்ல\nகடற்பாசி எண்ணெய் மூலம் மின்சாரம் உற்பத்தி\nபொட்டலில் பூத்த புதுமலர் 2\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதல் இந்தியன்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 6\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முன்னுரை\nஇறுதி வார்த்தைகள்… மௌலானா முகம்மது அலி\nமுஹர்ரம் – ஆஷூரா – அனாச்சாரங்கள்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/2019/08/96280/", "date_download": "2019-08-23T05:33:12Z", "digest": "sha1:S3LIRQPMWDJEZCMZB24IF6BXKQE77T25", "length": 13428, "nlines": 174, "source_domain": "punithapoomi.com", "title": "தனது முதலாவது படத்தை அனுப்பியது ‘ராவணா 1’ செய்மதி", "raw_content": "\nகரைச்சிப் பிரதேசசபையின் கழிவுகளால் உமையாள்புரம் மக்கள் அவதி\nசஜித்தினால் வழங்கப்படும் வீட்டுத்திட்டங்களுக்கு நிதி வழங்கப்படாமல் ���க்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்-குமுறுகிறார்-சாள்ஸ்\nகாஷ்மீர் விவகாரம் : பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வினை பெறவேண்டும் என பிரான்ஸ் வலியுறுத்து\nதம்புள்ள விபத்தில் 28பேர் காயம்\nநாட்டின் இறைமை, ஆட்புல ஒருமைப்பாடு, ஒற்றையாட்சியை பாதுகாப்பேன் – சவேந்திர சில்வா\nகாஷ்மீர் விவகாரம் : பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வினை பெறவேண்டும் என பிரான்ஸ் வலியுறுத்து\nவீடொன்றின் கூரையிலிருந்து மிகப்பெரிய தேன் கூடு கண்டுபிடிப்பு\nபொரிஸ் ஜோன்சன், அங்கலா மேர்க்கலைச் சந்திக்கவுள்ளார்\nகாஷ்மீர் விவகாரம் : மாணவி ஒருவரை கைது செய்யுமாறு வலியுறுத்தி உச்சநீதிமன்றதில் மனு தாக்கல்\nகாஷ்மீரில் பதற்றம் நீடிப்பு – 4 ஆயிரம் பேர் கைது\nவடமாகாண குத்துச் சண்டை போட்டியில் வவுனியாவிற்கு 3 தங்கம் உட்பட 8 பதக்கங்கள்\nபிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற லெப்.கேணல் விக்ரர் அவர்களின் நினைவுசுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி\nபிரான்சில் பேரெழுச்சியாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டி 2019 இன் இறுதிப்போட்டிகள்\nபிரான்சில் மூன்றாவது நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்\nகிரிக்கட் வரலாற்றை உருவாக்கிய இங்கிலாந்து, 44 வருடகால கனவை சுப்பர் ஓவரில் நனவாக்கியது \nதமிழ் தேசிய கூட்டமைப்பு ஐ. தே. கட்சி கிளையாக பௌத்த மேலாதிக்க ஆட்சியாளர்களின்…\nபலம்பொருந்திய கூட்டு முன்னணி இல்லையேல் தமிழருகென்று ஒன்றுமில்லை- மு. திருநாவுக்கரசு.\nஅமலநாயகியின் அழுகைக்கு பின்னால் உள்ள ஒரு ஈழக்கதை\nதனது முதலாவது படத்தை அனுப்பியது ‘ராவணா 1’ செய்மதி\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nஇலங்கையின் முதலாவது செய்மதி ராவணா-1 சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து தனது முதலாவது படத்தை அனுப்பிவைத்துள்ளது.\nஆர்தர் சி கிளார்க் நிலையத்தைச் சேர்ந்த, இலங்கை ஆய்வு விஞ்ஞானிகளான தரிந்து தயாரத்ன, துலானி சமிக்கா ஆகியோரால், ஜப்பானின் கையூஷூ தொழில்நுட்ப நிறுவனத்தினால் இந்த செய்மதி, வடிவமைக்கப்பட்டது.\nசுமார் ஒன்றரை ஆண்டுகள் செயற்படக் கூடிய இந்தச் செய்மதி இலங்கை மற்றும் அயல் நாடுகளைப் படம் பிடிக்கக் கூடிய வசதிகளும் உள்ளன. இது 11.3 செ.மீ x 10 செ.மீ. x 10 செ.மீ அளவுடையதும், 1.05 கிலோ எடையுள்ளதும் ஆகும்.\nஇந்தச் செய்மதி கிழக்கு வேர்ஜினியா கடற்கரையில் உள்ள நாசாவின் வலூப் ஏவுதளத்தில் இருந்து அன்ராரஸ் ஏவுகணை மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு கடந்த ஏப்ரல் 18ஆம் திகதி அதிகாலை 2.16\nகரைச்சிப் பிரதேசசபையின் கழிவுகளால் உமையாள்புரம் மக்கள் அவதி\nசஜித்தினால் வழங்கப்படும் வீட்டுத்திட்டங்களுக்கு நிதி வழங்கப்படாமல் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்-குமுறுகிறார்-சாள்ஸ்\nகாஷ்மீர் விவகாரம் : பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வினை பெறவேண்டும் என பிரான்ஸ் வலியுறுத்து\nதம்புள்ள விபத்தில் 28பேர் காயம்\nநாட்டின் இறைமை, ஆட்புல ஒருமைப்பாடு, ஒற்றையாட்சியை பாதுகாப்பேன் – சவேந்திர சில்வா\nபாரிசில் இருந்து ஐநா வரை மாபெரும் தமிழின நீதிகோரும் நடைப்பயணம் ஓகஸ்ட்28 ஆரம்பம்\nஓகஸ்ட்30 வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி மாபெரும் பேரணிகள்\nபுதிய பிரதமராக இன்று பதவியேற்கின்றார் சஜித்\nசவேந்திர சில்வா மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன – கனடா\nசம்பந்தனுக்கும் சஜித்திற்கும் இடையே சந்திப்பு\nபாரிசில் இருந்து ஐநா வரை மாபெரும் தமிழின நீதிகோரும் நடைப்பயணம் ஓகஸ்ட்28 ஆரம்பம்\nஓகஸ்ட்30 வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி மாபெரும் பேரணிகள்\nசவேந்திர சில்வா மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன – கனடா\nபுதிய பிரதமராக இன்று பதவியேற்கின்றார் சஜித்\nசம்பந்தனுக்கும் சஜித்திற்கும் இடையே சந்திப்பு\nஐ.நாவை ஏமாற்றவே யாழில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் – உறவுகள் விசனம்\nபரசங்குளம் கிராம மக்களினால் வவுனியா அரச அதிபரிடம் மகஜர் கையளிப்பு\nஎந்த ஒரு அரசியல் கட்சியுடனும் கலந்துரையாட எண்ணம் இல்லை\nவறுமையிலுள்ள மாணவர்கள் கல்வியை தொடர உதவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarsanam.wordpress.com/2008/03/04/it/", "date_download": "2019-08-23T06:04:21Z", "digest": "sha1:I3ZQ666BXKXPCDUQGAKFCLGQXPACABF3", "length": 8029, "nlines": 122, "source_domain": "vimarsanam.wordpress.com", "title": "IT | திரை விமர்சனம்", "raw_content": "\nபயங்கரமான பிசாசுப் படங்கள் பார்த்து பல நாட்கள் ஆகிவிட்டது என்பதால் அண்மையில் Stephen King எழுதி 1986ல் பிரபலமாக விற்பனையாகிய நாவலின் திரையாக்கமான “IT” என்ற திரைப்படம் பார்த்தேன். IT என்றவுடன் தகவல் தொழில்நுட்பம் என்று எண்ணாதீர்கள். இது எனும் அர்த்ததில் வரும் IT ஏ இது.\nகதையின் படி கோமாளி வேஷம் போட்ட ஒரு இது (ஒரு ஜ��்து என்று வைத்துக் கொள்ளுங்களேன்) குழந்தைகளைக் கொலை செய்கின்றது. 30 வருடங்களுக்கு முன்னர் 7 சிறுவர்கள் சேர்ந்து இதை எதிர்க்கின்றார்கள். அதில் வெற்றியும் காண்கின்றார்கள். ஆனாலும் 30 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் அந்த இது வந்து விடுகின்றது. இதை அழிக்க இவர்கள் முயல்வதுதான் கதை.\nசிறுவர் திகில் படம் போல இருந்தாலும், சில காட்சிகள் குழந்தைகளை கொஞ்சம் பயமுறுத்தலாம். என்னைப் பொறுத்த வரையில் PG 15 என்று தணிக்கைச் சான்றுதல் கொடுப்பேன்.\nபடம் பார்த்து முடிந்த பின்னர் ஏதோ ஒரு புத்தகம் வாசித்து முடிந்தது போன்ற உணர்வே மேலோங்கி இருந்தது. திரைப்படத்தின் நீளம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் என்பதையும் குறித்துக் கொள்ளுங்கள்.\nஇன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநீங்களும் இங்கு விமர்சனம் எழுதலாமே…\nஆஃப்டர் த சன் செட்\nThe Dark Knight: ஆக்ஸன் படங்களிற்கு ஒரு புதிய பரிமாணம்\nவில்லு விமர்சனம் இல் fufy\nமூன்று முடிச்சு – சரியான… இல் thayalan\n நான் சிவாஜி பாத்து… இல் Sabari\na பரிவொன்றை தெரிவுசெய் ஆங்கிலத் திரைப்படம் (90) இந்தித் திரைப்படம் (11) உலகத் திரைப்படம் (24) குழந்தைகள் திரைப்பட (14) தமிழ்த் திரைப்படம் (38) திரைப்பட விழா (9) திரைப்படம் (80) தெலுங்குத் திரைப்பட (2) பன்மொழித் திரைப்படம (3) மராத்தி திரைப்படம் (1) வங்காளத் திரைப்படம் (3) விவரணத் திரைப்படம் (2) English (5)\nBURIED : எனது பார்வையில்\nபையா - அட போய்யா (அ) கோடை விடுமுறைக்காக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/99562", "date_download": "2019-08-23T04:53:31Z", "digest": "sha1:UNQFAINUL4XIWWPWRJ3W2OTGYV3OINFM", "length": 9949, "nlines": 101, "source_domain": "www.jeyamohan.in", "title": "வேதா நாயக் – இலக்கிய ஓவியங்கள்", "raw_content": "\nவேதா நாயக் – இலக்கிய ஓவியங்கள்\nஇணையத்தில் வேதா நாயக் என்பவர் இலக்கியநூல்களின் தலைப்புக்களை ஒட்டி வரைந்து, புகைப்படக்கலவை செய்து உருவாக்கியிருக்கும் ஓவியங்கள் சிலவற்றை அனுப்பியிருக்கிறேன். முகநூல் ஒரு வெட்டி அரட்டைக்கூடம் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கிறது. ஆனால் இதைப்போன்ற தீவிரமான முயற்சிகளும் நிகழ்கின்றன. இவை மிகப்பெரிய அளவிலே படைப்புக்களை மக்களிடம் கொண்டுசென்று சேர்க்கின்றன. குறிப்பாக இளம் வாசகர்களிடம்\nநீலம் கொற்றவை டார்த்தீனியம் ப���ன்தொடரும் நிழலின் குரல் லங்காதகனம் மேற்குச்சாளரம்\nஅற்புதமான கற்பனைகள். இலக்கியமறிந்த ஓவியக்கலைதெளிந்த கலைஞன். ஐயமில்லை. இவரை ஏன் பதிப்பாளர்கள் அட்டைப்படம் அமைப்பதற்குப் பயன்படுத்திக்கொள்ளக்கூடாது\nபல படங்கள் அந்நூலைப்பற்றிய ஒரு கனவை எழுப்பி பிற்பாடு அந்நூலைப்பற்றி நினைக்கையில் முதலில் எழுந்துவருவனவாக உள்ளன\nTags: ஓவியம், முகநூல், வேதா நாயக் - இலக்கிய ஓவியங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-8\nசீ.முத்துசாமி சிறுகதைகளில் குறியீட்டு மொழி\nதற்கொலை - ஒரு பெண்ணியக்கடிதம்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 39\nசிங்கப்பூர் – ஒரு கடிதம்\nஆகஸ்டு மாத வெண்முரசு கலந்துரையாடல் ( சென்னை )\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-54\nசிங்கப்பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரு���் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20190223-24836.html", "date_download": "2019-08-23T05:15:17Z", "digest": "sha1:32DDRAHHVH6ZPOPRXMHSROJPESH35AN7", "length": 16388, "nlines": 100, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "புல்வாமா தாக்குதல் குறித்து ஐநா கடும் கண்டனம் | Tamil Murasu", "raw_content": "\nபுல்வாமா தாக்குதல் குறித்து ஐநா கடும் கண்டனம்\nபுல்வாமா தாக்குதல் குறித்து ஐநா கடும் கண்டனம்\nநியூயார்க்: காஷ்மீர் மாநிலம் புல் வாமாவில் ஜெய்ஷ்=இ=முகம்மது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் எனப்படும் துணை ராணுவப் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரம் ஆன நிலையில் தாக்கு தலுக்கு ஐநா பாதுகாப்பு மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.\n‘ஜம்மு காஷ்மீரில் தற்கொலைப் படைத் தாக்குதல்’ என்ற தலைப்பில் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஅதில், “ஜம்மு காஷ்மீரில் கடந்த 14ஆம் தேதி ஜெய்ஷ்-இ-முகம்மது தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் இந்தியாவின் துணை ராணுவப் படையினர் 40 பேர் கொல்லப்பட் டனர். இது மிகவும் கொடூரமானது; கோழைத்தனமானது.\n“இந்தத் தாக்குதலுக்கு துணை புரிந்தவர்கள், உதவி செய்தவர்கள், நிதியுதவி செய்தவர்கள், ஆதரவு வழங்கியவர்கள் அனைவரும் கண்டுபிடிக்கப்பட்டு, நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்.\n“பாதுகாப்பு மன்றத்தில் இடம் பெற்றுள்ள எல்லா உறுப்பு நாடுக ளும் அனைத்துலக சட்டத்துக்கும் மன்றத்தின் தீர்மானத்துக்கும் கட்டுப்பட்டு, ஒத்துழைத்து நடக்க வேண்டும்.\n“மேலும் உறுப்பு நாடுகள் அனைத்தும் தங்களின் ஆழ்ந்த வேதனையையும் கொல்லப்பட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கும் இந்திய மக்களுக்கும் அரசுக்கும் இரங்கல் தெரிவிக்கிறோம். காயம் அடைந்தவர்கள் விரைவாகக் குணமடைந்து அமைதி திரும்ப வேண்டும்.\n“தீவிரவாதம் எந்த வடிவில் இருந்தாலும் அதை நியாயப்படுத்த முடியாது. அது எந்த நோக்கத்துக் காக இருந்தாலும், எங்கு நடந்தாலும், எப்போது நடந்தாலும், யார் செய்தாலும் அதை ஏற்கமுடியாது,” என்று பாதுகாப்பு மன்ற அறிக் கையில் தெரி��ிக்கப்பட்டுள்ளது.\nஐநா பாதுகாப்பு மன்றத்தில் இடம்பெற்றுள்ள ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நிரந்தர உறுப்பு நாடுகள் இந்த கண்டன அறிக்கையை வரவேற்றுள்ளன. இருப்பினும் மற்றொரு நிரந்தர உறுப்பு நாடான சீனா எதுவும் தெரிவிக்கவில்லை.\nஜெய்ஷ்-இ-முகம்மது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை அனைத்துலக தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும் என்று போராடி வரும் இந்திய அரசாங்கத்தின் முயற்சிக்கு ஐநா அமைப்பின் இந்த அறிக்கை ஊக்கமாக அமைந்துள்ளது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஒடிசாவில் கர்ப்பிணி பெண்ணை சிகிச்சைக்காக கிராமவாசிகள் 12 கி.மீ. தூரம் கட்டிலில் சுமந்தபடியே ஆற்றைக் கடந்து சென்ற அவலம் அண்மையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. படம்: ஊடகம்\nகர்ப்பிணியை கட்டிலில் 12 கி.மீ. தூரம் சுமந்துசென்ற கிராமமக்கள்\nமகளைக் கொன்றதாகக் கூறப்படும் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜி.\nகாங்கிரஸ்: மகளைக் கொன்றவரை நம்பும் சிபிஐ, சிதம்பரத்தை நம்பவில்லை\nஅரசுக்கு எதிரான எனது தந்தையின் குரலைக் கட்டுப்படுத்தும் முயற்சி இது.\n“அவரைக் கைது செய்யவேண்டிய அவசியமே இல்லை. எந்த ஒரு விசாரணை அமைப்பின் முன்பும் முன்னிலையாகி பதில் சொல்ல என் தந்தைக்கு எந்த நீதிமன்றமும் உத்தரவிடாதபோது கைது ஏன் சட்டரீதியில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உள்ளேன்,” என்று கூறினார் கார்த்தி சிதம்பரம். படம்: ஊடகம்\n'ப.சிதம்பரம் கைது பழிவாங்கும் நடவடிக்கை'\nசிங்கப்பூரின் வறட்சிநிலை சில மாதங்களுக்கு நீடிக்கும்\n(காணொளி): நகைக்கடை திருட்டு; சம்பவ இடத்தில் சந்தேக நபர்\nகட்டடத்திலிருந்து விழுந்து முதியவர் மரணம்; மனைவி மாரடைப்பால் மரணம்\nவிவாகரத்திற்கு இட்டுச் செல்ல வைத்த லட்டு\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள���ு. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமாணவர்கள் முடிந்த அளவுக்கு, முடிந்த வேகத்தில் கற்க உதவி\nநல்லிணக்கத்தை வளர்க்க ஆண்டுகள் ஆகும், அழிக்க வினாடிகள் போதும்\nஅபாயச் சங்கு ஊதும் அளவுக்கு அடுக்குமாடி வீடுகளில் தீ\nவிஸ்தாராவில் 51 விழுக்காட்டு பாத்தியதை டாடா குழுமத்துக்கு இருக்கிறது. எஸ்ஐஏ 49 விழுக்காட்டு பங்குகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கொண்டுள்ளது. படம்: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்\nசிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு இரண்டாவது மையம்\nதண்ணீர்: ஆசியா ஒருமித்த கவனம் செலுத்த தக்க தருணம்\nகல்வி அமைச்சர் ஓங் யி காங்கிடமிருந்து விருதைப் பெற்றுக்கொள்ளும் திவாகர். படம்: தொழில்நுட்பக் கல்விக்கழகம்\nபழுதுபார்ப்பதில் இன்பம் காணும் திவாகர்\nமுழு கவனம், உறுதி ஆகியவற்றுடன் செயல்பட்டால் செய்யும் எந்த வேலையும் சிறப்பாக அமையும். நேரத்தைத் திட்டமிடுவதால் பல நடவடிக்கைகளில் ஈடுபடவும் முடிகிறது.\n- ஸ்ரீராம் சாமி, கணினி அறிவியல் பட்டதாரி\nகனவை நோக்கிச் செல்லும் இளையர்கள்\n'நானும் ஒரு படைப்பாளி' திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் சில படைப்புகள் இம்மாதம் 13ஆம் தேதி உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடந்த 'நானும் ஒரு படைப்பாளி வெற்றி விழா’வில் மேடையேறின. படம்: கல்வி அமைச்சு\nஇளையர் மொழித்திறனை வளர்க்கும் 'நானும் ஒரு படைப்பாளி'\nஇந்து திருமணத்தில் நடப்பதுபோல் திருமணத்திற்கு வந்தவர்கள் மீது பன்னீர் தெளிப்பது உட்பட பல்வேறு சடங்குகள் பின்பற்றப்பட்டன. மணமேடையில் திருமணம் நடைபெற்றபோது விருந்தினரோடு இணைந்து மணமக்கள் மீது அட்சதை தூவினார் அமைச்சர் ஓங் யி காங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\n'பண்பாடு, கலாசார வேறுபாடுகளைத் தெரிந்துகொள்ள திருமணங்கள் உதவுகின்றன'\n'ஸ்கூபா டைவிங்' எனப்படும் முக்குளிப்பின் மூலம் ஆழ்கடல் வாழ் உயிரினங்களைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டும் விஷ்ணு, அந்த சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள் தம்மை மீண்டும் மீண்டும் முக்குளிப்புக்குத் தூண்டுவதாகச் சொல்கிறார். 2012ஆம் ஆண்டு தாய்லாந்தில் உள்ள ரட்சா யாய் தீவில் முக்குளித்து ஆழ்கடல் வாழ் ஆமைகளைக் கண்டார். படம்: விஷ்ணு\nஅருகிவரும் உயிரினங்களுடன் அரிய சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=52507", "date_download": "2019-08-23T04:53:13Z", "digest": "sha1:R7DKL3MPCI3KYTWTJQ5PRXRZKUABD2WS", "length": 14253, "nlines": 187, "source_domain": "panipulam.net", "title": "சர்வதேச தரத்திலான விசாரணை தேவை சர்வதேச மன்னிப்பு சபை கோரிக்கை! Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (102)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nஇராணுவ ரீதியிலான ஒத்துழைப்பு, முதலீடுகள் நிறுத்தப்படும்-இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nயாழ்.வலிகாமம் வடக்கில் மீள்குடியேறிய மக்களை சந்தித்த பிரித்தானிய பிரதிநிதிகள்\nஅம்பாறை மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் பணி பகிஷ்கரிப்பு\nசம்பந்தனுக்கும் சஜித்திற்கும் இடையே சந்திப்பு\nநளினியின் பிணைக்காலம் 3 வாரங்களுக்கு நீடிப்பு\nகுவைத்தில் சித்திரவதைக்கு உள்ளான 60 பெண்கள் நாடு திரும்பினர்\nபணிப்புலம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்பாள் திருக்கோயில் தேர்த்திருவிழா 2019\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« பிரித்தானியா சிறிலங்கா���ுக்கு எச்சரிக்கை விடுக்கிறது\nஅவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 42 பேர் சிலாபம் பொலிஸாரினால் கைது\nசர்வதேச தரத்திலான விசாரணை தேவை சர்வதேச மன்னிப்பு சபை கோரிக்கை\nஇலங்கையின் யுத்த குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச தரத்திலான விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது.\nஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு, மன்னிப்பு சபை எழுதியுள்ள கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமனித உரிமைகள் பேரவையின் 23வது மாநாட்டு இந்த மாதம் 27ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.\nசர்வதேச ரீதியாக வலியுறுத்தப்பட்ட நிலையிலும், அரசாங்கம் மனித உரிமைகள் விடயங்களில் தோல்வி கண்டுள்ளது.\nஇந்த நிலையில் சர்வதேச தரத்தினாலான விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மனித உரிமைகள் பேரவை மேற்கொள்ள வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.\nஅத்துடன் இலங்கையில் இருந்து பாதுகாப்பு கோருகின்றவர்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை சரியான முறையில் செயற்பட வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்பு சபை தமது கடிதத்தில் கோரியுள்ளது.\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=95627", "date_download": "2019-08-23T05:12:54Z", "digest": "sha1:KYXE4KWBGYK42ULJPHRLXBE5QHDGOC4F", "length": 13950, "nlines": 184, "source_domain": "panipulam.net", "title": "தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்பட வேண்டும் – சம்பந்தன் Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (102)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nஇராணுவ ரீதியிலான ஒத்துழைப்பு, முதலீடுகள் நிறுத்தப்படும்-இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nயாழ்.வலிகாமம் வடக்கில் மீள்குடியேறிய மக்களை சந்தித்த பிரித்தானிய பிரதிநிதிகள்\nஅம்பாறை மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் பணி பகிஷ்கரிப்பு\nசம்பந்தனுக்கும் சஜித்திற்கும் இடையே சந்திப்பு\nநளினியின் பிணைக்காலம் 3 வாரங்களுக்கு நீடிப்பு\nகுவைத்தில் சித்திரவதைக்கு உள்ளான 60 பெண்கள் நாடு திரும்பினர்\nபணிப்புலம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்பாள் திருக்கோயில் தேர்த்திருவிழா 2019\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\nவிவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய இயக்குநர் கவுதமன் கைது »\nதமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்பட வேண்டும் – சம்பந்தன்\nதமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அரசாங்கம் துரித கதியில் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கத் தவறினால், தமிழ் மக்கள் அரசாங்கத்தின் மீது அதிருப்தி அடையக் கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில் மாற்றம் ஏற்படும் என தமிழ் மக்கள் நம்பிக்கைக் கொண்டிருந்தனர் என சுட்டிக்காட்டியுள்ள அவர் ஜனாதிபதி ஆட்சிப் பொறுப்பினை ஏற்று இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.\nகடந்த அரசாங்கத்தின் கொள்கைகை விடவும் இந்த அரசாங்கத்தின் கொள்கைகள் மாறுபட்டதாக அமைந்துள்ளது என தெரிவித்துள்ள அவர் எனினும் தமது மக்கள் இன்னமும் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளார்.\nமுதல் ப��்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/date/2019/08/10/", "date_download": "2019-08-23T05:26:05Z", "digest": "sha1:ADVSC6LHACTNWQ25OUAQYTGOQBNYO5ST", "length": 13394, "nlines": 185, "source_domain": "punithapoomi.com", "title": "August 10, 2019, 10:05 pm - Punithapoomi", "raw_content": "\nகரைச்சிப் பிரதேசசபையின் கழிவுகளால் உமையாள்புரம் மக்கள் அவதி\nசஜித்தினால் வழங்கப்படும் வீட்டுத்திட்டங்களுக்கு நிதி வழங்கப்படாமல் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்-குமுறுகிறார்-சாள்ஸ்\nகாஷ்மீர் விவகாரம் : பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வினை பெறவேண்டும் என பிரான்ஸ் வலியுறுத்து\nதம்புள்ள விபத்தில் 28பேர் காயம்\nநாட்டின் இறைமை, ஆட்புல ஒருமைப்பாடு, ஒற்றையாட்சியை பாதுகாப்பேன் – சவேந்திர சில்வா\nகாஷ்மீர் விவகாரம் : பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வினை பெறவேண்டும் என பிரான்ஸ் வலியுறுத்து\nவீடொன்றின் கூரையிலிருந்து மிகப்பெரிய தேன் கூடு கண்டுபிடிப்பு\nபொரிஸ் ஜோன்சன், அங்கலா மேர்க்கலைச் சந்திக்கவுள்ளார்\nகாஷ்மீர் விவகாரம் : மாணவி ஒருவரை கைது செய்யுமாறு வலியுறுத்தி உச்சநீதிமன்றதில் மனு தாக்கல்\nகாஷ்மீரில் பதற்றம் நீடிப்பு – 4 ஆயிரம் பேர் கைது\nவடமாகாண குத்துச் சண்டை போட்டியில் வவுனியாவிற்கு 3 தங்கம் உட்பட 8 பதக்கங்கள்\nபிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற லெப்.கேணல் விக்ரர் அவர்களின் நினைவுசுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி\nபிரான்சில் பேரெழுச்சியாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டி 2019 இன் இறுதிப்போட்டிகள்\nபிரான்சில் மூன்றாவது நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்\nகிரிக்கட் வரலாற்றை உருவாக்கிய இங்கிலாந்து, 44 வருடகால கனவை சுப்பர் ஓவரில் நனவாக்கியது \nதமிழ் தேசிய கூட்டமைப்பு ஐ. தே. கட்சி கிளையாக பௌத்த மேலாதிக்க ஆட்சியாளர்களின்…\nபலம்பொருந்திய கூட்டு முன்னணி இல்லையேல் தமிழருகென்று ஒன்றுமில்லை- மு. திருநாவுக்கரசு.\nஅமலநாயகியின் அழுகைக்கு பின்னால் உள்ள ஒரு ஈழக்கதை\nமட்டக்களப்பு ஐஸ் தொழிற்சாலையில் தீ விபத்து\nதமிழ் மக்களை மீட்டெடுக்கும் தேவனாம் சஜித்-சிவமோகன் சொல்கிறார்\nநீராடச் சென்ற வவுனியா மாணவன் உட்பட இருவர் குச்சவெளி கடலில் முழ்கி பலி\nசமூக ஊடகங்களின் தாக்கம் தொடர்பான கருத்தமர்வு\nபெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்தும்திருக்குறள் மாநாடுவைகோ அழைப்பு\nபளையில் தென்னை பயிர்ச் செய்கை சபை திறந்துவைப்பு\nஇரணைமடுக் குளத்தில் சட்டவிரோத இறால் பிடியில் ஈடுபட்ட அறுவர் கைது\nவல்லரசு நாடுகளினால் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அழிக்கப்படலாம்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nபிரபாகரனிடம் இலக்கும் ஒழுக்கமும் இருந்தது – மஹிந்த\nகரைச்சிப் பிரதேசசபையின் கழிவுகளால் உமையாள்புரம் மக்கள் அவதி\nசஜித்தினால் வழங்கப்படும் வீட்டுத்திட்டங்களுக்கு நிதி வழங்கப்படாமல் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்-குமுறுகிறார்-சாள்ஸ்\nகாஷ்மீர் விவகாரம் : பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வினை பெறவேண்டும் என பிரான்ஸ் வலியுறுத்து\nதம்புள்ள விபத்தில் 28பேர் காயம்\nநாட்டின் இறைமை, ஆட்புல ஒருமைப்பாடு, ஒற்றையாட்சியை பாதுகாப்பேன் – சவேந்திர சில்வா\nபாரிசில் இருந்து ஐநா வரை மாபெரும் தமிழின நீதிகோரும் நடைப்பயணம் ஓகஸ்ட்28 ஆரம்பம்\nஓகஸ்ட்30 வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி மாபெரும் பேரணிகள்\nபுதிய பிரதமராக இன்று பதவியேற்கின்றார் சஜித்\nசவேந்திர சில்வா மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன – கனடா\nசம்பந்தனுக்கும் சஜித்திற்கும் இடையே சந்திப்பு\nபாரிசில் இருந்து ஐநா வரை மாபெரும் தமிழின நீதிகோரும் நடைப்பயணம் ஓகஸ்ட்28 ஆரம்பம்\nஓகஸ்ட்30 வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி மாபெரும் பேரணிகள்\nசவேந்திர சில்வா மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன – கனடா\nபுதிய பிரதமராக இன்று பதவியேற்கின்றார் சஜித்\nசம்பந்தனுக்கும் சஜித்திற்கும் இடையே சந்திப்பு\nஐ.நாவை ஏமாற்றவே யாழில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் – உறவுகள் விசனம்\nபரசங்குளம் கிராம மக்களினால் வவுனியா அரச அதிபரிடம் மகஜர் கையளிப்பு\nஎந்த ஒரு அரசியல் கட்சியுடனும் கலந்துரையாட எண்ணம் இல்லை\nவறுமையிலுள்ள மாணவர்கள் கல்வியை தொடர உதவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2010/02/1_13.html", "date_download": "2019-08-23T05:02:25Z", "digest": "sha1:CLM6WEZKMWEQWXBSQ33U3MVJNBGBIVVN", "length": 66443, "nlines": 503, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: இந்தியர்களால் துயருறும் காந்தி - 1", "raw_content": "\nஅர்த்தமுள்ள வாழ்வைத் தேடி இந்தியா கிளம்புகிறார் காந்தி\nநூல் இரு��த்திரண்டு – தீயின் எடை – 54\nடெல்லி பல்கலையில் சாவர்க்கர் சிலை : அத்துமீறும் ஏ.பி.வி.பி. \nIndex of Madras essays மதராசபட்டினம் கட்டுரைகள்\nஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-4\nஜெயமோகனின் ‘சாளக்கிராமம்’ – ஞானமரபின் நான்கு மாற்றுவரலாறுகள்\n“எனக்கு உடல் நிலை சரியில்லை என யார் சொன்னது\nராஜராஜன் பற்றி பா. ரஞ்சித் பேசியதும் வரலாறும்\nரசனைக் குறிப்பு – நீல.பத்மநாபனின் கவிதைகள் – சாயங்கால மேகங்கள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஇந்தியர்களால் துயருறும் காந்தி - 1\nகாந்தியின் நினைவு தினத்துக்கு மூன்று தினங்களுக்கு முன் பிரிட்டனின் கார்டியன் செய்தித்தாளில் மைக்கல் கானலன் என்பவர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். இந்தியாவில் பெண்கள் இன்று படும் துயரங்களுக்கெல்லாம் காரணம் காந்திதான் என்பது அந்தக் கட்டுரையின் சாராம்சம். (Women suffer from Gandhi's legacy)\nஇதை முன்வைத்து மருதன் தன் வலைப்பதிவில் காந்தியின் பெண்கள் என்று எழுதினார். அடுத்து ரவிபிரகாஷ் அந்த கார்டியன் கட்டுரையை காந்தியால் துயருறும் பெண்கள் என்று தமிழில் மொழிபெயர்த்தார்: (ரவிபிரகாஷ் | மருதன்). ரவிபிரகாஷின் மொழியாக்கத்தில் சில பிழைகள் உள்ளன.\nகாந்தியின் கருத்துகள் காரணமாக இந்தியாவில் பெண்கள் இன்றும் துயர் உறுவதாகச் சித்திரிக்கும் மைக்கல் கானலனைப் போல காந்தியால் இன்று இந்தியாவில் இந்துக்கள் துயர் உறுகிறார்கள் என்று பலர் சித்திரிக்கிறார்கள். இன்னும் பலர் இந்தியாவில் உள்ள அனைவருமே காந்தியால் துயர் உறுகிறார்கள் என்று சித்திரிக்கிறார்கள்.\nஒருவேளை இவை அனைத்துமே உண்மையாக இருக்கலாம். இந்தக் கருத்துகளை நாம் அப்படியே ஏற்றுக்கொள்ளவும் செய்யலாம். ஆனால் வலுவான பகுத்தறிவின் பின்னணியிலும் இயங்கியல் பொருள்முதல்வாதப் பின்னணியிலும் வந்திருக்கும் நாம் அப்படியே பிறர் சொல்வதை ஏற்பது நியாயமா கொஞ்சம் ஆழ்ந்து உண்மை என்ன என்று கண்டறிய வேண்டுமல்லவா கொஞ்சம் ஆழ்ந்து உண்மை என்ன என்று கண்டறிய வேண்டுமல்லவா மைக்கல் கானலன் என்ற வெள்ளைக்காரர்கூட காந்தியை அப்படி இப்படி படித்து எதையோ எழுதிவிடுகிறார். நம்மவர்கள் எந்த இடத்தில் காந்தி இப்படியெல்லாம் சொன்னார், எழுதினார் என்பதைக் கண்டறியவேண்டுமல்லவா\nமீண்டும் சாராம்சத்துக���கு வருவோம். காந்தி பெண்கள் பற்றிச் சொன்ன கருத்துகள் என்று மருதன் கானலனைப் படித்து முன்வைப்பவை இவை:\n1) ஒரு பெண் பாலியல் ரீதியாக பலவந்தப்படுத்தப்பட்டால், தாக்கப்பட்டால் அதற்குக் காரணம் அந்தப் பெண்தான்.\n2) பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு பெண் தனது மனிதத்தன்மையை இழந்துவிடுகிறார்.\n3) ஒரு தகப்பன், தன் குடும்பத்தின் மானத்தைக் காக்க, பாலியல் வன்முறைக்கு ஆளான தன் மகளைக் கொன்றுபோடலாம்.\nமருதன் இதற்கான ஆதாரங்களை காந்தியின் எழுத்துகளிலிருந்தே எடுத்து முன்வைப்பதாகச் சொல்கிறார். அவர் எவ்வளவு தூரம் காந்தியைப் படித்துள்ளார், எவ்வளவு எளிதில் இவற்றை முன்வைக்கப் போகிறார் என்று தெரியவில்லை. எனவே என்னால் முடிந்த அளவு அவருக்கு உதவி செய்யலாம் என்றிருக்கிறேன்.\nகானலன் முதலில் குறிப்பிடுவது டால்ஸ்டாய் பண்ணையில் காந்தி ஒரு சோதனை செய்தபோது நடைபெற்றது. வழக்கம்போல, காந்தியே இந்தச் சம்பவத்தை தனது ‘தென்னாப்பிரிக்காவில் சத்தியாக்கிரகம்’ என்ற புத்தகத்தில் 35-ம் அத்தியாயத்தில் விரிவாகக் குறிப்பிடுகிறார். அதன் தமிழாக்கத்தை இங்கே தருகிறேன்.\nஒரு நாள் ஒரு வாலிபன் இரு பெண்களை தவறான முறையில் கேலி செய்தான் என்ற விஷயம், அப்பெண்கள் மூலமாகவோ அல்லது வேறு குழந்தைகள் மூலமாகவோ எனக்குத் தெரிய வந்தது. அந்தச் செய்தி என்னை நடுங்கச் செய்தது. விசாரித்ததில் அது உண்மைதான் என்று அறிந்தேன். அந்த வாலிபனைக் கூப்பிட்டுக் கண்டித்தேன். ஆனால், அது போதவில்லை. இனி அந்தப் பெண்களை எவரும் தவறான கண்களுடன் பார்க்காமல் இருப்பதற்கான எச்சரிக்கையாகவும், தங்களுடைய பரிசுத்தத்தை எவரும் தாக்கமுடியாது என்ற தைரியம் பெண்களுக்கு வருவதற்கு அறிகுறியாகவும் அப்பெண்கள் மேனியில் ஏதாவது சின்னங்கள் இருக்கவேண்டும் என்று விரும்பினேன்.\nஸ்ரீராமனிடமிருந்து பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் பிரிந்து இருந்த சீதையை, அவள் தூய்மையின் காரணத்தால் காம, குரோதம் மலிந்த ராவணன் தொடக் கூட முடியவில்லையல்லவா இந்தப் பெண்களுக்கு ஒரு பாதுகாப்பாக இருக்கவும், அதே சமயத்தில் பாவியின் கண்கள் சுத்தப்படவும் இதைச் செய்யலாம் என்று நினைத்தேன்.\nஎன்ன விதமான குறியை அவர்கள் அணியவேண்டும் இப்பிரச்னையைப் பற்றி இரவு முழுவதும் உறக்கமின்றிச் சிந்தித்துக்கொண்டிருந்தேன். காலையில் எழுந்ததும், அந்தப் பெண்களின் அழகான நீண்ட முடியை வெட்டிவிட அனுமதிக்கும்படி மெதுவாகக் கேட்டுக்கொண்டேன். பண்ணையில் நாங்களே ஒருவருக்கொருவர் முடிவெட்டிக்கொண்டு சவரமும் செய்துகொள்வது வழக்கம். எனவே எங்களிடம் முடிவெட்டும் கருவியும் கத்தரிக்கோலும் இருந்தன.\nமுதலில் அப்பெண்கள் நான் சொன்னதற்குச் சம்மதிக்கவில்லை. பண்ணையில் இருந்த மூத்த பெண்களுக்கு இதைப் பற்றி ஏற்கெனவே சொல்லியிருந்தேன். அவர்களாலும் முதலில் முடிவெட்டுதலை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. கடைசியில் என் சொல்லை ஆதரித்தார்கள்.\nஅந்தச் சிறுமிகள் இருவரும் பெருந்தன்மையுள்ளவர்கள். பாவம், அதில் ஒருத்தி இப்போது உயிருடன் இல்லை; அவள் மிகவும் புத்திக் கூர்மையுள்ளவள். மற்றொருத்தி இப்போது திருமணம் ஆகி குடித்தனம் நடத்தி வருகிறாள்.\nஇறுதியில் அவர்கள் இருவரும் சம்மதித்ததும், நானே, என் கைகளால் அவர்கள் தலை மயிரை வெட்டினேன். பிறகு என் செய்கையின் கருத்தை வகுப்பில் விளக்கிக் காட்டினேன். அதன் மூலம் பெரிய பயன் விளைந்தது. அதற்குப் பிறகு தவறான கேலி வார்த்தை எதுவும் என் காதில் விழவில்லை. மயிர் வெட்டப்பட்ட அப்பெண்களுக்கு நஷ்டம் ஒன்றும் இல்லை. அவர்களுக்கு இதன் மூலம் எவ்வளவு லாபம் என்பதை யார் அறிவார்\nஅந்த வாலிபர்கள் இந்தச் சம்பவத்தை இன்னும் மனத்தில் வைத்திருக்கிறார்கள் என்றும், தம் கண்களைப் பாவம் செய்வதிலிருந்து காப்பாற்றிக் கொள்கிறார்கள் என்றும் நம்புகிறேன்.\nஇந்தப் பரிசோதனைகளைப் பற்றி நான் எழுதுவது, மற்றவர்கள் பின்பற்றுவதற்காக அல்ல. அப்படிப் பின்பற்றும் ஆசிரியர்கள் மிகுந்த ஆபத்துக்கு உள்ளாவார்கள். எவ்வளவு தூரம் ஒருவன் இவ்விஷயங்களில் செல்ல முடியும் என்பதையும் சத்தியாக்கிரகத்தின் தூய்மையையும் காட்டுவதற்காகவே இதை நான் எழுதுகிறேன்.\nஇந்தத் தூய்மையே வெற்றிக்கு நிச்சயமான உத்தரவாதம். இவ்விதமாகப் பரிசோதனைகளை ஆரம்பிக்குமுன் ஓர் ஆசிரியர், அந்தக் குழந்தைக்குத் தாயும் தந்தையுமாக இருந்து எந்த விதமான விளைவுகளுக்கும் தயாராகவும் இருக்க வேண்டும். மிகக் கடுமையான தவம்தான் இப்படிச் செய்ய அவரைத் தகுதியுள்ளவராக்கும்.\nஇந்தச் செயலைச் செய்தவர் யார் என்று பார்ப்போம். யாரோ தெருவில் போகும் ஒரு பெண்ணை தெருவில் போகும் ஓர் ஆண் சீண்டினான் என்ற காரணத்தால் அரச மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் நாட்டாமை ஒருவர், ‘அட, அந்தப் பொண்ண இழுத்துகிட்டுவாலே அவ முடிய இழுத்து வெட்டுலே அவ முடிய இழுத்து வெட்டுலே’ என்று தீர்ப்பு கூறவில்லை.\nகாந்திதான் அந்தப் பெண்களுக்கும் வம்பு செய்த ஆணுக்கும் தந்தையாக இருந்தார். அவரது அரவணைப்பில்தான் அவர்கள் மூவரும் படித்துக்கொண்டிருந்தனர். காந்தியின் கஸ்டடியில் பல ஆண் குழந்தைகளும் பெண் குழந்தைகளும் படித்துக்கொண்டிருந்த காலகட்டம் அது. அந்தக் குழந்தைகளின் அம்மாக்களும் அப்பாக்களும் அருகே கூட இல்லை. அப்போது, ‘நல்லா பஜனை செய்யுங்க, நானே காண்டம் வாங்கித் தரேன்’ என்றா காந்தி அவர்களிடம் சொல்லியிருக்கமுடியும்\nகாந்தியின் மனம் பதைபதைத்துப்போனது. இதெல்லாம் நடந்தது 1910-களில். அதாவது இன்றைக்குச் சுமார் 100 வருடங்களுக்கு முன். அமெரிக்கா முதற்கொண்டு பிரிட்டன் வரை கட்டற்ற செக்ஸ் உறவு என்று யாருமே பேசியதில்லை. ஆனால் மனித இனம் உருவான காலந்தொட்டே அடாலசண்ட் கட்டத்தின் டெஸ்டாஸ்டெரோன் ஹார்மோன் ஆண்களைக் குரங்குகளாக்கி விடுகிறது. அப்போது இந்த ஆண்கள் செய்யும் கேலியும் கிண்டலும் இன்றும்கூட பெண்களை வதைக்கிறது.\nஇதற்கு என்ன தீர்வு என்று இன்று நமக்குத் தெரியுமா ஆண்களுக்கு செக்ஸ் வேண்டும். அவர்களது இலக்குக்கு ஆளாகும் பெண்களுக்கும் அப்படியே என்றால் பிரச்னை இல்லை. அதுவும் அந்த ஆணிடமே அவர்களுக்கு ஈர்ப்பு உள்ளது என்றால் பிரச்னையே இல்லை. பிரச்னை எங்கு வருகிறது ஆண்களுக்கு செக்ஸ் வேண்டும். அவர்களது இலக்குக்கு ஆளாகும் பெண்களுக்கும் அப்படியே என்றால் பிரச்னை இல்லை. அதுவும் அந்த ஆணிடமே அவர்களுக்கு ஈர்ப்பு உள்ளது என்றால் பிரச்னையே இல்லை. பிரச்னை எங்கு வருகிறது அந்த ஆண், பிற பெண்களைத் துன்புறுத்தும்போது. அப்போது என்ன செய்யலாம் அந்த ஆண், பிற பெண்களைத் துன்புறுத்தும்போது. அப்போது என்ன செய்யலாம் அந்த ஆணை அடித்து நொறுக்கலாம். அல்லது சிறையில் தள்ளலாம். மருதன், ரவிபிரகாஷ் பக்கங்களில் காந்தியை எள்ளி நகையாடும் ஆண்களை அவர்களது பதின்ம வயதில் செய்த பொறுக்கித்தனங்களுக்காக ஜெயிலில் போட்டு பெண்டு நிமித்த எனக்கும்தான் ஆசை\nஆனால் காந்திக்கு அங்கும் ஒரு பொறுப்பு இருந்தது. அவர்தான் அந்த ஆணுக்கு���் பொறுப்பு. அவனைக் கூப்பிட்டுக் கண்டுக்கிறார். ஆனால் அந்தக் கண்டிப்பு, டெஸ்டோஸ்டெரான் முன் எம்மாத்திரம் அந்தப் பையனை அந்த இடத்திலிருந்து விலக்கி அவனது வீட்டுக்கு அனுப்பியிருக்கலாம். ஆனால் அதனை காந்தி தனக்கு ஏற்பட்ட தோல்வியாகக் கருதக்கூடியவர். எனவே அப்போது தனக்குத் தோன்றிய ஒரு தீர்வை அவர் முன்வைக்கிறார். அந்தப் பெண்களைக் குரூபியாக்கும் எண்ணம் அவருக்கு இல்லை. ஓர் அடையாளம். அந்த அடையாளம் அந்தப் பெண்களைத் துன்புறுத்துவதைவிட அந்த ஆணைத் துன்புறுத்தவேண்டும். என்னால்தானே இந்தத் தொல்லை இந்தப் பெண்களுக்கு அந்தப் பையனை அந்த இடத்திலிருந்து விலக்கி அவனது வீட்டுக்கு அனுப்பியிருக்கலாம். ஆனால் அதனை காந்தி தனக்கு ஏற்பட்ட தோல்வியாகக் கருதக்கூடியவர். எனவே அப்போது தனக்குத் தோன்றிய ஒரு தீர்வை அவர் முன்வைக்கிறார். அந்தப் பெண்களைக் குரூபியாக்கும் எண்ணம் அவருக்கு இல்லை. ஓர் அடையாளம். அந்த அடையாளம் அந்தப் பெண்களைத் துன்புறுத்துவதைவிட அந்த ஆணைத் துன்புறுத்தவேண்டும். என்னால்தானே இந்தத் தொல்லை இந்தப் பெண்களுக்கு என்னால்தானே நான் இனி இந்தமாதிரி நடந்துகொள்ள மாட்டேன். அதே சமயம் அந்த அடையாளம் ஒரு நீங்காத வடுவாக உடலில் தெரியக்கூடாது. மனத்தில் மட்டும்தான் இருக்கவேண்டும். தீர்வு\nஇன்று நாம் வேறுமாதிரி இந்தப் பிரச்னையைக் கையாண்டிருப்போம். நாமெல்லாம் மிகச் சிறந்த அறிவாளிகள்தான். காந்தி, பாவம், அந்த அளவுக்கு முன்னேறாதவர்.\nஆனாலும் அவர் அனைவரிடமும் ஒரு டெமாக்ரட் ஆக, பேசிப் பேசித்தான் முடிவெடுத்தார். இதுதான் என் கருத்து. நீங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்வரை நான் பொறுத்திருப்பேன்.\nஇன்றைய பெண்ணியவாதிகள் காட்சிதரும் தோற்றத்தைத்தான் அவர் அன்று அந்தப் பெண்களுக்குக் கொடுத்தார்.\nஅதற்குப்பின் தீவிரமான ஓர் எச்சரிக்கையையும் அவர் பிறருக்கு முன்வைக்கிறார். இந்த முடிவை நீங்கள் யாரும் எடுக்காதீர்கள். என்னைப் பின்பற்றாதீர்கள் அந்தக் குழந்தைகளுக்குத் தாயும் தகப்பனுமாக நீங்கள் இல்லாவிட்டால், இதுபோன்ற முடிவை எடுக்க உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை.\nஆக, பொத்தாம்பொதுவாக, பாலியல் தொல்லைக்கு ஆளாகும் பெண்கள் மொட்டை அடித்துக்கொள்ளவேண்டும் என்று அவர் சொல்லவில்லை. இப்போது நாம் சில கேள்விகளை முன்வை��்போம்.\n1. உங்கள் மகள், ஒரு குரங்குப் பையனின் பாலுறவுத் தொந்தரவுக்கு ஆளாகிறாள். என்ன செய்வீர்கள்\n2. உங்கள் குரங்கு மகன், பக்கத்து வீட்டுப் பெண்ணை பாலுறவுத் தொந்தரவுக்கு உள்ளாக்குகிறான். என்ன செய்வீர்கள்\n3. உங்கள் வீட்டில், உங்கள் பொறுப்புக்கடியில், உங்கள் சொந்தக்காரப் பையன் ஒருவனும் பெண் ஒருத்தியும் தங்கிப் படிக்கிறார்கள். இருவருக்கும் நீங்கள்தான் கார்டியன். அந்தப் பையன் அந்தப் பெண்ணை பாலுறவுத் தொந்தரவுக்கு உள்ளாக்குகிறான். இப்போது என்ன செய்வீர்கள்\nஅருமையான பதிவு, நன்றி. காந்தியின் அரசியல் நிலைப்பாடுகளை எதிர்த்து நிராகரிக்கும் சிலர், அவரது மற்ற கொள்கைகளை முழுவதும் புரிந்து கொள்ளாமல் அவற்றையும் collateral damage ஆக்கி விடுகிறார்கள் என்று நினைக்கிறேன்.\nகாந்தியைப் பற்றிய தமிழருவிமணியன், வாசந்தி மற்றும் முக்கியமாக ஜெமோவின் பதிவுகள் (காந்தியும் தலித் அரசியலும், காந்திய தேசியம், காந்தி எனும் பனியா) உட்பட 4MB pdf வடிவில்\nகமல்ஹாசன் சொன்னது இங்கு குறிப்பிடத்தக்கது.\n\" இந்தியாவிற்கு எப்போது காந்தி தேவையாய் இருக்காது எல்லாவகையிலும் இந்த நாடு மேம்பட்டதாக மாறி காந்தி கண்ட கனவுகள் நனவாகும் போது. அது வரைக்கும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காந்தி என்பவர் இந்த நாட்டுக்கு தேவையாய் தான் இருப்பார்\" .\nஅது வரைக்கும் காந்தி என்பவர் இந்தியாவில் ஒரு விவாதப் பொருள். இன்று மட்டுமல்ல இன்னும் ஒரு நூற்றாண்டு கடந்து சென்றாலும் இந்தியாவிற்கு காந்தி தேவையாய் தான் இருப்பார்.\nமுழுமையாக புரிந்து கொள்வதை விட அவரை முழுமையற்றதாக ஆக்க நடந்து கொண்டுருக்கும் வரையிலும் கிராம ராஜ்ஜியத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த இந்த இந்தியா கட்டமைக்காத வரைக்கும், இந்தியா என்பது அடிப்படையில் கிராமத்தை கொண்டு உருவாக்காத வரைக்கும் இந்த தவறான புரிதல்கள் விவாதப்பொருளாக இருக்கும். அவரும் எப்போதும் போல பணத்தாள்களிலும், நீதிபதிக்கு பின்னாலும் தனது பொக்கை வாயால் இவர்களைப் பார்த்து சிரித்துக்கொண்டேதான் இருப்பார்.\nகாந்தி என்பவரைப் பற்றி முழுமையாய உணர்ந்து கொள்ள வேண்டும் என்பவர்களை விட அவரை உருக்குலைக்க ஆர்வமிருப்பவர்கள் தான் இந்தியாவில் அதிகம்.\nஇந்தக் கட்டுரைக்கு நீங்கள் வைத்த தலைப்பு மிகச் சரி. நீங்கள் சுட்டிய வலைப் பதிவுகளையும் படித்ததில் மிகவும் வருத்தப் பட்டேன்.\nகாந்தியின் வாழ்க்கை நிஜமாகவே திறந்த புத்தகம்தான். அவருடைய வாழ்க்கையை அவரே பல கடிதங்கள் மூலம் பதிவு செய்திருக்கிறார். இங்கே சென்று பார்க்கலாம்\nசமீபத்தில் ஜெயமோகன் மிக அழுத்தமாக, மிக விரிவாக காந்தியாரைப் பற்றி பல கோணங்களில் எழுதியிருக்கிறார்.\nஇதையெல்லாம் படிக்கமாட்டேன். மருதன் ஏதோ எழுதியிருக்காராம்... அதப் படிச்சிட்டு காந்தி இம்புட்டுத்தானான்னு சொல்றதுக்கு ஒரு கூட்டம். அதிலும் ஒருத்தர் காந்தி தன் மனைவியை துன்புறுத்தினார். பையன் தற்குறின்னு எழுதறார். காந்தியாருக்கு எத்தனை பையன்கள் உண்டு... அதில் யார் யார் என்ன என்ன செய்தார்கள் என்பதெல்லாம் காந்தி தளத்தில் விரிவாக இருக்கிறது. எதுவுமே படிக்காமல் கருத்து சொல்ல மட்டும் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.\nஎன்ன செய்யறது... கட்டற்ற இணைய சுதந்திரத்துல இந்த மாதிரி நுனிப்புல் மேயற பழக்கமும் ஒரு விளைவு. மிகவும் வருந்ததக்க விளைவு.\n#2 & #3 - தவறும் செய்யும் பையன் நம் பொறுப்பில் இருப்பதால், அவனுக்குத் தக்க தண்டனை (காந்தியின் உத்தியான தலையை மொட்டை அடிப்பதையே கூட) வழங்கலாம்.\n#1 - பையனுக்குப் பொறுப்பான பெரியவர்கள் யாரோ அவரிடம் முறையிட்டுப் பார்க்கலாம். பயனொன்றும் இல்லையெனில் சட்டரீதியாக (காவல்துறையில் முறையீடு, இத்யாதி) நடவடிக்கை எடுக்கலாம்.\nமேற்கூறிய உத்திகளில் தவறு செய்தவன் தண்டிக்கப்படும் சாத்தியமாவது உள்ளது. இதை விட்டு ஏற்கனவே மனரீதியாக பாதிக்கப்பட்ட பெண்ணை மேலும் மொட்டை அடித்து சிறுமைப்படுத்தினால் அதுவும் தவறு செய்த பையனுக்கு எந்த தண்டனையும் வழங்காமல்\nதலையை மொட்டை அடித்த பின்னும் அந்த பெண்ணுக்கு அவன் தொல்லை கொடுத்திருந்தால் காந்தி அவளது உடல் உறுப்புகளையும் முகத்தையும் சேதம் செய்துகொள்ள அறிவுறுத்தி இருப்பாரா\nஎப்படியும் அந்த பைய்யன் மொட்டை அடிக்காத எதிர் வீட்டு பெண்ணை தொல்லை செய்ய போகிறான்.சத்தியாகிரகம் என்பது அந்த பெண்ணை மட்டும் காப்பாற்றும் என்றால் அது ஒரு சுயநல சித்தாந்தமா\nஅந்த ஒரு குரங்குக்காக தெருவில் உள்ள எல்லா பெண்களும் மொட்டை அடித்துக்கொள்ள வேண்டுமா\nமொட்டை அடிக்கப்பட்ட பெண்ணுக்கு அதில் முழு உடன்பாடு இருந்திருக்குமா பெண்ணாக பிறந்ததை நினைத்து அவள் எவ்வளவு வேதனை அடைதிருப்பாள் பெண்ணாக பிறந்ததை நினைத்து அவள் எவ்வளவு வேதனை அடைதிருப்பாள் இது அவளது மன இறுக்கத்தை அதிகரிக்கும் செயல்.\nதன்னை தானே சிதைத்து கொள்வதன் மூலம் நாம் பிரச்சனையில் இருந்து தற்கலிகமாக விடுபடலாம். ஆனால், அது ஒரு நிரந்தர தீர்வு கிடையாது.\nஆனந்த்: முடிவெட்டிக்கொள்வது என்றால் மொட்டை போட்டுக்கொள்வது அல்ல.\nஇது சுத்தாமாக புரியவில்லை பத்ரி.\nகாந்தி எப்படி செய்தார் இதை\nஅந்தவாலிபனுக்கு புரியவைத்து \"பார் உன்னால் தான் இந்த பொன்னுங்க ரேண்டு பேருக்கும் முடி வெட்டிவிடுகிறேன்.நி செய்ததுக்குதான் இவர்கலுக்கு இப்படி நிகழ்ந்தது என்று சொல்லி செய்தாரா, இல்லை சொல்லாமலே செய்தாரா\nகாந்தியடிகளின் இது பற்றிச் சிந்தித்தது சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்பு என்பதை மறந்துவிட்டு , இந்தச் சம்பவம் 2010 இலே நடந்தது போலப் பேசிக் கொண்டிருக்கிறோம்.\nஎட்டுபத்து வயதிலே விவாகம், அதிருஷ்டம் இருந்தால் கைம்பெண் கோலம் இல்லாவிட்டால் உடன்கட்டைச் சதி, விருப்பு வெறுப்பு என்ன, உடல் நோவுண்டா என்ற அக்கறையின்றி இருட்டிலே தடவிப்புணர்ந்து முடிந்ததும் எட்டி உதைத்து டசன் கணக்கிலே பிள்ளை வரம், படிப்பா ஓட்டுரிமையா போடி அடுப்பங்கரைக்கு என்று இருந்த காலகட்டத்திலே, இந்த மாதிரி ஒரு மனிதன் சிந்தித்தான் என்பதே ஆச்சர்யமாக இருக்கிறது.\n//இந்தப் பரிசோதனைகளைப் பற்றி நான் எழுதுவது, மற்றவர்கள் பின்பற்றுவதற்காக அல்ல. அப்படிப் பின்பற்றும் ஆசிரியர்கள் மிகுந்த ஆபத்துக்கு உள்ளாவார்கள். எவ்வளவு தூரம் ஒருவன் இவ்விஷயங்களில் செல்ல முடியும் என்பதையும் சத்தியாக்கிரகத்தின் தூய்மையையும் காட்டுவதற்காகவே இதை நான் எழுதுகிறேன்.\nஇந்தத் தூய்மையே வெற்றிக்கு நிச்சயமான உத்தரவாதம். இவ்விதமாகப் பரிசோதனைகளை ஆரம்பிக்குமுன் ஓர் ஆசிரியர், அந்தக் குழந்தைக்குத் தாயும் தந்தையுமாக இருந்து எந்த விதமான விளைவுகளுக்கும் தயாராகவும் இருக்க வேண்டும். மிகக் கடுமையான தவம்தான் இப்படிச் செய்ய அவரைத் தகுதியுள்ளவராக்கும்.//\nஎன்ற காந்தியின் வாக்குமூலம் உண்மையானது என்ற பட்சத்தில், அந்த ஆள், நிசமாகவே கவனிக்கப்படவேண்டியவர், ஆழ்ந்து படிக்கப்பட வேண்டியவர்.\nநீங்கள் கூறுவதிலிருந்து இச்சம்பவம் இன்று நடந்திருந்தால் தவறு, ஆனால் நூறாண்டுகளுக்கு முன்பு நடந்திருப்பதால் சரி என்று கூறுவதாகப் புரிந்து கொள்கிறேன். நீங்கள் கூறும்\n//எட்டுபத்து வயதிலே விவாகம், அதிருஷ்டம் இருந்தால் கைம்பெண் கோலம் இல்லாவிட்டால் உடன்கட்டைச் சதி, விருப்பு வெறுப்பு என்ன, உடல் நோவுண்டா என்ற அக்கறையின்றி இருட்டிலே தடவிப்புணர்ந்து முடிந்ததும் எட்டி உதைத்து டசன் கணக்கிலே பிள்ளை வரம், படிப்பா ஓட்டுரிமையா\nஎன்பது போன்ற சூழல் இன்றும் எங்கோ ஒரு மூலையில் நிலவிக் கொண்டிருப்பதுதான். ஒரு நூறாண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்போது கொஞ்சம் விழிப்புணர்வு பொதுமக்களிடையே பரவியுள்ளது என்று வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே ராம் மோகன் ராய் போன்றவர்கள் இந்தியாவிலேயே கொண்டு வந்த சமூக மாற்றங்கள், மற்றும் மேற்கத்திய உலகில் நடைபெற்ற renaissance சீரமைப்புகள் ஆகிய அனைத்தையும் உள்வாங்கும் வாய்ப்பைப் பெற்றிருந்த ஒரு பாரிஸ்டர் பட்டதாரிக்கு இந்த அளவுக்குத்தான் சமவுரிமை பற்றிய சிந்தனை / புரிதல் இருந்தது என்பது வருத்தமான செய்திதான்.\nதாகூர் போன்றவர்களின் படைப்புகளைப் படித்தால், நூறாண்டுகளுக்கு முன்பு கூட நிலைமை நீங்கள் குறிப்பிடும் அளவுக்கு மோசமாக இருக்கவில்லை என்பதை உணரலாம். ஒரு பெண்ணுக்கு போதிய படிப்பறிவில்லாவிட்டாலும், தன் விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்திப் பெறக்கூடிய ஒரு சூழல் நிலவியதாகவே அக்கதைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்போதிருப்பது போலவே அப்போதும் வெவ்வேறு சமூகத் தளங்களில் பெண்ணுரிமை என்பது வேறுபட்டிருக்கலாம். ஆனால் ஒரு தேசத்தின் தந்தை என்று போற்றப்படுபவர் ஒரு மோசமான முன்னுதாரணத்தை வழங்கிவிட்டுப் போனதுதான் இங்கு வருத்தமான செய்தி.\nஆனாலும் அவர் அனைவரிடமும் ஒரு டெமாக்ரட் ஆக, பேசிப் பேசித்தான் முடிவெடுத்தார். இதுதான் என் கருத்து. நீங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்வரை நான் பொறுத்திருப்பேன்.\nஇன்றைய பெண்ணியவாதிகள் காட்சிதரும் தோற்றத்தைத்தான் அவர் அன்று அந்தப் பெண்களுக்குக் கொடுத்தார்\n'ஆனால் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே ராம் மோகன் ராய் போன்றவர்கள் இந்தியாவிலேயே கொண்டு வந்த சமூக மாற்றங்கள், மற்றும் மேற்கத்திய உலகில் நடைபெற்ற renaissance சீரமைப்புகள் ஆகிய அனைத்தையும் உள்வாங்கும் வாய்ப்பைப் பெற்றிருந்த ஒரு பாரிஸ்டர் பட்டதாரிக்கு இந்த அளவுக்குத்தான் சமவுரிமை பற்றிய சிந்தனை / புரிதல் இருந்தது என்பது வருத்தமான செய்திதான். '\nடெஸ்டஸ்டெரோன் என்ன சொன்னாலும் கேக்காது ... அதனால் தான் உன்னைக் காத்துக்கொள்ள பர்தா அணிந்துகொள் என்று அர்த்ததோடு வந்த பழக்கமோ இசுலாமிய அன்பர்கள் விளக்குவார்களா இந்த கான்டெக்ஸ்டில் பர்தா சரியாகப் படுகிறது\nமருதன் தன்னுடைய வலைப்பதிவில் காந்தியை பற்றி குறிப்பிட்ட விவரங்களுக்கும், நீங்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தது குறிப்பிட்ட விவரங்களும், ஒன்ரோடு ஒன்று முறனாக இருக்கிறது.\nமருதன் மைக்கல் கானலன், கார்டியன் பத்திரிக்கையில் காந்தியைப் பற்றி வெளியிட்டுயிருந்த செய்தியை மேற்கோல் காட்டியிருக்கிறார். மைக்கல் கானலன் தன்னுடைய செய்திக்ளுக்கு ஆதாரமாக காந்தியின் படைப்புகளிலிருந்து மெற்கோள் காட்டியிருக்கிறார்.\nஅந்த செய்திகள் தவறானது என்று சுட்டி காட்ட விரும்பினால் காந்தியினுடைய படைப்புகளில் அம்மாதிரியான செய்திகள் இல்லை என்று நிருபிக்கவெண்டும்.\nநிங்கள் உங்களுடைய வலை பதிவில அப்படி காந்தியினுடைய ஒரு படைப்பை மேற்கோள் காட்டியிருக்கிறீர்கள். நீங்கள் மேற்கோளுக்கு எடுத்துக்கொண்ட காந்தியினுடய படைப்பும், மைக்கல் கானலன் ம்ற்றும் மருதன் அவர்கள் எடுத்துக்கொண்ட படைப்புகளும் ஒன்ருதான என்று சந்தேகம் வருகிறது. காந்தியை பற்றி ஒரு செய்தியை வைத்துக் கொண்டு அவருடைய முலு சரித்திரத்தையும்/கொள்கையையும் இதுதான் என்ற முடிவுக்கு வந்துவிடமுடியாது, வந்துவிட்க்கூடாது.\nமாறாக காந்தியை பற்றி ஏற்கமுடியாத விஷயங்கள் நிறையவே உள்ளன. காந்தியை பற்றிய நம்முடைய அபிமானங்ளை விட்டுவிட்டு அவரைப் பற்றிய மற்றவர்களின் குறிப்புகளை தெரிந்துகொள்ள விரும்பினால் நம்க்கு பல உண்மைகள் விளங்கும், ஆச்சிரியமாகவும் இருக்கும்.\nகாந்தியின் பெண்களை பற்றிய கருத்துகள் மட்டும்மல்லாது, தேசம், மதம், அஹிம்சை பற்றிய அவருடைய மாறுப்பட்ட கருத்துக்களை தெரிந்துக்கொள்வதற்கு பின்வரும் புத்தகங்களை படிக்களாம்.\n1) லெஜண்ட் ஆப் பார்டிஷன் (மித் அண்ட் ரியாலிட்டி) - சீர்வாய்\n2) மே ட் பிலீஸ் யுவர் ஹானர் - நேத்துராம் கோட்சே\n3) மருதனின் - இந்திய பிரிவினை\n4) நல் இரவில் சுதந்திரம்\n5) ட்ராஜிக் ஸ்டொரி ஆப் பார்டிஷன்.\nஇந்த விஷயத்தில் தெளிவு காண விரும்��ினால், காந்தி மற்றும் அவர் சார்ந்தவர்களின் படைப்புகளை மற்றும் படித்தால் உண்மை புலனாகாது.\n1.பெண்கள் குறித்த காந்தியின் பார்வை இராமாயணத்தின் வழி பெறப்பட்டது. நிலவுடமைச் சமூகத்தில் பெண்(ணும்) ஆணின் ஓர் உடமையாகக் கருதப்பட்ட கருத்தியலில் எழுதப்பட்டது இராமாயணம். காந்தி, பத்ரி சொல்வதைப் போல ஹார்மோன் பிரசினையாக இதை அணுகவில்லை. டெஸ்டோஸ்டீரோன் பற்றிப் பேசும் பத்ரி ஏன் ஈஸ்ட்ரோஜன் பற்றிப் பேசவில்லை என்பது யோசிக்க வேண்டியது. காதலைப் பற்றி காந்தியின் அபிப்பிராயம் என்னவாக இருந்தது\n2.வங்கத்திலும் தமிழகத்திலும் நிலவிய சூழலைக் கொண்டு தென்னாப்ரிக்காவில் நிலவிய சூழலை கணிக்க முயல்வது சரியல்ல.\n3.100 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் free sex பற்றிப் பேசப்படவில்லை என்ற தகவலும் தவறு.\n>> காதலிலே விடுதலையென்றாங்கோர் கொள்கை கடுகி வளர்ந்திடும் என்பார் யூரோப்பாவில்; மாதரெல்லாம் தம்முடைய விருப்பின் வண்ணம் மனிதருடன் வாழ்ந்திடலாம் என்பார் அன்னோர். பேதமின்றி மிருகங்க்ள் கலத்தல் போலே, பிரியம் வந்தால் கலந்தன்பு.பிரிந்து விட்டால் வேதனையொன்றில்லாது பிரிந்து சென்று வேறொருவனைக் கூட வேண்டும் என்பார்<<\nஇது பாரதி சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது.\nபாரதியும் இந்தக் கவிதையில் ஆண்களைச் சாடுகிறார். ஆனால் அவர் பார்வை காந்தியிலிருந்து வேறுபட்டது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகரூரில் பிரத்யேக கிழக்கு ஷோரூம்\nZoho அலுவலகத்தில் ஒரு நாள்\nகுரங்கு + சிப்ஸ் + கோக-கோலா\nஅஜந்தா ஓவியங்களில் நெசவுத் திறன், ஆடை வடிவமைப்பு\nவீடியோ: அஜந்தா ஓவியங்கள் - பேரா. சுவாமிநாதன்\nஇந்தியர்களால் துயருறும் காந்தி - 1\nஇந்திய மொழியில் மின்-புத்தகப் படிப்பான்கள் (E-read...\nபுத்தகக் காட்சியில் இடம், பினாமி, போலி\nதில்லி உலகப் புத்தகக் காட்சி 2010\nதிருப்பூர், தஞ்சாவூர் புத்தகக் காட்சிகள்\nதிரு சிராப்பள்ளி - 3\nதிரு சிராப்பள்ளி - 2\nதிரு சிராப்பள்ளி - 1\nமாமல்லை - 2: செய்வித்தவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/daily-tamil-rasipalan/today-rasi-palan-05-01-2018/", "date_download": "2019-08-23T04:28:54Z", "digest": "sha1:MKNJRY7HTDEKHTKSDB5I5RASW6UH4NQS", "length": 13965, "nlines": 194, "source_domain": "www.muruguastro.com", "title": "Today rasi palan – 05.01.2018 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 05.01.2018\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n05-01-2018, மார்கழி 21, வெள்ளிக்கிழமை, சதுர்த்தி திதி இரவு 07.00 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. மகம் நட்சத்திரம் பின்இரவு 02.15 வரை பின்பு பூரம். மரணயோகம் பின்இரவு 02.15 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம்- 2. ஜீவன்- 1. சங்கடஹர சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nஇன்றைய ராசிப்பலன் – 05.01.2018\nஇன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பெற்றோருடன் மனஸ்தாபம் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமையாக இருக்கலாம். வேலையில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சனைகள் குறையும்.\nஇன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகலாம். உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பாராத பிரச்சனைகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும்.\nஇன்று உங்கள் உடல் ஆரோக்கியம் சீராக அமையும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு மனதிற்கு தெம்பை கொடுக்கும். தொழில் ரீதியாக பொருளாதார நிலை உயரும். வெளிவட்டார நட்பு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.\nஇன்று பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உடன் பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகஸ்தர்களுக்கு பணி சுமை குறையும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.\nஇன்று குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். புத்திர வழியில் அனுகூலம் உண்டாகும். வழக்கு சம்பந்தங்களில் வெற்றி கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்படுவதால் லாபம் அதிகமாகும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். கடன்கள் குறையும்.\nஇன்று உங்களுக்கு உடலில் சிறு சிறு உபாதைகள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் பண நெருக்கடி உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவ���கள் கிடைக்கப்பெறும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். பணவரவு தாரளமாக இருக்கும். சேமிப்பு உயரும்.\nஇன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை கூடும். உறவினர்கள் வழியாக மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். நண்பர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை தரும்.\nஇன்று வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருந்த போட்டிகள் விலகும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் சுமூகமாக முடியும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கடன்கள் குறையும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் இடையூறுகள் ஏற்பட்டு மனகுழப்பத்துடன் இருப்பீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. வியாபாரத்தில் கவனமுடன் செயல்படுவதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். முடிந்த வரை பயணங்களை தவிர்ப்பது நல்லது.\nஇன்று உங்களுக்கு ஆனந்தமான செய்தி வந்து சேரும். சுபமுயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சியை தரும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். வருமானம் பெருகும்.\nஇன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். வெளியூர் பயணங்களால் லாபகரமான பலன்கள் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் சற்று குறையும். கொடுத்த கடன்கள் வசூலாகும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarnet.com/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-08-23T04:42:17Z", "digest": "sha1:JAENO22SXMW42HAVLI3J3DJT3BO6IWXM", "length": 7201, "nlines": 109, "source_domain": "www.tamilarnet.com", "title": "துப்பாக்கியுடன் செக்ஸ் விளையாட்டு: குண்டு வெடித்து காதலி மரணம் - TamilarNet", "raw_content": "\nதுப்பாக்கியுடன் செக்ஸ் விளையாட்டு: குண்டு வெடித்து காதலி மரணம்\nதுப்பாக்கியுடன் செக்ஸ் விளையாட்டு: குண்டு வெடித்து காதலி மரணம்\nபுளோரிடா, ஜூன். 13- குண்டு நிரப்பப் பட்ட துப்பாக்கியை கையில் வைத்து கொண்டு காதலியுடனான பாலியல் உறவின் போது விளையாட்டு காட்டிய சம்பவத்தில் துப்பாக்கி வெடித்து அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.\nஅமெரிக்காவில் உள்ள புளோரிடா மாநிலத்தை சேர்ந்த 24 வயதுடைய பெண் பாலோமா வில்லியம்ஸ் என்ற அந்தப் பெண்ணுக்கு அந்த அதே பகுதியை சேர்ந்த 23 வயதுடைய சார்லஸ் ஷினால்ட் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.\nஇவர்களுக்கு செக்ஸ் உறவில் ஈடுபடும் போது போதைப்பொருட்கள் உட்கொள்ளுலும் கொள்ளும் பழக்கமும் இருந்துள்ளது.\nஇந்நிலையில் இவர்கள் இருவரும் கடுமையான போதை மயக்கத்தில் உடலுறவில் ஈடுபடும் போது குண்டு நிரப்பப்பட்ட துப்பாக்கியை செகஸ் கருவி போல பயன்படுத்தியுள்ளனர். அந்த துப்பாக்கிய எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்து விட்டது.\nஇதில் படுகாயமடைந்து பாலோமா உயிருக்கு போராடியுள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்று உள்ளார் சார்லஸ். இதையடுத்து பலோமா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் பதிவு செய்து சார்லஸ் ஷினல்ட்டிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nThe post துப்பாக்கியுடன் செக்ஸ் விளையாட்டு: குண்டு வெடித்து காதலி மரணம் appeared first on Vanakkam Malaysia.\nPrevious சிங்கையில் குடிப்போதையில் போலீசாரை தாக்கிய தமிழர் கைது\nNext பசியால் துடிதுடித்து இறந்த 7 மாத குழந்தை: – வீட்டில் தனியாக விட்டு சென்ற பெற்றோர்\nகுடா­நாட்­டில் 100 மில்லி மீற்­றருக்கும் அதிக மழை­வீழ்ச்சி எதிர்பார்ப்பு\nமைத்­தி­ரி­யுடன்- கூட்­ட­மைப்பு இன்று முக்­கி­ய­ பேச்சு\nமாணவி குளியலறைக்குள் சென்று உயிரிழந்த குழந்தையுடன் வெளியே வந்தார்\nகணவருக்காக களத்தில் ஜலனி பிரேமதாஸ….\nதினத்தில் சென்னைக்கு இனிப்பான செய்தி\nமுகிலன் வழக்கு முடித்து வைத்த நீதிமன்றம்\nபிக்பாஸில் கவீன் முன்பே லொஸ்லியாவை புகழ்ந்து தள்ளிய முகேன்\nபிக்பாஸ் மதுமிதாவுக்கு உண்மையில் நடந்தது என்ன\nகுடா­நாட்­டில் 100 மில்லி மீற்­றருக்கும் அதிக மழை­வீழ்ச்சி எதிர்பார்ப்பு\nஸாக்கிர் மீது தீவிர நடவடிக்கை எடுக்காதது ஏன் \nபாலியல் பலாத்கார விவகாரம் ; குற்றத்தை மறுத்த போல் யோங்\nமைத்­தி­ரி­யுடன்- கூட்­ட­மைப்பு இன்று முக்­கி­ய­ பேச்சு\nபோர்ச்சுக்கல் தொழில் அதிபருடனான காதலை முறித்துக்கொண்ட ரம்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/moondru-mudichu/136933", "date_download": "2019-08-23T05:21:34Z", "digest": "sha1:T3LOPARPOG72EQ6I2V5ZNHMWAES5K2LE", "length": 4995, "nlines": 56, "source_domain": "www.thiraimix.com", "title": "Moondru Mudichu - 29-03-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிட்டமிட்டு சேரனை ஏமாற்றினாரா லொஸ்லியா\nவெளிநாடு சென்றுகொண்டிருந்த யாழ் இளைஞனுக்கு இடைநடுவில் நடந்த சோகம்; தவிக்கும் பெற்றோர்\nஎன் தாய்க்கு பலருடன் தொடர்பு.. என்னையும் அதற்கு கட்டாயப்படுத்தினார்.. 17 வயது மகளின் கண்ணீர் புகார்\nசிறுமிகள், பெண்களுடன் உல்லாசமாக இருந்த பிரபல சாமியார்\nபிரித்தானியா டேங்கர் சிறைபிடிப்பு விவகாரம்: முக்கிய அறிவிப்பை வெளியிட்டது ஈரான்\n சர்ச்சைக்குரிய இராணுவத் தளபதியின் அறிவிப்பு வெளியானது\nபிக்பாஸ் வரலாற்றில் முதன்முறையாக சேரனை புகழ்ந்து பேசிய கவீன்\nவாந்தி எடுக்கும் நிலைமைக்கு வந்த சாண்டி, பரிதாப நிலை- என்ன நடந்தது தெரியுமா\nபிக்பாஸில் கவீனின் ஆடையை அணிந்துள்ள லொஸ்லியா\nயாருக்கும் தெரியாமல் பிக்பாஸில் இருந்து முகேனின் பொருள் ஒன்றை எடுத்துவந்துள்ள அபிராமி\nலொஸ்லியா மற்றும் வனிதாவின் முகத்திரையை கிழித்த சாண்டி பிக் பாஸில் நீக்கப்பட்ட காட்சி\nகத்தி ஹிந்தி ரீமேக்கில் இருந்து விலகிய டாப் ஹீரோ\nஇந்த எண் மட்டும் ஏன் ரொம்ப ஸ்பெஷல் தெரியுமா ஐஞ்சுக்குள்ள இவ்ளோ ரகசியம் இருக்கா\nசாண்டியின் மனைவி மற்றும் குழந்தையை நேரில் சென்று பார்த்த அபிராமி\nஷங்கரின் இந்தியன்2 படத்தில் இருந்து விலகிய முன்னணி ஹீரோயின்\nஇனி சினேகா நடிக்க மாட்டாரா.. பிரசன்னா சொன்ன தகவல்.. வாழ்த்து தெரிவிக்கும் நெட்டிசன்கள்..\nஉயிரை பறிக்கும் கொடிய விஷமாக மாறிய வாழைப்பழம்\nதிடீரென்று நின்று போன நடிகர் விஷாலின் திருமணம் கடும் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ujiladevi.in/2018/05/ujiladevi-guruji_31.html", "date_download": "2019-08-23T04:59:49Z", "digest": "sha1:BO6SYX5ABUDUZ7OWRTUZYZ2JE5A6JZKO", "length": 46668, "nlines": 168, "source_domain": "www.ujiladevi.in", "title": "அசுர வனத்துக் காதல் - 4 ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\n25 ஞாயிறு ஆகஸ்ட் அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nஅசுர வனத்துக் காதல் - 4\nஅசுர வனத்துக் காதல் - 4\nவிஷ வர்மன் என்ற பெயரைக் கேட்டாலே படமெடுக்கும் நாகம் கூட பதுங்கி கொள்ளும் வீரம் சொட்டும் உம் விழிகள் பட்டாலே பச்சை மரம் பற்றி எரியும் உம் தோள் அசைந்தால் எதிரியின் வாள் நடுங்கும் மின்னலை ஒத்த உமது வாள் அசைந்தால் அகிலமே நடுங்கும்\nஅண்ட சராசரங்கள் அனைத்தும் உம் காலடியில் கிடக்கிறது அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகர்கள் எல்லாம் உம் கட்டளை ஏற்று பணி செய்ய காத்துக் கிடக்கிறார்கள்\nசூரியன் உதிக்க உம் உத்தரவு தேவை\nசமுத்திரம் அலை வீசி துடிக்க உம் விரலசைவு தேவை\nகாற்று வீசவும் கற்பூரம் மணக்கவும் உம் கண்ணசைவு தேவை\nகூட்டுப் பறவை குஞ்சுக்கு இரை கொடுக்க வேண்டுமென்றாலும் உம் கட்டளைக்கு காத்திருக்க வேண்டும்\nவெட்டுண்ட எதிரிகளின் தலை உம் வாசலில் மாவிலை தோரணம்\nபொங்கி பிரவாகம் எடுக்கும் செங்குருதியே நீர் நீந்திக் களிக்கும் தடாகம்\nஎதிரி குலப் பெண்களின் மங்கல சூத்திரம் உமது கைகளை அலங்கரிக்கும் கங்கணம்\nஇத்தனை சிறப்புமிக்க உமது விழிகளில் கருமேகம் குடிகொண்டிருப்பது போலிருக்கிறது\nஎதற்கும் அஞ்சாத நெஞ்சம் உருகி கிடப்பது போல் தெரிகிறது\nவெற்றிக்கு மேல் வெற்றிகளை குவித்த வண்ணம் நமது அசுரப்படை முன்னேறி வருகிறது\nஅரம்பையர்களை நிகர்த்த அழகுக் கன்னிகைகள் ஆடல்கள் ஆடியும் பாடல்களை பாடியும் மகிழ்வு என்ற வேள்வி நெருப்பில் ஆகுதிகளை சொறிந்த வண்ணம் உள்ளார்கள்\nவெற்றி மாலை சூட வரும் வீரத் தளபதிகள்\nதக்க நேரத்தில் வழிகாட்டும் மதி நிறைந்த மந்திரிகள்\nஅன்பும் அழகும் நிறைந்து ததும்பும் அருமை மனையாட்கள்\nவீரம் செறிந்த உங்கள் அருந்தவப் புதல்வன்\nஅனைத்திற்கும் மேலே முக்காலத்தையும் கட்டுப்படுத்தும் மும்மூர்த்திகளையும் வசமாக்கும் முப்பெறும் தேவிகளை கூட ஏவல் செய்ய கட்டளையிடும் தகுதி பெற்ற அரக்கர் குல மஹா குரு சுக்ராச்சாரியார் இருக்கிறார்\nபிறகு எதற்கு இந்த கலக்கம் ஏன் இந்த மயக்கம்\nசொல்லுங்கள் தந்தையே சொல்லுங்கள் எதுவாக இருந்தாலும் உங்கள் மகனான என்னிடம் சொல்லுங்கள்\nநீங்கள் சொல்லி முடிப்பதற்குள் உங்கள் வேண்டுதல் எதுவாக இருந்தாலும் முடித்து வைப்பேன் இது உங்கள் மீது ஆனை\nஅரக்கர் குல தலைவன் விஷவர்மனின் ஒரே மகன் விராட கேது தனது தகப்பனின் முகம் வாடிக் கிடப்பதை பார்த்து இப்படி பேசினான்\nவிராட கேதுவின் பேச்சு விஷவர்மனுக்கு அமுதை சுவைப்பது போல இருந்தது தானாட விட்டாலும் தன் சதையாடும் என்பது எத்தனை உண்மை என் சிறிய மன வாட்டத்தை நொடியில் கண்டறிந்து விட்டானே என் மகன்\nமந்திரிகள் ஆயிரம் பேர் இருந்தாலும் நண்பர்கள் பல்லாயிரம் பேர் இருந்தாலும் உற்றார் உறவினர் எத்தனைப் பேர் இருந்தாலும் ஒற்றை மகனுக்கு ஈடாகுமா\nஎன் மகன் என் ரத்தம் என் உணர்வு என் உயிர் அவனுக்கு பின் தான் அத்தனை சொந்தங்களும் அத்தனை செல்வங்களும்\nதேடிய செல்வங்கள் பெட்டியோடு நின்று விடும்\nஅடைந்த வெற்றிகள் அடுத்த தோல்வியோடு முடிந்து போகும்\nபேரும் புகழும் எல்லை வகுத்துத் தான் கூட வரும்\nஉறவுகளின் கண்ணீரும் நண்பர்களின் ஏக்கமும் மயான வாசலோடு நின்று விடும்\nகட்டிய மனைவியும் பிணத்தோடு வர மாட்டாள்\nஎன் பிள்ளை வருவான் எட்டுக் கால் தாங்கி நான் இடுகாடு செல்லும் போது அக்கினி சட்டியோடு என் பிள்ளை வருவான்\nகட்டையில் என் பிணத்தை கால் கட்டி கிடத்திய பின் சுட்டு சாம்பலாக்க ஒரு துளி நெருப்பை தானமாகத் தர என் பிள்ளை வருவான்\nஅவன் என் ஊத்தை சரீரத்தை எரித்து என் சரித்திரத்தை முன்னெடுத்து செல்பவன்\nஅவன் என் உயிரின் தொடர்ச்சி\nஎன் துடிப்புகளின் இறந்த காலம்\nமகன் இல்லையென்றால் வாழ்க்கை ஏது மகன் இல்லையென்றால் வம்சம் ஏது மகன் இல்லையென்றால் வம்சம் ஏது மகன் இல்லையென்றால் புத் என்ற சொர்க்கம்தான் ஏது\nவம்சம் வளர்பது மகன் வாழ்க்கையின் மலர்ச்சி மகன் என் ஆத்மாவின் தொடர்ச்சி மகன்\nஆகா ஏப்பேர்பட்டவன் என் மகன் எனக்காக தன்னுயிரையும் தருவான் எவன் உயிரையும் வாங்குவான் என் சிரிய வாட்டம் கண்டாலே மண்டலத்தை நடுநடுங்க செய்திடுவான்\nஎன்று தன் மகனின் அருமையையும் பெருமையையும் சிந்தித்து உள்ளுக்குள் மகிழ்வுற்ற விஷவர்மன் வாய் ���ிறந்து பேச துவங்கினான்\nஎன்னை நினைத்து எந்த வருத்தமும் எனக்கில்லை மகனே நமது அரக்கர் உலகை பற்றி சிறிது சிந்தித்தேன் அதனால் சற்று முகம் வாடிவிட்டேன் என்றான்\n சாவே இல்லா சாஸ்வதர்களாக நமது வீரமல்லர்கள் இருக்கிறார்கள் வழிநடத்தி செல்ல நீங்களும் தக்க மந்திரிகளும் அசுர குருவும் இருக்கிறீர்கள்\nபிறகு எப்படி அல்லலும் அழுகையும் அரக்கர் பூமிக்கு வரும் பலவீனர்கள் தான் அழிந்து போவார்கள் பலவான்களுக்கு அழிவே கிடையாது என்று தந்தையை தேற்றும் வண்ணம் விராட கேது உரைத்தான்\nநான் அதை நினைக்கவில்லை என் நினைப்பே வேறு\nயுத்தத்தில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருந்தால் மக்களின் புத்தி மழுங்கி விடும் கலையும் திறமையும் பரிணமிக்க வேண்டிய தேசத்தில் கொலைத் தொழில் செய்வதே பெருமையாகி விடும் சண்டை என்பது தோற்றவனை மட்டும் அழிப்பது கிடையாது வென்றவனையும் ஆணவம் என்ற விஷத்தால் அழித்து விடும்\nவிராட கேது இளைஞன் அரக்கன் வீரன் ஆனால் முரடனல்ல விஷவர்மனின் வார்த்தையில் புதைந்து கிடக்கும் உண்மை அவனுக்கு புரிந்தது யுத்தம் இல்லாத காலத்தில் அரக்கர் உலகம் அடைந்திருந்த முன்னேற்றமும் இப்போது இருக்கும் தேக்க நிலையும் தெளிவாக தெரிந்தது அவனுக்கு\nபடை வீரர்கள் அணிவகுத்ததைப் போன்ற வீடுகள் அமைந்த வீதிகள் நான்கு யானை ஒரே வரிசையில் நடந்தாலும் இன்னும் இடமிருப்பதை போன்ற விசாலமான சாலைகள் சாலைகளில் அலங்காரமாகவும் அவசியமாகவும் ஒளி தரும் தூண்டா மணி விளக்குகள்\nஒவ்வொறு வீதி சந்திப்பிலும் யோக நிலையில் இருக்கும் மஹாதேவரின் அழகிய விக்ரகங்கள் அதில் மக்கள் கூடி விவாதங்களில் ஈடுபடும் விசால மேடைகள்\nஈசான்யத்தில் காற்று வரும் வரவேற்பு அறையும் அக்னி பாகத்தில் உணவுகூடமும் நைருதியின் இல்லத்தில் அதிபதி அறையும் பொக்கிஷ காப்பகமும் வாவியத்தில் கழிவறையும் வைத்து முறைப்படி கட்டிய வீடுகளும்\nதனித்தனியாக வீடுகளில் சிறு சிறு கேணிகளும் நீர் இறைப்பதற்கு உருளிகளும் கழிவு நீர் வீட்டில் உள்ளே தேங்காமல் வீதியில் வழிந்து ஓடாமல் சுரங்கம் வெட்டி கால்வாய்கள் அமைத்திருப்பதும்\nஐந்து மாடிகள் வரை உயர்ந்து நிற்கும் மாளிகைகளும் கண்ணாடி போல மின்னுகின்ற தரை தளங்களும் கொத்துக் கொத்தாய் தொங்கும் சர விளக்குகளும் மெல்லிய திரைச்சீலை���ளும் நுணுக்கமான சிற்பங்களால் அழகை கொப்பளிக்கும் கதவுகளும் சாரளங்களும் சுவர்களும்\nஅட டா அடடா அரக்கர் உலகின் அழகை காண கண்கள் இரண்டு போதாது என்று கந்தர்வர்களும் யட்சர்களும் மனிதர்களும் வியந்து போனார்களே அந்த முன்னேற்றம் வளரவே இல்லையே இந்த தேவாசுர யுத்தம் ஆரம்பித்த பிறகு அப்படியே நின்று விட்டதே\nதந்தையின் வருத்தத்தின் அர்த்தம் இப்போது தனையனுக்கு புரிந்தது சிறிது நேரம் ஆழமாக யோசித்தான் அதன் விளைவாக தகப்பனிடம் சில கேள்விகள் கேட்கத் துவங்கினான்\nஆமாம் தந்தையே யுத்தத்தால் இரண்டு தரப்புக்கும் ஏற்படும் பின்விளைவுகள் எண்ணிப் பார்க்க வேண்டியது அவசியம் இருப்பினும் எனக்கு சில சந்தேகங்களும் கேள்விகளும் இருக்கிறது உங்களிடம் கேட்கலாமா\nகேள் மகனே கேள் நன்றாக கேள்\nதேவர்களுக்கும் நமக்கும் முடிவே இல்லாத இந்தப் போர் ஏன் ஏற்பட்டது எப்போது துவங்கியது\nஇவைகளை விட முக்கியமான கேள்வி தேவர்கள் என்பது யார் அரக்கர்களாகிய நாம் யார்\nமகனின் கேள்வி தகப்பனின் சிந்தனை குளத்தில் கல்லெறிந்ததைப் போல் விஷவர்மனின் எண்ணம் என்ற தேர் கடந்த காலத்தை பார்க்க பின்னோக்கி ஓட துவங்கியது\nஅசுர வனத்துக் காதல் தொடர் அனைத்தும் படிக்க ...>\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/pv-sindhu-only-indian-in-forbes-list-of-highest-paid-women-athletes-vjr-191145.html", "date_download": "2019-08-23T05:35:00Z", "digest": "sha1:KF7OFHSXMACYBX7L5RL6KKHZRQSBTMQJ", "length": 8989, "nlines": 151, "source_domain": "tamil.news18.com", "title": "அதிக வருவாய் ஈட்டும் வீராங்கனைகளில் ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம் பிடித்த ஒரே இந்தியர் | PV Sindhu only Indian in Forbes list of highest paid women athletes– News18 Tamil", "raw_content": "\nஅதிக வருவாய் ஈட்டும் வீராங்கனைகள் பட்டியலில் இடம் பிடித்த ஒரே இந்தியர்\nகடந்த முறை கலக்கியவர் இம்முறை இல்லை... ரஹானே பொறுப்பான ஆட்டம்...\nரிக்கி பாண்டிங்கின் 14 ஆண்டுகால சாதனையை முறியடித்த கனடா வீரர்\nINDvWI | கோலி உட்பட முக்கிய 3 விக்கெட்களை இழந்து இந்திய அணி தடுமாற்றம்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்துமா இந்தியா\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nஅதிக வருவாய் ஈட்டும் வீராங்கனைகள் பட்டியலில் இடம் பிடித்த ஒரே இந்தியர்\nஉலகளவில் அதிக வருவாய் ஈட்டும் வீராங்கனை பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் ஒரே ஒரு இந்தியராக பி.வி.சிந்து இடம்பிடித்துள்ளார்.\nஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள அதிக வருவாய் ஈட்டும் 15 வீராங்கனைகள் பட்டியலில் பி.வி.சிந்து 13வது இடத்தைப் பிடித்துள்ளார்.\nஅவரது ஆண்டு வருவாய் ரூ.39 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. விளம்பரங்கள் மூலமாக ரூ.35 கோடியும், இந்திய அணியின் ஊதியம் மற்றும் போட்டிகளில் வென்ற பரிசுத்தொகை 4 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசர்வதேச அளவில் அதிக வருவாய் ஈட்டும் வீராங்கனையாக அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் நான்காவது முறையாக முதலிடத்தை பிடித்துள்ளார். இவரது ஆண்டு வருவாய் 207 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.\nஜப்பானின் நவோமி ஒஸாகா 2வது இடத்திலும், ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் 3வது இடத்திலும் உள்ளனர். முதல் 15 இடத்தை பிடித்த வீராங்கனைகளில் 11 பேர் டென்னிஸ் விளையாட்டில் உள்ளவர்கள்.\nAlso Read : #INDvWI: பல சாதனைகளை படைக்க காத்திருக்கும் விராட் கோலி\nAlso Read : ரஞ்சி கிரிக்கெட் தொடரில் லடாக் வீரர்களின் நிலை என்ன\nபற்றி எரியும் புவியின் நுரையீரலான அமேசான் காடுகள்\nகுற்றாலத்தில் சுற்றுலாவாசிகள் உற்சாகக் குளியல்\nஉங்கள் ராசிக்கு இன்றைய பலன்கள்\nபற்றி எரியும் புவியின் நுரையீரலான அமேசான் காடுகள்\nகனா படத்திற்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தமா\nபெற்றோரை கல்லூரிக்கு அழைத்து வரச்சொன்ன பேராசிரியர் - நாமக்கல் மாணவர் தற்கொலை\nநெல்லை ரயில் நிலைய நடைமேடையிலேயே கர்ப்பிணிக்கு பிரசவம் பெண் காவலர்கள், செவிலியர்கள் தக்க நேரத்தில் உதவி\nகுற்றாலம் மெயின் அருவியில் தடை நீங்கியதால் சுற்றுலாவாசிகள் உற்சாகக் குளியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/silksmitha-special-slide-show-tamilfont-news-201944", "date_download": "2019-08-23T04:27:26Z", "digest": "sha1:MWOHLOR3B5K5X5KSPYLFFE2ZXLKBQ56W", "length": 17511, "nlines": 149, "source_domain": "www.indiaglitz.com", "title": "SilkSmitha Special Slide Show - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Slideshows » தமிழ் சினிமாவின் ஒரே கவர்ச்சி கன்னி சில்க் ஸ்மிதா: பிறந்த நாள் சிறப்பு பகிர்வு\nதமிழ் சினிமாவின் ஒரே கவர்ச்சி கன்னி சில்க் ஸ்மிதா: பிறந்த நாள் சிறப்பு பகிர்வு\nதமிழ் சினிமாவின் ஒரே கவர்ச்சி கன்னி சில்க் ஸ்மிதா: பிறந்த நாள் சிறப்பு பகிர்வு\n100 வருட தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகைகள் கவர்ச்சியாக நடித்திருந்த போதும் தனது காந்தக்கண்களால் அனைவராலும் கவரப���பட்டு இன்றும் பேசப்பட்டு வருபவர் நடிகை சில்க் ஸ்மிதா. கடந்த 1960ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி ஆந்திராவில் பிறந்த இவர் தமிழ் சினிமாவில் பெரும் சூறாவளியை கிளப்பியவர்\nசிறு வயதிலேயே பெற்றோர்களால் திருமணம் செய்து வைக்கப்பட்ட சில்க் ஸ்மிதாவிற்கு குடும்ப வாழ்க்கை சரியாக அமையாததால், சென்னைக்கு வேலை தேடி வந்தார். ஒப்பனை கலைஞராக பணிபுரிந்த இவரை நடிகர் வினுசக்கரவர்த்தி தனது 'வண்டிச்சக்கரம்' படத்தில் அறிமுகம் செய்தார். சாராய வியாபாரியாக அந்த படத்தில் நடித்த சில்க் ஸ்மிதா முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார்பின்னர் பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படத்தில் தியாகராஜனுக்கு ஜோடியாக குணச்சித்திர பாத்திரத்தில் நடித்தார். ஆனால் சில்க் ஸ்மிதாவை குணசித்திர கேரக்டரில் ரசிகர்கள் ஏற்று கொள்ள தயாராக இல்லை. இந்த நிலையில் கவர்ச்சியான கேரக்டர்களும், ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் வாய்ப்புகளும் அவரை தேடி வந்தன. கடந்த 80களில் இவர் நடனம் ஆடாத படங்கள் மிகவும் குறைவு என்ற அளவில் தான் தமிழ் சினிமா இருந்தது. சிவாஜி போன்ற பெரிய நடிகர்களின் படங்களாக இருந்தாலும் வியாபார நோக்கத்திற்காக சில்க் ஸ்மிதா நடனம் இணைக்கப்பட்ட படங்கள் ஏராளம்\nமூன்றாம் பிறை, சகலகலா வல்லவன், தனிக்காட்டு ராஜா, ரங்கா, தீர்ப்பு, மூன்று முகம், பாயும் புலி, கோழி கூவுது, அடுத்த வாரிசு, தங்க ம்கன், ஜீவா, கூலிக்காரன், போன்ற பல படங்களில் நடனம் மற்றும் சிறு கேரக்டர்களில் நடித்தார். சில்க் சில்க் சில்க், அவசர போலீஸ் 100 போன்ற ஒருசில படங்களில் நாயகியாகவும் சில்க் ஸ்மிதா நடித்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் என தென்னிந்திய மொழிகளிலும் சில்க் ஸ்மிதா பல படங்களில் நடித்தார்.\nசில்க் ஸ்மிதா கவர்ச்சி நடிகை என்பதால் தன்னிடம் தவறான நோக்கத்தில் பலர் நெருங்குவதை அறிந்து தனது நட்பு வட்டாரத்தை குறைத்து கொண்டவர். திரையுலகில் விரல் விட்டு எண்ணும் அளவிற்கே இவருக்கு நண்பர்கள் உண்டு. இதனால் இவரை தலைக்கனம் பிடித்தவர் என்றும் கூறுவதுண்டு. அதை தனக்கு கிடைத்த ஒரு பாதுகாப்பாகவும் பயன்படுத்தி கொண்டவர் சில்க் ஸ்மிதா\n17 வருடங்கள் தென்னிந்திய சினிமாவை தனது கவர்ச்சியான கண்களாலும், சொக்கவைத்த உதடுகளாலும் இளவட்டங்கள் உள்பட அனைத்து தரப்பு வயதினர்களையும் கிறங்கடித்த கவர்ச்சிப்புயல் சில்க் ஸ்மிதா, 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி தன்னுடைய 35 வது வயதில் சென்னையில் அவருடைய வீட்டில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். சொந்தப்படம் தயாரிக்க முயற்சித்ததில் ஏற்பட்ட கடன் தொல்லை மற்றும் காதல் தோல்வி தான் அவருடைய மரணத்திற்கு காரணம் என்று கூறப்பட்டாலும் இன்று வரை அவரது மரணம் ஒரு புரியாத புதிராகவே உள்ளது.\nசில்க் ஸ்மிதா மறைந்தாலும் அவரது புகழ் மறையவில்லை என்பது அவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட 'தி டர்ட்டி பிக்சர்' என்ற திரைப்படத்தின் வெற்றி உணர்த்தியது. பிரபல பாலிவுட் நாயகி வித்யாபாலன், சில்க் ஸ்மிதா கேரடரில் நடித்து தேசிய விருதையும் தட்டி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியில் மட்டுமின்றி கன்னடம் மற்றும் மலையாளத்திலும் இவரது வாழ்க்கை வரலாறு திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது.\nகவர்ச்சி புயலாக சில்க் ஸ்மிதா வாழ்ந்து மறைந்தாலும் அவரை பற்றி பல புத்தகங்களும் எழுதப்பட்டன என்பது ஆச்சரியம் தரத்தக்க ஒரு தகவல். 'சிலுக்கு - ஒரு பெண்ணின் கதை' , என்ற நூலை தீனதயாள் என்பவர் எழுதியுள்ளார். சில்க் ஸ்மிதாவை ஒரு நடிகையாக மட்டுமின்றி ஒரு பெண்ணாகவும் அணுகி அவரது வாழ்வை ஆராய்ந்த இந்த புத்தகம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதேபோல் 'சிலுக்கு ஸ்மிதாவும் சுலைமான் ஹாஜியாரும்' என்ற புத்தகத்தை களந்தை பீர்முகமது என்பவர் எழுதினார்.\nசில்க் ஸ்மிதா மறைந்து இருபது வருடங்களுக்கும் மேல் ஆகியும் இன்னும் அவருடைய பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாடி வருவது ரசிகர்களின் மனதில் அவர் இன்னும் மறையவில்லை என்பதையே காட்டுகிறது.\nதமிழ் சினிமாவின் ஒரே கவர்ச்சி கன்னி சில்க் ஸ்மிதா: பிறந்த நாள் சிறப்பு பகிர்வு\nதமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடிய சைக்கோ த்ரில்லர் படங்கள்\nபிக்பாஸ் போட்டியாளர்களின் முழு விபரங்கள்\nஅஜித்தின் சிறப்பு வாய்ந்த ஸ்பெஷல் திரைப்படங்கள்\nவிக்ரம் என்ற துருவ நட்சத்திரத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதிரையில் ஒளிர்ந்த காலத்தால் அழியாத காதல் திரைப்படங்கள்: பாகம் 1\nகோலிவுட் திரையுலகின் அம்மா-மகள் நடிகைகள்\nAR ரஹ்மான் - 25 ஆண்டுகள் - 25 பாடல்கள் - இளம்பரிதி கல்யாணகுமார்\nஅம்மா இல்லாத ஒரு வருட தமிழகம்\nநயன்தாராவும் அ��ருடைய நயமான கேரக்டர்களும்\nதமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்கள்\nஉலக சினிமா சரித்திரத்தில் இடம்பெறும் கமல் திரைப்படங்கள்\nகோலிவுட் திரையுலகின் 80 மற்றும் 90களின் கனவு நாயகிகள். பாகம் 1\nகோலிவுட் திரையுலகின் 80களின் கனவு நாயகிகள்\nமெர்சலுக்கு முன் விஜய் நடித்த இரண்டு ஹீரோயின் படங்கள்\n'மெர்சலுக்கு' முன் விஜய்-வடிவேலு கூட்டணியின் காமெடி படங்கள்\nதமிழ் சினிமாவில் தலையெடுத்து வரும் இரண்டாம் பாக சீசன்\n'துப்பறிவாளர்' மிஷ்கினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nப.சிதம்பரத்திற்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்: அமலாக்கத்துறை அதிரடி\nசென்னையை நோக்கி வரும் சிவப்பு தக்காளிகள்: கனமழைக்கு வாய்ப்பு என வெதர்மேன் தகவல்\nடிக்டாக் வீடியோவுக்கு அடிமையாகி உயிரை இழந்த சிறுவன்\nநிலவின் வட்டப் பாதைக்குள் நுழைந்த சந்திராயன் 2: இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை\nஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம்: எஸ்பிஐ வங்கியின் புதிய முயற்சி\nஅரசியலில் இருந்து விலகிய தீபாவின் முடிவில் திடீர் மாற்றம்\nஒவ்வொரு பெண்ணும் அழகுதான்: நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட கிரிக்கெட் வீராங்கனை\nசென்னை மெட்ரோ ரயிலில் இன்று இலவச பயணம் செய்யலாம்: ஏன் தெரியுமா\nநள்ளிரவில் வீடு திரும்ப 'Zomato'வை பயன்படுத்திய இளைஞர்\nதமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தற்கொலை\nகமல் கட்சியில் ஐந்து பொதுச்செயலாளர்கள்: அதிரடி உத்தரவு\nமுதல் நாள் முதல் காட்சியை வீட்டில் இருந்தே பார்க்கலாம்: முகேஷ் அம்பானி அறிவிப்பு\nவிமானத்தில் பாலியல் டார்ச்சர்: ஃபேஸ்புக் ஓனரின் சகோதரி திடுக்கிடும் புகார்\nநித்யாவை தனிமைப்படுத்திய பிக்பாஸ் போட்டியாளர்கள்\nவிமானத்தில் பாலியல் டார்ச்சர்: ஃபேஸ்புக் ஓனரின் சகோதரி திடுக்கிடும் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2008/09/", "date_download": "2019-08-23T05:04:24Z", "digest": "sha1:6BEKQSXYPS5IIDXLKNQSLPRZ3ARA2NXN", "length": 90034, "nlines": 479, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: September 2008", "raw_content": "\nஅர்த்தமுள்ள வாழ்வைத் தேடி இந்தியா கிளம்புகிறார் காந்தி\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 54\nடெல்லி பல்கலையில் சாவர்க்கர் சிலை : அத்துமீறும் ஏ.பி.வி.பி. \nIndex of Madras essays மதராசபட்டினம் கட்டுரைகள்\nஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-4\nஜெயமோகனின் ‘சாளக்கிராமம்’ – ஞ��னமரபின் நான்கு மாற்றுவரலாறுகள்\n“எனக்கு உடல் நிலை சரியில்லை என யார் சொன்னது\nராஜராஜன் பற்றி பா. ரஞ்சித் பேசியதும் வரலாறும்\nரசனைக் குறிப்பு – நீல.பத்மநாபனின் கவிதைகள் – சாயங்கால மேகங்கள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஇன்று காலை, நான் வாங்கியிருந்த மின்சார வண்டி கைக்குக் கிடைத்தது. ரெஜிஸ்டிரேஷன் முடிந்துள்ளது. நம்பர் இன்னும் வரவேண்டும்.\nசாலையில் ஓட்டும்போது பிரச்னை ஏதும் தெரியவில்லை. எனது ரெகுலர் பயணம் என்பது கோபாலபுரம், மைலாப்பூர், ஆழ்வார்பேட்டை, கோபாலபுரம் என்று இருக்கும். லாயிட்ஸ் சாலை, டி.டி.கே சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, சல்லைவன் கார்டன்ஸ் சாலை, லஸ் சர்ச் சாலையைக் குறுக்காக வெட்டி, எழுத்தாளர் சுஜாதா வீடு வழியாக, சாயிபாபா கோவிலை நெருங்கி, அலர்மேல்மங்காபுரம் பி.எஸ்.சீனியர் செகண்டரி ஸ்கூல். அங்கிருந்து மீண்டும் லஸ் சர்ச் சாலை வந்து, ஆழ்வார்பேட்டை சிக்னலில் வலதுபுறம் திரும்பி எல்டாம்ஸ் சாலை அலுவலகம். அல்லது லஸ் சர்ச் சாலை வராமல் சி.பி.ராமசாமி சாலை வந்து, அங்கிருந்து டி.டி.கே சாலை வந்து, அங்கிருந்து இடதுபுறம் எல்டாம்ஸ் சாலையின் திரும்பலாம். அலுவலகத்திலிருந்து டி.டி.கே சாலை, லாயிட்ஸ் சாலை, வீடு.\nஇங்கு எங்குமே மணிக்கு 40 கி.மீ. வேகத்தைத் தாண்டமுடியாது. இதற்கு மின்சார வண்டி போதும். அல்ட்ரா மோட்டார் நிறுவனத்தின் 500 வாட் மோட்டார் சக்தி கொண்ட வண்டி. இதற்கு ரெஜிஸ்டிரேஷன் தேவை. வண்டியை ஓட்ட லைசன்ஸ் தேவை. இதைவிடக் குறைந்த சக்தி கொண்ட மோட்டார் உள்ள மின் வண்டிகளும் உண்டு. அவற்றை ஓட்ட லைசன்ஸ் தேவையில்லை; ரெஜிஸ்டிரேஷனும் தேவையில்லை. ஆனால் மணிக்கு 30 கி.மீ.ஐத் தாண்ட கொஞ்சம் கஷ்டப்படும்.\nஇந்த வண்டி 40-ஐத் தொடுகிறது. சத்தமே இல்லை. அதிக பளு இருந்தால் இழுக்க சற்றே கஷ்டப்படலாம். ஆனால் அந்தத் தேவை எனக்கு இல்லை என்று நினைக்கிறேன். 80-110 கிலோ வரை இழுக்கமுடிகிறது. அதற்குமேலும் இழுத்தால் வேகம் குறையும்.\nஇந்த வண்டியின் விலை ரூ. 32,000 + 12.5% வாட் (சுமார் 4,000) + சுமார் 6,000 (ரெஜிஸ்டிரேஷன், ரோட் டாக்ஸ், இன்ஷூரன்ஸ்). இந்த வண்டிகள் சுற்றுப்புறச் சுழலுக்கு நன்மை செய்வதால் வாட் வரியை 4% அல்லது 0% என்றாக்கலாம் என்று நினைக்கிறேன். அதேபோல எக்சைஸ் வரிகள் இருந்தால் குறைக்கலாம். ஆனால் அதெல்லாம் அவ்வளவு சீக்கிரம் அரசுக்குத் தோன்றாது.\nஒரு யூனிட் மின்சாரத்தில் முழுதாக சார்ஜ் ஆகிறது என்கிறார்கள். சார்ஜ் செய்ய 6-8 மணி நேரம் ஆகும். அதில் 50 கிலோமீட்டர் ஓடும் என்கிறார்கள். ஓட்டிப் பார்த்தால்தான் சொல்லமுடியும். அது உண்மை என்றால், வீட்டில் சார்ஜ் செய்தால் ஒரு யூனிட் சுமார் ரூ. 2.50 என்று ஆகிறது. அப்படியென்றால் ஒரு கிலோமீட்டர் ஓட்ட வெறும் 5 பைசாதான் செலவு. மாற்றாக பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 50-55 கிலோமீட்டர் தரும் மோட்டார் பைக்கில், கிலோமீட்டர் ஒன்றுக்கு ரூ. 1 ஆகிறது. எனது பழைய (2000-வது ஆண்டு) கைனெடிக் ஸ்கூட்டர், லிட்டருக்கு 25-30 கி.மீ. கொடுத்தாலே பெரிசு. அதாவது கிலோமீட்டருக்கு ரூ. 2க்கும் மேலே\nநான் வாங்கியது, சூடி மோட்டார், பிளாட் எண் 3, KPTJ Nest, அண்ணா சாலை, பாலவாக்கம், சென்னை 600 041, தொலைபேசி எண் 2451-2752.\nஒரு மாதத்துக்குப் பிறகுதான் உண்மை நிலவரம் என்ன என்று சொல்லமுடியும். ஆனாலும் சூழலுக்குக் கேடில்லை; பெட்ரோல் தேவையில்லை என்ற ஜிலுஜிலுப்பே இப்போதைக்குப் போதும்.\nஇன்று சனிக்கிழமை, 20 செப்டம்பர் 2008, மாலை 5.30 மணிக்கு, சென்னை, ஆழ்வார்பேட்டை, எல்டாம்ஸ் சாலையில் உள்ள கிழக்கு பதிப்பகம் அலுவலகத்தின் மொட்டை மாடியில் நடக்க உள்ள கூட்டத்தில் எழுத்தாளர் சாரு நிவேதிதா கலந்துகொண்டு பேசுகிறார்.\nவெவ்வேறு துறைகளில் தங்கள் பங்களிப்பைச் செய்துவரும் பலரையும் அழைத்து, தங்களுக்குப் பிடித்தமான எதைப்பற்றியும் பேசவைக்கவேண்டும் என்பதுதான் நோக்கம். முதன்மை நோக்கம் எங்களது அலுவலகத்தில் வேலை செய்யும் அலுவலர்கள் இதிலிருந்து பயனடையவேண்டும் என்பது. இவற்றுள் சில கலந்துரையாடல்களை சனிக்கிழமை மாலை வைத்து, அதில் பொதுமக்களும் கலந்துகொள்ளுமாறு செய்தால் நன்றாக இருக்கும் என்ற கருத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமை பொதுவான கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளோம். முதலாவது இன்று (இரண்டாம் சனிக்கிழமை இல்லை என்றாலும்) நடக்கும் கூட்டம்.\nஅடுத்த மாதங்களில் யார் யார் கலந்துகொள்வார்கள் என்பதை விரைவில் வெளியிடுவோம்.\nஇது தவிர வார நாள்களிலேயே எங்கள் அலுவலகத்தைச் சேர்ந்த சிலர் சில விஷயங்களைப் பற்றிப் பேசுவார்கள். சென்ற வாரம் ப்ராடிஜி தமிழ் எடிட்டர் சுஜாதா, “விலங்கினங்களில் காணக்கிடைக்கும் சில ருசிகரமான தன்மைகள்” என்பது பற்றிப் பேசினார். நான் “லார்ஜ் ஹேட்ரான் கொல்லைடரால் உலகம் அழியப் போகிறதா” என்பது பற்றிப் பேசினேன். இனி வரும் வாரங்களிலும் இப்படித் தொடர்ந்து சில பேச்சுகள் நடக்கும். அவை பற்றி அவ்வப்போது தகவல் தருகிறேன்.\nகிழக்கு மொட்டைமாடியை அடைய மூன்று தளங்களின் மாடிப்படிகளில் ஏறவேண்டும். லிஃப்ட் கிடையாது. முதியவர்கள், மாடிப்படி ஏறக் கஷ்டப்படுபவர்கள் இதை மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.\nகறுப்பு இரவு, 17 அக்டோபர் 1961\nHBO, ஸ்டார் மூவீஸ் ஆகியவற்றில் பயங்கர அடாசுப் படங்களாகப் போடும்போது TV5Monde (ஃபிரெஞ்சு டிவி) போவேன். இல்லாமல் இருந்தால்கூடப் போகலாம். இரவு மிக நல்ல படங்கள், ஆங்கில சப்-டைட்டில்களுடன் போடுவார்கள். அப்படி நேற்று பார்த்த படம்தான் “NUIT NOIRE, 17 OCTOBRE 1961” - அதாவது “கறுப்பு இரவு, 17 அக்டோபர் 1961”.\nஇந்தியாவை பிரிட்டிஷ்காரர்கள் அடிமைப்படுத்தி வைத்தாற்போலே, பிரெஞ்சுக்காரர்கள் அல்ஜீரியா 1830-ல் கைப்பற்றி, தொடர்ந்து காலனியாக வைத்திருந்தனர். அல்ஜீரியர்களுக்கு தேசிய எண்ணம் தோன்றி, இரண்டாம் உலகப்போருக்குப் பின் வலுவடைந்தது. 1950-களில் FLN (Front de Libération Nationale) என்ற அமைப்பின் (ஆங்கிலத்தில் National Liberation Front - NLF என்று வரும்) கெரில்லாக்கள் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கினர்.\nபெரும்பான்மை தேசியப் போராட்டங்களுக்குள்ளும் உட்-போராட்டங்கள் இருந்தவாறே இருக்கும். இந்திய தேசியப் போராட்டத்தின்போது, பிரிட்டிஷ் ஆட்சி அகன்று இந்தியக் குடியாட்சி ஏற்பட்டால் அதனால் முஸ்லிம்கள் நலன்கள் பாதிக்கப்படும் என்று முஸ்லிம் லீகும் முகமது அலி ஜின்னாவும் நினைத்தனர். அதன் விளைவாக உருவானதுதான் இந்தியப் பிரிவினையும் பாகிஸ்தானும். அம்பேத்கர் தலித் நலன்கள் பாதிக்கப்படும் என்று நினைத்தார். பெரியார் பார்ப்பனரல்லாத திராவிடர்கள் நலன் பாதிக்கப்படும் என்று நினைத்தார். சமஸ்தானங்களின் ராஜாக்கள் தங்களது நலன் பாதிக்கப்படும் என்று நினைத்தனர். வட கிழக்கு மாநிலப் பழங்குடியினரிடம் யாருமே கருத்தே கேட்கவில்லை. ஒருமித்த தேசியம் என்று எதுவுமே கிடையாது.\nஅல்ஜீரியாவிலும் அப்படியே. பெரும்பான்மை அல்ஜீரியர்கள் முஸ்லிம்கள். ஆனால் அங்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே ஐரோப்பாவிலிருந்து வந்து குடியமர்ந்த கத்தோலிக்கர்கள் இருந்தனர். யூதர்கள் பலர் இருந்தனர்.\nபிரான்ஸ் படைகள், ஆட்சியாளர்கள், மேற்படி கத்தோலிக்கர்களையும் யூதர்களையும் தங்கள் பக்கம் சேர்த்துக்கொண்டு, அல்ஜீரிய பெரும்பான்மை முஸ்லிம்களைக் கட்டுக்குள் வைத்திருந்தனர். இந்த சிறுபான்மையினரும், பிரான்ஸ் கட்டுக்குள் அல்ஜீரியா இருந்தால்தான் தங்களுக்கு நல்லது என்பதில் உறுதியாக இருந்தனர். ஆனால் 1961-62 கட்டத்தில் பிரான்ஸ் அரசுக்கும் NLF-க்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தது. அல்ஜீரியாவில் நடைபெற்ற மக்கள் வாக்கெடுப்பில் அல்ஜீரியா விடுதலையாகவேண்டும் என்று முடிவாகி, விரைவில் அல்ஜீரியா விடுதலையும் பெற்றது.\nஇந்தப் படம் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் - அக்டோபர் 1961-ல் பாரிஸில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை மட்டும் சொல்கிறது.\nஅல்ஜீரியர்கள் பலர் பிரான்ஸுக்குக் குடிபெயர்ந்து அங்கே அடிமட்ட வேலைகளைச் செய்துவந்தனர். இன்றும்கூட அல்ஜீரிய, டூனிசிய, மொராக்கோ, எகிப்திய நாட்டு வெளுத்த-கறுத்த (அதாவது முழுமையாகக் கறுப்பானவர்கள் அல்ல, சற்றே வெளுப்புடன்கூடிய வட ஆப்பிரிக்க நாட்டு மக்கள்) அகதிகள் அல்லது பிரான்ஸ் வந்து அந்த நாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள் பிரான்ஸில் இருப்பதைப் பார்க்கலாம். சென்ற ஆண்டு பிரான்ஸில் நடந்த தெரு வன்முறை இந்தச் சமூகத்தின் பயங்களாலும் அவலங்களாலுமே நடைபெற்றது.\nபிரான்ஸில் இருந்த NLF ஆதரவாளர்கள், பிரெஞ்சு அரசாங்கப் பிரமுகர்களையும் போலீஸையும் அவ்வப்போது குறிவைத்துத் தாக்கிக் கொன்றுவந்தது. ஆனால் அதைவிட நூறு, ஆயிரம் மடங்கு வெறியுடன் போலீஸ் வட ஆப்பிரிக்க முஸ்லிம் குடியேறிகளைத் தொல்லை கொடுத்து, ஜெயிலுக்குக் கொண்டுசென்று, கொடுமைப்படுத்தி அழித்தது. இந்தக் கட்டத்தில் 17 அக்டோபர் 1961 அன்று ஆயுதம் ஏந்தாத அமைதிப் போராட்டம் ஒன்றை NLF ஏற்பாடு செய்திருந்தது.\nபாரிஸின் பல்வேறு புற நகர்களிலிருந்து ஆயிரக்கணக்கான அல்ஜீரியர்கள், அல்ஜீரிய விடுதலையைக் கேட்டும் அவர்களது தலைவரான பென் பெல்லாவை ஜெயிலிருந்து விடுவிக்கும்படியும் கோஷம் போட்டுக்கொண்டே பாரிஸ் நகரில் கூடவேண்டும். பாரிஸ் நகரில் தெருக்களில் நடக்கவேண்டும். ஆனால் அப்படி ஒரு கூட்டம் நடந்தால், பாரிஸ் மக்களின் ஆதரவு அல்ஜீரியர்களுக்குக் கிடைத்து, அல்ஜிரிய விடுதலை சீக்கிரமாக நடக்க நேரிடலாம் என்பதால் பாரிஸ் போலீஸ் தலைவர் மாரிஸ் பாபோன் என்பவர் இந்த ஊர்வலத்தை உடைக்க முடிவுசெய்கிறார். ஊர்வலத்தைத் தடைசெய்ய ஊரடங்கு உத்தரவு போடப்படுகிறது. ஆனால், தடையையும் மீறி ஊர்வலம் நடத்த அல்ஜீரியர்கள் முடிவுசெய்கிறார்கள்.\nஅப்படி ஊர்வலம் நடக்கும் பட்சத்தில் அந்த இரவு கறுப்பு இரவாக ஆகட்டும் என்று முடிவு செய்கிறார் மாரிஸ் பாபோன்.\nமுதலில் 5,000 அல்ஜீரியர்கள்தான் கூடப்போகிறார்கள் என்ற கருத்தில் குறைவான காவல்படையைத்தான் ஏற்பாடு செய்கிறார்கள். ஆனால் கடைசியில் கிட்டத்தட்ட 20,000 பேர் ஊர்வலத்துக்கு வருவார்கள் என்று தெரிந்ததும் காவல்படையினர் பீதியடைகிறார்கள். வெள்ளைக்காரக் காவல்படையினரின் உள்ளார்ந்த முஸ்லிம்/கறுப்பினத்தவர் மீதான வெறுப்பும், உள்துறையால் வேண்டுமென்றே கொடுக்கப்பட்ட பொய்த்தகவலும் (ஊர்வலத்தில் அல்ஜீரியர்கள் வன்முறையால் மூன்று போலிஸ்காரர்கள் கொல்லப்பட்டனர்) சேர்ந்து, காவல்துறையினர் மிகக் கடுமையாக அல்ஜீரியர்களைத் தாக்கி, துப்பாக்கியால் சுட்டு, தடியால் மண்டையை உடைத்து, காயத்துடன் இருக்கும் பலரை செய்ன் ஆற்றில் தூக்கிப்போடுகின்றனர்.\nபிரெஞ்ச் வரலாற்றிலேயே மிகக் கொடுமையான இந்த நிகழ்வில் 200-க்கும் மேற்பட்ட அமைதியான அல்ஜீரியர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. 2001 வரை இந்தக் கொலைகள் நிகழ்ந்ததை பிரெஞ்சு அரசு மறுத்துவந்தது. 2001-ல்தான் இந்தக் கொலைகளை ஏற்றுக்கொண்டது.\nஇந்தப் படத்தை நான் ஒரு சினிமாவாகவே பார்க்கவில்லை. 2005-ல் வெளியான, 90 நிமிடப் படம் அலெய்ன் டாஸ்மா என்பவரால் இயக்கப்பட்ட இந்தப் படம் நிஜமான வாழ்வைப் பார்ப்பதாகவே இருந்தது.\nஉலகின் ஒவ்வொரு மூலையிலும் நியாயமான மக்கள் போராட்டங்கள் ஆட்சியாளர்களால் எப்படி ஒடுக்கப்படுகிறது என்பதை அவ்வளவு தத்ரூபமாக இயக்குனர் காட்டியுள்ளார்.\nஇந்தியாவில் எத்தனை ஆயிரம் முறை இதுபோன்ற மோதல்கள் நடந்திருக்கக்கூடும் வன்முறை என்பது ஓர் அரசு இயந்திரத்துக்கு எவ்வளவு சர்வசாதாரணமாக கைகூடுகிறது வன்முறை என்பது ஓர் அரசு இயந்திரத்துக்கு எவ்வளவு சர்வசாதாரணமாக கைகூடுகிறது போலீஸ் உடை, எவ்வளவு எளிதாக எந்தப் பாதுகாப்பும் இல்லாத எதிராளியின் மண்டையை உடைக்க உறுதிகொடுக்கிறது போலீஸ் உடை, எவ்வளவு எளிதாக எந்தப் பாதுகாப்பும் இல்லாத எதிராளியின் மண்டையை உடைக்க உறுதி���ொடுக்கிறது சக மனிதர்களை வெறுப்பது எவ்வளவு எளிதாக நம்மால் முடிகிறது\nஇந்தியாவில் அதிகார வர்க்கத்தால் நிகழ்த்தப்பட்ட வன்முறைகளை இப்படித் தத்ரூபமாக தொலைக்காட்சிப் படங்களாக மாற்றமுடியுமா இந்து-முஸ்லிம் கலவரங்கள், டெல்லி சீக்கியப் படுகொலை போன்றவற்றை இப்படிப் படங்களாக எடுத்து, மக்கள் பார்க்குமாறு செய்தால் வெறுப்பு அடங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கலாம்.\nஆசிஃப் அலி சர்தாரி பதவி ஏற்பு\nஅமெரிக்க நிதி நிலவரம், இந்தியா எந்தவகையில் பாதிக்கப்படும்\nஐஐடி, ஐஐஎம் இட ஒதுக்கீடு வழக்கு, தீர்ப்பு\nபா.ராகவன் மிகவும் கஷ்டப்பட்டு செய்த காரணத்தாலும் என்னை மிகவும் தொல்லைசெய்து மாற்றச் சொன்னதாலும், என்னுடைய பதிவின் டிசைனை மாற்றுகிறேன்.\nசில வருடங்களுக்குமுன், எனது வலைப்பதிவில் விஜயேந்திர கஸ்தூரி ரங்க வரதராஜ ராவ் என்பவரைப் பற்றி எழுதியிருந்தேன். இன்று தி ஹிந்து புத்தக விமரிசனப் பகுதியில் அவரைப் பற்றிய ஒரு கட்டுரைத் தொகுப்புக்கான விமரிசனம் வந்திருந்தது. அதைப் படித்ததும் நான் எழுதியிருந்த பதிவு ஞாபகம் வந்தது.\nபதிவைப் படிக்க விரும்புபவர்கள் இங்கே செல்லலாம்.\nதேவன் 95-வது பிறந்த நாள்\nஇன்று தேவன் அறக்கட்டளை சார்பாக தேவனின் 95-வது பிறந்த நாள் விழா நடைபெறுகிறது. முழு விவரம் இங்கே. இதை சாக்காகக் கொண்டு, தேவனின் ஐந்து பெரும் நாவல்களை இந்தச் சந்தர்ப்பத்தில் வெளியிடலாம் என்று முடிவுசெய்தோம். 95+5 = 100\nதுப்பறியும் சாம்பு, தேவன் எழுதிய பல சிறு கதைகளின் தொகுப்பு. தேவனின் சில நாவல்கள் சற்றே சிறியவை. 250-280 பக்கங்கள் அல்லது குறைவு. அவற்றை முதலில் வெளியிட்டிருந்தோம். ராஜத்தின் மனோரதம் (224 பக்கங்கள்), கோமதியின் காதலன் (248), ஸ்ரீமான் சுதர்சனம் (288) ஆகியவையே இவை.\nஇப்போது வெளிவரும் புத்தகங்கள்: கல்யாணி (256 பக்கங்கள்), மிஸ்டர் வேதாந்தம் (672), ஜஸ்டிஸ் ஜகந்நாதன் (552), சி.ஐ.டி. சந்துரு (584), லக்ஷ்மி கடாட்சம் (880). எல்லாமே டெமி 1/8 அளவு.\n500-க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட புத்தகங்கள் முன்னர் 2 அல்லது மூன்று தொகுதிகளாக அல்லயன்ஸ் மூலம் வந்திருந்தன. இந்த மறுபதிப்பில், இவை ஒவ்வொன்றையும் ஒரே புத்தகமாகக் கொண்டுவந்துள்ளோம்.\nஒரு கல்கியோ, ஒரு சாண்டில்யனோ தமிழ் வாசகர்களுக்குத் தெரிந்த அளவுக்கு தேவன் தெரியாதது அல்லது படிக்கப்படாதது துரதிர்ஷ்டமே. தேவன் ஆர்தர் ஹெய்லியைப் போன்ற எழுத்தாளர். ஹெய்லியின் 1965 வெளியீடான ஹோட்டல் முதல் அவருடைய அடுத்தடுத்த புத்தகங்கள் அந்தந்த தொழில்துறையைப் பற்றி அறிந்துகொள்ளப் பெரிதும் உதவின.\nஹோட்டல் (1965) - தங்கும் விடுதிகள் பற்றி\nஏர்போர்ட் (1968) - விமான நிலையம் பற்றி\nவீல்ஸ் (1971) - தானியங்கி வண்டிகள் துறை பற்றி\nதி மனிசேஞ்சர்ஸ் (1975) - வங்கித் துறை பற்றி\nஓவர்லோட் (1979) - மின் உற்பத்தி நிறுவனங்கள் பற்றி\nஸ்ட்ராங் மெடிசின் (1984) - மருந்து உற்பத்தித் துறை பற்றி\nஇவைதான் நான் படித்தவை. தி ஈவினிங் நியூஸ் (1990) - செய்தி வாசிப்பாளர்களைப் பற்றி, டிடெக்டிவ் (1997) - துப்புத் துலக்குதல் துறை பற்றி என்ற இரண்டையும் நான் இன்னும் படிக்கவில்லை.\nஓவர்லோட்தான் நான் முதலில் படித்த ஹெய்லியின் புத்தகம். அப்போது நான் ஐஐடி மாணவனாக இருந்தேன். ஹாஸ்டல் நூலகத்தில் எடுத்துப் படித்தது. ஜேம்ஸ் ஹேட்லி சேஸ், ஹெரால்ட் ராபின்ஸ், இர்விங் வாலேஸ், சிட்னி ஷெல்டன் என்ற கட்டத்திலிருந்து ஒரு கட்டம் தாண்டி, பல்வேறு தொழில்துறைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள ஹெய்லியின் நாயகர்கள் உதவினார்கள்.\nதேவனின் கதைகளில் நான் முதலில் படித்தது மிஸ்டர் வேதாந்தம். இரண்டு தொகுதிகளையும் (அல்லயன்ஸ்) என் பள்ளி நண்பன் எம்.எஸ்.ஸ்ரீனிவாசன் வீட்டிலிருந்து எடுத்துவந்தேன். பதினைந்து ஆண்டுகளுக்குமுன் நான் இரவல் வாங்கிய அந்தப் புத்தகத்தை இதுவரை திருப்பித் தரவில்லை அட்டை கிழிந்துபோனாலும் புத்தகங்கள் இன்னும் உயிருடன் வீட்டில் இருக்கின்றன. இப்போது எங்களது பதிப்பிலிருந்தே ஒரு பிரதியை அவனுக்குத் தரவேண்டும்\nதேவனின் களம் ஹெய்லியின் களத்தைப் போல் அவ்வளவு பெரிதானதல்ல. அவ்வளவு ஆழமானதும், முழு விவரங்களை உள்ளடக்கியதும் அல்ல. ஆனாலும் கீழ்க்கண்ட நாவல்கள் அந்தந்தத் துறைகளைப் பற்றிய விரிவான விவரங்களைக் கொடுத்துவிடும்.\nமிஸ்டர் வேதாந்தம் (எழுத்துத் துறை)\nஸ்ரீமான் சுதர்சனம் (ஆஃபீஸ் கிளர்க்)\nராஜத்தின் மனோரதம் (வீடு கட்டுதல்)\nஜஸ்டிஸ் ஜகந்நாதன் (நீதிமன்ற வழக்கு விவகாரம்)\nஇத்தனைக்கும் தேவன் இவற்றை 1940களிலும் 1950களிலும் எழுதியிருந்தார். அவர் நீண்ட நாள் வாழ்ந்திருந்தால், ஹெய்லியைப் போன்றே விவரமாக மேற்கண்ட துறைகளை, அல்லது அதற்கும் மேற்பட்ட துறைகளையோ தொட்டு எழுதியிருக்கலாம்.\nநேற்று ஐஐடி சென்னையில், ���ுன்னாள் மாணவர்கள் சங்கம் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. “தொழில்முனைதல்: சிந்தனையிலிருந்து செயல்பாட்டை நோக்கி” என்ற தலைப்பில் நாள் முழுவதற்குமான நிகழ்ச்சிகள். மைண்ட்-ட்ரீ கன்சல்டிங் இணை-நிறுவனர் சுப்ரதோ பாக்ச்சி அருமையான காட்சி உரை ஒன்றை நிகழ்த்தினார். ஒருவர் எப்படி, எப்போது தொழில்முனைவராக ஆகிறார் பயோகான் நிறுவனத்தின் கிரன் மஜும்தார் ஷா, ஏர் டெக்கானை உருவாக்கிய கோபிநாத், கஃபே காஃபீ டே நிறுவனர் சித்தார்த்தா ஆகியோரை உதாரணங்களாகக் காட்டி தொழில்முனைவரது குணாதிசயங்களைப் படம் பிடித்துக் காட்டினார் பாக்ச்சி.\nஅற்புதமான கண்டுபிடிப்பாளரான எடிசன், ஒரு தொழில்முனைவர் கிடையாது. அவரைத் துரத்தியபிறகுதான் ஜி.ஈ என்ற கம்பெனியை ஒழுங்காகக் கட்டமுடிந்தது என்று எடுத்துக்காட்டாக பாக்ச்சி சொன்னது பின்னர் கேள்வி-பதில் நேரத்தில் சூடான விவாதத்தை உருவாக்கியது. பாக்ச்சி பல நேரங்களில் மாணவர்களுக்கு எரிச்சலூட்டக்கூடிய வகையில் “வெட்டு ஒன்று, துண்டு இரண்டு” என்பதாகப் பதில் சொன்னார். பார்வையாளர்கள் பலருக்கும் எரிச்சல் ஏற்பட்டிருக்கக்கூடும். ஆனால் அவர் பேச்சின் நியாயம் எனக்குப் புரிந்தது. பார்வையாளர் ஒருவர், கையில் மொபைல் ஃபோனை எடுத்து குறுஞ்செய்தியை அனுப்ப (அல்லது பார்க்க) ஆரம்பித்ததும் பாக்ச்சி கடும் கோபம் அடைந்தார். “நான் எனது குடும்பத்தையும் நிறுவனத்தையும் விட்டுவிட்டு, எனது வேலைகள் அனைத்தையும் விட்டுவிட்டு ஒரு நாளை உங்களுடன் கழிக்கவந்திருக்கிறேன். அதற்காகவாவது மரியாதை செலுத்துங்கள்” என்றார். மிக நியாயமான வார்த்தைகள்.\nஒரு கூட்டத்துக்குள் நுழையும்போது செல்பேசியை அணைத்துவைப்பது என்ற அடிப்படையான நாகரிகம் தெரியாமலேயே வளர்ந்துள்ள ஒரு தலைமுறை நம்முடையது.\nஎனக்கு பாக்ச்சியின் பேச்சு நிறைய சாளரங்களைத் திறந்துவிட்டது. அவரது புத்தகமான High Performance Entrepreneur என்பதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இதுவரை வாங்கிப் படிக்கவில்லை. இன்று முதல் வேலையே அதை வாங்குவதுதான்.\nஅடுத்து, நான்கு முன்னாள் மாணவர்கள், இன்னாள் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் கொடுத்தோம். இந்த நிகழ்ச்சியை ஐஐடி சென்னை முதல் பேட்ச் மாணவரான ஸ்ரீனி நாகேஷ்வர் (Srini Nageshwar) மட்டுறுத்தி வழி நடத்தினார். இவர் அமெரிக்காவில��� எச்.பி (HP) நிறுவனத்தில் பல ஆண்டுகள் பணிபுரிந்தவர். 3.5” ஃப்ளாப்பி உருவாக்குவதில் பங்களித்தவர். எச்.பியின் முதல் பெர்சனல் கம்ப்யூட்டர் உருவாக்கத்தில் ஈடுபட்ட குழுவில் இருந்தவர். ஐ-ஒமேகா என்ற வெளியிலிருந்து இணைக்கப்படும் தகவல்களை அழுத்திச் சேகரிக்கும் கருவி வடிவமைப்பில் ஈடுபட்டவர். பல ஆண்டுப் பணிகளுக்குப் பிறகு வேலையிலிருந்து ஓய்வு பெற்றார். ஆனால் சும்மா இருக்கமுடியவில்லை.\nஅமெரிக்க மருத்துவர்களிடம் விலையுயர்ந்த கருவிகள் உள்ளன. ஆனால் அதுபோன்ற கருவிகள் இந்திய மருத்துவர்களால் வாங்கமுடியாத அளவுக்கு விலை உயர்ந்தனவாக உள்ளன. இந்திய மருத்துவர்களிடம் பெரும்பாலும் இருப்பது மூன்றே மூன்று கருவிகள்தாம். ஸ்டெதாஸ்கோப், ரத்த அழுத்தத்தை அளக்கும் கருவி, வெப்ப நிலையை அளக்கும் தெர்மாமீட்டர் (அதுகூட ஏதாவது ஒரு மருந்து நிறுவனம் இலவசமாகத் தருவது என்றார்). எனவே கணிதத்தையும் மின்னணுக் கருவி உருவாக்குதலையும் இணைத்து இந்திய மருத்துவர்கள் (வளரும் நாடுகளின் மருத்துவர்கள்) வாங்கக்கூடிய விலையிலான கருவிகளை உருவாக்குவதற்கு என்று DyAnsys Inc. என்ற நிறுவனத்தை உருவாக்கியுள்ளார்.\nமற்ற நால்வரில் நான் ஒருவன், மிகவும் இளையவன். 1991 பேட்ச். அடுத்தது சுபிக்‌ஷா சூப்பர் மார்க்கெட் & ஃபார்மசி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆர்.சுப்ரமணியன் (1987 பேட்ச்). பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை சீஃப் ஜெனரல் மேனேஜர் ஜே.சந்திரசேகரன் (1970கள் பேட்ச்). ஷங்கர் சுவாமி (1960கள் பேட்ச்) நான்காமவர். இவர் ஒரு பேட்டரி (தொழில்துறைக்கான மின்கலங்கள்) உருவாக்கும் தொழிற்சாலையை நடத்துகிறார். மற்றொரு பக்கம் எலெக்ட்ரிக் கிட்டார்களைத் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையையும் நடத்துகிறார்.\nசுமார் 1.5 மணி நேரம் மாணவர்கள் கேள்வி கேட்க, நாங்கள் நால்வரும், ஸ்ரீனியும், சில கேள்விகளுக்கு சுப்ரதோ பாக்ச்சியும் பதில் சொன்னோம்.\nசில கேள்விகளையும் அதற்கான பதில்களையும் அடுத்த பதிவு ஒன்றில் எழுதுகிறேன்.\nகேண்டீட் - Candide - தமிழில்\nவோல்ட்டேரின் கேண்டீட் நாவலில், பாலியல் தொழில் செய்யும் ஒரு பெண் இவ்வாறு சொல்வதாக வரும்:\n“எனக்கு பாவமன்னிப்பு வழங்கும் ஒரு கிரே பாதிரியார், என்னை விரைவில் மயக்கிவிட்டார். அதன் விளைவு கொடுமையானதாக இருந்தது. ஜமீந்தார் உங்களை உதைத்துத் துரத்தியபி���கு நானும் கோட்டையைவிட்டு வெளியேறவேண்டியதாகிவிட்டது. ஒரு நல்ல மருத்துவன் என்மீது கருணை காட்டியிருக்காவிட்டால் நான் இறந்துபோயிருப்பேன்.\n“நன்றியுணர்ச்சி காரணமாக, நான் சில காலம் இந்த மருத்துவனின் வைப்பாட்டியாக இருந்தேன். அவனது மனைவி, என்மீதுள்ள பொறாமை காரணமாக என்னை தினம் தினம் அடித்துத் துன்புறுத்துவாள். அவளைத் தாங்கவே முடியாது. மருத்துவன் ஒரு குரூபி. நான், பாவம், காதலிக்காத ஒருவனுக்காக தினம் தினம் அடி வாங்கிக்கொண்டிருந்தேன். மோசமான இயல்புடைய ஒருத்தி, ஒரு மருத்துவனுக்கு வாழ்க்கைப்படுவது எவ்வளவு அபாயமானது தெரியுமா அவளது நடத்தையைப் பொறுக்கமுடியாத மருத்துவன், ஒரு நாள், அவளது ஜலதோஷத்துக்கு மிகவும் வீரியமான மருந்தைக் கொடுத்தான். அவள் இரண்டே மணி நேரத்தில் வலிப்பு வந்து செத்துப்போனாள்.\n“மனைவியின் உறவினர்கள் மருத்துவன்மீது வழக்கு தொடுத்தனர். அவன் ஓடிப்போய்விட்டான். ஆனால் என்னை ஜெயிலில் போட்டனர். நான் நிரபராதி என்பது எடுபடவில்லை. எனது அழகு எடுபட்டது. நீதிபதி என்னை விடுவித்தார். ஆனால் மருத்துவனுக்கு பதில் அவருக்கு நான் வைப்பாட்டி ஆகவேண்டும் என்ற ஒப்புதலுடன். சில நாள்களுக்குப்பிறகு வேறு ஒருத்தி என்னிடத்துக்கு வந்தாள். நான் நடுத்தெருவுக்கு வந்தேன். இந்தக் கேடுகெட்ட விபசாரத் தொழிலில் ஈடுபடவேண்டிய நிலை.\n“இந்தத் தொழிலால் நீங்கள், ஆண்கள் இவ்வளவு சந்தோஷப்படுகிறீர்களே, இதனால் எங்களைப் போன்ற பெண்களுக்கு எவ்வளவு வேதனை தெரியுமா எனது தொழிலை நான் வெனீஸ் நகரத்தில் இப்போது நடத்துகிறேன். தினம் தினம், ஒரு கிழ வியாபாரி, ஒரு சாமியார், ஒரு பாதிரியார், ஒரு போலிஸ்காரன் ஆகியோரை விருப்பம் இல்லாவிட்டாலும் தடவவேண்டும்; திட்டல், அடி என்று அனுபவிக்கவேண்டும்; ஒரு மேல்துணியை இரவல் வாங்கிக்கொண்டு சென்று, பிடிக்காத ஒருவன் அதைத் தூக்கிப் பார்க்க அனுமதிக்கவேண்டும்; ஒருவனிடமிருந்து சம்பாதித்த பணம் இன்னொருவனால் களவாடப்படுவதையும், நீதித்துறை அலுவலர்களால் மிரட்டிப் பணம் பறிக்கப்படுவதையும் அனுமதிக்கவேண்டும். வாழ்க்கையில் முடிவாக மூப்பு, மருத்துவமனை, கடைசியாகச் சாக்கடை. இதைச் சிந்தித்தால் உலகிலேயே நான்தான் மிகச் சோகமானவள் என்று நீங்கள் முடிவுசெய்வீர்கள்.”\nவோல்ட���டேர் (Voltaire) பிரான்ஸ் நாட்டின் தலைசிறந்த எழுத்தாளர், கவிஞர், தத்துவவாதி. இவரது இயற்பெயர் ஃப்ரான்சுவா-மரி அரூவே (François-Marie Arouet). பிறந்தது: 21 நவம்பர் 1694, இறந்தது: 30 மே 1778. மனித உரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை, விரும்பிய மதத்தைப் பின்பற்றும் உரிமை ஆகியவற்றை இவர் தீவிரமாக முன்வைத்தார். ‘நீ சொல்வதை நான் ஏற்கவில்லை. ஆனாலும் அவ்வாறு சொல்லும் உனது உரிமையை, என் உயிர் போனாலும் காப்பேன்’ என்பது இவரது கொள்கை. பிரெஞ்சு, அமெரிக்கப் புரட்சிகள்மூலம் மன்னராட்சியை அழித்து மக்களாட்சி மலர்வதற்கு வோல்ட்டேரின் கருத்துகள் முக்கியமான காரணங்களாக இருந்தன.\nஅவரது எழுத்தில் மிளிரும் அங்கதம், எள்ளல் வகையிலான கேலி, 250 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றும் ரசிக்கக்கூடியதாக உள்ளது. கேண்டீட் நாவலை (Candide, ou l'Optimisme) இவர் 1759-ல் பதிப்பித்தார். இந்த நாவலின்மூலம், மனிதர்கள் தேசியவாதம் என்ற போர்வையில் அண்டை நாட்டவர்கள்மீது நடத்தும் அசுரத் தாக்குதல்களைக் கடுமையாக கேலி செய்தார். மனிதர்கள் சக மனிதர்களை ஏமாற்றுவது, பொய் சொல்வது, திருடுவது, வஞ்சிப்பது என அனைத்தையும் தோலுரித்தார். லெய்பினிட்ஸ் என்ற ஜெர்மானிய தத்துவவாதியின் ‘இந்த பிரபஞ்சம் என்பது மிகச் சிறந்த ஒன்றாகப் படைக்கப்பட்டிருகிறது. எல்லாம் மிகச் சிறந்ததே’ என்ற கொள்கையை நாவல் முழுவதிலும் கடுமையாக விமரிசித்தார்.\nஇந்த நாவல் முழுவதிலுமே மதம், மத அறிஞர்கள், பாதிரியார்கள், அரசன், அரசு, ராணுவம், தத்துவவாதிகள் என அனைவரையும் ஒட்டுமொத்தமாக எள்ளி நகையாடினார். வறட்டுத் தத்துவத்துக்கு பதிலாக, உடலுழைப்பின்மூலம் மனிதன் பெறும் மகிழ்ச்சியே முதன்மையானது என்பதையும், அனைத்துவித வேற்றுமைகளையும் புறக்கணித்துவிட்டு, சக மனிதனை நேசிப்பதுதான் மிக அவசியம் என்பதையும் இந்த நாவலில் மிக அருமையாக முன்வைக்கிறார் வோல்ட்டேர்.\nபிரெஞ்சு இலக்கியத்திலேயே மிக அதிகமாகக் கல்லூரிப் பாடமாக வைக்கப்பட்டிருக்கும் புத்தகம் இதுதான்.\nகேண்டீட் நாவலை பெயர் தெரியாத பலர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளனர். இந்தத் தமிழாக்கத்தை நான் Project Gutenburg-ல் இருந்த ஆங்கில மொழிபெயர்ப்பின்வாயிலாகச் செய்தேன்.\nஇந்த மாத கிழக்கு பதிப்பக வெளியீடாக இந்தப் புத்தகம் வெளிவருகிறது.\nபவணந்தி முனிவர், நன்னூலில் குறிப்பிடுகிறார்:\nஈதல�� இயல்பே இயம்பும் காலைக்\nகாலமும் இடனும் வாலிதின் நோக்கிச்\nசிறந்துழி இருந்துதன் தெய்வம் வாழ்த்தி\nஉரைக்கப் படும்பொருள் உள்ளத் தமைத்து\nவிரையான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து\nகொள்வோன் கொள்வகை அறிந்துஅவன் உளங்கொளக்\nகோட்டமில் மனத்தின்நூல் கொடுத்தல் என்ப\nஒரு கட்டத்தில் ஆசிரியன் ஆக விரும்பியிருந்தேன்.\nபவணந்தி முனிவர், நன்னூலில் குறிப்பிடுகிறார்:\nகோடல் மரபே கூறும் காலைப்\nபொழுதொடு சென்று வழிபடல் முனியான்\nகுணத்தொடு பழகி அவன்குறிப் பிற்சார்ந்து\nஇருவென இருந்து சொல்லெனச் சொல்லிப்\nபருகுவன் அன்னஆர் வத்த னாகிச்\nசித்திரப் பாவையின் அத்தகவு அடங்கிச்\nசெவிவா யாக வெஞ்சுகள னாகக்\nகேட்டவை கேட்டவை விடாதுளத் தமைத்துப்\nபோவெனப் போதல் என்மனார் புலவர்\nNHM Writer என்னும் மென்பொருளை எங்களது நிறுவனம் வெளியிட்டிருந்தது. தமிழைப் பொருத்தமட்டில், பல உள்ளீட்டு முறைகள், பல எழுத்துக் குறியீடுகள் ஆகியவற்றுக்கான ஆதரவு இந்த மென்பொருளில் இருந்தது.\n1. இந்த மென்பொருளை சற்றே விரிவாக்கி, அனைத்து இந்திய மொழிகளிலும் எழுதும் வகையில் செய்துள்ளோம். மலையாளம், கன்னடம், தெலுங்கு, அசாமி, வங்காளம், மராட்டி, குஜராத்தி, பஞ்சாபி, ஹிந்தி (சமஸ்கிருதமும்) ஆகிய மொழிகளில் இப்போது எழுதலாம். இப்போதைக்கு phonetic மற்றும் தட்டச்சுக்கு வாகான inscript ஆகிய உள்ளீட்டு முறைகளைப் பயன்படுத்தமுடியும்.\n2. டிரெண்ட் மைக்ரோ என்ற வைரஸ்கொல்லி மென்பொருள் இருந்தால் NHM Writer இயங்கமுடியாத நிலை இருந்தது. அதை இப்போது சரிசெய்துள்ளோம்.\n3. கடந்த இரண்டு நாள்களாக இணையத்தை உலுக்கி எடுத்துள்ள கூகிளின் Chrome என்ற உலாவியில் phonetic முறையில் தமிழில் எழுதுவது (அதேபோல பிற இந்திய மொழிகளில் எழுதுவது) முடியாததாக இருந்தது. இதே பிரச்னை ஆப்பிள் நிறுவனத்தின் Safari என்ற உலாவியிலும் இருந்தது. ஆனால் தமிழர்கள் விண்டோஸ் இயக்குதளத்தில் அந்த உலாவியை அவ்வளவாகப் பயன்படுத்துவதில்லை போலும். இன்று வெளியிடப்படும் build-ல் NHM Writer கொண்டு Safari, Chrome ஆகிய உலாவிகளிலும் எழுதமுடியும்.\n4. மேலும் சில சிறு முன்னேற்றங்கள்: Alt விசைக்கு பதிலாக சிலர் F2, F3 ஆகிய விசைகளைப் பயன்படுத்தி தமிழில் எழுதவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அது செய்யப்பட்டுள்ளது. ஒருவித ஸ்பெஷல் “Undo” பயன்பாடு தரப்பட்டுள்ளது. சில பிழைகள் களையப்பட்டுள்ளன.\n��ந்த மென்பொருளை இங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம்.\nநேற்று பைரவன் என்பவரைச் சந்தித்தேன். மும்பையில் ஹிந்துஸ்தான் யூனிலீவரில் பணியாற்றி, இப்போது ஓய்வுபெற்ற நிலையில் கடந்த சில வருடங்களாக சென்னையில் வசிக்கிறார். மூத்த குடிமக்களை ஒருங்கிணைத்து, சமூக சேவையில் ஆர்வத்துடன் இயங்கிவருகிறார்.\nவில்லிங்டன் அறக்கட்டளை என்பது சென்னையில் சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளில் சமூக சேவை அளித்துவருகிறது. அதன் பொருளாதார ஆதரவில், பைரவன் விளிம்புநிலை மக்கள் வாழும் பகுதி ஒன்றின் நிலையை மாற்ற முயற்சி செய்து வெற்றியும் பெற்றிருக்கிறார்.\nஜாஃபர்கான்பேட்டை, அசோக் நகர் பகுதியில் உள்ள ஒரு விளிம்புநிலை மக்கள் குடியிருப்பு “அன்னை சத்யா நகர்”. இந்த இடம் திறந்த கழிவுநீர்த் தேக்கம், குப்பை கூளங்கள், நீர் ஆதாரம் இன்மை, கழிப்பிட வசதி இல்லாமை ஆகியவற்றால் அல்லல்படும் ஓர் இடம். இதேபோல சென்னையில் ஆயிரக்கணக்கான இடங்கள் உள்ளன.\nஇந்த இடத்தை மாதிரியாக எடுத்துக்கொண்டு, பைரவன், வில்லிங்டன் அறக்கட்டளை உதவியுடன் பல விஷயங்களைச் செய்துள்ளார்.\n* இட்டுக்கு வீடு கழிப்பிடம் அமைத்துக்கொடுத்தல்\n* குப்பை கூளங்கள் அதற்கான இடத்தில் மட்டுமே போடுதல்\n* கழிவுநீர் தேங்காமல் இருக்க வேண்டியவற்றைச் செய்தல்\n* நிலத்தடி நீரைச் சேகரிக்க வசதிகளைச் செய்தல்\nஇதன் காரணமாக அந்தப் பகுதி முற்றிலுமாக மாற்றம் அடைந்துள்ளது என்கிறார். இந்த மாதத்தின் பிற்பகுதியில் என்னை அங்கே அழைத்துச் செல்வதாகச் சொல்லியிருக்கிறார். சில படங்களைப் பிடித்துவருகிறேன்.\nகூடவே, அங்குள்ள மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்வதில்லை என்று அறிந்திருக்கிறார். என்ன காரணம் என்று கேட்டபோது மாணவர்கள், ஆங்கிலம், கணிதம், அறிவியல் போன்ற பாடங்கள் புரியாததும், புரியாததில் தேர்வு எழுத பயமாக இருப்பதும் காரணம் என்று சொல்லியிருக்கின்றனர். அதனைச் சரி செய்ய, தன்னார்வலர்களைப் பிடித்துவந்து இங்குள்ள மாணவர்களுக்கு இந்தப் பாடங்களில் பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்துள்ளார். விளைவாக இன்று மாணவர்கள் பயமின்றி பள்ளிகளுக்குச் செல்கிறார்களாம். மக்களைப் பீடிக்கும் வியாதிகள் பெருமளவு குறைந்திருப்பதாகச் சொல்கிறார்.\nஅந்தப் பகுதிக்கு அருகில் இருக்கும் சென்னை வலைப்பதிவர்கள் சென்று பார்த்து, மாற்றங்களைப் பற்றி எழுதலாமே\nஇன்று முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி B.S.ராகவனுடன் நிறையப் பேசிக்கொண்டிருந்தேன். முக்கியமாக, தமிழகத்தில் மின்வெட்டு தொடர்பாக. ராகவன், மேற்கு வங்கத்தில் மின்சார ஆணையராக இருந்தவர். தாமோதர் பள்ளத்தாக்கு (நீர் மின்சார) நிறுவனம் முதற்கொண்டு பல மின் உற்பத்தி நிறுவனங்களின் தலைமை அதிகாரியாக இருந்தவர். மத்திய அரசின் “சக்தி பாதுகாப்பு” தொடர்பான குழுவின் உறுப்பினராக இருந்தவர். இன்று பேசியதை வைத்து ஏழெட்டு பதிவுகள் எழுதலாம். பார்ப்போம்.\nபேசும்போது, பேரரசர் அசோகரின் கல்வெட்டு ஒன்றில் இருந்த நிர்வாகவியல் கருத்து ஒன்றைச் சொன்னார். முதன்மை அலுவலர் என்பவர் அறைக்குள் அடைபட்டவாறு இருக்கக்கூடாது. அவர் சாமானிய அலுவலருக்கும் வாடிக்கையாளருக்கும் அகப்படுமாறு இருக்கவேண்டும் என்றார். எந்தக் கட்டத்திலும் தகவல்கள் தன்னை வந்து அடையுமாறும், மக்கள் நலத்துக்காக எப்போது வேண்டுமானாலும் தன்னை அணுகலாம் என்று அசோகர் தனது கல்வெட்டில் சுமார் 2300 ஆண்டுகளுக்குமுன் சொல்லியிருக்கிறார். அது இதற்குமுன் நான் கேள்விப்படாதது. உடனே கூகிளில் தேடிப்பார்த்தேன். இதோ கீழே:\nபேரரசர் அசோகரின் கல்வெட்டு எண் 6\nகடவுளுக்குப் பிரியமான அரசர் பியாதாசி (பிரியதர்சி) இவ்வாறு சொல்கிறார்: இதற்குமுன் அரச அலுவல்களைச் சரியாகக் கவனிக்கமுடியாமலும் அரசரால் சரியான நேரத்தில் தகவல்கள் பெறமுடியாமலும் இருந்தது. அதனால் இந்த ஆணையைப் பிறப்பிக்கிறேன். இனி எந்த நேரத்திலும் - நான் சாப்பிட்டுக்கொண்டிருந்தாலும், அந்தப்புரத்தில் இருந்தாலும், படுக்கயறையில் இருந்தாலும், தேரில் இருந்தாலும், பல்லக்கில் இருந்தாலும், பூங்காவில் இருந்தாலும், வேறெங்கு இருந்தாலும் - அலுவலர்கள்மூலம் எனக்கு மக்களது பிரச்னைகள் தொடர்பான தகவல்களை அனுப்பவேண்டும். அதன்மூலம் உடனடியாக மக்களது பிரச்னைகளை என்னால் கவனிக்கமுடியும்.\nகொடைகள் அல்லது பொது அறிவுப்புகள் தொடர்பாக நான் வாய் வார்த்தையாகப் பிறப்பித்திருக்கும் ஆணைகள் அல்லது அமைச்சர்களுக்கு வந்து சேரும் அவசர அலுவல்கள் ஆகியவை தொடர்பாக மன்றத்தில் ஏதேனும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால் அவை தொடர்பான தகவல்கள் உடனடியாக என்னிடம் வந்துசேரவேண்டும். இது என்னுடைய ஆணை.\nவேலையைச் செய்வதிலும் அதற்கா��� அதிகமான முயற்சியை மேற்கொள்வதிலும் நான் எப்போதுமே “இது போதும்” என்று திருப்தி அடைவதில்லை. அனைவரது நலத்தையுமே நான் என்னுடைய கடமையாக நினைக்கிறேன். அதைச் செவ்வனே செய்ய நான் கடும் முயற்சியை மேற்கொள்ளவேண்டும்; வேலைகளை உடனுக்குடன் முடிக்கவேண்டும். மக்களின் நலத்தை முன்னெடுப்பதைவிட முக்கியமான வேலை ஏதுமில்லை. அதற்காக நான் எடுக்கும் முயற்சிகள் அனைத்துமே நான் அனைவருக்கும் பட்டிருக்கும் கடனை அடைப்பதற்கு ஒப்பாகும். அவர்களுக்கு இம்மையில் மகிழ்ச்சியும் மறுமையில் சொர்க்கமும் கிடைப்பதாக\nஇந்த தர்ம ஆணை, வெகு காலத்துக்கு இருப்பதற்காகவும், என் மகன்களும் பேரன்களும் அதற்கடுத்த சந்ததியினரும் இதன்படி நடந்து உலகின் நலத்தைப் பேணுவதற்காகவும், எழுதப்படுகிறது. ஆனால், இதைச் செயல்படுத்த அதிகம் உழைக்கவேண்டும்.\nமைலாப்பூரில் எருக்கம்பூ மாலை, அருகம்புல் சகிதமாக களிமண் பிள்ளையாரை கூட்டம் கூட்டமாக மக்கள் வாங்கிச் செல்கிறார்கள். சுற்றுப் பகுதிகளில் அந்த அளவுக்குக் கூட்டம் இல்லை என்றாலும் கோபாலபுரத்தில் கருணாநிதி வீட்டு வாசலில் உள்ள கிருஷ்ணர் கோயில் அருகே களிமண் பிள்ளையார் விற்பனைக்குக் கிடைக்கிறார். அங்கும் எருக்கம்பூ, அருகம்புல், கலர் பேப்பர் குடை.\nதமிழ் ஸ்மார்த்த பிராமணர்கள் கோலாகலமாக பூரண கொழுக்கட்டையுடன் பிள்ளையார் சதுர்த்தியைக் கொண்டாட, வைஷ்ணவ பிராமணர்கள், “பரவாயில்லை, விஷ்வக்சேனர்தானே” என்று சொல்லி தாங்களும் கொண்டாடலாமோ என்னவோ.\nஎங்கள் அவ்வை சண்முகம் சாலையில் (லாயிட்ஸ் ரோட்) சில திடீர் பிள்ளையார் கோயில்கள் தெருவோரத்தில் முளைத்துள்ளன. அவற்றில் காலையிலிருந்தே ஸ்பீக்கர் வைத்து பாட்டுச் சத்தம். பாட்டுகள் பெரும்பாலும் “அம்மன் பாடல்கள்”தான். வேப்பிலை, தாலிப்பிச்சை போன்ற தமிழ் சினிமா செண்டிமெண்ட் பாடல்கள். ஆடி மாத அம்மன் உற்சவத்திலிருந்து அப்படியே தொடரும் கொண்டாட்டம் இது என்று நினைக்கிறேன்.\nஆடி மாதம் சென்னையின் பல்வேறு அடிமட்ட மக்கள் குடியிருப்புகளில் இந்த அம்மன் திருவிழாக்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படும். இதில் மேல்மட்ட மக்களின் பங்களிப்பு வெகு குறைவாக அல்லது இல்லாததாக இருக்கிறது என்பது என் கருத்து. ஒவ்வொரு சிறு ‘குடிசைக் குடியிருப்பிலும்' வண்ணச் சரவிளக்குகளாலான அம்மன் மூங்கில் உருவம் ஆளுயரத்துக்கும் அதற்கு மேலுமாக இருக்கும். தீமிதி, கஞ்சி காய்ச்சல் உண்டு. நாகாத்தம்மன், முப்பாத்தம்மன், முண்டக்கண்ணி அம்மன் (முண்டகக் கண்) போன்ற பெயருடைய பல வெகுமக்கள் தெய்வங்களுக்கான படையல். ஆடி வெள்ளி அபாரமான கூட்டத்துடன் இந்த விழாக்கள் நடக்கும்.\nஇதற்கு மாற்றாக பிள்ளையார் உயர்சாதிக் கடவுளாக மட்டுமே இருந்துள்ளார் என்பது என் கருத்து. ஆனால் இப்போது கால மாற்றத்தில் பிள்ளையார் வெகு மக்கள் கடவுளாகவும் மாறத் தொடங்கியுள்ளார். இது முழுமையாக இன்னமும் நடந்தேறவில்லை என்றாலும் அதற்கான அடித்தளம் வெகுவாக அமைக்கப்பட்டுவிட்டது.\nமஹாராஷ்டிரத்தில் திலகர் தொடங்கிவைத்த கணேஷ் சதுர்த்திப் பெருவிழா சுதந்தரப் போராட்ட காலத்தில் இந்தியா முழுதும் பரவவில்லை என்றாலும் இன்றைய நவீன இந்துக் கட்டமைப்புக்கு ராமரும் விநாயகருமே முன்னிலை வகிக்கப்போகிறர்கள் என்று தோன்றுகிறது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகறுப்பு இரவு, 17 அக்டோபர் 1961\nதேவன் 95-வது பிறந்த நாள்\nகேண்டீட் - Candide - தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/sports", "date_download": "2019-08-23T04:39:13Z", "digest": "sha1:7DEIC7ADH3WBDSJA4WYILGH4YOMSEP6P", "length": 26175, "nlines": 320, "source_domain": "dhinasari.com", "title": "விளையாட்டு Archives - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nபிக்பாஸ் ஷோ விளையாட்டு தான் என்றாலும் விசாரணை தேவை : எஸ்.வி.சேகர் \nசெக் குடியரசு தடகளம்: தங்கம் வென்றார் ஹீமா தாஸ்\nஇந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக ரவிசாஸ்திரி நியமனம்\n முன்னாள் கிரிக்கெட் வீரர் தூக்கிட்டு தற்கொலை \nடி.என்.பி.எல் கிரிக்கெட் : திண்டுக்கல் – மதுரை அணிகள் இன்று மோதல்\nடி20 தொடர்: இந்திய அணி பெற்ற ஹாட்ரிக் வெற்றி\nதொடர்ந்து ஆடிய இந்திய அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.\nரவிச்சந்திரன் அஸ்வின், தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர். திண்டுக்கல்லில் தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ஹிந்தி மொழி தெரியாததால் தனிமையில்...\n‘காஃபி டே’க்கு இடைக���கால தலைவர் தொழில் முனைவோர்க்கு ஆனந்த் மஹிந்த்ரா அறிவுரை\n'கஃபே காஃபி டே' நிறுவனத்தில் தலைவராக இருந்த வி.ஜி. சித்தார்த்தா நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது சடலம் இன்று மீட்கப்பட்டது.\nசித்தப்பு அடித்த அந்தர்பல்டி…சமூக வலைதளங்களின் வறுத்தெடுப்பா \nசரவணன் பிக்பாஸில் பெண்களை உரசுவதற்காகவே பேருந்தில் பயணிப்பேன் என்று சொன்னதை அடுத்து வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கண்டனங்கள் என அல்லோல கல்லோலப்பட்டது. பின்னணிப் பாடகி சின்மயி தன் கண்டனத்தை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.இதனை கமலும் ஆதரிப்பது...\nதல தளபதி ரசிகர்களுக்கு கிரிக்கெட் வீரர் அஸ்வின் அறிவுரை \nசமூக வலைத்தளங்களில் பிரபல நடிகர்களின் ரசிகர்கள் என்ற பெயரில் பலரும் பல கேவலமான, மோசமான செயல்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். நேற்றுமுன்தினம் டுவிட்டரில் நடந்த 'ஹேஷ்டேக்' சண்டை போல இதுவரை நடந்ததில்லை என்றுதான் சொல்ல...\nகிரிக்கெட் வீரராக நடிப்பது ஒரு சவால் \nஇந்திய கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய சச்சின் தெண்டுல்கர், தோனி ஆகியோரது வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. தற்போது 1983-ம் ஆண்டு இந்தியா உலகக் கோப்பை போட்டியில் வெற்றி...\nஇந்திய கிரிகெட் அணியின் புதிய ஸ்பான்சர் அறிவிப்பு\nவிளையாட்டு ரேவ்ஸ்ரீ - 26/07/2019 12:06 PM\nஇந்திய கிரிகெட் அணியின் புதிய ஸ்பான்சரை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், செப்டம்பர் மாதம் நடக்கவுள்ள தென் ஆப்பிரிக்காவுடனான போட்டிகளில் இருந்து இந்திய அணியின் சீருடையில் BYJU’S பெயரை காணலாம் என்று...\nஓய்வு அறிவித்தார் இலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் நுவான் குலசேகர\nவிளையாட்டு ரேவ்ஸ்ரீ - 24/07/2019 7:41 PM\nஇலங்கை கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளர் நுவான் குலசேகர சர்வதேச போட்டிகளில் இருந்து விடைப்பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணிக்காக 184 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள குலசேகரா 199 விக்கெட்களை எடுத்துள்ளார், 21...\nவிமானநிலையத்தில் எனக்கு அக்ரமம் நடந்துவிட்டது \nதற்போது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், மான்செஸ்டர் விமானநிலையத்தில் அவமானப்ப���ுத்தப்பட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 53 வயதான அக்ரம் தன்னுடன் இன்சுலினை ஒரு பையில் எடுத்து...\nஐசிசி டெஸ்ட் தர வரிசையில் இந்தியா முதலிடம்\nவிளையாட்டு ரேவ்ஸ்ரீ - 24/07/2019 1:20 PM\nஐசிசி டெஸ்ட் தர வரிசையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி முதலிடத்தில் உள்ளார். டாப் 10 பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இந்திய வீரர்கள் ரவிந்திர ஜடேஜா...\nடி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திருச்சி வாரியர்ஸ் இன்று மோதல்\nவிளையாட்டு ரேவ்ஸ்ரீ - 23/07/2019 3:26 AM\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 4-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த 19-ந்தேதி திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் தொடங்கிய இந்தப் போட்டியின் முதல் ஆட்டத்தில்...\nமேற்கிந்திய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nவிளையாட்டு ரேவ்ஸ்ரீ - 21/07/2019 7:29 PM\nமேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகள் அணியுடன் 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட்...\nவெஸ்ட்இண்டீஸ் தொடர்- இந்திய அணி இன்று தேர்வு\nவிளையாட்டு ரேவ்ஸ்ரீ - 21/07/2019 12:15 AM\nஇந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் போட்டி, மூன்று 20 ஓவர் ஆட்டம் மற்றும் 2 டெஸ்டில் விளையாடுகிறது. ஆகஸ்டு 3-ந்தேதி முதல் செப்டம்பர் 3-ந்தேதி வரை...\nஇந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: பிவி சிந்து இறுதி போட்டிக்கு முன்னேற்றம்\nவிளையாட்டு ரேவ்ஸ்ரீ - 20/07/2019 8:12 PM\nஇந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் தொடர் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை PV சிந்து இறுதி போட்டிக்கு முன்னேறினார் ஜகர்தாவில் இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் போட்டி நடைப்பெற்று வருகிறது. இந்தத் தொடரின் மகளிர் ஒற்றையர்...\n ஹால் ஆஃப் ஃபேம் விருது பெற்ற சச்சின்\nதற்போது, சச்சினுடன், தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆலன்டொனால்ட் மற்றும் ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட்டின் கேத்ரின் ஃபிட்ஸ்பாட்ரிக் ஆகியோருக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.\nவெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணத்தில் பங்கேற்க மறுத்து பிசிசிஐ.,க்கு தோனி கடிதம்\nவிளையாட்டு ரம்யா ஸ்ரீ - 20/07/2019 4:15 PM\nஇந்தத் தொடரில், இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்படலாம் என்று கூறப் படுகிறது. அதே நேரம், தோனி தேர்வு செய்யப்படுவாரா என்றும் கேள்வி எழுந்துள்ளது.\nசர்வதேச போட்டிகளில் பங்கேற்க, ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு தடை\nவிளையாட்டு ரேவ்ஸ்ரீ - 19/07/2019 2:17 PM\nசர்வதேச போட்டிகளில் பங்கேற்க, ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் இடைக்கால தடைவிதித்துள்ளது. கடந்த மாதம் ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தைக் கலைத்த அந்நாட்டு அரசு, கிரிக்கெட் தொடர்களை நிர்வகிக்க, இடைக்கால கமிட்டியைத் தேர்வு...\nமேற்கிந்திய தீவு சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி இன்று அறிவிப்பு\nவிளையாட்டு ரேவ்ஸ்ரீ - 19/07/2019 1:10 AM\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதியில் தோற்று வெளியேறியதை அடுத்து மகேந்திர சிங் தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதையும் இதுவரை தோனி அறிவிக்கவில்லை....\nதமிழ்நாடு பிரீமியர் லீக் இன்று தொடக்கம்\nவிளையாட்டு ரேவ்ஸ்ரீ - 19/07/2019 12:58 AM\nதமிழ் நாட்டின் கிரிக்கெட் திருவிழாவான தமிழ்நாடு பிரீமியர் லீக் 2019 தொடர் இன்று முதல் தொடங்க உள்ளது. ஐபிஎல் போன்றே பெரிய தொடராக, ஆனால் உள்ளூர் கிரிக்கெட் வீரர்களின் திறமையைக் கண்டறியும் வகையில் தமிழ்நாடு...\nஐபிஎல் ஹைதராபாத் அணியின் புதிய பயிற்சியாளர் நியமனம்\nவிளையாட்டு ரேவ்ஸ்ரீ - 18/07/2019 6:49 PM\nஐபிஎல் அணிகளில் ஒன்று ஹைதராபாத் அணி. இந்த அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளராக டிரெவர் பேலிஸ் (trevor bayliss) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் டாம் மோடிக்கு மாற்றாக கடந்த 2013ம் ஆண்டு முதல் செயல்பட்டு...\nஅவர் வாழ்வில் இன்னொரு பெண்ணாம் அவர் இவருக்கு வாழ்த்து சொல்ல..\nயாஷிகா ஆனந்த்தின் புதிய கவர்ச்சி புகைப்படங்கள் \nஎச்சரிக்கை… தமிழகத்துக்குள் லஷ்கர் பயங்கரவாதிகள் 6 பேர் ஊடுருவல் உளவுத்துறை தகவலால் பாதுகாப்பு தீவிரம் உளவுத்துறை தகவலால் பாதுகாப்பு தீவிரம்\nஅன்பு… நேசம்… காதல்… கண்ணன்\nதொழில்துறை வேலை இழப்புகள்… உண்மை என்ன\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் 23/08/2019 7:08 AM\nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் ���க்சல்களை எதிர்க்கிறேன்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/12/14/sonfather.html", "date_download": "2019-08-23T04:29:40Z", "digest": "sha1:LAWEJAYS2Q4QASS2IUUDLVEFQXRVO3SF", "length": 14467, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "தந்தை வழியில் தனயன் | adams, bush families father and son u.s. presidents - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்திற்கு 5 நாள் சிபிஐ கஸ்டடி\n7 min ago பழிக்குப் பழி.. சேவல் சண்டையால் வந்த வினை.. பைனான்சியர் ராஜா கொடூர கொலை.. பரபர பின்னணி\n27 min ago நீங்களே உட்கார்ந்து பேசுங்க.. காஷ்மீர் விஷயத்தில் 3வது நாட்டை தலையிட விடாதீங்க.. பிரான்ஸ் அதிபர்\n34 min ago ரூம் போட்டு ஜாலி.. கல்யாணம் செய்வதாக ஏமாற்றி.. 17 வயது சிறுமியை பஸ் ஸ்டேண்டில் தவிக்க விட்ட இளைஞர்\n52 min ago திட்டி கமெண்ட் போட்டு நீக்கினாரா ஜோதிமணி\nMovies டிவி சீரியலில் நடிக்க படுக்கைக்கு அழைத்தார்கள்: பிக் பாஸ் பிரபலம் திடுக் பேட்டி\nFinance அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி.. ஹெச்எஸ்பிசியில் இந்தியர்கள் பணி நீக்கம்.. பதறும் ஊழியர்கள்\nSports ரோஹித் சர்மாவை திட்டம் போட்டு கவுத்துட்டார் கோலி.. டீமுக்குள் பெரிய பிரச்சனை இருக்கு\nAutomobiles இன்னும் சரியாக எட்டே நாட்கள்தான்... அதிரடி காட்டப்போகும் மத்திய அரசு... என்னவென்று தெரியுமா\nTechnology வைரல் செய்தி: அமிதாப்பச்சன் பதிவிட்ட இளம் பெண்ணின் ட்வீட்\nLifestyle வெள்ளிக்கிழமை... எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன அதிர்ஷடத்தை அனுபவிப்பார்கள்\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதந்தையின் வழியில் அதிபர் பதவியில் அமரும் இரண்டாவது தனயன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஜார்ஜ்புஷ் ஜூனியர்.\nஜனநாயக கட்சியைச் சேர்ந்த அல்கோர் நாடு முழுவதும் நடந்த கருத்துக் கணிப்பில் அடுத்த அதிபராக வருவார்என கூறப்பட்டது. ஆனால் தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியான போது குடியரசுக் கட்சி வேட்பாளர் புஷ்குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணி பெற்றார். பல்வேறு இழுபறிக்குப் பின் தற்போது புஷ் அதிபராவதுஉறுதியாகி விட்டது.\nஅதிபராக பதவியேற்க இருக்கும் புஷ் ஜூனியர், முன்னாள் அதிபர் ஜார்ஜ் ��ுஷ்ஷின் மூத்த மகனாவார். இவரைப்போலவே முன்னாள் அதிபர் குவின்சி ஆடம்சைப் பின்பற்றி அவரது மகன் ஜான் குவின்சி ஆடம்சும் அமெரிக்கஅதிபராக இருந்தார்.\nபுஷ் ஜூனியரைப் போலவே, ஜான் குவின்சி ஆடம்சும் அதிபர் பதவிக்கு வர பெரும் போராட்டங்களைசந்தித்தவர். 1824-ம் ஆண்டு ஜான் குவின்சி ஆடம்ஸ் தேர்தலில் மக்கள் வாக்குகளும கிடைக்கவில்லை,எலக்டோரல் பிரதிநிதிகள் வாக்குகளும் கிடைக்கவில்லை. இருப்பினும், வெள்ளை மாளிகை பிரதிநிதிகளால் அவர்அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமறுபடியும் ஆசையை பாருங்க டிரம்புக்கு.. காஷ்மீர் விஷயத்துல.. மோடியை விடமாட்டாரு போலயே..\nபாதிப் பேர் அணிவதே இல்லை.. மீதிப் பேர் துவைப்பதே இல்லை.. கருமம்.. அமெரிக்காவில் இப்படித்தானாம்\nகாஷ்மீரில் கடினமான சூழல்.. மோடி, இம்ரானுடனான பேச்சு நல்ல உரையாடலாக அமைந்தது.. டிரம்ப்\nகாஷ்மீர் விவகாரத்தில் யூடர்ன் அடித்த டிரம்ப்.. 'அந்த விஷயத்தை' இந்தியா ஏற்கவில்லை என ஒப்புதல்\nபூமியை நெருங்கும் விண்கல்.. எம்பயர் ஸ்டேட் கட்டடத்தை விட பெரியது.. விழுந்தால் பெரும் சேதம்தான்\nநினைச்சி கூட பார்க்க முடியாது.. சூப்பர் மார்க்கெட்டில் இளம் பெண் செய்த அசிங்கம்.. சிசிடிவியில் ஷாக்\nஒரு பக்கம் ராணுவம் குவிப்பு.. மறுபக்கம், காஷ்மீர் பிரச்சினையில் மீண்டும் மூக்கை நுழைக்கும் ட்ரம்ப்\nஒசாமா பின் லேடன் மகன் ஹம்சா அமெரிக்காவால் கொல்லப்பட்டாரா.. வெளியான பரபரப்பு தகவல்\nஇந்தியா மறுப்புக்கு பிறகு பல்டி அடித்த அமெரிக்கா.. டிரம்பின் காஷ்மீர் பேச்சு குறித்து புதிய விளக்கம்\nமீண்டும் அதிபராக உதவுங்கள்.. போற போக்கில் இம்ரான் கானிடம் பிட்டை போட்ட டொனால்ட் டிரம்ப்\nசிக்கலான சாகசம் செய்கிறது இந்தியா.. சந்திராயன்-2 பற்றி சொல்கிறது அமெரிக்க ஊடகம்\nநான் இது வரை கேட்டதுல மோடி பேச்சு தான் சூப்பர்.. சான்ஸே இல்ல.\nஇந்தியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. அமெரிக்கா பச்சைக்கொடி.. நிறைவேறியது கிரீன் கார்டு மசோதா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/a-fan-entering-the-field-of-play-to-touch-former-india-captain-ms-dhonis-feet-293730.html", "date_download": "2019-08-23T04:27:18Z", "digest": "sha1:WHW2FG5AT3QXNVR3HSZGW26GBPTXM3PY", "length": 13562, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "‘தீரன்‘ பெரியபாண்டியின் உடலுக்கு முதல்வர் அஞ்சலி -வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n‘தீரன்‘ பெரியபாண்டியின் உடலுக்கு முதல்வர் அஞ்சலி -வீடியோ\nபஞ்சாப் மாநிலம் மொகாலியில் நேற்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி பல்வேறு காரணங்களால் மறக்க முடியாத போட்டியாகியுள்ளது.\nமுதலில் பேட் செய்த இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 392 ரன்களை குவித்து, மொகாலியில் அதிகப்படியான ரன்னை பதிவு செய்து அசத்தியது. 141 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி வாகை சூடியது.\nஇதில் கேப்டன் ரோகித் ஷர்மா இரட்டை சதம் விளாசி, சர்வதேச அரங்கில் 3 முறை இரட்டை சதங்களை கடந்து அசத்தல் சாதனை படைத்தார்.ரோகித்ஷர்மா டபுள் செஞ்சுரி அடித்ததை பார்த்துவிட்டு அவரது மனைவி ஆனந்த கண்ணீர் விட்ட படமும், வீடியோவும், சோஷியல் மீடியா முழுக்க நேற்று வைரலானது. அதேபோல செஞ்சுரி, டபுள் செஞ்சுரி அடித்த ரோகித் ஷர்மா மனைவியை பார்த்து பிளையிங் கிஸ் கொடுத்ததும், பின்னர் பெவிலியன் திரும்பி மனைவிக்கு நெற்றியில் முத்தமிட்டு இந்த இரட்டை சதத்தை திருமண நாள் பரிசாக அறிவித்ததும் அதிகமாக செய்திகளில் இடம் பிடித்தது.\nபோட்டிக்கு முன்பாக ஹர்திக் பாண்டியாவுடன் 100 மீட்டர் தூரம் டோணி ஓட்டப்பந்தையம் நடத்தி வெற்றி கண்ட வீடியோவும் வைரலாக சுற்றியது. ஆனால் மற்றொரு பாசமிகு சம்பவமும் அதே மைதானத்தில் அரங்கேறியது.\nஆம்.. டோணியை பார்க்க உள்ளே ஓடி வந்த ரசிகர் ஒருவர் அவரின் கால்களை தொட்டு வணங்கினார். இருப்பினும் அதை டோணி தடுத்தார். ஓடி வந்த பாதுகாப்பு வீரர்கள் அந்த ரசிகரை அழைத்துச் சென்றனர். போகும்போதும் அந்த ரசிகர், திரும்பி திரும்பி டோணியையே அன்பு, உருக்கம் போன்ற பாவனைகளோடு திரும்பி, திரும்பி பார்த்து சென்றார்.\n‘தீரன்‘ பெரியபாண்டியின் உடலுக்கு முதல்வர் அஞ்சலி -வீடியோ\nதஞ்சாவூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் - வீடியோ\nப.சிதம்பரம் கைது செய்ததை கண்டித்து காங்கிரஸார் மோடி புகைப்படத்தை எரித்து கண்டன ஆர்ப்பாட்டம்- வீடியோ\nதமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணித்துறையின் விளையாட்டு போட்டிகள் துவக்கம்- வீடியோ\nபுதுக்கோட்டையில் ��ழை வேண்டி பெண்கள் விளக்கு பூஜை\n3 சவரன் நகை, ரூ.3,50,000 ரொக்க பணத்தை அள்ளி சென்ற கொள்ளையர்கள்\nவாங்கிய பொருட்களுக்கு பணம் தரமறுப்பு.. காவல் ஆணையரிடம் வியாபாரிகள் மனு..\nதஞ்சாவூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் - வீடியோ\nப.சிதம்பரம் கைது செய்ததை கண்டித்து காங்கிரஸார் மோடி புகைப்படத்தை எரித்து கண்டன ஆர்ப்பாட்டம்- வீடியோ\nபுதுக்கோட்டையில் மழை வேண்டி பெண்கள் விளக்கு பூஜை\n3 சவரன் நகை, ரூ.3,50,000 ரொக்க பணத்தை அள்ளி சென்ற கொள்ளையர்கள்\nவாங்கிய பொருட்களுக்கு பணம் தரமறுப்பு.. காவல் ஆணையரிடம் வியாபாரிகள் மனு..\nகரூரில் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் பணி தீவிரம்\nபிக்பாஸ் வீட்டில் சேரனை பார்க்கும் போது வேதனையாக இருந்தது - அமீர்\nடபுள் மீனிங்கில் பேசி அலறவிட்ட பாக்யராஜ்\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nநீண்ட தாமதத்திற்கு பின் இந்திய மார்க்கெட்டிற்கு வந்த ஹோண்டா சிபி 300ஆர்... இதில் என்ன ஸ்பெஷல்\nசரியான விலையில் வந்தால் எஸ்யூவி மார்க்கெட்டின் 'கிங்' இதுதான்.எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\nஆஃப் ரோடு அசூரன்... எப்படி இருக்கிறது ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவி\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/pujara-ton-help-saurashtra-to-ranji-final", "date_download": "2019-08-23T05:11:04Z", "digest": "sha1:OXFFEIGRKWXSSFS6JJDDWPYCJ4ZXSC6U", "length": 14732, "nlines": 115, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "'சர்ச்சைக்கு' நடுவே இறுதி போட்டிக்குள் நுழைந்த சவுராஷ்டிரா", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nசதம் அடித்து அணியை வெற்றி பெறச் செய்த புஜாரா\nகர்நாடகா, சவுராஷ்டிரா அணிகளுக்கு இடையே பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற ரஞ்சி கோப்பைக்கான அரையிறுதி போட்டியில் \"சர்ச்சைகளுக்கு\" நடுவே சவுராஷ்டிரா அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிப்ரவரி மூன்றாம் தேதி நாக்பூரில் நடைபெறவுள்ள இறுதி போட்டியில் விதர்பா அணியை எதிர்த்து சவுராஷ்டிரா அணி விளையாடவுள்ளது. ரஞ்சி கோப்பையில் விதர்பா அணி நடப்பு சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.\nட���ஸ் வென்று முதலில் பேட் செய்த கர்நாடக அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 275 ரன் அடித்தது. கர்நாடக தரப்பில் அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் கோபால் 87 ரன்னும், ஸ்ரீனிவாஸ் சரத் ஆட்டமிழக்காமல் 83 ரன்னும் அடித்தனர். சவுராஷ்டிரா அணி சார்பில் வேகப் பந்துவீச்சாளர் உனத்கட் நான்கு விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்து முதல் இன்னிங்ஸை ஆடத் துவங்கிய சவுராஸ்க்டிரா அணி போதிய இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து கொண்டிருந்தது. இறுதியில் 236 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கர்நாடக தரப்பில் அற்புதமாக பந்து வீசிய மித வேகப் பந்துவீச்சாளர் ரோனித் மோர் ஆறு விக்கெட்டுகளை எடுத்தார்.\n39 ரன்கள் முன்னனி பெற்று இரண்டாவது இன்னிங்ஸை ஆடத் தொடங்கிய கர்நாடக அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 239 ரன் அடித்தது. அணியில் அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் கோபால் 61 ரன்கள் அடித்தார். சவுராஷ்டிரா தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா ஐந்து விக்கெட்டுகளை சாய்த்தார். 279 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடத் தொடங்கிய சவுராஷ்டிரா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. வினய் குமாரின் வேகப்பந்து வீச்சில் சவுராஷ்டிரா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் வந்தவுடனேயே 'நடையை' கட்டினர்.\nகர்நாடக அணியின் பந்துவீச்சு பலமாக இருந்தும் வெற்றி பெற முடியவில்லை\n23 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த கொண்டிருந்த சவுராஷ்டிரா அணியை மீட்க களம் இறங்கினார் புஜாரா. சமீபத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தொடர் நாயகன் விருதை வென்ற புஜாரா, உடனடியாக ரஞ்சி கோப்பையில் விளையாட வருவது அனைவரது எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியது. வழக்கம் போல நிதானமாக ஆடத் தொடங்கிய புஜாரா, சரியான நேரத்திற்காக காத்துக் கொண்டிருந்தார். இதற்கிடையில் வினய் குமாரும், ரோனித் மோரும் கட்டுப்பாட்டோடு பந்துவீசி 10 ஓவர்களில் வெறும் 12 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்தனர். இது சவுராஸ்டிரா அணிக்கு மேலும் நெருக்கடியை கொடுத்தது.\nஇரண்டு அணிக்குமே புஜாராவின் விக்கெட் எவ்வுளவு முக்கியமானது என்பது நன்றாக தெரியும். 34 ரன்னில் ஆடிக்கொண்டிருந்த புஜாரா, வினய் குமார் வீசிய பந்தை தடுத்து ஆட முற்பட்ட போது பந்து லேசாக அவரது பேட்டை உரசிச் சென்று கீப்ப���ிடம் தஞ்சம் அடைந்தது. வினய் குமாரும் மற்ற கர்நாடக அணி வீரர்களும் நடுவரிடம் அவுட் என்று முறையிட்டனர். தொலைக்காட்சி வர்ணனையாளர்களும் பேட்டில் பந்து உரசியதாக கூறினர். ஆனால் நடுவர் விடாப்பிடியாக அவுட் இல்லை என அறிவித்தார். இதேப் போல் முதல் இன்னிங்ஸிலும் புஜாரா ஒரு ரன் எடுத்திருந்த போது நடுவரின் தவறான தீர்ப்பால் அவுட்டிலிருந்து தப்பித்தார். அதன் பிறகு புஜாரா எந்த வாய்ப்பையும் கொடுக்காமல் தனது அணுபவத்தை உதவியாக கொண்டு அணியை வெற்றி பாதையை நோக்கி அழைத்துச் சென்றார். இவருக்கு பக்க பலமாக மற்றொரு வீரரான ஜேக்சனும் அற்புதமாக பேட்டிங் செய்தார்.\n\"வெற்றி ஜோடி\" - புஜாராவும் ஜேக்சனும்\nபத்து வருடங்களுக்கு முன்பு நடந்த ரஞ்சி கோப்பை காலியிறுதி போட்டியில் கர்நாடக அணிக்கு எதிராக சதம் அடித்து சவுராஷ்டிரா அணிக்கு வெற்றி தேடித் தருவார் புஜாரா. அதேப்போல், இப்போட்டியிலும் கர்நாடக பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து முதல் தர போட்டியில் தனது 49-வது சதத்தை பதிவு செய்தார் புஜாரா. புஜாராவிற்கு உறுதுணையாக இருந்த ஜேக்சனும் இறுதி நாளில் சதம் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். இறுதியில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது சவுராஷ்டிரா. கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த புஜாரா 131 ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.\n\"இந்த மைதானத்தில் தான் நான் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானேன் என்பதால் எனக்கு எப்போதுமே பெங்களூர் சின்னச்சாமி மைதானம் மிகவும் பிடிக்கும்\" என பல முறை புஜாரா கூறியுள்ளார். ஆனால் நான்காம் நாள் ஆட்டம் முடிந்து மைதானத்தை விட்டு புஜாரா வெளியே செல்லும் போது, அரங்கில் இருந்த சில ரசிகர்கள் புஜாராவை பார்த்து \"ஏமாற்றுகாரர்\" என திட்டினர். அவுட் என தெரிந்தும் புஜாரா தொடர்ந்து விளையாடியது நல்ல வீரருக்கு அழகா என ட்விட்டரில் பல கிரிக்கெட் ரசிகர்கள் விவாதம் செய்து வருகிறார்கள். இதற்கிடையே நடுவரின் தவறான முடிவால் ஆட்டத்தின் போக்கே மாறியது பலத்த சர்சையை எழுப்பியுள்ளதோடு உள்ளூர் போட்டிகளிலும் சர்வதேச அளவிற்கு தொழில்நுட்பங்களை புகுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.\nஉலக கோப்பை இறுதி ஆட்டங்களில் 5 சிறந்த பேட்டிங் செயல்பாடுகள்\nஉலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் சதத்தை தவறவிட்ட 5 மதிப்புமிக்க ஆட்டங்கள்\n2019 உலககோப்பை: இந்திய அணி வீரர்களின் ரேட்டிங்..\nமூன்று வகையான கிரிக்கெட்டிலும் யுவராஜ் சிங்கின் இறுதி போட்டி பற்றிய ஒரு தொகுப்பு\n2019 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய இறுதி அணி அறிவிப்பு\nஐசிசி 2019 உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியாவிற்கு உதவியாக இருக்குமா இந்த வடிவம்\nவங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்த இந்திய அணி\nகிரிக்கெட் வீரர்கள் மைதானத்திலேயே கதறி அழுத தருணங்கள்\n2011 உலக கோப்பையில் யுவராஜ் சிங் தொடர் நாயகனான வரலாறு\nதோனியின் கிரிக்கெட் வாழ்க்கையில் சில இருண்ட தருணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/90%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-08-23T04:38:10Z", "digest": "sha1:622BKZJCF6QCUUHY6L7TEOTTJE5GIGOM", "length": 4135, "nlines": 59, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "90ஸ் கிட்ஸ் Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nஅண்டர் டேக்கருக்கு 7 உயிர். கட்டிபிடிச்ச குழந்த பொறந்துடும்.\nஅண்டர் டேக்கருக்கு 7 உயிர், பழ கொட்டைய முழுங்கினா வயித்துல மரம் வளரும், மாடியில இருந்து குதிச்சா சக்தி மான் காப்பாத்துவாரு, கட்டிபிடிச்சா கொழந்த பொறக்கும் இது தாங்க 90...\nபடப்பிடிப்பில் மயங்கி விழுந்த நெஞ்சம் மறப்பதில்லை நடிகை.\nசின்னத்திரையில் ஒளிபரப்பப்படும் எல்லா சீரியல்களும் வெற்றியடைந்து விடுவதில்லை. அதேசமயத்தில் சில சீரியல்கள் எதிர்பார்த்ததை விட வெற்றியடைந்து மக்களின் இதயத்திலும் என்றுமே நீங்காத இடம்பிடித்து விடுகின்றன. அந்த வகையில் நெஞ்சம் மறப்பதில்லை...\nஇந்த வார தலைவர் பதவிக்கு வெற்றி பெறப்போவது யார். சரிக்கு சமமாக இருக்கும் போட்டியாளர்கள்.\nஅடுத்து வாரம் லாஸ்லியா காப்பற்றப்படுவாரா. என்ன ஒரு தந்திரம் டா சாமி.\nசாதாரண ஜுரத்திற்கு ஒரு இரவுக்கு ஒரு லட்சம் கேட்டனர். பிரபல மருத்துவமனையை வறுத்தெடுத்த ஐஸ்வர்யா...\nபடு மோசமான ஆடையில் போட்டோ ஷூட். கூடவே விடீயோவையும் வெளியிட்ட பேட்ட நடிகை.\n விஜய் டிவி பதில் அளிக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakamindia.com/j-deepa-says-risk-of-life-by-driver/", "date_download": "2019-08-23T05:03:39Z", "digest": "sha1:JGXQ5ZRYRW3WLHWTLC4TGQNVGZSBAQMD", "length": 17637, "nlines": 250, "source_domain": "vanakamindia.com", "title": "'கார் ட்ரைவரால் எனக்கும் கணவருக்கும் ஆபத்து' - ஆடியோ வெளியிட்ட ஜெ.தீபா - VanakamIndia", "raw_content": "\n‘கார் ட்ரைவரால் எனக்கும் க��வருக்கும் ஆபத்து’ – ஆடியோ வெளியிட்ட ஜெ.தீபா\nப சிதம்பரத்துக்கு ஜாமின் இல்லை… 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி\nகமல் படத்தில் கவுண்டமணி இடத்தில் விவேக்\nநோ டைம் டு டை… 25வது ஜேம்ஸ்பாண்ட் படம்\nஅமெரிக்காவில் ஏரியில் குதித்து சாகசம் செய்த இந்திய வாலிபர் மரணம்\nமீண்டும் உச்சத்தில் ஜோ பைடன்.. கமலா ஹாரிஸ் செல்வாக்கு சரிவு\nப சிதம்பரம் கைதுக்கான காரணம் இப்படியும் இருக்குமோ\nசிபிஐ நீதிமன்றத்தில் ப சிதம்பரம் இன்று ஆஜர்\nசுவரேறி குதித்து ப.சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ\n‘சுதந்திரத்தைப் பெறவும் போராடினோம், காக்கவும் போராடி வருகிறோம்’ – செய்தியாளர்களிடம் ப சிதம்பரம் பரபர பேட்டி\nப சிதம்பரத்தை தேடப்படும் நபராக அறிவித்த சிபிஐ, அமலாக்கப் பிரிவு\nரஜினிக்காக தென் மண்டலத்தை வளைக்கிறாரா மு.க. அழகிரி\nஒண்டிவீரனுக்காக ஓடி வந்த மு.க.ஸ்டாலின்… நெல்லையில் விழா\nகாஷ்மீர் லடாக்கில் இப்படி ஒரு அதிசயமா\n‘பிஞ்ச் ட்ரிங்கிங்’ – கல்லீரலுக்கு கேரண்டி இல்லே… அமெரிக்க இந்தியரின் ஆராய்ச்சித் தகவல்\nமுக ஸ்டாலின் போராட்டம் பற்றி பாகிஸ்தான் ரேடியோ வெளியிட்டுள்ள செய்தி\nதமிழகத்தில் வழக்கத்தை விட அதிக மழை… இன்னும் இரு தினங்கள் தொடரும்\nகல்கியின் பொன்னியின் செல்வன் பாகம் 1: அத்தியாயம் 18- இடும்பன்காரி\nசாதாரண காய்ச்சலுக்கு ரூ 1 லட்சத்தை இழந்த நடிகை\nமுதல் முறையாக படத் தயாரிப்பில் குதித்தது டிவிஎஸ் நிறுவனம்\nகாஷ்மீர் விவகாரம்…. ஐநாவில் சீனாவுக்கு மூக்குடைப்பு\nராஜிவ் காந்தி… மன்னிக்கும் குணத்தைக் கற்றுத் தந்த அன்பான தந்தை\nநிலவின் வட்டப் பாதையில் சந்திரயான் 2…. செப் 7-ல் தரையிறங்குகிறது\n‘காங்கிரஸ் – திமுக கூட்டணியை யாராலும் அசைக்க முடியாது’- கே.எஸ். அழகிரி\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் – துர்கா ஸ்டாலின் 44 வது திருமண நாள்\nபெங்களூருவில் இந்தி எதிர்ப்பு .. கன்னடப் போராளிகள் கைது\nஜெய்ப்பூரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – தர்பார் இறுதிகட்டப் படப்பிடிப்பு\nபொருளாதார மந்தநிலை பற்றிப் பேசும் பெரு முதலாளிகள் ‘மக்கள்நல பொருளியல்’ -ஐ ஆதரிக்கிறார்களா\nசீனப் பொருட்களை புறக்கணிப்போம்… வர்த்தகர்கள் கூட்டமைப்பு அழைப்பு\nமீண்டும் மாநிலங்களவையில் மன்மோகன் சிங்… இந்த தடவை ராஜஸ்தானிலிருந்து\nசீனாவுக்கு எதிராக ஹ��ங்காங்கில் திரண்ட 17 லட்சம் பேர்\n‘கார் ட்ரைவரால் எனக்கும் கணவருக்கும் ஆபத்து’ – ஆடியோ வெளியிட்ட ஜெ.தீபா\nதனக்கும், கணவருக்கும் கார் ட்ரைவர் ராஜாவால் ஆபத்து என்று ஜெ.தீபா ஆடியோ மூலம் கூறியுள்ளார்\nசென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, தன்னுடைய கார் ட்ரைவரால் உயிருக்கு ஆபத்து என்று கூறியுள்ளார். இன்று அதிகாலையில் வெளியாகி உள்ள ஆடியோவில், ஜெ.தீபா கூறியிருப்பதாவது,\n“எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை செயல்பட்டுக் கொண்டிருந்த காலத்திலேயே ட்ரைவர் ராஜா பல இடையூறுகள் செய்து வந்தார். தற்போது எனக்கும் கணவருக்கு மிரட்டல் விடுக்கிறார். அவரால் எங்கள் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. காவல்துறையினரிடம் புகார் அளிக்க உள்ளேன்” என்று கூறியுள்ளார்.\nஅரசியலிலிருந்து முற்றிலும் விலகிவிட்டேன். எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையை அதிமுகவில் இணைத்து விட்டேன். அரசியல் ஆர்வம் உள்ளவர்கள் அந்தக் கட்சியில் சேர்ந்து கொள்ளட்டும். என்னை தொந்தரவு செய்ய வேண்டாம். குழந்தை பெற்றுக் கொண்டு குடும்பம் நடத்தவே விரும்புகிறேன் என்று சமீபத்தில் ஜெ.தீபா கூறியிருந்தார். இந்நிலையில் கார் ட்ரைவர் ராஜாவால் ஆபத்து என்று ஆடியோ வெளியிட்டுள்ளார்.\nகாவல் துறையில் புகார் அளிக்கப் போகிறவர் ஏன் முன்னதாக ஆடியோ வெளியிட்டுள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ளது.\nTags: Driverj deepaLife Threatஉயிருக்கு ஆபத்துஜெ தீபாட்ரைவர்\nப சிதம்பரத்துக்கு ஜாமின் இல்லை… 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி\nடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா பெரும் திருப்பங்களுடன் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோருக்கு சொந்தமானது இந்த ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம். 2007ம் ஆண்டு,...\nகமல் படத்தில் கவுண்டமணி இடத்தில் விவேக்\nநடிகர் விவேக் 1987-ம் ஆண்டு பாலசந்தர் இயக்கிய ‘மனதில் உறுதி வேண்டும்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். கடந்த 32 ஆண்டுகளில் உச்ச நட்சத்திரம் ரஜினி,...\nநோ டைம் டு டை… 25வது ஜேம்ஸ்பாண்ட் படம்\nஜேம்ஸ்பாண்ட் படங்களின் வரிசையில் டேனியல் கிரேக் நடிக்கும் புதிய படத்திற்கு நோ டைம் டு டை என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல்...\nஅமெரிக்காவில் ஏரியில் குதித்து சாகசம் செய்த இந்திய வாலிபர் மரணம்\nகிரேட்டர் லேக்: ஆரெகன் ஸ்டேட் யுனிவர்சிட்டியில் பயிலும் 27 வயது இந்திய மாணவர் ஏரியில் குதித்து சாகசம் செய்யும் போது மரணமடைந்துள்ளார். ஆரெகன் மாநிலத்தில் அமைந்துள்ள கிரேட்டர் லேக்...\nமீண்டும் உச்சத்தில் ஜோ பைடன்.. கமலா ஹாரிஸ் செல்வாக்கு சரிவு\nவாஷிங்டன்: அமெரிக்க அதிபர் போட்டிக்கான உட்கட்சி தேர்தலில் ஜோ பைடனுக்கு மீண்டும் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. தமிழ் வம்சாவளி கமலா ஹாரிஸின் செல்வாக்கு பெருமளவில் குறைந்துள்ளது.ஜனநாயகக் கட்சி சார்பில்...\nப சிதம்பரம் கைதுக்கான காரணம் இப்படியும் இருக்குமோ\nடெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவருடைய முன் ஜாமீன் மனு மறுக்கப்பட்டது குறித்து பல்வேறு கருத்துகள்...\nசிபிஐ நீதிமன்றத்தில் ப சிதம்பரம் இன்று ஆஜர்\nடெல்லி: ஐஎன்எக்ஸ்மீடியா வழக்கில், நீதிமன்ற உத்தரவின்படியே மத்திய முன்னாள் நிதி மந்திரி ப சிதம்பரம் கைது செய்யப்பட்டு இருப்பதாக சிபிஐ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். நேற்று இரவு முழுவதும்...\nசுவரேறி குதித்து ப.சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ\nடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் தள்ளுபடி...\n‘சுதந்திரத்தைப் பெறவும் போராடினோம், காக்கவும் போராடி வருகிறோம்’ – செய்தியாளர்களிடம் ப சிதம்பரம் பரபர பேட்டி\nடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. இதை...\nப சிதம்பரத்தை தேடப்படும் நபராக அறிவித்த சிபிஐ, அமலாக்கப் பிரிவு\nடெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கப்பிரிவு ப சிதம்பரத்திற்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் (தேடப்படும் நபர்) விடுத்துள்ளது. சிபிஐயும் அதுபோன்ற நோட்டீஸை விடுத்துள்ளது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/38426", "date_download": "2019-08-23T04:19:19Z", "digest": "sha1:EJIKPYUIFWGEOJZ4NUFMNUBNLK7X3F3S", "length": 11168, "nlines": 119, "source_domain": "www.jeyamohan.in", "title": "வாசுதேவன் பற்றி", "raw_content": "\n« புறப்பாடு 1 – சூழிருள்\nசங்குக்குள் கடல்-சில வினாக்கள் »\nஇந்தக்கதையின் சிறப்பு என எனக்குப்படுவது வலியை, நோயை அதன் தீவிரத்துடனும் அர்த்தமின்மையுடனும் சொல்லமுடிந்திருப்பதுதான். ஒட்டுமொத்தமாக என்ன என்ற வினாவுடனும் ஒன்றுமில்லை என்ற பெருமூச்சுடனும் முடிகிறது. அதை குழந்தையின் வாயால் சொல்லவைத்திருப்பதில் இருக்கிறது கதையின் உச்சம்.\nஒரு தொடக்கக்கதை என்ற அளவில் முக்கியமானது. ஆனால் கதையின் உடலில் சொல்லப்படவேண்டிய எவ்வளவோ உள்ளது. மரணத்தின் முன்னிலையில் வாழ்க்கை கொள்ளும் பலவிதமான உருமாற்றங்கள், சகஜநிலைகள், சமாளிப்புகள்.\n11. வாசுதேவன் சுனீல்கிருஷ்ணன் [email protected]\n10. வேஷம் பிரகாஷ் சங்கரன்\n9. கன்னிப்படையல் ராஜகோபாலன் [email protected]\n7. வாசலில் நின்ற உருவம் கே ஜே அசோக் குமார்\n6. வாயுக்கோளாறு ராஜகோபாலன் [email protected]\n5. பீத்தோவனின் ஆவி வேதா\n4. தொலைதல் ஹரன் பிரசன்னா [email protected]\n3. காகிதக்கப்பல் சுரேந்திரகுமார் [email protected]\n2. யாவரும் கேளிர் சிவா கிருஷ்ணமூர்த்தி [email protected]\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 30\nஇந்தக் கதைகள்- பாவண்ணன் கடிதம்\nபிரகாஷ் சங்கரனின் ’வேஷம்’ – இன்னொரு கடிதம்\nபிரகாஷ் சங்கரனின் ‘வேஷம்’ மீண்டும் ஒரு கடிதம்\nசுனீல் கிருஷ்ணனின் ‘வாசுதேவன்’ -கடிதங்கள்\nபிரகாஷ் சங்கரனின் ’வேஷம்’- ஒரு கடிதம்\nவேஷம், சோபானம்- விமர்சனம் -அரவிந்த்\nகதைகள் ஒரு விமர்சனக்கடிதம்- பிரதீப் பாரதி\nபுதியவர்களின் கதைகள் 11 , வாசுதேவன்- சுனீல் கிருஷ்ணன்\nTags: புதியவர்களின் ஆக்கங்கள், வாசுதேவன்\nகாந்தியும் காமமும் - 4\n'வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-61\nசிங்கப்பூர் – ஒரு கடிதம்\nஆகஸ்டு மாத வெண்முரசு கலந்துரையாடல் ( சென்னை )\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-54\nசிங்கப்பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் ச���ய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/08/16114249/1256518/athi-varadar-statue-mo-damage.vpf", "date_download": "2019-08-23T05:49:23Z", "digest": "sha1:LVQMOSMXUH43RMKBPSK33DO54XTOH3WH", "length": 17443, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "எத்தனை ஆண்டுகள் குளத்தில் இருந்தாலும் அத்திவரதர் சிலை சிதிலம் அடையாது- அரிதாஸ் ஸ்தபதி || athi varadar statue mo damage", "raw_content": "\nசென்னை 23-08-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஎத்தனை ஆண்டுகள் குளத்தில் இருந்தாலும் அத்திவரதர் சிலை சிதிலம் அடையாது- அரிதாஸ் ஸ்தபதி\nஅத்திமர சிலை மூலிகைகள் பூசி குளத்தில் வைத்து, பல ஆண்டுகளுக்கு பிறகு வெளியே எடுக்கும்போது அதன் உருவஅமைப்பு அப்படியே இருக்கும் என்பதே நிதர்சனமான உண்மையாகும் என்று அரிதாஸ் ஸ்தபதி கூறியுள்ளார்.\nஅத்திமர சிலை மூலிகைகள் பூசி குளத்தில் வைத்து, பல ஆண்டுகளுக்கு பிறகு வெளியே எடுக்கும்போது அதன் உருவஅமைப்பு அப்படியே இருக்கும் என்பதே நிதர்சனமான உண்மையாகும் என்று அரிதாஸ் ஸ்தபதி கூறியுள்ளார்.\nகன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையை அமைத்த மறைந்த கணபதி ஸ்தபதியிடம் பணியாற்றியவரும், மாமல்லபுரம் அரசு சிற்ப கலைக்கல்லூரியில் முதுகலை பட்டம் பெற்றவருமான அரிதாஸ் ஸ்தபதி, காஞ்சீபுரம் அத்திவரதர் சிலை குறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nஅத்திமரம் என்பது விஷேசமான மருத்துவ குணம் கொண்ட ஒரு மரமாகும். இந்த அத்திவரதர் சிலை காடுகளில் வளர்ந்த அத்திமரத்தை கொண்டு செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். மூலிகை கலவை பூசப்பட்டதால் எந்தவித சிதிலமும் அடையாமல் அப்படியே இருக்கிறது.\nதற்போது மரத்தில் வடிவமைக்கப்படுகின்ற சிற்பங்களுக்கு எந்தவித காலக்கெடுவும் நிர்ணயிக்க முடியாது. நீரில் வைத்தாலும் அதன் உறுதி தன்மையை கணக்கிட்டு கூற முடியாது. ஸ்தல விருட்சமாக அத்திமர வழிபாடு என்பது ஏதாவது ஒரு கோவிலில்தான் காணமுடியும்.\nஎப்படி அஜந்தா, எல்லோரா ஓவியங்கள் இன்றும் பழமை மாறாமல் காட்சி அளிக்கிறதோ, அதேபோல் அத்திவரதர் சிலை 40 ஆண்டுகளுக்கு பிறகும் பொலிவு மாறாமல், சிதிலம் அடையாமல் இருக்கும். தேக்கு, வேப்பமரம் உள்ளிட்ட மரங்களில் சிலை வடித்து நீரில் வைத்து, பல ஆண்டுகளுக்கு பிறகு வெளியே எடுத்தால் அதன் பழைய தோற்றத்தை காணமுடியாது. உருவஅமைப்பு மாறிவிடும் என்பதே உண்மை.\nஆனால் அத்திமர சிலை மூலிகைகள் பூசி குளத்தில் வைத்து, பல ஆண்டுகளுக்கு பிறகு வெளியே எடுக்கும்போது அதன் உருவஅமைப்பு அப்படியே இருக்கும் என்பதே நிதர்சனமான உண்மையாகும். அத்திமர சிலையை வழிபடும்போது பலவிதமான தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.\nஅத்தி வரதர் | Athivaradar\nமுத்தலாக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nபயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்- கோவையில் உச்சபட்ச பாதுகாப்பு\nஇனி இந்தியாவுடன் பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லை- இம்ரான் கான்\nகோவையில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை\nதமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக கிடைத்த தகவலால் பாதுகாப்பு அதிகரிப்பு\nதிண்டுக்கல்: கொடைக்கானல் 50 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழப்பு\nவரும் 26-ந்தேதி வரை காவலில் வைத்து ப சிதம்பரத்தை விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி\nசென்னை விமான நிலையத்தில் புதுவை முதல்-அமைச்சர் காரில் போலீஸ் சோதனை\n9 மாதங்களில் இல்லாத அளவிற்கு இந்திய ரூபாய் வீழ்ச்சி\nசென்னைக்கு வருகிறது ஏழுமலைய��ன் கோவில் -திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nபயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்- கோவையில் உச்சபட்ச பாதுகாப்பு\nஇனி இந்தியாவுடன் பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லை- இம்ரான் கான்\nஅத்திவரதர் தரிசன காணிக்கை இதுவரை இத்தனை கோடியா\nபொற்றாமரை குளத்து நீரால் அத்திவரதர் சிலை உள்ள அறையை நிரப்பக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு\nஅனந்தசரஸ் குளத்திற்கு ஒரு மாதம் போலீஸ் பாதுகாப்பு\nஅத்திவரதர் பாதுகாப்புக்கு சென்ற 620 போலீசாருக்கு ஊதியத்துடன் 2 நாள் விடுமுறை\nஅனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரதர்\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி\nபவுன்சர் பந்தை கால்பந்து போல் தலையால் முட்டித்தள்ளிய பேட்ஸ்மேன்: வைரலாகும் வீடியோ\nஇந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிகளை தடுக்க திட்டம்\nமேலும் 2 புதிய மாவட்டம் உதயம் - தமிழக அரசு விரைவில் அறிவிப்பு\nநான் திருமணம் செய்து கொண்ட சக வீராங்கனை கர்ப்பமாக உள்ளார்: நியூசிலாந்து பெண்கள் அணி கேப்டன் தகவல்\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nடெபிட் கார்டு பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருகிறது எஸ்.பி.ஐ.\nபெண்களின் அந்தரங்க உறுப்பில் வீசும் நாற்றம்- காரணமும், தீர்வும்\nலேசான காய்ச்சல்..... ஒரு நாள் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் பில் கட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://atozhealth.in/2018/04/25/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-3/", "date_download": "2019-08-23T06:28:43Z", "digest": "sha1:C47NOXA7X3M3UMN4MLB2MXC7XF33UD2A", "length": 11232, "nlines": 141, "source_domain": "atozhealth.in", "title": "எல்லோருக்கும் குழந்தை | A to Z Health", "raw_content": "\nHome pregnancy எல்லோருக்கும் குழந்தை\nகர்ப்பமடைய விரும்பும் பெண்கள் உடனடியாக செய்ய வேண்டியது என்ன \nசர்க்கரை, கொழுப்பு போன்றவை கட்டுப்பாட்டு அளவை மீறிவிடக் கூடாது.\nமாமிச உணவைத் தவிர்த்து காய்கறி, பழங்கள், கீரைகளை அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும்,\nஎடை திடீரென அதிகரித்து விடாமல் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்.\nசெக்ஸ் நோய் ஏதாவது இருப்பது போன்று தெரிந்தால், உடனே அதற்கான மருத்துவம் மேற்கொள்ள வேண்டும்.\nஒவ்வ��ரு மாதமும் மாதவிலக்கு சுழற்சி சரியான அளவில் இருக்கிறதா என்பதைக் கண்காணித்தல் வேண்டும்.\nஅதிகப்படியான உடற்பயிற்சி தினமும் மேற்கொள்வதை கைவிட வேண்டும்.\nபுகைபிடித்தல், போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தால், அதனை விடவேண்டும்.\nமருத்துவரை சந்தித்து, அவசரப்படாமல் குழந்தை பெறுவதற்கான வழிமுறையினை பின்பற்ற வேண்டும்.\nஆண் மலட்டுத்தன்மைக்கு எவையெல்லாம் காரணமாக அமைகின்றது \nஆண்மைக் குறைபாடு பற்றி பெரும்பாலான ஆண்களுக்கு சரியாக புரிவதில்லை. ஒரு பெண்ணை திருப்தி படுத்தும் அளவுக்கு உறவு கொள்ள முடிந்தாலே குழந்தை இல்லாமைக்கு தான் காரணம் இல்லை என்றும் நம்புகிறார்கள். ஆனால் சிலருக்கு உறவின்போது வெளிப்படும் உயிரணுவில் குழந்தைப்பேறு கொடுக்கக்கூடிய அளவு தகுதியான அணுக்கள் இருக்காது. இந்த நிலைதான் ஆண் மலட்டுத்தன்மை எனப்படுகிறது.\nபரபரப்பான வாழ்க்கையில் செக்ஸ் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாத அளவுக்கு இளையவர்கள் பல்வேறு மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் . இதுவே ஆண்மைக்குறைவுக்கு முக்கிய காரணமாக அமைகிறது.\nபுகைபிடித்தல், ஆண் மலட்டுத்தன்மைக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. புகை பிடிப்பவர்களது உயிரணுக்களின் எண்ணிக்கை 13 சதவிகிதம் முதல் 17 சதவிகிதம் வரை மற்றவர்களை விட குறைவாக இருப்பதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.\nஇறுக்கமான ஜீன்ஸ் போன்ற உள்ளாடைகள் ஆண்களின் ஆண்மைத் தன்மையை பாதிக்கிறது. செக்ஸ் செயல்பாடுகளையும் பாதிக்கிறது.\nவெந்நீர் குளியல் மேற்கொள்பவர்களுக்கு உயிரணுக்கள் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது.\nஅதிக அளவில் காபி குடிக்கும் நபர்களின் உயிரணுக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்திருக்கிறது.\nபிறவியிலேயே “ஒய்” குரோமோசோம்களை உடம்பில் குறைவாக வைத்திருக்கும் ஆண்கள் இந்த குறைபாடுகளால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.\nஅம்மை நோய்தொற்று ஏற்பட்டிருந்தால், விரைக்குள் பாதிப்பு உண்டாகி, உயிரணு உற்பத்தி பாதிக்கப்படலாம்.\nஉயிரணுக்கள் வெளிவரும் நாளங்களில் அடைப்பு இருக்கும் பட்சத்தில் பாதிப்பு உண்டாகும்.\nபால்வினை நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தாலும் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தாலும் விந்தணு குறைபாடு உருவாகலாம்.\nவிந்தணுக் குறைபாடு உள்ளவர்களில் சுமார் எழுபது சதவிகிதம் நபர்கள் உயிரணு குறைபாடுகளால்தான் பாதிக்கப்படுகிறார்கள். இந்த குறைந்த அளவில் இருக்கும் உயிரணுவும் ஊர்ந்து செல்வதில் சிரமப்படுவதாகவே இருக்கும்.\nஉயிரணுக்களின் தலை மற்றும் வால் பகுதி குறைபாடுகளுடன் காணப்படும் பட்சத்திலும் குழந்தை பிறக்க வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது.\nஆணின் விரையைச் சுற்றியுள்ள ‘வெரிகோஸ் வெயின் ‘ எனப்படும் நரம்புகள் முறுக்கேறி அதிக வெப்பநிலையை அடையும் பட்சத்தில்உயிரணு உற்பத்தி பாதிக்கப் படுகிறது.\nவேறு சில நோய்களுக்கு எடுத்துக் கொள்ளப்படும் மருந்துகளாலும் ஆண்மைக் குறைபாடு ஏற்படலாம்.\n– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்\nPrevious articleகாதல் விதிகள் – பாகம் 4\nNext articleசர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்சனைகள் – பாகம் 122\nகரு முதல் குழந்தை வரை- பாகம் 97\nகரு முதல் குழந்தை வரை – பாகம் 96\nகரு முதல் குழந்தை வரை- பாகம் 95\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t154231-topic", "date_download": "2019-08-23T04:26:33Z", "digest": "sha1:LOKBVBT4MSJG7V3NXMIB4KCFBNWNHPCO", "length": 28104, "nlines": 183, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சோளக்கதிர்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» '74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா\n» தலித் சடலம் பாலத்திலிருந்து இறக்கப்பட்ட விவகாரம்: தாமாக முன்வந்து உயர் நீதிமன்றம் விசாரணை\n» சிறந்த நடிகை விருது தாய்க்கு சமர்ப்பணம்\n» கருப்புப் பண மோசடி வழக்கு: ராஜ் தாக்கரேவிடம் 8 மணி நேரம் விசாரணை\n» சென்னை -சேலம் 8 வழிச்சாலை திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது: உச்சநீதிமன்றத்தில் நெடுஞ்சாலை ஆணையம் வாதம்\n» சந்திரயான்-3 அனுப்பவும் திட்டம்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\n» ஹைதராபாதில் உலகின் மிகப்பெரிய அமேஸான் வளாகம் திறப்பு\n» இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல் கலாம் விருது: முதல்வர் வழங்கினார்\n» மோரீசஸுக்கு பயணமாகும் எம்.ஜி.ஆர். சிலை: அடுத்த மாதம் துணை முதல்வர் திறந்து வைக்கிறார்\n» மூழ்கும் இந்தியா.. அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி முடிவுகள்.. பிரளயத்திற்கான ஒத்திகையோ\n» கங்கனாவின் சேலை விலை ரூ.600; கைப்பை ரூ.2 லட்சம்\n» ‘காவி ஆவி நடுவுல தேவி’ படத்தில்பேயாக நடிக்கிறார், யோகி பாபு\n» கேரள அரசு துறைகளில் பெண் டிரைவர்கள்புதிய மசோதாவுக்கு மந்திரிசபை ஒப்புதல்\n» திறந்து வைத்த அலுவலகத்த���ல் உறங்கிய சிதம்பரம்\n» ராகுலை எதிர்த்து போட்டியிட்ட துஷார் ரூ.19 கோடி செக் மோசடி வழக்கில் கைது\n» அழகு வேண்டாம் நல்ல இதயம் போதும் - கவிதை\n» சென்னையின் 380-வது பிறந்த நாள்; மிக நீண்ட கடற்கரை; உலகின் மிக பழமையான மாநகராட்சி; 2,000 ஆண்டுகள் பழமை\n» மகிமை வாய்ந்த சுதர்சன சக்கரம்\n» பஞ்ச கிருஷ்ண தலங்கள்\n» அவன் அவன் வேலையை அவன் அவன் பார்க்கனும்…\n» சூட்சுமம் – ஒரு பக்க கதை\n» சில பொது தகவல்கள் தெரிந்துகொள்ள….\n» இன்றைய கோபுர தரிசனம்\n» \"எல்லாமே #டைமிங் தான்\"\n» சுற்றுலா நினைவாக கடற்கரை மணலை பாட்டிலில் சேகரித்த தம்பதிக்கு 6 ஆண்டு சிறை\n» இது இன்றைய மீம்ஸ் 22\n» அழைத்தது நிலா: பாய்ந்தது சந்திரயான் 2\n» பொருளாதார மந்தம்...10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு\n» நேற்றைய மீம்ஸ் - 22\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» “பொண்டாட்டி வாயை மியூட்ல போடுற மாதிரி ரிமோட்\n» அன்று அமித்ஷா... இன்று ப.சிதம்பரம்...: திரும்புகிறது வரலாறு\n» வாழ்க்கை தத்துவம்- படித்ததில் பிடித்த வரிகள்\n» எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்\n» சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:52 am\n» வாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n» பக்தி பாடல்கள் - தொடர் பதிவு\n» சூரிய வெப்பத்தின் மூலம் இயங்கும் ஏ.சி\n» ‘நோ டைம் டூ டை’-ஜேம்ஸ் பாண்ட் 25 படத்தின் டைட்டில் அறிவிப்பு\n» அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி |\n» ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாகவுள்ள தபாங் 3\n» சீன அதிபர் வருகை: மல்லையில் அதிகாரி ஆய்வு\n» மோடி உரை கேட்க 50,000 பேர் முன்பதிவு\n» சிதம்பரம் கைது; தலைவர்கள் கருத்து\n» கைது செய்யப்படுகிறாரா ப.சிதம்பரம்\n» விஷ்ணு பகவானின் 108 போற்றி\n» காத்திருந்த அமித் ஷாவும், தலைமறைவான சிதம்பரமும்...\n» திருச்சியில் பட்டப்பகலில் துணிகரம்: தனியார் வங்கியில் ரூ.16 லட்சம் கொள்ளை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள்\nஅன்று ஞாயிற்றுக்கிழமை. மதிய உறக்கத்தை மறுத்த மனதோடு போராடிக் கொண்டிருந்தன ரவியின் இமைகள். கணினியிலிருந்து வெகுநேரமாக விலகாத பார்வை, “என்னங்க மணி அஞ்சரை ஆகப் போகுது பாருங்க. நான் கெளம்பிட்டேன்” என்ற மனைவியின் குரல் கேட்டு கடிகாரத்தை நோக்கியது. இப்போதுதான் ரவிக்கு த���ன் முதல்நாள் மனைவிக்கு கொடுத்த வாக்குறுதி நினைவுக்கு வந்தது. அது, இன்று திரைப்படம் செல்வது.\n“சாரிடா. மறந்தே போய்ட்டேன். இதோ டூ மினிட்ஸ்...” என்றபடி விளம்பர நூடுல்ஸை விட வேகமாக தயாரானான் ரவி. சற்று நேரத்தில் அருகில் இருந்த பிரபல திரையரங்கை அவர்கள் நெருங்கினர். அங்கே சாலையில் தள்ளுவண்டியில் வந்துகொண்டிருந்த சுண்டல் வண்டியைக் கண்டதும் ரவியின் குழந்தை அது வேண்டுமென்று அடம்பிடித்தது. பெற்றோர் இருவரும் எவ்வளவோ சமாதானம் செய்தும் அது அழுகையை நிறுத்துவதாய் இல்லை. வேறு வழியின்றி ரவியும் காரை ஓரமாய் நிறுத்திவிட்டு சுண்டல் வாங்க சென்றான்.\n” என்ற ரவியின் கேள்விக்கு பத்து ரூபாய் பதிலாக இருந்தது தள்ளுவண்டிக்காரனிடம். “என்னப்பா சுண்டல் இவ்வளவு கம்மியா இருக்கு அஞ்சு ரூபாதான் இதுக்கு கொடுப்பேன்”, - “கட்டுப்படி ஆகாது சார்”, - “அப்போ இன்னும் கொஞ்சம் சேத்து பொட்டலம் போட்டுக்கொடு” என்று பேச்சு பேரமாக முற்றியபின் ரவிக்கு கூடுதல் சுண்டல் கிட்டியது.\nதிரையரங்கினுள் கார் பார்க்கிங் கட்டணம் முதல் இறுதிவரை கொறித்த இடைவேளை நொறுக்குத்தீனிகள் வரை அவனது பர்ஸை விழுங்கப் பார்த்தன. ஒரு வழியாக திரைப்படம் முடிந்து திரும்புகையில் அங்கிருந்த ஷாப்பிங் மால் அவர்களை விடவில்லை. பர்ஸில் கனமில்லை. ரவிக்கு மனமும் இல்லை. கடைசி ஷாப்பிங் வெகுநாட்களுக்கு முன்பு என்பதால் காரை விட்டு கால்கள் கீழே இறங்கின. அங்கிருந்த நடைபாதை வியாபாரியின் கரடி பொம்மை ஒன்றை ரவியின் குழந்தை ஆசையாய் கேட்டது.\nஅதன் விலை கேட்ட பிறகு, “அறுபது ரூபாய் எல்லாம் ரொம்ப அதிகம்” என்று பொம்மையை வாங்க மறுத்தான் ரவி. “ஷாப்பிங்ல டாய்ஸ் வாங்கித் தரேன் பாப்பா” என்று குழந்தையை சமாதானப்படுத்தினான். மனைவி குழந்தையோடு ஒருபக்கம் ஷாப்பிங் செய்து கொண்டிருக்க, ரவி சிறுவர் விளையாட்டுப் பொருட்கள் பகுதிக்கு சென்று பொம்மைகள் விலையை ஸ்டிக்கர்களில் ஆராயத் தொடங்கினான்.\n“வெல்கம் சார். ஆல் ஆர் இம்போர்ட்டட் பிராண்ட்ஸ்” என்று அந்த பகுதியில் இருந்த சேல்ஸ்மேன் கூறவே, வேறு வழியின்றி கெளரவத்திற்காக நூற்றி இருபத்தைந்து ரூபாய்க்கு வெளியில் விற்ற அதே மாதிரியான பொம்மையை எவ்வித பேரமுமின்றி வாங்கினான் ரவி. ஷாப்பிங் முடிந்து வீடு திரும்புகையில் ஏதோ ஒரு குழப்பம் ��வனைத் தொடர்ந்தது.\nமறுநாள் அலுவலகத்தில் இருக்கும்போது ரவிக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் அவனது பெயருக்கு பரிசு விழுந்திருப்பதாகவும், சந்தையில் அதிக மதிப்புள்ள சில சாதனங்களை சொற்ப தொகைக்கு அனுப்பவதாகவும் கூறி அவனது முகவரியை கேட்க, ரவியும் பேராசையில் முகவரியை கொடுத்தான். ஓரிரு நாட்களில் வந்த பார்சலை பணம்கட்டி வாங்கிய பிறகு, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தான்.\nமனதில் ஏதோ பாரம் தொற்றிக்கொள்ளவே, அருகில் இருந்த கோவிலுக்கு சென்றான். பிரகாரம் வலம்வந்து கோவிலை விட்டு வெளியேறும்போது மனம் கொஞ்சம் லேசானதை உணர்ந்தான் ரவி. காரை எடுப்பதற்காக உள்ளே அமர்ந்தபோது கோவிலுக்கு அருகே இருந்த சோள வியாபாரியிடம் ஒருவர் சோளக்கதிர் வாங்குவதை கவனித்தான்.\n“கடைசி போனி சார். இந்தா நல்லா சாப்ட்டு போ சார்...” என்று இரண்டு சோளக்கதிர்களை சேர்த்துக் கொடுத்தார் அந்த வியாபாரி. அந்த மனிதர் சோளத்திற்கு பணம் கொடுக்கும்போது, “என்கிட்ட பாக்கி பத்து ரூபா இல்ல சார். சில்லறையா குடு சார்.” என்று பதில் வரவே, “பரவா இல்லப்பா. மீதி சில்லறைய நீயே வச்சிக்கோ” என்றார் அந்த மனிதர்.\n“ரொம்ப டேங்க்ஸ் சார். நீ நல்லா இருக்கணும் சார்” என்ற வார்த்தைகளில் இருந்த உண்மையான மகிழ்ச்சியை வியாபாரியின் கண்களில் கண்டான் ரவி. மனதின் பாரம் இன்னும் குறையத் தொடங்கியது.\n“ச்சே. இவ்வளவு காலம் இந்த மனிதர்களிடம் எப்படியெல்லாம் பேரம் பேசி வாங்கினோம் இந்த ஒரு நாள் விற்பனை இவர்களுக்கு எத்தனை நாட்களுக்கு சோறுபோடும் என்பதை ஏன் யோசிக்க தவறினேன் இந்த ஒரு நாள் விற்பனை இவர்களுக்கு எத்தனை நாட்களுக்கு சோறுபோடும் என்பதை ஏன் யோசிக்க தவறினேன் ஷாப்பிங் மாலில் வாங்க எத்தனையோ பணக்காரர்கள் இருக்கிறார்கள். இவர்களை ஆதரிக்க நம்மைப் போன்ற நடுத்தர வர்க்கம்தானே இருக்கிறது ஷாப்பிங் மாலில் வாங்க எத்தனையோ பணக்காரர்கள் இருக்கிறார்கள். இவர்களை ஆதரிக்க நம்மைப் போன்ற நடுத்தர வர்க்கம்தானே இருக்கிறது” என்று அடுத்தடுத்த கேள்விக்கணைகளை தொடுத்தவண்ணம் இருந்தது ரவியின் மனசாட்சி.\nவிரும்பத்தக்க மனமாற்றத்துடன், சென்ற ஞாயிறு வாங்க மறுத்த அதே அறுபது ரூபாய் பொம்மையை குழந்தையின் ஆசைக்காக வாங்க காரில் விரைந்தான் ரவி. ஆவலோடு தேடிய ரவியின் கண்களில் அந்த பொம்மைக்கார���் அங்கு தென்படவில்லை.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nமிக்க நன்றி ரமணியன் ஐயா மற்றும் அய்யாசாமி ஐயா.\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு ��ுறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywood7.com/category/actress-gallery/telugu-actress/", "date_download": "2019-08-23T05:41:16Z", "digest": "sha1:T7Z5VPY4Y2ZTWH2JZMUZUJKMLN7LA27D", "length": 8552, "nlines": 85, "source_domain": "kollywood7.com", "title": "Telugu Actress Archives - Tamil News", "raw_content": "\nஇந்த வாரம் பிக்பாஸில் நீங்கள் காப்பாற்ற விரும்பும் நபர் யார்\nரசிகர்கள் செல்வாக்கு யாருக்கு அதிகம் – தந்தி டிவிக்கு போட்டி கருத்துக்கணிப்பு\nமுன் ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நாளை விசாரணை\nKennedy Club Review: கபடி கபடி.. பாட்டு பாடி ரைடு போகும் கிராமத்து பொண்ணுங்க.. தூள் ‘கென்னடி கிளப்’\nஅபிநந்தன் பிடிபட காரணமாக இருந்த பாக்.ராணுவ அதிகாரி பலி எல்லையில் இந்திய வீரர்கள் அதிரடி\nதிருமணமான பெண்ணுடன் 16வயது சிறுவன் உல்லாசம். ஊர் பொதுமக்கள் கொடுத்த வினோதமான தண்டனையால் கடும் அதிர்ச்சி\nசிதம்பரம் வீட்டில் ஒளிந்திருந்தார்.. அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தரவில்லை – தமிழிசை விமர்சனம்\nவேட்டி கட்டிய தமிழர் ப.சிதம்பரத்தின் கைது ஒரு தலைகுனிவு: தமிழிசை\nஇந்திய கிரிக்கெட் வீரர்களை கொல்வேன் என மிரட்டல் விடுத்தவர் கைது\nரோஜா சீரியலில் புதிதாக இணைந்த முக்கிய பிரபலம் -யார் அவர் தெரியுமா\n’ – இப்படி அலட்சியப்படுத்தும் பெற்றோரின் கவனத்துக்கு\nகாணாமல் போனவர் சடலமாக மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தகவல்\nகஸ்தூரி கூறிய விஷயத்தால் சோகத்தில் மூழ்கிய பிக்பாஸ் வீடு அப்போதும் கேவலமாக சிரித்த சாண்டி\nஅபிநந்தன் பிடிபட காரணமாக இருந்த பாக்.ராணுவ அதிகாரி பலி எல்லையில் இந்திய வீரர்கள் அதிரடி\nவெளியேறும்போது முகேனிடம் ஏன் பேசவில்லை பி��்பாஸில் எலிமினேட் ஆன அபிராமி கூறிய பதில்\n``எளிமையான மனிதர் தினகரன்; அ.ம.மு.கதான் சரியான சாய்ஸ்''-அரசியல் என்ட்ரி குறித்து நடிகை விநோதினி\nதமிழ் சினிமாவின் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிகில் வேறு எந்த படத்திற்கும் கொடுக்காததை கொடுத்த விஜய்\nசிதம்பரம் கைதுக்கு ஸ்வீட் கொடுத்து கொண்டாடிய தி.மு.க., காரணம் இதுதானாம்\nBigg Boss 3 Tamil: லாஸ்.. மூஞ்சிய தூக்கி வச்சுக்கிட்டு இருக்காதேன்னு மூணு நாளா... ஐயோ...\nரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- பதறவைக்கும் வீடியோ\nலொஸ்லியா காரியவாதியாகிவிட்டார், சேரன் விஷயத்தில் அவர் செய்தது நியாயமே இல்லை, பிரபல தொகுப்பாளர் விளாசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://manavaijamestamilpandit.blogspot.com/2018/02/blog-post_24.html", "date_download": "2019-08-23T05:19:46Z", "digest": "sha1:UYGO6T6ISDV7XKS5R6DRR3AEIRPTK3U7", "length": 17708, "nlines": 197, "source_domain": "manavaijamestamilpandit.blogspot.com", "title": "மணவை: நொண்டி நாடகமும் ராஜபார்ட்டும்.", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nசனி, 24 பிப்ரவரி, 2018\nபூம்புகார் பார்த்துத் திரைப்பட வசனங்களை உருப்போட்டிருந்த எனக்கு, முதலில் தோன்றியது நான்மட்டுமே ஏற்ற இறக்கத்தோடு பேசிப்பார்த்த அந்த வசனத்தைப்போல் நாமும் பலர்முன்னிலையில் பேசிப் பாராட்டு வாங்கிவிடவேண்டும் என்ற ஆசைதான்.\nஆறாம் வகுப்பில் நாடகத்தில் நடிக்க ஆசைப்படுகிறவர்கள் கையைத் தூக்கலாம் என்ற அறிவிப்பிற்கு, தான்முந்துற்ற முதல் கை எனது கையாகத்தான் இருந்தது.\nநாடகத்திற்கான கதாபாத்திரங்களை மறுநாள் தெரிவு செய்வதாகச் சொல்லியிருந்தார்கள்.\nவாளுயர்த்திய இளவரசனாய், மணிமகுடம் தரித்து, அரியணை ஒன்றில் அமர்ந்து, புரவிகளில் பயணித்து, வில்லேந்தி, பகைபுலம் அழித்து, வெற்றி வெற்றி என்று கூக்குரலிட்டு எழுந்தபோது கனவு கலைந்திருந்தது.\nபள்ளிக்குச் சென்று நாடக நடிகர் தேர்விற்கான அழைப்பிற்காகக் காத்திருந்து, அழைப்பு வந்ததும் ஆவலோடு ஓடிச் சென்ற என்னிடம், ஆசிரியர் கட்டை ஒன்றை வலதுகைக்கு இடையில் கொடுத்து, ஒருகாலைப் பின்னியபடி ஒருகாலால் தாங்கித்தாங்கி நடந்து காட்டச் சொன்னார்.\nநடந்து காட்டிய என்னைப் பார்த்து,\n நொண்டி கதாபாத்திரம் கனகச்சிதமா பொருந்துதுடா உனக்கு நம்ம நாடகத்தில நீதான் நொண்டி நம்ம நாடகத்தில நீதான் நொண்டி\nகுதிரை கீழே தள்ளிக் காலால் உதைத்தது.\nசெங்கோல் ஊன்று கோலாய் மாறியி���ுந்தது.\nமுதன்முதலில் நொண்டிப் பேரனாக நன்றாக நடித்தேன் என்ற பெயர் கிடைத்தது.\nநாடகத்தில் நடிப்பதற்கு இன்னொரு காரணம் ஒத்திகை என்று வகுப்பிற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை.\nநான் படித்துவந்த பள்ளியிலிருந்து சற்றுத் தொலைவில் இருந்த மணப்பாறை, தேசிய நடுநிலைப் பள்ளியில் சேர்த்துவிடச்சொல்லி அடம்பிடித்துச் சேர்ந்தேன்.\nஅந்தப்பள்ளி நாடகங்களுக்காகவே பெயர்பெற்ற பள்ளி.\nஅந்தப்பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர் திரு.ஞானஆரோக்கியம் அவர்கள் எனக்கு மாமா முறை வேண்டும். ஆனால் ஒருநாள்கூட அவரை நான் மாமா என்று அழைத்ததே இல்லை. மாணவர்களைக் கொண்டு வெற்றிகரமான நாடகங்களை நடத்துவதில் பெயர்பெற்றிருந்தார். அந்த ஆசிரியருக்காவே அந்தப்பள்ளியில் சேர ஆசைப்பட்டேன். அந்த முயற்சிக்கு அந்த ஆசிரியரும் ஒத்துக்கொண்டார். ஆனால் எங்கள் வீட்டில் உள்ளவர்கள் அதை ஏற்பதாக இல்லை என்பதால் அது கனவாகவே போனது. அவர்தான் எனக்கு மானசீக குரு.\nஎட்டாவது படித்துக்கொண்டிருந்த பொழுது… அந்த ஆண்டு ஆண்டுவிழாவிற்காக நாடகம் போடவேண்டி ஒரு பெரிய நாடகம் தயாராக இருந்தது. நாடகத்திற்காக பாத்திரங்கள் தேர்வு நடைபெற்றது.\nஏழாவது படிக்கக்கூடிய ஒரு மாணவன் கதாநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டான். அவன் ஆசிரியர் வீட்டுப் பிள்ளை. வெட்கம் ஒருபுறம்… வேதனை ஒருபுறம்….. கதாநாயனாக நடிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டவன் மேலெழுந்த பொறாமை ஒருபுறம்….. என கலவையான உணர்வுகளுடன் வீடு திரும்பினேன்.\nஎப்படியும் இவன் கதாநாயகனாக நடிக்கக் கூடாது என்ற எண்ணம் இந்த சாமன்யனுக்கு வலுப்பெற்றது.\nமறுநாள் கதாநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவன் சொல்லிய செய்தி நாடக ஆசிரியரைத் திடுக்கிட வைத்தது.\n-அடுத்து வரும்... நினைவலைகளில் நீந்துகிறேன்...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉங்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்து விட்டதோ....\nதங்களின் முதல் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி ஜி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅஞ்சலி அனுபவம் இது கதையல்ல...நிஜம் இலக்கணம் எனது மேடை நாடகம் கட்டுரை கவிதை சமூகம் சிற்றிலக்கிய அறிமுகம் சிறுகதை தொடர்கதை தொழில் நுட்பம் படித்ததில் பிடித்தது பாடல் பார்த்தேன் ரசித்தேன் புதுக்கவிதை மூடநம்பிக்கை வாழ்த்து\nமுதல் 10 இடங்கள் பிடித்தவை\nமரங்களைப் பாடுவேன் -கவிப்பேரரசு வைரமுத்து வா ரும் வள்ளுவரே மக்கட் பண்பில்லாதவரை என்ன சொன்னீர் \nமணவை பொன் மாணிக்கத்திற்குக் கலைமாமணி விருது\nமணவை பொன் மாணிக்கத்திற்குக் கலைமாமணி விருது சென்னை, மார்ச் 1. நடிகைகள் பிரியாமணி, நளினி, நடிகர்கள் கார்த்தி, விஜய் சேத...\nதூது ஒருவர் மற்றொருவரிடத்து மக்களையோ அல்லது அஃறிணைப் பொருள்களையோ தூது அனுப்புவதாக அமைந்த இலக்கியம் ஆகையால் இதற்குத் தூது ...\nபுரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் 126-வது பிறந்தநாள் பாரதிதாசன் ( ஏப்ரல் 29 , 1891 - ஏப்ரல் 21 , 1964 ) பாண்டிச்சேரியில் (ப...\nசந்திப்பிழையின்றி எழுதுவோம்...4 பெயரெச்சங்களின் பின் வல்லினம் மிகாது. எச்சம் என்றால் என்னான்னு சொல்லாம....\n ஊர்த் திருவிழாக்களில் கரகாட்டம் என்றால் அதில் குறவன் குறத்தி ஆட்டம் பாட்டம் இல்லாமல் இரு...\nநா.முத்துக்குமார் மரணத்திற்கு முன் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\nஅஞ்சலி நா.முத்துக்குமார் மரணத்திற்கு முன் தன் மகனுக்கு எழுதிய கடிதம் அன்புள்ள மகனுக்கு, அப்பா எழுதுவது....\nசந்திப் பிழையின்றி எழுதுவோம்-5 விதி விலக்கு விதி விலக்காக அமையும் இடங்களையும், வலிமிகுந்தும்.....\nஅந்தாதி அந்தத்தை ஆதியாக வைத்துப் பாடுவது அந்தாதி. முன் பாடப்பட்ட பாடலின் ஈற்றில் உள்ள அடியோ , சீரோ , அசையோ , எழுத்த...\nசூடான முறுக்கு ..வடை… காப்பி….\nஇராணுவ ஆட்சி ...இனி என்ன\nமுதல் பெண் மருத்துவர் அன்னை முத்துலட்சுமியும் இன்றைய தேசிய கல்விக் கொள்கையும்\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paarima.blogspot.com/2011/05/blog-post_23.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1154376000000&toggleopen=MONTHLY-1304193600000", "date_download": "2019-08-23T04:40:13Z", "digest": "sha1:DPGF3Z64FMQHF4ZJLNQRMO4REM3MNIMJ", "length": 15345, "nlines": 92, "source_domain": "paarima.blogspot.com", "title": "கதம்பம்: தினமலருக்கு உண்மை கசக்கிறதா?", "raw_content": "\nகுஜராத் முஸ்லிம் இனப் படுகொலையில், மோடியின் கரம் படிந்துள்ளது என்பதற்கு பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு சான்றுகள் வெளியாகியுள்ளன.\nஅந்��� வரிசையில், குஜராத் கலவரம் நடந்தபோது அங்கு மூத்த போலீஸ் அதிகாரியாக இருந்த வரும், தற்போது உளவுத்துறையில் பணியில் இருப்பவருமான சஞ்சீவ் பட் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பிரமான பத்திரத்தில்,\n“குஜராத் கலவரத்துக்கும், முதல் மந்திரி நரேந்திர மோடிக்கும் தொடர்பு உண்டு. கலவரம் நடந்த போது நான் அங்கு பணியாற்றி னேன். அப்போது நரேந்திரமோடி, தனது வீட்டில் போலீஸ் உயர் அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டி னார். இந்த கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி, குஜராத்தில் நடந்து வரும் கலவரத்தை கண்டு கொள்ள வேண்டாம். இந்துக்கள் தங்கள் கோபத்தை தீர்த்துக் கொள் ளட்டும். அதற்கு அனுமதியுங்கள். கலவரத்தால் பாதிக்கப்படுவோ ருக்கு ஆதரவாக செயல்பட வேண்டாம். அவர்களது கூக்கு ரலை கேட்க வேண்டாம் என்று சொன்னார்'' என குறிப்பிட்டிருந் தார்.\nஇவரது இந்த அதிரடி அபிட விட் மோடியின் முகத்திரையை யும், புலனாய்வுத் துறையின் முகத் திரையையும் ஒரு சேரக் கிழித்தது. இதை மோடி கூட தாங்கிக் கொண் டார். ஆனால் மோடியின் ஊதுகுழ லான தினமலருக்கு தாங்க முடிய வில்லை போலும். அது டவுட் தனபாலு என்ற பகுதியில் இப்படி கிண்டலடித்திருக்கிறது.\nகுஜராத் போலீஸ் அதிகாரி சஞ்சீவ் பட்:\nகோத்ரா ரயில் எரிப்பு சம்பவத் தால், இந்துக்களிடையே கொந்த ளிப்பான சூழ்நிலை நிலவுகிறது. இத்தகைய சம்பவம் இனி நிகழாத வாறு, முஸ்லிம்களுக்கு பாடம் கற் பிக்க நினைக்கின்றனர். அவர்களது கோபத்துக்கு தடை விதிக்காமல், கண்டும், காணாமல் இருக்கும்படி போலீஸ் அதிகாரிகளிடம் நரேந்திர மோடி கூறினார்.\nஇன்னும் பெட்டரா எதிர்பார்க்கி றேன்... “எல்லா போலீஸ்காரங்க கையிலயும் துப்பாக்கியைக் கொடுத்து, முஸ்லிம்களை எங்கே பார்த்தாலும் சுட்டுக்கொல்லச் சொன்னாரு'ன்னு சொல்லுங்க... வாய்க்கு வந்தபடி சொல்றதுன்னு ஆகிப்போச்சு... எவ்ளோ சொன்னா என்ன...\nஅதாவது அந்த அதிகாரி வாய்க்கு வந்தபடி சொல்கிறாராம். வருத்தப்படுகிறது தினமலர். அந்த அதிகாரி தாக்கல் செய்துள்ள மனு வில் மோடி குறித்து சொன்னவை கள் உண்மையா அல்லது பொய்யா என்று ஆராய்வதற்கு நீதிமன்றம் இருக்கிறது. அதற்குள் அந்த அதிகாரியை பொய் சொல்ப வராக வாய்க்கு வந்தபடி தினமலர் எழுத வேண்டிய அவசியம் என்ன இதற்கு வேரூன்றிய இந் துத்துவா சிந்தனையே தவிர வேறென்ன காரணமிருக்க முடி யும்\nஅடுத்து இதே போன்று மோடி மீது குற்றம் சாட்டிய இன்னொரு வரையும் சாடியுள்ளது தினமலர். அதை கீழே படியுங்கள்;\nநில மோசடி வழக்கில் சிக்கி, தற்போது சிறையில் உள்ள பிரதீப் சர்மா:\nகுஜராத் கலவரம் நடந்தபோது, நான், ஜாம்நகர் நகராட்சி கமிஷன ராக இருந்தேன். என் சகோதரர் குல்தீப் சர்மா, போலீஸ் அதிகாரி யாக பணியாற்றினார். அப்போது, முதல்வர் மோடி அலுவலகத்தில் இருந்து, ஓர் அதிகாரி என்னைத் தொடர்பு கொண்டு, “கலவரக்காரர் கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்' என, சகோதரரிடம் தெரிவிக்கும்படி கூறினார்.\nமோசடி வழக்கு தொடர்பா சிறையில இருக்கற ஆட்கள் எல் லாம் மோடி மேல குற்றம் சொல்ற அளவுக்கு நிலைமை போயிடுச்சு, பாருங்க... உள்துறை அமைச்சரான அண்ணன் சிதம்பரம், இவருக்கும் ஒரு பாராட்டு தெரிவிச்சா, தேவலை...\nமோசடி வழக்குல சம்மந்தப் பட்ட ஒருத்தர் சொல்லும் எல் லாமே பொய்யாகி விடுமா அல்லது மோசடி வழக்கில் சம்மந் தப்பட்டவர்களின் சாட்சியம் வேறு வழக்குகளில் ஏற்கப்படாது என்று ஏதேனும் சட்டமிருக்கிறதா அல்லது மோசடி வழக்கில் சம்மந் தப்பட்டவர்களின் சாட்சியம் வேறு வழக்குகளில் ஏற்கப்படாது என்று ஏதேனும் சட்டமிருக்கிறதா தினம லர் சொன்னால் நன்றாக இருக்கும்.\nஅதோடு உள்துறை அமைச்சர் சிதம்பரத்தையும் சந்தடி சாக்கில் சாடியுள்ளது தினமலர். மோடி அப்பழுக்கற்றவர் என்று தினமலர் நம்பினால் இருந்து விட்டுப் போகட்டும். அது அதன் சொந்த விருப்பம். அதற்காக தான் தூய்மை யாளர் என்று நம்புபவரை எவரும் குற்றம் சாட்டக்கூடாது என்ற கோணத்தில் எல்லோர் மீதும் விழுந்து பிறாண்டுவது ஒரு பத்தி ரிக்கைக்கு அழகல்ல.\n யார் வாக்கு மூலம் உண்மையானது என்பதை ஆய்வு செய்யத்தான் நீதிமன்றம் உள்ளது. நீதிமன்றத்தின் வேலையை தினமலர் செய்யாமல் இருப்பதுதான் அதற்கு நல்லது. உண்மையின் உரைகல் என்று தன்னை தானே புகழ்ந்து கொள்ளும் தினமலர், மற்றவர்களின் உண்மைக் குரலை ஊனமாக்க முயல்வது ஏன்\nஆல் கக்காநாடு இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ்...\nஆடுகளும் மாடுகளும் இன்று தான் அமைச்சர்கள் ஆயின\nவருக வருக தமிழ்மகனின் திருமகளே\nஅரசியலுக்கு வருவதற்கான எல்லா நல்ல தகுதிகளும் இருக்கும் இவருக்கு எனது முதல் வரவேற்பு இவரும் வருவதால் திமுக ஒரு வாரிசு அரசியல் கட்சி என்பது உற...\nபக்கத்துவீட்டுப் படுக்கையறை யை எட்டிப் பார்ப்பது எவ்வளவு அநாகரிகம்ஆனால், இரவும் பகலும், ஆண்களும் பெண்களும் ஒரே வீட்டுக்குள் என்னதான் நடக்கு...\nநேர்காணல்: \"ஆதிக்கங்களிலிருந்து நழுவுவதும், அவற்றைக் காட்டிக் கொடுப்பதும்தான் என்னைப் பொறுத்தவரை கலை\" லீனா மணிமேகலை - நன்றி வல்...\nராமர் பாலமும் பாபர் மசூதியும், பார்ப்பன குஸ்த்தியும்\nராமர் பாலம் தொடர்பான ஆதாரங்கள் உள்ளதா என்று தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் கிட்டத்தட்ட 4 மணி நேரம் ஆய்வு செய்து குறிப்புகளையும், நகலையும் ச...\nதுபாய் விபச்சாரம் கலங்கவைக்கும் ரிப்போர்ட்\nடாகுமெண்ட்டரி கொஞ்சம் நீளம் பொறுமையாக பார்க்கவும்\nராமர் என்பது கற்பனைக் கதாபாத்திரம். ராமர் பாலம் என்று ஒன்று இல்லை’ என்பது தொல்லியல் துறையின் கருத்து என்று ராமர் பாலம் தொடர்பாக ஜனதா கட்சி த...\nஇவன பாத்தா வெட்டிக் கொல்லுவீங்களா.. நெல்லை: நெல்லை மாவட்டத்தில் செக்ஸ் சித்ரவதை மூலம் சிறுமியை கொலை செய்த வாலிபரால் பெரும் பரபரப்பு ஏற்பட...\nதமிழ் சினிமாவின் கலக கலைஞன்\nகவுண்டமணி தமிழ் சினிமாவின் கலகல கலைஞன். அவரைப் புறக்கணித்து தமிழ் சினிமா சிரிப்பு சரித்திரத்தை எழுத முடியாது. கவுண்டமணியின் சில மணியோசை...\nஆண் நாவிதர்களின் எதிர்ப்புகளை மீறி திருப்பதியில் பெண் பக்தர்களுக்கு மொட்டை போட 20 பெண் நாவிதர்களை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் நியமித்துவிட...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2010/02/2_01.html", "date_download": "2019-08-23T05:07:51Z", "digest": "sha1:ZV7PF55D55CRWCRKA3VP2FI5SNFQY3XW", "length": 33581, "nlines": 347, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: மாமல்லை - 2: செய்வித்தவர்கள்", "raw_content": "\nஅர்த்தமுள்ள வாழ்வைத் தேடி இந்தியா கிளம்புகிறார் காந்தி\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 54\nடெல்லி பல்கலையில் சாவர்க்கர் சிலை : அத்துமீறும் ஏ.பி.வி.பி. \nIndex of Madras essays மதராசபட்டினம் கட்டுரைகள்\nஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-4\nஜெயமோகனின் ‘சாளக்கிராமம்’ – ஞானமரபின் நான்கு மாற்றுவரலாறுகள்\n“எனக்கு உடல் நிலை சரியில்லை என யார் சொன்னது\nராஜராஜன் பற்றி பா. ரஞ்சித் பேசியதும் வரலாறும்\nரசனைக் குறிப்பு – நீல.பத்மநாபனின் கவிதைகள் – சாயங்கால மேகங்கள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nமாமல்லை - 2: செய்வித்தவர்கள்\nமாமல்லையின் சிற்பங்களை ரசிப்பதற்கு, அவை எந்த நூற்றாண்டில் செதுக்கப்பட்டன, யார் ஆணையின்பேரில் செய்யப்பட்டன என்பது பெரிதும் அவசியமில்லை. செய்துவித்தவர்கள் போய்விட்டனர். சிலைகள் அப்படியே (சிற்சில அழிவுகளையும் தாண்டி) நிற்கின்றன.\nஆனால் என் முந்தைய பதிவில் மகேந்திரன், நரசிம்மன், பரமேஸ்வரன், ராஜசிம்மன் ஆகிய பெயர்களைக் குறிப்பிட்டிருந்தேன். அது தொடர்பாக இந்தப் பதிவு. நண்பர் லலிதாராம் பேசினார். மாமல்லையின் பெரும்பாலான கட்டுமானங்களை நரசிம்மன்தான் செய்துவித்தான் என்று வரலாற்றாளர்கள் சொன்னாலும் மாற்றுக் கருத்துகள் உள்ளன என்பது பதிவுசெய்யப்பட வேண்டும் என்றார்.\nமகேந்திரன் மாமல்லையில் எதுவும் செய்யவில்லை. மாமல்லை முழுக்க முழுக்க மகேந்திரனின் மகன் நரசிம்மன் காலத்தில் உருவாகி, அதன் தொடர்ச்சியாக நரசிம்மனின் பேரன் பரமேஸ்வரன் சிலவற்றை உருவாக்கி, அவனது மகன் ராஜசிம்மன் மேலும் சிலவற்றை உருவாக்கினான். பின்னர் ராஜசிம்மன் தன் தலைநகர் காஞ்சியில் கட்டுமானங்களை உருவாக்க ஆரம்பித்ததும் மாமல்லை கண்டுகொள்ளாமல் விடப்பட்டது. மாமல்லையில் இருக்கும் கடற்கரைக் கோயிலில் உள்ள சயனத் திருக்கோல விஷ்ணு மட்டும் மகேந்திரனுக்கும் முந்தைய காலத்தில் - சிம்மவிஷ்ணு காலத்திலேயே - உருவாக்கப்பட்டிருக்கலாம். நரசிம்மன் காலத்தில் அதற்குமேல் ஒரு கட்டுமானம் உருவாகப்பட்டது என்றும் அது உடைந்து விழுந்தபின், ராஜசிம்மன் காலத்தில் இப்போது உள்ள கட்டுமானக் கோவில்கள் கட்டப்பட்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.\nமாமல்லை என்ற பெயரே மாமல்லன் என்ற நரசிம்மனின் பட்டப் பெயர் காரணமாக இந்த நகருக்கு ஏற்பட்டது என்பதும் ஒரு கருத்து.\nஆனால் வரலாற்றாளர், தொல்லியல் ஆராய்ச்சியாளர் நாகசாமி தொடங்கிவைத்த மற்றொரு கருத்து இது: மாமல்லையில் உள்ள அனைத்துமே ராஜசிம்மன் காலத்தில் உருவானது. ஏனெனில் மூன்று வெவ்வேறு விதமான கட்டுமான அமைப்புகளில் ‘அத்யந்த காமன் என்பவன் இதனைக் கட்டுவித்தான்’ என்ற கல்வெட்டு காணப்படுகிறது. ஒன்று தர்மராஜ மண்டபம். இரண்டாவது சாலுவக்குப்பத்தில் உள்ள அதிரணசண்ட மண்டபம். மூன்றாவது கணேச ரதம்.\nமறுபக்கம், தர்மராஜ ரதத்துக்கு அத்யந்த காம பல்லவேசுவர கிருஹம் என்றும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.\nநாகசாமியின் கூற்று இங்கு அத்யந்த காமன் என்று சொல்லப்படுவது ராஜசிம்மன் ஒருவன்தான் என்பது.\nகலைவடிவம் காரணமாக மாமல்லை கட்டுமானங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு காலகட்டத்தில் கட்டப்பட்டிருக்கவேண்டும் என்று பெரும்பாலான அறிஞர்கள் கூறுவதை நாகசாமி மறுக்கிறார்.\nதர்மராஜ மண்டபம் மிகவும் எளிமையான கட்டுமானத்தில் இருக்கிறது. தூண்கள் அகலமாக, மேலும் கீழும் சதுரமாகவும், இடையில் எட்டு பட்டிகள் கொண்டதாகவும் உள்ளன. மகேந்திரன் கட்டுவித்த மண்டபங்கள் இப்படிப்பட்டவையே. அதிரணசண்ட மண்டபத்தில் உள்ள தூண்களும் இப்படி எளிமையானவையே. ஆனால் இந்த மண்டபத்தில் கருவறையில் ஒரு சோமாஸ்கந்தர் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. சோமாஸ்கந்தரை கல்லிலேயே செதுக்குவது என்பது பரமேஸ்வரன் காலத்தில்தான் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் ராஜசிம்மன் காலத்தில் மேலும் மெருகேற்றப்பட்டது என்கிறார்கள். அதற்குமுன் மரத்திலோ அல்லது துணியிலோ வரையப்பட்ட சோமாஸ்கந்தர்தான் வழிபடும் கடவுளாக இருந்ததாம். கணேச ரதம் என்பது மாமல்லபுரத்தில் உள்ள ரதங்களிலேயே மிகவும் உயர்வாக உருவாக்கப்பட்ட, மிகவும் அழகான ஓர் அமைப்பு.\nராஜசிம்மன்தான் இவை அனைத்தையும் உருவாக்கினான் என்றால் ஏன் மிகவும் primitive ஆன அமைப்பையும் மிகவும் sophisticated ஆன அமைப்பையும் ஒரு சேரக் கட்டுவித்தான் என்பது ஒரு கேள்வி.\nதர்மராஜ மண்டபத்தையும் அதிரணசண்ட மண்டபத்தையும் நரசிம்மன் கட்டுவித்தான் என்றால் அதில் ராஜசிம்மன் போய் ஏன் தன் பட்டப்பெயரான ‘அத்யந்த காமன்’ என்பதைப் பொறித்தான் அற்புதமான படைப்புகளைத் தானே உருவாக்கக்கூடிய ராஜசிம்மன் அவ்வளவு கீழ்த்தரமாகப் பொய் சொல்லக் கூடியவனா அற்புதமான படைப்புகளைத் தானே உருவாக்கக்கூடிய ராஜசிம்மன் அவ்வளவு கீழ்த்தரமாகப் பொய் சொல்லக் கூடியவனா இருக்காது என்பது நாகசாமியின் கருத்து.\nரதங்கள் அனைத்தும் நரசிம்மன் உருவாக்கியது என்பது பெரும்பாலானோர் கருத்து. அதிலும் தர்மராஜ ரதத்தின் ஒரு பக்கம் செதுக்கப்பட்டுள்ள உருவம் நரசிம்மனுடையது என்கிறார்கள். ஆனால் கலைக்கோவன் இதனை மறுத்து இதையும் ராஜசிம்மன்தான் உருவாக்கியுள்ளான் என்று தன் புத்தகத்தில் கூறுவதாக லலிதாராம் தெரிவிக்கிறார். (நான் இந்தப் புத்தகத்தை இன்னமும் படிக்கவில்லை.)\nஆக, நாம் தெரிந்துகொள்ளவேண்டி���து என்னவென்றால், இன்னார்தான் இதனைச் செய்துவித்தார் என்று தெளிவாகச் சொல்லமுடியாத நிலை.\nஇந்த வரலாற்று ஆய்வுகள் பிரச்னை அளிக்கக்கூடியவை என்பதாலும், எனக்கு வரலாற்றைப் பற்றி திட்டவட்டமாகச் சொல்லும் அளவுக்கு ஞானம் இல்லை என்பதாலும் இனிவரும் பதிவுகளில் இந்த அரசர்களின் பெயர்களை மொத்தமாக இருட்டடிப்பு செய்யப்போகிறேன். ஆதிவராக மண்டபம், தர்மராஜ ரதம் என்ற இரண்டு படைப்புகளைப் பற்றிப் பேசும்போது மட்டும் சில பெயர்கள் வரும். அங்கும் இந்த caveat தொடரும்.\nஇனி வரும் பதிவுகளில் விஷயத்துக்குள் இறங்குவோம்.\nநல்ல கட்டுரை அய்யா. எனக்குத் தெரிந்து மலையின் அடிப்பகுதியினைக் குடைந்து மண்டபம் அமைத்து இருப்பது மகேந்திரவர்மரின் காலம். மகிஷாசூர வதம் இந்த மண்டபத்தில் தான் உள்ளது. அவரைத் தொடர்ந்து நரசிம்மன் செய்வதாக கூறினாலும் விஷ்னு வர்ம பல்லவர் என்ற பெயரில் சில அமைப்புக்களை அவர் செய்ததாக கூறியிருக்கின்றார்கள். ஆனால் வரிசை முறையில் இறுதியில் வந்ததால் நிறைய வேலைப் பாடுகள் இராசசிம்ம பல்லவர் காலத்தில் செய்ததாக கூறப்படுகின்றது. பிடாரி இரதங்கள் பாதியில் நிற்க காரணம் சோழர்களின் யுத்தம் மற்றும் காஞ்சி கைலாச நாதர் கோவில் கட்டும் பணியால் தடை பெற்றது.\nபெருமாள் கோவில் முதலில் கடல் அருகில் தான் இருந்தது. இது அடிக்கடி கடலின் சீற்றத்தால் பாதிப்பு அடைவதால் இராச சிம்ம பல்லவன் தான் ஊருக்குள் கொணர்ந்து கோயில் கட்டினான். பழைய பெருமாள் கோவில் இப்போது கடல் அடியில் உள்ளது. அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடக்கின்றன. நன்றி.\nசென்ற ஞாயிறன்று, ஆழ்வார்ப்பேட்டை டேக் மையத்தில் நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சி ஒன்றில், மாமல்லபுரம் பற்றி டாக்டர் சித்ரா மாதவன் அவர்கள் ஒரு அருமையான உரை ஆற்றினார். பட விளக்கத்துடன். டாக்டர் சித்ரா வரலாறு, சமஸ்க்ருதம், தொல்லியல் ஆகிய துறைகளில் கரைகண்டவர். சுவாரசியமும் ஹாஸ்யமும் ஞானமும் நிறைந்த பேச்சு. மாமல்லபுர சரித்திரம் ஒரு மர்மம் நிறைந்தது. உண்டு என்றும் இல்லை என்றும், தெரியாது என்றும் ஒவ்வொருகேள்விக்கும் பதிலளிக்கக்கூடிய மர்மம் என்று குறிப்பிட்டார். ராஜசிம்மன் கட்டியதா - ஆமாம்; இல்லை. பீடத்தில் ஏன் லிங்கம் இல்லை தெரியாது. அர்ஜுனன் தபசா தெரியாது. இரண்டில் ஒன்றாக இருக்கலாம். திட்டவட்டமான மு���ிவு காணமுடியாத மர்மங்கள் நிறைந்த மாமல்லபுரம் என்று முடித்தார்.\nஇன்னொன்றும் சொன்னார்: சங்க காலகத்தில் - கி.மு. இரண்டாம் நூற்றாண்டு-கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு இடையில் தமிழ்நாட்டில் கோயில்கள் இருந்தனவா அவற்றின் அமைப்பு எப்படி இருந்தன அவற்றின் அமைப்பு எப்படி இருந்தன என்ற கேள்விகளை எழுப்பி, மரத்தாலும், மண்ணாலும், செங்கல்லாலும், காரையாலும் கட்டப்பட்டிருக்கலாம்; காலப்போக்கில் தடங்கள் ஏதுமின்றி அழிந்திருக்கலாம் என்றும் பதிலளித்தார்.\n>>>>தர்மராஜ மண்டபம் மிகவும் எளிமையான கட்டுமானத்தில் இருக்கிறது. தூண்கள் அகலமாக, மேலும் கீழும் சதுரமாகவும், இடையில் எட்டு பட்டிகள் கொண்டதாகவும் உள்ளன. மகேந்திரன் கட்டுவித்த மண்டபங்கள் இப்படிப்பட்டவையே.<<<<<\nபத்ரி - தர்மராஜ ரதத்தின் கட்டுமானம் எளிமையானது அன்று. மிக மிகச் சிக்கலான ஒன்று.\nஅதிஷ்டானம் எனப்படும் basement, மகேந்திரர் காலத்தில் பாதபந்த அமைப்பிலும், பிரதிபந்த அமைப்பிலுமே இருப்பதை நோக்கலாம். இவை இரண்டும் simple-ஆனவை. தர்மராஜ ரதத்தில், அடுத்த கட்ட வடிவமான கபோத பந்தம் இடம்பெற்றிருக்கிறது.\nமகேந்திரரின் தளவானூர் குடைவரையில் முயலப்பட்ட முன்றில் என்ற அமைப்பும், இங்கு முழுமை பெற்றிருக்கிறது. கர்ணசாலை போன்ற complex ஆர உறுப்புகளும் இங்கு இடம்பெற்றுள்ளன.\nமுழுமை பெற்றிருந்தால், இது சாந்தார விமான அமைப்பில் இருந்திருக்கும் வாய்ப்பினை, முடிவு பெறடத அங்கங்கள் கூறுகின்றன. (காஞ்சி கைலாசநாதர் கோயிலும், தஞ்சை பெரிய கோயிலும் சாந்தார அமைப்பில் உள்ளவை), அங்கிருக்கும் மற்ற ஒற்ரைக் கல் தளிகளோடு கூர்ந்து ஒப்பு நோக்கினாலே, தர்மராஜ ரதம் ஒரு primitive structure என்னும் எண்ணத்தை மாற்றிக் கொள்வீர்கள்.\nபனைமலை தாளகிரீஸ்வரர் கோயிலையும், காஞ்சி கைலாசநாதர் கோயிலையும் பார்க்கும் போது, ராஜசிம்மனின் கடற்கரை கோயில் மிக எளிமையான அமைப்பாகத் தோன்றும். இந்த வேறுபாட்டை வைத்துக் கொண்டே, இவற்றை இரு வேறு மன்னர்கள் கட்டியிருப்பார்கள் என்று கூற முடியுமா\n>>>மாமல்லையில் இருக்கும் கடற்கரைக் கோயிலில் உள்ள சயனத் திருக்கோல விஷ்ணு மட்டும் மகேந்திரனுக்கும் முந்தைய காலத்தில் - சிம்மவிஷ்ணு காலத்திலேயே - உருவாக்கப்பட்டிருக்கலாம்.<<<<\nமகேந்திரரின் மண்டகப்பட்டு கல்வெட்டு இதனை பொய்யாக்கி விடுகிறது. மகேந்த���ரருக்கு முன், கல்லில் கோயில் அமைக்கும் முறை இல்லையெனில், சிம்மவிஷ்ணு எப்படி சயனத் திருக்கோல விஷ்ணு கோயிலை உருவாக்கி இருக்க முடியும்\n1. நான் சொன்னது தர்மராஜ மண்டபம். தர்மராஜ ரதத்தை அல்ல. தர்மராஜ மண்டபம்தான் கொஞ்சம் primitive style என்றேன். அங்குதான் ‘அத்யந்த காம’ ஸ்லோகம் பல்லவ கிரந்தத்தில் எழுதப்பட்டுள்ளது.\nமற்றபடி தர்மராஜ ரதம் ஓர் அற்புதமான கட்டமைப்பு என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.\n2. சிம்மவிஷ்ணு காலத்தில் சிலைகள் உருவாக்கப்பட்டிருக்கலாமே கோயில்களை அழியாத கல்லில் கட்டினேன் என்றுதான் மகேந்திரன் சொல்லியிருக்கிறான். (ஆனால் உண்மையில் மகேந்திரனுக்கு முன்னதாகவே பாண்டியர்கள் தமிழ்நாட்டில் கல்லில் கோயில்களைக் கட்ட ஆரம்பித்துவிட்டனர். இந்தியாவில் பிற இடங்களில் அசோகர் முதற்கொண்டு கல்லால் கோயில்கள் எழுப்பப்பட்டன.) சிம்மவிஷ்ணு உருவாக்கிய விஷ்ணு சிலைமீது அழியக்கூடிய செங்கல்லால் கோயில் இருந்திருக்கலாம். அந்த விஷ்ணு சிலையின் ‘primitive’ ஆன look and feel காரணமாக அது மகேந்திரனுக்கும் முந்தையதாக இருக்கலாம் என்பது ஒரு கருத்து என நினைக்கிறேன்.\nஇது போல இடங்களுக்கு செல்லும் முன் ஒரு அறிவிப்பு செய்தால் (மொட்டை மாடி கூட்டம் போல), ஆர்வமுடயவர்கள் பங்கேற்க வசதியாக இருக்கும். நன்றி.\nபல்லவர்களுக்கு முன்னே அதாவது கிபி மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டுகளுக்கு முன்னே கோயில்கள் என்று எதுவும் இல்லை. தமிழர்களின் வழிபாட்டுக்கூடங்கள் பெரும்பாலும் குகை அல்லது பௌத்த சமண முறைப்படியான குடைவரைக் கோயில்கள் தாம் என \"கோவில் நிலம் சாதி என்ற பொ வேல்சாமியின் புத்தகத்தில் படித்திருக்கிறேன்.\nஅவரே அதில் காஞ்சியின் கைலாசநாதர் கோயிலே தமிழகத்தில் இராஜசிம்மனால் கட்டப்பட்ட முதல் கோயில் என்றும் கூறியிருக்கிறார்.\nஅப்போ, இந்த கோவில் கட்டடக் கலை என்பது தமிழர்களின் கலை இல்லை என்று தானே பொருள்படும்..\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகரூரில் பிரத்யேக கிழக்கு ஷோரூம்\nZoho அலுவலகத்தில் ஒரு நாள்\nகுரங்கு + சிப்ஸ் + கோக-கோலா\nஅஜந்தா ஓவியங்களில் நெசவுத் திறன், ஆடை வடிவமைப்பு\nவீடியோ: அஜந்தா ஓவியங்கள் - பேரா. சுவாமிநாதன்\nஇந்தியர்களால் துயரு��ும் காந்தி - 1\nஇந்திய மொழியில் மின்-புத்தகப் படிப்பான்கள் (E-read...\nபுத்தகக் காட்சியில் இடம், பினாமி, போலி\nதில்லி உலகப் புத்தகக் காட்சி 2010\nதிருப்பூர், தஞ்சாவூர் புத்தகக் காட்சிகள்\nதிரு சிராப்பள்ளி - 3\nதிரு சிராப்பள்ளி - 2\nதிரு சிராப்பள்ளி - 1\nமாமல்லை - 2: செய்வித்தவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/daily-tamil-rasipalan/today-rasi-palan-04-12-2017/", "date_download": "2019-08-23T04:51:56Z", "digest": "sha1:6Q62DRXQA5KDOU6VXWAQGZFQHIFCB2DY", "length": 13181, "nlines": 187, "source_domain": "www.muruguastro.com", "title": "Today rasi palan – 04.12.2017 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 04.12.2017\n04-12-2017, கார்த்திகை 18, திங்கட்கிழமை, பிரதமை திதி மாலை 05.29 வரை பின்பு தேய்பிறை துதியை. மிருகசீரிஷம் நட்சத்திரம் பின்இரவு 03.19 வரை பின்பு திருவோணம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 2. ஜீவன்- 1.\nபுதன்(வ) சனி சூரிய சுக்கி\nஇன்றைய ராசிப்பலன் – 04.12.2017\nஇன்று உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பயணங்களால் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வேலையில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் அனுகூலப்பலனை அடையலாம். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். மன அமைதி குறையும்.\nஇன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்கள் வழியாக மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். நீங்கள் எதிர்பார்த்த உதவி இன்று உங்களுக்கு கிடைக்கும். ஒரு சிலருக்கு வெளி மாநிலங்களில் பணிபுரியும் வாய்ப்பு கிட்டும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.\nஇன்று வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். புத்திர வழியில் அனுகூலம் கிட்டும். பொன் பொருள் சேரும். பழைய கடன்கள் குறையும். அமைதி நிலவும்.\nஇன்று உங்களுக்கு குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் படிப்பில் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். சொத்து சம்மந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு ஏற்படும். தொழிலில் இருந்த பிரச்சனைகள் சுமூகமாக முடியும். உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு இன்று அனு-கூலமான பலன் உண்டாகும். பணப் பிரச்சனைகள் குறையும்.\nஇன்று உங்களுக்கு அதிகாலையிலே ஆனந்தமான செய்தி வந்து சேரும். திருமண சுப முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். பொன்பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.\nஇன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். செய்யும் செயல்களில் தாமத நிலை உண்டாகும். உங்கள் ராசிக்கு மாலை 4.49 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. அறிமுகம் இல்லாதவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.\nஇன்று எந்த ஒரு செயலிலும் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு மாலை 4.49 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.\nஇன்று உங்கள் உடல் ஆரோக்கியம் சீராக அமையும். பணவரவு தாரளமாக இருக்கும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு தெம்பை கொடுக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் தொழிலில் நல்ல பலன் கிடைக்கும். சேமிப்பு கூடும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பெற்றோருடன் மனஸ்தாபம் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமையாக இருக்கலாம். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வியாபாரத்தில் முன்னேற்றம் காணலாம்.\nஇன்று குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். வெளியூர் பயணங்களால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த உதவி கிட்டும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் வருமானம் பெருகும்.\nஇன்று உங்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். சுபகாரியங்கள் கைகூடு��்.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/24-jeremiah-chapter-10/", "date_download": "2019-08-23T06:21:12Z", "digest": "sha1:NKSBMDNV65DZQIIPKVK4QRKJSBHWGYIN", "length": 10605, "nlines": 38, "source_domain": "www.tamilbible.org", "title": "எரேமியா – அதிகாரம் 10 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nஎரேமியா – அதிகாரம் 10\n1 இஸ்ரவேல் வீட்டாரே கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிற வசனத்தைக் கேளுங்கள்:\n2 புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள்; வானத்தின் அடையாளங்களாலே புறஜாதிகள் கலங்குகிறார்களே என்று சொல்லி, நீங்கள் அவைகளாலே கலங்காதிருங்கள்.\n3 ஜனங்களின் வழிபாடுகள் வீணாயிருக்கிறது; காட்டில் ஒரு மரத்தை வெட்டுகிறார்கள்; அது தச்சன் கையாடுகிற வாச்சியால் பணிப்படும்.\n4 வெள்ளியினாலும் பொன்னினாலும் அதை அலங்கரித்து, அது அசையாதபடிக்கு அதை ஆணிகளாலும் சுத்திகளாலும் உறுதியாக்குகிறார்கள்.\n5 அவைகள் பனையைப்போல நெட்டையாய் நிற்கிறது, அவைகள் பேசமாட்டாதவைகள், அவைகள் நடக்கமாட்டாததினால் சுமக்கப்படவேண்டும்; அவைகளுக்குப் பயப்படவேண்டாம்; அவைகள் தீமைசெய்யக் கூடாது, நன்மைசெய்யவும் அவைகளுக்குச் சக்தி இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.\n6 கர்த்தாவே உமக்கு ஒப்பானவனில்லை; நீரே பெரியவர்; உமது நாமமே வல்லமையில் பெரியது.\n7 ஜாதிகளின் ராஜாவே, உமக்குப் பயப்படாதிருப்பவன் யார் தேவரீருக்கே பயப்படவேண்டிது; ஜாதிகளுடைய எல்லா ஞானிகளிலும், அவர்களுடைய எல்லா ராஜ்யத்திலும் உமக்கு ஒப்பானவன் இல்லை.\n8 அவர்கள் யாவரும் மிருககுணமும் மதியீனமுமுள்ளவர்கள்; அந்தக் கட்டை மாயையான போதகமாயிருக்கிறது.\n9 தகடாக்கப்பட்ட வெள்ளி தர்ஷீசிலும், பொன் ஊப்பாசிலுமிருத்து கொண்டுவரப்பட்டு, அவைகள் தொழிலாளியினாலும், தட்டானின் கைகளினாலும் செய்யப்பகிடுறது; இளநீலமும், இரத்தாம்பரமும் அவைகளின் உடுமானம்; அவைகளெல்லாம் தொழிலாளிகளின் கைவேலையாயிருக்கிறது.\n10 கர்த்தரோ மெய்யான தெய்வம்; அவர் ஜீவனுள்ள தேவன், நித்திய ராஜா; அவருடைய கோபத்தினால் பூமி அதிரும்; அவருடைய உக்கிரத்தை ஜாதிகள் சகிக்கமாட்டார்கள்.\n11 வானத்தையும் பூமியையும் உண்டாக்காத தெய்வங்கள், பூமியிலும் இந்த வானத்தின்கீழும் இராதபடிக்கு அழிந்துபோகும் என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள்.\n12 அவரே பூமியைத் தம்முடைய வல்லமையினால் உண்டாக்கி, பூச்சக்கரத்தைத் தம்முடைய ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தம்முடைய அறிவினால் விரித்தார்.\n13 அவர் சத்தமிடுகையில் வானத்திலே திரளான தண்ணீர் உண்டாகிறது; அவர் பூமியின் கடையாந்தரத்திலிருந்து மேகங்களை எழும்பப்பண்ணி, மழையுடனே மின்னல்களை உண்டாக்கி, காற்றைத் தமது பண்டகசாலைகளிலிருந்து புறப்படப்பண்ணுகிறார்.\n14 மனுஷர் அனைவரும் அறிவில்லாமல் மிருககுணமுள்ளவர்களானார்கள்; தட்டார் அனைவரும் வார்ப்பித்த சுரூபங்களாலே வெட்கிப்போகிறார்கள்; அவர்கள் வார்ப்பித்த விக்கிரகம் பொய்யே, அவைகளில் ஆவி இல்லை.\n15 அவைகள் மாயையும், மகா எத்தான கிரியையுமாயிருக்கிறது; அவைகள் விசாரிக்கப்படும் நாளிலே அழியும்.\n16 யாக்கோபின் பங்காயிருக்கிறவர் அவைகளைப்போல் அல்ல, அவர் சர்வத்தையும் உருவாக்கினவர்; இஸ்ரவேல் அவருடைய சுதந்தரமான கோத்திரம்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்.\n17 அரணில் குடியிருக்கிறவளே, தேசத்திலிருந்து உன் பொருள்களைச் சேர்த்துக்கொள்.\n18 இதோ, நான் இந்த முறை தேசத்தின் குடிகளைக் கவண்கொண்டெறிந்து, அவர்கள் கண்டு உணரும்படி அவர்களுக்கு நெருக்கமுண்டாக்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n நான் நொறுக்கப்பட்டேன்; என் காயம் கொடிதாயிருக்கிறது; ஆனாலும் இது நான் சகிக்கவேண்டிய என் நோய் என்று நான் சொல்லுவேன்.\n20 என் கூடாரம் அழிந்துபோயிற்று, என் கயிறுகளெல்லாம் அறுப்புண்டுபோயின; என் பிள்ளைகள் என்னைவிட்டுப் போய்விட்டார்கள்; அவர்களில் ஒருவனுமில்லை; இனி என் கூடாரத்தை விரித்து, என் திரைகளைத் தூக்கிக்கட்டுவாரில்லை.\n21 மேய்ப்பர்கள் மிருககுணமுள்ளவர்களாகி, கர்த்தரைத் தேடாமற்போனார்கள்; ஆகையால், அவர்கள் காரியம் வாய்க்காமற்போய், அவர்கள் மந்தையெல்லாம் சிதறடிக்கப்பட்டது.\n22 இதோ, யூதாவின் பட்டணங்களைப் பாழும் வலுசர்ப்பங்களின் தாவுமாக்கிப்போடும் செய்தியின் சத்தமும், வடதேசத்திலிருந்து பெரிய கொந்தளிப்பும் வருகிறது.\n23 கர்த்தாவே, மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன்.\n24 கர்த்தாவே என்னைத் தண்டியும்; ஆனாலும் நான் அவமாய்ப் போகாதபடிக்கு உம்முடைய கோபத்தினாலே அல்���, மட்டாய்த் தண்டியும்.\n25 உம்மை அறியாத ஜாதிகளின்மேலும், உமது நாமத்தைத் தொழுதுகொள்ளாத வம்சங்களின்மேலும், உம்முடைய உக்கிரத்தை ஊற்றிவிடும்; அவர்கள் யாக்கோபைப் பட்சித்து, அவனை விழுங்கி, அவனை நிர்மூலமாக்கி, அவன் வாசஸ்தலத்தைப் பாழாக்கினார்களே.\nஎரேமியா – அதிகாரம் 9\nஎரேமியா – அதிகாரம் 11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/5055-----.html", "date_download": "2019-08-23T06:03:50Z", "digest": "sha1:2UGBC3WT7JQ3G5JRA7RIJKRXJDPY7RRG", "length": 5559, "nlines": 87, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - கவிதை : காவிக் கூட்டணி கதையை முடிப்போம்!", "raw_content": "\nHome -> Unmaionline -> 2019 -> ஏப்ரல் 16-30 2019 -> கவிதை : காவிக் கூட்டணி கதையை முடிப்போம்\nகவிதை : காவிக் கூட்டணி கதையை முடிப்போம்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(232) : இடஒதுக்கீட்டிற்கான இருநாள் தேசிய மாநாடு\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (50) : சூரியனைச் சுற்றும் சந்திரன் சிவன் தலையில் எப்படியிருக்கும்\nஆசிரியர் பதில்கள் : ஜாதி ஒழிப்புகள் ஜாதி மறுப்பு மணங்கள் அதிகம் வேண்டும்\nஉணவே மருந்து : காய், கனிகளின் தோல் கழிவுகள் அல்ல நோய் தீர்க்கும் நுண் சத்துடையவை\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (42) : பெரியார் - இந்தியருக்கு எதிரானவரா அம்பேத்கர் - இந்திய கலாச்சார விரும்பியா\nசிந்தனை : தமிழன் எப்படிக் கெட்டான்\nசிந்தனை : அந்நியப் படையெடுப்புக்கு அஞ்சி அனந்தசரசு குளத்தில் போடப்பட்டதே அத்திவரதர் சிலை\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : புலவர் நன்னனின் அகமும் புறமும்\nதலையங்கம் : இளைஞர்களுக்கு மிகத் தேவையான எச்சரிக்கை\nபெண்ணால் முடியும்: விண்ணிலும் சாதிக்கும் பெண்கள்\nபெரியார் பேசுகிறார் : திராவிடர் கழகம் செய்து வரும் புரட்சி\nமருத்துவம் : ஆங்கில மருத்துவத்தில் அதிமுதன்மை மருந்துகள்\nமுகப்புக் கட்டுரை : செம்மொழி தமிழே உலகின் தொன்மொழி\nவரலாற்றுச் சுவடு : மனிதநேயமற்ற மரபைக் காக்க சாட்சி சொன்ன உ.வே.சா\nவாழ்வில் இணைய ஆகஸ்டு 16-31 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://josephinetalks.blogspot.com/2013/10/blog-post.html", "date_download": "2019-08-23T06:15:04Z", "digest": "sha1:PTE4SOK77MWL25DFQIXUR3YPJO4LWEBJ", "length": 18165, "nlines": 219, "source_domain": "josephinetalks.blogspot.com", "title": "ஜோஸபின் கதைக்கிறேன்!: கல்பற்ற நாராயணனின் சுமித்திரா என்ன சொல்கிறது?", "raw_content": "\nநம்மை பாதிக்கும் விஷயங்கள் குறித்து நாம் அமைதி காக்கத் தொடங்கும் தினத்தில��� நம் வாழ்க்கை முடிவு பெற ஆரம்பிக்கிறது. Martin Luthar King.\nகல்பற்ற நாராயணனின் சுமித்திரா என்ன சொல்கிறது\nகல்பற்ற நாராயணனின் சுமித்திரா என்ற நாவல் வம்சி வெளியீட்டில் சைலஜா என்ற எழுத்தாளரின் மொழி பெயர்ப்பில் வந்துள்ளது. வாசிக்க சுவாரசியமான நாவல் தான். மொழி பெயர்ப்பில் மலையாள சுவை மணம் அடித்தாலும் வாசிக்க தூண்டும் எழுத்து நடை. நான் இங்கு கூற வருவது மலையாள எழுத்தாளரின் பெண் பார்வையை பற்றியே.\nஇக்கதையில் கதாநாயகி சுமித்திரா என்ற பெண்ணே. இவர் தனது 38 வது வயதில் இறந்து விடுகின்றார். எப்படி இறந்தார் ஏன் இறந்தார் என கடைசி பக்கம் வரை வாசிப்பவர்களை தேடவைத்து கொண்டிருக்கின்றார் ஆசிரியர்.\nகதை ஆரம்பிக்கும் கதை தளம் சுமித்திர இறந்து கிடக்கும் மரண வீடு அங்கு வரும் மனிதர்களும்,இயற்கை வளமான சூழலும்(காப்பி செடியும்)அதை ஒட்டிய மனிதர்களின் சிந்தனையும் கதாபாத்திர விவரணவும். மரணம் தரும் சிந்தனையும் ஒட்டியே கதை நகருகின்றது. எனக்கு வரும் சந்தேகம் இந்த குறும் நாவலில் வரும் காதாப்பாத்திரப்படைப்பை பற்றியே.\nமுதல் கதாபாத்திரம் சுமித்திரா. நல்ல குடும்பத்தை சேர்ந்தவள். ஒரு நகர்புறத்தில் இருந்து காட்டு பகுதியில் திருமணம் முடித்து குடிபெயர்ந்துள்ளார். மகள் உண்டு. பிரச்சினையில்லாத கணவர் தான். ஒரு நாள் தலைவலியுடன் இருக்கிறார். அப்போது அங்கு பாத்திரம் விற்க வரும் வியாபாரி ஒருவர் தலைவலிக்கு ஒரு மருந்து சொல்கின்றார் அவரே மிளகு செடியை இலையை பறித்து கல்லில் வைத்து அரைக்கின்றார், ஆனால் மருந்தை போடும் முன் தலையை தடவி கொடுத்து அப்படியே அன்று அவளுடன் கதவை தாப்பாளிட்டு படுத்து கொள்கின்றார். அவள் செத்து கிடக்கும் உடலை பார்க்கும் போதும் அவளுடன் படுத்த உடலை எண்ணி பார்க்கின்றார். என்ன ஒரு ஆண் மனம்\nசுமித்திராவுக்கு ஒரு தோழி கீதா. அவளோ கணவனை எருமை என்று அழைக்கின்றாள் கணவனுடன் படுப்பதை விட அவன் தம்பியுடன் படுக்கும் கதையை எண்ணி கொள்கின்றார்.\nஅடுத்து அங்கு தொழிலாளியான மாதவி என்ற கதாபாத்திரம். அதுடன் சுமித்திராவுக்கு நட்பு. அந்த பெண்ணோ 8 மணிக்கு, ஒருவன் 9 மணிக்கு வேறொருவன் 10 மணிக்கு இன்னொருவன் 10.30 க்கு அவளை தான் பார்க்க வருவதாக சுமித்திரா சொல்கிறார்.இவர்கள் நட்பில் சுமித்திரா கணவருக்கு விருப்பவும் இல்லை.\nஎல்லா பெண் கத���பாத்திரங்களும் தன் கணவரை மதிப்பது இல்லை, உண்மையாக நேசிப்பதில்லை காதல் கொள்வதில்லை. ஆனால் வழியின் போகும் எத்தவனுடனும் உடல் உறவு கொள்ளுகின்றனர். காமமே வாழ்க்கை என்ற நோக்கில் பெண்கள் வாழ்கின்றனர் என்று சொல்ல வருகின்றனரா அல்லது பெண் உடலை வெறும் மாம்ச பிண்டமாக மட்டும் பார்க்கும் மனநிலையில் உள்ளனரா. நவீன சிந்தனை எழுத்து என்ற பெயரில் எழுத்தாளர்கள் என்ன செய்தியை சமூகத்திற்கு கொடுக்க விளைகின்றனர். பெண் என்பவள் உடல் சுகம் தேடி அலையும் வெறும் மிருகமாக எண்ணுகின்றனரா.\nமேலும் ஒரு நிகழ்வில் ஒரு யானை ஒரு தமிழனின் குடும்பம் முன்பு குரல் எழுப்புகின்றது. இதையும் ஆசிரியன் தமிழன் மிருகம் என்பதால் மிருகமான யானைக்கு அவன் குரல் புரிவதாக கேலி செய்கின்றார். பகடி என்ற பெயரில் இத்து போன சொல்லாடல்கள் பழம்குடி மக்களை மிகவும் கேவலமான நிலையில் வண்ணித்திருப்பது, கொச்சு தம்புராட்டி(சின்ன மகாராணி) என்று அழைப்பதை எண்ணி கதாபாத்திரம் வெட்டி பந்தா காட்டுவது என கதாசிரியர் தன் அகக்குணத்தை வெளிப்படுத்தியுள்ளார் இந்நூலை பற்றி. எஸ் ராமகிருஷ்ணன் போன்ற சிறந்த எழுத்தாளர்கள் அணிந்துரை என்ற பெயரில் மேலும் கதை சொல்லியிருப்பது சரியா என்றும் சிந்திக்க வேண்டுகின்றேன்.times of India article\nமொழி பெயர்ப்பில் வந்த குறையா அல்லது கதை ஆசிரியர் எழுத்தா page no 85 என்று தெரியவில்லை சுமித்திரா தன் கணவன் வாசுதேவனின் சித்தி மகள் என்று சொல்லியிருப்பதில் உறவு மட்டுமல்ல மறபு சிக்கலும் தெரிகின்றது.\nமீண்டும் உங்கள் எழுத்தை, எண்ணங்களை பதிவாக பார்க்கும் போது மிக சந்தோசம்\nஇத்ர மாத்ரம் என்ற சினிமா வடிவில்\nமிக அற்புதமாக வந்துள்ளது .\nஸ்வேதா மேனோன் சுமித்ராவாக வாழ்ந்தே இருப்பார் .\nவயநாடு வாழ்க்கை அப்படியே நம் கண்முன்னில்\nகல்பற்ற நாராயணனின் சுமித்திரா என்ன சொல்கிறது\nகேரளா மீன் கறி/குழம்பு ரெடி\nமீன் உணவு என்பது உடல் நலனுக்கு தேவையான சத்தான உணவு பொருட்களில் ஒன்றாகும் . சாளை, ஊளி, பாறை, ஷீலா என பல வகை மீன்கள் சந்தையில் கிடைப்பது...\nஎல்லா நாடுகளும் வருடத்தில் ஒரு நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடுகின்றனர். குழந்தைகளின் மாண்பை உணரவும் குழந்தைகளுக்கு நாம் கொடுக்க வேண்ட...\nதாரை தப்பட்டை -எதிர்மறையின் உச்சம்\nதாரை தப்பட்டை என்ற திரைப்படம் இச்சமூகத்திற்கு என்ன சொல்ல வ்ருகிறது என்ற கேள்வியே எழுகின்றது. ஒரு திரைப்படம் சமூகத்தை பிரதிபலிக்கும் வண்ணம...\nகதை இதுவே : ஒரு மனிதன் தண்ணீர் என்று முனங்கி கொண்டு சுருண்டு கிடைக்கின்றார். ஒரு இளைஞன் தண்ணீர் கொண்டு கொடுக்கின்றார். பெரியவர் எழுந்து பக...\nஅவள் அப்படித்தான் திரைப்படம் நான் பார்த்த தமிழ் திரைப் படங்களில் மிகவும் வியர்ப்புடன் ரசித்து பார்த்த திரைப்படம் ”அவள் அப்படி தான்”. ...\nசொல்வதெல்லாம் உண்மை- நிர்மலா பெரியசாமி\nகடந்த வாரம் நிர்மலா பெரியசாமி நடத்தும் \"சொல்வதெல்லாம் உண்மை\" நிகழ்வு இணையம் வழியாக காண நேர்ந்தது. மனிதர்கள் வாழ்வில் இவ்வளவு ...\nஐ’’ திரைப்படம் ஒரு ஆபாச வன்முறை காட்சியியல்\nஐ ’ ’ திரைப்படம் இரண்டாவது நாள் காட்சியை பார்க்க கூடிய வாய்ப்பு சன் தொலைக்காட்சி ஊடக நண்பர் பாலா அவர்களால் வாய்த்தது. சங்கர் படக் கோட்...\n' இறவி' திரைப்படம் கார்த்திக் சுபாராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது. தாங்கள் சார்ந்திருக்கும் கணவர்களால் பெண்கள் பாதிப்புள்ளாக...\nபெண்கள் ஆளுமையை கொண்டாடும் பிரேமம்- காதல்\nபடம் முதல் பகுதியை பார்த்ததும் பள்ளியில் காதலிக்காம விட்டு விட்டோமே என ஏங்க வைக்கும் படம். ஒவ்வொரு கதாப்பாத்திர வடிவமைப்புக்கும் முக்கிய...\nஇறைவா, ஏன் என்னை கைவிட்டீர்\nபாபா அத்தான், கனவு போன்று ஒன்பது நாட்கள் கடந்துள்ளது. என்ன காலக்கொடுமை அன்றைய தினவும் என்றும் போலத்தான் இருந்தது. நன்றாக தூங்கி எழுந்த...\nfilm reviw திரை விமர்சனம் (10)\nஎழுத்தாளர் ஏர்னெஸ்டு அறிமுகம் (1)\nபுத்தக அறிமுகம்- Book review (18)\nCopyright © 2011 ஜோஸபின் கதைக்கிறேன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/11976/", "date_download": "2019-08-23T05:18:08Z", "digest": "sha1:WDZCXL6HDOZVUZVEAQ23ZO3SFOPL3PD5", "length": 7500, "nlines": 90, "source_domain": "tamilbeauty.tips", "title": "ஆண்களுக்கு விரைவில் தாடி வளர டிப்ஸ் – Tamil Beauty Tips", "raw_content": "\nஆண்களுக்கு விரைவில் தாடி வளர டிப்ஸ்\nஆண்களுக்கு விரைவில் தாடி வளர டிப்ஸ்\nஅனைத்து ஆண்களுக்கும் தாடி நன்கு வளர்வதில்லை. இதற்கு காரணம் அவர்களின் ஜீன்கள் மற்றும் ஹார்மோன் பிரச்சனைகள் தான். ஆனால் தற்போது தாடி வைப்பது ஃபேஷனாகிவிட்டது.\nஇருந்தாலும், தாடி வேகமாக வளர்வதற்கு ஷேவிங் செய்வது நன்கு உதவி புரியும் என்று பல ஆண்கள் நம்புகின்றனர்.\nஉண்மையிலேயே, ஷேவிங் செய்தால் தாடி நன்கு வளர்ச்சியடையும். அதுமட்டுமின்றி, வேறு சில வழிகளும் தாடியின் வளர்ச்சியைத் தூண்டும்.\nமுக்கியமாக ஷேவிங் செய்யும் போது, எதிர்திசையில் ஷேவிங் செய்தால், தாடியின் வளர்ச்சி இன்னும் அதிகமாகும். ஆனால் அப்படி எதிர் திசையில் ஷேவிங் செய்யும் போது மிகவும் கவனமாக செய்ய வேண்டும்.\nஏனெனில் இப்படி ஷேவிங் செய்யும் போது, வெட்டுக் காயங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது.\nபொதுவாக நெல்லிக்காய் எண்ணெய் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் என்று தெரியும். அத்தகைய நெல்லிக்காய் எண்ணெயைக் கொண்டு தினமும் தாடி வளரும் இடத்தில் 15-20 நிமிடம் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவினாலும், தாடி விரைவில் வளர ஆரம்பிக்கும்.\nசிறிது வெந்தயக்கீரையை எடுத்து அரைத்து பேஸ்ட் செய்து, அதில் நெல்லிக்காய் எண்ணெய் சில துளிகள் சேர்த்து, தாடி வளரும் இடத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் 4 முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.\nதாடியின் வளர்ச்சியைத் தூண்ட உதவும் வழிகளில் முதன்மையானது, ஷேவிங் செய்வது.\nஅதுவும் வாரத்திற்கு மூன்று முறை முடியே இல்லாவிட்டாலும், ஷேவிங் செய்ய வேண்டும்.\nஷேவிங் மட்டுமின்றி, ட்ரிம்மிங் செய்வதன் மூலமும் தாடியின் வளர்ச்சியை அதிகரிக்கலாம். ட்ரிம் செய்வதன் மூலம், தாடியின் முனைகளில் உள்ள வெடிப்புக்கள் நீங்கி, முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.\nஆண்களின் வழுக்கை பிரச்சினைக்கு தீர்வு தரும் இயற்கை மருந்துகள் \nதிருமணத்தின் போது ஆண்கள் முக்கியமாக செய்ய வேண்டியவை….\nசிகரெட் பிடிச்சு உதடு ரொம்ப கருப்பா இருக்கா\nஆண்களுக்கு முகத்தில் அதிகமாக எண்ணெய் வழியுதா\nஆண்களுக்கு மலட்டுத்தன்மை எதனால் உண்டாகிறது எப்படி தவிர்ப்பது\n பெண்கள் ஏன் கோபம் அடைகிறார்கள் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/12515/", "date_download": "2019-08-23T04:27:27Z", "digest": "sha1:PF7TL3NEXVPFZ4SR63KHFURPFG4EG64Y", "length": 13471, "nlines": 110, "source_domain": "tamilbeauty.tips", "title": "எண்ணற்ற மருத்துவப் பயன்கள் கொண்ட நெய் !! – Tamil Beauty Tips", "raw_content": "\nஎண்ணற்ற மருத்துவப் பயன்கள் கொண்ட நெய் \nஎண்ணற்ற மருத்துவப் பயன்கள் கொண்ட நெய் \nநெய்யில்லா உண்டி பாழ் என்பது சித்தர்கள் கூற்று. இதை இன்றைய அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் அதன் மருத்துவ குணங்கள் நமக்கு வியப்பளிக்கும். எண்ணற்��� மருத்துவப் பயன் கொண்ட நெய் எவ்வாறு காய்ச்சப்படுகின்றது என்பதைப் பற்றி முதலில் அறிவோம். பாலை நன்றாக காய்ச்சி ஆறிய பின் அதில் சிறிதளவு தயிரை கலந்து மூடிவைத்து 6 அல்லது 8 மணி நேரத்திற்குப் பின் எடுத்துப் பார்த்தால் அது முழுவதும் தயிராக மாறியிருக்கும்.\nஇந்த தயிரில் சிறிது நீர்விட்டு மத்தால் கடைந்தால் வெண்ணெய் தனியாக பிரிந்துவிடும். இதனை சட்டியில் இட்டு காய்ச்சும் போது அது உருகும். அதில் வெற்றிலை அல்லது முருங்கை இலையை போட்டால் நன்றாக பொரியும். நல்ல வாசனை உண்டாகும். பின் அதனை இறக்கி வடிகட்டி பத்திரப்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு எடுக்கப்படும் நெய்யானது வெகுநாட்கள் வரை கெடாமல் இருக்கும். இத்தகைய நெய்யில்தான் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது.\n2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் நெய்யின் பயன்பாடு அதிகம் இருந்து வந்துள்ளது. மருத்துவக் குணம் வாய்ந்த மூலிகைகளில் உள்ள அணுக்களின் சுவர்களை ஊடுருவக்கூடிய தன்மை நெய்க்கு இருப்பதால் இத்தகைய மருந்து தயாரிப்பில் நெய்யை அதிகம் பயன்படுத்துகின்றனர்.\nமருந்துக்கள் கெடாமல் பாதுகாக்க நெய்யே சிறந்த பொருளாகும். நெய்யை ரசாயனம் என்று ஆயுர்வேத மருந்தாளர்களால் அழைக்கப்படுகிறது. ஏன் என்றால் முழு உடல் நலம் கொடுத்து நீண்ட ஆரோக்கியத்தைக் கொடுக்கும் குணம் நெய்க்கு உண்டு.\nஇதுபோல் சித்த மருத்துவத்திலும் மருந்துகளுக்கு துணைமருந்தாகவும், மருந்துகள் கெடாமல் பாதுகாப்பதற்கும் நெய்யையே பயன்படுத்தி வந்துள்ளனர்.\nஒரு ஸ்பூன் நெய்யில் 14 கிராம் கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது.\nநெய் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை சமன் செய்து வயிறு மற்றும் குடல் பகுதியில் உள்ள மியூகஸ் லையனிங் பகுதியை வலுவாக்குகிறது.\nநெய்யில் உப்பு, லேக்டோஸ் போன்ற சத்துக்கள் கிடையாது.\nஇதனால் பால் மற்றும் பால் பொருட்கள் ஒத்துக்கொள்ளாதவர்கள் நெய்யை உபயோகித்துக்கொள்ளலாம்.\nநெய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.\nகேன்சர், வைரல் நோய்களை தடுக்கிறது. நெய்யில் CLA – Conjulated Linoleic Acid உள்ளது.\nஇது உடல் பருமனாவதைத் தடுக்கிறது.\nஅதுபோல் ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் நெய்யில் உள்ளதாக அண்மையில் கண்டறிந்துள்ளனர்.\nஇது மூளைக்கு சிறந்த டானிக்.\nஇத்தகைய மருத்துவக் குணம் வாய்ந்த நெய்யை உணவில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்துகொள்வோம்.\nநெய் உருக்கி மோர் பெருக்கி..\nஅதாவது நெய்யை நன்கு உருக்கி சுடு சாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும். நெய்யை உருக்கி சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து உஷ்ணத்தைத் தணிக்கும். தோசை வார்க்கும் போது எண்ணைய்க்கு பதிலாக நெய் சேர்த்துக் கொள்ளலாம். நெய் சேர்த்த பட்சணங்களை உண்ணலாம்.\nமலச்சிக்கலைப் போக்கும். வாத, பித்த, கபத்தின் சீற்றங்களைக் குறைத்து அதனதன் நிலையில் நிறுத்தி நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும்.\n* ஞாபக சக்தியை தூண்டும்\n* சரும பளபளப்பைக் கொடுக்கும்\n* கண் நரம்புகளைப் பலப்படுத்தி கண் பார்வை தெளிவடையச் செய்யும்.\nஉடல் வலுவடைய சிலர் எப்போதும் சோர்வுடன் உடல் வலுவில்லாமல் காணப்படுவார்கள். சிறிது தூரம் நடந்தால்கூட அவர்களுக்கு மேல் மூச்சு வாங்கும். உடனே அமர்ந்து விடுவார்கள். கால்கள் அதிகமாக வலிப்பதாகக் கூறுவார்கள். இதற்கு காரணம் உடலில் சத்தின்மையே.\nஇவர்கள் தினமும் மதிய உணவில் நெய்யை சேர்த்து வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.\nகுடற்புண் (அல்சர்) கொண்டவர்கள் பசியின்மையால் அவதியுறுவார்கள். சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமலும், அதிக பட்டினியாகவும் இருப்பவர்களின் வயிற்றில் ஜீரண அமிலங்கள் சுரந்து குடலின் உட்புறச் சுவர்களை புண்ணாக்கி விடுகின்றன. மேலும் வாயுக் கோளாறு உள்ளவர்களுக்கும், உணவில் அதிக காரம் சேர்த்துக் கொள்பவர்களுக்கும், மது போன்ற போதை வஸ்துக்கள் உபயோகிப்பவர்களுக்கும், மன அழுத்தம் கொண்டவர்களுக்கும் குடல் புண்ணாகிவிடும். இதனால் வாயிலும் புண்கள் உருவாகி, ஒருவித நாற்றம் வீசும்.\nஇவர்கள் உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடலின் உட்புறச் சுவர்களில் உள்ள புண்கள் ஆறுவதுடன், சுரப்பிகள் பலப்படும். மலச்சிக்கல் நீங்கும். நன்கு ஜீரண சக்தியைத் தூன்டும்.\nகுழந்தை ஆரோக்கியமாக‍ பிறக்க‍ கணவன் மனைவிக்கான முக்கிய ஆலோசனைகள்\n தலைவலிக்கு உடனடியாக பலன் கொடுக்கும் சில வைத்திய முறைகள்….\nகர்ப்ப காலத்தில் ஆன்டி பயாடிக் மருந்துகளை சாப்பிடலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/childcare/2019/03/27105900/1234181/Parents-children-understanding.vpf", "date_download": "2019-08-23T05:55:10Z", "digest": "sha1:YGRR3VNVPRCCC4NLQMIYASBKLPJBXSXR", "length": 20518, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெற்றோர் குழந்தைகளின் மனநிலை அறிந்து செயல்பட வேண்டும் || Parents children understanding", "raw_content": "\nசென்னை 23-08-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nபெற்றோர் குழந்தைகளின் மனநிலை அறிந்து செயல்பட வேண்டும்\nகுழந்தைகளின் தேவைகள் நியாயமானது அல்ல என்பதைப் புரிந்து கொண்ட பெற்றோர், அதை அவர்களிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.\nகுழந்தைகளின் தேவைகள் நியாயமானது அல்ல என்பதைப் புரிந்து கொண்ட பெற்றோர், அதை அவர்களிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.\nகுழந்தைகளை அடித்து வளர்க்க வேண்டும், தவறு செய்யும் குழந்தைகளை கடுமையான முறையில் கண்டிக்க வேண்டும் என்பது தவறான வழிமுறை. குழந்தைகளின் மனநிலையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ற முறையில், அவர்களது தவறுகளைச் சுட்டிக்காட்ட வேண்டும்.\nஅவர்களிடம் கடுமையாகப் பேசுவது, அவர்கள் செய்யும் எல்லா செயல்களையும் சந்தேகக் கண்ணோடு பார்ப்பது, மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பேசுவது, எல்லா செயல்களிலும் குறைகளை மட்டுமே கண்டுபிடித்து திட்டுவது போன்ற நடவடிக்கைகளால் எந்த பயனும் இல்லை. இது குழந்தைகளுக்கும் நன்மை தராது; பெற்றோருக்கும் நன்மை தராது.\nதொடர்ச்சியாக குழந்தைகளை குறை சொல்லிக் கொண்டும், திட்டிக் கொண்டுமே இருந்தால் அந்தக் குழந்தைக்குத் தாழ்வுமனப்பான்மை அதிகரிக்கும். அந்த தாழ்வு மனப்பான்மையால் வெளியிடங்களில் மற்றவர்களோடு பழகுவதிலும், நடந்து கொள்ளும்விதங்களிலும் பெரிய பாதிப்பு ஏற்படும். தன்னம்பிக்கை குறைந்து, அந்தக் குழந்தையின் சமூக வாழ்க்கையே கேள்விக்குறியாகும் அளவு சூழல் உருவாகும்.\nபெற்றோர் இதுபோல் அதிக கடுமையோடு நடந்துகொள்வதால் குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்பட்டு, அவர்கள் தகாத செயல்களைச் செய்யவும் வாய்ப்பு உருவாகும். இதன் எதிரொலியாக கல்வியில் ஈடுபாடு குறைந்து, அதில் பின்னடைவு ஏற்படுகிறது. எதையும் கேள்வி கேட்பது, தனக்கு எல்லாம் தெரியும், தான் நினைத்தது சரியாக இருக்கும் என்ற மனநிலை குழந்தைகளின் வளரிளம் பருவத்தில் இயல்பாகவே இருக்கும்.\nஅந்த நேரத்தில் அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதால் தங்களுடைய சக வயது குழந்தைகளிடமும் அதே கடுமையான உணர்வினை பிரதிபலிப்பார்கள். அதுமட்டுமல்ல; தான் நினைத்த காரியத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கும் அவர்கள் அதேபோன்ற கடுமையான நடவடிக்கைகளையே கையாள்கிறார்கள். இப்படியே வளரும் குழந்தைகளின் வளர் இளம் பருவத்தில் அவர்களின் வயது அதிகரிக்க அதிகரிக்க, தான் தவறானவன்தான் என்று மற்றவர்கள் மத்தியில் தைரியமாக உரக்கச் சொல்லும் நிலை உண்டாகி விடும்.\nஇதுபோன்ற மனநிலை குழந்தைகளிடம் உருவாகிவிடாமல், சரியான முறையில் குழந்தைகளை அணுகி மாற்ற வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது. குழந்தைகளுக்கு அவர்களுடைய பெற்றோர்தான் முதல் நாயகர்கள். பெற்றோருடைய நடவடிக்கைகள் மற்றும் அவர்கள் அமைத்து கொடுக்கும் சூழலில் இருந்தே குழந்தைகள் பல புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்கிறார்கள்.\nகுழந்தைகளின் குறைகளைச் சுட்டிக் காட்டும் முன்னர் அவர்கள் செய்கிற நல்ல விஷயங்களை முதலில் பாராட்டும் பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும். மனதாரப் பாராட்டுவதன் மூலம் குழந்தைகளுடைய மனநிலை மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் இருக்கும்.\nகுழந்தைகளின் தேவைகள் நியாயமானது அல்ல என்பதைப் புரிந்து கொண்ட பெற்றோர், அதை அவர்களிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.\n‘இந்த விஷயத்தை செய்யாதே’ என்று உத்தரவு போடுவதைவிட, அந்தச் செயல் ஏன் தவறானது என்பதை அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும். இதையெல்லாம் உனக்கு சொல்லிப் புரிய வைக்க முடியாது என்று தப்பிப்பது ஆரோக்கியமான அணுகுமுறை அல்ல.\nகுழந்தைகளின் எதிர்காலத்துக்குத் தேவையான கல்வி, விளையாட்டு போன்ற பலவற்றையும் உருவாக்கிக் கொடுப்பதோடு நற்பண்புகள் நிறைந்த நல்ல மனிதனாக வளர்க்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது. எனவே, குழந்தைகளின் மனநிலை அறிந்து செயல்பட வேண்டும்.\nமுத்தலாக் வழக்கு- மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nகோவையில் ஊடுருவிய பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியீடு\nமுத்தலாக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nபயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்- கோவையில் உச்சபட்ச பாதுகாப்பு\nஇனி இந்தியாவுடன் பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லை- இம்ரான் கான்\nகோவையில் பயங்��ரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை\nதமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக கிடைத்த தகவலால் பாதுகாப்பு அதிகரிப்பு\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nகுட்டீஸ் கார் பயணத்தில் கலாட்டா செய்யக்கூடாது\nகுழந்தைகளின் ஆரோக்கியம் காக்க வழிகாட்டும் சித்த மருத்துவம்\nகுழந்தைகள் பொய் பேசுவதை எப்படி தெரிந்து கொள்வது\nகுழந்தைகளின் தவறுகளுக்காக கத்துவது தவறு\nஊட்டச்சத்துகள் குழந்தைகளின் உயரத்தை கூட்டுமா..\nகுட்டீஸ் கார் பயணத்தில் கலாட்டா செய்யக்கூடாது\nகுழந்தைகள் பொய் பேசுவதை எப்படி தெரிந்து கொள்வது\nகுழந்தைகளின் தவறுகளுக்காக கத்துவது தவறு\nஊட்டச்சத்துகள் குழந்தைகளின் உயரத்தை கூட்டுமா..\nகுழந்தையை தன்னம்பிக்கையோடு வளர்ப்பது எப்படி\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி\nபவுன்சர் பந்தை கால்பந்து போல் தலையால் முட்டித்தள்ளிய பேட்ஸ்மேன்: வைரலாகும் வீடியோ\nஇந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிகளை தடுக்க திட்டம்\nமேலும் 2 புதிய மாவட்டம் உதயம் - தமிழக அரசு விரைவில் அறிவிப்பு\nநான் திருமணம் செய்து கொண்ட சக வீராங்கனை கர்ப்பமாக உள்ளார்: நியூசிலாந்து பெண்கள் அணி கேப்டன் தகவல்\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nடெபிட் கார்டு பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருகிறது எஸ்.பி.ஐ.\nபெண்களின் அந்தரங்க உறுப்பில் வீசும் நாற்றம்- காரணமும், தீர்வும்\nலேசான காய்ச்சல்..... ஒரு நாள் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் பில் கட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/womensafety/2019/06/19072838/1247015/Respect-the-Elderly.vpf", "date_download": "2019-08-23T05:56:49Z", "digest": "sha1:WPXSQIY6GKV57VA3BJ75RYJVNLW55CER", "length": 26929, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "முதியோரை மதிப்போம்... || Respect the Elderly", "raw_content": "\nசென்னை 23-08-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகடவுளுக்கு இணையாக முதியோரைக் கருதிய காலம் ஒன்று இருந்தது. முதியோரின் நிலைமை என்பது இன்று மிகவும் பரிதாபத்துக்குரியதாக உள்ளது, அவர்கள் வேண்டப்படாதவர்களாகவும், ஆறாவது விரலாகவுமே இருக்கிறார்கள்.\nகடவுளுக்கு இணையாக முதியோரைக் கருதிய கா��ம் ஒன்று இருந்தது. முதியோரின் நிலைமை என்பது இன்று மிகவும் பரிதாபத்துக்குரியதாக உள்ளது, அவர்கள் வேண்டப்படாதவர்களாகவும், ஆறாவது விரலாகவுமே இருக்கிறார்கள்.\nகடவுளுக்கு இணையாக முதியோரைக் கருதிய காலம் ஒன்று இருந்தது. இப்போது காலம் மிகவும் மாறிப் போய்விட்டது. நமது கலாசாரத்துடன் பொருந்திப் போகிறதோ, இல்லையோ கூடுமானவரை மேலை நாட்டை பின்பற்ற நாம் முயன்று கொண்டிருக்கிறோம்.\nமுதியோரை மதிக்கும் பண்பாடு என்பது பெரிதும் குறைந்துவிட்டது. கடவுளாகக் கருதப்பட்ட அவர்கள் சுமையாகவோ செலவாகவோ கருதப்படுகிறார்கள். இந்த பிரச்சினையை நாம் ஆழ்ந்து நோக்கினால் முதியோரின் நிலைமை என்பது இன்று மிகவும் பரிதாபத்துக்குரியதாக உள்ளது, அவர்கள் வேண்டப்படாதவர்களாகவும், ஆறாவது விரலாகவுமே இருக்கிறார்கள். தனிமையும் புறக்கணிப்பும் அவர்களை பெருமளவில் பாதிக்கிறது. தாம் இருப்பதே தேவையற்ற ஒன்று என்று கருதத் தொடங்குகிறார்கள்.\nஇந்த உணர்வு அவர்களின் உடல் உபாதைகளுடன் இணைந்துகொண்டு அவர்களுக்கான வாழ்க்கையை நரகமாக்கி விடுகிறது. ஒவ்வொரு நாளும் நாம் இவ்வாறான பல்வேறு சோகக்கதைகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.\nமுதியோர் அவமதிப்பு என்பது வயதானவர்களுக்கு மன இறுக்கத்தை ஏற்படுத்தும் செயல்பாடானவையாகும். இது குறித்து யாரும் கலந்துரையாட எண்ணுவதில்லை. மரபு சார்ந்து முதியோர் என்பவர் குடும்பத்திலும், சமூகத்திலும் மதிப்பிற்குரியவர்கள் ஆவார்கள். அவர்கள் அவமதிக்கப்படுவதை யாரும் சிந்திப்பதில்லை.அவர்கள் பல்வேறு விதத்தில் அவமதிப்பை சந்திக்கின்றனர்\nவயதானவர்களை பாரமாக கருதும் அவர்களின் உறவினர்கள் முதியோர்களை அடித்தல் ,கிள்ளுதல், கை, கால்களை முறுக்கி துன்புறுத்தும் செயலில் ஈடுபடுகின்றனர்,மேலும் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளிடம் பேச விடாமல் தடுப்பது, பேரக்குழந்தைகளை அவர்களிடம் விளையாட விடாமல் தடுப்பது, ஒரே குடும்பத்தில் இருப்பவர்கள் கூட அவர்களிடம் யாரும் பேசாமல் இருப்பது போன்ற நிகழ்வுகள் மூலம் முதியோர்கள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.\nமுதியோரின் வருமானம் அல்லது நிதி ஆதாரத்தைத் தமது சொந்தக் காரியங்களுக்காக, கவனித்துக் கொள்பவர் அல்லது ஆலோசகர் முதியோரிடம் தவறான முறையில் உயில் எழுதும்படி வற்புறுத்துவதும் அவர்களை உதாசீனப்படுத்துவதும் முதியவர்களின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்யாமல் இருப்பது அல்லது வேண்டும் என்றே தவிர்ப்பது போன்றவை முதியோரை மிகுந்த துயரத்துக்கு ஆளாக்கி விடுகிறது.\nமுதுமையில் எந்தவிதமான வருமானமோ சொத்தோ இல்லாமல் இளைஞர்களைச் சார்ந்து வசிப்பவர்கள், ஒரே குழந்தையை பெற்ற முதியவர்கள், நாள்பட்ட நோய் உள்ள முதியவர்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையில் கிடக்கும் முதியவர்கள், தங்களுடைய எல்லா தேவைகளுக்கும் வீட்டில் இருப்பவர்களின் உதவியை நாடும் போது முதியவர்களிடம் வெறுப்பும், கோபமும் ஏற்படுகிறது.\nசரியில்லாத குடும்பச் சூழ்நிலையில் வளர்ந்து வரும் குழந்தை, பெரியவனாகும் போது தன் கோபத்தை முதியவர்களிடம் காண்பிக்கிறான். வீட்டில் தொடர்ந்து முதியவர் நோய்வாய்ப்பட்டு கிடக்கும் போது இடவசதி மற்றும் நிதி வசதி குறைவினால் முதியவர்கள் அவமதிக்கப்படுகிறார்கள். முதியவர்களை தொடர்ந்து கவனித்துக் கொள்ளும் போது அவர்களை கவனித்து கொள்ளும் உறவினர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும். இதனால் நிதி வசதியும் குறையும். சில சமயங்களில் செய்யும் தொழிலில் இழப்பும் ஏற்படும். இவர்கள் மது அல்லது மருந்துக்கு அடிமை ஆகிவிடுகிறார்கள்.\nமேற்கொண்ட பலவித காரணங்களால் பாதிக்கப்படும் உறவினர்கள், முதியவர்களை அவமதிக்க தொடங்குகின்றனர்.சமூகத்தில் மதிப்பிழந்த பெரியவர்கள் மற்றும் நிதி வசதியில்லாத முதியவர்கள் வீட்டில் இளைஞர்களால் அவமதிக்கப்படுகிறார்கள்.ஹெல்பேஜ் இந்தியா’ எனும் தொண்டு நிறுவனம் 2014-ல் நடத்திய கணக்கெடுப்பில் சுமார் 32சதவீத முதியவர்கள் இளைய சமுதாயத்தினரால் அவமதிக்கப்படுகிறார்கள் அல்லது தக்க மரியாதை இல்லாமல் நடத்தப்படுகிறார்கள். இதைவிட இன்னமும் அதிர்ச்சி யூட்டும் செய்தி, 56 சதவீத முதியவர்கள் தனது மகன்களால் புறக்கணிக்கப்படுகிறார்கள் மற்றும் 23 சதவீத முதியவர்கள் தனது மருமகள்களால் புறக்கணிக்கப்படுகிறார்கள்.\nஇளைஞர்கள் அவர்களாகவே முதியோர்களை புறக்கணித்தலை உணராதபட்சத்தில், சமூகம் அதை உணர வைக்க வேண்டும். பள்ளிகள், கல்லூரிகளில் முதியவர்களின் பெருமைகளைப் பற்றியும், அவர்களின் தேவையைப் பற்றியும் சொல்லித் தர வேண்டும். தொலைக்காட்சி, வானொலி போன்ற ஊடகங்களில் பெற்றோர்கள், முதியோர்களின் அவசியத்தை உணர்த்தும் வகையில் நிகழ்ச்சிகள் ஒலி-ஒளி பரப்பப்பட வேண்டும். பத்திரிகைகள் வாயிலாகவும் இது பரவலாக்கப்பட வேண்டும். முதியவர்களை மதித்து நடக்கும் இளைஞர்களைப் பாராட்டி விழா எடுத்து பரிசுகளை வழங்கலாம். இது மற்ற இளைஞர்கள் மனதிலும் மாற்றத்தை விளைவிக்கும்.ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15- ம் தேதியை “முதியோருக்கு எதிரான கொடுமைகள் ஓழிய விழிப்புணர்ச்சி எட்டும் நாளாக‘ அனுசரித்து வருகிறது. அன்று எல்லா இளைஞர்களும், குடும்பத்தினரும் கீழ்க்கண்ட உறுதிமொழியை எடுத்துக்கொள்ள வேண்டும்.\n“முதியோருக்கு எதிராக இழைக்கப்படும் அனைத்து வகை கொடுமைகளையும் இவை வாய்மொழியாகவோ, வன்முறை மூலமாகவோ, பொருளாதார ரீதியாகவோ எந்த உருவில் வந்தாலும் அவற்றை களைவதற்காக முளையிலேயே கண்டுபிடித்துத் தலையிட்டுத் தடுக்கவும், அறவே நீக்கவும், என் சொந்த முயற்சியாலும், தேவைப்பட்டால் அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களின் துணையோடும் பாடுபடுவேன்.\nமேலும், அவர்களுடைய அனைத்து வகையான தேவைகளுக்கும் அதாவது உடல் வளத்துக்கும், பாதுகாப்புக்கும், அன்பு மற்றும் மனவளத்துக்கும், மதிப்பிற்கும், மரியாதைக்கும், அங்கீகாரத்துக்கு இடையூறு ஏற்பட்டால் அவற்றைத் தடுத்து பாதுகாப்பேன் என்றும் உறுதி ஏற்கிறேன்”.இயலாமையைப் பொறுத்தல் ஓர் உயர்ந்த குணம் ஓசையின்றி முதியோருக்கு இழைக்கும் கொடுமை தண்டனைக்குரிய வன்முறை. முதியோருக்கு எதிரான கொடுமை ஒரு மனிதாபிமானமற்ற செயல்.முதுமையில் இயலாமை இயற்கையின் நியதி, முதியோருக்குக் கொடுமை செய்வோர் இயற்கையின் எதிரியாவர். இது ஓரு வீட்டுப்பிரச்சினையாக யாரும் எண்ணிவிடக்கூடாது. இதுவே விரைவில் ஓரு சமுதாயப் பிரச்சினையாக உருவெடுத்தாலும் வியப்படைவதற்கு ஒன்றுமில்லை. முதியோர்களை மதிப்போம். அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வோம். அவர்கள் நிம்மதியாக, கவுரவமாக வாழ எல்லோரும் துணை இருப்போம்.\nமுன்னாள் தலைவர், முதியோர்நலப்பிரிவு, ராஜீவ்காந்தி பொது மருத்துவமனை, சென்னை.\nமுத்தலாக் வழக்கு- மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nகோவையில் ஊடுருவிய பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியீடு\nமுத்தலாக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளி���்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nபயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்- கோவையில் உச்சபட்ச பாதுகாப்பு\nஇனி இந்தியாவுடன் பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லை- இம்ரான் கான்\nகோவையில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை\nதமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக கிடைத்த தகவலால் பாதுகாப்பு அதிகரிப்பு\nமேலும் பெண்கள் பாதுகாப்பு செய்திகள்\nபெண்கள் சமையல் எரிபொருளை சிக்கனமாகச் செலவழிக்க வழிகள்\nஏமாற்றும் ஆண்கள்.... விழிப்படையும் பெண்கள்...\nசொத்து பத்திரம் எழுதும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை\nபெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வோம்...\nபாவங்களில் பெரும்பாவம் பெற்றோரைக் கைவிடுவதே...\nவாழ்க்கையில் சுய முன்னேற்றம் அடைவது எப்படி\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி\nபவுன்சர் பந்தை கால்பந்து போல் தலையால் முட்டித்தள்ளிய பேட்ஸ்மேன்: வைரலாகும் வீடியோ\nஇந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிகளை தடுக்க திட்டம்\nமேலும் 2 புதிய மாவட்டம் உதயம் - தமிழக அரசு விரைவில் அறிவிப்பு\nநான் திருமணம் செய்து கொண்ட சக வீராங்கனை கர்ப்பமாக உள்ளார்: நியூசிலாந்து பெண்கள் அணி கேப்டன் தகவல்\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nடெபிட் கார்டு பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருகிறது எஸ்.பி.ஐ.\nபெண்களின் அந்தரங்க உறுப்பில் வீசும் நாற்றம்- காரணமும், தீர்வும்\nலேசான காய்ச்சல்..... ஒரு நாள் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் பில் கட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/national-leader-who-wanted-girl-2am-auto-sankar-15", "date_download": "2019-08-23T05:26:22Z", "digest": "sha1:XGYXRZO63VYEA6QSTNWPTW6UZE6JDK7D", "length": 17399, "nlines": 185, "source_domain": "www.nakkheeran.in", "title": "இரவு இரண்டு மணிக்கு 'பெண்' கேட்ட தேசிய தலைவர்! - ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம் #15 | national leader who wanted girl at 2am auto sankar #15 | nakkheeran", "raw_content": "\nஇரவு இரண்டு மணிக்கு 'பெண்' கேட்ட தேசிய தலைவர் - ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம் #15\nபுதைத்து மூடி விட்டால் விஷயம் வெüயே தெரியாது என நம்பினது எங்களது அறியாமை இரண்டு விஷயங்கள் புதைத்த பிறகுதான் முளைத்து வெளிக் கிளம்பும் ��ன்பது அப்போது எங்களுக்குத் தெரியாது இரண்டு விஷயங்கள் புதைத்த பிறகுதான் முளைத்து வெளிக் கிளம்பும் என்பது அப்போது எங்களுக்குத் தெரியாது அந்த இரண்டில்- ஒன்று விதை அந்த இரண்டில்- ஒன்று விதை\nவடபழனி புரோக்கர் போன் போட்டு கூப்பிட்ட போது முதலில் ஆர்வமே காட்டவில்லை நான் லலிதா மரணம் நடந்து ஒரு வாரம், பத்து நாள்தான் ஆகியிருந்தது... துக்கத்தின் வலி கணிசமாகவே நெஞ்சில் தேக்கம் கண்டிருந்தது. நடிகை ஒருத்தியை உடனே ஏற்பாடு செய்யும்படி சொன்னான் எதிர்முனையில் இருந்தவன் அவர் பெயரைச் சொன்னான். கேட்டதும் பெரும் பரபரப்பானேன்.\nமணியைப் பார்த்தேன். பெருமூச்சு ஒன்று பயணமானது ராத்திரி ரெண்டு மணிக்கு எந்த நடிகையைக் கூப்பிட முடியும் ராத்திரி ரெண்டு மணிக்கு எந்த நடிகையைக் கூப்பிட முடியும் ஆனால் வி.ஐ.பி.யை திருப்திப்படுத்தியும் ஆகவேண்டும் ஆனால் வி.ஐ.பி.யை திருப்திப்படுத்தியும் ஆகவேண்டும் வளசரவாக்கம் அம்மாவுக்கே போன் செய்தேன் வளசரவாக்கம் அம்மாவுக்கே போன் செய்தேன் அவர் வீட்டில்தான் இருவர் இருந்தார்கள். ஒருத்தர் இல்லாமல் போனாலும் இன்னொருத்தராவது கிடைப்பாரே\n மணி ரெண்டு ஆயிட்டல்லே... இப்போ போய் பெண்குட்டிகளை எழுப்பி பறையணுமல்லே...'' என்று சிணுங்கி மறுத்தது தாய்க்குலம்.\n\"அம்மா... கூப்பிடறது யாரு தெரியுமா\" வி.ஐ.பி.யின் பெயரைச் சொல்ல... அந்தம்மாவின் ஆச்சர்யம் அவளையும் மீறி போனில் கேட்டது.\nஅவர் சற்று விபரமான தாய்க்குலம். நட்சத்திரங்களான மகள்களை பெரிய மனிதர்களிடம் மட்டுமே அனுப்புவார் (அந்தத் தொகையைக் கட்ட அவர்களால்தான் முடியும் என்பது வேறு) முதல் தடவை அனுப்பும் போது மட்டும்தான் என் போன்ற புரோக்கர்கள் தேவைப்படுவார்கள். அந்த வி.ஐ.பி.க்கள் அடுத்த தடவை டைரக்டாக வீட்டுக்கே போன் அடிப்பார்கள். அந்தளவுக்கு நெருக்கம் காட்டிவிடுவார்கள். 'தொழிலில்' அவ்வளவு சமர்த்து) முதல் தடவை அனுப்பும் போது மட்டும்தான் என் போன்ற புரோக்கர்கள் தேவைப்படுவார்கள். அந்த வி.ஐ.பி.க்கள் அடுத்த தடவை டைரக்டாக வீட்டுக்கே போன் அடிப்பார்கள். அந்தளவுக்கு நெருக்கம் காட்டிவிடுவார்கள். 'தொழிலில்' அவ்வளவு சமர்த்து இந்த விஷயம் எனக்கும் தெரியும்\nவேறொரு பெரிய மனிதரிடம் முன்பு ஒரே தடவைதான் கொண்டுவிட்டேன் அப்புறம் எத்தனை தடவை அவர்களாக போய்வி��்டு வந்தார்களோ அப்புறம் எத்தனை தடவை அவர்களாக போய்விட்டு வந்தார்களோ தோட்டம், பங்களா என எல்லாமே சடுதியில் சேகரமாயிற்று அந்த பெரிய மனிதர் உறவால் தோட்டம், பங்களா என எல்லாமே சடுதியில் சேகரமாயிற்று அந்த பெரிய மனிதர் உறவால் நடித்து சம்பாதித்ததை விட அவர்கள் இப்படி சம்பாதித்தது அமோகம்.\nநான் சொன்ன வி.வி.ஐ.பி.யின் பெயர் கேட்டதும் புளகாங்கிதப்பட்டுப் போனார் தாய்க்குலம். பின்னே மாட்டாரா நான் முன்பு பழக்கப்படுத்தி வைத்த ஒரு நபரிடமே லட்சக் கணக்கில் கறந்து ஒரு தலைமுறைக்கு சொத்து சேர்த்தாயிற்று. இப்போது நான் சொல்வது பழைய வி.ஐ.பி.யை விட பராக்கிரமசாலி நான் முன்பு பழக்கப்படுத்தி வைத்த ஒரு நபரிடமே லட்சக் கணக்கில் கறந்து ஒரு தலைமுறைக்கு சொத்து சேர்த்தாயிற்று. இப்போது நான் சொல்வது பழைய வி.ஐ.பி.யை விட பராக்கிரமசாலி டெல்லி வரைக்கும் தங்கள் கொடி பறக்குமே...\nடெல்லிக்கும், காஷ்மீருக்கும், அஸ்ஸாமுக்குமாக பொழுதுக்கும் பறந்து கொண்டிருக்கும் அவருக்கு இதற்கெல்லாம் நேரமும் விருப்பமும் வருவதே அபூர்வம் அது வந்து, அந்த வாய்ப்பு தன் பெண்களுக்கே கிடைக்கிறதென்றால் எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம் அது வந்து, அந்த வாய்ப்பு தன் பெண்களுக்கே கிடைக்கிறதென்றால் எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம் அதை உபயோகித்துக் கொள்ள தவறுமா தாய்க்குலம்.\nவாசலில் கார் போய் நிற்க, எட்டிப்பார்த்தார்கள்.\n'' - தமிழ் பேச திணறினார் அம்மா.\n\"எப்பவும் பதினைந்தாயிரம் தருவேன்... ஆனா இந்த தடவை ஒரு மாறுதலுக்கு நீங்க எனக்கு பதினைந்தாயிரம் தரீங்க\n ஏன்னா அடுத்த தடவை அவர்கிட்டே போக என் தயவு தேவையிருக்காதே உங்களுக்கு அது மட்டுமில்லாம... அவர்கிட்ட இன்னும் எவ்வளவு லட்சோப லட்சம் சம்பாதிக்கப் போறீங்களோ... யாருக்குத் தெரியும்...''\nமுகத்தில் கோபம் மொய்த்தது. இவ்வளவு புகழ் வாய்ந்த தன் மகளுடன் இருக்க அவனவன் தவம் கிடக்கிறான். இவன் என்னடாவென்றால் ராத்திரி எழுப்பிக் கூட்டி செல்வதுமல்லாமல் தங்களிடமே பணம் கேட்கிறானே... என்ன கொழுப்பு\n வில் யூ ப்ளீஸ் கெட் அவுட்'' என ஆத்திரம் பொங்க சொன்னது ஒரு மகள்.\nகுறிப்பு: பயன்படுத்தப்பட்டிருக்கும் புகைப்படங்கள் சித்தரிப்புக்காகவே. தொடரின் மனிதர்களுக்கும் புகைப்படங்களுக்கும் தொடர்பில்லை.\nகுழி தோண்டிப் புதைத்து... சிமெண்ட் பூசி மறைத்து... ஆட்டோ சங்கர் #14\nஉன்கிட்ட கொடுக்குறேன், தலைவரிடம் கறந்துக்கிறேன்... முடிவோடு வந்த நடிகை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஆட்டோ சங்கர் வீட்டு கிரகப்பிரவேசம்... வந்த வீஐபிக்கள்\nஅதிகாரியின் மனைவி... ஆட்டோசங்கரின் தோழி - ஆட்டோ சங்கர் #22\nஎன் கடைக்கு எதிர் கடை போட்ட பெண்மணி - ஆட்டோ சங்கர் #21\n - ஆட்டோ சங்கர் #20\nப.சிதம்பரம் கைதுக்கு காரணமான இந்திராணி முகர்ஜி யார்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கும் ப.சிதம்பரம் கைதும் – இத்தனை அவசரம் அவசியமா\nப.சிதம்பரம் கைதுக்கு காரணமான ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கின் முழுப் பின்னணி...\nதனி கோஷ்டியாக செயல்படும் தி.மு.க. எம்.எல்.ஏ...\nதமிழ் மக்களின் எதிர்ப்பையும் மீறி நடிக்கும் விஜய் சேதுபதி\nரூ. 640 கோடி சம்பளம் வாங்கியுள்ள ராக்... அதிக சம்பளம் பெற்ற 10 பேரில் ரஜினி பட நடிகர்...\nவைரலாகும் பிக்பாஸ் அபிராமியின் புகைப்படம்\nப.சிதம்பரம் கைதுக்கு காரணமான இந்திராணி முகர்ஜி யார்\nசிறப்பு செய்திகள் 12 hrs\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nகடன் பிரச்சனையை சொல்லி அழுத சேரன் பிக்பாஸ் வீட்டை உடைக்க அமீர் ஆவேசம்\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\n இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி\nதிமுக போராட்டத்தில் தொல்.திருமாவளவன் பங்கேற்காததன் பின்னணி\nப.சிதம்பரத்தை அடுத்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மீதும் புகார்\nதலைகுனிவை ஏற்படுத்திவிட்டார் ப. சிதம்பரம்... அமைச்சர் சி.வி.சண்முகம்\nஅத்திவரதருக்கு சிறப்பு செய்த சசிகலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atozhealth.in/2018/01/26/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95-2/", "date_download": "2019-08-23T06:08:37Z", "digest": "sha1:FCWOZPMTMCD2D7VQEIGCDZXQ7OWXKGPJ", "length": 7658, "nlines": 124, "source_domain": "atozhealth.in", "title": "தம்பதியர்களின் ஆலோசனைகள் – பாகம் 22 | A to Z Health", "raw_content": "\nHome Infertility தம்பதியர்களின் ஆலோசனைகள் – பாகம் 22\nதம்பதியர்களின் ஆலோசனைகள் – பாகம் 22\nதான் வைத்ததுதான் சட்டம் என நடந்து கொள்பவர்களை பார்த்திருப்பீர்கள் . இவ்வாறு நடந்துகொள்ளும் போக்கை ” தான் தோன்றித்தனம்” என்பார்கள் . இந்த அநாகரீகமான நடத்தையை இரண்டு விதமாக பிரிக்கலாம். முன்யோசனையில்லாமல் செய்கிற விஷயங்களை எர��ச்சல் தரும் பழக்ககங்கள் என்போம் . திட்டமிட்டு பிறரை எரிச்சலடைய வைக்கும் நோக்கில் செய்ய படுபவை எதேச்சதிகார நடத்தை என்பது .\nதுணைவரின் உணர்வுகளை மதியாமல் , அவரை ஒரு பொருட்டாக நினைக்காமல் தன்னிசையாக செயல்படும் போக்குதான் ஏதேச்சதிகாரமான நடத்தை என்பது . நாம் தான் எல்லா வற்றிலும் மேலானவர் , எல்லாருமே நமக்கு கீழ் இருக்க வேண்டும் என்ற ரீதியில் நடந்து கொள்வது . நீங்கள் கலந்து கொள்ளும் விளையாட்டு, நிகழ்ச்சிகள் , உடற்பயிற்சி அல்லது காதலிப்பது போன்றவற்றை உள்ளடக்கியிருக்கும் .\nகூடுமானவரை கிடைத்த நேரத்தை மகிழ்ச்சியுடன் கழிக்க வேண்டும். ஒருவர் மற்றவரை எரிச்சலூட்டும் போது சரி பரவாயில்லை என்று விட்டுவிட வேண்டும் . பிரச்சினையை சமூகமாக\nதீர்த்துக்கொள்ள முடியும் என்கிற போது அந்த பிரச்சினையை அத்துடன் விட்டுவிட வேண்டும் .\nஎரிச்சலூட்டுகிற பழக்கம் எதேச்சதிகாரப்போக்கு எதுவாக இருந்தாலும் அதை உங்களிடமிருந்து விரட்டும் திட்டத்தை வகுத்து கொள்ள வேண்டும் . நீங்கள் இருவரும் ஏற்று கொள்ள கூடிய திட்டமாக அது இல்லாவிட்டால் உங்களிடம் உள்ள அன்பை அது முறித்து விடும்.\nநீங்களும் உங்கள் துணைவரும் உங்கள் பழக்கங்களையும் செயல்களையும் மாற்றினால் இருவருமே மகிழ்ச்சியாக இருக்க முடியும். ஒருவர் இல்லாவிட்டால் ஒருவர் இல்லை என்ற\nநிலையை உண்டாக்க உங்களுக்குள் எரிச்சல் தரும் பழக்கங்கள் இருந்தால் மாற்றி கொள்ளுங்கள்.\n– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்\nPrevious articleவைட்டமின் பி 12 குறைபாடு பாதிப்பு என்ன\nNext articleஉறவுகள் சிறகுகள் – பாகம் – 85\nதம்பதியர்களின் ஆலோசனைகள் – பாகம் 43\nதம்பதியர்களின் ஆலோசனைகள் – பாகம் 42\nதம்பதியர்களின் ஆலோசனைகள் – பாகம் 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://video-thf.blogspot.com/2008/10/", "date_download": "2019-08-23T04:21:07Z", "digest": "sha1:LSG2OVROOIFXGQ6U76W32TYLIFR64N2A", "length": 19905, "nlines": 298, "source_domain": "video-thf.blogspot.com", "title": "V1de0-Bl0G: October 2008", "raw_content": "\nதெற்கும் மேற்கும் சேர்ந்து வடக்கு நோக்கி\nஊத்துக்காடு வேங்கடசுப்பிரமணி ஐயரின், தோடி ராகக் கீர்த்தனையான\n - உந்தன் ஆயர் குலத்துதித்த\nமாயன் கோபாலக்ருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளடி (தாயே)\nஎனும் பாடல் மிகப்பிரபலமானது. இப்பாடல், மேற்கத்திய இசைக் கலப்புடன், வட இந்திய நடிகையான ஷோபனா அஸ்மி பாடுவதாக, \"காலை ராகம்\" ���னும் ஆங்கிலப்படத்தில் இடம் பெறுகிறது உலகம் ஓர் கிராமம் என்பதற்கு இதைவிட வேறு என்ன சாட்சியம் வேண்டும்\n - உந்தன் ஆயர் குலத்துதித்த\nமாயன் கோபாலக்ருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளடி\n கேளடி உந்தன் பையனைப் போலவே - இந்த\nவையகத்தில் ஒரு பிள்ளை ஐய்யய்ய\n1. காலினில் சிலம்பு கொஞ்சக் கைவளை குலுங்க - முத்து\nமாலைகள் அசையத் தெரு வாசலில் வந்தான்\nகாலசைவும் - கையசைவும் - தாளமோடிசைந்து வர\nமாலையிட்டவன் போல் - வாயில் முத்தமிட்டாண்டீ\n உன்மகன் - ஜாலம்மிக செய்யும் க்ருஷ்ணன்\nநாலுபேர்கள் கேட்கச் சொல்ல - நாணமிக வாகுதடீ\n2. அன்றொருநாள் இந்தவழி வந்த விருந்திருவரும்\nஅயர்ந்து படுத்துறங்கும் போதினிலே - கண்ணன்\nதின்றதுபோகக் கையில் இருந்த வெண்ணையை - அந்த\nவிருந்தினர் வாயில் நிறைத்து மறைந்தனனே\nநிந்தைமிகு பழியிங்கே பாவமங்கே என்றபடி\nநந்தகோபற்கிந்தவிதம் - அந்தமிகு பிள்ளைபெற\nநல்லதவம் செய்தாரடி - நாங்கள் என்ன செய்வோமடி (தாயே)\n3. எங்கள்மனை வாழவந்த - நங்கையைத் தன்னம் தனியாய்\nதுங்க யமுனாநதிப் போகையிலே - கண்ணன்\nசங்கையுமில்லாதபடி - பங்கயக் கண்ணால் மயக்கி\nஎங்கெங்கோ அழைத்துச் சென்று நிசி வந்தான்\nதங்குதடையின்றி வெண்ணைத் தாரும் என்றான்\nஇங்கிவனைக் கண்டு இள - நங்கையரைப் பெற்றவர்கள்\nஏங்கி - எண்ணித் தவிக்கின்றார் - நாங்கள் என்ன செய்வோமடீ - நாங்கள் என்ன செய்வோமடீ\n4. தொட்டிலிலே பிள்ளை கிள்ளி விட்டதும் அவை அலற\nவிட்ட காரியம் அகல வெண்ணை தின்றான்\nகட்டின கன்றை யவிழ்த்து - எட்டியும் ஒளித்துவிட்டு\nமட்டிலாத் தும்பை கழுத்தில் - மாட்டிக் கொண்டான்\nவிட்டு விட்டு - \"அம்மே\" என்றான் கன்றினைப் போலே\nஅட்டியில்லாத மாடும் \"அம்மா\" என்றதே\nகிட்டின குவளையோடும் எட்டினால் \"உன் செல்வமகன்\nபட்டியில் கறவையிடம் - பாலை யூட்டுறானடீ\n5. சுற்றி சுற்றி என்னை வந்து - அத்தை வீட்டு வழி கேட்டான்\nசித்தத்துக் கெட்டும் வரையில் சொல்லி நின்றேன்\nஅத்துடன் விட்டானோ பாரும் ஆத்தங்கரை வழி கேட்டான்\nவித்தகமாய் ஒன்று கேட்டான் நாணமாகுதே\nஅத்தனை இடம் கொடுத்து - மெத்தவும் வளர்த்து விட்டாய்\nஇத்தனை அவனைச் சொல்லக் குத்தமில்லையேயடி\n6. வெண்ணை வெண்ணை தாருமென்றான்\nவண்ணமாய் நிருத்தமாடி - மண்ணினைப் பதத்தால் எற்றிக்\nபண்பிலே அருகில் வந்து - வம்புகள் செய்தான்\nபெண்ணினத்துக்கென்று வந்த - ��ுண்ணியங்கள் கோடி கோடி\nஎண்ணீ உனக்காகுமடி - கண்ணியமாய்ப் போகுதடீ (தாயே யாசோதே\n7. முந்தாநாள் - அந்தி நேரத்தில் செந்தமுடன் கிட்டே வந்து\nவித்தைகள் பலவும் செய்து விளையாடினான்\nபந்தளவாகிலும் வெண்ணை - தந்தால் விடுவேனென்று\nஅந்த வாஸுதேவன் இவன்தான் - அடி யசோதே\nமைந்தனெனத் தொட்டிழுத்து மடிமேல் வைத்தேன் வைத்தால்\nசுந்தர முகத்தைக் கண்டு - சிந்தையுமயங்கு நேரம்\nஅந்தர வைகுந்தமோடு - எல்லாம் காட்டினானடி (தாயே யசோதே\nதீராத விளையாட்டுப் பிள்ளை - பாரதி\nதீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்\nதின்னப் பழம் கொண்டு வருவான் - பாதி\nதின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்\nஎன்னப்பன் என்னையான் என்றால் - அதனை\nஎச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான்\nஅழகுள்ள மலர் கொண்டு வந்தே - என்னை\nஅழ அழச் செய்தபின் கண்ணை மூடிக் கொள்\nகுழலிலே சூட்டுவேன் என்பான் - என்னைக்\nகுருடாக்கி மலரினை தோழிக்கு வைப்பான்\nபின்னலைப் பின்னின்றிழுப்பான் - தலை\nபின்னே திரும்புமுன் நேர் சென்று மறைவான்\nவண்ணப் புதுச் சேலை தனிலே - புழுதி\nவாரிச் சொறிந்தே வருத்திக் குலைப்பான்\nபுல்லாங்குழல் கொண்டு வருவான் - அமுது\nபொங்கித் ததும்பு நல் கீதம் படைப்பான்\nகள்ளால் மயங்குவது போலே - அதனைக்\nதமிழ் திரையுலகில் புதுமையான படங்கள் எடுத்து சூப்பர் ஸ்டார் இயக்குனராக விளங்கியவர் ஸ்ரீதர். சரித்திர புராண கதைகளில் கட்டுண்டு கிடந்த சினிமாவை நவீன யுகத்துக்கு மீட்ட பெருமை இவருக்கு உண்டு. சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீதருக்கு பக்கவாத நோய் ஏற்பட்டு வீட்டில் முடக்கி போட்டது. தீவிர சிகிச்சை அளித்தும் குணமாக வில்லை. நேற்று அவரது உடல்நிலை மோசமானது. அடையாறில் உள்ள மலர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை 9.45 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 78. ஸ்ரீதர் உடல் நீலாங்கரை ரோட்டில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள் ளது. நாளை காலை இறுதி சடங்கு நடக்கிறது. ஸ்ரீதர் மனைவி தேவசேனா. இவர்களுக்கு ஸ்ரீபிரியா என்ற மகளும், சஞ்சய் என்ற மகனும் உள்ளனர்.\nநன்றி : தினத்தந்தி செய்தி\nஇத்துடன் உத்தர்மேரூர் கைலாசநாதர் கோவில் புனரமைப்பு பற்றிய அறிமுக ஆவணப் படம் அனுப்பியுள்ளேன். இந்த கோவில் கட்டி முடிக்கப்படும் வரை அவற்றை ஒலியும் ஒளியுமாக ஆவணப் படுத்தி மக்க���் காண ஒலி/ஒளி பரப்ப உள்ளோம். இதன் கட்டுமான செலவு சுமார் 80000 அமெரிக்க டாலர்கள் மட்டுமே தமிழ் கூறும் நன்மக்கள் இக்கோவிலுக்கான கொடையை பாரதி சொன்னது போல் , \"நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர், நிதி குறைந்தவர் காசுகள் தாரீர், அதுவுமற்றவர், வாய் சொல் அருளீர்,\" என்று ரீச் பவுஃண்டேஷன் வணங்கி வேண்டிக் கொள்கிறது.\n'நான்மறை ஓதும் சதுர் வேதி மங்கலமாம் உத்தரமேரூரின் ஈசான மூலையில் உள்ள இந்தக் கோவில் கட்டி முடிக்கப்பட்டதும், ஊரில் செல்வம் குவியும், வளம் பெருகும் என்று மக்கள் நம்புகின்றனர்.\nதமிழகத்தில் முழுதுமாய் எஞ்சியுள்ள பல்லவர் கோவிலில் இதுவும் ஒன்று. பல்லவ, சோழ, விஜயநகர, நாயக்கர் காலத்து கல்வெட்டுக்கள் மிக்க கோவில் இது. காலப் பெட்டகம். கோவிலோடு அந்த கல்வெட்டுக்களும், காலச் சின்னங்களும் அழிவதை நாம் தடுக்க வேண்டும்.\nதமிழின் பாரம்பரிய வளங்களை மின்மயமாக்கும் சர்வதேச முயற்சி.\nபங்களிக்க விரும்புவோர் தொடர்பு கொள்க\nதெற்கும் மேற்கும் சேர்ந்து வடக்கு நோக்கி\nதீராத விளையாட்டுப் பிள்ளை - பாரதி\n1910ம் ஆண்டு சாதி அமைப்பின் கொடுமை\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\nHeritage Wiki மின்னுலக மரபுக்காட்சியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/best-articles/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81.html?start=10", "date_download": "2019-08-23T04:21:28Z", "digest": "sha1:ZF6IW436OOSRMOC4IENUP5NE3WN6TCD5", "length": 8247, "nlines": 156, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: தமிழ் நாடு", "raw_content": "\nதமிழ் நாடு அரசு காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்\nசென்னை (13 ஜன 2019): பெரம்பலூர் மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு நீதி அமைச்சுப்பணி மற்றும் தமிழ்நாடு அடிப்படை பணியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலையால் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்யும்\nசென்னை (21 நவ 2018): வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலையிலல் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை தொடரும்\nசென்னை (20 நவ 2018): தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nகஜா புயலின் தாக்கம் எப்படி இருக்கும்\nசென்னை (12 நவ 2018): கஜா புயல் வர்தா புயல் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nBREAKING NEWS: 15 ஆம் தேதி தமிழகத்தில் ரெட் அலெர்ட்\nசென்னை (11 நவ 2018): தமிழகத்தில் வரும் 15 ஆம் தேதி ரெட் அலெர்ட் அறிவிக்கப் பட்டுள்ளது.\nபக்கம் 3 / 7\nகாஷ்மீர் விவகாரம்: மெஹ்பூபா முஃப்தியின் மகள் உருக்கமான கடிதம்\nகவலை அளிக்கும் இந்திய பொருளாதாரம் - ரகுராம் ராஜன்\nவைகோ மீண்டும் மருத்துவ மனையில் அனுமதி\nஇந்தியாவின் சவால்களை எதிர் கொள்ளத் தயார் - பாகிஸ்தான் அறிவிப்பு\nசிறுமி மேல் விழுந்த சீலிங் ஃபேன் - அரசு மருத்துவமனையின் ஆபத்து\nஸ்மார்ட் போன் பிரியர்களுக்கு குட் நியூஸ்\nப சிதம்பரத்தை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nமீண்டும் முதல்வராக பதவியேற்கும் ஓபிஎஸ்\nடெல்லியை திணறடிக்க திமுக தலைமையில் 14 கட்சிகள் ரெடி\nமதம் மாறிய குடும்பங்களுக்கு ஊர் மக்கள் நெருக்கடி\nட்விட்டர் டிரெண்டிங்கில் திருமாவளவன் பிறந்தநாள் வாழ்த்து\nதொடரும் அரசு மருத்துவமனை அவலம் - நடைபாதையில் நடந்த பிரசவம்\nBREAKING NEWS: ப. சிதம்பரம் கைது\nமன்மோகன் சிங் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு\nவேலூரில் நடந்த ஜாதிக் கொடுமையின் கொடூரம் - அதிர்ச்சி வீடியோ…\nப சிதம்பரத்தை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனு…\nநிலவின் வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக சென்றது சந்திரயான்-2\nபால் விலைக்கு பதிலாக மது விலையை உயர்த்தி இருக்கலாம் - வீரமண…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/uncategorized/today-rasi-palan-28-12-2017/", "date_download": "2019-08-23T05:08:04Z", "digest": "sha1:IFYBJWVKQSQZXGXZXPY6ABZQPMHGCFJ6", "length": 14052, "nlines": 195, "source_domain": "www.muruguastro.com", "title": "Today rasi palan – 28.12.2017 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 28.12.2017\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n28-12-2017, மார்கழி 13, வியாழக்கிழமை, தசமி திதி இரவு 12.17 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. அசுவினி நட்சத்திரம் இரவு 12.38 வரை பின்பு பரணி. அமிர்தயோகம் இரவு 12.38 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம்- 2. ஜீவன்- 0. சுபமுகூர்த்த நாள். சக��� சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nசனி சுக்கி புதன் செவ்\nஇன்றைய ராசிப்பலன் – 28.12.2017\nஇன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் அனகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்துடன் தூர பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும்.\nஇன்று உங்களுக்கு உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படலாம். குடும்பத்தில் ஒற்றுமை குறையக்கூடும். வியாபாரம் செய்வோர் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது நல்லது. உறவினர்கள் உங்கள் தேவை அறிந்து உதவுவார்கள். கடன்கள் குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.\nஇன்று நீங்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். எந்த ஒரு கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவு உண்டாகும். வேலையில் பணியாட்கள் தம் பொறுப்பறிந்து செயல் படுவார்கள். தொழில் சம்பந்தமான வங்கி கடன்கள் எளிதில் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.\nஇன்று நீங்கள் ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபட்டு மனம் ஆனந்தம் அடைவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கப்பெறும். தொழிலில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் செய்ய கூடிய சூழ்நிலை ஏற்படும். குடும்பத்தினரிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. வேலையில் உடனிருப்பவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சனைகள் குறையும்.\nஇன்று உங்களுக்கு மன உளைச்சல் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களில் அதிக கவனம் தேவை.\nஇன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வர��மானம் பெருகும்.\nஇன்று உறவினர்களுடன் இருந்த மனகசப்புகள் நீங்கி சுமூக உறவு உண்டாகும். குடும்பத்தில் செலவுகள் குறையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் புதிய நபர் அறிமுகம் கிட்டும். கடன் பிரச்சனைகள் தீரும். தெய்வீக ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.\nஇன்று குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டங்கள் குறையும். வேலையில் பணி நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபத்தை அடைவீர்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். செலவுகள் குறையும்.\nஇன்று உங்களுக்கு உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். பிள்ளைகளால் வீண் செலவுகள் செய்யும் சூழ்நிலை ஏற்படும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். பணப்பற்றாக்குறை நீங்கும்.\nஇன்று உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். புத்திர வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும்.\nஇன்று வியாபாரத்தில் கூட்டாளிகளால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். சொத்து சம்பந்தமான வழக்குகளில் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். உறவினர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிட்டும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் இருப்பது நல்லது.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/02/08/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-08-23T06:04:51Z", "digest": "sha1:RYIAQPU7PPWZSQNCJCRC2NORVY4EZEST", "length": 5699, "nlines": 103, "source_domain": "www.netrigun.com", "title": "எந்த தாயிக்கும் இந்நிலை வேண்டாம்! காணொளி.. | Netrigun", "raw_content": "\nஎந்த தாயிக்கும் இந்நிலை வேண்டாம்\nபெற்ற தாயையே கொடூரமாக தாக்கும் மகள் குறித்த சம்பவத்தை ஹிரு சி.ஐ.ஏ கண்டறிந்துள்ளது.\nகுருநாகல் – யக்கல்ல – கல்கெட்டிகம பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nவயதான தனது தாயை கொடூரமாக தாக்கும் அவரது மகள் மிகவும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்திய தூற்றியும் உள்ளார்.\nபிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கு அமைய ஹிரு சி.ஐ.ஏ இது தொடர்பில் ஆராய்ந்து அதனை காணொளியாகவும் பதிவு செய்துள்ளது.\nவாய்திறந்து தனது வேதனையை கூட கூறமுடியாமல் தவித்து வரும் இந்த தாயிற்கு விமோட்சனம் கிடைக்காதா\nஇந்த வெளிப்படுத்தலின் பின்னர் உரிய அதிகாரிகள் இது தொடர்பில் கவனம் செலுத்துவார்களா\nPrevious articleகூகுள் குரோம் பாவனையாளர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி\nNext articleயாருக்கெல்லாம் சுக்கிர யோகம்\nசென்னையில் உதயமாகும் திருப்பதி ஏழுமலையான் கோயில்\nயாழில் இப்படி ஒரு குடிசைத்தொழிலா\nகவீன் முன்பே லொஸ்லியாவை புகழ்ந்து தள்ளிய முகேன்\n கமல்ஹாசன் வரவேண்டும் என கண்ணீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/04/08/5-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2/", "date_download": "2019-08-23T06:13:45Z", "digest": "sha1:BO6EQ67LANHAIPP2OLA6EVM2DO5UVM2O", "length": 5498, "nlines": 100, "source_domain": "www.netrigun.com", "title": "5 பிள்ளைகளை விடுதலைப்புலிகளுக்கு கொடுத்த தாய்! உருக வைக்கும் சோகம்… | Netrigun", "raw_content": "\n5 பிள்ளைகளை விடுதலைப்புலிகளுக்கு கொடுத்த தாய்\nயுத்தத்தின் வலிகளை சுமந்துகொண்டு இன்றும் எத்தனையோ குடும்பங்கள் வாழ்கின்றன.\nஅக்குடும்பங்களை ஆற்றுப்படுத்த வேண்டிய தேவை அரசியல்வாதிகளுக்கு மாத்திரம் அல்ல தமிழ்ச் சமூகத்துக்கும் உண்டு.\nஇந்நிலையில் வாராவாரம் ஐ.பி.சி. தமிழ் தொலைக்காட்சியின் உறவுப்பாலம் நிகழ்ச்சியின் மூலம் பல உண்மை சம்பவங்கள் வெளிச்சமிட்டு காண்பிக்கப்படுகிறது.\nஇந்த வாரம் மூன்று பிள்ளைகளை இழந்து தனிமையில் வெறுமையோடு வாழும் தாயின் நிலை தொடர்பில் உறவுப்பாலம் நிகழ்ச்சி ஆராய்ந்துள்ளது.\nPrevious articleஇலங்கை கிரிக்கெட் அணியின் தோல்விக்கு காரணமான பெண் யார்\nNext articleகணவனிடம் இருந்து வந்த கடிதம்: தற்கொலை செய்துகொண்ட மனைவி\nசென்னையில் உதயமாகும் திருப்பதி ஏழுமலையான் கோயில்\nயாழில் இப்படி ஒரு குடிசைத்தொழிலா\nகவீன் முன்பே லொஸ்லியாவை புகழ்ந்து தள்ளிய முகேன்\n கமல்ஹாசன் வரவேண்டும் என கண்ணீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2018/02/karba-kala-udaluravu.html", "date_download": "2019-08-23T05:56:06Z", "digest": "sha1:YBKJ7CZQ23QYBTOQDHK42WJEU5YO72TK", "length": 25139, "nlines": 203, "source_domain": "www.tamil247.info", "title": "கர்ப்பகாலத்தின் போது எப்போது, எப்படி உடலுறவு வைத்துக்கொள்ளலாம்? ~ Tamil247.info", "raw_content": "\nகர்ப்பகாலத்தின் போது எப்போது, எப்படி உடலுறவு வைத்துக்கொள்ளலாம்\nகர்பமாக இருக்கும் போது முதல் மூன்று மாத காலத்திற்கு உடலுறவு வேண்டாம். 8 அல்லது 9வது மாதங்களில் உடலுறவுக் கொள்ளும் போதுதான் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கர்ப்பகால உடலுறவு நன்மைகள், பாதுகாப்பு. Karba kala udaluravin avasiyam\nகர்ப்பகாலத்தின் போது உடலுறவு நல்லது - கர்பமாக இருக்கும் போது கணவன் மனைவி உடலுறவு வைத்துக்கொள்ளலாமா\n**முதல் மூன்று மாத காலத்திற்கு உடலுறவு வேண்டாம். 8 அல்லது 9வது மாதங்களில் உடலுறவுக் கொள்ளும் போதுதான் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.**\nகர்ப்பகாலத்தின் போது தம்பதியர் உறவில் ஈடுபடுவதால் ஒரு சில நன்மைகளும் இருக்கிறதாம். உறவினால் தாயின் உடலில் ஹார்மோன் சுரப்பது அதிகரித்து அதனால் சேய்க்கு நன்மை ஏற்படுகிறதாம். அதனால் கர்ப்பகாலத்தில் தாய்க்கு எழும் எதிர்மறை உணர்வுகள் படிப்படியாக குறைகிறதாம். உறவின் மூலம் ஆணிடம் இருந்து வெளியாகும் prostaglandin ஹார்மோன் பெண் உறுப்பினை மென்மையாக்குகிறதாம்.\nபிரசவத்திற்கு சில வாரங்களுக்கு அல்லது சில நாட்களுக்கு முன்பு தம்பதியர் பாதுகாப்பாக உறவு கொள்வதனால் பெண்ணுக்கு ஏற்படும் ஆர்கஸம் பிரசவத்தை எளிதாக்குகிறது என்றும் தகவல் தெரிவித்துள்ளனர்.\nமுதல் மூன்று மாதம்தான் கர்ப்பத்தின் முக்கிய காலக்கட்டமாகும். இந்த சமயத்தில் கர்ப்பத்தின் உறுதித்தன்மை குறைவு. ஆகையால்தான் முதல் மூன்று மாத காலத்திற்கு உடலுறவு வேண்டாம்.\nமுதல் மூன்று மாதத்திற்குப் பின் பெண் சம்மதித்தால் உறவில் ஈடுபடலாம். கர்ப்பம் தரித்த பெண்ணுக்கு உறவில் ஈடுபடுவதில் ஆர்வம் குறைந்தே காணப்படும். ஆனால் மிகவும் எச்சரிக்கையாக உடலுறவு கொள்ள வேண்டும். முன்பு உறவு கொண்ட மாதிரி முரட்டுத்தனமாக இருக்கக் கூடாது என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்..\nபெண்களின் வசதிகளுக்கேற்ப மிகவும் வசதியான நிலையில் இருக்கும் போது உடலுறவு கொள்ள வேண்டும்.\nஉடலுறவு கொள்வதில் பாதுகாப்பு அவசியம்\nஆணின் உடல் எடை எந்த வகையிலும் பெண்ணை அழுத்தக் கூடாது ஏனெனில், அந்த அழுத்தம் வயிற்றில் இருக்கும் சிசுவை பாதிக்க நேரிடும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.\nஅதிக உணர்ச்சிவயப்படுதலோ, அதிக நேரம் உடலுறவு கொள்வதோ பெண்ணை சீக்கிரம் களைப்படையச் செய்து விடும். அதனையும் கவனத்தில் கொள்வது மிக அவசியம்\nஉறவிற்கு முன்பும், பின்பும் இருவருமே உறுப்புகளை சரியாக சுத்தம் செய்ய வேண்டும்.\n8 அல்லது 9வது மாதங்களில் உடலுறவு\n8 அல்லது 9வது மாதங்களில் உடலுறவுக் கொள்ளும் போதுதான் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கர்ப்பத்தின் 8 அல்லது 9வது மாதத்தில் உடலுறவுக் கொள்வது உடலுறுப்புக்களை தளர்த்தியாக வைக்க உதவுகிறது.\nசிலருக்கு கர்ப்பப் பை பலவீனமாக இருப்பதாகவும், சிலர் படுத்த நிலையிலேயே கர்ப்ப காலத்தைக் கழிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தால் அவர்கள் மருத்துவரை கலந்தாலோசித்த பின்னரே உறவில் ஈடுபடவேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்\nஎனதருமை நேயர்களே இந்த 'கர்ப்பகாலத்தின் போது எப்போது, எப்படி உடலுறவு வைத்துக்கொள்ளலாம் ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nகர்ப்பகாலத்தின் போது எப்போது, எப்படி உடலுறவு வைத்துக்கொள்ளலாம்\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முற��� படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nபொது அறிவு வினா விடைகள் - 3\n26) சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் வன்மீகம் 27) உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது வன்மீகம் 27) உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது\nஆண்களை கவரும் முக்கிய உறுப்பாக பெண்களிடம் இருப்பது எது தெரியுமா..\nஉடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கை ஏராளமான பெண்களிடம் இருந்து வருகிறது. ஆன...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nவெள்ளை படுதல் சரியாக எளிய இயற்க்கை மருத்துவம் (சோற்று கற்றாளை)\n\"டியூப்லெஸ் டயரு.. டயர் நல்லாருக்கு, ரிம்ல காத்து ...\nதமிழ் வழி ஹிந்தி கற்றுக்கொள்ள மொத்தம் 15 விடியோஸ்\nஇதை தேய்த்தால் இளநரை முடி விரைவில் கருப்பாக மாறும்...\nகர்ப்பகாலத்தின் போது எப்போது, எப்படி உடலுறவு வைத்த...\nAircel numberஐ எப்படி வேர SIMக்கு மாற்றுவது\n(சமையல்) கற்பூரவள்ளி சட்னி - Karpooravalli chutney...\nகுழந்தைகளின் சளியை கட்டுப்படுத்த கற்பூரவல்லி இலை க...\nபுடைவையை தொட்டிலாக கட்டி குழந்தையை உறங்க வைப்பதால்...\nமுட்ட வந்த காளையிடம் தன் தம்பியை காப்பாற்ற அக்கா ச...\nகாவல் துறையினரிடம் முறையாக அனுமதி பெற்று போராட்டங்...\n(மூலிகை) சீந்தில் கொடி - பற்றிய தொகுப்புகள்..\nசர்க்கரை வியாதியால் வந்த புண் விரைவில் ஆற - நாட்டு...\nஇந்த ஒரு பொருள் இருந்தால் போதும் ஷாம்பு, பாத்திரம்...\nபிறந்த தின கொண்டாட்டம் இப்படியும் இருக்கலாமே\nதாலி சங்கிலியை பறிக்கும் நபர்களின் அதிர்ச்சி வாக்க...\nவறுமையால் மெரினாவில் பிச்சை எடுக்கும் வடிவேலு காமெ...\nசமையல்: மீந்து போன ரசத்தை வைத்து சாம்பார் செய்வது ...\nஉங்களுடைய ஆதார் எண் தவறாக எங்காவது பயன்படுத்தப்படு...\nஒழுங்கற்ற மாதவிடாயை சரிசெய்வது எப்படி\nமாதவிடாயை ஒரு நான்கு நாட்களுக்கு இயற்கையாக தள்ளிப்...\nதென்னை மரத்தை தாக்கும் காண்டாமிருக வண்டு-ஐ கட்டுப்...\nமாட்டுக்கு மடி வீக்கம் வந்தால் என்ன செய்வது\nகால் பாதங்களை பராமரிக்க டிப்ஸ் \nகுழந்தை குறை பிரசவத்தில் பிறப்பதற்கான காரணங்களும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilarnet.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-23T04:20:14Z", "digest": "sha1:RVC3XEYDITQFGCM5QFRG52PAEGBICEWI", "length": 3805, "nlines": 103, "source_domain": "www.tamilarnet.com", "title": "மரங்களில் எளிய முறையில் ஏறி இறங்குவதற்கு! - TamilarNet", "raw_content": "\nமரங்களில் எளிய முறையில் ஏறி இறங்குவதற்கு\nமரங்களில் எளிய முறையில் ஏறி இறங்குவதற்கு\nPrevious இந்தி திணிக்க முயற்சி.. களத்தில் இறங்கிய பிற மாநில முதலமைச்சர்.\nNext சசிகலா விடுதலை செய்தி.\nமைத்­தி­ரி­யுடன்- கூட்­ட­மைப்பு இன்று முக்­கி­ய­ பேச்சு\nமாணவி குளியலறைக்குள் சென்று உயிரிழந்த குழந்தையுடன் வெளியே வந்தார்\nகணவருக்காக களத்தில் ஜலனி பிரேமதாஸ….\n41 வயது குடும்பப் பெண் பல்கலை மாணவனுடன் மாயம்\nதினத்தில் சென்னைக்கு இனிப்பான செய்தி\nமுகிலன் வழக்கு முடித்து வைத்த நீதிமன்றம்\nபிக்பாஸில் கவீன் முன்பே லொஸ்லியாவை புகழ்ந்து தள்ளிய முகேன்\nபிக்பாஸ் மதுமிதாவுக்கு உண்மையில் நடந்தது என்ன\nஸாக்கிர் மீது தீவிர நடவடிக்கை எடுக்காதது ஏன் \nபாலியல் பலாத்கார விவகாரம் ; குற்றத்தை மறுத்த போல் யோங்\nமைத்­தி­ரி­யுடன்- கூட்­ட­மைப்பு இன்று முக்­கி­ய­ பேச்சு\nபோர்ச்சுக்கல் தொழில் அதிபருடனான காதலை முறித்துக்கொண்ட ரம்யா\nஒளித்து வைத்த கேமராவில் ஆபாசப் படம் :- நபர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/moondru-mudichu/131931", "date_download": "2019-08-23T04:34:48Z", "digest": "sha1:QR6TSALY4IXYX4IXHFCLW4F5KU4E6ROV", "length": 4934, "nlines": 56, "source_domain": "www.thiraimix.com", "title": "Moondru Mudichu - 03-01-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிட்டமிட்டு சேரனை ஏமாற்றினாரா லொஸ்லியா\nஎன் தாய்க்கு பலருடன் தொடர்பு.. என்னையும் அதற்கு கட்டாயப்படுத்தினார்.. 17 வயது மகளின் கண்ணீர் புகார்\nசிறுமிகள், பெண்களுடன் உல்லாசமாக இருந்த பிரபல சாமியார்\nகட்டுப்பாட்டை விலக்கியதால் வந்தது வில்லங்கம்\nபிரித்தானியா டேங்கர் சிறைபிடிப்பு விவகாரம்: முக்கிய அறிவிப்பை வெளியிட்டது ஈரான்\n சர்ச்சைக்குரிய இராணுவத் தளபதியின் அறிவிப்பு வெளியானது\nபிரித்தானியா இளைஞனுக்கு லொட்டரி மூலம் அடித்த அதிர்ஷ்டம்.... வைரலாகும் பேஸ்புக் பதிவு\nபிக்பாஸில் கவீனின் ஆடையை அணிந்துள்ள லொஸ்லியா\nவிஜய்யின் பிகில் படத்துக்கு ஏகப்பட்ட புது பிளான்- அதுல இது செம ஸ்பெஷல்\nசரவணனை தொடர்ந்து சாண்டியின் குடும்பத்தை நேரில் சென்று சந்தித்த எலிமினேட் ஆன பிரபலம்\nதமிழ் சினிமா விமர்சகர்களை கடுமை��ாக தாக்கி பேசிய எச்.வினோத்\nசாண்டியின் மனைவி மற்றும் குழந்தையை நேரில் சென்று பார்த்த அபிராமி\nபுகழின் உச்சத்தில் இருந்த நடிகை மீனா\nஅழகை பார்க்காமல் காதலித்து திருமணம் செய்த பிரபல நடிகைகள்\nஇந்த எண் மட்டும் ஏன் ரொம்ப ஸ்பெஷல் தெரியுமா ஐஞ்சுக்குள்ள இவ்ளோ ரகசியம் இருக்கா\n ஆனால் என் பெற்றோர்.. காதல் பற்றி உண்மையை போட்டுடைத்த லாஸ்லியா\nகடும் கோபத்தில் கோரத் தாண்டவம் ஆடும் இந்த ராசிக்காரர்கள் ஒரு போதும் ரகசியத்தை மட்டும் வெளியே சொல்லமாட்டார்களாம்\nகென்னடி க்ளப் திரை விமர்சனம்\nபிக்பாஸ் சுஜா வருணிக்கு குழந்தை பிறந்தது.. அவரது கணவர் எப்படி அறிவித்துள்ளார் என்று பாருங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamilan.in/2018/08/18/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0/", "date_download": "2019-08-23T05:27:17Z", "digest": "sha1:USTOFZ3JATKLH6RJ7OZVLL7WLC45J7DZ", "length": 5999, "nlines": 91, "source_domain": "thetamilan.in", "title": "பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்பு – தி தமிழன்", "raw_content": "\nடெங்கு - வருமுன் காப்போம்\nபாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்பு\nநம் அண்டை நாடான பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக இம்ரான் கான் இன்று பதவியேற்றார். பாகிஸ்தான் நாட்டின் கிரிகெட் அணியின் கேப்டனாக இருந்து உலக கோப்பையை வென்ற இம்ரான் கான் தன்னுடைய இரண்டாம் இன்னிங்ஸை இன்று தொடங்கியுள்ளார். அவருக்கு வாழ்த்துகளுடன் ஒரு எச்சரிக்கை.\nபாகிஸ்தான் நாட்டில் மூன்று அமைப்புகள் சம பலத்துடன் இருக்கும். அது, இராணுவத் துறை, நீதித் துறை, உளவுத்துறை அத்துடன் பிரதமர்.\nகடைசியா இருந்த எந்தப் பிரதமரும் அங்கு நிலையாக இருந்தது இல்லை.\nபெனாசீர் பூட்டோ தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் கொல்லப்பட்டார்\nமுஷ்ரப் துபாயில் இருக்கிறார் (தலைமறைவாக)\nகடைசியாக நவாப் ஷரிப் நீதித் துறையினால் சிறையில் உள்ளார்.\nஇப்படி அங்கு இருக்கும் அனைத்து அரசியல் தலைவர்களும் ஒரு விதத்தில் இந்த மூன்று அமைப்புகளால் பாதிப்பு ஏற்படும் அல்லது தண்டிக்கபடுவார்கள்.\nபாகிஸ்தானில் நாட்டில் அரசியலில் இருப்பவர்கள், இந்தியாவை எதிர்த்துதே அவர்களின் அரசியல் கொள்கையை வகுத்துக்கொள்வார்கள். அப்படி இருந்தால் தான் அவர்களால் அங்கு அரசியல் பண்ணமுடியும். எப்படி, இலங்கையில் தமிழர்கள�� எதிர்த்தால் தான் அரசியல் பண்ணமுடியுமோ அதைப்போன்று.\nமாறுபட்ட அரசியலை கொடுக்காவிட்டாலும், குறைந்தது நீங்களாவது, உங்கள் நாட்டின் வளர்ச்சியில் அதிகம் கவனம் செலுத்தவேண்டும் என்று உங்களை கேட்டுக்கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/12587-thodarkathai-midimaiyum-achamum-meviya-nencham-sagambari-kumar-16", "date_download": "2019-08-23T05:59:03Z", "digest": "sha1:X2IN2S5RKUTBGB6OOC6AGME5LFR6KLWA", "length": 23628, "nlines": 334, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 16 - சாகம்பரி குமார் - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 16 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 16 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 16 - சாகம்பரி குமார் - 5.0 out of 5 based on 2 votes\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 16 - சாகம்பரி குமார்\nசதாவின் அலறலை கேட்ட புவன் ஓடிவந்து பார்த்தபோது அவள் சுவற்றின் ஓரத்தில் சாய்ந்து அமர்ந்திருந்தாள். அவளுடைய கண்கள் மூடியிருந்தன.\n” அவளை உலுக்கிய புவன் அவள் சில்லிட்டிருந்ததை கவனித்து திகைத்தான். முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினான்.\nஅவனை மிரண்டு போய் பார்த்தவள் “அது எங்கே” என்று கேட்டுக் கொண்டு அவன் மீதே துவண்டு விழுந்தாள்.\n“வைசாக்கை போன்று இருந்ததே…” அவள் சொல்லவும் புவனுக்கு ஐயோடா என்று இருந்தது.\nஇப்போதைக்கு அவளிடம் வாதிடுவதில் பயனில்லை என்று புரிந்து கொண்டவனாக, “இப்போ பயப்படாமல் தூங்கும்மா… நான் உன் அருகிலேயே இருக்கிறேனே” என்றான். அவன் கையை பிடித்துக் கொண்ட சதாவும் உறங்க ஆரம்பித்தாள்.\nமறுநாள் காலையில் பழைய அமைதிக்கு திரும்பியிருந்தாள். நேற்று இரவு அவள் கண்டதை நினைத்து பார்க்கும்போது இப்போது உடல் உதறவில்லை… இதயம் அடித்துக் கொள்ளவில்லை… கொஞ்சம் தெளிவாக இருக்க முடிந்தது.\nகாலை உணவை முடித்துக் கொண்டு அமர்ந்திருந்தவளிடம் புவன் பேச ஆரம்பித்தான்.\n“நேற்று இரவு என்ன நடந்தது சதா\nஅவள் கண்ட காட்சியை விவரித்தாள். பொறுமையாக கேட்ட புவன்,\n“தொலைவில் வைசாக்கை போன்ற உருவம் தெரிந்தது என்கிறாய்… அடுத்த நொடியே உன்னுடைய ஜன்னல் அருகே ஒளிக்கீற்றாக அந்த உருவம் தெரிந்தது என்கிறாய். இந்த எல்சீடி புரஜெ��்டர் போல் எதையாவது வைத்து இதை செய்திருக்கலாம் அல்லவா…\n“இருக்கலாம்… ஆனால் அது புரொஜெக்டர் போலில்லை. புரஜெக்டரை நான் செமினார் தரும்போது பயன்படுத்தி இருக்கிறேன். புரொஜெக்டருக்கு திரைக்கும் இடையே ஒளிகற்றை பாய்ந்திருக்கும் அதை நாம் பார்க்கவும் முடியும்”\nஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்\n“சரி இந்த லேசர் பிம்பம்….”\n“அதுவும் இல்லை. அதற்கு ஒரு முப்பரிமானம் ஒளி வடிவம் மட்டுமே வரும். இது வெளிச்ச புகைபோல இருந்தது. அந்த இடத்தில் குளிராக இருந்தது. என்னால் அந்த குளிரை உணர முடிந்தது”\n“அல்லது புகை மூட்டத்தில் ஒரு ஒளிபிம்பத்தை தெரிய வைத்திருக்கலாம் அல்லவா\n“இதற்கு அறிவியல் விளக்கம் தர என்னால் முடியவில்லை. ஆனால் அது வைசாக்கின் ஆவிபோலதான் தெரிந்தது.”\n“இல்லை சதா உன் மனதில் வைசாக்கின் மரணம் பற்றி ஆழ்ந்த பாதிப்பு இருக்கிறது. அதுதான் இப்படிப்பட்ட பிரமையை தூண்டி விடுகிறது.”\n“இத்தனை நாட்கள் கழித்து எப்படி வரும்\n“ம்… நாம் ஒரு சைக்ரியாடிஸ்டை பார்ப்போம்” சொன்னதுடன் அவன் நிற்கவில்லை. அவளை ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்து சென்றான். அவளை பரிசோதித்தவர்,\n“சதா பேய் ஆவி என்பதெல்லாம் மனித மனம் செய்யும் மாயைதான். இதை ஆழமாக மனதில் பதிந்து வையுங்கள். அப்போதுதான் நீங்கள் காணும் காட்சிகளுக்கு விளக்கம் கிடைக்கும். குழம்பிய மனதுடன் பார்க்கும்போது சாதாரண காட்சிகூட அமானுஷ்யமாக தெரியும். யோசித்து பாருங்கள் இதெல்லாம் இரவில்தான் நடக்கிறது. அப்படியென்றால் பகலில் பேய் வராதா…. உறங்கப் போய்விடுமா\n“அது பகலில் நான் கொஞ்சம் தைரியமாக இருக்கிறேன்.”\n“அது அப்படியல்ல… ஒரு விசயத்தை மனம் நினைத்து பயப்படும்போது, இருளில் நம் நண்பர் ஒருவர் பக்கத்தில் வந்தால்கூட பயந்த மனம் அவரை ஒரு பேயாகத்தான் நினைக்கும். நம்முடைய ஊகிக்கும் திறன் அப்படி….” என்றவர்,\n“சதா நீங்கள் கொஞ்சம் வெளியில் இருக்கிறீர்களா புவனிடம் நான் கொஞ்சம் பேச வேண்டும்.” என்றார். அவள் வெளியே சென்றதும் அவர் ஆரம்பித்தார்,\n“இந்த விசயத்தில் சதாவிற்கு இரவில்தான் பயம் வருகிறது… அப்போதுதான் வைசாக்கின் நினைவு வருகிறது. அவன் ஆவியாக வந்து நிற்பதுபோல தோன்றுகிறது…ஏன் தெரியுமா\n“ஒருவேளை வைசாக்கின் மரணத்திற்கு தான் காரணம் எனு நினைப்பதால் இருக்குமோ டாக்டர்”\n“உண்மை என்னவென்றால் அவர் உங்களை நேசிக்கிறார். நீங்கள் அருகில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்.”\n“கதை விடாதிங்க. நான் அவள் அருகில் சென்றாலே முறைத்து பார்க்கிறாள்.”\n“அது வேறு… ஆனால் உங்களை அவர் நினைக்கும்போதுதான் இந்த மனசிக்கல் ஏற்படுகிறது.”\n“அவருக்கு உங்கள் மீது கோபம் இருக்கும் ஆனால் வெறுப்பு இல்லை. “\nதொடர்கதை - வேலண்டைன்ஸ் டே... - 04 - மகி\nதொடர்கதை - உயிரே ஏன் பிரிந்தாய்\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 25 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 24 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 23 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 22 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 21 - சாகம்பரி குமார்\n# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 16 - சாகம்பரி குமார் — Tamilthendral 2018-12-19 03:25\n# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 16 - சாகம்பரி குமார் — saaru 2018-12-19 00:10\n# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 16 - சாகம்பரி குமார் — AdharvJo 2018-12-18 21:36\n# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 16 - சாகம்பரி குமார் — SAJU 2018-12-18 19:22\n# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 16 - சாகம்பரி குமார் — madhumathi9 2018-12-18 18:37\n# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 16 - சாகம்பரி குமார் — Sahithyaraj 2018-12-18 18:04\n# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 16 - சாகம்பரி குமார் — mahinagaraj 2018-12-18 17:48\nசதா புவன் மனம் விட்டு பேசினாள் நன்மை..\nபேசினால் நல்லதுதான.. இந்த பேய் சிக்கல் தீரட்டும்\n# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 16 - சாகம்பரி குமார் — Srivi 2018-12-18 17:29\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 21 - ஆதி [பிந்து வினோத்]\nTamil Jokes 2019 - உன் மருமகளுக்கு டெலிவரி ஆச்சே, எப்படி இருக்காங்க\nதொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 05 - நந்தினிஸ்ரீ\nகோகுலாஷ்டமி சிறப்பு சிறுகதை - கோகுலத்தில் கண்ணன் - சசிரேகா\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 15 - சசிரேகா\nTamil Jokes 2019 - மாப்பிள்ளை வீட்டுக்காரங்க இவ்வளவு அல்பமா இருக்கக் கூடாது 🙂 - அனுஷா\nதொடர்கதை - காணாய் கண்ணே - 31 - தேவி\nTamil Jokes 2019 - உங்க மனைவி கிட்ட இருந்து போன்... 🙂 - அனுஷா\nசிறுகதை - ஐ லவ் யூ, பூஜா\nதொடர்கதை - காணாய் கண்ணே - 31 - தேவி\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 15 - சசிரேகா\nசிறுகதை - ஐ லவ் யூ, பூஜா\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 16 - சசிரேகா\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 26 - பத்மினி\nTamil Jokes 2019 - உங்க மனைவி கிட்ட இருந்து போன்... 🙂 - அனுஷா\nதொடர்கதை - ஒரு கிளி உருகுது - 02 - Chillzee Story\nTamil Jokes 2019 - மாப்பிள்ளை வீட்டுக்காரங்க இவ்வளவு அல்பமா இருக்கக் கூடாது 🙂 - அனுஷா\nTamil Jokes 2019 - டிவி பார்த்துட்டே ஏன் சாப்பிட மாட்டேங்குறீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2322818", "date_download": "2019-08-23T05:19:24Z", "digest": "sha1:CPBPK4BFE266YXO4MZJJVPBRQLINYJT4", "length": 27090, "nlines": 300, "source_domain": "www.dinamalar.com", "title": "ஒரே அடையாள அட்டை எளிதில் அமலாகுமா?| Dinamalar", "raw_content": "\n70 ஆண்டில் இல்லாத நிதி நெருக்கடி: நிடி ஆயோக்\nவீட்டு சாப்பாடு கேட்டு சிதம்பரம் அடம் 4\nசிதம்பரம் மேல்முறையீடு: இன்று விசாரணை 1\nமத்திய அரசை மறைமுகமாக தாக்கிய சோனியா 19\nமதுரை மத்திய சிறையில் சோதனை\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\n: கோவைக்கு மிரட்டல் 12\nசிதம்பரத்தின் உத்தரவுகளை ஆராய சிபிஐ திட்டம் 34\nமுத்தலாக் தடையை எதிர்த்து வழக்கு 1\n'ராமர் கோவிலை இடித்து பாபர் மசூதி' 12\nஒரே அடையாள அட்டை எளிதில் அமலாகுமா\nபகடையாக்குது பாக்.,: தெறிக்குது திமுக 342\nமோடி கையில் அணுஆயுதம்: இம்ரான்கான் அலறல் 80\nசிதம்பரம் எஸ்கேப்: ஸ்டாலின் 'சல்ஜாப்பு' 161\nகாஷ்மீர்: பாக்.,ஐ விளாசும் முஸ்லிம் அறிஞர் 62\n : சுப்ரமணிய சாமி 106\nபகடையாக்குது பாக்.,: தெறிக்குது திமுக 342\nசிதம்பரம் எஸ்கேப்: ஸ்டாலின் 'சல்ஜாப்பு' 161\nமுதுகெலும்பு இல்லாத மீடியா: ராகுல் பாய்ச்சல் 131\nபுதுடில்லி: நாடு முழுவதும், ஒரே அடையாள அட்டை என்பது, சாத்தியமாகுமா என்ற விவாதம், நிச்சயமாக வலுப்பெறும். இது, மத்திய அரசு கொண்டு வரும் பல்வேறு திட்டங்களில் ஒன்று. வருமான வரி கட்டுவோர் மற்றும் வங்கிகளில் பணம் வைத்திருப்போர், 'பான்' என்ற அடையாள அட்டையை வைத்திருப்பர். சமுதாயத்தில் அந்த எண், எப்படிப்பட்ட அவசியம் என்று, பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.\nஆனால், 'ஆதார்' அடையாள அட்டை, இப்போது எல்லாரது வீட்டிலும் இருக்கிறது. ஒவ்வொருவரும், ஆதார் அடையாள அட்டையை, தங்களுடைய முக்கிய அடையாளமாக வைத்திருக்க���ம் நிலை ஏற்பட்டு வருகிறது. வீட்டில் உள்ள இளையவர்களும், அதைப் பயன்படுத்துவது எளிதாகி விட்டது. இந்த ஆதார் எண் கிடைக்க, அலையாய் அலைந்த நிலை மாறி, இப்போது அதில் சில திருத்தங்கள் உட்பட, பல விஷயங்களை எளிதாக செய்து கொள்ளலாம்.\n'ரேஷன் கார்டு, டிரைவிங் லைசன்ஸ்' என்பது, 'ஸ்மார்ட் கார்ட்' உருவத்தில் வரும் காலம் இது. அலுவலகத்தில் தரப்படும் அங்கீகார கார்டு என்று, பல தரப்பட்ட கார்டுகள், ஒருவருடைய பன்முகப் பரிமாணங்களை காட்டுவதாகும். ஆனால், ரேஷன் கார்டு என்பது, அதிக அளவுக்கு மக்களுக்கு தெரிந்தது என்றாலும், இன்றைய நிலையில் ஆதார் கார்டு, அதிக முக்கியத்துவம் பெறுகிறது. மிகப்பெரும் ஜனநாயக நாடுகளில், 'குடிமக்கள் அடையாள கார்டு' தரப்படுகிறது. அதிலும், சிலர் வெளிநாடுகளில் இருந்து வந்து, நீண்ட காலம் தங்கியிருப்பின், அவர்கள் வாரிசுகள் அங்கு பிறக்கக் கூடிய பட்சத்தில், அக்குழந்தைகள், அந்நாட்டின் குடியுரிமை பெற்றவர் ஆவர்.\nஇன்றைய நிலையில், பல்வேறு விஷயங்களில் மத்திய அரசு, நாடு முழுவதும் சில விஷயங்களை, ஒரே மாதிரியாக கையாள வசதியாக, சில கருத்துகளை கூறி வருகிறது. மத்தியில் உள்ள, பா.ஜ., கட்சி, 17 மாநிலங்களில் ஆட்சியைக் கைக்கொண்டிருப்பதும், இதற்கு காரணம் என்றாலும், முந்தைய கால கட்டத்தில், நாடு முழுவதும் ஒரே ஆட்சி இருந்த போது, சில விஷயங்களை துவங்கிய போதும், முடிவு வராமல் இழுத்தடித்தது. ஆனால், இன்றுள்ள தகவல் தொடர்பு, நிதி பரிவர்த்தனையில், 'டிஜிட்டல்' மயம், உடனுக்குடன் தகவல்களை பரப்பும், 'மொபைல் செயலி' ஆகியவை, இனி அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி பயணிப்பதன் அடையாளம்.\nஅதிலும், வங்கிகளில் பணம் எடுக்க வசதியாக, 'டெபிட்' அல்லது 'கிரெடிட்' கார்டு என்பது, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இது, அதிகளவு வசதிகளைக் கொண்டது. இப்போது பலரும், செலவு வரம்பை முடிவு செய்ய முன்வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆகவே, 'பான் கார்டு' என்பதையும் தாண்டி, வங்கிப் பரிவர்த்தனைகளுக்கும், 'ஆதார்' என்ற, 12 இலக்கு எண் கார்டு, வசதியாக மாறலாம். 'ஆதார்' உடனடியாக, வங்கிகளில் நடக்கும் ஆதாரங்களை சரிபார்க்க உதவியாக, வெளிப்படையாக வந்து விடுமா என்பதை, நிதியமைச்சகம் இன்னமும் விளக்கவில்லை. ஆனால், போலி ஆதார் களையெடுப்புக்கான சட்ட மசோதா, அனேகமாக அமலாகலாம். அப்படி பார்க்கும் போது, ஆதார் முக்கியத்துவத்தை அதிகரிக்க, மத்திய அரசு முயல்கிறது.\nவிழி ரேகைகள், கைவிரல் ரேகைப் பதிவு உட்பட, புகைப்படத்துடன் கொண்ட ஆதார் தகவலில் உள்ள எல்லா விஷயங்களையும், எளிதாக கையாளலாம் என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஏனெனில், நாட்டில் உள்ள முக்கிய தகவல் திரட்டு விஷயத்தை, நம் நாட்டில் மட்டுமே வைத்திருக்கும் நடைமுறையை, உறுதிப்படுத்தியாக வேண்டும். அதை, அன்னிய ஏஜன்சி கையாளும் பட்சத்தில், அது தனி மனித அடிப்படை உரிமைகளை அழித்து விடும் என்ற கருத்தும், அதிக விவாதமாகி இருக்கிறது. ஆகவே, சில முன்னுரிமை விஷயங்களை கையாளும்போது, அதில் உள்ள சாதக, பாதகங்களை கையாண்டு, சிறந்த ஆவணமாக்க, மத்திய அரசு முயல வேண்டும்.\nஒரே தேசம் என்பது, இந்திய வரைபடம் காட்டும் உண்மை என்றாலும், பல மொழிகள், வேற்றுக் கலாசார திணிப்புகளால் பாதிப்பு, உணவு முறை மாற்றங்கள் ஆகியவை இயல்பானவை. ஆனால், வளர்ச்சிக்கான விஷயங்களில், இதைச் சேர்த்துப் பேச வேண்டியதில்லை. ஆணோ, பெண்ணோ, அவர்களின் கல்வியறிவு, வாழ்க்கை நடைமுறைகளுக்கு ஏற்ப, வீட்டை விட்டு வெளியே வந்ததும், இந்தியக் குடிமகனாக பல்வேறு வழிகளில் செயலாற்றா விட்டால், சமூக பாதிப்புகளை சந்திக்க நேரிடும். நாட்டின் இறையாண்மையைக் காக்க, ஏதாவது ஒரு விஷயத்தில், ஒரே அங்கீகாரம் தேவை என்றபோது, மத்திய அரசின் ஆதார் முக்கியத்துவம், ஒரு அடையாளமாக மாறலாம்.\nஆந்திரா சட்டசபையில் இருக்கை பிரச்னை(10)\nஅமைச்சர்கள் பங்களா பராமரிப்புக்கு நிதி ஒதுக்கீடு(11)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதினமலர் , மோடியின் படத்தை எப்படி தெரிவு செய்கிறது ஒரே அதிகார நிரந்தரம் இல்லாத அதிகார தோரணை\nஅது அவருடைய மேனரிசம் ..... ஒரு விஷயத்தை வலியுறுத்திச் சொல்லும் பொழுது கையைத் தூக்குவார் ..... ஒற்றை விரலைக் காட்டுவார் ..... தமிழர்களுக்கோ அவர் அதிகாரத்தைப் பறைசாற்றுவதாகத் தோன்றும் ........\nபேப்பர், அட்டை போன்ற அடையாள முறைகளை ஒழித்துவிட்டு மனிதனின் அடையாளத்தை பிரிக்க முடியாத அளவிற்கு ஒவ்வொரு இந்தியனின் உடலிலும் பார்கோடு எண் கொண்ட RFID சிப்பை பொறுத்த வேண்டும், எங்கு சென்றாலும் அதை நாம் ஸ்கேன் செய்தால் போதும் அடையாளத்தை எளிமையாக கண்டுபிடித்து விடலாம்.........\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித���த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஆந்திரா சட்டசபையில் இருக்கை பிரச்னை\nஅமைச்சர்கள் பங்களா பராமரிப்புக்கு நிதி ஒதுக்கீடு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2012/may/29/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-2-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B2%E0%AF%80-%E0%AE%A8%E0%AE%BE-503937.html", "date_download": "2019-08-23T05:33:10Z", "digest": "sha1:SF6VM6CLPO2J4Y3IRSCYR73S2Z4MNMOD", "length": 8482, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "பிரெஞ்சு ஓபன்: 2-வது சுற்றில் விக்டோரியா, லீ நா- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nபிரெஞ்சு ஓபன்: 2-வது சுற்றில் விக்டோரியா, லீ நா\nPublished on : 20th September 2012 07:02 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபாரீஸ், மே 28: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றில் விளையாட முதல்நிலை வீராங்கனையான பெலாரஸின் விக்டோரியா அசெரென்கா, நடப்பு சாம்பியன் சீனாவின் லீ நா ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.\nஆடவர் பிரிவில் முன்னிலை வீரர்கள் செர்பியாவின் ஜோகோவிச், ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.\nதரவரிசையில் முதலிடத்தில் உள்ள அசெரன்காவுக்கு முதல் சுற்றே நெருக்கடியாக அமைந்தது. கடும் போராட்டத்துக்குப்பின் இத்தாலியின் ஆல்பெர்டாவை 6-7(6/8), 6-4,6-2 என்ற செட் கணக்கில் அசரென்கா வென்றார்.\nலீ நா ருமெனியாவின் சோரானா கிறிஸ்டியாவை 6-2,6-1 என்ற செட் கணக்கில் எளிதாக வென்றார்.\nதோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ரஷிய வீராங்கனை வெரா ஸ்வெனரேவா போட்டியில் இருந்து விலகினார்.\nஆடவர் பிரிவு: செர்பியாவின் ஜெலினா ஜான்கோவிச், செக் குடியரசின் பெட்ரா செட்கோவெஸ்கா, அமெரிக்காவின் கிறிஸ்டினா, ரஷியாவின் நாடியா பெட்ரோவா உள்ளிட்டோரும் முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளனர்.\nஆடவர் பிரிவில் பெடரர் ஜெர்மனியின் தாமஸ் கெம்கியை எதிர் கொண்டார். இதில் 6-2,7-5, 6-3 என்ற செட் கணக்கில் பெடரர் வென்றார். ஜோகோவிச் இத்தாலியின் பொட்டிடோ ஸ்டிராûஸ 7-6 (7/3), 6-3, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.\nஇவர்கள் தவிர அமெரிக்காவின் ஜான் இஸ்னர், ரஷியாவின் கெவின் ஆண்டர்சன் உள்ளிட்டோரும் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை பட நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் போட்டோ ஸ்டில்ஸ்\nதினமணி செய்திகள் | மோடி அமெரிக்கா வரும்போது எதிர்ப்பு தெரிவியுங்கள்: இம்ரான் (22.08.2019) Top 5 News |\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/entertainment/03/209294?ref=home-section", "date_download": "2019-08-23T05:49:31Z", "digest": "sha1:5PYWSDSBYIZTQ5FMNSR6MFBXZ5NCDRLU", "length": 9312, "nlines": 139, "source_domain": "www.lankasrinews.com", "title": "ரஜினி பற்றிய கேள்வியை ஒளிபரப்பாத பிக்பாஸ்? மூடிமறைத்தது ஏன்? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nரஜினி பற்றிய கேள்வியை ஒளிபரப்பாத பிக்பாஸ்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் ரஜினியின் அரசியல் பற்றிய கேள்வியையும், கமல்ஹாசன் அளித்த பதிலையும் பிரபல டிவி ஒளிபரப்பாதது ஏன் என மக்கள் நீதி மய்ய கட்சியின் செய்தி தொடர்பாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nகடந்த 4ம் திகதி அன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் பிரபலங்களாக மாறி கமலை பேட்டி எடுக்கும் நிகழ்ச்சி ஒளிபரப்பானது.\nஇதில் ரஜினியாக வேடமிட்டிருந்த சேரன் கேட்ட கேள்வி ஒளிபரப்பாகவில்லை, இதுகுறித்து மக்கள் நீதி மய்ய கட்சியின் செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், எல்லார் கேட்ட கேள்வியும் வந்து விட்டது, ஆனால் முக்கியமான கேள்வியை விஜய் டிவிகாரர்கள் ஏன் எடுத்தார்கள் என்று தெரியவில்லை.\nசேரன் ரஜினியாக மாறி கேட்ட கேள்விக்கும், கமல் சார் சொன்ன பதிலுக்கும் கை தட்டிய ரசிகனாக எனக்கு அது புரியவே இல்லை.சேரன் கமல்ஹாசனிடம் கேட்டது இதுதான்...\nவணக்கம் கமல் , நல்லா இருக்கீங்களா எனக்கு சில அரசியல் கேள்விகள் உங்ககிட்ட இருக்கு. நானும் நீங்களும் ஒரு 40 வரு‌ஷம் நடிகர்களாக பயணம் பண்ணிட்டோம். நாம நடிகர்களாக இருந்தபோது மக்கள் நம்ம கிட்ட என்ன கேட்டார்களோ அத முடிந்த வரைக்கும் சிறப்பா கொடுத்துருக்கோம்.\nஇப்போது நானும் அரசியலில் குதிக்க நினைத்துக்கொண்டு இருக்கிறேன், நீங்க குதிச்சிட்டீங்க... நடிகர்களாக இருந்து அவர்களை திருப்திபடுத்திய நாம், அரசியல் தலைவர்களாக மாறி, அந்த மக்களின் எதிர்பார்ப்புகள் திருப்தி அடைகிற மாதிரி வேலை செய்ய முடியுமா\nஇதற்கு கமல், ‘அவர்கள் எதிர் பார்ப்பதில் ஒன்று, இப்படி நானும் நீங்களும் பேசிக்கொண்டு இருக்கிறோம் என்பது தான். முடியுமான்னு கேட்டீங்கன்னா, முனைந்தால் முடியும். அதற்கு, நான் என்பது நாமானால் கண்டிப்பாக முடியும். இது இந்த ரஜினி(சேரன்) வந்தாலும் சொல்லுவேன், அந்த ரஜினி வந்தாலும் சொல்லுவேன்’ என்றார்.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/bangladeshi-author-taslima-nasreens-residence-permit-extended-by-one-year-read-it-2072927", "date_download": "2019-08-23T05:23:26Z", "digest": "sha1:6KS6JXG2GSOBRUQ4446OV5YQD5KGGDCJ", "length": 10027, "nlines": 98, "source_domain": "www.ndtv.com", "title": "Bangladeshi Author Taslima Nasreen India Stay Permit Extended From 3 Months To A Year | எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் ஒரு ஆண்டுவரை இந்தியாவில் தங்கலாம் -உள்துறை அமைச்சகம் அனுமதி", "raw_content": "\nஎழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் ஒரு ஆண்டுவரை இந்தியாவில் தங்கலாம் -உள்துறை அமைச்சகம் அனுமதி\nஎழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரின், இஸ்லாமிய மதத்துக்கு எதிரான கருத்துக்களை எழுதி வந்ததாகக் குற்றம் சாட்டி வங்க தேசத்தில் உள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கொலை மிரட்டல் விடுத்தனர்\nபின் ஸ்வீடன் நாட்டு குடியுரிமை பெற்ற தஸ்லிமா 2004 முதல் டெல்லியில் வாழ்ந்து வருகிறார்.\nவங்கதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், இந்தியாவில் ஓர் ஆண்டு வரை கலந்து கொள்ளலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஎழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரின், இஸ்லாமிய மதத்து���்கு எதிரான கருத்துக்களை எழுதி வந்ததாகக் குற்றம் சாட்டி வங்க தேசத்தில் உள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் கடந்த 1994 ஆம் ஆண்டு வங்கதேசத்தை விட்டு வெளியேறிய தஸ்லிமா அமெரிக்கா, ஐரோப்பியா நாடுகளில் தஞ்சமடைந்து வாழ்ந்து வந்தார். பின் ஸ்வீடன் நாட்டு குடியுரிமை பெற்ற தஸ்லிமா 2004 முதல் டெல்லியில் வாழ்ந்து வருகிறார்.\nஇந்தியாவில் தனக்கு நிரந்தரமாக குடியுரிமை வழங்க வேண்டும் என்று பலமுறை தஸ்லிமா நஸ்ரின் முந்தைய காங்கிரஸ், பாஜக அரசிடம் கோரிக்கை வைத்தும் அவருக்கு குடியுரிமை வழங்காமல், தங்கிக்கொள்வதற்கும் தற்காலிகமான அனுமதி மட்டும் வழங்கப்பட்டு வந்தது.\n56 வயதான் தஸ்லிமா நஸ்ரினுக்கு கடந்த வாரம் கூடுதலாக 3 மாதம் இந்தியாவில் தங்கிக் கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்த நிலைய்ல் தற்போது கூடுதலாக ஒரு ஆண்டு தங்கிக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nஉள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு ட்விட்டரில் தஸ்லிமா நஸ்ரின் கோரிக்கை விடுத்திருந்தார். அதில் “மரியாதைக்குரிய அமித் ஷா 3 மாதம் இந்தியாவில் தங்கிக் கொள்ள அனுமதி அளித்தமைக்கு நன்றி. இதற்கு முன் 5 ஆண்டுகள் தங்கிக் கொள்ள அனுமதி கேட்டபோது, எனக்கு ஒரு ஆண்டு மட்டுமே கிடைத்தது. ராஜ்நாத் சிங் எனக்கு 50 ஆண்டுகள் அனுமதி அளிப்பதாக உறுதியளித்தார். இந்தியா மட்டுமே என் தாய்வீடு. இந்த முறை 3 மாதங்கள் மட்டுமே தங்கிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதை ஒரு ஆண்டாக உயர்த்த வேண்டும்” என கடந்த 17 ஆம்தேதி கோரிக்கை விடுத்திருந்தார்.\nகோரிகையை ஏற்று ஒரு ஆண்டு வரை தங்க நீட்டித்து மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nகாஷ்மீர் சிறப்பு சட்டப்பிரிவு 370 ரத்து: மத்திய அரசுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய அரவிந்த் கெஜ்ரிவால்\nசந்திராயன்-2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம்: இஸ்ரோ வெளியீடு\nதமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை\nTNPSC குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு: பதிவிறக்கம் செய்வது எப்படி\nசந்திராயன்-2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம்: இஸ்ரோ வெளியீடு\nகாஷ்மீரில் ராணுவ படையினரை குவிப்பது வழக்கம் தான்: மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்\nதுணை ராணுவ வீரர்கள் காஷ்மீருக்கு இலவசமாக விமானத்தில் பயணிக்கலாம்\nஎல்லையை பாதுகாக்க 6 மாநிலங்களுக்கு ரூ. 113 கோடி ஒதுக்கீடு\nதமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை\nTNPSC குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு: பதிவிறக்கம் செய்வது எப்படி\nசந்திராயன்-2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம்: இஸ்ரோ வெளியீடு\nப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/cinema/story20190115-23253.html", "date_download": "2019-08-23T04:37:47Z", "digest": "sha1:HUVREB2GLQKHQR5GYI52ML5AFB3PVGK2", "length": 12927, "nlines": 94, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "'இந்தியன் 2' படத்திலிருந்து சிம்பு நீக்கம் | Tamil Murasu", "raw_content": "\n'இந்தியன் 2' படத்திலிருந்து சிம்பு நீக்கம்\n'இந்தியன் 2' படத்திலிருந்து சிம்பு நீக்கம்\nஇயக்குநர் ஷங்கர் - உலக நாயகன் கமல்ஹாசன் கூட்டணியில் 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படம் சக்கைப்போடு போட்டது. இப்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.\nலைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். கமலின் பேரன் வேடமேற்று நடிகர் சிம்பு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.\nஇதற்கிடையே, சுந்தர் சி. இயக்கத்தில் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இந்தப் படத்தையும் லைக்கா நிறுவனமே தயாரிக்கிறது. ஆனால், படத்திற்கு சிம்பு சரியான ஒத்துழைப்புத் தரவில்லை எனக் கூறப்படுகிறது.\nஇதனால் கடுப்பான லைக்கா நிறுவனம், இந்தியன் 2 படத்தில் சிம்பு வேண்டாம் என ஷங்கரிடம் கூறியதாகவும் அதற்கு அவரும் சம்மதித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nசிம்புவுக்குப் பதிலாக நடிகர் சித்தார்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். இன்னும் மூன்று நாட்களில் படப்படிப்பு தொடங்கவிருப்பதாகவும் முதற்கட்ட படப்பிடிப்பிற்காக நடிகர் கமல் 50 நாட்களை ஒதுக்கித் தந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்��்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\n‘கர்ஜனை’ முன்னோட்டத் தொகுப்பை விஜய் சேதுபதி வெளியிட வேண்டும் என திரிஷா கேட்டுக்கொள்ள மறுக்காமல் உதவியுள்ளார் விஜய் சேதுபதி. படம்: ஊடகம்\nயோகி பாபுவை பாராட்டும் பிரேம்ஜி\nபாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’.\nஇன்று வெளியாகிறது ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ முதல் பாடல்\n(காணொளி): நகைக்கடை திருட்டு; சம்பவ இடத்தில் சந்தேக நபர்\nசிங்கப்பூரின் வறட்சிநிலை சில மாதங்களுக்கு நீடிக்கும்\nகட்டடத்திலிருந்து விழுந்து முதியவர் மரணம்; மனைவி மாரடைப்பால் மரணம்\nவிவாகரத்திற்கு இட்டுச் செல்ல வைத்த லட்டு\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமாணவர்கள் முடிந்த அளவுக்கு, முடிந்த வேகத்தில் கற்க உதவி\nநல்லிணக்கத்தை வளர்க்க ஆண்டுகள் ஆகும், அழிக்க வினாடிகள் போதும்\nஅபாயச் சங்கு ஊதும் அளவுக்கு அடுக்குமாடி வீடுகளில் தீ\nவிஸ்தாராவில் 51 விழுக்காட்டு பாத்தியதை டாடா குழுமத்துக்கு இருக்கிறது. எஸ்ஐஏ 49 விழுக்காட்டு பங்குகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கொண்டுள்ளது. படம்: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்\nசிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு இரண்டாவது மையம்\nதண்ணீர்: ஆசியா ஒருமித்த கவனம் செலுத்த தக்க தருணம்\nகல்வி அமைச்சர் ஓங் யி காங்கிடமிருந்து விருதைப் பெற்றுக்கொள்ளும் திவாகர். படம்: தொழில்நுட்பக் கல்விக்கழகம்\nபழுதுபார்ப்பதில் இன்பம் காணும் திவாகர்\nமுழு கவனம், உறுதி ஆகியவற்றுடன் செயல்பட்டால் செய்யும் எந்த வேலையும் சிறப்பாக அமையும். நேரத்தைத் திட்டமிடுவதால் பல நடவடிக்கைகளில் ஈடுபடவும் முடிகிறது.\n- ஸ்ரீராம் சாமி, கணினி அறிவியல் பட்டதாரி\nகனவை நோக்கிச் செல்லும் இளையர்கள்\n'நானும் ஒரு படைப்பாளி' திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் சில படைப்புகள் இம்மாதம் 13ஆம் தேதி உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடந்த 'நானும் ஒரு படைப்பாளி வெற்றி விழா’வில் மேடையேறின. படம்: கல்வி அமைச்சு\nஇளையர் மொழித்திறனை வளர்க்கும் 'நானும் ஒரு படைப்பாளி'\nஇந்து திருமணத்தில் நடப்பதுபோல் திருமணத்திற்கு வந்தவர்கள் மீது பன்னீர் தெளிப்பது உட்பட பல்வேறு சடங்குகள் பின்பற்றப்பட்டன. மணமேடையில் திருமணம் நடைபெற்றபோது விருந்தினரோடு இணைந்து மணமக்கள் மீது அட்சதை தூவினார் அமைச்சர் ஓங் யி காங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\n'பண்பாடு, கலாசார வேறுபாடுகளைத் தெரிந்துகொள்ள திருமணங்கள் உதவுகின்றன'\n'ஸ்கூபா டைவிங்' எனப்படும் முக்குளிப்பின் மூலம் ஆழ்கடல் வாழ் உயிரினங்களைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டும் விஷ்ணு, அந்த சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள் தம்மை மீண்டும் மீண்டும் முக்குளிப்புக்குத் தூண்டுவதாகச் சொல்கிறார். 2012ஆம் ஆண்டு தாய்லாந்தில் உள்ள ரட்சா யாய் தீவில் முக்குளித்து ஆழ்கடல் வாழ் ஆமைகளைக் கண்டார். படம்: விஷ்ணு\nஅருகிவரும் உயிரினங்களுடன் அரிய சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2018/03/blog-post.html", "date_download": "2019-08-23T05:27:48Z", "digest": "sha1:FYIROHBHNZ53KPTMHLLCYCWQGEM3LTP2", "length": 29472, "nlines": 302, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: மேலும் பல மதங்கள் உதயமாகுமா?", "raw_content": "\n உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன் \nசின்னதாக ஒரு ரயில் நிலையம்\nஅர்த்தமுள்ள வாழ்வைத் தேடி இந்தியா கிளம்புகிறார் காந்தி\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 54\nIndex of Madras essays மதராசபட்டினம் கட்டுரைகள்\nஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-4\nஜெயமோகனின் ‘சாளக்கிராமம்’ – ஞானமரபின் நான்கு மாற்றுவரலாறுகள்\n“எனக்கு உடல் நிலை சரியில்லை என யார் சொன்னது\nராஜராஜன் பற்றி பா. ரஞ்சித் பேசியதும் வரலாறும்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nமேலும் பல மதங்கள் உதயமாகுமா\n[மின்னம்பலம் இணைய இதழுக்காக எழுதியது.]\nகர்நாடக அமைச்சரவை, ‘லிங்காயத்’ என்பது தனி மதம் என்று ஏற்றுக்கொண்டிருக்கிறது. அவ்வாறு அறிவிக்கக் கோரி மத்திய அரசை அணுகியுள்ளது. இந்தக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டால், லிங்காயத் மதமானது சமணம், பௌத்தம், சீக்கியம் போல இந்தியாவில் ஒரு சிறுபான்மை மதமாக இருக்கும்.\nஇதுநாள்வரையில் இந்து மதத்தின் ஒரு பிரிவாகக் கருதப்பட்டுவந்த லிங்காயத்துகள், தனி மதமாகத் தங்களை அறிவிக்கக் கோரிப் போராட்டம் நடத்திவந்தனர். கர்நாடகத்தில் வரவிருக்கும் தேர்தலைக் கருத்தில் கொண்டு, பாரதிய ஜனதா கட்சியை செக்மேட் செய்ய ஒரு சரியான வாய்ப்பாக காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமய்யா இந்த முடிவை எடுத்துள்ளார்.\nமத்திய அரசு இதை எதிர்த்தாலும் பிரச்சினை, ஏற்றாலும் பிரச்சினை என்ற நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதைத்தான் சித்தராமய்யா எதிர்பார்த்திருந்தார்.\nஉண்மையில், இந்து மதம் என்பது கலவையானது. முற்றிலும் முரண்படக்கூடிய பல வாழ்வியல் முறைகளைக் கடைப்பிடிக்கும் பல குழுக்கள் ஒன்றுசேர்ந்து இந்துக்கள் என்று அழைக்கப்படுகின்றனர். பல கடவுள்கள், பலவிதமான கோயில்கள், பல்வேறு வழிபாட்டு முறைகள் என்று பிரிந்து கிடந்தாலும், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போதுதான் இவர்கள் அனைவரும் ‘இந்து’ மதத்தினர் என்று குறிக்கப்பட்டனர்.\nவாக்கு வங்கி அரசியலின் எதிர்வினை\nபாஜகவும் ஆர்.எஸ்.எஸ்ஸும் இந்து ஒற்றுமை என்ற பெயரில் இந்துக்களை ஒருங்கிணைத்து அவர்களை ஒரு பெரும் வாக்கு வங்கியாக ஆக்க முற்பட்டதற்கான எதிர்வினைதான் இப்போது கர்நாடகத்தில் நடைபெறுவது. அயோத்தி ராமர் கோயில் பிரச்சினை தொடங்கி, பசுப் பாதுகாப்பு, கிறிஸ்தவ / இஸ்லாமிய மதமாற்றத்துக்கு எதிரான போராட்டம், ‘லவ் ஜிகாத்’ எனப்படும் மதமாற்றத் திருமணங்களுக்கு எதிரான போராட்டம் போன்றவற்றை பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்ஸும் வி.எச்.பி அமைப்பும் கையில் எடுப்பதன் அடிப்படை, இந்துக்களை அரசியல் வாக்கு வங்கியாக உணர்வுரீதியாக ஒருங்கிணைப்பது. இதனாலேயே இந்துக்களின் எண்ணிக்கையைக் குறைத்து லிங்காயத் என்ற புதிய மதத்தை உருவாக்கும் முயற்சி பாஜகவையும் ஆர்.எஸ்.எஸ்ஸையும் அதிகம் துன்புறுத்தும். ஆனால், கொஞ்சம் கவனமாக யோசித்துப் பார்த்தால் பாஜக கவலைப்பட வேண்டியதில்லை என்றுதான் தோன்றுகிறது.\nஇந்தியாவில் மதச் சிறுபான்மையினருக்கு என்று சில வசதிகள் உள்ளன. கல்வி நிறுவனங்களை உருவாக்குவதில் அவர்களுக்குச் சிக்கல்கள் குறைவு. பிற நிறுவனங்கள் மீதுள்ள கட்டுப்பாடுகள் மதச் சிறுபான்மையினருக்குக் கிடையாது என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்துவிட்டது. ‘அனைவருக்கும் கல்வி உரிமை’ சட்டத்தின் ஷரத்துகள் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களுக்குப் பொருந்தா. இந்தக் காரணங்களுக்காகத்தான் ராமகிருஷ்ண மடமும் ஒரு காலத்தில் தங்களைத் தனி மதமாகக் கருதக் கோரினர். ஆனால், பின்னர் பின்வாங்கிக் கொண்டனர்.\nபாஜகவும் ஆர்.எஸ்.எஸ்ஸும் மதச் சிறுபான்மையினருக்குக் கிடைக்கும் கல்விச் சலுகையைக் கண்டு பொறுமுகின்றனர். ஆனால், ஆட்சியில் இருக்கும்போது இந்தச் சட்டங்களை மாற்ற அவர்கள் முனைப்பு காட்டுவதில்லை. சம ஆடுதளத்தை உருவாக்க அவர்கள் முனைவதில்லை. அதற்குப் பதில், ஒவ்வொரு மாநிலத்திலும் சில குழுக்களைத் தனி மதமாக அறிவிக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபடுவதே சிறந்தது. தமிழகத்தின் அய்யாவழி, கேரளத்தின் நாராயண குரு அமைப்பு, கர்நாடகத்தின் லிங்காயத், வங்காளத்தின் ராமகிருஷ்ண வழி என்று தேடித் தேடி இவர்கள் அனைவரையும் தனித் தனி மதங்களாக உருவாக்கிவிடலாம். மீதமுள்ள இந்துக்களும் தங்களை சைவர்கள், வைணவர்கள், சாக்தர்கள், அத்வைதிகள், இயற்கை வழிபாட்டாளர்கள், சார்வாகர்கள், நாத்திகர்கள் என்றெல்லாம் அறிவித்துவிடலாம்.\nகிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் தாங்கள் மட்டும்தான் மதச் சிறுபான்மையினர் என்று தனிச் சலுகை கேட்க முடியாது. அனைவருமே மதச் சிறுபான்மையினர்தான் என்றாகிவிடும். மதச் சிறுபான்மையினருக்கான சிறப்புச் சட்டங்கள் அனைத்தும் காலாவதியாகிவிடும்.\nயாரேனும் ஒரு சிறு குழு செய்யும் ஆட்சேபகரமான காரியங்களுக்காக இந்து மதம் சிலுவை சுமக்க வேண்டியதில்லை. இந்துத் தீவிரவாதம் என்ற சொல் காணாமல் போய்விடும். கலுபுர்கியையும் கௌரி லங்கேஷையும் கொலை செய்தது ஒரு லிங்காயத்தாகக்கூட இருக்கலாம் அல்லவா கோயிலுக்குள் ‘இந்துக்கள் மட்டும் வரலாம்’ என்ற பலகைகள் எடுக்கப்பட்டுவிடும்.\nஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள தலித்துகள் அவரவர் விரும்பிய புதிய மதத்தை உருவாக்கிக்கொள்ளலாம். அல்லது பௌத்த, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களைத் தழுவிக்கொள்ளலாம். லிங்காயத் மதத்தில்கூடச் சேர்ந்துகொள்ளலாம். ஆனால், தற்போதைய சட்டங்களின் அட���ப்படையில் பட்டியல் இனத்தவருக்கான வாய்ப்புகளை இழக்க வேண்டியிருக்கும்.\nபழங்குடியினர் அவரவர் மதங்கள் என்று தங்கள் குடிப் பெயர்களையே பயன்படுத்திக்கொள்ளலாம். தோடர்கள், தோடர் மதம். படகர்கள், படகர் மதம். மொத்தத்தில் இந்து மதம் என்பதை ஒட்டுமொத்தமாக நீக்கிவிடலாம்.\nலிங்காயத் என்பது தனி மதம் என்று ஆகிவிட்டால், அவர்கள் சிவனை வழிபடாமல் போய்விடப் போகிறார்களா என்ன திருநீற்றைக் குழைத்துப் பூசாமல் போய்விடுவார்களா என்ன திருநீற்றைக் குழைத்துப் பூசாமல் போய்விடுவார்களா என்ன கழுத்தில் லிங்கத்தை அணியாமல் போய்விடுவார்களா என்ன கழுத்தில் லிங்கத்தை அணியாமல் போய்விடுவார்களா என்ன கூடலசங்கமதேவா என்று கூப்பிடாமல் போய்விடுவார்களா என்ன\nஇந்து என்பது இடையில் வந்த ஒரு பெயர். இல்லாமல் போய்விட்டால் யாருக்கும் நஷ்டம் இல்லை.\nஇன்னும் சில தாக்கங்கள் நிகழ வாய்ப்பு உள்ளது. இந்து என்ற பெயரே போய்விடும் என்றால், இந்து திருமணச் சட்டத்தை நீக்கவேண்டிய கட்டாயம் வந்துவிடும். இதை முன்மாதிரியாக வைத்து, பொது சிவில் சட்டம் ஒன்றைக் கொண்டுவந்து விடலாம். தனித்தனியாக மதங்கள் எவற்றுக்கும் சிவில் சட்டங்கள் கிடையாது. ஒற்றை சிவில் சட்டம். ஒற்றை கிரிமினல் சட்டம்.\nஇது தொடர்ந்தால், பெரும்பாலான சாதிகள், தங்களைத் தனி மதங்களாக அறிவித்துக்கொள்ளும் என்று நான் நம்புகிறேன். ஏனெனில் லிங்காயத்துகளைப் போலவே, ஒவ்வொரு சாதிக்கும் கடவுள் வழிபாட்டில், வாழ்க்கை முறையில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. லிங்காயத்துகளுக்குப் பொருந்தும் எதுவும் இன்னொரு சாதிக் குழுவுக்கும் பொருந்தும். ஏனெனில், யாரைக் கேட்டாலும் அவர்களும் 1881 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போதுதான் நாங்களும் இந்துக்கள் ஆனோம், அதற்கு முன் நாங்கள் வேறாகத்தான் இருந்தோம் என்று சொல்வார்கள்.\nஇதன் நீட்சியாகப் பார்த்தால், இந்தியாவில் சாதிகள் அதிகாரபூர்வமாக ஒழிந்துவிடும். என்ன, மாறாக, பல ஆயிரம் மதங்கள் இருக்கும். அவற்றைப் பிற்பாடு கவனித்துக்கொள்ளலாம்.\nஇடஒதுக்கீடு என்பதில் பல்லாண்டு காலமாகவே சீர்த்திருத்தங்கள் தேவை என்பது கண்கூடு. இப்போதைக்கு இடஒதுக்கீடு என்பது சாதிகளுக்கு அல்ல, சாதித் தொகுப்புகளுக்கே வழங்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட சாதி அல்லது மதக்குழு, பிற்படுத்தப்���ட்டதா, மிகவும் பிற்படுத்தப்பட்டதா அல்லது பட்டியல் இனத்தைச் சேர்ந்ததா, பழங்குடியா என்பதைத் தீர்மானிக்க மிகத் தெளிவான வரையறைகளை இப்போது உருவாக்கிக்கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட மதக் குழுவின் சராசரி வருமானம், படிப்பு, தொழில் நடத்தும் தன்மை, அரசு வேலைகளில் உள்ள பங்கு, வேறு சில சமூகக் காரணிகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்துப் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை அவர்களுடைய ‘பிற்பாட்டுக் குறியீட்டெண்’ ஒன்றை உருவாக்கலாம். இந்த எண்ணின் அடிப்படையிலேயே ஒரு மதக்குழு எந்தத் தொகுப்பில் இருக்கும், அதற்கான இடஒதுக்கீட்டுச் சதவிகிதம் என்ன என்பது தீர்மானிக்கப்படும். இது வெளிப்படைத்தன்மை கொண்டதாக இருக்கும்.\nமத மாற்றம் என்பதைப் பகுத்தறிவின்பாற்பட்டு அணுகலாம். ஒருவர் கிறிஸ்தவ அல்லது இஸ்லாம் மதத்துக்கு மாறினால் ஏற்படும் பதற்றம் தேவையற்றது. அது மனத்தால் ஏற்பட்ட மாற்றமா, பணத்தால் ஏற்பட்ட மாற்றமா அல்லது மணத்தால் ஏற்பட்ட மாற்றமா என்பது முக்கியமே இல்லை என்பதை மக்கள் உணர வேண்டும். ஏதோ ஒரு நன்மை கிடைக்கிறது என்பதால் ஒருவர் மதம் மாறுகிறார். நாட்டில் பல ஆயிரம் மதங்கள் இருந்தால் அவற்றில் சில, பிரத்யேகக் குழுக்கள்போல யாரையும் உள்ளே அனுமதிக்காமல் இருக்கலாம். வேறு சிலவோ மிக அதிகமான எண்ணிக்கையில் பலரையும் உள்ளே கொண்டுவர முனையலாம். அப்போது அவர்கள் தங்கள் குழுவுக்கு மாறிக்கொள்ளச் சில ஆதாயங்களைத் தர முன்வரலாம். அது இகலோகத்தைச் சேர்ந்த விலையில்லாப் பொருளாக இருக்கலாம். வேலைவாய்ப்பாக இருக்கலாம். காதலாக இருக்கலாம். கண்ணியமாக இருக்கலாம். நோய் தீர்க்கும் மருந்தாக இருக்கலாம். அல்லது பரலோக சாம்ராஜ்ஜியத்தில் பதவிசான இடமாக இருக்கலாம். அரசு சொல்ல வேண்டிய ஒரே விஷயம், ‘Caveat Emptor’ - வாங்குவோர் ஜாக்கிரதையாக இருக்கவும். நுண்ணெழுத்தில் எழுதியிருப்பதை ஒழுங்காகப் படித்துவிட்டு வாங்கவும் (அல்லது சேரவும்.) மதமாற்றத் தடைச் சட்டங்கள் அடிப்படையில் தனிநபர் உரிமைக்கு எதிரானவை.\nபாஜகவுக்கு இதனால் ஏதேனும் நஷ்டமா காங்கிரஸுக்கு ஏதேனும் ஆதாயமா குறுகிய காலக் கண்ணோட்டத்தில் அப்படி ஏதேனும் இருந்தாலும் நாளடைவில் அப்படி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. கிறிஸ்தவர்கள் மிகப் பெரும்பான்மையாக இருக்கும் நாகாலாந்தில் பாஜகவுக்கு 12 இடங்கள��� கிடைக்கின்றன. கூட்டணி ஆட்சி அமைக்கிறது. துணை முதல்வர் பாஜகவைச் சேர்ந்தவர். வயதானவர்களை ஜெருசலத்துக்கு அழைத்துப்போவதாக பாஜக தேர்தல் வாக்குறுதி தந்திருக்கிறது. நாளை கர்நாடகத்தில் லிங்காயத்துகளுக்கு அதிகச் சலுகைகள் தரப்போவது நாங்கள்தான் என்று சொல்லி பாஜக அரசியல் செய்யலாம். லிங்காயத்துகளின் ஒப்பற்ற தலைவர் எடியூரப்பா என்பது உங்களுக்குத் தெரியுமா\nஆக, இன்னொரு மதம் இந்தியாவில் பிறந்திருக்கிறது என்று கைகொட்டி வரவேற்போம்.\nநல்ல சாட்டையடி. நக்கல் பிரமாதம்\nஉண்மையாகவே இது நல்லது என்கிறீர்களா அல்லது கூடாதென்கிறீர்களா என்றே புரியவில்லை.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதூண்டில் கயிறு - சுபா\nமேலும் பல மதங்கள் உதயமாகுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/01/11/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9/", "date_download": "2019-08-23T06:17:13Z", "digest": "sha1:2K2CXFXN5TOHBS5BCBNMFPYEUEACL4YJ", "length": 6723, "nlines": 100, "source_domain": "www.netrigun.com", "title": "மனைவியை பிரிந்தார் அமேசன் தலைவர்! | Netrigun", "raw_content": "\nமனைவியை பிரிந்தார் அமேசன் தலைவர்\nஅமேசான் தலைவர் ஜெஃப் பெசோஸ் மற்றும் அவரது மனைவி மெக்கென்சி ஆகியோர் 25 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக அவர்களது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.\nஉலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் பல ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்த பில்கேட்சை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்தவர் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ் (வயது 54) ஆவர்.\nஇவரது சொத்து மதிப்பு 137 பில்லியன் டாலர்கள் ஆகும்.\nஇவருடைய மனைவி மெக்கென்சி (வயது 48). இவர் நாவலாசிரியர் ஆவார். இவர்களுக்கு திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகிறது. 3 ஆண் குழந்தைகள் உள்ளன. மேலும் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர்.\nஇந் நிலையில் இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டதாக தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். மேலும் திருமணமான தம்பதிகளாக நல்ல வாழ்க்கை வாழ்ந்துள்ளோம். எதிர்காலத்தில் பெற்றோர்களாக, நண்பர்களாக, பணித் திட்டங்களில் சேர்ந்து நண்பர்களாகவும் சேர்ந்து செயல்படுவோம். அத்துடன் தனித்தனி வாழ்க்கையை தேர்ந்தெடுத்தாலும், நாங்கள் குடும்பமாக இருப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.\nPrevious articleமதுபோதையில் பிரசவம் பார்த்த செவிலியர்\nNext articleமனைவி கழற்றியதால் பிள்ளையின் முன் கதறும் போலீஸ் அதிகாரி\nகணவனை துண்டு துண்டாக வெட்டி வாளியில் அடைத்த மனைவி…\nசென்னையில் உதயமாகும் திருப்பதி ஏழுமலையான் கோயில்\nயாழில் இப்படி ஒரு குடிசைத்தொழிலா\nகவீன் முன்பே லொஸ்லியாவை புகழ்ந்து தள்ளிய முகேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarnet.com/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-08-23T04:19:36Z", "digest": "sha1:YRSCVRKHWRG57KL7YESIQYXBOJ4XEL4R", "length": 11310, "nlines": 116, "source_domain": "www.tamilarnet.com", "title": "‘அந்த செக்ஸ் வீடியோ வேண்டுமென்றே ஜோடிக்கப்பட்ட ஒன்று!’- மகாதீர் கருத்து - TamilarNet", "raw_content": "\n‘அந்த செக்ஸ் வீடியோ வேண்டுமென்றே ஜோடிக்கப்பட்ட ஒன்று\n‘அந்த செக்ஸ் வீடியோ வேண்டுமென்றே ஜோடிக்கப்பட்ட ஒன்று\nகோலாலம்பூர், ஜூன். 13- இரு நபர்கள் ஓரினப்புணர்ச்சி நடவடிக்கையில் ஈடுபட்டு இருப்பது போன்ற வெளியாகியிருக்கும் அந்தக் காணொளி அரசியல் உள்நோக்கம் கொண்டவர்களால் வேண்டுமென்றே ஜோடிக்கப்பட்ட ஒன்று எனப் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தெரிவித்திருக்கிறார்.\nஅந்த வீடியோ திட்டமிட்டு எடுக்கப்பட்ட ஒன்று. இத்தகைய வீடியோக்களை யார் வேண்டுமானாலும் தயார் செய்ய முடியும் என்று அவர் சொன்னார்.\nஇது உண்மை என்று நான் நினைக்கவில்லை. இதுபோன்ற வீடியோக்களை, நீங்கள் புத்திசாலிகளாக இருந்தால் உங்களாலும் எடுக்க முடியும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.\nஒரு நாள், என்னைக் கூட அப்படிப்பட்ட ஒரு வீடியோவில் பார்க்க நேரலாம். அது வேடிக்கையாக இருக்கும் என்று நிருபர்களிடம் பேசியபோது பிரதமர் கேலியாகச் சுட்டிக் காட்டினார்.\nபொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் முகமட் அஸ்மின் அலியை தாம் சந்தித்து பேசியதாக குறிப்பிட்ட துன் மகாதீர், ‘இந்த அளவுக்கு அவர் ஒரு முட்டாளாக இருப்பார் என்று யாரும் என்னிடம் சொல்ல முனையாதீர்கள்” என்று சொன்னார்.\nஇந்த வீடியோவில் இருக்கும் அமைச்சருக்கு எதிராக அமைச்சரவை நடவடிக்கை எதுவும் எடுக்குமா என்று நிருபர்கள் கேட்டபோது இந்த வீடியோ அரசியல் உள்நோக்கம் கொண்ட வர்களால் இட்டுக்கட்டப���பட்டது என்று பிரதமர் பதில் அளித்தார்.\nவெற்றி பெற்றவர்களுக்கு எதிராக போராட முடியாமல் போனவர்கள், இதுபோன்ற அசிங்கமான தந்திரங்களைக் கையாள கூடாது. இது மிகவும் அசிங்கமான செயல். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் தங்களின் அரசியல் நோக்கத்தை அவர்கள் அடைந்துவிட முடியாது என்ற பிரதமர் சொன்னார்.\n‘அந்த வீடியோவில் ஓரின உறவில் ஈடுபட்டுள்ள மற்றொரு நபர் மற்றொரு நபர் நான்தான்… நான் தான்..” என மூலத் தொழில்துறை துணையமைச்சர் ஷம்சூல் இஷ்கண்டாரின் உதவியாளர் முகமட் ஹாஸிக் அஸீஸ் என்பவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்து இருப்பது குறித்து கருத்துரைத்த பிரதமர் மகாதீர், இப்படி பகிரங்கமாக பேசுவதற்கு அவர் வெட்கப்பட்டவராக தெரியவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.\nஇது வேண்டுமென்றே செய்யப்பட்ட காரியம். அப்படி இல்லை என்றால் எதற்காக அவர் வாக்குமூலம் கொடுக்க வேண்டும் வழக்கமாகவே, ஒருவர் இத்தகைய நிலையில் இருந்தால் அதற்காக வெட்கப்படுவார்.\nஆனால், இந்த நபர் வெட்கப்படவேயில்லை என்று பிரதமர் சாடினார். அந்த அமைச்சருடன் இத்தகைய அசிங்கமான காரியத்தில் ஈடுபட்டது ‘நான்தான் நான்தான்’ என்று அந்த நபர் சொல்லுகிறார் என்றால் அதில் உங்களுக்கு என்ன சொல்லப்படுகிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்றார் அவர்.\nஅந்த வீடியோவில் இருப்பது நான் அல்ல என்று அமைச்சர் அஸ்மின் அலி நேற்று மறுத்தவுடனேயே இன்னும் சில வீடியோக்கள் தற்போது பரவி வருவதாக தெரிய வந்துள்ளது. அந்தப் புதிய வீடியோக்கள் ஏற்கனவே வந்த வீடியோக்களின் இன்னொரு பகுதியாக கருதப்படுகிறது.\nஇது குறித்து தன்னுடைய கண்டனத்தை அஸ்மின் அலி தெரிவித்து இருக்கிறார். தன்னுடைய அரசியல் வாழ்க்கையை ஒழித்துக் கட்டுவதற்காக நடத்தப்படும் முயற்சி இது என்று அஸ்மின் அலி சாடினார்.\nThe post ‘அந்த செக்ஸ் வீடியோ வேண்டுமென்றே ஜோடிக்கப்பட்ட ஒன்று\nPrevious சட்டவிரோத வெளிநாட்டு வியாபாரிகள் மீது தொடர் நடவடிக்கை – Video\nNext ஸாக்கிர் நாடு கடத்தல்: மலேசியாவை தொடர்ந்து வலியுறுத்துவோம்\nமைத்­தி­ரி­யுடன்- கூட்­ட­மைப்பு இன்று முக்­கி­ய­ பேச்சு\nமாணவி குளியலறைக்குள் சென்று உயிரிழந்த குழந்தையுடன் வெளியே வந்தார்\nகணவருக்காக களத்தில் ஜலனி பிரேமதாஸ….\n41 வயது குடும்பப் பெண் பல்கலை மாணவனுடன் மாயம்\nதினத்தில் சென்னைக்கு இ��ிப்பான செய்தி\nமுகிலன் வழக்கு முடித்து வைத்த நீதிமன்றம்\nபிக்பாஸில் கவீன் முன்பே லொஸ்லியாவை புகழ்ந்து தள்ளிய முகேன்\nபிக்பாஸ் மதுமிதாவுக்கு உண்மையில் நடந்தது என்ன\nஸாக்கிர் மீது தீவிர நடவடிக்கை எடுக்காதது ஏன் \nபாலியல் பலாத்கார விவகாரம் ; குற்றத்தை மறுத்த போல் யோங்\nமைத்­தி­ரி­யுடன்- கூட்­ட­மைப்பு இன்று முக்­கி­ய­ பேச்சு\nபோர்ச்சுக்கல் தொழில் அதிபருடனான காதலை முறித்துக்கொண்ட ரம்யா\nஒளித்து வைத்த கேமராவில் ஆபாசப் படம் :- நபர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2007/11/blog-post_23.html", "date_download": "2019-08-23T04:37:59Z", "digest": "sha1:6N3AP5M6BGLVEUBY5S63JBDNSRONHHWF", "length": 15978, "nlines": 271, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: 'கர்நாடகத்தனம்'னா இதுதானா...?", "raw_content": "\nநமக்கு காவிரித்தண்ணி தருவதில்தான் சிக்கல்னு பாத்தா..அவங்களுக்குள்ள ஆட்சி அமைக்கறதுலயும் அவ்வளவு சிக்கல் இருக்கும்போல\nசினிமாவெல்லாம் சும்மாங்கற மாதிரி அதிவேகமும் , முரட்டுத்திருப்பங்களும் நிறைஞ்சதால்ல இருக்கு இவுங்க பண்றது \n(இதுக்கு அப்புறம் வடிவேலு பாணி )\nமொதல்ல முதலமைச்சரா குமாரசாமி வந்தாரு..\"மாப்ள நான் கொஞ்ச மாசம் ஆண்டுக்குறேன்.அப்புறம் உனக்குத்தரேன்\"னு பிஜேபி யோட கூட்டு போட்டாரு..\nஇவரு டைமும் முடிஞ்சதா..நேரா அவன்கிட்ட குடுக்கவேண்டியதுதானே அதைக்குடுக்காம, தம் பங்குக்கு கொஞ்ச ஆட்களை சேத்துக்கிட்டு எவ்வளவு முடியுமோ அவ்வளவு அளும்பு பண்ணினாரு..\nபிஜேபியும் காங்கிரசும் வெளில சொல்ல முடியாத அளவுக்கு காரியம் எல்லாம் பண்ணி அந்த நாற்காலில ஒக்காந்துப்புடணும்னு பாத்தாய்ங்க\nஒரு வழியா சொகுசு பஸ்செல்லாம் பிடிச்சு எம் எல் ஏ வெல்லாம் ஏத்தி ஒரு 5ஸ்டார் ஓட்டல் சந்துக்குள்ள வச்சு அவுங்களால முடிஞ்சவரைக்கும் என்ஜாய் பண்ணினாங்க\nகுமாரசாமிக்கு ஒரு அப்பா..தேவகவுடா தேவகவுடா ன்னு பேரு..உண்மையா அசுரகவுடான்னு வச்சிருக்கணும்..அந்த ஆள் பாட்டுக்கும், தன் கட்சிக்கும் மகனுக்கும் நல்லது (நமக்கு கெட்டது) நடக்கணும்னா எதுவேணும்னாலும் செய்யுற பார்ட்டி..அவரும் எவ்வளவு நாள்தான் பதவி வெறியே இல்லாத மாதிரி நடிக்கிறது..\nகூட்டு சேந்தவன் கெஞ்சுன கெஞ்சுல, சரி மாப்ளே..நீயே முதலமைச்சரா இரு ஆனா நாந்தான் துணை முதல்வர்ன்னு ஒரு வழியா பேசி முடிவுக்கு வந்தாய்ங்க..\nஅந்த ஆளும்..அதான் நம���ப எடியூரப்பா குடும்பம் குட்டியோட போட்டால்லாம் புடிச்சு அந்த பாழாப்போன நாற்காலில\nஒக்காந்தாரு.அப்பறம்தான் தெரிஞ்சுது.அதுக்கும் ஆப்பு இருக்குன்னு.\nசரி வந்தது வந்துட்டோம். இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு (பாருங்க..அதுலயே கெடுப்பு இருக்கு) கழுதையை முடிப்போம்னு அந்த ஆள் 'நம்பி ' சட்டசபைக்கு வந்தாரு..வந்தப்புறம்தான் தெரிஞ்சுது..சனியன் சடை பின்னி பூ வைக்காம\n அசுர கவுடா கவுத்துப்புட்டாருல்ல..அழுதுக்கிட்டே வெளீல போனான் மனுஷன்.\nகடைசியா குமாரசாமி இப்ப சொல்றாரு.\"கர்நாடகால கட்சியெல்லாம் கெட்டுப்போச்சு நான் புதுசா கட்சி ஆரம்பிச்சுத்தான் கர்நாடகாவை சாப்பிடணும்\"னு \nஅடப்பாவிகளா..இவ்வளவு கூத்தடிக்கிறீங்களே..எங்க காசை தின்னுப்புட்டு, எங்க ஓட்டை வாங்கிக்கிட்டு, ஒரு மாநிலத்தையே தொங்கல்ல விடுறீங்களே.நீங்கள்லாம் மனுசந்தானான்னு ஒரு பொது ஜனம் கூட கேக்கலயா தர்ணா பண்ணலையா இல்ல.. அவனுங்களையே கொளுத்தலையான்னு கேட்டா..\nஅவுங்க சொல்றாங்க..நாங்க கேக்கலாம்னு பாத்தோம்..எம் எல் ஏ ல ஒருத்தன் சொல்றான்.நம்ம மக்கள் எவ்வளவு இளிச்சவாயனா ஆக்கினாலும் தாங்கிக்குவாங்க..ஏன்னா அவுங்க ரொம்ப \"நல்லவுங்க\"....ஊஊஊஊஊ...\nசூப்பர், அரசியலை செம காமெடியா குடுத்து இருக்கீங்க பாராட்டுக்கள். ஒரு வேண்டுகோள் \"Word Verification\"ஜ கொஞ்சம் நீக்க முடியுமா\nhaha நல்லா எழுதறீங்க கிரி படம் பாத்த எஃபக்ட்\nபோட்டுத் தாக்கிப்புட்டீர்... கலக்கல் காமெடி அரசியல் அலசல்... சீக்கிரமா தமிழ் மணம் மூலமா வந்து எல்லார் மனசிலயும் டபக்கின்னு ஏற வாழ்த்துக்கள்... ::))\n//சூப்பர், அரசியலை செம காமெடியா குடுத்து இருக்கீங்க பாராட்டுக்கள். ஒரு வேண்டுகோள் \"Word Verification\"ஜ கொஞ்சம் நீக்க முடியுமா\nநன்றி சந்தோஷ்... \"Word Verification ஐ நீக்கிட்டேங்க..\nhaha நல்லா எழுதறீங்க கிரி படம் பாத்த எஃபக்ட்\nநன்றிங்க.. அடிக்கடி வந்து போங்க..\n//போட்டுத் தாக்கிப்புட்டீர்... கலக்கல் காமெடி அரசியல் அலசல்... சீக்கிரமா தமிழ் மணம் மூலமா வந்து எல்லார் மனசிலயும் டபக்கின்னு ஏற வாழ்த்துக்கள்... ::))//\nவடை செய்யும் முறை பற்றி செய்யுள் ஒண்ணு....\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/moondru-mudichu/124309", "date_download": "2019-08-23T04:36:16Z", "digest": "sha1:J7C5OB5BHFPYXHMLNU7ACJAEDIAPF2CV", "length": 4921, "nlines": 56, "source_domain": "www.thiraimix.com", "title": "Moondru Mudichu - 30-08-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிட்டமிட்டு சேரனை ஏமாற்றினாரா லொஸ்லியா\nஎன் தாய்க்கு பலருடன் தொடர்பு.. என்னையும் அதற்கு கட்டாயப்படுத்தினார்.. 17 வயது மகளின் கண்ணீர் புகார்\nசிறுமிகள், பெண்களுடன் உல்லாசமாக இருந்த பிரபல சாமியார்\nகட்டுப்பாட்டை விலக்கியதால் வந்தது வில்லங்கம்\nபிரித்தானியா டேங்கர் சிறைபிடிப்பு விவகாரம்: முக்கிய அறிவிப்பை வெளியிட்டது ஈரான்\n சர்ச்சைக்குரிய இராணுவத் தளபதியின் அறிவிப்பு வெளியானது\nபிரித்தானியா இளைஞனுக்கு லொட்டரி மூலம் அடித்த அதிர்ஷ்டம்.... வைரலாகும் பேஸ்புக் பதிவு\nபிக்பாஸில் கவீனின் ஆடையை அணிந்துள்ள லொஸ்லியா\nவிஜய்யின் பிகில் படத்துக்கு ஏகப்பட்ட புது பிளான்- அதுல இது செம ஸ்பெஷல்\nசரவணனை தொடர்ந்து சாண்டியின் குடும்பத்தை நேரில் சென்று சந்தித்த எலிமினேட் ஆன பிரபலம்\nதமிழ் சினிமா விமர்சகர்களை கடுமையாக தாக்கி பேசிய எச்.வினோத்\nசாண்டியின் மனைவி மற்றும் குழந்தையை நேரில் சென்று பார்த்த அபிராமி\nபுகழின் உச்சத்தில் இருந்த நடிகை மீனா\nஅழகை பார்க்காமல் காதலித்து திருமணம் செய்த பிரபல நடிகைகள்\nஇந்த எண் மட்டும் ஏன் ரொம்ப ஸ்பெஷல் தெரியுமா ஐஞ்சுக்குள்ள இவ்ளோ ரகசியம் இருக்கா\n ஆனால் என் பெற்றோர்.. காதல் பற்றி உண்மையை போட்டுடைத்த லாஸ்லியா\nகடும் கோபத்தில் கோரத் தாண்டவம் ஆடும் இந்த ராசிக்காரர்கள் ஒரு போதும் ரகசியத்தை மட்டும் வெளியே சொல்லமாட்டார்களாம்\nகென்னடி க்ளப் திரை விமர்���னம்\nபிக்பாஸ் சுஜா வருணிக்கு குழந்தை பிறந்தது.. அவரது கணவர் எப்படி அறிவித்துள்ளார் என்று பாருங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/4760---.html", "date_download": "2019-08-23T06:01:43Z", "digest": "sha1:53XDI3DSPKJ3FSDNLTZ74N5ZXGTYTRD4", "length": 13163, "nlines": 66, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - ’திருக்குறள் மனுதர்மத்தின் சாரமா?’- க.கலைமணி", "raw_content": "\nHome -> Unmaionline -> 2018 -> நவம்பர் 16-30 -> ’திருக்குறள் மனுதர்மத்தின் சாரமா\nபார்ப்பனர் நாகசாமியின் ஆங்கில நூலுக்குப் பதிலடி\n“எதிர்த்து அழிக்கமுடியாத ஆரியம் அணைத்து அழித்துவிடும்.’’ அவ்வாறே பவுத்தத்தை அழித்தார்கள். திருக்குறளை அணைத்து தமது மனுதர்மச் சிந்தனைகளைப் புகுத்தும் முயற்சியில் முன்பு பரிமேலழகர் இருந்தார். அப்பணியை மேற்கொண்டுள்ளார் மேனாள் தொல்பொருள் ஆய்வுத் துறை இயக்குநர் நாகசாமி என்ற பார்ப்பனர். அவர் “திருக்குறள் மனுதர்மத்தின் சாரம்’’ கருத்தை உள்ளடக்கிய ஆங்கிலத்தில் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். பார்ப்பனர் நாகசாமியின் இந்த விஷமத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னைப் பெரியார் திடலில் 7.11.2018 அன்று மாலை 7 மணிக்கு சிறப்புப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.\nதிராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் வரவேற்புரையாற்றினார். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை வகித்தார். முனைவர் மறைமலை இலக்குவனார், எழுத்தாளர் பழ.கருப்பையா, திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுபவீரபாண்டியன் ஆகியோர் உரையாற்றினர். மன்றத்தின் மாநிலத் துணைத் தலைவர் கோ.ஒளிவண்ணன் நன்றி கூறினார்.\nசுபவீ அவர்கள், அந்தணர் என்ற சொல்லுக்கு நாகசாமி எழுதியுள்ளதை விளக்கி வேறு குறளில் வள்ளுவர் கூறும் விளக்கத்தையும் கூறினார். நாகசாமியின் இந்த நூல் விமர்ச்சிக்கப்படுவதைவிட கொளுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.\nபேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார், உரை ஓர் ஆய்வுரையாக அமைந்திருந்தது என்றே சொல்லவேண்டும். “நாகசாமி நூலுக்கு ஒரு மறுப்பு நூல் எழுத வேண்டும் என்று தாய் உள்ளக் கனிவோடு ஆசிரியர் பெருந்தகை எனக்கு அன்புக் கட்டளை இட்டுள்ளார். அந்தப் பணியை விரைவில் முடிப்பேன் என்று சொன்னபோது மிகப் பெரிய வரவேற்பு பார்வையாளர்கள் மத்தியில். ���ர்ம சாத்திரங்களை எழுதியவர்கள் பார்ப்பனர்கள். அற நூல்கள் தமிழருக்குரியவை. சமஸ்-கிருதத்தில் தர்க்க நூல்கள் உண்டு. அவை எல்லாம் மறைக்கப்பட்டு தர்ம சாஸ்திரங்கள் என்னும் வருணதர்மத்தை வலியுறுத்தும் நூல்களை தூக்கிக் பிடிக்கக் கூடாது’’ என்றார் பேராசிரியர் மறைமலை இலக்குவனார்.\nஎழுத்தாளர் பழ. கருப்பையா அவர்கள், “இன்றைக்கு நாகசாமிகள் எழுதுகிறார்கள் என்றால் இதற்கு மூலம் பரிமேலழகர்தான். பரிமேலழகர் பார்ப்பனத்தனத்துடன் பல இடங்களில் நடந்து கொண்டுள்ளார். நாகசாமியின் இந்த நூலைப் பற்றி _ பார்ப்பன ஆதிக்கப் பண்பாட்டைப் பற்றி எல்லாக் கட்சித் தலைவர்களும் பேச வேண்டும். எல்லாக் கட்சிகளிலும் உள்ள இலக்கிய அணிகளும் கண்டிக்க வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார்.\nதமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தமது உரையில் “நாகசாமிக்கு இவ்வளவு பச்சையாகத் தமிழர்களை எதிர்த்து உண்மைக்குப் புறம்பாக பச்சைப் பார்ப்பனத் தனத்துடன் நூல் எழுதும் துணிவு எப்படி வந்தது நாகசாமி என்ற ஒரு தனி மனிதர் இப்படியொரு நூலை எழுதியுள்ளார் என்று தவறாகக் கருதக்கூடாது. திட்டமிட்டே ஒரு வட்டாரம் _ ஒரு லாபி இதனைச் செய்கிறது. இந்த வேலையைச் செய்வதற்காகவே கோடிக்கணக்கில் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்-பட்டுள்ளது. ஏன் ஆங்கிலத்தில் திருக்குறளைப் பற்றிப் பொய்யும், புனை சுருட்டுமாக எழுதுகிறார் நாகசாமி என்ற ஒரு தனி மனிதர் இப்படியொரு நூலை எழுதியுள்ளார் என்று தவறாகக் கருதக்கூடாது. திட்டமிட்டே ஒரு வட்டாரம் _ ஒரு லாபி இதனைச் செய்கிறது. இந்த வேலையைச் செய்வதற்காகவே கோடிக்கணக்கில் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்-பட்டுள்ளது. ஏன் ஆங்கிலத்தில் திருக்குறளைப் பற்றிப் பொய்யும், புனை சுருட்டுமாக எழுதுகிறார் உலகம் பூராவும் பரப்புவதற்குத்தான். பார்ப்பனர்களின் இந்தச் சூழ்ச்சிகளை எல்லாம் பெரியாரின் ஈரோட்டுக் கண்ணாடி போட்டுப் பார்த்தால்-தான் புரியும்.\nகுறளில் கடவுள் இல்லை, மதம் இல்லை, ஜாதி இல்லை, கோயில் என்ற வார்த்தை இல்லை. சங்க இலக்கியங்களிலும் முப்பால், நாற்பால் கிடையாது. குறளுக்கு மரியாதை வந்துவிடக் கூடாது. குறள் மூலம் தமிழினத்துக்கு சிறப்பு ஏற்பட்டு விடவும் கூடாது. அதற்கு ஒரே வழி அந்தக் குறள் என்பது மனுதர்மத்தைப் பார்த்துக் காப்பியடித்தது என்று சொல்லிவிட்டால் தீர்ந்தது கதை _ இதுதான் பார்ப்பனர்களின் அணுகுமுறை _ சூழ்ச்சி முறை’’ என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.\nஇயக்க வரலாறான தன் வரலாறு(232) : இடஒதுக்கீட்டிற்கான இருநாள் தேசிய மாநாடு\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (50) : சூரியனைச் சுற்றும் சந்திரன் சிவன் தலையில் எப்படியிருக்கும்\nஆசிரியர் பதில்கள் : ஜாதி ஒழிப்புகள் ஜாதி மறுப்பு மணங்கள் அதிகம் வேண்டும்\nஉணவே மருந்து : காய், கனிகளின் தோல் கழிவுகள் அல்ல நோய் தீர்க்கும் நுண் சத்துடையவை\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (42) : பெரியார் - இந்தியருக்கு எதிரானவரா அம்பேத்கர் - இந்திய கலாச்சார விரும்பியா\nசிந்தனை : தமிழன் எப்படிக் கெட்டான்\nசிந்தனை : அந்நியப் படையெடுப்புக்கு அஞ்சி அனந்தசரசு குளத்தில் போடப்பட்டதே அத்திவரதர் சிலை\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : புலவர் நன்னனின் அகமும் புறமும்\nதலையங்கம் : இளைஞர்களுக்கு மிகத் தேவையான எச்சரிக்கை\nபெண்ணால் முடியும்: விண்ணிலும் சாதிக்கும் பெண்கள்\nபெரியார் பேசுகிறார் : திராவிடர் கழகம் செய்து வரும் புரட்சி\nமருத்துவம் : ஆங்கில மருத்துவத்தில் அதிமுதன்மை மருந்துகள்\nமுகப்புக் கட்டுரை : செம்மொழி தமிழே உலகின் தொன்மொழி\nவரலாற்றுச் சுவடு : மனிதநேயமற்ற மரபைக் காக்க சாட்சி சொன்ன உ.வே.சா\nவாழ்வில் இணைய ஆகஸ்டு 16-31 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://josephinetalks.blogspot.com/2015/05/how-ald-are-you.html", "date_download": "2019-08-23T06:14:13Z", "digest": "sha1:YQUNGQOBNC3RJQOP5Q4ATAUNHP2622OK", "length": 25227, "nlines": 201, "source_domain": "josephinetalks.blogspot.com", "title": "ஜோஸபின் கதைக்கிறேன்!: How ald are you? உங்கள் வயது என்ன?", "raw_content": "\nநம்மை பாதிக்கும் விஷயங்கள் குறித்து நாம் அமைதி காக்கத் தொடங்கும் தினத்தில் நம் வாழ்க்கை முடிவு பெற ஆரம்பிக்கிறது. Martin Luthar King.\n35 வயதை கடந்த ஒவ்வொரு பெண்ணும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை விருவிருப்பான திரைக்கதையுடன் தொகுத்துள்ள குடும்பப் படம்\" ஹவ் ஓள்ட் ஆர் யூ \" (உங்க வயது என்ன\" (உங்க வயது என்ன) இத் திரைப்படம் ஊடாக மஞ்சு வாரியர் 14 வருடம் கழிந்து மறுபடியும் திரை உலகிற்கு காலெடுத்து வந்துள்ளார். இதே படம் தமிழில் ஜோதிகா நடிப்பில் சூரியா தயாரிப்பில் வரவுள்ளது. இரு படங்களுடைய இயக்குனர் ரோஷன் ஆண்ரூஸ் என்பவராவார். மலையாளத்தில் சிறப்பாக ஓடின இப்படம் தமிழி��் எவ்வாறு வரவுள்ளது என ஆர்வமாக காத்திருக்கும் வேளையில் மலையாள மொழியில் எவ்வாறு இருந்தது என காணலாம்.\nநிருபமா ( மஞ்சு வாரியர் ) ஒரு அரசு அலுவலகத்தில் வேலை நோக்கும் ஒரு குமஸ்தா. அரசு அலுவலகத்தில் வேலைபார்க்கும் பெரும்வாரியான மக்களின் அதே சோம்பல், திமிர். பொறுப்பின்மை. ஏதோ அலுவலகம் வந்தோமா சம்பளத்தை வாங்குனோமா என்று வாழும் சராசரி வாழ்க்கை. கணவர் ஒரு தனியார் வானொலி ஊடகத்தில் வேலை பார்க்கின்றார். பதின்ம வயதில் ஒரு மகள். சிறந்த ஒரு வாழ்க்கையை தேடி வெளிநாடு செல்ல இருந்த இவர்களில் கணவருக்கு மட்டும் அயர்லாந்தில் கிடைக்கின்றது. வயது காரணத்தை கொண்டு மனைவிக்கு விசா கிடைக்க தாமதம் ஆகுகின்றது. அப்பாவும் மகளும் வெளிநாட்டுக்கு போக தயாராகுகின்றனர். இவ்வேளையில் நாட்டின் அதிபர் பள்ளிக்கு வருகை தந்திருக்கும் வேளையில் மகள் கேட்ட கேள்விக்கு பதில் என்ற வண்ணம், அதிபரிடம் சந்தித்து பேசும் அழைப்பு தாய் நிருபமாவுக்கு வருகின்றது. மகள் என்ன கேள்வி கேட்டிருக்க கூடும் என மகளிடம் கேட்டால் வெளிப்படுத்த அவள் விரும்பவில்லை. இந்நிலையில் நாட்டின் அதிபரை சந்திக்க செல்லும் நிருபமா அங்கு பாதுகாப்பு என்று நடக்கும் ஆர்பாட்டத்தின் மத்தியில் அதிபரை கண்டதும் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து விடுகின்றார். இந்த சம்பவத்தால் நாட்டின் ஊடகம் தான் வேலை பார்க்கும் அலுவலகம், ஏன் வீட்டிலும் கணவர் மகளின் கேலிக்கு உள்ளாகுகின்றார்.\nஇத்தருணத்தில் அவர் கல்லூரி தோழியை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கின்றது. கல்வி கற்கும் காலங்களில் இருந்த ஆர்வத்தையும் சுறுசுறுப்பையும் வாழ்க்கையை எதிர் கொண்ட விதம், அதன் விருவிருப்பை எங்கு தொலைத்தாய் என வினவுகின்றார். பெண்கள் எப்போதும் தனக்கான ஒரு கனவை பேண வேண்டும் என கூறி வாழ்கையை ஆக்க பூர்வமாக நோக்க வற்புறுத்துகின்றார். இப்படி இருக்க நிதம் தான் பயணிக்கும் பேருந்தில் சந்திக்கும் வயதான மூதாட்டியை காண , வீட்டில் பேணி வளர்த்த கீரையுடன் அவர் வீட்டிற்கு செல்கின்றார். வீட்டு வேலைக்காரியாக பணிபுரியும் மூதாட்டி தன்னையும் ஒருவர் அக்கறையுடன் சந்திக்க வந்ததை கண்டு உணர்ச்சி வசப்படுகின்றார் மேலும் தன் சோகக் கதையை கூறுகின்றார். ஒரு பெண்ணின் எல்லா வயதிலும் புரக்கணிக்கப்படும் சூழலை உணர்ந்��ு கொள்கிறார் நிருபமா. மூதாட்டி வேலை செய்யும் ஒரு பணக்காரர் வீட்டில் திருமணத்தேவைக்கு என இயற்கை விவசாயம் மூலம் பயிரிட்ட காய்கறிக்கு ஆர்டர் கிடைக்கின்றது. பக்கத்து வீட்டு பெண்களின் மற்றும் அரசின் ஊக்கத்துடன் வீட்டின் மட்டுப்பாவில் காய்கறி பயிறிடும் விவாசாயத்தை ஆரம்பிக்கின்றார். இப்படியாக ஒரு நாட்டின் ஆரோக்கியம் அவர்கள் உண்ணும் உணவில் உள்ளது. வீட்டிலுள்ள சாதாரண பெண்கள் நினைத்தால் ஒரு பெரும் மாற்றம் கொண்டு வர இயலும் என ஒரு பிரசாரமே மேற்கொள்கின்றனர் இப்படம் ஊடாக.\nஇந்த நிலையில் வெளிநாடு போன மகள் தன் தாயில் அன்பை தேடுகின்றார், . காய்கறி தோட்ட திட்டம் வெற்றி பெற்றமையால் நாட்டின் அதிபரிடம் இருந்து விருது வாங்கும் நிகழ்வு வருகின்றது. கதாநாயகி மிகவும் தன்னம்பிக்கையுடன் அதிபரை சந்தித்து பாராட்டை பெறுகின்றார். வெளிநாட்டில் வீட்டு வேலைக்கு ஆட்களை அமத்துவது எளிதல்ல நீயும் வந்தால் சிறப்பாக இருக்கும் என கணவர் அவரை வெளிநாட்டுக்கு அழைக்கின்றார். தான் கனவு கண்ட வெளிநாட்டு வாழ்க்கை வேண்டுமா அல்லது ஒரு நோக்கம் கொண்ட வாழ்க்கை தேர்வு செய்ய வேண்டுமா என்ற சூழலில் தான் ஒரு மனைவியாக வீட்டில் ஒடுங்கி கிடைப்பதை விட ஒரு நல்ல லட்சியத்துடன் தன்மானத்துடன் வாழ்வதே சிறப்பு என்று எண்ணி கேரளாவிலே இருந்து கொள்கின்றார்.\nமஞ்சு வாரியரின் இயல்பான நடிப்பால் படம் சிறப்பாக இருந்தது. மேலும் பெண்கள் வாழ்க்கையில் எந்த வாயதிலும் கனவுடன் ஒரு நோக்கத்துடன் வாழ கடமை பட்டவர்கள் என்ற கருத்தை முன் வைக்கின்றனர். ஒரு காட்சியில் கணவர் ஐஸ் கிரீம் வாங்கி கொடுப்பார். சாப்பிட்டு முடிந்ததும் ஒரு அதிர்ச்சியூட்டும் விரும்பாத தகவலை கூறுவார். கணவன் குழந்தைகள் தங்கள் தேவைக்கு மகிழ்ச்சிக்கு என அம்மாக்காளை பயண்படுத்துவது கேலி செய்வது அவர்களை மதிக்காது நடத்துவது இயல்பாக சொல்லப்பட்டிருந்தது. ஒரே வயதாக இருந்தாலும் கூட பெண்கள் வயதுமுதிர்ச்சியாக காணப்படுவதும் கணவரின் கவனிப்பற்று ஆசையாக ஒரு நல்ல வார்த்தை கூட கேட்காது புரக்கணிப்படும் உலக நியதியும் காட்டப்பட்டிருந்தது. பதின்ம வயது மகள்கள் அப்பாக்களுடம் சேர்ந்து கொண்டு அம்மாக்களை கேலி செய்வது அவமதிப்பது என்பது சர்வ சாதாரணமாகி விட்டநிலையில் சில காட்சிப்படுத்தல��கள் ஊடாக பெண்கள் எவ்வாறு பாதிப்புக்கு உள்ளாகுகின்றனர் என்பதை திறம்பட புரியவைத்துள்ளார் இயக்குனர். நம்மை சுற்றியிருக்கும் சமூகம் நம்மை மதிப்பது என்பது நம் ஆளுமையை பொறுத்தே என எடுத்து கூறும் படம் ஆகும் இது.\nஇப்படத்தின் மஞ்சுவாரியருக்கு ஜோடியாக நடித்தவர் மலையாள திரைப்பட முன்னாள் கதாநாயகன் குஞ்சாக்கோ போபன் ஆகும். 'காதலுக்கு மரியாதை' என்ற படத்தின் மலையாளப்பதிப்பு 'அனியத்திப் புறாவில்' நடித்திருந்தவர். இது போன்ற நெகட்டிவ் கதாபாத்திரம் ஏற்று கொள்ளவும் ஒரு தைரியம் வேண்டும். அலட்டாது நடித்திருந்தார். மஞ்சு வாரியரின் வயதை குறைக்க என நிறைய மேக்கப் பயண்படுத்தியிருந்ததை தவிர்த்திருக்கலாம், இது செயற்கை தனமாக பட்டது. ஒரு திரைப்படம் என்பது வெறும் களியாட்டம் பொழுபோக்கு என்பதையும் கடந்து இன்றைய நாள் நம் சமூகம் அனுபவிக்கும் பூச்சி கொல்லிபயண்படுத்தும் காய்கறி விற்பனையை தடுக்கும் பொருட்டு; கதாநாயகர்கள் மூச்சு விடாது கூறும் டயலாகை நம்பாது சாதாரண பெண்களின் பங்கை முன்நிறுத்தியுள்ள விதம் அருமை. மலையாள மக்களுக்கு பூச்சி கொல்லி மருந்தை பற்றிய ஒரு விழிப்புணர்வை சிறப்பாக கொடுத்துள்ளனர். பொதுவாக பெண்களை எடுத்து காட்டாக எடுக்கும் படங்களில் ஆண்களை தரம் தாழ்த்துவது உண்டு. அது போன்ற கருத்த்தாக்கத்தை இப்படம் முன்வைக்காது சுயநலமான உலகில் பெண்கள் சுயமாகும் வாழ வேண்டிய தேவையை அழகாக அழுத்தமாக பதிவு செய்துள்ளனர். பாடல்கள் சுமார் ரகம். காட்சியமைப்பு தேர்வு செய்த பாத்திர அமைப்பு சிறப்பாக இருந்தது. முதல் முறை நாட்டின் அதிபரை சந்திக்கும் நிகழ்ச்சி நாடகத்தன்மையுடன் இருந்தாலும் கதைக்கு அழுத்தம் தர எடுத்த யுக்தியாக எடுத்து கொள்ளலாம். மகளாக நடித்திருந்த குழந்தையின் நடிப்பு சிறப்பாக இருந்தது. அங்கு இன்குமாக சமீபத்தில் ஸ்ரீதேவி நடித்த \"இங்லீஷ் விங்லீஷ்\" படம் தாக்கம் தெரிகிறதை தவிர்க்க இயலவில்லை\nஇந்த படத்தின் கருத்தை பற்றி கேரளா சட்டசபையிலும் விவாதிக்கப்பட்டது. கேரளா assemblyமேலும் இப்படத்தில் கதாநாயகி தன் சொந்த வாழ்கையிலும் பதின்ம வயது மகளை கணவர் திலீபின் பராமரிப்பில் விட்டு விட்டு விவாகரத்து பெற வேண்டிய சூழலுக்கு உள்ளானர்வர்.\nகேரளா- மலையக தமிழர்கள் வரலாறு\nஇந்தியாவின் வேர்கள் தேடி..........ச���ந்தாமணி கிராமம...\nகேரளா மீன் கறி/குழம்பு ரெடி\nமீன் உணவு என்பது உடல் நலனுக்கு தேவையான சத்தான உணவு பொருட்களில் ஒன்றாகும் . சாளை, ஊளி, பாறை, ஷீலா என பல வகை மீன்கள் சந்தையில் கிடைப்பது...\nஎல்லா நாடுகளும் வருடத்தில் ஒரு நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடுகின்றனர். குழந்தைகளின் மாண்பை உணரவும் குழந்தைகளுக்கு நாம் கொடுக்க வேண்ட...\nதாரை தப்பட்டை -எதிர்மறையின் உச்சம்\nதாரை தப்பட்டை என்ற திரைப்படம் இச்சமூகத்திற்கு என்ன சொல்ல வ்ருகிறது என்ற கேள்வியே எழுகின்றது. ஒரு திரைப்படம் சமூகத்தை பிரதிபலிக்கும் வண்ணம...\nகதை இதுவே : ஒரு மனிதன் தண்ணீர் என்று முனங்கி கொண்டு சுருண்டு கிடைக்கின்றார். ஒரு இளைஞன் தண்ணீர் கொண்டு கொடுக்கின்றார். பெரியவர் எழுந்து பக...\nஅவள் அப்படித்தான் திரைப்படம் நான் பார்த்த தமிழ் திரைப் படங்களில் மிகவும் வியர்ப்புடன் ரசித்து பார்த்த திரைப்படம் ”அவள் அப்படி தான்”. ...\nசொல்வதெல்லாம் உண்மை- நிர்மலா பெரியசாமி\nகடந்த வாரம் நிர்மலா பெரியசாமி நடத்தும் \"சொல்வதெல்லாம் உண்மை\" நிகழ்வு இணையம் வழியாக காண நேர்ந்தது. மனிதர்கள் வாழ்வில் இவ்வளவு ...\nஐ’’ திரைப்படம் ஒரு ஆபாச வன்முறை காட்சியியல்\nஐ ’ ’ திரைப்படம் இரண்டாவது நாள் காட்சியை பார்க்க கூடிய வாய்ப்பு சன் தொலைக்காட்சி ஊடக நண்பர் பாலா அவர்களால் வாய்த்தது. சங்கர் படக் கோட்...\n' இறவி' திரைப்படம் கார்த்திக் சுபாராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது. தாங்கள் சார்ந்திருக்கும் கணவர்களால் பெண்கள் பாதிப்புள்ளாக...\nபெண்கள் ஆளுமையை கொண்டாடும் பிரேமம்- காதல்\nபடம் முதல் பகுதியை பார்த்ததும் பள்ளியில் காதலிக்காம விட்டு விட்டோமே என ஏங்க வைக்கும் படம். ஒவ்வொரு கதாப்பாத்திர வடிவமைப்புக்கும் முக்கிய...\nஇறைவா, ஏன் என்னை கைவிட்டீர்\nபாபா அத்தான், கனவு போன்று ஒன்பது நாட்கள் கடந்துள்ளது. என்ன காலக்கொடுமை அன்றைய தினவும் என்றும் போலத்தான் இருந்தது. நன்றாக தூங்கி எழுந்த...\nfilm reviw திரை விமர்சனம் (10)\nஎழுத்தாளர் ஏர்னெஸ்டு அறிமுகம் (1)\nபுத்தக அறிமுகம்- Book review (18)\nCopyright © 2011 ஜோஸபின் கதைக்கிறேன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selangorkini.my/ta/2019/04/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-08-23T04:46:36Z", "digest": "sha1:IVSJAZB5S2SJQED4GKPE42GNCZZ5LZZ6", "length": 6463, "nlines": 71, "source_domain": "selangorkini.my", "title": "பெல்டாவின் கடன் மறுசீரமைப்புக்கு அரசாங்கம் உத்தரவாதம் -டத்தோஸ்ரீ அஸ்மின் – Selangorkini", "raw_content": "\nபெல்டாவின் கடன் மறுசீரமைப்புக்கு அரசாங்கம் உத்தரவாதம் -டத்தோஸ்ரீ அஸ்மின்\nகூட்டுறவு நில மேம்பாட்டு வாரியம் (பெல்டா) நிதி நிறுவனங்களுடனான தனது கடனை மறுசீரமைப்பதற்கு ஏதுவாக அரசாங்கம் உத்தரவாதம் அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.\nபெல்டாவின் உருமாற்று திட்டத்திற்கு ஏற்ப புதிய மற்றும் நீடித்த நிதி முறையை உருவாக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளில் ஒன்றே இந்த உத்தரவாதம் என்று பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி கூறினார். இது பெல்டாவின் கடன் சுமையைக் குறைக்க உதவும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.\n“பெல்டாவின் கடனை மறுசீரமைப்பு செய்யத் தவறினால் இந்நிறுவனம் 2019 ஆம் ஆண்டு 2.5பில்லியன் வெள்ளி கடன் மற்றும் வட்டியைச் செலுத்த நேரிடும்” என்று மக்களவையில் பெல்டா வெள்ளை அறிக்கையைத் தாக்கல் செய்தபோது குறிப்பிட்டார்.\nகடந்த ஆண்டு மட்டும் பெல்டா நிதி நிறுவனங்களுக்கு 1.4 பில்லியன் வெள்ளி கடன் மற்றும் வட்டியைச் செலுத்த நேரிட்டதாக அஸ்மின் கூறினார்.\nமலேசிய பங்கு பரிவர்த்தனை சந்தையில் இடம் பெறும் வகையில் பெல்டா குலோபல் வென்சர்ஸ் நிறுவனத்துடன் நில அடகு ஒப்பந்தத்தில் பெல்டா கையெழுத்திட்டதைத் தொடர்ந்து வருமானம் குறைந்ததோடு இதன் ரொக்கப் புழக்கத்திலும் நிதிப் பிரச்னையை எதிர்நோக்குவதற்குக் காரணமானது.\nஅரசியல் கட்சிக்கு ஆதரவு திரட்ட வெ2.7 பில்லியன் செலவிடப்பட்டது -பெல்டா வெள்ளை அறிக்கை\nதே.மு.வின் “வெட்கம் என்ன தலைவா” தவறான கலாச்சாரத்தை ஏற்படுத்தும்\nஅரசு சாரா இயக்கங்கள்: அமைதிப் பேரணியில் அரசியல் இருக்கக்கூடாது\nபிரதமர்: நெடுஞ்சாலை தோல் அகற்றும் விவகாரம்; மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்\nகுவான் எங்: அமைச்சரவை மாற்றம் குறித்து பேசப்படவில்லை\nகேஎல்ஐஏவில் தொழில்நுட்பக் கோளாறு: பயண நேரத்திற்கு முன்பாக விமான நிலையம் வந்தடைவீர்\nஅதிக முதலீடுகளைக் கவர்ந்த சிலாங்கூர் இன்வெஸ்ட் நிறுவனத்திற்கு சபாஷ்\nஅரசு சாரா இயக்கங்கள்: அமைதிப் பேரணியில் அரசியல் இருக்கக்கூடாது\nகுவான் எங்: அமைச்சரவை மாற்றம் குறித்து பேசப்படவில்லை\nபிரதமர்: நெடுஞ்சாலை தோல் அகற்றும் விவகாரம்; ம���்கள் புரிந்து கொள்ள வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/tamil-nadu/search-for-the-body-of-a-social-worker-who-died-in-relief-work-continues-for-the-fifth-day-in-nilgiris-pv-192791.html", "date_download": "2019-08-23T04:31:37Z", "digest": "sha1:6XS5CWDJRNB23F6PHHZJZ4IMAEPLCYUV", "length": 8702, "nlines": 138, "source_domain": "tamil.news18.com", "title": "நீலகிரியில் நிலச்சரிவில் சிக்கிய சமூக சேவகர்.... உடலை தேடும் பணியில் கிராம மக்கள்– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » தமிழ்நாடு\nநீலகிரியில் நிலச்சரிவில் சிக்கிய சமூக சேவகர்.... உடலை தேடும் பணியில் கிராம மக்கள்\nநிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த சைனுதீனின் உடலை தேடும் பணியில் 150 பேர் இரவு பகல் பாராமல் ஈடுபட்டுள்ளனர்\nநீலகிரி மாவட்டம் ஓவேலி கிராமத்தைச் சேர்ந்தவர் சைனுதீன். ஊருக்கு ஒன்று என்றால் ஒடிச்சென்று உதவுபவரான இவர், இப்பகுதியில் கூலித் தொழில் செய்து வந்தார். வாழ்க்கையில் வறுமை வாட்டிய போதிலும், தனது சமூக சேவையில் விடாது ஈடுபட்டிருந்தவர் சைனுதீன்.\nகடந்த 8-ம் தேதி இப்பகுதியில் நிலச்சரிவால் சாலையில் விழுந்த பாறைகளை அகற்றி கொண்டிருந்தபோது, திடீரென அங்கு மண்சரிவு ஏற்பட்டு அதில் சைனுதீன் சிக்கினார். அந்த நேரத்தில் பலத்த மழை பெய்ததால், அவரை மீட்க முடியாமல் போனதாக வேதனை தெரிவிக்கின்றனர் ஓவேலி கிராம மக்கள்.\nஇதைதொடர்ந்து, அவரின் உடலை தேடும் பணியில் தீயணைப்பு, காவல், வனத்துறை, தேசிய பேரிடர் மீட்புப்படை மற்றும் உள்ளூர் கிராம மக்கள் என 150 பேர் இரவு, பகல் பாராமல் ஈடுபட்டுள்ளனர்\nசமூக சேவகரான சைனுதீனின் மூன்று ஆண் பிள்ளைகள் பள்ளி, கல்லூரியில் பயின்று வரும் நிலையில், அவரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதுகுறித்து பேசிய சைனுதீனின் தாயார் கதியம்மா, பிள்ளைகளின் கல்விக்கு அரசு முடிந்த உதவியை செய்துதர வேண்டும் என வேதனையுடன் கோரிக்கை விடுத்தார்.\nபெற்றோரை கல்லூரிக்கு அழைத்து வரச்சொன்ன பேராசிரியர் - நாமக்கல் மாணவர் தற்கொலை\nநெல்லை ரயில் நிலைய நடைமேடையிலேயே கர்ப்பிணிக்கு பிரசவம் பெண் காவலர்கள், செவிலியர்கள் தக்க நேரத்தில் உதவி\nஆசிரியர் தகுதித்தேர்வில் 99% பேர் தோல்வி - மறுதேர்வு நடத்தக் கோரிக்கை\n6 தீவிரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவல் என்று உளவுத்துறை தகவல் - தீவிர சோதனையில் போலீசார்\nபெற்றோரை கல்லூரிக்��ு அழைத்து வரச்சொன்ன பேராசிரியர் - நாமக்கல் மாணவர் தற்கொலை\nநெல்லை ரயில் நிலைய நடைமேடையிலேயே கர்ப்பிணிக்கு பிரசவம் பெண் காவலர்கள், செவிலியர்கள் தக்க நேரத்தில் உதவி\nகுற்றாலம் மெயின் அருவியில் தடை நீங்கியதால் சுற்றுலாவாசிகள் உற்சாகக் குளியல்\nஆசிரியர் தகுதித்தேர்வில் 99% பேர் தோல்வி - மறுதேர்வு நடத்தக் கோரிக்கை\n6 தீவிரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவல் என்று உளவுத்துறை தகவல் - தீவிர சோதனையில் போலீசார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamilan.in/2019/05/12/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2019-08-23T05:27:50Z", "digest": "sha1:SDA3QA3JW4R6PJQUHYP53OUCXQ7VH4XA", "length": 4005, "nlines": 85, "source_domain": "thetamilan.in", "title": "மும்பை இந்தியன்ஸ் வெற்றி! – தி தமிழன்", "raw_content": "\nடெங்கு - வருமுன் காப்போம்\nஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரின் 12வது சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது.\nஇன்று நடந்த பரபரப்பான ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று, 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த தொடரில் 4 ஆட்டத்திலும் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nயோகிபாபு ஸ்டைலில் பிரியங்கா சோப்ரா\nதலைப்புச் செய்தி – மநீம தலைவர் கமலஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/jobs/46581-national-handloom-development-corporation-limited-recruitment.html", "date_download": "2019-08-23T05:56:20Z", "digest": "sha1:TLK5UZOJUC4E636LS2LV5SWJZTZZL5NI", "length": 11237, "nlines": 151, "source_domain": "www.newstm.in", "title": "சென்ட்ரல் கவர்மெண்ட் வேலை வேண்டுமா? | National handloom development corporation limited recruitment", "raw_content": "\n9 மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தது\nகோவையில் ஊடுருவிய தீவிரவாதிகள் : உளவுத்துறை எச்சரிக்கை\nப.சிதம்பரம் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்: ஹெச்.ராஜா\nகட்சி விழாவிற்கு கொடி கட்டும் போது தொழிலாளர் பலி; மூவர் காயம்\nசென்ட்ரல் கவர்மெண்ட் வேலை வேண்டுமா\nமத்திய அரசின் நிறுவனங்களில் ஒன்றான தேசிய கைத்தறி மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள அதிகாரி, உதவி மேலாளர், மேலாளர் உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இவற்றில் பட்டயக் க��க்கு (C.A) பயின்றோர் விண்ணப்பிக்கலாம்.\nமொத்த காலிப் பணியிடம் : 5 (அதிகாரி : 1 மூத்த அதிகாரி : 1 உதவி மேலாளர் : 1 மேலாளர் : 1 துணை பொது மேலாளர் : 1 )\nஅதிகாரி : எம்பிஏ, பட்டய கணக்கு (சிஏ)\nமூத்த அதிகாரி : பட்டய கணக்கு (சிஏ)\nஉதவி மேலாளர் : பட்டய கணக்கு (சிஏ)\nமேலாளர் : பட்டய கணக்கு (சிஏ)\nதுணை பொது மேலாளர் : பட்டய கணக்கு (சிஏ)\nஅதிகாரி : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nமூத்த அதிகாரி : 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஉதவி மேலாளர் : 38 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nமேலாளர் : 42 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nதுணை பொது மேலாளர் : 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஅதிகாரி : ரூ.9000 முதல் 21000 வரை\nமூத்த அதிகாரி : ரூ.10800 முதல் ரூ.24,500 வரை\nஉதவி மேலாளர் : ரூ.16400 முதல் ரூ.40500 வரை\nமேலாளர் : ரூ.24,900 முதல் ரூ.50500 வரை\nதுணை பொது மேலாளர் : ரூ.36600 முதல் ரூ.62000 வரை\nவிண்ணப்பிக்கும் முறை : http://www.nhdc.org.in/ ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்து, அதனை பதிவிறக்கம் செய்து அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n8000 ஆசிரியர் பணியிடங்கள் அறிவிப்பு \nஉதவி ஜெயிலர் வேலை - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nபெல் நிறுவனத்தில் பணிபுரிய ஆசையா\n1. சிதம்பரம் கைது கதை: புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது படுத்துக்கோ\n2. ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- பதறவைக்கும் வீடியோ\n3. கோவை: குடும்ப தகராறில் ஒரு வயது குழந்தையுடன், தாய் தீக்குளித்து தற்கொலை\n4. டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\n5. நட்பு காதலாக மாறுமா சேரனுக்கு விளக்கம் கொடுக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n6. மூட்டு வலியை போக்க முத்தான தீர்வு\n7. பிக் பாஸ் நிர்வாகம் பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅனைத்து தேர்வர்களுக்கும் மறுத்தேர்வு நடத்த வாய்ப்பில்லை: ஆசிரியர் தேர்வு வாரியம்\nஇந்திய ராணுவப்படையில் ஓர் அரிய வாய்ப்பு\n இந்திய ராணுவத்தில் சேர ஓர் அரிய வாயப்பு\nவியாபம் வழக்கில் பாஜகவின் முன்னாள் அமைச்சர், சிவ்ராஜ் சிங் மனைவி உள்ளிட்ட 11 பேர் விடுவிப்பு\n1. சிதம்பரம் கைது கதை: புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது படுத்துக்கோ\n2. ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- பதறவைக்கும��� வீடியோ\n3. கோவை: குடும்ப தகராறில் ஒரு வயது குழந்தையுடன், தாய் தீக்குளித்து தற்கொலை\n4. டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\n5. நட்பு காதலாக மாறுமா சேரனுக்கு விளக்கம் கொடுக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n6. மூட்டு வலியை போக்க முத்தான தீர்வு\n7. பிக் பாஸ் நிர்வாகம் பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\n17 மனைவிகளோடு இருக்கும் ஒத்த கால் மனிதரோடு தனது படத்தை ஒப்பிட்ட பார்த்திபன்: கனவு நினைவாகுமா\nஇண்டர்நெட்டுடன் கூடிய கணினிமயம்: செங்கோட்டையன்\nசாப்பிடும் போட்டியில் கலக்கும் சாண்டி - தர்ஷன் : பிக் பாஸில் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=99925", "date_download": "2019-08-23T05:03:23Z", "digest": "sha1:VZZVLKWCESNZ2CP6J7CCZKF7MWYVM5XX", "length": 6183, "nlines": 51, "source_domain": "karudannews.com", "title": "தலவாகலையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி- மற்றொருவர் படுங்காயம்!! – Karudan News <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nHome > Slider > தலவாகலையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி- மற்றொருவர் படுங்காயம்\nதலவாகலையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி- மற்றொருவர் படுங்காயம்\nஹட்டன் நுவரெலியா பிரதான வீதியின் தலவாகலை மேல்கொத்மலை நீர்தேக்கத்திற்கு அருகாமையில் உள்ள பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலியாகி உள்ளதாக தலவாகலை பொலிஸார் தெரிவித்தனர் இந்த சம்பவம் 13.06.2019. வியாழக்கிழமை இரவு 07.30 மணி அளவில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்\nநாவலபிட்டியில் இருந்து நுவரெலியா பகுதியை நோக்கி அதிக வேகத்தில் சென்ற\nமோட்டார் சைக்கில் வீதியை கடக்க முயன்ற போது மோட்டார் சைக்கிளில்\nமோதுண்டு பலத்த காயங்களுக்கு உள்ளான நபரை லிந்துளை வைத்தியசாலையில்\nஇருந்து நுவரெலியா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டு சென்ற வேலையில் உயிர் இழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்\nசம்பவம் தொடர்பில் மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் தலவாகலை\nபொலிஸாரினால் கைது செய்யபட்டுள்ளதாகவும் சம்பவத்தில் பலியான நபர் நானுஓயா பகுதியை சேர்ந்த 48வயதுடைய ஆறுமுகம் சுப்ரமணியம் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்\nகைது செய்யபட்ட சந்தேக நபரை 14.06.2019 வெள்ளிகிழமை நுவரெலியா மாவட்ட\nநீதவான் நீதிமன்றில் முன்னிலை படுத்தபட உள���ளதாக தலவாகலை பொலிஸார்\nதெரிவித்தனர். எனவே சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை தலவாகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது\nஇதேவேலை இடம்பெற்ற விபத்து தொடர்பான காணொளி தலவாகலை நகரில் உள்ள வரத்தக நிலையம் ஒன்றில் பொருத்தபட்டிருந்த சீ.சீ.டிவி கேமராவில்\nபோதை ஒழிப்பு நிகழ்வு நடைபெற்ற இடத்திற்கு அருகில் புகைப்பிடித்த குழுவை மடக்கி பிடித்து அவர்களுக்கு போதை பொருள் சம்பந்தமான தெளிவூட்டல்லை வழங்கினர் பூண்டுலோயா பொலிசார்\nநாவலபிட்டி கடுலஞ்சேன ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கும்பாபிஷேக உற்சவத்தில் தங்கமாலையை அறுத்த ஆறுபெண்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpoonga.com/tpoo/m/news/tags", "date_download": "2019-08-23T04:21:10Z", "digest": "sha1:OL2PUUSE6IDZGDOEF2U7RX4J7DEBOUWC", "length": 8122, "nlines": 289, "source_domain": "tamilpoonga.com", "title": "நம்மஊர் Tags", "raw_content": "\n14 ஊந்துருளிகள் markham fair ground meesalai richmond hill suran por அக்கரைப்பற்று பதுர் வித்தியாலயத் அல்வாய் ஆ.முல்லைதிவ்யன் ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளுக்கு உ இல்லமெய்வல்லுனர் போட்டி கப்பூது வெளி கரணவாய் கரணவாய் வேதாரணியேஸ்வரா வித்தியால கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி கரவெட்டி கரவெட்டி பிரதேச செயலகத்தின் கிரி கூடைப்பந்தில் ”ஏஞ்சல்” சாம்பியன் கூட்டமைப்பின் சத்தியப்பிரமாணம் கோடை கால ஒன்றுகூடல் சிறுவர் சந்தை சுடலைப்பிட்டி பிள்ளையார் செல்வசந்நதி தொண்டமனாறு செல்வி ஜெயலலிதா அவர்களின் பிறந்த செவிப்புலனற்றோர் அபிவிருத்தி நிற தந்தையை இளந்த குடும்பத்திற்கு கற தமிழ் கலவன் பாடசாலை தமிழ் கலவன் பாடசாலையின் நூலகம் தமிழ் சிங்கள மரபுரிமைக்கமைய புத் தாய்நிலம் தில்லையம் பலப்பிள்ளையார் துன்னாலை தைப்பூச விழா தொழில்துறை சந்தை நல்லூர் நாகர்கோவில் நீண்ட காலம் பயன்தரும் மிளகாய்- ய நெடுங்கேணியில் குடிநீர் சுத்திகர நெல்லியடி நெல்லியடி சந்தை பஞ்சகரும பஞ்சர் சிகிச்சையும் பன்னாட்டு மகளிர் தினம் பன்றித்தலைச்சி அம்மனின் பங்குனித பழ மரக்கன்று பிள்ளையார் கோவில் பிள்ளையார் கோவில் தேர் புதிய சந்தை புத்தாண்டு விளையாட்டு விழா புளியம்பொக்கணை நாகதம்பிரான் பங்க புவி தினத்தில் மரம்நடுகை அச்செழு பெரிய பண்டிவிரிச்சான் ஆரம்ப பாடச\n14 ஊந்துருளிகள் markham fair ground meesalai richmond hill suran por அக்கரைப்பற்று பதுர் வித்தியாலயத் அல்வாய் ஆ.முல்லைதிவ்யன் ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளுக்கு உ இல்லமெய்வல்லுனர் போட்டி கப்பூது வெளி கரணவாய் கரணவாய் வேதாரணியேஸ்வரா வித்தியால கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி கரவெட்டி கரவெட்டி பிரதேச செயலகத்தின் கிரி கூடைப்பந்தில் ”ஏஞ்சல்” சாம்பியன் கூட்டமைப்பின் சத்தியப்பிரமாணம் கோடை கால ஒன்றுகூடல் சிறுவர் சந்தை சுடலைப்பிட்டி பிள்ளையார் செல்வசந்நதி தொண்டமனாறு செல்வி ஜெயலலிதா அவர்களின் பிறந்த செவிப்புலனற்றோர் அபிவிருத்தி நிற தந்தையை இளந்த குடும்பத்திற்கு கற தமிழ் கலவன் பாடசாலை தமிழ் கலவன் பாடசாலையின் நூலகம் தமிழ் சிங்கள மரபுரிமைக்கமைய புத் துன்னாலை தைப்பூச விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/daily-tamil-rasipalan/today-rasi-palan-23-12-2017/", "date_download": "2019-08-23T05:02:43Z", "digest": "sha1:RPVFAAWEX5VHFDYJFSA5W5ZGD3QHTD65", "length": 13969, "nlines": 194, "source_domain": "www.muruguastro.com", "title": "Today rasi palan – 23.12.2017 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 23.12.2017\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n23-12-2017, மார்கழி 08, சனிக்கிழமை, பஞ்சமி திதி இரவு 12.25 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. அவிட்டம் நட்சத்திரம் இரவு 09.43 வரை பின்பு சதயம். சித்தயோகம் இரவு 09.43 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம்- 1. ஜீவன்- 1/2. தனியநாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nசனி சுக்கி புதன்(வ) செவ்\nஇன்றைய ராசிப்பலன் – 23.12.2017\nஇன்று நீங்கள் நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் அதற்கேற்ப நற்பலன்களும் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். கடன் சுமை குறையும். உடல்நிலை சீராகும்.\nஇன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிட்டும். பழைய பாக்கிகள் வசூலாகும்.\nஇன்று உத்தியோகஸ்தர்களுக்கு அவர்களது திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த மாற்று ���ருத்துக்கள் நீங்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிட்டும். பணவரவு சிறப்பாக இருக்கும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. பயணங்களை தவிர்க்கவும்\nஇன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் நிறைவேறும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். தொழிலில் வெளிவட்டார தொடர்பின் மூலம் அனுகூலம் கிட்டும். சேமிப்பு உயரும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். பிள்ளைகளின் தேவைகள் நிறைவேறும். உடல் நிலை சீராகும்.\nஇன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படக்கூடும். உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது.\nஇன்று உறவினர்களிடம் வீண் கருத்து வேறுபாடுகள் தோன்றும். அலுவலகத்தில் தேவையற்ற இடமாற்றத்தால் மன உளைச்சல் உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். பண கஷ்டம் தீரும்.\nஇன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்திலும் அனுகூலப்பலன் உண்டாகும்.\nஇன்று பிள்ளைகளால் வீண் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். வேலை சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பணவரவு சுமாராக இருக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கடன்கள் குறையும். பெரியவர்களின் நட்ப��� கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறும். உத்தியோகத்தில் சக தொழிலாளர்களுடன் சுமூக உறவு ஏற்படும். திடீர் பணவரவு உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.\nஇன்று நீங்கள் எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள்.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/02/11/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-23T06:21:23Z", "digest": "sha1:LQBJ4RKAW7WFSGQI7S22AWJMZDYXW37Y", "length": 5712, "nlines": 98, "source_domain": "www.netrigun.com", "title": "இலங்கையின் இரு முன்னாள் ஜனாதிபதிகளும் இந்தியாவில்! | Netrigun", "raw_content": "\nஇலங்கையின் இரு முன்னாள் ஜனாதிபதிகளும் இந்தியாவில்\n2019 ஆம் ஆண்டுக்கான உலக பேண்தகு அபிவிருத்தி உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க இந்தியாவிற்கு சென்றுள்ளார்.\n2019 ஆம் ஆண்டுக்கான உலக பேண்தகு அபிவிருத்தி உச்சி மாநாடு இன்று (திங்கட்கிழமை) முதல் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை புது டெல்லியில் நடைபெறவுள்ளது.\nஇந்த மாநாட்டில் கலந்துகொண்டு ‘அனைவருக்கும் ஒரு பாதுகாப்பான மற்றும் நிலையான உலகின் ஒரு பார்வை’ என்ற தலைப்பில் அவர் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை ‘தி ஹிந்து’ ஊடகத்தினால் நடத்தப்படும், இரண்டு நாள் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக பெங்களூறிற்கு மஹிந்த ராஜபக்ஷ சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleநிதி அமைச்சின் அறிவிப்பு\nNext articleசாவகச்சேரி தனியார் நிறுவன வளாகத்தில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடி…\nகணவனை துண்டு துண்டாக வெட்டி வாளியில் அடைத்த மனைவி…\nசென்னையில் உதயமாகும் திருப்பதி ஏழுமலையான் கோயில்\nயாழில் இப்படி ஒரு குடிசைத்தொழிலா\nகவீன் முன்பே லொஸ்லியாவை புகழ்ந்து தள்ளிய முகேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarnet.com/%E0%AE%85%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85/", "date_download": "2019-08-23T05:09:04Z", "digest": "sha1:TV56P2CQXHAEXSTFZGJTPD6J4H62W6IM", "length": 6588, "nlines": 109, "source_domain": "www.tamilarnet.com", "title": "“அட நம்ம அறிவழகியா இது?” அதிரடி வீடியோ!! - TamilarNet", "raw_content": "\n“அட நம்ம அறிவழகியா இது\n“அட நம்ம அறிவழகியா இது\nசாட்டை படத்தில் கண்களை சிமிட்டிக் கொண்டு, பள்ளி இளம்பெண்ணாக ‘அறிவழகி’ என்ற பெயரில் அமைதியான பெண்ணாக அறிமுகமானவர் நடிகை மகிமா நம்பியார். இதன்மூலம் பலரது மனதில் இடம்பிடித்த அவர் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘குற்றம் 23 ‘ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.\nமேலும், விக்ரம் பிரபுவுடன் அசுரகுரு, ஆர்யாவுடன் மகாமுனி, ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தற்பொழுது, அசுரகுரு படத்தின் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. இது நடிகை மஹிமா நம்பியாரால் வெளியிடப்பட்டது.\nஇந்த படம் அவருக்கு பிறர் மனதில் வெகுவாக பதியும் அளவிற்கான கதாபாத்திரமாக அமைந்துள்ளதாகவும், மிகவும் சாதாரண பக்கத்து வீட்டுப் பெண்ணாக பல கதைகளில் நடித்து வந்த இவருக்கு இந்த கதாபாத்திரம் மிகவும் சவாலாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇந்த படத்தில் அதிரடியான காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது என தெரிகிறது. இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில் புகைப்பிடித்தல், புல்லட் ஓட்டுதல் போன்ற காட்சிகளில் வெகு ஜோராக நடித்து அசத்தியுள்ளார் மஹிமா நம்பியார்.\nPrevious காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்படுகிறதா\nNext ஆட்சியை பிடிப்பது யார்\nஇ.போ.ச. பேருந்து விபத்து- 22 பேர் காயம்\nகுடா­நாட்­டில் 100 மில்லி மீற்­றருக்கும் அதிக மழை­வீழ்ச்சி எதிர்பார்ப்பு\nமைத்­தி­ரி­யுடன்- கூட்­ட­மைப்பு இன்று முக்­கி­ய­ பேச்சு\nமாணவி குளியலறைக்குள் சென்று உயிரிழந்த குழந்தையுடன் வெளியே வந்தார்\nதினத்தில் சென்னைக்கு இனிப்பான செய்தி\nமுகிலன் வழக்கு முடித்து வைத்த நீதிமன்றம்\nபிக்பாஸில் கவீன் முன்பே லொஸ்லியாவை புகழ்ந்து தள்ளிய முகேன்\nபிக்பாஸ் மதுமிதாவுக்கு உண்மையில் நடந்தது என்ன\nகதை திருட்டு வருத்தமளிக்கிறது- பாக்யராஜ்\nஅமேசான் காட்டில் பயங்கர தீ -வருத்தம் தெரிவித்த பாலிவுட் பிரபலங்கள்\nஇ.போ.ச. பேருந்து விபத்து- 22 பேர் காயம்\nKLIA தொழில்நுட்ப கோளாறு – இன்னும் தீர்க்கப்படவ���ல்லை\nகுடா­நாட்­டில் 100 மில்லி மீற்­றருக்கும் அதிக மழை­வீழ்ச்சி எதிர்பார்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarnet.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2/", "date_download": "2019-08-23T05:44:53Z", "digest": "sha1:E3RKSMNWUMAJQDUQCCPQILFQTMHUKEMU", "length": 10153, "nlines": 115, "source_domain": "www.tamilarnet.com", "title": "தாத்தா, பாட்டியை தேடி செல்லும் அஞ்சலியின் நிலைமை - லிசா விமர்சனம் - TamilarNet", "raw_content": "\nதாத்தா, பாட்டியை தேடி செல்லும் அஞ்சலியின் நிலைமை – லிசா விமர்சனம்\nதாத்தா, பாட்டியை தேடி செல்லும் அஞ்சலியின் நிலைமை – லிசா விமர்சனம்\nநடிகர்கள் அஞ்சலி, சாம் ஜோன்ஸ், யோகி பாபு நடிப்பில் ராஜூ விஸ்வநாத் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘லிசா’ படத்தின் விமர்சனம்.\nசிறுவயதிலேயே அப்பாவை இழந்த நாயகி அஞ்சலி விதவை தாயுடன் வளர்கிறாள். இளம் பெண்ணான அஞ்சலி தனது தாய்க்கு மறுமணம் செய்து வைக்க வேண்டும் என்பது விருப்பம். ஆனால் மறுப்பு தெரிவிக்கும் அம்மா, காதல் திருமணம் செய்து கொண்டதால், தனது அம்மா, அப்பாவின் தொடர்பு இல்லாமல் போய்விட்டதாகக் கூறுகிறார்.\nஇதையடுத்து தாத்தா, பாட்டியை தேடி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள அவர்களது வீட்டிற்கு செல்கிறார் அஞ்சலி. கூடவே தனது கல்லூரி ஜூனியர் சாம் ஜோன்சையும் அழைத்து செல்கிறார். அங்கு ஒரு வயதான தம்பதி வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை தனது தாத்தா, பாட்டி என நினைத்துக் கொள்கிறார் அஞ்சலி.\nஅந்த வயதான தம்பதியின் நடவடிக்கைகள் அஞ்சலிக்கு சந்தேகத்தை வரவைக்கிறது. அந்த வீட்டில் ஒரு பேயும் இருக்கிறது. ஒரு நாள் அந்த பேய் அஞ்சலி முன் வந்து பயமுறுத்துகிறது. ஆனால் எதற்கும் அஞ்சாத அஞ்சலி, அந்த பேய் குறித்து அறிய நினைக்கிறார். மேலும் வயதான தம்பதியின் பின் உள்ள மர்மத்தை கண்டுபிடிக்க பார்க்கிறார். இறுதியில் அந்த பேய் என்பதை அஞ்சலி கண்டுபிடித்தாரா அஞ்சலியின் உண்மையான தாத்தா, பாட்டி என்ன ஆனார்கள் அஞ்சலியின் உண்மையான தாத்தா, பாட்டி என்ன ஆனார்கள்\nமுதல் காட்சியில் இருந்து கடைசி காட்சி வரை அஞ்சலி தான் படத்தை தோளில் தாங்கியிருக்கிறார். அஞ்சலி ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்கும். அஞ்சலி ஒல்லியான அழகு தேவதையாக ஜொலிக்கிறார். சாம் ஜோன்ஸ் அழகாகவும் இளமையாகவும் இருக்கிறார். பயப்படும் காட்சிக��ில் சிறப்பாக நடித்துள்ளார். நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்தால் ஒரு சுற்று வரலாம்.\nவில்லனாக மார்கரந்த் தேஷ்பாண்டே பயமுறுத்தி இருக்கிறார். பாட்டியாக வருபவரை பார்த்தாலும் பயமாக இருக்கிறது. யோகி பாபுவும், பிரம்மானந்தமும் சிரிக்க வைக்க முயன்று இருக்கிறார்கள்.\nஅறிமுக இயக்குனர் ராஜூ விஸ்வநாத்தின் 3டி முயற்சிக்கு பெரிய பாராட்டு கொடுக்கலாம். முதல் பாதியில் எதிர்பார்ப்பு ஏற்படுத்தும் கதை இரண்டாம் பாதியில் ஏமாற்றத்தை தருகிறது. பிளாஷ்பேக் காட்சிகளில் அழுத்தம் இல்லாமல் இருக்கிறது. 3டி தொழில்நுட்பம் படத்திற்கு பெரும் பலமாக அமைந்திருக்கிறது.\nஎதிர்பாராத வேளையில் வரும் டிவிஸ்ட் கொஞ்சம் ஆர்வத்தை கூட்டுகிறது. ஆனால், முடியப்போகும் நேரத்தில் மேலும் பிளாஷ் பேக் வருவது கொஞ்சம் வருத்தம் அளிக்கிறது. அழுத்தமான கதையும் சுவாரசியமான திரைக்கதையும் அமைத்து இருந்தால் குழந்தைகளையும் குடும்ப ரசிகர்களையும் இன்னும் ஈர்த்து இருக்கலாம்.\nபிஜி.முத்தையா ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் தரம். சந்தோஷ் தயாநிதி இசை ஓரளவிற்கு மிரட்டியிருக்கிறது.\nமொத்தத்தில் ‘லிசா’ மிரட்டல் குறைவு.\nPrevious நாக தோஷத்தால் ஏற்படும் பிரச்சனை – நீயா 2 விமர்சனம்\nNext அற்புத விளக்கும் ஜீனியின் அலப்பறைகளும் – அலாதின் விமர்சனம்\nஎழுக தமிழ் பரப்புரைகள்- நல்லூரில் ஆரம்பம்\nஇ.போ.ச. பேருந்து விபத்து- 22 பேர் காயம்\nகுடா­நாட்­டில் 100 மில்லி மீற்­றருக்கும் அதிக மழை­வீழ்ச்சி எதிர்பார்ப்பு\nமைத்­தி­ரி­யுடன்- கூட்­ட­மைப்பு இன்று முக்­கி­ய­ பேச்சு\nதினத்தில் சென்னைக்கு இனிப்பான செய்தி\nமுகிலன் வழக்கு முடித்து வைத்த நீதிமன்றம்\nபிக்பாஸில் கவீன் முன்பே லொஸ்லியாவை புகழ்ந்து தள்ளிய முகேன்\nபிக்பாஸ் மதுமிதாவுக்கு உண்மையில் நடந்தது என்ன\nவெண் பூசணி தயிர் சாதம்\nஎழுக தமிழ் பரப்புரைகள்- நல்லூரில் ஆரம்பம்\nகதை திருட்டு வருத்தமளிக்கிறது- பாக்யராஜ்\nஅமேசான் காட்டில் பயங்கர தீ -வருத்தம் தெரிவித்த பாலிவுட் பிரபலங்கள்\nஇ.போ.ச. பேருந்து விபத்து- 22 பேர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnnurse.org/2012/", "date_download": "2019-08-23T04:19:36Z", "digest": "sha1:7ZFTBVCHX5RJCRBHDJGTORKXIWI7QXK3", "length": 21193, "nlines": 386, "source_domain": "www.tnnurse.org", "title": "2012", "raw_content": "\n\"தமிழ்நாடு அரசு செவிலியர்களின் தகவல் தளம்\"\nஒப்பந்த அடிப்படை செவிலியர்களின் ஊதிய உயர்விற்கான அரசாணை\nஇ.எஸ்.ஐ பெங்களூரு, டெல்லி, மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு செவிலியர்களிடம் இருந்து விண்ணப்பங்கல் வரவேற்கப்படுகின்றன.\nசெவிலியர்களே மலாலா சிறுமியின் தீரம் கேளீர்\nபட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகள் பயில விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி நாள்:- 26-11-2012 மாலை 5.00 மணி வரை\n\"சேவைக்கு சம்பளம் இல்லை பணி நிரந்தர பலனும் இல்லை\" - தினமலர் செய்தி\nஇன்னும் எத்தனை பலிகள் வேண்டும் இந்த செவிலியத்திற்கு\nதமிழக அரசு செவிலியர்களின் பஞ்சப்படி 7 % உயர்வு\nமூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம் சில தகவல்கள்\nசெவிலிய கண்காணிப்பாளர் நிலை - 2 ஆக இப்போது பதவி ஈற்றவர்களுக்கு ஊதிய நிர்ணயம் செய்யும் ஆலோசனை\nபட்டய செவிலிய படிப்பு 2012 - 13 ற்கான தகுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது\nபட்டய செவிலிய (DIPLOMA NURSING) படிப்பிற்கு பின் படிக்கும் பட்ட செவிலிய படிப்பிற்கான (POST BSC NURSING 2012 -13) தகுதி பட்டியல் வெளியீடு\nஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு விண்ணப்ப மாதிரி\nதமிழக அரசு ஊழியர்களுக்கு தமிழக முதலமைச்சரின் புதிய காப்பீட்டுத் திட்டம் படிவம், மற்றும் அரசாணை\nசெவிலிய கண்காணிப்பாளர் நிலை - 1 அலுவலர்கள் பயன்படுத்த வேண்டிய மருத்துவச் சான்று மாதிரி படிவம்\nகிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு 10.08.2012 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதமிழக அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்காக வழங்கப்படும் கடன், மருத்துவக் காப்பீட்டுக்கான நிதயுதவி உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.\nபட்ட செவிலியர் படிப்பு (POST BASIC B.Sc NURSING) பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி நாள் 22-06-2012 ஆகும்.\nசெவிலிய பட்டய படிப்பிற்கு (Diploma in Nursing) வரவேற்கப்படுகிண்றன. கடைசி நாள் 22.06.2012\nபட்ட செவிலிய படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசி நாள்:- 15-06-2012\nசெவிலியர் செய்ய வேண்டாத பணிகள்\nவிஜயா குழும மருத்துவமனை நிர்வாகத்தின் பழிவாங்கும் நடவடிக்கை\nமருத்துவமனையில் பணியாளர்களின் பணிகள் பற்றிய இயக்குநரின் அறிவுறை\nமருத்துவமனை மேலாண்மை (HMIS) திட்ட அரசாணை\nசெவிலியர்களுக்கு சிறப்பு படி ரூ.500 /- பெறுவதற்கான அரசாணை\nபல நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசி நாள்: 15.6.2012\nஉயிர் மருத்துவ கழிவுகள் மேலாண்மை\nஉலக செவிலியர்கள் தினம்: வைகோ வாழ்த்து\nஉலக செவிலியர் தினம் 2012\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nமருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்\nதமிழ்நாடு செவிலியர்கள் நலவாழ்வு அறக்கட்டளைக்கு நிதி தாரீர்\nதமிழ்நாடு அரசு நர்சுகள் சங்க தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை 21-06-2017 அன்று முடிவு பெற்றது. வாக்கு எண்ணிக்கையில் தேர்தல் ஆணையர் வழங்கி...\nமூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம் சில தகவல்கள்\nஉயர்கல்வி பயில துறையின் அனுமதி\nஒப்பந்த அடிப்படை செவிலியர்களின் ஊதிய உயர்விற்கான அ...\nஇ.எஸ்.ஐ பெங்களூரு, டெல்லி, மருத்துவமனைகளில் பணிபுர...\nசெவிலியர்களே மலாலா சிறுமியின் தீரம் கேளீர்\nபட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகள் பயில விண்ணப்பங்...\n\"சேவைக்கு சம்பளம் இல்லை பணி நிரந்தர பலனும் இல்லை\" ...\nஇன்னும் எத்தனை பலிகள் வேண்டும் இந்த செவிலியத்திற்க...\nதமிழக அரசு செவிலியர்களின் பஞ்சப்படி 7 % உயர்வு\nமூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித...\nசெவிலிய கண்காணிப்பாளர் நிலை - 2 ஆக இப்போது பதவி ஈற...\nபட்டய செவிலிய படிப்பு 2012 - 13 ற்கான தகுதி பட்டிய...\nபட்டய செவிலிய (DIPLOMA NURSING) படிப்பிற்கு பின் ப...\nஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு விண்ணப்ப மாதிரி\nதமிழக அரசு ஊழியர்களுக்கு தமிழக முதலமைச்சரின் புதிய...\nசெவிலிய கண்காணிப்பாளர் நிலை - 1 அலுவலர்கள் பயன்படு...\nகிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு 10.08.2012 வரை விண...\nதமிழக அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்காக வழங்கப்படும...\nசெவிலிய பட்டய படிப்பிற்கு (Diploma in Nursing) வரவ...\nபட்ட செவிலிய படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட...\nசெவிலியர் செய்ய வேண்டாத பணிகள்\nவிஜயா குழும மருத்துவமனை நிர்வாகத்தின் பழிவாங்கும் ...\nமருத்துவமனையில் பணியாளர்களின் பணிகள் பற்றிய இயக்கு...\nமருத்துவமனை மேலாண்மை (HMIS) திட்ட அரசாணை\nசெவிலியர்களுக்கு சிறப்பு படி ரூ.500 /- பெறுவதற்கான...\nபல நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) பயிற்சிக்கு விண்ண...\nஉயிர் மருத்துவ கழிவுகள் மேலாண்மை\nஉலக செவிலியர்கள் தினம்: வைகோ வாழ்த்து\nஉலக செவிலியர் தினம் 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/5059--------.html", "date_download": "2019-08-23T06:03:05Z", "digest": "sha1:RYMFLGVX76UZY4WE6ZUUO5CS7JVYVF5P", "length": 14229, "nlines": 84, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - ஆசிரியர் பதில்கள் : தி.மு.க. பக்கமே வெற்றி அலை!", "raw_content": "\nHome -> Unmaionline -> 2019 -> ஏப்ரல் 16-30 2019 -> ஆசிரியர் பதில்கள் : தி.மு.க. பக்கமே வெற்றி அலை\nஆசிரியர் பதில்கள் : தி.மு.க. பக்கமே வெற்றி அலை\nகே: மோடியின் ரபேல் ஊழல் குறித்த புத்தகத்தை எடப்பாடி அரசு தடை செய்தது பற்றி தங்கள் கருத்து என்ன\nப: பாரதி பதிப்பகம் எழுதிய ரபேல் ஊழல் பற்றிய புத்தக வெளியீடு மாலை நடைபெறவிருந்தால் காலையில் தடை என்று கூறி, “ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசிகளான அதிகாரிகளால் _ காவல்துறை மற்றும் தேர்தல் அதிகாரியால் (செயற்பொறியாளர்) பறிமுதல் செய்யப்பட்டன. தலைமைத் தேர்தல் அதிகாரி பறிமுதல் செய்யப்பட்டதை மீண்டும் கொடுக்க உத்தரவிட்டும் எடப்பாடி அரசும் அதன் ஏவலாளர்களும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை. பல ஊர்களில் அவர்களது அடாவடித்தனம் தொடருகிறது. தேர்தல் முடியும் வரைத் தொடரும் எனத் தெரிகிறது.’’\nகே: அரசு பள்ளியில் மாணவர்கள் சேராமல் மூடும் நிலையில் உள்ளபோது, தனியார் பள்ளிகளில் விண்ணப்பம் வாங்க அதிகாலை முதல் வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறார்களே\nப: இது தவறான நோக்கு; போக்கு. அரசுப் பள்ளிகளின் தரம் மேலும் உயர்த்தப்பட்டால் இந்நிலை எளிதில் மாறும்.\nகே: மத்திய அரசின் பி.எஸ்.என்.எல் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம்கூட தர முடியவில்லையே... இது மோடியின் கையாலாகாத்தனமா அல்லது அம்பானி குடும்பத்திற்கு உழைக்கும் மோடியின் அடிமைத்தனமா\nப: இரண்டும் கலந்து கையறு நிலை. கண்டனத்திற்குரியது.\nகே: கடந்த தேர்தலில் மதுக்கடை ஒழிப்பு முக்கிய அறிவிப்புகளாக இருந்தது. இந்தத் தேர்தலில் அதைப் பேசாதது ஏன்\nப: சரியாகச் சொன்னீர்கள்; ‘குடிமக்கள்’ வாக்குகள் அதனால் தங்களுக்கு கிடைக்காமற்போய்விடும் என்ற நவீன மூடநம்பிக்கையே காரணம்.\nகே: புரட்சிக்கவிஞர் பாரதிதாசனிடம் உங்களுக்-கு ஏற்பட்ட மறக்கமுடியாத நினைவுகள் ஏதேனும் ஒன்று கூறுங்கள் அய்யா\nப: பரமத்தி_வேலூருக்கு (மருமகன் வீட்டிற்கு வந்தார்) (1946_48க்குள் என நினைவு) மாணவர் சுற்றுப் பயணம். ஆற்று மணலில் கோடைக் காற்று இதமாக இருந்தது. அருமையாக சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் பேசுகிறார் புரட்சிக்கவிஞர். இரவு 11 மணி _ கூட்டம் பெரிதும் கலைந்துவிட்டது; ஒரு சீட்டு எழுதி, அவரது மகன் மன்னர்மன்னன் மூலம் அனுப்பினார் பொத்தனூர் அய்யா சண்முகம் போன்றோர். இதை வாங்கிப் படித்துவிட்டு கோபமாய் எறிந்தார். என்ன மக்கள் கலைந்து வெகுநேரம் ஆகிவிட்டது என்றார் மகன் மன்னர்மன்னன். “அட கேக்கிறவன் கேட்கறான்; போறவன் போறான் மக்கள் கலைந்து வெகுநேரம் ஆகிவிட்டது என்றார் மகன் மன்னர்மன்னன். “அட கேக்கிறவன் கேட்கறான்; போறவன் போறான் நீ போய் உட்கார்ந்து கேள்’’ என்றார் தோழர்கள் நடுங்கிவிட்டனர் நீ போய் உட்கார்ந்து கேள்’’ என்றார் தோழர்கள் நடுங்கிவிட்டனர் அதன்பிறகும் மேலும் அரை மணி நேரம் பேசிய பிறகே முடித்தார் கவிஞர் அதன்பிறகும் மேலும் அரை மணி நேரம் பேசிய பிறகே முடித்தார் கவிஞர் முரட்டு சுயமரியாதைக்காரர் நம் புரட்சிக்கவிஞர். எதிலும் நிலைகுலையாத நெஞ்சுரத்திற்குச் சொந்தக்காரர்.\nகே: தங்களின் தேர்தல் சுற்றுப் பயணத்தின் மூலம் தமிழகத்தின் தேர்தல் முடிவுகளைக் கணிக்க முடிகிறதா\nப: நமது கணிப்பு _கருத்துக் கணிப்பு அல்ல. அது அறையில் உட்கார்ந்து ஒரு 1000, 500 பேரிடம் திரட்டப்பட்ட தகவல் கொண்ட கருத்துத் திணிப்பு _ நம்முடைய மக்கள் கணிப்பு மக்களைக் கவனித்து அவர்களது மனப்போக்கை கூட்டங்களில் பிரச்சாரத்தை அவர்கள் உள்வாங்கி வரவேற்பதிலேயே புரிந்துகொள்ளும் மனோதத்துவ அணுகுமுறை; வெற்றி அலை தி.மு.க. பக்கமே காரணம் இரண்டு அரசுகளும் வெறுப்பை ஏராளம் சம்பாதித்துவிட்டன. யதேச்சாதிகார மோடி அரசையும், கொத்தடிமை அரசையும் மக்கள் புரிந்துகொண்டார்கள்.\nகே: தேர்தல் பரப்புரையின்போது பா.ம.க வேட்பாளர் அன்புமணி, தனது கட்சித் தொண்டர்களிடம் தேர்தல் நாளன்று வாக்குச் சாவடிகளை கைப்பற்றுமாறு கூறியதன் மூலம் அவர் உண்மையில் எப்படிப்பட்டவர் என்பது வெளிப்பட்டதாக் கொள்ளலாமா\nப: “அவர்களை’’ப் புரிந்துகொள்ள அருமையான வாய்ப்பைத் தந்த அவருக்கு நன்றி கூறுங்கள்\nகே: கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 2018ஆம் ஆண்டு UPSC தேர்வு முடிவுகளில் வெறும் 35 பேர்கள் மட்டுமே தமிழகத்திலிருந்து வெற்றி பெற்றுள்ளார்கள். இதற்குக் காரணம் என்ன\nப: தமிழ்நாடு அரசின் கல்வி அலட்சியமே\nகே: பல ஆண்டுகள் தி.மு.க.வால் வலியுறுத்தப்பட்டு வந்த ‘லோக் ஆயுக்தா’ தற்போது தமிழக அரசால் அமைக்கப்பட்டும் அதில் இடம் பெற்றுள்ள நபர்களில் இருவர் தகுதியற்றவர்கள் என சென்னை உயர்நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்திருப்பதை பற்றி\nப: எல்லாவற்றிலும் அ.தி.மு.க.வின் ‘ஜால்ரா’களைப் போட்டு பாதுகாப்புத் தேடிக்கொள்ளும் வித்தை.\nஇயக்க வரலாறான தன் வரலாறு(232) : இடஒதுக்கீட்டிற்கான இருநாள் தேசிய மாநாடு\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (50) : சூரியனைச் சுற்றும் சந்திரன் சிவன் தலையில் எப்படியிருக்கும்\nஆசிரியர் பதில்கள் : ஜாதி ஒழிப்புகள் ஜாதி மறுப்பு மணங்கள் அதிகம் வேண்டும்\nஉணவே மருந்து : காய், கனிகளின் தோல் கழிவுகள் அல்ல நோய் தீர்க்கும் நுண் சத்துடையவை\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (42) : பெரியார் - இந்தியருக்கு எதிரானவரா அம்பேத்கர் - இந்திய கலாச்சார விரும்பியா\nசிந்தனை : தமிழன் எப்படிக் கெட்டான்\nசிந்தனை : அந்நியப் படையெடுப்புக்கு அஞ்சி அனந்தசரசு குளத்தில் போடப்பட்டதே அத்திவரதர் சிலை\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : புலவர் நன்னனின் அகமும் புறமும்\nதலையங்கம் : இளைஞர்களுக்கு மிகத் தேவையான எச்சரிக்கை\nபெண்ணால் முடியும்: விண்ணிலும் சாதிக்கும் பெண்கள்\nபெரியார் பேசுகிறார் : திராவிடர் கழகம் செய்து வரும் புரட்சி\nமருத்துவம் : ஆங்கில மருத்துவத்தில் அதிமுதன்மை மருந்துகள்\nமுகப்புக் கட்டுரை : செம்மொழி தமிழே உலகின் தொன்மொழி\nவரலாற்றுச் சுவடு : மனிதநேயமற்ற மரபைக் காக்க சாட்சி சொன்ன உ.வே.சா\nவாழ்வில் இணைய ஆகஸ்டு 16-31 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamilan.in/2018/12/09/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-08-23T05:23:14Z", "digest": "sha1:7XDB2NO53D7ROE4KDZG4TGLJRRGJAD6Z", "length": 9390, "nlines": 92, "source_domain": "thetamilan.in", "title": "ரஜினியின் அரசியல் விளையாட்டு – தி தமிழன்", "raw_content": "\nடெங்கு - வருமுன் காப்போம்\nகடந்த மார்ச் 5 (05/03/2018) ஆம் தேதி முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் சிலை திறப்பு விழாவில், சினிமாவில் அரசியல் பேசிக் கொண்டிருந்த ரஜினி அவர்கள் முதன்முதலாக பொதுமேடையில் அரசியலுக்கு கண்டிப்பாக வருவேன் என்ற பேச்சு, அனைவருக்கும் குறிப்பாக ரஜினி ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு நம்பிக்கையை கொடுத்தது. அந்த பேச்சில் மிகவும் எளிமையாகவும், தெளிவாகவும் தன் கருத்தை பதிவுசெய்தார்.\nதூத்துக்குடி போராட்டத்தில் 13 அப்பாவி பொதுமக்கள் துப்பாக்கி சூட்டில் இறந்தார்கள். அந்தப் போராட்டத்தில் படுகாயமடைந்தவர்களை பார்ப்பதற்காக தூத்த��க்குடி சென்று பார்த்து விட்டு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுக்கும்போது எதற்கெடுத்தாலும் தமிழ்நாட்டில் போராட்டம் நடந்தால் தமிழ்நாடு சுடுகாடாக மாறும் என்று மிகவும் கடுமையாக தன்னுடைய கருத்தை பதிவு செய்தார்.\nஅந்தக் கருத்து அவருக்கு எதிராக மாறியது. ரஜினியை வெளிப்படையாக விமர்சனம் செய்யாதவர்களும் இந்த கருத்தை கடுமையாக விமர்சித்தார்கள். இது அவருடைய அரசியல் ஆசைக்கு மிகவும் பின்னடைவாக மாறியது. அரசியல் ஒரு ஆபத்தான விளையாட்டு என்பதை உணர்ந்து, அதன் பிறகு அவர் அரசியல் கருத்து தெரிவிப்பதில் இருந்து ஒதுங்கியே இருந்தார்.\nபோராட்டத்தினால்தான் தன் உரிமையை நிலைநாட்ட முடியும் என்ற கருத்தை தன்னுடைய படமான காலாவில் ரஜினி சொல்லி இருப்பார்.\nஅன்மையில் யார் பலசாலி என்று தன்னுடைய பேட்டிக்கு விளக்கம் கொடுக்கும் பேட்டியின் மூலம் இன்றும் நான் ஆட்சியில் இருப்பவர்களுக்கு நண்பன் என்ற பழைய கொள்கையில் இருந்து விலகாமல் இருக்கிறேன் என்று மக்களுக்கு தெளிவுபடுத்தினார்.\nகஜா புயலினால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள இடங்களை முதலமைச்சர் கனவில் உள்ள அனைவரும் பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறி கொண்டிருக்கையில். ரஜினி அவர்கள் மட்டும் இன்னும் அந்த பக்கம் தலை காட்டவில்லை என்பது அனைவருக்கும் குறிப்பாக அவரின் ரசிகர்களுக்கு சந்தேகத்தை கொடுத்துள்ளது. அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னது இந்த தடவையும் தன் புது படத்துக்காக தான் இருக்குமோ என்ற சந்தேகம்.\nரஜினி அவர்கள் அரசியலுக்கு வந்து முதலமைச்சர் ஆவார் என்று இன்றும் அவரின் ஆரம்பகால ரசிகனின் கனவாக இருக்கிறது. இதில் மிகவும் வருத்தமான செய்தி அவரின் பெரும்பாலான ரசிகர்கள் 50 வயதைத் தாண்டிவிட்டார்கள் என்பதுதான்.\nபோர் வரும்போது அரசியலுக்கு வருவேன் என்று 2017ஆம் ஆண்டு இறுதியில் அறிவித்து விட்டு, இன்று அரசியல் ஒரு ஆபத்தான விளையாட்டு என்று தமிழ்நாட்டில் அரசியல் விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார் ரஜினி.\nபுது படங்களுக்காக அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லவில்லை, இந்த தடவை கண்டிப்பாக ரஜினி அவர்கள் அரசியலுக்கு வருவார் என்று அவரின் ரசிகனை போன்று நாமும் நம்புவோம்.\nCategories: அரசியல், இந்தியா, சினிமா, தமிழகம், தலையங்கம்\nTagged as: தமிழ்நாடு அரசியல், முதலமைச்சர், ரஜினி, ரஜினி அரசியல்\nTATA Nexon புதிய சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/79317", "date_download": "2019-08-23T05:40:59Z", "digest": "sha1:7VZDLBBSVOAWXLHQZ6I4UIE2SLEKKIXR", "length": 53395, "nlines": 132, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 24", "raw_content": "\n« மாட்டிறைச்சி, கள், காந்தி-முடிவாக…\nபஷீரும் ராமாயணமும்- கடிதம் »\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 24\nபகுதி மூன்று : முதல்நடம் – 7\nநாகர்கள்மேல் கொண்ட வெற்றிக்காக மூன்று நாட்கள் நீடித்த உண்டாட்டு நிகழ்ந்தது. ஃபால்குனை அவ்வூருடன் சேர்ந்து களியாடி வில்திறன் விஜயனின் கதைகளை, கொல்படை பீமனின் வெற்றிகளை பாடி ஆடினாள். “எங்களுக்குள்ளும் எழுவான் பார்த்தன். கதைகொண்ட பீமன்” என்று முதியவர் ஒருவர் கூவினார். “மண்ணில் இதுவரை ஒளிந்துகிடந்த குலம் நாங்கள். இதோ உறைகீறி முளைத்தெழுந்துள்ளோம்.”\nஓர் இளைஞன் எழுந்து ஃபால்குனை அருகே வந்து “இன்றுவரை எங்களுக்கென பெயரில்லை. எல்லையூர் என்றே அழைத்தோம். இனி எங்களுக்கு பெயர் வேண்டும். கொடியும் அடையாளமும் வேண்டும். நீங்களே ஒரு பெயரைச் சொல்லுங்கள்” என்றான். “இந்த ஆற்றால் உருவான ஊர் இது. அதுவே பெயராக இருக்கட்டும்…” என்றாள் ஃபால்குனை. “இது சிவதாவின் கொடை. உங்களை சிவதர்கள் என்று சொல்லிக்கொள்ளுங்கள். சிவதம் என இவ்வூர் அழைக்கப்படட்டும்.”\n” என்று ஊர்த்தலைவர் கூவினார். “சிவதர்களே” என்று கைவிரித்தார். அவரைச் சூழ்ந்திருந்தவர்கள் அதை ஏற்று கூச்சலிட்டனர். “சிவதர்கள் எவருக்கும் அடிமைகளில்லை. சிவதர்கள் எவருக்கும் பணிவதில்லை” என்று ஒருவன் கைநீட்டி அறைகூவினான். “எங்களுக்குள்ளும் எழுக இளைய பாண்டவர்கள். எங்கள் குடிப்பெயரையும் பாடட்டும் அமரகவிஞனான மகாவியாசன்.” “ஆம் ஆம் ஆம்” என்று கூட்டம் ஆராவாரமிட்டது.\nமணிபுரியின் வீரர்கள் அந்த எழுச்சியைக் கண்டு ஒதுங்கி அமைதியாக அமர்ந்திருந்தனர். அவர்களிடம் மதுக்குவளைகளை நீட்டிய ஊர்த்தலைவர் “இனிமேல் நீங்கள் இங்கு வரவேண்டியதில்லை வீரர்களே. உங்கள் அரசரிடம் சொல்லுங்கள்” என்றார். ஒரு பெண் “எங்கள் விழவுகளுக்கு வாருங்கள். கள்ளுண்டு களிநடமிட்டு மீளுங்கள். உங்களுக்கு வாளும் தோளும் தேவையென்றால் சொல்லுங்கள். எங்கள் மைந்தர் எழுந்து வருவார்கள்” என்றாள். அவளைச் சூழ்ந்திருந்த பெண்கள் கூவிச்சிரித்தனர்.\nமறுநாள் மணிபுரியின் புரவிப்படை கிளம்பியபோது ஃபால்குனையும் உடன் செல்லப்போகிறாள் என்ற எண்ணமே அவர்களுக்கு எழவில்லை. அவள் என்றும் அங்கிருந்தாள் என்றும் எப்போதும் இருப்பாள் என்றும் எண்ணியிருந்தனர் போல் தோன்றியது. “சிவதர்களின் குலதெய்வம் அணங்குவடிவம் கொண்டு வந்த கொற்றவை. இங்கு எங்கள் மன்றில் அவள் என்றுமிருந்து பலிகொண்டு அருள்புரிவாள்” என்றான் குலப்பாடகன். “அவளுக்குரியது எரியின் நிழல். அவள் முற்றத்தில் தீமூட்டுவோம். அதன் எரிநிழல் அவள் மேல் விழச்செய்து வணங்குவோம்.”\nஃபால்குனை காலையில் தன் ஆடைகளை தோல் மூட்டையில் கட்டிக்கொண்டிருக்கும்போது அவள் குடிலுக்குள் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் “எங்கு செல்கிறாய் ஃபால்குனை” என்றான். “மணிபுரிக்கு” என்றாள். “நானும் உடன் செல்லும்படி இளவரசரின் ஆணை இருந்ததல்லவா” என்றான். “மணிபுரிக்கு” என்றாள். “நானும் உடன் செல்லும்படி இளவரசரின் ஆணை இருந்ததல்லவா” அவன் திகைத்து நின்று பெரிய விழிகளை உருட்டி சற்றே தலைசரித்து “நீயா” அவன் திகைத்து நின்று பெரிய விழிகளை உருட்டி சற்றே தலைசரித்து “நீயா நீ ஏன் செல்ல வேண்டும் நீ ஏன் செல்ல வேண்டும்” என்றான். அவன் தலை உடலுக்குப் பெரிதாக இருந்தமையால் எப்போதும் தலை சரிந்தே இருக்கும். ஃபால்குனை “இளவரசரின் ஆணை” என்றாள்.\nஅவன் ஓடிவந்து அவள் ஆடையைப் பற்றி “செல்ல வேண்டாம்” என்றான். “இல்லை மைந்தா, நான் சென்றாக வேண்டும்” என்றாள். “இல்லை, செல்ல வேண்டாம். செல்ல வேண்டாம்” என்று அவன் அவள் ஆடையைப் பற்றி இழுத்து நாவுடைந்து அழுதான். அவள் அவன் பெரிய தலையை மெல்ல வருடி “ஆணாகிலும் பெண்ணாகிலும் அவர்களுக்கு ஆணையிடும் சொல் என ஒன்று எப்போதும் உள்ளது மைந்தா. நான் சென்றாகவேண்டும்” என்றாள்.\nஅவன் அழுதபடியே வெளியே ஓடி “ஃபால்குனை இன்று செல்கிறாள். புரவி வீரர்களுடன் அவளும் மணிபுரிக்குச் செல்கிறாள்” என்றான். கூவியபடி அவன் ஓடி அணுக விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் அனைவரும் அதிர்ந்து அசையாமல் நின்றனர். ஒருவன் “ஃபால்குனையா ஏன்” என்றான். “அரசாணை என்கிறாள்.” அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கிய பின்னர் ஓடி ஃபால்குனையின் அறைக்கு வெளியே கூடி திகைப்புடன் நோக்கி நின்றனர். ஒரு சிறுவன் உள்ளே சென்���ு “விடமாட்டோம்… நீ போக நாங்கள் விடமாட்டோம்” என்று கூவினான்.\nஅவள் இறங்கி வெளியே வந்ததும் அவ்வூரின் ஆண்களும் பெண்களும் முதியவரும் அனைவரும் கூடிநிற்கக் கண்டாள். ஒவ்வொருவரின் விழிகளிலும் அவளுக்கான மன்றாட்டு இருந்தது. பெண்களில் சிலர் கண்ணீர் வழிய உதடுகள் அதிர அழுதுகொண்டிருந்தனர். அவள் ஆடையைப் பற்றிய சிறுவர்கள் அழுதபடி “வேண்டாம். போகாதே” என்றனர். இரு சிறுவர்களை அள்ளி தன் இடையில் இரு பக்கமும் வைத்தபடி அவர்கள் நடுவே வந்து அவள் புன்னகை புரிந்தாள்.\nகலிகன் சினத்துடன் “இத்தனைபேரும் விழிநீர் சிந்துகிறார்கள். நீ ஒரு கணமும் உளம் கலங்கவில்லை. உன் கண்களில் துயரமே இல்லை” என்றான். அவள் “இல்லை. நான் பிரிவில் கலங்குவதில்லை” என்றாள். “ஏனெனில் நான் சென்ற அனைத்து திசைகளையும் பிரிந்தே வந்திருக்கிறேன்.” முதியவன் சினத்துடன் “ஏனென்றால் நீ பெண்ணல்ல. அணங்கு. மானுட உணர்வுகளற்ற அணங்கு” என்றான். ஃபால்குனை “நான் எளியவள் முதியவரே” என்றாள். “ஆகவேதான் உறவுகளெனும் கட்டிலாப் பெருக்கை உணர்ந்திருக்கிறேன்.”\nமுதியவர் “பிரிவில் துயருறவில்லை என்றால் நீ அன்பை அறிந்தவளே அல்ல” என்றார். “இதுவரை இங்கே எங்களுடன் விளையாடினாய். எங்களை உன் களத்தின் காய்களென மட்டுமே கண்டாய். ஆடிமுடிந்ததும் களம் கலைத்து கிளம்புகிறாய்.” ஃபால்குனை “ஆம், ஒருவகையில் அது உண்மை” என்றாள். “இதோ, இந்த ஆற்றுவழி கடந்து நீ சென்றதும் எங்களை மறந்துவிடுவாய்” என்றார். “ஆம், பெரும்பாலும் அவ்வாறே. இங்கிருக்கையில் நான் நேற்றிருந்த ஊர்களை எண்ணவில்லை அல்லவா” என்றாள். “அப்படியென்றால் நாங்கள் உன் மேல் கொண்ட அன்பிற்கு பொருள்தான் என்ன” என்றாள். “அப்படியென்றால் நாங்கள் உன் மேல் கொண்ட அன்பிற்கு பொருள்தான் என்ன\nஃபால்குனையின் விழிகள் மாறின. “அன்பெனப் படுவதை குறித்து எந்நேரமும் எண்ணிக்கொண்டிருக்கிறேன். இன்றுவரை அது என்ன என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் இக்குழந்தைகளைக் காண்கையில் என் உள்ளம் நெகிழ்கிறது. இப்பெண்குழந்தைகள் கவர்ந்துசெல்லப்படுவதைப் பற்றி சொன்னீர்கள். நான் வில் பூண்டதும் உயிர்கொண்டதும் இவர்களுக்காக மட்டுமே” என்றாள். பின்பு பெருமூச்சுடன் “இவர்களுக்காக உயிர் துறக்கவும் என்னால் சித்தமாக முடிகிறது. ஆனால் இங்கு கட்டுண்டு இருக்க இய��வில்லை” என்றாள்.\n“அன்பென்பது அதுதான்” என்றான் கலிகன். “என்றுமென என்னைப் பிணைக்காத அன்பென்று ஒன்று உண்டா என்று வினவி அலைகிறேன். எங்கோ அது இருக்கலாம். அதுவரையிலும் தேடிச் செல்வதே என் பயணமாக இருக்கலாம். அங்கு செல்லும் பொருட்டு எங்கும் தடைகளை கடந்து செல்லவே நான் விழைகிறேன்” என்றாள். “அப்படியொரு அன்பு இல்லை. அன்பென்பதே பிணைப்புதான்” என்றான் கலிகன். “அளிப்பதும் பெறுவதுமான முடிவிலா விளையாட்டு அது.” ஃபால்குனை “நான் பெறும் அன்பு எங்காவது கணக்கு வைக்கப்படும் என்றால் அது எனக்குத் தளையே. நான் கட்டுண்டிருக்க விரும்பவில்லை” என்றாள்.\nஒரு முதியவள் தளர்ந்தாடிய குரலில் “அன்பின் பொருட்டு தளைகளை போட்டுக்கொள்வதன்றி மானுட வாழ்க்கைக்கு பொருள் ஏது இளையவளே, நீ பிழையான வழியில் செல்கிறாய்” என்றாள். “கேள், இப்புவியில் அனைத்து மரங்களும் வேர்களால் மண்ணைப் பற்றிக்கொண்டுதான் நின்றிருக்கின்றன. அவ்வேர்கள் தங்களை மண்ணில் தளையிட்டிருக்கின்றன என்று மரங்கள் எண்ணினால் என்ன ஆகும் இளையவளே, நீ பிழையான வழியில் செல்கிறாய்” என்றாள். “கேள், இப்புவியில் அனைத்து மரங்களும் வேர்களால் மண்ணைப் பற்றிக்கொண்டுதான் நின்றிருக்கின்றன. அவ்வேர்கள் தங்களை மண்ணில் தளையிட்டிருக்கின்றன என்று மரங்கள் எண்ணினால் என்ன ஆகும் அவை நீர்ப்பாசியைப் போன்று அலையடித்து திசையின்றி ஒழுகிச்செல்லும். ஒருநாளும் நிலைகொள்ளாத அவை விண்ணையும் மண்ணையும் அறிவதில்லை.”\n“நீர்ப்பாசிகளின் வேர்களை நீரில் மூழ்கிச்சென்று பார்த்திருக்கிறாயா பற்று தேடித் தவிக்கும் ஒருகோடி கண்ணிகள் மட்டும்தான் அவை” என்று சொன்னபடி முதியவள் அருகே வந்தாள். “அன்பு எனும் தளைபூட்டி இம்மண்ணில் நிலைகொள்ளவே மானுடன் பிறக்கிறான். நீ அறிந்திருக்கமாட்டாய். இதோ என் மைந்தன். இவன் என் கருவறைவிட்டு வெளியே வந்தபோது அவனையும் என்னையும் இணைக்கும் அழியாத் தளையை என் ஊன்விழிகளால் கண்டேன். அதை வெட்டி அவனை விடுவித்தபோது அப்புண்ணின் எச்சம் இங்கே என் வயிற்றில் அலையலையெனப் பதிந்தது. அதோ அவன் வயிற்றில் அது தெய்வங்கள் அளித்த அடையாளமாக நின்றுள்ளது…”\nஅவள் கைகளை விரித்தாள். “உன் உடலில் தொப்புள் இருக்கும் வரை நீ தளையற்றவள் ஆவதில்லை.” ஃபால்குனை “ஆம், அதை நானும் அறிவேன். ஆனால்…” என்றாள். முதியவள் “அதோ நம் தலைமீது வானத்தின் முடிவிலி இருப்பதை காண்கிறாயா வானம் என்றால் என்னவென்று அறிவாயா வானம் என்றால் என்னவென்று அறிவாயா அது நம் மீது நிறைந்திருக்கும் பொருளின்மையின் பெருவெளி. பேராற்றல் மிக்க விசையுடன் இங்குள்ள ஒவ்வொன்றையும் உறிஞ்சி தன்னுள் இழுத்துக்கொண்டிருக்கிறது. இங்குள்ள ஒவ்வொன்றும் அப்பெருவெளியை அஞ்சி உருவாக்கப்பட்டவையே. வேர்களால், உறவுகளால், விழைவுகளால், கடமைகளால், இங்கு தன்னைப் பிணைத்துக்கொள்ளாத அனைத்தும் அதை நோக்கி வீசப்படுகின்றன” என்றாள். “தெய்வங்களும் அவியால் மண்ணுடன் பிணைக்கப்பட்டுள்ளன என்று அறிக அது நம் மீது நிறைந்திருக்கும் பொருளின்மையின் பெருவெளி. பேராற்றல் மிக்க விசையுடன் இங்குள்ள ஒவ்வொன்றையும் உறிஞ்சி தன்னுள் இழுத்துக்கொண்டிருக்கிறது. இங்குள்ள ஒவ்வொன்றும் அப்பெருவெளியை அஞ்சி உருவாக்கப்பட்டவையே. வேர்களால், உறவுகளால், விழைவுகளால், கடமைகளால், இங்கு தன்னைப் பிணைத்துக்கொள்ளாத அனைத்தும் அதை நோக்கி வீசப்படுகின்றன” என்றாள். “தெய்வங்களும் அவியால் மண்ணுடன் பிணைக்கப்பட்டுள்ளன என்று அறிக\nமுதியவளின் முகத்தை நோக்கி ஃபால்குனை உடல் சற்றே அதிர்ந்து “உண்மை அன்னையே, முற்றிலும் உண்மை” என்றாள். “ஆனால் என்னை பொறுத்தருள்க அறிந்துகொள்வதினால் எவரும் அதை கடைப்பிடிப்பதில்லை. எது அவர்களுக்கு இயல்பானதோ அதையே ஆற்றுகிறார்கள். நானறிவேன், மானுடனுக்கு கட்டிலா விடுதலை என்று ஒன்றில்லை என. ஆனால் கட்டின்றி பறந்தலைவதும் எங்கும் நிலைகொள்ளாமல் இருப்பதுமே என் இயல்பு. இப்பயணம் என்னை எங்கு கொண்டு செல்கிறது என்பதை என்னுள் உறையும் தெய்வங்களே அறியும். அவை என்னை வழிநடத்தட்டும்.”\n“இங்கு நீ நிறைந்திரு இனியவளே” என்று முதியவர் தழுதழுத்த குரலில் சொன்னார். “உனக்காக நாங்கள் வாழ்கிறோம். இச்சிற்றூர் உன் கால்பட்டு ஒரு பெருநகராகட்டும். முடியும் கோலும் கொண்ட நாடென்று எழட்டும்…” ஃபால்குனை “எப்பொருளும் தன் எடையைவிட மிகுதியான அழுத்தத்தை மண்மேல் அளிக்க முடியாது என்பார்கள். நான் எண்ணமெனும் வெண்பஞ்சு சூடிய விதை. என்னை காற்று அள்ளிக்கொண்டு செல்கிறது” என்றாள். அவர் கால்களைத் தொட்டு தன் தலைமேல் சூடியபின் திரும்பி புரவியை நோக்கி சென்றாள். அவளுக்குப்பின்னால் விம்மல்க��் ஒலித்தன. சிறுமைந்தர் கதறி அழுதபடி அன்னையரின் ஆடைகளில் முகம் மறைத்துக்கொண்டனர்.\nபுரவிகளின்மேல் வீரர்கள் ஏறிக்கொண்டனர். ஃபால்குனை இறுதியாக அவ்வூரை நோக்கியபின் தன்புரவி மீது ஏறிக்கொண்டு பெருமூச்சுவிட்டாள். அவர்கள் கண்ணீருடன் நோக்கியபடி தோள்கள் முட்டித்ததும்ப தங்கள் ஊர் வாயிலில் குழுமினர். குழந்தைகள் வீறிட்டு அழுதபடியே கைநீட்டி கூவியபடி புரவிகளுக்குப் பின்னால் சற்று தூரம் ஓடின. புரவிகள் ஊர்ச்சாலையைக் கடந்து ஆற்றங்கரையின் பாதையை அடைந்தன. அவற்றின் குளம்படியோசை தேய்வது வரை அவர்கள் அங்கேயே விழிகளென நின்றனர். ஃபால்குனை ஒருகணமும் திரும்பிப் பார்க்கவில்லை.\nசிவதா பாறைகளில் சரிந்து நுரைபொங்கி சிதறி மீண்டும் இணைந்து மலைச்சரிவிறங்கி தாழ்வரையை அடைந்து அங்கே அசைவற்றதென கிடந்த வராகநதியை அடைந்தது. ஆற்றங்கரைச் சாலையில் நின்று நோக்கியபோது வராகநதியின் மீது தக்கைமரத்தாலான தோணிகள் ஒற்றைப்பாய் விரித்து முதலைகள்மேல் அமர்ந்த நாரைகள் போல சென்றுகொண்டிருந்தன. தோணிக்காரர்களின் பாடல்கள் தொலைவிலிருந்து வண்டு முரள்வதுபோல கேட்டன. நீரொளி கண்களை நிறைத்தது.\nநதிக்கரையை அடைந்தபோது அங்கே கரையில் நின்றிருந்த படகுகளின் அடியில் மூங்கிலால் பின்னப்பட்ட பெரிய தெப்பங்கள் இணைக்கப்பட்டிருப்பதை ஃபால்குனை கண்டாள். “இப்பெரிய ஆறு சீரான ஒழுக்குள்ளது அல்ல. சரிந்திறங்கும் மலைப்பாறைப்பரப்புகள் அவ்வப்போது வரும். படகுகளின் அடிப்பகுதி பாறைகளில் முட்டி உடைந்துவிடக்கூடும் என்பதனால் இவ்வமைப்பு” என்றான் அவளுடன் வந்த வீரன். ஒளிவிட்ட நதி மூன்று இழைகளாக பிரிய அவற்றில் படகுகள் விரிந்தன. நதியொழுக்குகள் சிலந்திவலைச்சரடுகள் என்றும் அவை சிறிய சிலந்திகள் என்றும் ஃபால்குனை எண்ணினாள்.\nவராகநதியின் ஓரமாகவே ஆறுநாட்கள் அவர்கள் சென்றனர். செம்மண்நொதிப்பின் மேல் பெரிய மரங்களைப் போட்டு அவற்றின்மேல் மரப்பலகைகளை அடுக்கி உருவாக்கப்பட்டிருந்த சாலை புரவிக்குளம்புகளால் அதிர்ந்து ஓசையிட்டு மரக்கூட்டங்களில் இருந்த பறவைகளை கலைந்தெழச் செய்தது. பொதிசுமந்த கழுதைகளும் அத்திரிகளும் எருமைகள் இழுத்த வண்டிகளுமாக மலைவணிகர் சென்றுகொண்டிருந்தனர். அவ்வண்டிகளின் சகடங்கள் சிறியனவாகவும் ஒருமுழத்துக்குமேல் அகலம் கொ��்டவையாகவும் இருந்தன. வணிகர்கள் அவர்களை வாழ்த்த மறுமொழி உரைத்து கடந்துசென்றனர்.\nமிக அரிதாகவே ஊர்கள் இருந்தன. மையச்சாலையிலிருந்து ஊர்களுக்குப்பிரியும் வண்டிப்பாதைகளில் வணிகர்களுக்காக நாட்டப்பட்ட கொடிகள் பறந்தன. அவ்வூர்களில் விற்கப்படும் பொருட்களைச் சுட்டும் சிவந்த கொடிகளில் பன்றி, மாடு வடிவங்களும் நெற்கதிரும் வரையப்பட்டிருந்தன. வாங்க விழையும் பொருட்களைச் சுட்டும் மஞ்சள்நிறக் கொடிகளில் கத்திகள், கலங்கள் போன்றவை பொறிக்கப்பட்டிருந்தன. வைரம்போல ஒரு வடிவைக் கண்டு ஃபால்குனை அது என்ன என்றாள். “உப்பு” என்றான் ஒருவீரன். “மலையூர்களில் அவர்கள் உப்புக்காக எதையும் அளிப்பார்கள்.”\nதொலைவில் தென்பட்ட ஊர்கள் அனைத்தும் ஒன்றுபோலவே இருந்தன. மூங்கில்செறிவால் கோட்டையாக சூழப்பட்டவை. மூங்கில் கால்களில் செங்குத்தான கூம்புகளாக எழுந்து மூங்கிலாலும் மரப்பட்டைகளாலும் கூரையிடப்பட்டவை. அங்கே எழுந்த அடுமனைப்புகையின் இன்மணம் வீரர்களை மயக்கியது. “அடுமனை போல் இனியவை ஏதுமில்லை இவ்வுலகில். அடுமனையில் ஊண்புகை சூழ நின்றிருக்கும் பெண்ணே அழகி” என்றான் ஒருவன். “அடுமனைகள் அல்ல அவை, வேள்விக்களங்கள். விண்ணாளும் தெய்வங்களின் தோழி நம் வயிற்றில் எழும் பசி” என்றான் கூடவே வந்த பாணன்.\nஏழாவதுநாள் அவர்கள் மணிபுரத்தை சென்றடைந்தனர். சாலைகளில் வணிகர்களின் குழுக்கள் கூடியபடியே சென்றன. தொலைவில் பறவைகளின் ஒலி உரக்கக் கேட்பதை அறிந்த ஃபால்குனை “மணிபுரம் சதுப்பில் அமைந்துள்ளதா” என்றாள். அவள் கேட்டதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. “மிகப்பெரியது” என்று ஒருவன் சொன்னான். சதுப்பு என்றால் அதைச்சூழ்ந்து மூங்கில்காடே கோட்டையென ஆகியிருக்கும் என அவன் எண்ணிக்கொண்டான். எரியம்புகளை தடுக்கமுடியும் என்றால் அது வலுவான அரண்தான் என்று தோன்றியது.\nஆனால் புரவிகள் அணுகியபோது அது ஒரு பெரிய ஏரியின் கரை என்று அறிந்தாள். “லோகதடாகம் என்று இதற்குப் பெயர். எங்கள் மொழியில் ஆறுகளின் தொகை என்று பொருள்” என்றான் உடன்வந்த முதியவீரன். அந்த ஏரி விழிதொடும் தொலைவுவரை ஒளிகொண்ட நீர்ப்பரப்பாக தெரிந்தது. அதனுள் நூற்றுக்கணக்கான சிறிய பசுந்தீவுகள் இருந்தன. அவற்றிலெல்லாம் வெண்நாரைகளும் கொக்குகளும் கூழைக்கடாக்களும் செறிந்திருந்தன. முகிலென கூட்டமாக வானில் எழுந்து தங்கள் நீர்நிழல்களுடன் இணைந்து சுழன்று மீண்டும் அமைந்தன. அவற்றின் ஒலி அங்கே நிறைந்திருந்தது.\nகரையோரத்து மண்குன்று ஒன்றின்மேல் மூங்கில்கால்களில் எழுந்த காவல்மாடம் நின்றது. அதிலிருந்த வீரர்களின் வேல்முனைகளின் ஒளிமின்னல்கள் கண்ணில்பட்டன. ஏரிக்கரை கரியவண்டல்படிவாக இறங்கிச்சென்று அலைவளைவுகளாக தளும்பிய நீர்விளிம்பை சென்றடைந்தது. மெல்லிய உலர்களியில் பறவைக்கால்தடங்களின் நுண்ணிய எழுத்துக்கள் செறிந்து பரவியிருந்தன. நூற்றுக்கணக்கான மென்மரக்குடைவுப் படகுகள் முதலைக்கூட்டங்கள் போல கரைகளில் கிடந்தன.\nஏரிக்கரையோரமாகவே பெரிய பொதிமுற்றமும் அங்காடியும் அமைந்திருந்தது. அத்திரிகளிலும் கழுதைகளிலும் வண்டிகளிலும் வந்த பொதிகளை சுமைதூக்கிகள் இறக்கி அங்கே மூங்கில்கால்களில் எழுந்த பொதிமாடங்களில் அடுக்கினர். பூத்தகாடு போல கொடிகள் பறந்த அங்காடிவெளி இரைச்சலிட்டுக்கொண்டிருந்தது. அங்காடிக்கூரைகளின் மீது பெரிய வெண்நாரைகள் கழுத்து வளைத்து அலகுகளை மார்பின்மேல் புதைத்து அமர்ந்திருந்தன. பெருஞ்சிறை முறங்களை விரித்து காற்றோசையுடன் வானில் எழுந்து நிழல் தொடர சுற்றிவந்தன. நாணோசை போல கூவி பறந்து ஏரியை நோக்கி சென்றன.\nபொதிகளை ஏற்றிக்கொண்ட படகுகளை பெரிய கழிகளால் உந்தி ஏரிக்குள் கொண்டுசென்றனர். சிறியபச்சைத்தீவுகளில் மூங்கிலால் ஆன மாடங்கள் அமைந்திருந்தன. சில சிறுதீவுகளில் ஒரே ஒரு குடிலுக்கே இடமிருந்தது. ஃபால்குனை “மணிபுரி எங்குள்ளது” என்றாள். கூடவந்த வீரன் “இதுதான் மணிபுரி” என்றான். “எது” என்றாள். கூடவந்த வீரன் “இதுதான் மணிபுரி” என்றான். “எது” என்றாள் ஃபால்குனை. “இந்த ஏரிதான் நகரம். அதோ அங்குள்ளது அரண்மனை” என்று சுட்டிக்காட்டினான் ஒருவன்.\nஏரிக்கு நடுவே எழுந்த குன்றின்மேல் முடிசூடியதுபோல பொன்மூங்கில்களால் கட்டப்பட்ட பெரிய மாளிகை தெரிந்தது. ஏழு கூம்புக்கோபுரங்கள் கொண்டிருந்தது அது. குன்றின் சரிவில் சிறிய கூம்புவடிவக் கூரைகொண்ட மூங்கில்வீடுகள் இருந்தன. மணிபுரியின் சிம்மக்குருளைச் சின்னம் பொறிக்கப்பட்ட மஞ்சள்நிறக் கொடிகள் காற்றில் பறந்தன. குன்றின் முகப்பில் காவல்மாடத்திலிருந்த பெருமுரசின் தோல்வட்டப்பரப்பு வெயிலில் மின்னியது.\n“கோட்டை என ஏத���ம் இல்லையா” என்று கேட்டதுமே தன் வினாவின் பொருளின்மையை ஃபால்குனை உணர்ந்தாள். “இந்த ஏரியே பெரும் கோட்டை” என்றான் வீரன். “அயலவர் இதை கடக்க முடியாது” என்றான் வீரன். ஃபால்குனை அந்த ஏரியின் சிறுதீவுகளை நோக்கினாள். பெரிய தீவு ஒன்றில் ஐம்பது இல்லங்கள் கொண்ட தெருவே இருந்தது. எதிலும் மரங்கள் இல்லை. இடையளவு உயரமான நாணல்கள் அன்றி எந்த செடியும் தென்படவில்லை.\n“இந்த ஏரிமுழுக்க நகரம்தான்” என்றான் வீரன். படகுகள் அணுகியதும் புரவிகள் கால்களை உதறியபடி அணுகி குனிந்து முகர்ந்து மூச்சுசீற மெல்ல காலெடுத்துவைத்து ஏறி சமன்கொண்டு நின்றன. ஃபால்குனை ஒரு படகில் ஏறியதும் படகுகள் நீரில் சென்றன. அருகே இருந்த சிறுதீவு அந்தப்படகளவுக்கே இருந்தது. அதில் கூடுகட்டியிருந்த நாரை ஒன்று சிறகடித்து மேலெழுந்தது. அக்கணம் ஃபால்குனை அறிந்தாள், அது தீவல்ல, மிதக்கும் நீர்நாணல்கள் பின்னி உருவான மிதவை என்று. வியப்புடன் அவள் எழுந்துவிட்டாள். “இவை மிதந்தலைகின்றன” என்றாள்.\n“ஆம், இங்குள்ள எல்லா தீவுகளும் மிதந்தலைபவைதான்” என்று வீரன் சொன்னான். “இங்கு வரும் வணிகர்கள் இதைப்போல எங்குமே இல்லை என்கிறார்கள்.” ஃபால்குனை மெல்ல அமர்ந்தாள். விழிகளை விலக்கவே முடியவில்லை. சற்று அப்பால் இருபது மாளிகைகள் எழுந்த தீவை நோக்கினாள். “அதுவும் மிதந்து நிற்பதே. இந்த ஏரியின் நீர் ஒவ்வொருநாளும் ஏறியிறங்குகிறது. நீரோட்டம் இரவுக்கு ஒருமுறை திசைமாறுகிறது. ஆகவே மாளிகைகள் இடம்பெயர்ந்தபடியே இருக்கின்றன. அந்தப் பெரிய மாளிகை படைத்தலைவர் சத்ரபானுவுடையது. அவரது தீவை அரசரின் குன்றுடன் பெரிய வடத்தால் இழுத்துக் கட்டியிருக்கிறார்கள்.”\nஒரு சிறிய தீவை அணுகியதும் ஃபால்குனை பாய்ந்து அதன் மேல் ஏறிக்கொண்டாள். அவள் கால்கீழே அது மெத்தைபோல அழுந்தியது. நீரில் மிதக்கும் குழல்கள் போன்ற தண்டுகொண்ட பச்சைநீர்நாணல்களும் ஆம்பல்தண்டுபோன்ற நீர்ப்பாசிகளும் இணைந்து உடல்பின்னி செறிந்த அடித்தளம். அவள் எம்பி எம்பி அசைந்தபோது மெல்ல விரிசலிட்டு நீர் ஊறியது. புல்போல முளைவிட்டு எழுந்து நின்ற நாணல்முனைகளுக்கு நடுவே உலர்புல்லைச் சுருட்டிவைத்து வெண்முட்டையிட்டிருந்தன நாரைகள். அவள் தலைக்குமேல் நாரையிணை ஒன்று தவிப்புடன் சுற்றிவந்தது.\nஅவள் படகுக்குள் திரும்பியதும் நாரைகள் சிறகுமடித்து வந்தமர்ந்தன. ஒன்று கழுத்தை நீட்டி கேவல் ஒலி எழுப்பியது. திரும்பித்திரும்பி அந்தத் தீவுகளையே நோக்கினாள். விழிகள் ஏமாற்றுகின்றனவா “தீவுகளை கரையணையச்செய்து பொதிகளை ஏற்றிக்கொண்டபின் நீருக்குள் செல்வார்கள்” என்றான் வீரன். மிதக்கும் நாணல்தீவின் விளிம்பில் தேரட்டையின் கால்களென வெளிறிய செந்நிறநிரையாகத் தெரிந்தன வேர்கள்.\nஃபால்குனை உடைகளை சுற்றிக்கொண்டு நீரில் பாய்ந்தாள். “என்ன செய்கிறாய்” என்றான் வீரன். “இவற்றின் வேர்களைப் பார்க்கிறேன்” என்றாள். மூழ்கி நீந்திச்சென்றாள். அந்தச் சிறு தீவின் வேர்கள் பல்லாயிரம் மெல்விரல் நுனிகளாக நீரை பிசைந்துகொண்டிருப்பதைக் கண்டாள். உந்தி நீந்தி தீவுகளின் அடியினூடாகச் சென்று காலை உதைத்து மல்லாந்தபோது மேலே இருந்து நீர்ப்படலம் வழியாகக் கசிந்த ஒளியில் வேர்வெளியின் பெருந்தவிப்பைக் கண்டாள்.\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 25\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 21\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 20\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-19\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 30\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 29\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 28\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 27\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 26\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 23\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 22\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 19\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 30\nTags: ஃபால்குனை, கலிகன், சிவதர்கள், சிவதா, மணிபுரி, வராகநதி\nராஜ் கௌதமன் ‘லண்டனில் சிலுவைராஜ்’ -மணிமாறன்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–72\nசிங்கப்பூர் – ஒரு கடிதம்\nஆகஸ்டு மாத வெண்முரசு கலந்துரையாடல் ( சென்னை )\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-54\nசிங்கப்பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை க��ாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/08/12130243/1255863/Gopana-slams-Vaiko.vpf", "date_download": "2019-08-23T05:46:11Z", "digest": "sha1:ILS6FIEC4ERCRI5N7HMMTSRDD2QKNWNO", "length": 17970, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "வரலாறு தெரியாமல் பேசுகிறார்- வைகோவுக்கு கோபண்ணா கண்டனம் || Gopana slams Vaiko", "raw_content": "\nசென்னை 23-08-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nவரலாறு தெரியாமல் பேசுகிறார்- வைகோவுக்கு கோபண்ணா கண்டனம்\nகாஷ்மீர் விவகாரத்தில் வரலாறு தெரியாமல் பேசுவதாக வைகோவுக்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கோபண்ணா கண்டனம் தெரிவித்துள்ளார்.\nகாஷ்மீர் விவகாரத்தில் வரலாறு தெரியாமல் பேசுவதாக வைகோவுக்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கோபண்ணா கண்டனம் தெரிவித்துள்ளார்.\nதி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று பாராளுமன்ற தேர்தலை சந்தித்த ம.தி.மு.க. ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றது.\nம.தி.மு.க. பொதுச்செயலாளரான வைகோ தி.மு.க. சார்பில் மேல்சபை எம்.பி.யானார்.\nமாநிலங்களவையில் காஷ்மீர் வி���காரம் குறித்து பேசிய அவர் காங்கிரசை கடுமையாக சாடினார். காஷ்மீர் பிரச்சனைக்கு காங்கிரசே மூலக்காரணம் என்றும் குற்றம் சாட்டினார்.\nஇதற்கு பதில் அளித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி காங்கிரசின் தயவுடன்தான் வைகோ மேல்சபை எம்.பி.யாகி இருக்கிறார் என்று தெரிவித்தார்.\nஇதற்கு பதில் அளித்த வைகோ காங்கிரஸ் தயவை நான் என்றைக்குமே எதிர் பார்த்தது இல்லை. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களால் தான் நான் எம்.பி. ஆனேன் என்பது தவறு. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தான் என்னை எம்.பி.யாக தேர்வு செய்து அனுப்பி உள்ளார் என்று பதிலடி கொடுத்தார். இந்த விவகாரம் தி.மு.க. கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்தநிலையில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கோபண்ணாவும் வைகோவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை பாரிமுனையில் நடைபெற்ற ஆகஸ்டு புரட்சி தின கருத்தரங்கில் பேசிய அவர் கூறியதாவது:-\nநேருவுக்கும், ஷேக் அப்துல்லாவுக்கும் இடையே இருந்த நட்பின் காரணமாகவே காஷ்மீர் இந்தியாவுடன் சேர்க்கப்பட்டது. இதனால் காஷ்மீருக்கு நேரு சிறப்பு அந்தஸ்தை வழங்கினார்.\nஇந்த வரலாறு தெரியாமல் வைகோ காங்கிரசை விமர்சித்து வருகிறார். பாராளுமன்றத்தில் தனக்கு விதிக்கப்பட்ட 7 நிமிடத்தில் 6 நிமிடங்கள் காங்கிரசையே தாக்கி பேசியுள்ளார்.\nடெல்லியில் அவர் தி.மு.க. எம்.பி.க்களுடன் பேசுவதை விட பா.ஜனதா எம்.பி.க்களுடன் தான் பழகி வருகிறார். காங்கிரசை குறை கூற வைகோவுக்கு எந்த தகுதியும் இல்லை.\nகூட்டணியில் இடம் பெற்றுள்ள தோழமை கட்சிகளான காங்கிரஸ்-ம.தி.மு.க. இடையிலான இந்த மோதல் குறித்து தி.மு.க. சார்பில் யாரும் எந்த கருத்தும் சொல்லாமல் உள்ளனர்.\nதி.மு.க. இந்த விசயத்தில் மவுனம் சாதித்து வருகிறது. இரண்டு கட்சிகளுக்கும் இடையே சமரசம் எதையும் மேற்கொள்ளாமலேயே உள்ளது. இது தி.மு.க. கூட்டணியில் புதிய சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது.\nமுத்தலாக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nபயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்- கோவையில் உச்சபட்ச பாதுகாப்பு\nஇனி இந்தியாவுடன் பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லை- இம்ரான் கான்\nகோவையில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை\nதமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக ���ிடைத்த தகவலால் பாதுகாப்பு அதிகரிப்பு\nதிண்டுக்கல்: கொடைக்கானல் 50 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழப்பு\nவரும் 26-ந்தேதி வரை காவலில் வைத்து ப சிதம்பரத்தை விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி\nசென்னை விமான நிலையத்தில் புதுவை முதல்-அமைச்சர் காரில் போலீஸ் சோதனை\nகோவையில் நகை கடை அதிபரை தாக்கி ரூ.70 லட்சம் கொள்ளை\nநாகை மாவட்டத்தில் தொடர் மழை- வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்தி பாதிப்பு\nகொடைக்கானலில் 100 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 2 பேர் பலி\nவீராணம் ஏரியின் நீர்மட்டம் உயர்வு\nவைகோவை சந்தித்து உடல்நலம் விசாரித்தார் மு.க.ஸ்டாலின்\nமதுரையில் சிகிச்சை பெற்ற வைகோ சென்னை திரும்பினார்\nஅண்ணா பிறந்தநாள் விழாவில் பரூக் அப்துல்லா பங்கேற்பார்- வைகோ பேட்டி\nசேலம் மாநகர் ம.தி.மு.க. மாவட்டம் பெயர் மாற்றம்- வைகோ அறிவிப்பு\nவைகோ நிகழ்ச்சியில் பட்டாசு வெடிக்க கூடாது- தலைமை கழகம் அறிவிப்பு\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி\nபவுன்சர் பந்தை கால்பந்து போல் தலையால் முட்டித்தள்ளிய பேட்ஸ்மேன்: வைரலாகும் வீடியோ\nஇந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிகளை தடுக்க திட்டம்\nமேலும் 2 புதிய மாவட்டம் உதயம் - தமிழக அரசு விரைவில் அறிவிப்பு\nநான் திருமணம் செய்து கொண்ட சக வீராங்கனை கர்ப்பமாக உள்ளார்: நியூசிலாந்து பெண்கள் அணி கேப்டன் தகவல்\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nடெபிட் கார்டு பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருகிறது எஸ்.பி.ஐ.\nபெண்களின் அந்தரங்க உறுப்பில் வீசும் நாற்றம்- காரணமும், தீர்வும்\nலேசான காய்ச்சல்..... ஒரு நாள் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் பில் கட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/60863-nirmala-sitharaman-met-sashi-tharoor-in-hospital.html", "date_download": "2019-08-23T05:58:00Z", "digest": "sha1:JXAJIYGS2BCODNV2WHSFGRVPWA55HMFG", "length": 9754, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "நலம் விசாரித்த நிர்மலா சீதாராமன் -நெகிழ்ச்சியில் சசி தரூர் | Nirmala Sitharaman met Sashi Tharoor in Hospital", "raw_content": "\n9 மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தது\nகோவையில��� ஊடுருவிய தீவிரவாதிகள் : உளவுத்துறை எச்சரிக்கை\nப.சிதம்பரம் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்: ஹெச்.ராஜா\nகட்சி விழாவிற்கு கொடி கட்டும் போது தொழிலாளர் பலி; மூவர் காயம்\nநலம் விசாரித்த நிர்மலா சீதாராமன் -நெகிழ்ச்சியில் சசி தரூர்\nதலையில் அடிபட்ட காயத்துக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யுமான சசி தரூரை, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.\nதிருவனந்தபுரம் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் சசி தரூர், அண்மையில் தேவி கோயிலுக்குச் சென்று எடைக்கு, எடை தானம் கொடுக்கும் நேர்த்திக்கடன் செலுத்தினார். அப்போது தராசு அறுந்து விழுந்ததில், அவரது தலையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து, திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் அவரது காயத்துக்கு தையல் போட்டு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான நிர்மலா சீதாராமன் இன்று சசி தரூரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதுகுறித்து டுவிட்டரில் நெகிழ்ச்சியுடன் கருத்து கூறியுள்ள சசி தரூர், “கேரளாவில் தேர்தல் பிரசார வேலைகளுக்கு மத்தியில் இன்று காலை நிர்மலா சீதாராமன் என்னைச் சந்தித்தது ஆறுதலை கொடுத்தது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. சிதம்பரம் கைது கதை: புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது படுத்துக்கோ\n2. ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- பதறவைக்கும் வீடியோ\n3. கோவை: குடும்ப தகராறில் ஒரு வயது குழந்தையுடன், தாய் தீக்குளித்து தற்கொலை\n4. டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\n5. நட்பு காதலாக மாறுமா சேரனுக்கு விளக்கம் கொடுக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n6. மூட்டு வலியை போக்க முத்தான தீர்வு\n7. பிக் பாஸ் நிர்வாகம் பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகட்சி விழாவிற்கு கொடி கட்டும் போது தொழிலாளர் பலி; மூவர் காயம்\nப.சிதம்பரம் கைது: காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்\n‘சிதம்பரம் தலைமறைவு என்ற செய்தியால் திமுகவிற்கு அவமான��்’\nகர்நாடக மாநில பா.ஜ.க.,வுக்கு புதிய தலைவர் நியமனம்\n1. சிதம்பரம் கைது கதை: புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது படுத்துக்கோ\n2. ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- பதறவைக்கும் வீடியோ\n3. கோவை: குடும்ப தகராறில் ஒரு வயது குழந்தையுடன், தாய் தீக்குளித்து தற்கொலை\n4. டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\n5. நட்பு காதலாக மாறுமா சேரனுக்கு விளக்கம் கொடுக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n6. மூட்டு வலியை போக்க முத்தான தீர்வு\n7. பிக் பாஸ் நிர்வாகம் பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\n17 மனைவிகளோடு இருக்கும் ஒத்த கால் மனிதரோடு தனது படத்தை ஒப்பிட்ட பார்த்திபன்: கனவு நினைவாகுமா\nஇண்டர்நெட்டுடன் கூடிய கணினிமயம்: செங்கோட்டையன்\nசாப்பிடும் போட்டியில் கலக்கும் சாண்டி - தர்ஷன் : பிக் பாஸில் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=22090?to_id=22090&from_id=20304", "date_download": "2019-08-23T04:28:30Z", "digest": "sha1:2EF6M2HL7RPGB3YCSV7VH3MJ7EI6OFYV", "length": 11614, "nlines": 80, "source_domain": "eeladhesam.com", "title": "கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் கிழக்கு மாகாண கட்டளை தளபதி சந்திப்பு – Eeladhesam.com", "raw_content": "\nயாழில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டுத் தாக்குதல்\nமகிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை – சுதந்திரக் கட்சி\nஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு\nஇந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி அழைக்க வேண்டும்.. ராஜ்யசபாவில் முதல் பேச்சில் வைகோ ஆவேசம்\nஅவசரகாலச்சட்டம் நீடிப்பு – 2 எம்.பிக்களே எதிர்ப்பு\nஇந்தியா ஒரு நாடே அல்ல “United States of India” பாராளுமன்றத்தில் வைகோ துணிச்சல் முழக்கம்.\n20வது ஆண்டு கார்கில் நினைவு தினம் இன்று:விமானப்படை விமானங்களை பொதுமக்கள் கண்டு ரசிப்பு\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன\nபசில் ராஜபக்ஷவுக்கும் எனக்கும் தொடர்பில்லை: கூட்டமைப்பு நேர்மையாக நடக்கவில்லை\nகூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் கிழக்கு மாகாண கட்டளை தளபதி சந்திப்பு\nசெய்திகள் மே 20, 2019மே 20, 2019 இலக்கியன்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அனுர ஜெயசேகர அவர்களுக்குமிடையிலான விசேட சந்திப்பு இடம்பெற்றது.\nகுறித்த சந்த��ப்பு இன்று (திங்கட்கிழமை) மட்டக்களப்பு இராணுவக் கட்டளைத் தளபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.\nஇச்சந்திப்பின் போது அண்மையில் இடம்பெற்ற அசம்பாவிதத்தினைத் தொடர்ந்து மாவட்டத்தின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில கலந்துரையாடப்பட்டது.\nகுறிப்பாக தற்போதைய சூழ்நிலையில் மக்கள் செயற்பட வேண்டிய விதங்கள் தொடர்பாக இராணுவ அதிகாரிகளினால் தெளிவுபடுத்தப்பட்டது.\nஅத்துடன் பாடசாலைகள், ஆலயங்களின் பாதுகாப்பு தொடர்பிலான நடைமுறைகள் பற்றி கலந்துரையாடப்பட்டதுடன் பாடசாலைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் மக்கள் உணரும் வகையில் தெளிவுபடுத்துவது குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்டது.\nஅதேவேளை தற்போது இனங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளைக் களைந்து வீணான சந்தேகங்களைக் கடந்து ஒரு சுமூக நிலையை ஏற்படுத்துகின்ற விதத்திலும், மீண்டும் இவ்வாறான அனர்த்தங்கள் இடம்பெறாத வகையில் நிலைமை ஏற்பட வேண்டும் என்ற வகையிலாக இக்கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.\nகுறிப்பாக தற்போதைய நிலையில் ஆலயங்களின் திருவிழாக்கள் இடம்பெறும் காலமாக இருப்பதால் அவற்றின் பாதுகாப்பு விடயங்களில் முன்கூட்டியே செயற்படும் விதம் குறித்து கலந்துரையாடப்பட்டது.\nஇச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுபினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன் உட்பட இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.\nஇளம் தாய் மரணம் – கணவன் கைது\nமட்டக்களப்பு வாகரை பகுதியில் வீடொன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அப் பெண்ணின் கணவரை கைதுசெய்துள்ளதாக வாகரை பொலிஸ்\nகிழக்கில் 14 கோவில்கள் உடைப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்திலே கடந்த 3 வருடத்துக்குள்ளே 14 இந்து ஆலங்கள் உடைக்கப்பட்டுள்ளது இவற்றில் பெரும்பான்மையானவை எல்லைப்பகுதிகளிலே எனவே எல்லைப்பகுதிகளிலே உடைக்கப்பட்ட\nபிரான்ஸ் நாட்டுப் பெண் மீது பாலியல் சேஷ்டை ; 17 வயது சிறுவன் கைது\nதுவிச்சக்கர வண்டியில் சென்ற பிரான்ஸ் நாட்டுப் பெண் ஒருவர் மீது பாலியல் சேஷ்டை புரிந்த 17 வயதுடைய சிறுவனொருவனை பொலிஸார்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலாளிகளுடன் நெருங்கிய தொடர்புடைய மூவர் கைது\nசுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட ந��ுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nயாழில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டுத் தாக்குதல்\nமகிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை – சுதந்திரக் கட்சி\nஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு\nஇந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி அழைக்க வேண்டும்.. ராஜ்யசபாவில் முதல் பேச்சில் வைகோ ஆவேசம்\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-08-23T04:42:03Z", "digest": "sha1:QXR32LZUXETSNTHTLBVIOVLHHBOXSQNL", "length": 9577, "nlines": 105, "source_domain": "moonramkonam.com", "title": "இயற்கையான பற்களைவிட நாமாகக் கட்டிக் கொள்ளும் பொய்ப் பற்கள் சிறப்பாக செயல்படுமா ? » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nதினமும் இருமுறை பல் துலக்குவதால், பற்கள் தேய வாய்ப்புள்ளதா வார ராசி பலன் 3.3.19 முதல் 9.3.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nஇயற்கையான பற்களைவிட நாமாகக் கட்டிக் கொள்ளும் பொய்ப் பற்கள் சிறப்பாக செயல்படுமா \nஇயற்கையான பற்களைவிட நாமாகக் கட்டிக் கொள்ளும் பொய்ப் பற்கள் சிறப்பாக செயல்படுமா \nசெயற்கைப் பற்கள் தாடை எலும்பில் துளையிட்டு டைட்டானியம் திருகாணி மூலம் பொருத்தப்படுகின்றன. இயற்கைப் பற்கள் தாடையில் உள்ள திசுக்களின் தசைநார்களால் பிணைக்கப்பட்டுள்ளன. பல் பதித்துள்ள திசுப் பகுதி தாடை எலும்போடு தசை நார்களால் பிணைக்கப்பட்டுள்ளது. அதாவது இயற்கைப் பல்லுக்கு , நெகிழும் தன்மை உண்டு. ஆனால், செயற்கைப் பற்க��் விறைப்பாக இருக்கும். ஆனால், அவை வலிமையாகத் தோன்றும். ஆனால், செயற்கைப் பற்களால் , உணவுப் பொருட்களைக் கடிக்கும்போது , அதன் அழுத்தம் நேரடியாகத் தாடை எலும்பில் அழுத்தும். இயற்கைப் பற்களில் மேலிருந்து கீழாக அழுத்தம் ஏற்பட்டாலும் , தாடைத் தசைக்ள் பக்கவாட்டில் அசைந்து விலகி நேரடியாகத் தாடை எலும்பில் செலுத்தும் அழுத்தம் குறையும். எனவே உடல் ஆரோக்கியம் ரீதியிலான காரணங்கள் அன்றி பறக்ளை நீக்கக்கூடாது . இயற்கைப் பற்கள் இல்லாத நிலையில் மட்டுமே செயற்கைப் பற்களைப் பொருத்த வேண்டும்.\nதெர்மாகோல் பொருட்கள் எதிலிருந்து தயாரிக்கப்படுகின்றன\nவார ராசி பலன் 18.8.19 முதல் 24.8.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nதண்ணீர் அல்லது உணவுப் பொருள்களைச் சேமித்து வைக்க ப்ளாஸ்டிக் பாட்டில்களைப் பயன்படுத்தலாமா\nவார ராசி பலன்- 11.8.19 முதல் 17.8.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 4.8.19 முதல் 10.8.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 28.7.19 முதல் 3.8.19 வரை- அனைத்து ராசிகளுக்கும்\nசில நூற்றாண்டுகளுக்கு முந்தைய மக்கள் பயணத்திற்கு எத்தகைய வாகனங்களைப் பயன்படுத்தி இருப்பார்கள்\nபசு சாணத்தின் மீது மின்னல் விழுந்தால், தங்கமாக மாறுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2009/09/blog-post_14.html", "date_download": "2019-08-23T05:06:10Z", "digest": "sha1:EFKTHPQUBAPBXYXMKPIECA2FCYAR4YAV", "length": 57330, "nlines": 546, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: நதிநீர் இணைப்பு", "raw_content": "\nஅர்த்தமுள்ள வாழ்வைத் தேடி இந்தியா கிளம்புகிறார் காந்தி\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 54\nடெல்லி பல்கலையில் சாவர்க்கர் சிலை : அத்துமீறும் ஏ.பி.வி.பி. \nIndex of Madras essays மதராசபட்டினம் கட்டுரைகள்\nஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-4\nஜெயமோகனின் ‘சாளக்கிராமம்’ – ஞானமரபின் நான்கு மாற்றுவரலாறுகள்\n“எனக்கு உடல் நிலை சரியில்லை என யார் சொன்னது\nராஜராஜன் பற்றி பா. ரஞ்சித் பேசியதும் வரலாறும்\nரசனைக் குறிப்பு – நீல.பத்மநாபனின் கவிதைகள் – சாயங்கால மேகங்கள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nராகுல் காந்தி தமிழகம் வந்தார். நதிநீர் இணைப்பு அபாயகரமானது என்றார்.\nதமிழகத்தைப் பொருத்தமட்டில் ‘நதிநீர் இணைப்பு’ என்பது ஒரு புனிதப்பசு. சேது சமுத்திரத் திட்டம் மாதிரி. யாருமே அதற்கு எதிராகக் கருத்து சொல்லக்கூடாது. சொன்னால் அடி உதைதான்.\nதா.பாண்டியன், வைகோ ஆகியோர் ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சி (முட்டாள்) வக்கீல்கள் பதிலுக்கு அவர்களது உருவ பொம்மைகளை எரித்தனர். முதல்வர் கருணாநிதி பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘இந்திரா காந்தியே இந்தத் திட்டத்துக்கு ஆதரவாக இருந்தார்’ என்றார்.\nஇந்திரா காந்தி ஆதரவு அளித்தாரா, இல்லையா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அப்படியே அவர் ஆதரவு அளித்திருந்தால்தான் என்ன அதனால் பேரன் ராகுல் காந்தி அதனை எதிர்க்கக்கூடாது என்பது பொருளா அதனால் பேரன் ராகுல் காந்தி அதனை எதிர்க்கக்கூடாது என்பது பொருளா பெரியாரும் அண்ணாவும் சொன்னால் மறு அப்பீலே கிடையாது என்ற மகத்தான பகுத்தறிவுத் திட்டத்தின் நீட்சிதான் இது.\nதாய், தந்தை, பாட்டி, கொள்ளுத்தாத்தா சொன்னார்; எனவே நான் ஆதரிக்கிறேன் என்று சொல்லாமல், ஒவ்வொருவரும் தனக்குரிய கருத்துகளை தானே முன்வைப்பதுதானே பகுத்தறிவின் லட்சணம்\nபாஜக நதிநீர் இணைப்பை ஆதரிக்கிறது என்பதால் ராகுல் காந்தி எதிர்க்கவில்லை என்றே நினைக்கிறேன். சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் பலருமே இதுபோன்ற மெகா திட்டங்கள்மீது கவலை கொண்டுள்ளனர். நீர் ஆதாரங்களை வளர்க்க பல நல்ல, லோக்கல் திட்டங்கள் உள்ளன. அவற்றில் கொஞ்சமும் கவனம் செலுத்தாமல், பல லட்சம் கோடி செலவாகும், சூழலுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய மெகா திட்டங்களில் இறங்குவது மதியீனம்.\nதமிழகம் ஒன்றில்தான் நதிநீர் இணைப்பு என்ற திட்டத்துக்கு மக்களிடையே பரவலான ஆதரவு உள்ளது. ரஜினி காந்த் என்றோ ஒரு கோடி ரூபாய் தருகிறேன் என்று தூக்கிக் கொடுத்தார். பாஜக, மதிமுக, திமுக என்று அனைவரும் ஆதரிக்கிறார்கள். ஆனால், இங்கு பெரும்பான்மையினர் கேட்கிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக இதுபோன்ற திட்டத்தில் இறங்குவது சரியாகத் தோன்றவில்லை.\nதைரியமாக மாற்றுக் கருத்தைச் சொன்ன ராகுல் காந்திக்கு வாழ்த்துகள்.\nமுந்தைய சில பதிவுகள்: ஒன்று | இரண்டு | மூன்று\n//ரஜினி காந்த் என்றோ ஒரு கோடி ரூபாய் தருகிறேன் என்று தூக்கிக் கொடுத்தார்//\nபெரும்பான்மையினர் கருத்துதான் சார் வாக்கு வங்கியில் முதலீடாகிறது :)\nபெரியாரையும் அண்ணாவையும் பிடித்து தொங்கிக் கொண்டிருப்பதற்கும் வேறென்ன காரணம் இருக்க முடியும்\nதமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் பத்ரி வாழ்க \nபாசமிகு அண்ணன் ராகுல் புகழ் ஓங்குக \nதிட்டம் ஆரம்பிச்சால் கோடி ரூபாய் தருவேன் என்றுதானே சொன்னார்\nநதி நீர் இணைப்பு ஒரு பெயிலியர் கான்செப்ட் என்பது மட்டுமல்ல...அமல் படுத்தப்பட்ட தேசங்களில் விபரீத விளைவுகளையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஆனாலும் எதிர்கால அரசியலுக்கான ஒரு 'ரா மெட்டிரியலை' ராகுல் புஸ்ஸாக்குகிறாரே என்கிற எரிச்சல் இருக்காதா\nபெரியாரையும் அண்ணாவையும் இழுக்காமல் உங்கள் கருத்தை வைக்கலாம்.பெரியாரும் அண்ணாவும் புனிதப்பசுக்கள் அல்ல. ஆனால் அவர்கள் நதிநீர் இணைப்பு பற்றிச் சொல்லியுள்ள கருத்துக்களை வைத்து விமர்சித்தால் நல்லது.\nசேது சமுத்திரம் என்பது நல்ல திட்டம்தான். அதன் அரசியலைத் த‌விர்த்து சாதக பாதகங்களை பார்க்கவும்.\nகருணாநிதியோ அல்லது மற்ற அரசியல் கட்சிகள் செய்யும் விசயங்களுக்கு சும்மா திராவிடம், பெரியார் என்று இவர்களை ஏன் பலிகடாவாக்குகிறீர்கள்\nவிவசாயி மான்யம் தவறு ஆனால் நான் அச்சடிக்கப்பயன்படும் புத்தகத்திற்கு மான்யம் வந்தால் நல்லது என்று நீங்கள் ஒருமுறை சொன்னீர்கள். நானும் அதையே சம்பந்தம் இல்லாமல் எல்லா இடத்திலும் இழுத்தால் ஏதாவது பயன் உண்டா\nஎதுவும் புனிதப்பசு அல்ல. அப்படி நினைத்து விமர்சனத்தை ஏற்க மறுக்கும் மக்களைப் பற்றி நான் பேச வரவில்லை.\nநதிநீர் இணைப்பு ஏன் தமிழகத்தில் ஆதரவு பெறுகிறது என்று யோசியுங்கள்.\nதமிழகத்தின் நீராதரங்கள் மங்கிவரும் நிலையில், அண்டை மாநிலங்கள் செய்யும் அடாவடியினால்தான் \"நதி நீர் இணைப்பு \" என்னும் கருத்து இங்கே வலுப்படுகிறது. கர்நாடகத்தையோ, கேரள‌த்தையோ , ஆந்திராவையோ இந்த விசயத்தில் ஒன்றும் செய்ய முடியாமல் போனதால் ,\"நதி நீர் இணைப்பு \" புது ஆயுதமாக , நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது. அரசியல் கட்சிகளுக்கு ஓட்டு மற்றும் உண்மையான நீராதரப் பிரச்சனைய திசை திருப்ப ஒரு ஆயுதம். மக்களுக்கு ஒரு நம்பிக்கை.\nஏரல் ஏரிக்கு நேர்ந்த கதிபோல ஒரு பக்கவிளைவு/அழிவு\nhttp://en.wikipedia.org/wiki/Aral_Sea நாளை நதி நீர் இணைப்பால் இணையைப்போகும் நதிகளுக்கு ஏற்படலாம்.\nராகுல் என்ன மாற்றுத்திட்டம் வைத்துள்ளார் என்று தெரியவில்லை.இவர் தினந்தோறும் நடக்கும் விதர்பா விவசாயிகள் தற்கொலை பற்றி இதுவரை பேசியதி��்லை. அல்லது தமிழக மீனவர் பிரச்சனை பற்றிப் பேசியது இல்லை. இதில் என்னத்தப் பேசி என்ன ஆகப்போகிறது\nதமிழகத்தில் முதலில் இருக்கும் ஆறுகளை மண்லாரிகளால் கொள்ளையடிக்காமல் சீர் செய்து , மரம் ,கண்மாய்,ஏரி என்று மழை நீரைச் சேர்க்க சுயவழி தேடினாலே நன்று.\nகல்வெட்டு: //விவசாயி மான்யம் தவறு ஆனால் நான் அச்சடிக்கப்பயன்படும் புத்தகத்திற்கு மான்யம் வந்தால் நல்லது என்று நீங்கள் ஒருமுறை சொன்னீர்கள்.//\nஎனக்கு இப்போதெல்லாம் மறதி வந்துவிடுகிறது. எங்கு, எப்போது இதனைச் சொன்னேன் என்று ஞாபகப்படுத்துங்கள். URL ஏதாவது உண்டா\nமற்றபடி, அண்ணா, பெரியாரை நான் எழுதும் பதிவுகளில் இழுக்க, அரசிடம் அல்லது திமுகவிடம், அல்லது உங்களிடம் உரிமத்தொகை செலுத்தவேண்டுமா என்ன இங்கு அந்தப் பெரியவர்களைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே இங்கு அந்தப் பெரியவர்களைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே அவர்களைப் புனிதப்பசு என்று கருதும் இரண்டாம் நிலைத் தலைவர்களை அல்லது அதற்கும் கீழே இருக்கும் தொண்டர்களைப் பற்றித்தானே பேச்சு\nஎனவே அண்ணா, பெரியார் இருவரும் நதிநீர் பற்றி என்ன சொன்னார்கள் என்று கேட்கவேண்டிய அவசியமே இல்லை.\nராகுல் காந்தி வாழ்க என்று கோஷம் போடும் திட்டம் ஏதும் எனக்கில்லை. ஃப்ரெஷ் கருத்துகள் அரசியல் அரங்கில் பேசப்படவேண்டும்; கிராஸ்ரூட்ஸ் அளவில் மக்களைத் திரட்டி கட்சிக்குள் கொண்டுவரவேண்டும். இந்த இரண்டையும் இப்போது ராகுல் காந்தி செய்வதாகத் தோன்றுகிறது. மற்றவர்கள் செய்தாலும் அவர்களுக்கு என் ஆதரவே.\n1.கழக தோழர்களுக்கு எங்கே எப்பொழுது பெரியாரும், அண்ணாவும் நாங்கள் சொன்னது தான் உங்களுக்கு வேதவாக்கு\n2.எல்லாவற்றையும் பகுத்தறிவு சிந்தனையுடன் சொல்லுகின்ற செய்கின்ற மனபாங்கு தான் எல்லோருக்கும் வேண்டும் சொன்னார்களே தவிர\nதலைவன் சொன்னால் எல்லாவற்றையும் கேள்வி கேட்காமல் செய் என்கிற கொள்கை அவர்களிடம் இல்லை.\n3.நீங்கள் முழுமையாக பெரியாரையும் அண்ணாவையும் பற்றி படித்துவிட்டு அவர்களைப் பற்றி பேசுங்கள் அவர்களது கொள்கைகளைப் பற்றி எழுதுங்கள்.\n4.உங்களுடைய கோபம் எங்களுக்கு புரிகிறது பத்ரி, பிராமணர்களுக்கெதிராக பெரியாரும் திராவிட கொள்கைகளும் இருப்பதானால் தான் நீங்கள் அவ்வாரு சொல்கிறீர்கள் என்று.\n5.நீங்கள் அந்த குறுகிய வட்டத்தில�� இருந்து வெளியில் வாருங்கள். இது தங்களுக்கு அழகல்ல.\n என்று கேளுங்கள் என்று போதித்தவர் பெரியாரும் அண்ணாவும். அதனால் தான் கடவுள் எங்கே இருக்கிறார்\nஎன்று கேட்டார் பெரியார் புரிந்து கொள்ளுங்கள்.\n7.ராகுல் காந்தி நதி நீர் பங்கீட்டு திட்டத்துக்கு மாற்று திட்டம் என்ன வைத்திருக்கிறார் என்று சொல்லவில்லை, அது தங்களுக்கு தெரிந்தால் தெரியப்படுத்தவும்.\n8.மாற்று திட்டம் சரியானதாக இருந்தால் வரவேற்கும் மனப்பான்மையுடன் தான் இருக்கிறோம்.\n//மற்றபடி, அண்ணா, பெரியாரை நான் எழுதும் பதிவுகளில் இழுக்க, அரசிடம் அல்லது திமுகவிடம், அல்லது உங்களிடம் உரிமத்தொகை செலுத்தவேண்டுமா என்ன\nயாரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை.ஆனால், இரண்டாம் கட்ட தலைவர்கள் அல்லது அடுத்த தலைமுறை செய்யும் எல்லா செயல்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் அண்ணா, பெரியாரை இழுப்பது உங்களின் பரிபூரண உரிமை.\nஉங்களின் உரிமையைக் கேள்வி கேட்கவில்லை. நதி நீர் பற்றிய பதிவில் ஏன் பெரியாரும் அண்ணாவும் வருகிறார்கள், அவர்கள் ஏதேனும் கருத்துச் சொல்லியுள்ளார்களா என்றே கேட்டேன்.\nஇதுவே நீஙகள் யாரோ ஒரு ராகவனையோ அல்லது ஜெயந்திரனையோ அல்லது ராம்சிங்கையோ குறிப்பிட்டு இருந்தாலும் அவர்கள் யார் நதி நீர் இணைப்பு பற்றி என்ன சொல்லியுள்ளார்கள் நதி நீர் இணைப்பு பற்றி என்ன சொல்லியுள்ளார்கள்\n//எனவே அண்ணா, பெரியார் இருவரும் நதிநீர் பற்றி என்ன சொன்னார்கள் என்று கேட்கவேண்டிய அவசியமே இல்லை.//\n//எனக்கு இப்போதெல்லாம் மறதி வந்துவிடுகிறது. எங்கு, எப்போது இதனைச் சொன்னேன் என்று ஞாபகப்படுத்துங்கள். URL ஏதாவது உண்டா\nபத்ரி, சுட்டிகள் கொடுத்துத்தான் நிரூபிக்க வேண்டும் என்பது இல்லை. உங்கள் பார்வையில் விவசாயிகளின் மான்யம் சரியா\nஇலவசங்கள், மான்யங்களுக்கு என்றுமே எதிரானவன் என்று சொல்லும் நீங்கள் அரசாங்க மான்யத்தில் வரும் சமையல் எரிவாயுவையோ அல்லது பெட்ரோல் டீசல் , அச்சடிக்கப்பயன்படும் காகிதம் .... இன்னும் பலவற்றை பயன்படுத்தாமல் இருந்தால் நல்லது.\nஏன் உங்களுக்கு தரமான காகிதங்களும்,தரமான CDROM களும் போதாதா எதற்கு வரி விலக்கும் சலுகையும்\nஏன் என்றால் வரிவிலக்கு என்பது அரசு தனது இலாபத்தை விட்டுக் கொடுக்கிறது.இழப்பு அரசுக்கே இருக்க வேண்டும் தனக்கு கூடாது என���்தே உங்களின் நோக்கம். உங்களைக் குற்றம் சொல்லவில்லை. அதுதான் வியாபாரம்.\nஏன் நீங்களே அரசின் வரியைச் செலுத்திவிட்டு உங்களின் இலாபத்தைக் அதற்குச்சமமாக குறைத்து அதே குறைந்த விலையில் புத்தகம் கொடுத்தால்..அதே பொதுமக்கள் அதிகமாகப் புத்தகங்கள் வாங்கமுடியும் சரியா\nபத்ரி, உங்களைப் போலவேதான் விவசாயியும் அரசிடம் இருந்து வேறு வகையில் சலுகை/உதவி கேட்கிறார்கள்.\nஇலவசங்கள்,மானியங்கள் அத்துடன் நீங்கள் சொல்லும் தரமான விதைகள்,குளிர்சாதனக் கிடங்குகள் எல்லாம் தேவை விவசாயத்திற்கு.\nகல்வெட்டு: பொதுவாக இணைய விவாதங்களில் எதிராளியின் கருத்தைப் புரிந்துகொள்ளாமல் ‘நான் பெரியவனா, நீ பெரியவனா' வகையில்தான் அடிதடி நடக்கும். இங்கு அப்படி நடந்துவிடக் கூடாதே என்று அஞ்சுகிறேன். உங்களது கருத்தை நான் எங்காவது தவறாகப் புரிந்துகொண்டால் அதை உடனடியாகச் சுட்டிக்காட்டுங்கள்.\n1. நான் எங்காவது ‘எனக்கு மட்டும் மான்யம் தா, பிறருக்குத் தராதே' என்று சொல்லியிருக்கிறேனா அப்படி நான் சொன்னதாக நீங்கள் சொன்னீர்கள். அதற்கு தரவுகள் தேவை. உங்களது சுட்டியில் நான் அப்படிச் சொன்னதாக இல்லை. நான் அப்படிச் சொன்னதாக நீங்கள் எழுதியதாக மட்டுமே வருகிறது. நான் எங்கே அப்படிச் சொல்லியுள்ளேன்\n2. இலவசங்கள், மான்யங்கள் ஆகியவற்றை நான் பெரும்பாலும் எதிர்க்கிறேன். அதனால் நான் மட்டும் பெட்ரோல் கடைக்குப் போய் எனக்கு மட்டும் ரூ. 100-க்குப் பெட்ரோல் ஒரு லிட்டர் கொடப்பா என்று எப்படிச் சொல்லமுடியும் நாளையே கேஸ் விலையை ஏற்றிவிடுங்கள். நான் சண்டைக்கு வரமாட்டேன். அதனை ஆதரிப்பேன்.\nஎனக்குக் கிடைக்கும் மின்சாரம், கேஸ், நீர், பெட்ரோல் எல்லாம் மான்யம் வழியாக வருகிறது என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் அந்த மான்யத்தை நான் விரும்புவதில்லை. இந்த மான்யங்கள் பெரும்பாலும் தேவைப்படுவோருக்கு மட்டுமே போகவேண்டும் என்று விரும்புகிறேன்.\n3. அடுத்து என் நிறுவனம். நான் வேறு, என் நிறுவனம் வேறு என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். என் கருத்தாக நான் இங்கே சொல்வதற்கெல்லாம், என் நிறுவனம் அதைச் செய்கிறதா, இதைச் செய்கிறதா என்று கேட்பது சரியல்ல. என் நிறுவனத்தில் நானும் ஒரு பங்குதாரர். பிற பங்குதாரர்கள் இருக்கிறார்கள். என் நிறுவனத்துக்கு என சில கோட்பாடுகள் இருக்கின்றன. எனக்���ென்று சில கோட்பாடுகள் இருக்கின்றன.\nபுத்தகங்களுக்கு என்று எந்த மான்யமும் கிடையாது. செய்தித்தாள்களுக்கும் இதழ்களுக்கும் நியூஸ்பிரிண்ட் இறக்குமதி செய்துகொள்ள சில விலக்குகள் உண்டு. கிழக்கு பதிப்பகம் அப்படி எந்த வசதியையும் பெற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் ஓப்பன் மார்க்கெட்டில் தனியார் நிறுவனங்கள் விற்கும் பேப்பரை வாங்குகிறோம். அதற்கு விற்பனை வரி தருகிறோம். அச்சுக்கூலி கொடுத்து, சேவை வரி கட்டி, புத்தகங்களைத் தயாரிக்கிறோம். எங்கள் புத்தகங்களுக்கு எந்த மானியத்தை யார் தூக்கிக்கொடுத்துவிட்டார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்\nபுத்தகங்களுக்கு விற்பனை வரி கிடையாது. அப்படி வரி இருந்தால் அவற்றை மக்களிடம் மேலதிகமாக வசூலித்து அதை அப்படியே அரசிடம் கட்டவேண்டும். சிடிக்களுக்கு உண்டு. அதனை அப்படித்தான் செய்கிறோம்.\nவேறு ஏதேனும் விளக்கம் தேவையா\n4. மீண்டும் அண்ணா, பெரியார்... மேலே உள்ள பதிவு இந்த இருவரைப் பற்றியதும் அல்ல. மீண்டும் ஒருமுறை இந்தப் பதிவைப் படித்தால் அது உங்களுக்குப் புரியக்கூடும். இந்தப் பதிவு ராகுல் காந்தி, கருணாநிதி ஆகியோர் பற்றியது.\n//பொதுவாக இணைய விவாதங்களில் எதிராளியின் கருத்தைப் புரிந்துகொள்ளாமல் ‘நான் பெரியவனா, நீ பெரியவனா' வகையில்தான் அடிதடி நடக்கும். //\nபத்ரி, நிச்சயமாக நான் விவாதமாகவோ அல்லது அடிதடியாகவோ இதைக் கொண்டு செல்ல விரும்பவில்லை. சம்பந்தமில்லாத பெயர்களை கட்டுரையில் தெளிப்பதால் நான் சொல்ல வேண்டி வந்தது.\nஅன்று நான் கேட்ட கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லவில்லை. சொல்வது உங்கள் உரிமை. பின்னூட்டங்கள் உங்களின் பதிலை எதிர்பார்த்து போடுவது இல்லை.\n// நான் எங்கே அப்படிச் சொல்லியுள்ளேன்\nஅன்று சொன்னது : கொள்கையளவில் நான் இலவச 'எதற்குமே' எதிரானவன்.\nஇன்று சொல்வது: இலவசங்கள், மான்யங்கள் ஆகியவற்றை நான் பெரும்பாலும் எதிர்க்கிறேன்.\n//அதனால் நான் மட்டும் பெட்ரோல் கடைக்குப் போய் எனக்கு மட்டும் ரூ. 100-க்குப் பெட்ரோல் ஒரு லிட்டர் கொடப்பா என்று எப்படிச் சொல்லமுடியும் நாளையே கேஸ் விலையை ஏற்றிவிடுங்கள். நான் சண்டைக்கு வரமாட்டேன். அதனை ஆதரிப்பேன்.//\nபத்ரி, அது தேவையே இல்லை.\n1. கேஸ் அரசாங்க மான்யத்தில்(அரசாங்க நிறுவனக்களில்) வாங்காமல் தனியாரிடம் பெற்றுக் கொள்ளலாம். குறைந���த பட்சம் உங்கள் கொள்கைக்காக இதைச் செய்யலாம்.\n2. திருச்சியில் யாரோ ஒருவர் மன்மோகனுக்கு இந்தியக் கடனின் தொகையில் அவர் பங்காக செக் அனுப்பினார். நீங்களும் உங்களுக்குப் பிடிக்காத (கொள்கை) மான்யத்தை கணக்கிட்டு அரசாங்கத்திற்கு (ஆயில் நிறுவனங்களுக்கு) அனுப்பி விடலாம்.\n இதற்கும் உங்கள் நிறுவனத்திற்கும் சம்பந்தம் இல்லையே\nஏன் உங்களுக்குப் பிடிக்காத ஒன்றை குற்றவுணர்வோடு செய்து கொண்டு இருக்கவேண்டும்\nகுற்றவுணர்வு இல்லாமல் கொண்ட கொள்கையில் வாழ இந்த வழிமுறைகள் போதுமா\n//என் நிறுவனத்துக்கு என சில கோட்பாடுகள் இருக்கின்றன. எனக்கென்று சில கோட்பாடுகள் இருக்கின்றன.//\nஅதே தான் விவசாயிக்கும் - விவசாயத்திற்கும் உள்ள தொடர்பும். அது மட்டும் ஏன் புரியவில்லை\nமான்யம் வேண்டாம் என்பது தனிப்பட்ட விவசாயின் கொள்கையாக இருந்தாலும் , செய்யும் தொழிலும் (விவசாயம்) அதன் பங்குதாரர்களின் கொல்கையும் (குடும்ப உறுப்பினர்கள் ‍ விவசாயக் குடும்பத்தில் எல்லாருமே பங்குதாரகள்)பிரித்துப் பார்க்கப்பட வேண்டும்.\n//எங்கள் புத்தகங்களுக்கு எந்த மானியத்தை யார் தூக்கிக்கொடுத்துவிட்டார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்\nஎந்த சலுகையும் வேண்டாம் (கொள்கை)எனும் பட்சத்தில்...\nபுத்தகங்களுக்கு விற்பனை வரி இல்லை எனபது ஒரு சலுகை. மறைமுக மான்யம் என்பது உங்களுக்குத் தெரியுமா\nஏன் நீங்களே ஒரு குறிப்பிட்ட தொகையை மன்மோகனுக்கு வருடம் ஒருமுறை அனுப்பிவிட வேண்டியதுதானே\nவேறு ஏதேனும் ஆலோசனைகள் தேவையா\n//மீண்டும் அண்ணா, பெரியார்... மேலே உள்ள பதிவு இந்த இருவரைப் பற்றியதும் அல்ல. மீண்டும் ஒருமுறை இந்தப் பதிவைப் படித்தால் அது உங்களுக்குப் புரியக்கூடும்.//\nஏன் அவர்கள் வந்தார்கள் எனபதுதான் என் கேள்வி. அது உங்கள் உரிமை என்று சொல்லிவிட்டீர்கள் . மேற்கொண்டு பேச்சே இல்லை.\n//பெரியாரும் அண்ணாவும் சொன்னால் மறு அப்பீலே கிடையாது என்ற மகத்தான பகுத்தறிவுத் திட்டத்தின் நீட்சிதான் இது.// என்ற பத்ரியின் கருத்துக்கே எனது விமர்சனம்.\nபெரியார் தன் சொத்தையே துறந்தார். அதே \"மறு அப்பீலே கிடையாது\" கொள்கையை கருணாநிதியோ வீரமணியோ பின்பற்றவில்லை. பின் எதற்கு ஒரு ஸ்வீப்பிங் ஸ்டேட்மென்ட்\nஏன் சம்பந்தம் இல்லாமல் பெரியார்,அண்ணா,பகுத்தறிவு ,சேது சமுத்திரம் என்று சொல்ல வேண்டும் என்று கேட்டேன்.\nஅது அவர் உரிமை என்று சொல்லி விட்டார். எனக்கும் விளக்கம் கிடைத்துவிட்டது.\nஉங்களுக்கு இது வேண்டாத கேள்வியாக‌ப்படுகிறது என்று எண்ணுகிறேன். அப்படி இருந்தால் மன்னிக்க.\nபத்ரி சகிப்பின் எல்லையை தொட்டுவிட்ட மாதிரி தெரிகிறது. உங்கள் வாதத்தை நிறுத்திக்கொள்ளுங்கள்.\nஒவ்வொரு குழுவுக்கும் அவரவருக்கு பிரியமான பிரச்சினைகள் புனிதப்பசுக்கள் தான். சேது சமுத்திர திட்டம் திராவிடக்கட்சிகளுக்கு புனிதப்பசு என்றால் ராமன் திராவிட அரசியல் எதிரிகளுக்கு புனிதம். இல்லையென்றால் திராவிடக் கட்சிகளின் புனிதப் பசுவான சேது சமுத்திரத் திட்டத்தை கேவலம் \"ராமர் பாலம்\" என்கிற புனிதப் புளுகைக் காட்டி திராவிட அரசியல் எதிரிகளால் நிறுத்த முடியுமா (சுற்றுச்சூழல் காரணங்களுக்காக எதிர்ப்பது வேறு விஷயம்)\n//தமிழகம் ஒன்றில்தான் நதிநீர் இணைப்பு என்ற திட்டத்துக்கு மக்களிடையே பரவலான ஆதரவு உள்ளது. ரஜினி//\nஏனென்றால் இங்கு தான் தண்ணீர் தேவை அதிகம் இருக்கிறது - கிடைப்பது குறைவாக உள்ளது\nஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். மின்சாரத்தை ஒரு மாநிலத்திலிருந்து அடுத்த மாநிலத்திற்கு விற்பது தவறு என்று யாராவது கூறினால் அப்பொழுது எந்த மாநிலத்தில் எதிர்ப்பு வரும் என்று நினைக்கிறீர்கள்\nபுத்தகங்களுக்கு விற்பனை வரி இல்லை எனபது ஒரு சலுகை. மறைமுக மான்யம் என்பது உங்களுக்குத் தெரியுமா\nபுத்தகங்களுக்கு விற்பனை வரி இருந்தால் - அவர் வாங்கும் புத்தகங்களுக்கான காசைத்தான் அளிக்க வேண்டும் - விற்கும் புத்தகங்களுக்கு அல்ல என்று நினைக்கிறேன்\nபுத்தகத்திற்கு விற்பனை வரி இல்லாததால் பலன் அடைவது நுகர்வோர்தான்\nஉதாரணமாக உங்கள் தொலைபேசி கட்டணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதற்கு சேவை வரி உள்ளது. இதனால் நஷ்டம் நுகர்வோருக்குத்தான்.லாபம் அரசிற்கு.\nசேவை வரி விலக்கு அளிக்கப்பட்டால் லாபம் நுகர்வோருக்கும், நஷ்டம் அரசிற்கும் தான். தொலைபேசி நிறுவனங்களுக்கு லாபமும் இல்லை நஷ்டமும் இல்லை (பணத்தை வசூலித்து செலுத்தும் வேலை குறைச்சல் என்பதை தவிர)\n//புத்தகத்திற்கு விற்பனை வரி இல்லாததால் பலன் அடைவது நுகர்வோர்தான்//\nசமையல் எரிவாயு, பெட்ரோல் டீசல் ‍‍‍ இத்யாதிகளுக்கு வழஙக்ப்படும் மான்யத்தால் பயன் யாருக்கு பெட்ரோல் நிறுவனங்க��ுக்கா\nவரிவிலக்கு என்பது நுகர்வோருக்கான நேரடிப் பயன் என்றாலும் அது அச்சுத்தொழிலுக்கு அரசு தரும் ஆதரவு.\nநுகர்வோருக்கான -- நேரடிப் பயன்\nதொழில் நடத்துபவர்களுக்கு -- மறைமுகச் சலுகை. (வரிச்சுமை நுகர்வோர்வட்டத்தைக் குறைக்கும் என்றால் வரிச்சலுகை அதிகப்படுத்தும் அப்படியானால் அதிக இலாபம் யாருக்குப் போகும் அரசுக்கா\nவிவசாயிகளின் மான்யம் குறித்தான பிரச்சனையில் சலுகைகள் என்ற கான்சப்டிற்கே எதிரானவன் என்று பத்ரி சொன்னதாலேயே இந்த விளக்கங்கள்.\nவிவயாசத்திற்கான ஊக்குவிப்பில் மான்யம் என்பது அவசியமானது.\nஇது தவறு என்று சொல்பவர்கள் மான்யம் ,சலுகைகளாக தான் பெறுபவனவற்றை நேரடி மறைமுகமாக யோசிப்பது இல்லை என்ற ஆதங்கமே. கோடி கோடியாக மென்பொருள் நிறுவனங்களுக்கு பல சலுகைகள் வழங்கப்படும்போது விவசாயத்திற்கு வழங்கினால மட்டும் பொங்கிவரும் கோபம் ஏற்க இயலாதது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழ்ப் பாரம்பரியக் கலை மூலம் கல்வி: தேவிகா (வீடிய...\nகிழக்கு பாட்காஸ்ட்: அப்துல் கலாம் பொய் சொன்னாரா\nகிழக்கு மொட்டைமாடி: இருள் பொருள், இருள் ஆற்றல்\nகிழக்கு மொட்டைமாடி + கிழக்கு பாட்காஸ்ட் அறிவிப்பு\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 9: அம்பானி பற்றி சொக்கன்\nஉரையாடல் சிறுகதைப் பட்டறை: சா.தேவதாஸ்\nஉரையாடல் சிறுகதைப் பட்டறை: பாஸ்கர் சக்தி\nஉரையாடல் சிறுகதைப் பட்டறை: பா.ராகவன், வீடியோ\nஉரையாடல் சிறுகதைப் பட்டறை: யுவன் சந்திரசேகர்\nகிழக்கு மொட்டைமாடி: சாரு நிவேதிதா (பழசு)\nஉரையாடல் சிறுகதைப் பட்டறை: பா.ராகவன்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்: அ.கி. வேங்கட சுப்ரமண...\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 8: சீனா பற்றி ராமன் ராஜா,...\nஇந்திய தேசியம் x திராவிடம்\nகிழக்கு மொழிபெயர்ப்பு பற்றி ஹரன்பிரசன்னாவுடன்...\nராகுல் காந்தியின் தமிழக வருகை\nஅண்ணா எஃப்.எம்மில் என் நேர்முகம்\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 7: டயட் உணவு பற்றி அருணா ...\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 6: மார்க்கெட்டிங் பற்றி ச...\nஅஞ்சலி: அ.கி. வேங்கட சுப்ரமணியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-NTE4NDk5ODc2.htm", "date_download": "2019-08-23T04:21:29Z", "digest": "sha1:ZTKNV3C4FZ4X2JGZXUQ5ECUTCZFPCYTM", "length": 13320, "nlines": 183, "source_domain": "www.paristamil.com", "title": "சம்சுங் Galaxy S7 மற்றும் Galaxy S7 Edge அறிமுகம்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\npantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட alimantation bail 3/6/9 விற்பனைக்கு\nEnglish கற்பித்தல் துறையில் அனுபவமுள்ள ஆசிரியர் தேவை\n92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை (caissière ).\nGare de Villeneuve-Saint-Georgesஇல் இருந்து 5நிமிட நடைதூரத்தில் 50m2 அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.\nஇந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க cuisinier தேவை.\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nசம்சுங் Galaxy S7 மற்றும் Galaxy S7 Edge அறிமுகம்\nநீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட S7 மற்றும் Galaxy S7 Edge மொடல்களை ஸ்மாட் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.\nஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் நடைபெற்ற உலக மொபைல் கண்காட்சியில் ஸ்மார்ட்போன்கள் சந்தையில் முன்னணியில் உள்ள சாம்சங் நிறுவனம் தனது Galaxy S7 Galaxy S7 Edge மொடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇந்த நிகழ்ச்சியில் பேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஸக்கர்பெர்க் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்.\n5.5 மற்றும் 5.1 இன்ச் தொடுதிரை வசதியுடன் அறிமுகமாகியுள்ள இந்த மொபைல்கள் Water Resistant வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளன.\nமுந்தைய S6 மற்றும் S6 Edge மொடல்களில் இந்த வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nகருப்பு, வெள்ளை, சில்வர் மற்றும் கோல்டன் பிளாட்டினம் ஆகிய நிறங்களில் இந்த மொபைல்கள் கிடைக்கும்.\nசிறப்பு அம்சமாக எப்பொழுதும் உயிர்ப்புடனே இருக்கும் வகையில் இதன் திரை (Always on display) வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே நாம் அடிக்கடி பட்டனை ஆன் செய்து மொபைலை பயன்படுத்தும் தேவை இருக்காது.\n4 GB Ram, நீண்ட நேரம் உழைக்கும் பாட்டரி, ஆகிய சிறப்பு அம்சங்களும் உள்ளன.\nஸ்மார்ட் போன்களில் முதன்முறையாக 12 MP Dual Pixel கமெரா வசதியுடன் இந்த மொபைல் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் ஒரே நேரத்தில் இரண்டு பகுதிகளையும் நாம் Focus செய்யலாம். மேலும் இதன் முன் பக்க மற்றும் பின் பக்க கமெராக்கள் இரவிலும் துல்லியமாக படம் பிடிக்கும் ஆற்றல் வாய்ந்தது.\n200 GB வரை மெமரியை நீட்டிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அடுத்த மாதம் இந்த மொபைல்கள் விற்பனைக்கு வரவுள்ளன என்று கூறப்படுகிறது.\nபிளே ஸ்டோரில் இருந்து செயலிகளை நீக்கிய கூகுள்\nஅனுமதியின்றிப் பயனீட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்திய Twitter\nகூகுள் குரோம் பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/4773-.html", "date_download": "2019-08-23T06:00:46Z", "digest": "sha1:QV3XHLVTXCKNMJJISJIRVQQWSFDSKWHX", "length": 7390, "nlines": 63, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - குறும்படம்", "raw_content": "\nஒரு பெண்ணை இன்னொரு பெண்தான் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும் என்பதை இந்தக் குறும்படம் மனதைத் தொடுகின்ற காட்சிகளால் விவரிக்கின்றது. ஒரு பெண் குற்றவாளியை ஒரு பெண் காவலர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும்போது இருவருக்குள்ளும் நடைபெறுகின்ற உரையாடல் தான் கதைக்களம்.\nகுற்றவாளிப் பெண், “ஏட்டம்மா, உன்னை அக்கான்னு கூப்பிடறேனே’’ _ என்று சொல்லும்போது, உறவுகளுக்கு ஏங்குகின்ற பெண்ணுக்கு பின்னுள்ள மொத்த சோகமும் நமக்குள் பரவிவிடுகின்றது. ஏட்டம்மா இறுதிவரையில் அந்தக் குற்றவாளிப் பெண்ணின் கோரிக்கையை ஏற்க மறுக்கிறார். வழியில் அந்தப் பெண்ணுக்கு மாதவிலக்கு வலி ஏற்படுகிறது. ஏட்டம்மா தானாகவே அவளுக்கு எல்லா வழியிலும் உதவுகிறார்.\n“நல்ல வேளை நீ வந்தே. இதே ஆம்பள போலீசா இருந்தா ஓவறா கிண்டல் பண்ணி இருப்பாங்க’’ என்று சொல்லும்போது ஏட்டம்மா இளகி விடுகிறார். இறுதியில் தன்னை ‘அக்கா’ என்று அழைப்பதற்கு சம்மதித்து விடுகிறார். குற்றவாளி மீது கரிசனம் ஏற்பட்டு, அவளுக்கு, “ஒரு கோப்பைத் தேநீர்’’ வாங்கிக் கொடுக்கிறார். பிறகு, “நீ ஏன் திருடினே’’ _ என்று கேட்கிறார். அதற்கு அந்த இளம்பெண், “நீங்க ஏன் போலீஸ் ஆனீங்க’’ _ என்று கேட்கிறார். அதற்கு அந்த இளம்பெண், “நீங்க ஏன் போலீஸ் ஆனீங்க’’ என்று எதிர்கேள்வி கேட்கிறார். இரண்டு பக்கமும் பதில் இல்லை.\nகதை, திரைக்கதையை எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன் எழுதியிருக்கிறார். 9:25 நிமிடம் ஓடும் இந்தக் குறும்படத்தின் உரையாடல் கவனத்தை ஈர்க்கிறது.\nஇயக்க வரலாறான தன் வரலாறு(232) : இடஒதுக்கீட்டிற்கான இருநாள் தேசிய மாநாடு\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (50) : சூரியனைச் சுற்றும் சந்திரன் சிவன் தலையில் எப்படியிருக்கும்\nஆசிரியர் பதில்கள் : ஜாதி ஒழிப்புகள் ஜாதி மறுப்பு மணங்கள் அதிகம் வேண்டும்\nஉணவே மருந்து : காய், கனிகளின் தோல் கழிவுகள் அல்ல நோய் தீர்க்கும் நுண் சத்துடையவை\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (42) : பெரியார் - இந்தியருக்கு எதிரானவரா அம்பேத்கர் - இந்திய கலாச்சார விரும்பியா\nசிந்தனை : தமிழன் எப்படிக் கெட்டான்\nசிந்தனை : அந்நியப் படையெடுப்புக்கு அஞ்சி அனந்தசரசு குளத்தில் போடப்பட்டதே அத்திவரதர் சிலை\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : புலவர் நன்னனின் அகமும் புறமும்\nதலையங்கம் : இளைஞர்களுக்கு மிகத் தேவையான எச்சரிக்கை\nபெண்ணால் முடியும்: விண்ணிலும் சாதிக்கும் பெண்கள்\nபெரியார் பேசுகிறார் : திராவிடர் கழகம் செய்து வரும் புரட்சி\nமருத்துவம் : ஆங்கில மருத்துவத்தில் அதிமுதன்மை மருந்துகள்\nமுகப்புக் கட்டுரை : செ��்மொழி தமிழே உலகின் தொன்மொழி\nவரலாற்றுச் சுவடு : மனிதநேயமற்ற மரபைக் காக்க சாட்சி சொன்ன உ.வே.சா\nவாழ்வில் இணைய ஆகஸ்டு 16-31 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://josephinetalks.blogspot.com/2012/05/blog-post_08.html", "date_download": "2019-08-23T06:15:43Z", "digest": "sha1:U4P73RD7ZPOYOW2PXRS33IHA6BTTCHWE", "length": 23728, "nlines": 229, "source_domain": "josephinetalks.blogspot.com", "title": "ஜோஸபின் கதைக்கிறேன்!: மாணவர்கள்- குரங்கு கையில் கிடைத்த பூமாலை!", "raw_content": "\nநம்மை பாதிக்கும் விஷயங்கள் குறித்து நாம் அமைதி காக்கத் தொடங்கும் தினத்தில் நம் வாழ்க்கை முடிவு பெற ஆரம்பிக்கிறது. Martin Luthar King.\nமாணவர்கள்- குரங்கு கையில் கிடைத்த பூமாலை\n10 ஆம் வகுப்பு தேற்வுத் தாள் திருத்த பழனி தேற்வு மையத்திற்க்கு தாமதமாக வந்த ஆசிரியர்கள், பூட்டியிட்ட நுழைவு வாசலை கண்டதும் ஆர்பாட்டம் செய்துள்ளனர். நேரத்திற்க்கு வகுப்பிற்க்கு வராத மாணவர்களுக்கு விதவிதமான தண்டனை கொடுத்து மகிழும் ஆசிரியர்கள் தங்களுக்கு தண்டனை கிடைத்த போது தாங்கி கொள்ள இயலவில்லை என்பதில் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இருப்பினும் ஆசிரியர்கள் தங்கள் மன சாட்சிக்கு எந்த விதம் மதிப்பு கொடுக்கின்றனர் என்று புரிய வைக்கின்றனர்.\nஅரசு பள்ளியில் நேரத்திற்க்கு வரும் ஆசிரியரை காண்பதே அரிது என்றாகி விட்டது. வந்ததும் இவர்களுக்கு என்றே திறந்து வைத்துள்ள திண்-பண்ட கடையை நோக்கி படை எடுத்து விடுவார்கள். வடை காப்பி என கடையில் பேசி பேசி சாப்பிட்டு முடிக்கவே பெரும் வாரியான நேரம் விரையப்படுத்துகின்றனர். ஊதியம் வாங்கும் அளவிற்க்கு வேலையில் முனைப்புடன் ஊக்கத்துடன் செயல் படுகின்றார்களா என்றால் அது கேள்விக் குறி மட்டுமே. சமீபத்தில் ஒரு ஆசிரியர் என்னிடம் கூறினார் 75 % ஆசிரியர்கள் தெம்மாடிகளும் புறம்போக்குகளுமாக தான் உள்ளனர் என்று. இதை கேட்டவுடன் எந்த ஆசிரியரும்; அரசியல்வாதிகள் பாபா ராம்தேவிடம் கோபம் கொண்டது போல் என்னை திட்ட வேண்டாம். இது உண்மையும் தான்\nசமீபத்தில் ஒரு அரசு பள்ளிக்கு சமீபம் நிற்க வேண்டிய சூழல். காலை 10 மணி ஆகிய போது ஒவ்வொரு ஆசிரியையாக கணவர் வாகனத்தில் வந்த அரக்க பறக்க வந்து இறங்குகின்றனர். தாமதித்து தான் வந்தது வந்தாகி விட்டது என்றால் கையிலுள்ள தூக்கு சட்டி , தோள் பையை கீழை வைக்க மறந்து கதைத்து கொண்டிருக்கின்றனர் எப்போது வகுப்பறைக்கு சென்றனர் ��ன்று எனக்கு தெரியவில்லை என் புலனாய்வை முடித்து நான் செல்லும் இடத்திற்க்கு நேரத்திற்க்கு செல்ல வேண்டியதாயிற்று.\nபோட்டி பொறாமைக்கு புகலிடம் என்றால் அது ஆசிரியர் சமூகமே என்றால் மிகை அல்ல. உடுத்தும் உடையிலிருந்து கிடைக்கும் பதவிக்கு வரை கழுத்தறுக்கும் போட்டி நடந்து கொண்டே இருக்கும். கல்லூரி ஆசிரியர்கள் எப்படியோ கெட்ட வார்த்தையில் மாணவர்களை திட்டுவதில் பள்ளி ஆசியர்கள் போலிஸையும் முந்தி விடுவர். இவர்கள் பேச்சுக்கும் நடை முறை வாழ்கையும் ஒன்றோடு ஒன்று சம்பந்தம் இருப்பதாகவே இல்லை. ஆசிரியர்களுக்கு தாங்கள் எழுத வேண்டிய தகுதி தேற்வு செய்தியை கூட தன்னுடன் வேலை செய்பவர்களுக்கு தெரியாது நுட்பமாக மறைத்து விடுவார்கள். புதியதாக தெரிந்து கொள்ளும் ஆசை அற்று; அரைகல் ஆட்டுகல் போல் வாழ்கின்றனர் என்றால் அது ஆசிரியர் பெருமக்கள் மட்டுமே ஆகும். அவர்களுக்கு மகிழ்ச்சி தருவது என்றால் தங்கள் சொந்த பிள்ளைகள் சாதனைகள் மட்டுமாகவே இருக்கும். ஆசிரியர்கள் சில கலை நிகழ்ச்சிகளுக்கு கலந்து கொள்வதே கண்டுள்ளேன். அப்படியே இருந்த இடத்தில் இருந்து தூங்குவார்கள். அடுத்தவர் சொல்லும் அறிவுரையை கேட்க பொறுமை, மனம் இருப்பதில்லை; ஆனால் தங்கள் மாணவர்கள் தான் சொல்வதை கேட்க வேண்டும் என பேராவல் கொள்வதை காணலாம்.\nஇந்த ஆசிரியர்கள் திருந்த போவதே இல்லையா என்றால், மாணவர் சமுதாயத்தையே தங்கள் செயல்பாடுகளால் கெடுத்து கொண்டு தான் இருக்கின்றனர். மாணவர்களுடன் மது அருந்தும் ஆசிரியர்கள் பிடித்தவர்களுக்கு மதிப்பெண் இடுவது பிடிக்காதவர்களை பள்ளிக்கே வரவிடாது செய்வதில் இருந்து இவர்கள் செய்யும் அட்டகாசங்களுக்கு அளவே இல்லை எற்று ஆகி விட்டது. தற்கால மாணவர்களுக்கு நல்ல வழி காட்டுதல் இல்லை என்பது பெரும் குறையே. உண்மையான ஆக்கபூர்வமான எண்ணங்களுடன் ஆசிரியர் பணியை நோக்குபவர்கள் மிகவும் குறைவாகி விட்டனர்.\nஒழிங்கீனமாக தாமதித்து வந்து விட்டு பேப்பர் திருத்த எங்களுக்கு நல்ல மன நிலை இல்லை, தண்ணீர் இல்லை இப்படி பல குற்ற சாட்டுகள் பொழிபவர்களால் தன் வகுப்பறைக்கு தாமதித்து வரும் மாணவனே எப்படி கண்டிக்க இயலும் 10 ஆம் வகுப்பு என்று தேவைக்கு அதிகமான பயம் காட்டி உளைவியலாக பயம்முறுத்தி படிக்க வைத்து தேற்க்கு அனுப்பும் நம் குழந்த��களின் தேற்வு தாளை திருத்திகின்றேன் என்று எத்தனை மாணவர்கள் வாழ்கையை பாழ்கிணறுகளில் தள்ளுகின்றார்கள் என பொறுத்து இருந்து பார்ப்போம்.\nஆசிரியர் தேற்வுகள் பணம் ஆள்பலம் பேசுவது போல் இவர்கள் தனி தன்மை, தகுதி கணக்கில் எடுப்பதில்லை. பல ஆசிரியர்கள் சமூக அக்கரை உள்ளவர்களோ பன்பாக பேச தெரிந்தவர்களோ மாணவர்களை சிந்திக்க தூண்டுபவர்களோ அல்ல. குறைந்த பட்சம் மனித நலம் பேனுபவர்கள் மனித நலம் விரும்புவர்கள் கூட இல்லை என்பதே மிகவும் வருந்த தக்க நிலை கடந்த ஆட்சியில் சீனியோரிட்டி பிரகாரம் எடுக்கப் பட்ட பல நபர்கள் ரிட்டயர்மென்று வயதை எட்டியவர்கள். இப்படியாக அரசியல் ஞானத்தையும் ஆள நினைக்க, வரும் தலைமுறை குரங்கு கையில் கிடைத்த பூமாலையாக தான் இருக்க போகின்றது.\nஆசிரியர்களை ஒரு சாடு சாடி இருக்கிறீர்கள். பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல அவர்களோடு ஒருவராகி அனுபவப் பட்டு உண்மைகளை எழுதி இருக்கிறீர்கள். உங்கள் துணிவைப் பாராட்டுகிறேன். விழிப்புணர்வுப் பகிர்வு. ஆசிரியர்கள் தாங்களாகத்தான் திருந்த வேண்டும். நன்றியும் வாழ்த்துக்களும் தங்கை. தொடரட்டும் உங்கள் சமூகப் பார்வை.\nஆசிரியர்களை ஒரு சாடு சாடி இருக்கிறீர்கள். பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல அவர்களோடு ஒருவராகி அனுபவப் பட்டு உண்மைகளை எழுதி இருக்கிறீர்கள். உங்கள் துணிவைப் பாராட்டுகிறேன். விழிப்புணர்வுப் பகிர்வு. ஆசிரியர்கள் தாங்களாகத்தான் திருந்த வேண்டும். நன்றியும் வாழ்த்துக்களும் தங்கை. தொடரட்டும் உங்கள் சமூகப் பார்வை.\nசொல்கேளான் ஏ.வி.கிரி · Subscribed · Works at சென்னையில் நம்பர்1 மெழுகுவத்தி தயாரிப்பாளர் · 253 subscribers said...\nஉங்கள் உணர்வுகள் நியாயமானவை.. தெளிவானவை..ஆழமானவை... இளம் தலைமுறையினரை சரியான பாதையில் பயணிக்க வைக்க வேண்டியது ஆசிரியர்களின் கடமை... மாதா பிதாவிற்குப் பிறகு குருதான். இந்தக் காலக் கட்டம் எல்லா துறைகளும் அரசியல் வாதிகேளால்..சுயநலவாதிகளால் நோய்வாய்ப்பட்டிருக்கிறது.. இது எப்போது எப்படி யாரால் சரி செய்யப்படும் என்பதுதான் கவலைக்குரிய கேள்வி...\nராஜ மாணிக்கம் மகளும் வாத்தியும்\nஜாதி கணக்கெடுப்பு என்ற அரசியல் படையெடுப்பு\nபூஞார்/பூவார்(Poovar) - இயற்கை சுற்றுலா\nபல்கலைகழக வீழ்ச்சியும் மாணவ சமூகவும்\nமாணவர்கள்- குரங்கு கையில் கிடைத்த பூமா���ை\nகேரளா மீன் கறி/குழம்பு ரெடி\nமீன் உணவு என்பது உடல் நலனுக்கு தேவையான சத்தான உணவு பொருட்களில் ஒன்றாகும் . சாளை, ஊளி, பாறை, ஷீலா என பல வகை மீன்கள் சந்தையில் கிடைப்பது...\nஎல்லா நாடுகளும் வருடத்தில் ஒரு நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடுகின்றனர். குழந்தைகளின் மாண்பை உணரவும் குழந்தைகளுக்கு நாம் கொடுக்க வேண்ட...\nதாரை தப்பட்டை -எதிர்மறையின் உச்சம்\nதாரை தப்பட்டை என்ற திரைப்படம் இச்சமூகத்திற்கு என்ன சொல்ல வ்ருகிறது என்ற கேள்வியே எழுகின்றது. ஒரு திரைப்படம் சமூகத்தை பிரதிபலிக்கும் வண்ணம...\nகதை இதுவே : ஒரு மனிதன் தண்ணீர் என்று முனங்கி கொண்டு சுருண்டு கிடைக்கின்றார். ஒரு இளைஞன் தண்ணீர் கொண்டு கொடுக்கின்றார். பெரியவர் எழுந்து பக...\nஅவள் அப்படித்தான் திரைப்படம் நான் பார்த்த தமிழ் திரைப் படங்களில் மிகவும் வியர்ப்புடன் ரசித்து பார்த்த திரைப்படம் ”அவள் அப்படி தான்”. ...\nசொல்வதெல்லாம் உண்மை- நிர்மலா பெரியசாமி\nகடந்த வாரம் நிர்மலா பெரியசாமி நடத்தும் \"சொல்வதெல்லாம் உண்மை\" நிகழ்வு இணையம் வழியாக காண நேர்ந்தது. மனிதர்கள் வாழ்வில் இவ்வளவு ...\nஐ’’ திரைப்படம் ஒரு ஆபாச வன்முறை காட்சியியல்\nஐ ’ ’ திரைப்படம் இரண்டாவது நாள் காட்சியை பார்க்க கூடிய வாய்ப்பு சன் தொலைக்காட்சி ஊடக நண்பர் பாலா அவர்களால் வாய்த்தது. சங்கர் படக் கோட்...\n' இறவி' திரைப்படம் கார்த்திக் சுபாராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது. தாங்கள் சார்ந்திருக்கும் கணவர்களால் பெண்கள் பாதிப்புள்ளாக...\nபெண்கள் ஆளுமையை கொண்டாடும் பிரேமம்- காதல்\nபடம் முதல் பகுதியை பார்த்ததும் பள்ளியில் காதலிக்காம விட்டு விட்டோமே என ஏங்க வைக்கும் படம். ஒவ்வொரு கதாப்பாத்திர வடிவமைப்புக்கும் முக்கிய...\nஇறைவா, ஏன் என்னை கைவிட்டீர்\nபாபா அத்தான், கனவு போன்று ஒன்பது நாட்கள் கடந்துள்ளது. என்ன காலக்கொடுமை அன்றைய தினவும் என்றும் போலத்தான் இருந்தது. நன்றாக தூங்கி எழுந்த...\nfilm reviw திரை விமர்சனம் (10)\nஎழுத்தாளர் ஏர்னெஸ்டு அறிமுகம் (1)\nபுத்தக அறிமுகம்- Book review (18)\nCopyright © 2011 ஜோஸபின் கதைக்கிறேன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/12500/", "date_download": "2019-08-23T06:00:14Z", "digest": "sha1:V5ZCKBSQO7N4HV5UMAZAZR2YTBUAB5YJ", "length": 4384, "nlines": 83, "source_domain": "tamilbeauty.tips", "title": "தேமலுக்கு இயற்கை மருத்துவம் – Tamil Beauty Tips", "raw_content": "\nஇன்று சிறியோர் முதல் பெரியோர் வரை எதிர் நோக்கும் நோய்களில் தேமலும் ஒண்று இதனை குணப்படுத்துவதற்காக ஆயிரக்கணக்கான பணத்தை வைத்தியர்களுக்கு வாரி வழங்குகின்றோம் அப்படி வழங்கியும் குணமடைவது குறைவு\nஅதற்காகத்தான் குறைந்த செலவில் ஒரு வைத்தியம்\n‎தேமல்‬; ‪வெள்ளைப்பூண்டை_வெற்றிலை_சேர்த்து_மசிய_அரைத்து_தினமும்_தோலில்_தேய்த்து_குளித்து_வந்தால்‬ தேமல் இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும்\nநீங்கள் தூங்கும் போது உங்கள் மூளை என்ன செய்கிறது என்று உங்களுக்கு தெரியுமா\nஅவதி நிறைந்த அவசர பயணம்\nஇயற்கையின் கொடை இன்சுலின் செடி\nஅணு சக்தி பேரழிவால் மக்களுக்கு ஏற்படும் அதிர்ச்சிகரமான பாதிப்புகள் – ஆய்வு தகவல்கள்\nமுடி வேண்டுமா… உயிர் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/58293-no-need-debit-card-for-sbi-atms.html", "date_download": "2019-08-23T06:00:16Z", "digest": "sha1:WZCBG4K4QRVLH3LEHQQDHAZU7OHFG7X5", "length": 12714, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "இனி SBI ஏடிஎம்களில் பணம் எடுக்க டெபிட் கார்டு தேவையில்லை! | No need debit card for SBI ATMs", "raw_content": "\n9 மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தது\nகோவையில் ஊடுருவிய தீவிரவாதிகள் : உளவுத்துறை எச்சரிக்கை\nப.சிதம்பரம் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்: ஹெச்.ராஜா\nகட்சி விழாவிற்கு கொடி கட்டும் போது தொழிலாளர் பலி; மூவர் காயம்\nஇனி SBI ஏடிஎம்களில் பணம் எடுக்க டெபிட் கார்டு தேவையில்லை\nஎஸ்பிஐ நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் டெபிட் கார்டு இல்லாமலேயே பணம் எடுக்கும் சேவையை வாடிக்கையாளர்களுக்கு தனது ஏடிஎம்களில் வழங்க இருக்கிறது.\nடெபிட் கார்டு திருட்டு, மோசடி உள்ளிட்டவற்றை தடுப்பதற்காக, எஸ்பிஐ நிறுவனம் புதிய சேவையை அறிமுகப்படுத்த இருக்கிறது. இதன் மூலம், ஏடிஎம்களில் டெபிட் கார்டு இல்லாமலேயே பணம் எடுக்க முடியும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக எஸ்.பி.ஐ YONO ஆப் மூலம் ஒரு OTP உருவாகும் என்றும், அந்த OTP-யை ஏடிஎம்களில் பதிவு செய்யும்போது, பணம் எடுத்துக்கொள்ளலாம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சேவையை தற்போது நாட்டின் 16,500 ஏடிஎம்களில் அறிமுகப்படுத்தி உள்ளதாகவும், தொடர்ந்து அடுத்த 3 முதல் 4 மாதங்களில் 60,000 ஏடிஎம்களில் அறிமுகப்படுத்தப்படும், என்று எஸ்பிஐ தலைவர் ராஜ்னிஷ் குமார் தெரிவித்துள்ளார்.\nஇந்த திட்டத்தின் அடுத்த கட்டமாக இதே தொழில்நுட்பத்தை கேஷ் டிஸ்ட்ரிபியூஷன் பாயிண்ட்களுக்கும் கொண்டு செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஒரு ஆண்டில், இந்த தொழில்நுட்பத்தை பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட கேஷ் பாயிண்டுகளில் கொண்டுவருவோம், என்றும் ராஜ்னிஷ் தெரிவித்துள்ளார்.\nஇந்த திட்டத்தின் மூலம், எஸ்.பி.ஐ-யின் YONO ஆப் பயன்படுத்துவோருக்கு 6 எண்கள் கொண்ட OTP வழங்கப்படும். அருகே இருக்கும் ஏதாவது ஒரு எஸ்பிஐ ஏடிஎம்-மிற்கு சென்று, வாடிக்கையாளர் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பிரத்யேக YONO பின்னை அழுத்தி, அதன் பின், OTP-யை அழுத்தினால், பணம் எடுத்துக் கொள்ள முடியும். ரூ.10,000 வரை மட்டுமே இதன் மூலம் வாடிக்கையாளர்கள் எடுக்க முடியும் என்று எஸ்.பி.ஐ தெரிவித்துள்ளது. தற்போது YONO-வை 70 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். இதுபோக, SBI Anywhere என்ற ஆப்பை ஒரு கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த இரண்டு ஆப்களையும் விரைவில் ஒருங்கிணைக்க உள்ளதாக எஸ்.பி.ஐ தெரிவித்துள்ளது.\nதற்போதைக்கு, இந்த சேவையை டெபிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்க உள்ளதாகவும், அதன் மீதான வரவேற்ப்பை பார்த்துவிட்டு, க்ரெடிட் கார்டுகளுக்கும் இதை விரிவாக்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று எஸ்.பி.ஐ தெரிவித்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவாட்ஸ்அப்பின் உள்ளேயே பிரவுசர் - தயாராகும் புதிய அப்டேட்\nஇதுபோன்ற வாட்ஸ்அப் மெசேஜ்களை திறக்காதீர்கள் எச்சரிக்கை\n1. சிதம்பரம் கைது கதை: புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது படுத்துக்கோ\n2. ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- பதறவைக்கும் வீடியோ\n3. கோவை: குடும்ப தகராறில் ஒரு வயது குழந்தையுடன், தாய் தீக்குளித்து தற்கொலை\n4. டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\n5. நட்பு காதலாக மாறுமா சேரனுக்கு விளக்கம் கொடுக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n6. மூட்டு வலியை போக்க முத்தான தீர்வு\n7. பிக் பாஸ் நிர்வாகம் பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஏ.டி.எம்.களில் ஸ்கிம்மர் பொருத்தி பணம் திருட்டு: 3 வெளிநாட்டவர் கைது\nஎஸ்.பி.ஐ வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகி���்ச்சி செய்தி ஆன்லைன் பணப்பரிவர்த்தனை கட்டணம் ரத்து..\nநான் ஓரினச் சேர்க்கையாளர்.. பார்ட்னரின் பெயரை வெளியிட மறுத்த வீராங்கனை டுட்டீ சந்த்\nகோவை ஏ.டி.எம். இயந்திர கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் கைது\n1. சிதம்பரம் கைது கதை: புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது படுத்துக்கோ\n2. ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- பதறவைக்கும் வீடியோ\n3. கோவை: குடும்ப தகராறில் ஒரு வயது குழந்தையுடன், தாய் தீக்குளித்து தற்கொலை\n4. டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\n5. நட்பு காதலாக மாறுமா சேரனுக்கு விளக்கம் கொடுக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n6. மூட்டு வலியை போக்க முத்தான தீர்வு\n7. பிக் பாஸ் நிர்வாகம் பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\n17 மனைவிகளோடு இருக்கும் ஒத்த கால் மனிதரோடு தனது படத்தை ஒப்பிட்ட பார்த்திபன்: கனவு நினைவாகுமா\nஇண்டர்நெட்டுடன் கூடிய கணினிமயம்: செங்கோட்டையன்\nசாப்பிடும் போட்டியில் கலக்கும் சாண்டி - தர்ஷன் : பிக் பாஸில் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/lifestyle/story20190117-23342.html", "date_download": "2019-08-23T04:42:20Z", "digest": "sha1:K6VID2ARCKOJIUSZOSSBIU2FHNGM7KWM", "length": 12766, "nlines": 90, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சிங்கப்பூரில் ‘விழிச்சுடரே’ நாட்டிய நாடகம் | Tamil Murasu", "raw_content": "\nசிங்கப்பூரில் ‘விழிச்சுடரே’ நாட்டிய நாடகம்\nசிங்கப்பூரில் ‘விழிச்சுடரே’ நாட்டிய நாடகம்\nமகாகவி பாரதியின் பெண்ணிய படைப்பு பரிமாணங்களை இன் றைய பெண்களின் கண்ணோட்டத்தில் ஆராயும் வகையில் ‘மன்ச் புரொடக்‌ஷன்ஸ்’, ‘விழிச்சுடரே’ என்ற இயல், இசை, நாட்டியம் கலந்த முத்தமிழ்க் காவியத்தை நாளை 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை விக்டோரியா கலையரங்கில் இரவு 7 மணிக்கு அரங்கேற்றவிருக் கிறது. பாரதியாரின் கவிதைகளைக் கோத்து, திரு கே. ஹரிப்பிரசாத் தின் இசையில், திரு பாலகுருநாத னின் நடன அமைப்பில், குமாரி விஜயலட்சுமியின் கதை உரு வாக்கத்தில் அரங்கேறும் ‘விழிச்சுடரே’ நாடகம் முற் றிலும் இளையர்களால் தயாரிக் கப்பட்ட இசைக் காவியமாகும்.\nஇதில் முக்கிய கதாபாத்திரமான மகாகவி பாரதியாராக நடிப்பவர் உள்ளூர் தொலைக் காட்சிப் பிரபலம் திரு விஷ்ணு ஆனந்த். இந்நிகழ்ச்சிக்கு நுழைவுச் சீட்டு அவசியம். நுழைவுச் சீட்டுகளை ‘சிஸ்டிக்’ இணையத்தளத்தில் (https:// www.sistic.com.sg/events/ cvc0119) ���ெற்றுக்கொள்ள லாம் அல்லது அதன் செயலி யிலோ பெற்றுக்கொள்ளலாம். நிகழ்ச்சி பற்றிய மேல் விவரங்களுக்கு 8112 9643 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nதொடக்கநிலை மாணவர்களுக்கான மொழிபெயர்ப்புப் போட்டி\nஎழுத்தார்வத்தை வளர்க்கும் தங்கமுனைப் பேனா விருது\nசிங்கைத் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற சிகரம் மின் அகராதி வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டோருடன் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் தலைவர் விக்ரம் நாயர். படம்: சிங்கைத் தமிழ்ச் சங்கம்\nசிகரம் மின் அகராதி வெளியீடு\nசிங்கப்பூரின் வறட்சிநிலை சில மாதங்களுக்கு நீடிக்கும்\n(காணொளி): நகைக்கடை திருட்டு; சம்பவ இடத்தில் சந்தேக நபர்\nகட்டடத்திலிருந்து விழுந்து முதியவர் மரணம்; மனைவி மாரடைப்பால் மரணம்\nவிவாகரத்திற்கு இட்டுச் செல்ல வைத்த லட்டு\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமாணவர்கள் முடிந்த அளவுக்கு, முடிந்த வேகத்தில் கற்க உதவி\nநல்லிணக்கத்தை வளர்க்க ஆண்டுகள் ஆகும், அழிக்க வினாடிகள் போதும்\nஅபாயச் சங்கு ஊதும் அளவுக்கு அடுக்குமாடி வீடுகளில் தீ\nவிஸ்தாராவில் 51 விழுக்காட்டு பாத்தியதை டாடா குழுமத்துக்கு இருக்கிறது. எஸ்ஐஏ 49 விழுக்காட்டு பங்குகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கொண்டுள்ளது. படம்: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்\nசிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு இரண்டாவது மையம்\nதண்ணீர்: ஆசியா ஒருமித்த கவனம் செலுத்த தக்க தருணம்\nகல்வி அமைச்சர் ஓங் யி காங��கிடமிருந்து விருதைப் பெற்றுக்கொள்ளும் திவாகர். படம்: தொழில்நுட்பக் கல்விக்கழகம்\nபழுதுபார்ப்பதில் இன்பம் காணும் திவாகர்\nமுழு கவனம், உறுதி ஆகியவற்றுடன் செயல்பட்டால் செய்யும் எந்த வேலையும் சிறப்பாக அமையும். நேரத்தைத் திட்டமிடுவதால் பல நடவடிக்கைகளில் ஈடுபடவும் முடிகிறது.\n- ஸ்ரீராம் சாமி, கணினி அறிவியல் பட்டதாரி\nகனவை நோக்கிச் செல்லும் இளையர்கள்\n'நானும் ஒரு படைப்பாளி' திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் சில படைப்புகள் இம்மாதம் 13ஆம் தேதி உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடந்த 'நானும் ஒரு படைப்பாளி வெற்றி விழா’வில் மேடையேறின. படம்: கல்வி அமைச்சு\nஇளையர் மொழித்திறனை வளர்க்கும் 'நானும் ஒரு படைப்பாளி'\nஇந்து திருமணத்தில் நடப்பதுபோல் திருமணத்திற்கு வந்தவர்கள் மீது பன்னீர் தெளிப்பது உட்பட பல்வேறு சடங்குகள் பின்பற்றப்பட்டன. மணமேடையில் திருமணம் நடைபெற்றபோது விருந்தினரோடு இணைந்து மணமக்கள் மீது அட்சதை தூவினார் அமைச்சர் ஓங் யி காங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\n'பண்பாடு, கலாசார வேறுபாடுகளைத் தெரிந்துகொள்ள திருமணங்கள் உதவுகின்றன'\n'ஸ்கூபா டைவிங்' எனப்படும் முக்குளிப்பின் மூலம் ஆழ்கடல் வாழ் உயிரினங்களைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டும் விஷ்ணு, அந்த சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள் தம்மை மீண்டும் மீண்டும் முக்குளிப்புக்குத் தூண்டுவதாகச் சொல்கிறார். 2012ஆம் ஆண்டு தாய்லாந்தில் உள்ள ரட்சா யாய் தீவில் முக்குளித்து ஆழ்கடல் வாழ் ஆமைகளைக் கண்டார். படம்: விஷ்ணு\nஅருகிவரும் உயிரினங்களுடன் அரிய சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://djthamilan.blogspot.com/2019/03/", "date_download": "2019-08-23T05:36:25Z", "digest": "sha1:Y5PG3IB2ZNEEUJIB3MKM4FMHKC2QLTC2", "length": 68341, "nlines": 443, "source_domain": "djthamilan.blogspot.com", "title": "DISPASSIONATED DJ: March 2019", "raw_content": "\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர்\nதிருமாவளவனின் 'சிறு புள் மனம்'\n-புதிய சில கவிதைகள் பற்றிய ஒரு சுருக்கமான வாசிப்பு-\nகவிதைகள் எழுதுவதோடல்லாது, கவிதை மனோநிலையுடனும் எப்போதும் இருந்த ஒருவராக திருமாவளவனை நான் நினைவுகொள்கின்றேன். தனது நாற்பதுகளின் பின் இலக்கிய உலகில் நுழைந்த திருமாவளவன், மிகக் குறுகிய காலத்தில் நிறையக் கவிதைகளை எழுதி, தனக்கான கவனத்தை ஈர்த்த ஒரு புலம்பெயர் கவிஞர். ஈழக்கவிஞர் என்றோ அல்லது புலம்பெயர் கவிஞர் என்றோ தன்னை வகைப்படுத்தலை, திருமா ஒருபோதும் விரும்பாதவர் என்பதால், இப்போது உயிருடன் இருந்தால் என் இந்தக் கருத்தை மறுத்துத் தன்னைத் தமிழ்க்கவிஞராக முன்வைக்கச் சொல்லியிருப்பார். ஆனால் நான் அவரைப் புலம்பெயர்க் கவிஞராக முன்வைப்பதற்கு அவர் புலம்பெயர்ந்து கனடாவிற்கு வந்ததன் பின் எழுதத்தொடங்கியதால் மட்டுமின்றி, அவரை என்னைப் போன்ற பல புலம்பெயர்ந்தவர்களின் பிரதிநிதிகளில் ஒருவரென நினைத்துக் கொள்வதாலும் இப்படிச் சொல்கின்றேன். இப்படி அடையாளப்படுத்துவதால் அவருக்குப் பொதுவான தமிழ்ச்சூழலில் இருக்கும் அடையாளத்தை மறைப்பது என்பதல்ல அர்த்தம்.\nதிருமாவளவன் 'பனிவயல் உழவு' (2000), 'அஃதே இரவு அஃதே பகல்' (2003), 'இருள்-யாழி' (2008), 'முதுவேனில் பதிகம்' (2013) நான்கு கவிதைத் திரட்டுக்களையும், பின்னர் இறுதியாக 'சிறு புள் மனம்' (2015) என்ற முழுக்கவிதைத் தொகுப்பையும் நமக்குத் தந்துவிட்டுப் போயிருக்கின்றார். ஏலவே தனித்தனியாக வந்த நான்கு கவிதைத் தொகுப்புக்கள் பலரால் விரிவாகப் பேசப்பட்டுவிட்டதால், நான் 'சிறு புள் மனம்' தொகுப்பின் இறுதியில் புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்கும் இருபது கவிதைகளை என் வாசிப்பிற்காக இங்கே எடுத்துக்கொள்கின்றேன்.\nதிருமாவளவனின் கவிதைகள் அநேகம் தாய்மண்ணில் விட்டுவந்த வாழ்வையும், புலம்பெயர்ந்து புதிய சூழலுக்குள் பொருந்திக்கொள்ள முடியா வாழ்க்கையும் பேசியவை என ஒரு எளிய புரிதலுக்காய் சொல்லிக்கொள்ளலாம். இனி தாயகம் மீளுதல் சாத்தியமில்லை என்ற புரிதல் அவரின் கவி மனதுக்குத் தெரிந்தாலும், புலம்பெயர்ந்த நாட்டிலும் தன்னையொரு அந்நிய மனிதராகத் தொடர்ந்து முன்னிறுத்தவே அவரது மனம் அவாவிக்கொண்டிருந்திருக்கின்றது. கழிவிரக்கக் கவிதைகள் பெருமளவில் திருமாவின் கவிதைத் திரட்டுக்களில் இருந்தளவுக்கு புலம்பெயர்ந்த வாழ்வை ஏற்றுக்கொள்ளும் நம்பிக்கைகொள்ளும் கவிதைகள் அவரது தொடக்கக் காலக் கவிதைகளில் அரிதாகவே இருந்திருக்கின்றன. அவ்வப்போது நம்பிக்கை தளிர்களாக துளிர்த்தாலும் அவை ஒருபோதும் ஆழ வேர் விட்டு பெரு விருட்சமாக வளர்ந்ததேயில்லை. இனியென்ன இந்த வாழ்க்கையை ஏற்றுக்கொள்வோம் என்கின்ற சலிப்புடந்தான் அந்த நம்பிக்கை தொனி அவரின் பல கவிதைகளில் வந்து தெறித்திருக்கின்றது.\nஎனினும், இந்த நம்பிக்கையீனமான 'நம்பிக்கை' அவரது பேத்தி பொன்னி கவிதைகளுக்குள் வந்தவுடன் வேறொரு பரிணாமத்தை எடுத்துக்கொள்கின்றது. புலம்பெயர் வாழ்வில் அவருக்கு இருந்த நம்பிக்கையீனங்களையும், சலிப்புக்களையும் குழந்தை பொன்னி வாரித் துடைத்துக்கொண்டு சென்றுவிடச் செய்கின்றாள். அதிலும் திருமாவிற்கு தன் நோயின் வீர்யம் விளங்கியபின்னர் வாழ்வதற்கான நம்பிக்கை இன்னும் அதிகம் வந்துவிடுகின்றது. அவரது புதிய கவிதைகளில் முக்கியமாக ‘நோயில் பத்து’ என எழுதப்பட்ட பத்துக் கவிதைகளில் நோயை/மரணத்தை ஒரு ஒற்றைக்கண் பூனைக்கு உவமித்து எழுதினாலும், அதனோடு ஒரு பரமபத விளையாட்டைச் செய்துகொண்டு வாழ்வைச் சுகிக்க விரும்புகின்ற ஒருவராக திருமா த‌ன் கவிதைகளில் எழுகின்றார்..\nநோய் அவரைத் தனிமையில் வீழ்த்துகின்றது. விரும்பிய எதையும் செய்யமுடியாது தடுக்கின்றது. நினைவுகளும்/கனவுகளும் அவரை அவர் புலம்பெயர் தேசத்திலா அல்லது தாய்மண்ணிலா இருக்கின்றேன் என்ற குழப்பதையெல்லாம் கொண்டுவருகின்றது. இந்தப் பொழுதுகளில் அவருக்குப் பொன்னியும், கடந்தகாலக் காதல்களும் துணையாக இருக்கின்றன. பொன்னி ஒரு வருங்காலத்தின் படிமம் என்றால், காதல் நினைவுகள் கடந்தகாலத்தின் படிமங்களாகின்றன. வெண்தாடியைத் தடவிக்கொண்டு பழைய தன் காதலிகளோடு உரையாடல்களை நிகழ்த்துகின்றார்.\nகடந்த வாழ்க்கைக்குள் இனி மீள்தல் சாத்தியமில்லை என்றாலும், கவிதைகளால் அவர்களை நெருங்கிப் பார்க்க முயல்கின்றார். ஒழுங்கைகளில் காதலியின் கைபிடித்து நடந்த நினைவுகள் 'பெருகி வழிகிறது/கழிந்துபோன வாழ்வின் மீது/மீளமுடியாக்/ காதல்' என எழுத வைக்கின்றது. நிலமெங்கும் சிந்திய மென் ஊதா லைலாக் மலர்கள், விரகம் முற்றிய பெண்ணின் கூந்தலிருந்து சிதறி மஞ்சம் நிறைத்த பூக்களை நினைவுபடுத்த 'கங்கையை/ சடைக்குள் புதைத்து வைத்த சிவன் அறிவான்/ ஒவ்வொரு மனிதனின் தலைக்குள்ளும்/ முள்ளெனக் கிடந்து நெருடும்/நினைவின் வலி' எனப் பெருமூச்சு வைக்க வைக்கின்றது.\nஇவையெல்லாம் திருமா நோயின் பெரும் வாதையுடன் துடித்துக்கொண்டிருந்தபோது, வாழ்வதற்கான நம்பிக்கையை முன்வைக்கின்ற எழுத்துக்களாக நாம் கண்டுகொள்ளலாம். எத்தகைய துயரத்திலும் நினைவுகள்தானே நம்மை மயிலிறகின் வருடல்களாய் ஆசுவாசப்படுத்துகின்றன. இது இன்னொரு வகையான 'மரணத்துள் வாழ்வது'.\nஇவ்வாறாகத் தன் தொடக்க கவிதைத் திரட்டுக்களில் கழிவிரக்கமாய் வாழ்வைப் பார்த்த ஒரு கவிமனது, பின்னர் வந்த நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் அதை இன்னும் சுகிக்க எழுகின்றது. தனது கவிதைகளால் அடுத்த தலைமுறைக்கான தீக்குச்சி வெளிச்சத்தைக் கொடுக்க விரும்புகின்றது. தன் மரணத்தின் பின்னும் ஒரு மரமாக உயிர்வாழ்வேன நம்பிக்கை கொள்கின்றது.\nஇன்று திருமாவளவன் நம்மிடையே இல்லையென்கின்றபோதும், அவரது கவிதைத் திரட்டுக்கள் இருக்கின்றன. அவை புலம்பெயர் வாழ்வின் - முக்கியமாக கனடாவின் - குறுக்குவெட்டுப் பரப்பைப் பார்ப்பதற்கான சாளரமாக இருக்கின்றன. திருமாவின் கவிதைகளை திரும்பத் திரும்ப மறுவாசிப்புச் செய்வதினூடாக தமிழ்ச்சூழலில் அவருக்கிருக்கும் வகிபாகத்தை நாம் நினைவூட்டிக்கொள்ளலாம்.\nமிலான் குந்தேராவின் 'அறியாமை' (Ignorance) இடம்பெயர்ந்தவர்கள் மீளவும் தாய்நிலம் செல்லும் சாத்தியம்/சாத்தியமின்மைகளைப் பேசுகிறது. செக் நிலப்பரப்பு ரஷ்யா படைகளால் 1969ல் ஆக்கிரமிக்கப்படுகின்றது. இருபது வருடங்களின் பின் உலக நிலைமைகள் மாற, செக் மீண்டும் சுதந்திரம் பெறுகிறது. ரஷ்ய ஆக்கிரமிப்பால் பிரான்ஸுக்குப் புலம்பெயர்ந்த பெண் மீள தாய்நிலம் மீள்வது இந்நாவலின் பல்வேறு இழைகளில் ஒரு முக்கிய நிகழ்வாக‌ இருக்கிறது.\nஇரினா இரண்டு குழந்தைகளுடன் கணவனுடன் பிரான்ஸிற்குப் புலம்பெயர்ந்தவள். கணவன் இறந்துபோய், பிள்ளைகளும் வளர்ந்துவிட, அவளுக்கு இப்போது சுவீடனைச் சேர்ந்த கஸ்தோவ் என்கின்ற காதலனும் இருக்கின்றான். பாரிஸிலிருக்கும் இரினாவின் தோழிகள் மட்டுமில்லை, அவளின் காதலனும், செக் இப்போது சுதந்திரமடைந்துவிட்டதே, நீ ஏன் இன்னும் தாய்நிலம் போகவில்லை எனத் தொடர்ச்சியாகக் கேட்கின்றனர். தாய்நிலம் போகும் கனவு இல்லாத இரினாவை இவர்களின் கேள்விகள் குற்றவுணர்ச்சியை ஏற்படுத்துகின்றது.\nஇறுதியில் செக்கிற்குத் திரும்புகின்றாள். இருபது ஆண்டுகளுக்கு முன்னிருந்த செக் மட்டுமில்லை, அவளின் நண்பிகளும் கூட அவளுக்குத் தொடர்பில்லாத/தெரியாத ஒரு உலகைப் பற்றிப் பேசுகின்றனர். அவளின் வருகையை அவர்கள் கொண்டாடுகின்றனரே தவிர, அவர்களுக்குத் தெரியாத அவளின் அந்த இருபது ஆண்டுகள் பற்றி அறிய எவருமே அக்கறை கொள்கின்��ார்களில்லை. அது இரினாவிற்குத் துயரத்தை மட்டுமின்றி சலிப்பையும் கொண்டு வருகின்றது.\nஅவளது ஒரு தோழி மட்டுமே கொஞ்சம் இரினாவைப் புரிந்துகொள்கின்றாள். எல்லோரும் தங்கள் செக் நாட்டுக்கலாசாரத்தைக் காட்ட பியர்களை ஓடர் செய்து குடிக்கும்போது, இரினா பிரான்சிலிருந்து கொண்டு வந்த வைனின் அருமையை இந்தத்தோழியே கண்டுகொள்கின்றாள். நமது செக் மக்கள் கடந்து இருபது ஆண்டுகள் செக்கில் நடந்தத கொடுமையையே மறந்ததுமாதிரி புதிய வாழ்வைக் கொண்டாடிக்கொண்டிருக்கும்போது, நீ உனது புலம்பெயர்ந்த 20 வருடகால வாழ்க்கையை அறிவார்கள் என நினைக்கின்றாயா என அவள் கேட்கின்றாள்.\nஇரினாவின் தோழிகள் மட்டுமில்லை அவளின் காதலனான குஸ்தாவாவும் அவளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிப்போகின்றான். அந்த விலகல் நடக்கும் கட்டத்தில் இரினா அவளது இளமைக்கால காதலனான யோசப்பைக் காண்கின்றாள். அவளுக்கு அவனை ஞாபகம் இருப்பதுபோல, அவனுக்கு இவள் பற்றிய எந்த நினைவுகளுமில்லை. இருபது ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் சேர்ந்து கதைத்து, மது அருந்திக் கொண்டாடியபோது, அவளுக்கென அவன் உணவகத்தில் களவாடிக்கொண்டு வந்து கொடுத்த ஆஸ்ட்ரேயை இரினா இன்னமும் கவனமாக வைத்திருக்கின்றாள். ஏன் அதை பிரான்சிற்குக் கூட புலம்பெயர்ந்து போனபோது கொண்டு சென்றிருக்கின்றாள்.\nஇருபது ஆண்டுகளில் யோசப்பிற்கும் நிறைய நடந்தேறிவிட்டது. வைத்தியர்கள் நிறைய இருக்கும் குடும்பத்தில் வந்த அவன், மிருக வைத்தியராக பின்னாட்களில் மாறியிருக்கின்றான். இரினாவைப் போல அவனும் ரஷ்யா ஆக்கிரமிப்பால் டென்மார்க்கில் குடிபெயர்ந்திருக்கின்றான். அவன் அவ்வாறு புலம்பெயர்ந்ததால் அவனது குடும்பம் ரஷ்யாப் படைகளால் துன்புறுத்தப்பட்டுமிருக்கின்றார்கள். டென்மார்க்கில் போய் அங்கே டென்மார்க் பெண்ணை மணந்துவிட்டு, இப்போதுதான் 20 ஆண்டுகளின் பின் செக்கிற்குள் கால் வைக்கின்றான்.\nஇறுதியில் இரினாவுக்கும், யோசப்பக்கும் செக் தமது பழைய செக் இல்லை என்கின்ற சலிப்பு வருகின்றது. இந்த நாட்டில் இனி ஒருபோதும் இருக்க முடியாது என முடிவு செய்கின்றனர். இரினாவின் காதலனான குஸ்தாவ்வோ அவளிடமிருந்து விலகிச் செல்வதோடு அல்லாது, அவளுக்கு அவ்வளவு விருப்பமில்லாத அவளின் குடும்பத்தோடும் நெருக்கமாகின்றான். இது இன்னும் பெ��ிய விலகலை இரினாவிற்குக் கொடுக்கின்றது.\nதாய் நிலம் மீளும் இருவரின் அனுபவங்களும் கசப்பாக இருக்கின்றன. யோசெப்பின் தன் மனைவியை நோயிற்குக் காவு கொடுத்துவிட்டான். ஆனால் நினைவுகளை அழிக்காது அவள் எப்படி உயிரோடு இருந்திருந்தால் ஒரு வாழ்வை அவன் அவளோடு சேர்ந்து வாழ்ந்திருப்பானோ அவ்வாறு ஒரு வாழ்வை தன் வீட்டினுள் வடிவமைத்து தானும் தன்பாடுமாய் தனித்து வாழ்ந்து வருகின்றவன்.\nகுஸ்தாவின் மீதான விலகல் இரினாவிற்கு யோசெப்பின் மீது ஈர்ப்பைக் கொடுக்கின்றது. யோசெப் ஒருகாலத்தில் அவனின் காதலனாக மாற இருந்தவன் என்பதால் நேசம் இன்னும் அடர்த்தியாக இரினாவுக்குள் இருக்கிறது. அவனுக்குத் தன் உடலைக் கொடுத்த இரவின் பின்தான் இரினா அறிந்துகொள்கின்றாள், யோசெப்பிற்கு தன்னைப் பற்றி எந்த நினைவும் இல்லை என்பது. அது அவளுக்கு இன்னும் அதிர்ச்சியாக இருக்கின்றது.\nமீளத் தாயகம் விரும்பும் கனவு மட்டுமில்லை, மீளப் புதிய காதலைக் கண்டடையும் கனவும் இரினாவிற்குக் கலைந்துபோகின்றது. புலம்பெயர்ந்த எல்லோர்க்கும் தாய் நிலம் மீளும் பெருங்கனவு இருந்துகொண்டே இருக்கின்றது. ஆனால் உண்மையிலே அந்தக் கனவு அழகான கனவுதானா என்பதையே மிலன் குந்தேரா 'அறியாமை'யில் பல்வேறு விதமான இழைகளைப் பிடித்துப் பிடித்துக் கேள்விகளால் முன்வைக்கின்றார்.\nகடந்தகால நினைவுகளை இல்லாமற் செய்வது கடினமானதுதான், ஆனால் அதைவிட நிகழ்காலக் கனவுகள் இன்னும் பாழ் என்கின்றபோது எந்த மனிதரால்தான் வாழ்வினை எதிர்கொள்ள முடியும்\n('அறியாமை'யை ஏற்கனவே 10 வருடங்களுக்கு முன்னர் வாசித்திருந்தேன். குந்தேராவின் நாவல்களை மீண்டும் வாசிக்கும் விருப்பத்தின் நிமித்தம் அண்மையில் அவரை வாசிக்கத் தொடங்குகையில், இது நம்மைப் போன்ற புலம்பெயர்ந்தவர்க்கு மிக நெருக்கமான ஒரு படைப்பு என்பதாலேயே இந்தக் குறிப்பு. ஏற்கனவே பத்தாண்டுகளுக்கு முன்னர் மணி வேலுப்பிள்ளை 'மாயமீட்சி' என்ற பெயரில் இதை அற்புதமாகத் தமிழாக்கம் செய்து காலம் வெளியீடாக வந்திருக்கின்றது)\nகும்பளாங்கி இரவுகள் (Kumbalangi Nights)\n'கும்பளாங்கி இரவுகளை' ஃபகத் பாசில் தயாரித்து, நடித்துமிருக்கின்றார். ஆனால் அவர் இதில் ஒரு முக்கிய பாத்திரமல்ல. நான்கு சகோதரர்கள், பெற்றோர் இல்லாத ஒரு சபிக்கப்பட்ட கட்டிமுடிக்கப்படாத வீடு - இவ���்றைப் பின்னணியாகக் கொண்டு ஓர் இயல்பான கதையை அலுப்பேயில்லாது நகர்த்திச் சென்றிருக்கின்றனர். மகேஷிண்டே பிரதிக்காரம் பார்க்கும்போது இடுக்கியும், அங்கமலி டயரிஸ் பார்க்கும்போது அங்கமலியும், சார்ளி பார்க்கும்போது மூணாறும் ஏதோ ஒருவகையில் நம் நினைவுகளில் சேகரமாவது போல, இதில் கும்பளாங்கி. அண்மையில் தொடுபுழாவில் நின்றபோது சந்தித்த நண்பரோடு சூழலியல் பற்றிப் பேச்சு வந்தபோது, கும்பளாங்கியில் இருக்கும் eco friendly tourism பற்றிப் பேச்சு வந்து, அங்கே போய் என்னைப் பார்க்கவும் அவர் கூறியிருந்தது, இந்தப் படத்தில் அதைத் தொட்டுச் சென்றபோது நினைவுக்கு வந்தது.\nவெவ்வேறு திசைகளில் வாழ்க்கையை அதன்போக்கில் எந்த நிரந்தரமான வேலையும் இல்லாது வாழும் மூன்று சகோதரர்களுக்கு ஓர் இளைய சகோதரன் இருக்கின்றான். அவன் தான் இவர்களை இணைக்கும் ஒரு புள்ளியாக இருக்கின்றான். எனினும் மூத்த சகோதர்கள் எப்போதும் முரண்பட்டுக் கொண்டேயிருக்கின்றார்கள். கதையின் தொடர்ச்சியில் அவர்களின் வெவ்வேறு தந்தையர்/தாய்கள் பற்றிய விபரங்கள் சொல்லப்படுகின்றன. இந்த நிலைக்கு வந்ததற்கு தான்தான் காரணெமனக் குற்றஞ்சாட்டப்படுகின்ற ஒருவன் மனோவியல் வைத்தியர் முன் உடைந்துபோகின்ற கணம் அடர்த்தி கூடியது.\nஇவர் நெருக்கடியின் நிமித்தம் தற்கொலை முயற்சி செய்ய, இவரைத் தடுக்க முயல்கின்றவருக்கு அந்நிகழ்வு மரணத்தைக் கொண்டுவருகின்றது, அப்படிக் காலமாகிப்போன தமிழர் ஒருவரின் மனைவியை எப்படி இயல்பாக தம் வாழ்வில் ஒருவராக இந்தச் சகோதர்கள் ஏற்றுக்கொள்கின்றார்கள் என்பதெல்லாம் வார்த்தைகள் விரயமில்லாது காட்சிகளாக இத்திரைப்படத்தில் கொண்டுவந்திருக்கின்றார்கள்.\nசபிக்கப்பட்ட, ஒரு கோடியில் விலக்கப்பட்டிருக்கும் வீட்டுக்கு இந்தச் சகோதரர்களின் வாழ்வில் நுழையும் பெண்கள் புதிய அழகைக் கொண்டுவருகின்றார்கள். அதிலும் முக்கியமாக வெளிநாட்டிலிருந்து பயணியாக வரும் கறுப்புப்பெண்ணோடு இந்தச் சகோதரர்கள் ஒருவருக்கு வரும் காதல் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது. மலையாளப் படங்களில் முஸ்லிம்களை எப்படி இயல்பாகச் சித்தரிப்பார்களோ அப்படி இப்போது கறுப்பினத்தவர்களையும் மிகநேர்மையாகக் கொண்டு வருகின்றார்கள் (இன்னொரு உதாரணம் 'சூடானி நைஜீரியாவிலிருந்து').\nமூலைக��கொன்றாய்ப் பிரிந்திருக்கும் சகோதரர்களில் ஒருவரின் காதல், இவர்களை இணைக்கின்றது. ஃபகத் பாசிலில் பாத்திரம் இந்த நான்கு சகோதரர்களுக்கு அப்பாலான ஒரு பாத்திரம். 24 நோர்த் காதத்தில் அவ்வளவு சுத்தம் பார்க்கின்ற பாத்திரம் அவருக்கு என்றால், இதில் வேறுவகையான பாத்திரம். அதிக காட்சிகளில் வராதபோதும், கொஞ்சக்காட்சிகள் என்றாலும் ஒருவகையான creepy மனோநிலையை பார்ப்பவரிடையே ஃபகத் உருவாக்கிவிடுகின்றார்.\nஇந்தப் படத்தில் 'ஆண்மை' என்பது தொடர்ந்து கேள்விக்குட்படுத்துகின்றதை நாம் பார்த்துக்கொண்டே இருக்கின்றோம். ஃபகத் பாசில் அறிமுகமாகின்ற காட்சியே நான் 'ஒரு முழுமையான ஆண்' (complete man) என்கின்றார். இந்தச் சகோதரர்களிடம் நீங்கள் என்னைப் போன்ற முழுமையான ஆண் இல்லை என்று நினைவுபடுத்தியபடியும் இருக்க்கின்றார். அவரின் மைத்துனி இந்தச் சகோதரர்களில் ஒருவரிடம் காதல் கொள்ளும்போது என்னைப் போல முழுமையான ஆண் அவனில்லை என்றே ஃபகத் நிராகரிக்கின்றார். ஒருவகையில் இந்த masculinity என்பது நாம் நினைக்கும் ஒன்றல்லவென இந்தத் திரைப்படம் சொல்ல வருவதைக் கண்டுகொள்ளலாம்.\nஇல்லாதுவிடின் சமூகம் சொல்கின்ற masculinity இல்லாத இந்த சகோதர்களை எப்படி பெண்கள் தேடிவந்து காதலிக்கவும், தமது உடல்களைப் பகிர்ந்துகொள்ளவும் தயாராக இருப்பார்கள். இந்தப் பெண்கள் 'ஆண்மை' என்ற கட்டமைக்கின்ற ஒன்றைப் பார்க்கவில்லை, அவர்கள் தமது ஆண்களிடம் வேறுவகையான அழகைக் கண்டுதான் காதல் கொள்கிறார்கள். புறச்சமூகம் இந்தப் பெண்களுக்கு எவ்வித அழுத்தங்களைக் கொடுத்தபோதும், அதை அவர்களே இந்த ஆண்களின் துணையை நாடிச்செல்லாது எதிர்கொள்கின்றார்கள். ஒருவகையில் இந்தப் படம் 'ஆண்மை'யைக் கேள்விக்குட்படுத்துவது போல, பெண்களையும் ஆண்கள் சார்ந்து தங்கியிருக்காது காட்டுவதால் இன்னும் நெருக்கமாவது போலத் தோன்றியது.\nசகோதரர்கள் இருக்கும் நம்மில் பலர் ஒன்றை உணர்ந்திருப்போம். அதிகமாய் எதையும் நமக்கிடையில் பகிராது, உணர்ச்சிகளைக் காட்டாது இருந்தாலும், வாழ்க்கையில் முக்கியமான தருணங்களில் அவர்கள் நமக்காக வந்து நிற்பார்கள். அப்போது அதற்கு முதல் இருந்த எல்லா இடைவெளிகளும், பிறழ்வுகளும் நமக்கிடையில் இல்லாமல் போய்விடும். இத்திரைப்படத்திலும் காதல்களினூடாக சிக்கல் வரும்போது மற்றச் சகோதரர்கள் ஒவ்வொரு சகோதரர்களுக்காய் வந்துவிடுகின்றார்கள். இந்தப் படம் முடியும்போது கூட சகோதரர்களுக்குள் ஏற்கனவே இருந்த சிக்கல்கள் தீர்ந்துவிட்டதாய் உபதேசம் செய்யப்படவில்லை. இந்தத் தருணத்தில் அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து, சபிக்கப்பட்ட வீட்டை தமது காதலிகளினூடு பிரகாசமாக ஆக்கிக்கொள்கின்றார்கள் என்றவிதமாக நுட்பமாக முடிந்திருக்கும்.\nஇறுதியில் ஃபகத் பாசிலின் பாத்திரத்திற்கு அவ்வளவு அதிர்ச்சியைத் தரக்கூடியதாக அல்லாது கொஞ்சம் அதிர்ச்சி குறைந்த முடிவைக் கொடுத்திருந்திருக்கலாம் என்பதைத் தவிர இந்தப் படத்தில் பலவீனங்களாய் எதுவும் துருத்திக்கொண்டு நிற்கவில்லை. படத்தில் மற்றக் காட்சிகள் அவ்வளவு இயல்பாய் இருக்கும்போது ஃபகத்தின் பாத்திரத்திற்கும் கொஞ்சம் கருணையைக் காட்டியிருக்கலாம், அண்மைக்கால ஃபகத்தின், நிவின் பாலின், துல்காரின், வினீத் சிறினீவாசனின் திரைப்படங்கள் எதிர்பார்ப்புக்களை நிறைவேற முடியாது தத்தளித்துக் கொண்டிருந்தபோது, அங்கமாலி டயரிஸிற்குப் பிறகு கும்பளாங்கி இரவுகளின் வரவு நம்பிக்கையளிக்கின்றது.\nஹெமிங்வேயின் படைப்புக்களைப் போல அவரது 38 அடிகள் நீண்ட படகும் பிரபல்யமானது. அவரது இரண்டாவது மனைவியாகப் போகின்ற Paulineன் செல்லப்பெயரான Pilarயே இந்தப் படகிற்குச் சூட்டப்படுகின்றது. பிறகு 'ஆயுதங்களுக்கான விடைகொடுத்தல்' (A Farewell to Arms) நாவலின் ஒரு பாத்திரமாகவும் இந்தப் பெயர் வருகின்றது. 'ஹெமிங்வேயின் படகு' என்கின்ற இந்த நூலில் ஹெமிங்வே படகை வாங்கிய 1934ல் இருந்து அவர் தற்கொலை செய்த 1961 வரை இந்தப் படகிலும், படகைச் சுற்றியும் நடந்த சம்பவங்கள் விபரிக்கப்படுகின்றன.\nPaulineயோடான திருமணத்தில் இருக்கும்போதே ஹெமிங்வேயிற்கு, பத்திரிகையாளரான Martha Gellhornயோடான உறவு வருகின்றது. பின்னர் மார்த்தாவை 1940ல் திருமணம் செய்கின்ற ஹெமிங்வே, ஹாவானாவில் வீடு வாங்கி அங்கேயே மார்த்தாவுடன் வாழத்தொடங்குகின்றார். படகும் அவர்களுடன் கூடவே அமெரிக்காவிலிருந்து கியூபாவிற்கு வருகின்றது. இதனோடு Pillar ஹவானாக் கடற்கரையிலே தன் 'வாழ்வை'த் தொடங்கி இப்போது ஹெமிங்வே நினைவாலயம் ஆக்கப்பட்ட ஹவானா வீட்டில் தேடிவருபவர்களுக்கு காட்சியளித்துக் கொண்டுமிருக்கின்றது.\nஇந்தப் படகிலிருந்தும், ஹாவானாவில் இருந்துமே ஹெமிங்வே அவரது முக்கிய நூல்களை எழுதியிருக்கின்றார். மார்த்தாவோடு இருந்த காலத்தில் 'யாருக்காக மணி அடித்தது' (For Whom the Bell Tolls) எழுதியதைப் போல, அவரது நான்காவது மனைவியான மேரியுடன் இருந்தபோது அவரது பிரபல்யம் வாய்ந்த 'கிழவனும் கடலையும்' (The Old Man and the Sea) இங்கேயே எழுதியிருக்கின்றார். அத்தோடு விமர்சகர்களால் மிக மோசமென விமர்சிக்கப்பட்ட 'Across the Rrivers and into the Trees'ம் இதே காலகட்டத்திலேயே எழுதப்பட்டிருக்கின்றது.\nஇந்த நூல் 'ஹெமிங்வேயின் படகு' பற்றியது என்றாலும் அந்தக் காலப்பகுதியில் ஹெமிங்வே எழுதிய‌ நாவல்கள், பிறருக்கு அவர் எழுதிய கடிதங்கள் (ஹெமிங்வே அவரது வாழ்க்கையில் 6000-7000 கடிதங்கள் எழுதினார்) என்பவை விரித்துச் சொல்லப்பட்டிருக்கின்றது. அதேபோல‌ ஹெமிங்வேயிற்குள் இருக்கும் மூர்க்கம், அவ்வப்போது எழுதமுடியாது தோற்றுப்போய்க்கொண்டிருக்கின்ற எழுத்தாளனின் ஆற்றாமை, அவரது மனைவிமார்/காதலிகள் போன்றோருடன் அவர் நடந்துகொண்டவிதம் என்பவை அற்புதமாக, பல்வேறு சான்றாதாரங்களினூடு விபரிக்கப்படுகின்றன.\nஹெமிங்வேயின் பெண்கள் எனப் பார்த்தால், ஹெமிங்வே தனது தாயை ஒருபோதும் மன்னிக்கத் தயாரில்லை என்பது தெரிகின்றது. தனது தகப்பனின் தற்கொலைக்குத் தனது தாயே காரணமென நம்பியதோடு, தாயிற்கு எழுதும் கடிதங்களிலும் தொடர்ந்து அதனைக் குறிப்பிட்டுக்கொண்டேயிருக்கின்றார். அவரது தாய் மீளவும் தன் மகனோடு இணைய விரும்பும் ஒவ்வொரு முயற்சியையும் உதறித்தள்ளியபடியே ஹெமிங்வே இருந்திருக்கின்றார். எனினும் அவரது முதல் நாவல் வருகின்றபோது தாயின் பெயரை ராயல்டியில் சேர்த்து, அவருக்கு மாதாந்தம் பணம் அனுப்பிக்கொண்டுமிருந்திருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மீள இணையும் வாய்ப்பு இருவருக்கும் இயலாது போயினும், அவரது தாய் இறந்துபோனபோது ஹெமிங்வே தாயின் இறப்புக்குப் போக மறுத்திருக்கின்றார்.\nஹெமிங்கே முதல் காதலியைச் சந்திப்பது, இத்தாலியில் முதலாம் உலக மகாயுத்தத்தின்போது அவர் காயப்படுகின்றபோதாகும். தன்னைக் காப்பாற்றும் தாதியையே விரும்பி, திருமணம் செய்ய விரும்புகின்ற ஹெமிங்வேயிற்கு அந்தப் பெண்ணுக்கு ஒரு இத்தாலியரோடு உறவு வருவதால் அதுவும் கைகூடாது போகின்றது. அதன் பிறகு அவர் நான்கு பேரைத் திருமணம் செய்திருக்கின்றார். ஒரு உறவில் இருக்கும்போது இன்னொரு உ��வு தேடி ஓடியிருக்கின்றார். மனைவியர் இருக்கும்போது இளம் பெண்களோடு காதல் வயப்பட்டதோடல்லாது, பாலியல் தொழிலாளியையும் விருந்துகளுக்கு அழைத்து வந்திருக்கின்றார்.\nஅவர் சந்தித்த பெண்கள் வெவ்வேறுவிதங்களில் அவரின் நாவல்களில் வந்திருக்கின்றனர். கதைகளில் வரும் இந்தப் பாத்திரந்தானா அந்தப் பெண் என்று வாசிப்பவர்கள் நினைப்பதற்கு இடந்தராது அவர்களிடம் இல்லாத விடயங்களையும் இந்தப் பாத்திரங்களுக்கு இணைத்து வேறொரு வடிவத்திலும் கதையைக் கொண்டு செல்வதிலும் ஹெமிங்வே நுட்பமானவராக இருந்திருக்கின்றார்.\nஹெமிங்வேயின் ஐம்பதுகளில் அவருக்கு 21 வயதான அடீரியானாவுடன் 'காதல்' வருகின்றது. ஹெமிங்வே அவரது மனைவி மேரியுடன், வெனிஸில் சில மாதங்களுக்குத் தங்கி நிற்கும்போதே அடீரியானாவை ஹெமிங்வே சந்திக்கின்றார். பிறகு ஜரோப்பாவில் இன்னொரு பகுதியிலும் அடீரினானாவைச் சந்தித்து உடனே தன் காதலைச் சொல்லிவிடுகின்றார். திருமணம் செய்யக் கேட்கும்போது அடீரீயானா அவருக்கு ஏற்கனவே மனைவி இருப்பதை ஞாபகப்படுத்துகின்றார். என்கின்றபோதும் ஹெமிங்வேயால் அந்தக் காதலைக் கைவிடமுடியாது, கியூபாவிற்கு வந்தபிறகும் நிறையக் காதல் கடிதங்கள் அடீரீயானாவிற்கு எழுதுகின்றார்.\nஅடீரியானா தனது தாயாருடன் ஹவானாவிற்கு வருகின்றார். ஹெமிங்வேயுடன் மேரியுடனும் சில மாதங்கள் தங்கி நிற்கும் அடீரியானாவை அவரது தோற்றுப்போன நாவலான 'Across the rivers and into the trees'ல் முக்கிய பாத்திரங்களில் ஒன்றாகியும் விடுகின்றார். இதையெல்லாம் சகித்துக்கொண்ட அவரது மனைவி மேரி, ஹெமிங்வேயின் இறப்பின் பின் எழுதுகின்ற நூலான 'How it was' மிக விரிவாக இந்தத் தங்கலில் நடந்த சம்பவங்களை விபரித்து ஹெமிங்வேயின் இன்னொரு பக்கத்தை நமக்குக் காட்டியுமிருப்பார்.\n'Across the rivers and into the trees' தோல்வியும் விமர்சகர்களின் எள்ளலுமே ஹெமிங்வே அவரது முக்கிய நாவலான 'கிழவனும் கடலும்' எழுத உத்வேகத்தைக் கொடுக்கின்றது.\nஇந்தக் கதை கடலில் உண்மையில் நடைபெற்று ஹெமிங்வேயிற்கு அவரது நண்பரொருவரால் சொல்லப்பட்டிருக்கின்றது. இந்த நாவலில் வரும் கிழவனின் பாத்திரத்தை ஹெமிங்வே அவரது படகிற்கு கப்டனாக இறுதிவரை இருந்த ஸ்பானியரான கிறிகோரியோ புயண்டஸின் சாயலில் எழுதியிருப்பதாய்ச் சொல்லப்படுகின்றது. ஹெமிங்வேயின் மனைவிகளை விட இ��்தக் கப்டனே ஹெமிங்வேயுடன் நீண்டகாலமாக கூடவே இருந்தார் என்றொரு நகைச்சுவையும் உண்டு.\nஹெமிங்வேயிற்குள் நெடுங்காலமாக இருந்த மனவழுத்ததை ஆற்றுப்படுத்தும் ஒரு விடயமாக இந்தப் படகும், மீன் பிடித்தலும் அமைந்திருக்கின்றது. கியூபாப் புரட்சியின் பின்னும் ஹெமிங்வே கியூபாவிலேயே இருந்திருக்கின்றார். எனினும் மன அழுத்தப் பிரச்சினை உக்கிரமாக 1960ல் அமெரிக்காவிற்குப் போய் ஒரு வருடத்திற்குள்ளேயே தற்கொலையைச் செய்கின்றார்.\nதனிப்பட்ட நண்பர்களுக்கு உதவி செய்வதில் தயங்காத ஹெமிங்வேதான் தனது விமர்சகர்கள் மீது நாம் நினைத்தும் பார்க்காத மொழியில் பதில் கடிதங்களும் எழுதியிருக்கின்றார். அவரது முதல் நாவலைப் பிரசுரிக்க, பதிப்பாளர் தேடிக்கொடுக்கின்ற Scott Fitzgeraldடன் பிறகு கோபிக்கவும் செய்கின்றார். ஸ்காட்டின் இறப்பின்பின் அவரை விளங்கிக்கொள்வதாக ஹெமிங்வே குறிப்பிட்டாலும் அதைத் தெரிந்துகொள்ளாமலே ஸ்காட் இறந்துபோகின்றார்.\nஅதேபோன்று அவரோடு நீண்டகாலமாய் வாழ்ந்து அவரது பல்வேறு வன்முறைகளைத் தாங்கிக்கொண்ட மேரியின் முன் தான், அவரது காதலியான 21 வயதான அன்டீரியானாவை மட்டுமின்றி, பாரில் சந்திக்கும் ஒரு பாலியல் தொழிலாளியையும் கூட்டிக்கொண்டும் வருகின்றார். இவற்றை உளவியல் பிரச்சினைகளுடன் அல்லாடிக் கொண்டிருக்கின்ற ஒரு மனிதர் என்பதைவிட, ஆண் என்கின்ற அடையாளத்திற்குள் வைத்து ஹெமிங்வேயைப் பார்ப்பது வேறொரு திசையில் நமக்கு பல விடயங்களைப் புலப்படுத்தவும் கூடும்.\nஹெமிங்வேயின் படைப்புக்களைப் போல, அவரது தனி வாழ்க்கையும் எளிதில் புரிந்துகொள்ளமுடியாததும், பல்வேறு உள்ளடுக்குகள் கொண்டதுமாகும். அவர் இரசிக்கத்தக்க மனிதர் என்றாலும் மிகுந்த சிக்கலான மனிதர் என்கின்ற விம்பமும் ஹெமிங்வேயைப் பற்றி நினைக்கும்போது கூடவே வந்துவிடுகின்றது. அதுவே ஹெமிங்வே கிட்டத்தட்ட அவரது வாழ்க்கைக் காலத்தைப் போல, 60 ஆண்டுகள் அவர் இறந்து கடந்தபின்னும், அவரைப் பற்றித் தேடித்தேடி நம்மை வாசிக்கத் தூண்டுகின்றது.\nநன்றி: 'அம்ருதா' ‍பங்குனி, 2019 \\\nதிருமாவளவனின் 'சிறு புள் மனம்'\nகும்பளாங்கி இரவுகள் (Kumbalangi Nights)\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர்\nஏலாதி இலக்கிய விருது (3)\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர் (5)\nபத்தி - 'அம்ருதா' (12)\nபேயாய் உழலும் சிறுமனமே (7)\n உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன் \nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\nசட்டத்தரணியும்பெண்ணிய செயற்பாட்டாளருமான “ஹஸனாஹ்”வின் நேர்காணல்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\nமனம் கவர்ந்த மாணவர் பதிவுகள்\nவேதாளம் சொல்ல மறந்த கதை\nபாதுகாப்பு என்ற பெயரில் இன்று புர்கா, நாளை - ஹஸனாஹ் சேகு இஸ்ஸடீன்\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nசென்னையில் 4 ஆறுகள்; சென்னையைச் சுற்றியும் 4000 ஏரிகள்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nNoolaham.Netற்கு ஏதிலிகளினூடாக அனுப்பப்பட்ட நிதியுதவி விபரங்கள்\nபெண் மொழி: வித்தியாசங்களுடன் வித்தியாசங்களை உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7828:2011-05-06-184511&catid=348:2011-04-17-18-05-29&Itemid=50", "date_download": "2019-08-23T05:14:36Z", "digest": "sha1:TPOZJKGTDDOZCLMKJXF344IBZAVBS7QN", "length": 24579, "nlines": 112, "source_domain": "tamilcircle.net", "title": "புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 3", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 3\nபுளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 3\nபுளொட்டின் வளர்ச்சியில் தோழர் தங்கராசாவின் பாத்திரம் 83 ஆகஸ்ட்\nபுளொட்டினது மக்கள் அமைப்பினை கட்டியெழுப்பும் முகமாக உறுப்பினர்களை அரசியல் ரீதியில் வளர்த்தல், பயிற்சியளித்தல் என்பன ஆரம்பமாயின. இதற்காக தோழர் தங்கராசா வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கப்பட்டார். தோழர் தங்கராசா மலையகத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். இடதுசாரித் தத்துவத்தில் நன்கு பரிச்சயமான ஒருவர். மலையகத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த தோழர் தங்கராசா ஜே.வி.பியின் ஆரம்ப காலகட்டங்களில் அவர்களுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தவர்.\nமலையகத்தில் தொடர்ச்சியாக ஏற்பட்ட இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்ட இவர் பின்பு வவுனியாவில் குடியேறினார். தோழர் தங்கராசாவின் யாழ்ப்பாண வருகையை தொடர்ந்து அரசியல் பாசறைகளை நடத்துதல், கிராமங்கள் தோறும் கருத்தரங்குகளை நடத்துதல் என்பன ஆரம்பமாயின. தொடர்ச்சியாக நடைபெற்ற அரசியல் பாசறைகளுக்கூடாக அதில் பயிற்சி பெற்றவர்கள் தத்தமது பிரதேசங்களுக்குச் சென்று மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தல், அவர்களை அரசியல் மயப்படுத்தல், அமைப்புகளாக்குதல், புதிய அங்கத்தவர்களை இணைத்தல் போன்ற செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டனர். மக்கள் மத்தியில் சென்று எவ்வாறு பிரச்சாரம் செய்வது, மக்களை எப்படி அவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சனைகளுக்கூடாக அணுகுவது, அவர்களை எப்படி வென்றெடுத்து எமது பக்கம் அணிதிரட்டுவது, என்றெல்லாம் தோழர் தங்கராசா தனது பாசறைகளில் தெளிவுபடுத்துவார். அத்துடன் மகளிர் அமைப்பு, மாணவர் அமைப்பு, தொழிற்சங்க அமைப்பு (கடற் தொழிலாளர் அமைப்பு, நகர சுத்தித் தொழிலாளர் அமைப்பு, கூலித் தொழிலாளர் அமைப்பு, சுருட்டுத் தொழிலாளர் அமைப்பு, ஆட்டோ நடத்துனர் அமைப்பு), விவசாயிகள் அமைப்பு போன்றவற்றை உருவாக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதோடு மட்டுமல்லாமல் அவற்றை நடைமுறைப்படுத்தும் செயற்பாட்டிலும் தோழர் தங்கராசா ஈடுபட்டார். மகளிருக்கு அரசியல் பயிற்சியளித்து அவர்களை தனித்துவமாக செயற்படுமாறு உற்சாகமளித்தார். ஆரம்பகாலங்களில் மகளிர் அமைப்புக்குப் பொறுப்பாக செல்வி நியமிக்கப்பட்டு அதன் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்து வந்தார்.\n(சேமமடு செல்வநிதி தியாகராசா – புலிகளால் ஆகஸ்ட் 30, 1991 கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்)\nசெல்வியுடன் இணைந்து நந்தா, வனிதா ,யசோ (தேவிகா தயாபரன்) கலா, செல்வம் போன்றோர் செயற்பட்டு வந்தனர்.\nயசோ (தேவிகா தயாபரன்) (மட்டக்களப்பு உழைக்கும் மகளிர் அபிவிருத்தி நிறுவனம் நிறைவேற்றுப் பணிப்பாளர் Feb 2010 இல் இருதய நோயினால் காலமானார்)\nமாணவர் அமைப்புக்குப் பொறுப்பாக அசோக் செயற்பட்ட அதேவேளை அவருடன் இணைந்து தீபநேசன், ஹப்பி,\nவிமலேஸ்வரன், அர்ச்சுனா என்போர் செயற்பட்டு வந்தனர். தொழிற்சங்க அமைப்புக்கு பொறுப்பாக நீர்வேலி ராஜன் செயற்பட்டு வந்தார். சுரேன், கண்ணாடி நாதன், சிறி (கோவிந்தன்) என்போர் தொழிற்சங்க நடவடிக்கைகளில் பின்னர் ராஜனுடன் இண��ந்து செயற்பட்டு வந்தனர். புளொட், தளத்தில் பல்வேறுபட்ட அமைப்பு வடிவங்களில் பலம்பெற்று விளங்கியதற்கு தோழர் தங்கராசாவின் அரசியற்பயிற்சியும் வேலைத்திட்டங்களும் தான் பிரதான பங்கை வகித்தது எனலாம். வெறுமனே ஆயுதங்களையும் இராணுவ நடவடிக்கைகளையும் வைத்துக் கொண்டு ஈழவிடுதலைப் போராட்டம் நடத்தலாம் என்று புளொட்டுக்குள் இருந்த நிலையை மாற்றி இத்தகைய அமைப்புக்களையெல்லாம் உருவாக்குவதற்கு மூலகர்த்தாவாக இருந்தது மட்டுமல்லாது அவற்றை வளர்ப்பதற்கு நடைமுறையில் சரியாக வழிகாட்டிய ஒரே நபரும் தோழர் தங்கராசாவே.\nநான் புளொட்டில் இணையும் போது புளொட்டின் கொள்கை என்னவென்றெல்லாம் கேட்டது கிடையாது. அப்படி அறிந்து கொண்டுதான் செயற்பட வேண்டும் என்று நான் நினைக்கவும் இல்லை. தோழர் தங்கராசாவின் அரசியல் பாசறைகள், கருத்தரங்குகளில் பங்குபற்றியதன் மூலமே குறைந்தபட்சம் புளொட்டினது கொள்கை என்ன என்பதை அறிய முடிந்தது. (இது நடைமுறையில் எந்தளவிற்கு பின்பற்றப்பட்டது என்பது வேறு விடயம். இது பற்றிப் பின்னால் பார்ப்போம்).\nஇன ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டத்தில் சிங்கள-தமிழ் முற்போக்கு சக்திகளின், உழைக்கும் மக்களின் ஒற்றுமை, சிங்கள முற்போக்கு சக்திகளுடனும் உழைக்கும் மக்களுடனும் இணைந்து பேரினவாத அரசுக்கெதிராக போராடுதல், சர்வதேச ரீதியில் ஒடுக்கப்பட்ட, உழைக்கும் மக்களின் போராட்டத்துடன் கைகோர்த்தல், சிங்கள – தமிழ் உழைக்கும் மக்களுக்கிடையேயான ஜக்கியப்பட்ட போராட்டமில்லையேல் தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டம் வெற்றியடையப் போவதில்லை என்ற நிலைப்பாடு அனைத்துமே முற்போக்கானதும் சரியானதுமாகும். இதையே தோழர் தங்கராசா தனது அரசியல் பாசறைகள், கருத்தரங்குகளில் மிகவும் எளிமையாகவும், தெளிவாகவும் எடுத்துச் சொல்வதோடு மட்டுமல்லாமல், இன்று இருக்கின்ற பழைய (தோழரின் சொல்லில் சொல்வதானால் \"உழுத்துப் போன\" பெருமளவுக்கு நிலப்பிரபுத்துவ எச்சசொச்சங்களுடன் கூடிய) சமூக அமைப்பைப் பற்றிய ஆழமான, விஞ்ஞானரீதியான விளக்கங்களுடன் எடுத்துச் சொல்வதுடன், அமையப்போகும் புதிய சமுதாய அமைப்பைப்பற்றியும் தெளிவாகக் குறிப்பிடுவார். இவரது பேச்சுத்திறன், அதன் மூலம் எவரையும் தன்பக்கம் கவர்ந்திழுக்கும் பண்பு, சமூக அமைப்பைப்பற்றியும், ��முதாயப் பிரச்சனைகளைப்பற்றியும் எளிமையாக எடுத்துரைக்கும் இயல்பு என்பன எவரையும் கவர்ந்தது போலவே என்னையும் கவர்ந்தது. தோழர் தங்கராசா ஒரு சிறந்த அரசியல்வாதி, ஒரு சிறந்த பேச்சாளன், ஒரு சிறந்த கிளர்ச்சியாளன் என்று கூடச் சொல்லலாம். (புளொட்டின் சிதைவுக்குப் பின்னர் தோழர் தங்கராசா இந்தியாவில் இருந்து இலங்கை திரும்பி மலையகத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தார். 2010 ம் ஆண்டு மாரடைப்பால் காலமானார்).\nசுந்தரம் படுகொலை: \" புதியபாதை\" யின் முடிவல்ல.\n1982 ஜனவரி 02ம் திகதி யாழ்ப்பாணம் சித்திரா அச்சகத்தில் \"புதியபாதை\" பத்திரிகையின் அச்சுவேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் \"புதியபாதையின்\" ஆசிரியர் சுந்தரம்(வலிகாமம் மேற்கு, சுழிபுரத்தை பிறப்பிடமாகக் கொண்ட சதாசிவம் சிவசண்முகமூர்த்தி) தமிழீழ விடுதலைப் புலிகளால் கோழைத்தனமாக பின்னாலிருந்து சுட்டுக் கொல்லப்பட்டார். சுந்தரத்தின் கொலையின் பின்னரே தமிழீழ தேசிய விடுதலைக்காக போராடுவதாக கூறிய தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழ தேசிய விடுதலைக்காக போராடும் ஏனைய குழுக்களை \"எதிரிகளாக\" பகிங்கரமாக பிரகடனப்படுத்தி அரசியல் படுகொலைகளை நடத்திய \"புதிய அத்தியாயம்\" ஒன்று ஆரம்பித்தது.. சுந்தரத்தின் படுகொலையின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் இரண்டு விடயங்களைத் தெளிவுபடுத்தியிருந்தனர்.\n(1) தமிழ்மக்களின் போராட்டத்தை முழுமையாக குத்தகைக்கு எடுத்திருப்பது தமிழீழ விடுதலைப் புலிகள் தான்.\n(2) ஒரு மனிதனுடைய எந்தவிதமான அடிப்படை ஜனநாயக உரிமைகளையும் (பேச்சுச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம்) தமிழீழ விடுதலைப் புலிகள் மதிக்கப் போவதில்லை.\nசுந்தரத்தின் படுகொலையின் பின் \"புதியபாதை\" யை தொடர்ந்து வெளிக்கொணர்வதில் புளொட் பல்வேறு நெருக்கடிகளையும் முகம் கொடுக்க நேர்ந்தது. சுந்தரத்தினுடைய பணியை யார் தொடர்வது என்பது ஒரு கேள்வியாக எழுந்தது. அரசபடைகளின் அச்சகங்கள் மீதான கண்காணிப்பு, அச்சகங்களை சுற்றிவளைத்து சோதனையிடுதல் ஒருபுறமும், தமிழீழ விடுதலைப் புலிகளின் கொலை மிரட்டல் மறுபுறமுமாக இருந்ததால் அன்றைய நிலையில் \"புதியபாதை\" யின் தொடர்ச்சியான வருகை தடைப்பட்டிருந்தது. 1983 யூலை இன அழிப்பைத் தொடர்ந்து \" புதியபாதை\" யின் தேவை உணரப்பட்டதால் மீண்டும் \" புதியபாதை\" யாழ்ப்பாணத்தில் அச்சேறியது. தமிழீழ விடுதலைப் புலிகள் சுந்தரத்தை கொலை செய்வதன் மூலம் எதைச் சாதிக்க நினைத்தார்களோ அது நடைபெறவில்லை. 1983 யூலைக்கு பின் பல்வேறு நெருக்கடிகளுக்கும் முகம் கொடுத்து\n\" புதியபாதை\" யை வெளிக்கொண்டு வருவதில் முன்னின்று உழைத்தவர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழக சத்தியமூர்த்தி, கண்ணாடிச் சந்திரன், திருகோணமலை பார்த்தன், யாழ்ப்பாண பல்கலைக்கழக திருமலை கேதீஸ்வரன், கொக்குவில் கிருபா ஆகியோர் ஆவர்.\n(கேதீஸ்வரனும் கொக்குவில் கிருபாகரனும் 1984 ஏப்ரல் ஆரியகுளத்தருகே இராணுவத்தால் சுடப்பட்டு அவ்விடத்திலேயே எரியூட்டப்பட்டார்கள்),\nதிருகோணமலை பார்த்தன் (ஜெயச்சந்திரன் ) மட்டக்களப்பு போலிஸ் நிலையத்தில் துப்பாக்கியினால் தற்கொலை செய்தவர்),\nதிருகோணமலை செல்வன்(கிருபா- புளொட்டினால் மூதூரில் படுகொலை செய்யப்பட்டவர் - இடது பக்கத்தில்)\nமத்தியகுழு உறுப்பினரான ராமதாஸ், புளொட்டின் நீண்டகால உறுப்பினரான உரும்பராய் ராசா, குரு(கல்லுவம்) போன்றோரும் \"புதியபாதை\" வெளிவர பல்வேறு உதவிகளைச் செய்தவர்களாவர். இந்தக் காலப்பகுதியில் காந்தன் (ரகுமான் ஜான்) தள அரசியலுக்கு பொறுப்பாகவும் பார்த்தன் (ஜெயச்சந்திரன்) இராணுவத்துக்கு பொறுப்பாகவும் செயல்பட்டனர். அன்றைய காலகட்டத்தில் அரசபடைகளின் அச்சகங்கள் மீதான தேடுதல் நடவடிக்கைகள், தமிழீழ விடுதலைப் புலிகளின் கொலை மிரட்டல்கள் தொடர்ந்து கொண்டிருந்ததால் பிற்பட்ட காலங்களில் வீடுகளில் வைத்தே \"புதியபாதை\" அச்சாகிக் கொண்டிருந்தது. 1984 மே வரை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த \"புதியபாதை\" நெருக்கடிகள் காரணமாக (முன்னணித் தோழர்களின் கைதுகள், மரணங்கள்) பின்பு சென்னையில் அச்சடிக்கப்பட்டது.\n1. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1\n2. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 2\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenusdiary.blogspot.com/2017/12/", "date_download": "2019-08-23T04:41:42Z", "digest": "sha1:4LPAEUDPTBBX4XALEM4MPX3ENQIJFDT7", "length": 19273, "nlines": 331, "source_domain": "thenusdiary.blogspot.com", "title": "டைரிக் கிறுக்கல்கள்.: December 2017", "raw_content": "\nகுழந்தைமை., டீனேஜ்., காலேஜ்., கவுஜகள் ஸ்பெஷலாக..\nசெவ்வாய், 5 டிசம்பர், 2017\nஎப்போதும் வேண்டும் உன் ஆசி\n( மனசை) மறைக்கத்தான் வேண்டும் இனி.\nஎனக்கு மனம் முழுக்க இலக்கியப் பசி.\nயாராலும் முடியாதது உன்னுடைய ஈகை\nஉன் யோசனைகளில் என்னைக் கழி\nநீ காலம் கழி என்னை ஏசி\nநல்ல உதயம் பிறக்கவேண்டும் இனி.\n-- 88 ஆம் வருட டைரி. :)\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 10:03 2 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 4 டிசம்பர், 2017\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 9:14 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 1 டிசம்பர், 2017\nஎன்னைக் கூறு போட்டுக் கொண்டு..\n-- 82 ஆம் வருட டைரி. :)\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 12:22 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\n\"பெண் பூக்கள்” கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\n”சாதனை அரசிகள்”,”ங்கா”,”அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவயோதிகம்:- அருவி நீரின் சமனப்பட்ட சலன ஓட்டமாய்க் கன்னச் சுருக்கங்கள் கவியெழுதும். எண்ண அலைகள் குளத்தின் தளும்பலாய் வட்...\nபனிபெய்திருக்கும் பன்னீர்ப் பூக்கள் கொட்டி வாசனை தெளிக்கும் சாலை உனது. ரத்தச்சிவப்பில் காட்டமான குல்மோஹர்கள் வெகுபிரியம் எனக்கு. சந்த...\nவேலிப்படல் மறைக்கு���் வெண்பூசணிக்கொடி கித்தான் படுதா உரசும் கல்வாழைப்பூ வெள்ளாட்டுக்குட்டியோடு வயிறு சதைத்த வான்கோழி கெக்கெக்கென குதூக...\nசுழலாய்ச் சருட்டிவிடுமெனத் தெரிந்தும் வண்ணமயமாய்க் கவர்ந்திழுக்கிறது வார்த்தைக் க்ரீடை.\nஒரு டைரிக்குறிப்பும், பாசக் கிறுக்கும்.\nஎழுதி அழிக்க மனசென்ன கரும்பலகையா வெட்டி முறிக்க ஸ்நேகமென்ன வெறும் கிளையா புதிதாய் ஸ்நேகம் பூத்தால் பழைய முகங்கள் ...\nநீ பகுபதம் நான் பகாப்பதம். நொதிபட்டாலும் அரைப்பதம்தான். வகுபடு எண்ணில் நீ ஈவாக இருக்க நான் மீதியாய்க் கிடக்கிறேன் (நான் மட்டும் த...\nபாம்பின் தலைக்கும் உடலுக்கும் பதிலாக இருவேறு உயிராகப் புதுப்பித்தாயிற்று. இரண்டுக்குமிடையில் சிக்கித் தவிக்கும் மனம் இருதிணைச் சிந்தன...\n85 ஆம் வருட டைரியில் ஃபாத்திமா அம்மா\n20.1.85 அன்று பாளையங்கோட்டையில் செயிண்ட் சேவியர் கல்லூரியில் நடைபெற்ற கல்லூரிகளுக்கிடையேயான போட்டியில் கலந்துகொள்ள 10 பேர் சென்றிருந்த...\nநீர்க்கண்ணிகள் வளைந்திறங்கி வெடித்துக் கிடந்த நிலத்தைச் சுருக்குகின்றன. பனை விசிறிகள் ஆசுவாசமாய் நீர்க் கவரி வீசுகின்றன. பொடிப்பொடியாய...\nஎன்னைப்பற்றி முழுமையாக இங்கே அறியலாம்.\nஎனது நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய அறிமுகம் & விமர்சனம்\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த புத்தகக் கவிதைகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் ச��றுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=214", "date_download": "2019-08-23T05:49:30Z", "digest": "sha1:J33BNHA3FSFZORMEG42PR2XASPFO4AZQ", "length": 18613, "nlines": 169, "source_domain": "www.dinakaran.com", "title": "சாத்துகுடி | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > உடல்நலம் உங்கள் கையில்\nமனித உடலுக்கு நேரடியாக சத்துக்ளை கொடுப்பது பழங்கள் மட்டுமே. பழங்கள் எளிதில் சீரணமாவதற்கும், வாய், வயிறு, குடல் பகுதியில் உள்ள புண்களை ஆற்றுவதற்கும் ஏற்றவை. உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்து அதாவது புரதச் சத்து, வைட்டமின் சத்துக்கள், கால்சியம் சத்து, நார்ச்சத்து என அனைத்து சத்துக்களும் பழங்களில் அதிகம் அடங்கியிருக்கின்றது. தினமும் பழங்கள் சாப்பிடுவது நல்லது. அந்தந்த சீதோஷ்ண காலங்களில் அதிகம் விளையும் பழங்களைச் சாப்பிட்டால் நல்லது.\nபழங்கள் மலச்சிக்கலைப் போக்கி உடலை நோயின்றி காக்கின்றன. பழங்களின் மருத்துவக் குணங்களைப் பற்றி ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம். கடந்த இதழில் உலர்ந்த திராட்சையின் பயன்களைக் கண்டோம். இந்த இதழில் எங்கும் கிடைக்கும் சாத்துக்குடியின் மருத்துவக் குணங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.\nமஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இந்தப் பழம் இருக்கும். சாத்துக்குடி, நாரத்தை, ஆரஞ்சு வகையைச் சார்ந்தது. தினமும் இரண்டு பழங்கள் சாப்பிடுவது நல்லது.\nநோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொடுக்கும். சாத்துகுடியானது இரத்தத்தில் எளிதில் கலப்பதால் உடல் வெகு விரைவில் தேறும்.\nஒவ்வொருவருடைய வளர்ச்சிக்கும் அவர்களுடைய நினைவாற்றலே முக்கிய பங்கு வகிக்கிறது. மறதி என்பது ஒருகொடிய நோய்க்கு ஒப்பா��ும். எனவே நினைவாற்றலை அதிகரிக்க சாத்துக்குடி பழம் சாப்பிடுவது நல்லது.\nசிலர் எப்போதும் சோர்வாகவே இருப்பார்கள். சிறிது வேலை செய்தாலும், அதிகமாக அசதி உண்டாவதாகக் கூறுவார்கள். கை, கால் மூட்டுக்களில் வலி உண்டாகும். சில சமயங்களில் தலைச் சுற்றலுடன் இலேசான மயக்கம் ஏற்படும்.\nஇவர்களுக்கு தினமும் இரண்டு சாத்துக்குடி வீதம் சாறு எடுத்துக் கொடுத்து வந்தால் இரத்தம் விருத்தியாகும். உடல் அசதி நீங்கும்.\nஇரத்தத்தில் சிவப்பணுக்களின் (ஹீமோ குளோபின்) எண்ணிக்கை குறைவதால் இரத்தச் சோகை ஏற்பட வாய்ப்புள்ளது. நமது நாட்டில் இரத்தச் சோகையால் 67 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இரத்தச் சோகையை விரட்டியடிக்க சாத்துக்குடி நல்ல மருந்தாகும்.\nசிலருக்கு இலேசாக அடிபட்டால் கூட எலும்புகள் உடைந்துவிடும். மேலும் எலும்புகள் வலுவற்று காணப்படும். இதற்குக் காரணம் கால்சியச் சத்து குறைபாடே ஆகும். இவர்கள் சாத்துக்குடி கிடைக்கும் காலங்களில் அதிக அளவு சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுவடையும்.\nமலச்சிக்கல்தான் அனைத்து நோய்களுக்கும் மூலகாரணம் என்பதை நாம் பல இதழ்களில் அறிந்துள்ளோம் . மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க பழங்களே சிறந்த மருந்தாகிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.\nபசியில்லாமல் சிலர் அவதியுறுவார்கள். இவர்களின் வயிறு எப்போதும் நிரம்பி உள்ளது போல் தோன்றும். சாத்துக்குடி பழத்தை தினமும் உண்டு வந்தால் சீரண சக்தியைத் தூண்டி நன்கு பசியை உண்டாக்கும்.\nஒரு வயதுக்குமேல் உள்ள குழந்தைகளுக்கு கால்சியச் சத்து அதிகம் தேவை. குழந்தைகளின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது இந்த கால்சியம் சத்துதான். சாத்துக்குடியில் அதிகளவு கால்சியச் சத்து இருப்பதால் குழந்தைகளுக்கு சாத்துக்குடி சாறு கொடுப்பது மிகவும் நல்லது.\nநாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கு எலும்புகள், எலும்பு மூட்டுகள் தேய்மானம் அடையும். மேலும் மாதவிலக்கு நிற்கும் காலமான (40-45 வயதுகள்) மெனோபாஸ் காலங்களில் பெண்களுக்கு சத்துக் குறைவால் பல இன்னல்கள் உண்டாகும். இந்தக் குறை நீங்க பெண்கள் தினமும் சாத்துக்குடி சாறு அருந்துவது நல்லது.\nவயது முதிர்ந்தவர்களுக்கு உணவு சரியாக செரிக்காமல் மலச்சிக்���ல் உண்டாகும். இதனால் உடல் அசதி, சோர்வு உண்டாகும். இவை நீங்க சாத்துக்குடி நல்ல மருந்தாகும்.\nகிடைக்கும் காலங்களில் இந்தப் பழத்தை அதிகம் சாப்பிட்டு நோயின்றி வாழலாம்.\nகாய்ச்சல் என்பது நோயே அல்ல\nஆண்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\nசீனாவின் வுலியன் அருங்காட்சியத்தில் நடைபெற்ற கலாச்சார நினைவுச் சின்னங்களின் கண்காட்சி: புகைப்படங்கள்\n23-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்\nப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது\nகாஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/weekly-rasi-palan/dec-24-30-weekly-rasi-palan/", "date_download": "2019-08-23T04:25:39Z", "digest": "sha1:HKIM4DS5X632QVLIK4AJAHET3J6UOSWF", "length": 47888, "nlines": 219, "source_domain": "www.muruguastro.com", "title": "Dec 24- 30 Weekly rasi palan | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nடிசம்பர் 24 முதல் 30 வரை 2017\nமார்கழி 9 முதல் 15 வரை\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை — 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nஇவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்\nகும்பம் 23.12.2017 காலை 08.29 மணி முதல் 25.12.2017 மாலை 06.55 மணி வரை\nமீனம் 25.12.2017 மாலை 06.55 மணி முதல் 28.12.2017 அதிகாலை 01.41 மணி வரை\nமேஷம் 28.12.2017 அதிகாலை 01.41 மணி முதல் 30.12.2017 அதிகாலை 04.29 மணி வரை\nரிஷபம் 30.12.2017 அதிகாலை 04.29 மணி முதல் 01.01.2018 அதிகாலை 04.27 மணி வரை.\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள்\n28.12.2017 மார்கழி 13 ஆம் தேதி வியாழக்கிழமை தசமி திதி அஸ்வினி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கும்ப இலக்கினம். வளர்பிறை\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்\nதன்னுடைய வாக்கு வன்மையை பயன்படுத்தி தான் சொல்லும் சொல்லே சரி என வாதிடும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். குரு பகவான் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். தடைப்பட்ட திருமண சுப காரியகளுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூல பலன் உண்டாகும். பொன், பொருள் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். வீடு, மனை வாங்கும் முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். குடும்பத்தில் கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களும் ஆதரவாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் நல்ல லாபம் கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளும், தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் அபிவிருத்தியும் ஒரளவுக்கு பெருகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெறுவார்கள். விஷ்ணு பகவான் வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 24, 25, 28, 29.\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்\nபிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய், 7-ல் புதன் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களால் அனுகூலங்கள் இருக்கும். அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், சனி சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்தநிலை போன்றவை ஏற்பட்டு அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட முடியாத நிலை ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் தேவையற்ற கடன்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும். வீடு வாகனம் வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கலில் நிதானம் தேவை. பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுக்கும் போது சற்று சிந்தித்து செயல்படுவது ந���்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்களால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. உடன் பணிபுரிபவர்களால் சாதகமான பலன்கள் உண்டாகும். மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பது உத்தமம். சனிப்ரீதி ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது சிறப்பு.\nவெற்றி தரும் நாட்கள் – 24, 25, 26, 27, 30.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்\nசற்று குழப்பவாதியாக இருந்தாலும் எந்தவித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே, குரு பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதாலும் சமசப்தம ஸ்தானமான 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் சகல விதத்திலும் ஏற்றங்களை அடைவீர்கள். பணவரவுகள் சிறப்பாக அமையப்பெற்று பொருளாதார நிலை மேன்மையடையும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். கடன்களும் படிப்படியாக குறையும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் குடும்பத்தில் ஒற்றுமை குறையாது. 7-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கப் பெறும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நி¬வேறும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான லாபம் கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். மாணவர்கள் கல்வியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டால் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். அம்மன் வழிபாடு செய்தால் நன்மை உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 26, 27, 28, 29.\nகடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்\nஎளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாக இருந்தாலும் எதையும் முன்கூட்டியே அறிந்து செயல்படும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் புதன், 6-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் உங்களது பலமும் வலிமையும் கூடக்கூடிய காலமாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். செவ்வாய் 4-ல் இருப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி தாராள தன வரவுகள் உண்டாகும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தி ஆகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது மூலம் அலைச்சலை குறைத்துக் கொள்ளலாம். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவார்கள். முருக வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் 28, 29, 30.\nசந்திராஷ்டமம் – 23.12.2017 காலை 08.29 மணி முதல் 25.12.2017 மாலை 06.55 மணி வரை\nசிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்\nபிறர் பழிச்சொற்களுக்கு செவி சாய்க்காமல் தனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்யும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 4-ல் புதன், 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் கணவன்- மனைவியிடையே ஒற்றுமையும் அதிகரிக்கும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து விட முடியும். உங்கள் ராசிக்கு குரு பகவான் 3-ல் சாதகமற்று இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வதும், உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பதும் நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலப்பலனை அடைவீர்கள். பயணங்களால் சிறுசிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க ந���ரிடும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கப்பெறும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பமும் நிறைவேறும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று லாபம் பெருகும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் – 24, 30.\nசந்திராஷ்டமம் – 25.12.2017 மாலை 06.55 மணி முதல் 28.12.2017 அதிகாலை 01.41 மணி வரை\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்\nஎவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்து செயல்படும் கன்னி ராசி நேயர்களே, தன ஸ்தானத்தில் குரு, லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் 2-ல் செவ்வாய், 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவைற்ற அலைச்சல் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். பண வரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்துவிட முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மூலம் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். உற்றார், உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். அசையும், அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்கள் ஏற்படலாம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது மூலம் வீண் பிரச்சனைகள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் ஓரளவுக்கு ஆறுதலைத் தரும். எதிலும் சற்று சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்க கூடும் என்பதால் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலைகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். மாணவர்கள் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும். சிவ வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 24, 25, 26, 27.\nசந்திராஷ்டமம் – 28.12.2017 அதிகாலை 01.41 மணி முத���் 30.12.2017 அதிகாலை 04.29 மணி வரை\nதுலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்\nதராசு சிறியதாக இருந்தாலும் எவ்வாறு துல்லியமாக எடைபோட உதவுகிறதோ அதை போல மற்றவர்களின் குணங்ளை எடைபோட்டு பழகும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன், சூரியன், சனி சேர்க்கைப் பெற்று 3-ல் இருப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலங்களையும், பொருளாதார ரீதியாக மேன்மைகளையும் அடைவீர்கள். எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். திருமண சுபகாரியங்கள் கை கூடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். புத்திர வழியில் மன மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. உற்றார், உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றாலும் அனுகூலமானப் பலனைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். உடன்பணிபுரிபவர்களின் ஆதரவுகளால் எதையும் சாதிக்க முடியும். மாணவர்களும் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற்று உயர்வடைவார்கள். வியாழக்கிழமை குரு பகவானுக்கு முல்லை மலரால் அர்ச்சனை செய்வது சிறப்பு.\nவெற்றி தரும் நாட்கள் – 26, 27, 28, 29.\nசந்திராஷ்டமம் – 30.12.2017 அதிகாலை 04.29 மணி முதல் 01.01.2018 அதிகாலை 04.27 மணி வரை.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை\nஎன்னதான் தோல்வியை சந்தித்தாலும் தன்னுடைய முயற்சியில் மனம் தளராமல் பாடுபட்டு வெற்றி பெறும் விருச்சிக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், சனி, 12-ல் செவ்வாய், குரு இருப்பதால் வீண் செலவுகள், தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. பேச்சில் நிதானத்தை கடைபிடித்து குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ���ண்டாகும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து சிக்கனமாக செயல்பட்டால் பண நெருக்கடியை தவிர்க்கலாம். தேவையற்ற பயணங்களால் வீண் அலைச்சல்கள் உண்டாகும். அசையும், அசையா சொத்துக்கள் மூலமும் வீண் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். திருமண முயற்சிகளில் தாமதத்திற்கு பின் அனுகூலமான பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே உயரதிகாரிகளின் ஆதரவினைப் பெற முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று நிலை நிலவினாலும் பொருட்தேக்கம் ஏற்படாது. கூட்டாளிகளால் வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. பிரதோஷ காலங்களில் சிவ பெருமானை வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 28, 29, 30.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்\nஅன்புள்ள தனுசு ராசி நேயர்களே எப்பொழுதும் நல்ல சுறுசுறுப்புடன் செயல்பட்டு எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்கும் ஆற்றலும், எல்லோருக்கும் மரியாதை கொடுக்கும் பண்பும் கொண்ட தனுசு ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சுக்கிரன், லாப ஸ்தானத்தில் செவ்வாய், குரு சஞ்சரிப்பதால் பல்வேறு வகையில் ஏற்றங்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். பண வரவுகள் சிறப்பாக அமைந்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறைவுகள் உண்டாக கூடும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, விட்டு கொடுத்து செல்வது உத்தமம். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும். பொன், பொருள் சேரும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களையும் வசூலித்து விட முடியும். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை, சோர்வு உண்டானாலும் எடுக்கும் காரியத்தை செய்து முடித்து விடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். தொழில், வியாபாரத்த��ல் முன்னேற்றம் உண்டாகும். தடைபட்ட வாய்ப்புகளும் கிடைக்கப் பெறும். மாணவர்கள் கல்வியில் சற்று அதிக கவனம் எடுத்து கொள்வது நல்லது. சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 24, 25, 30.\nமகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்\nமற்றவர்களின் தேவையற்ற பேச்சுக்களால் மனம் புண்பட்டாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அனைவரிடமும் அன்பாக பழகும் மகர ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சனி 12-ல் சூரியன், சுக்கிரனுடன் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது, எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. நெருங்கியவர்களையும் உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. கணவன்- மனைவி தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து, விட்டு கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். உடல் ஆரோக்கியத்தில் அஜீரண கோளாறு, உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் ஏற்படும். அசையும், அசையா சொத்துக்களாலும் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்க கூடும் என்பதால் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகமாக இருக்கும் என்றாலும் உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். சிலருக்கு தேவையற்ற இடமாற்றங்கள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சற்று மந்தமான நிலை இருந்தாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிட்டும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. துர்கையம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் – 26, 27.\nகும்பம் அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்\nதவறு செய்பவர்களை தயவு தாட்சண்யம் பாராமல் கண்டிக்கும் குணமும், தன்னிடம் பழகுபவர்களை துல்லியமாக எடை போடும் ஆற்றலும் கொண்ட கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சனி, சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் சிறப்பான பணவரவு, பலவகையில் லாபகரமான பலன்கள் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத் த���வைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை நிலவும். புத்திர வழியில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த பிரச்சனைகள் ஓரளவுக்கு நிவர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று நல்ல லாபத்தினை கொடுக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்ள கூடிய வாய்ப்பு உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை விலகி நல்ல முன்னேற்றம் உண்டாகும். தினமும் விநாயகர் வழிபாடு செய்தால் சங்கடங்கள் தீரும்.\nவெற்றி தரும் நாட்கள் – 24, 25, 28, 29.\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\nசமயத்திற்கு ஏற்றார்போல மாறிவிடும் சுபாவம் இருக்கும் என்றாலும் துர்போதனைகளுக்கும், கெட்ட சகவாசங்களுக்கும் எளிதில் அடிமையாகாத மீன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் புதன், 10-ல் சூரியன், சுக்கிரன், 11-ல் கேது சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடியிருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து விட முடியும். உடல் ஆரோக்கியமும் ஓரளவிற்கு சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்துடன் செயல்படுவது நல்லது. பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்க்கும் இடமாற்றம் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பங்களும் நிறைவேறும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பு உண்டாகும். அரசு வழியிலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை தடையின்றி பெற முடியும். செவ்வாய்க்கிழமை முருக வழிபாடு செய்தால் மங்களங்கள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 26, 27, 30.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/65126-wife-of-journalist-moves-sc-challenging-his-arrest.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-08-23T04:24:02Z", "digest": "sha1:6QAVNYSQ6BXBXM35IXPSIR2O2EZO6BV2", "length": 9247, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டெல்லி பத்திரிகையாளர் கைதுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு! | Wife of journalist moves SC challenging his arrest", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\nடெல்லி பத்திரிகையாளர் கைதுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு\nஉ.பி.முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத்துக்கு எதிரான வீடியோ காட்சியை பதிவிட்டதற்காக டெல்லியில் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளரின் மனைவி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.\nஉத்தரப்பிரதேச முதலமைச்சர் அலுவலகத்துக்கு வெளியே கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய பெண் ஒருவர், தான் யோகி ஆதித்யநாத்தை திருமணம் செய்துக் கொள்ளும் விருப்பத்தை அவருக்கு அனுப்பியுள்ளதாகக் கூறினார். இந்த வீடியோ காட்சிகளை டெல்லியை சேர்ந்த செய்தியாளர் பிரஷாந்த் கனோஜியா என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இதையடுத்து கனோஜியாவிற்கு எதிராக லக்னோவில் உள்ள ஹஸ்ராத்கஞ்ச் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nபின்னர் டெல்லி மேற்கு வினோத் நகரில் உள்ள கனோஜியாவின் வீட்டுக்குச் சென்ற உத்தரபிரதேச போலீசார், அவரை கைது செய்து லக்னோ அழைத்துச் சென்றனர்.\nஅந்தப் பெண் பேசும் வீடியோவை தனியார் சேனல் ஒன்று ஒளிபரப்பியதை அடுத்து, அந்த சேனலின் தலைமையாசிரியர், செய்தி ஆசிரியர் ஆகியோரையும் உத்தரபிரதேச போலீசார் கைது செய்துள்ளன��். யோகி ஆதித்யநாத்தை திருமணம் செய்துக் கொள்வதாக கூறிய பெண்ணும் கைது செய்யப்பட்டார்.\nஇந்நிலையில் டெல்லியில் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் கனோஜின் மனைவி, கைதுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை நாளை விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\nஅச்சமின்றி போராடிய கிரிஷ் கர்னாட்டின் குரல் ஓய்வுப்பெற்றது \nபட்டாம் பூச்சிகள் வலசை செல்வதில் தாமதம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nப.சிதம்பரத்தின் மனு - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\nசிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை... ரவுடி கைது..\nசிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறி குதித்தது நாட்டிற்கே அவமானம் - ப.சிதம்பரம் கைதுக்கு ஸ்டாலின் கண்டனம்\n8 வழிச்சாலை திட்டமே குழப்பமாக உள்ளது - உச்சநீதிமன்றம்\nதிமுக ஆட்சி காலத்திலேயே கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம்\n“யாரையோ திருப்திப்படுத்தவே இந்தக் கைது நடவடிக்கை” - கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு\nப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு வெள்ளியன்று விசாரணை \nஅப்போது அமித்ஷா., இப்போது ப.சிதம்பரம். - அதிகாரம் திரும்புகிறதா\nRelated Tags : Journalist , Arrest , Yogi Adityanath , உச்சநீதிமன்றம் , டெல்லி பத்திரிகையாளர் , யோகி ஆதித்யாநாத்\n“நேதாஜியின் சாம்பலை டி.என்.ஏ சோதனை செய்தால் மர்மம் விலகும்” - மகள் அனிதா போஸ்\nப.சிதம்பரத்தின் மனு - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\nமுதல் டெஸ்ட்: புஜாரா, கோலி ஏமாற்றம், ரஹானே அரைசதம்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅச்சமின்றி போராடிய கிரிஷ் கர்னாட்டின் குரல் ஓய்வுப்பெற்றது \nபட்டாம் பூச்சிகள் வலசை செல்வதில் தாமதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-08-23T05:41:15Z", "digest": "sha1:3RIWY7NJUWFXJLWNBP7PSHGLF3SEA7C3", "length": 8371, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | எ��்டு வழிச்சாலை தீர்ப்பு", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\nப.சிதம்பரத்தை காவலில் விசாரிக்க நீதிமன்றம் தீர்ப்பில் சொன்ன காரணங்கள்..\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க அனுமதி\n8 வழிச்சாலை திட்டமே குழப்பமாக உள்ளது - உச்சநீதிமன்றம்\n“சுற்றுச்சூழல் அனுமதியின்றி 8 வழிச்சாலை திட்டம் தொடங்காது” - மத்திய அரசு\n8 வழிச்சாலை பலன்கள் என்ன : நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த மத்திய அரசு\n8 வழிச்சாலை: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விவர அறிக்கை தாக்கல்\n8 வழிச்சாலை வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\nஅத்திரவரதர் தொடர்பான வழக்குகளில் இன்று தீர்ப்பு\n“8 வழிச்சாலைக்காக யாரையும் வற்புறுத்தமாட்டோம்” - எடப்பாடி பழனிசாமி\n8 வழிச்சாலை திட்டத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன\nஅதிவேக சாலையாக பெயர் மாறிய 8 வழிச்சாலை - முதல்வர் அறிவிப்பு\nதமிழிலும் வெளியானது உச்சநீதிமன்ற தீர்ப்பு\nகுல்பூஷன் ஜாதவ் மரண தண்டனை நீக்கப்படுமா\nகர்நாடக சபாநாயகருக்கு எதிரான வழக்கு : உச்சநீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nவைகோ மீதானத் தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு கருத்துச்சுதந்திரத்தின் மீதான கோரத்தாக்குதல் – சீமான்\nப.சிதம்பரத்தை காவலில் விசாரிக்க நீதிமன்றம் தீர்ப்பில் சொன்ன காரணங்கள்..\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க அனுமதி\n8 வழிச்சாலை திட்டமே குழப்பமாக உள்ளது - உச்சநீதிமன்றம்\n“சுற்றுச்சூழல் அனுமதியின்றி 8 வழிச்சாலை திட்டம் தொடங்காது” - மத்திய அரசு\n8 வழிச்சாலை பலன்கள் என்ன : நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த மத்திய அரசு\n8 வழிச்சாலை: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விவர அறிக்கை தாக்கல்\n8 வழிச்சாலை வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\nஅத்திரவரதர் தொடர்பான வழக்குகளில் இன்று தீர்ப்பு\n“8 வழிச்சாலைக்காக யாரையும் வற்புறுத்தமாட்டோம்” - எடப்பாடி பழனிசாமி\n8 வழிச்சாலை திட்டத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன\nஅதிவேக சாலையாக பெயர் மாறிய 8 வழிச்சாலை - முதல்வர் அறிவிப்பு\nதமிழிலும் வெள���யானது உச்சநீதிமன்ற தீர்ப்பு\nகுல்பூஷன் ஜாதவ் மரண தண்டனை நீக்கப்படுமா\nகர்நாடக சபாநாயகருக்கு எதிரான வழக்கு : உச்சநீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nவைகோ மீதானத் தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு கருத்துச்சுதந்திரத்தின் மீதான கோரத்தாக்குதல் – சீமான்\nஆண்ட்ராய்டின் 10 வருட பாரம்பரியத்தை மாற்றியமைத்த கூகுள்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/32", "date_download": "2019-08-23T04:45:11Z", "digest": "sha1:DMFV75XYKCJXNXL5VZL5TF7B5E7L7IIS", "length": 7846, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கூகுள் டூடுள் நிறுவனம்", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\nவிரைவில் வெளியாகிறது ஆப்பிள் நிறுவனத்தின் 3D கேமரா ஸ்மார்ட்போன்கள்\nபின்புறம் டூயல் கேமராவுடன் களமிறங்கவுள்ள சாம்சங் கேலக்ஸி எஸ் 8....\nசெல்பி பிரியர்களுக்கு அடுத்த அதிரடி மாடல் ஒப்போ A57....\nபைக் பிரியர்களின் ரசனைக்கேற்ப டி.வி.எஸ் நிறுவனத்தின் 'அகுலா 310' பைக்...\nஹெச்.டி.சியின் 'டிசைர் 10 ப்ரோ' இந்தியாவில் அறிமுகம்..\nபல லட்சம் ரூபாய் டி.டி.யாக மாற்றம்.... தனியார் நிறுவனத்திற்கு துணை போகிறதா வங்கி\nமொபைல் சந்தையை கலக்க வருகிறது 'எச்டிசி 10 இவோ'...\nபீசி கேம்களை இனி ஆண்ட்ராய்ட் போன்களில் விளையாடலாம்....\nரூ. 3,333- க்கு 4ஜி இன்டெக்ஸ் ஸ்மார்ட்போன் விற்பனை..\nஅடுத்த 6 மாதத்தில் 14,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது எல்&டி நிறுவனம்..\nரூ.12 லட்சம் விலையில் அறிமுகமாகியுள்ள வெஸ்பாவின் புதிய ஸ்கூட்டர்\nபோலி கூகுள் இணையதளம்..எச்சரிக்கை ரிப்போர்ட்\nபோலி கூகுள் இணையதளம்..எச்சரிக்கை ரிப்போர்ட்\n5ஜி தொழில்நுட்பத்துடன் மீண்டும் களமிறங்கும் நோக்கியா...\nமொபைல் பிரியர்களின் கவனம் இனி 'பானசோனிக் எலுகா மார்க் 2' மீது...\nவிரைவி��் வெளியாகிறது ஆப்பிள் நிறுவனத்தின் 3D கேமரா ஸ்மார்ட்போன்கள்\nபின்புறம் டூயல் கேமராவுடன் களமிறங்கவுள்ள சாம்சங் கேலக்ஸி எஸ் 8....\nசெல்பி பிரியர்களுக்கு அடுத்த அதிரடி மாடல் ஒப்போ A57....\nபைக் பிரியர்களின் ரசனைக்கேற்ப டி.வி.எஸ் நிறுவனத்தின் 'அகுலா 310' பைக்...\nஹெச்.டி.சியின் 'டிசைர் 10 ப்ரோ' இந்தியாவில் அறிமுகம்..\nபல லட்சம் ரூபாய் டி.டி.யாக மாற்றம்.... தனியார் நிறுவனத்திற்கு துணை போகிறதா வங்கி\nமொபைல் சந்தையை கலக்க வருகிறது 'எச்டிசி 10 இவோ'...\nபீசி கேம்களை இனி ஆண்ட்ராய்ட் போன்களில் விளையாடலாம்....\nரூ. 3,333- க்கு 4ஜி இன்டெக்ஸ் ஸ்மார்ட்போன் விற்பனை..\nஅடுத்த 6 மாதத்தில் 14,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது எல்&டி நிறுவனம்..\nரூ.12 லட்சம் விலையில் அறிமுகமாகியுள்ள வெஸ்பாவின் புதிய ஸ்கூட்டர்\nபோலி கூகுள் இணையதளம்..எச்சரிக்கை ரிப்போர்ட்\nபோலி கூகுள் இணையதளம்..எச்சரிக்கை ரிப்போர்ட்\n5ஜி தொழில்நுட்பத்துடன் மீண்டும் களமிறங்கும் நோக்கியா...\nமொபைல் பிரியர்களின் கவனம் இனி 'பானசோனிக் எலுகா மார்க் 2' மீது...\nஆண்ட்ராய்டின் 10 வருட பாரம்பரியத்தை மாற்றியமைத்த கூகுள்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/cricket/ms-dhoni-goes-wrong-lot-of-times-with-his-tips-reveals-kuldeep-yadav-2037565", "date_download": "2019-08-23T04:31:30Z", "digest": "sha1:PVBIRPFL3VVSN7ZJJ7RVAUKM2ZV3BNT5", "length": 9504, "nlines": 143, "source_domain": "sports.ndtv.com", "title": "MS Dhoni \"Goes Wrong Lot Of Times\" With His Tips, Reveals Kuldeep Yadav, '' தோனி தவறாக முடிவெடுப்பார். ஆனால், அவரிடம் சொல்ல முடியாது'' சர்ச்சையை ஏற்படுத்தும் குல்தீப் கருத்து!! – NDTV Sports", "raw_content": "\nவெஸ்ட் இண்டீஸ் வ்ஸ் இந்தியா 2019\n'' தோனி தவறாக முடிவெடுப்பார். ஆனால், அவரிடம் சொல்ல முடியாது'' சர்ச்சையை ஏற்படுத்தும் குல்தீப் கருத்து\n'' தோனி தவறாக முடிவெடுப்பார். ஆனால், அவரிடம் சொல்ல முடியாது'' சர்ச்சையை ஏற்படுத்தும் குல்தீப் கருத்து\nஆட்டத்தின் போது தோனி அவ்வளவாக பேச மாட்டார் என்றார் குல்தீப் யாதவ்.\nதோனி 2019ம் ஆண்டு உலகக் கோப்பைக்கான இந்திய அணியிலும் இடம் பெற்றுள்ளார். © AFP\nகுல்தீப் யாதவ், தோனி குறித்து அளித்துள்ள கருத்துகள் விவாத பொருளாகியுள்ளது. அவர் தோனி குறித்து கூறும்போது, \"அவரது கருத்தில் அவர் உறுதியாக இருப்பார். சில நேரங்களில் அதுதவறாக இருந்தாலும் அவரிடம் அதனை எடுத்து சொல்ல முடியாது. ஆட்டத்தின் போது தோனி அவ்வளவாக பேச மாட்டார். ஓவர்களின் நடுவே திடீரென்று வந்து சில விஷயங்களை சொல்வார். அதனை கட்டாயம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பார்\" என்றார். தோனி 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 உலகக் கோப்பையை வென்று தந்த வெற்றிகரமான கேப்டனாவார்.\nசியட் கிரிக்கெட் தரவரிசை விருதுகளில் பேசிய குல்தீப் யாதவ் ''அவரது கருத்தில் அவர் உறுதியாக இருப்பார். சில நேரங்களில் அதுதவறாக இருந்தாலும் அவரிடம் அதனை எடுத்து சொல்ல முடியாது'' என்றார்.\n2019 ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்று ரன்னர் அப் பட்டம் வென்றது.\nதோனி 2019 ஐபிஎல் தொடரில் 15 போட்டிகளில் 416 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 83.2, ஸ்ட்ரைக் ரேட் 134.62. அவர் அதிகபட்சமாக ஆர்சிபி அணியுடன் ஏப்ரல் 21ம் தேதி நடைபெற்ற போட்டியில் 48 பந்தில் 84 ரன்கள் குவித்தார்.\nதோனி 2019ம் ஆண்டு உலகக் கோப்பைக்கான இந்திய அணியிலும் இடம் பெற்றுள்ளார். இது அவர் பங்கேற்கும் நான்காவது உலகக் கோப்பை தொடராகும்.\nஜூன் 5ம் தேதி தென்னாப்பிரிக்க அணியுடன் உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் ஆடவுள்ளது இந்தியா.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nகுல்தீப் யாதவ் தோனி குறித்து அளித்துள்ள கருத்துகள் விவாத பொருளாகியுள்ளது\nதவறாக இருந்தாலும் தோனியிடம் அதனை எடுத்து சொல்ல முடியாது: குல்தீப்\n2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 உலகக் கோப்பை வென்று தந்தார் தோனி\nகிரிக்கெட் களத்தின் வெளியிலும் சாதனை படைத்த விராத் கோலி...\nலடாக்கில் சுதந்திர தினத்தை கொண்டாடிய தோனி\nராணுவத்திலிருந்து வீடு திரும்பும் தோனிக்காக காத்திருக்கும் சர்ப்ரைஸ்\nடி20 போட்டியில் அதிக ரன்கள்... தோனியின் சாதனையை முந்திய ரிஷப் பன்ட்\nவைரலாகும் தோனி பாடும் வீடியோ... எங்கே எடுக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/micromax/page-7/", "date_download": "2019-08-23T04:26:09Z", "digest": "sha1:4SP73MZ4E33KX75BP4Y4AU74XTYHYCXF", "length": 20122, "nlines": 496, "source_domain": "tamil.gizbot.com", "title": "Page 7 புதிய மைக்ரோமே��்ஸ் மொபைல்கள் இந்தியாவில் - 2019, மைக்ரோமேக்ஸ் போன்களின் விலைகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல்\n1,000 mAh மற்றும் அதற்கு மேல்\n2,000 mAh மற்றும் அதற்கு மேல்\n3,000 mAh மற்றும் அதற்கு மேல்\n4,000 mAh மற்றும் அதற்கு மேல்\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல்\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங்\nக்கு கீழ் 8 GB\n2 இன்ச் - 4 இன்ச்\n4 இன்ச் - 4.5 இன்ச்\n4.5 இன்ச் - 5.2 இன்ச்\n5.2 இன்ச் - 5.5 இன்ச்\n5.5 இன்ச் - 6 இன்ச்\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல்\nஇந்தியாவில் கிடைக்கும் மைக்ரோமேக்ஸ் மொபைல் போன்களின் முழு விபர பட்டியல் உங்களுக்காக. சுமார் 128 மொபைல் போன்களின் சிறந்த விலை அடிப்படையில் 23 ஆகஸ்ட் 2019 வரை புதுப்பிக்கப்பட்டுள்ள மொபைல்களின் விபரங்கள் இதோ. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து உங்களுக்கான மைக்ரோமேக்ஸ்போன்களை தேர்வு செய்துகொள்ளுங்கள். சமீபத்திய மைக்ரோமேக்ஸ் போன்களில் ரூ.790 என்ற மிகக் குறைந்த விலை மொபைல் பிரிவின் கீழ் Micromax X377 போன் விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் Micromax Canvas 7 ரூ. 21990. மைக்ரோமேக்ஸ் X741, மைக்ரோமேக்ஸ் X772 மற்றும் மைக்ரோமேக்ஸ் X811 ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும்.\nஆண்ராய்டு ஓஎஸ், v4.2 (ஜெல்லி பீன்)\n5 MP முதன்மை கேமரா\n0.3 MP முன்புற கேமரா\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ்Blaze HD EG116\nஆண்ராய்டு, v4.1, ஜெல்லி பீன்\n8 MP முதன்மை கேமரா\n2 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v4.2.2 (ஜெல்லி பீன்)\n8 MP முதன்மை கேமரா\n2 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v4.2.2 (ஜெல்லி பீன்)\n16 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v4.2 (ஜெல்லி பீன்)\n8 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v4.1.2 (ஜெல்லி பீன்)\n2 MP முதன்மை கேமரா\n0.3 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v4.1.2 (ஜெல்லி பீன்)\n2 MP முதன்மை கேமரா\n0.3 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v4.0 (Ice க்ரீம் சாண்ட்விச்)\n5 MP முதன்மை கேமரா\n0.3 MP முன்புற கேமரா\nசெல்க: விரைவில் மைக்ரோமேக்ஸ் மொபைல்கள்\nமைக்ரோமேக்ஸ் பாரத் 5 இன்பினிட்டி எடிஷன்\nசெல்க: சிறந்த மைக்ரோமேக்ஸ் மொப��ல்கள்\nமைக்ரோமேக்ஸ் 2.5d வளைந்த கண்ணாடி மொபைல்கள்\nமைக்ரோமேக்ஸ் முழு எச்டி மொபைல்கள்\nமைக்ரோமேக்ஸ் லைட எடை மொபைல்கள்\nமைக்ரோமேக்ஸ் க்வாட் கோர் மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் மைக்ரோமேக்ஸ் 3GB ரேம் மொபைல்கள்\nமைக்ரோமேக்ஸ் 5.2 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் மைக்ரோமேக்ஸ் மொபைல்கள்\nமைக்ரோமேக்ஸ் 5.5 இன்ச் திரை மொபைல்கள்\nமைக்ரோமேக்ஸ் உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் மைக்ரோமேக்ஸ் 16MP கேமரா மொபைல்கள்\nரூ.7,000 விலைக்குள் கிடைக்கும் மைக்ரோமேக்ஸ் மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் மைக்ரோமேக்ஸ் 16MP கேமரா மொபைல்கள்\nமைக்ரோமேக்ஸ் 13MP கேமரா மொபைல்கள்\nமைக்ரோமேக்ஸ் 2000mAH பேட்டரி மொபைல்கள்\nமைக்ரோமேக்ஸ் 5MP கேமரா மொபைல்கள்\nமைக்ரோமேக்ஸ் 5.7 இன்ச் திரை மொபைல்கள்\nமைக்ரோமேக்ஸ் 4.5 இன்ச் திரை மொபைல்கள்\nமைக்ரோமேக்ஸ் ஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே மொபைல்கள்\nமைக்ரோமேக்ஸ் ஓடிஜி ஆதரவு மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/wrestlers-mahavir-singh-phogat-babita-phogat-joined-bjp-skd-192583.html", "date_download": "2019-08-23T04:32:59Z", "digest": "sha1:MHTX63DTPNNCBZTO4HP5TTSHWZ7PFTUM", "length": 9946, "nlines": 146, "source_domain": "tamil.news18.com", "title": "பா.ஜ.கவில் இணைந்த தங்கல் படத்தின் நிஜக் கதாப்பாத்திரங்கள்! | wrestlers mahavir singh phogat babita phogat joined bjp skd– News18 Tamil", "raw_content": "\nபா.ஜ.கவில் இணைந்த ’தங்கல்' படத்தின் நிஜக் கதாபாத்திரங்கள்\nஐ.என்.எக்ஸ் மட்டுமல்ல.... சிதம்பரம் & குடும்பத்தினர் எதிர்கொண்டிருக்கும் வழக்குகள் என்னென்ன\nபிரான்ஸில் பிரதமர் மோடி - காஷ்மீர் விவகாரம் பற்றி இம்ரான் கானிடம் வலியுறுத்தப்போவதாக மேக்ரான் பேச்சு\nமுன்ஜாமின் மறுக்கப்பட்டதற்கு எதிரான ப.சிதம்பரத்தின் மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nகைது செய்ய காத்திருக்கும் அமலாக்கத்துறை... சி.பி.ஐக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு... சிதம்பரம் கைதில் அடுத்து என்ன\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nபா.ஜ.கவில் இணைந்த ’தங்கல்' படத்தின் நிஜக் கதாபாத்திரங்கள்\nஅந்தப் படம் வெளியான பிறகு, மகாவீர் சிங் போகாத் அவர்களது மகள்களும் குத்துச் சண்டை வீரர்களுமான கீதா போகாத், பாபிடா போகாத் ஆகியோர் தேசிய அளவில் அடையாளம் பெற்றனர்.\nபாஜகவில் இணைந்த தக்கல் கதாபாத்திரங்கள்\nதங்கல் படத்தின் காட்சிப்படுத்தப்பட்டிருந்த கதாபாத்திரங்களான கு���்துசண்டை வீரர்கள் மகாவீர் சிங் போகாத் மற்றும் அவரது மகள் பாபிடா போகாத் ஆகியோர் பா.ஜ.கவில் இணைந்துள்ளனர்.\nஅமீர்கான் நடிப்பில் 2016-ம் ஆண்டு வெளியான படம் தங்கல். குத்து சண்டை வீரரான மகாவீர் சிங், அவரது மகள்களை சர்வதேச குத்து சண்டை வீரராக உருவாக்கி, காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு அந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கும்.\nஉலக அளவில் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்று மிகப் பெரும் வசூலை வாரிக் குவித்தது. அந்தப் படம் வெளியான பிறகு, மகாவீர் சிங் போகாத் அவர்களது மகள்களும் குத்துச் சண்டை வீரர்களுமான கீதா போகாத், பாபிடா போகாத் ஆகியோர் தேசிய அளவில் அடையாளம் பெற்றனர்.\nஇந்தநிலையில், பா.ஜ.க செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் மகாவீர் சிங் போகாத்தும், அவரது இரண்டாவது மகள் பாபிடா போகாத்தும் பா.ஜ.கவில் இன்று இணைந்தனர்.\nஅந்த நிகழ்வில் மத்திய விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர்கள் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ உடனிருந்தார். பாபிடா போகாத், மகாவீர் சிங் போகாத் கட்சியில் சேர்ந்திருப்பது, ஹரியானாவில் பா.ஜ.கவின் வெற்றிக்கு உதவும் என்று அக்கட்சி கருதுகிறது.\nகுற்றாலத்தில் சுற்றுலாவாசிகள் உற்சாகக் குளியல்\nஉங்கள் ராசிக்கு இன்றைய பலன்கள்\nஐஸ்கட்டிகளை வைத்து அழகு பராமரிப்பு...தெரிஞ்சுக்க க்ளிக் பன்னுங்க..\nபெற்றோரை கல்லூரிக்கு அழைத்து வரச்சொன்ன பேராசிரியர் - நாமக்கல் மாணவர் தற்கொலை\nநெல்லை ரயில் நிலைய நடைமேடையிலேயே கர்ப்பிணிக்கு பிரசவம் பெண் காவலர்கள், செவிலியர்கள் தக்க நேரத்தில் உதவி\nகுற்றாலம் மெயின் அருவியில் தடை நீங்கியதால் சுற்றுலாவாசிகள் உற்சாகக் குளியல்\nஆசிரியர் தகுதித்தேர்வில் 99% பேர் தோல்வி - மறுதேர்வு நடத்தக் கோரிக்கை\n6 தீவிரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவல் என்று உளவுத்துறை தகவல் - தீவிர சோதனையில் போலீசார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/29/mgr.html", "date_download": "2019-08-23T05:33:32Z", "digest": "sha1:DGR5TGRRVQIRCIGUW2L7AABUPPMTY7KX", "length": 13489, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | admk wont win the next election: thirunavukarasu - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி\n3 min ago 'ஃப்ளோசினாசி��ிஹிலிபிலிஃபிகேஷன்'.. இந்திய பொருளாதார நிலை இப்படி இருக்குங்க.. ஆர்பிஐ விளக்கம்\n20 min ago டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 9 மாதங்களில் இல்லாத அளவு சரிவு.. 72 ரூபாய்க்கு கீழே வீழ்ச்சி\n37 min ago ஆபாசம்.. ஆபாசம்.. 53 வயசில் இவர் செய்த வேலையை பாருங்க.. செஞ்சதெல்லாம் மகா மட்டம்\n57 min ago Run Serial: ஆர்.கேவுக்கும் கேரோலினுக்கும் என்ன தொடர்பு\nMovies வனிதாவைப் பார்த்து ஹவுஸ்மேட்ஸுக்கு மட்டுமில்ல.. பிக் பாஸுக்கே பயம் தான்.. இல்லாட்டி அப்டி சொல்வாரா\nTechnology நீங்கள் அதிகம் எதிர்பார்த்த கூகுள் நிறுவனத்தின் 7எம்பி ஆப்.\n இந்திய அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளர்..\nAutomobiles புதிய கியா செல்டோஸ் காரின் வேரியண்ட்டுகள் வாரியாக வசதிகள் விபரம்\nFinance அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி.. ஹெச்எஸ்பிசியில் இந்தியர்கள் பணி நீக்கம்.. பதறும் ஊழியர்கள்\nLifestyle வெள்ளிக்கிழமை... எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன அதிர்ஷடத்தை அனுபவிப்பார்கள்\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆட்சியைப் பிடிப்போம் என ஜெ. பகல் கனவு காண்கிறார்: திருநாவுக்கரசு\nதமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும் என்று ஜெயலலிதா கூறுவது வெறும் பகல்கனவு என்று எம்ஜிஆர் அதிமுக பொதுச்செயலாளர் திருநாவுக்கரசு கூறினார்.\nதிருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில்எம்ஜிஆர் அதிமுக தொடர்ந்து தேசிய ஜனநாயக் கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கும். சரியாய் எப்போது தேர்தல்வரும் என்று கூற முடியாது.\nவிடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பாமகவும், மதிமுகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். இதனால்தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது.\nவரும் சட்டசபைத் தேர்தலில் நாங்கள் கண்டிப்பாய் ஜெயித்தே தீருவோம் என்று அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதா கூறி வருகிறார். அது வெறும் பகல்கனவாகவே இருக்கும் என்று அவர் கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை அதிமுகவுடன் இணைக்கிறார் ஜெ.தீபா.. பரபரப்பு விளக்கம்\nஉள்ளாட்சித் தேர்தலிலும�� எங்கள் கூட்டணி தொடரும்.. ஜிகே வாசன் அதிரடி\nவேலூர் தேர்தல் தோல்வி.. பாஜக மீது பழிபோட்ட அதிமுக.. கடுமையாக கடிந்து கொண்ட பாஜக.. நடந்தது என்ன\nசேர, சோழ, பாண்டிய நாடு.. தமிழகத்தையும் 3-ஆக கூறு போட்டாலும் அதிமுக கப்சிப்தான் போலயே.. ப. சிதம்பரம்\nசெம டஃப் கொடுத்த ஏசி சண்முகம்.. நூலிழையில் ஈஸியாக \\\"எஸ்\\\" ஆன கதிர்ஆனந்த்.. இதுதான் காரணம்\nபுதிய கல்வி கொள்கை குறித்து விவாதிக்க தமிழக எம்.பி.க்களுக்கு மத்திய அரசு அவசர அழைப்பு\nஇத்தனை செய்தும்.. எங்களுக்கு ஏன் மக்கள் வாக்களிக்கவில்லை.. ஓபிஎஸ் உருக்கம்\nமுத்தலாக் மசோதா.. லோக்சபாவில் முன்பு எதிர்ப்பு.. இப்போது அதிமுக ஆதரவு\nஅத்திவரதரை தரிசிக்க வேண்டாம் என சொல்ல இவர் யார்.. பொன் ராதாகிருஷ்ணன் ஆவேசம்\nதோல்வி பயத்தால் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை.. அதிமுக மீது பாய்ந்த தினகரன்\nபியூஷ்ஜி.. இப்படில்லாம் பண்ணுங்க.. நல்ல துட்டு கிடைக்கும்..ரவீந்திரநாத் குமார் தரும் செம ஐடியாக்கள்\nபலி ஆடுகளாக மாறும் அரசியல் கட்சிகள்.. வேட்டையாடும் பாஜக.. சிக்கி சிதறக் காரணம் இதுதான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/kamal-hassan-new-status-in-twitter-117111900021_1.html", "date_download": "2019-08-23T04:44:29Z", "digest": "sha1:KPFTCA5PPR5WVRIOKQ5BMAIZLXUT2JGQ", "length": 11478, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "ரஜினி மேல் கமலுக்கு அப்படி என்னதான் கோபம்? | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nரஜினி மேல் கமலுக்கு அப்படி என்னதான் கோபம்\nரஜினியும்,, கமலும் நண்பர்கள் என்று வெளியில் சொல்லிக்கொண்டாலும், ரஜினி மீது கமலுக்கு மனதளவில் போட்டியும், பொறாமையும் இருப்பதை பல பத்திரிகையாளர்கள் தொலைக்காட்சி விவாதங்களில் கூறி வருகின்றனர். இதில் எந்த அளவிற்கு உண��மை இருக்கின்றதோ தெரியாது, ஆனால் அவ்வப்போது நடைபெறும் நிகழ்வுகள் இந்த சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.\nரஜினி எதாவது செய்தால் உடனே அதை மறைக்கும் வகையில் கமல் பதிலுக்கு ஏதாவது செய்வது கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று ரஜினியின் '2.0' படத்தின் ஆடியோ விழா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் நேரத்தில் சரியாக கமல் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். அந்த பதிவு இதுதான்:\n''ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். கண்டுபிடித்தபின், அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே. ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று. குற்றவாளிகள் நாடாளக்கூடாது. மக்களும் அவரால் ஆய குடியரசும் செயல்பட்டே ஆகவேண்டும். மக்களே நடுவராக வேண்டும். விழித்தெழுவோம்.. தயவாய்'' என்று டுவீட் செய்துள்ளார். வழக்கம்போல் பலருக்கும் இந்த டுவீட் புரியாது என்றாலும் ரஜினிக்கு போட்டியாக போட்ட டுவீட் என்று மட்டும் புரிவதால் ரஜினி மேல் அப்படி என்ன கமலுக்கு கோபக் என டுவிட்டரில் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.\n“ரஜினி தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்” - ஏ.ஆர்.ரஹ்மான்\nரஜினியுடன் மோத தயாராகும் அனுஷ்கா\nஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு ரஜினி காசு தருவாரா\nவிவசாயிகளின் குரலை வலுப்பெறச் செய்யுங்கள்; கமல் ட்வீட்\n4 மில்லியன் ஃபாலோயர்களைத் தொட்ட சிவகார்த்திகேயன்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/100165", "date_download": "2019-08-23T05:24:52Z", "digest": "sha1:O7K4TLLVMA2GKS4AEEMUXOJPGPIHS2BS", "length": 9385, "nlines": 91, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆத்மாநாம் விருதுகள்", "raw_content": "\n« வேதா நாயக் – இலக்கிய ஓவியங்கள்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 44 »\nகவிஞர் ஆத்மாநாம் பெயரில் வழங்கப்படும் கவிதைவிருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கவிதைக்கான விருது பெருங்கடல் போடுகிறேன்’ தொகுப்புக்காகக் கவிஞர் அனார் அவர்களுக்கு வழங்கப்படுகிறது\nமொழியாக்கத்திற்கான விருது தாகங்கொண்ட மீனொன்று தொகுப்புக்காக என்.சத்யமூர்த்தி அவர்களுக்கு வழங்கப்படுகிறது\nஈழப் பெண்கவிஞர்களில் ஆழியாள், அனார், பஹீமா ஜகான் ஆகிய மூவரும் முக்கியமானவர்கள் என்பது என�� எண்ணம். அவர்களில் அனார் மிகுந்த தீவிரத்துடன் தொடர்ந்து எழுதிவருகிறார். அனார் குறித்து முன்னரும் எழுதியிருக்கிறேன்\nஎன்.சத்யமூர்த்தி ஜவகர்லால்நேரு பல்கலை மாணவராக இருக்கையிலேயே எனக்கு அறிமுகமாகி இன்றும் நீடிக்கும் நண்பர். அவருடைய தாகங்கொண்ட மீனொன்று மிகுந்த கவனத்துடன் செய்யப்பட்ட சிறந்த மொழியாக்கம்\nமறுபக்கத்தின் குரல்கள் :மூன்று ஈழப்பெண்கவிஞர்கள்\nTags: அனார், ஆத்மாநாம் விருதுகள், என்.சத்யமூர்த்தி\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-26\nசிங்கப்பூர் – ஒரு கடிதம்\nஆகஸ்டு மாத வெண்முரசு கலந்துரையாடல் ( சென்னை )\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-54\nசிங்கப்பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்ச��� ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/cinema/story20190301-25076.html", "date_download": "2019-08-23T04:47:41Z", "digest": "sha1:WRC4T35TK3TBNMYKB3E5WBVQVXIROL2N", "length": 12915, "nlines": 91, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கடன் பிரச்சினையில் சிக்கியிருந்த தனு‌ஷின் படம் இம்மாதத்தில் வெளியீடு | Tamil Murasu", "raw_content": "\nகடன் பிரச்சினையில் சிக்கியிருந்த தனு‌ஷின் படம் இம்மாதத்தில் வெளியீடு\nகடன் பிரச்சினையில் சிக்கியிருந்த தனு‌ஷின் படம் இம்மாதத்தில் வெளியீடு\nகவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ நீண்டநாட்களாக கிடப்பில் போடப்பட்டு இருந்தது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்தப் படத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடித்துள்ளனர். கவுதம் மேனன் இயக்கி உள்ளார். தயாரிப்புத் தரப்பில் முந்தைய படங்களுக்கு வாங்கிய கடன்களால் இந்தப் படத்துக்குப் பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் படப்பிடிப்பு இடைவெளி விட்டுவிட்டு நடந்தது.\nஇதற்குள் தனுஷ் நடித்த ‘வடசென்னை’, ‘மாரி 2’ படங்களும் நாயகி மேகா ஆகாஷ் நடித்த ‘பேட்ட’, ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படங்களும் வெளிவந்து விட்டன. ‘பூமராங்’ படம் வெளிவர உள்ளது. தற்போதுதான் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. ஆனாலும் படம் வெளிவருவதற்குப் பல சிக்கல்கள் இருந்தன. படத்தைப் பார்த்தவர்கள் படம் நன்றாக வந்திருக்கிறது. வெற்றிபெறுவது உறுதி என்று கூறியதைத் தொடர்ந்து இதில் நல்ல முடிவு எட்டப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் வரும் மார்ச் 28ஆம் தேதி படம் வெளிவருவது உறுதியாகி உள்ளது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\n‘ரீல்’ படத்தில் கேரளாவைச் சேர்ந்த உதயராஜ், அவந்திகா. படம்: ஊடகம்\n‘யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு அமைந்தது’\n‘கர்ஜனை’ முன்னோட்டத் தொகுப்பை விஜய் சேதுபதி வெளியிட வேண்டும் என திரிஷா கேட்டுக்கொள்ள மறுக்காமல் உதவியுள்ளா���் விஜய் சேதுபதி. படம்: ஊடகம்\nயோகி பாபுவை பாராட்டும் பிரேம்ஜி\nசிங்கப்பூரின் வறட்சிநிலை சில மாதங்களுக்கு நீடிக்கும்\n(காணொளி): நகைக்கடை திருட்டு; சம்பவ இடத்தில் சந்தேக நபர்\nகட்டடத்திலிருந்து விழுந்து முதியவர் மரணம்; மனைவி மாரடைப்பால் மரணம்\nவிவாகரத்திற்கு இட்டுச் செல்ல வைத்த லட்டு\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமாணவர்கள் முடிந்த அளவுக்கு, முடிந்த வேகத்தில் கற்க உதவி\nநல்லிணக்கத்தை வளர்க்க ஆண்டுகள் ஆகும், அழிக்க வினாடிகள் போதும்\nஅபாயச் சங்கு ஊதும் அளவுக்கு அடுக்குமாடி வீடுகளில் தீ\nவிஸ்தாராவில் 51 விழுக்காட்டு பாத்தியதை டாடா குழுமத்துக்கு இருக்கிறது. எஸ்ஐஏ 49 விழுக்காட்டு பங்குகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கொண்டுள்ளது. படம்: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்\nசிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு இரண்டாவது மையம்\nதண்ணீர்: ஆசியா ஒருமித்த கவனம் செலுத்த தக்க தருணம்\nகல்வி அமைச்சர் ஓங் யி காங்கிடமிருந்து விருதைப் பெற்றுக்கொள்ளும் திவாகர். படம்: தொழில்நுட்பக் கல்விக்கழகம்\nபழுதுபார்ப்பதில் இன்பம் காணும் திவாகர்\nமுழு கவனம், உறுதி ஆகியவற்றுடன் செயல்பட்டால் செய்யும் எந்த வேலையும் சிறப்பாக அமையும். நேரத்தைத் திட்டமிடுவதால் பல நடவடிக்கைகளில் ஈடுபடவும் முடிகிறது.\n- ஸ்ரீராம் சாமி, கணினி அறிவியல் பட்டதாரி\nகனவை நோக்கிச் செல்லும் இளையர்கள்\n'நானும் ஒரு படைப்பாளி' திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் சில படைப்புகள் இம்மாதம் 13ஆம் தேதி உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடந்த 'நானும் ஒரு படைப்பாளி வெற்றி விழா’வில் மேடையேறின. படம்: கல்வி அமைச்சு\nஇளையர் மொழித்திறனை வளர்க்கும் 'நானும் ஒரு படைப்பாளி'\nஇந்து திருமணத்தில் நடப்பதுபோல் திருமணத்திற்கு வந்தவர்கள் மீது பன்னீர் தெளிப்பத��� உட்பட பல்வேறு சடங்குகள் பின்பற்றப்பட்டன. மணமேடையில் திருமணம் நடைபெற்றபோது விருந்தினரோடு இணைந்து மணமக்கள் மீது அட்சதை தூவினார் அமைச்சர் ஓங் யி காங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\n'பண்பாடு, கலாசார வேறுபாடுகளைத் தெரிந்துகொள்ள திருமணங்கள் உதவுகின்றன'\n'ஸ்கூபா டைவிங்' எனப்படும் முக்குளிப்பின் மூலம் ஆழ்கடல் வாழ் உயிரினங்களைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டும் விஷ்ணு, அந்த சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள் தம்மை மீண்டும் மீண்டும் முக்குளிப்புக்குத் தூண்டுவதாகச் சொல்கிறார். 2012ஆம் ஆண்டு தாய்லாந்தில் உள்ள ரட்சா யாய் தீவில் முக்குளித்து ஆழ்கடல் வாழ் ஆமைகளைக் கண்டார். படம்: விஷ்ணு\nஅருகிவரும் உயிரினங்களுடன் அரிய சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/date/2018/10/21/", "date_download": "2019-08-23T05:34:33Z", "digest": "sha1:U634ADD2M4DOTUJSVGNPLIAA36SP7PVW", "length": 13811, "nlines": 185, "source_domain": "punithapoomi.com", "title": "October 21, 2018, 9:16 pm - Punithapoomi", "raw_content": "\nகரைச்சிப் பிரதேசசபையின் கழிவுகளால் உமையாள்புரம் மக்கள் அவதி\nசஜித்தினால் வழங்கப்படும் வீட்டுத்திட்டங்களுக்கு நிதி வழங்கப்படாமல் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்-குமுறுகிறார்-சாள்ஸ்\nகாஷ்மீர் விவகாரம் : பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வினை பெறவேண்டும் என பிரான்ஸ் வலியுறுத்து\nதம்புள்ள விபத்தில் 28பேர் காயம்\nநாட்டின் இறைமை, ஆட்புல ஒருமைப்பாடு, ஒற்றையாட்சியை பாதுகாப்பேன் – சவேந்திர சில்வா\nகாஷ்மீர் விவகாரம் : பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வினை பெறவேண்டும் என பிரான்ஸ் வலியுறுத்து\nவீடொன்றின் கூரையிலிருந்து மிகப்பெரிய தேன் கூடு கண்டுபிடிப்பு\nபொரிஸ் ஜோன்சன், அங்கலா மேர்க்கலைச் சந்திக்கவுள்ளார்\nகாஷ்மீர் விவகாரம் : மாணவி ஒருவரை கைது செய்யுமாறு வலியுறுத்தி உச்சநீதிமன்றதில் மனு தாக்கல்\nகாஷ்மீரில் பதற்றம் நீடிப்பு – 4 ஆயிரம் பேர் கைது\nவடமாகாண குத்துச் சண்டை போட்டியில் வவுனியாவிற்கு 3 தங்கம் உட்பட 8 பதக்கங்கள்\nபிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற லெப்.கேணல் விக்ரர் அவர்களின் நினைவுசுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி\nபிரான்சில் பேரெழுச்சியாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டி 2019 இன் இறுதிப்போட்டிகள்\nபிரான்சில் மூன்றாவது நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்\n���ிரிக்கட் வரலாற்றை உருவாக்கிய இங்கிலாந்து, 44 வருடகால கனவை சுப்பர் ஓவரில் நனவாக்கியது \nதமிழ் தேசிய கூட்டமைப்பு ஐ. தே. கட்சி கிளையாக பௌத்த மேலாதிக்க ஆட்சியாளர்களின்…\nபலம்பொருந்திய கூட்டு முன்னணி இல்லையேல் தமிழருகென்று ஒன்றுமில்லை- மு. திருநாவுக்கரசு.\nஅமலநாயகியின் அழுகைக்கு பின்னால் உள்ள ஒரு ஈழக்கதை\nபலவீனமான நிலையிலேயே தற்போதைய அரசாங்கம் செயற்படுகின்றது: கோட்டா\nசட்டவிரோத சிகரட்டுடன் விமான நிலையத்தில் இருவர் கைது\nமக்களை அணிதிரட்டி அரசியல் உரிமைகளை வென்றெடுக்கமுடியும்: ஈழப்புரட்சி அமைப்பு\nநீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின்னர் பாதையை திறந்து விட்ட ராணுவம்.\nசபரிமலை விவகாரம்: ரெஹானா பாத்திமா முஸ்லிம் சமூகத்தில் இருந்து நீக்கம்; முஸ்லிம் அமைப்பு அதிரடி\nமலையக மக்களுக்கு ஆதரவு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவிக்கு கொலை அச்சுறுத்தல்\nசர்ச்சைக்குரிய இராணுவ அதிகாரியை திருப்பியழைக்க நடவடிக்கை – இராணுவத்தளபதி\nமாகாணசபை வடிவாக திட்டமிட்டு செயற்படவில்லை செல்வம் அடைக்கலநாதன்\nகுவஹாட்டி பார்சபரா மைதானத்தில் இன்று இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் முதல் ஒருநாள் போட்டியில்...\nகரைச்சிப் பிரதேசசபையின் கழிவுகளால் உமையாள்புரம் மக்கள் அவதி\nசஜித்தினால் வழங்கப்படும் வீட்டுத்திட்டங்களுக்கு நிதி வழங்கப்படாமல் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்-குமுறுகிறார்-சாள்ஸ்\nகாஷ்மீர் விவகாரம் : பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வினை பெறவேண்டும் என பிரான்ஸ் வலியுறுத்து\nதம்புள்ள விபத்தில் 28பேர் காயம்\nநாட்டின் இறைமை, ஆட்புல ஒருமைப்பாடு, ஒற்றையாட்சியை பாதுகாப்பேன் – சவேந்திர சில்வா\nபாரிசில் இருந்து ஐநா வரை மாபெரும் தமிழின நீதிகோரும் நடைப்பயணம் ஓகஸ்ட்28 ஆரம்பம்\nஓகஸ்ட்30 வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி மாபெரும் பேரணிகள்\nபுதிய பிரதமராக இன்று பதவியேற்கின்றார் சஜித்\nசவேந்திர சில்வா மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன – கனடா\nசம்பந்தனுக்கும் சஜித்திற்கும் இடையே சந்திப்பு\nபாரிசில் இருந்து ஐநா வரை மாபெரும் தமிழின நீதிகோரும் நடைப்பயணம் ஓகஸ்ட்28 ஆரம்பம்\nஓகஸ்ட்30 வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி மா���ெரும் பேரணிகள்\nசவேந்திர சில்வா மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன – கனடா\nபுதிய பிரதமராக இன்று பதவியேற்கின்றார் சஜித்\nசம்பந்தனுக்கும் சஜித்திற்கும் இடையே சந்திப்பு\nஐ.நாவை ஏமாற்றவே யாழில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் – உறவுகள் விசனம்\nபரசங்குளம் கிராம மக்களினால் வவுனியா அரச அதிபரிடம் மகஜர் கையளிப்பு\nஎந்த ஒரு அரசியல் கட்சியுடனும் கலந்துரையாட எண்ணம் இல்லை\nவறுமையிலுள்ள மாணவர்கள் கல்வியை தொடர உதவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/best-articles/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81.html?start=15", "date_download": "2019-08-23T05:39:29Z", "digest": "sha1:P7VCY3T6SKPKCIZ42I5KUCO4UZKKHHDV", "length": 8085, "nlines": 156, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: தமிழ் நாடு", "raw_content": "\nதமிழகத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு ஒரே நாளில் 6 பேர் பலி\nசென்னை (10 நவ 2018): தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு ஒரே தினத்தில் ஆறு பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்திற்கு விடுக்கப் பட்ட ரெட் அலர்ட் வாபஸ்\nசென்னை (06 அக் 2018): தமிழகத்தில் விடுக்கப் பட்டிருந்த ரெட் அலெர்ட் வாபஸ் பெறப் பட்டுள்ளது.\nசென்னை (04 அக் 2018): தமிழகத்திற்கு வரும் 7 ஆம் தேதி ரெட் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது.\n - பிரகாஷ் தம்பதியினருக்கு நிகழ்ந்த கொடுமை\nநியூயார்க் (16 செப் 2018): குழந்தையை சரிவர பராமறிக்கவில்லை எனக் கூறி சேலம் தம்பதிகள் அமெரிக்காவில் கைது செய்யப் பட்டுள்ளனர்.\nகேரள மக்களுக்கு உதவுபவர்கள் கவனத்திற்கு - முழு விவரம்\nசென்னை (18 ஆக 2018): கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதி மக்களுக்கு உதவ நினைப்பவர்கள் கீழ்க் கண்ட முகவரிகளை தொடர்பு கொண்டால் இலகுவாக உதவலாம்.\nபக்கம் 4 / 7\nப சிதம்பரம் தேடப்படும் நபராக அறிவித்தது அமலாக்கத் துறை\nகவலை அளிக்கும் இந்திய பொருளாதாரம் - ரகுராம் ராஜன்\nமலேசிய அமைச்சர் உள்ளிட்ட ஐந்து பேர் மீது ஜாகிர் நாயக் காவல்துறைய…\nதிருமண விருந்தில் நடத்தப் பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 63 பேர் பலி…\nஇந்திய உள் நாட்டு விவகாரத்தை மோடி, ட்ரம்புடன் விவாதிக்கும் அவசியம…\nமதம் மாறிய குடும்பங்களுக்கு ஊர் மக்கள் நெருக்கடி\nபோலி விசா விளம்பரம் - குவைத் இந்திய தூதரகம் எச்சரிக்கை\nடெல்லியை அதிர வைத்த திமுக தலைமையிலான போராட்டம்\n2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டவர்கள் கைது\nஸ்மார்ட் போன் பிரியர்களுக்கு குட் நியூஸ்\nகிடப்பில் போடப்பட்ட குளம் வெட்டும் பணியை முடித்து வைத்த சமூக அமைப…\nஜாகீர் நாயக் விவகாரத்தில் நெருக்கடி நிலையில் மலேசிய பிரதமர்\nசிறுமி மேல் விழுந்த சீலிங் ஃபேன் - அரசு மருத்துவமனையின் ஆபத்…\nதொடரும் அரசு மருத்துவமனை அவலம் - நடைபாதையில் நடந்த பிரசவம்\nடெல்லியை திணறடிக்க திமுக தலைமையில் 14 கட்சிகள் ரெடி\nகிடப்பில் போடப்பட்ட குளம் வெட்டும் பணியை முடித்து வைத்த சமூக…\nட்விட்டரில் தமிழில் வேண்டுகோள் வைத்த கேரள முதல்வர் பினராயி வ…\nகேரள வெள்ளத்தில் பலரையும் நெகிழ வைத்த புற்று நோய் பாதிக்கப் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/18934-congress-leader-jaffer-sherif-passes-away.html", "date_download": "2019-08-23T04:54:36Z", "digest": "sha1:WFX6CTIGBWBXVBZOX5S4DEVDOSX5TM7O", "length": 8117, "nlines": 143, "source_domain": "www.inneram.com", "title": "காங்கிரஸ் மூத்த தலைவர் ஜாஃபர் ஷரீப் மரணம்!", "raw_content": "\nகாங்கிரஸ் மூத்த தலைவர் ஜாஃபர் ஷரீப் மரணம்\nபெங்களூரு (25 நவ 2018): முன்னாள் மத்திய ரெயில்வே அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜாஃபர் ஷரீப் (85) பெங்களூரில் காலமானார்.\nவெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை முடிந்து மசூதியிலிருந்து வெளியே வந்தபோது திடீரென மயங்கி விழுந்ததை அடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்தார். இந்ந்லையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார்.\nகாங்கிரஸ் மூத்த தலைவரன ஜாஃபர் ஷெரீப் ரெயில்வே அமைச்சராக சிறப்பாக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.\n« அயோத்தியா பரபரப்பான சூழலில் ஜனாதிபதி, மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு PFI அவசரக் கடிதம் சபரிமலையில் பொன் ராதாகிருஷ்ணனை தடுத்து நிறுத்திய ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிர்பார்த்தது நடந்தது சபரிமலையில் பொன் ராதாகிருஷ்ணனை தடுத்து நிறுத்திய ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிர்பார்த்தது நடந்தது\nமன்மோகன் சிங் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு\nகாஷ்மீர் விவகாரம் - அவசர கூட்டத்திற்கு காங்கிரஸ் வலியுறுத்தல்\nஇறந்த ஏழை இந்து பெண்ணை இந்து முறைப்படி அடக்கம் செய்த முஸ்லிம் இளைஞர்கள்\nகேரள வெள்ளத்தில் பலரையும் நெகிழ வைத்த புற்று நோய் பாதிக்கப் பட்ட …\nஜாகிர் நாயக் விசயத்தில் எங்கள் முடிவில் மாற்றம் இல்லை - மஹாதிர் ம…\nபிக்பாஸ் வீட்டில் மதுமிதாவ���ன் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான்…\nகவலை அளிக்கும் இந்திய பொருளாதாரம் - ரகுராம் ராஜன்\nஇந்திய பெண்ணை மணந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி\nஇந்தியாவின் சவால்களை எதிர் கொள்ளத் தயார் - பாகிஸ்தான் அறிவிப்பு\nமலேசியாவில் ஜாகிர் நாயக் கூட்டங்களுக்கு தடை\nஜாகீர் நாயக் விவகாரத்தில் நெருக்கடி நிலையில் மலேசிய பிரதமர்\nதான் கட்டிய சிபிஐ அலுவலகத்திலேயே விசாரிக்கப் பட்ட ப.சிதம்பரம்\nதிருமண விருந்தில் நடத்தப் பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 63 பேர் பலி…\nபால் விலைக்கு பதிலாக மது விலையை உயர்த்தி இருக்கலாம் - வீரமணி பொள…\nஸ்மார்ட் போன் பிரியர்களுக்கு குட் நியூஸ்\nப சிதம்பரத்தை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனு…\nஇந்தியனாக எனக்கு பெருமை அளிக்கவில்லை - நோபல் பரிசு பெற்ற அமர…\nதொடரும் அரசு மருத்துவமனை அவலம் - நடைபாதையில் நடந்த பிரசவம்\nபால் விலைக்கு பதிலாக மது விலையை உயர்த்தி இருக்கலாம் - வீரமண…\nBREAKING NEWS: ப. சிதம்பரம் கைது\nபோலி விசா விளம்பரம் - குவைத் இந்திய தூதரகம் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/19374-bank-strike.html", "date_download": "2019-08-23T05:38:31Z", "digest": "sha1:3Z242RZBXSKZRJOWEUURKCYLAAARSX75", "length": 9301, "nlines": 141, "source_domain": "www.inneram.com", "title": "வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் நாடு முழுவதும் ஸ்டிரைக்!", "raw_content": "\nவங்கி ஊழியர்கள் 2 நாட்கள் நாடு முழுவதும் ஸ்டிரைக்\nபுதுடெல்லி (06 ஜன 2019): வரும் 8 மற்றும் 9ம் தேதிகளில் நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று அகில இந்தியவங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு மற்றும் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம், அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஅகில இந்தியவங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு மற்றும் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் ஆகியவைசேர்ந்து வரும்8 மற்றும் 9-ம் தேதிகளில் நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளது. இதுதொடர்பாக 2 ஆணையங்களும் மத்திய அரசிடம் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இதனால் குறிப்பிட்ட தேதிகளில், அநேக வங்கி பணிகள் முடங்கவாய்ப்புள்ளது.\nபேங்க் ஆப் பரோடா மற்றும் ஐடிபிஐ வங்கிகள், தங்களுக்கு இது தொடர்பாக அறிக்கை வந்துள்ளதாக உறுதிசெய்தனர்.இதனால் பல்வேறு பகுதிகளில் வங்கி சேவைகள் முடங்கும் என்றும் எச்���ரித்துள்ளனர்.\nகடந்த ஆண்டு இறுதியில், பொதுத்துறை வங்கிகள் கூட்டமைப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதுகுறிப்பிடத்தக்கது. விஜயா வங்கி, தேனாவங்கி மற்றும் பேங்க் ஆப் பரோடா ஆகிய பொதுத்துறை வங்கிகளைஒன்றாக இணைப்பதற்கு எதிராகஇந்த போராட்டம் நடத்தப்பட்டது.\n« அனில் அம்பானி கைது செய்யப்படுவாரா ஒரு பொய்யை மறைக்க ஆயிரம் பொய்கள் - நிர்மலா சீதாராமனை விளாசிய ராகுல் ஒரு பொய்யை மறைக்க ஆயிரம் பொய்கள் - நிர்மலா சீதாராமனை விளாசிய ராகுல்\nடெல்லியை அதிர வைத்த திமுக தலைமையிலான போராட்டம்\nடெல்லியை திணறடிக்க திமுக தலைமையில் 14 கட்சிகள் ரெடி\nபாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திமுக\nதிருமண விருந்தில் நடத்தப் பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 63 பேர் பலி…\nட்விட்டரில் தமிழில் வேண்டுகோள் வைத்த கேரள முதல்வர் பினராயி விஜயன்…\nகாஷ்மீர் விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்ததால் தேச துர…\nஉடல் நலக்குறைவால் வைகோ அப்பல்லோவில் அனுமதி\nசெக் குடியரசு விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற முஹம்மது அனஸ்…\nதமிழக அரசியலில் பரபரப்பு - துரை முருகனுடன் ஓபிஎஸ் மகன் சந்திப்பு\nமலேசியாவில் ஜாகிர் நாயக் கூட்டங்களுக்கு தடை\nவேலூரில் நடந்த ஜாதிக் கொடுமையின் கொடூரம் - அதிர்ச்சி வீடியோ\nநிலவின் வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக சென்றது சந்திரயான்-2\nதொடரும் அரசு மருத்துவமனை அவலம் - நடைபாதையில் நடந்த பிரசவம்\nபோலி விசா விளம்பரம் - குவைத் இந்திய தூதரகம் எச்சரிக்கை\nபாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திமுக\nஇந்தியனாக எனக்கு பெருமை அளிக்கவில்லை - நோபல் பரிசு பெற்ற அமர…\nதமிழக அரசியலில் பரபரப்பு - துரை முருகனுடன் ஓபிஎஸ் மகன் சந்தி…\nசிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த பாஜக எம்.எல்.ஏ கைது\nகேரள வெள்ளத்தில் பலரையும் நெகிழ வைத்த புற்று நோய் பாதிக்கப் …\nமன்மோகன் சிங் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/19836-modi-again-irrespective-tamilnadu.html", "date_download": "2019-08-23T04:41:47Z", "digest": "sha1:4IBIX4YWPYKC2WLRFLR6YCPISY5YYESI", "length": 9236, "nlines": 143, "source_domain": "www.inneram.com", "title": "திருப்பூர் விழாவில் மீண்டும் தமிழகத்தை அவமதித்த மோடி!", "raw_content": "\nதிருப்பூர் விழாவில் மீண்டும் தமிழகத்தை அவமதித்த மோடி\nதிருப்பூர் (10 பிப் 2019): தி���ுப்பூர் விழாவில் மீண்டும் தமிழ் தாய் வாழ்த்து தேசிய கீதம் இல்லாமல் அரசு விழா நடத்தப் பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇன்று காலை திருப்பூர் வந்த பிரதமர் மோடிதிருப்பூரில் அமையவுள்ள 470 படுக்கை வசதிகள் கொண்ட இ.எஸ்.ஐ மருத்துவமனை, திருச்சி விமான நிலையத்தின் புதிய கட்டடம், சென்னை டி.எம்.எஸ் - வண்ணாரப்பேட்டை இடையேயான மெட்ரோ ரயில் சேவை ஆகியவற்றை காணொளி மூலம் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர் பங்கேற்றனர்.\nஇந்நிலையில் இவ்விழாவில் மரபுப்படி தமிழ் தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் ஒலிக்கப் பட வேண்டும் ஆனால் அது நிறைவேற்றப் படவில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் நரேந்திர மோடி கலந்துகொண்டபோதும், அந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் இசைக்கப்படாதது விமர்சனத்துக்கு உள்ளானமை குறிப்பிடத்தக்கது.\n« ஹேட்ரிக் அடித்த பிரதமர் மோடி உலகத்தை விட்டு போகிறேன் - நளினி கவர்னருக்கு பகீர் கடிதம் உலகத்தை விட்டு போகிறேன் - நளினி கவர்னருக்கு பகீர் கடிதம்\nஇந்திய உள் நாட்டு விவகாரத்தை மோடி, ட்ரம்புடன் விவாதிக்கும் அவசியம் என்ன\nபஹ்ரைன் ஸ்ரீகிருஷ்ணா கோவில் மறு சீரமைப்பு பணிகள் - பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார்\nமீண்டும் ஒரு பாரதப் போரை விரும்பும் ரஜினி - அசாதுத்தீன் உவைசி தாக்கு\nவெளி நாட்டினருக்கான விசா கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்த குவைத் அர…\nமீண்டும் முதல்வராக பதவியேற்கும் ஓபிஎஸ்\nமத ரீதியிலான கேள்விக்கு நடிகர் மாதவனின் சரமாரி பதில்\nப சிதம்பரம் தேடப்படும் நபராக அறிவித்தது அமலாக்கத் துறை\nபெஹ்லு கான் தற்கொலை செய்து கொண்டாரா\nவிஜய் டிவிக்கு மிரட்டல் - பிக்பாஸ் மதுமிதா மீது விஜய் டிவி பரபரப்…\nபிக்பாஸ் நடிகை குறித்து வெளியாகியுள்ள பகீர் வீடியோ\nகாஷ்மீர் விவகாரம்: மெஹ்பூபா முஃப்தியின் மகள் உருக்கமான கடிதம்\nமீண்டும் ஒரு பாரதப் போரை விரும்பும் ரஜினி - அசாதுத்தீன் உவைசி தாக…\nபிக்பாஸ் வீட்டில் மதுமிதாவின் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான்…\nதமிழக அரசியலில் பரபரப்பு - துரை முருகனுடன் ஓபிஎஸ் மகன் சந்திப்பு\nமலேசிய அமைச்சர் உள்ளிட்ட ஐந்���ு பேர் மீது ஜாகிர் நாயக் காவல்துறைய…\nபோலி விசா விளம்பரம் - குவைத் இந்திய தூதரகம் எச்சரிக்கை\nபஹ்ரைன் ஸ்ரீகிருஷ்ணா கோவில் மறு சீரமைப்பு பணிகள் - பிரதமர் ம…\nஜாகிர் நாயக் பேச்சு - மலேசிய பிரதமர் அதிருப்தி\nமன்மோகன் சிங் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு\nஇந்திய பெண்ணை மணந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி\nமலேசியாவில் ஜாகிர் நாயக் கூட்டங்களுக்கு தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/02/11/%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2019-08-23T06:19:12Z", "digest": "sha1:KSQQ3S6AF7Z23QAYM5J6CDTN2EZV7EQQ", "length": 8439, "nlines": 103, "source_domain": "www.netrigun.com", "title": "ப்ரோக்கோலி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? வியக்கும் ஆய்வாளர்கள் | Netrigun", "raw_content": "\nப்ரோக்கோலி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா\nப்ரோக்கோலி மிகவும் அற்புதமான அதிசய உணவுவகை. இந்த கால கட்டத்தில் அவசியம் தேவைப்படும் உணவுகளில் இதுவும் ஒன்று. காரணம் புற்று நோய்.\nஎத்தனையோ மோசமான கெமிக்கல்கள் நம் உடலுக்குள் உணவு, சுற்றுபுற சூழ் நிலை மூலமாக வந்தடைகிறது. விளைவு கொடிய நோய்கள்.\nஇதற்காக நிறைய காய்களிலுள்ள சத்துக்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. அவ்வகையில் புருக்கோலி தலை மற்றும் கழுத்தில் உண்டாகும் புற்று நோயை தடுக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன.\nபுருக்கோலியில் சல்ஃபரோஃபேன் என்ற மூலக்கூறு உள்ளது. இது சக்திவாய்ந்த கதிர்வீச்சு மற்றும் புற்று நோயை உருவாக்கக் கூடிய ரசாயனங்களை வரவிடாமல் தடுக்கிறது என்று பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் உள்ள ஜூலி பௌமேன் என்ற பேராசிரியர் கூறியுள்ளார்.\nஇந்த புருக்கோலியை சாப்பிடும்போது, அவை உடலில் நச்சை வெளியேற்றச் செய்யும் ஜீனை தூண்டச் செய்கிறது. இதனால் செல்லைச் சுற்றிலும் பாதுகாப்பு வளையம் ஏற்பட்டு, சிதைவு ஏற்படாமல் காக்கிறது.\nஇதனால் இயல்பான செல்கள் புற்று நோய் செல்களாக மாறாமல் இருக்கிறது. புருக்கோலி தொடர்பான ஆய்வில் தலை மற்றும் தொண்டையில் புற்று நோய் உள்ளவர்களுக்கு அதிக சல்ஃபரோஃபேன் கொடுக்கப்பட்டு, சாதரணமாக இருப்பவர்களின் தலை மற்றும் தொண்டையின் செல்களோடு ஒப்பிட்டு பார்க்கப்பட்டுள்ளது.\nஅதேபோல் சோதனை எலிகளுக்கு புற்று நோயை செல்களை உட்���ெலுத்தி, சில எலிகளுக்கு கூடவே சல்ஃப்ரோஃபேன் மூலக்கூறுகளும் செலுத்தப்பட்டது.\nஆய்வின் இறுதியில், சல்ஃபரோஃபேன் கொடுக்கப்பட்ட எலிகளுக்கு புற்று நோயின் தாக்கம் மிகக் குறைவாகவே இருந்தது என கண்டறியப்பட்டது.\nபுருக்கோலியை புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களும் சாப்பிடும்போது, புற்று நோயின் தாக்கத்தை குறைத்து, வாழ் நாளை நீடிக்கச் செய்யும் என்று கூடுதல் தகவலையும் பௌமன் கூறினார்.\nPrevious articleகாதலிக்கு திருமணம்… காதலன் கடைசி நிமிடத்தில் என்ன செய்தார்\nNext articleவெளிநாட்டுக்கு மனைவியை அனுப்பிய கணவன்… வேறு பெண்ணுடன் திருமணம்…\nகணவனை துண்டு துண்டாக வெட்டி வாளியில் அடைத்த மனைவி…\nசென்னையில் உதயமாகும் திருப்பதி ஏழுமலையான் கோயில்\nயாழில் இப்படி ஒரு குடிசைத்தொழிலா\nகவீன் முன்பே லொஸ்லியாவை புகழ்ந்து தள்ளிய முகேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarnet.com/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87/", "date_download": "2019-08-23T05:07:02Z", "digest": "sha1:EQ7UTWHGYBJXTDW57D57LR6JKKU5VY56", "length": 14603, "nlines": 117, "source_domain": "www.tamilarnet.com", "title": "ரோஜா விஷயத்தில் ஜெகன்மோகனின் டீலிங்? - TamilarNet", "raw_content": "\nரோஜா விஷயத்தில் ஜெகன்மோகனின் டீலிங்\nரோஜா விஷயத்தில் ஜெகன்மோகனின் டீலிங்\nஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நட்சத்திரப் பிரமுகரும், நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான முன்னாள் நடிகை ரோஜாவுக்கு, ஆந்திர அமைச்சரவையில் ஏன் இடம் கிடைக்கவில்லை என்பதற்கு பலவிதமான காரணங்கள் கூறப்படுகின்றன.\nஜாதி அடிப்படையில் ரெட்டி சமூகத்தைச் சேர்ந்த ரோஜாவுக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்படவில்லை என்று ஒருபுறம் கூறப்படும் நிலையில், ரோஜா ஆதரவாளர்களின் ஓவர் அலப்பறையால், ஜெகன்மோகனின் தாயார் விஜயம்மாள் மற்றும் சகோதரி ஷர்மிளா ஆகியோருக்கு ரோஜாவை அமைச்சரவையில் சேர்ப்பதில் விருப்பமில்லை எனவும் கருத்துக்கள் வெளிவருகின்றன.\nஆனால், இதையெல்லாம் தாண்டி, ஆந்திர அரசியலைப் பொறுத்தவரை மற்றொரு அம்சத்தையும் கவனமாக அலச வேண்டியுள்ளது. தமிழகத்தின் பிரச்சினைதான் அங்கும். அதாவது, அரசியலில் சினிமாவின் செல்வாக்கு.\nசினிமாக்கார பின்னணி கொண்ட ரோஜாவை, பெரிய பிரச்சார பீரங்கியாகப் பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டாலும், அமைச்சரவையில் சேர்த்து துணை முதல்வராகவோ அல்லது அமைச்சராகவோ ஆக்குவதென்பது இன்னொரு தேவையற்ற ரிஸ்க் எடுப்பதற்கு சமம்.\nஎன்.டி.ராமராவை மிகவும் சாமர்த்தியமாக, ராஜதந்திரத்துடன் ஓரங்கட்டி நாற்காலியைப் பிடித்தார் அவரின் மருமகன் சந்திரபாபு நாயுடு. 16% வாக்குகளையும், 18 சட்டமன்ற உறுப்பினர்களையும் 2009ம் ஆண்டு முதல் முயற்சியிலேயே பெற்ற கப்பு சமூகத்தைச் சேர்ந்த சிரஞ்சீவியை, மிகத் திறமையாக காலி செய்தார் ஜெகன்மோகனின் தந்தை ராஜசேகர ரெட்டி.\nசினிமாவைப்போல் அரசியலிலும் அதிரடியாக வளர்ந்துவந்த விஜயசாந்தியை, நேரம் பார்த்து ஓரங்கட்டினார் சந்திரசேகர ராவ். இப்படி, சினிமா நட்சத்திரங்கள் குறித்த வரலாறு ஆந்திர அரசியலில் வரிசை கட்டி நிற்க, ஜெகன்மோகன் ரெட்டி அதில் அவ்வளவு எளிதில் சோடைபோகமாட்டார் என்றே நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஇந்தத் தேர்தலில், சினிமாவிலிருந்து வந்தவரும், சிரஞ்சீவியின் தம்பியுமான பவன் கல்யாணின் போட்டியையும் சமாளித்துள்ளார் ஜெகன்மோகன் ரெட்டி. இந்நிலையில், தேவையின்றி இன்னொரு சினிமா நட்சத்திரத்திற்கான வெளிச்சத்தை, அமைச்சர் பதவியின் மூலம் அதிகரிப்பது ஆபத்தென்பதை தெளிவாகப் புரிந்தே இருக்கிறார் ஜெகன்மோகன்.\nஅமைச்சர் பதவிக்குப் பதிலாக, ஆந்திர அரசின் தொழிற்சாலை கட்டுமான கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் ரோஜா. இதைவொரு புத்திசாலித்தனமான சமாதான முயற்சி என்றே குறிப்பிடலாம். இதன்மூலம் தேவையற்ற சலசலப்பு குறைக்கப்பட்டதோடு, அதிருப்தியின் மூலமாக ஏற்படும் உடனடி பின்விளைவுகளும் தடுக்கப்பட்டுள்ளன.\nநடிகர்களை கையாளும் விஷயத்தில், தமிழக அரசியல்வாதிகளைவிட, ஆந்திர அரசியல்வாதிகள் அதிக புத்திசாலித்தனத்துடன் செயல்படுகிறார்கள் எனலாம். அங்கே, என்.டி.ராமராவுக்குப் பிறகு யாருக்கும் இடமில்லாமல் போயுள்ளது. நடிகர் சிரஞ்சீவி சிறிய அதிர்வை உண்டாக்கிவிட்டு ஒதுங்கிவிட்டார். தற்போது, பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பவன் கல்யாணுக்கும் தேர்தலில் எதுவும் நடக்கவில்லை.\nஆனால், தமிழ்நாட்டிலோ, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா தொடங்கி, விஜயகாந்த், சீமான் மற்றும் கமலஹாசன் என, தொடர்ச்சியாக லைம் லைட்டில் இருந்துகொண்டே உள்ளனர் சினிமாக்காரர்கள். ரஜினிகாந்த் இனிமேல் வரவேண்டியுள்ளது.\nரோஜாவை ஆந்திர மாநிலத்தில் அமைச்சராக்கியிருந்தால், அதைப் பயன்படுத்தி வேறுநிலைக்கு வளர்ந்துவிடுவார் ரோஜா. பின்னர், அவரே ஜெகன்மோகனுக்கு புதிய தலைவலியாகவும் எதிர்காலத்தில் உருவெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அரச அதிகாரத்தில் பங்குபெற்ற நிலையிலான முன்னாள் நடிகை ரோஜாவின் செயல்பாடுகள், பவன் கல்யாணின் வாய்ப்புகளையும் உயிர்ப்புடன் வைத்திருக்க உதவலாம்.\nசினிமா பிரபலம் என்ற பின்புலத்தை ஏற்கனவே வைத்திருக்கும் ரோஜா, அரச அதிகாரத்தின் மூலமாக, தனக்கான செல்வாக்கு வட்டத்தை இன்னும் விரிவடையச் செய்தால், ஜெகன்மோகன் தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டதாகிவிடும் என்பதால், தனது தந்தையின் அரசியல் செயல்பாடுகள் மற்றும் இதர ஆந்திர அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் ஆகியவற்றிலிருந்து கற்றுக்கொண்ட பாடத்தை, தற்போது நடைமுறைப்படுத்தியிருக்கிறார் ஜெகன்மோகன் ரெட்டி.\nஇதில், கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், ரோஜாவுக்கு ஜெகன்மோகன் கொடுத்த வாய்ப்பில், சிறிதளவே கொடுத்தார் சந்திரபாபு நாயுடு. அவரின் எச்சரிக்கை அந்தளவிற்கு கூர்மையாக இருந்தது.\nஇனிவரும் நாட்களில் ரோஜா மற்றும் அவரது ஆதரவாளர்களின் செயல்பாடுகள் எப்படியிருக்கின்றன மற்றும் கட்சிக்குள் எழும் சலசலப்புகள் ஆகியவற்றைப் பொறுத்தே, ஜெகன்மோகனின் நடவடிக்கைகள் அமைவதற்கான வாய்ப்புகளே அதிகம். எனவே, அதுவரை பொறுத்திருந்து கவனிப்பதே தற்போது நம்முன் இருக்கும் ஒரே வாய்ப்பு..\nPrevious கடன் வாங்கிய பெண்ணை கட்டிவைத்து அடித்த கொடூரம்.\nNext வெளிச்சத்திற்கு வந்த பிரபல மருத்துவமனையின் முகத்திரை\nஇ.போ.ச. பேருந்து விபத்து- 22 பேர் காயம்\nகுடா­நாட்­டில் 100 மில்லி மீற்­றருக்கும் அதிக மழை­வீழ்ச்சி எதிர்பார்ப்பு\nமைத்­தி­ரி­யுடன்- கூட்­ட­மைப்பு இன்று முக்­கி­ய­ பேச்சு\nமாணவி குளியலறைக்குள் சென்று உயிரிழந்த குழந்தையுடன் வெளியே வந்தார்\nதினத்தில் சென்னைக்கு இனிப்பான செய்தி\nமுகிலன் வழக்கு முடித்து வைத்த நீதிமன்றம்\nபிக்பாஸில் கவீன் முன்பே லொஸ்லியாவை புகழ்ந்து தள்ளிய முகேன்\nபிக்பாஸ் மதுமிதாவுக்கு உண்மையில் நடந்தது என்ன\nகதை திருட்டு வருத்தமளிக்கிறது- பாக்யராஜ்\nஅமேசான் காட்டில் பயங்கர தீ -வருத்தம் தெரிவித்த பாலிவுட் பிரபலங்கள்\nஇ.போ.ச. பேருந்து விபத்து- 22 பேர் காயம்\nKLIA தொழில்நுட்ப கோளாறு – இன்னும் தீர்க்கப்படவில்லை\nகுடா­நாட்­டில் 100 மில்லி மீற்­றருக்கும் அதிக மழை­வீழ்ச்சி எதிர்பார்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/11/29/pnb-raise-rs-539-50-crore-via-staff-stock-purchase-scheme-013144.html", "date_download": "2019-08-23T04:55:37Z", "digest": "sha1:KZPCJ6QDITOCAHJ7TDIO4ZJHPDPK75RY", "length": 22060, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஊழியர்களுக்குப் பங்குகளை விற்று 539.50 கோடி ரூபாய் நிதி திரட்டும் பஞ்சாப் நேஷனல் வங்கி! | PNB to Raise Rs 539.50 Crore via Staff Stock Purchase Scheme - Tamil Goodreturns", "raw_content": "\n» ஊழியர்களுக்குப் பங்குகளை விற்று 539.50 கோடி ரூபாய் நிதி திரட்டும் பஞ்சாப் நேஷனல் வங்கி\nஊழியர்களுக்குப் பங்குகளை விற்று 539.50 கோடி ரூபாய் நிதி திரட்டும் பஞ்சாப் நேஷனல் வங்கி\n1 hr ago அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி.. ஹெச்எஸ்பிசியில் இந்தியர்கள் பணி நீக்கம்.. பதறும் ஊழியர்கள்\n1 hr ago இது பிக்பாஸ் முடிவ விட சஸ்பென்சா இருக்கே.. யாருக்கு இந்த சொத்து\n12 hrs ago இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\n14 hrs ago இதுக்கே தாங்க முடியல.. இன்னும் 4%ன்னா.. இந்தியாவின் நிலை என்ன\nNews 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு பங்குச் சந்தையில் தாறுமாறு சரிவு.. தடுமாறும் நிப்டி, சென்செக்ஸ்\nTechnology விண்வெளியில் மனித ரோபோவுடன் சென்ற சோயூஸ் விண்கலம்.\nMovies தமிழில் ஹிட்டடித்து கன்னடத்தில் சொதப்பிய படங்கள்.. பார்ட் 2.. இன்றைய டாப் பீட்ஸ் 5\nSports ரோஹித் சர்மாவை திட்டம் போட்டு கவுத்துட்டார் கோலி.. டீமுக்குள் பெரிய பிரச்சனை இருக்கு\nAutomobiles இன்னும் சரியாக எட்டே நாட்கள்தான்... அதிரடி காட்டப்போகும் மத்திய அரசு... என்னவென்று தெரியுமா\nLifestyle வெள்ளிக்கிழமை... எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன அதிர்ஷடத்தை அனுபவிப்பார்கள்\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபொதுத் துறை வங்கி நிறுவனமான பஞ்சாப் நேஷ்னல் வங்கி 539.50 ரூபாய் மதிப்பிலான 10 கோடி பங்குகளை ஊழியர்களுக்கு விற்று அதன் மூலம் நிதியைத் திரட்ட முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.\nஅது குறித்துப் புதன்கிழமை நடைபெற்ற போர்டு இயக்குநர்கள் இடையிலான கூட்டத்தில் என்ன விலைக்குப் பங்குகளை விற்கலாம் என்று முடிவு செய்யப��பட்டுள்ளது.\nஒரு பங்கின் விலை எவ்வளவு\nமேலும் 10 கோடி பங்குகளைப் புதிதாகப் பங்குகளாக வெளியிடப்பட்டு ஒரு பங்கு 53.95 ரூபாய் என ஊழியர்களுக்கு விற்பனை செய்யலாம் என்றும் முடிவு எடுத்துள்ளதாகச் செபிக்கு தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.\nஎப்போது முதல் பங்குகளை வாங்க முடியும்\nபஞ்சாப் நேஷனல் வங்கி ஊழியர்களுக்கு விற்கும் இந்தப் பங்குகள் 2018 நவம்பர் 30 முதல் 2018 டிசம்பர் 10-ம் தேதி வரையில் கிடைக்கும்.\nமத்திய அரசு 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பொதுத் துறை வங்கிகள் ஊழியர்களுக்குப் பங்குகளை விற்க அனுமதி அளித்துள்ளது. அது மட்டும் இல்லாமல் நல்ல அனுபவம் மற்றும் திறன் உள்ள ஊழியர்களுக்கு ஊக்கத் தொகையாகவும் பங்குகளை அளிக்க அனுமதி அளித்துள்ளனர்.\nவிஜய் மல்லையா, நீரவ் மோடி, மேஹூல் சோக்ஸி உள்ளிட்டோரிடம் கிட்டத்தட்ட 20,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இழந்துள்ள பஞ்சாப் நேஷ்னல் வங்கி தொடர்ந்து செயல்பட மூலதனம் தேவைப்படுவதே இந்தப் பங்கு விற்பனைக்கான காரணம் எனக் கூறப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n3.5 லட்சம் பேர் பணிநீக்கம்.. ரத்த கண்ணீர் வடிக்கும் ஊழியர்கள்..\nமோடியின் ஒற்றைத் திட்டத்தால் 50 கோடி ஊழியர்கள் மகிழ்ச்சியில் கொண்டாட்டம்..\nசம்பளம் கொடுக்க முடியாமல் நிற்கும் BSNL.. 1.98 லட்ச ஊழியர்கள் சோகம்..\n நீண்ட கால பயிற்சி கொடுத்து ப்ராஜெக்டில் இறங்கும் இந்தியர்களை விட அமெரிக்கர்கள் மேல்\nSaravana Bhavan ராஜகோபாலின் வாழ்நாளில் தொழிலாளர்களுக்கு இவ்வளவு செய்திருக்கிறாரா..\nJet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\n 40,000 கோடி ரூபாய்க்கு புதிய விஆர்எஸ் மற்றும் ஓய்வூதியத் திட்டம் பரிசீலனை..\nJack ma நீங்க சொல்ற வாரம் 6 நாள் 6 முறை 9 நிமிடம் உடல் உறவு சரியா\nஜெட் ஏர்வேஸ் ஊழியர்களின் சம்பளம் பற்றி பேச யாரும் முன்வரவில்லையே: வினய் துபே வருத்தம்\nமோசமான பணி சூழல் நிறுவனங்களில் அலிபாபா நம்பர் 1.. அலிபாபா ஊழியர்கள் ஓவர் டைம் பார்க்க வேண்டும்..\n இந்தியர்களுக்கு விசாவை வாரி வழங்கும் இங்கிலாந்து..\nஜியோக்கு ஆதரவாகச் செயல்படும் அரசு.. போராட்டத்தில் குதித்த பிஎஸ்என்எல் ஊழியர்கள்..\nRead more about: ஊழியர்கள் பங்குகள் விற்பனை நிதி திரட்டல் பஞ்சாப் நேஷனல் வங்கி pnb raise staff stock purchase scheme\nஇது தான் சிறந்த ஆன்லைன் பிளான்.. ICICI Pru iProtect Smart.. ரூ.591 பிரிமியத்தில் ரூ50 லட்சம் கவரேஜ்\nH1B விசா கட்டணம் அதிகரிப்பு.. விசா கொடுப்பதில் புதிய வழிமுறைகள்..\nஇனி எல்லோரும் ஈஸியா கார் வாங்கலாம்.. கடன்களுக்கான குறைந்தபட்ச வட்டியை குறைத்த SBI.. அதிரடி சலுகை\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/icc-world-cup-2019-england-announce-15-member-squad-leave-out-jofra-archer", "date_download": "2019-08-23T04:32:36Z", "digest": "sha1:EAAAVSJ3A4KG4HX7C7R5ZYY7CO724X2N", "length": 16674, "nlines": 337, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "2019 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிப்பு", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஇங்கிலாந்து சர்வதேச தேர்வுக்குழு எதிர்வரும் 2019 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணியை இன்று(ஏப்ரல் 17) அறிவித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.\nஇங்கிலாந்து உலக கோப்பை அணியில் எதிர்பாரத வீதமாக எந்த வீரரும் இடம்பெறவில்லை. பொதுவாக அனைவரும் எதிர்பார்த்த வீரர்களே இடம்பெற்றுள்ளனர். இருப்பினும் பெரிதும் விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்ட ஜோஃப்ரா ஆர்சர் இங்கிலாந்து முதன்மை உலகக் கோப்பை அணியில் தேர்வு செய்யப்படவில்லை. அத்துடன் கிறிஸ் ஜோர்டனையும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உலகக் கோப்பை அணியில் கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது\nஇருப்பினும் எதிர்வரும் பாகிஸ்தானிற்கு எதிரான தொடர் முடிந்த பிறகு வீரர்களின் ஃபிட்னஸை வைத்தே 2019 உலகக் கோப்பைக்கான இறுதி அணி உறுதி செய்யப்படும் என்பதையும் குறிப்பிட்டு கூறியுள்ளது எட் ஸ்மித் தலைமையிலான இங்கிலாந்து தேர்வு தேர்வுக்குழு.\nஓடிஐ/டி20களில் சிறப்பாக அணியை வழிநடத்தி வரும் இங்கிலாந்தின் இயான் மோர்கன் உலகக் கோப்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 2015 உலகக் கோப்பை முடிவடைந்த பின்னர் நடந்த அனைத்து ஒருநாள் போட்டிகளிலும் இயான் மோர்கன் இங்கிலாந்து அணியை ஓடிஐ மற்றும் டி20யில் சிறப்பாக வழிநடத்தியுள்ளார். எனவே இதே கேப்டன்ஷீப்பை எதிர்வரும் உலகக் கோப்பையிலும் கடைபிடிப்பார் என தெரிகிறது.\nபேட்டிங்கில் ஜோ ரூட், அலெக்ஸ் ஹால்ஸ், ஜெஸன் ராய் ஆகிய அனுபவ ஆட்டக்காரர்களுடன் அதிரடி வீரர் ஜோ டென்லியும் சேர்க்கப்பட்டுள்ளார். விக்கெட் கீப்பர்களாக ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் ஜாஸ் பட்லர் உள்ளனர். அத்துடன் பேட்டிங்கிலும் இவர்களது பங்களிப்பு மிக அதிகமாகவே இருக்கும். ஆல்-ரவுண்டர்களாக மொய்ன் அலி, பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nபந்துவீச்சில் அசத்த டேவிட் வில்லி, லைம் பிளன்கட், மார்க் வுட், டாம் கர்ரான் ஆகியோர் உள்ளனர். இவர்களை தவிர அடில் ரஷித் மட்டுமே சுழற்பந்து வீச்சாளராக இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.இவர் கடந்த கால போட்டிகளில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு நிறைய போட்டிகளில் காரணமாக இருந்துள்ளார்.\nஅலெக்ஸ் ஹால்ஸ், ஜோ டென்லி, ஜேஸன் ராய், ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட், இயான் மோர்கன் (கேப்டன்), ஜாஸ் பட்லர், மொய்ன் அலி, பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், லைம் பிளன்கட், மார்க் வுட், டேவிட் வில்லி, அடில் ரஷித், டாம் கர்ரான்.\nஅணிதேர்வு பற்றி எட் ஸ்மித் கூறியதாவது, \"சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஏப்ரல் 23ற்குள் 15 பேர் கொண்ட உலகக் கோப்பை அணியை அறிவிக்க சொல்லியிருந்தது. அதன் பேரில் 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணியை நாங்கள் அறிவித்துள்ளோம். 15 பேர் உலகக் கோப்பை அணியுடன் கிறிஸ் ஜோர்டன் மற்றும் ஜோஃப்ரா ஆர்சர் ஆகியோர் பாகிஸ்தானிற்கு எதிரான ராயல் லண்டன் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளனர். இந்த தொடர் முடிவடைந்த பிறகே நாங்கள் 15 பேர் கொண்ட இறுதி உலகக் கோப்பை அணியை உறுதி செய்வோம்\" என கூறியுள்ளார்.\nமேலும் ஜோஃப்ரா ஆர்சர் தேர்வு பற்றி எட் ஸ்மித் கூறியதாவது, \"உள்ளுர் கிரிக்கெட் மற்றும் வெளிநாட்டு டி20 தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்து தேர்வுக்குழுவை ஜோஃப்ரா ஆர்சர் கவர்ந்துள்ளார். இவர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர்\".\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\n2019 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய இறுதி அணி அறிவிப்பு\nபாகிஸ்தான் அணியின் இறுதி உலகக் கோப்பை அணி அறிவிப்பு. முகமது அமீர், வஹாப் ரீயாஜ், ஆஸீப் அலி சேர்ப்பு.\n2019 உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகள் அணியில் கைரன் பொல்லார்ட் சேர்க்கப்படுவ��ரா\nஉலகக் கோப்பை தொடரில் வங்கதேச அணியை சாதரணமாக எண்ணி விடாதீர்கள் - அணில் கும்ளே\nஉலக கோப்பை 2019: இந்த உலகக் கோப்பையில், கவனிக்கத்தக்க சிறந்த 3 விக்கெட் கீப்பர்கள்...\nஉலகக் கோப்பை 2019: பாகிஸ்தான் vs இங்கிலாந்து போட்டியில் நடந்த சாதனை புள்ளிவிவரங்கள்\n2019 உலகக் கோப்பை தொடரில் ஒரு போட்டியில் கூட களமிறங்க வாய்ப்பில்லாத 7 வீரர்கள்\n2019 உலகக் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணியாக இங்கிலாந்து விளங்குகிறது என கூறிய இந்திய, ஆஸ்திரேலிய கேப்டன்கள்\n2019 உலகக் கோப்பையில் பெருங்கடலின் பிளாஸ்டிக் கழிவின் மறுசுழற்சியினால் செய்யப்பட்ட ஜெர்ஸியை அணிந்து விளையாடவுள்ள இலங்கை அணி\n2019 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் போட்டிக்கு முன்பாக இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ள 3 கவலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/rayudu-supended-for-his-illegal-bowling-action", "date_download": "2019-08-23T05:33:59Z", "digest": "sha1:LBXASY2MW5NX6LJCBSK3NBDNIBNFDZG5", "length": 10545, "nlines": 110, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "சர்வதேச போட்டிகளில் பந்து வீச அம்பாதி ராயுடுவுக்கு இடைக்கால தடை ஐசிசி அதிரடி.", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஇந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மென் அம்பாதி ராயுடு, பகுதி நேரமாக பந்து வீசகூடியவர், ஆனால் சற்று முன் அம்பாதி ராய்டுவுக்கு சர்வதேச போட்டிகளில் பந்து வீச தடையை அறிவித்துள்ளது ஐசிசி.\nஇது பற்றி விசாரித்த போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிரிஸ்பேனில் நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் சில ஓவர்கள் வீசினார். போட்டியின் முடிவிலேயே அவர் பந்து வீச்சு மீது சந்தேகங்கள் எழுந்தன. அவர் விதிமுறையை மீறி பந்து வீசுவதாக புகார் எழுந்தது. பந்து வீசுபவரின் கை 15 டிகிரிக்கு மேல் மடங்க கூடாது என்பது விதி, அவ்வாறு மடக்கினால் அது முறையற்ற பந்து வீச்சு, அம்பாதி ராயுடுவின் கை பந்து வீசும் போது 15 டிகிரிக்கும் மேல் மடக்குவதாக புகார் எழுந்தது. ஐசிசியின் கவனத்திற்கு சென்ற இந்த சர்ச்சை, அவருக்கு 14 நாட்கள் அவகாசம் கொடுத்தது. இந்த 14 நாட்களுக்குள் அவர் தனது பந்துவீச்சை திருத்தி சோதனைக்கு உட்படுத்தவேண்டும் என வலியுறுத்தியது.\nஆனால் இது வரை அம்பாதி ராயுடு எந்த வித சோதனையும் மேற்கொள்ள வில்லை, ஐசிசி வலியுறுத்தி 14 நாட்கள் முடிந்த நிலையில் இப்பொது அவருக்கு இனிமேல் ச��்வதேச போட்டிகளில் பந்து வீச இடைக்கால தடை விதித்து அறிக்கை வெளியுட்டள்ளது. இனி அவர் சர்வதேச போட்டிகளில் பந்துவீச கூடாது, முதல் தர போட்டிகளில் பந்து வீச எவ்வித தடையும் இல்லை. பிசிசிஐ நடத்தும் உள்ளுர் போட்டிகளில் பந்து வீச எந்த தடையும் இல்லை.\nஇந்நிலையில் இந்தியா நியூசிலாந்து ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது, இந்த அணியிலும் இடம்பெற்றுள்ளார் அம்பாதி ராயுடு. இத்தொடரில் ஏற்கனவே இரண்டு போட்டிகள் முடிந்துள்ளன . இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று பற்றது. இந்த தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது. இந்த இரண்டு போட்டிகளிலும் இது வரை ஒரு ஓவர் கூட வீசாத இவர் இனியும் பந்து வீச முடியாது. ஏற்கனவே இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி இன்று மூன்றாவது ஒரு நாள் போட்டியை ஆடியது, இந்த ஆட்டத்தில் கேப்டன் கூல் தோனிக்கு ஓய்வு அளிக்கபட்டது, அவருக்கு மாற்றாக தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராக அறிவிக்கபட்டார். சர்ச்சையில் சிக்கி திரும்பிய ஹர்திக் பாண்டியாவும் அணியில் இடம் பெற்றுள்ளார். டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 244 ரன் அடித்து 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது, பின்னர் களம் இறங்கிய இந்திய அணி 43 ஓவர்களில் இலக்கை அடைந்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது, அத்துடன் இந்த தொடரையும் கைப்பற்றியது. ரோகித் சர்மா 62 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்,பின்னர் வந்த கோலியும் அரைசதம் கடந்து 60 ரன்களுக்கு வெளியேற தினேஷ் கார்த்தியும் அம்பாதியும் சேர்ந்து பினிஷ் செய்தனர். அம்பாதி ராயுடு 40 ரன் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அம்பாதி ராயுடு தடை செய்யபட்ட செய்தி வந்த போது அவர் களத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.\nஉலகின் தலைசிறந்த பவுலர்களும், அவர்கள் பந்து வீச அஞ்சும் பேட்ஸ்மேன்களும்\nயுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்வில் 5 சிறந்த சர்வதேச இன்னிங்ஸ்\nசர்வதேச டெஸ்ட் போட்டிகளில் குறைந்த பந்துகளில் சதம் விளாசிய இந்திய வீரர்கள்\nபோதைப்பொருள் பயன்படுத்தி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தடை செய்யப்பட்ட வீரர்கள் பாகம் - 1...\nஎதிர்காலத்தில் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணிக்கு தூணாக இருக்கப் போகும் மூன்று இளம் வீர��்கள்\nஏன் குறுகிய கால போட்டிகளில் சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்கிறார் ரோஹித் ஷர்மா\n2018ல் சர்வதேச போட்டிகளில் அசத்திய 4 புதிய இளம் வீரர்கள்\nதோனியின் கிரிக்கெட் வாழ்க்கையில் சில இருண்ட தருணங்கள்\nஒருநாள் கிரிக்கெட்டின் இரு இன்னிங்சிலும் தொடக்க ஓவர்களை கையாண்ட இந்தியர்கள்\nசர்வதேச கிரிக்கெட்டில் விராத்கோலியால் முறியடிக்கவே முடியாத சாதனைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/12377/", "date_download": "2019-08-23T04:29:43Z", "digest": "sha1:CT6KBL44EMVJUEGU4ER6YFX57TPDEFVY", "length": 11638, "nlines": 93, "source_domain": "tamilbeauty.tips", "title": "முடி அடர்த்தியாக வளர……இய‌ற்கை வைத்தியம் – Tamil Beauty Tips", "raw_content": "\nமுடி அடர்த்தியாக வளர……இய‌ற்கை வைத்தியம்\nமுடி அடர்த்தியாக வளர……இய‌ற்கை வைத்தியம்\nமுடி அடர்த்தியாக வளர…. பெண்களின் அழகில் முக்கிய பங்கு வகிப்பது கூந்தல். கூந்தல் நீளமாக அடர்த்தியாக இருந்தால் எப்படிப்பட்ட பெண்ணும் அழகு தேவதைதான். ஆனால் என்ன செய்வது அன்றைய நாட்களில் உள்ள பெண்களை போன்று இன்றைய நவநாகரிக நங்கைகளுக்கு கூந்தலை பராமரிக்க போதிய நேரம் கிடைப்பதில்லை. அதன் விளைவு பிளவுபட்ட அடர்த்தி குறைந்த கூந்தல்.\nஅதுமட்டுமல்லாது இன்றைய பெண்கள் தமது கூந்தலை பல்வேறு விதமான அலங்காரங்களுக்கு உட்படுத்துகின்றனர். முடியை கலர் செய்வது, ரீபொன்டிங், கேர்லிங் என பல வகைகளில் தமது முடியை அலங்கரித்துக் கொள்கின்றனர். அவற்றின் போது சக்திவாய்ந்த இரசாயனங்களை தலைமுடிகளுக்கு பயன்படுத்துவதால் கூந்தல் விரைவாக சேதமடைகிறது.\nமேலும் எமது சுழலில் உள்ள தூசு துணிக்கைகள் மற்றும் வளியில் கலந்துள்ள நச்சு வாயுக்கள் போன்றவற்றாலும் கூந்தல் பாதிப்படைகின்றது. அது போன்ற பாதிப்பை வேலைக்குச் செல்லும் பெண்களே அதிகளவில் சந்திக்க நேரிடுகிறது. தலை முடி அடர்த்தி குறைவாக இருக்கிறதே என இனி கவலைப்பட தேவையில்லை. தலையில் முடி அடர்த்தியாக வளர உங்களுக்கு சில குறிப்புக்கள்….\n1.ஐந்து இதழ்கள் உள்ள செம்பருத்தி / செம்பரத்தை பூவை அரைத்து நல்லெண்ணையில் காய்ச்சி, வடிகட்டிய பின் தலைக்குத் தேய்த்தால் தலை முடி அடர்த்தியாக வளரும்.\n2. முடி செழித்து வளர வாரம் ஒருமுறை வெண்ணெய் தலைக்குத் தடவி ஒருமணி நேரம் கழித்து கழுவி வந்தால் முடி நன்றாக வளரும்.\n3.செம்வரத்தம் இலையை அரைத்து தலையில் தடவி அ���ைமணி நேரம் ஊறிய பின் தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும்.\n4.கறிவேப்பிலை, சின்ன வெங்காயம்-4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து முழுகினால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.\n5. கடுக்காய், செவ்வரத்தம் பூ, நெல்லிக்காய் ஆகியவைகளை சம அளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் காச்சி கூந்தலில் தடவினால் முடி நன்றாக வளரும்.\n6.வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து வளரும்.\n7.ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து, எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத் துணியில், அதை வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில், தேய்த்து வந்தால், முடி கருமையாகும்,அத்துடன் தலை முடி அடர்த்தியாக வளரும்.\n8.மருதாணி, செம்பருத்தி, கருவேப்பிலை, வேப்பிலை, ரோஜா இதழ்கள் இவற்றை நன்கு நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்து கொண்டு காய்ச்சிய தேங்காய் எண்ணையில் கலந்து ஊறவிட்டு பின்பு தலைக்கு தேய்க்கவும். இப்படி செய்தால் தலைமுடி உதிர்வது குறையும். எப்பொழுதுமே ஒரு செய்முறை செய்தால் அதை தொடர்ந்து செய்யவேண்டும். மாற்றிக் கொண்டே இருந்தால் முடி உதிர்வதை தடுக்க முடியாது. ஷாம்புக்கள் பயன்படுத்தும் போதும் இதே போல் செய்ய வேண்டும்.அடிக்கடி ஷாம்புக்களை மாற்றினால் முடி உதிரும்.\n9.செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி ஊறிய பின் தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும்.\n10.கருவேப்பிலை, சின்ன வெங்காயம் -4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.\nபீரை கொதிக்க வைத்து தலைமுடியை அலசினால் கிடைக்கும் நன்மை பற்றி தெரியுமா\nசுருட்டை முடியை பராமரிக்க சில சூப்பர் டிப்ஸ்….\nதலைக்கு சீகைக்காயைப் பயன்படுத்துவதால் பெறும் நன்மைகள்\n��லைக்கு எண்ணெய் தேய்த்து வந்தால் என்னனென்ன பயன்.\nகூந்தலை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilstar.com/kannirasi-movie-press-meet/", "date_download": "2019-08-23T04:57:45Z", "digest": "sha1:4VUGV5E7FOW35MGD23UKKJDZ3APRI7CS", "length": 6962, "nlines": 152, "source_domain": "tamilstar.com", "title": "Kannirasi Movie Press Meet - Latest Tamil cinema News", "raw_content": "\nசூர்யாவுடன் மீண்டும் ஜோடி சேரும் விஜய், அஜித் ஹீரோயின்.\nஆடையில்லாமல் அமலா பால் நடித்திருந்த ஆடை படம் இணையதளத்தில்…\nவாந்தி எடுக்கும் நிலைமைக்கு வந்த சாண்டி, பரிதாப நிலை-…\nரஜினியின் தர்பார் குறித்து எக்ஸ்ளூசீவாக தகவல் வெளியிட்ட பிரபலம்-…\nகென்னடி க்ளப் திரை விமர்சனம்\nகவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்த பேட்ட நடிகை, இதை…\nவிஜய்யின் பிகில் படத்துக்கு ஏகப்பட்ட புது பிளான்- அதுல…\nபிக்பாஸ் புகழ் சுஜா வருணிக்கு குழந்தை பிறந்தது- அவரது…\nகருப்பையில் ஏற்படும் கட்டிகளை கரைக்க உதவும் வெண்கடுகின் நன்மைகளைப் பார்ப்போமா\nசர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் இயல்பாகச் சுரக்க வைக்க உதவும் சிறுகீரையை பற்றி தெரிந்து கொள்ளலாமா\nசூர்யாவுடன் மீண்டும் ஜோடி சேரும் விஜய், அஜித் ஹீரோயின்.\nஆடையில்லாமல் அமலா பால் நடித்திருந்த ஆடை படம் இணையதளத்தில் வெளியீடு ஆனால் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்த நிறுவனத்தின் செயல்\nவாந்தி எடுக்கும் நிலைமைக்கு வந்த சாண்டி, பரிதாப நிலை- என்ன நடந்தது தெரியுமா\nரஜினியின் தர்பார் குறித்து எக்ஸ்ளூசீவாக தகவல் வெளியிட்ட பிரபலம்- வைரலாக்கும் ரசிகர்கள்\nகென்னடி க்ளப் திரை விமர்சனம்\nசூர்யாவுடன் மீண்டும் ஜோடி சேரும் விஜய், அஜித் ஹீரோயின்.\nஆடையில்லாமல் அமலா பால் நடித்திருந்த ஆடை படம் இணையதளத்தில் வெளியீடு ஆனால் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்த நிறுவனத்தின் செயல்\nவாந்தி எடுக்கும் நிலைமைக்கு வந்த சாண்டி, பரிதாப நிலை- என்ன நடந்தது தெரியுமா\nரஜினியின் தர்பார் குறித்து எக்ஸ்ளூசீவாக தகவல் வெளியிட்ட பிரபலம்- வைரலாக்கும் ரசிகர்கள்\nகென்னடி க்ளப் திரை விமர்சனம்\nகவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்த பேட்ட நடிகை, இதை பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Election2019/2019/04/15173141/Narendra-Modi-likely-to-file-nomination-from-Varanasi.vpf", "date_download": "2019-08-23T05:46:05Z", "digest": "sha1:B3IVKJFZYBV75V2JJ3RJK27Z7A45TRH3", "length": 10963, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Narendra Modi likely to file nomination from Varanasi on 26 April, BJP will organise two-day mega programme during PM's visit || பிரதமர் மோடி ஏப்ரல் 26-ம் தேதி வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபிரதமர் மோடி ஏப்ரல் 26-ம் தேதி வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல்\nபிரதமர் மோடி ஏப்ரல் 26-ம் தேதி வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nபிரதமர் மோடி ஏப்ரல் 26ஆம் தேதி வாரணாசி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இருந்து நடைபெறும் பிரமாண்ட பேரணியில் பங்கேற்க உள்ளார்.\nஅதைத் தொடர்ந்து காலபைரவர் கோவிலில் வழிபாடு, பின்னர் கங்கை ஆரத்தி ஆகியவற்றில் பங்கேற்கிறார்.\nஏப்ரல் 26ஆம் தேதி காசி விசுவநாதர் கோவிலில் வழிபட்ட பின்னர், பிரமாண்ட பேரணியில் பங்கேற்றுவிட்டு மோடி வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nமே 19ஆம் தேதி நடைபெறும் ஏழாவது மற்றும் கடைசிக்கட்ட தேர்தலில் வாரணாசி தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.\n1. 2019 நாடாளுமன்ற தேர்தலில் ரூ.60 ஆயிரம் கோடி செலவு - சிஎம்எஸ் ஆய்வு\nநடந்து முடிந்த 2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக மொத்தமாக 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளதாக சிஎம்எஸ் என்ற தனியார் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.\n2. பிரியங்கா காந்தி சந்திப்பை தொடர்ந்து ராகுல்காந்தியை சமாதானப்படுத்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தீவிர முயற்சி\nபிரியங்கா காந்தி சந்திப்பை தொடர்ந்து ராகுல்காந்தியை சமாதானப்படுத்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.\n3. ராஜினாமா முடிவில் ராகுல் காந்தி பிடிவாதம் : மீண்டும் காரிய கமிட்டி கூடுமா\nராஜினாமா முடிவில் ராகுல் காந்தி பிடிவாதமாக இருப்பதால் மூத்த தலைவர்கள் மீண்டும் கூடி ஆலோசனை நடத்த உள்ளனர்.\n4. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்களில் 43 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள்\nநாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்களில் 43 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.\n5. மண்டியாவில் சுயேச்சையாக போட்டியிட்ட நடிகை சுமலதா அபார வெற்றி\nமண்டியா நாடாளுமன��ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட நடிகை சுமலதா, முதல்–மந்திரி குமாரசாமியின் மகனை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/sports/story20160521-2725.html", "date_download": "2019-08-23T04:38:25Z", "digest": "sha1:MOXFYKGVURVSWEDGVWTNVFBTEZGUURWE", "length": 11829, "nlines": 91, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ஸிம்பாப்வே தொடர்: டோனி பதிலுக்காக காத்திருக்கும் தேர்வுக் குழு | Tamil Murasu", "raw_content": "\nஸிம்பாப்வே தொடர்: டோனி பதிலுக்காக காத்திருக்கும் தேர்வுக் குழு\nஸிம்பாப்வே தொடர்: டோனி பதிலுக்காக காத்திருக்கும் தேர்வுக் குழு\nஹராரே: ஸிம்பாப்வே தொடரில் டோனி பங்கேற்பாரா என்ற கேள்விக்கு அவரது பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது இந்திய தேர்வுக் குழு. இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் ஸிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதற்கான அணித் தேர்வில் விராத் கோஹ்லி, தவான், ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.\nஇந்தத் தொடரில் அணித் தலைவர் டோனி பங்கேற்பாரா, மாட்டாரா என்ற கேள்விக்கான பதிலை அவரிடமே தேர்வுக்குழு விட்டுள்ளது. அவருடைய பதிலைப் பொறுத்து அணியினரின் தேர்வு அமையும். டோனி ஓய்வு கேட்கும்பட்சத்தில் ரகானே கேப்டனாக நியமிக்கப்படலாம்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nகனடா அணியைச் சேர்ந்த ரவீந்தர் பால் சிங்\nரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்தார் கனடா கிரிக்கெட் வீரர்\nஉலக பூப்பந்தாட்டப் போட்டி: சிங்கப்பூரின் லோ கோ இயூ போராடி வென்றார்\nலிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளோப். படம்: ராய்ட்டர்ஸ்\n(காணொளி): நகைக்கடை திருட்டு; சம்பவ இடத்தில் சந்தேக நபர்\nசிங்கப்பூரின் வறட்சிநிலை சில மாதங்களுக்கு நீடிக்கும்\nகட்டடத்திலிருந்து விழுந்து முதியவர் மரணம்; மனைவி மாரடைப்பால் மரணம்\nவிவாகரத்திற்கு இட்டுச் செல்ல வைத்த லட்டு\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமாணவர்கள் முடிந்த அளவுக்கு, முடிந்த வேகத்தில் கற்க உதவி\nநல்லிணக்கத்தை வளர்க்க ஆண்டுகள் ஆகும், அழிக்க வினாடிகள் போதும்\nஅபாயச் சங்கு ஊதும் அளவுக்கு அடுக்குமாடி வீடுகளில் தீ\nவிஸ்தாராவில் 51 விழுக்காட்டு பாத்தியதை டாடா குழுமத்துக்கு இருக்கிறது. எஸ்ஐஏ 49 விழுக்காட்டு பங்குகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கொண்டுள்ளது. படம்: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்\nசிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு இரண்டாவது மையம்\nதண்ணீர்: ஆசியா ஒருமித்த கவனம் செலுத்த தக்க தருணம்\nகல்வி அமைச்சர் ஓங் யி காங்கிடமிருந்து விருதைப் பெற்றுக்கொள்ளும் திவாகர். படம்: தொழில்நுட்பக் கல்விக்கழகம்\nபழுதுபார்ப்பதில் இன்பம் காணும் திவாகர்\nமுழு கவனம், உறுதி ஆகியவற்றுடன் செயல்பட்டால் செய்யும் எந்த வேலையும் சிறப்பாக அமையும். நேரத்தைத் திட்டமிடுவதால் பல நடவடிக்கைகளில் ஈடுபடவும் முடிகிறது.\n- ஸ்ரீராம் சாமி, கணினி அறிவியல் பட்டதாரி\nகனவை நோக்கிச் செல்லும் இளையர்கள்\n'நானும் ஒரு படைப்பாளி' திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் சில படைப்புகள் இம்மாதம் 13ஆம் தேதி உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடந்த 'நானும் ஒரு படைப்பாளி வெற்றி விழா’வில் மேடையேறின. படம்: கல்வி அமைச்சு\nஇளையர் மொழித்திறனை வளர்க்கும் 'நானும் ஒரு படைப்பாளி'\nஇந்து திருமணத்தில் நடப்பதுபோல் திருமணத்திற்கு வந்தவர்கள் மீது பன்னீர் தெளிப்பது உட்பட பல்வேறு சடங்குகள் பின்பற்றப்பட்டன. மணமேடையில் திருமணம் நடைபெற்றபோது விருந்தினரோடு இணைந்து மணமக்கள் மீது அட்சதை தூவினார் அமைச்சர் ஓங் யி காங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\n'பண்பாடு, கலாசார வேறுபாடுகளைத் தெரிந்துகொள்ள திருமணங்கள் உதவுகின்றன'\n'ஸ்கூபா டைவிங்' எனப்படும் முக்குளிப்பின் மூலம் ஆழ்கடல் வாழ் உயிரினங்களைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டும் விஷ்ணு, அந்த சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள் தம்மை மீண்டும் மீண்டும் முக்குளிப்புக்குத் தூண்டுவதாகச் சொல்கிறார். 2012ஆம் ஆண்டு தாய்லாந்தில் உள்ள ரட்சா யாய் தீவில் முக்குளித்து ஆழ்கடல் வாழ் ஆமைகளைக் கண்டார். படம்: விஷ்ணு\nஅருகிவரும் உயிரினங்களுடன் அரிய சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/19794-thiruma-open-talk-about-alliance.html", "date_download": "2019-08-23T05:28:33Z", "digest": "sha1:V7PJ4BWITH2JAZZIGBB3FRBDO7VIFCBM", "length": 10143, "nlines": 145, "source_domain": "www.inneram.com", "title": "பாஜகவும் பாமகவும் ஒன்றுதான் - திருமாவளவன் திட்டவட்டம்!", "raw_content": "\nபாஜகவும் பாமகவும் ஒன்றுதான் - திருமாவளவன் திட்டவட்டம்\nசென்னை (07 பிப் 2019): பாஜகவும் பாமகவும் இருக்கும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருக்காது என்று அதன் தலைவர் தொல்.திருமா வளவன் தெரிவித்துள்ளார்.\nதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அளித்தப் பேட்டியொன்றில் இதுகுறித்து தெரிவிக்கையில், நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக-காங்கிரஸ்-விசிக-மதிமுக-இடது சாரிகள் அடங்கியப் பலமானக் கூட்டணி உருவாகியுள்ளது. அதுபோல அதிமுக-பாஜக-பாமக-தேமுதிக அடங்கியக் கூட்டணி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் பாமக அதிமுக கூட்டணியை விட வலுவான திமுக கூட்டணியில் சேரவே முதலில் ஆர்வம் காட்டியது.\nஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் பாமக வின் வரவைக் கண்டு கொள்ளவில்லை. அதற்குக் கூட்டணியில் உள்ள சிலத் தலைவர்களின் அழுத்தமேக் காரணம் என சொல்லப்பட்டது. முக்கியமாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பாம�� இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம் எனக் கூறியதாலேயே திமுக இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்பட்டது.\nஆங்கில நாளிதழ் ஒன்றிற்குப் பேட்டியளித்துள்ள தொல் திருமாவளவன் இந்தக் கருத்தை உறுதி செய்துள்ளார். அதில் பாமக வுடனானக் கூட்டணி குறித்தக் கேள்விக்கு ‘ பாமக வோடு இனி என்றுமேக் கூட்டணிக் கிடையாது. எங்கள் கட்சியினர் லவ் ஜிகாத் செய்வதாக அவர்கள் பொய்களைக் கட்டவிழ்த்து விடுகின்றனர். எங்கள் ஆதரவு பாஜகவுக்கு இல்லை. பாமக கூட்டணி வைக்கும் இடத்தில் விசிக இணையாது. இந்த இரண்டு விஷயங்களிலும் நாங்கள் உறுதியாக உள்ளோம்’ எனக் கூறியுள்ளார்.\n« சரவணா ஸ்டோர் மீது வெளியான அதிர்ச்சி தகவல் அப்துல் கலாம் பெயரில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி அப்துல் கலாம் பெயரில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nதான் கட்டிய சிபிஐ அலுவலகத்திலேயே விசாரிக்கப் பட்ட ப.சிதம்பரம்\nப சிதம்பரத்தை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nடெல்லியை அதிர வைத்த திமுக தலைமையிலான போராட்டம்\nசிறுமி மேல் விழுந்த சீலிங் ஃபேன் - அரசு மருத்துவமனையின் ஆபத்து\nதமிழகத்தில் டீ காபி விலை உயர்வு - டீ கடைக்காரர்கள் சங்கம் முடிவு\nஸ்மார்ட் போன் பிரியர்களுக்கு குட் நியூஸ்\nமீண்டும் முதல்வராக பதவியேற்கும் ஓபிஎஸ்\nகாஷ்மீர் விவகாரம்: மெஹ்பூபா முஃப்தியின் மகள் உருக்கமான கடிதம்\nவேலூரில் நடந்த ஜாதிக் கொடுமையின் கொடூரம் - அதிர்ச்சி வீடியோ\nமீண்டும் ஒரு பாரதப் போரை விரும்பும் ரஜினி - அசாதுத்தீன் உவைசி தாக…\nவைகோ மீண்டும் மருத்துவ மனையில் அனுமதி\nபெஹ்லுகானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததால் பிரியங்கா காந்தி மீது…\nபஹ்ரைன் ஸ்ரீகிருஷ்ணா கோவில் மறு சீரமைப்பு பணிகள் - பிரதமர் மோடி த…\nகவலை அளிக்கும் இந்திய பொருளாதாரம் - ரகுராம் ராஜன்\n2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டவர்கள் கைது\nBREAKING NEWS: ப. சிதம்பரம் கைது\nபாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திமுக\nவைகோ மீண்டும் மருத்துவ மனையில் அனுமதி\nகேரள வெள்ளத்தில் பலரையும் நெகிழ வைத்த புற்று நோய் பாதிக்கப் …\nஜாகிர் நாயக் விசயத்தில் எங்கள் முடிவில் மாற்றம் இல்லை - மஹாத…\nஜாகீர் நாயக் விவகாரத்தில் நெருக்கடி நிலையில் மலேசிய பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/02/11/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-08-23T06:15:35Z", "digest": "sha1:PCFB4N4ZLZPGK7SYTJWJYLXI3EJDCBFC", "length": 7559, "nlines": 100, "source_domain": "www.netrigun.com", "title": "இரயிலில் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற நபர்.! பெண் எடுத்த அதிரடி… | Netrigun", "raw_content": "\nஇரயிலில் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற நபர்.\nமகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் இருக்கும் பரேலில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் 30 வயதுடைய பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். தினமும் இவர் தனது பணிக்கு இரயில் மூலம் சென்று வருவது வழக்கம்.\nஅந்த வகையில்., நேற்று காலை 8.30 மணியளவில் அங்குள்ள சி.எஸ்.எம்.டி இரயில் நிலையத்தில் இருந்து இரயிலில் ஏறினார். பெண்களுக்கு என்று பிரத்தியேகமாக இருக்கும் பெட்டியில் ஏறிய அவர் தனது பயணத்தை தொடர்ந்து கொண்டு இருந்த நேரத்தில்., இரயில் புறப்படும் நேரத்தில் ஆண் நபர் ஒருவர் வேகமாக ஏறினார்.\nஅந்த பெட்டியில் ஏறிய அவரை கண்ட பெண்., இந்த பெட்டி பெண்களுக்கான பெட்டி என்று கூறியும் அதனை கேட்காமல் அவர் அருகே வந்து அமர்ந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் அடுத்த பெட்டிக்கு செல்ல நினைத்தார். அடுத்த இரயில் நிலையத்தில் அந்த இரயில் நிற்காது என்ற காரணத்தால் படியின் அருகே நின்று கொண்டு இருந்தார்.\nஅங்கிருந்த வாலிபர் அவரை பலாத்காரம் செய்யும் நோக்கில் அவர் அருகே நெருங்கவே., இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இரயிலில் இருந்து கீழே குதித்தார். படுகாயமடைந்து உயிருக்கு துடித்த இவரை மீட்ட இரயில்வே காவல் துறையினர்., மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.\nபின்னர் அந்த பெண்ணிடம் விஷயம் குறித்து கேட்டறிந்து., இரயில் நிலையத்தில் இருக்கும் கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்து பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.\nPrevious articleவெளிநாட்டுக்கு மனைவியை அனுப்பிய கணவன்… வேறு பெண்ணுடன் திருமணம்…\nNext articleவிபத்தில் சிக்கிய பெண்… உயிரை காப்பாற்றிய தமிழக அமைச்சர்.\nசென்னையில் உதயமாகும் திருப்பதி ஏழுமலையான் கோயில்\nயாழில் இப்படி ஒரு குடிசைத்தொழிலா\nகவீன் முன்பே லொஸ்லியாவை புகழ்ந்து தள்ளிய முகேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/02/blog-post_49.html", "date_download": "2019-08-23T05:01:24Z", "digest": "sha1:3BRKO73HVT7564K7GIMRQ325EWLAHWSP", "length": 15970, "nlines": 140, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை ..", "raw_content": "\nஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை ..\nசென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன், வீரமணி ஆகியோர் நேற்று ஆசிரியர்கள் சங்க பிரதிநிதிகளை அழைத்து பேசினார்கள். இந்த கூட்டத்தில் நிதித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் சண்முகம், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா, நிதித்துறை செயலாளர், தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு(ஜாக்டோ), தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு, தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட பல ஆசிரியர்கள் அமைப்பு பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். கூட்டம் முடிவில் ஜாக்டோ உயர் மட்டகுழு உறுப்பினர் தியாகராஜன், ஜாக்டா அமைப்பாளர் பி.கே.இளமாறன் ஆகியோர் கூறுகையில், மத்திய அரசு கொடுக்கும் ஊதியத்தை போல தமிழகத்தில் பணிபுரியும் இடை நிலை ஆசிரியர்களுக்கு வழங்கவேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவேண்டும் என்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தோம். அமைச்சர்கள் எங்களை அழைத்து பேசினார்கள். கோரிக்கைகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு எடுத்துச்சென்று பரிசீலிப்பதாக தெரிவித்தனர் என்றனர். கோரிக்கைகள் வருகிற சட்டசபை கூட்டத்தில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேளை அறிவிக்க இல்லை என்றால் மீண்டும் கூட்டம் கூடி அடுத்தக் கட்ட போராட்டம் குறித்து பேசப்படும் என்று ஜாக்டோ நிர்வாகிகள் தெரிவித்தனர்.தமிழக அரசுடன் ஆசிரியர் சங்கங்கள் செவ்வாய்க்கிழமை நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. இடைக்கால நிதிநிலை அறிக்கையில் உரிய அறிவிப்புகள் வெளியாகும் என்றும் அதுவரை காத்திருக்க வேண்டும் என்றும் அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாக ஆசிரியர் சங்கத்தினர் தெரிவித்தனர் ஆறாவது ஊதியக் குழுவின் அனைத்துப் படிகளையும் வழங்க வேண்டும், ஆசிரியர் தகுதித் தேர்வை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு, ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு உள்பட 5-க்கும் மேற்பட்ட சங்கங்கள் பல்வேறு வகைகளில் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்த நிலையில், தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், ஆர்.வைத்திலிங்கம், எடப்பாடி கே.பழனிசாமி, தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன், நிதித் துறை முதன்மைச் செயலாளர் கே.சண்முகம் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கோரிக்கைகளைப் பரிசீலிப்பது குறித்த அறிவிப்புகள் தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் வெளியாகும் என்றும் அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, அறிவிப்புகள் இல்லாவிட்டால் பிப்ரவரி 16-ஆம் தேதிக்குப் பிறகு போராட்டங்கள் நடத்தப்படும் என்று ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.ஜாக்டோ தரப்பில் 15 அம்சக்கோரிக்கைகளை, ஒவ்வொரு கோரிக்கையாக ஒவ்வொரு சங்கபிரதிநிதிகள் தெளிவாக எடுத்துக்கூறினர். அப்போது கல்வித்துறை செயலர் அவற்றை கவனமாக குறிப்பெடுத்துக்கொண்டார். அதேசமயம் முக்கிய கோரிக்கைகளை நிதியமைச்சர் அவர்களும் தனது குறிப்பேட்டில் குறிப்பெடுத்துக்கொண்டார். தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலராகிய நான் கோரிக்கையை விளக்கி பேசும் போது தலைமைச்செயலர் ஏன் இப்பேச்சு வார்த்தையில் கலந்துகொள்ளவில்லை என்று கேள்வி எழுப்பி.. ஏன் எனில் அவர் ஏற்கனவே கல்வித்துறை, மற்றும் நிதித்துறை செயலராக இருந்தவர் என்றும் தற்போது அரசின் முதன்மை செயலராக இருப்பதால் பங்கெடுக்காதது குறித்து கவலையாக உள்ளதாகவும் கூறினேன் . அதற்கு அரசு தரப்பில் அவர் முக்கிய வேலையாக சென்றிருப்பதால் கலந்துகொள்ள இயலவில்லை என தெரிவிக்கப்பட்டது. அமைச்சர் பெருமக்கள் அனைத்து கோரிக்கைகளையும் கவனமாக சுமார் 2 மணி நேரம் கேட்டனர். ஜாக்டோ சார்பில் வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு முடிவு என்ன என்று கேட்ட போது. நிதியமைச்சர் கல்வி அமைச்சரை பதில் கூறுமாறு அழைத்தார். அதற்கு கல்வி அமைச்சர் நிதியமைச்சரே இக்கூட்டத்திற்கு தலைமை ஏற்றுள்ளதால் அவரையே பதிலளிக்குமாறு கேட்டுக்கொண்டார். நிதியமைச்சர் அவர்கள் தனது பதிலில் தற்போது சட்டமன்றம் கூட உள்ளது. இடைக்கால ப��்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. கோரிக்கைகள் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு 16-ந்தேதி பட்ஜெட் அறிக்கையில் நல்ல தகவல் வரும் என நம்பிக்கை வைக்க கேட்டுக்கொண்டார். பிறகு கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. கூட்டம் சுமுகமாக முடிந்தது. அரசின் பேச்சு வார்த்தைக்குப்பின்பு ஜாக்டோ உயர்மட்ட பொறுப்பாளர்கள் கூடி கலந்தாலோசனை செய்தனர். இறுதியில் நிதியமைச்சர் அவர்கள் அளித்த நம்பிக்கையின் அடிப்படையில் வரும் தமிழக அரசின் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் 16-ந்தேதி பட்ஜெட் அறிவிப்பில் கோரிக்கைகள் ஏற்பு குறித்து அறிவிப்புகளை எதிர்பார்ப்பதாகவும், அவ்வாறு அறிவிப்புகள் இல்லை எனில் ஜாக்டோ உயர்மட்டக்குழுக்கூட்டம் வரும் 17-ந்தேதி கூடி அடுத்தகட்ட நடவடிக்கையை முடிவு செய்யும் எனவும் ஜாக்டோ உயர்மட்டக்குழுவினர் ஒருமனதாக முடிவாற்றி பத்திரிக்கையாளர் மற்றும் ஊடகவியலாளர்கள் மத்தியில் தகவல் தெரிவித்தனர் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/category/cultural-heroes/professors/page/2", "date_download": "2019-08-23T06:26:52Z", "digest": "sha1:X47USECXFIXZGJEG32PFUOWVCEZJWUCN", "length": 9375, "nlines": 154, "source_domain": "ourjaffna.com", "title": "பேராசிரியர்கள் Archives - Page 2 of 2 - Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nசிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி\nஅளவெட்டி சிந்தனைச் செல்வர் பொ.கைலாசபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/technology/mukesh-ambani-told-reliance-will-invest-in-kashmir-skd-192761.html", "date_download": "2019-08-23T04:36:44Z", "digest": "sha1:QLQEECVYBO43XFVIBEUPTB4ZR4ZHXAXI", "length": 8240, "nlines": 142, "source_domain": "tamil.news18.com", "title": "காஷ்மீரின் வளர்ச்சியில் ரிலையன்ஸ் நிறுவனம் பங்கு வகிக்கும்! முகேஷ் அம்பானி உறுதி | mukesh ambani told reliance will invest in kashmir skd– News18 Tamil", "raw_content": "\nகாஷ்மீரின் வளர்ச்சியில் ரிலையன்ஸ் நிறுவனம் பங்கு வகிக்கும்\nஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியமா\n‘க்வாட் கேமிரா’ தொழில்நுட்பத்துடன் இன்று வெளியானது ரியல்மி 5, ரியல்மி 5 ப்ரோ\n₹6 ஆயிரம் கேஷ் பேக் ஆஃபர் உடன் சாம்சங் கேலக்ஸி நோட் 10 மற்றும் நோட் 10 ப்ளஸ்..\nநிலவின் சுற்றுவட்டப் பாதைக்கு சென்றது சந்திரயான் -2\nமுகப்பு » செய்திகள் » தொழில்நுட்பம்\nகாஷ்மீரின் வளர்ச்சியில் ரிலையன்ஸ் நிறுவனம் பங்கு வகிக்கும்\nஜம்மு காஷ்மீரில் ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் முதலீடு செய்யப்படும் என்று அந்நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.\nரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர மாநாடு இன்று மும்பையில் நடைபெற்றது. அந்த நிகழ்வின்போது ஜியோ நிறுவனத்தில் சார்பில் மேற்கொள்ளப்படவுள்ள ஃபைபர் நெட்ஓர்க் குறித்து அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்தார்.\nமேலும் அந்த நிகழ்ச்சியில் பேசிய முகேஷ் அம்பானி, ‘ஜம்மு காஷ்மீர் பகுதி வளர்ச்சியில் ரிலையன்ஸ் நிறுவனம் முக்கியப் பங்கு வகிக்கும். அந்தப் பகுதிக்கான சிறப்பு திட்டங்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும். ஜம்மு காஷ்மீரில் முதலீடு செய்து அம்மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்’ என்று தெரிவித்தார்.\nகுற்றாலத்தில் சுற்றுலாவாசிகள் உற்சாகக் குளியல்\nஉங்கள் ராசிக்கு இன்றைய பலன்கள்\nஐஸ்கட்டிகளை வைத்து அழகு பராமரிப்பு...தெரிஞ்சுக்க க்ளிக் பன்னுங்க..\nபெற்றோரை கல்லூரிக்கு அழைத்து வரச்சொன்ன பேராசிரியர் - நாமக்கல் மாணவர் தற்கொலை\nநெல்லை ரயில் நிலைய நடைமேடையிலேயே கர்ப்பிணிக்கு பிரசவம் பெண் காவலர்கள், செவிலியர்கள் தக்க நேரத்தில் உதவி\nகுற்றாலம் மெயின் அருவியில் தடை நீங்கியதால் சுற்றுலாவாசிகள் உற்சாகக் குளியல்\nஆசிரியர் தகுதித்தேர்வில் 99% பேர் தோல்வி - மறுதேர்வு நடத்தக் கோரிக்கை\n6 தீவிரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவல் என்று உளவுத்துறை தகவல் - தீவிர சோதனையில் போலீசார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/carrom-board-one-short-win-292972.html", "date_download": "2019-08-23T04:26:35Z", "digest": "sha1:RSTJ3465DKLQGJV523GJK7F46QLMRVC4", "length": 9490, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "இவரின் திறமையை பாராட்டலாமே!-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nArticle 370 and 35 A | காஷ்மீர் 370 சட்டப்பிரிவு என்ன சொல்கிறது\n#Pray_For_Nesamani மீண்டு வா நேசா.. நேசமணிக்காக உருகிய ஹர்பஜன்- வீடியோ\nகள்ளக்காதலுக்கு மறுத்ததால் மனித வெடிகுண்டாக மாறியவன்\nநெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்ளும் கணவன்-மனைவி-வீடியோ\nRajini watched IPL match சென்னையில் ஐபிஎல்லை நேரில் கண்டுகளித்த ரஜினிகாந்த்\nகையில் சிகரெட்டுடன் மருத்துவம் பார்க்கும் பலே டாக்டர்\nதஞ்சாவூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் - வீடியோ\nப.சிதம்பரம் கைது செய்ததை கண்டித்து காங்கிரஸார் மோடி புகைப்படத்தை எரித்து கண்டன ஆர்ப்பாட்டம்- வீடியோ\nValentines Day: இன்றைய காதல் சுயநலம் மிக்கதா\nகுட்டி சொர்ணாக்கா இவ்வளவு நல்லவங்களா\nடிக்டாக்கில் பிரபலமாக உள்ள பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\nகுட்டி சொர்ணக்கா பற்றி தெரியுமா\nபிக்பாஸ் வீட்டில் சேரனை ப���ர்க்கும் போது வேதனையாக இருந்தது - அமீர்\nடபுள் மீனிங்கில் பேசி அலறவிட்ட பாக்யராஜ்\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nநீண்ட தாமதத்திற்கு பின் இந்திய மார்க்கெட்டிற்கு வந்த ஹோண்டா சிபி 300ஆர்... இதில் என்ன ஸ்பெஷல்\nசரியான விலையில் வந்தால் எஸ்யூவி மார்க்கெட்டின் 'கிங்' இதுதான்.எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\nஆஃப் ரோடு அசூரன்... எப்படி இருக்கிறது ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவி\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/deepak-chahar-superb-bowling-against-west-indies-in-3rd-t20-560030.html", "date_download": "2019-08-23T04:33:53Z", "digest": "sha1:AOY4KITAD26YBCGGB2BTKNGQNFXSCONI", "length": 10101, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "IND VS WI | வெஸ்ட் இண்டீஸ்-ஐ அலற விட்ட தீபக் சாஹர்- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nIND VS WI | வெஸ்ட் இண்டீஸ்-ஐ அலற விட்ட தீபக் சாஹர்- வீடியோ\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் பரிசோதனை முயற்சியாக வாய்ப்பு பெற்ற இளம் பந்துவீச்சாளர் ஒருவர் தன் கலக்கல் பந்துவீச்சால் மிரட்டினார்.\nIND VS WI | வெஸ்ட் இண்டீஸ்-ஐ அலற விட்ட தீபக் சாஹர்- வீடியோ\nஅஸ்வினை பற்றி கூறி அதிர விட்ட ஜேசன் ஹோல்டர்\nIND VS WI TEST 2019 | ராகுலுக்கு அவ்ளோ தான் வாய்ப்பு.. கோலி கறார் முடிவு\nIND VS WI 2019 | அஸ்வினை கழட்டி விட காரணம் கிடைச்சாச்சு. குலதீப்புக்கு தான் இடம்\nIND VS WI Test 2019 | Kohli | இந்திய பேட்டிங் பற்றி விமர்சனம் செய்த கோஹ்லி- வீடியோ\nAshes 2019 | Ben stokes on Archer | ஆர்ச்சர் பந்துவீச்சு பற்றி ஸ்டோக்ஸ் அதிரடி கருத்து- வீடியோ\nரவீந்திர ஜடேஜாவுக்கு அர்ஜூனா விருது.. மத்திய அரசு அறிவிப்பு\nதஞ்சாவூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் - வீடியோ\nப.சிதம்பரம் கைது செய்ததை கண்டித்து காங்கிரஸார் மோடி புகைப்படத்தை எரித்து கண்டன ஆர்ப்பாட்டம்- வீடியோ\nமாற்றி அமைக்கப்பட்ட கிரிக்கெட் ஆட்டங்கள்\nHardik Pandya in gym | ஹர்திக் பாண்டியாவின் பயிற்சி\nVijay Shankar in India A team | மீண்டும் இந்திய அணியில் விஜய் சங்கர்-ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி-வீடியோ\nArcher smith | Yuvi trolls Akthar | சோயிப் அக்தரின் டுவீட்டுக்கு யுவராஜ் சிங் கிண்டல் பதில்-வீடியோ\nபிக்பாஸ் வீட்டில் சேரனை பார்க்கும் போது வேதனையாக இருந்தது - அமீர்\nடபுள் மீனிங்கில் பேசி அலறவிட்ட பாக்யராஜ்\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nநீண்ட தாமதத்திற்கு பின் இந்திய மார்க்கெட்டிற்கு வந்த ஹோண்டா சிபி 300ஆர்... இதில் என்ன ஸ்பெஷல்\nசரியான விலையில் வந்தால் எஸ்யூவி மார்க்கெட்டின் 'கிங்' இதுதான்.எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\nஆஃப் ரோடு அசூரன்... எப்படி இருக்கிறது ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவி\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/89716", "date_download": "2019-08-23T04:42:41Z", "digest": "sha1:NC5DHSVMMXTPJ6F3KXBZ7HOUIKIE3KMV", "length": 7640, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆனால் கொஞ்சம் சப்பட்டை!", "raw_content": "\n« இசையின் கவிதை- ஏ.வி.மணிகண்டன்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 23 »\nநான்கு வேண்டாம் ஒருகை உண்டா\nதலையும் இல்லை வாலும் இல்லை\nஎனக்குக் கண்ணில் நீ மகாலிங்கம்\nகாந்தி, வாசிப்பு - கடிதங்கள்\n''என்ன சேறது மாமி, அது அப்டித்தான்\nசிங்கப்பூர் – ஒரு கடிதம்\nஆகஸ்டு மாத வெண்முரசு கலந்துரையாடல் ( சென்னை )\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-54\nசிங்கப்பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்க���யம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2014/01/31/", "date_download": "2019-08-23T04:43:47Z", "digest": "sha1:I6Y76TTH47Q6WM72C4B737FQW76LGSS6", "length": 12383, "nlines": 148, "source_domain": "chittarkottai.com", "title": "2014 January 31 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகாலை உணவு நினைவாற்றலையும், சுறுசுறுப்பையும் அதிகரிக்கும்\nமீன் உணவு பக்கவாதத்தை தடுக்கும்; மூளை சுறுசுறுப்படையும்\nபருக்கள் – அதன் தழும்புகளை நீக்க வீட்டுக்குறிப்புகள்\nமூளை – கோமா நிலையிலும்..\nஏலக்காய் – ஒரு பார்வை\nதமிழகத் தேர்தல்: நெருக்கடிகளும் – குழப்பங்களும்\nஅந்தப் பள்ளிகூடத்துல எல்லாமே ஓசியா\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப��பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,664 முறை படிக்கப்பட்டுள்ளது\nகாஸ் மானியம் – அதார் கார்ட் இனி அவசியம் இல்லை\nசமையல் காஸ், சிலிண்டருக்கான மானியத்தை பெற, ‘ஆதார்’ அட்டை இனி கட்டாயமில்லை; வங்கி கணக்கில், மானியத்தை நேரடியாக வரவு வைக்கும் திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால், 402 ரூபாய் செலுத்தி, வழக்கம் போல், சமையல் காஸ் சிலிண்டரை பெறலாம். சமையல் காஸ் சிலிண்டருக்கான, மானியத்தை நேரடியாக பயனாளிகளுக்கு, வழங்கும் திட்டத்தை, பல்வேறு கட்டங்களாக அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது. இதை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கில், சுப்ரீம் கோர்ட், ‘ஆதார் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nமருத்துவ குணங்கள் நிறைந்த அத்திப்பழம்\nஒளரங்கசீப் – கிருமி கண்ட சோழன்\nபாரன்சிக் சயின்ஸ் துறை உங்களை அழைக்கிறது\nவேண்டும் இங்கே ஒரு கல்வி புரட்சி\nஅட்டகாசமான சுவையில் 30 மசாலா குருமா – 3\nசுக்கு, மிளகு, திப்பிலி என்பது திரிகடுகம்\nபூமியின் நீர் ஊற்றுகளில் ஓடுவது மழை நீரே\nபித்தப் பையில் கல் உண்டாவது ஏன்\nநினைவுகள் மூளையில் எப்படி பதிகின்றன\nபத்மநாபசுவாமி கோயில் – மன்னர் காலத்தின் சுவிஸ் வங்கி\nபொட்டலில் பூத்த புதுமலர் 2\nமரணவேளையிலும் இறைவனை வணங்கிய மாவீரர்\nஉமர் பின் கத்தாப் (ரலி) (v)\nஆராய்ச்சிகள் – அன்றும், இன்றும்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.mksmartcard.com/ta/key-fob.html", "date_download": "2019-08-23T04:20:54Z", "digest": "sha1:CEFMZEREE2GOPWYGDXNJC2K4CNZ44TWN", "length": 21887, "nlines": 321, "source_domain": "www.mksmartcard.com", "title": "", "raw_content": "முக்கிய fob - சீனா டொங்குன் மாற் ஸ்மார்ட் கார்டு\nமுன் லாம் இழைகள் தாள்\nHi-கோ காந்தப் பட்டை அட்டை\nLO வில்-கோ காந்தப் பட்டை அட்டை\nமுன் லாம் இழைகள் தாள்\nHi-கோ காந்தப் பட்டை அட்டை\nLO வில்-கோ காந்தப் பட்டை அட்டை\nMifare & கொண்ட Fuda & யுஎச்எஃப்\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nஅச்சிடுதல் : 4C அச்சிடும் ஆப்செட், silkscreen அச்சிடும், வெப்ப பரிமாற்ற, புற ஊதா அச்சிடும், டிஜிட்டல் அச்சிடும் முதலியன\nஅம்சங்கள் மற்றும் விருப்பங்கள்: துளை அழுத்தலை, வரிசை எண் அச்சிடும், grossy அல்லது இனிப்பான ம���ற்பரப்பில், மேட் முடிந்ததும், பொறித்தல், கையொப்பம் குழு, பார்கோடு குறியீடாக்க, ஹாலோகிராம், வெள்ளி / தங்கம் / கருப்பு சூடான stampping, இன்க்ஜெட் செய்ய & குழு மற்றும் பல ஆஃப் கீறி அல்லது வாடிக்கையாளர் தான் வடிவமைப்பு அடிப்படையில் .\nஅட்டை வகை RFID என்ற அட்டை / ஸ்மார்ட் கார்டு / தொடர்பு ஐசி அட்டை / magstrip அட்டை / அடையாள அட்டை\nபொருள்: பிவிசி / பேப்பர் / ஏபிஎஸ் /, PET / பீ.எஸ் / எதிர்ப்பு உலோக உறிஞ்சி பொருள் / எப்போக்ஸி / சிலிகான்\nஅளவு: ஐஎஸ்ஓ CR80 ஸ்டாண்டர்ட்: 85.5 * 54mm, அல்லது உகந்ததாக்கப்பட்ட\nதடிமன்: கடன் அட்டை தரநிலை: 0.76mm\nRFID என்ற அட்டை தரநிலை: 0.86mm\nதொடர்பு ஐசி அட்டை ஸ்டாண்டர்ட்: 0.81mm,\n0.3mm ~ 1.8mm உங்கள் கோரிக்கைக்கு படி\nT5577 / T5567 / T5557 RFID அருகாமையில் அட்டைகள்\nகிளாசிக் 1k, 4K, FM08, அல்ட்ராலைட், அல்ட்ராலைட் சி, Ntag203,\nநான் குறியீட்டை 2, நான் குறியீட்டை எஸ்.எல்.ஐயை நான் குறியீட்டை எஸ்.எல்.ஐயை-எக்ஸ், டேக்-ஐ.டி TI2048 / TI256.\nஎழுது சுழற்சி 100000 நேரம்\nவாசிக்கும் தூரம் எல் எச் எச்.எஃப் (1-10cm) வரை ஆண்டெனா, சூழல், அளவு, பொருள் முதலியன\nயுஎச்எஃப் (3 மீ மேலே)\nகைவினை CMYK அச்சிடும், சில்க்-ஸ்கிரீன் பிரிண்டிங், அனல் அச்சிடும், இலக்கம் அச்சிடும், காந்தப் பட்டை ஆஃப்செட்.\nபார்கோடு / QR குறியீட்டை, கோல்டன் / சூடான ஸ்டாம்பிங் வெள்ளி, கையொப்பம் குழு, தொடர் எண் அச்சிடும்,\nபுற ஊதா அச்சிடும், யூ.ஐ.டி எண் அச்சிடும், லேசர் செதுக்கு, QR குறியீட்டை முதலியன\nபளபளப்பான, மாட், இனிப்பான பூச்சு, வெளிப்படையான\nபயன்பாடுகள் பொது போக்குவரத்து (மெட்ரோ அட்டை, பஸ் ஐசி அட்டை முதலியன)\nஅணுகல் மேலாண்மை, நிகழ்வு டிக்கெட், கேமிங், பாதுகாப்பு மற்றும் அடையாள\nபேக்கிங் நிலையான அட்டை (85.5 * 54 * 0.86mm) க்கான:\nஸ்டாண்டர்ட் அளவு அட்டை எடை (மட்டும் குறிப்பு): 1,000pcs 6kg உள்ளது\nஉங்கள் கோரிக்கைக்கு படி வழி முடியும் பொதி\nமாதிரிகள் இலவச மாதிரிகள் கோரிக்கையின் பேரில் கிடைக்கும்\nமறுப்பு காட்டும் படம் எங்கள் தயாரிப்பு உங்கள் குறிப்பு மட்டுமே.\nவணிகமுத்திரைக்கான அறிவுசார் சொத்து உரிமைகள் தொடர்பான அனைத்து குறி நிறுவனங்கள் வர்த்தகம் சொந்தமானது.\nஎங்கள் பெயர் டாங்குவான் நகரத்தில் எம்.கே. ஸ்மார்ட் கார்டு கோ உள்ளது, லிமிட்டெட், (முன்பு பதவி வகித்தவர்.. DONGGUAN நம்புவதில் ஸ்மார்ட் கார்டு கோ, லிமிடெட்,).. மே 2011 எம்.கே. ஸ்மார்ட் கார்டு கண்டெடுக்கப்பட்ட ஒரு உயர் தொழில்நுட்ப நிறுவன ஒருங்கிணைப்பதன் ஆர் & டி, தயாரிப்பதிலும் சந்தைப்படுத்துதலாகும் .\nஎம்.கே. ஸ்மார்ட் கார்டு Shenzhen, Zhuhai மற்றும் குவாங்ஜு அடுத்தடுத்த இது Chang'an டவுன் டாங்குவான் நகரத்தில் அமைந்துள்ளது. ஒரு தனிப்பட்ட இடம், அது மட்டுமே எம்.கே. அட்டை ஆலையில் இருந்து ஷென்ழேன் விமான நிலைய 20 நிமிடங்கள் எடுக்கும்.\nஎம்.கே. ஸ்மார்ட் கார்டு பெரிய அளவில் தொழில் அட்டை உற்பத்தியாளர்கள் 10 மில்லியன் பிசிக்கள் இழைகள் தயாரிப்பு வரி, ஜெர்மனி லிருந்துஹைடெல்பர்க் அச்சிடும் இயந்திரம், ஜப்பான் இருந்து தானியங்கி CTP இயந்திரம், தானியங்கி ஒரு மாத திறன் கொண்ட, உயர் தரமான ஸ்மார்ட் கார்டு தயாரிக்கும் ஈடுபட 20 மில்லியனுக்கும் அதிகமான RMB பணத்தை வருகிறது சிப் கண்டறிதல் இயந்திரம், தெளிவான மற்றும் துல்லியமான தரவுகள் மற்றும் அசல் வடிவமைப்பு இசைவானதாக தோற்றம் ஸ்மார்ட் அட்டை காப்பதற்காக.\nஅத்துடன் தயாரிப்பு வன்பொருள் உயர் முதலீடாக, நாம் நிறுவன மேலாண்மை கவனம். EPR அம்சத்தில் மேலாண்மை மற்றும் 7 தொடக்கத்தில் தரத்துடன் இணைத்துப் நாங்கள் 200 முதலாளிகள் ஒரு உயர் திறமையான குழுவில் வேண்டும். இப்போது நாம் உற்பத்தி உரிமம், ஐஎஸ்ஓ 90001, அரசாங்கத்திடம் இருந்து ஒருங்கிணைக்கப்பட்ட சுற்று சான்றிதழ் பெற.\nதொடர்பு / தொடர்பற்ற ஐசி அட்டை, அடையாள அட்டை, எம் 1 அட்டை, ஆர்எஃப்டி அட்டை, பிலிப்ஸ் S50 / S70, 4442 / SLE5542, 4428 / SLE5528, வாகிட், T5577, சிப் அட்டை Atmel தொடர், CPU சில்லுவின் அட்டை, பல அதிர்வெண் அட்டை உட்பட எங்கள் தயாரிப்பு வரம்பில் , கலப்பு அட்டை, ஆர்எஃப்டி டேக், முக்கிய அட்டை, தூரம் அட்டை, promixity அட்டை, ரேடியோ அலைவரிசை அட்டை, உரிமையாளர் அட்டை, வருகை அட்டை, மதிப்பு அட்டை, வீடியோ அட்டை, விஐபி அட்டை, உறுப்பினர் அட்டை, தள்ளுபடி அட்டை, விசுவாச அட்டை, கீறல் அட்டை, வெவ்வேறு வடிவ அட்டை, உத்தரவாதத்தை அட்டை, காந்த பட்டை அட்டை, மருத்துவ காப்பீடு அட்டை, பார்கோடு அட்டை, தொலைத் அட்டை, வளாகத்தில் அட்டை, புகைப்படம் அட்டை, முதலியன எந்த பரவலாக நெடுஞ்சாலை, உணவு, நிதி, வணிக, அழகு, தொலைத் தொடர்பு, தபால் மற்றும் தொலைத்தொடர்பு, வரிவிதிப்பு, சுகாதார பயன்படுத்தப்படுகின்றன , காப்பீடு, போக்குவரத்து மற்றும் பிற துறைகள்.\nமலிவான விலையில் ஸ்மார்ட் கார்டு\nஹாலோகிராம் மேலடுக்கு அச்சுப்பொறி ஐடி அட்டை\nஹாலோகிராம் அச்சுப்பொறி ஐடி அட்டை\nஹோட்டல் கதவு பூட்டு சாவி அட்டைகள்\nரீடர் ஹோட்டல் சாவி அட்டை\nசில்லு உடன் ஹோட்டல் சாவி அட்டைகள்\nஹோட்டல் Rf சாவி அட்டை\nஹோட்டல் விங் சாவி அட்டை\nஐசோ 7816 ஸ்மார்ட் கார்டு\nNfc ஹோட்டல் சாவி அட்டை\nOnity பூட்டு சாவி அட்டை\nபிளாஸ்டிக் வேலை அடையாள அட்டை\nசல்தோ Pvc ஹோட்டல் சாவி அட்டை\nமாதிரி பணியாளர் Id அட்டைகள்\nமாணவர் அடையாள அட்டை அச்சிடுதல்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரியைத்: எண் 902, தரை 9, Changlian இல். பில்டிங்., எண் 168, Zhenan மேற்கு ரோடு, Xiabian சமூகம், Chang'an டவுன், டொங்குன் குவாங்டாங் சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mokkapadam.com/index.php/tamil/arth/", "date_download": "2019-08-23T05:35:28Z", "digest": "sha1:ZVQIMFV5VWPK7IGM7DM3T3D2GWEORBGG", "length": 9918, "nlines": 94, "source_domain": "www.mokkapadam.com", "title": "Arth - In Sujatha's words", "raw_content": "\nசுஜாதாவின் வரிகளில் – அர்த்\nசமீபத்தில் எழுத்தாளர் திரு சுஜாதா அவர்களின் “விவாதங்கள் விமர்சனங்கள்” (முதல் பாதிப்பு 1985) என்ற புத்தகத்தை படித்து முடித்தேன். அந்த புத்தகக்கத்தில் பல தரப்பட்ட விஷயங்கள் இருந்தன. திரு சுஜாதா பிற பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டிகள், பிரபலங்களுடன் (திரு கமலஹாசன் – நடிகர், திரு சிவகுமார் – நடிகர், திருமதி சுஜாதா – நடிகை) நடத்திய உரையாடல்கள், திரைப்பட விழாவில் வெளியிடப்பட்ட திரைப்படங்கள் மற்றும் தமிழ், ஹிந்தி திரைப்படங்களுக்கு திரு சுஜாதா எழுதிய விமரிசனங்கள் ஆகியவை எல்லாம் அந்த புத்தகத்தில் உள்ளடக்கி இருந்தன. அதில் ஒரு விமரிசனத்தை பற்றி மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இனி சுஜாதா வரிகளில்\nசிறு வயதில் காணாமல் போன அன்னன் தம்பிகள் பிற்காலத்தில் அமிதாப்பச்சன்களாகிப் பாடிக்கொண்டே அம்மாவைக் காப்பாற்றும் கதைகளிலிருந்து விலகிப் போய் இந்தி சினிமாவை படுக்கை அறைக்குள் நுழைந்து, மலையாளத்தனமாக அல்ல, மனோதத்துவ முறையில் நோக்கி விட்டு கேமரா விலகிக் கொள்கிறது.\n“அர்த்” (டைரக்க்ஷன் மஹேஷ்) கணவன் மனைவி காதலி உறவுகளை மிச்சமில்லாமல் அந்தரங்க வியர்வை வாசனையுடன் பார்க்கிறது. பூஜா (ஷபானா ஆஸ்மி) இந்தர் (குலபூஷண் கர்பந்த்) இருவருக்கும் கல்யாணம். ஆரம்பத்தில் ரொம்ப சாக்லேட் கணவன் அடிக்கடி வேலை, வீடு மாற்றுகின்றான் என்ற குறை கூட நிவர்த்தியாகி ஒரு நாள் திடீரென்று ஒரு வீட்டை வாங்கி வந்து, இந்தா வச்சுக்கோ, என்று சாவி கொடுக்கிறான். ஏது காசு என்றல் சொந்த பிஸினஸாம். பார்ட்னர்ஷிப்பாம். இது அசடு, வீட்டுக்கு அலங்காரங்கள் பண்ணி போர்டு மாட்டிக் கொண்டிருக்கையில் கணவன் கோவாவில் பார்ட்னர்ஷிப்பில் பிசியாக இருக்கிறான் சினிமா நடிகை கவிதாவுடன் சிநேகம் (ஸ்மிதா பட்டீல்).\nபெண்டாட்டியை விவாகரத்து பண்ணிவிட்டு என்னைக் கல்யாணம் செய்து கொண்டாக வேண்டும் என்று கெடு வைக்கிறாள் கவிதா (ஒரு ஹிஸ்டிரிகல் சினிமா நடிகையை அற்புதமாக சித்திரித்திருக்கிறார் ஸ்மிதா). கணவன் பரிதாபத்துக்கும், மிருக இச்சைக்கும் இடையில் திண்டாடுகிறான், தீர்மானிக்கிறான். மனைவியிடம் பட்டென்று விஷயத்தை சொல்லிவிடுகிறான். வீடு வாங்க பணம் கொடுத்ததே அவள்தான் என்று அறிந்ததும் பின்னணியில் நூறு வயலின்கள் இல்லாமல் திடுக்கிடுகிறாள்.\nவீட்டை காலி செய்துவிட்டு ஹாஸ்டலில் போய்த் தங்குகிறாள். விவாகரத்துக்கு காகிதங்களில் தயக்கமில்லாமல் கையழுத்திடுகிறாள். ஒரு பாடகரின் மென்மையான சிநேகிதம் கிடைக்கிறது. ஆசை நாயகியால் துரத்தப்பட்டு திரும்பி வந்து மன்னிப்பு கோரும் கணவன் மற்றும் சிநேகிதன் இருவரையுமே நிராகரித்துவிட்டு தனியாக வந்து வேலைக்காரக் குழந்தைக்குப் படிப்பு சொல்லித் தரத் தீர்மானிக்கிறாள்.\nகண்ணகி கதை உல்ட்டா பண்ணினால் கிடைக்கும் பற்பல சாத்தியக்க்கூறுகளில் (உ.ம்.மீண்டும் கோகிலா) இதுவம் ஒன்று. திறமையான டைரக்க்ஷன், நடிப்பால் உயர்கிறது. ஷபானா ஒரு பார்ட்டியில் கணவனையும் ஆசை நாயகியையும் பார்த்து விட்டு ஒரு கூச்சல் போடுகிறாளே, அதிலேயே ஊர்வசி தெரிகிறது. ரோகிணி ஹட்டங்காடி (காந்தி) இதில் மராட்டிய வேலைக்காரியாக வந்து மார்பு தெரிய தரை துடைப்பது ஒரு மாதிரியாக இருந்தாலும், ஒரே பிரச்சினையை (அடல்ட்டரி) மேல் மட்டமும், கீழ்மட்டமும் எப்படிச் சமாளிக்கின்றன என்று வித்தியாசப்படுத்தி காட்டியிருப்பது நேர்த்தி.\nமகேஷ் பட், சாய் பராஞ்ச்பே போன்று தமிழ் சினிமாவில் விசு, மௌலி, கோமல், லட்சுமி போன்றவர்கள் வரமுடியும் என்றுதான் தோன்றுகிறது. ஏன் வரவில்லை.\nஇந்த விமரிசனத்தை படிக்கும்போதே, டைரக்டர��� திரு பாலு மகேந்திராவின் “மறுபடியும்” படம் நினைவுக்கு வந்தது. அதில், ரேவதி, ரோகினி திறமையாக நடித்திருந்தாலும், ஹிந்தி படத்தையும் ஒரு முறை பார்க்கத்தூண்டியது திரு சுஜாதா அவர்களின் விமர்சனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnnurse.org/2011/03/blog-post_27.html", "date_download": "2019-08-23T05:12:28Z", "digest": "sha1:6YGFC5NEVCG5SINSUFZKWLE4X5MEP5ZZ", "length": 17341, "nlines": 447, "source_domain": "www.tnnurse.org", "title": "செவிலியர்களுக்கு தேவையான தொடர்பு தொலைபேசி எண்கள்", "raw_content": "\n\"தமிழ்நாடு அரசு செவிலியர்களின் தகவல் தளம்\"\nசெவிலியர்களுக்கு தேவையான தொடர்பு தொலைபேசி எண்கள்\nசெவிலியர்களுக்கு தேவையான தொடர்பு முகவரிகள், தொலைபேசி எண்கள் மற்றும் தொலை அச்சு எண்கள்,\nசில நேரங்களில் நமக்கு நமது உயர் அதிகாரிகளின் முகவரி, அல்லது அரசாங்கத்தின் தொலைபேசி எண்கள் போன்றவை தேவைப்படும், நமது தமிழ்நாடு அரசின் அனைத்து துறை தொடர்பான அரசாங்க அலுவலர்களின் தொடர்பு முகவரிகள் http://www.tn.gov.in/telephone/default.html இல் உள்ளது,\nஇதனை PDF File ஆக Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்\nநமது செவிலியர்களுக்கு தேவையான சுகாதார துறையின் அனைத்து முகவரியும் இங்கு உங்களுக்காக தரப்பட்டு உள்ளது\nசுகாதரா துறை அமைச்சர் அலுவலகம்\nமருத்துவ கல்வி இயக்குனரகம்( DME )\nமருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனகரம் (DMS)\nமருத்துவம் மற்றும் நோய் தடுப்பு துறை (DPH)\nசெவிலிய மாணவ/ மாணவிகள் தேர்வு துறை\nஊதியம் மற்றும் கணக்கு அலுவலகம்\nதமிழ்நாடு செவிலியர் தாதியர் குழுமம்.\nஇந்திய செவிலியர் தாதியர் குழுமம்:\nபயிற்சி பெற்ற செவிலியர் அமைப்பு:\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nமருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்\nதமிழ்நாடு செவிலியர்கள் நலவாழ்வு அறக்கட்டளைக்கு நிதி தாரீர்\nதமிழ்நாடு அரசு நர்சுகள் சங்க தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை 21-06-2017 அன்று முடிவு பெற்றது. வாக்கு எண்ணிக்கையில் தேர்தல் ஆணையர் வழங்கி...\nமூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம் சில தகவல்கள்\nஉயர்கல்வி பயில துறையின் அனுமதி\nசெவிலியர்களுக்கு தேவையான தொடர்பு தொலைபேசி எண்கள்\nPDF File களை படிக்க உதவும் ஒரு மென்பொருள்\nநூற்றாண்டு சர்வதேச மகளிர் தினம் (1911-2011 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/2008/05/14/", "date_download": "2019-08-23T05:11:48Z", "digest": "sha1:YBO64R4O3ZPK2DBVK75EZVP4CCEHZMFO", "length": 42933, "nlines": 548, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "14 | மே | 2008 | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nட்விட்டரில் நான் தொடரும் சிலரின் கால நீரோட்டத்தில் என்னைக் கவர்ந்த சமீபத்திய சில வாசகங்கள், தருணங்கள்…\nநாராயண்: கல்யாணங்கறது பப்ளிக் டாய்லெட் மாதிரி. உள்ளே இருக்கறவன் எப்படா வெளிய போவோம்னு இருப்பான். வெளிய இருப்பவன் எப்படா உள்ள போவோம்னு இருப்பான்.\nஅருட்பெருங்கோ: நேத்து ‘க்ராந்தி’ தெலுங்கு படம் பார்த்தேன். முடியல 😦 இதுக்கு ‘பருகு’ வே ரெண்டாவது தடவை பாத்திருக்கலாம்\nபவளராஜா: ‘பிரியாணி’ய பத்தி தொல்காப்பியத்துல குறிப்பு இருக்குதாம்.. ஊண்சோறு’ன்னு.. நிசமா\nவிஜய்: Serial Bomb blast in Jaipur.வழக்கம் போல் ஒரு ‘உச்’.அதற்கு என்ன செய்யமுடியும் என் மேம்போக்கான கொடிய மனமே என் மேம்போக்கான கொடிய மனமேநீ இல்லாமலே நான் பிறந்திருக்கலாம்.\nசாய் ராம்: செய்ய வேண்டியவை லிஸ்ட் அடுத்த ஜென்மத்திற்கும் நீளும் போலிருக்கிறது. பேசாமல் எல்லாவற்றையும் அழித்து விட்டால்\nமோகன்தாஸ்: இன்னிக்கு யார் முகத்தில் முழித்தேன். நானும் அக்காவும் தான் வீட்டில், அக்கா நான் எழுவதுக்கு முன் ஆபிஸ் போய்டுவாங்க. அப்ப யாராயிருக்கும்\nகுறிச்சொல்லிடப்பட்டது இலக்கியம், எஸ்.எம்.எஸ்., குறுஞ்செய்தி, ட்விட்டர், friends, Literature, Messages, SMS, Status, Technology, Twitter\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nரெட்டை வால் ரெங்குடு: மதன்: ஆனந்த விகடன்\nநடிப்பு சுதேசிகள் :: (பழித்தறிவுறுத்தல்) - கிளிக்கண்ணிகள் : சுப்ரமணிய பாரதியார்\nயூ ட்யூப் x பலான படம் - தீவினையின் தோற்றுவாய் எது\nஞானியைக் கேளுங்கள் - மரத்தடி\nட���ஜிட்டல் கொலையாளிகள்: 66A - ITAct\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\n« ஏப் ஜூன் »\nRT @SuryahSG: “மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை எத்தனை பிணை வாங்கினான் எனும் சொல்” - தெரு குரல் 😎😎 #ChidambramMissing #ChidambaramFa… 1 day ago\nRT @Bhairavinachiya: 👊ஆதரவு பெருகுவதால் பாகிஸ்தானில் கட்சி துவங்க திமுக முடிவு😂🤣 1 day ago\nRT @kanapraba: இவனுகளை வச்சுக்கிட்டு விகடனார் ஒரு கருத்துக் கேட்க முடியுதா\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/top-5-latest-feature-phones-in-india-below-rs-5999-2.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-08-23T04:35:43Z", "digest": "sha1:NIBBPKGPGJRDHKDBE574FPFNEVR4L7R7", "length": 13476, "nlines": 261, "source_domain": "tamil.gizbot.com", "title": "Top 5 Latest Feature Phones in India Below Rs 5,999 | மக்களை கவர்ந்த நிறுவனங்களின் டாப்-5 பட்ஜெட் மொபைல்கள்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n1000ஜிபி டேட்டா இலவசம்: அம்பானியை வியக்கவைத்த ஏர்டெல் நிறுவனம்.\n1 min ago விண்வெளியில் மனித ரோபோவுடன் சென்ற சோயூஸ் விண்கலம்.\n2 hrs ago வைரல் செய்தி: அமிதாப்பச்சன் பதிவிட்ட இளம் பெண்ணின் ட்வீட்\n2 hrs ago அதிரடியாக களமிறங்கும் ஆப்பிள் டிவி+ : அமேசான், நெட்பிக்ஸிக்கு போட்டி.\n17 hrs ago 1000ஜிபி டேட்டா இலவசம்: அம்பானியை கிடுகிடுக்க வைத்த ஏர்டெல் நிறுவனம்.\nMovies தமிழில் ஹிட்டடித்து கன்னடத்தில் சொதப்பிய படங்கள்.. பார்ட் 2.. இன்றைய டாப் பீட்ஸ் 5\nNews பழிக்குப் பழி.. சேவல் சண்டையால் வந்த வினை.. பைனான்சியர் ராஜா கொடூர கொலை.. பரபர பின்னணி\nFinance அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி.. ஹெச்எஸ்பிசியில் இந்தியர்கள் பணி நீக்கம்.. பதறும் ஊழியர்கள்\nSports ரோஹித் சர்மாவை திட்டம் போட்டு கவுத்துட்டார் கோலி.. டீமுக்குள் பெரிய பிரச்சனை இருக்கு\nAutomobiles இன்னும் சரியாக எட்டே நாட்கள்தான்... அதிரடி காட்டப்போகும் மத்திய அரசு... என்னவென்று தெரியுமா\nLifestyle வெள்ளிக்கிழமை... எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன அதிர்ஷடத்தை அனுபவிப்பார்கள்\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமக்களை கவர்ந்த நிறுவனங்களின் டாப்-5 பட்ஜெட் மொபைல்கள்\nமக்கள் மத்தியில் பிரசித்தி பெற்ற மொபைல் நிறுவனங்களிலும் குறைந்த விலை கொண்ட மொபைல்கள் வழங்கப்படுகின்றன. லுமியா வரிசை மொபைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஒன்று தான். குறைந்த விலையில் லுமியா-309 மொபைலை பெறலாம்.\n3 இஞ்ச் திரை வசதி\nசிரீஸ் 40 ஆப்பரேட்டிங் சிஸ்டம்\nகியூவிஜிஏ திரை தொழில் நுட்பம்\n64 எம்பி இன்டர்னல் மெமரி\n32 ஜிபி வரை மைக்ரோஎஸ்டி ஸ்லாட்\n1,110 எம்ஏஎச் பேட்டரி வசதி\n2 மெகா பிக்ஸல் கேமரா\n1600 X 1200 பிக்ஸல் கேமரா துல்லியம்\nஇதன் விலை ரூ. 5,768\nவிண்வெளியில் மனித ரோபோவுடன் சென்ற சோயூஸ் விண்கலம்.\nமக்களை கவர்ந்த நிறுவனங்களின் டாப்-5 பட்ஜெட் மொபைல்கள்\nவைரல் செய்தி: அமிதாப்பச்சன் பதிவிட்ட இளம் பெண்ணின் ட்வீட்\nமக்களை கவர்ந்த நிறுவனங்களின் டாப்-5 பட்ஜெட் மொபைல்கள்\nஅதிரடியாக களமிறங்கும் ஆப்பிள் டிவி+ : அமேசான், நெட்பிக்ஸிக்கு போட்டி.\nமக்களை கவர்ந்த நிறுவனங்களின் டாப்-5 பட்ஜெட் மொபைல்கள்\n1000ஜிபி டேட்டா இலவசம்: அம்பானியை கிடுகிடுக்க வைத்த ஏர்டெல் நிறுவனம்.\nமக்களை கவர்ந்த நிறுவனங்களின் டாப்-5 பட்ஜெட் மொபைல்கள்\nஉடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nமக்களை கவர்ந்த நிறுவனங்களின் டாப்-5 பட்ஜெட் மொபைல்கள்\nபிக்பாஸ் வீட்டில் உள்ள கேமராக்கு இத்தனை கோடி செலவா\nஹிந்தி மொழிக்கு சப்போர்ட் செய்யும் புதிய இன்டெக்ஸ் மொபைல்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஐபால் ஃபேப் 22 இ\nஎம்டிஎஸ் ராக்ஸ்டார் வி 121\nஆப்பிள் ஐபோன் 11 உடன் புதிய ஆப்பிள் வாட்ச் அறிமுகமாகுமா\nஇந்தியாவால் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆபத்து\n இந்தி தொடர்களை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/07/19/police.html", "date_download": "2019-08-23T04:27:09Z", "digest": "sha1:QT72RK5R5AMIKBGXE2675G7FNSFH4M3F", "length": 15632, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | three persons arrested in chennai - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்திற்கு 5 நாள் சிபிஐ கஸ்டடி\n4 min ago பழிக்குப் பழி.. சேவல் சண்டையால் வந்த வினை.. பைனான்சியர் ராஜா கொடூர கொலை.. பரபர பின்னணி\n25 min ago நீங்களே உட்கார்ந்து பேசுங்க.. காஷ்மீர் விஷயத்தில் 3வது நாட்டை தலையிட விடாதீங்க.. பிரான்ஸ் அதிபர்\n32 min ago ரூம் போட்டு ஜாலி.. கல்யாணம் செய்வதாக ஏமாற்றி.. 17 வயது சிறுமியை பஸ் ஸ்டேண்டில் தவிக்க விட்ட இளைஞர்\n49 min ago திட்டி கமெண்ட் போட்டு நீக்கினாரா ஜோதிமணி\nMovies டிவி சீரியலில் நடிக்க படுக்கைக்கு அழைத்தார்கள்: பிக் பாஸ் பிரபலம் திடுக் பேட்டி\nFinance அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி.. ஹெச்எஸ்பிசியில் இந்தியர்கள் பணி நீக்கம்.. பதறும் ஊழியர்கள்\nSports ரோஹித் சர்மாவை திட்டம் போட்டு கவுத்துட்டார் கோலி.. டீமுக்குள் பெரிய பிரச்சனை இருக்கு\nAutomobiles இன்னும் சரியாக எட்டே நாட்கள்தான்... அதிரடி காட்டப்போகும் மத்திய அரசு... என்னவென்று தெரியுமா\nTechnology வைரல் செய்தி: அமிதாப்பச்சன் பதிவிட்ட இளம் பெண்ணின் ட்வீட்\nLifestyle வெள்ளிக்கிழமை... எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன அதிர்ஷடத்தை அனுபவிப்பார்கள்\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோலீஸ்காரர்கள் போல் நடித்த வாட்ச்மேன்கள் கைது\nபோலீஸ்காரர்களைப் போல் வாகனச் சோதனையில் ஈடுபட்ட இரண்டு வாட்ச்மேன்கள் கைது செய்யப்பட்டனர்.\nசென்னை பெரம்பூர் ஜி.கே.எம்.காலனியை சேர்ந்த பாஸ்கர் (48), கோடம்பாக்கம் மேற்கு சிவன் கோவில் தெருவைச் சேர்ந்த கண்ணதாசன் (38)இருவரும் தனியார் செக்யூரிட்டி சர்வீஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.\nவர்த்தக நிறுவனங்கள், பிரபலங்கள் வீடுகளில் வாட்ச்மேன் வேலை செய்து வந்த இவர்களுக்கு போலீஸ்காரர்களைப் போல காக்கிச் சட்டை, காக்கிபேண்ட், தொப்பியுடன் சீருடை கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந் நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இருவரும் சீருடை அணிந்துகொண்டு சைதாப்பேட்டைய��ல் ஒரு முக்கிய சாலைக்கு ஆட்டோவில் சென்று இறங்கினர்.\nஆட்டோவை அனுப்பி வைத்து விட்டு இருவரும் சாலையின் நடுவே வந்தனர். அவ்வழியாக சென்ற வாகனங்களை நிறுத்தி போலீஸார் போல்சோதனையிட்டனர். சில பயணிகளின் பைகள், பெட்டிகளையும் கூட இவர்கள் விட்டு வைக்கவில்லை.\nசந்தேகம் வந்த சிலர் அங்கிருந்த காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர். உடனே மாற்று உடையில் சம்பவ இடத்துக்கு போலீஸார் வந்தனர்.வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டுக் கொண்டிருந்த இருவரையும் கையும் களவுமாகப் பிடித்தனர்.\nஇருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். பின்னர் அவர்கள் அணிந்திருந்த காக்சி சீருடையை கழற்றினர். அதன் பிறகு இருவரையும்,அவர்கள் அணிந்திருந்த காக்கி நிற சீருடையையும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீஸார் ஒப்படைத்தனர்.\nகாக்கி சீருடை அணிந்து போலீஸார் போல் நடிக்கும் யோசனையைக் கூறிய மற்றொரு வாட்ச்மேனைப் போலீஸார் தேடி வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇனப்படுகொலை குற்றவாளி சவேந்திர சில்வா இலங்கை ராணுவ தளபதியா\n12 நாளில் தென்னிந்தியாவை சிதைத்த மோசமான மழை.. அனிமேசன் படத்துடன் நாசா அதிர்ச்சி தகவல்\n5 ரூபாய் பிஸ்கட் பாக்கெட் கூட விற்கவில்லை.. கவலை அளிக்கும் இந்தியாவின் பொருளாதார மந்தநிலை\nகாஷ்மீர் பதற்றம்- மோடி, இம்ரான்கானுடன் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் தொலைபேசியில் பேச்சு\nபொருளாதார மந்த நிலை மிகவும் கவலை அளிக்கிறது.. இத்துறைகளில் மோசமான பாதிப்பு.. ராகுராம் ராஜன்\nமோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\nஎல்லையில் பாக். படைகள்.. போர் வந்தாலும் ஒரு கை பார்ப்போம்.. எதற்கும் தயார்.. பாகிஸ்தான் ராணுவம்\n.. உங்களிடம் இருந்தே தொடங்குகிறேன்.. பாகிஸ்தான் நிருபர்களுக்கு கைகுலுக்கிய இந்திய தூதர்\nபாகிஸ்தான்.. நம்மீது போர் தொடுக்குமா.. மில்லியன் டாலர் கேள்விக்கான சிம்பிள் பதில்\nஇந்தியாவுக்காக முதலை கண்ணீர் வடித்த சீனா.. உலக நாடுகளை தவறாக வழிநடத்தும் பாக்.. இந்தியா சரவெடி பதில்\nஎங்கள் விடுதலைக்கு உங்க உதவி தேவை.. இந்தியாவுக்கு பலுசிஸ்தான் போராட்டக்காரர்கள் கோரிக்கை\nகிரிக்கெட் வீரர் விபி சந்திரசேகர் தற்கொலையா மரணத்தில் சந்தேகம்.. போலீசார் அ���ிரடி விசாரணை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/kkr-vs-csk-29-match-report", "date_download": "2019-08-23T05:47:09Z", "digest": "sha1:P24MDWGWQRWJ6SOSDJNO3B4TT3SRAOUX", "length": 9144, "nlines": 82, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "இம்ரான் தாஹிர் சுழலில் வீழ்ந்தது கொல்கத்தா அணி", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஇந்தியன் பிரிமியர் லீக்(ஐபிஎல்) 12வது சீசன் டி-20 தொடர் தற்பொழுது இந்தியாவில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரின் 29வது லீக் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலபரிச்சை செய்தது. இந்த ஐபிஎல் சீசனில் இந்த இரு அணிகளும் ஏற்கனவே மோதிய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் கொல்கத்தா அணி விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் விளையாடிய கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்கள் கிறிஸ் லிண் மற்றும் சுனில் நரைன் இருவரும் களம் இறங்கினர்.\nதொடக்கத்திலிருந்து அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார் கிறிஸ் லிண். சுனில் நரைன் 2 ரன்னில் சான்ட்னர் பந்தில் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய நிதிஸ் ராணா பந்தில் 21 ரன்னில் இம்ரான் தாஹிர் பந்தில் அவுட் ஆகினார். அடுத்து வந்த உத்தப்பா ரன் எடுக்காமல் டக் அவுட் ஆக அடுத்து வந்த கேப்டன் தினேஷ் கார்த்திக் சிறிது நேரம் நிலைத்து விளையாடினார். கிறிஸ் லிண் அதிரடியாக அரைசதம் வீளாசினார்.\nகிறிஸ் லிண் 82 ரன்னில் இம்ரான் தாஹிர் பந்தில் அவுடாக அடுத்து வந்த அதிரடி வீரர் ரஸல் அதே ஓவரில் சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து அதே தாஹிர் ஓவரில் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். கார்த்திக் மற்றும் சுக்மான் கில் அடுத்தடுத்து விக்கெட்கள் இழக்க கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 161-8 ரன்களை எடுத்தது. இந்த போட்டியில் இம்ரான் தாஹிர் 4 விக்கெட்கள் வீழ்த்தினார். பாப் டு ப்ளஸிஸ் 4 கேட்ச் பிடித்து அசத்தினார்.\nஅடுத்து விளையாடிய சென்னை அணியில் தொடக்க வீரர்கள் ஷேன் வாட்சன் மற்றும் பாப் டு ப்ளஸிஸ் இருவரும் களம் இறங்கினர். தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய இந்த ஜோடியில் ஷேன் வாட்சன் 6 ரன்னில் கர்னி பந்தில் அவுட் ஆகினார். பாப் டு ப்ளஸிஸ் 24 ரன்னில் நரைன் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் வந்த சுரேஷ் ரெய்னா நிலைத்து விளையாட அம்பத்தி ராய்டு 5 ரன்னில் சவுலா பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய கேதர் ஜாதவ் அதிரடியாக விளையாடி 12 பந்தில் 20 ரன்கள் எடுத்து சவுலா பந்தில் அவுட் ஆகினார்.\nஇதை அடுத்து களம் இறங்கிய தோனி நிலைத்து விளையாடினார். தோனி 16 ரன்னில் அவுட் ஆக அடுத்து வந்த ரவிந்திர ஜடேஜா 19வது ஓவரில் ஹாட் ரிக் பவுண்டரிகள் அடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஐபிஎல் 2019 சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்\n‌9 ஆண்டுகால ஐபிஎல் சாதனையை முறியடிக்க போகிறார் இம்ரான் தாஹிர்\nஐபிஎல் 2019: முதலாவது தகுதி சுற்றில் இரு அணி வீரர்களிடையே நடக்கவிருக்கும் மூன்று வெவ்வேறு போர்கள்\nஐபிஎல் தொடரில் 400+ ரன்கள் அடிக்கப்பட்ட டாப்-2 போட்டிகள்\nஐபிஎல் 2019 : தோனி தகர்க்கவிருக்கும் முக்கியமான சாதனை\nஐபிஎல் 2019: நடப்பு ஐபிஎல் தொடரில் முறியடிக்க போகும் மூன்று சாதனைகள்\nஉலக கோப்பை தொடரில் கவனிக்கவேண்டிய ஐபிஎல்-ல் கலக்கிய 3 வீரர்கள்\nஐபிஎல் 2019: நேற்றைய ஆட்டத்திற்கு பிறகு புள்ளி பட்டியலில் ஏற்பட்ட மாற்றங்கள்\nஐபிஎல் 2019: இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் கிரிக்கெட் ரசிகர்களின் மனம் கவர்ந்த மூன்று வெளிநாட்டு வீரர்கள்\nஅடுத்த ஐபிஎல் சீசனில் ‘கொல்கத்தா நைட் ரைடர்ஸ்’ அணி கழட்டி விட வாய்ப்புள்ள 3 முக்கிய வீரர்கள்.\n2019 ஐபிஎல் தொடரில் படைக்கப்பட்ட சாதனைகளின் புள்ளிவிவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/most-centuries-in-chasing-by-indians", "date_download": "2019-08-23T05:44:44Z", "digest": "sha1:IGCBBJ7G7XZMDXO5A2SV2SVGAYGE3B73", "length": 10741, "nlines": 120, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "சேஸிங்கில் அதிக சதம் அடித்த டாப் - 4 இந்திய வீரர்கள்!!!", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nமுதல் 5 /முதல் 10\nசேஸிங் என்றாலே இந்திய அணி தான் வெற்றி பெறும் என்ற நிலைமை உருவாவதற்கு முக்கிய காரணம் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் தான். சேஸ் செய்யும்பொழுது சதம் அடிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அவ்வாறு சேஸ் செய்யும் பொழுது அதிக சதங்களை அடித்த பேட்ஸ்மென்களின் பட்டியலை பற்றி இங்கு விரிவாக காண்போம்.\nஇந்தப் பட்டியலில் நான்காவது இடத்தில் இருப்பவர் நமது இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான தவான். சமீபகாலமாக ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி சிறப்பான தொடக்கத்தை கொடுத்து வருகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் தவான் தான். தொடக்கம் முதலே அதிரடியாக ஆடும் சிறப்பை கொண்டவர். இவர் ஒருநாள் போட்டிகளில் இதுவரை 15 சதங்களை விளாசியுள்ளார். அதில் 8 சதங்களை சேஸ் செய்யும்பொழுது அடித்துள்ளார். எனவே சேஸ் செய்யும் பொழுது அதிக சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளார்.\nஇந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் நமது இந்திய அணியின் துணை கேப்டன் மற்றும் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா. இந்திய அணி சேஸ் செய்யும் பொழுது பல வெற்றிகளை கண்டுள்ளது என்றால் அதற்கு முக்கிய காரணம் ரோகித் சர்மா. இவர் தொடக்கத்தில் நிலைத்து நின்று ஆடி பின்பு அதிரடியாக ரன் குவிக்கும் வல்லமை படைத்தவர். இவர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 3 முறை இரட்டை சதங்களை விளாசி உலக சாதனையை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரோகித் சர்மா இதுவரை ஒருநாள் போட்டிகளில் 22 சதங்களை விளாசியுள்ளார். அதில் 10 சதங்களை சேஸ் செய்யும்போது விளாசியுள்ளார்.\nஎனவே சேஸ் செய்யும் பொழுது அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார் ரோகித் சர்மா.\nஇந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் நமது இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். இவர் கிரிக்கெட்டில் இதுவரை பல சாதனைகளை படைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 100 சதங்களை விளாசியவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் இவர்தான்.\nசச்சின் டெண்டுல்கர் இதுவரை 49 சதங்களை ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 17 சதங்களை சேஸ் செய்யும்பொழுது விளாசியுள்ளார். எனவே சேஸ் செய்யும் பொழுது அதிக சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார் சச்சின் டெண்டுல்கர்.\nஇந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் நமது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. ரன் மெஷின் என்று அனைத்து கிரிக்கெட் ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார். அதற்கு முக்கிய காரணம் விராட் கோலியின் சிறப்பான பேட்டிங் தான். சமீப காலமாக இந்தியா மிகப் பலம் வாய்ந்த அணியாக உள்ளது என்றால் அதற்கு மிக முக்கிய காரணம் விராட் கோலி தான். இவர் இதுவரை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 39 சதங்களை விளாசியுள்ளார். அதில் 24 சதங்களை சேஸ் செய்யும்பொழுது விளாசியுள்ளார். எனவே சேஸ் செய்யும் பொழுது அதிக சதங்களை விளாசியவர்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார் விராட் கோலி.\nஇந்திய கிரிக்கெட் அணி சச்சின் டெண்டுல்கர்\nதற்போது உள்ள இந்திய அணியில், ஒருநாள் போட்டிகளில் அதிக அரை சதம் அடித்துள்ள வீரர்கள்\nடெஸ்ட் போட்டிகளில் சரியாக ஒரு சதம் அடித்துள்ள 5 இந்திய வீரர்கள்\nஅதிவேக இரட்டை சதம் அடித்த 5 வீரர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் அதிக சதம் விளாசியுள்ள இந்திய வீரர்கள்\nடெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலுமே சதம் அடித்த இந்திய வீரர்கள்\nஇந்திய டாப் ஆர்டர் 4 பேர் ஒரே இன்னிங்ஸ்-ல் சதம் அடித்த அபூர்வம்\nஒருநாள் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் மண்ணில் ஒரு முறை கூட சதம் விளாசாத 4 டாப் இந்திய பேட்ஸ்மேன்கள்\nமிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருந்து பின்னர் சிறந்த துவக்க வீரராக மாறிய டாப்-10 வீரர்கள் ...பாகம் 2\nமிகக்குறைந்த வயதிலேயே இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்ட டாப் 5 வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilstar.com/mustard-seeds/", "date_download": "2019-08-23T04:56:19Z", "digest": "sha1:PGAFXT4MEPQX3ZGQI6DT33IR23BQHANI", "length": 10146, "nlines": 158, "source_domain": "tamilstar.com", "title": "கருப்பையில் ஏற்படும் கட்டிகளை கரைக்க உதவும் வெண்கடுகின் நன்மைகளைப் பார்ப்போமா? - Latest Tamil cinema News", "raw_content": "\nசூர்யாவுடன் மீண்டும் ஜோடி சேரும் விஜய், அஜித் ஹீரோயின்.\nஆடையில்லாமல் அமலா பால் நடித்திருந்த ஆடை படம் இணையதளத்தில்…\nவாந்தி எடுக்கும் நிலைமைக்கு வந்த சாண்டி, பரிதாப நிலை-…\nரஜினியின் தர்பார் குறித்து எக்ஸ்ளூசீவாக தகவல் வெளியிட்ட பிரபலம்-…\nகென்னடி க்ளப் திரை விமர்சனம்\nகவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்த பேட்ட நடிகை, இதை…\nவிஜய்யின் பிகில் படத்துக்கு ஏகப்பட்ட புது பிளான்- அதுல…\nபிக்பாஸ் புகழ் சுஜா வருணிக்கு குழந்தை பிறந்தது- அவரது…\nகருப்பையில் ஏற்படும் கட்டிகளை கரைக்க உதவும் வெண்கடுகின் நன்மைகளைப் பார்ப்போமா\nகருப்பையில் ஏற்படும் கட்டிகளை கரைக்க உதவும் வெண்கடுகின் நன்மைகளைப் பார்ப்போமா\n♦️ வெண்கடுகை பயன்���டுத்தி கருப்பையில் ஏற்படும் கட்டிகளை கரைக்ககூடியதும், செரிமாணத்தை தூண்டும் மருந்து தயாரிக்கலாம்.\n♦️ வெண் கடுகை வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். அரை ஸ்பூன் வெண்கடுகு பொடி, ஒரு சிட்டிகை மிளகு, சிறிது உப்பு, 2 சிட்டிகை பெருங்காய பொடி சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி, காலையில் வெறும் வயிற்றில் 50 முதல் 100 மிலி வரை எடுத்துக்கொண்டால், இது செரிமானத்தை தூண்டும்.\n♦️ வாந்தியை தூண்டும், சிறுநீர் தேக்கத்தை விடுவித்து சிறுநீர் போக்கினை அதிகப்படுத்தும்.\n♦️ கருப்பை கோளாறுகளை சரிசெய்யும். வெண்கடுகு உள் உறுப்புகளை தூண்டக் கூடியது.\n♦️ சளி, இருமல், மார்புசளி, மூட்டு வலி, வாய், தொண்டை மற்றும் மூட்டு வ்லி நீங்க மேற்பூச்சாக பயன்படுத்தப் படுகிறது.\n♦️ வெண்கடுகை சாம்பிராணி போடுவது போல் புகைக்க செய்து வீடு முலுவதும் பரவசெய்தால் நோய் கிருமிகள் அழிந்துவிடும். வாரம் ஒருமுறையாவது செய்ய வேண்டும்.\n♦️ சிறுகுடலில் உள்ள திசுக்களை தூண்டக் கூடியது. மாதவிலக்கு கோளாறுகளை சரிசெய்யும். கருப்பையில் உள்ள நீர்கட்டிகளை கரைத்து, கருப்பைக்கு பலம் தரக்கூடியது.\nகுடல் புண்களுக்கு குணம் தரும் வெந்தயக் கீரை\nபயனுள்ள சில மருத்துவ குறிப்புகள் பார்ப்போமா\nகுழந்தைக்குப் பால் புகட்டும் அம்மாக்களின் கவனத்திற்கு \nசூர்யாவுடன் மீண்டும் ஜோடி சேரும் விஜய், அஜித் ஹீரோயின்.\nஆடையில்லாமல் அமலா பால் நடித்திருந்த ஆடை படம் இணையதளத்தில் வெளியீடு ஆனால் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்த நிறுவனத்தின் செயல்\nவாந்தி எடுக்கும் நிலைமைக்கு வந்த சாண்டி, பரிதாப நிலை- என்ன நடந்தது தெரியுமா\nரஜினியின் தர்பார் குறித்து எக்ஸ்ளூசீவாக தகவல் வெளியிட்ட பிரபலம்- வைரலாக்கும் ரசிகர்கள்\nகென்னடி க்ளப் திரை விமர்சனம்\nசூர்யாவுடன் மீண்டும் ஜோடி சேரும் விஜய், அஜித் ஹீரோயின்.\nஆடையில்லாமல் அமலா பால் நடித்திருந்த ஆடை படம் இணையதளத்தில் வெளியீடு ஆனால் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்த நிறுவனத்தின் செயல்\nவாந்தி எடுக்கும் நிலைமைக்கு வந்த சாண்டி, பரிதாப நிலை- என்ன நடந்தது தெரியுமா\nரஜினியின் தர்பார் குறித்து எக்ஸ்ளூசீவாக தகவல் வெளியிட்ட பிரபலம்- வைரலாக்கும் ரசிகர்கள்\nகென்னடி க்ளப் திரை விமர்சனம்\nகவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்த பேட்ட நட��கை, இதை பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilstar.com/tag/mia-khalifa/", "date_download": "2019-08-23T04:59:46Z", "digest": "sha1:F6QJLLGTOOLHEKTJW7SR3C6226RFOR25", "length": 5762, "nlines": 119, "source_domain": "tamilstar.com", "title": "mia khalifa Archives - Latest Tamil cinema News", "raw_content": "\nசூர்யாவுடன் மீண்டும் ஜோடி சேரும் விஜய், அஜித் ஹீரோயின்.\nஆடையில்லாமல் அமலா பால் நடித்திருந்த ஆடை படம் இணையதளத்தில்…\nவாந்தி எடுக்கும் நிலைமைக்கு வந்த சாண்டி, பரிதாப நிலை-…\nரஜினியின் தர்பார் குறித்து எக்ஸ்ளூசீவாக தகவல் வெளியிட்ட பிரபலம்-…\nகென்னடி க்ளப் திரை விமர்சனம்\nகவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்த பேட்ட நடிகை, இதை…\nவிஜய்யின் பிகில் படத்துக்கு ஏகப்பட்ட புது பிளான்- அதுல…\nபிக்பாஸ் புகழ் சுஜா வருணிக்கு குழந்தை பிறந்தது- அவரது…\nசினிமா செய்திகள் தமிழ் செய்திகள்\nநான் மொத்தம் சம்பாதித்ததே இவ்ளோதான்.. ஆபாச நடிகை மியா கலீபா உருக்கமாக சொன்ன உண்மை\nஆபாச படங்களில் நடித்து உலகம் முழுவதும் அதிகம் பாப்புலர் ஆனவர் மியா கலீபா. இவர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே ஆபாச படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். ஆனாலும் தற்போதும் அவரது பெயர் டாப் ரேட்டிங்கில்...\nசூர்யாவுடன் மீண்டும் ஜோடி சேரும் விஜய், அஜித் ஹீரோயின்.\nஆடையில்லாமல் அமலா பால் நடித்திருந்த ஆடை படம் இணையதளத்தில் வெளியீடு ஆனால் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்த நிறுவனத்தின் செயல்\nவாந்தி எடுக்கும் நிலைமைக்கு வந்த சாண்டி, பரிதாப நிலை- என்ன நடந்தது தெரியுமா\nரஜினியின் தர்பார் குறித்து எக்ஸ்ளூசீவாக தகவல் வெளியிட்ட பிரபலம்- வைரலாக்கும் ரசிகர்கள்\nகென்னடி க்ளப் திரை விமர்சனம்\nகவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்த பேட்ட நடிகை, இதை பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/may/23/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-3156779.html", "date_download": "2019-08-23T04:33:31Z", "digest": "sha1:CW5EHJ4TUQ5D2QQXQKKESDMJAPQMAWXS", "length": 12098, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "அருணாசல்: எம்எல்ஏவை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரம்- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nஅருணாசல்: எம்எல்ஏவை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரம்\nBy DIN | Published on : 23rd May 2019 02:39 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅருணாசலப் பிரதேசத்தில் எம்எல்ஏ திராங் அபோ உள்பட 11 பேரை நாகாலாந்து தேசிய சோஷலிஸ கவுன்சிலை (என்எஸ்சிஎன்) சேர்ந்த தீவிரவாத அமைப்பினர் சுட்டுக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் நிலையில், அவர்களை பிடிக்க ராணுவம், அஸ்ஸாம் ரைபிள்ஸ் போலீஸார் மற்றும் மாநில போலீஸாருடன் இணைந்து கூட்டு ஆய்வு மூலம் தீவிரதேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஅருணாசலப் பிரதேசத்தில், தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த கோன்சா மேற்கு தொகுதி எம்எல்ஏ திராங் அபோ (41). தனது குடும்பத்தினருடன் அஸ்ஸாம் சென்று விட்டு, சொந்த தொகுதிக்கு செவ்வாய்க்கிழமை காரில் திரும்பிய போது, தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில் அவரது மகன் லாங்கேம் உள்பட 11 பேர் செவ்வாய்க்கிழமை கொல்லப்பட்டனர்.\nஇச்சம்பவத்தையடுத்து, ராணுவம், அஸ்ஸாம் ரைபிள்ஸ் போலீஸாருடன் மாநில போலீஸாரும் இணைந்து தீவிரவாதிகளை கூட்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக திராப் காவல்துறை உதவி ஆணையர் பி.என்.துங்கன் தெரிவித்தார்.\nமேலும் அவர் கூறியதாவது, தற்போது, அருணாசலப் பிரதேசத்திலும், மாநிலத்தையொட்டி அமைந்துள்ள அடர்ந்த வனப்பகுதிகளிலும் தேடுதலில் ஈடுபடுவதற்காக ஹெலிகாப்டர் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஇச்சம்பவத்தை நிகழ்த்தியதாக கருதப்படும் நாகா தீவிரவாத அமைப்பினர் கோன்ஸாவில் இருந்து அஸ்ஸாம் மாநிலம் திப்ரூகருக்கு இடைப்பட்ட பகுதியில் பதுங்கியிருக்கக் கூடும் என கருதப்படுகிறது.\nசம்பவம் தொடர்பாக போலீஸார் யாரையும் இதுவரை கைது செய்யவில்லை. இருப்பினும், அப்பகுதியை பாதுகாப்புப்படையினர் சுற்றி வளைத்து, தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.\nஇதனிடையே, பிரேதப் பரிசோதனை முடிந்து, இறந்தவர்களின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.\nஇதுகுறித்து, பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் கூறுகையில், இந்த சம்பவத்தில் நாகா தீவிரவாத அமைப்பான என்எஸ்சிஎன்(ஐஎம்)னுக்கு தொடர்பு இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 10 முதல் 15 பேர் கொண்ட தீவிரவாத கும்பல்தான் ���ுப்பாக்கியால் சுட்டதாக தெரிய வந்துள்ளது. இந்த கும்பல் திராங் அபோவுடன் வந்த ஒரு காரையும் தீ வைத்து எரித்து விட்டு தப்பி விட்டது என்று தெரிவித்தனர்.\nஅதேபோல, அருகிலுள்ள சாங்லாங் மாவட்டத்தை சேர்ந்த போலீஸாரும் கோன்ஸா பகுதிக்கு தீவிரவாதிகளை தேடுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், மாவட்டம் முழுவதும் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக, கிழக்குப்பகுதி காவல்துறை ஐஜி மற்றும் டிஐஜி தெரிவித்தனர்.\nமத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகையில், தீவிரவாதிகள் தேடி டுதல் வேட்டையில் ஈடுபடுவதற்காக கிழக்கு அருணாசலப் பிரதேசத்திற்கு கூடுதல் ராணுவப்படை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் உள்ளூரைச் சேர்ந்த சிலருக்கும் தொடர்பிருக்க கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை பட நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் போட்டோ ஸ்டில்ஸ்\nதினமணி செய்திகள் | மோடி அமெரிக்கா வரும்போது எதிர்ப்பு தெரிவியுங்கள்: இம்ரான் (22.08.2019) Top 5 News |\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-08-23T04:48:39Z", "digest": "sha1:ECGH2LVHMLVU3BQA2TRA6NN7LBXX5PAJ", "length": 16525, "nlines": 185, "source_domain": "moonramkonam.com", "title": "அமெரிக்கா Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nதெர்மாகோல் பொருட்கள் எதிலிருந்து தயாரிக்கப்படுகின்றன\nவார ராசி பலன் 18.8.19 முதல் 24.8.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nதண்ணீர் அல்லது உணவுப் பொருள்களைச் சேமித்து வைக்க ப்ளாஸ்டிக் பாட்டில்களைப் பயன்பட��த்தலாமா\nஜெய்பூர் இலக்கியத்திருவிழா – ஓப்ரா வின்ப்ஃப்ரேவின் வருகை\nஜெய்பூர் இலக்கியத்திருவிழா – ஓப்ரா வின்ப்ஃப்ரேவின் வருகை\nTagged with: america ஓப்ரா வின்ஃப்ரே, barga dutt, jaipur literary festival, NDTV, Obama, oprah winfrey, salman rushdie, the oprah effect, அமெரிக்கா, இலக்கியத் திருவிழா, என். டி .டி வி, ஒபாமா, சல்மான் ருஷ்டி, ஜெய்பூர் இலக்கியத் திருவிழா, பர்கா தத், பாரக் ஒபாமா\nஜெய்ப்பூரின் இலக்கியத்திருவிழாவிற்கு சல்மான் ருஷ்டி வருவாரா [மேலும் படிக்க]\nஅண்ணாச்சி கண்ட புத்தாண்டு கொண்டாட்டம் – சபீனா\nஅண்ணாச்சி கண்ட புத்தாண்டு கொண்டாட்டம் – சபீனா\nPosted by மூன்றாம் கோணம்\nTagged with: 3, Chennai new year, new year celebrations in chennai, new year chennai, அண்ணாச்சி, அன்னா ஹசாரே, அமெரிக்கா, அம்மா, கூடங்குளம், கை, சென்னை, தனுசு, தமிழ் புத்தாண்டு, தம்பி, நெல்லை, ந்யூ இயர், புத்தாண்டு கொண்டாட்டம், முல்லை பெரியாறு, ரயில் பயணம்\nரயில் பயணம் 2011 டிசம்பர் 30 [மேலும் படிக்க]\nஇந்திய ரூபாய் – காப்பாற்றுங்கள் – அமெரிக்க டாலர் சதியும் அலட்சிய இந்தியனும்\nஇந்திய ரூபாய் – காப்பாற்றுங்கள் – அமெரிக்க டாலர் சதியும் அலட்சிய இந்தியனும்\nஇந்திய ரூபாய் – காப்பாற்றுங்கள்\nஅமெரிக்கா சம்பள வரி குறைப்பு மசோதா – ஒபாமாவை எதிர்த்து நிறைவேறியது\nஅமெரிக்கா சம்பள வரி குறைப்பு மசோதா – ஒபாமாவை எதிர்த்து நிறைவேறியது\nஅமெரிக்காவில் வாஷிங்கடனில் நேற்று ஹௌஸ் ஆஃஒ [மேலும் படிக்க]\nரஜினி பிறந்தநாள் – ஷஹி எழுதிய கட்டுரைக்கு பதில் – அபி\nரஜினி பிறந்தநாள் – ஷஹி எழுதிய கட்டுரைக்கு பதில் – அபி\nTagged with: 3, rajini birthday, rajini birthday celebrations, rajini's birthday, rajinikanth, அபி, அமெரிக்கா, அரசியல், எஸ்ரா, கை, சினிமா, தலைவர், பால், ரஜினி, ரஜினி பிறந்த நாள், ரஜினி பிறந்த நாள் வாழ்த்து, ரஜினிகாந்த்\nரஜினி பிறந்தநாள் ஷஹி கட்டுரைக்கு பதில் [மேலும் படிக்க]\nஃபேஸ்புக் கூகுள் ப்ளஸ் சமுதாய தளங்கள் இந்தியாவில் தடையா – அமைச்சர் எச்சரிக்கை\nஃபேஸ்புக் கூகுள் ப்ளஸ் சமுதாய தளங்கள் இந்தியாவில் தடையா – அமைச்சர் எச்சரிக்கை\nTagged with: 3, chat, facebook, facebook + google plus, google, google plus, kapil sibal, social forum, social websites, ஃபேஸ்புக், ஃபேஸ்புக் + கூகுள் ப்ளஸ், ஃபேஸ்புக் சாட், அமெரிக்கா, அரசு தடை, ஆர்குட், ஆர்கூட், இந்திய அரசு, கபில் சிபல், கூகிள், கூகிள் ப்ளஸ், கூகுள், கூகுள் ப்ளஸ், கை, சமுதாய வலை தளங்கள், யாஹூ\nஃபேஸ்புக் கூகுள் ப்ளஸ் போன்ற சமூக [மேலும் படிக்க]\nஅமெரிக்காவால் திரும்பி அனுப்பப��பட்ட சீமான்\nஅமெரிக்காவால் திரும்பி அனுப்பப்பட்ட சீமான்\nTagged with: america, seeman, tamilnadu politics, அமெரிக்கா, அரசியல், கை, சீமான், செய்திகள், திருச்சி, நாடி, பெண், மதுரை, வேலை\nஅரசியல் செய்திகள்: 1. சமீபத்தில் நியூயார்க் [மேலும் படிக்க]\nதன்னம்பிக்கை + மன உறுதி = கிரன்மஜூம்தர் ஷா – மாதங்கி\nதன்னம்பிக்கை + மன உறுதி = கிரன்மஜூம்தர் ஷா – மாதங்கி\nTagged with: அமெரிக்கா, கை, டாக்டர், தேவி, நோய், படுக்கை, பத்திரிக்கை, பால், புற்று நோய், பெண், வங்கி, ஹெல்த்\nமன உறுதி, தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தின் [மேலும் படிக்க]\nதிருவள்ளுவர் சிலையை வடித்த சிற்பி கணபதி ஸ்தபதி – மாதங்கி\nதிருவள்ளுவர் சிலையை வடித்த சிற்பி கணபதி ஸ்தபதி – மாதங்கி\nTagged with: architect, ganapthi sthapathi, kannagi kottam, mathavi statue, sirpi ganapathi sthapathi, thiruvalluvar statue, அமெரிக்கா, இலங்கை, ஐய்யன் திருவள்ளுவர், கணபதி, கண்ணகிகோட்டம், கன்யாகுமரி, கை, சிற்பி கணபதி ஸ்தபதி, சிலை, சிவாவிஷ்ணு, சென்னை, விஷ்ணு, வேதம்\nமுக்கடல் சங்கமிக்கும் குமரியில் விவேகானந்தர் பாறை [மேலும் படிக்க]\nஉலக ஒளி உலா தங்க அன்னபூரணி தரிசனம்\nஉலக ஒளி உலா தங்க அன்னபூரணி தரிசனம்\nTagged with: அமாவாசை, அமெரிக்கா, ஆலயம், கை, சதா, சிவன், தேவி, பண்டிகை, பால், பூஜை, ராசி, விழா\nதங்க அன்னபூரணி தரிசனம் அன்னபூர்ணே சதாபூர்ணே [மேலும் படிக்க]\nதெர்மாகோல் பொருட்கள் எதிலிருந்து தயாரிக்கப்படுகின்றன\nவார ராசி பலன் 18.8.19 முதல் 24.8.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nதண்ணீர் அல்லது உணவுப் பொருள்களைச் சேமித்து வைக்க ப்ளாஸ்டிக் பாட்டில்களைப் பயன்படுத்தலாமா\nவார ராசி பலன்- 11.8.19 முதல் 17.8.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 4.8.19 முதல் 10.8.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 28.7.19 முதல் 3.8.19 வரை- அனைத்து ராசிகளுக்கும்\nசில நூற்றாண்டுகளுக்கு முந்தைய மக்கள் பயணத்திற்கு எத்தகைய வாகனங்களைப் பயன்படுத்தி இருப்பார்கள்\nபசு சாணத்தின் மீது மின்னல் விழுந்தால், தங்கமாக மாறுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/2019/08/97362/", "date_download": "2019-08-23T05:31:06Z", "digest": "sha1:PFJUXVDVXYOVVFBHDFAD6IQM7P7ET34C", "length": 13847, "nlines": 174, "source_domain": "punithapoomi.com", "title": "வள்ளிபுனத்தில் நடைபெற்ற செஞ்சோலை மாணவிகள் படுகொலை நினைவேந்தல்", "raw_content": "\nகரைச்சிப் பிரதேசசபையின் கழிவுகளால் உமையாள்புரம் மக்கள் அவதி\nசஜித்தினால் வழங்கப்படும் வீட்டுத்திட்டங்களுக்கு நிதி வழங்கப்படாமல் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்-குமுறுகிறார்-சாள்ஸ்\nகாஷ்மீர் விவகாரம் : பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வினை பெறவேண்டும் என பிரான்ஸ் வலியுறுத்து\nதம்புள்ள விபத்தில் 28பேர் காயம்\nநாட்டின் இறைமை, ஆட்புல ஒருமைப்பாடு, ஒற்றையாட்சியை பாதுகாப்பேன் – சவேந்திர சில்வா\nகாஷ்மீர் விவகாரம் : பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வினை பெறவேண்டும் என பிரான்ஸ் வலியுறுத்து\nவீடொன்றின் கூரையிலிருந்து மிகப்பெரிய தேன் கூடு கண்டுபிடிப்பு\nபொரிஸ் ஜோன்சன், அங்கலா மேர்க்கலைச் சந்திக்கவுள்ளார்\nகாஷ்மீர் விவகாரம் : மாணவி ஒருவரை கைது செய்யுமாறு வலியுறுத்தி உச்சநீதிமன்றதில் மனு தாக்கல்\nகாஷ்மீரில் பதற்றம் நீடிப்பு – 4 ஆயிரம் பேர் கைது\nவடமாகாண குத்துச் சண்டை போட்டியில் வவுனியாவிற்கு 3 தங்கம் உட்பட 8 பதக்கங்கள்\nபிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற லெப்.கேணல் விக்ரர் அவர்களின் நினைவுசுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி\nபிரான்சில் பேரெழுச்சியாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டி 2019 இன் இறுதிப்போட்டிகள்\nபிரான்சில் மூன்றாவது நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்\nகிரிக்கட் வரலாற்றை உருவாக்கிய இங்கிலாந்து, 44 வருடகால கனவை சுப்பர் ஓவரில் நனவாக்கியது \nதமிழ் தேசிய கூட்டமைப்பு ஐ. தே. கட்சி கிளையாக பௌத்த மேலாதிக்க ஆட்சியாளர்களின்…\nபலம்பொருந்திய கூட்டு முன்னணி இல்லையேல் தமிழருகென்று ஒன்றுமில்லை- மு. திருநாவுக்கரசு.\nஅமலநாயகியின் அழுகைக்கு பின்னால் உள்ள ஒரு ஈழக்கதை\nவள்ளிபுனத்தில் நடைபெற்ற செஞ்சோலை மாணவிகள் படுகொலை நினைவேந்தல்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\n2006 ஆம் ஆண்டு இன்றைய நாளில் செஞ்சோலை வளாகம் மீது சிறிலங்கா விமானப்படை கிபீர் விமானங்கள் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் கொல்லப்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் உடைய 13 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு வள்ளிபுனம் இடைக்கட்டு சந்தியில் நடைபெற்றது\nஇந்த நிகழ்வில் இரண்டு பிள்ளைகளை பறிகொடுத்த தந்தையார் பொதுச் சுடரை ஏற்றி வைத்தார் அதனைத் தொடர்ந்து தாக்குதலில் கொல்லப்பட்ட உறவுகளுக்கான சுடர்கள் அவர்களுடைய உறவுகளால் ஏற்றப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டது\nஅதனைத் தொடர்ந்து இந்த மாணவர்களுடைய ஞாபகார்த்தமாக அமைக்கப்பட���ட நினைவு தூபி திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது\nவன்னிகுரோஸ் தாயக உறவுகள் நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்று வருகின்ற இந்த நிகழ்வில் உயிரிழந்த உறவுகளின் உடைய பெற்றோர்கள் பொதுமக்கள் இன உணர்வாளர்கள் அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்\nகரைச்சிப் பிரதேசசபையின் கழிவுகளால் உமையாள்புரம் மக்கள் அவதி\nசஜித்தினால் வழங்கப்படும் வீட்டுத்திட்டங்களுக்கு நிதி வழங்கப்படாமல் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்-குமுறுகிறார்-சாள்ஸ்\nகாஷ்மீர் விவகாரம் : பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வினை பெறவேண்டும் என பிரான்ஸ் வலியுறுத்து\nதம்புள்ள விபத்தில் 28பேர் காயம்\nநாட்டின் இறைமை, ஆட்புல ஒருமைப்பாடு, ஒற்றையாட்சியை பாதுகாப்பேன் – சவேந்திர சில்வா\nபாரிசில் இருந்து ஐநா வரை மாபெரும் தமிழின நீதிகோரும் நடைப்பயணம் ஓகஸ்ட்28 ஆரம்பம்\nஓகஸ்ட்30 வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி மாபெரும் பேரணிகள்\nபுதிய பிரதமராக இன்று பதவியேற்கின்றார் சஜித்\nசவேந்திர சில்வா மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன – கனடா\nசம்பந்தனுக்கும் சஜித்திற்கும் இடையே சந்திப்பு\nபாரிசில் இருந்து ஐநா வரை மாபெரும் தமிழின நீதிகோரும் நடைப்பயணம் ஓகஸ்ட்28 ஆரம்பம்\nஓகஸ்ட்30 வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி மாபெரும் பேரணிகள்\nசவேந்திர சில்வா மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன – கனடா\nபுதிய பிரதமராக இன்று பதவியேற்கின்றார் சஜித்\nசம்பந்தனுக்கும் சஜித்திற்கும் இடையே சந்திப்பு\nஐ.நாவை ஏமாற்றவே யாழில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் – உறவுகள் விசனம்\nபரசங்குளம் கிராம மக்களினால் வவுனியா அரச அதிபரிடம் மகஜர் கையளிப்பு\nஎந்த ஒரு அரசியல் கட்சியுடனும் கலந்துரையாட எண்ணம் இல்லை\nவறுமையிலுள்ள மாணவர்கள் கல்வியை தொடர உதவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenusdiary.blogspot.com/2019/", "date_download": "2019-08-23T04:28:26Z", "digest": "sha1:W4WRVJ2EIRAZKEM6IGJJWBBKPFSACFIR", "length": 44650, "nlines": 502, "source_domain": "thenusdiary.blogspot.com", "title": "டைரிக் கிறுக்கல்கள்.: 2019", "raw_content": "\nகுழந்தைமை., டீனேஜ்., காலேஜ்., கவுஜகள் ஸ்பெஷலாக..\nவெள்ளி, 29 மார்ச், 2019\nஅவள் வாசம் சுமந்த காற்று\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 12:32 3 கருத்துகள்\nTwitter இல் பகிர���Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 27 மார்ச், 2019\nநீ பகுபதம் நான் பகாப்பதம்.\n(நான் மட்டும் தக்காளித் தொக்கா\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 9:04 3 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கவிதை, நம்பர் கவிதை\nதிங்கள், 25 மார்ச், 2019\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 8:57 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கவிதை, வார்த்தைக் க்ரீடை\nவியாழன், 14 மார்ச், 2019\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 7:09 3 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 12 மார்ச், 2019\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 1:49 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 6 மார்ச், 2019\nபுதிதாக என்ன முளைத்துவிடப் போகிறதென\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 9:27 3 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 5 மார்ச், 2019\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 7:25 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 6 பிப்ரவரி, 2019\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 7:43 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கவிதை, தேவதை ரூபம்\nசெவ்வாய், 5 பிப்ரவரி, 2019\n“மனிதனைத் தேடுகிறேன் “ என்றாராம் ஒரு அறிஞர். மனிதனைத் தேடுகிறேன் என்றால் என்ன பொருள். அவர் கண்பட எதிர்ப்படுகிறவர்கள் எல்லாம் மனிதர்கள் இல்லையா நிகழ்காலத்தில் இல்லாவிடினும் இறந்தகாலத்துள் அந்த அறிஞன் தேடி விழைந்திருப்பது மனிதனின் உருவத்தையல்ல. மனிதம் என்னும் கருணைய எனப் பொருள் கொள்ளலாம். தற்காலத்துள் மனிதத்துடன் இயற்கையின் வறுமையும் சேர்ந்து இயற்கைத் தேட வேண்டியதாகவுள்ளது.\nவளமையைச் செழுமையாய் அளிக்கும் இயற்கைக்கும் வறுமையளிக்க மானுடத்துக்கே வல்லமையுண்டு. மேகக் குழந்தைகள் உறங்கும் மலையன்னையைச் சின்னாபின்னப்படுத்தி குகைப்பாதைகளாக மாற்றவும், மேகநீர் தேக்கி மாணிக்கச் சில்லறை சிந்தும் மரக்குழந்தைகளைக் கெல்லி எறிந்து கட்டடப் பிசாசுகளாய் உருமாற்றவும் தெரிந்த இந்த மனித மந்திரவாதிகளின் கைகளில் இயற்கை என்பது ‘ குரங்கு கையில் பூமாலை ‘.\n{வனங்கள் விலங்குகளின் தாயகம்.வனங்களில் சந்தனம் தேக்கு மரங்கள் அதிகம். அவை மண்ணரிப்பைத் தடுக்கின்றன.}\nமனிதம் அழிய இயற்கை அழிகிறது. அழிபடுகிறது. ���நிலமென்னும் நல்லாள்’ என வள்ளுவன் குறிப்பிட்ட நிலமங்கை, ‘ சாது மிரண்டால் காடு கொள்ளாது ‘ என்பதாய் அங்கங்கே சீற்றமெடுத்ததன் விளைவு, பூகம்பமாய் வெடித்து மனிதனை உள்விழுங்கித் தன் சுயம் விரித்துள்ளது.\nதற்காலத்தில் மலைகளை உடைத்துச் சில்லுகளாக்கிக் கருங்கற்களாக, ஜல்லிக் கற்களாக எடுத்துவிடுகிறார்கள். மலைகளை உடைக்க வெடி வைத்துத் தகர்க்கிறார்கள். விஞ்ஞானக்காரணங்களின்படி ஆராய்ந்தோமானால் அவை பூமியில் நடுக்கத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துகின்றன. மலைகள் அரண்களாகவும், பல்வேறு மருத்துவப் பயனுள்ளவைகளாகவும் இருக்கும்போது தாதுப் பொருள்களுக்கு வேண்டியே மலைகள் சிதைக்கப்படுவது கொடூரமானதாகும்.\nஇயற்கையென்பது மனிதனுக்குப் பயன்தர வேண்டித்தான் படைக்கப்பட்டிருக்கிறது. இயற்கையென்பது மாறக்கூடியதுதான் என்றாலும் அதை அடிக்கடி மாற்றிக் கொண்டிருப்பவன் மனிதன். தானாய் மாறும் பொருளுக்கு வினையூக்கியாய் செயல்படுவது மானுடம்.\nஇயற்கையின் பாதை மாற்றிய பயணத்தை நடத்திச் செல்வது கலியுகக் கண்ணன்கள். இவர்கள் இயற்கையை வெற்றிபெற அழைத்துச் செல்லவில்லை. போரிட்டு மடிய வேண்டியே அழைத்துச் செல்கிறார்கள்.\nகலியுகக் குருக்ஷேத்திரத்தில் வெற்றிபெறப் போவது சகுனித்தனம்தான் – கௌரவர்களாய் விசுவரூபமெடுத்து நிற்கும் செயற்கைதான் – என்பது தெரிந்தும் விடாமல் போரிட்டுக் கொண்டிருக்கும் பாண்டவர்களாய் இயற்கை.\nஇயற்கை ஜானகி சுயம்வரத்துக்காய் முறிபடக்காத்து நிற்கும் தனுசு. அதை முறிக்க இத்தனை இராவணங்களா \n“வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் “ இது இன்றைய அரசியல்வாதப் பச்சோந்தியின் வார்த்தைகள். பச்சோந்தியின் மூலம் வெளிப்பட்ட வார்த்தைகளானாலும் இதனால் கிடைக்கும் நன்மை மறுக்க முடியாதது. ஒரு காலகட்டத்தில் காடுகளையும் மலைகளையும் விலங்குகளையும் அழித்துக் கொண்டிருந்த மனிதர் குலம் இப்போது சோலைகளையும் சாலை ஓரப் பூங்காக்களையும், மிருகக் காட்சி சாலைகளையும், பண்ணைகளையும் விரும்பி விரும்பி வளர்ப்பது நகைப்புக்கு இடமூட்டுவதாக உள்ளது.\nஇயற்கையை அழித்துவிட்டு செயற்கைச் செறிவில் நதிகளையும் மலைகளையும் காட்சி சாலைகளையும் உருவாக்கிக் கொண்டு இருக்கும் மனிதனின் வீண் செயலை என்னவென்று உரைப்பது இது ‘வேலியில் செல்லும் ஓணானைக் காதில் விட்டுக் கொள்ளும் ‘ கதைக்கு ஒப்பாகும்.\nபாலைவனங்களைக் கூட விட்டுவைக்கவில்லை மனித இனம். அணுகுண்டுகளை வெடிக்க வைத்துப் பரிசோதித்ததன் மூலம் மனித குலத்தின் நாசத்துக்கே உலைவைத்ததுள்ளதும் மனித இனம்தான். இதனால் அங்கு பிறக்கும் அடுத்த தலைமுறைகள் கைகால் ஊனத்துடன் மற்றும் மூளை வளர்ச்சியற்ற நிலையில் பிறக்க நேர்கிறது. அந்த இடங்களில் தாவரங்கள் ஏன் புல் பூண்டுகள் கூட உயிர்ப்பிப்பதில்லை.\nபீடபூமிகளையும் ஆக்ரமித்துக் கொண்டது மனித இனம். கரிசல் மண் வளமுள்ள பகுதிகளில் பருத்தி பயிரிடப்படுகிறது. மண்ணின் வளத்தை எந்தெந்த வகைகளில் உறிஞ்ச முடியுமோ அந்த அளவு அட்டையாய் உறிஞ்சிக் கொண்டு நிலத்தைப் பாழ்படுத்துகிறது மனித இனம்.\nஆலைக்கழிவுகளில் பாதிக்கப்படுவது ஆறுகளும், அது சங்கமிக்கும் கடலும்தான். அந்த ஆற்றின் நீரைப் பயன்படுத்தி உழப்படும் நிலங்களும் கெட்டுப்போகின்றன. இவ்வறெல்லாம் இயற்கையைச் செயற்கை ஆக்கி விடுகிறோம். மண்ணில் பிறந்து மண்ணில் மரிக்கும் நாம் மண்ணைக் கெடுத்துவிட்டே மரிக்கிறோம். இனிமேலாவது சிந்திப்போமாக.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 6:05 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 4 பிப்ரவரி, 2019\n’இதை நான் சரி என்று உணர்கிறேன்\nஅது தவறென்று எனக்குத் தெரியும்”\nஆசிரியரோ பிரசங்கியோ பெற்றோரோ நண்பரோ\nஅல்லது ஞானமுள்ளவரோ அதை தீர்மானிக்க இயலாது.\nஉனக்கு எது சரியானது என்பதைத் தீர்மானிக்க\nஉன்னுள் பேசும் குரலை உற்றுக் கேள்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 11:15 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 24 ஜனவரி, 2019\nமருமக்கள் வழி மான்யத்தில் நான்காவது மனைவியின் நிலை :-\nமருமக்கள் வழி மான்யத்தில் நான்காவது மனைவியின் நிலை :-\nகவிமணி கூறும் மருமக்கள் வழி மான்யத்தில் நான்காவது மனைவி மிகவும் அழகானவளாக வர்ணிக்கப்படுகிறாள். அவளின் மஞ்சள் பூச்சும், மயக்கிடும் பேச்சும், கொஞ்சிடும் மொழியும், தாசிகள் மெட்டும் தன் கணவனை மயக்கி விட்டதாக ஐந்தாவது மனைவி ஆத்திரத்துடன் பகிர்கின்றாள்.\n“அடுக்களை வந்திடாள் – அரக்குப் பாவையோ \nகரிக்கலம் ஏந்திடாள் – கனக சுந்தரியோ \nவாரிகோல் ஏந்திடாள் – மகாராணி மகளோ \nவெய்யிலில் இறங்கிடாள் – மென்மலர் இதழோ \nகுடத்தை ஏந்த���டாள் – குருடோ நொண்டியோ \nஎன்று கூறுவதன் மூலம் ”நான்காவது மனைவி கணவனைக் கைக்குள் போட்டுக் கொண்டவள். அவள். அலங்காரத்தினால் கணவனை மயக்குகின்றாள். அதே சமயம் அவள் செய்யவில்லை எனக் கூறும் வேலைகள் அனைத்தையும் தான் செய்வதாகக் கூறும் “ஐந்தாம் மனைவி மேலும் கூறுகின்றாள். “நான்காமவள் ஒரு வேலையும் செய்வதில்லை. ஒரு துரும்பைக் கூடத் தொடுவதில்லை. எந்நேரமும் அலங்காரம் செய்யவும், கணவனை மயக்கி மற்றவரை ( மற்ற மனைவியர் நால்வரையும் ) ஏச்சுக்குள்ளாக்கிடும் பாவியாகக் காட்டப்படுகின்றாள். இதுவே மருமக்கள் வழி மான்யத்தில் நான்காம் மனைவியின் நிலை.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 9:21 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: மருமக்கள் வழி மான்யத்தில் நான்காவது மனைவியின் நிலை\nதிங்கள், 21 ஜனவரி, 2019\nஒரு முத்தம் தராத ஏக்கத்தில்\nபிரிந்து போகிறது வண்டித் தடம்.\nமெல்லிதாய்ப் பிரிந்த வியர்வை வாசம்\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 2:30 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கவிதை, தொட்டும் தொடாமல்\nசெவ்வாய், 1 ஜனவரி, 2019\nவாசனை தெளிக்கும் சாலை உனது.\nஎன் செவ்வாள் கொண்டு வெட்டுகிறேன்.\nஉடைந்து விழுகின்றன எனது வாள்கள்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 9:14 5 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கவிதை, வாள்களும் பூக்களும்\nசிதறிவிழும் நட்சத்திர தானியங்களை அள்ள\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 5:37 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கவிதை, நிலாத்தட்டும் சூரியத்தட்டும்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\n\"பெண் பூக்கள்” கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\n”சாதனை அரசிகள்”,”ங்கா”,”அ��்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவயோதிகம்:- அருவி நீரின் சமனப்பட்ட சலன ஓட்டமாய்க் கன்னச் சுருக்கங்கள் கவியெழுதும். எண்ண அலைகள் குளத்தின் தளும்பலாய் வட்...\nபனிபெய்திருக்கும் பன்னீர்ப் பூக்கள் கொட்டி வாசனை தெளிக்கும் சாலை உனது. ரத்தச்சிவப்பில் காட்டமான குல்மோஹர்கள் வெகுபிரியம் எனக்கு. சந்த...\nவேலிப்படல் மறைக்கும் வெண்பூசணிக்கொடி கித்தான் படுதா உரசும் கல்வாழைப்பூ வெள்ளாட்டுக்குட்டியோடு வயிறு சதைத்த வான்கோழி கெக்கெக்கென குதூக...\nசுழலாய்ச் சருட்டிவிடுமெனத் தெரிந்தும் வண்ணமயமாய்க் கவர்ந்திழுக்கிறது வார்த்தைக் க்ரீடை.\nஒரு டைரிக்குறிப்பும், பாசக் கிறுக்கும்.\nஎழுதி அழிக்க மனசென்ன கரும்பலகையா வெட்டி முறிக்க ஸ்நேகமென்ன வெறும் கிளையா புதிதாய் ஸ்நேகம் பூத்தால் பழைய முகங்கள் ...\nநீ பகுபதம் நான் பகாப்பதம். நொதிபட்டாலும் அரைப்பதம்தான். வகுபடு எண்ணில் நீ ஈவாக இருக்க நான் மீதியாய்க் கிடக்கிறேன் (நான் மட்டும் த...\nபாம்பின் தலைக்கும் உடலுக்கும் பதிலாக இருவேறு உயிராகப் புதுப்பித்தாயிற்று. இரண்டுக்குமிடையில் சிக்கித் தவிக்கும் மனம் இருதிணைச் சிந்தன...\n85 ஆம் வருட டைரியில் ஃபாத்திமா அம்மா\n20.1.85 அன்று பாளையங்கோட்டையில் செயிண்ட் சேவியர் கல்லூரியில் நடைபெற்ற கல்லூரிகளுக்கிடையேயான போட்டியில் கலந்துகொள்ள 10 பேர் சென்றிருந்த...\nநீர்க்கண்ணிகள் வளைந்திறங்கி வெடித்துக் கிடந்த நிலத்தைச் சுருக்குகின்றன. பனை விசிறிகள் ஆசுவாசமாய் நீர்க் கவரி வீசுகின்றன. பொடிப்பொடியாய...\nஎன்னைப்பற்றி முழுமையாக இங்கே அறியலாம்.\nமருமக்கள் வழி மான்யத்தில் நான்காவது மனைவியின் நிலை...\nஎனது நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. ���ிரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய அறிமுகம் & விமர்சனம்\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த புத்தகக் கவிதைகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2014/03/blog-post_20.html", "date_download": "2019-08-23T05:02:16Z", "digest": "sha1:W2BVQEXWHDRVN7HIVCXZBMYDXZ7BQ634", "length": 8808, "nlines": 285, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தேர்தல் நேர்காணல்கள் - தங்கவேல்", "raw_content": "\nஅர்த்தமுள்ள வாழ்வைத் தேடி இந்தியா கிளம்புகிறார் காந்தி\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 54\nடெல்லி பல்கலையில் சாவர்க்கர் சிலை : அத்துமீறும் ஏ.பி.வி.பி. \nIndex of Madras essays மதராசபட்டினம் கட்டுரைகள்\nஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-4\nஜெயமோகனின் ‘சாளக்கிராமம்’ – ஞானமரபின் நான்கு மாற்றுவரலாறுகள்\n“எனக்கு உடல் நிலை சரியில்லை என யார் சொன்னது\nராஜராஜன் பற்றி பா. ரஞ்சித் பேசியதும் வரலாறும்\nரசனைக் குறிப்பு – நீல.பத்மநாபனின் கவிதைகள் – சாயங்கால மேகங்கள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதேர்தல் நேர்காணல்கள் - தங்கவேல்\nஎன் அலுவலக நண்பர்களிடம் தேர்தல் பற்றிப் பேசிவருவதன் தொடர்ச்சியாக, ��ாங்கிரஸ் சார்பு கொண்ட தங்கவேலிடம் பேசியது:\nதங்கவேலு சற்று திறந்த மனதுடன் அரசியலை அணுக வேண்டும்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nவடசென்னை நாடாளுமன்ற வேட்பாளர் உ.வாசுகி\nதேர்தல் நேர்காணல்கள்: ஆலந்தூர் சட்டமன்ற வேட்பாளர் ...\nதேர்தல் நேர்காணல்கள் - பி.எஸ்.ராகவன்\nதேர்தல் நேர்காணல்கள் - நலங்கிள்ளி\nதேர்தல் நேர்காணல்கள் - மகாதேவன்\nதேர்தல் நேர்காணல்கள் - லோகேஷ்\nதேர்தல் நேர்காணல்கள் - தங்கவேல்\nகிண்டில் மின்புத்தகங்கள் - ஆங்கிலம்\nஅமேசான் இந்தியாவில் கிழக்கு புத்தகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2015/03/blog-post_30.html", "date_download": "2019-08-23T05:02:02Z", "digest": "sha1:QT5MPIRZON4XUMTJV6WHODOMVS7IZHEV", "length": 17290, "nlines": 338, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: குரோம்காஸ்ட்", "raw_content": "\nஅர்த்தமுள்ள வாழ்வைத் தேடி இந்தியா கிளம்புகிறார் காந்தி\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 54\nடெல்லி பல்கலையில் சாவர்க்கர் சிலை : அத்துமீறும் ஏ.பி.வி.பி. \nIndex of Madras essays மதராசபட்டினம் கட்டுரைகள்\nஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-4\nஜெயமோகனின் ‘சாளக்கிராமம்’ – ஞானமரபின் நான்கு மாற்றுவரலாறுகள்\n“எனக்கு உடல் நிலை சரியில்லை என யார் சொன்னது\nராஜராஜன் பற்றி பா. ரஞ்சித் பேசியதும் வரலாறும்\nரசனைக் குறிப்பு – நீல.பத்மநாபனின் கவிதைகள் – சாயங்கால மேகங்கள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகடந்த ஒரு வாரமாக குரோம்காஸ்டைச் சோதனை செய்துவருகிறேன். இந்தியாவில் ரூ. 2999/- ஆகிறது. குரோம்காஸ்ட் என்பது கூகிள் விற்கும் ஒரு குட்டி டாங்கிள். HDMI போர்ட்டில் நுழையக்கூடியது. தனியாக மின் இணைப்பு வேண்டும். மின் இணைப்புக்கு டிவியில் உள்ள USB போர்ட்டையேகூட பயன்படுத்திக்கொள்ளலாம். என்னிடம் உள்ள டிவியில் இரண்டு HDMI, இரண்டு USB போர்ட்டுகள் உள்ளன. உங்கள் செல்பேசி அல்லது பலகைக் கணினியில் பார்க்கும் வீடியோக்களை குரோம்காஸ்ட் மூலமாக உங்கள் டிவிக்கு அனுப்பலாம். பெரிய திரையில் பார்க்கலாம்.\nபேண்ட்வித் அதிகமாகி, இணைய மாதக் கட்டணம் குறையும்போது கேபிள் டிவி என்பது சரித்திரமாகிப் போய்விடும். ஒருசில சானல்கள், அவற்றிலும் அவர்கள் எதை எப்���ோது காண்பிக்கிறார்கள் என்பதற்காகக் காத்திருக்கவேண்டிய நிலை ஆகியவை போய்விடும். நெட்பிலிக்ஸ் அல்லது அவர்களைப் போன்றோர் இந்தியாவில் கால் பதிக்கும்போது இது வேகமாக நடக்கத் தொடங்கும். குறைந்தபட்சம், இணையத்துக்குச் செல்வழிக்க அஞ்சாத மத்திய தர, நகரக் குடும்பங்களிலாவது கேபிள்/டிடிஎச் காணாமல் போய்விடும்.\nஎன் ஐபோன், ஐபேட் ஆகியவற்றிலிருந்து யூட்யூப் (YouTube), டெட் (TED) குறுஞ்செயலிகளில் வரக்கூடிய வீடியோக்களை குரோம்காஸ்ட் செய்துபார்த்தேன். டெட் மிகவும் தொல்லை தந்தது. அது எதிர்பார்க்கும் பேண்ட்வித் என்னிடம் இல்லையோ என்னவோ. ஆனால் யூட்யூபில் பிரச்னை ஏதும் இல்லை. ஆனால் FastForward, Rewind ஆகியவற்றைச் செய்யமுடியவில்லை. எனவே TV Cast என்ற குறுஞ்செயலியைத் தருவித்து, அதற்கான சில கட்டுப்பாட்டுப் பட்டைகளை விலை கொடுத்து வாங்கிக்கொண்டேன். இப்போது வேண்டிய இடத்துக்குத் தாவ முடிந்தது. யூட்யூப் போன்றவற்றில் வரும் விளம்பரங்களைத் தொலைக்க முடிந்தது.\nஇப்போது டெட் வீடியோக்களை மிகவும் ஆனந்தமாகப் பார்க்க முடிகிறது. நேற்று 3டி பிரிண்டிங் தொடர்பான நான்கு வீடியோக்களைப் பார்த்தேன். இப்போதைக்கு 3டி பிரிண்டிங் குறித்த ஒரு தெளிவான கருத்தை உருவாக்கிக்கொள்ள முடிந்திருக்கிறது. இனி வாரத்துக்கு 1-2 மணி நேரம் டெட் வீடியோக்களைப் பார்க்கச் செலவிடுவேன். 3டி பிரிண்டிங் குறித்து அடுத்து எழுதுகிறேன்.\nஇங்கே மகன் வீட்டில் சியாட்டிலில் திரைப்படங்கள் பார்க்க, மிகவும் உதவியாய் உள்ளது. நேற்று மைரோசாப்ட் ஸ்டோருக்கு சென்றோம் அங்கே 3 D Printer பார்த்தேன் அதைக் காணொளியாகவும் ஆக்கியிருக்கிறேன்\nchromecast மற்றும் tvcast ஆகிய இரண்டையும் வாங்கி உப்யோகிக்க வேண்டுமாகட்டுப்பாட்டுப் பட்டைகளை விலை கொடுத்து வாங்கிக்கொண்டேன் என்று சொல்லி உள்ளீர்கள்.அவை என்ன,என்ன விலை\nகுரோம்காஸ்ட் என்பது கருவிக்கும் பெயர். அதனை இயக்கக்கூடிய செல்பேசிக் குறுஞ்செயலிக்கும் பெயர். குரோம்காஸ்ட் குறுஞ்செயலி மட்டுமே போதும், வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்ய. தவிர, விண்டோஸ் லாப்டாப்பில் குரோம் பிரவுசர் கொண்டும்கூட நேரடியாக வீடியோக்களை குரோம்காஸ்ட் கருவிக்கு அனுப்ப முடிகிறது.\nஇப்போது டிவிகாஸ்ட் குறுஞ்செயலி. சில வகை ஸ்ட்ரீம்களை (உதாரணம்: புதிய தலைமுறை டிவி இணையத்தளத்தில் வரும் ஸ்ட்ரீம���ங்) குரோம்காஸ்ட் குறுஞ்செயலி வழியாக ஐஃபோன், ஐபேடிலிருந்து குரோம்காஸ்ட் கருவிக்கு அனுப்ப இயலவில்லை. ஆனால் டிவிகாஸ்ட் அதனை சரியாகச் செய்தது. டிவிகாஸ்ட் அடிப்படைச் செயலி இலவசமே. எனவே காசு செலுத்து எதையும் நீங்கள் வாங்கவேண்டியதில்லை. ஆனால் ஒரு வீடியோவைப் பார்க்கும்போது அதில் வேண்டிய ஒரு இடத்துக்கு நகர்த்திச் சென்று பார்க்கவேண்டும் என்றால் அந்த வசதியை டிவிகாஸ்ட் ஒரு in-app purchase மூலம் செய்கிறது. அந்த மேலதிகத் தேவையைப் பெற சுமார் 400 ரூபாயோ என்னவோ செலவழிக்கவேண்டியிருந்தது. இது வேண்டியதில்லை என்றால் நீங்கள் செலவு செய்யவேண்டாம். மேலும் வேறு ஏதேனும் செயலி இதனை இலவசமாகவே உங்களுக்குச் செய்து தரலாம்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Main.asp?Id=82&Page=4", "date_download": "2019-08-23T05:48:33Z", "digest": "sha1:FUJHFKQQP7AYDSTPPNHN7OZEKKV7KWOF", "length": 5331, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "விசேஷங்கள்,anmeegam, weekly Festivals - dinakaran | ஆன்மீக செய்திகள் ,ஆன்மீக கட்டுரைகள்,Aanmeegam, Aanmeegam Stories, Aanmeegam Thoughts, Aanmeegam News,Spirtual News - dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மிகம் > விசேஷங்கள்\nமுத்தலாக் தடைச் சட்டத்திற்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nகடந்த 70 ஆண்டுகளில் இல்லாத நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது : நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜிவ் குமார் பேட்டி\nஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்களின் பட்டியலில் தமிழகத்திற்கு 2ம் இடம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nபுரட்டாசி மாதம் என்னென்ன விசேஷங்கள்\nசீனாவின் வுலியன் அருங்காட்சியத்தில் நடைபெற்ற கலாச்சார நினைவுச் சின்னங்களின் கண்காட்சி: புகைப்படங்கள்\n23-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்\nப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது\nகாஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/01/blog-post_75.html", "date_download": "2019-08-23T04:47:38Z", "digest": "sha1:AZUGRDOZ7X6Q7SPARTHAUOUDVSYK36ZB", "length": 23113, "nlines": 176, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: ராஜபக்ச குடும்பத்தை சிறையில் அடைக்க, தீவிர முயற்சி.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nராஜபக்ச குடும்பத்தை சிறையில் அடைக்க, தீவிர முயற்சி.\nமஹிந்த ராஜபக்சவின் குடும்பத்தாரை சிறையில் அடைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரை போர்க்குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சிறைபிடிக்க முயற்சிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே, பேராசிரியர், ஜி.எல். பீரிஸ் இவ்வாறு குறிப்பிட்டார்.\nதற்போதைய அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை. இந்த அரசாங்கம் மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்டதாகும்.\nஇந்த அரசாங்கத்துக்கு சில செயற்பாடுகள் இருக்கின்றன. இவை மக்கள் முற்றாக நிராகரித்தவையாகும். இதனை மக்கள் எதிர்ப்பா��்க்கவில்லை.\nஸ்திரமாக முடிவுகளை எடுக்கும் அரசாங்கம் அன்றி, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கட்டுப்பட்ட அரசாங்கமாகவே தற்போதைய அரசாங்கம் இருப்பதாக கூறிய ஜி.எல்.பீரிஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பின் , நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனே அரசாங்கத்தை வழிநடத்திக்கொண்டிருப்பதாக குற்றம் சுமத்தினார்.\nஅத்துடன் மக்களை ஏமாற்றி புதிய அரசியலமைப்பை கொண்டு வந்து, தமக்கேற்றவாறு ஆட்சியை அமைத்துக் கொள்ள இந்த அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். .\nஅத்துடன், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தரப்பினர், மஹிந்த மற்றும் கோட்டாவுக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுக்களை சுமத்தி, சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளார்கள்.\nஅதுமட்டுமன்றி, யஸ்மின் சூகாவும் இலங்கை இராணுவத்தின் 57 தலைவர்களை சர்வதேச நீதிமன்றின் ஊடாக சிறையில் அடைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். இந்த செயல்பாடுகளை மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று ஜி.எல்.பீரிஸ் கூறினார்.\nராஜபக்ச குடும்பத்தினரை சிறை பிடிப்பதன் மூலம், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற ஒருபோதும், இடமளிக்கப்பட மாட்டாது என, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கத்தை செல்வம் அடைக்கலநாதனின் உத்தரவில் நானே கொன்றேன்\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கம் ஆகியோர் 02.09.1985 அன்று தமிழீழ விடுதலை இயக்கம் என்ற ரெலோ அமைப்பினால் க...\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nஐதேகவிலிருந்து ஜனாதிபதி வேட்பாளராக சஜித்துக்கு முடியாது.... தேவையாயின் வேறு கட்சிகளிலிருந்து கேட்கட்டும்.... ரணில் அதிரடி\nசஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க மாட்டோம் என்றும் தேவையாயின் வேறொரு வேட்பாளராக போட்டியிடுமாறும் தன்ன...\nசஜித்தை ஜனாதிபதி வேட்பாளாராக நியமிக்காது விட்டால் நாங்கள் அமைதியாவோம்... ஐ.தே.க பா. உறுப்பினர்கள் 52 பேர் கைச்சாத்து\nசெப்டம்பர் மாதம் 6 ஆம் திகதிக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட வேண்டும் எனவும், அவ்வாறு ந...\nஸஹ்ரானின் முகாமில் பயிற்சி பெற்ற இளம் சந்தேக நபர் எல்லாவற்றையும் கக்குகிறார்...\nஸஹ்ரானுடன் ஆயுதப் பயிற்சி பெற்ற 16 வயது சிறுவன் ஒருவன் இன்று அம்பாறையில் கைது செய்யப்பட்டுள்ளான். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.பி. அஜித் ர...\nஜனாதிபதி கோத்தா... பிரதமர் மகிந்தர்.... மைத்திரி பிரதியமைச்சர்.... தயாராகிறது தாமரை மொட்டு\nகோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதியாகவும் மகிந்த ராஜபக்ஷவை பிரதமராகவும் கொண்ட அரசாங்கத்தில் மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதியமைச்சர் பதவியொன்றை வ...\nடக்ளஸ் , கருணா வழியில் புலித்தளபதி எழிலனின் மனைவி அனந்தியும் சிறிலங்கா சுதந்திக்கட்சியில் இணைந்தார்.\nபுலிகளின் தளபதியின் மனைவி என்ற முகத்துடன் அரசியலுக்கு நுழைந்தவர் அனந்தி சசிதரன். இவர் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றங்கள் த...\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை சந்திரக்காவுக்கு... தனக்காக தனியறை ஒதுக்க வேண்டும் என்கிறார்....\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்தும் பொறுப்பையும் புனரமைக்கும் பொறுப்பையும் தா...\nயார் என்னசொன்னாலும் சிங்கள இனம் இரண்டுபட்டே தீரும்.. அது பெரியதொரு துரதிர்ஷ்டமே\nமகா சங்கத்தினரின் பேச்சைக் கேட்டு, முடிவுகளை எடுத்து நாட்டின் தலைவரைத் தேர்ந்தெடுக்குமாறு அஸ்கிரி பீடத்தின் பொதுச் செயலாளர் புனித மெதகம தம்ம...\nஐக்கிய தேசியக் கட்சியின்பிரதமர் நாற்காலிக்காவும் மோதல்...\n19 ஆவது திருத்தத்துடன் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஜனாதிபதி வேட்பாளர் பலமற்றவர் என்பதால், பிரதமர் ஐக்கிய தேசியக் கட்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/moondru-mudichu/119339", "date_download": "2019-08-23T04:40:57Z", "digest": "sha1:44FRKTB44MSPPYANQDJVYJHLP53ZENAQ", "length": 4920, "nlines": 56, "source_domain": "www.thiraimix.com", "title": "Moondru Mudichu - 15-06-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிட்டமிட்டு சேரனை ஏமாற்றினாரா லொஸ்லியா\nஎன் தாய்க்கு பலருடன் தொடர்பு.. என்னையும் அதற்கு கட்டாயப்படுத்தினார்.. 17 வயது மகளின் கண்ணீர் புகார்\nசிறுமிகள், பெண்களுடன் உல்லாசமாக இருந்த பிரபல சாமியார்\nகட்டுப்பாட்டை விலக்கியதால் வந்தது வில்லங்கம்\nபிரித்தானியா டேங்கர் சிறைபிடிப்பு விவகாரம்: முக்கிய அறிவிப்பை வெளியிட்டது ஈரான்\n சர்ச்சைக்குரிய இராணுவத் தளபதியின் அறிவிப்பு வெளியானது\nபிரித்தானியா இளைஞனுக்கு லொட்டரி மூலம் அடித்த அதிர்ஷ்டம்.... வைரலாகும் பேஸ்புக் பதிவு\nபிக்பாஸில் கவீனின் ஆடையை அணிந்துள்ள லொஸ்லியா\nவிஜய்யின் பிகில் படத்துக்கு ஏகப்பட்ட புது பிளான்- அதுல இது செம ஸ்பெஷல்\nகவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்த பேட்ட நடிகை, இதை பாருங்க\nஷங்கரின் இந்தியன்2 படத்தில் இருந்து விலகிய முன்னணி ஹீரோயின்\nபுகழின் உச்சத்தில் இருந்த நடிகை மீனா\nஇனி சினேகா நடிக்க மாட்டாரா.. பிரசன்னா சொன்ன தகவல்.. வாழ்த்து தெரிவிக்கும் நெட்டிசன்கள்..\nகவீனை பற்றி சேரனிடம் கூறிய லொஸ்லியா\nயோகர்ட்டை 7 நாட்களும் இப்படி சாப்பிடுங்க விரும்பும் அளவிற்கு எடை கிடு கிடுனு குறையும்\nலொஸ்லியா மற்றும் வனிதாவின் முகத்திரையை கிழித்த சாண்டி பிக் பாஸில் நீக்கப்பட்ட காட்சி\nதமிழ் சினிமா விமர்சகர்களை கடுமையாக தாக்கி பேசிய எச்.வினோத்\nபிக்பாஸ் வரலாற்றில் முதன்முறையாக சேரனை புகழ்ந்து பேசிய கவீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ledlamp.china-led-lighting.com/company.php?Dir=DecorativeLightSeries&Page=2&LANG=ta", "date_download": "2019-08-23T05:34:22Z", "digest": "sha1:DBRQZMCJ6XKDXTS74PSYOV72CH7JSRQU", "length": 6263, "nlines": 106, "source_domain": "ledlamp.china-led-lighting.com", "title": "Led திரை ஒளி,Led Decorative Light,Christmas Figures - சீனா Led திரை ஒளி உற்பத்தியாளர் & சப்ளையர்", "raw_content": "கர்ணரால் பட்டியல் >>>> ஆன்லைனில் பார்க்கவும் .zip பதிவிறக்கவும்\nதயாரிப்பு மையம் | தயாரிப்பு சான்றிதழ் | எங்களை பற்றி | எங்களை தொடர்பு கொள்ள | சொற்களஞ்சியம்\n. LED அலங்கார ஒளி பாரம்பரிய அலங்கார ஒளி தொடர் மேம்படுத்தப்பட்ட மாற்று ஒரு வகையான. எல்.ஈ. டி வடிவமைப்பு கோல்கள் மற்றும் பொருளாதாரம் அனுமதி போன்ற விரும்பிய லுமென் தொகுப்புகளை உருவாக்க எந்த வடிவில் இணைக்கப்படலாம். கூ��ுதலாக, எல்.ஈ. டி மினியேச்சர் லைட் பொருத்தப்பட்ட சாதனங்கள் என கருதலாம்; ஒளி விநியோகம் LED களின் எப்சிசி லென்ஸ் மூலம் கட்டுப்படுத்த முடியும், எல்.ஈ. டி பயன்படுத்த வடிவமைக்கப்பட்ட கட்டடக்கலை சாதனங்கள் கட்டுமான எளிமைப்படுத்தும். ஒரு கட்டுப்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட டி.வி. டி எல் எல் எல் எல்இடி இணைப்பிற்கு இணைக்கப்படலாம், இதனால் விநியோகம், ஒளி வெளியீடு மற்றும் வண்ணத்தின் மாறும் கட்டுப்பாடு. இறுதியாக, டி.சி சக்தி யூனிட் பல்வேறு மின்சக்தி விநியோகங்களுக்கு எளிதில் பொருந்தக்கூடியதாக செயல்படுகிறது.\nLED சுவர் வாஷர் ஒளி\nLED அச்சு முனை ஒளி\nLED ரப்பர் கேபிள் ஒளி\nLED மெய்நிகர் ரியாலிட்டி ஒளி\nLED தேங்காய் பனை ஒளி\nLED தேங்காய் பனை மரம் ஒளி\nநாங்கள் கப்பலுக்கு கீழே ஆதரவு தருகிறோம்\nகாற்று மூலம், கடல் மூலம்\nநாங்கள் பணம் செலுத்துவதற்கு கீழே உள்ளோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/nepolean-hollywood-movie/", "date_download": "2019-08-23T05:38:40Z", "digest": "sha1:AZNCZPHLZSANTVVEHVET4A7ALSPMGV6G", "length": 9298, "nlines": 97, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஹாலிவுட்டில் நடிக்கும் நெப்போலியன்.! ஜோடிய பாருங்க.! தனுசுக்கு கூட இப்படி அமையல.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome பொழுதுபோக்கு மூவிகள் ஹாலிவுட்டில் நடிக்கும் நெப்போலியன். ஜோடிய பாருங்க. தனுசுக்கு கூட இப்படி அமையல.\n தனுசுக்கு கூட இப்படி அமையல.\nதமிழ் சினிமாவில் ரஜினி, காலம் வரை தற்போதுள்ள நடிகர்கள் வரை அனைவருக்கும் பரிட்சயமான நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் நெப்போலியன். பாரதிராஜா இயக்கிய புதுநெல்லு புதுநாத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன இவர் அதன் பின்னர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.\nநெப்போலியன் அவர்களுக்கு ஜெயசுதா என்ற மனைவியும், தனுஷ், குணால் என இரண்டு மகன்களும் உள்ளனர். தற்போது நெப்போலியன் அவர்கள் இந்தியாவை விட்டுச் சென்று தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். இறுதியாக தமிழில் சீமாராஜா படத்தில் நடித்திருந்தார்.\nஇதையும் பாருங்க : வறுமையில் வாடி வரும் நடிகருக்கு நேரில் சென்று உதவிய விஜய் சேதுபதி பட நடிகர்.\nஇந்த நிலையில் நடிகர் நெப்போலியன் ‘கிறித்துமஸ் கூப்பன் ‘ என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்க உள்ளார். டேனியல் இயக்கியுள்ள இந்த படத்தில் கோர்ட்னி மேத்யூஸ், ஷீனா மோனி���் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் நெப்போலியனுக்கு ஜோடியாக வெனிசுலா அழகி நடித்துள்ளார்.\nநெப்போலியனுக்கு இந்து இரண்டாவது ஹாலிவுட் படம் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த விலையில் பேசிய நெப்போலியன், இந்த கிறிஸ்துமஸ் கூப்பன் படத்தில் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். முதல் ஹாலிவுட் படத்தில் ஹீரோயினுடன் நடிக்கவில்லை. ஆனால் இந்தப் படத்தில் ஹீரோயினுடன் நடித்திருக்கிறேன். அடுத்த படத்தில் ஹீரோவானாலும் ஆச்சர்யமில்லை என்று கூறியுள்ளார்.\nPrevious articleவறுமையில் வாடி வரும் நடிகருக்கு நேரில் சென்று உதவிய விஜய் சேதுபதி பட நடிகர்.\nNext articleகொளுத்தி போட்ட சாக்க்ஷி. சாக்க்ஷிக்கு ஒரு குறும்படம் பார்சல்.\nநேர்கொண்ட பார்வை வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்ட போனி கபூர்.\nராட்சசன் படத்திற்கு எந்த விருதும் இல்லையா. வருத்தப்பட்ட விஷ்னு விஷால்.\nசூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தின் வேலையை தொடர்ந்த இயக்குனர் மிஸ்கின்.\n பிரஸ் மீட்டில் கூறிய பிக் பாஸ் சீசன் 2 நடிகை.\nவிஜய் தொலைக்காட்சியில் மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு நடிகர் நடிகைகள் பிரபலமடைந்துள்ளனர். அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பன் சீசன்...\nபடப்பிடிப்பில் மயங்கி விழுந்த நெஞ்சம் மறப்பதில்லை நடிகை.\nஇந்த வார தலைவர் பதவிக்கு வெற்றி பெறப்போவது யார். சரிக்கு சமமாக இருக்கும் போட்டியாளர்கள்.\nஅடுத்து வாரம் லாஸ்லியா காப்பற்றப்படுவாரா. என்ன ஒரு தந்திரம் டா சாமி.\nசாதாரண ஜுரத்திற்கு ஒரு இரவுக்கு ஒரு லட்சம் கேட்டனர். பிரபல மருத்துவமனையை வறுத்தெடுத்த ஐஸ்வர்யா...\nபடு மோசமான ஆடையில் போட்டோ ஷூட். கூடவே விடீயோவையும் வெளியிட்ட பேட்ட நடிகை.\nபேட்ட படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் இன்று வெளியீடு.\nதளபதி 64 படத்தில் விஜய்க்கு ஜோடியாகும் பிரபல நடிகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/m-k-stalin-condemns-i-t-raid-at-kanimozhi-house-141603.html", "date_download": "2019-08-23T05:34:10Z", "digest": "sha1:EMIULEOSUAPYXGM6TOGYIRNE6DYX625G", "length": 10880, "nlines": 151, "source_domain": "tamil.news18.com", "title": "தமிழிசை வீட்டில் சோதனை நடத்துவார்களா? வருமானவரித்துறைக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி | M.K.Stalin condemns I.T.Raid at Kanimozhi house– News18 Tamil", "raw_content": "\nதமிழிசை வீட்டில் சோதனை நடத்துவார்களா\nபெற்றோரை கல்லூரிக்கு அழைத்து வரச்சொன்ன பேராசிரியர் - நாமக்கல் மாணவர் தற்கொலை\nநெல்லை ரயில் நிலைய நடைமேடையிலேயே கர்ப்பிணிக்கு பிரசவம் பெண் காவலர்கள், செவிலியர்கள் தக்க நேரத்தில் உதவி\nஆசிரியர் தகுதித்தேர்வில் 99% பேர் தோல்வி - மறுதேர்வு நடத்தக் கோரிக்கை\n6 தீவிரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவல் என்று உளவுத்துறை தகவல் - தீவிர சோதனையில் போலீசார்\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nதமிழிசை வீட்டில் சோதனை நடத்துவார்களா\nவாக்குப் பதிவுக்கு ஒரு நாளே உள்ள நிலையில், வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது. வருமான வரித்துறை சோதனையையடுத்து, கனிமொழியின் வீட்டுக்கு வெளியே தி.மு.க தொண்டர்கள் குவிந்துள்ளனர்.\nதி.மு.கவுக்கு களங்கம் ஏற்படுத்துவதற்கு பிரதமர் மோடி தேர்தல் ஆணையத்தை பயன்படுத்துகிறார் என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.\nதூத்துக்குடி குறிஞ்சி நகரில் திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் வீடு மற்றும் அலுவலகத்தில் 10 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் குழு சோதனை நடத்தி வருகின்றனர்.\nவாக்குப் பதிவுக்கு ஒரு நாளே உள்ள நிலையில், வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது. வருமான வரித்துறை சோதனையையடுத்து, கனிமொழியின் வீட்டுக்கு வெளியே தி.மு.க தொண்டர்கள் குவிந்துள்ளனர்.\nஇந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், ‘கனிமொழியின் வீட்டில் யாருடைய புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது. நான், நேரடியாக குற்றம் சாட்டுகிறேன். தூத்துக்குடி வேட்பாளர் தமிழிசை சௌந்தர்ராஜன் வீட்டில் கோடிக்கணக்கான பணம் உள்ளது. அவரது, வீட்டில் சோதனை நடத்துவார்களா தேனியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவிந்திரநாத் வாக்காளர்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார். அவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.\nதி.மு.கவுக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக மோடி தேர்தல் ஆணையத்தை பயன்படுத்துகிறார். வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையத்தை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது. தேர்தல் ஆணையத்தை சீர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார்.\nதேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்க��� கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nகுற்றாலத்தில் சுற்றுலாவாசிகள் உற்சாகக் குளியல்\nஉங்கள் ராசிக்கு இன்றைய பலன்கள்\nஐஸ்கட்டிகளை வைத்து அழகு பராமரிப்பு...தெரிஞ்சுக்க க்ளிக் பன்னுங்க..\nகனா படத்திற்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தமா\nபெற்றோரை கல்லூரிக்கு அழைத்து வரச்சொன்ன பேராசிரியர் - நாமக்கல் மாணவர் தற்கொலை\nநெல்லை ரயில் நிலைய நடைமேடையிலேயே கர்ப்பிணிக்கு பிரசவம் பெண் காவலர்கள், செவிலியர்கள் தக்க நேரத்தில் உதவி\nகுற்றாலம் மெயின் அருவியில் தடை நீங்கியதால் சுற்றுலாவாசிகள் உற்சாகக் குளியல்\nஆசிரியர் தகுதித்தேர்வில் 99% பேர் தோல்வி - மறுதேர்வு நடத்தக் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2019/03/school-morning-prayer-activities_5.html", "date_download": "2019-08-23T04:19:23Z", "digest": "sha1:ELZPJZ63SVJDYBBOUTSNLAWZNH7YHAAI", "length": 26708, "nlines": 594, "source_domain": "www.kalvinews.com", "title": "School Morning Prayer Activities | Tamil Thirukural lesson for Kids and Learner", "raw_content": "\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:\nவிளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்\nஐயமில்லாமல் தெளிந்து நம்பியவருடைய மனைவியிடத்தே விருப்பம் கொண்டு தீமையைச் செய்து நடப்பவர், செத்தவரை விட வேறுபட்டவர் அல்லர்.\nதந்தை எவ்வழி, தமையன் அவ்வழி\nஅரைகுறையாக எதையும் செய்யாதீர். நல்லவை என்றால் துணிந்து நிறைவேற்றுங்கள். கெட்டது என்றால் அதைச் செய்யாமல் அறவே தவிர்த்து விடுங்கள்.\n1) என் உடன் பயிலும் மாணவ,மாணவிகளுடன் எந்த வேறுபாடும் இன்றி அன்போடு பழகுவேன்.\n2) பிற மாணவர்கள் வைத்து இருக்கும் பொருள்கள் மீது ஆசை படவோ அவற்றை எடுத்துக்கொள்ளவோ மாட்டேன்.\n1) எந்தப் பறைவைக்கு சிறகு இல்லை \n2) இண்டெர்நெட்டின் தந்தை என அழைக்கபடுபவர் யார் \nஉணவு தேடி வந்துகொண்டிருந்தது நரி. எதிரில் வந்த காட்டுப் பூனையைப் பார்த்ததும், “ஐயோ… என்ன ஆச்சு ஒரு காலைத் தூக்கிக்கிட்டு நடந்து வர்றே ஒரு காலைத் தூக்கிக்கிட்டு நடந்து வர்றே\n போன வாரம் மரத்திலிருந்து இறங்கும்போது தவறி விழுந்துட்டேன். இன்னும் குணமாகலை. நம்ம கரடி உடல் நலம் இல்லாதவங்களுக்குத் தினமும் உணவு கொடுக்குது. அதை வாங்கிச் சாப்பிடுவதற்காகத்தான் போயிட்டிருக்கேன்” என்றது காட்டுப்பூனை.\n“ஓ… கரடி எப்ப இந்த வேலையை ஆரம்பிச்சது எனக்குத் தெரியாதே\n“ஆறு மாசத்துக்கு முன்னால கரடிக்கு ஜூரம் வந்து படுத்தபோது, உணவுக்காக ரொம்பக் கஷ்டப்பட்டுச்சாம். உதவி செய்ய ஆளே இல்லையாம். தான் பட்ட கஷ்டத்தை இனி யாரும் படக் கூடாதுன்னுதான் ஆறு மாசமா இலவச உணவு சேவையை வழங்கிட்டு இருக்கு.”\n“ஓ… யார் போனாலும் சாப்பாடு கொடுக்குமா\n“இல்ல, உடம்பு சுகமில்லாத வங்களுக்குத்தான் கொடுக்கும். நான் வரேன்” என்று கிளம்பியது காட்டுப்பூனை.\nஅப்போது வயதான சிங்கம் ஒன்று மெதுவாக நடந்து வந்தது.\nஅதைப் பார்த்தவுடன், “என்ன தாத்தா, எங்கே கிளம்பிட்டே” என்று கேட்டது நரி.\n“இப்ப என்னால வேட்டையாட முடியறதில்லை. கரடிதான் தினமும் சாப்பாடு தருது. அங்கேதான் போயிட்டிருக்கேன்” என்று மெலிந்த உடலை இழுத்துக்கொண்டு நடந்தது சிங்கம்.\n“கரடி அப்படி என்ன உணவுதான் கொடுக்கும்\n“ம்… அசைவம் சாப்பிடற வங்களுக்கு இறைச்சி சூப், மீன், சைவம் சாப்பிடறவங்களுக்கு காய்கறி சூப், பழங்கள்னு கொடுக்கும். கரடி சமைக்கும் உணவு ரொம்பச் சுவையா இருக்கும். நான் வரேன்” என்றபடி சென்றது சிங்கம்.\n இத்தனை நாளும் இந்த விஷயம் நமக்குத் தெரியாமல் போயிருச்சே எப்படியாவது கரடியின் உணவைச் சாப்பிட்டே ஆகணும். ஏதாவது உடம்பு சரியில்லைன்னு பொய் சொன்னால், ஒரு மாதமாவது ஜாலியாக உட்கார்ந்து சாப்பிடலாம். காய்ச்சல்னு சொன்னால், உணவு கொடுக்காமல் சூப் மட்டும் கொடுத்துவிட்டால் என்ன செய்வது எப்படியாவது கரடியின் உணவைச் சாப்பிட்டே ஆகணும். ஏதாவது உடம்பு சரியில்லைன்னு பொய் சொன்னால், ஒரு மாதமாவது ஜாலியாக உட்கார்ந்து சாப்பிடலாம். காய்ச்சல்னு சொன்னால், உணவு கொடுக்காமல் சூப் மட்டும் கொடுத்துவிட்டால் என்ன செய்வது வயிற்று வலின்னு சொன்னால், உணவே சாப்பிட வேணாம்னு சொல்லிட்டால் வயிற்று வலின்னு சொன்னால், உணவே சாப்பிட வேணாம்னு சொல்லிட்டால் ஐயோ… நான் என்ன காரணத்தைச் சொல்ல முடியும் ஐயோ… நான் என்ன காரணத்தைச் சொல்ல முடியும் அதோ கரடியின் வீடே வந்துருச்சு. சரி, கால் ஒடிந்ததாகவே சொல்லிடலாம்” என்று நினைத்த நரி, காலில் கட்டுப் போட்டுக்கொண்டு நடந்தது.\nகரடி வீட்டு வாசலில் வரிசையாக விலங்குகள் நின்றன. நரியும் வரிசையில் சேர்ந்துகொண்டது. அதைக் கண்ட காட்டுப்பூனை, “என்னப்பா, இப்பதான் நல்லா பேசிட்டு இருந்தே. அதுக்கு���்ளே எப்படிக் காலை உடைச்சிக்கிட்டே” என்று ஆச்சரியமாகக் கேட்டது.\n“ஒரு பள்ளத்தைக் கவனிக்காமல் தவறி விழுந்துட்டேன். கால் உடைஞ்சிடுச்சு. வலி உயிர் போகுது. வரிசையில் நிக்க முடியலை. என்னை முன்னால விட முடியுமா” என்று கேட்டது நரி.\n“முயல், மான், சிங்கம் எல்லாம் கொஞ்சம் வழி விடுங்க. நரியால் நிக்கக்கூட முடியல. சாப்பாடு வாங்கிட்டுப் போகட்டும்” என்றது காட்டுப்பூனை.\nவரிசையில் நின்ற விலங்குகள் நரியை முன்னால் அனுப்பின.\n வாசனை மூக்கைத் துளைக்குது. இரவு சாப்பாட்டையும் வாங்கிட்டுப் போயிடணும். ஒரு காலைத் தூக்கிட்டு நடக்கக் கஷ்டமா இருக்கு’ என்று நரி நினைத்துக்கொண்டிருந்தபோது, வெளியே வந்த கரடி விசாரித்தது. ஓர் உணவு பொட்டலத்தைக் கொடுத்தது.\n“என்னால் இரவு வர முடியாது. இன்னும் ஒரு பொட்டலம் கொடுத்தால் நல்லது” என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டது நரி.\n“இதைச் சாப்பிடு. கிளம்பும்போது இன்னொரு பொட்டலம் தரேன். ரொம்ப வலியா இருந்தால் உன் வீட்டுக்கே சாப்பாட்டை அனுப்பி வைக்கிறேன். அலைய வேண்டாம்” என்றது கரடி.\nநரியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மற்ற விலங்குகளோடு அமர்ந்து சாப்பிட்டது. உடனே தூக்கம் வந்தது. எதையும் யோசிக்காமல் கரடி வீட்டை விட்டு வெளியே வந்தது. சிறிது தூரம் வந்த பிறகு, காலில் உள்ள கட்டை அவிழ்த்து வீசியது.\n ஒரு காலைக் கட்டிக்கிட்டு காயம் பட்டதுபோல் நடிக்கிறது ரொம்பக் கஷ்டமா இருக்கு. நல்லவேளை, நாளை வீட்டுக்கே உணவு வந்துடும். ஒரு மாசத்துக்கு உட்கார்ந்து சாப்பிடலாம். ஜாலியான வாழ்க்கை” என்று தனக்குத்தானே நரி பேசிக்கொண்டே நடந்தபோது, கரடி அழைக்கும் குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தது.\n“ஐயோ… எதுக்கு இந்தக் கரடி என்னைத் துரத்திட்டு வருது நான் ஏமாத்தியதைக் கண்டுபிடிச்சிருச்சோ சிக்கினால் தர்ம அடிதான். வேகமா ஓடித் தப்பிச்சிடலாம்” என்று ஓட ஆரம்பித்தது நரி.\nகரடியும் அழைத்துக்கொண்டே ஓடிவந்தது. இதைக் கண்ட நரி வேகத்தை அதிகரித்தது. எதிரில் விழுந்து கிடந்த பெரிய மரத்தைப் பார்க்காமல் தடுக்கி விழுந்தது. நிஜமாகவே கால் உடைந்துவிட்டது. வலியில் அலறியது.\nஅருகில் வந்த கரடி, “ஐயோ… பட்ட காலிலேயே பட்டுருச்சே… ஏன் இப்படி அடிபட்ட காலோடு ஓடினே இரவு சாப்பாடு கேட்டியே, வாங்கிக்காமல் போயிட்டியேன்னு எடுத்���ுட்டு வந்தேன். இந்தா சாப்பாடு” என்று பக்கத்தில் வைத்துவிட்டுக் கிளம்பியது கரடி.\n நிஜமாவே கால் உடைஞ்சிருச்சு. என்னை வைத்தியர் வீட்டுக்கு அழைச்சிட்டுப் போ” என்று கெஞ்சியது நரி.\n“நீ ஓடும்போதே எனக்குத் தெரிஞ்சுருச்சு, உன் கால் நல்லா இருக்குன்னு. பக்கத்தில்தான் வைத்தியர் வீடு, மெதுவா போய் வைத்தியம் பண்ணிக்க. எனக்கு நிறைய வேலை இருக்கு” என்று சொல்லிவிட்டு நடந்தது கரடி.\n“ஐயோ… உன்னை ஏமாத்தினது தப்புதான். இனி யாரையும் ஏமாத்த மாட்டேன். உழைக்காமல் எதையும் சாப்பிட மாட்டேன்” என்று கத்தியது நரி.\nவைத்தியர் வீட்டில் நரியை விட்டுவிட்டுச் சென்றது கரடி.\nஇன்றைய செய்தி துளிகள் :\n1) தரமான உயர்கல்வி வழங்குவதில் உலக தரவரிசை பட்டியலில் விஐடி பல்கலை.,..... இங்கிலாந்தின் கியூஎஸ் அமைப்பு அறிவிப்பு\n2) பிளஸ் 2 பொதுத்தேர்வு 'நீட்' பயிற்சி ஒத்திவைப்பு\n3) வங்கி கணக்கு, சிம் கார்டுகளுக்கு ஆதார் எண் கட்டாயம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்\n4) தமிழக உள் மாவட்டங்களை 6, 7ம் தேதிகளில் வாட்டி வதைக்க போகும் வெயில் : வானிலை மையம் எச்சரிக்கை\n5) 2022ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு போட்டிகளில் கிரிக்கெட் சேர்ப்பு\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nTNTET - 1.68 லட்சம் தேர்வரில் வெறும் 482 பேர் மட்டும் தேர்ச்சி - தேர்வு முடிவிலிருந்து கற்க வேண்டிய பாடம் என்ன\nஆசிரியர்கள் தங்கள் கற்றல் கற்பித்தல் துணைக் கருவிகள் சார்ந்த PDF மற்றும் VIDEO க்களை TNTP இணையதளத்தில் எவ்வாறு பதிவேற்றம் செய்யும் வழிமுறைகள் சார்ந்த காணொளி\nஜூலை 2019 - அகவிலைப் படி 5% உயர வாய்ப்பு\nநமது மாநிலத்தில் உள்ள 37 மாவட்டங்களின் பெயர் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://video-thf.blogspot.com/2014/12/", "date_download": "2019-08-23T05:19:41Z", "digest": "sha1:IO4WIXOGJQOVHVJODLRREW25ON5IR4CO", "length": 22729, "nlines": 261, "source_domain": "video-thf.blogspot.com", "title": "V1de0-Bl0G: December 2014", "raw_content": "\nஸ்ரீ மாணிக்கவாசகர் திருக்கோவில் - திருவாதவூர்\nதமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவுஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. திருவாதவூர் திருமறைநாதர் ஆலயத்துக்கு அருகில், சுமார் 200 மீட்டர் தொலைவில்\nஅமைந்துள்ளது அருள்மிகு மாணிக்கவாசகர் திருக்கோவில். இது தனி ஆலயமாகவே உள்ளது. இக்கோயில் இருக்கும் இடமே மாணிக்கவாசகர் அவதரித்த பகுதி.\nசைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவர் என போற்றப்படுபவர் இவர்\nஇவர் பாடியவை திருவாசகம், திருக்கோவை. ஆகியவை. சிவபுராணத்தை அறியாத சைவர் இல்லை எனலாம்.\nஎளிமையான அமைப்பில் கட்டப்பட்டுள்ள இந்த ஆலயத்தில் நின்ற நிலையில் மாணிக்கவாசகர் திருவுருவம் அமைக்கப்பட்டுள்ளது.\nயூடியூபில் இப்பதிவைக் காண: https://www.youtube.com/watch\nஇப்பதிவு ஏறக்குறைய 8 நிமிடங்கள் கொண்டது.\nபெறமண்டூர் சமண மகாமுனிவர் பேட்டி\nதமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.\nஇன்றைய வெளியீட்டில் இடம் பெறுவது பெறமண்டூர் சமண மகாமுனிவர் விஷேஷாகர முனி மகராஜ் அவருடன் நடத்தப்பட்ட பேட்டி.\nஇவர் மத்திய பிரதேசத்தைப் பூர்வீகமாக கொண்டவர். கர்நாடகா வழியாக மேல் சித்தாமூர் வந்து அங்கு கடுமையான தவ அனுஷ்டாங்களை மேற்கொண்டு தவக்கோலம் பூண்டவர். ​2006ம் ஆண்டிலிருந்து இவர் தமிழகத்தில் இருக்கின்றார்.\nகுழந்தைகளுக்கு ஜைன சமய சிந்தனைகளை வளர்க்க வேண்டும் என்றும் இல்லறத்தார் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களைக் கொண்ட தமிழ் நூல்களையும் இவர் எழுதியிருக்கின்றார்.​\nபெறமண்டூர் மடம் சித்தாமூர் கிராமத்திற்கு தாய் கிராமம் என்ற பெருமையைக் கொண்டது. மேல்சித்தாமூர் சைன மடத்தின் எல்லா முக்கிய நிகழ்வுகளிலும் முக்கியப் பங்கு வகிக்கும் மடமாகத் திகழ்வன இரண்டு மடங்கள். ஒன்று இந்தப் பெறமண்டூர் ஜைன மடம், அடுத்தது விழுக்கம் ஜைன மடம்.\nஇந்தப் பேட்டியில் மிகத் தெளிவான உச்சரிப்பு என்றில்லாத போதிலும் தம்மால் இயன்ற அளவிற்குப் பேசுகின்றார் இத்திகம்பர சுவாமிகள். மிகத் தெளிவாக மிக அழகான தமிழில் பிழையின்று சரளமாக எழுதக் கூடியவர் என மேல்சித்தாமூர் மடாதிபதி அவர்களே பாராட்டுரை தருகின்றார்.\nஉலக உயிர்கள் அனைத்தின் மேலும் அன்பு காட்ட வேண்டும்.\nமுனிவர்கள் கடைபிடிக்க வேண்டிய அனுஷ்டாங்கள்\nஎன விளக்கம் அளிக்கின்ற���ர். பேட்டியின் முதலில் மேல்சித்தாமூர் மடாதிபதி அவர்கள் சிறிய அறிமுக உரை வழங்குகின்றார். அதன் பின்னர் இப்பேட்டி தொடர்கின்றது.\nஇப்பதிவு ஏறக்குறைய 29 நிமிடங்கள் கொண்டது.\nகிறிஸ்மஸ் தின சிறப்பு வெளியீடு - மேல்சித்தாமூர் சமண மடம்\nகிறிஸ்மஸ் தினத்தைக் கொண்டாடும் அனைவருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்.\nஇன்று தமிழ் மரபு அறக்கட்டளையின் சேகரத்தில் ஒரு விழியப் பதிவு இணைகின்றது.\nமேல்சித்தாமூர் எனும் சிற்றூர் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்திருக்கின்றது. ஏறக்குறைய 1700 ஆண்டுகளுக்கு முன்னரான பழமையான சமண பீடம் அமைந்திருக்கும் பகுதி இது. இந்த மாவட்டத்திற்கு மட்டுமன்றி தமிழகத்தில் மிக முக்கியமான சமண மடமாகத் திகழ்வது மேல்சித்தாமூர் சமண மடம். இந்த மேல்சித்தாமூர் சமண மடம் ஜின காஞ்சிமடம் என்றும் சிறப்புடன் அழைக்கப்படுகின்றது. மடத்தோடு அமைந்திருக்கும் கோயிலில் பார்சுவநாதர் நேமிதார், ஆதிநாதர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயில் பின்னர் சோழ மன்னர்களால் மிக விரிவாக்கப்பட்டது.\nதற்சமயம் ஸ்ரீலட்சுமி சேன பட்டாரக சுவாமிகள் இந்த மடத்தின் தலைமைப் பொறுப்பேற்று மடத்தின் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்து வருகின்றார்கள். மடத்தைச் சார்ந்து பள்ளிகளும் சில ஜிநாலயங்களும் இருக்கின்றன. கல்விச் சேவைக்கும் ஜிநாலாயங்கள் பாதுகாப்புக்கும் இந்த மடம் சிறந்த தொண்டாற்றி வருகின்றது.\n2014 ஜூன் மாதம் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக இம்மடத்தின் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் ஸ்ரீலட்சுமி சேன பட்டாரக சுவாமிகள் விரிவான ஒரு பேட்டியினை அளித்தார்கள். அப்பேட்டியின் விழியப் பதிவே இன்றைய சிறப்பு வெளியீடாக மலர்கின்றது.\nமடத்தின் வரலாறு, தீர்த்தங்கரர்கள், காவி உடையின் பொருள், தமிழுக்கு சமணம் ஆற்றிய தொண்டு என மிக விரிவாக தெள்ளிய தமிழில் பேசுகின்றார் மடத்தின் தலைவர்.\nசமணம் என்பது ஒரு சமயம் அல்ல.. அது வாழ்வியல் நெறி எனக் குறிப்பிட்டு மத நல்லிணக்கத்திற்கு இந்த ஜினகாஞ்சி மடம் உதாரணமாகத் திகழ்வதையும் இப்பேட்டியில் குறிப்பிடுகின்றார்.\nஇப்பேட்டி ஏறக்குறைய 1 மணி நேரப் பதிவு. இதனை நான் கடந்த ஜூன் மாதம் தமிழகம் சென்றிருந்த வேளையில் மேல்சித்தாமூருக்கு மேற்கொண்ட பயணத்தில் பதிவாக்கினேன்.\nஎன்னுடம் உடன் வந்து பல்வேறு வகையில் உதவிகள் புரிந்த ப்ரகாஷ் சுகுமாரன், ஹேமா, டாக்டர்.பத்மாவதி ஆகியோருக்கும், இப்பதிவின்பை நான் செய்ய ஒத்துழைப்பு நல்கிய மேல்சித்தாமூர் சமண மடத்தின் நிர்வாகத்திற்கும் மடாதிபதி ஸ்ரீலட்சுமி சேன பட்டாரக சுவாமிகள் அவர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.\nமேல்சித்தாமூர் ஜினகாஞ்சி மடத்தின் வலைப்பக்கம் http://jinakanchi.com/\nஅயலகத் தமிழ் - சாகித்ய அகாதெமியின் இலக்கிய நிகழ்வு *டாக்டர்.நா.கண்ணன்\nதமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.\nஜூன் மாதம் எனது தமிழகத்திற்கான தமிழ் மரபு அறக்கட்டளை களப்பணியின் போது ஒரு நாள் மாலை நிகழ்வாக சாகித்ய அகாதெமியின் இலக்கிய நிகழ்வு ஒன்று நிகழ்ந்தது. அயலகத் தமிழ் என்ற தலைப்பில் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர் சாகித்ய அகாதெமியின் சென்னைக் குழுவினர் அந்த நிகழ்வில் இடம்பெற்ற சொற்பொழிவுகளை வரும் நாட்களில் தொடர்ந்து பகிர்ந்து வந்தேன். மொத்தம் நான்கு விழியப் பதிவுகள் உள்ளன. அதில் இன்று வெளியிடப்படுவது டாக்டர்.கண்ணன் வழங்கும் உரை.\nயூடியூபில் இப்பதிவைக் காண: https://www.youtube.com/watch\nஇப்பதிவு ஏறக்குறைய 18 நிமிடங்கள் கொண்டது.\nபுவியியல் அருங்காட்சியகம் - பெசண்ட் நகர்\nதமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.\nஅருங்காட்சிகங்கள் பல வகை. புவியல் ஆய்வுகள், அதன் சான்றுகள் ஆகியனவற்றை உள்ளடக்கிய அருங்காட்சியகங்கள் உலகின் பல நாடுகளில் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்குப் புவியல் தொடர்பான ஆய்வுத் தகவல்களை வழங்கும் சேவையைச் செய்கின்றன.\nதமிழகத்தில் பெசண்ட் நகரில் அமைந்திருப்பது Geological Survey of India. இதன் டைரக்டராகப் பணிபுரிந்து வரும் திரு.எஸ்.சிங்காநெஞ்சன் அவர்கள் நம் மின்தமிழ் குழுமத்திலும் இருப்பது நமக்கு பெருமை.\nஇவரது கடின உழைப்பின் பலனாக இந்தஅருங்காட்சியகம் மிகச் சிறப்பாக வடிவம் கொண்டிருப்பதை நேரில் இங்கு சென்று காண்பவர்கள் உணரலாம்.\nஇவ்வாண்டு ஜூன் மாதம் நான் தமிழகத்தில் இருந்த சமயம் தமிழ் மரபு அறக்கட்டளை நண்பர்களோடு இணைந்து இந்த அருங்காட்சியகம் சென்றிருந்தோம். அங்கு திரு. சிங்காநெஞ்சன் அவர்கள் இந்த அருங்காட்சியகத்தில் இருக்கும் சேகரங்களைப் பற்றிய முழு தகவல்களை வழங்கினார்கள். நண்பர் ஒர��சா பாலுவும் எங்களோடு இணைந்திருந்ததால் மேலும் கடலாய்வு தொடர்பான தகவல்களும் இந்தப் பதிவில் இணைந்தன.\nநான் முதற்பகுதி வீடியோவை பதிவாக்கம் செய்ய, ஏனைய பகுதிகளை எனக்காக உதயன் பதிவு செய்தார்.\nபுகைப்படங்களைத் தொடர்ந்து இதே இழையில் பகிர்ந்து கொள்கின்றேன்.\nஇந்த விழியப் பதிவில் திரு. சிங்காநெஞ்சன் அவர்கள் தரும் விளக்கம் மிகச் சிறப்பாக உள்ளது. அனைவரும் கேட்டும் பார்த்தும் மகிழுங்கள்.\nஇந்த அருங்காட்சியகம்செல்ல விரும்புவோருக்குக் கீழ்க்காணும் முகவரி உதவும்.\nயூடியூபில் இப்பதிவைக் காண: https://www.youtube.com/watch\nஇப்பதிவு ஏறக்குறைய 18 நிமிடங்கள் கொண்டது.\nதமிழின் பாரம்பரிய வளங்களை மின்மயமாக்கும் சர்வதேச முயற்சி.\nபங்களிக்க விரும்புவோர் தொடர்பு கொள்க\nஸ்ரீ மாணிக்கவாசகர் திருக்கோவில் - திருவாதவூர்\nபெறமண்டூர் சமண மகாமுனிவர் பேட்டி\nகிறிஸ்மஸ் தின சிறப்பு வெளியீடு - மேல்சித்தாமூர் சம...\nஅயலகத் தமிழ் - சாகித்ய அகாதெமியின் இலக்கிய நிகழ்வு...\nபுவியியல் அருங்காட்சியகம் - பெசண்ட் நகர்\n1910ம் ஆண்டு சாதி அமைப்பின் கொடுமை\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\nHeritage Wiki மின்னுலக மரபுக்காட்சியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/08/blog-post_23.html", "date_download": "2019-08-23T05:07:37Z", "digest": "sha1:ESDEP6P3UICIQUQ4GMDDNMFB3MA6BRQA", "length": 20671, "nlines": 326, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: அக்கு யாதவ் கொலை", "raw_content": "\nஅர்த்தமுள்ள வாழ்வைத் தேடி இந்தியா கிளம்புகிறார் காந்தி\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 54\nடெல்லி பல்கலையில் சாவர்க்கர் சிலை : அத்துமீறும் ஏ.பி.வி.பி. \nIndex of Madras essays மதராசபட்டினம் கட்டுரைகள்\nஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-4\nஜெயமோகனின் ‘சாளக்கிராமம்’ – ஞானமரபின் நான்கு மாற்றுவரலாறுகள்\n“எனக்கு உடல் நிலை சரியில்லை என யார் சொன்னது\nராஜராஜன் பற்றி பா. ரஞ்சித் பேசியதும் வரலாறும்\nரசனைக் குறிப்பு – நீல.பத்மநாபனின் கவிதைகள் – சாயங்கால மேகங்கள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\n13 ஆகஸ்ட் 2004, வெள்ளிக்கிழமை அன்று நாக்பூரில் ஒரு நீதிமன்றத்தில் ஆஜராக வந்த அக்கு யாதவ் என்பவனை ஒரு பெண்கள் கூட்டம் நீதிமன்ற வளாகத்திலேயே கல்லால் அடித்தே கொலை செய்து விட்டது.\nஅக்கு யாதவ் நாக்பூரைச் சேர்ந்தவன். அவனை அடித்துக் கொலை செய்த கிட்டத்தட்ட 200 பெண்கள் கஸ்தூர்பா நகர் என்னும் பகுதியைச் சேர்ந்தவர்கள்.\nகஸ்தூர்பா நகரின் தாதாவாக வலம் வந்த அக்கு யாதவ் கடந்த 14 வருடங்களில் அந்த பஸ்தியின் பெண்களைக் கடுமையாகத் துன்புறுத்தியுள்ளான் என்கிறார்கள் அந்தப் பெண்கள். கஸ்தூர்பா நகரில் வசிக்கும் தலித் மக்கள் நாள் கூலிக்கு வேலை செய்பவர்கள், ஆட்டோ ஓட்டுபவர்கள், வீட்டு வேலை செய்பவர்கள். கடந்த 14 வருடங்களில் அக்கு யாதவின் ஆட்கள் இந்த வீடுகளில் நுழைந்து அங்குள்ள ஆண்களை அடித்துப் போட்டுவிட்டு பெண்களை வன்புணர்வார்களாம். பிள்ளைகளைக் கடத்திச் சென்று, திருப்பிக் கொடுக்க பணயப் பணம் கேட்டு வசூலிப்பார்கள்.\nகடந்த 12 வருடங்களில் அக்கு யாதவ் மீது 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மற்றும் 43 வன்புணர்வுக் குற்றங்கள் பற்றி சாட்சியங்கள் இருந்தும் ஒரு வழக்கு கூடப் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் வழக்கில் ஜாமீன் வாங்கிக் கொண்டு யாதவ் தெருவில் சுற்றிக்கொண்டிருப்பான். இதனால் அவனுக்கு எதிராக சாட்சி சொல்ல மக்கள் தயங்கினர்.\nபல குடும்பங்கள் இந்தச் சேரியை விடுத்து வேறு இடங்களுக்கு வசிக்க ஓடிப்போகலானார்கள். ஆனால் எத்தனை பேர்தான் ஓடிப்போக முடியும். கடைசியாக அக்கு யாதவ் 13 ஆகஸ்ட் அன்று நீதிமன்றம் வருவான் என்பதை அறிந்ததும் பெண்கள் ஒன்றுசேர்ந்து அங்கேயே அவனைத் தீர்த்துக் கட்டுவது என்று முடிவு செய்துள்ளனர். கூட்டமாகப் போய் அடித்துக் கொண்று விட்டனர்.\nதங்களுக்கு காவல்துறை, நீதித்துறை மீது நம்பிக்கை இல்லை என்று இந்தப் பெண்கள் சொல்லியிருப்பது மிகவும் வருத்தம் தரக்கூடியது.\nஇந்தக் கொலையில் ஈடுபட்ட ஐந்து பெண்களை உடனே காவல்துறை கைது செய்து ஜெயிலில் போட்டுள்ளது. அந்த ஐவர் மீதான நீதிமன்றக் காவல் பற்றிய விசாரணை நீதிமன்றத்தில் நடக்க இருக்கும்போது மேலும் 150 பெண்கள் கூட்டமாக நீதிமன்றம் வந்து தங்களையும் கைது செய்யுமாறு போராட்டம் நடத்த, கடைசியாக அந்த ஐந்து பெண்களுக்கும் பெயில் வழங்கப்பட்டுள்ளது.\n200க்கும் மேற்பட்ட வக்கீல்கள் அந்தப் பெண்களுக்காக இலவசமாக வாதாட முன்வந்துள்ளனர். தேசியப் பெண்கள் கமிஷனின் தலைவர் பூர்ணிம��� அத்வானி இந்தப் பெண்களுக்காகப் பரிந்து பேசியுள்ளார்.\nஇனி என்ன நடக்க வேண்டும் என்னதான் தற்காப்புக்கான கொலை என்றாலும் இது குற்றம்தான். அதுவும் திட்டமிட்டு நடந்த கொலை. இந்தப் பெண்களை அப்படியே விட்டுவிடுவதால் இது போன்ற கூட்டமாக மக்கள் ஈடுபடும் பல கொலைகள் நிகழலாம். எல்லாவற்றுக்கும் நீதித்துறையில் கையாலாகாத் தனம் காரணமாகச் சொல்லப்படும். குஜராத்தில் கூட சில வெறிக்கூட்டங்கள் (mobs) கூட்டமாகப் போய் பல முஸ்லிம் குடும்பங்களைக் கொன்று தள்ளியுள்ளது.\nஇந்தப் பெண்கள் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு மிகக் குறைந்த தண்டனையை மட்டும் அளித்து, அத்துடன் அந்த தண்டனையையும் குறைத்து, பெயிலும் வழங்கலாம்.\nஅத்துடன் முக்கியமாக காவல்துறை, நீதித்துறை களுக்கு தாங்கள் ஒருசில விஷயங்களைச் சரியாக கவனிக்காவிட்டால் பொதுமக்களே அவற்றைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்வார்கள் என்பது நினைவில் இருக்க வேண்டும். அக்கு யாதவ் நிச்சயமாக அந்த சுற்றுப்புறத்தில் உள்ள அரசியல்வாதிகளையும், காவல் துறை உயரதிகாரிகளையும் தன் கையில் போட்டு வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் 14 வருடங்கள் தப்பித்துக் கொண்டே இருந்திருக்க முடியாது.\nபெருநகரங்களில் உள்ள தாதா கும்பல்களை - அக்கு யாதவ் போன்ற அக்கிரமக்காரக் கும்பல்களை - அழிக்க ஒவ்வொரு மாநில அரசும் மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.\nஅத்தனை பேரை அக்கு கொடுமைப்படுத்தும்போது கைகட்டி இருந்த காவல்துறை அவனை கொன்றதும் பெண்களை கைது செய்கிறது, நீதித்துறையும் விழித்துக்கொண்டுவிட்டது. போலீஸ் என்கவுண்டர் என்ற பெயரால் போட்டுத்தள்ளுவதை இந்தப் பெண்கள் கல்லால் செய்துவிட்டார்கள். புரட்சிப்பெண்கள்.\nஇது போன்ற சம்பவங்களில் நீதித்துறை நடவடிக்கை எடுக்க நினைத்தாலும் பெரிதாக ஒன்றும் செய்துவிட முடியாது. சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி கலவரம், சரியான சாட்சிகள் இல்லாதது போன்ற வகைகளில் அந்தப் பெண்கள் தண்டனை இல்லாமல் வெளியில் வர முடியும். ஒருவனை ஒரு ஆளாக போட்டுத்தள்ளினால் அது கொலை கேஸ், அதே ஆளை ஐந்து பேர் சேர்ந்து காலி பண்ணினால் அது கோஷ்டி மோதல், அதுவே நூறு பேராக சேர்ந்து செய்தால் கலவரம். தண்டனை அளவும் குறைந்துகொண்டே வரும். சாமி படத்தில் சும்மாவா சொன்னாங்க :-).\n//அதுவே நூறு பே���ாக சேர்ந்து செய்தால் கலவரம்.//\nஇவ்வகையான கலவரத்தை நான் மக்கள் புரட்சி என்கிறேன்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nசுஷில் குமார் ஷிண்டேயின் சென்னை விஜயம்\nMOH ஃபரூக் மரைக்காயர் சவுதி அரேபியாவின் இந்தியத் த...\nசமாச்சார்.காம் - டி.சி.எஸ் ஐ.பி.ஓ பற்றி\nதேர்தல் சீர்திருத்தங்கள் - 4\nதேர்தல் சீர்திருத்தங்கள் - 3\nதேர்தல் சீர்திருத்தங்கள் - 2\nதேர்தல் சீர்திருத்தங்கள் - 1\nஓர் ஓவரில் ஆறு நான்குகள்\nvanishing post - சமாச்சார்.காம் கட்டுரை\nநாட்டு நடப்பு - மணிப்பூர்\nநாட்டு நடப்பு - குஜராத்\nகாஷ்மீர் பெண்கள் திருமணச் சட்டம்\nசமாச்சார்.காம் - இணைய அகலப்பாட்டை பற்றிய அரசின் கொ...\nகளம் - நாகூர் ரூமியின் தேர்தல் பற்றிய சிறுகதை\nதினமலர் மீதான பாமகவினரின் தாக்குதல்\nநிழல் - நவீன சினிமாவுக்கான தமிழ் மாத இதழ்\nஒரு நாவலும், மூன்று விமரிசனங்களும்\nமாலன் சிறுகதைகள் புத்தக வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/05/blog-post_23.html", "date_download": "2019-08-23T05:48:57Z", "digest": "sha1:7JKQ5JWZWJUA63BY2TSWQJCGDH2CU5OX", "length": 33691, "nlines": 193, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: வவுனதீவு பொலிஸாரை கொலை செய்த அணியை தலைமை தாங்கியவர் சவுதியில் கைது.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nவவுனதீவு பொலிஸாரை கொலை செய்த அணியை தலைமை தாங்கியவர் சவுதியில் கைது.\nவவுணதீவில் இரு பொலிஸார் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் அடிப்படைவாத குழுவே செயப்பட்டுள்ளமை கடந்த ஈஸ்டர் தின தாக்குதல்களுக்குப் பின்னர் தெரியவந்தது.\nஇந்த கொலை விவகாரத்தின் பின்னணியில் முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்கள் மீது சந்தேகம் கொண்டு அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டதுடன், இருவர் கைதாகி தற்போது விடுதலையாகியுள்ளனர்.\nஇதனிடை��ே இந்த சம்பவத்துடன், தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரானின் கட்டளையில் ஆயுதங்களை எடுப்பதற்காகவே சிரியாவில் பயிற்சி பெற்ற நில்கான் தலைமையிலான குழு வவுணதீவில் இரு பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.\nஇந்த விடயம் சஹ்ரானின் சாரதியிடம் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஅந்த வகையில், ஐ.எஸ்.ஐ.எஸ்.இன் முதல் தாக்குதலான வவுணதீவு வலையிறவு பாலம் அருகில் சோதனைச் சாவடியில் கடந்த நவம்பர் 29ஆம் திகதி நள்ளிரவில் கடமையில் இருந்த பொலிஸாரை துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொலை செய்துவிட்டு அவர்களிடம் இருந்த இரு கைது துப்பாக்கியை எடுத்துச் சென்ற தாக்குதலாகும்.\nஇந்த தாக்குதல் சம்பவம் எவ்வாறு நடாத்தப்பட்டது என கைது செய்யப்பட்ட 3 பேரையும் சி.ஜ.டி.யினர் கடந்த செவ்வாய்க்கிழமை (28ஆம் திகதி) கொழும்பில் இருந்து சம்பவம் இடம்பெற்ற வவுணதீவு சோதனைச் சாவடிக்கு அழைத்துச் சென்று ஒத்திகையும் பார்த்துள்ளனர்.\nஇந்த சம்பவம் தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி சஹ்ரானின் சாரதியான காத்தான்குடியைச் சேர்ந்தவர்களான 54 வயதுடைய முகமது சரீப் ஆதம்பாலெப்பை கபூர், 31 வயதான கம்சா முகைதீன் இம்ரான், 34 வயதுடைய முகமது ஆசிம் சியாம் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து இவர்களை சி.ஜ.டி.யினர் பொறுப்பேற்று விசாரணை நடத்தினர்.\nதிஹாரியில் இருந்து வேலை ஒன்று இருக்கின்றது. அதற்கு ரி-56 ரக துப்பாக்கிகள் தேவை. எனவே அதனை எடுக்குமாறு சஹ்ரான் கட்டளையிட்டுள்ளார். இதனையடுத்து சம்பவ தினத்திற்கு 3 தினங்களுக்கு முன்னர் கொழும்பில் வைத்து சஹ்ரான் கபூரிடம் ரி-56 ரக துப்பாக்கியை கொடுத்து அக்கரைப்பற்று-கொழும்பு பேருந்து வண்டியில் கபூரை ஏற்றி அனுப்பியுள்ளார்.\nகாத்தான்குடிக்கு சென்று இறங்கியபோது அவரை ஏற்றிச் செல்வதற்கு அங்கு கார் ஒன்று ஆயத்தமாக இருந்துள்ளது இந்த காரில் கபூர் ஏறி அங்கிருந்து ஒல்லிக்குளம் பகுதியில் அந்த ஆயுதத்தை கொண்டு சென்று மறைத்து வைத்திருந்துள்ளனர் .\nஇதனிடையே உன்னிச்சை பகுதியில் கபூரின் நண்பனின் வாடி (கொட்டகை) இருக்கின்றது. அங்கு இந்த சம்பவம் இடம்பெறுவதற்கு 3 கிழமைக்கு முன்னர் அங்கு நில்கான் மற்றும் இம்ரான், சியாம் ஆகியே���ர் சென்றுள்ளனர். இதன்போது வவுணதீவு வலையிறவு பாலத்தில் பொலிஸ் சோதனைச் சாவடியில் பொலிஸ் இருப்பதை அவதானித்தனர்.\nஇதனையடுத்து இந்த சோதனைச் சாவடியை தெரிவு செய்தனர். இதனிடையே நவம்பர் 29ஆம் திகதியை தெரிவு செய்தோம். ஏன் என்றால் 27 ஆம் திகதி விடுதலைப் புலிகளின் மாவீரர் தினம். அதன் பின்னர் பொலிஸாரை கொன்றால் அது விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் மீது பாதுகாப்பு படையினருக்கு முழு சந்தேகம் ஏற்படும்.\nதெரிவு செய்யப்பட்ட திகதியில் முகமது ஆப்தீன் நில்கான் தலைமையில் இந்த தாக்குதலுக்கு ஒல்லிக்குளம் பகுதியில் அமைந்திருந்த முகாமில் இருந்து கபூரும், நில்கானும் ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிள் ஒன்றினுள் ரி-56 ரக துப்பாக்கி மற்றும் மாடு அறுக்கும் கூரிய கத்திகளையும் வைத்து இரு மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து நள்ளிரவு 1 மணிக்கு வெளியேறி காத்தான்குடி பகுதிக்கு வரும்போது இடையில் காத்திருந்த இம்ரானை ஏற்றிக் கொண்டு சென்றனர்.\nபதுளை வீதி ஊடாக கரடியனாறு ஊடா ஆயித்திமலை சென்று அங்கிருந்து வவுணதீவு பொலிஸ் சோதனைச் சாவடிக்கு முன்னாள் நடுவீதியில் நின்றுள்ளனர்.\nஇந்த நிலையில் வழமையாக மாடு ஏற்றும் தொழிலில் ஈடுபட்டுவந்த முகமது ஆசீம் சியாம் இன்றைய தினம் மாடு ஏற்றும் லொறி ஓன்றில் சென்று பொலிஸ் சோதனைச் சாவடிக்கு அருகாமையில் லொறியில் சியாம் காத்திருந்துள்ளார்.\nஇந்த நிலையில் இம்ரான் வேவு பார்ப்பதற்கு சோதனைச் சாவடிக்கு அருகில் சென்று திரும்பி வந்து காத்திருந்த நில்கான் கபூர் ஆகியோரிடம் இரு பொலிஸார் நிற்பதாக தெரிவித்துள்ளார்.\nஅப்போது லொறியில் காத்திருந்த சியாமை சோதனைச் சாவடிக்கு அருகில் செல்லுமாறு உத்தரவிட, சியாம் இறங்கியதும் லொறி சென்றுவிட்டது.\nஅதன் பின்னர் மோட்டார் சைக்கிளில் நான்கு பேரும் சோதனைச் சாவடிக்கு அருகில் சென்று அங்கு மோட்டர் சைக்கிளை நிறுத்திவிட்டு கபூரும், இம்ரானும் பொலிஸ் உத்தியோகத்தரான கணேஸ் டினேஸூக்கு அருகில் சென்று பேசிக் கொண்டிருந்தனர். இதன்போது சோதனைச் சாவடியின் உள்பகுதில் பொலிஸ் சாஜனான நிரோசன் இந்திர பிரசன்னா நித்திரையில் இருந்துள்ளார்.\nஇந்தவேளை நள்ளிரவு 2.40 மணிக்கு டினேஸ் உடன் நன்றாக இம்ரான் கதைத்துக் கொண்டிருந்துள்ள போது அங்கிருந்து கபூர் மற்றும் பதுங்கிருந்��� நில்கான் சோதனைச் சாவடி உள்பகுதில் படுத்திருந்த இந்திக பிரசன்னாவின் முகம் கழுத்து பகுதியை வலையால் மூடியபோது அவர் மீது கபூர் கத்தியால் குத்தியுள்ளார்.\nஇதன்போது வெளியில் இருந்த பொலிஸ் டினேஸ்க்கு சத்தம் கேட்ட போது அவர் மீது கத்தியால் குத்தவே அவர் மயங்கி விழுந்துள்ளார்.\nஇதன் பின்னர் நில்கான் கொண்டு சென்ற ரி-56 ரக துப்பாக்கியால் பொலிஸ் சாஜன் பிரசன்னாவை இரண்டு தடவை சுட்டுள்ளார். கபூர் அவர் மீது கத்தியால் 9 தரம் குதியுள்ளார்.\nபின்னர் மயங்கிகிடந்த பொலிஸ் உத்தியோகத்தர் டினேஸையும் கத்தியால் தாக்குதல் நடத்திவிட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.\nபின்னர் உடனடியாக பொலிஸாரிடமிருந்து றிவோல்வர் ரக கை துப்பாக்கிகள் இரண்டையும் எடுத்துக் ஒல்லிக் குளப்பகுதில் அமைத்திருந்த முகாமிற்கு சென்றனர்.\nஅங்கிருந்து பொலிசாரிடம் கைப்பற்றப்பட்ட றிவோல்வர் ஒன்றை நிந்தவூர் பகுதில் புதைத்து வைத்ததுடன் மற்ற றிவோல்லர் உட்பட 6 கை துப்பாக்கிகளை புத்தளம் பகுதில் கபூர் புதைத்து வைத்துள்ளார்.\nஇந்த தாக்குதலுக்கு பயன்படுத்திய ரி 56 ரக துப்பாக்கியை சஹ்ரானின் தம்பியிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அதன் பின்னர் சாய்ந்தமருதில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல் மோதலில் உயிரிழந்த ஒருவரின் கைகளில் இருந்து அந்த துப்பாக்கியை படையினர் மீட்டுள்ளனர் என சி.ஜ.டி. யினரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஇதேவேளை, இந்த திட்டத்துக்கு தலைமை தாங்கிய நில்கான் சவூதி அரோபியாவுக்குச் செல்வதற்கு விசா மற்றும் விமான சீட்டு என்பவற்றை ஏற்கனவே ஒழுங்குபடுத்தியதுடன் இந்த தாக்குதலை நடத்திவிட்டு அவர் உடனடியாக சவூதிக்கு அரோபியாவுக்கு தப்பிச் சென்றுள்ளார். ஆனால் நில்கானை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nதற்போது, அவரை இலங்கைக்கு கொண்டுவரும் இராஜதந்திர முயற்சியில் குற்றப் புலனாய்வு பிரிவினர் நடவடிக்கையினை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கத்தை செல்வம் அடைக்கலநாதனின் உத்தரவில் நானே கொன்றேன்\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கம் ஆகியோர் 02.09.1985 அன்று தமிழீழ விடுதலை இயக்கம் என்ற ரெலோ அமைப்பினால் க...\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nஐதேகவிலிருந்து ஜனாதிபதி வேட்பாளராக சஜித்துக்கு முடியாது.... தேவையாயின் வேறு கட்சிகளிலிருந்து கேட்கட்டும்.... ரணில் அதிரடி\nசஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க மாட்டோம் என்றும் தேவையாயின் வேறொரு வேட்பாளராக போட்டியிடுமாறும் தன்ன...\nசஜித்தை ஜனாதிபதி வேட்பாளாராக நியமிக்காது விட்டால் நாங்கள் அமைதியாவோம்... ஐ.தே.க பா. உறுப்பினர்கள் 52 பேர் கைச்சாத்து\nசெப்டம்பர் மாதம் 6 ஆம் திகதிக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட வேண்டும் எனவும், அவ்வாறு ந...\nஸஹ்ரானின் முகாமில் பயிற்சி பெற்ற இளம் சந்தேக நபர் எல்லாவற்றையும் கக்குகிறார்...\nஸஹ்ரானுடன் ஆயுதப் பயிற்சி பெற்ற 16 வயது சிறுவன் ஒருவன் இன்று அம்பாறையில் கைது செய்யப்பட்டுள்ளான். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.பி. அஜித் ர...\nடக்ளஸ் , கருணா வழியில் புலித்தளபதி எழிலனின் மனைவி அனந்தியும் சிறிலங்கா சுதந்திக்கட்சியில் இணைந்தார்.\nபுலிகளின் தளபதியின் மனைவி என்ற முகத்துடன் அரசியலுக்கு நுழைந்தவர் அனந்தி சசிதரன். இவர் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றங்கள் த...\nஜனாதிபதி கோத்தா... பிரதமர் மகிந்தர்.... மைத்திரி பிரதியமைச்சர்.... தயாராகிறது தாமரை மொட்டு\nகோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதியாகவும் மகிந்த ராஜபக்ஷவை பிரதமராகவும் கொண்ட அரசாங்கத்தில் மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதியமைச்சர் பதவியொன்றை வ...\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை சந்திரக்காவுக்கு... தனக்காக தனியறை ஒதுக்க வேண்டும் என்கிறார்....\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்தும் பொறுப்பையும் புனரமைக்கும் பொறுப்பையும் தா...\nயார் என்னசொன்னாலும் சிங்கள இனம் இரண்டுபட்டே தீரும்.. அது பெரியதொரு துரதிர்ஷ்டமே\nமகா சங்கத்தினரின் பேச்சைக் கேட்���ு, முடிவுகளை எடுத்து நாட்டின் தலைவரைத் தேர்ந்தெடுக்குமாறு அஸ்கிரி பீடத்தின் பொதுச் செயலாளர் புனித மெதகம தம்ம...\nஐக்கிய தேசியக் கட்சியின்பிரதமர் நாற்காலிக்காவும் மோதல்...\n19 ஆவது திருத்தத்துடன் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஜனாதிபதி வேட்பாளர் பலமற்றவர் என்பதால், பிரதமர் ஐக்கிய தேசியக் கட்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/5052----.html", "date_download": "2019-08-23T05:56:12Z", "digest": "sha1:XHFYHMGKTQ4B5OB7K2USU5QGEQJODXFC", "length": 8328, "nlines": 61, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - கண்டுப்பிடிப்புகள் : தண்ணீரை சுத்திகரிக்கும் ‘லெவி’", "raw_content": "\nHome -> Unmaionline -> 2019 -> ஏப்ரல் 16-30 2019 -> கண்டுப்பிடிப்புகள் : தண்ணீரை சுத்திகரிக்கும் ‘லெவி’\nகண்டுப்பிடிப்புகள் : தண்ணீரை சுத்திகரிக்கும் ‘லெவி’\nசுகாதாரமற்ற நீரால் பல நோய்கள் பரவுகின்றன. சுத்தமான குடிநீர் எது என்று அறியாமலே நமக்கு கிடைப்பதை குடித்து வருகிறோம். மினரல் வாட்டர் என்று கேன்களில் கிடைக்கும் தண்ணீரும் எந்த அளவு நம்பகத்தன்மை கொண்டது என்பதை யாராலும் சொல்ல முடியாது.\nஇயற்கையான முறையில் சுத்தமான குடிநீரை பெறுவதற்காகவே ‘லெவி’ என்கிற கருவியை கண்டுபிடித்துள்ளனர். வீடுகளில் தண்ணீரை சுத்திகரிப்பதற்காக சேர்க்கப்படும் குளோரின் தண்ணீரின் தன்மையையும், சுவையையும் மாற்றி விடும்.\nபார்ப்பதற்கு ஒரு சாதாரண மூங்கில் பெட்டியை போன்று தோற்றமளிக்கும் இந்த ‘லெவி கருவி’ தண்ணீரில் உள்ள தீங்கு விளைவிக்கும் பொருட்களை அடியோடு நீக்குகிறது. இதை உபயோகிப்பதும் மிக சுலபம். ஒரு பாட்டிலில் தண்ணீரை நிரப்பி இந்த கருவியின் உள்ளே வைத்து விட்டால் போதும். தண்ணீரை சுத்திகரித்ததும் விளக்கு எரிந்து வேலை முடிந்து விட்டதென தெரியப்படுத்தும். ஒரு பாட்டில் தண்ணீரை பதினைந்து நிமிடத்திற்குள் தூய்மையாக்குகிறது. பாட்டிலையும் அதுவே சுத்தம் செய்து விடுகிறது.\nசூரிய ஒளியில் இருப்பது போன்று புற ஊதா (UV) கதிர்களைக் கொண்டு சுத்தம் செய்வதால் நமது உடலுக்கு எந்த தீமையும் ஏற்படாது. பிளாஸ்டிக் இல்லாமல் இயற்கையான பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் பாட்டில்கள் மேலும் ஒரு சிறப்பு அம்சமாகும். இந்த கருவி இருந்தால் நம்பிக்கையுடன் தண்ணீரை குடிக்கலாம். தண்ணீர் வாங்குவதற்காக அடிக்கடி கடைக்கு அலையும் வேலையும் மிச்சம். வடிகட்டுவதோ, கொதிக்கவைப்பதோ அவசியமற்று போகிறது. உடலுக்கு தேவையான 21 தாதுச் சத்துக்களை அழியாமல் நமக்கு தருகிறது இந்த கருவி. பல தனியார் ஆய்வகங்களில் சோதனை செய்யப்பட்டு தரமானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஇயக்க வரலாறான தன் வரலாறு(232) : இடஒதுக்கீட்டிற்கான இருநாள் தேசிய மாநாடு\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (50) : சூரியனைச் சுற்றும் சந்திரன் சிவன் தலையில் எப்படியிருக்கும்\nஆசிரியர் பதில்கள் : ஜாதி ஒழிப்புகள் ஜாதி மறுப்பு மணங்கள் அதிகம் வேண்டும்\nஉணவே மருந்து : காய், கனிகளின் தோல் கழிவுகள் அல்ல நோய் தீர்க்கும் நுண் சத்துடையவை\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (42) : பெரியார் - இந்தியருக்கு எதிரானவரா அம்பேத்கர் - இந்திய கலாச்சார விரும்பியா\nசிந்தனை : தமிழன் எப்படிக் கெட்டான்\nசிந்தனை : அந்நியப் படையெடுப்புக்கு அஞ்சி அனந்தசரசு குளத்தில் போடப்பட்டதே அத்திவரதர் சிலை\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : புலவர் நன்னனின் அகமும் புறமும்\nதலையங்கம் : இளைஞர்களுக்கு மிகத் தேவையான எச்சரிக்கை\nபெண்ணால் முடியும்: விண்ணிலும் சாதிக்கும் பெண்கள்\nபெரியார் பேசுகிறார் : திராவிடர் கழகம் செய்து வரும் புரட்சி\nமருத்துவம் : ஆங்கில மருத்துவத்தில் அதிமுதன்மை மருந்துகள்\nமுகப்புக் கட்டுரை : செம்மொழி தமிழே உலகின் தொன்மொழி\nவரலாற்றுச் சுவடு : மனிதநேயமற்ற மரபைக் காக்க சாட்சி சொன்ன உ.வே.சா\nவாழ்வில் இணைய ஆகஸ்டு 16-31 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/cultural-heroes/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0", "date_download": "2019-08-23T05:46:46Z", "digest": "sha1:JG3LU7UL7BACMQLBDM7YRQKFJ3IU37PI", "length": 22740, "nlines": 166, "source_domain": "ourjaffna.com", "title": "Prof Krishnaraja | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்��லையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nபல்பரிமாணச் சிந்தனையாளர் பேராசிரியர் சோ.கிருஷ்ணராஜா\nபேராசிரியர் சோ.கிருஷ்ணராஜா அவர்கள் உரும்பிராய் கிராமத்தில் சோமசுந்தரம், நல்லம்மா தம்பதியினருக்கு 02-02-1947 ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தார். 29-05-2009 ஆம் திகதியன்று தனது வாழ்க்கைப் பயணத்தை நிறுத்திக்கொண்டார்.\nஅழகான உருவம், தீட்சண்யமான பார்வை, பரந்த ஆழமான உள்நோக்கு இவற்றால் தோன்றும் கருத்துகளும் அவற்றைப் பகுப்பாய்வு செய்து வெளிப்படுத்தும் மொழியாற்றல், உண்மை பேசும் பண்பு, நடுநிலைநின்று பணியாற்றுதல், நிறுவன ஒழுங்குக்குக் கட்டுப்படுத்தல், எளிமை, அமைதி, பிரச்சினைகளைச் சரியாக இனங்கண்டு அவற்றைப் பல்வேறு கோணங்களிலும் உணர்ந்து பொருத்தமான முறைகளைப் பயன்படுத்தி விடுவிக்கும் ஆற்றல், காலம், இடம் அறிந்து கருத்தாடும் திறன், இடையறாத வாசிப்புப் பழக்கம் ஆகியவற்றின் உறைவிடம் பேராசிரியர் கிருஷ்ணராஜா.\nகடந்த மூன்று தசாப்தங்களாக மெய்யியல் வரலாற்றில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள் வரிசையில் பேராசிரியர் சோ.கிருஷ்ணராஜாவும் ஒருவர். இலங்கையர்களில் முதல் தரச் சிந்தனையாளர் ஆவார். இவருடைய கருத்துகளும் எழுத்துகளும் சொல்லாடல்களும் இக்காலப்பகுதியின் சிந்தனைப் போக்கையும் தரிசனங்களையும் மாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளன. இவரது வாழ்வியலும் சிந்தனைகளும் எம்முன் திறந்த புத்தகங்களாக உள்ளது.\nஅறிவாராய்ச்சியியல், அளவையியல், ஒழுக்கவியல், மாக்சியம், அழகியல், விஞ்ஞான முறையியல், உளவியல் சைவசித்தாந்தம், கலை, பண்பாடு, சமூகவியல், மொழியியல் ஆகிய துறைகள் தொடர்பாக பல நூல்களையும் உருவாக்கினார்.\n1. அழகியல் (1996, மறுபதிப்பு 2008),\n2. விமர்சன மெய்யியல், (1989)\n3. விமர்சன முறையியல், (1992)\n4. 20 ஆம் நூற்றாண்டு ஓவியக் கொள்கை, (1994)\n4. சைவசித்தாந்த அறிவாராய்ச்சியியல், (1995)\n5. சைவசித்தாந்தம் மறுபார்வை, (1998)\n6. பின் நவீனத்துவம் ஓர் அறிமுகம், (1999)\n7. இந்துக் கலைக் கொள்கை இ(2004)\n8. சங்ககாலச் சமூகமும் சமயமெய்யியல் சிந்தனைகளும் (2007)\nஅவர் ஒரு சிறந்த மெய்யியலாளனாக இருந்ததன் காரணமாகவே இவ்வாறு பல்வேறு துறைகளிலும் தடம்பதிக்கக்கூடிய ஆதரவைப் பெற்றிருந்தார் எனலாம். இவை ஒவ்வொன்றும் அவரின் சிந்தனைப் பாய்ச்சலின் பல்வேறு தளங்களையும் அடையாளப்படுத்தி நிற்பவை.\nஅவரால் எழுதப்பட்ட அவரின் காலத்தில் நூலுருப் பெறாத மூன்று நூல்கள் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களால் நூலுருப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\n1. மெய்யியலாளன் நோக்கில் பண்பாடு\n2. ஐரோப்பிய மெய்யியல் வரலாறு\n3. மெய்யியல் பிரச்சினைகள் ஓர் அறிமுகம்\nஇதைவிட தர்க்க பானஹ (1988), தர்க்க கௌமுதி (1990) இந்திய மெய்யியல் (கிரியண்ணாவினால் எழுதப்பெற்றது) சிவஞானபோத வசனாலங்காரதீபம் (2003) என்னும் நூல்களைப் பதிப்பித்துள்ளார். இவற்றை விட ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார். இந்து சமய கலாசார அமைச்சினால் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கும் இந்துக் கலைக் களஞ்சியத்தின் உருவாக்கத்திற்கு மிகப் பெரிய பங்களிப்பினை வழங்கியவர்.\nபேராசிரியர் எந்த ஒரு விடயத்தையும் வரலாற்றுப் பொருள் முதல்வாத நோக்கிலும் இயங்கியல் நோக்கிலும் பார்க்கும் முறையியல் நியமத்தைப் பின்பற்றுபவர், எனவே அவருடைய மெய்யியல், சமூகவியல், பண்பாடு, கலை இலக்கியத் தேடல்கள் ஆழமானவை. மறுபுறத்தில் இவரின் புலமைப் பின்புலத்தின் சிறப்பு சமயம், ஒழுக்கம் சைவசித்தாந்தம் ஆகியவற்றில் அவர் காட்டிய ஈடுபாடாகும். சமயக் கிரியைகளையும் சடங்குகளையும் ஆழமாக நோக்கி அவை வெளிப்படுத்தும் பண்பாட்டுக் கோலங்களையும் சமூகவியல் உண்மைகளையும் இயற்கை கடந்த உண்மைகளையும் அறிந்துகொண்டார். மெய்கண்டாரின் சிவஞான போதத்தை ஐயமறக்கற்றவர். இதனால் அவரால் சைவசித்தாந்த உண்மைகளைப் பல்வேறு கோணங்களிலும் கூர்மையாக நோக்க முடிந்தது.\nகிருஷ்ணராஜாவைச் சந்திப்பதும் அவருடன் உரையாடுவதும் தனி அனுபவமாகும். அவர் ஒரு நடமாடும் நூல்நிலையமாக விளங்குவதால் பல அடிப்படைக் கோட்பாடுகளை அறிவதுடன் அவை தொடர்பான வினாக்களை எழுப்பி மேலும் அவை பற்றிய புதிய தேடல்களைச் செய்யவும் எமது சிந்தனையை விரிவுபடுத்தவும் அவ்வுரையாடல் உதவும்.\nபேராசிரியரிடம் சோக்கிரட்டீசிடம் காணப்பட்ட உண்மையை நேசிக்கும் பண்பும் உரையாடல் முறையும் சோபிஸ்ட்டுகளிடம் காணப்பட்ட மனித மைய நோக்கும் அரிஸ்ரோட்டலிடம் காணப்பட்ட விஞ்ஞான அணுகுமுறையும் மத்திய கால ஐரோப்பிய மெய்யியலாளர்களிடம் காணப்பட்ட சமய பௌதீகவாதித பார்வைகளும் டேக்காட்டிலும் காணப்பட்ட அறிவை ஐயுற்று உண்மையைத் தேடும் உளப்பாங்கும் ஹெகலிடம் காணப்பட்ட இயங்கியல் அணுகுமுறையும் கால்மாக்ஸிடம் காணப்பட்ட பொருள் முதல் வாதம்இ இயங்கியல் பொருள் முதல் வாதம் ஆகியவற்றைப் பயன்படுத்திய மனிதவாதச் சிந்தனைகளும் பேர்ட்டன் ரசலின் தர்க்க அணுவாத நோக்கும் விக்கன்ஸ்ரையின், கில்பேர்ட்றைன் போன்றவர்களிடம் காணப்பட்ட மொழிப்பகுப்பாய்வு ஆற்றலும் கால்பொப்பர், சிக்மன்ட் புரொயிட் கான்யுங், லக்கான், தேமஸ்கூன், டெறிடா, பூக்கோளியோத்தர் போன்றோரிடம் காணப்பட்ட பழைய சிந்தனைகளைப் புதிய கோணங்களில் ஆய்வுக்குட்படுத்தும் நுட்பங்களும் இந்தியச் சிந்தனைச் சிற்பிகளிடம் காணப்பட்ட பன்முக இறையியல் நோக்குகளும் உட்பொதிந்து காணப்பட்டன. இவற்றைப் பேராசிரியரின் பேச்சுகளிலும் கட்டுரைகளிலும் நூல்களிலும் கண்டு கொள்ளலாம்.\nபேராசிரியர் கிருஷ்ணராஜா சுயநலத்திற்குத் தன்னை அடிமையாக்காது பொதுநலம், சமூகநலம் குறித்து தனது கொள்கைகளையும் சிந்தனைகளையும் விரிவடையச் செய்தமையினால் பதவி, பட்டம் என்ற வட்டத்துக்குள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளாது யாழ்.\nசமூகமும் அதன் மெய்யியல் புலமும் அதன் விரிவாக்கமும் என்ற எண்ணத்துடன் தான் இறக்கும் வரை தொழிற்பட்டவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறையின் இருப்பிற்கும் அதன் விரிவாக்கத்திற்கும் பேராசிரியரின் பங்களிப்பு மகத்தானது. 02.02.2010 ஆகிய இன்றைய தினம் பேராசிரியர் சோ.கிருஷ்ணராஜாவின் பிறந்த தினமாதலால் அவரின் நினைவுகளை மீட்கும் நோக்கில் இக்கட்டுரை எழுதப்பட்டு வெளியிடப்படுகின்றது. பேராசிரியர் எழுத்துகளில் சிந்தனைகளின் முக்கியத்துவம் அவரின் நினைவுகளை அகலப்படுத்தும்.\nபி.கு: மறைந்த பேராசிரியர் சோ. கிருஷ்ணராஜா அவர்கள் சோவியத் ஒன்றியத்தில், மொஸ்கோ அரசுப் பல்கலைக்கழகத்தில் (Moscow State University) தத்துவவியலில் முனைவர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/icc-ranking/", "date_download": "2019-08-23T04:38:30Z", "digest": "sha1:FVGQS2BEPWLSWQ74TX77TR6BVMJMOZME", "length": 12545, "nlines": 176, "source_domain": "tamil.news18.com", "title": "icc rankingNews, Photos And Videos in Tamil - News18 Tamil", "raw_content": "\nதொடர்ந்து 3-வது முறையாக டெஸ்ட் சாம்பியனானது இந்திய அணி\n#TestRanking: கோலியின் முதலிடத்துக்கு ஆபத்து... நெருங்கும் கேன் வில்லியம்சன்\n#KaneWilliamson closes in on #ViratKohli at top of Test rankings | வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 200 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.\nODI Ranking: பேட்டிங், பவுலிங் இரண்டிலும் இந்திய வீராங்னைகள் முதலிடம் பிடித்து அசத்தல்\nIndia pacer #JhulanGoswami back at the top of #ICC Women’s #ODIRankings | முன்னதாக, கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோஸ்வாமி முதல் இடம் பிடித்திருந்தார்.\n#T20Ranking: தோனி, கோலி, கே.எல்.ராகுல் அதிரடி முன்னேற்றம்\nஐசிசி வெளியிட்டுள்ள டி-20 தரவரிசையில் தோனி, கோலி மற்றும் கே.எல்.ராகுல் பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளனர். #ICCT20Ranking\nடெஸ்ட் தரவரிசை பரிதாபங்கள்: 5-வது இடத்திற்கு சரிந்த இங்கிலாந்து\n#ICCTestRankings: England slip to fifth place | சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.\nஐசிசி டி-20 தரவரிசையில் குல்தீப் யாதவ் புதிய உச்சம்\n#KuldeepYadav attains career-best 2nd spot | நியூசிலாந்துக்கு எதிரான டி-20 தொடரை இந்திய அணி இழந்ததால், டி-20 அணிகளுக்கான தரவரிசையில் 2 புள்ளிகளை இழந்தது.\n#ICCODIRanking: 3 இடங்களில் முன்னேறினார் ‘தல’ தோனி\n#ICCODIRankings: #MSDhoni jumps three positions | 10 ஆண்டுகளுக்குப்பின், நியூசிலாந்து மண்ணில் ஒரு நாள் தொடரை வென்று இந்தியா சாதித்தது.\n#TestRanking: ஒரே நாளில் முதல் இடத்திற்கு வந்த ஹோல்டர்\n#ICCTestRankings: #JasonHolder becomes no.1 all-rounder | இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ஜேசன் ஹோல்டர் இரட்டைச் சதம் அடித்து அசத்தினார்.\n#ICCAwards வளர்ந்துவரும் கிரிக்கெட் வீரர் விருதை வென்ற ரிஷப் பண்ட்\n#ICCAwards RishabhPant named Emerging Cricketer of the Year | சிட்னியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் 159 ரன்களை விளாசிய அவர், பல்வேறு சாதனைகளை முறியடித்தார்.\n#ICCAwards: ஒரே ஆண்டில் 5 ஐசிசி விருதுகளை வென்று கோலி உலக சாதனை\n #ViratKohli creates history #ICCAwards | சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிக்கான உலக லெவன் அணியையும் அறிவித்துள்ளது.\nICC Ranking: டெஸ்டில் எப்போதும் நான்தான் ‘கிங்’\n#ViratKohli maintain top spot in #ICCTestrankings | கோலி, சிறந்த கேப்டனாக மட்டுமல்லாமல் சிறந்த பேட்ஸ்மேனாகவும் வலம் வருகிறார்.\nகோலி சிறந்த ஒரு நாள் பேட்ஸ்மேன்: மைக்கேல் கிளார்க் பாராட்டு\n#ViratKohli is greatest ODI batsman: #MichaelClarke | சிறந்த கேப்டனாக மட்டுமல்லாமல் தனி நபராகவும் சிறந்த பேட்ஸ்மேனாக கோலி வலம் வருகிறார். #AUSvIND\nICC ODI Ranking: முதல் இடம் பிடிக்க இந்தியாவுக்கு வாய்ப்பு\nIndia look to close on No.1 in #ICC #ODIRankings | டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இந்தியா, ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கிறது.\nICC Test Ranking: மாஸ் காட்டும் ‘கிங்’ கோலி\nICC Test Rankings: Virat Kohli Extends Lead | ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த விராட் கோலி கூடுதலாக 14 புள்ளிகளைப் பெற்றார்.\nTest Ranking: இந்திய வீரர்களின் தரவரிசை தெரியுமா\n#ICC #TestRankings: Top-ranked #ViratKohli maintains position | டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் இந்திய அணி 116 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. #CheteshwarPujara\nகுற்றாலத்தில் சுற்றுலாவாசிகள் உற்சாகக் குளியல்\nஉங்கள் ராசிக்கு இன்றைய பலன்கள்\nஐஸ்கட்டிகளை வைத்து அழகு பராமரிப்பு...தெரிஞ்சுக்க க்ளிக் பன்னுங்க..\nபெற்றோரை கல்லூரிக்கு அழைத்து வரச்சொன்ன பேராசிரியர் - நாமக்கல் மாணவர் தற்கொலை\nநெல்லை ரயில் நிலைய நடைமேடையிலேயே கர்ப்பிணிக்கு பிரசவம் பெண் காவலர்கள், செவிலியர்கள் தக்க நேரத்தில் உதவி\nகுற்றாலம் மெயின் அருவியில் தடை நீங்கியதால் சுற்றுலாவாசிகள் உற்சாகக் குளியல்\nஆசிரியர் தகுதித்தேர்வில் 99% பேர் தோல்வி - மறுதேர்வு நடத்தக் கோரிக்கை\n6 தீவிரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவல் என்று உளவுத்துறை தகவல் - தீவிர சோதனையில் போலீசார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl-2019-has-ishan-kishan-done-enough-to-justify-replacing-yuvraj-1", "date_download": "2019-08-23T04:45:37Z", "digest": "sha1:E5LX5QRYTV2UFWOGMUKAFKHFUUVUYJPC", "length": 12378, "nlines": 80, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் 2019 மும்பை அணியின் பேட்டிங்கில் யுவராஜ் சிங்கிற்கு பதிலாக களமிறங்கிய இஷான் கிஷன் ரசிகர்களை திருப்திப்படு���்தி உள்ளாரா?", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஇந்திய அணியின் அனுபவ கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங்கிற்கு கடந்த சில ஐபிஎல் சீசன்கள் சற்று இவருக்கு கடினமாகவே இருந்தன. உள்ளூர் போட்டிகளிலும் இதே நிலைமை தான் இவருக்கு நீடித்தது. 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இந்திய ஒருநாள் அணியில் இடம் பிடித்தார். அப்போது நடைபெற்றுக் கொண்டிருந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒரு போட்டியில் 150 ரன்களை அடித்து ஃபார்முக்கு திரும்பினார். பின்னர், அதே ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இவரது ஆட்டம் இந்திய அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியது. பின்னர், அதே தொடரின் இறுதி ஆட்டத்தில் தனது ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினார். அதற்கு பின்னர், இந்திய அணியில் எந்த ஒரு போட்டியிலும் இவர் இடம் பெறவில்லை. இதுமட்டுமல்லாது சர்வதேச டி20 போட்டிகளில் 2 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் 2016 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்திய அணியில் இடம் பெற்றார். அப்போது, உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி இந்திய தேர்வாளர்களை கவர்வது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல என்று கூறியுள்ளார், யுவராஜ் சிங்.\n2000 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து இந்திய அணிக்காக இடம்பெற்று வந்த யுவராஜ் சிங் ஆறு டி20 உலகக்கோப்பை தொடர்களிலும் மூன்று ஒருநாள் உலகக் கோப்பை தொடர்களிலும் பங்கேற்றுள்ளார். இதுமட்டுமல்லாது, நான்கு சாம்பியன்ஸ் டிராஃபி தொடர்களிலும் பங்கேற்றுள்ளார். இவற்றில் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் \"தொடர் நாயகன்\" விருதையும் தட்டிச் சென்றார். 2015 ஆம் ஆண்டு ரஞ்சி டிராபியில் தொடர்ந்து மூன்று முறை சதங்களை அடித்து தனது அபார திறமையை நிரூபித்தார். இருப்பினும், அதே ஆண்டு நடைபெற்ற ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. அதேபோல தான், இந்த ஆண்டு உலக கோப்பை தொடரில் மீண்டும் ஒரு முறை இடம்பெறுவது தனது கனவு என்று கூறினார். ஆனால், இவருக்கு போதிய பார்ம் இல்லாத காரணத்தினால் அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது.\nஇருப்பினும், இந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் இடம்பெற்றுள்ளார், யுவராஜ் சிங். மும்பை அணியில் இவருக்கு பதிலாக தற்போது இளம் வீரரான இஷான் கிஷன்தொடர்ந்து களமிறக்கப்பட்டு வருகிறார். டி20 போட்டிகளில் ஒரு விக்கெட் கீப்பராகவும் ஒரு சிறந்த தரமான வீரராகவும் சமீப காலங்களில் தனது திறனை வெளிப்படுத்தி வருகிறார், இந்த இளம் வீரர். ஏறக்குறைய தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை முடிந்துவிட்ட நிலையில் இருக்கிறார் யுவராஜ் சிங். இந்த 2019ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் இறுதிக்கட்ட நேரத்தில் மும்பை அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார், யுவராஜ் சிங். மும்பை அணிக்கான முதலாவது ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி 53 ரன்களை குவித்தார். அடுத்த ஆட்டத்தில் பெங்களூர் வீரர் சாஹலின் பந்துவீச்சில் தொடர்ந்து மூன்று சிக்சர்களை அடித்து தனது அபார திறனை வெளிப்படுத்தினார். பின்னர், மொஹாலியில் நடைபெற்ற அடுத்த போட்டியில் 22 பந்துகளில் 18 ரன்களில் மட்டுமே குவித்தார். அடுத்து சென்னை அணிக்கு எதிரான போட்டியில் வெகு விரைவாக ஆட்டமிழந்தார்.\nஇதனால், இவரின் வாய்ப்பு இளம் வீரர் வீரர் இஷான் கிஷனிடம் சென்றது. யுவராஜ் சிங் விளையாடிய நான்கு போட்டிகளில் மொத்தம் 98 ரன்களை குவித்துள்ளார். ஆனால், அவருக்கு போட்டியாக களம் இறக்கப்பட்ட இஷான் கிஷன், நான்கு போட்டிகளில் களமிறங்கி 50 ரன்களை மட்டுமே குவித்துள்ளார். மேலும், இவரின் ஸ்ட்ரைக் ரேட் 116 என்றே உள்ளது .அணியின் வெவ்வேறு பேட்டிங் வரிசையில் களமிறங்கும் இஷான் கிஷன், 21 ரன்களை குவித்ததே ஒரு போட்டியில் இவரது அதிகபட்ச ரன்களாகும். இதனால், யுவராஜ்சிங் ரசிகர்கள் கடும் விரக்தி அடைந்துள்ளனர். மாறாக யுவராஜ் சிங் மீண்டும் களத்திற்கு திரும்ப வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மீண்டும் மும்பை அணியில் வெகு விரைவிலேயே இணைவாரா என்பதை இணைவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nஐபிஎல் 2019 மும்பை இன்டியன்ஸ்\nஅடுத்த ஐபிஎல் சீசனில் மும்பை அணி விடுவிக்க போகும் மூன்று வீரர்கள்\nஇந்தாண்டு ஐபிஎல் ஏலத்தில் மும்பை அணி குறிவைக்கும் 3 வீரர்கள்\nஐபிஎல் 2019: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் Vs மும்பை இந்தியன்ஸ், ஒரு முன்னோட்டம்\nஐபிஎல் 2019: ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னர், மும்பை அணியில் மாற்றம் செய்யப்பட வேண்டிய மிடில் ஆர்டர்\nஐபிஎல் 2019: சென்னை சூப்பர் கிங்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ், ஓர் முன்னோட்டம்\nஐ.பி.எல் 2019 : MI vs CSK - மைதான நிலவரம், நேருக்கு நேர் சாதனைகள், நட்சத்திர வீரர்கள் மற்றும் உத்தேச XI.\nநேற்றைய போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றதற்கான மூன்று காரணங்கள்\nஐபிஎல் 2019: மும்பை இந்தியன்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஒரு முன்னோட்டம்\nஐபிஎல் புள்ளி விவரங்கள்: வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் Vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆட்டங்கள்\nசென்னை அணியை வீழ்த்தி இறுதிபோட்டிக்கு தகுதியானது மும்பை இன்டியன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/12053-thodarkathai-midimaiyum-achamum-meviya-nencham-sagambari-kumar-04", "date_download": "2019-08-23T06:13:01Z", "digest": "sha1:HJXUPG5NJIUUWTTKAXYW2HLD7G4QCZY3", "length": 20908, "nlines": 290, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 04 - சாகம்பரி குமார் - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 04 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 04 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 04 - சாகம்பரி குமார் - 5.0 out of 5 based on 2 votes\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 04 - சாகம்பரி குமார்\nசதாக்ஷிக்கு விஜயா மேடமை ரொம்பவும் பிடித்து போனது. தன்னுடைய துயரத்தை ஒதுக்கி வைத்து விட்டு அவர்கள் ஆறுதலாக பேசியது விரும்பத் தக்க குணமாக தோன்றியது. விஜயா சதாவை பார்த்து விட்டு சென்ற ஒரு வாரம் கழித்து அத்தையுடன் அவர்களை சந்தித்தாள்.\nதிருவல்லிக்கேணியில் வீட்டில் இருந்த விஜயாவிற்கு சதாவை பார்க்கவும் ஆச்சரியமாகியது.\n“சதா… என்னவொரு சர்ப்ரைஸ். நானே உன்னை பார்க்கலாமான்னு யோசித்துக் கொண்டிருந்தேன்” என்றார்.\n“நீங்கள் என்னை வந்து பார்த்து விட்டீர்கள் மேடம். நான் உங்களை வந்து சந்திப்பதுதான் முறை” என்றாள்.\n இரண்டு பேரும் சந்தித்தாகி விட்டது. நல்லாயிருக்கியா” என்றவர், அருகில் இருந்த பானுமதியை பார்த்து வணக்கம் சொன்னார்.\n“இப்படி உட்காருங்க. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.” என்று கூறிவிட்டு எழுந்து உள்ளே சென்றார்.\nசதா அங்கு இருந்த சூழலை கவனித்தாள். கூடத்தின் ஒரு மூலையில் வைசாக்கின் புகைப்படம் டேபிளில் வைக்கப்பட்டு மாலை சூட்டியிருந்தது. அவளுக்கு மனது கலங்கியது.\n“ஏதாவது சடங்கு செய்திருப்பார்கள் போல” என்று அத்தை அவளிடம் கிசுகிசுத்தார்.\nஅதற்குள் அங்கு வந்த விஜயா “ஒரு போ���் செய்ய வேண்டியிருந்தது.. பேசிவிட்டேன். ம்…. சொல் சதா…. காலேஜிற்கு போகிறாயா\n“இல்லை… மேடம். இனியும் போக மாட்டேன். அப்பாவிடம் காலேஜிலிருந்து விசாரித்தார்களாம். என்னால் காலேஜிற்கு கெட்ட பெயராகிவிட்டது… ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாக சொன்னார்களாம்.”\n“உன் அப்பா சொன்னால் கேட்க மாட்டார்களா\n“எனக்கு வேண்டாம் என்று தோன்றி விட்டது மேடம். அங்கு சென்று யாரையும் ஃபேஸ் செய்ய முடியாது என்று தோன்றுகிறது.”\n“அப்படி செய்யக் கூடாது. உன்மீது எந்த தவறும் இல்லையே\n“அவள் இப்படி சொல்வதால் எங்க அண்ணன் இவளை எங்கேயாவது வடஇந்தியா பக்கம் அனுப்பிவிடலாமா என்று ப்ளான் செய்கிறார். அங்கே ஜெய்பூரில் என் கணவரின் தங்கை இருக்கிறார்.”\n“இடம் மாறுவது நல்லதுதான். ஆனால் எப்போதாவது இங்கு வந்துதானே ஆக வேண்டும்”\n“அதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்கிறோம். உங்களிடம் சொல்லிவிட்டு போகலாம் என்றுதான் வந்தோம்” என்று பானுமதி சொல்ல, சதா கரம் குவித்து,\n“மேடம், உங்களுக்கு என்னால் ஏற்பட்ட பாதிப்பிற்கு வருந்துகிறேன். என்னை மன்னித்து விடுங்கள். நாங்கள் கிளம்புகிறோம்” என்று விடைபெற்றாள்.\nஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்\nசதாக்ஷிக்கு ஜெய்பூர் புதிய ஊர் அல்ல. பிங்க் சிட்டி என்று அழைக்கப்படும் அந்த ஊர் ஒரு யுனீக்கான தோற்றமுடையது. அந்த ஊரில் உள்ள அனைத்து கட்டிடங்களும் பிங்க் வண்ண கற்களால் கட்டப்பட்டது. பிங்க் விருந்தோம்பலை குறிப்பதால், ராணி விக்டோரியாவும், வேல்ஸ் இளவரசரும் இங்கு வந்தபோது அவர்களை வரவேற்கும் விதமாக மஹாராஜா ராம்சிங்கின் கட்டளைப்படி இந்த வண்ணம் பூசப்பட்டது. இன்றுவரை அந்த கொள்கை நீடித்திருக்கிறது.\nஅங்கிருக்கும் புராதன கட்டிட வடிவமைப்பு அவளுக்கு மிகவும் பிடிக்கும். பல விழாக்கள் அங்கு நடக்கும்போது சென்றிருக்கிறாள். ஆம்பர் கோட்டை, பேலஸ்… போன்றவற்றை கண்டு களித்திருக்கிறாள்.\nஇப்போது ஒளிந்து கொள்ள இடம் தேடி வந்ததுபோல அங்கு செல்வதுதான் தயக்கமாக இருக்கிறது. அடுத்த வருடம்தான் புதிதாக ஒரு படிப்பில் சேர முடியும் என்பதால் அங்கு சென்று அவளுக்கு ஒரு வேலையை தேடிக் கொள்ள வேண்டும்.\nஇங்கே அத்தையின் உறவினர்கள் நல்லவர்கள் என்றாலும் அவளுக்கு தனித்து இருக்கவே விரும்பம். அவளை கவலைப்படுத்திய இன்னொரு விசயம் அவளுடைய அப்பா அவளிடம் பேசவேயில்லை. அவரும் அவளை வெறுத்து ஒதுக்குகிறாரா\nஅவள் இதுபற்றி பானுமதி அத்தையிடம் கேட்டபோது,\n“அப்பாவிற்கு கோபம் எல்லாம் இல்லை செல்லம். உன்னை விட்டு பிரிய நேரிட்டதே என்ற கவலைதான். “\n“அதற்காக பேசாமல் அனுப்பி வைப்பார்களா அத்தை அவர்தானே இந்த முடிவை எடுத்தார்”\n“அது வந்து… உன்னை பெண் கேட்டு வந்தார்கள். இந்த சூழலில் இப்போதைக்கு உனக்கு திருமணம் வேண்டாம் என்றுதான் உன்னை வெளியூருக்கு அனுப்பி வைத்துவிட்டார்.”\n“அத்தை யார் அப்படி கேட்டார்கள்\n“உனக்கு எதற்கு அதெல்லாம்… அவருக்கு அந்த சம்பந்தம் பிடிக்கவில்லை. உனக்கும் காலேஜிற்கு செல்ல விருப்பம் இல்லை. அதனால்தான் இப்படி செய்ய வேண்டியதாகி விட்டது”\n“நான்தானே தப்பு செய்தேன்… அப்பா எதற்கு பயப்பட வேண்டும்”\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 14 - பத்மினி\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 10 - தீபாஸ்\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 25 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 24 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 23 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 22 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 21 - சாகம்பரி குமார்\n# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 04 - சாகம்பரி குமார் — mahinagaraj 2018-09-26 10:48\nரொம்ப நல்ல எபி மேம்....\nதாவரவியல் மனிதர்கள் சதாவை போன்றவர்கள்....\nவிலங்கயல் மனிதர்கள் வைபவ் போன்றவர்கள்.. எனக்கு வைசாவ் மேல நம்பிக்கையே இல்லை மேம்...\n# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 04 - சாகம்பரி குமார் — saaru 2018-09-26 10:43\n# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 04 - சாகம்பரி குமார் — Srivi 2018-09-25 18:58\n# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 04 - சாகம்பரி குமார் — madhumathi9 2018-09-25 18:29\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 21 - ஆதி [பிந்து வினோத்]\nTamil Jokes 2019 - உன் மருமகளுக்கு டெலிவரி ஆச்சே, எப்படி இருக்காங்க\nதொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 05 - நந்தினிஸ்ரீ\nகோகுலாஷ்டமி சிறப்பு சிறுகதை - கோகுலத்தில் கண்ணன் - சசிரேகா\nதொடர்��தை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 15 - சசிரேகா\nTamil Jokes 2019 - மாப்பிள்ளை வீட்டுக்காரங்க இவ்வளவு அல்பமா இருக்கக் கூடாது 🙂 - அனுஷா\nதொடர்கதை - காணாய் கண்ணே - 31 - தேவி\nTamil Jokes 2019 - உங்க மனைவி கிட்ட இருந்து போன்... 🙂 - அனுஷா\nசிறுகதை - ஐ லவ் யூ, பூஜா\nதொடர்கதை - காணாய் கண்ணே - 31 - தேவி\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 15 - சசிரேகா\nசிறுகதை - ஐ லவ் யூ, பூஜா\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 16 - சசிரேகா\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 26 - பத்மினி\nTamil Jokes 2019 - உங்க மனைவி கிட்ட இருந்து போன்... 🙂 - அனுஷா\nதொடர்கதை - ஒரு கிளி உருகுது - 02 - Chillzee Story\nTamil Jokes 2019 - மாப்பிள்ளை வீட்டுக்காரங்க இவ்வளவு அல்பமா இருக்கக் கூடாது 🙂 - அனுஷா\nTamil Jokes 2019 - டிவி பார்த்துட்டே ஏன் சாப்பிட மாட்டேங்குறீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/06/13/", "date_download": "2019-08-23T05:57:14Z", "digest": "sha1:4VGTIVHYVYZB5OD45GABCS4RVC3JZZTZ", "length": 12442, "nlines": 148, "source_domain": "chittarkottai.com", "title": "2012 June 13 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஇளநீரில் இவ்வளவு மருத்துவ குணங்களா\nஅம்மை நோய் வராமல் தடுப்பது எப்படி\nமுகப்பரு வரக் காரணம் என்ன\nஉப்பில்லாப் பண்டம்தான் உடல் ஆரோக்கியத்தைத் தரும்\n80 % நோய்கள் தானாகவே குணமடையும்\nசிறுநீரை நீண்ட நேரம் அடக்குவதால் சந்திக்கும் ஆபத்துக்கள்\nகொழுப்பைக் குறைக்க கொழுப்பை சாப்பிடு – பேலியோ டயட்\nதமிழகத் தேர்தல்: நெருக்கடிகளும் – குழப்பங்களும்\nநேர்மை கொண்ட உள்ளம் – கதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,129 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅந்த அடுக்குமாடி கட்டிடத்தின் ஆறாவது மாடி வீட்டின் சன்னலோரம் உதுமான் அமர்ந்திருந்தார். எதிரே உள்ள தொடக்கப் பள்ளியின் வாசலருகில் வகுப்பு முடிந்து வரும் தம் குழந்தைகளை எதிர்பார்த்து பெற்றோர்களும், பணிப்பெண்களும் காத்திருக்கின்றனர். பள்ளி நேரம் முடிந்து குழந்தைகள் வரத்தொடங்கி விட்டனர். அவர்கள் ஒருவர் ஒருவராகவும் வருவார்கள். இரண்டு மூன்று பேர் சேர்ந்து உரக்கப் பேசி சிரித்துக் கொண்டும் வருவார்கள். சிலர் சோர்வாக வருவார்கள். களைப்பு முகத்திலேயே தெரியும். தனக்காக காத்திருக்கும் பெற்றோரை பார்த்த உடன் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nநம்பிக்கை என்னும் அழகிய நீரூற்று\nசதீஷ்கரில் சாதனை படைத்திட்ட தமிழ் பெண் கலெக்டர்\nஆர்.டி.ஓ., Dr. சங்கீதாவுக்கு குவிகிறது பாராட்டு\nமுதல்வர் ஜெயலலிதாவின், முதலாவது பெரிய சறுக்கல்\nஇந்திய அறிவியல் துறைக்கு கலாமின் பங்களி\nசாக்லெட் சாப்பிட்டால் ஸ்லிம் ஆகலாம்\nஆரஞ்சு பழம் என்றால் சும்மாவா\nமின்அதிர்ச்சியும் அதை தடுக்கும் முறைகளும்\nநீர்மூழ்கி கப்பல் இயங்குவது எப்படி\nபொட்டலில் பூத்த புதுமலர் 3\nமுஹர்ரம் – ஆஷூரா – அனாச்சாரங்கள்\nபொட்டலில் பூத்த புதுமலர் 1\nதவ்பா – பாவமன்னிப்பு (ஆடியோ)\nஇந்திய அறிவியல் துறைக்கு கலாமின் பங்களி\nபுவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2012/04/blog-post_21.html", "date_download": "2019-08-23T05:07:16Z", "digest": "sha1:RXA3YODOGRGA75OHB3YP4YRK5DODIWR6", "length": 12475, "nlines": 320, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சத்தீஸ்கர் கலெக்டர் அலெக்ஸ் கடத்தல்", "raw_content": "\nஅர்த்தமுள்ள வாழ்வைத் தேடி இந்தியா கிளம்புகிறார் காந்தி\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 54\nடெல்லி பல்கலையில் சாவர்க்கர் சிலை : அத்துமீறும் ஏ.பி.வி.பி. \nIndex of Madras essays மதராசபட்டினம் கட்டுரைகள்\nஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-4\nஜெயமோகனின் ‘சாளக்கிராமம்’ – ஞானமரபின் நான்கு மாற்றுவரலாறுகள்\n“எனக்கு உடல் நிலை சரியில்லை என யார் சொன்னது\nராஜராஜன் ���ற்றி பா. ரஞ்சித் பேசியதும் வரலாறும்\nரசனைக் குறிப்பு – நீல.பத்மநாபனின் கவிதைகள் – சாயங்கால மேகங்கள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசத்தீஸ்கர் கலெக்டர் அலெக்ஸ் கடத்தல்\nஇன்று மாலை 4.30 மணி அளவில் சத்தீஸ்கரின் சுக்மா மாவட்ட ஆட்சியராக இருக்கும் அலெக்ஸ் பால் மேனனை மாவோயிஸ்டுகள் கடத்தியுள்ளனர்.\nதமிழ்நாடு கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவருக்கு 32 வயதுதான் ஆகிறது. நானும் நாகராஜனும் சென்ற ஆண்டு இவரை ராய்பூரில் சந்தித்தோம். நாகராஜனின் நண்பர்.\nஅலெக்ஸுடன் சத்தீஸ்கர், வளர்ச்சி, மாவோயிசம் போன்ற பலவற்றைப் பற்றிப் பேசியதைப் பின்னர் பதிவாக எழுதுகிறேன்.\nவிரைவில் இவர் விடுதலை செய்யப்படவேண்டும். அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.\nஅவரின் நலனுக்கு என் பிரார்த்தனைகள்..இது அவர் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, சிவில் சர்வீசஸ் மேல் ஒரு தலைமுறையிடம் பாதிப்பை (அளவு எதுவாயினும்) ஏற்படுத்தக்கூடியது..\nபால் மேனன் எந்த வித சேதாரமும் இல்லாமல் விடுவிக்க படுவார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. மாவோயிஸ்ட் உங்களை போன்ற என்னை போன்ற கடை நிலை மனிதர்கள் தான். ஆனால் எங்களை உதாசீன படுத்தும் வரை இது எல்லா மாநிங்களுக்கும் பரவும். எல்லா இடத்திலேயும் நாங்கள் இருப்போம், இருந்து கொண்டு இருக்கிறோம், ஒரு அடையாளம் இல்லாமல். புரியலையா, I am the common man.\nகம்யூனிசம் பரவினால் என்ன ஆகும் என்பதற்கு மீண்டும் மீண்டும் காட்டப்படும் நடைமுறை நிஜங்களில் ஒன்றுதான் இது. உங்கள் நண்பர் வீடு பற்றி எரிகிறது.\nகம்யூனிசத்தை கம்யூனிஸ்ட்டுகளை ஆதரிப்பது தொடர்ந்தால், உங்கள் வீடும் என்வீடும் பற்றி எரியும்.\nவாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்றவர் ஒரு கம்யூனிஸ்ட்டா\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஆழம் மே 2012 இதழ்\nசிங்வி + ட்விட்டர் + அந்தரங்கம்\nசத்தீஸ்கர் கலெக்டர் அலெக்ஸ் கடத்தல்\nமற்றொரு பொறியியல் மாணவி தற்கொலை\nகல்வி உரிமைச் சட்டம் - கபில் சிபல்\nகல்வி உரிமைச் சட்டம் - ராமதாஸ்\nஆழம் - கடந்த மூன்று இதழ்கள் முழு pdf\nஆழம் ஏப்ரல் 2012 இதழில்\nஆழம் - கிழக்கிலிருந்து புதியதொரு மாதப் பத்திரிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.bavan.info/2010/12/p_16.html", "date_download": "2019-08-23T04:59:14Z", "digest": "sha1:EHA3F5S7FYV2JG3KTKA2PKAC4BEZIYX2", "length": 24735, "nlines": 324, "source_domain": "www.bavan.info", "title": "எரியாத சுவடிகள்: பொன்டிங்கின் சொம்பு..:P", "raw_content": "\nவிக்கட் புடுங்கப் போகுது எச்சரிக்கை.\nஅவுட் ஸ்விங் மட்டும் போட்டானாயின்\nபந்தைத் பிடித்ததும் முறைத்துக் கதை பேசினால்\nகட்சை விட்டதும் கத்திப் பேசினால்\nபட்டிங் வரும்முன்னே எல்லா கார்ட்டையும்\nகவனமாய்ப் போடுதல் அதுவே பழக்கமாகக் கொள்\nரன் எடுப்பதொன்றே குறியான பின்\nபவுண்டரி அடிப்பது ஒன்றே உறுதியாகக் கொள்\nஉனக்கு பந்து போடுறவன் பயங்கரமா பவுன்ஸ் அடிப்பான்\nயோசிக்காமல் குனிந்து விளையாடாமல் விட்டுக்கொள்\nஅவுட் ஸ்விங் பவுன்சர் இரண்டும்\nஉன் பட்டில் படவே படாது என்றே கொள்\nShort ballக்கு ஹீக் சொட் அடித்தல்\nஉன்னால் செய்ய முடியாது ஒத்துக்கொள்\nஇந்தப் பந்துகளுக்கெதிராய் உயிரை விடாமல்\nசீக்கிரம அவுட்டாகி ஓடும் பணி செய்துகொள்\nஆஹா… அவுட்டாகி ஓடும் பணி சேர்த்துக்கணுமா\nபணியே அவுட்டாகி ஓடுவதென்னானபின் பட்டிங் எதற்கு\nஸ்ரோஸ்:அப்பிடி வாங்க வழிக்கு, சோ நீங்க பாட்மன்தானே\nபொன்டிங்: புவர்லி ஆஸ் அக்கியூஸ்ட்\nஸ்ரோஸ்: அப்ப ஜஜ்மென்ட் சொல்றன்\nஸ்ரோஸ்: பதிலுக்கு ஒரு கவிதை சொல்லணும் அதுதான் தண்டனை\nஸ்ரோஸ்: அது கவிதையக் கேட்டாத்தானே தெரியும்\nபொன்டிங்: அதுவும் சரிதான். ஆனால்…நீங்க கோவிச்சுக்க கூடாது\nஸ்ரோஸ்: ஏன் இங்கிலாந்தைப் பற்றிக் கேலியா\nபொன்டிங்: சாச்சா…இது ஒரு அணித்தலைவரின் வேண்டுதல் மாதிரி\nஒரு அணித்தலைவர் தெய்வத்துக்கிட்ட பாடுற தோத்திர பாடல்\nஸ்ரோஸ்: ஓ… நீங்க காப்டனா\nபொன்டிங்: ச்சாச்சா.. நான் டீம்ல இருக்கனாங்கிறதே கேள்விக்குறியா இருக்கு\nபொன்டிங்: ங்கொய்யால மே பி… மே ஐ..\nபல ஸ்விங் வீசிப் பந்து வீசுகையில் – அதை\nசிக்ஸராய் பவுண்டரியா மாற்ற முடியாத\nபந்து வீசவே தெரியாத எதிரணியும் வேண்டும்\nபவுண்டரி கொடுத்தவன் உதவிட வேண்டும்\nபோலிங்கின் போதும் உதவிட வேண்டும்\nஅடித்து நெகிழ்ந்திட அரைச்சதம் வேண்டும்\nபாறை பதத்தில் பட்டும் வேண்டும்\nஅது சிங்கிள் பாய்ச்சி கூட்டிய அவரேஜீம்\nOnedayயில் நூறு டெஸ்டில் இருநூறென\nடீமில் நிலைத்திட ரன்னும் வேண்டும்\nபவுண்டரி வேண்டும் சிக்சும் வேண்டும்\nஎனக்கென வீரரை கேட்கும் வேள���யில்\nகொடுத்துதவும் நல்ல தேர்வுக் குழுவும் வேண்டும்\nஇப்படி அணியொன்று வரவேண்டும் என நான்\nஒன்பது நாட்கள் நோன்பு இருந்தேன்\nகடும் நோன்பு புரிந்ததும் தேடிப்போனேன்\nஸ்ரோஸ்: தேடி எங்க போனீங்க\nபொடி நடை போட்டே பந்து பிடிக்கவென\nகாலை முதல் மாலை வரை போலி வீரர்கள் திரிவது கண்டேன்\nவேகமேயற்ற ஸ்விங்கற்ற பந்துக்கும் அடிக்க முடியாது அவுட்டானது கண்டேன்\nஎக்ட்ரா பிளேயருக்கு எல்லாத்தகுதியும் இருந்தும் கூட அணியில் இடம்கிடைக்கா அரசியல் கண்டேன்\nபட்டிங்கில்லா வேளையில் மட்டும் அவன் எக்ட்ராபிளேயர் வேண்டும் என்றான்\nஎவ்வணியானால் என்னவென்று எல்லா அணியிலும் தேடிப்பார்த்தேன்\nவரவர ஒழுங்காய் கிறிக்கட் விளையாடும் வீரனைக் காண்பது மிகமிகக் குறைவு\nவரந்தரக் கேட்டதால் ஸ்ரோசண்ணே உனக்கு வீரமான வீரன் அமைந்தது எப்படி\nநீ கேட்ட வரங்கள் எதுவரை பலித்தது\nபறந்துகொண்டே காட்ச் பிடிக்கும் இங்கிலாந்து அணியின் வீரர்கள் எப்படி\nஆஷஸ் சொல்லும் வரலாறு அத்தனையும் வாஸ்தவமாக நடந்தது உண்டோ\nஇதுவும்(batting) உதுவும்(bowling) அதுவும்(fielding) செய்யும் இனிய வீரர் யார்க்கும் முண்டோ\nஉனக்கேனுமது அமையப்பெற்றால் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான்\nநீ அதுபோல் எனக்கும் அமையச் செய்யேன்\nவகைகள்: அவுஸ்திரேலியா, கவிதை, காமடிகள், மொக்கை\nபொன்ரிங்கை வறுத்தெடுத்தாலும் நிறையவே இரசித்தேன்...\nஎன்னத்தச் சொல்றது.. கமல் சார் call எடுப்பாரோ\nகடும் நோன்பு புரிந்ததும் தேடிப்போனேன்////\nஞாயிறு தெரியும் தானே பார்ப்போம்...\nகலக்கல் தான் பவன்.... ரொம்பவே நல்லாயிருக்கு...\n பொண்டிங்கின் கவிதை பிரமாதம். அதை விட பிரமாதம் கடைசியில் வந்த விக்கிரமாதித்தன் :)\nஅபாரம். அற்புதம். ரசித்து சிரித்தேன்.. சிரித்து ரசித்தேன்\nஅவ்வ்.. பொன்டிங் இப்போ இருக்கும் நிலையில் விக்கிரமாதித்தன் அருளும் கை கொடுக்காது\nசூப்பர்... நல்லா யோசிக்குரீங்க..கலக்கல்.. பாண்டிங்க வச்சே நம்ம பதிவுகள் போகுது...\nஸ்ரோஸ்: ஓ… நீங்க காப்டனா\nபொன்டிங்: ச்சாச்சா.. நான் டீம்ல இருக்கனாங்கிறதே கேள்விக்குறியா இருக்கு\nஸ்ரோஸ்: ஓ… நீங்க காப்டனா\nபொன்டிங்: ச்சாச்சா.. நான் டீம்ல இருக்கனாங்கிறதே கேள்விக்குறியா இருக்கு\nஇந்த வரிகளுக்காக உன்னை அணைத்து கைகொடுக்கலாம். சபாஷ்டா.\nயோ வொய்ஸ் (யோகா) Says:\nஎங்க பொன்டிங்கையா கலாய்க்கிறீங்��, சிங்கம் என்னிக்குமே சிங்கம்தான்...\nவழமை போல் அருமை பவன்\nநான் சொன்னேன்தானே... இப்போ விஜய் பாவம்டா எவ்வளவு எழுதினாலும் தாங்குறான்டா..எண்டுவிட்டு இப்போ பொன்டிங்கை வறுக்க ஆரம்பித்துட்டாங்க... நடக்கட்டும், நடக்கட்டும்.\nஸ்ரோஸ்: ஓ… நீங்க காப்டனா\nபொன்டிங்: ச்சாச்சா.. நான் டீம்ல இருக்கனாங்கிறதே கேள்விக்குறியா இருக்கு\nஜனகனின் எண்ண ஜனனங்கள் Says:\nமன்மதன் அம்பு போய் ஆஷஸ் ஆப்பு....\nஸ்ரோஸ்: ஓ… நீங்க காப்டனா\nபொன்டிங்: ச்சாச்சா.. நான் டீம்ல இருக்கனாங்கிறதே கேள்விக்குறியா இருக்கு\nஎன்ன ஒரு பதில்...இதயல்லவா எதிர்பாத்தம்......\nஅனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றிகள்..:D\nஎரிந்தும் எரியாமலும் - 15\nஇரசித்த மொக்கைப் பதிவுகள் - 2010\nபதிவர் சந்திப்பு பட கலாட்டா - 2010\nஇலங்கைத் தமிழ்ப்பதிவர் சந்திப்பு - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bavan.info/2011/12/version-p.html", "date_download": "2019-08-23T04:20:11Z", "digest": "sha1:YF447JDSUFX6SHMSR3LNNGHVCDGHH5JI", "length": 11526, "nlines": 154, "source_domain": "www.bavan.info", "title": "எரியாத சுவடிகள்: விக்கெட் என் விக்கெட் அது மண்ணுக்குள்ள - டில்ஷான் Version :P", "raw_content": "\nவிக்கெட் என் விக்கெட் அது மண்ணுக்குள்ள - டில்ஷான் Version :P\nவகைகள்: இலங்கை, காமடிகள், கிரிக்கெட், கும்மி, சங்கக்கார, டில்ஷான், போட்டோ காமண்டு\nபாவமையா டில்ஷான் வாங்கு வாங்குன்னு வாங்கிரிங்களே\nயோ வொய்ஸ் (யோகா) Says:\nகலக்கல் பவன் என்பதை மீன்டும் நிருபித்தது சரி... எத்தின திட்டு வாங்கின்னீங்க... டில்சாந் ரசிகர்கள் அடிக்கப்போறாங்க...\nஇன்று என் பதிவு... அம்பலத்தாரும் கந்தையாண்ணையும்\n@சண்முகன் - ஹிஹி நன்றி வருகைக்கும் கருத்துக்கும் :-))\n@யோ அண்ணா - நன்றி யோ அண்ணே வருகைக்கும் கருத்துக்கும் :-))\n@சுபா அண்ணா - நன்றி வருகைக்கும் கருத்துக்கும் :-))\n@என்னைத்தேடி ஸ்ரீ - நானும் டில்சான் ரசிகன்தானே..:P\nநன்றி வருகைக்கும் கருத்துக்கும் :-))\nநண்பரே, தங்கள் பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளது. உங்கள் பிளாக் மேலும் பல வாசகர்களைச் சென்றடைய http://www.hotlinksin.com/ இணையதளத்தில் உங்கள் பதிவுகளை பகிருங்கள்.\nSorry தம்பி தில்ஷான் மட்டுமில்லை, நீங்களும் ஃபோர்ம்ல இல்லை போலயே, anyway It's nice\nஅவ்வ்.. கொலை வெறி முடிஞ்சு இப்ப இதுவா\nடில்ஷானுக்குக் கொஞ்சம் தமிழ் தெரியுமாம்\nவிக்கெட் என் விக்கெட் அது மண்ணுக்குள்ள - டில்ஷான் ...\nபோட்டோ கமண்ட்ஸ் || (இலங்கை VS ��ெ.ஆபிரிக்கா ஸ்பெஷ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/special/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-08-23T04:49:48Z", "digest": "sha1:UOWEY6XDW6DITZSTQZS4RLES6S4LFZP6", "length": 7851, "nlines": 152, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: மக்கள் நீதி மய்யம்", "raw_content": "\nகமல் ஹாசனின் அடுத்த அதிரடி\nசென்னை (15 ஆக 2019): மக்கள் நீதி மய்யத்தில் பல்வேறு நிர்வாகிகளை நியமித்து கமல்ஹாசன் உத்தரவிட்டுள்ளார்.\nதிமுகவுக்கு அடுத்த நிலையில் நாங்கதான் - மக்கள் நீதி மய்யம்\nசென்னை (24 மே 2019): திமுகவுக்கு அடுத்த நிலையில் நாங்கள் தான் இருக்கிறோம் என்று பெருமையாக கூறுகிறார் மக்கள் நீதி மய்யம் மகேந்திரன்.\nசென்னை (17 மே 2019): நான் சொன்னதில் தவறு எதுவும் இல்லை என்று நடிகர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.\nகமல் ஹாசன் மீது பாஜகவினர் செருப்பு வீச்சு\nதிருப்பரங்குன்றம் (16 மே 2019): மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மீது பாஜகவினர் செருப்பு வீசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஎன் ஓட்டு இவருக்கு தான் வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை\nநடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி ஆகிய இரு அணிகளைத் தாண்டி, கூடுதலாக…\nபக்கம் 1 / 5\nகேரள வெள்ளத்தில் பலரையும் நெகிழ வைத்த புற்று நோய் பாதிக்கப் பட்ட …\nஅத்தி வரதர் தரிசனம் இன்றோடு நிறைவு\nமலேசியாவில் ஜாகிர் நாயக் கூட்டங்களுக்கு தடை\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் பயங்கர தீ விபத்து\nதமிழக அரசியலில் பரபரப்பு - துரை முருகனுடன் ஓபிஎஸ் மகன் சந்திப்பு\nநிலவின் வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக சென்றது சந்திரயான்-2\nவேலூரில் நடந்த ஜாதிக் கொடுமையின் கொடூரம் - அதிர்ச்சி வீடியோ\nமதம் மாறிய குடும்பங்களுக்கு ஊர் மக்கள் நெருக்கடி\nகிடப்பில் போடப்பட்ட குளம் வெட்டும் பணியை முடித்து வைத்த சமூக அமைப…\nமீண்டும் ஒரு பாரதப் போரை விரும்பும் ரஜினி - அசாதுத்தீன் உவைசி தாக…\nப சிதம்பரம் தேடப்படும் நபராக அறிவித்தது அமலாக்கத் துறை\nபாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திமுக\nடெல்லியை திணறடிக்க திமுக தலைமையில் 14 கட்சிகள் ரெடி\nவேலூரில் நடந்த ஜாதிக் கொடுமையின் கொடூரம் - அதிர்ச்சி வீடியோ…\nதான் கட்டிய சிபிஐ அலுவலகத்திலேயே விசாரிக்கப் பட்ட ப.சிதம்பரம…\nபஹ்ரைன் ஸ்ரீகிருஷ்ணா கோவில் மறு சீரமைப்பு பணிகள் - பிரதமர் ம…\nமன்மோகன் சிங் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு\nசிறுமி மேல் விழுந்த சீலிங் ஃபேன் - அரசு மருத்துவமனையின் ஆபத்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/02/11/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-08-23T06:10:52Z", "digest": "sha1:QG5637AXHXAJPB6747IDDIP7SFEFEB6N", "length": 5852, "nlines": 100, "source_domain": "www.netrigun.com", "title": "வைத்தியர் கொடுத்த மருந்து துண்டுடன் .உயிரிழந்த குடும்பஸ்தர்! | Netrigun", "raw_content": "\nவைத்தியர் கொடுத்த மருந்து துண்டுடன் .உயிரிழந்த குடும்பஸ்தர்\nமுல்லைத்தீவு – மாஞ்சோலை வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற சென்ற நபரொருவர் உயிரிழந்துள்ளார்.\nதிடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக இன்றைய தினம் சிகிச்சை பெற சென்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரியவருகின்றது.\nமுள்ளியவளை நிராவிப்பிட்டியை சேர்ந்த செ.நவரெட்ணம் என்ற 64 வயதுடையவே மாரடைப்பு காரணமாக பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.\nகுறித்த நபரை வைத்தியர் பரிசோதித்து மருந்து குறிப்புகள் சிலவற்றை எழுதிக்கொடுத்துள்ளார்.\nஇந்நிலையில் மருந்துகளை பெறுவதற்காக வைத்தியசாலையில் காத்திருந்த நிலையிலே குறித்த நபர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.\nPrevious articleகொன்று ஆற்றில் வீசினார்கள்.. என்னால் தடுக்க முடியவில்லை: வெளிச்சத்துக்கு வந்த ஆணவக் கொலை\nNext articleயாழ்ப்பாணத்தில் குளியலறைக்குள் மர்மநபர்கள்…\nசென்னையில் உதயமாகும் திருப்பதி ஏழுமலையான் கோயில்\nயாழில் இப்படி ஒரு குடிசைத்தொழிலா\nகவீன் முன்பே லொஸ்லியாவை புகழ்ந்து தள்ளிய முகேன்\n கமல்ஹாசன் வரவேண்டும் என கண்ணீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.obituary.battinews.com/2019/06/stanislaus.html", "date_download": "2019-08-23T05:17:11Z", "digest": "sha1:JPVOBCD23HIMVT2T5KRE52IWAY5DGTFQ", "length": 2437, "nlines": 24, "source_domain": "www.obituary.battinews.com", "title": "அமரர் புவனேஸ்வரி ஸ்ரனிஸ்லோஸ் : நான்காம் ஆண்டு நினைவு தினம் | Obituary - Battinews.com அமரர் புவனேஸ்வரி ஸ்ரனிஸ்லோஸ் : நான்காம் ஆண்டு நினைவு தினம் ~ Obituary - Battinews.com", "raw_content": "\nஅமரர் புவனேஸ்வரி ஸ்ரனிஸ்லோஸ் : நான்காம் ஆண்டு நினைவு தினம்\nஅமரர் புவனேஸ்வரி ஸ்ரனிஸ்லோஸ் - (ஓய்வுபெற்ற ஆசிரியை)\nகாலங்கள் கடந்தாலும் உங்களின் நீங்கா நினைவுகள் என்றும் எங்களிடமே....\nஇன்னல்க ளகற்றி இயல் வாழ்வை\nதாயாக மாமியாக சோதரியாக மச்சாளாக நண்பியாக\nமாணாக்கருக்கு குருவாக பேரர்கட்குப் பாட்டியாக\nகுடும்பத் தலைவியாக அக்கறையுள்ள சமூகப்பற்றாளராக\nபெரும் இறை பக்தையாக பரிணமித்தீர் இப் பூவுலகில்\nஉங்கள் பெரும் பணிகள் இப்பரணிக்குப் போதுமென்றோ\nஉங்கள் நாமம் அழியாது ஏங்குமே எப்போதும்\nஅன்புடன் மகன் : ஸ். செல்வீந்திரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarnet.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9F/", "date_download": "2019-08-23T04:20:10Z", "digest": "sha1:734UEZ2LOD6BFBWFP362TQSYSE3Q4RGV", "length": 8841, "nlines": 113, "source_domain": "www.tamilarnet.com", "title": "முதன்முறையாக இருதரப்பு டி20 கிரிக்கெட் தொடரை இழந்தது இந்தியா - TamilarNet", "raw_content": "\nமுதன்முறையாக இருதரப்பு டி20 கிரிக்கெட் தொடரை இழந்தது இந்தியா\nமுதன்முறையாக இருதரப்பு டி20 கிரிக்கெட் தொடரை இழந்தது இந்தியா\nநியூசிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை இழந்ததன் மூலம் இந்தியாவின் தொடர் சாதனை முடிவிற்கு வந்துள்ளது. #NZIND #TeamIndia\nநியூசிலாந்து – இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. பின்னர் 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், 208 ரன்கள் மட்டுமே அடித்து 4 ரன்னில் தோல்வியைத் தழுவியது.\nஇந்தத் தோல்வியின் மூலம் இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 1-2 என இழந்தது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இருதரப்பபு டி20 கிரிக்கெட்டில் இந்தியாவின் சாதனை முடிவிற்கு வந்தது.\nஇதற்கு முன் இந்தியா 9 இருதரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் தோல்வியை சந்திக்காமல் தொடர் வெற்றியை ருசித்து வந்தது. நியூசிலாந்து மிகக்குறைவான ரன்னில் வெற்றி பெறுவது இது நான்காவது முறையாகும்.\nஇந்தியாவிற்கு எதிராக நியூசிலாந்தின் 2-வது மிகக்குறைந்த ரன் வெற்றி இதுவாகும். கடந்த 2010-ல் பாகிஸ்தானுக்கு எதிராக 1 ரன் வித்தியாசத்திலும், 2012-ல் இந்தியாவிற்கு எதிராக 1 ரன்னிலும், 2009-ல் இலங்கைக்கு எதிராக 3 ரன்னிலும் வெற்றிப் பெற்றிருந்தது.\nஇந்த தோல்வியில் மூலம் இந்தியா நியூசிலாந்துக்கு எதிராக 8 போட்டியி���் தோல்வியை சந்தித்துள்ளது. எந்தவொரு அணிக்கெதிராகவும் இந்தியா இந்த எண்ணிக்கையில் தோல்வியை சந்தித்ததில்லை.\nகுருணால் பாண்டியா 54 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதன்மூலம் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்தவர்கள் பட்டியலில் 3-வது இடம் பிடித்துள்ளார்.\nகொலின் முன்ரோ டி20 கிரிக்கெட்டில் 92 சிக்சர்கள் விளாசி, சர்வதேச அளிவில் 4-வது இடத்தையும், நியூசிலாந்தின் முதல் வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.\nநேற்றைய போட்டியின் மூலம் எம்எஸ் டோனி 300-வது டி20 கிரிக்கெட் போட்டியில் அடியெடுத்து வைத்தார். இதன்மூலம் 300 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ரோகித் சர்மா 298 போட்டிகளிலும், சுரேஷ் ரெய்னா 296 போட்டிகளிலும் விளையாடியுள்ளனர்.\nPrevious தேசியக் கொடியின் கண்ணியத்தை காப்பாற்ற ரசிகரிடம் தலைகுனிந்த டோனி\nNext 3-வது இடத்தில் களம் இறக்கியது மிகப்பெரிய வியப்பாக இருந்தது: விஜய் சங்கர்\nமைத்­தி­ரி­யுடன்- கூட்­ட­மைப்பு இன்று முக்­கி­ய­ பேச்சு\nமாணவி குளியலறைக்குள் சென்று உயிரிழந்த குழந்தையுடன் வெளியே வந்தார்\nகணவருக்காக களத்தில் ஜலனி பிரேமதாஸ….\n41 வயது குடும்பப் பெண் பல்கலை மாணவனுடன் மாயம்\nதினத்தில் சென்னைக்கு இனிப்பான செய்தி\nமுகிலன் வழக்கு முடித்து வைத்த நீதிமன்றம்\nபிக்பாஸில் கவீன் முன்பே லொஸ்லியாவை புகழ்ந்து தள்ளிய முகேன்\nபிக்பாஸ் மதுமிதாவுக்கு உண்மையில் நடந்தது என்ன\nஸாக்கிர் மீது தீவிர நடவடிக்கை எடுக்காதது ஏன் \nபாலியல் பலாத்கார விவகாரம் ; குற்றத்தை மறுத்த போல் யோங்\nமைத்­தி­ரி­யுடன்- கூட்­ட­மைப்பு இன்று முக்­கி­ய­ பேச்சு\nபோர்ச்சுக்கல் தொழில் அதிபருடனான காதலை முறித்துக்கொண்ட ரம்யா\nஒளித்து வைத்த கேமராவில் ஆபாசப் படம் :- நபர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2019/04/14042019.html", "date_download": "2019-08-23T05:26:09Z", "digest": "sha1:HVDXRAQIPNJDME7MIOS4ZOYWZ3FPVFZQ", "length": 19629, "nlines": 176, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காட்டில் விகாரி வருடப்பிறப்பு புண்ணிய கால சிறப்பு வழிபாடு !!! 14.04.2019", "raw_content": "\nயாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காட்டில் விகாரி வருடப்பிறப்பு புண்ணிய கால சிறப்பு வழிபாடு \nமங்களகரமான விகாரி வருடம் கோலாகலமான வசந்த ருதுவில், உத்தராயணப் புண்ணிய காலம�� நிறைந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 01 மணி 06 நிமிடத்துக்கு 14.04.2019-ல் சுக்ல பட்சத்து தசமி திதியில், கீழ்நோக்குள்ள ஆயில்யம் நட்சத்திரம் இரண்டாம் பாதத்தில், கடக ராசியில், கடக லக்னத்தில், நவாம்சத்தில் தனுசு லக்னம், மகர ராசியிலும், சூலம் நாமயோகத்திலும், தைதுலம் நாமகரணத்திலும், சூரியன் ஓரையில், நேத்திரம் ஜீவன் நிறைந்த, பஞ்சபட்சிகளில் ஆந்தை துயிலுறும் நேரத்தில், புதன் மகா தசையில் சூரியன் புத்தியில், குரு அந்தரத்தில் மங்களகரமான விகாரி வருடம் பிறக்கிறது.\nவிகாரி வருடத்திய பலன் வெண்பா\n“பார விகாரிதனிங் பாரண நீருங் குறையும்\nமாரியில்லை வேளாண்மை மத்திபமாம் - சோரார்\nபயம் அதிகமுண்டாம் பழையோர்கள் சம்பாத்\nஎன்ற சித்தர்பிரான் இடைக்காடரின் பாடலின்படி இவ்வருடத்தில் குறைவாக மழை பொழியும், பூமியில் நீர் மட்டம் குறையும். உணவுப் பொருள் உற்பத்தி குறைந்து தானியங்களின் விலை அதிகரிக்கும். திருட்டுப் பயம் கூடுதலாகும். சிலர் பூர்விகச் சொத்துக்களை விற்க வேண்டி வரும். ஆனாலும் சந்திரனின் லக்னம், ராசியான கடகத்தில் இந்த வருடம் பிறப்பதால் ஓரளவு மழை உண்டு. நாட்டின் மேற்குப் பகுதியில் மழை இருக்கும்.\nவிகாரி வருட புண்ணிய காலம்\nஅறுபது வருடத்துக்குத் தமிழ் ஆண்டு பெயர்ப் பட்டியலில், புதிதாகப் பிறக்கப் போகும் விகாரி வருடம் முப்பத்து மூன்றாவது இடத்தில் உள்ளது.\nஇது 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, (சித்திரை மாதம் முதலாம் நாள்) பிற்பகல் 1மணி 12 நிமிடத்தில் விகாரி வருடம் பிறக்கிறது.\nகாலை 9 மணி 12 நிமிடம் முதல், மாலை 5மணி 12 நிமிடம் வரை விசேட புண்ணிய காலமாகும்.\nஇக் காலத்தில், மருத்து நீர் தெளித்து, சிரசில் ஆலிலையும், காலில் இலவமிலையும் வைத்து நீராடி, வெள்ளை நிற, சிவப்புக் கரை அமைந்த பட்டாடை அணிந்து, வழிபடும் கடவுளைத் தியானித்து, நற்கருமங்களைச் செய்ய உறுதி எடுத்துக் கொள்ளவும்.\nகண்ணாடி, தீபம், நிறைகுடம், பெற்றோர்,பெரியோர், மஞ்சள், குங்குமம், சந்தனம், வெற்றிலை, பாக்கு, மலர்கள் போன்ற மங்களப் பொருள்களைத் தரிசித்து, இறை வழிபாடும் செய்யலாம்.\nசித்திரை மாதம் முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை (14.04.2019) இரவு 10.31 முதல் 11.15 வரையாகும்.\nசித்திரை 4ஆம் நாள் புதன் கிழமை (17.04.2019) பகல் 10.16 முதல் 11.51 வரையாகும்.\nவிகாரி வருடம் 14.04.2019 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, பகல் 02.09 மணிக்குப் ப��றக்கிறது.\nபகல் மணி 10.09 முதல், மணி 06.09 வரை சங்கிரமண புண்ணிய காலமாகும். இப் புண்ணிய காலத்தில் யாவரும், தலையில் இலவம் இலையும், காலில் விளா இலையும் வைத்து, மருத்து நீர் தேய்த்து ஸ்நானஞ் செய்ய வேண்டும்.\nசிவப்பு நிறப் பட்டாயினும் சிவப்புக் கரை வைத்த, புதிய வெள்ளை நிற வஸ்திரமாயினும் அணிய வேண்டும்.\nஇருக்கும் தங்க ஆபரணங்களை அணிந்து, பூரண கும்பத்தைத் தரிசித்து, மேலும் மங்களகரமான பொருட்களைத் தரிசித்து, இஷ்ட, குல தெய்வங்களை வணங்குதல் நலமாகும்.\nசித்திரை முதலாம் நாள் ஞாயிற்றுக் கிழமை(14.04.2019) காலை 11.00முதல், மதியம் 12.00 வரை.\nசித்திரை முதலாம் நாள் ஞாயிற்றுக் கிழமை(14.04.2019) இரவு 08.20 முதல் 09.30வரை.\nஓம் கம் கணபதயே நமஹ...\nஎல்லோரும் வாழ்க . . . \nமேன்மைகொள் சைவநீதி . . . \nவிளங்குக உலகமெல்லாம் . . . \nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்ச��� மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anmikam4dumbme.blogspot.com/2017/11/1.html", "date_download": "2019-08-23T04:24:07Z", "digest": "sha1:UXHULNXXQOPCM2EQG24YPFQCNM64YXP4", "length": 20863, "nlines": 406, "source_domain": "anmikam4dumbme.blogspot.com", "title": "ஆன்மீகம்4டம்மீஸ்: இறப்பு - 1", "raw_content": "\nஇறப்பைப்பற்றிய கோளாறான சிந்தனைகள். பயப்படாதீங்க பிட்ஸ் அண்ட் பீஸஸா இருக்கும். கண்டுக்காதீங்க\nமனுஷன் என்கிறவன் பல விஷயங்களில தைரியசாலியா இருக்கலாம். ஆனா அனேகமா பயப்படுகிற ஒரு விஷயம் என்னன்னா இறப்பு\nவெகு சிலரே இந்த பயம் இல்லாம இருக்காங்க. அப்படி இருக்கறவங்க என்ன ரிஸ்க் வேணா எடுத்து என்ன வேணா செய்வாங்க. ஸ்டண்ட் செய்யறதாகட்டும், இப்ப காணாமப்போயிண்டு இருக்கற சர்கஸ்ல அரிதா சிலது செய்யறதாகட்டும், சாகசங்கள் செய்யறதாகட்டும் இல்லை தீவிரவாத செயல்கள் செய்யறவனாக இருக்கட்டும்... :(\nயோசிச்சு பாத்தா இந்த பயம் எதுக்குன்னு கொஞ்சம் தமாஷாவே இருக்கு ஏதோ வலி இருக்கும் கஷ்டப்படணும்ன்னு ஒரு விஷயம் இருந்தா அதுக்கு பயந்தாக்கூட கொஞ்சம் காரணம் இருக்கும். இறந்து போன பிறகு அதை 'அனுபவிக்க' அவர்தான் இருக்க மாட்டாரே ஏதோ வலி இருக்கும் கஷ்டப்படணும்ன்னு ஒரு விஷயம் இருந்தா அதுக்கு பயந்தாக்கூட கொஞ்சம் காரணம் இருக்கும். இறந்து போன பிறகு அதை 'அனுபவிக்க' அவர்தான் இருக்க மாட்டாரே அப்புறம் என்ன பயம் இறக்காதப்ப அவர்தான் இருக்காரே, என்ன பயம் எப்படிப்பாத்தாலும் பயப்படறதுக்கு லாஜிக் தெரியலை\nபிலாசபிக்கலா யோசிக்க கத்துக்கொண்டவங்களுக்கு யம பயம் இராது. தினசரி யமனை உபாசிக்கறவங்களுக்கும் இராது. சந்தியாவந்தன கர்மாவில ஜபம் முடித்து திக் உபாசனைகளில இதுவும் ஒண்ணா இருக்கு. யம பயம் இராதுன்னு சாக மாட்டாங்கன்னு இல்லை; இந்த இறப்பைக் குறித்த பயத்தைத்தான் யம பயம் என்கிறாங்க.\n இந்த இறப்பு என்கிறது என்ன எது செத்து போகிறது அதுதான் அங்கயே அப்படியே இருக்கே உடம்பிலேந்து காணாமல் போவது வேறு ஏதோ 'நான்' ன்னு நாம் சொல்லிக்கக்கூடிய ஒண்ணு. சாதாரணமா இதை உயிர்ன்னு சொல்லறாங்���.\nஎன் சட்டை, என் கை என் கால்ன்னு சொல்லும்போது அதெல்லாம் வேற நாம் வேறன்னு தெளிவா தெரியறா மாதிரி என் உடம்புன்னு சொல்கிற இந்த உடம்பு நான் இல்லை. எங்காவது கடுமையான பயணம் போய்விட்டு வந்தா என் உடம்பு வலிக்கிறதுன்னு சொல்கிறோமே ஒழிய நான் வலிக்கிறேன்னு எங்கயானா சொல்லறோமா அப்ப உடம்பு நாம் இல்லை. ஆனா 'நாம்' செயல்பட அது வேண்டி இருக்கு.\nஉடம்பு சரியா செயல்பட ஆயிரத்தெட்டு கண்டிஷன்ஸ் பிசியாலஜி படிச்சா எப்படி இவ்வளோ ப்ராசஸ் ஒழுங்கா நடக்கறதுன்னு தோணும் பிசியாலஜி படிச்சா எப்படி இவ்வளோ ப்ராசஸ் ஒழுங்கா நடக்கறதுன்னு தோணும் தப்பா நடக்க நிறையவே வாய்ப்பு இருந்தும் பெரும்பாலும் சரியாத்தானே நடந்துண்டு இருக்கு தப்பா நடக்க நிறையவே வாய்ப்பு இருந்தும் பெரும்பாலும் சரியாத்தானே நடந்துண்டு இருக்கு அதனாலத்தானே நாம 'உயிர் வாழ்ந்துகிட்டு' இருக்கோம் அதனாலத்தானே நாம 'உயிர் வாழ்ந்துகிட்டு' இருக்கோம் இருக்கற ஆயிரத்தெட்டு ப்ராசஸ்ல ஏதாவது அப்பப்ப சரியா நடக்கலைன்னா உடம்பு சரியில்லைன்னு சொல்லறோம். பெரும்பாலும் அது தன்னைத்தானே சரி செஞ்சுக்கும். கொடுக்கற மருந்துகள் அதுக்கு கொஞ்சம் உதவியா ஹேதுவா இருக்கும். அவ்ளோதான். உடம்பு இந்த மருந்தை ஒத்துக்கலைன்னா அதுக்கு பலன் இருக்காது. அதனாலத்தான் எல்லா மருந்தும் எல்லா நேரமும் எல்லாருக்கும் வேலை செய்யறதில்லை\nநொச்சூர் வெங்கட்ராமன் உரையில சொன்னார்: நாம எப்போ பிறந்தோம் அது நமக்கு நினைவில இருக்கறதில்லை. எப்ப குழந்தைப்பருவம் போய் வாலிபம் வந்தது அது நமக்கு நினைவில இருக்கறதில்லை. எப்ப குழந்தைப்பருவம் போய் வாலிபம் வந்தது எந்த புள்ளியில தெரியாது. எப்ப வாலிபம் போய் வார்த்திகம் (கிழட்டுத்தன்மை) வந்தது, தெரியாது. எப்படி இதெல்லாம் எப்ப வரதுன்னே தெரியாம நாம் மாறிண்டே இருக்கோமோ அப்படித்தான் அதுக்கு அடுத்த ஸ்டேஜ் - இறப்பும்.\nLabels: இறப்பு, கோளாறான எண்ணங்கள்\nபதிவுகள் திங்கள் முதல் வெள்ளி முடிய செய்யப்படும்.\nஉங்களுக்கு இந்த பக்கங்கள் பிடித்து, யாருக்கும் பயன்படும் என்று நினைத்தால் நண்பருக்கு வலை சுட்டியை கொடுங்கள். http://anmikam4dumbme.blogspot.com/\nதனிநபர்கள் மூலமாகவே இது விரிவடைய வேண்டும் என்று நினைக்கிறேன்.\nநானும் ஒரு ட்ரஸ்டியாக இருக்கும் சேவை நிறுவனத்தின் வலைத்தளம் இங்கே. தயை செய்து பார்��ையிடுங்கள்.\n\"எதிர் பார்ப்பு இல்லாம இருங்க\"\nபோன வாரம் எதோ வேலை பாத்துகிட்டு இருக்கும் போது டிவி ப்ரோக்ராம் காதில விழுந்தது. யாரோ அம்மிணி எதிர்பார்ப்பு பத்தி பேசிகிட்டு இருக்காங்க. கு...\nகடந்த பதிவுகள் பிடிஎஃப் கோப்பாக\nபதஞ்சலி - பாகம் 1\nபதஞ்சலி - பாகம் 2\nபதஞ்சலி - பாகம் 3\nபதஞ்சலி - பாகம் 4\nஇந்த பக்கங்களை நல்ல எழுத்துருவில் படிக்க இந்த எழுத்துருவை நிறுவிக்கொள்ளுங்க கேள்வி எதுவும் இருக்கா\nஇறப்பு - 4 - மறு பிறப்பு\nமீள்ஸ் 4 - \"எதிர் பார்ப்பு இல்லாம இருங்க\"\nமீள்ஸ் 3 - உரத்த சிந்தனை: பாபம் புண்ணியம்\nமீள்ஸ்2 - விதவைத் தாய்க்கு கிடைத்த அமுதசுரபி\nமீள்ஸ் - கண்ணன் காட்டும் கர்ம வழி -- 13\nஅந்தணர் ஆசாரம் - 22 - ப்ரம்ஹ யக்ஞம்\nஅந்தணர் ஆசாரம் - 21 -ஔபாசனம் தொடர்ச்சி 2\nஅந்தணர் ஆசாரம் - 20 ஔபாசனம் தொடர்ச்சி.\nஅந்தோனி தெ மெல்லொ (416)\nஇறப்பு. கோளாறான எண்ணங்கள் (1)\nஉணர்வு சார் நுண்ணறிவு (29)\nஎஸ் ஏ ஆர் பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி (10)\nகர்மா -5 ஆம் சுற்று (11)\nசயன்ஸ் 4 ஆன்மீகம். (4)\nடீக்கடை பெஞ்ச் கதைகள் (14)\nதேவ ரிஷி பித்ரு தர்ப்பணங்கள் (1)\nமேலும் கோளாறான எண்ணங்கள். (3)\nரொம்பவே கோளாறான எண்ணங்கள் (1)\nலகு வாசுதேவ மனனம் (2)\nஶி வ அஷ்டோத்திர ஶத நாமாவளி (1)\nஶ்ரீ சந்திர சேகரேந்த்ர பாரதி (28)\nஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் (19)\nஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி (36)\nஸ்ரீ ஸாம்பஸதாஶிவ அயுதநாமாவளி (264)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2018/05/kaala-rights-to-anbu-chezhian/", "date_download": "2019-08-23T05:38:04Z", "digest": "sha1:SO3XJSGKKEEE7ERRTHTN3VD6GDHKY7WK", "length": 9623, "nlines": 71, "source_domain": "kollywood7.com", "title": "ரஜினியின் காலா படத்தை வாங்கிய சர்ச்சை பைனான்சியர் - Tamil News", "raw_content": "\nரஜினியின் காலா படத்தை வாங்கிய சர்ச்சை பைனான்சியர்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம் மே 7ம் தேதி திரைக்கு வருகிறது. பா. ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தில் ரஜினி மும்பை டானாக நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தை வாங்கி வெளியிடும் லைகா நிறுவனம் தற்போது பகுதி வாரியாக வியாபாரத்தை துவக்கியுள்ளது.\nசென்னை சிட்டி உரிமையை SPI சினிமாஸ் பெற்றுள்ளது, மேலும் சேலம் ரிலீஸ் உரிமையை 7ஜி சிவாவிற்க்கும் மினிமம் கேரண்டி அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரை ராம்நாடு உரிமையை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இதன் உரிமையாளர் பைனான்சியர் அன்பு செழியன் சில ��ாதங்கள் முன்பு நடிகர் சசிகுமார் மைத்துனர் தற்கொலைக்கு காரணமாக இருந்தார் என குற்றச்சாட்டு எழுந்து பெரிய சர்ச்சை வெடித்தது குறிப்பிடத்தக்கது.\nவிருது விழாவுக்கு மிக கவர்ச்சியான உடையில் வந்த ரைசா.. ஹாட் புகைப்படங்கள்\nஅமீர்கானுடன் நடிக்கும் படத்தில் விஜய் சேதுபதிக்கான வேடம்\nபாக்ஸ் ஆபிஸ் சாதனை கலக்கிக் கொண்டிருக்கும் கோமாளி\nபுதுப்படம் வந்தும் நேற்று டாப்பில் இருந்த நேர்கொண்ட பார்வை, 8 நாள் மொத்த தமிழக வசூல் விவரம்\nவித்தியாசமான பிகினி உடை அணிந்து ஹாட் போட்டோஷுட் நடத்திய திஷா பாட்னி\nதூத்துக்குடி பக்கம் தலைகாட்ட பயப்படும் அமைச்சர்கள்\nஇந்த வாரம் பிக்பாஸில் நீங்கள் காப்பாற்ற விரும்பும் நபர் யார்\nரசிகர்கள் செல்வாக்கு யாருக்கு அதிகம் – தந்தி டிவிக்கு போட்டி கருத்துக்கணிப்பு\nமுன் ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நாளை விசாரணை\nKennedy Club Review: கபடி கபடி.. பாட்டு பாடி ரைடு போகும் கிராமத்து பொண்ணுங்க.. தூள் ‘கென்னடி கிளப்’\nஅபிநந்தன் பிடிபட காரணமாக இருந்த பாக்.ராணுவ அதிகாரி பலி எல்லையில் இந்திய வீரர்கள் அதிரடி\nதிருமணமான பெண்ணுடன் 16வயது சிறுவன் உல்லாசம். ஊர் பொதுமக்கள் கொடுத்த வினோதமான தண்டனையால் கடும் அதிர்ச்சி\nசிதம்பரம் வீட்டில் ஒளிந்திருந்தார்.. அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தரவில்லை – தமிழிசை விமர்சனம்\nவேட்டி கட்டிய தமிழர் ப.சிதம்பரத்தின் கைது ஒரு தலைகுனிவு: தமிழிசை\nஇந்திய கிரிக்கெட் வீரர்களை கொல்வேன் என மிரட்டல் விடுத்தவர் கைது\nரோஜா சீரியலில் புதிதாக இணைந்த முக்கிய பிரபலம் -யார் அவர் தெரியுமா\n’ – இப்படி அலட்சியப்படுத்தும் பெற்றோரின் கவனத்துக்கு\nகாணாமல் போனவர் சடலமாக மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தகவல்\nகஸ்தூரி கூறிய விஷயத்தால் சோகத்தில் மூழ்கிய பிக்பாஸ் வீடு அப்போதும் கேவலமாக சிரித்த சாண்டி\nஅபிநந்தன் பிடிபட காரணமாக இருந்த பாக்.ராணுவ அதிகாரி பலி எல்லையில் இந்திய வீரர்கள் அதிரடி\nவெளியேறும்போது முகேனிடம் ஏன் பேசவில்லை பிக்பாஸில் எலிமினேட் ஆன அபிராமி கூறிய பதில்\n``எளிமையான மனிதர் தினகரன்; அ.ம.மு.கதான் சரியான சாய்ஸ்''-அரசியல் என்ட்ரி குறித்து நடிகை விநோதினி\nதமிழ் சினிமாவின் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிகில் வேறு எந்த ���டத்திற்கும் கொடுக்காததை கொடுத்த விஜய்\nசிதம்பரம் கைதுக்கு ஸ்வீட் கொடுத்து கொண்டாடிய தி.மு.க., காரணம் இதுதானாம்\nBigg Boss 3 Tamil: லாஸ்.. மூஞ்சிய தூக்கி வச்சுக்கிட்டு இருக்காதேன்னு மூணு நாளா... ஐயோ...\nரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- பதறவைக்கும் வீடியோ\nலொஸ்லியா காரியவாதியாகிவிட்டார், சேரன் விஷயத்தில் அவர் செய்தது நியாயமே இல்லை, பிரபல தொகுப்பாளர் விளாசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/which-day-is-tamil-new-year-139971.html", "date_download": "2019-08-23T05:01:57Z", "digest": "sha1:SQYWQNWLGQEWEBMG4ZN2FO7UOQG56I6C", "length": 11955, "nlines": 154, "source_domain": "tamil.news18.com", "title": "சித்திரை 1-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டா? தொடரும் குழப்பம் | Which day is Tamil New year?– News18 Tamil", "raw_content": "\nசித்திரை 1-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டா\nபெற்றோரை கல்லூரிக்கு அழைத்து வரச்சொன்ன பேராசிரியர் - நாமக்கல் மாணவர் தற்கொலை\nநெல்லை ரயில் நிலைய நடைமேடையிலேயே கர்ப்பிணிக்கு பிரசவம் பெண் காவலர்கள், செவிலியர்கள் தக்க நேரத்தில் உதவி\nஆசிரியர் தகுதித்தேர்வில் 99% பேர் தோல்வி - மறுதேர்வு நடத்தக் கோரிக்கை\n6 தீவிரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவல் என்று உளவுத்துறை தகவல் - தீவிர சோதனையில் போலீசார்\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nசித்திரை 1-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டா\nதை மாதம் தமிழ் புத்தாண்டு தொடங்குவது பற்றி நற்றிணை, ஐங்குறுநூறு, தொல்காப்பியம் முதலான நூல்களில் குறிப்புகள் உள்ளதாக, 1921-ம் ஆண்டு தெரிவித்தார் மூத்த தமிழறிஞர் மறைமலையடிகள்.\nதை மாதம் தமிழ் புத்தாண்டு தொடங்குவது பற்றி நற்றிணை, ஐங்குறுநூறு, தொல்காப்பியம் முதலான நூல்களில் குறிப்புகள் உள்ளதாக, 1921-ம் ஆண்டு தெரிவித்தார் மூத்த தமிழறிஞர் மறைமலையடிகள்.\nதமிழக அரசால், தற்போது அதிகாரப் பூர்வமாக சித்திரை 1-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டாகக் கடைபிடிக்கப்பட்டுவருகிறது. இருப்பினும், எந்த நாள் தமிழ்ப் புத்தாண்டு என்ற குழப்பம் நீடித்தே வருகிறது.\nதமிழ் புத்தாண்டு எப்போது கொண்டாடப்பட வேண்டுமென்ற விவாதத்துக்கும், திராவிட அரசியலின் பாரம்பரியம் மற்றும் தமிழ் கலாசார மறுமலர்ச்சிக்கும் இடையே நெருங்கிய தொடர்புண்டு.\nதை மாதம் தமிழ் புத்தாண்டு தொடங்குவது பற்றி நற்றிணை, ஐங்குறுநூறு, தொல்காப்பியம் முதலான நூல்களில் குறிப்புகள் உள்ளதாக, 1921-ம் ஆண்டு தெரிவித்தார் மூத்த தமிழறிஞர் மறைமலையடிகள். சித்திரை மாதம் தமிழ் புத்தாண்டு கொண்டாடுபவர்களை, தனது பாடலொன்றில் கீழ்க்கண்டவாறு விமர்சனம் செய்துள்ளார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.\nசித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇருப்பினும், கடந்த அரை நூற்றாண்டு காலமாக சித்திரை 1-ம் தேதியையே தமிழ் புத்தாண்டாக, தமிழக மக்கள் கொண்டாடிவருகிறார்கள். இந்து அமைப்புகளும் சித்திரை 1-ம் தேதிதான் தமிழ் புத்தாண்டு என்று வலியுறுத்திவருகிறார்கள். வேதங்களின் அடிப்படையிலேயே சித்திரை 1-ம் தேதி தமிழ் புத்தாண்டாக கடைபிடிக்கப்படுகிறது என்பது தமிழ் அறிஞர்களின் வாதமாக இருந்துவருகிறது. தமிழ் அறிஞர்கள், தை 1-ம் தேதியே தமிழ்ப் புத்தாண்டு என்று வலியுறுத்திவந்தனர்.\nஅதனையடுத்து, 2008-ம் தேதி தை 1-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு என்று தி.மு.க அரசு அரசாணை பிறப்பித்தது. பின்னர், 2011-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அரசு, அந்த ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி சித்திரை 1-ம் தேதிதான் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. அதன்மூலம், தமிழக அரசு, சித்திரை 1-ம் தேதியை தமிழ்ப் புத்தாண்டு என்று அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.\nஇருப்பினும், எந்த நாள் தமிழ்ப் புத்தாண்டு என்ற குழப்பம் நீடித்துவருகிறது. இரு நாட்களிலும் தமிழர்கள் தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர்.\nகுற்றாலத்தில் சுற்றுலாவாசிகள் உற்சாகக் குளியல்\nஉங்கள் ராசிக்கு இன்றைய பலன்கள்\nஐஸ்கட்டிகளை வைத்து அழகு பராமரிப்பு...தெரிஞ்சுக்க க்ளிக் பன்னுங்க..\nகனா படத்திற்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தமா\nபெற்றோரை கல்லூரிக்கு அழைத்து வரச்சொன்ன பேராசிரியர் - நாமக்கல் மாணவர் தற்கொலை\nநெல்லை ரயில் நிலைய நடைமேடையிலேயே கர்ப்பிணிக்கு பிரசவம் பெண் காவலர்கள், செவிலியர்கள் தக்க நேரத்தில் உதவி\nகுற்றாலம் மெயின் அருவியில் தடை நீங்கியதால் சுற்றுலாவாசிகள் உற்சாகக் குளியல்\nஆசிரியர் தகுதித்தேர்வில் 99% பேர் தோல்வி - மறுதேர்வு நடத்தக் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/forum/5-books/1241-sanyogitha-s-varnam-theettiya-kathal-sirpame-series?start=0", "date_download": "2019-08-23T04:21:33Z", "digest": "sha1:3XCJEF7UW5FXOUEBORT4PQGVZID6QNS7", "length": 17232, "nlines": 396, "source_domain": "www.chillzee.in", "title": "Sanyogitha's \"Varnam theettiya kathal sirpame\" series - Chillzee Forums - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nகாலைக்கதிரவன் தன் பொன்வண்ண கதிர்களால் பூமி மங்கையை அலங்கரித்து சில நாழிகை கழிந்திருந்தது. உழவர்கள் உழைத்துக் களிப்புற தத்தம் காளைகளுடன் நிலத்தை நோக்கி பசுமை சூழ்ந்த அந்த மண்பாதையில் பயணித்துக் கொண்டிருந்தனர்.\n... சீக்கிரமா எழுந்திரு…. மணி பத்தாகுது…. பல் விலக்கிவிட்டு சாப்பிடு” என்று கத்திக் கொண்டிருந்தாள் அன்னை ராதா.\nஅன்னையின் அவசரம், வயிற்றைக் கிள்ளும் பசி என எதையும் கண்டு கொள்ளாமல் நிம்மதியாக நித்திரையில் ஆழ்ந்திருந்தாள் மகள். அவளின் அந்தப்போக்கு சற்று கோபத்தை வரவழைத்திருந்தாலும் பொறுமையுடன் தன் மகளை எழுப்பி “கதவைத் தாழ்ப்பாள் போட்டுக்கோ சிகா… நான் வயலுக்கு கிளம்புறேன்.. சாப்பிட்டு விட்டு ஒய்வெடு” என அறிவுரை வழங்கிவிட்டு வேலைக்கு புறப்பட்டுச் சென்றிருந்தாள் அன்னை. ஆனால் தூக்க கலக்கத்துடன் எழுந்து கதவினை தாளிட்டுக்கொண்டு மீண்டும் உறக்கத்துடன் உறவாடினாள் நம் கதாநாயகி.\nஇன்றைய முதல் அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.\nநதியைப் போல செவ்வனே ஓடிக்கொண்டிருக்கும் மனித வாழ்க்கையின் விதியில் பெரும்பாலோனோர் அதன் திசையிலேயே துடுப்புச்செலுத்தி தம் வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்கின்றனர். அவ்வாழ்க்கையில் தான் எதிர்கொள்ளும் துன்பங்களுக்கும் விதியையே குற்றம் சாட்டிச் செல்கின்றனர். சிலர், வாழ்க்கைப்படகை விதியின் எதிர்த்திசையில் சிரமத்துடன் செலுத்தி பலத்த கரகோசத்துடன் வெற்றியிலக்கை அடைகின்றனர்.\nவெகுசிலரோ, உலகோர் வியக்கத்தக்க வகையில் நதியின் திசையையே தனது தேவைக்கேற்றாற்போல வடிவமைத்துக் கொண்டு வரலாற்று வானில் விண்மீன்களாக ஜொலிக்கின்றனர்.\nஅன்றைய தினம் நடைபெற்ற இருநிர்வாகசபைக் கூட்டங்களும் (Board Meeting) இனிதே முடிந்தது. அதுமட்டுமின்றி வளர்ந்து வரும் மற்றொரு கட்டுமான நிறுவனமும் தன் நண்பனின் நிறுவனத்துடன் சேர்ந்து செயல்பட விருப்பம் தெரிவிக்க, கவிவர்ணாவின் மகிழ்ச்சி இரட்டிப்பானது.\n‘தான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறுக’ என்ற முதுமொழியையொத்து தன்னவளுடன் தன் ஆனந்தத்தைப் பகிர்ந்துகொள்ள எண்ணி அவளைத்தேடி அலைந்தது கவிவர்ணாவின் உள்ளம்.\nதொடர்ந்து வந்த நாட்களில் அலுவலகம் மிகவும் பரபரப்பாக இ���ங்கிக் கொண்டிருந்தது. தன் திருமணத்திற்கு இரு மாதங்கள் இருந்த நிலையில், அபி இன்னும் இரு வாரங்களில் தன்னை இப்பணியிலிருந்து விடுவித்துக்கொள்வதற்காக (Relieve) ராஜினாமா கடிதத்தைக் (Resignation letter) கொடுத்திருந்தாள்.\nஐவர்குழு சமர்ப்பித்த அறிக்கைகளை ஆராய்ந்தபின், ஈ.சி.ஆர் பங்களாவின் கட்டிட வடிவமைப்பினை (plan) கிட்டத்தட்ட முடிவு செய்திருந்தான் கவிவர்ணா. மேலும் இறுதி செய்யப்பட்ட வடிவமைப்பினைச் சரிபார்க்க சிகா பணிக்கப்பட்டிருந்தாள்.\nஅறை வாசலில் நிழலாடிய நிஜத்தைக் கண்டதும் கவிவர்ணா, சிகா இருவருமே பிறரறியா வண்ணம் வேறுபட்ட எண்ணச்சுழல்களில் சிக்குண்டு வெளிவரமுடியாமல் தத்தளித்துக்கொண்டிருந்தனர். எதிர்மாறாக வந்தவனோ, எந்தவித முகபாவனையையும் வெளிப்படுத்தாமல் கவிவர்ணாவின் அனுமதியை எதிர்நோக்கி நின்று கொண்டிருந்தான்.\nபூமிக்குள்ளே புதையுண்ட எரிமலையாக அவன் உள்ளத்தில் என்ன ஓடுகிறதென கவிவர்ணாவல் யூகிக்க இயலவில்லை.\nசிகாவின் உள்ளம் போர்க்களத்தில் சிக்கிய வண்ணத்துப்பூச்சியாகத் துடிதுடித்துக் கொண்டிருந்தது.\nதொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 05 - நந்தினிஸ்ரீ\nகோகுலாஷ்டமி சிறப்பு சிறுகதை - கோகுலத்தில் கண்ணன் - சசிரேகா\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 15 - சசிரேகா\nTamil Jokes 2019 - மாப்பிள்ளை வீட்டுக்காரங்க இவ்வளவு அல்பமா இருக்கக் கூடாது 🙂 - அனுஷா\nதொடர்கதை - காணாய் கண்ணே - 31 - தேவி\nTamil Jokes 2019 - உங்க மனைவி கிட்ட இருந்து போன்... 🙂 - அனுஷா\nசிறுகதை - ஐ லவ் யூ, பூஜா\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 16 - சசிரேகா\nTamil Jokes 2019 - டிவி பார்த்துட்டே ஏன் சாப்பிட மாட்டேங்குறீங்க\nதொடர்கதை - காணாய் கண்ணே - 31 - தேவி\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 15 - சசிரேகா\nசிறுகதை - ஐ லவ் யூ, பூஜா\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 16 - சசிரேகா\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 26 - பத்மினி\nTamil Jokes 2019 - உங்க மனைவி கிட்ட இருந்து போன்... 🙂 - அனுஷா\nதொடர்கதை - ஒரு கிளி உருகுது - 02 - Chillzee Story\nTamil Jokes 2019 - மாப்பிள்ளை வீட்டுக்காரங்க இவ்வளவு அல்பமா இருக்கக் கூடாது 🙂 - அனுஷா\nTamil Jokes 2019 - டிவி பார்த்துட்டே ஏன் சாப்பிட மாட்டேங்குறீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/60877-sc-issues-notice-to-concerned-parties-on-woman-entry-to-mosque-case.html", "date_download": "2019-08-23T05:57:49Z", "digest": "sha1:F3IA4LETLFXFEDQY6246KEZSZCLRFNFY", "length": 11110, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "பெண்களை மசூதிக்குள் அனுமதிக்கக் கோரும் வழக்கு - வஃபு வாரியத்துக்கு நோட்டீஸ் | SC issues notice to concerned parties on woman entry to Mosque case", "raw_content": "\n9 மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தது\nகோவையில் ஊடுருவிய தீவிரவாதிகள் : உளவுத்துறை எச்சரிக்கை\nப.சிதம்பரம் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்: ஹெச்.ராஜா\nகட்சி விழாவிற்கு கொடி கட்டும் போது தொழிலாளர் பலி; மூவர் காயம்\nபெண்களை மசூதிக்குள் அனுமதிக்கக் கோரும் வழக்கு - வஃபு வாரியத்துக்கு நோட்டீஸ்\nமசூதிகளில் பெண்களை அனுமதிக்க கோரும் மனு குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசு, தேசிய மகளிர் ஆணையம், மத்திய வஃபு வாரிய கவுன்சில், அனைத்து இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் உள்ளிட்ட தரப்பினருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nதற்போது ஜமாத்-ஏ-இஸ்லாமி, முஜாஹித் ஆகிய பிரிவுகளின் கீழ் உள்ள மசூதிகளில் பெண்களுக்கு அனுமதி உண்டு. அதேசமயம், சன்னி பிரிவினரின் மசூதிகளில் பெண்கள் வந்து செல்ல தனி நுழைவு வாயில் உண்டு என்றாலும், பிரதான அரங்கில் தொழுகை நடத்த அனுமதி கிடையாது.\nஇந்நிலையில், பெண்களையும் மசூதிக்குள் அனுமதிக்க வேண்டும் என்று மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த முஸ்லிம் தம்பதியர், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். ஆண்களையும், பெண்களையும் பாகுபடுத்திப் பார்க்குமாறு குரானில் எங்குமே தெரிவிக்கப்படவில்லை என்றும், இறை நம்பிக்கை குறித்து மட்டுமே அதில் போதிக்கப்பட்டுள்ளது என்ற போதிலும், பெண்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுகிறது என்றும் மனுதாரர்கள் கூறியிருந்தனர். பெண்களை அனுமதிக்க மறுப்பது சட்ட விரோதமானது என்று அறிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் பரிசீலனைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் கோரிக்கைகள் குறித்து பதில் அளிக்குமாறு மத்திய அரசு, வஃபு வாரிய கவுன்சில் உள்பட சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nடிக்டாக் செயலியில் இந்தியர்களின் 60 லட்சம் வீடியோக்கள் நீக்கம்\n1. சிதம்பரம் கைது கதை: புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது படுத்துக்கோ\n2. ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- பதறவைக்கும் வீடியோ\n3. கோவை: குடும்ப தகராறில் ஒரு வயது குழந்தையுடன், தாய் தீக்குளித்து தற்கொலை\n4. டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\n5. நட்பு காதலாக மாறுமா சேரனுக்கு விளக்கம் கொடுக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n6. மூட்டு வலியை போக்க முத்தான தீர்வு\n7. பிக் பாஸ் நிர்வாகம் பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅயோத்தி வழக்கு: மத்தியஸ்தர் குழு கை விரிப்பு\n9 வருஷமா கேஸ் இருக்குறது தெரியலையா ஜட்ஜ் ஐயா எடியூரப்பா மீதான ஊழல் வழக்கை திடீரென தூசு தட்டும் உச்ச நீதிமன்றம்\nசட்டவிரோத மணல் குவாரிகள்: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nபாபர் மசூதி வழக்கை 9 மாதத்திற்குள் முடிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்\n1. சிதம்பரம் கைது கதை: புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது படுத்துக்கோ\n2. ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- பதறவைக்கும் வீடியோ\n3. கோவை: குடும்ப தகராறில் ஒரு வயது குழந்தையுடன், தாய் தீக்குளித்து தற்கொலை\n4. டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\n5. நட்பு காதலாக மாறுமா சேரனுக்கு விளக்கம் கொடுக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n6. மூட்டு வலியை போக்க முத்தான தீர்வு\n7. பிக் பாஸ் நிர்வாகம் பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\n17 மனைவிகளோடு இருக்கும் ஒத்த கால் மனிதரோடு தனது படத்தை ஒப்பிட்ட பார்த்திபன்: கனவு நினைவாகுமா\nஇண்டர்நெட்டுடன் கூடிய கணினிமயம்: செங்கோட்டையன்\nசாப்பிடும் போட்டியில் கலக்கும் சாண்டி - தர்ஷன் : பிக் பாஸில் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Apallikoodam?f%5B0%5D=-mods_originInfo_publisher_s%3A%22%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%5C%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%22", "date_download": "2019-08-23T05:15:04Z", "digest": "sha1:QLQCGVRP56TV7GTT3VPO4USN3GCKBHDV", "length": 14874, "nlines": 305, "source_domain": "aavanaham.org", "title": "கல்வி வளங்கள் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nவினாத்தாள் (789) + -\nபாடக்குறிப்பு (5) + -\nவினாத்தாள் (314) + -\nகடந்தகால வினாத்தாள் (217) + -\nமுன்னோடிப் பரீட்சை (101) + -\nமூன்றாம் தவணை (94) + -\nகணிதம் (88) + -\nவிஞ்ஞானம் (79) + -\nவரலாறு (63) + -\nபரீட்சை வழிகாட்டி (60) + -\nமாதிரி வினாத்தாள் (50) + -\nதமிழ்மொழியும் இலக்கியமும் (42) + -\nஉயி��ியல் (34) + -\nஇணைந்த கணிதம் (33) + -\nஇரசாயனவியல் (29) + -\nஆங்கிலம் (27) + -\nவணிகமும் கணக்கீட்டுக் கல்வியும் (24) + -\nதகவல் தொடர்பாடல் தொழினுட்பவியல் (23) + -\nமாகாண மட்டப் பொதுப் பரீட்சை (22) + -\nபுவியியல் (20) + -\nபௌதிகவியல் (20) + -\nசைவநெறி (19) + -\nகுடியியற் கல்வி (17) + -\nநாடகமும் அரங்கியலும் (17) + -\nசெய்முறைப் பரீட்சை (15) + -\nதகவல் தொடர்பாடல் தொழிநுட்பவியல் (13) + -\nதமிழ் மொழியும் இலக்கியமும் (13) + -\nகர்நாடக சங்கீதம் (12) + -\nசிங்களம் (11) + -\nபரத நாட்டியம் (11) + -\nபௌதீகவியல் (11) + -\nகணக்கீடு (9) + -\nசித்திரக்கலை (9) + -\nபொருளியல் (9) + -\nவிவசாய விஞ்ஞானம் (9) + -\nமுயற்சியாண்மைக் கல்வி (8) + -\nஇஸ்லாம் (7) + -\nகிறிஸ்தவம் (7) + -\nமனைப்பொருளியல் (7) + -\nஅரசியல் விஞ்ஞானம் (6) + -\nகத்தோலிக்க திருமறை (6) + -\nதொடர்பாடல் மற்றும் ஊடகக் கற்கையும் (6) + -\nபொறியியற் தொழினுட்பவியல் (6) + -\nஆங்கில இலக்கியம் (5) + -\nதமிழ் இலக்கியநயம் (5) + -\nஆங்கில இலக்கிய நயம் (4) + -\nஉயர்தரம் (4) + -\nநீருயிரினவளத் தொழினுட்பவியல் (4) + -\nநுண்கலை (4) + -\nபாடக் குறிப்பு (4) + -\nபொது ஆங்கிலம் (4) + -\nவடிவமைப்பும் மின் இலத்திரனியல் தொழினுட்பவியலும் (4) + -\nஉயிர்முறைமைகள் தொழினுட்பவியல் (3) + -\nசுகாதாரமும் உடற்கல்வியும் (3) + -\nசுற்றாடல் (3) + -\nசைவசமயம் (3) + -\nதொழினுட்பவியலுக்கான விஞ்ஞானம் (3) + -\nபயிற்சி பரீட்சை (3) + -\nபரத நடனம் (3) + -\nவடிவமைப்பு நிர்மாணத் தொழிநுட்பவியல் (3) + -\nவடிவமைப்பும் இயந்திரத்தொழில்நுட்பவியலும் (3) + -\nவணிகக்கல்வி (3) + -\nஉயிர்முறைமைகள் (2) + -\nகணித ஒலிம்பியாட் (2) + -\nசெயன்முறைத் தொழினுட்பத்திறன் (2) + -\nதகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் (2) + -\nபயிற்சிப் பரீட்சை (2) + -\nமாதப்பரீட்சை (2) + -\nவடிவமைப்பும் கட்டட நிர்மாண தொழினுட்பவியலும் (2) + -\nவாழ்க்கைத் தேர்ச்சியும் குடியுரிமைக் கல்வியும் (2) + -\nவிவசாயமமும் உணவுத் தொழில்நுட்பவியலும் (2) + -\nவிவசாயமும் உணவுத் தொழினுட்பமும் (2) + -\nஅளவையியலும் விஞ்ஞானமுறையும் (1) + -\nஇரசானவியல் (1) + -\nகடந்தகால வினாக்கள் (1) + -\nகணிப்பீடு (1) + -\nசங்கீதம் (1) + -\nசுற்றளவு (1) + -\nதகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் (1) + -\nநீர் உயிர்வளத் தொழில்நுட்பவியல் (1) + -\nபயிற்சி (1) + -\nபெளதிகவியல் (1) + -\nபொறியியல் தொழினுட்பவியல் (1) + -\nமாதிரிப் பரீட்சை (1) + -\nவடிவமைப்பும் நிருமாணத் தொழில்நுட்பமும் (1) + -\nவணிகம் (1) + -\nவர்த்தகம் மற்றும் கணக்கீடு (1) + -\nவிவசாயமும் உணவுத் தொழில்நுட்பவியலும (1) + -\nரவிதாஸ், இராமநாதன் (5) + -\nஅன்பு வெளியீடு (3) + -\nகணித ஒலிம்பியாட் (2) + -\nறோயல் அக்கடமி (2) + -\nஅகரம் கல்வி நிலையம் (1) + -\nகேம்பிறிஜ் கலாசாலை (1) + -\nஜெயம் வரலாறு நிலையம் (1) + -\nநிரோஜன், இருதயநாதன் (1) + -\nவடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் (346) + -\nமொறட்டுவை பல்கலை பொறியியல் தமிழ் மாணவர் (85) + -\nதொண்டைமானாறு வெளிக்கள நிலையம் (53) + -\nஅருள் கல்வி வட்டம் (32) + -\nஆறுதல் (30) + -\nஇலங்கைப் பரீட்சைத் திணைக்களம் (28) + -\nயா/ சென் ஜோன்ஸ் கல்லூரி (10) + -\nயாழ்ப்பாண வலயக் கல்வி அலுவலகம் (9) + -\nஅகரம் கல்வி நிலையம் (6) + -\nசிறகுகள் அமையம் (6) + -\nகல்வி அமைச்சு (4) + -\nமேல் மாகாணக் கல்வித் திணைக்களம் (4) + -\nயா/ யாழ் இந்து மகளிர் கல்லூரி (4) + -\nஅன்பு வெளியீடு (3) + -\nஆழ வாழ்தல் (3) + -\nகணித ஒலிம்பியாட் (2) + -\nகொ/ இந்துக் கல்லூரி (2) + -\nதிருகோணமலை வலயக் கல்வி அலுவலகம் (2) + -\nநல்லூர், யாழ்ப்பாணக் கல்விக் கோட்டம் (2) + -\nறோயல் அக்கடமி (2) + -\nகணிதத்துறை தேசிய கல்வி நிறுவனம் (1) + -\nகிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் (1) + -\nகேம்பிறிஜ் கலாசாலை (1) + -\nசிஷ்யன் (1) + -\nஜெயம் வரலாறு நிலையம் (1) + -\nதொண்டமானாறு தனு வெளியீட்டகம் (1) + -\nநியூ எக்சலன்ட் நிறுவனம் (1) + -\nபூநகரி கோட்டக்கல்வி பணிமனை (1) + -\nமட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்கம் (1) + -\nமன்/கட்டையடம்பன் றோ.க.த.க பாடசாலை (1) + -\nயா/ வேம்படி பெண்கள் உயர் பாடசாலை (1) + -\nயாழ் இந்துக் கல்லூரி (1) + -\nயாழ்ப்பாணம் மத்திய கல்லூரி (1) + -\nயாழ்ப்பாணம் (54) + -\nதொண்டைமானாறு (53) + -\nமொறட்டுவை (46) + -\nகொழும்பு (6) + -\nதிருகோணமலை (2) + -\nஇலங்கை (1) + -\nகிழக்கு மாகாணம் (1) + -\nநல்லூர் (1) + -\nநவிண்டில் (1) + -\nமல்லாகம் (1) + -\nஅன்பு வெளியீடு (3) + -\nகணித ஒலிம்பியாட் (2) + -\nறோயல் அக்கடமி (2) + -\nஅகரம் கல்வி நிலையம் (1) + -\nகேம்பிறிஜ் கலாசாலை (1) + -\nஜெயம் வரலாறு நிலையம் (1) + -\nமொறட்டுவை பல்கலை பொறியியல் தமிழ் மாணவர் (85) + -\nதொண்டைமானாறு வெளிக்கள நிலையம் (53) + -\nயா/ சென் ஜோன்ஸ் கல்லூரி (10) + -\nயாழ்ப்பாண வலயக் கல்வி அலுவலகம் (9) + -\nவடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் (9) + -\nஇலங்கைப் பரீட்சைத் திணைக்களம் (6) + -\nசிறகுகள் அமையம் (5) + -\nமேல் மாகாணக் கல்வித் திணைக்களம் (3) + -\nயா/ யாழ் இந்து மகளிர் கல்லூரி (3) + -\nகொ/ இந்துக் கல்லூரி (2) + -\nதிருகோணமலை வலயக் கல்வி அலுவலகம் (2) + -\nநல்லூர், யாழ்ப்பாணக் கல்விக் கோட்டம் (2) + -\nகணிதத்துறை தேசிய கல்வி நிறுவனம் (1) + -\nகல்வி அமைச்சு (1) + -\nயா/ வேம்படி பெண்கள் உயர் பாடசாலை (1) + -\nயாழ் இந்துக் கல்லூரி (1) + -\nஆங்கிலம் (212) + -\nசிங்களம் (10) + -\n2013 தமிழ��� ஆவண மாநாடு\nதமிழ்மொழி தரம் 11 மீட்டல் பயிற்சி (ஆழ வாழ்தல்)\nவிஞ்ஞானம் தரம் 11 மீட்டல் பயிற்சி (ஆழ வாழ்தல்)\nகணிதம் தரம் 11 மாதிரிப் பரீட்சை-01\nவரலாறு தரம் 11 பயிற்சி-03\nவரலாறு தரம் 11 பயிற்சி-02\nவரலாறு தரம் 11 பயிற்சி-01\nவரலாறு தரம் 11 பயிற்சி-04\nவரலாறு தரம் 11 பயிற்சி-07\nவரலாறு தரம் 11 பயிற்சி-06\nவரலாறு தரம் 11 பயிற்சி-05\nவரலாறு தரம் 11 பயிற்சி-08\nவரலாறு தரம் 11 பயிற்சி-14\nவரலாறு தரம் 11 பயிற்சி-13\nவரலாறு தரம் 11 பயிற்சி-15\nவரலாறு தரம் 11 பயிற்சி-11\nவரலாறு தரம் 11 பயிற்சி-12\nவரலாறு தரம் 11 பயிற்சி-09\nவரலாறு தரம் 11 பயிற்சி-10\nவரலாறு தரம் 11 பயிற்சி-17\nவரலாறு தரம் 11 பயிற்சி-20\nபாடசாலை மாணவருக்கான கல்வி வளங்களின் தொகுப்பு. கடந்த கால வினாத்தாள்கள், மாதிரி வினாத்தாள்கள் இப்பொழுது தொகுக்கப்படுகின்றன.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arivagam.blogspot.com/", "date_download": "2019-08-23T04:48:42Z", "digest": "sha1:4YPDHEASZKJUVPREP3R3TNOT5YLY3SPJ", "length": 20078, "nlines": 99, "source_domain": "arivagam.blogspot.com", "title": "அறிவகம்", "raw_content": "\nவீரவணக்கம் - பிரிகேடியர் பால்ராஜ்\nமே18 - 3 ம் ஆண்டு நினைவு நாள்\nவாழ்வில் ஒருமுறை அம்மானிதரின் பக்கத்தில் நின்று ஒரு நிழற்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது எனது தனியாத ஆவல். சட்டைப்பையில் எனது இதயத்துக்கு பக்கத்தில் எப்பொழுதும் இருந்தவர், நெஞ்சினில் எப்பொழுதும் குடி இருப்பவர். உன்னை எப்படியும் கூட்டிக் கொண்டு போய் நிழற்படம் எடுத்துக் கொடுக்கிறேன் என எனக்கு ஆசைகளை இன்னும் ஊட்டினார் ஒரு ஜெர்மனி வாழ் ஈழத்து சகோதரர். நம்பிக்கைகள் தளர்ந்து கொண்டிருக்கிறது.\nநிழல் அரசாங்கத்தை நடத்தினாலும், தமிழீழம் என்ற ஒரு நாட்டை தமிழர்களுக்கு வாங்கிக் கொடுப்பார் என நினைத்திருந்தர்வர்களுக்கு எல்லாம் அதிர்ச்சி அளித்த நாள்.\nஒற்றுமை இல்லாத தமிழக அரசியல்வாதிகளும், ஈழம் அரசியல் நாடகத்திற்கான ஒரு அங்கமாக பயன்படுத்தியவர்கள், ஈழப்பிணத்தில் ஓட்டுப் பொறுக்கியவர்கள் என்றவர்களுக்கு சளைக்காமல் உணர்வற்ற தமிழர்களும் இந்த மே18 நடைபெற ஒரு அங்கம்.\nகலைஞர் அபிமானியாக ஒரு உடன்பிறப்பாக, ஈழத்தைச் சொல்லித் தந்த கலைஞர் ஆட்சிக்காகவா அல்லது ஸ்பெக்ட்ரம் வழக்கிற்காகவா என அறிய முடியாமல் டெல்லியின் தூதுவனான பிரணாப்பின் வருகைக்குப் பின் அடங்கியதும் கண்டு வெட்கப்பட்டு முடங்கி இருக்க வேண்டி இருக்கிறது. ஈழத்திற்காக இழந்த உணர்வான திமுகவினர், மே18க்குப் பின் ஒரு குற்ற உணர்வுடன் நடமாட வேண்டி இருக்கிறது.\nஎன்றைக்கும் அய்யர் ஆட்சியாகிப் போன அதிமுகவிடம் ஈழத்துக்கு தீர்வு கிடைக்காது என்பதும், உணர்வான திமுக 3 ஆண்டுக்குப் பின் டெசோவில் தனி ஈழம் அமைக்க தீர்மானம் இயற்றுவதும் இன்றைக்கு எப்படி உதவப்போகிறதோ.\nஈழத்து அரசியல்வாதிகள், துரோகிகளாய் மாறிப் போன முன்னாள் தளபதிகள் என தமிழக அரசியல்வாதிகளுக்கு சற்றே குறைவில்லாமல் ஈழத்தில். இப்படிப்பட்ட சூழலில் தமிழர்களுக்கு ஒரு நாடு என நம்புவது குதிரைக்கு கொம்பு முளைப்பதற்கு சமம். தண்ணீருக்கே ஒன்று சேராத தமிழர்கள், இனப்படுகொலைக்கா ஒன்று சேருவார்கள். இப்படிப்பட்டவர்களுக்காகவா 30வருட போராட்டத்தை நடத்தினார்\nஅய்நாவும், சர்வதேசமும், நாடுகடந்த தமிழீழ அரசும், உணர்வான தமிழர்களும் ஒன்று பட்டு, தமிழீழக் கனவு தேசத்தை அமைப்பது, உணர்வில்லா தமிழர்களால் தமிழீழ தேசம் இழந்த மாமனிதர்களுக்கு, மாவீரர்களுக்குச் செய்யும் உதவி.\nதமிழீழக்கனவிற்காக அரசியலைத் தாண்டி என்றைக்கு தமிழர்கள் ஒன்றுபடுகிறார்களோ அன்றைக்கு நிச்சயம் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கு அண்ணாவின் இறுதி ஊர்வலத்தை விட தமிழர்கள் ஒன்று சேர்வார்கள்.\nதமிழீழ தேசத்திற்காக உயிர் துறந்த மாவீரர்களுக்கு எனது அஞ்சலி.\nபிரிகேடியர் பால்ராஜ் - முதலாம் ஆண்டு நினைவு வணக்கம்\nபிப்ரவரி 4 - வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு கொடுங்கள்\nபிப்ரவரி -4 பொது வேலை நிறுத்தம்\nஇன்னலுறும் ஈழத்தமிழர்களுக்காக இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் நடத்தும் பிப்ரவரி 4 பொது வேலை நிறுத்ததிற்கு உங்களின் தார்மீக ஆதரவு கொடுங்கள்.\nஅலுவலகம் நடக்கும் பட்சத்தில் அலுவலகத்தை ஒருநாள் புறக்கணியுங்கள். உங்கள் புறக்கணிப்பு மேலும் பலரை உத்வேகம் காணவைக்கும்.\nகாலவரையின்றி கல்லூரிகளை மூடி போராட்டத்தில் கலந்து கொள்ள விடுமுறை கொடுத்த அரசுக்கு நன்றி\nவன்னி அவலத்தை தமிழகத் தலைவர்கள் படிக்கிறார்களா எனத் தெரியவில்லை. இவர்களுக்காக இணையதளத்தில் வரும் செய்திகள் அனைத்தையும் அனுப்பி வைக்கவேண்டும் போலத் தெரிகிறது.\nவன்னி மக்களை ஒரு சிறு அறைக்குள் அடைத்தது போல அடைத்து அனைத்து வழங்கள்களையும் நிறுத்தி சொல்லன்னா துயரத்தை ஏற்படுத்தியிருக்கும் சிங்கள இனவெறி அரசுக்கு சலாம் அடிக்கும் கூட்டத்தினரின் கண்களுக்கு இந்த செய்திகள் படுமா எனத் தெரியவில்லை.\nதினமும் சிகப்பு பட்டையுடன் ராசபக்சேவின் படத்தை போடும் ஹிந்து பத்திரிக்கையின் தர்மம் எப்படிப்பட்டது எனச் சொல்லித் தெரிவதில்லை.\nபிரபாகரனின் லக்சரி பங்கர் பிடிபட்டதை காட்டிக்கொண்டிருக்கும் ஊடகங்கள் கொஞ்சம் இன அழிப்பு பற்றி காண்பிப்பார்களா என ஏமாற்றத்துடன் பார்க்கும் ஏமாளித் தமிழினம் அடேய் தமிழா உனக்கென்று எந்த ஊடகமும் இல்லையடா என என்றைக்கு சிந்திக்கும்\nஈழத்தமிழன் எவன் இறந்தாலும் அவன்/அவள் புலி என பரப்பும் செய்தித்தாள்களுக்கு சிறார்களும் கைக்குழந்தைகளும் கூட புலிகளாகத் தெரிவதில் வியப்பில்லை. சரி வாங்கிய கூலிக்கு கோசம் போட்டுத்தானே ஆகவேண்டும்.\nராசபக்சேவே மேல் என ஜெயா அம்மையார் ஈழத்தமிழன் யாரும் இறக்கவில்லை என அடித்த அடியை தமிழினம் மறக்கவே மறக்காது.\nராசிவ்காந்தி அவர்கள் இருந்தபோதும் இறந்தபின்னும் ஈழத்தமிழர்களின் துயரத்தை அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறாரே தவிர குறைக்கவில்லை.\nபுலிகளை ஒடுக்குகிறோம் எனச் சொல்லி தமிழினத்தை அழித்துக் கொண்டிருக்கும் ராசபக்சேவிற்கு காவடி தூக்கும் கூட்டத்தினரின் ஜால்ரா சத்தங்களை இனி அதிகமாக கேட்கமுடியும்.\nபாலஸ்தீனத்தின் மேல் தாக்கிய இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்ய வைக்க சிலவாரங்களில் முடியும் பொழுது அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழினத்தின் மீது நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த இன அழிப்புப் போரை நிறுத்துவது அவ்வளவு கடினமா என யோசித்துப் பார்க்கமுடியுமா அடிமைத் தமிழர்களால்\nவன்னி மக்களை கொன்று குவித்தபின் யாருக்காக அரசியல் தீர்வை முன்வைக்கப் போகிறார்கள்\nஈழத்தமிழனுக்காக அழும் என்னைப் போன்ற எதுவும் செய்ய இயலாத கையாலாகத் தமிழர்கள் என்ன செய்ய\nஎவ்வளவு கேள்விகள் எழுப்பப்பட்டாலும் பதில் கிடைக்காத என்னைப் போன்ற தமிழர்கள் என்ன செய்ய\nஅரசியல் தீர்வு அரசியல் தீர்வு என மூச்சுக்கு முன்னூறு தரம் பேசும் இந்திய இலங்கை அரசியல்வாதிகள் போர் நிறுத்தம் பற்றி பேசாதாது ஏன் என யோசிக்கும் தாழ்ந்த தமிழினம் என்ன செய்ய\nமேலே உள்ள இருபடங்களும் பிபிசி செய்தியில் வந்த புகைப்படங்கள். படத்தைப் பார்த்தும் தமிழர்களுக்கு உணர்வு வரவில்லை என்றால் பிறப்பு சந்தேகத்துக்குரியது, அர்த்தமற்றது.\nதமிழினமே உமக்கு சிந்திக்கும் திறன் குறைந்துவிட்டதா 30கிமீ தொலைவில் அங்கே கேயேந்தி ஆதரவு கேட்கும் குரல் கேட்கவில்லையா\n1983ல் கொடுத்த குரல்கள் எங்கே போய்விட்டது. \nஅரசியலுக்கு அப்பாற்பட்டு அங்கே இன்னலுரும் நம் இனத்திற்காக ஒரு சொட்டு கண்ணீராவது விடுவாயா\nஅமைதி தவழவேண்டிய நம் குழந்தைகளின் முகத்திலே குண்டுகளின் சத்தம் கேட்கமுடியாமல் காதை அடைத்துக்கொண்டிருப்பது கண்டும் உன்மனம் கலங்கவில்லையா\nநம் இனம் அழிக்கப்படவேண்டிய இனமா\nதமிழா இன உணர்வு கொள்ளடா\nதிராவிடர் கழகம் சார்பில் ஏற்கனவே அறிமுகப்படுத்திய பெரியார் தளம் பற்றி ஒரு நினைவூட்டலே இப்பதிவு.\nபெரியார் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்ல இக்காலக்கட்டத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ளது பெரியார் தளம். இத்தளத்தில் அய்யாவின் நூல்கள் மின்னூல்களாக மாற்றப்பட்டு தளவிறக்கம் செய்யும் வகையில் இபெரியார் என்ற பகுதி உள்ளது. ஆசிரியர்.கி.வீரமணி அவர்களின் நூல்கள் மற்றும் திராவிட கருத்துக்களை வெளிப்படுத்தும் நூல்களும் இப்பகுதியில் உள்ளது.\nபெரியார் இணைய தொலைக்காட்சி மற்றும் பெரியார் இணைய வானொலி பகுதியும் இணைக்கப்பட்டுள்ளது. ஆசிரியரின் பவள விழா நிகழ்ச்சிகள் பெரியார் இணைய தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. இந்த புரட்சியை புலிகள் மாவீரர் நாள் உரையின் போது நேரிடையாக ஒளிபரப்பியது குறிப்பிடத்தக்கது. டெக்னாலஜியில் புலிகள் இன்னும் முண்ணனியில் உள்ளதை பாராட்டியே ஆகவேண்டும். பெரியார் இணைய வானொலி டிசம்பர் மாதத்திலிருந்து முழு ஒலிபரப்பை ஆரம்பிக்கவிருக்கிறது. தற்போது நீங்கள் அய்யாவின் கருத்துக்களையும் பாடல்களையும் கேட்கும் வசதி உள்ளது.\nசுயமரியாதை திருமண பதிவு செய்ய, மற்றும் திராவிடர் கழகத்திலிருந்து வெளிவரும் பத்திரிக்கைகள் என அனைத்து பகுதிகளையும் இத்தளத்தில் காணலாம். தள முகவரி: www.periyar.org.in\n வளர்க அவர் தம் புகழ்\nவீரவணக்கம் - பிரிகேடியர் பால்ராஜ்\nமே18 - 3 ம் ஆண்டு நினைவு நாள்\nபிரிகேடியர் பால்ராஜ் - முதலாம் ஆண்டு நினைவு வணக்கம...\nபிப்ரவரி 4 - வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு கொடுங்கள்\nபிரிகேடியர் சுப.தமிழ்செல்வனுக்கு என் வீரவணக்கம்\nராமன் குடிகாரன் என்பதற்கான ஆதாரம் வால்மிகி ராமாயணத...\nசுப்ரமணியசாமியை தமிழ்நாட்டிற்குள் நுழைய விடக்கூடாத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/04/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2019-08-23T04:38:05Z", "digest": "sha1:PK6QLKJQS2SMU3LCFQWLJHIRJMJMN5LR", "length": 27386, "nlines": 185, "source_domain": "chittarkottai.com", "title": "சாமியார் முதல் ஊழல் ஒழிப்பு வரை எல்லாமே போலி!! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nசுக்கு, மிளகு, திப்பிலி என்பது திரிகடுகம்\nமூக்கடைப்புக்கு முற்றுப்புள்ளி – காட்டு இலவங்கப்பட்டை\nஉடல் எடையை குறைக்க சூப் குடிங்க\nமாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி\n7 நாட்களில் உடல் எடையை குறைக்கும் வழி\nஇந்திய வங்கித் துறையில் ஷரீஅத் முறைமை\nமகளிர் இட ஒதுக்கீடு உள்ளொதுக்கீடு\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,960 முறை படிக்கப்பட்டுள்ளது\nசாமியார் முதல் ஊழல் ஒழிப்பு வரை எல்லாமே போலி\nஅன்னா ஹசாரே என்பவர் ஊழலை ஒழிக்கப் புறப்பட்டவர் என்பது போல ஒரு மாயத் தோற்றம் தோன்றும். அப்படி ஒரு பிம்பத்தை உருவாக்கப் பார்க்கிறார்கள்.\nசங்கரலிங்கனார், பொட்டி சிறிராமுலு, திலீபன் ஆகியோர் உண்ணாவிரதம் இருந்து இறந்தார்கள். அவர்களை எல்லாம் இந்த நாடு கண்டு கொள்ளவில்லை.\nஅன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தால் மட்டும் ஏன் மத்திய அரசு இப்படித் தல��வணங்குகிறது ஊழல் ஒழிப்பு என்பது சட்டப் பிரச்சினை அல்ல சமூகத்தை ஒட்டிய பிரச்சினை.\nஹசாரே குடும்பத்தைச் சேர்ந்த சாந்தி பூஷன், அவரது மகன் பிரசாந்த் பூஷன்தான் இந்தக் குழுவில் இருக்க வேண்டுமா ஊழல் குற்றச்சாற்று சாந்தி பூஷன் மீது வந்த பொழுது இவர் பதவி விலகியிருக்க வேண்டாமா ஊழல் குற்றச்சாற்று சாந்தி பூஷன் மீது வந்த பொழுது இவர் பதவி விலகியிருக்க வேண்டாமா\nராஜா ஊழல் செய்தார் – ரூ.1,76,000 கோடி என்று சொன்னார்கள். ஆனால் நீதிமன்றத்திலோ வெறும் 22 ஆயிரம் கோடி என்று சொன்னார்கள். அப்படியானால் மீதி 1 லட்சத்து 54 ஆயிரம் கோடியை எடுத்துக் கொண்டு சென்றது யார்\nஆதிக்கவாதிகள், இந்து மத மனப் பான்மையினர், அவாள் கூட்டத்தினர் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறார்கள். நீதிமன்றம் செய்கின்ற வேலையை ஹசாரே குழு செய்வதா அப்படியானால் எதற்கு நீதி மன்றங்கள் அப்படியானால் எதற்கு நீதி மன்றங்கள்\nஊழலை ஒழிக்கப் புறப்பட்டிருக்கின்ற நடிகர் ரஜினிகாந்த் தான் சம்பாதித்ததற்கு ஒழுங்கா வரி கட்டி இருப்பாரா அவரிடம் இரண்டு கணக்கு இல்லையா\nஅன்னா ஹசாரேயின் எண்ணம் இந்துத்துவா நாட்டை ஆள வேண்டும் என்பதே லோக்பால் குழு உடனடியாக கலைக்கப்பட வேண்டும்\nஹசாரே நடத்திய உண்ணாவிரதம் மதச்சார் பின்மையை ஒழித்து இந்த நாட்டை இந்துத்துவா கொள்கை ஆள வேண்டும் என்பதற்காக நடத்தப் பட்ட ஒத்திகை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.\nபொதுவாக ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் ஆட்சேபனை இல்லை. இதிலே யாருக்கும் மறுப்பு கிடையாது. எந்த வித கருத்து மாறுபாடும் கிடையாது.\nயுத்த காலங்களில் எப்படி உண்மைகள் களபலியாகின்றனவோ அது போல அமைதியான இந்தக் காலகட்டத்தில் உண்மைகள் களபலியா கின்றன.\nஊழலை ஒழிப்பதற்கென்றே சில பேர் புது அவதாரங்களை எடுத்ததைப் போல சமீபத்தில் திடீரென்று அவதாரங்கள் எடுத்திருக்கிறார்கள்.\nஇதற்கு ஊடகங்கள் அபாரமாக வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்கள். நாட்டில் ஊழல் மலிந்துவிட்டது புரட்சி பூபாளத்தை நாட்டில் ஏற்படுத்த அன்னா ஹசாரே வந்திருக்கிறார்.\nஹசாரே உண்ணாவிரதம் இருந்த இடத்தில் காவித் துணியையும் பாரதமாதா படத்தையும் முன்வைத்துக் காட்டியிருக்கின்றார்கள்.\nஇதில் நோய் நாடி, நோய் முதல் நாட வேண்டும் என்பதுதான் எங்களுடைய ��ாதம்.\nபத்திரிகையாளர்களைக் கேட்கிறோம். ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்களைப் பார்த்துக் கேட் கிறோம். திக் விஜய் சிங் ஒரு கேள்வி கேட்டாரே\nஊழலை ஒழிப்பதற்காக ஹாசரே நடத்திய உண்ணாவிரதத்திற்கு ஆன செலவு 50 லட்ச ரூபாய். இந்தப் பணம் எப்படி வந்தது யார் செலவு செய்தது இதற்கே 50 லட்ச ரூபாய் செலவு செய்தவர்கள் எப்படி ஊழலை ஒழிப்பார்கள் என்றுகேள்வி கேட்டாரே\nடில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஹேமந்த் பாபுராவ் என்பவர் டில்லி உயர் நீதிமன்றத்திலே ஒரு வழக்கைத் தொடுத்திருக்கிறார். அன்னா ஹசாரே மீது 2.5 லட்சம் ரூபாய் ஊழல் புரிந்துள்ளார் என்று வழக்குத் தொடுத்திருக்கிறார்.\nஹசாரே தலைமையில் உள்ள குழுவினர்களே ஊழல் வாதிகள். சாந்தோஷ் ஹெக்டே என்பவர் மட்டுமே வேண்டுமானால் இந்தக் குற்றச் சாற்றிலிருந்து மிஞ்சலாம், அவ்வளவுதான்.\nஅரசியல் சட்டத்தின் எந்தப் பிரிவின் கீழ் அன்னா ஹசாரே, சாந்தி பூஷன், மற்றும் அவரது மகன் பிரசாந்த் பூஷன் போன்றவர்களை வைத்து கமிட்டி அமைக்கப்பட்டிருக்கிறது\nஅன்னா ஹசாரே குழுவினர் மிரட்டினால் மத்திய அரசு பணிவதா சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் முடிக்க இன்னும் 12 கி.மீ. தான் பாக்கி. இராமனைக் காட்டி அந்தத் திட்டத்தை உச்சநீதிமன்றத்தின் மூலம் முடக்கி வைத்திருக்கிறார்களே\nசேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று நாங்கள் மக்களைத் திரட்டி சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ளலாமா அதேபோல ஈழத் தமிழர் பிரச்சினைக்காக மக்களை நாங்கள் ஒன்று திரட்டினால் இவர்கள் ஒப்புக்கொள்வார்களா\nமத்திய அரசு சும்மா இருந்துவிடுமா எதற்கும் ஒரு வரைமுறை வேண்டாமா எதற்கும் ஒரு வரைமுறை வேண்டாமா அன்னா ஹசாரே குழு அரசியல் சட்டத்தின் எந்த பிரிவின் கீழ் இவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் அன்னா ஹசாரே குழு அரசியல் சட்டத்தின் எந்த பிரிவின் கீழ் இவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்\nஇதற்கு சட்டரீதியான அங்கீகாரம் உண்டா இது டில்லியில் நடத்தப்பட்ட கட்டப் பஞ்சாயத்து.\nமத்திய அரசாலே அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்டப் பஞ்சாயத்து.\nபிரபாகரன் உண்ணாவிரதம் இருந்தார். அவர்களுடைய கருவிகளை எல்லாம் போலிசார் பறித்துக் கொண்டு சென்று விட்டார்கள் என்பதற்காக நாங்கள் தான் சென்றோம். பிரபாகரன் அவர்களிடத்திலே சொன்னோம். ஒரு ���ோர் வீரன் உண்ணாவிரதம் இருக்கக்கூடாது என்று சொல்லி உண்ணாவிரதத்தையே முடித்து வைத்தவர்கள் நாங்கள்.\nஉண்ணாவிரதம் என்ற பெயரில் அச்சுறுத்தல். இது சமூகத்திற்கு பொது ஒழுக்கக் கேட்டைத்தான் உருவாக்கும். மத்திய அரசாங்கத்தை அச்சுறுத்தி காரியம் சாதிக்கலாம் என்று நினைத்தால் இது எங்கே போய் முடியும் இந்த ஹசாரே குழு அமைக்கப்பட்டதே போலித் தனமானது.\nஅன்னா ஹசாரே குழுவில் உள்ளவர்களில் ஒவ்வொருவருடைய ஊழலும் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது. அதில் உள்ள ஊழல் பேர்வழிகள் ஒவ்வொருவரும் இப்பொழுது வரிசையாக நிற்கிறார்கள். இவர்களா ஊழலை ஒழிக்கப் போகிறவர்கள்\nநீதிபதிக்கு ரூ. 4 கோடி கொடுத்தால் அவரை சரிப்படுத்தி விடலாம் என்று சாந்தி பூஷன் சொன்னது ஆதாரப் பூர்வமாக வெளிவந்துவிட்டது. இப்பொழுது உச்சநீதிமன்ற நீதிபதிக்கு விலையே உச்சகட்டமாக 4 கோடி ரூபாய் என்று நிர்ணயம் செய்துவிட்டார்கள். அந்த அளவுக்கு ஊழல் பேர்வழிகள் இவர்கள்.\nஅது மட்டுமல்ல – மாயாவதி அவர்களுக்காக சாந்தி பூஷன் ஒரு வழக்கில் ஆஜரானார். அதற்காக சாந்திபூஷனுக்கு பண்ணை வீடு வழங்கப்பட்டிருக்கிறது. சாந்திபூஷன் மகனுக்கு ஒரு பண்ணை வீடு வழங்கப்பட்டிருக்கிறது. இவர்கள்தான் ஊழலை ஒழிக்கப் போகின்ற உத்தமர்களா\nசாந்தி பூஷன் போன்றவர்கள் என்ன செய்திருக்க வேண்டும் எப்பொழுது என்மீது இப்படி ஒரு குற்றச்சாற்று வந்ததோ இனி நான் அந்தக் குழுவில் இருக்க விரும்பவில்லை என்று சொல்லி அல்லவா விலகியிருக்க வேண்டும் எப்பொழுது என்மீது இப்படி ஒரு குற்றச்சாற்று வந்ததோ இனி நான் அந்தக் குழுவில் இருக்க விரும்பவில்லை என்று சொல்லி அல்லவா விலகியிருக்க வேண்டும் அதுதானே சான்றாண் மைக்கு அழகு\nமத்திய அரசு மதச்சார்பற்ற அரசு என்று இருக்கக்கூடாது. அடுத்து மத்தியில் இந்துத்துவா ஆட்சிதான் வரவேண்டும் என்பதற்குப் பார்க்கப்பட்ட ஒத்திகைதான் இந்த அன்னா ஹசாரே குழு நாடகம். ஊழலை ஒழிப்போம் என்று பேசுவது இப்பொழுது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. நாட்டில் எல்லாவற்றிலும் போலி.\nமருந்தா அது காலாவதியான மருந்து, மருந்தில் போலி. அதே போல தண்ணீரில் கலப்படம் போலி. உணவா அதிலும் கலப்படம் போலி, சாமியார் என்றாலே போலி. அதையும் தாண்டி போலி சாமியார்கள். போலி சர்டிபிகேட். சரி, விமானம் ஓட்டுவதிலும் போலி சர்ட���பிகேட் கொடுத்து விமானத்தை ஓட்டியிருக்கின்றான். ஊழலை ஒழிக்கவேண்டுமானால் அதன் அடித்தளத்திற்குப் போக வேண்டும்.\nலஞ்ச ஊழல் ஒழிப்பு வீட்டிலிருந்தே துவங்க வேண்டும் – கலாம்\n‘ஆதார்’ திட்டத்துக்கு மூடுவிழா: சுப்ரீம் கோர்ட் வைத்தது ‘ஆப்பு\nபள்ளி மாணவர்களை பாடாய் படுத்தும் சா…தி. »\n« 30 வகை எண்ணெய் இல்லாத சமையல்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nபாரன்சிக் சயின்ஸ் துறை உங்களை அழைக்கிறது\nஇந்தியாவில் இஸ்லாம் – 4\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.1\nதங்கம் விலை மேலும் குறையும்\nமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்\n30 வகை சேமியா உணவுகள்\nமூன்று மாத ‘இத்தா’ ஏன்\nமருத்துவரை, மருந்தை ஏமாற்றும் ராசதந்திர பாக்டீரியாக்கள்\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nவிண்வெளி மண்டலத்தில் கறுப்பு துவாரம்\nபத்ம விபூஷன் டாக்டர் வி. சாந்தா\nபுது வருடமும் புனித பணிகளும்\nவிடுதலைப் போரின் விடிவெள்ளி திப்பு சுல்தான்\nநபி ஸல் அவர்களின் வாழ்வில் மூன்று இரவுகள்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://photogallery.bu.ac.th/index.php?/tags/214-bu_%E0%B9%80%E0%B8%9B%E0%B8%B4%E0%B8%94%E0%B8%A2%E0%B8%B8%E0%B9%89%E0%B8%87%E0%B8%82%E0%B9%89%E0%B8%B2%E0%B8%A7_%E0%B8%AD%E0%B8%B8%E0%B8%94%E0%B8%AB%E0%B8%99%E0%B8%B8%E0%B8%99%E0%B8%8A%E0%B8%B2%E0%B8%A7%E0%B8%99%E0%B8%B2%E0%B9%84%E0%B8%97%E0%B8%A2_%E0%B8%A1%E0%B8%AD%E0%B8%9A%E0%B8%82%E0%B9%89%E0%B8%B2%E0%B8%A7%E0%B8%A3%E0%B8%9B%E0%B8%A0&lang=ta_IN", "date_download": "2019-08-23T04:36:29Z", "digest": "sha1:HX3WIEJ7SNYLY7PGEFAH75GBYVAAJKAJ", "length": 4835, "nlines": 97, "source_domain": "photogallery.bu.ac.th", "title": "குறிச்சொல் BU เปิดยุ้งข้าว อุดหนุนชาวนาไทย มอบข้าวรปภ | BU Photo Gallery", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/date/2018/10/09/", "date_download": "2019-08-23T06:14:55Z", "digest": "sha1:CBKQYJ6EZFEHAWKITTW72TBLZ6SCB6ZZ", "length": 13513, "nlines": 185, "source_domain": "punithapoomi.com", "title": "October 9, 2018, 4:51 pm - Punithapoomi", "raw_content": "\nகரைச்சிப் பிரதேசசபையின் கழிவுகளால் உமையாள்புரம் மக்கள் அவதி\nசஜித்தினால் வழங்கப்படும் வீட்டுத்திட்டங்களுக்கு நிதி வழங்கப்படாமல் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்-குமுறுகிறார்-சாள்ஸ்\nகாஷ்மீர் விவகாரம் : பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வினை பெறவேண்டும் என பிரான்ஸ் வலியுறுத்து\nதம்புள்ள விபத்தில் 28பேர் காயம்\nநாட்டின் இறைமை, ஆட்புல ஒருமைப்பாடு, ஒற்றையாட்சியை பாதுகாப்பேன் – சவேந்திர சில்வா\nகாஷ்மீர் விவகாரம் : பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வினை பெறவேண்டும் என பிரான்ஸ் வலியுறுத்து\nவீடொன்றின் கூரையிலிருந்து மிகப்பெரிய தேன் கூடு கண்டுபிடிப்பு\nபொரிஸ் ஜோன்சன், அங்கலா மேர்க்கலைச் சந்திக்கவுள்ளார்\nகாஷ்மீர் விவகாரம் : மாணவி ஒருவரை கைது செய்யுமாறு வலியுறுத்தி உச்சநீதிமன்றதில் மனு தாக்கல்\nகாஷ்மீரில் பதற்றம் நீடிப்பு – 4 ஆயிரம் பேர் கைது\nவடமாகாண குத்துச் சண்டை போட்டியில் வவுனியாவிற்கு 3 தங்கம் உட்பட 8 பதக்கங்கள்\nபிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற லெப்.கேணல் விக்ரர் அவர்களின் நினைவுசுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி\nபிரான்சில் பேரெழுச்சியாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டி 2019 இன் இறுதிப்போட்டிகள்\nபிரான்சில் மூன்றாவது நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்\nகிரிக்கட் வரலாற்றை உருவாக்கிய இங்கிலாந்து, 44 வருடகால கனவை சுப்பர் ஓவரில் நனவாக்கியது \nதமிழ் தேசிய கூட்டமைப்பு ஐ. தே. கட்சி கிளையாக பௌத்த மேலாதிக்க ஆட்சியாளர்களின்…\nபலம்பொருந்திய கூட்டு முன்னணி இல்லையேல் தமிழருகென்று ஒன்றுமில்லை- மு. திருநாவுக்கரசு.\nஅமலநாயகியின் அழுகைக்கு பின்னால் உள்ள ஒரு ஈழக்கதை\nதினசரி தொகுப்புகள்: October 9, 2018, 4:51 pm\nநீதிக்கான நடைப்பயணம் இன்று மாலை பளை சென்றடையும்\nபரீட்சையில் சித்தியடைந்த மாணவனுக்கு இரத்தப்புற்றுநோய்\nமாநகர சபை எல்லைக்குட்பட்ட தங்குமிடங்களை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தல்\nமீசாலையில் ஆசிரியரை அச்சுறுத்தி வீட்டில் பணம் நகை கொள்ளை\nகொக்குவில் பகுதியில் இன்றும் சுற்றிவளைப்பு\nவர்த்தக- சுற்றுலாத்துறையை பலப்படுத்த சீசெல்சுடன் இலங்கை இணக்கம்\nதிருட்டுத்தனமாகத் தேங்காய் திருடியவருக்கு விளக்கமறியல்\nதீ விபத்திற்குள்ளான மாணவி உயிரிழப்பு\nடெங்கு பரவும் சூழல்: வைத்திய அத்தியட்சகர் உள்ளிட்ட ஐவருக்கு எச்சரிக்கை\nமக்களின் நில உரிமையை உறுதிசெய்ய அரசாங்கம் தவறியுள்ளது: மனித உரிமை கண்காணிப்பகம்\nகரைச்சிப் பிரதேசசபையின் கழிவுகளால் உமையாள்புரம் மக்கள் அவதி\nசஜித்தினால் வழங்கப்படும் வீட்டுத்திட்டங்களுக்கு நிதி வழங்கப்படாமல் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்-குமுறுகிறார்-சாள்ஸ்\nகாஷ்மீர் விவகாரம் : பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வினை பெறவேண்டும் என பிரான்ஸ் வலியுறுத்து\nதம்புள்ள விபத்தில் 28பேர் காயம்\nநாட்டின் இறைமை, ஆட்புல ஒருமைப்பாடு, ஒற்றையாட்சியை பாதுகாப்பேன் – சவேந்திர சில்வா\nபாரிசில் இருந்து ஐநா வரை மாபெரும் தமிழின நீதிகோரும் நடைப்பயணம் ஓகஸ்ட்28 ஆரம்பம்\nஓகஸ்ட்30 வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி மாபெரும் பேரணிகள்\nசவேந்திர சில்வா மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன – கனடா\nபுதிய பிரதமராக இன்று பதவியேற்கின்றார் சஜித்\nசம்பந்தனுக்கும் சஜித்திற்கும் இடையே சந்திப்பு\nபாரிசில் இருந்து ஐநா வரை மாபெரும் தமிழின நீதிகோரும் நடைப்பயணம் ஓகஸ்ட்28 ஆரம்பம்\nஓகஸ்ட்30 வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி மாபெரும் பேரணிகள்\nசவேந்திர சில்வா மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன – கனடா\nபுதிய பிரதமராக இன்று பதவியேற்கின்றார் சஜித்\nசம்பந்தனுக்கும் சஜித்திற்கும் இடையே சந்திப்பு\nஐ.நாவை ஏமாற்றவே யாழில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் – உறவுகள் விசனம்\nபரசங்குளம் கிராம மக்களினால் வவுனியா அரச அதிபரிடம் மகஜர் கையளிப்பு\nஎந்த ஒரு அரசியல் கட்சியுடனும் கலந்துரையாட எண்ணம் இல்லை\nவறுமையிலுள்ள மாணவர்கள் கல்வியை தொடர உதவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video-thf.blogspot.com/2018/01/blog-post.html", "date_download": "2019-08-23T05:01:49Z", "digest": "sha1:VQ5U7ORYLRMZS4VPAPLRPT2XP65V6BNT", "length": 7849, "nlines": 186, "source_domain": "video-thf.blogspot.com", "title": "V1de0-Bl0G: கருங்காலக்குடி தொல்பழங்காலக் குறியீடுகளும் சமணச் சின்னங்களும்", "raw_content": "\nகருங்காலக்குடி தொல்பழங்காலக் குறியீடுகளும் சமணச் சின்னங்களும்\nமதுரை மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு சிற்றூர் இது. இந்த ஊரின் வடக்கே உள்ள மலைப்பகுதியில் பஞ்சபாண்டவர் குன்று எனும் குன்று ஒன்றுள்ளது. குகைப்பகுதியின் வடப்புறம் சமணத்துறவி ஒருவரது உருவம் செதுக்கப்பட்டுள்ளது. ஸ்ர�� அச்சணந்தி செய்வித்த திருமேனி என்ற கி.பி.9-10ம் நூற்றாண்டு வட்டெழுத்து கல்வெட்டு இச்சிற்பத்தின் கீழ் செதுக்கப்பட்டுள்ளது.\nஇது சமண முனிவர்கள் பள்ளி அமைத்து தங்கியிருந்த ஒரு பகுதி. இங்கு 30 கற்படுக்கைகள் வெட்டப்பட்டுள்ளன. இங்கு ஏழையூர் அறிதின் என்பவர் கட்டிய அறப்பள்ளி இருந்ததைக் குறிக்கும் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு தமிழி கல்வெட்டு காணப்படுகின்றது.\nஇதன் மலைப்பகுதியில் தொல்பழங்கால மக்கள் வாழ்ந்தமைக்குச் சான்றாக பாறை ஓவியங்களும் குறியீடுகளும் உள்ளன. இவர்றின் காலம் இன்றைக்கு 4000 ஆண்டுகளாக இருக்கலாம் என றியப்படுகின்றது. பாறைகள் சூழ்ந்த இப்பகுதி, ஏறக்குறைய ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சமணர்கள் பள்ளி அமைத்து வாழ்ந்தமைக்குச் சான்றாகவும் அமைகின்றது.\nஇப்பதிவுக்கான ஏற்பாடுகளில் உதவிய தொல்லியல் ஆய்வறிஞர் முனைவர் சாந்தலிங்கம் அவர்களுக்கும், உடன் வந்திருந்த த.ம.அ செயற்குழுவினர் பேராசிரியர்.முனைவர்.ரேணுகாதேவி, முனைவர் பத்மாவதி ஆகியோருக்கும் நன்றி.\nதமிழின் பாரம்பரிய வளங்களை மின்மயமாக்கும் சர்வதேச முயற்சி.\nபங்களிக்க விரும்புவோர் தொடர்பு கொள்க\nபிரான்சு தேசிய நூலக அரிய தமிழ் ஓலைச்சுவடி ஆவணங்கள்...\nகுன்னத்தூர் அஸ்தகிரீசுவரர் குடைவரை கோயில்\nகருங்காலக்குடி தொல்பழங்காலக் குறியீடுகளும் சமணச் ச...\nதூத்துக்குடி நெய்தல் நில மக்கள் - பகுதி 2\nதூத்துக்குடி நெய்தல் நில மக்கள் - பகுதி 1\n1910ம் ஆண்டு சாதி அமைப்பின் கொடுமை\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\nHeritage Wiki மின்னுலக மரபுக்காட்சியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/news-ta/acju-news-ta/itemlist/tag/ACJU%20Press%20Release?limit=10&start=10", "date_download": "2019-08-23T05:17:48Z", "digest": "sha1:G2BFHHTC7VGDSMKRQGB4SABD2WASVADL", "length": 70015, "nlines": 272, "source_domain": "www.acju.lk", "title": "Displaying items by tag: ACJU Press Release - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nமுஸ்லிம்களுக்கான சில முக்கிய வழிகாட்டல்கள்\nமுஸ்லிம்களுக்கான சில முக்கிய வழிகாட்டல்கள்\nநாட்டில் கடந்த சில தினங்களாக உருவாகியுள்ள நெருக்கடி நிலைமையைக் கையாளுவது குறித்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவும் ஏனைய முஸ்லிம் சிவில் அமைப்புகளும் தொடர்ந்���ு கலந்தாலோசனைகளை நடத்தி உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. அதன் தொடரில் அனைத்து இஸ்லாமிய அமைப்புக்கள், முஸ்லிம் சிவில் அமைப்புக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இணைப்புக் குழு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த கூட்டு இணைப்புக் குழுவின் நெறிப்படுத்தலில் நாட்டின் உயர் மட்ட தலைமைகளான ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு அதிகாரிகள் முதலானோருடன் உடனடியாக தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nகடந்த 21.04.2019ஆம் திகதி பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமானமற்ற மிலேச்சத்தனமான தாக்குதலை ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்களும் ஒருமித்த குரலில் வன்மையாக கண்டித்து நிராகரித்ததையும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் சமூகம் பூரண ஒத்துழைப்பு நல்கி வருவதையும் நாம் அனைவரும் அறிவோம். இஸ்லாம் இவ்வாறான மனிதாபிமானமற்ற தீவிரவாத செயற்பாடுகளை வன்மையாக கண்டிக்கும் நிலையில், வழி தவறிய சிலரின் இந்த தீவிரவாத செயற்பாடுகளுக்கு ஒட்டுமொத்த முஸ்லிம்களும் ஒருபோதும் பொறுப்புக் கூற முடியாது. எனவே, இதனை மையமாக வைத்து ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் குற்றவாளிகளாக பார்ப்பதும் முஸ்லிம்களுடன் காழ்ப்புணர்வுடன் நடந்து கொள்வதும் அப்பாவி முஸ்லிம்களையும் அவர்களது உடைமைகளையும் தாக்குவதும் பிழையான செயற்பாடுகளாகும்.\nதவிரவும், இந்நெருக்கடியான சூழ்நிலையில் இந்நாட்டு முஸ்லிம்கள் பின்வரும் வழிகாட்டல்களை பின்பற்றி நடக்குமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டிக் கொள்கின்றது:\n1. எவ்வகையான அசாதாரண சூழ்நிலைகள் உருவாகியபோதிலும் முஸ்லிம்கள் வழமை போன்று அல்லாஹ்வுடனான தொடர்பை பலமாக வைத்துக் கொள்ளும் அதேநேரம் தொழுகை, நோன்பு, தவக்குல், துஆ, இஸ்திஃபார் முதலான இபாதத்களை கடைபிடித்தொழுக வேண்டும்.\n2. இந்நெருக்கடியான கட்டத்தில் முஸ்லிம் சமூகம் மனம் தளராமலும் பீதி அடையாமலும் நிலைமைகளை அவதானித்து விழிப்புடனும் தூரநோக்குடனும் நடந்து கொள்ள வேண்டும்.\n3. இந்த நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் முஸ்லிம்களது உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்கும் கடப்பாடு அரசாங்கத்திற்கு இருக்கின்றது. இது விடயமாக நாம் அனைவரும் அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும். மேலும், முஸ்லிம்கள் அனைவரும் சட��டத்தை மதித்து மிகுந்த அவதானத்துடனும் நிதானத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்.\n4. அவசர கால சட்டம் நடைமுறையில் இருப்பதனால் அது தொடர்பான சட்ட வரையறைகளைப் பேணி நடந்து கொள்ள வேண்டும்.\n5. நாட்டில் பதற்ற சூழ்நிலை நிலவுவதால் கிடைக்கும் தகவல்கள் அனைத்தையும் பகிர்ந்து விடாமல் முதலில் அவற்றை ஊர்ஜிதம் செய்து கொள்ளும் அதேநேரம், அவற்றை பகிர்ந்து கொள்வதனால் ஏற்படக்கூடிய பின்விளைவுகளை கவனத்திற் கொண்டு செயற்பட வேண்டும்.\n6. எந்த அசாதாரண சூழ்நிலையிலும் அந்தந்த பிராந்தியங்களின் தலைமைகளுக்கு கட்டுப்பட்டு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.\n7. நாட்டில் தொடரும் அசாதாரண நிலையை கருத்திற் கொண்டு ஐவேளை தொழுகையில் குனூத் அந்நாஸிலாவை தொடர்ந்தும் ஓதிவரும் அதேநேரம், அதில் ஜம்இய்யாவினால் வழங்கப்பட்ட துஆக்களுடன் சுருக்கிக் கொள்ள வேண்டும்.\n8. இந்நாட்டு மக்களில் பெரும்பான்மையானோர் சமய நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் விரும்புபவர்கள் என்ற உண்மையை புரிந்து கடந்த காலங்களில் நடந்து கொண்டதைப் போலவே தொடர்ந்தும் அவர்களுடன் நல்லிணக்கத்துடனும் சமாதானமாகவும் நடந்து கொள்ள வேண்டும்.\n9. தத்தமது பிரதேசங்களிலுள்ள சமய, சமூக தலைமைகளோடு கலந்துரையாடி பிரதேசத்தில் சுமுகமான நிலை உருவாகுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.\nஅல்லாஹ்வே எமக்கு போதுமானவன்; அவனே எமக்கு சிறந்த பாதுகாவலன்\nஅஷ்ஷைக் ஏ.சி. அகார் முஹம்மத்\nஅகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா\nநாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி நீங்கி மழை பொழிய பிரார்த்தனையில் ஈடுபடுவோம்\nநாடு வறட்சியினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மனிதர்களும், ஏனைய ஜீவராசிகளும் தண்ணீரைப் பெற்றுக்கொள்ள மிகவும் சிரமப்படும் நிலை தேன்றியுள்ளது. இது போன்ற சந்தர்பங்களில் நாம் அல்லாஹ்விடம் மன்றாடி அவனுடைய அருளைக் கேட்க வேண்டும். எமது பாவங்களை மன்னித்து அருள் புரியும் வல்லமை அல்லாஹ் ஒருவனுக்கே உரியது.\nஅசாதாரண நிலைமைகள் ஏற்படும் போதெல்லாம் நாம் எமது அன்றாட வாழ்வின் நடைமுறைகளை மீள் பரிசீலனை செய்து திருத்திக் கொள்வதும் அதிகமாக இஸ்திஃபார் செய்வதும் நபி வழியாகும். இதன் மூலம் எமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு அல்லாஹ்வின் அருள் இறங்கலாம்.\nதண்ணீர் நமக்கு அத்தியாவசியமான ஒன்றாகும். அது இல்லாமல் போவதால் அல���லது குறைந்து விடுவதால் மக்கள் படும் வேதனையை நாம் அறிவோம். எனவே, பாவங்களுக்காக தௌபா செய்வதுடன் வறட்சி நீங்கி மழை பொழிய சகல முஸ்லிம்களும் பிரார்த்தனையில் ஈடுபடுமாறும், பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் பொறுப்பாக உள்ளவர்கள் மழை தேடித் தொழும் தொழுகையை நடாத்துதல் மற்றும் மழை தேடி ஓதும் துஆக்களை ஓதுதல் போன்றவற்றுக்கு ஏற்பாடுகளைச் செய்யுமாறும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அன்பாய் கேட்டுக் கொள்கிறது.\nநூஹ் (அலை) அவர்கள் தமது சமூகத்திற்கு செய்த உபதேசத்தை அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான். “உங்கள் இரட்சகனிடம் மன்னிப்பைக் கோருங்கள். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்புடையவன்” என்றும் கூறினேன். (அவ்வாறு செய்வீர்களாயின் தடைபட்டிருக்கும்) மழையை உங்களுக்கு தொடர்ச்சியாக அனுப்புவான். மேலும் பொருட்களையும் மக்களையும் கொடுத்து உங்களுக்கு உதவி புரிவான். உங்களுக்கு தோட்டங்களையும் உற்பத்தி செய்து அவற்றில் ஆறுகளையும் ஓட்டி வைப்பான்’. (நூஹ்: 10–12)\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மழை வேண்டி ஓதிய சில துஆக்கள்\nசெயலாளர் - பிரசாரக் குழு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம் ரிஸ்வி அவர்கள் மக்தப் பாடத்திட்டத்தின் அவசியம் தொடர்பாக 13.10.2017 அன்று கொள்ளுப்பிட்டி ஜும்மா மஸ்ஜிதில் ஆற்றிய உரை\nஞானசார தேரருக்கு எதிரான வழக்குகளை வாபஸ் வாங்குமாறு வேண்டிக் கொள்ள வில்லை\nஞானசார தேரருக்கு எதிரான வழக்குகளை வாபஸ் வாங்குமாறு ஜம்இய்யத்துல் உலமாவோ அதன் தலைவரோ யாரிடமும் வேண்டிக் கொள்ள வில்லை\nநேற்று முதல் சமூக வலைத்தளங்களில் 'வழக்குகளை வாபஸ் பெற்று ஞானசார தேரரை காப்பாற்ற முயற்சி' என்ற செய்தி பரவி வருகின்றுது. இதில் ஞானசார தேரருக்கு எதிரான வழக்குகளை வாபஸ் வாங்குமாறு ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் சட்டத்தரணி சிராஸ் நூர்தீனிடம் வேண்டியதாக கூறப்பட்டுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானதாகும். உண்மைக்கு புறம்பான இவ்வாறான செய்திகளை எழுதுகின்றவர்களும் பரப்புபவர்களும் அல்லாஹ்வை பயந்து கொள்ளவேண்டும்.\nமேற்படி விடயம் சம்பந்தமாக பின்வரும் விடயத்தை அகில இகில இலங்கை ஜம்இய்யத்தல் உலமா அனைவருக்கும் அறியத்தர விரும்புகின்றது.\nஇலங்கையில் சகவாழ்வை கட்டியெழுப்ப அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எடுத்துள்ள முயற்சிகள் நாம் அறிந்ததே. இதில் 2012 ஆம் ஆண்டு ஜம்இய்யா வெளியிட்ட சகவாழ்வு பிரகடனம் குறிப்பிடத்தக்க விடயமாகும். இந்த வகையில் இஸ்லாம் பற்றிய தெளிவு பிற மதத்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டும், இஸ்லாம் பற்றிய தப்பபிப்பிராயங்கள் களையப்பட வேண்டும், சத்தியம் அனைவருக்கும் போய்ச்சேர வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஜம்இய்யா செயற்படுகின்றது. அதற்கான முயற்சிகளாகவே ஜம்இய்யாவின் சமாஜ சங்வாத புத்தக வெளியீடும் பிற மதத் தலைவர்களுடனான சந்திப்புகளும் காணப்படுகின்றன.\nஞானசார தேரரோடு பேச்சுவார்த்தை நடாத்த வேண்டும் என்று ஜம்இய்யாவோ ஜம்இய்யாவின் தலைவரோ யாரிடமும் கேட்டுக் கொள்ளவில்லை. மாறாக சிலர் குறித்த தேரர் இஸ்லாம் பற்றிய சில சந்தேகங்கள் பற்றி கலந்துரையாடி முஸ்லிம்களுடனான தனது பிரச்சினைக்கு தீர்வுகாண விரும்புவதாகவும் அதற்காக அவருடன் சந்திப்பொன்று நடாத்தப்பட இருப்பதாகவும் கூறி அதில் உலமாக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் ஜம்இய்யாவிடம் வேண்டிக்கொண்டனர். இதன்போது குறித்த இவ்விடயத்தில் அனுபமுள்ள சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் அவர்களையும் பிரிதொரு சட்டத்தரணியையும் ஜம்இய்யாவின் தலைவர் தொடர்பு கொண்டு இவ்விடயத்தில் எவ்வாறு நடந்து கொள்ளலாம் என ஆலோசனை பெற்றார். அதன்போது சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் அவர்கள் குறித்த தேரரை சந்திப்பதில் பிரச்சினையில்லை என்றும் தான் இச்சந்திப்பில் கலந்துக் கொள்ள போவதில்லை என்றும் ஞானசார தேரருடனான வழக்குகள் விடயத்தில் அவர் நீதிமன்றத்திலே தனது பிழையை ஏற்றுக் கொண்டு இனிமேல் இதில் ஈடுபட மாட்டேன் என உறுதியளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். பின்னர் குறித்த சந்திப்பில் கலந்துகொள்ள அஷ்-ஷைக் பாழில் பாரூக் அனுப்பப்பட்டார்.\nஅடுத்தநாள் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்ட அஷ்-ஷைக் பாழில் பாரூக் அவர்;கள் குறித்த தேரர் மீதான வழக்குகள் பற்றி அங்கு கலந்துரையாடவில்லை என்பதாகவும் மாறாக அவரிடம் காணப்பட்ட இஸ்லாம் பற்றிய தப்பபிப்பிராயங்களுக்கு பதில் வழங்கும் வகையியே சந்திப்பு நடைபெற்றதாகவும் உறுதிப்படுத்தினார்.\nஇவ்விடயம் ஜம்இய்யாவின் கடந்த நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட போது, குறித்த தேரர் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக தான் முன்வைத்த கருத்துகளுக்கு மன்னிப்புக் கேட்டு, உண்மையில் இஸ்லாம் பற்றிய அவரது தப்பபிப்பிராயங்களுக்கு தெளிவு பெற விரும்பினால் அவருடன் உரையாடலை தொடரலாம் என்றும் அவருக்கு எதிராக பதியப்பட்டுள்ள வழக்குகள் சம்பந்தமாக குறித்த சட்டத்தரணிகளே முடிவெடுக்க வேண்டும் என்றும் கலந்துரையாடப்பட்டது.\nஎனவே சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வரும் குறித்த செய்தி உண்மைக்கு புறம்பானதாகும். பிழையான தகவல்களைப் பரப்பி மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்துவதை தவிர்ந்து கொள்ளுமாறு சகலரையும் ஜம்இய்யா கேட்டுக் கொள்கின்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nரோஹின்ய முஸ்லீம்களை பாதுகாக்க முன்வாருங்கள்....\nரோஹின்ய முஸ்லீம்களை பாதுகாக்க முன்வருமாறு கோரி ஐந்து கடிகங்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ரோஹின்யா முஸ்லீம்களுக்கு நீதியையும் இநிரந்தர தீர்வையும் பெற்றுக்கொடுக்குமாறு வேண்டுகோள் விடுத்து ஐக்கிய நாடுகள் சபை,ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் அலுவலகம். (OHCHR),இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) போன்ற சர்வதேச அமைப்புகளுக்கு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது.\nஅத்துடன் இலங்கையில் அமைந்துள்ள மியன்மார் தூதரகத்திற்கும் ரோஹின்யா மக்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து அவற்றை உடன் நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதோடு துருக்கி நாட்டின் ஜனாதிபதி தய்யிப் உர்துகானின் ரோஹின்யா முஸ்லீம்கள் மீதான சிறந்த முன்னெடுப்பினை பாராட்டியும் அதனை தொடர்ந்து முன் எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தும் கடிதமொன்றினை துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதரகத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.\nமேலும் இது தொடர்பில் நாட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கும்; மியன்மார் அரசாங்கத்தின் அனுசரணையில் நடைபெறும் ரோஹின்யா மக்கள் மீதான இனச்சுத்திகரிப்பினை நிறுத்துவதற்கு அழுத்தம் கொடுக்குமாறும் வேண்டி கடிதம் மூலம் ஜம்இய்யா வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஇலங்கையில் அறபாவுடைய நோன்பு நோற்பது பற்றிய விளக்கம்\nஇலங்கையில் அறபாவுடைய நோன்பு நோற்பது பற்றிய விளக்கம்\nபொதுவாக துல்-ஹிஜ்ஜஹ் மாதத்துடைய ஆரம்ப 10 நாட்களிலும் நல்லமல்கள் செய்வது வேறு நாட்களில் நல்லமல்கள் செய்வதை விடவும் சிறந்தது என்று ஹதீஸ்களில் வந்துள்ளது.\nஇப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்:\n'(துல்-ஹிஜ்ஜஹ், ஆரம்ப) பத்து நாட்களில் செய்யும் நல்ல அமல்கள் ஏனைய நாட்களில் செய்யப்படும் நல்ல அமல்களை விட அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள். 'ஜிஹாதை விடவுமா' என்று நபித் தோழர்கள் கேட்டனர். 'தன் உயிரையும் பொருளையும் பணயம் வைத்துப் புறப்பட்டு இரண்டையும் (இறைவழியில்) இழந்துவிட்டவன் செய்த ஜிஹாதைத் தவிர' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)\nஅதே போன்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் துல்-ஹிஜ்ஜஹ் மாதத்தில் ஆரம்ப 9 நாட்களிலும் நோன்பு பிடித்து வந்துள்ளார்கள் என்ற ஹதீஸ் முஸ்னத் அஹ்மத் மற்றும் அபூதாவூத் போன்ற கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇவ்வாறே குறிப்பாக பிறை 9ஆம் நாளில் நோற்கப்படும் அறபா நோன்பிற்கும் பல சிறப்புக்கள் உள்ளன. ஸஹீஹ் முஸ்லிமில் பதிவாகியுள்ள பின்வரும் ஹதீஸ் இதற்கு சான்றாகும்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்; அவர்களிடம் அறபாவுடைய நாளில் நோற்கப்படும் நோன்பு பற்றிக் கேட்கப்பட்ட பொழுது, அது சென்ற வருடம் மற்றும் இவ்வருடம் செய்த பாவங்களுக்கு குற்றப் பரிகாரமாகவும் ஆகிவிடும் என்று கூறினார்கள்.\nஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றச் சென்றவர்கள் துல்ஹிஜ்ஜா மாதம் பிறை 9ம் நாள் (ஹஜ்ஜுப் பெருநாளுக்கு முன்னைய தினம்) அறபா மைதானத்தில் தரித்திருப்பது ஹஜ்ஜுடைய கடமைகளில் ஒன்றாகும். ஹஜ்ஜுக்குச் செல்லாதவர்கள் அன்றைய தினம் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்.\nசிலர் மக்காவில் ஹாஜிகள் அறபாவில் ஒன்றுகூடுவதை வைத்து, அதேதினத்தில் அனைத்து நாடுகளிலும் அறபா நோன்பு நோற்கப்பட வேண்டும் என்று கருதுகின்றனர். உள்நாட்டு பிறையின் அடிப்படையில் மாதத்தை தீர்மானிப்பவர்களுக்கு மத்தியிலும் இந்த சந்தேகம் காணப்படுகின்றது.\nஉண்மையில் இக்கருத்து பொருத்தமற்றதாகும். ஏனெனில் மக்காவில் ஹாஜிகள் அறபாவில் பிறை 9 ஆம் நாளில் தரிப்பதும் ஏனைய நாடுகளில் பிறை 9 ஆம் நாளன்று அறபா நோன்பு நோற்பதும் பிறை மாதம் ஆரம்பமாகுவதை அடிப்படையாக வைத்து வேறுபடலாம். இதுவே பெரும்பான்மையான மார்க்க அறிஞர்களின் நிலைப்பாடாகும்.\nபுவியியலின் அடிப்படையில் பார்க்கும் போது பிராந்தியத்துக்குப் பிராந்தியம் நேரங்கள் வித்தியாசப்படுவதால் நாட்களின் ஆரம்பம் வித்தியாசப்படுவது யாவரும் அறிந்ததே. அவ்வாறே மாதங்களின் ஆரம்பமும் வித்தியாசப்படும். எனவே மக்காவில் ஹாஜிகள் அறபா தினத்தில் தரித்து நிற்கும் நேரத்தில், முழு உலக நாடுகளிலும் அதே நேரம் காணப்படுவது சாத்தியமற்றதாகும்.\nமக்காவில் பிறை தென்பட்டதன் பின்னர் வேறு நாடுகளில் பிறை தென்பட்டால் மக்காவுடைய 9 ஆம் நாளான அறபா தினத்தில், அவர்களது 8 ஆம் பிறையில் அவர்கள் நோன்பு நோற்கலாம் என்று வைத்துக் கொண்டாலும் மக்காவுக்கு முன்னர் பிறை தென்பட்ட நாடுகளில் மக்காவுடைய 9 ஆம் நாளான அறபா தினமானது அவர்களுடைய 10 ஆம் நாளான பெருநாள் தினமாக இருக்கும். அன்றைய தினம் அவர்களுக்கு நோன்பு நோற்பது ஹராமானதாகும்.\nபொதுவாக இஸ்லாமிய மாதங்கள் ஆரம்பிக்கப்படுவதில் இரண்டு நிலைப்பாடுகள் உள்ளன:\n1. முழு உலகத்திலும் ஒரே பிறை\n2. பிராந்தியங்களில் பிறை தென்படுவதில் உள்ள வேறுபாடு\nமக்காவில் அமைந்துள்ள சர்வதேச இஸ்லாமிய பிக்ஹ் ஒன்றியம் உட்பட, பெரும்பான்மையான மார்க்க அறிஞர்களின் நிலைப்பாடு பிராந்தியங்களில் பிறை தென்படுவதில் உள்ள வேறுபாட்டுக்கேற்ப இஸ்லாமிய மாதங்களின் ஆரம்பம் நாட்டுக்கு நாடு வேறுபடும் என்பதாகும். இது குறிப்பிட்ட ஓரிரு மாதங்களுக்கு மாத்திரம் என்றில்லாமல் 12 மாதங்களுக்கும் இதுவே அடிப்படையாகக் கொள்ளப்படும் என்பது இவர்களது நிலைப்பாடாகும்.\nஇதற்கு பின்வரும் அடிப்படைகள் ஆதாரங்களாக இருக்கின்றன:\nஅல்லாஹு தஆலா அல்-குர்ஆனில் 'உங்களில் றமழான் மாதத்தை யார் அடைகின்றாரோ அவர் நோன்பு நோற்கட்டும்' (02-185) என்று கூறுகிறான். இதன் பொருள் யாதெனில், உங்களில் ரமழான் மாதத்தை அடையாதவர்கள் (ரமழான் மாதத்துக்கான பிறை தென்பட்டதாக அறிவிக்கபடாத பகுதிகளில்) நோன்பு நோற்கத் தேவையில்லை என்பதாகும்.\nமேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 'நீங்கள் பிறையைக் கண்டால் நோன்பை ஆரம்பியுங்கள், பிறையைக் கண்டால் நோன்பை விடுங்கள்' என்று கூறியுள்ளார்கள் (புகாரி, முஸ்லிம்). இதன் விளக்கமும் நீங்கள் பிறையைக் காணாவிட்டால் நோன்பு நோற்க வேண்டாம் என்பதாகும்.\nஇன்னும், ஸஹீஹு முஸ்லிமில் பதிவாகியுள்ள சம்பவத்தில் குரைப் றஹிமஹுல்லாஹ் அவர்கள் ஷாம் தேசத்திலிருந்து மதீனா வந்தபொழுது, ஷாம் தேசத்தில் றமழான் மாதம் ஆரம்பித்ததற்கும் மதீனாவில் ஆரம்பித்ததற்கும் ஒரு நாள் வித்தியாசம் இருந்ததைக் கண்டார்கள். அப்பொழுது மதீனாவில் இருந்த இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் நாங்கள் மதீனாவில் பிறை கண்டதன் அடிப்படையில் தான் நோன்பை நோற்றோம், அதன் அடிப்படையிலேயே நோன்பை விடுவோம். ஷாம் தேசத்தில் றமழான் மாத ஆரம்பம் வித்தியாசமாக இருந்தாலும் சரியே. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இவ்வாறே எமக்கு ஏவினார்கள் என்று கூறினார்கள்.\nஇந்த ஹதீஸும் பிராந்தியத்துக்குப் பிராந்தியம் பிறை மாத ஆரம்பம் வித்தியாசம் அடையும் என்பதை தெளிவாக சுட்டிக்காட்டுகின்றது.\nஎனவே, இவற்றின் அடிப்படையில் பிறை பிறக்கும் பிராந்தியத்திற்கேற்ப அறபாவுடைய தினம் வித்தியாசப்படும் என்பதால் இலங்கை நாட்டுடைய துல் ஹிஜ்ஜாவின் ஒன்பதாம் தினமே, அதாவது 01.09.2017 ஆம் திகதி வெள்ளிக்கிழமையே இலங்கையில் அறபாவுடைய சுன்னத்தான நோன்பு நோற்கும் தினமாகும்.\nஅறபாவுடைய நோன்பு விடயத்தில் இக்கருத்தையே பெரும்பான்மையான மார்க்க அறிஞர்கள் கொண்டுள்ளனர். மேலதிக தகவலுக்காக பின்வரும் பத்வாக்களை வாசிப்பது வரவேற்கத்தக்கதாகும்.\n அஷ்-ஷைக் இப்னு உஸைமின் றஹ்மதுல்லாஹி அலைஹி : (https://islamqa.info/ar/40720)\n றாபிததுல் ஆலம் அல்-இஸ்லாமி : (https://goo.gl/zmAk2j)\nஅத்துடன் உள்நாட்டில் பிறை பார்த்த தகவல்களின் அடிப்படையில் கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் போன்றவற்றின் பிரதிநிதிகள் உள்ளடங்கிய குழுவால் ஒவ்வொரு மாதமும் தலைப் பிறை தீர்மானிக்கப்படுகின்றது. பிறையை தீர்மானிப்பதில் அரசாங்கத்தினதோ அல்லது ஏனைய சக்திகளினதோ எவ்வித செல்வாக்கும் ஒருபோதும் காணப்படுவதில்லை. அத்துடன் தமது சொந்தத் தேவைகளுக்காக வதந்திகளை பரப்புபவர்களின் விடயத்தில் பொதுமக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என்று ஜம்இய்யாவின் பிறைக்குழு கேட்டுக் கொள்கின்றது.\nஅஷ்-ஷைக் கே. எம். முக்ஸித் அஹ்மத்\nசெயலாளர் - பிறைக் குழு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nமுப்தி எம்.ஐ.எம். றிழ்வி அவர்களின் அனுதாபச் செய்தி\nஅகில இலங்கை ஜம்இய���யத்துல் உலமாவின் கௌரவத் தலைவர் அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம். றிழ்வி அவர்களின் அனுதாபச் செய்தி\nஅஷ்-ஷைக் எம். றியாழ் பாரி அவர்களின் மரணச் செய்தி எம்மைக் கவலையில் ஆழ்த்துகின்றது. இலங்கையின் தலைசிறந்த உலமாக்களில் ஒருவரும், கொழும்பு பெரிய பள்ளிவாயல் மதீனதுல் இல்ம் அரபிக் கல்லூரியின் அதிபரும், பெரிய பள்ளிவாயல் பிறைக்குழுத் தலைவருமான அஷ்-ஷைக் எம். றியாழ் பாரி அவர்கள் இன்று (11.07.2017) தனது 63வது வயதில் வபாத்தானார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலய்ஹி ராஜிஊன். அவர்களின் மரணம் இலங்கைவாழ் மக்களுக்கேற்பட்ட பெரும் இழப்பாகும்.\nகடந்த 2003 ஆம் ஆண்டுமுதல் சுமார் 15 வருடகாலமாக அவர்களுடன் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. தனது சொந்த அமல்களில் பேணுதலும், பிறருடன் அன்பாகவும் பணிவாகவும் பழகும் குணமும், பொறுப்புணர்வுடன் செயலாற்றும் தன்மையும், பிறருடன் நல்ல உறவைப் பேணும் அன்னாரது பண்பும் எம் உள்ளத்தை விட்டு ஒருபோதும் நீங்க மாட்டாது. காலம் சென்ற அப்துல் சமத் ஆலிம் மற்றும் அன்னாரது சகோதரர் மௌலவி அப்துல் லதீப் ஆலிம் போன்றோர்களோடு நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்த அன்னார் மிகவும் நற்குணம்படைத்தவராக காணப்பட்டார்கள்.\nதனக்கு ஏற்பட்டிருந்த நோயையும் பொருட்படுத்தாமல் றமழான் மாதத் தலைபிறைக் கூட்டத்துக்கு அவர்கள் வருகை தந்தமை அன்னார் தமது பணிகளில் கொண்டிருந்த பொறுப்புணர்வைக் காட்டுகின்றது. இது உலமாக்களுக்கு நல்லதொரு முன்மாதிரியாகும்.\nஎல்லாம் வல்ல அல்லாஹுதஆலா அன்னாரது நல்லமல்களை அங்கீகரித்து, சகல பிழைகளையும் பொறுத்து, நல்லடியார்களின் கூட்டத்தில் சேர்த்தருள்வானாக, அவர்களது குடும்பத்தினர், மாணவர்கள் அனைவருக்கும்; ஆறுதலையும் நற்கூலியையும் வழங்குவானாக, ஆமீன்.\nஅஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம் றிழ்வி\nதலைவர் - அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nIS (ISIS) மற்றும் தீவிரவாதம் பற்றிய இலங்கை முஸ்லிம் அமைப்புகளின் கூட்டுப் பிரகடனம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் 22.07.2015 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்ட தீவிரவாதத்திற்கு எதிரான மாநாட்டில் கலந்து கொண்ட முக்கிய முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளாகிய நாம் சகலவிதமான தீவிரவாத செயற்பாடுகளையும் அநியாயங்களையும் மிக வன்மையாக கண்டிக்கின்றோம்.\nஇஸ்லாம் மனித இனத்தி��்கு கருணை காட்டும் மார்க்கமாகும். அதன் அடிப்படை போதனைகளாக சமாதானம், அமைதி, பாதுகாப்பு மற்றும் சகோதரத்துவம் போன்றன காணப்படுகின்றன. இஸ்லாம் மனித உயிருக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றதென்றால் ஒரு தனி மனிதனுடைய கொலையை முழு மனித சமூகத்தினதும் கொலையாகக் கருதுகின்றது. இஸ்லாம் போதிக்கின்ற சமாதானம், அமைதி மற்றும் சகோதரத்துவம் என்பன சாதி, மத பேதமின்றி அனைத்து மனிதர்களுக்கும் பொதுவானவையாகும். இஸ்லாம் எமக்கு அனைத்து மனிதர்களுடனும் சமாதானமாகவும், நீதமாகவும், பொறுமையாகவும் நடந்து கொள்ளுமாறு ஏவுகின்றது. மேலும் அநியாயம் இழைத்தல், தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபடல் போன்றவற்றை இஸ்லாம் மிக வன்மையாகக் கண்டிக்கின்றது. மேலும் குழப்பம் விளைவித்தல், கடும்போக்காக நடந்து கொள்ளுதல், கொலை செய்தல் ஆகியவற்றை பெரும் பாவங்களாகவும், குற்றங்களாகவும் இஸ்லாம் கருதுகின்றது.\nIS (ISIS) ஒரு கடுமையான, தீவிரவாத, இஸ்லாமிய அடிப்படை விழுமியங்களுக்கு எதிரான ஒரு அமைப்பாகும். இஸ்லாத்தின் அனைத்து கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணாக செயற்படும் அமைப்பாக இது காணப்படுகின்றது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. மேற்குலக ஊடகங்கள் “ஜிஹாத்” என்ற சொல்லுக்கு கொலை செய்தல், அநியாயமான முறையில் போர் தொடுத்தல் போன்ற பிழையான கருத்துக்களை கொடுப்பதற்கு முயற்சிக்கின்றன. எந்தவொரு அமைப்பும் “ஜிஹாத்” என்ற சொல்லை அப்பாவி மக்களைக் கொலை செய்வதற்காக பயன்படுத்துமேயானால் அது இஸ்லாத்திற்கும் அதன் போதனைகளுக்கும் முற்றிலும் முரணானதாகவே கணிக்கப்படும். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் வெளியிடப்பட்ட “சமூகங்களுக்கிடையிலான கலந்துரையாடல்” எனும் வெளியீடுகளில் “ஜிஹாத்” பற்றிய மிகச் சரியான தெளிவு வழங்கப்பட்டுள்ளது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் IS (ISIS) அமைப்பைக் கண்டித்து 06.07.2014 ஆம் திகதி SLBC யில் ஒலிபரப்பப்பட்ட உரையும் 30.08.2014ல் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையும் இங்கு குறிப்பிடத்தக்க விடயங்களாகும். பல சர்வதேச இஸ்லாமிய அமைப்புகளும், நாடுகளும் IS (ISIS)) என்பது ஒரு தீவிரவாத அமைப்பு என்றும் அது இஸ்லாமிய அடிப்படைகளுக்கு முரணாக செயற்படுகின்ற ஒரு அமைப்பு என்றும் குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளன.\nIS (ISIS) போன்ற இஸ்லாமிய போதனைக��ுக்கு முரணாக செயற்படும் தீவிரவாத அமைப்புகளோடு எவராவது தொடர்புபட்டால் நாம் அதனை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இவ்வாறான அமைப்புகளுக்கும் இஸ்லாமிய அடிப்படை விழுமியங்களுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்பதையும் உறுதியாகக் குறிப்பிடுகின்றோம்.\nஎவராவது ஒரு தனிநபர் தீவிரவாதத்துடன் தொடர்புடையவராக இருந்தால் அவருக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திடம் நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம். எமது நாட்டை இவ்வாறான சமூகத்துக்கு எதிரான தீய செயல்களிலிருந்து பாதுகாப்பதற்காக அரச நிறுவனங்களுக்கு எமது உதவிகளையும், ஒத்தாசைகளையும் வழங்குவதற்கு நாம் தயாராக உள்ளோம்.\nமேலும், ஊடகங்கள் இது சம்பந்தமான விடயங்களில் ஈடுபடும் போது பொறுப்புணர்வுடனும் பக்கச்சார்பு இல்லாமலும் நடந்து கொள்ள வேண்டும். ஊடகங்கள் இவ்வாறான விடயங்கள் தொடர்பான செய்திகளை வெளியிடும் போது திரிபுபடுத்தல் மற்றும் பிழையான செய்திகளை சமூகத்துக்கு வழங்குதல் போன்ற சமூக ஒற்றுமையையும், சகவாழ்வையும் பாதிக்கின்ற செயற்பாடுகளையும் முற்றாகத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.\nமுஸ்லிம்களாகிய நாம் எமது தாய் நாட்டில் பல நூற்றாண்டுகளாக நாட்டுப் பற்றுடனும், ஏனைய சமூகங்களுடன் ஒற்றுமையாகவும், சகவாழ்வுடனும் வாழ்ந்து வருகின்றோம். மேலும் எமது தாய்நாட்டுக்கு பாதிப்பு ஏற்படும் செயற்பாடுகளிலும், இலங்கையின் சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையை சீர்குலைக்கும் செயற்பாடுகளிலும் இந்நாட்டு முஸ்லிம் சமூகம்; ஒருபோதும் ஈடுபடப் போவதில்லை என்பதையும் உறுதியாகக் கூறிக் கொள்கின்றோம்.\nரமழானின் இறுதிப் பத்தில் அதிகமாக நல்லமல்களில் ஈடுபடும் அதேநேரம் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்\nபுனித ரமழான் மாதம் எம்மை வந்தடைந்து பல நாட்கள் கழிந்து விட்டன. இம்மாதத்தில் அல்குர்ஆன் ஓதுதல், தான தர்மங்கள் செய்தல் போன்ற வணக்க வழிபாடுகளில் முஸ்லிம்களாகிய நாம் அதிகமாக ஈடுபடுவதன் மூலம் அல்லாஹுதஆலாவின் நெருக்கத்தைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும். குறிப்பாக ரமழானின் இறுதிப் பத்தில் இஃதிகாப் இருத்தல், கியாமுல் லைலில் ஈடுபடுதல் போன்ற வணக்கங்களை நாம் அதிகமாக மேற்கொள்ள வேண்டும்.\nரமழானின் இறுதிப் பத்து தினங்களில் ஆண்கள் அதிகளவு ���ஸ்ஜித்களில் நேரங்களை கழிப்பதால் மஸ்ஜித்களுக்கும் ஏனைய முக்கியமான இடங்களுக்கும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது சிறந்ததாகும். மஸ்ஜித் நிர்வாகிகளும் ஊர் முக்கியஸ்தர்களும் ஜம்இய்யாவின் கிளைகளும் பொலிஸ் மற்றும் உரிய அரச அதிகாரிகளுடன் இணைந்து இவ்விடயத்தில் ஈடுபடுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கின்றது.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் இறுதிப் பத்தை சிறப்பான முறையில் பயன்படுத்தக் கூடிய பாக்கியத்தை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக. மேலும் முஸ்லிம்களுக்கு இந்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதகமான நிலையைப் போக்கி, அச்சமற்ற சுழ்நிலையை ஏற்படுத்தி, முஸ்லிம்களுக்கு எதிரான தீய சக்திகளின் சதித்திட்டங்களை முறியடித்து, நாட்டில் அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்தவானாக.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் முக்கிய அறிவித்தல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் முக்கிய அறிவித்தல்\nகடந்த சில நாட்களாக நிலவி வரும் கால நிலை மாற்றத்தின் காரணமாக பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டிருப்பதை நாம் எல்லோரும் அறிவோம். எதிர்பாராத தொடர் மழையும் அதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கும், மலைச் சரிவுகளும் என்றுமில்லாதவாறு மக்களை பாதித்துள்ளன. உயிரிழப்புக்களும் பொருட்சேதங்களும் ஏற்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் அவ்வனர்த்தத்தின் பீதி இருந்துவருவதோடு முன்னெச்சரிக்கைகளும் செய்யப்பட்ட வண்ணம் இருக்கின்றன.\nகாலநிலை மாற்றத்தின் ஆரம்பம் முதல் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மக்களுக்கு தேவையான வழிகாட்டல்களை அறிவித்து வந்ததுடன் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜம்இய்யாவின் கிளைகள் ஊடாக ஆரம்பக் கட்ட உதவி நடவடிக்கைகள் செய்யப்பட்டன. இருப்பினும் பாதிக்கப்படடோர் தொகை கூடி அனர்த்தத்தின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டு இருக்கும் நிலையில் ஜம்இய்யா வழமைபோன்று அனைத்து பள்ளிவாயல்களையும், பரோபகாரிகளையும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவி செய்ய முன்வருமாறு வேண்டுகொள் விடுத்ததுள்ளது.\nஅதன் தொடராக இன்று ஞாயிற்றுக் கிழமை 28.05.2017 ஆம் திகதி ஜம்இய்யாவின் தலைமையகத்தில் கொழும்பிலுள்ள் பள்ளவாயல்களின் சம்மேளனங்கள் கூடி பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு தேவையான உதவி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவுசெய்யப்பட்டது.\nபாதிக்கப்பட்ட பிரதேசங்களை ஜம்இய்யாவின் கிளைகளுடன் இணைந்து பினன்வரும் ஒழுங்கில் செயற்படுவதாகவும் தீர்மானிக்கப்பட்டது.\nமாளிகாவத்தை, கொம்பனி வீதி, வத்தளை\nபுதுக்கடை, புறக்கோட்டை, மருதானை, மட்டக்குளிய\nகொலன்னாவ, வெள்ளம்பிட்டி (கொழும்பு மாவட்டம்).\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nபக்கம் 2 / 3\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.globalnaturefoundation.org/Indian_tulip_tree____Thespesia_populnea___Anitha_Ramesh_Tree-379.html", "date_download": "2019-08-23T05:47:03Z", "digest": "sha1:5BETLHTSC3B6TWAHTFU5DHFLJO2DRVAL", "length": 10969, "nlines": 114, "source_domain": "www.globalnaturefoundation.org", "title": "Indian tulip tree - Thespesia populnea - Anitha Ramesh Tree", "raw_content": "\nபூவரசு (Thespesia populnea) சிறிய மரவகையைச் சார்ந்தது. வெப்பவலயப் பகுதிகளில் பரவலாகக் காணப்படும் இம் மரம், 5-10 மீட்டர் உயரம் வரை வளர்கிறது.\nபூவரசம் இலையில் சுருட்டிய விசில் சத்தம், இன்றைக்கு மத்திய வயதில் இருக்கும் பெரும்பாலானவர்களின் நினைவுகளின் இன்னமும் ஒலித்துக்கொண்டே இருக்கும். அன்றைக்கு கிராமத்து சிறுவர்களின் விளையாட்டுப் பொருளாக இருந்ததில், பூவரசம் மரத்தின் இலைக்கும், காய்க்கும் முக்கிய பங்குண்டு. இது அதிகளவில் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் மரம் என்பதால், கிராமங்கள் தோறும் இந்த மரங்களை நட்டு வைத்தார்கள் முன்னோர்கள். குறிப்பாக, கமலை மூலமாக நீர் இறைக்கும் கிணற்று மேட்டில் பூவரசு நிச்சயம் இருக்கும். கமலையை இழுத்து வரும் மாடுகள் சோர்ந்துப் போகாமல் இருப்பதற்காக இதை நட்டு வைத்திருந்தார்கள். காலப்போக்கில், கமலை மறைந்து, மின்சார மோட்டார் பாசனத்துக்கு வந்த பிறகு, மாடுகளும் காணாமல் போயின..பூவரசு மரங்களும் அருகிவிட்டன. அற்புதமான மருத்துவகுணங்கள் நிறைந்த பூவரசு மரங்களின் அழிவும் புவிவெப்பமாதலுக்கு ஒரு முக்கியமான காரணம்.\nபல்வேறு காரணிகளால் வளியெங்கும் விரவிக்கிடக்கும் கரியமில வாயுவை உறிஞ்சிக்கொண்டு, பிராணவாயுவை வெளிவிடும் பூவரசு, அனைத்து வீடுகளிலும் இருக்க வேண்டிய முக்கியமான மரம் என்கிறார்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள��. இந்த மரம் கடுமையான புயலிலும் சாயாத தன்மைகொண்டது...அப்படியே சாய்ந்தாலும் சாய்ந்த நிலையிலேயே வளரும் தன்மை கொண்டது. பீரோ, கட்டில் போன்ற பொருட்கள் செய்வதற்கு அந்த காலத்தில் பூவரசு மரத்தின் பலகையைத்தான் பெரிதும் பயன்படுத்தினார்கள். இரும்பு பயன்பாட்டுக்கு வந்த பிறகு, பூவரச மரத்தை சீண்டுவாரில்லை. ஆனாலும் இன்றைக்கும் பூவரசின் மகத்துவம் அறிந்தவர்கள் இதனை தேடித் தேடி வாங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.\nபூவரசு வெறும் மரம் மட்டுமல்ல... ஒவ்வொருவர் இல்லத்திலும் இருக்கும் இலவச மருத்துவமனை. மிகச் சிறந்த தோல் மருத்துவர். தோல் தொடர்பான பல நோய்களுக்கான தீர்வு இந்த மரத்தில் இருக்கிறது. சாதாரணமாக தோலில் ஏற்படும் எச்சில் தழும்பு தொடங்கி, தொழுநோய் வரையான பல்வேறு சரும நோய்களுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. பூவரசம் காயை உடைத்தால் மஞ்சள் நிறத்தில் ஒரு திரவம் கசியும். அதை எச்சில் தழும்பு, சொறி, சிரங்கு, படை, விஷக்கடி உள்ள இடங்களில் தடவி வந்தால் முற்றிலும் குணமாகும்.\nநூறு ஆண்டுகள் ஆன முதிர்ந்த பூவரச மரத்தின் பட்டையை பொடிச்செய்து முறைப்படி உண்டு வந்தால் தொழுநோய் குணமாகும். முதிர்ந்த பூவரசு மரத்தின் பட்டையை இடித்து, அந்த சாறில் தினமும் வாய் கொப்பளித்தால் வெண்குஷ்டநோயால் வாயில் ஏற்பட்ட வெண்புள்ளிகள் மாறும். இந்த சாறை கொப்பளித்து துப்பி விடவேண்டும். விழுங்கி விடக்கூடாது. இத்தனை மகத்துவம் வாய்ந்த மரம் என்பதால் தான் இதை `காயகல்ப மரம்` என அழைக்கிறார்கள்.\nஇதய வடிவ இலைகளையுடைய பூவரச மரம் தற்பொழுது அழிந்து வருகிறது. வீட்டுக்குத் தேவையான பலகைகள், நோய் தீர்க்கும் மருந்துகள் மற்றும் காற்றை சுத்தப்படுத்தும் சூழலியல் நண்பன் என பன்முகம் கொண்டது. இந்த பூவரசு மரங்களை வீடுகள், சாலையோரங்கள், காலியிடங்களிலெல்லாம் வளர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம். புயலைத்தாங்கி வளரும் தன்மையும் உடையதால் புயலால் அதிகம் பாதிக்கப்படும் இடங்களில் பூவரச மரங்களை நடலாம். புவியெங்கும் பூவரசு வளர்ந்தால் காற்று மாசு ஓரளவுக்காவது குறைந்து, பூமி சூடாவதில் இருந்து ஓரளவுக்காவது காக்க முடியும்.\nகுறைந்தபட்சம் ஒரு மரக்கன்றேனும் நம் எதிர்காலத்துக்காக/சந்ததியினருக்காக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/20714-bahubali-stickers-introduced-in-fb.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-08-23T05:27:04Z", "digest": "sha1:UDB4FJUNKIRUU55RLEAOC65K4CJT5UQM", "length": 7843, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஃபேஸ்புக் வெளியிட்ட பாகுபலி ஸ்டிக்கர்ஸ்! | Bahubali stickers introduced in FB", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\nஃபேஸ்புக் வெளியிட்ட பாகுபலி ஸ்டிக்கர்ஸ்\n‘பாகுபலி’ கதாபாத்திரங்களின் ஸ்டிக்கர்களை ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nதமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும், பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் ‘பாகுபலி 2’ வசூலில் ரூ.1500 கோடியைத் தாண்டியுள்ளது. இயக்குநர் ராஜமெளலி இயக்கி பிரபாஸ், அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்த இந்த பிரம்மாண்ட திரைப்படம் சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்பட்டது.\nஇந்நிலையில், கமெண்ட்களில் ஸ்டிக்கர் மூலமாக கருத்துகளை வெளிப்படுத்தும் வகையில், பாகுபலி’ படத்தின் கதாபாத்திரங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை வெளியிட்டுள்ளது ஃபேஸ்புக்.\nஇந்திய திரையுலகில் முதன் முறையாக ஃபேஸ்புக் ஸ்டிக்கர் வெளியாகும் படமாக ‘பாகுபலி’ அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஆசிட் வீச்சில் முகம் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்\nபேட்டரி லைஃப்பை குறைக்கும் ஆப்ஸ்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஃபேஸ்புக்கில் ‌லைவ் செய்வதில் புதிய கட்டுப்பாடு..\n“வாட்ஸ்அப் மூலம் வெளிநாடுகளுக்கு பணப் பரிவர்த்தனை” - மார்க் அறிவிப்பு\nபாஜக ஆதரவு ஸ்டிக்கருடன் திரிந்த நாய் \nதன் மனைவி தொந்தரவு இல்லாமல் தூங்க மார்க் ஜூக்கர்பெர்க் கண்டுபிடித்த கருவி \nபேஸ்புக்கில் அரசியல் பதிவிட்டவரின் வீட்டுக்கே சென்று சோதனை செய்த பேஸ்புக் அதிகாரிகள்\n அதிகளவில் செலவு செய்யும் பாஜக\nராஜமவுலி படத்தில் இருந்து பிரிட்டீஷ் நடிகை திடீர் விலகல்\nலைவ் செய்வதில் புதிய கட்டுப்பாடு - ஃபேஸ்புக் கெடுபிடி\nசமூக பாதுகாப்பிற்காக இணையத்தில் சில மாற்றங்கள் வேண்டும் - பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க்\n கடுமையாக வீழ்ச்சியடைந்த இந்திய ரூபாயின் மதிப்பு\n“நேதாஜியின் சாம்பலை டி.என்.ஏ சோதனை செய்தால் மர்மம் விலகும்” - மகள் அனிதா போஸ்\nப.சிதம்பரத்தின் மனு - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\nமுதல் டெஸ்ட்: புஜாரா, கோலி ஏமாற்றம், ரஹானே அரைசதம்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nஆண்ட்ராய்டின் 10 வருட பாரம்பரியத்தை மாற்றியமைத்த கூகுள்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆசிட் வீச்சில் முகம் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்\nபேட்டரி லைஃப்பை குறைக்கும் ஆப்ஸ்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/67205-karnataka-speaker-ramesh-kumar-is-expected-to-consider-the-letter-of-resignation-of-mlas-in-karnataka-today.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-23T05:35:43Z", "digest": "sha1:VTCGSFZCOZWASSZH2YEGYELKEDWLFTCD", "length": 10913, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கர்நாடகாவில் இன்று கிளைமாக்ஸ் : ஏற்கப்படுமா எம்எல்ஏக்களின் ராஜினாமா? | Karnataka Speaker Ramesh Kumar is expected to consider the letter of resignation of MLAs in Karnataka today", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\nகர்நாடகாவில் இன்று கிளைமாக்ஸ் : ஏற்கப்படுமா எம்எல்ஏக்களின் ராஜினாமா\nகர்நாடகாவில் 13 எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் அளித்துள்ள நிலையில் அதை ஏற்பது குறித்து சபாநாயகர் ரமேஷ் குமார் இன்று பரிசீலிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகர்நாடகாவில் அரசியல் சூழல் நாளுக்கு நாள் அதிரடி திருப்பம் கண்டு வருகிறது. ஆளும் காங்கிரஸ் - மஜத கட்சியை சேர்ந்த 13 எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் அளித்த நிலையில் அதை ஏற்பது குறித்து சபாநாயகர் ரமேஷ் குமார் இன்று பரிசீலிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக சுயேச்சை எம்எல்ஏக்கள் நாகேஷ், சங்கர் ஆகிய இருவரும் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டு பாஜகவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தனர். இத���ால் ஆளும் கூட்டணியின் பலம் 116 ஆக குறைந்துள்ளது. இது தவிர ராஜினாமா செய்த 13 எம்எல்ஏக்களின் முடிவை சபாநாயகர் ஏற்கும் பட்சத்தில் ஆளும் கூட்டணியின் பலம் 103 ஆக குறையும், 2 சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவுடன் பாஜகவின் பலம் 107 ஆக அதிகரிக்கும்.\nஇந்நிலையில் பெரும்பான்மையை இழந்துவிட்ட அரசு பதவி விலக வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது. அதே சமயம் 13 எம்எல்ஏக்களின் ராஜினாமாவிற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது. இதற்கிடையில் ஆட்சியை காப்பாற்ற காங்கிரசுடன் இணைந்து முதல்வர் குமாரசாமி கடைசி நேர காய்நகர்த்தல்களை மேற்கொண்டுள்ளார். குமாரசாமி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 21 அமைச்சர்களும் பதவி விலகிவிட்டனர். ராஜினாமா செய்த எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி அளிக்க ஏதுவாகவே இவ்வாறு முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nஇந்நிலையில் ராஜினாமா கடிதம் அளித்த எம்எல்ஏக்கள் 13 பேரும் மும்பையில் இருந்து கோவாவிற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்த 13 பேரையும் மும்பை பாஜக இளைஞரணி தலைவர் மோகித் பார்த்தியா அழைத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் கர்நாடகாவில் ஆட்சிக் கவிழ்ப்பிற்காக குதிரை பேரம் நடத்த ஆளுநரே துணை போகிறார் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த துணை முதல்வர் பரமேஸ்வரா குற்றஞ்சாட்டியுள்ளார்.\nதமிழகத்தில் உடல் உறுப்புதானம் குறைந்து வருகிறதா \n‘ஆணவக்கொலைகள் அவலம்’ : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவேறொரு பெண்ணுடன் தொடர்பு: கணவரை 11 முறை குத்திக் கொன்றார் மனைவி\nதிருடனிடம் இருந்து அம்மாவின் நெக்லஸை மீட்க உதவிய துணிச்சல் சிறுவன்\nகர்நாடக பாஜக தலைவராக நளின் குமார் கட்டீல் நியமனம்\nமழை பாதிப்பு : கர்நாடகா, ஒடிஷா, இமாச்சலுக்கு 4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு\nகர்நாடக அமைச்சரவை 25 நாட்களுக்குப் பிறகு விரிவாக்கம்\nகாதலுக்கு எதிர்ப்பு: அப்பாவை எரித்துக் கொன்ற 10-ம் வகுப்பு மாணவி\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம்\nயார் அந்த துபாய் டான் 5 பேர் தற்கொலையில் அதிர்ச்சிப் பின்னணி\n‘கர்நாடக வெள்ள பாதிப்புக்கு ரூ.10 ஆயிரம் கோடி தேவை’ - பிரதமரிடம் எடியூரப்பா நேரில் வலியுறுத்தல்\n கடுமையாக வீழ்ச்சியடைந்த இந்திய ரூபாயின் மதிப்பு\n“நேதாஜியின் சாம்பலை டி.என்.ஏ சோதனை செய்தால் மர்மம் விலகும்” - மகள் அனிதா போஸ்\nப.சிதம்பரத்தின் மனு - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\nமுதல் டெஸ்ட்: புஜாரா, கோலி ஏமாற்றம், ரஹானே அரைசதம்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nஆண்ட்ராய்டின் 10 வருட பாரம்பரியத்தை மாற்றியமைத்த கூகுள்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழகத்தில் உடல் உறுப்புதானம் குறைந்து வருகிறதா \n‘ஆணவக்கொலைகள் அவலம்’ : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/02/8.html", "date_download": "2019-08-23T05:18:49Z", "digest": "sha1:IV4UXO4L6EKF2TGU4X22MFMJEY3P2QNG", "length": 11944, "nlines": 146, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: மின்சாரம் இல்லாமல் இயங்கும் நீரேற்றும் கருவி கண்டுபிடிப்பு: 8-ஆம் வகுப்பு மாணவர் சாதனை", "raw_content": "\nமின்சாரம் இல்லாமல் இயங்கும் நீரேற்றும் கருவி கண்டுபிடிப்பு: 8-ஆம் வகுப்பு மாணவர் சாதனை\nபெங்களூருவில் ஜனவரி 19-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை தென்னிந்திய அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் 6,7,8-ம் வகுப்பு மாணவர்களுக் கான பிரிவில், தமிழக மாணவர் ச.சந்தோஷ் வெற்றி பெற்றுள்ளார். மின்சாரம் இல்லாமல் இயங்கும் நீரேற்றும் கருவியை கண்டுபிடித்த தற்காக 3-ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். பெரம்பலூரில் ஜனவரி முதல் வாரத்தில் நடை பெற்ற அறிவியல் கண்காட்சி போட்டியில் மாநில அளவில் 2-ம் இடம் பிடித்துள்ளார்.\nதான் கண்டுபிடித்துள்ள, மின் சாரம் இல்லாமல் இயங்கும் நீரேற்றும் கருவி, உடலுக்கு ஒரு பயிற்சியாகவும் உள்ளதாக அவர் தெரிவித்தார். இவரது தந்தை கே.சங்கர், கட்டுமானத் தொழிலாளி. தாய் ச.விஜயலட்சுமி. இவர் கள், திருவண்ணாமலை, திருக் கோவிலூர் சாலை முல்லா தெரு வில் ஒரு வீட்டில் 3-வது தளத்தில் வசித்து வருகின்றனர்.\nதனது அறிவியல் கண்டுபிடிப்பு குறித்து மாணவர் ச.சந்தோஷ் ‘தி இந்து’விடம் கூறியதாவது:\nநான் திருவண்ணாமலை எம்.ஏ.காதர் சேட் நினைவு முஸ்லிம் உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கிறேன். உடல் நலம் பாதிக்கப்பட்ட எ���் தாய், தரைத்தளத்தில் இருந்து 3-வது மாடிக்கு தண்ணீர் குடத்தை தினமும் சுமந்து செல்வார்.வழிகாட்டிய ஆசிரியர்மாடியில் குடியிருப்பவர்களுக்கு தண்ணீர் சுமந்து செல்வதில் இருந்து விடிவுகாலம் இல்லையா என்ற எண்ணமே புதிய படைப்புக்கு வழி வகுத்தது. இதுகுறித்து எங்கள் பள்ளி அறிவியல் ஆசிரியர் பி.ஹயாத் பாஷாவிடம் தெரிவித் தேன். ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களுக்கு பயனளிக்கும் வகை யில், தொட்டியில் இருந்து எளிய முறையில் தண்ணீரை மேலே கொண்டு செல்ல புதிய கருவியை உருவாக்க வேண்டும் என்றேன். அவரும் என்னுடைய ஆர்வத்துக்கு ஊக்கமளித்து ஆலோசனை வழங் கினார். அத்துடன், மின்சாரம் இல் லாமல் நீரேற்றும் கருவியை வடி வமைப்பதற்கான வழிகளை விளக் கினார்.அறிவியல் ஆசிரியரின் வழிகாட் டுதல்படி உபகரணங்களை வாங்கி வந்து வடிவமைத்தோம். பலகை, கம்பி, சைக்கிளுக்கு காற்ற டிக்கும் பம்ப்பில் இருக்கும் 2 சிலிண் டர் ஆகியவற்றை சேகரித்தோம். அவை அனைத்தும் பயன்படுத்தப் படாமல் தூக்கி வீசப்பட்ட பொருட் களாகும். அவற்றைக் கொண்டு புதிய கருவியை வடிவமைத்தோம்.\nபின்னர், தண்ணீர் தொட்டிக்கு பதிலாக கீழே 2 வாளிகள் மற்றும் மேலே பிளாஸ்டிக் டப்பாவை வைத்தோம். சைக்கிள் பம்ப்புடன் வால்வ் மூலமாக வாளிகள் மற்றும் டப்பாவுடன் குழாயை இணைத்தோம். சைக்கிள் பம்ப்பை இயக்கும்போது அதன் உள்ளே இருக்கும் பிஸ்டன், தண்ணீரை இழுத்து மிக விரைவாக மேலே கொண்டு சென்றுவிடும்.\nஉடலுக்கு பயிற்சிகை, கால்களால் இயக்கும் வகையில் நீரேற்றும் கருவி வடிவமைக்கப்பட்டது. கைகளுக்கு கயிறும், கால்களுக்கு பலகையும் பொருத்தப்பட்டது. அவ்வாறு இயக்குவதன் மூலம் உடலுக்கு பயிற்சியும் கிடைக்கிறது. இதற்கான செலவு ஆயிரம் ரூபாய்க்கும் குறைவு. இதன்மூலம் 50 அடி உயரத்துக்கு தண்ணீரை கொண்டு செல்லலாம். 1 நிமிடத்தில் 10 லிட்டர் தண்ணீர் சென்றுவிடும். 2 மாதத்தில் கருவியை வடிவமைத்து வெற்றி கண்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.\nஅறிவியல் ஆசிரியர் பி.ஹயாத் பாஷா கூறும்போது, “மாணவர் சந் தோஷூக்கு அறிவியல் மீது அதிக ஆர்வம் இருந்தது. அதன் எதிரொலிதான் மின்சாரம் இல்லாமல் நீரேற்றும் கருவி உருவாக்கப்பட்டது. பழைய பொருட்களை பயன்படுத்தியதால் செலவு குறைவு. புதிதாக தயாரிக்க ரூ.2 ஆயிரம் செலவாகும். தென்னிந் திய அளவில் வெற்றி பெற்ற மாணவர் ச.சந்தோஷ், தேசிய அளவிலும் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1379", "date_download": "2019-08-23T04:37:53Z", "digest": "sha1:LZWIGU7YPY7SFYPSH2SSPHTHW6DYAWUW", "length": 6032, "nlines": 85, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\n[ ஆகஸ்ட் 18, 2015 ] பதினொன்றாம் ஆண்டு நிறைவு மலர்\nதெரிவதும் தொடர்வதும் வரலாறுதான் வாருணி\nபுகைப்படத் தொகுப்பு - திருச்சிராப்பள்ளி இலளிதாங்குரம்\nசிராப்பள்ளி தொட்டியம் சாலையில் சில கண்டுபிடிப்புகள்-5\nகாஞ்சிபுரம் தெற்கிருந்த நக்கர் திருக்கோயில்\nஇதழ் எண். 122 > கலையும் ஆய்வும்\nபுகைப்படத் தொகுப்பு - திருச்சிராப்பள்ளி இலளிதாங்குரம்\nதிருச்சிராப்பள்ளி மலைமேல் அமைந்துள்ள முதலாம் மகேந்திரரின் குடைவரையான இலளிதாங்குர பல்லவேஸ்வர கிருகம் - சுந்தரேசனின் கேமரா கவிதையாக. இலளிதாங்குரம் பற்றிய கட்டுரையைப் படிக்க இங்கு சொடுக்கவும்.\nமுகப்பு போதிகை - உத்திரம்\nகுடைவரை முகமண்டப மேற்குச் சுவர் காட்சி\nமுகமண்டப மேற்குச் சுவரில் கங்காதரர் சிற்பத் தொகுதி\nஅர்த்த மண்டபமும் குடைவரைப் பின்புறச் சுவரும்\nமுக மண்டப கிழக்குச் சுவரில் கருவறையும் காவலரும்\nமுக மண்டப கிழக்குச் சுவரில் கருவறை\nமுக மண்டப கிழக்குச் சுவரில் கருவறை\nமுதலாம் மகேந்திர ரின் குடைவரைக் கல்வெட்டு\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/women-arrested-for-false-alligation-against-vishal/", "date_download": "2019-08-23T05:28:51Z", "digest": "sha1:JQJUKP3ASULNUC6MPHYVF26LU3W4HWL7", "length": 10440, "nlines": 99, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "விஷாலுக்கு 16 வயது பெண்ணுடன் தொடர்பு.! பித்தலாட்டம் ஆடிய பெண் கைது.! இவர் தான் அது.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய விஷாலுக்கு 16 வயது பெண்ணுடன் தொடர்பு. பித்தலாட்டம் ஆடிய பெண் கைது. பித்தலாட்டம் ஆடிய பெண் கைது.\nவிஷாலுக்கு 16 வயது பெண்ணுடன் தொடர்பு. பித்தலாட்டம் ஆடிய பெண் கைது. பித்தலாட்டம் ஆடிய பெண் கைது.\nகடந்த சில மாதத்திற்கு முன்னர் சென்னை கோபால புறத்தில் இருக்கும் வீட்டில் வசித்து வரும் விஷ்வதர்ஷினி என்ற பெண் ஒருவர் நடிகர் விஷால் தனது வீட்டில் அருகில் இருக்கும் ஒரு பெண்ணை சந்திக்க இரவு நேரத்தில் வருவார் என்றும்,அவர் நடு இரவில் அந்த பெண்ணின் வீட்டிற்குள் வீடேரி குதிப்பார், பின்னர் 2 மூன்று மணி நேரம் கழித்து தான் வெளியே வருவார் என்று கூறியிருந்தார்.\nமேலும், நடிகர் விஷால் அந்த பெண்ணின் வீட்டிற்குள் செல்லும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகிவுள்ளதாகவும் விரைவில் அந்த ஆதாரத்தை வெளியிடுவேன் என்றும் விஷ்வதர்ஷினி வீடியோ மூலம் தெரிவித்திருந்தார். இந்த செய்தி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்த நிலையில் விஷ்வதர்ஷினி வீட்டில் அருகில் வசித்து வருவதாக கூறப்பட்ட பெண்ணின் வீட்டில் ஒரு 16 வயது பெண் தான் இருக்கிறார் என்று தெரியவந்தது.\nஇதையும் பாருங்க : காதல் மன்னன் படத்தில் ஷாலு நடித்துள்ளாராம்.\nஇந்நிலையில் அந்த பெண் மற்றும் அவரது தாயார் பொய்யான பாலியல் குற்றச்சாட்டை விஷ்வதர்ஷினி வைத்துள்ளார் என்று காவல் துறையில் புகார் அளித்துள்ளார். இதனால் விஷ்வதர்ஷினி மீது குழந்தைகள் மற்றும் பாலியல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் விரைவில் விஷ்வதர்ஷினி கைது செய்யபடலாம் என்றுஎதிர்பார்க்கபட்டது.\nஅந்த பெண்ணின் தாயார் ராயப்பேட்டை மகளிர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்திருந்த நிலையில் இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலிசாருக்கு மாற்றப்பட்டது. விஸ்வதர்ஷினி மீது போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் விஸ்வதர்ஷினி தலைமறைவாக இருந்து வந்தார்.\nஇந்த நிலையி���் விஸ்வ தர்ஷினி திருச்சங்கோட்டில் இருப்பதாக வந்த தகவலையடுத்து சென்னை சைபர் கிரைம் போலிசார் அங்கு சென்று கைது செய்து வந்தனர். இந்த வழக்கில் தற்போது அவருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை கிடைத்துள்ளது. தற்போது விஸ்வதர்ஷினி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nPrevious articleநேர்கொண்ட பார்வை ட்ரைலரை பார்த்துவிட்டு ட்விட்டரில் புகழ்ந்த நயன்தாரா.\nNext articleஇசையமைப்பாளரை காதலிக்கும் அமீர் கானின் மகள். அவரே வெளியிட்ட நெருக்கமான புகைப்படம்.\nசாதாரண ஜுரத்திற்கு ஒரு இரவுக்கு ஒரு லட்சம் கேட்டனர். பிரபல மருத்துவமனையை வறுத்தெடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்.\nபடு மோசமான ஆடையில் போட்டோ ஷூட். கூடவே விடீயோவையும் வெளியிட்ட பேட்ட நடிகை.\nபிக் பாஸ் சுஜாவிற்கு குழந்தை பிறந்தது. அதனை அவரது கணவர் எப்படி அறிவித்துள்ளார் பாருங்க.\n பிரஸ் மீட்டில் கூறிய பிக் பாஸ் சீசன் 2 நடிகை.\nவிஜய் தொலைக்காட்சியில் மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு நடிகர் நடிகைகள் பிரபலமடைந்துள்ளனர். அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பன் சீசன்...\nபடப்பிடிப்பில் மயங்கி விழுந்த நெஞ்சம் மறப்பதில்லை நடிகை.\nஇந்த வார தலைவர் பதவிக்கு வெற்றி பெறப்போவது யார். சரிக்கு சமமாக இருக்கும் போட்டியாளர்கள்.\nஅடுத்து வாரம் லாஸ்லியா காப்பற்றப்படுவாரா. என்ன ஒரு தந்திரம் டா சாமி.\nசாதாரண ஜுரத்திற்கு ஒரு இரவுக்கு ஒரு லட்சம் கேட்டனர். பிரபல மருத்துவமனையை வறுத்தெடுத்த ஐஸ்வர்யா...\nபடு மோசமான ஆடையில் போட்டோ ஷூட். கூடவே விடீயோவையும் வெளியிட்ட பேட்ட நடிகை.\nமேயாத மான் இந்துஜாவா இது. விடியோவை பார்த்து குழம்பிய ரசிகர்கள்.\nநிர்வாண போராட்டத்திற்கு பலன் கிடைத்தது. நிம்மதி அடைந்த நடிகை ஸ்ரீரெட்டி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/yogi-babu-about-vijay-and-ajith/", "date_download": "2019-08-23T05:56:29Z", "digest": "sha1:OYJAGJVVTLZXWHQHP5GA5SE7IXH3ZUFZ", "length": 9386, "nlines": 96, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Vijay And Ajith Are Great Says Yogi Babu", "raw_content": "\nHome செய்திகள் விஜய், அஜித், கவுண்டமணி ஆகியோர் குறித்து சுவாரசிய தகவளை சொன்ன யோகி பாபு..\nவிஜய், அஜித், கவுண்டமணி ஆகியோர் குறித்து சுவாரசிய தகவளை சொன்ன யோகி பாபு..\nலொள்ளு சபா என்ற நிகழ்ச்சியில் சிறு கதாபாத்திரத்தில் தோன்றி பின்னர் சினிமாவில் சைடு ரோல்களில் ந���ித்து தற்போது முன்னணி காமடி நடிகராக விளங்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய், அஜித், கௌண்டமணி குறித்து சுவாரசியமான பல தகவலை பகிர்ந்துள்ளார்.\nவிஜய் அஜித் ரெண்டுபேருமே எனக்கு ஒண்ணுதான். பிரிச்சுப்பார்க்கப் பிடிக்கலை. ரெண்டுபேர்கிட்டேயும் நிறைய அனுபவங்கள் இருக்கு. நான் ரொம்ப சின்ன ஆர்ட்டிஸ்ட். ஆனா, ரெண்டுபேருமே என்னைப் பக்கத்துல கூப்பிட்டு உட்கார வெச்சு அழகு பார்த்தாங்க. அது எனக்கு பெரிய ஆச்சர்யம். விஜய் சார்கூட நடிக்கிறப்போ, நான் அவரைக் கலாய்ச்சு ஏதாச்சும் வசனம் பேசுனா, அதை மனசார ஏத்துக்கிட்டு சிரிக்கிறார்.\nஇதையும் படியுங்க :2018 இல் யோகிபாபுவிற்கு பிடித்த படம் சர்கார் கூட இல்லையாம்..\nவிஸ்வாசம்’ படத்துல அஜித் சார்கூட நடிக்கிறப்போ, அவரை கலாய்ச்சு ஒரு வசனம். பேசுறதுக்கு முன்னாடி அவர்கிட்ட ‘அண்ணே… பேசட்டுமா’ன்னு தயங்கிக்கேட்டேன். அதுக்கு, ‘என்ன யோகி பாபு இப்படிக் கேட்குறீங்க… இது உங்க வேலை. பேசுங்க’ன்னு சொன்னார்.\nஎனக்கு ரொம்பப் பிடிச்ச காமெடி நடிகர் கவுண்டமணி சார். நானும் அவரும் வாரத்துல ஒரு முறையாவது போனில் பேசுவோம். ‘சார், இந்தப் படத்துல உங்களுடைய பன்ச் வெச்சுத்தான் பேசி முடிச்சேன்’னு சொல்வேன். அவரும் சிரிச்சுக்கிட்டே, ‘அப்படியா ராஜா’னு கேட்டுக்குவார். ஹீரோவா நடிக்கிற பலரும்\nஎம்.ஜி.ஆர்., ரஜினி சார் மாதிரி ஆகணும்னு நினைச்சுத்தானே வர்றாங்க. அதுமாதிரிதான் இதுவும். காமெடி நடிகர்களுக்குக் கவுண்டமணி சார்தானே ஸ்டார்.” என்று பல்வேறு தகவலை பகிர்ந்துள்ளார் யோகி பாபு.\nPrevious articleவிஜய்யுடன் நடித்தாலும் சர்காரை விட இந்த படம் தான் மிகவும் பிடிக்குமாம் ..\nNext articleவிஜய், சர்கார் இந்த இரண்டு பெயர்கள் மட்டும் இந்தாண்டு படைத்த சாதனை என்னென்ன தெரியுமா..\nஇனி சினேகா நடிப்பது சந்தேகமே. பிரசன்னா சொன்ன தகவல்.\nமுகெனை பார்க்கும் போது என்னை பார்ப்பது போல இருக்கிறது. முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சரவணன். அதிர்ச்சியான காரணம் இது தான்.\nபுகைப்படத்தில் குழந்தையாக இருக்கும் இந்த சிவகார்த்திகேயன் நடிகை யாருனு தெரியுதா.\nதெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு நடிப்பில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான 'யுவராஜு' என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமா��ார். அதன் பின்னர் 2010 ஆம்...\n பிரஸ் மீட்டில் கூறிய பிக் பாஸ் சீசன் 2 நடிகை.\nபடப்பிடிப்பில் மயங்கி விழுந்த நெஞ்சம் மறப்பதில்லை நடிகை.\nஇந்த வார தலைவர் பதவிக்கு வெற்றி பெறப்போவது யார். சரிக்கு சமமாக இருக்கும் போட்டியாளர்கள்.\nஅடுத்து வாரம் லாஸ்லியா காப்பற்றப்படுவாரா. என்ன ஒரு தந்திரம் டா சாமி.\nசாதாரண ஜுரத்திற்கு ஒரு இரவுக்கு ஒரு லட்சம் கேட்டனர். பிரபல மருத்துவமனையை வறுத்தெடுத்த ஐஸ்வர்யா...\nமதுரை மீனாட்சி கோவிலில் எடுத்த புகைப்படத்தால் சர்ச்சை. உடனடியாக நீக்கிய நிவேதா பெத்துராஜ்.\n சர்ச்சை டுவிட் செய்த உலகநாயகன் -அதிர்ச்சியில் மக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakamindia.com/i-dont-like-and-believe-in-marriage-says-varalakshmi-sarathkumar/", "date_download": "2019-08-23T05:20:43Z", "digest": "sha1:4LFXXXBRZAKXTHH4BKFZMFJID36MURYO", "length": 19598, "nlines": 252, "source_domain": "vanakamindia.com", "title": "நான் திருமணமே செய்து கொள்ள மாட்டேன்! - வரலட்சுமி சரத்குமார் அதிரடி - VanakamIndia", "raw_content": "\nநான் திருமணமே செய்து கொள்ள மாட்டேன் – வரலட்சுமி சரத்குமார் அதிரடி\nகாஷ்மீர் விவகாரம் : என்ன ஆச்சு டெல்லியில் திமுக நடத்திய ஆர்ப்பாட்டம்\nப சிதம்பரத்துக்கு ஜாமின் இல்லை… 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி\nகமல் படத்தில் கவுண்டமணி இடத்தில் விவேக்\nநோ டைம் டு டை… 25வது ஜேம்ஸ்பாண்ட் படம்\nஅமெரிக்காவில் ஏரியில் குதித்து சாகசம் செய்த இந்திய வாலிபர் மரணம்\nமீண்டும் உச்சத்தில் ஜோ பைடன்.. கமலா ஹாரிஸ் செல்வாக்கு சரிவு\nப சிதம்பரம் கைதுக்கான காரணம் இப்படியும் இருக்குமோ\nசிபிஐ நீதிமன்றத்தில் ப சிதம்பரம் இன்று ஆஜர்\nசுவரேறி குதித்து ப.சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ\n‘சுதந்திரத்தைப் பெறவும் போராடினோம், காக்கவும் போராடி வருகிறோம்’ – செய்தியாளர்களிடம் ப சிதம்பரம் பரபர பேட்டி\nப சிதம்பரத்தை தேடப்படும் நபராக அறிவித்த சிபிஐ, அமலாக்கப் பிரிவு\nரஜினிக்காக தென் மண்டலத்தை வளைக்கிறாரா மு.க. அழகிரி\nஒண்டிவீரனுக்காக ஓடி வந்த மு.க.ஸ்டாலின்… நெல்லையில் விழா\nகாஷ்மீர் லடாக்கில் இப்படி ஒரு அதிசயமா\n‘பிஞ்ச் ட்ரிங்கிங்’ – கல்லீரலுக்கு கேரண்டி இல்லே… அமெரிக்க இந்தியரின் ஆராய்ச்சித் தகவல்\nமுக ஸ்டாலின் போராட்டம் பற்றி பாகிஸ்தான் ரேடியோ வெளியிட்டுள்ள செய்தி\nதமிழகத்தில் வழக்கத்தை விட அதிக மழை… இன்னும் இரு தினங்கள் த���டரும்\nகல்கியின் பொன்னியின் செல்வன் பாகம் 1: அத்தியாயம் 18- இடும்பன்காரி\nசாதாரண காய்ச்சலுக்கு ரூ 1 லட்சத்தை இழந்த நடிகை\nமுதல் முறையாக படத் தயாரிப்பில் குதித்தது டிவிஎஸ் நிறுவனம்\nகாஷ்மீர் விவகாரம்…. ஐநாவில் சீனாவுக்கு மூக்குடைப்பு\nராஜிவ் காந்தி… மன்னிக்கும் குணத்தைக் கற்றுத் தந்த அன்பான தந்தை\nநிலவின் வட்டப் பாதையில் சந்திரயான் 2…. செப் 7-ல் தரையிறங்குகிறது\n‘காங்கிரஸ் – திமுக கூட்டணியை யாராலும் அசைக்க முடியாது’- கே.எஸ். அழகிரி\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் – துர்கா ஸ்டாலின் 44 வது திருமண நாள்\nபெங்களூருவில் இந்தி எதிர்ப்பு .. கன்னடப் போராளிகள் கைது\nஜெய்ப்பூரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – தர்பார் இறுதிகட்டப் படப்பிடிப்பு\nபொருளாதார மந்தநிலை பற்றிப் பேசும் பெரு முதலாளிகள் ‘மக்கள்நல பொருளியல்’ -ஐ ஆதரிக்கிறார்களா\nசீனப் பொருட்களை புறக்கணிப்போம்… வர்த்தகர்கள் கூட்டமைப்பு அழைப்பு\nமீண்டும் மாநிலங்களவையில் மன்மோகன் சிங்… இந்த தடவை ராஜஸ்தானிலிருந்து\nநான் திருமணமே செய்து கொள்ள மாட்டேன் – வரலட்சுமி சரத்குமார் அதிரடி\nதிருமணத்தில் எனக்கு விருப்பமே இல்லை என்று நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.\nவிமல் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கன்னி ராசி’. இதில் இவருக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இவர்களுடன் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளார்கள். கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் தயாரித்திருக்கும் இப்படத்தை எஸ்.முத்துக்குமரன் இயக்கியிருக்கிறார்.\nஇப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர் ஷமீம் இப்ராகிம், இயக்குனர் எஸ்.முத்துக்குமரன், நடிகர் விமல், நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர் ரோபோ சங்கர், இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவாளர் எஸ்.செல்வகுமார், பாடலாசிரியர் யுகபாரதி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.\nநிகழ்ச்சியில் வரலட்சுமி பேசும்போது, “பொதுவாகவே புது இயக்குநர்கள் என்றால் எனக்குப் பிடிக்கும். ஸ்கிரிப்ட் படிக்கும் போதே விழுந்து விழுந்து சிரித்தேன். இந்த டீம் செம்ம எனர்ஜியாக இருந்தது. படமும் அதே எனர்ஜியாக இருக்கும்.\nஇந்தப் படம் காதல் திருமணத்��ை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. நிஜ வாழ்க்கையில் எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். நான் இவ்வளவு நடிகர்களுடன் சேர்ந்து நடித்தது இல்லை. பாண்டியராஜன் சார், யோகிபாபு, ரோபோ சங்கர் என பலருடன் சேர்ந்து ஜாலியாக நடித்தேன். விமல் சிறந்த நடிகர். அவருடன் பணியாற்றியது புது அனுபவமாக இருந்தது. இப்படம் முழுக்க முழுக்க குடும்பங்கள் கொண்டாடும் ஒரு ஜாலியான படம்,” என்றார்.\nவிமல் பேசும்போது, “பல படங்களில் பல கதாநாயகிகளுடன் நடித்துள்ளேன். ஆனால், இந்த படத்தில் முதல்முறையாக ஒரு ஆம்பளயோட ஜோடியா நடித்திருக்கிறேன்,” என்று வரலட்சுமியை பற்றி கலகலப்பாக கூறினார்.\nகன்னிராசி என்ற தலைப்பில் ஏற்கெனவே 80களில் பாண்டியராஜன் ஒரு படம் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTags: KannirasimarriageVaralakshmi SarathkumarVimalகன்னிராசிதிருமணம்வரலட்சுமி சரத்குமார்விமல்\nகாஷ்மீர் விவகாரம் : என்ன ஆச்சு டெல்லியில் திமுக நடத்திய ஆர்ப்பாட்டம்\nடெல்லி: காஷ்மீர் விவகாரம் தொடர்பாக திமுக தலைமையில் எதிர்க்கட்சிகள் டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த கண்டன ஆர்ப்பாட்டதில் திமுக, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , இந்திய...\nப சிதம்பரத்துக்கு ஜாமின் இல்லை… 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி\nடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா பெரும் திருப்பங்களுடன் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோருக்கு சொந்தமானது இந்த ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம். 2007ம் ஆண்டு,...\nகமல் படத்தில் கவுண்டமணி இடத்தில் விவேக்\nநடிகர் விவேக் 1987-ம் ஆண்டு பாலசந்தர் இயக்கிய ‘மனதில் உறுதி வேண்டும்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். கடந்த 32 ஆண்டுகளில் உச்ச நட்சத்திரம் ரஜினி,...\nநோ டைம் டு டை… 25வது ஜேம்ஸ்பாண்ட் படம்\nஜேம்ஸ்பாண்ட் படங்களின் வரிசையில் டேனியல் கிரேக் நடிக்கும் புதிய படத்திற்கு நோ டைம் டு டை என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல்...\nஅமெரிக்காவில் ஏரியில் குதித்து சாகசம் செய்த இந்திய வாலிபர் மரணம்\nகிரேட்டர் லேக்: ஆரெகன் ஸ்டேட் யுனிவர்சிட்டியில் பயிலும் 27 வயது இந்திய மாணவர் ஏரியில் குதித்து சாகசம�� செய்யும் போது மரணமடைந்துள்ளார். ஆரெகன் மாநிலத்தில் அமைந்துள்ள கிரேட்டர் லேக்...\nமீண்டும் உச்சத்தில் ஜோ பைடன்.. கமலா ஹாரிஸ் செல்வாக்கு சரிவு\nவாஷிங்டன்: அமெரிக்க அதிபர் போட்டிக்கான உட்கட்சி தேர்தலில் ஜோ பைடனுக்கு மீண்டும் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. தமிழ் வம்சாவளி கமலா ஹாரிஸின் செல்வாக்கு பெருமளவில் குறைந்துள்ளது.ஜனநாயகக் கட்சி சார்பில்...\nப சிதம்பரம் கைதுக்கான காரணம் இப்படியும் இருக்குமோ\nடெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவருடைய முன் ஜாமீன் மனு மறுக்கப்பட்டது குறித்து பல்வேறு கருத்துகள்...\nசிபிஐ நீதிமன்றத்தில் ப சிதம்பரம் இன்று ஆஜர்\nடெல்லி: ஐஎன்எக்ஸ்மீடியா வழக்கில், நீதிமன்ற உத்தரவின்படியே மத்திய முன்னாள் நிதி மந்திரி ப சிதம்பரம் கைது செய்யப்பட்டு இருப்பதாக சிபிஐ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். நேற்று இரவு முழுவதும்...\nசுவரேறி குதித்து ப.சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ\nடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் தள்ளுபடி...\n‘சுதந்திரத்தைப் பெறவும் போராடினோம், காக்கவும் போராடி வருகிறோம்’ – செய்தியாளர்களிடம் ப சிதம்பரம் பரபர பேட்டி\nடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. இதை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/2019/08/blog-post_15.html", "date_download": "2019-08-23T05:50:13Z", "digest": "sha1:F7L2G4WS4GIO3WM7S635GNDZHQGKSR7B", "length": 13850, "nlines": 176, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "காவலர் தேர்வுக்கான ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்", "raw_content": "\nகாவலர் தேர்வுக்கான ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்\nகாவல்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு குழுமம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி 2,465 இரண்டாம் நிலைக் காவலர்கள் (ஆயுதப்படை), 5,962 2-ம் நிலைக் காவலர்கள் (தமிழ்நாடு சிறப்புக் காவல் படை), 208 இரண்டாம் நிலை சிறை காவலர்கள் மற்றும் 191 தீயணைப்போர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த ���ணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு வரும் 25-ம் தேதி நடைபெறவுள்ளது. எழுத்துத் தேர்வுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு இக்குழும இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட் டுள்ளது. எழுத்துத் தேர்வில் கலந்து கொள்வதற்குரிய தேர்வுக்கூட அனு மதிச் சீட்டை விண்ணப்பதாரர்கள் www.tnusrbonline.org எனும் இணைய தளத்தில் தமது பயனர் அடையாள எண் (யூசர் ஐடி) மற்றும் கடவுச் சொல்லை (பாஸ்வேர்டை) பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணம் செலுத்தி உரிய செலுத்துசீட்டு பெற்றிருந்தும் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்ய இயலாத விண்ணப்பதாரர்கள் உதவி மைய தொலைபேசி எண்கள் 044-40016200 மற்றும் 9789035725-ல் தொடர்பு கொள்ளலாம் என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்துள்ளது.\nKALVISOLAI RH 2019 / RL 2019 DOWNLOAD | கல்விச்சோலை வரையறுக்கப்பட்ட விடுமுறை பட்டியல் 2019 ... பதிவிறக்கம் செய்யுங்கள் ...\nஆசிரியர் தேர்வு வாரியத்தினால் அறிவிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான இணையவழித் தேர்வு அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\n2018-2019ம் ஆண்டு முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை (Notification) ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 12.06.2017 அன்று வெளியிடப்பட்டது. இணையவழித் தேர்வுக்கான (Computer Based Examination) அட்டவணை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுகள் 27.09.2019 முதல் 29.09.2019 வரை முற்பகல் மற்றும் பிற்பகல் வேலைகளில் நடைபெற உள்ளது. நாள் : 14.08.2019 தலைவர்\n1½ லட்சம் பேர் எழுதிய ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு வெளியீடு 10 நாட்களுக்குள் கலந்தாய்வு அமைச்சர் தகவல்\nஒரு லட்சத்து 62 ஆயிரத்து 314 பேர் எழுதிய ஆசிரியர் தகுதி முதல் தாள் தேர்வு முடிவு நேற்று வெளியானது. இன்னும் 10 நாட்களுக்குள் கலந்தாய்வு நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.\nமத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பாடம் கற்றுக்கொடுக்கும் தகுதியிலான ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) நடத்தி வருகிறது. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கு முதல் தாள் தேர்வும், 8-ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு 2-ம் தாள் தேர்வும் நடத்தப்படுகிறது.\nஅந்த வகையில் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு தொடர்பான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி வெளியிட்டது. சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர்.\nதகுதி தேர்வு முடிவு வெளியீடு\nஅதன் தொடர்ச்சியாக, 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கான முதல் …\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://atozhealth.in/2018/05/22/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E-11/", "date_download": "2019-08-23T05:21:28Z", "digest": "sha1:F3XASKBJDKYKYQTUFFW5BUXGQ63YTXE4", "length": 7568, "nlines": 122, "source_domain": "atozhealth.in", "title": "நீரிழிவைச் சமாளிப்பது எப்படி? | A to Z Health", "raw_content": "\nHome Diabetes நீரிழிவைச் சமாளிப்பது எப்படி\nநான் மருந்துகளை எடுத்துக்கொள்ள மறந்துவிட்டால் என்ன செய்வது\nஇது நீங்கள் என்ன மருந்தை உபயோகிக்கிறீர்கள் என்பதை பொறுத்தது. எடுத்துக்காட்டாக ஆலபாகுளுகோஸிடேஸ் குறைப்பான்களைக் கட்டாயம் உணவுடன் தான் எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் எடுத்துக்கொள்ள மறந்துவிட்டால் உண்டு முடித்த பிறகாவது உடன் எடுத்துக்கொள்ளவும். இல்லையெனில் அடுத்த உணவு வரை காத்திருக்கவும். மேட்ஃபார்மின் மருந்துகளை 6 மணி நேரம் தாமதமாகிவிட்டால் எடுத்துக்கொள்ள வேண்டாம். அடுத்த வேளை மருந்துகளையே எடுத்துக்கொள்ளுங்கள்.குறிப்பான மாற்றங்களுக்கு உங்கள் மருந்தாளுநர்களையோ மருத்துவர்களையோ கேளுங்கள்.\nநீரிழிவு மற்றும் கொலஸ்ட்ரால் ஆகிய இரண்டையும் கட்டுப்படுத்த ஒரே மருந்து இருக்கிறதா\n2005 ஆம் ஆண்டில் எஃப்டிஏயின் ஆலோசனைக்கு குழு முராக்லிட்ஜார் எனும் புது வை வழி மருந்தினை அங்கீகரித்துள்ளது.இம்மருந்தில் இரண்டு செயல்கள் உள்ளன. ஒன்று, இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைப்பது. மற்றொன்று, கொழுப்பு அளவில் மாற்றம் செய்வது. அதாவது டிரைகிளிசரைட் அளவைக் குறைத்து எச்டிஎல் அளவை அதிகரிக்கும். இது வகை 2 நீரிழிவிற்கு நல்லது. ஏனெனில் இநோயாளிகளால் பலர் கொழுப்பு மிகுதியால் அவதிப்படுவர். எனினும் எஃப்டிஏ , ஆலோசனைக்கு குழுவின் பரிந���துரைக்கு இசைவளிக்கவில்லை. ஏனெனில் பல இதய மருத்துவர்கள் மாரடைப்பு, மூளைத்தாக்கு, இதயச் செயலிழப்பு மற்றும் மரணத்தைக் கூட ஏற்படுத்தலாம் என ஐயம் தெரிவிக்கிறார்கள். இவர்கள் இந்த மருந்தினைப் பற்றி மேலும் பல ஆய்வுகள் நடத்தி வருகின்றனர்.\n– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்\nPrevious articleஉடல் பருமன் எப்படி பெண்களுக்கு குழந்தையின்மையை அதிகரிக்கிறது\nNext articleகரு முதல் குழந்தை வரை – பாகம் 87\nசர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்சனைகள் – பாகம் 131\nசர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்சனைகள் – பாகம் 130\nசர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்சனைகள் – பாகம் 123\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?12043-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-18&s=408e69dd5ba2451e7a0c5e8282b22dd5&p=1319313", "date_download": "2019-08-23T05:42:32Z", "digest": "sha1:VW47P6RVT5PP63CAY7GV5FTZLD7AK5NO", "length": 26132, "nlines": 309, "source_domain": "www.mayyam.com", "title": "Nadigar Thilagam Sivaji Ganesan Part-18 - Page 364", "raw_content": "\nஐம்பது ஆண்டுகளைக் கடந்து திரையுலகில் பயணித்து வருகிறீர்கள். திரும்பிப் பார்க்கும்போது எப்படி உணர்கிறீர்கள்\nதஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா, நாட்டுச்சாலை கிராமத்தில் உள்ள ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். அந்தக் காலத்திலேயே அப்பா ஊரில் இரண்டு ரைஸ் மில் வைத்து ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அரிசி அனுப்பும் தொழிலில் இருந்தார். அப்பா, அம்மாவுக்கு நான் மருத்துவராக வேண்டும் என்பது ஆசை. ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’மேடை நாடகமாகக் கும்பகோணத்தில் நிகழ்வதையும், அதில் சிவாஜி சார் நடிக்கிறார் என்பதையும் கேள்விப்பட்டு அதைப் பார்க்கச் சென்றோம்.\nமகாமகம் நடக்கும்போது எவ்வளவு கூட்டம் இருக்குமோ அப்படி ஒரு கூட்டம். மரத்தில் ஏறிக்கொண்டு சிவாஜி சாரைப் பார்த்தோம். அவருக்குக் கிடைத்த மரியாதையைப் பார்த்து வாழ்ந்தால் இப்படி ஒரு மனிதனாக வாழ வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இனி படிப்பு வேண்டாம், நடிப்புதான் நம் வேலை என்று சென்னைக்கு ரயில் ஏறினேன்.\nஒருமுறை சிவாஜி அண்ணன் சாப்பாடு பரிமாற சாப்பிட்டுக்கிட்டிருந்தேன். ‘‘டேய் விஜயா எப்படிடா நீ சினிமாவுக்கு வந்தே எப்படிடா நீ சினிமாவுக்கு வந்தே’ன்னு கேட்டார். நீங்க மேடையில நடித்த ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ நாடகத்தைப் பார்த்துட்டு வந்தேன்ணே’ன்னு கேட்டார். நீங்க மேடையில நடித்த ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ நாடகத்தைப் பார்த்துட்டு வந்தேன்ணே’ என்று சொன்னேன். பரிமாறுவதை நிறுத்திட்டு, ‘அடப்பாவிப் பயலே... என்னோட நாடகத்தைப் பார்த்துட்டு வந்தவன் இன்னைக்கு என்னையே அந்தக் குழம்பு ஊத்துங்க, இந்தக் குழம்பு ஊத்துங்கன்னு ஆர்டர் போடுற’ என்று சொன்னேன். பரிமாறுவதை நிறுத்திட்டு, ‘அடப்பாவிப் பயலே... என்னோட நாடகத்தைப் பார்த்துட்டு வந்தவன் இன்னைக்கு என்னையே அந்தக் குழம்பு ஊத்துங்க, இந்தக் குழம்பு ஊத்துங்கன்னு ஆர்டர் போடுற’ன்னு கிண்டல் பண்ணினார். ‘‘இதுதான்ணே சாதனை’ன்னு கிண்டல் பண்ணினார். ‘‘இதுதான்ணே சாதனை’’ன்னு சிரிச்சிக்கிட்டே சொன்னேன். அதுக்கு அவர், ‘‘டேய் விஜயா... ‘வீர பாண்டிய கட்டபொம்மன்’ தெருக்கூத்தைப் பார்த்துட்டுத்தான் நான் நாடகத்துலயே சேர்ந்தேன்’’ன்னு சிரிச்சிக்கிட்டே சொன்னேன். அதுக்கு அவர், ‘‘டேய் விஜயா... ‘வீர பாண்டிய கட்டபொம்மன்’ தெருக்கூத்தைப் பார்த்துட்டுத்தான் நான் நாடகத்துலயே சேர்ந்தேன்’’ன்னு சொன்னார். ரெண்டு பேரோட அலைவரிசையும் ஒத்துப்போகிறதே என்று நினைத்து சந்தோஷமானேன்’’\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nசெலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 169– சுதாங்கன்.\n1972ல் வெளிவந்த சிவாஜி படங்கள் 7. 'ராஜா', 'ஞானஒளி', 'பட்டிக்காடா பட்டணமா', 'தர்மம் எங்கே', 'தவப்புதல்வன்', 'வசந்த மாளிகை', 'நீதி'. இதில் 'ராஜா', 'நீதி' இரண்டு படங்களும் நடிகர் கே. பாலாஜியின் சுஜாதா சினி ஆர்ட்ஸ் தயாரித்த படங்கள். வழக்கம்போல் இந்தியில் வெற்றி பெற்ற படங்களின் உரிமையை வாங்கி தமிழில் எடுத்தார் பாலாஜி. 'ராஜா' இந்தியில் தேவ் ஆனந்த் நடித்து வெற்றி பெற்ற 'ஜானி மேரா நாம்' படம். இதைத்தான் தமிழில் 'ராஜா' என்கிற படமாக எடுத்தார். இந்த படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக ஜெயலலிதா நடித்திருந்தார். படம் சென்னை தேவி பாரடைஸ் தியேட்டரில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.\nஇந்தியில் வெளிவந்த படம் 'துஷ்மன்'. இதைத்தான் தமிழில் 'நீதி' என்று எடுத்தார் பாலாஜி. வித்தியாசமான கதையைக் கொண்ட படம் 'நீதி'. போதையில் காரை ஓட்டி ஒரு குடும்பத் தலைவனை கொன்றுவிடுவார் சிவாஜி. அதனால் அந்தக் குடும்பத்தை அவரே காப்பாற்ற வேண்டும் என்று தீர்ப்பு. அந்தக் குடும்பத்தை காக்க போவார் சிவாஜி.\nஇந்த படத்தில் ஒரு பாட்டு ` நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம். இன்னிக்கி ராத்திரிக்கு தூங்க வேணும் ஊத்திக்கிறேன் கொஞ்சம்’. இந்த பாட்டு கம்போஸிங்கின்போது முதலில் `இன்று முதல் குடிக்க மாட்டேன்’ என்றுதான் விஸ்வநாதன் பல்லவியை ஆரம்பித்தார்.\nபாடல் எழுத வந்த கண்ணதாசன், `எந்த குடிகாரனும் இன்று முதல்ன்னு சொல்லமாட்டான், அதனால் நாளை முதல் குடிக்கமாட்டேன் என்று பல்லவியை ஆரம்பித்து எழுதினார் கண்ணதாசன். இந்த படமும் தேவி பாரடைஸ் தியேட்டரில்தான் வெளியானது. மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இயக்குநர் மாதவன் தயாரித்து இயக்கிய `பட்டிக்காடா பட்டணமா ‘.\nஇந்த படத்தின் கதை, வசனத்தை பாலமுருகன் எழுதியிருந்தார். அந்த நாட்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட சிவாஜி படம் இது. வெள்ளிவிழா கொண்டாடிய படம் இது. இந்த படத்தில் சிவாஜிக்கு ஜோடி, ஜெயலலிதா. ஒரு கிராமத்து பணக்காரன் வேடம் சிவாஜிக்கு, நகரத்து நாகரீக நங்கையாக ஜெயலலிதா நடித்திருந்தார். முரணான கலாசாரத்தில் வந்தவர்களில், திருமணத்தில் வரும் சிக்கல்தான் படத்தின் கரு. எல்லா பாடல்களும் தமிழக பட்டித்தொட்டியெங்கும் பிரபலம். `என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு', என்கிற நையாண்டி பாடல் தமிழகத்தில் ஒலிக்காத கிராமங்களே இல்லை. இந்த படத்தில் சிவாஜி, ஜெயலலிதாவிற்கு ஒரு டூயட் பாடல் 'கேட்டுக்கோடி உறுமி மேளம்.’ ஆண்குரல் கிராமத்து மெட்டில் பாடும், பெண் குரலோ மேற்கத்திய இசையில் பாடும். ஆனால், விஸ்வநாதன் இதில் தன்னுடைய மேதைத்தனத்தை காட்டியிருப்பார். கிராமத்து ஆண் குரலுக்கு மேற்கத்திய பின்னணி இசையையும், மேற்கத்திய பெண்குரலுக்கு கிராமிய பின்னணி இசையையும் சேர்த்திருப்பார். இந்த பாட்டில் பெண்குரல் ஆங்கிலத்தில் பாடுவதாக அமைப்பு. ஜெயலலிதாவிற்காக எல்.ஆர். ஈஸ்வரி குரல் கொடுத்திருப்பார். இதில் ` WE SHALL MEET AT THE GARDEN GATE, MORNING EVENING NIGHT TILL THE DAWN’ என்பது வரிகள். இந்த பாட்டின் ஆரம்பம் `கேட்டுக்கோடி உறுமி மேளம்’ என்பதுதான். இந்த பாட்டுக்கு பல்லவி கவிஞர் கண்ணதாசன் யோசித்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த கம்போஸிங் ஒரு ஸ்டூடியோவில் ரிகார்டிங் தியேட்டரில் நடந்து கொண்டிருந்தது. கவிஞர் பல்லவியை யோசித்துக் கொண்டிருக்கும்போது விஸ்வநாதன் வெளியே வந்தார். பக்கத்து செட்டில் வேறொரு படப்பிடிப்பில் ஜெயலலிதா இருந்தார். அவருடன் விஸ்வநாதன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது கவிஞர் பல்லவி யோசித்துக் கொண்டிருக்கிறார் என்று விஸ்வநாதன் ஜெயலலிதாவிடம் சொன்னார். `டியூன் என்ன’ என்று கேட்டார் ஜெயலலிதா. சொன்னார் விஸ்வநாதன். உடனே ஜெயலலிதா `கேட்டுக்கோடி உறுமி மேளம்’ என்று அடியெடுத்துக் கொடுத்தார் ஜெயலலிதா.\nஇந்த வரிகளை உள்ளே போய் சொன்னார் விஸ்வநாதன். உடனே கவிஞர் `அம்மு சொன்னாங்களா’ என்று கேட்டார் கவிஞர் கண்ணதாசன். ஜெயலலிதாவை அவருக்கு நெருக்கமானவர்கள் 'அம்மு' என்றுதான் அழைப்பார்கள்.\nஅந்தப் பாடலில் வரும் ஆங்கில வார்த்தைகள் முழுவதையும் ஜெயலலிதாதான் எழுதினார். சென்னை சாந்தி தியேட்டரில் இந்த படம் வெளியானது. 'ஞான ஒளி' – இந்த படம் மேஜர் சுந்தர்ராஜனின் என்.எஸ். என். தியேட்டர்ஸ் அரங்கேற்றிய மேடைநாடகம். 'வியட்நாம் வீடு' படத்தின் மூலமாக பிரபலமான சுந்தரம் இதன் கதை, வசனத்தை எழுதியிருந்தார். கிறிஸ்தவ பின்னணியை வைத்து உருவான கதை இது.\nமேடையில் மேஜர் முக்கிய பாத்திரமாகவும், வீரராகவன் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்கள். முதலில் இந்த நாடகத்தை பார்த்த சிவாஜி, அப்படியே அசந்து போனார். பிறகு பலமுறை தானே சொல்லி நாடகத்தை பார்த்தார். மேஜர் நடித்த கதாபாத்திரத்தில் அவருக்கு அப்படி ஓர் ஈர்ப்பு. நாடகம் இருநூறு முறைக்கு மேல் மேடையேறிய பிறகு ஜேயார் மூவீஸ் இதை படமாக எடுத்தார்கள். பி. மாதவன்தான் இந்தப் படத்தை இயக்கினார். இன்றைக்கு சேனல்கள் கிறிஸ்தவ பண்டிகை நாட்களில் இந்த படத்தை ஒளிபரப்புவார்கள். படமாக எடுக்கும்போது வீரராகவன் நாடகத்தில் நடித்த இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் மேஜர் நடித்தார்.\nஇந்தக் கதை ஏற்கனவே பிரெஞ்சு எழுத்தாளர் விக்டர் ஹ்யூகோ எழுதிய 'LE MISERABLE’ கதையை ஒட்டி 'ஏழை படும் பாடு' என்று 1960 களில் ஒரு படம் வந்தது. அந்தப் படத்தில் நாகையாதான் கதாநாயகன். அதில் இன்ஸ்பெக்டர் வேடம் ஏற்றது எழுத்தாளர் சீதாராமன். அந்த படத்தில் அவருக்கு பெயர் ஜாவர். பிறகு அவர் ஜாவர் சீதாராமன் ஆனார். அதற்கு பிறகுதான் அவர் 'கட்டபொம்மன்' படத்தில் பானெர்மென்னாகவும், `பட்டணத்தில் பூதம்’ படத்தில் `ஜீபூம்பா’ என்கிற பூதமாகவும் நடித்தா���். அந்த படத்தின் தழுவல்தான் `ஞான ஒளி’ என்று சொல்லப்பட்டதுண்டு.\nஇரண்டு கதைகளும் ஒரே மாதிரிதான் இருக்கும். சிவாஜியின் `குங்குமம்’ படத்தின் மூலமாகத்தான் 'ஊர்வசி' சாரதா சினிமாவில் அறிமுகமானார். பிறகு அவர் மலையாளத்திலும், தெலுங்கிலும் மிகப்பிரபலமானார். மூன்று முறை 'ஊர்வசி' பட்டம் பெற்றார்.\nஅவர் பல வருடங்களுக்குப் பிறகு தமிழில் நடித்த படம்தான் `ஞான ஒளி.’ இந்தப் படத்தில் சிவாஜியின் மகளாக வருவார் சாரதா. `தேவனே என்னைப்பாருங்கள்’ என்ற பாடல் இந்த படத்தில் மிகவும் பிரபலம். அடுத்து வந்தது முக்தா பிலிம்ஸின் 'தவப்புதல்வன்'.\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/19637-no-power-cut-in-tamilnadu-cm-palanisamy.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-23T05:26:54Z", "digest": "sha1:GJGQXCI5P6DP4EBXLUPBHINNIBBBOXWK", "length": 8358, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வெட்டு இல்லை; மின் பழுது வேண்டுமானால் ஏற்பட்டிருக்கலாம்: முதலமைச்சர் பழனிசாமி | No Power cut in TamilNadu: CM Palanisamy", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற��றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\nவெட்டு இல்லை; மின் பழுது வேண்டுமானால் ஏற்பட்டிருக்கலாம்: முதலமைச்சர் பழனிசாமி\nதமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை மின் பழுது வேண்டுமானால் ஏற்பட்டிருக்கலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nசேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை. மின்பழுது வேண்டுமானால் ஏற்பட்டிருக்கலாம். தேவையான மின்உற்பத்தி செய்யப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. எங்கேயாவது மின்பழுது ஏற்படும் போது அதனை உடடினயாக சரிசெய்து மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.\nநான் பதவியேற்று 70 நாட்கள் ஆகிறது. இந்த நாளில் 1560 கோப்புகளுக்கு கையெழுத்திட்டிருக்கிறேன். ஆனால் ஒரு கோப்பு கூட நிலுவையில் இல்லை. அரசு இயந்திரம் வேகமாக துரிதமாக செயல்பட்டிருக்கிறது. தேங்கியிருந்த கோப்புகள் எல்லாம் செயல்படுத்தப்பட்டுள்ளன. வாக்குறுதிப்படி படிப்படியாக மதுக்கடைகள் மூடப்பட்டு வருகிறது. டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்குவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என பழனிசாமி தெரிவித்தார்.\nஇணைய விரும்பவில்லை... செம்மலை சொல்லும் புதுச்சிக்கல்\nஜெர்மனியை முந்தும் இந்தியா: ஐ.எம்.எஃப் கணிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை - சாண எரு பள்ளத்தில் மூழ்கி இரு சிறுமிகள் உயிரிழப்பு\nமருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் தமிழகம் முதலிடம் - மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்\nமருத்துவ அறிக்கை தாமதம்: தாமதமாகும் போக்சோ வழக்கு முடிவுகள்\nதமிழகத்தில் புலிகளின் எண்ணிக்கை 250 ஆக உயர்வு - வன ஆர்வலர்கள் மகிழ்ச்சி\nசென்னையில் நள்ளிரவில் பெய்த கனமழை\nசென்னையை குளிர்வித்த மழை - இன்றும் வாய்ப்பு\nதமிழகம் வந்தது கர்நாடகா திறந்துவிட்ட காவிரி நீர்\nRelated Tags : தமிழகம் , மின்வெட்டு , முதலமைச்சர் பழனிசாமி , No Power cut , CM palanisamycm palanisamy , power cut , தமிழகம் , மின்வெட்டு , முதலமைச்சர் பழனிசாமி\n கடுமையாக வீழ்��்சியடைந்த இந்திய ரூபாயின் மதிப்பு\n“நேதாஜியின் சாம்பலை டி.என்.ஏ சோதனை செய்தால் மர்மம் விலகும்” - மகள் அனிதா போஸ்\nப.சிதம்பரத்தின் மனு - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\nமுதல் டெஸ்ட்: புஜாரா, கோலி ஏமாற்றம், ரஹானே அரைசதம்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nஆண்ட்ராய்டின் 10 வருட பாரம்பரியத்தை மாற்றியமைத்த கூகுள்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇணைய விரும்பவில்லை... செம்மலை சொல்லும் புதுச்சிக்கல்\nஜெர்மனியை முந்தும் இந்தியா: ஐ.எம்.எஃப் கணிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/66014-govt-officials-inspecting-pollachi-private-resorts.html", "date_download": "2019-08-23T04:22:16Z", "digest": "sha1:77BJGDY23M7KLA4JK7YOZ7D2HNPUYY2R", "length": 9646, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பொள்ளாச்சி தனியார் சொகுசு விடுதிகளில் அதிகாரிகள் ஆய்வு ! | Govt Officials Inspecting Pollachi Private Resorts", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\nபொள்ளாச்சி தனியார் சொகுசு விடுதிகளில் அதிகாரிகள் ஆய்வு \nகோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள தனியார் சொகுசு விடுதிகளில் வருவாய் மற்றும் காவல்துறையினர் நேற்று திடீர் ஆய்வு நடத்தினர்.\nபொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் ஏராளமான தனியார் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த மாதம் சேத்துமடை பகுதியில் தனியார் தென்னந்தோப்பிற்கு நடுவே அனுமதியின்றி செயல்பட்டு வந்த ரிசார்ட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட கேரள இளைஞர்கள் பல்வேறு தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்தி அட்டகாசம் செய்தனர். இது குறித்த புகார் அளிக்கப்பட்ட நிலையில் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் 160க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது செய்தனர். மேலும் அனுமதியின்றி செயல்பட்டு வந்த தனியார் தங்கும் விடுதிக்கு சீல் வைத்து, உரிமையாளர்களை கைது செய்தனர்.\nஇந்நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை,சேத்துமடை, சர்க்கார்பதி உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் தங்கும் விடுதிகளில் வருவாய் கோட்டாட்சியர் ரவிக்குமார் தலைமையிலான குழு திடீர் ஆய்வு செய்தது. வருவாய் துறை, காவல்துறை, வனத்துறை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட அரசு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது விடுதிக்கு வரும் பயணிகள் அடையாள அட்டைகள் மற்றும் அவர்களது முகவரிகள் முறையாக சேகரிக்க படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் அனுமதியின்றி செயல்பட்டு வரும் தனியார் தங்கும் விடுதிகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும், துறை ரீதியான அனுமதி இல்லாமல் செயல்பட்டு வரும் விடுதிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்படும் என்றும் வருவாய் கோட்டாட்சியர் ரவிக்குமார் தெரிவித்தார்.\nபொள்ளாச்சி பாலியல் கொடூரம்: கைதான 5 பேர் சேலம் சிறைக்கு மாற்றம்\nசாதி மாறி திருமணம்: கர்ப்பிணியை சுட்டுக்கொன்ற சகோதரர்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nசென்னையில் பிற்பகல் வரை மழைக்கு வாய்ப்பு\nநாட்டின் பொருளாதார மந்த நிலை குறித்து பிரதமர் மோடி ஆய்வு\nசட்டப்பேரவை ஆய்வுக்குழு கூட்டம் - அதிருப்தியை வெளிப்படுத்திய அதிமுக எம்.எல்.ஏ\nஅடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - மீனவர்களுக்கு எச்சரிக்கை\nஜம்மு-காஷ்மீர் மக்களுடன் கலந்துரையாடிய அஜித் தோவல்\nமேகதாது அணை : கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு\nமீண்டும் அதிக கனமழை பெய்யும் : மும்பை வானிலை மையம் எச்சரிக்கை\nபொள்ளாச்சியில் பல இடங்களில் வருமான வரி சோதனை\n“நேதாஜியின் சாம்பலை டி.என்.ஏ சோதனை செய்தால் மர்மம் விலகும்” - மகள் அனிதா போஸ்\nப.சிதம்பரத்தின் மனு - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\nமுதல் டெஸ்ட்: புஜாரா, கோலி ஏமாற்றம், ரஹானே அரைசதம்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\nசெய்த�� மடலுக்கு பதிவு செய்க\nபொள்ளாச்சி பாலியல் கொடூரம்: கைதான 5 பேர் சேலம் சிறைக்கு மாற்றம்\nசாதி மாறி திருமணம்: கர்ப்பிணியை சுட்டுக்கொன்ற சகோதரர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/67599-mob-attack-petrol-bunk-owners-in-chennai.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-23T05:24:50Z", "digest": "sha1:7VMI5RVOCFISTY7UNUTG3NXQYQB2UINN", "length": 9427, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அரிவாள், கத்தியுடன் பெட்ரோல் பங்க்கில் தாக்குதலில் ஈடுபட்ட கும்பல்.. அதிரவைக்கும் சிசிடிவி காட்சிகள்..! | Mob attack petrol bunk owners in chennai", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\nஅரிவாள், கத்தியுடன் பெட்ரோல் பங்க்கில் தாக்குதலில் ஈடுபட்ட கும்பல்.. அதிரவைக்கும் சிசிடிவி காட்சிகள்..\nசென்னை அருகே பெட்ரோல் பங்க் உரிமையாளரை இளைஞர்கள் சிலர் அரிவாளால் வெட்டும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சினிமா சண்டை காட்சியைப் போல் நடந்த இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை பெருங்களத்தூரை அடுத்த ஆலப்பாக்கத்தில், ராஜிவ்காந்தி என்பவருக்குச் சொந்தமான பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. அங்கு பெட்ரோல் நிரப்புவதற்காக ஆட்டோவில் வந்த மணி என்பவர், ஊழியர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஊழியர்கள், ஆட்டோவையும், அதிலிருந்த இருவரையும் சிறைபிடித்ததாக கூறப்படுகிறது.\nஅங்கிருந்து தப்பிச் சென்ற மணி, சிறிது நேரத்தில் 6 பேர் கொண்ட கும்பலை இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்தார். அரிவாள் மற்றும் பட்டாக்கத்தியுடன் வந்த கும்பலைக் கண்டதும், அங்கிருந்த வாடிக்கையாளர்கள் சிதறி ஓடினர். பெட்ரோல் பங்க் அலுவலக கண்ணாடிகளை உடைத்த இளைஞர்கள், பங்க் உரிமையாளர் மீதும் தாக்குதல் நடத்தினர். ஆட்டோவுடன் சிறைபிடிக்கப்பட்டிருந்த இருவரை கத்தி முனையில் அங்கிருந்து மீட்டுச் சென்றனர். இதுகுறித்த விசாரணையில், தாக்கு‌லில் ஈடுபட்ட மணி, நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மணி உ���்ளிட்ட 9 பேரைத் தேடி வருகின்றனர்.\nபொன்.மாணிக்கவேல் மீதான வழக்கு - சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇனி நீதிபதிகளை \"மை லார்ட்\" என அழைக்க வேண்டாம்: ராஜஸ்தான் உயர்நீதிமன்றம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசிட்னி நகரில் கத்தியால் தாக்குதல்: இளம் பெண் உயிரிழப்பு\nஅத்திவரதர் வைபவம் - பட்டாக்கத்தியுடன் திரிந்த 4 பேர் கைது\nவீடு வந்து சேர்ந்த திருடுபோன ‘நாய்’ - திருடியவர்களுக்கு வலைவீச்சு\nபட்டாக்கத்தியுடன் மோதல்... மேலும் இரு மாணவர்கள் கைது..\nபச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மோதல் : பட்டா கத்தியுடன் அட்டூழியம்\nபட்டப்பகலில் இளைஞர் மீது கொலைவெறித் தாக்குதல் - வீடியோ\nதொழிலதிபரை கிரிக்கெட் மட்டையால் தாக்கிய கொலைவெறி கும்பல் - சிசிடிவி காட்சி\n“4 நாட்களுக்கு மழை தொடரும்” - சென்னை வானிலை மையம்\nமகளை ஏமாற்றிய காதலனை அரிவாளால் வெட்டிய தந்தை - ஃபேஸ்புக் விபரீதம்\n கடுமையாக வீழ்ச்சியடைந்த இந்திய ரூபாயின் மதிப்பு\n“நேதாஜியின் சாம்பலை டி.என்.ஏ சோதனை செய்தால் மர்மம் விலகும்” - மகள் அனிதா போஸ்\nப.சிதம்பரத்தின் மனு - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\nமுதல் டெஸ்ட்: புஜாரா, கோலி ஏமாற்றம், ரஹானே அரைசதம்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nஆண்ட்ராய்டின் 10 வருட பாரம்பரியத்தை மாற்றியமைத்த கூகுள்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபொன்.மாணிக்கவேல் மீதான வழக்கு - சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇனி நீதிபதிகளை \"மை லார்ட்\" என அழைக்க வேண்டாம்: ராஜஸ்தான் உயர்நீதிமன்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-08-23T05:28:38Z", "digest": "sha1:7CXMNUBCVAWMW4DPHYDXQW4M2T5QDCFV", "length": 6374, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பெர்த்", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\nகாயத்தோடு ஜடேஜாவை அழைத்துச் சென்றது ஏன்\n'ஆஸ்திரேலியாவை இந்தியாவால் ஜெயிக்க முடியாது' ரிக்கி பாண்டிங்\n2-வது டெஸ்ட்: விராத் கோலி அபார சதம்\nஇன்றும் ஆதிக்கம் செலுத்துவோம்: இஷாந்த் சர்மா நம்பிக்கை\n2-வது டெஸ்ட்: ஆஸி.முதல் இன்னிங்ஸில் 326 ரன்னுக்கு ஆல் அவுட்\nஅந்த ஒரு மணி நேரம் முக்கியம்: 2 விக்கெட் வீழ்த்திய விஹாரி பேட்டி\n2-வது டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸி.பேட்டிங், விஹாரி, உமேஷ் யாதவ்-க்கு வாய்ப்பு\n2-வது டெஸ்ட்: ரோகித் சர்மா காயம், விஹாரிக்கு வாய்ப்பு\n'ராகுலுக்கும் விஜய்க்கும் மீண்டும் சான்ஸ், அடுத்தப் போட்டியிலும் ப்ரித்வி ஷா இல்லை'\n2-வது டெஸ்டில் களமிறங்குகிறார் பிருத்வி ஷா\nரயிலில் அப்பர் பெர்த்: பாரா அத்லெட் வீராங்கனை அதிர்ச்சி\nகாயத்தோடு ஜடேஜாவை அழைத்துச் சென்றது ஏன்\n'ஆஸ்திரேலியாவை இந்தியாவால் ஜெயிக்க முடியாது' ரிக்கி பாண்டிங்\n2-வது டெஸ்ட்: விராத் கோலி அபார சதம்\nஇன்றும் ஆதிக்கம் செலுத்துவோம்: இஷாந்த் சர்மா நம்பிக்கை\n2-வது டெஸ்ட்: ஆஸி.முதல் இன்னிங்ஸில் 326 ரன்னுக்கு ஆல் அவுட்\nஅந்த ஒரு மணி நேரம் முக்கியம்: 2 விக்கெட் வீழ்த்திய விஹாரி பேட்டி\n2-வது டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸி.பேட்டிங், விஹாரி, உமேஷ் யாதவ்-க்கு வாய்ப்பு\n2-வது டெஸ்ட்: ரோகித் சர்மா காயம், விஹாரிக்கு வாய்ப்பு\n'ராகுலுக்கும் விஜய்க்கும் மீண்டும் சான்ஸ், அடுத்தப் போட்டியிலும் ப்ரித்வி ஷா இல்லை'\n2-வது டெஸ்டில் களமிறங்குகிறார் பிருத்வி ஷா\nரயிலில் அப்பர் பெர்த்: பாரா அத்லெட் வீராங்கனை அதிர்ச்சி\nஆண்ட்ராய்டின் 10 வருட பாரம்பரியத்தை மாற்றியமைத்த கூகுள்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnnurse.org/2012/01/ii-2011-2012.html", "date_download": "2019-08-23T04:33:28Z", "digest": "sha1:RJZWZ4ZAJWEP2AR3ZAIQ5BHMIPPTVT2U", "length": 14301, "nlines": 323, "source_domain": "www.tnnurse.org", "title": "செவிலிய கண்காணிப்பாளர் நிலை - II, 2011-2012 ஆம் ஆண்டிற்கான தகுதி வாய்ந்த செவிலியர்களின் பட்டியல்", "raw_content": "\n\"தமிழ்நாடு அரசு செவிலியர்களின் தகவல் தளம்\"\nசெவிலிய கண்க��ணிப்பாளர் நிலை - II, 2011-2012 ஆம் ஆண்டிற்கான தகுதி வாய்ந்த செவிலியர்களின் பட்டியல்\nஅரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் மருத்துவமனைகளில் பணிபுரியும் மூத்த செவிலியர்களில், செவிலிய கண்காணிப்பாளர் நிலை - II ற்கான தகுதி வாய்ந்தவர்களின் பட்டியல், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் அவர்களால் வெளியிடப்பட்டு உள்ளது.\nசெவிலியர்களின் தகவலுக்காக அந்த பட்டியல் மற்றும் கடிதம் இங்கு தரப்பட்டுள்ளது, கீழே உள்ள வரியை கிளிக் செய்து செவிலிய கண்காணிப்பாளர் நிலை - II ற்கான தகுதிப்பட்டியலை பெற்றுக் கொள்ளவும்\nசெவிலிய கண்காணிப்பாளர் நிலை - II ற்கான தகுதி வாய்ந்த செவிலியர்களுக்கு இணையதளத்தின் வாழ்த்துக்கள்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nமருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்\nதமிழ்நாடு செவிலியர்கள் நலவாழ்வு அறக்கட்டளைக்கு நிதி தாரீர்\nதமிழ்நாடு அரசு நர்சுகள் சங்க தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை 21-06-2017 அன்று முடிவு பெற்றது. வாக்கு எண்ணிக்கையில் தேர்தல் ஆணையர் வழங்கி...\nமூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம் சில தகவல்கள்\nஉயர்கல்வி பயில துறையின் அனுமதி\nஅரசு மருத்துவமனைகளில் நோயாளின் குறைந்தபட்ச வருமானத...\nதொகுப்பூதிய செவிலியர்களுக்கு சிறப்பு படி முதலமைச்ச...\nசெவிலிய கண்காணிப்பாளர் நிலை - II, 2011-2012 ஆம் ஆண...\nகாலமுறை ஊதிய செவிலியருக்கு ஊதிய நிர்ணய மாதிரி\nசென்னை ESI மருத்துவமனைக்கு செவிலியர்கள் தேவை\nதகுதி நிலை செவிலியருக்கான ஊதிய நிர்ணயம்\n\"தொகுப்பூதிய ஊழியர்களுக்கும் பேறுகால விடுப்பு, பணி...\nதமிழக அரசின் மருத்துவத் துறை தேர்வு வாரியத்திற்கா...\nஅரசு செவிலியர்களுக்கு ரூ.1000/- மிகை ஊதியம் (BONUS...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://ezytube.net/author/admin/", "date_download": "2019-08-23T05:51:47Z", "digest": "sha1:7ZV53LYJKJGKXNQPAEQR4STOAJYK5MQI", "length": 8081, "nlines": 135, "source_domain": "ezytube.net", "title": "EzyTube, Author at Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News EzyTube - Ezytube.Net", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கணக்கை பதிவு செய்யவும்\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nபிஸியான மக்கள் எடையை குறைக்க உதவும் எளிய வழிகள்\n… இத தடவுங்க… ஒரே வாரத்துல எப்படி காணாம போகுதுன்னு பாருங்க…\nபப்பாளியை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா..\nநீண்ட காலமாக ஹேர் டை யூஸ் பண்றீங்களா\nபாம்பு கடித்துவிட்டால் உடனே என்ன செய்ய வேண்டும்… என்னவெல்லாம் செய்யக்கூடாது\nநீண்ட காலமாக ஹேர் டை யூஸ் பண்றீங்களா\nமுகப்பு எழுத்தாளர்கள் இடுகைகள் மூலம் EzyTube\n13 இடுகைகள் 0 கருத்துக்கள்\nஅனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்ற ஃபேஸ் பேக்குகள்\nபேடிஎம் தளத்தில் பேமென்ட் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nசாம்சங் கேலக்ஸி நோட் 9: இணையத்தில் கசிந்த தகவல்\nஎத்தனை முறை கீழே விழுந்தாலும் ஸ்மார்ட்போன் உடையாதாம்: கொரில்லா கிளாஸ் 6\nசெவ்வாய் கிரகத்தில் உப்பு நீர் ஏரி கண்டுபிடிப்பு\nஅம்பத்தி ராயுடுவின் கிரிக்கெட் எதிர்காலம் வேண்டுமென்றே இருளுக்குள் தள்ளப்படுகிறதா- இந்தியா ஏ, துலீப்டிராபி அணிகளில்...\nபிஸியான மக்கள் எடையை குறைக்க உதவும் எளிய வழிகள்\n… இத தடவுங்க… ஒரே வாரத்துல எப்படி காணாம போகுதுன்னு பாருங்க…\nபப்பாளியை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா..\n12பக்கம்%தற்போதைய பக்கம்% இன் மொத்த பக்கங்கள்%\nஅனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்ற ஃபேஸ் பேக்குகள்\nபேடிஎம் தளத்தில் பேமென்ட் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nசாம்சங் கேலக்ஸி நோட் 9: இணையத்தில் கசிந்த தகவல்\nஎத்தனை முறை கீழே விழுந்தாலும் ஸ்மார்ட்போன் உடையாதாம்: கொரில்லா கிளாஸ் 6\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: contact@ezytube.net\nஅனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்ற ஃபேஸ் பேக்குகள்\nபேடிஎம் தளத்தில் பேமென்ட் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/bigg-boss-3-promo-video-119081300052_1.html", "date_download": "2019-08-23T05:23:01Z", "digest": "sha1:UUD7M4ZUFRGXRUPYGANTGIVZR4WRHSNK", "length": 11018, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "டபுள் கேம் ஆடும் வனிதா - பலி கடாவான அபிராமி! | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல��ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nடபுள் கேம் ஆடும் வனிதா - பலி கடாவான அபிராமி\nபிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வீடியோ சற்றுமுன் இணையத்தில் வெளிவந்துள்ளது.\nஅபிராமிக்கு முகனுக்குன் இடையில் சண்டை மூடிவிட்ட வனிதா அட்வைஸ் கொடுக்கிறேன் என்ற பெயரில் மீண்டும் மீண்டும் பிரச்னையை வரவைத்து அடுத்தவரின் இமேஜை டேமேஜ் செய்து வருகிறார். அந்தவகையில் தற்போது வனிதா அபிராமிக்கு அட்வைஸ் கொடுக்கிறேன் என்ற பெயரில் ஏத்திவிட்டு முகனுடன் சண்டை போடவைத்து விட்டார்.\nஇதனால் முகன் வருத்தப்பட்டு கண்கலங்கி அழுகிறார். பின்னர் சேரன் , தர்ஷன் , கவின் , சாண்டி உள்ளிட்டோர் அவரை சமாதானம் செய்கின்றனர். அப்போது தர்ஷன் \"அவல் உன்னுடைய வீக்னெஸ்யை பயன்படுத்திட்டு இருக்கிறாள் என கூறுகிறார். பின்னர் இதெல்லாம் வனிதாவால் தான் வந்தது என்பதை தெரிந்துகொண்ட சாண்டி வனிதாவை எதிர்க்க ஆரம்பிக்கிறார்.\nஉடனே நீ பண்றது தப்புன்னு நான் அவனிடன் சுட்டி காட்டியிருக்கிறேன் என்று கூறி வனிதா முகன் பக்கம் பல்டி அடித்துவிட்டார். இதனால் தற்போது அபிராமியை மக்கள் வெறுக்க வாய்ப்புள்ளது.\nசகுனி வேலையை சிறப்பாக செய்யும் வனிதா - வீடியோ\nமுகன் வாழ்க்கையை நாசமாக்கும் வனிதா - வீடியோ\nபிக்பாஸ் வீட்டில் காதல் கலவரம் - எல்லாத்துக்கும் வனிதா தான் காரணம்\nஅவன் ஹீரோ ஆகிட்டான், நீ ஜீரோ ஆயிட்ட அபிராமியை பிரெய்ன்வாஷ் செய்யும் வனிதா\nமீண்டும் பிக்பாஸ் வீட்டில் வனிதா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2012/sep/25/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-563395.html", "date_download": "2019-08-23T05:38:04Z", "digest": "sha1:QEQQLV2QPBURK22SX5IQ2O2ULVAUEMUX", "length": 9008, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "ஐபிஎல் பிரச்னை: பிசிசிஐ, டெக்கானுக்கு நீதிமன்றம் அறிவுரை- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nஐ���ிஎல் பிரச்னை: பிசிசிஐ, டெக்கானுக்கு நீதிமன்றம் அறிவுரை\nPublished on : 27th September 2012 04:52 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமும்பை, செப். 24: இரு தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் நடுவர் முன்னிலையில் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டுமென இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், டெக்கான் கிரானிக்கிள் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு மும்பை உயர் நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது.\nஐபிஎல் போட்டியில் இருந்து டெக்கான் சார்ஜர்ஸ் அணியை பிசிசிஐ நிர்வாகம் அதிரடியாக நீக்கிவிட்டது. இதனை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் டெக்கான் நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எதையும் எடுக்கக் கூடாது என்று நீதிமன்றம் கூறியது.\nஇந்நிலையில் இந்த வழக்கு விசாரணை திங்கள்கிழமை மீண்டும் நடைபெற்றது. அப்போது, \"வீரர்களுக்கு செலுத்த வேண்டிய ஊதியத்தை இப்போது வரை டெக்கான் அணி நிர்வாகம் பாக்கி வைத்துள்ளது. அந்த நிர்வாகம் பல்வேறு வங்கிகளில் ரூ.4000 கோடி நிலுவைத்தொகை செலுத்த வேண்டியுள்ளது என்று பிசிசிஐ தரப்பு நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியது.\nஇதற்கு பதிலளித்த டெக்கான் தரப்பு, அனைத்து நிறுவனங்களுக்கும் இதுபோன்ற பிரச்னைகள் வரும். இதில் இருந்து மீள சிறிது கால அவகாசம் தேவை. தங்கள் நிர்வாகம் ஏற்கெனவே 4 ஆண்டுகளாக ஐபிஎல் போட்டியில் பிரச்னை ஏதுமின்றி கலந்து கொண்டு வருகிறது. எனவே டெக்கான் அணி தொடர்ந்து ஐபிஎல் போட்டியில் பங்கேற்க அனுமதித்து உத்தரவிட வேண்டுமெனவாதிட்டது.\nஇதையடுத்து, இரு தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் நடுவர் முன்பு பிரச்னைகளைப் பேசித் தீர்ப்பது குறித்து பிசிசிஐ, டெக்கான் அணி நிர்வாகம் யோசிக்க வேண்டுமென நீதிமன்றம் ஆலோசனை வழங்கியது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை பட நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் போட்டோ ஸ்டில்ஸ்\nதினமணி செய்திகள் | மோடி அமெரிக்கா வரும்போது எதிர்ப்பு தெரிவியுங்கள்: இம்ரான் (22.08.2019) Top 5 News |\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/japanese-kill-koreans-koreavin-kathai-part-8", "date_download": "2019-08-23T04:39:10Z", "digest": "sha1:NXV5L4KQBWDWRQBQBU6XVN4NIROKTIYY", "length": 26681, "nlines": 178, "source_domain": "www.nakkheeran.in", "title": "கொரியர்களை கொன்று குவித்த ஜப்பான்!!! கொரியாவின் கதை பகுதி 8 | Japanese kill Koreans!!! koreavin kathai part 8 | nakkheeran", "raw_content": "\nகொரியர்களை கொன்று குவித்த ஜப்பான் கொரியாவின் கதை பகுதி 8\nஜப்பானின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் ஜப்பான் வந்தது. அதற்கு முன்பிருந்தே, ஜப்பான் ஜனத்தொகை அதிகரித்திருந்தது. 1894-95 முதல் சீனா-ஜப்பான் போரின் போதே, ஜப்பானியர்கள் கொரியாவின் பல நகரங்களில் குடியேறத் தொடங்கியிருந்தனர்.\nஜப்பானின் கிராமப்புறங்களில் மக்கள் தொகை அதிகரித்திருந்தது. ஜப்பானிய விவசாயிகள் வெளியேறி வேறு நாடுகளில் குடியேறலாம் என்று அந்த நாட்டு அரசு அறிவித்திருந்தது. 1910 ஆம் ஆண்டு வாக்கில் ஜப்பானில் இருந்து வெளியேறி வேறு நாடுகளில் குடியேறிய மக்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 70 ஆயிரம் பேர். வேற்று நாடுகளில் அதிகபட்சமாக குடியேறிய ஒரு நாட்டின் குடிமக்கள் என்றால், அன்றைய நிலையில் ஜப்பானியர்களாகத்தான் இருந்தார்கள்.\nகொரியாவில் ஜப்பானியர்கள் விவசாய நிலங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினார்கள். ஜப்பான் கட்டுப்பாட்டில் கொரியா வந்து, ஜப்பானியர் நிலம் வாங்குவதை சட்டபூர்வமாக்குவதற்கு முன்பே, கொரியாவில் குடியேறிய ஜப்பானியர் நிலம் வாங்கிக் குவித்திருந்தார்கள். அவர்கள் கொரியர்கள் பயன்படுத்திய நிலங்களை எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கினார்கள். ஆனால், கொரியாவில் நிலம் பூர்வீக உரிமையாளர்களிடம் இருந்தது. அங்கு எழுத்துப்பூர்வமாக பத்திரப்படுத்தும் பழக்கம் நடைமுறையில் இல்லை.\n1906 ஆம் ஆண்டு, கொரியாவுக்கான ஜப்பான் கவர்னர் ஜெனரல் டெரவ்ச்சி நிலச்சீர்திருத்த சட்டத்தை பிறப்பித்தார். அதன்படி, கொரியாவில் நில அளவை தொடங்கியது. பெரும்பகுதி நிலம் பாரம்பரிய உரிமையாளர்களிடம் இருந்தது. வாய்மொழியாக நிலத்தை வாங்கியவர்கள்தான் அதிகம். புதிய நிலஅளவை சட்டத்தின்படி, எழுத்துப் பூர்வமான பத்திரங்களோ, உரிமைப் பத்திரங்களோ, ஆவணங்களோ இருந்தால் மட்டுமே பயன்படுத்தியோருக்கு உரிமை அளித்தது. அப்படி ஆவணங்கள் எதுவும் இல்லாதோரின் நிலம் ஜப்பானிய நில உரிமையாளருக்கும், ஜப்பானின் வர்த்தக நிறுவனமான ஓரியண்டல் டெவலப்மெண்ட் கம்பெனிக்கு சொந்தமாக்கப்பட்டது.\nஇந்த ஓரியண்டல் டெவலப்மெண்ட் கம்பெனி, பிரிட்டனின் கிழக்கிந்திய கம்பெனியைப் போல வர்த்தகத்திற்காக தொடங்கப்பட்டது. கொரியாவின் சியோல் நகரில்தான் முதன்முதலில் இந்த கம்பெனி தொடங்கப்பட்டது. குடியேற்ற நாடுகளை ஏமாற்றும் கொள்கையை அமல்படுத்துவதற்காக ஜப்பான் பேரரசால் 1908 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. தொடக்கத்தில் கொரியா பேரரசுக்கும், ஜப்பான் பேரரசுக்கும் சொந்தமாக இருந்த இந்த நிறுவனம், 1917 ஆம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு தலைமையகம் கட்டப்பட்டதும், ஜப்பான் பேரரசின் கட்டுப்பாட்டுக்கு மாறியது.\nஇந்தக் கம்பெனி கொரியாவின் நிலத்தை தனதாக்கி, ஜப்பானிலிருந்து கொரியாவில் குடியேறும் ஜப்பானியருக்கு நிலத்தை விவசாயத்திற்கு கொடுத்தது. கொரியாவின் ஏழில் ஒரு பங்கு நிலம் இந்தக் கம்பெனி வழியாக ஜப்பானியர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டது. அப்படிக் கொடுக்கப்பட்ட நிலத்தை கொரியாவின் பூர்வ குடிகளுக்கு குத்தகைக்கு விவசாயம் செய்ய கொடுத்தார்கள். அதாவது, சொந்த நிலத்திலேயே குத்தகைதாரர்களாக மாறினார்கள்.1924 ஆம் ஆண்டுவாக்கில் இப்படி கம்பெனியிடமிருந்து நிலம்பெற்ற ஜப்பானியர் 2 லட்சத்து 46 ஆயிரத்து 767 பேர்.\nஜப்பான் அரசின் நில அளவை சட்டத்தின்படி, 1920 ஆண்டு வாக்கில் கொரியாவின் மொத்த விளைநிலத்தில் மூன்றில் ஒரு பங்கு இந்த கம்பெனிக்கு சொந்தமானது. இந்த நிலத்தில் குத்தகைக்கு விவசாயம் செய்யும் கொரியர்கள் விளைச்சலில் 50 சதவீதத்தை ஜப்பானியருக்கு கொடுக்க வேண்டும் என்று நிர்பந்தம் செய்யப்பட்டனர். ஜப்பானியர் வசம் ஒப்படைக்கப்படும் நிலத்தின் அளவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தது. ஜப்பானிய அதிகாரிகளால் கொரியர்களிடம் இருந்து அதிகபட்சமாக வரி வசூலிக்கப்பட்டது. விரைவிலேயே கொரியாவின் பூர்வகுடி விவசா���ிகள் நில உரிமையை மொத்தமாக இழந்தனர். வறட்சி, வெள்ளம், பூச்சித் தாக்குதல்களால் விளைச்சல் இல்லாவிட்டாலும் குத்தகையைக் கட்டவேண்டும், அப்படிக் கட்டாவிட்டால் குத்தகை உரிமையும் இழக்க நேரிடும்.\nஇப்படிப்பட்ட கொடுமைகளை எதிர்த்து கொரியா விடுதலை இயக்கத்தினர் போராடினர். ஜப்பானின் ஆதிக்க வெறிக்கு எதிராக, சியோலில் உள்ள ஓரியண்டல் டெவலப்மெண்ட் கம்பெனி அலுவலகத்தில் 1927 ஆம் ஆண்டு குண்டு வெடித்தது. இதில் பல ஜப்பானிய மேனேஜர்கள் உயிரிழந்தனர்.\nஇந்த தாக்குதலை நடத்தியவர் கொரியா விடுதலை இயக்கத் தலைவர் நா சியோக்-ஜு. இவர் கொரியாவில் உள்ள சாயெர்யோங் மாகாணத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். பெரிய பையன் ஆனதும் மன்சூரியாவுக்கு சென்று 4 ஆண்டுகள் ராணுவப் பயிற்சி பெற்றார். பயிற்சியை முடித்து, சொந்த ஊருக்கு திரும்பினார். அங்கு ஒரு ஸ்டோர் நடத்தினார். அந்தச் சமயத்திலேயே தலைமறைவு விடுதலைக் குழுக்களுடன் தொடர்பு வைத்திருந்தார்.\n1919 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் ஆண்டு கொரியாவின் நிஜ பேரரசர் கோஜோங் மரணம் அடைந்தார். அவர் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று பரவலாக சந்தேகம் எழுந்தது. அவரைக் கொல்ல முன்பு நடந்த சம்பவங்களை கொரியர்கள் நன்கு அறிந்திருந்தார்கள். பேரரசருக்கு நெருக்கமான அதிகாரிகள் அனைவரும் ஜப்பான் கூலிப்படையினரால் கொல்லப்பட்டிருந்தனர். 1919, மார்ச் மாதம் 1 ஆம் தேதி 33 விடுதலைப்போராட்ட வீரர்கள் சியோலில் உள்ள உணவு விடுதி ஒன்றில் கூடினார்கள். அவர்கள் கொரியாவின் விடுதலைப் பிரகடனத்தை வாசித்தார்கள். பின்னர் அந்த பிரகடனத்தில் கையெழுத்திட்டு, ஒரு நகலை கவர்னர் ஜெனரலுக்கு அனுப்பி வைத்தார்கள்.\nபின்னர், தங்களுடைய நடவடிக்கை குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து கைது செய்தனர். இதையடுத்து, ஒரு மாணவன் இந்த விடுதலை பிரகடனைத்தை பொகாடா பார்க் அருகே நின்று உரத்த குரலில் வாசித்தான். அப்போது ஒரு கூட்டம் திரண்டது. பின்னர் அது ஊர்வலமாய் புறப்பட்டது. அது பிரமாண்டமாய் வளர்ந்தது. உடனே ஜப்பான் அதிகாரிகள் உஷாராயினர். அதற்குள் கொரியா முழுவதும் 1500 இடங்களில் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு போராடினர். இது ஜப்பான் அரசுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. ராணுவத்தையும் கப்பற்படையையும் அழைத்தத��. போராட்டத்தில் ஈடுபட்ட கொரியர்களை கொன்று குவித்தனர். ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். பலர் பொது இடங்களில் தூக்கிலிடப்பட்டனர்.\nவரலாற்றில் மிகக் கொடூரமான ஒடுக்குமுறையைத் தொடர்ந்து அந்த விடுதலை இயக்கம் முடிவுக்கு வந்தது. கொரியாவுக்கு உதவும்படி அமெரிக்காவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், வல்லாதிக்க நாடுகளை பகைத்துக்கொள்ள அமெரிக்கா விரும்பவில்லை. கொரியாவை ஜப்பானின் காலனி என்றே அமெரிக்கா ஒப்புக்கொண்டது. கொரியா விடுதலை இயக்கத்துக்கு அமெரிக்கா உதவுவதாக ஜப்பான் கருதிவிடக்கூடாது என்று உட்ரோ வில்ஸன் தனிப்பட்ட வேண்டுகோள் விடுத்தார்.\nஜப்பானின் இந்த அட்டூழியத்தை எதிர்த்து, மன்சூரியாவில் வாழ்ந்த நாடுகடத்தப்பட்ட கொரியா விடுதலை இயக்கப் போராளிகள், அங்கிருந்த ஜப்பானிய ராணுவத்துடன் சண்டையிட்டனர். அதுவும் ஒடுக்கப்பட்டது.\nகொரியா விடுதலைப் போராட்டம் ஒடுக்கப்பட்ட நிலையில் ஜப்பானிய அதிகாரிகள் பலரை கொன்று, ஜப்பானிய கைக்கூலி என்று கருதிய கொரியர் ஒருவரையும் கொன்றுவிட்டு, நா சியோக்-ஜு சீனாவின் ஷாங்காய் நகருக்கு தப்பினார். அங்கு, கொரியா அரசாங்கத்தை நிறுவி அதன் பாதுகாவலராக செயல்பட்டார்.\nஜப்பானிய அட்டூழியத்துக்கு பழிதீர்க்கத் திட்டமிட்ட சியோக் ஜு, மன்சூரியாவிலிருந்து, 1927 ஆம் ஆண்டு சியோலுக்கு வந்தார். பல்வேறு மாறுவேடங்களில் கொரியாவுக்குள் ஊடுருவிய அவர், 1927 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி ஓரியண்டல் டெவலப்மெண்ட் கம்பெனி மீது தாக்குதலுக்கு தயாரானார். அலுவலகத்திற்கு நுழையும்போதே கடன் வழங்கும் இடத்தில் ஒருகையெறி குண்டை வீசினார். அதில் பலர் உயிரிழந்தநர். பின்னர் சரமாரியாக சுட்டபடியே முன்னேறினார். இதில் பல ஜப்பானிய அதிகாரிகள் கொல்லப்பட்டனர். கட்டடத்திற்குள் வெடிகுண்டுகளை வீச முயன்றபோது அது வெடிக்கவில்லை. அவரைக் கைது செய்ய வந்த போலீஸ் அதிகாரி ஒருவரைச் சுட்டுக் கொன்றார். அதற்குள் நிறைய போலீஸார் அவரைச் சுற்றி வளைத்தனர். தப்பிக்க முடியாத சியோக் ஜு தனது மார்பில் மூன்றுமுறை சுட்டுக்கொண்டு கீழே சாய்ந்தார். அன்று மாலை அவர் உயிரிழந்தார்.\nஜப்பான் குரங்கு விழுங்கிய கொரியா அப்பம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமாதம் 20 கோடி ரூபாய் சம்பாதிக்கும் ஆறு வயது சிறுமி... 55 கோடி ரூபாய்க்கு வீடு வாங்கி அசத்தல்...\nஜேம்ஸ் பாண்ட் ஸ்டைலில் தண்டனையளித்த கிம்\nடிரம்ப்-கிம் மோதல்: அடுத்தடுத்து கொல்லப்படும் மூத்த அதிகாரிகள்.. அதிர்ச்சியில் உலக நாடுகள்...\nராணுவத்துக்காக அமெரிக்காவும் வடகொரியாவும் செலவு செய்யும் தொகை எவ்வளவு\nப.சிதம்பரம் கைதுக்கு காரணமான இந்திராணி முகர்ஜி யார்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கும் ப.சிதம்பரம் கைதும் – இத்தனை அவசரம் அவசியமா\nப.சிதம்பரம் கைதுக்கு காரணமான ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கின் முழுப் பின்னணி...\nதனி கோஷ்டியாக செயல்படும் தி.மு.க. எம்.எல்.ஏ...\nரூ. 640 கோடி சம்பளம் வாங்கியுள்ள ராக்... அதிக சம்பளம் பெற்ற 10 பேரில் ரஜினி பட நடிகர்...\nவைரலாகும் பிக்பாஸ் அபிராமியின் புகைப்படம்\nப.சிதம்பரம் கைதுக்கு காரணமான இந்திராணி முகர்ஜி யார்\nசிறப்பு செய்திகள் 12 hrs\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கும் ப.சிதம்பரம் கைதும் – இத்தனை அவசரம் அவசியமா\nசிறப்பு செய்திகள் 12 hrs\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\nகடன் பிரச்சனையை சொல்லி அழுத சேரன் பிக்பாஸ் வீட்டை உடைக்க அமீர் ஆவேசம்\n இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி\nதிமுக போராட்டத்தில் தொல்.திருமாவளவன் பங்கேற்காததன் பின்னணி\nப.சிதம்பரத்தை அடுத்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மீதும் புகார்\nதலைகுனிவை ஏற்படுத்திவிட்டார் ப. சிதம்பரம்... அமைச்சர் சி.வி.சண்முகம்\nஅத்திவரதருக்கு சிறப்பு செய்த சசிகலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/politics/109429.html", "date_download": "2019-08-23T05:44:58Z", "digest": "sha1:HZ6H3R6UTOR7IIYHR765NR4PYKV74WVW", "length": 5150, "nlines": 82, "source_domain": "www.tamilseythi.com", "title": "எந்த கட்சியாக இருந்தாலும் ஒற்றை தலைமை தான் சிறந்தது: எம்.பி.திருநாவுக்கரசர் பேட்டி – Tamilseythi.com", "raw_content": "\nஎந்த கட்சியாக இருந்தாலும் ஒற்றை தலைமை தான் சிறந்தது: எம்.பி.திருநாவுக்கரசர் பேட்டி\nஎந்த கட்சியாக இருந்தாலும் ஒற்றை தலைமை தான் சிறந்தது: எம்.பி.திருநாவுக்கரசர் பேட்டி\nவேளாண் கல்வி, ஆராய்ச்சியை வலுப்படுத்த சிறப்பு திட்டம்…\nதிமுக எம்பிக்கள் கூட்டம் ஒத்திவைப்பு வரும் 29ம்தேதி அண்ணா…\nசென்னை: எந்த கட்சியாக இருந்தாலும் அதற்கு ஒற்றை தலைமை இருப்பதுதான் ��ிறந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். மேலும், அதிமுகவில் நிலவும் பிரச்னையால் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய மத்திய அமைச்சர் பதவி கிடைக்கவில்லை, ஸ்டாலினுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் அதிமுக ஆட்சியை கவிழ்க்கும் எண்ணம் இல்லை என்றும் கூறியுள்ளார்.\nவேளாண் கல்வி, ஆராய்ச்சியை வலுப்படுத்த சிறப்பு திட்டம் வேண்டும்: தமிழக அரசுக்கு…\nதிமுக எம்பிக்கள் கூட்டம் ஒத்திவைப்பு வரும் 29ம்தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும்:…\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srivaimakkal.blogspot.com/2011/10/", "date_download": "2019-08-23T05:41:52Z", "digest": "sha1:RZ4NGMLQ7KRXLDDVF4AY27BSFEXDKG6I", "length": 28305, "nlines": 259, "source_domain": "srivaimakkal.blogspot.com", "title": "ஸ்ரீவை மக்கள்: October 2011", "raw_content": "\nஸ்ரீவை மக்களை பற்றியும் ஊர் நடப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்,உங்களுடைய கருத்துகளையும் பதிவு செய்யலாம்..\nவியாழன், 27 அக்டோபர், 2011\nஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி தலைவர் பதவியேற்பு\nஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி மன்ற புதிய தலைவராக அ.தி.மு.க.வைச் சேர்ந்த பி.அருணாசலம் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் பதவி ஏற்றனர்.\nபேரூராட்சி மன்ற பதவியேற்பு விழாவையொட்டி பேரூராட்சி அலுவலகம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதிகாலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் பகல் 12 மணிக்கு மேல் பதிவியேற்ப்பு விழா தொடங்கியது.\nமேளதாளங்களுடன், வாண வேடிக்கைகள் முழங்க முதலில் பேரூராட்சி புதிய தலைவர் பி.அருணாசலத்துக்கு பேரூராட்சி நிர்வாக அதிகாரி மணி பதவி பிரமாணம் செய்துவைத்தார்.\nபின்னர் தொடர்ந்து உறுப்பினர்கள் தே.பெருமாள் (1வது வார்டு), ம.ராமலெட்சுமி (2வது வார்டு), செய்யது காதர் பாத்திமா (3 வது வார்டு), மு.பராசக்தி (4 வது வார்டு), கு.பிச்சை (5 வது வார்டு), பி.ரீனா (6 வது வார்டு), க.பாமா (7 வது வார்டு), சு.பால்ராஜ் (8 வது வார்டு), பெ.தங்கவேல் (9 வது வார்டு), எம்.எஸ்.ராஜா (10 வது வார்டு), கா.தாமோதரன் (11 வது வார்டு), கே.பாலம்மாள் (12 வது வார்டு), சு.பெருமாள் (13 வது வார்டு), எஸ்.நிலமுடையான் (14 வது வார்டு), ஆர்.அமுதா (15 வது வார்டு), ஜி.பெரியார்செல்வம் ( 16 வது வார்டு), எம்.பொன்பாண்டி (17 வது வார்டு), மு.மாரிமுத்து (18 வது வார்டு) ஆகியோருக்கு பேரூராட்சி புதிய தலைவர் பி.அருணாசலம் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.\nஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில் தலைவர் பதவிக்கு பதவி பிரமாணம் எடுத்துக்கொண்ட புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு கட்சி பிரமுகர்கள், நண்பர்கள், உறவினர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.\nமுடிவில் புதிய தலைவர் பி.அருணாசலம் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள், கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 9:13:00\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: செய்திகள், ஸ்ரீவை செய்தி, ஸ்ரீவை ஜமாஅத், ஸ்ரீவைகுண்டம்\nசனி, 22 அக்டோபர், 2011\nஸ்ரீவை, டவுன் பஞ்,தேர்தலில் அதிமுக முதன்முறையாக தலைவர் பதவியை கைப்பற்றியது\nஸ்ரீவைகுண்டம் டவுன் பஞ்சாயத்து தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று சாயர்புரம் போப் கல்லூரியில் நடந்தது.\nஇதில் அதிமுக வேட்பாளர் அருணாசலம் 3848 வாக்குகள் பெற்று 1959 வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற்று முதன்முறையாக ஸ்ரீவைகுண்டம் டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியது.\nதலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர் பெற்ற வாக்குகள் விபரம் :\nஅதிமுக வேட்பாளர் அருணாசலம் 3848 வாக்குகள்.\nதிமுக வேட்பாளர் பெருமாள் 1890 வாக்குகள்.\nகாங் வேட்பாளர் ஆறுமுகம் 232 வாக்குகள்.\nசி.பி.எம் வேட்பாளர் கந்தசாமி 194 வாக்குகள்.\nபாஜக வேட்பாளர் பசும்பொன் ராஜா 123 வாக்குகள்.\nபாமக வேட்பாளர் அங்கப்பன் 112 வாக்குகள்.\nசுயேட்சை வேட்பாளர் சிவசுப்பு 1099 வாக்குகள்.\nசுயேட்சை வேட்பாளர் சக்திவேல் 109 வாக்குகள்.\nவார்டு உறுப்பினர்களின் வெற்றி பெற்றவர்கள் விபரம்\n1வது வார்டு பெருமாள் (சுயே) 342 வாக்குகள்.\n2வது வார்டு ராமலெட்சுமி (திமுக) 237 வாக்குகள்.\n3வது வார்டு செய்யது காதர் பாத்திமா (அதிமுக) 174 வா��்குகள்.\n4வது வார்டு பராசக்தி (திமுக) 130 வாக்குகள்.\n5வது வார்டு பிச்சை (அதிமுக) 294 வாக்குகள்.\n6வது வார்டு ரீனா (சுயே) 185 வாக்குகள்.\n7வது வார்டு பாமா (சுயே) 139 வாக்குகள்.\n8வது வார்டு பால்ராஜ் (திமுக) 290 வாக்குகள்.\n9வது வார்டு தங்கவேல் (திமுக) 203 வாக்குகள்.\n10வது வார்டு ராஜா (சுயே) 338 வாக்குகள்.\n11வது வார்டு தாமோதிரன் (அதிமுக)போட்டியின்றி தேர்வு.\n12வது வார்டு உறுப்பினராக பாலம்மாள் (காங்)போட்டியின்றி தேர்வு.\n13வது வார்டு பெருமாள் (தேமுதிக) 141 வாக்குகள்.\n14வது வார்டு நிலமுடையான் (திமுக) 278 வாக்குகள்.\n15வது வார்டு அமுதா (அதிமுக) 247 வாக்குகள்.\n16வது வார்டு பெரியார் செல்வம் (தேமுதிக) 268 வாக்குகள்.\n17வது வார்டு பொன்பாண்டி (திமுக) 173 வாக்குகள்.\n18வது வார்டு மாரிமுத்து (அதிமுக) 219 வாக்குகள்.\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 8:39:00\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: செய்திகள், ஸ்ரீவை செய்தி, ஸ்ரீவைகுண்டம்\nஸ்ரீவை, டவுன் பஞ்சாயத்து தேர்தலில் ஜனாபா செய்யது காதர் பாத்திமா அவர்கள் அமோக வெற்றி\nஸ்ரீவைகுண்டம் டவுன் பஞ்சாயத்து தேர்தலில் 3வது வார்டு அதிமுக சார்பில் போட்டியிட்ட, நமது தெரு சார்த்த ஜனாப் ஜோய்ஸ் முகைதீன் அவர்களின் தாயார் ஜனாபா செய்யது காதர் பாத்திமா அவர்கள் 174 ஓட்டுகள் பெற்று அமோக வெற்றி பெற்று உள்ளார்.\nஅவர்களுக்கு ஸ்ரீவை மக்கள் நல வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறது. மேலும் சிறப்புடன் பணியாற்ற எல்லாம் வல்ல அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாக ஆமீன்.\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 8:37:00\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: செய்திகள், ஸ்ரீவை செய்தி, ஸ்ரீவை ஜமாஅத், ஸ்ரீவைகுண்டம்\nவியாழன், 13 அக்டோபர், 2011\nஸ்ரீவைகுண்டத்தில் வெள்ளக்கால மீட்ப்பு பணி தீயணைப்புத்துறையினர் ஒத்திகை\nஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் சார்பில் வெள்ளக்கால மீட்ப்பு பணி குறித்து தாமிரபரணி ஆற்றில் ஒத்திகை நடந்தது.\nதீயணைப்பு -மீட்பு பணிகள் நிலையம் சார்பில் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு முன்னேச்சரிக்கை காரனமாக ஒத்திகை பயிற்ச்சி நடந்தது. பயிற்சிக்கு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் தூத்துக்குடி மாவட்ட அலுவலர் மனோகரன் தலைமைத��ங்கினார்.\nஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் திருமஞ்சனப்படித் துறையில் நடந்த மீட்ப்பு பணி ஒத்திகையில் உதவி மாவட்ட அலுவளர் லோகிதாஸ் தூத்துக்குடி நிலைய அலுவளர் ராஜி மற்று தூத்துக்குடி நிலைய கமோண்டோ வீரர்கள் மற்றும் ஸ்ரீவைகுண்டம் நிலைய பணியாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.\nரப்பர்படகு மற்றும் விசை படகு, மண்ணெண்ணை பேரல் படகு தயார் செய்து அதில் பொது மக்களை வெள்ளத்தில் இருந்து மீட்ப்பது எவ்வாறு என்பதை தத்துருவமாக செய்து காண்பித்தனர்.\nஒத்திகையில் குமரகுருபரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.\nசெய்தி : தூத்துக்குடி வெப்சைட்\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 10:55:00\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: செய்திகள், ஸ்ரீவை செய்தி, ஸ்ரீவைகுண்டம்\nஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு மாற்றுத் திறனாளி அங்கப்பன் போட்டியிடுகிறார்\nஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு மாற்றுத் திறனாளி அங்கப்பன் போட்டியிடுகிறார். பாமக சார்பில் இவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.\nபத்தாம் வகுப்பு வரை படித்துள்ள இவர் மூன்று சக்கர வாகனத்தில் சென்று மக்கள் கூடும் இடங்களில் டீ, வடை விற்கும் வியாபாரம் செய்து வருகிறார். இதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தனது மகன், மகள்களை படிக்க வைக்கிறார்.\nபாமக நகரத் தலைவரான இவர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கூறியதாவது:\nஸ்ரீவைகுண்டம் சட்டப் பேரவை இடைத்தேர்தலின்போது சுயேச்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்திருந்தேன். மனு முழுவதுமாக பூர்த்தி செய்யப்படவில்லை எனக் கூறி தள்ளுபடி செய்யப்பட்டது.\nஇப்போது ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு பாமக சார்பில் போட்டியிடுகிறேன். தினமும் காலைமுதல் மாலை வரை நீதிமன்ற வாசலிலும், ஆழ்வார்தோப்பு பகுதிகளிலுள்ள செங்கல் சூளைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் டீ, வடை விற்பனை செய்வேன். மாலையில் இருந்து இரவு வரை வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறேன்.\nஅரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குடிநீர் வசதி இல்லாமல் மாணவிகள் அவதிப்படுகிறார்கள். நான் வெற்றி பெற்றால் குடிநீர் பிரச்னையை தீர்பேன் என்றார் அவர்.\nஇட��கையிட்டது Unknown நேரம் முற்பகல் 10:46:00\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: செய்திகள், ஸ்ரீவை செய்தி, ஸ்ரீவைகுண்டம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்திய‌ துணைத் தூத‌ர‌க‌ம் சேவைக‌ள்\nதுபாயில் இந்திய‌ துணைத் தூத‌ர‌க‌ம் (consulate ) செய்து வ‌ரும் சேவைக‌ள் குறித்தும், அவ‌ச‌ர‌ உத‌விக்கு தொட‌ர்பு கொள்ள‌ வேண்டிய‌ தொட‌ர்பு எண் (...\nஸ்ரீவைகுண்டம் ஆற்றில் அமலைச்செடிகளை அகற்றும் பணி தொடக்கம்\nஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுப் பகுதியில் ஆற்றில் தண்ணீர் தெரியாத அளவுக்கு சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவு வரை அமலைச்செடிகள் ஆக்கிரமித்துள்ளன. இ...\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) உலகில் வாழும் இஸ்லாமியர்களுக்கும் மற்றும் நமது ஸ்ரீவை மக்கள் அனைவருக்கும் தியாகத் திருநாளாம் ஹஜ் பெருநாள் வாழ்த...\nஉழைப்பையே மூலதனமாக கொண்டு உழைத்து கொண்டிருக்கும் அனைத்து ஸ்ரீவை மக்களுக்கும் எங்களது உள்ளங்கனித்த நல்வாழ்த்துக்கள் வாழ்த்துக்களுடன், s...\nஸ்ரீவையில் தேவர் ஜெயந்தி கொண்டாடப்பட்டது\nசுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 102-வது பிறந்த நாள் விழா ஸ்ரீவையில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. ஸ்ரீவைகுண்...\nஇனி லோக்கல் 33 பைசா-எஸ்டிடி 50 பைசா\nடெல்லி: பிஎஸ்என்எல் செல்போன் மற்றும் லேண்ட் லைன் கட்டணங்கள் அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளன வரும் மார்ச் 1ம் தேதி முதல் பி.எஸ்.என்.எல். லேண்...\nஎழும்பூர் ராஜாமுத்தையா, ராணி மெய்யம்மை ஹாலில் எலக்ட்ரானிக் விற்பனை கண்காட்சியை ஜாக்-ஜெயின்சன்ஸ் இணைந்து நடத்தி வருகிறது. 101க்கும் மேற்பட்ட ...\nஇதில் உலகில் நடைபெறும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளின் ஸ்கோர்களை ஊடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும். மேலும் சில கிரிக்கெட் இணைதளம் : 1. http:...\nதமிழ் நாடு பின் கோட்\n நாங்குநேரி சிறப்பு பொருளாதர மண்டலம் (SEZ) அருகில் மிக குறைந்த முதலீட்டில் நிலங்கள் வாங்க ஒரு பொன்னான வாய்ப்பு உங்களின் முதலீட்டை பாதுகாப்பான முறையில் முதலீடு செய்யுங்கள்,மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.Makson's Enclave,19B,14th Street,Rahmath nagar,Palayam Kottai-627011, Mobile No- +91 8870002333,\nகே ஜி எஸ் (14)\nசென்னை ஸ்ரீவை ஜமாஅத் (18)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (7)\nஸ்ரீவை மக்கள் தொடர்புக் கொள்ள (4)\nலால்கான் ஜாமியா மஸ்ஜிதில் ஹாஜிகளுக்கு வழியனுப்பு விழா\nநீங்க இன்னும் நல்லா வருவீங்க....\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video-thf.blogspot.com/2019/02/", "date_download": "2019-08-23T04:55:38Z", "digest": "sha1:IX365EJFXIH43ICWPB3UF67TBQBSGXXS", "length": 43587, "nlines": 239, "source_domain": "video-thf.blogspot.com", "title": "V1de0-Bl0G: February 2019", "raw_content": "\nசங்கமித்தை - மாதகல் சம்பில்துறை பௌத்த அடையாளங்கள்\nசாம்ராட் அசோகர் கலிங்கப் போர் அளித்த மன உளைச்சளினால் வன்முறையிலிருந்து மீண்டு அகிம்சைக்குத் திரும்பினார். புத்தரின் போதனைகள் அவருக்கு வழிகாட்டியதாக அவர் கருதினார். எனவே மக்களையும் அமைதி வழிக்குக் கொண்டு வரும் நோக்கில் தனது பிள்ளைகளையும் பௌத்தம் ஏற்கச் செய்து, அவர்களின் மூலமாக பௌத்த நெறியைப் பல நாடுகளுக்குக் கொண்டு போய் சேர்க்க முனைந்தார். அதன் காரணமாக தென்னிந்தியா முழுமையும் அவரது ஆட்சி ஆளுமையினால் பௌத்தம் பரவியது. அது மட்டுமன்றி தமிழகம் மற்றும் இலங்கைக்கு பௌத்தத்தைக் கொண்டு சேர்க்க தமது பிள்ளைகளான மகன் மகேந்திரன், மகள் சங்கமித்தை ஆகியோரை அனுப்பி வைத்தார். அவர்கள் போகின்ற போது புத்த கயாவிலிருந்து அரச மரத்தின் கன்று ஒன்றை கொண்டு போய் இலங்கையில் பதியமிடக் கொண்டு சென்றார்கள். தமிழகம் வழியாகக் கடல் மார்க்கமாக அவர்கள் வந்தடைந்தார்கள். அவர்கள் கி.மு. 3ம் நூற்றாண்டில் இலங்கைத் தீவில் வந்திறங்கிய பகுதியாக யாழ் குடா நாட்டின் மாதகல் சம்பில்துறை பகுதி குறிப்பிடப்படுகிறது.\nபுத்த கயாவிலிருந்து புறப்பட்டு விசாகப்பட்டினம் துறைமுகம் வந்து அங்கிருந்து கப்பலில் இலங்கைக்கு சங்கமித்தையின் குழுவினர் வந்தனர் என செய்திகள் கூறுகின்றன. ஆனால் இச்செய்தி சொல்லும் வகையில் இவ்வழிப்பாதை சரியானதுதானா என்பதும் கேள்வியாகின்றது.\nஅசோகர் இந்திரப்பிரஸ்தம் என அன்று அழைக்கப்பட்ட தற்போதைய டெல்லியிலிருந்து தமிழகத்தின் வேலூர் வரை ராஜபாட்டை என அழைக்கப்படும் ஒரு அரச நெடுஞ்சாலையை அமைத்தார். இச்சாலையின் இருபுறமும் மரங்களை நட்டார். பயணிகள் ஓய்வெடுக்கும் சத்திரங்களைக் கட்டினார். இறுதியாக தமிழகத்தின் வேலூரில் வினையலங்கார விகார் என்ற பெயரில் ஒரு மடாலயத்தையும் அமைத்தார் என அறிகின்றோம். அனேகமாக இந்த ராஜபாட்டை வழியாக மகேந்திரனும் சங்கமித்தையும் தமிழகம் வந்து பி���்னர் கடற்கரையோரப் பகுதிகளை வந்தடைந்து இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருக்கலாம். இதற்கும் வாய்ப்புக்கள் உள்ளன.\nசங்கமித்தை பெண்களுக்கான பிக்குணிகள் சங்கத்தை இலங்கையில் தோற்றுவித்தார். சங்கமித்திரையின் பயணப் பாதை தொடர்பான ஆய்வுகள் முறையாக ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும் .அதே போல மணிமேகலை காப்பிய நாயகியான மணிமேகலையின் இலங்கை வருகையும், பின் ஏனைய பல தீவுகளுகளுக்கும் கிழக்காசிய நாடுகளுக்கும் அவர் அட்சயபாத்திரத்தினைக் கையிலேந்தி பௌத்த நெறியைப் பரப்ப மெற்கொண்ட பயணங்கள் பற்றியும் முறையான ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். இவ்வகையான ஆய்வுகள் தமிழகத்திலிருந்து பௌத்த நெறி ஏனைய கிழக்காசிய நாடுகளுக்கும் தூரக்கிழக்காசிய நாடுகளுக்கும் பரவியமைக்கான ஆதாரங்களை வழங்கும்.\nஇன்றைய இலங்கை அரசியல் சூழலில் சங்கமித்தை வந்திறங்கிய பகுதி என அடையாளம் காட்டப்படும் மாதகல் சம்பில்துறை சிங்களவர்கள் பகுதியாக அடையாளம் காட்டப்படுவதற்கான முயற்சிகள் தெரிகின்றன. இந்தச் சம்பில் துறை பகுதியில் ஐயனார் கோயில், கிருத்துவ தேவாலயம் மற்றும் வரைவர் கோயில்கள், சிவன் கோயில், முருகன் கோயில், பிள்ளையார் கோயில் ஆகிய வழிபாட்டுத் தலங்கள் சிலவும் உள்ளன.\nபௌத்த மதம் சிங்களவருக்கும், ஏனைய சைவ கிருத்துவ மத வழிபாடுகள் தமிழருக்கும் என இருக்கும் இன்றைய சமூக சிந்தனை நிலைப் போக்கு இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலகட்ட சூழலுக்குப் புறம்பானதே. பண்டைய இலங்கையில் பௌத்தம் தமிழ் மக்களின் வாழ்க்கை நெறியாக நீண்ட காலம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த ஒரு சூழல் இருந்ததைப் புறந்தள்ளி விட முடியாது. ஆக, யாழ்ப்பாணத்தின் மாதகல் சம்பில்துறை பகுதி தமிழ்மக்கள் வாழ்விடப் பகுதி என்பதில் ஐயத்திற்கு இடமில்லை.\nஇன்று இப்பகுதி, பௌத்தமதம் சிங்களவருக்கான மதம் என்ற தட்டையான புரிதல், சிங்களவர், தமிழர் இருசாராருக்கும் உள்ளமையால், இரு சாராரும் குழப்பம் நீங்கி இப்பகுதியின் வரலாற்றில் தமிழ் மக்களுக்கு உள்ள முக்கியத்தையும் காண வேண்டியது வரலாற்றுத் தேவையாகின்றது. மதத்தை மையப்படுத்திய தவறான புரிதல் இருப்பதால் இப்பகுதி சிங்களவர் பகுதி என அடையாளப்படுத்தப்படும் முயற்சி இன்று தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்குச் சாட்சியாக இப்பகுதியில் இராணுவத்தினர் அதிகமாக நடமாடுவதையும் இப்பதிவுக்காகச் சென்றிருந்தபோது (அக்டோபர் 2018 இறுதி) நேரில் காண நேர்ந்தது.\nவரலாற்றுப் பார்வையில் யாழ்ப்பாணத்தின் மாதகல்-சம்பில்துறை பகுதி தமிழர் வரலாற்றுச் சுவடுகளில் இடம்பெற வேண்டிய ஒரு பகுதியே\nஇப்பதிவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் மற்றும் வரலாற்றுத் துறைத் தலைவர் பேராசிரியர்.புஷ்பரட்ணம் அவர்கள் அளிக்கும் விளக்கத்தைக் காணலாம்.\nமதுரை ஸ்ரீ பாண்டி முனீஸ்வரர் கோயில் பௌத்த தொடர்புகள்\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சமண சமயத்தவர் போற்றும் தீர்த்தங்கரர் சிற்பங்களும் புத்தரின் சிற்ப வடிவங்களும் திறந்த வெளிகளிலும், புதர்களிலும், காட்டுப் பகுதிகளிலும் பாதுகாப்பின்றி இருப்பதைப் பற்றிய செய்திகளை அவ்வப்போது செய்தி ஊடகங்களின் வழி காண்கின்றோம். வரலாற்று ஆர்வலர்கள் சிலரது முயற்சிகளினாலும் இத்தகைய செய்திகள் அவ்வப்போது நமக்கு தெரியவருகின்றன. இத்தகைய சமண பௌத்த வடிவங்களில் சில உள்ளூர் மக்களாலேயே கோயிலாக எழுப்பப்பட்டு வழிபாட்டில் இடம்பெறுகின்றன. அப்படி கிடைத்த சில சிலைகளை மக்கள் போற்றி பேராதரவு வழங்கி வழிபடும் போது , சிறிய கோயிலாக உருவாகி, பின் அக்கோயில்கள் பெரிய கோயில்களாக வளர்கின்றன.சில கோயில்கள் மக்களின் குலதெய்வங்களாகவும் வழிபாட்டில் இடம்பெறத் தொடங்கிவிடுகின்றன.\nஇந்த வகையில் புத்தரின் சிலைகள் பல இடங்களில் கிராமங்களில் மக்களால் சாமியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு பின்னர் குலதெய்வங்களாக மாற்றம் கண்டுள்ள நிகழ்வுகளைக் காண்கின்றோம்.இந்த வகையில் மதுரையில் இன்று பிரசித்தி பெற்று வழிபாட்டில் இடம்பெறும் ஸ்ரீபாண்டி முனீஸ்வரர் ஆலயம் அடிப்படையில் ஒரு புத்தரின் சிற்பமாகவே ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுகின்றது.\nஇன்று இக்கோயில் மதுரை மாநகர் மட்டுமன்றி தமிழகம் முழுமைக்கும் புகழ்பெற்ற ஒரு பெருங்கோயிலாக வளர்ச்சி கண்டுள்ளது.\nஇக்கோயிலின் மூலப்பிரகாரத்தின் உள்ளே மலர்களால் நிறைத்து கிரீட அலங்காரத்துடன் திகழும் முனீஸ்வரராக இத்தெய்வச் சிற்பம் காட்சியளிக்கின்றது. கோயிலைச் சுற்றியுள்ள வளாகத்தில் கடைவீதி அமைந்துள்ளது. பொதுமக்கள் வந்து தாங்களே பூசையைச் செய்து வழிபடும் வகையில் கருப்பண்ணசாமி சன்னதியும் இங்குள்ளது.\nகோயிலுக்கு வரும் பொதுமக்களில் சிலர் அருள் வந்து குறி சொல்வதும் அவர்களோடு வரும் குடும்பத்தினர் வாக்கு கேட்பதும் இங்கு மிக இயல்பாக அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளே.\nஅத்தகைய நிகழ்வுகளையும் இக்கோயிலுக்கு உள்ள பௌத்த தொடர்புகளையும் விளக்கும் தொல்லியல் அறிஞர் முனைவர்.சாந்தலிங்கம் அவர்களது விளக்கத்தையும் தாங்கி வருகின்றது இப்பதிவு.\nதிருநெல்வேலியின் அம்பாசமுத்திரத்திற்கு அருகே உள்ள திருப்புடைமருதூர் என்ற சிற்றூரில் அமைந்திருக்கும் சுவாமி நாறும்பூ நாதர் திருக்கோயில் கோபுர சித்திரகூடத்தையும் அதில் இடம்பெறும் சில காட்சிகள் வெளிப்படுத்தும் செய்திகளுக்கான விளக்கங்களையும் கொண்டு வருகிறது இந்தப் பதிவு.\nதிருநெல்வேலியிலிருந்து அம்பாசமுத்திரம் செல்லும் வழியில் ஏறக்குறை 26கி.மீ தூரத்தில் வீரவநல்லூர் என்ற ஊர் வருகின்றது. அவ்வூருக்கருகில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் ஒரு ஊர் திருப்புடைமருதூர்.\nகடனா நதி என்ற ஆறு தாமிரபரணியில் சேரும் இடத்தில் இந்த திருப்புடைமருதூர் என்ற சிற்றூர் உள்ளது. இங்குள்ள நாறும்பூசுவாமி கோயில் கோபுரத்தின் உள்ளே அமைந்துள்ள சித்திரக்கூடம் தமிழக ஓவியக் கலைக்கும் மரச்சிற்பக் கலைக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது.\nஇன்றைக்கு ஏறக்குறைய ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு மேல் பழமை கொண்டதாக அறியப்படும் இக்கோயிலில் 14 கல்வெட்டுக்கள் உள்ளன.\nஏறக்குறைய 10,ம் நூற்றாண்டு தொடங்கி 19 நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுக்கள் இவை. - கோயிலுக்கு வழங்கப்பட்ட கொடைகளை விவரிக்கும் கல்வெட்டுக்களாகவே பெரும்பாலும் இவை அமைகின்றன. அவற்றுள் முதலாம் ராஜராஜனின் வட்டெழுத்துக் கல்வெட்டு ஒன்றும் அடங்கும்.\nகி.பி.9ம் நூற்றாண்டு தொடங்கி அறியப்படும் இக்கோயில் சோழ மன்னர்கள், பாண்டிய மன்னர்கள், நாயக்க மன்னர்கள் என பல மன்னர்களின் ஆட்சி காலத்தில் புனரமைப்பு செய்யப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்ட கோயிலாக விளங்குகிறது. தாமிரபரணி ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டாலும் மீண்டும் புனரமைப்பு செய்யப்பட்டுத் தொடர்ந்து இக்கோயில் சிறப்புடன் திகழ்கின்றது.\nஇக்கோயிலின் வாயிற்புரத்தில் 5 நிலைகளைக் கொண்ட கோபுரம் உள்ளது. இந்த ஐந்து நிலைகளிலும் ஏறிச்செல்ல படிகள் உள்ளன. ஒவ்வொரு தளங்க���ின் சுவர்களிலும் சுவர் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இவை விஜயநகரப் பேரரசின் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட சித்திரவேலைப்ப்பாடுகளாகும்.\nஇச்சித்திரக் கூடத்தில் இடம்பெறும் சித்திரங்களுள் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களின் கதைச் சிற்பங்கள் ஓவியங்களாக உள்ளன; தென் தமிழக வரலாற்றில் இடம்பெறும் தாமிரபரணி போர் பற்றிய விரிவான காட்சிகள் ஒரு தளத்தில் நிறைந்து காணப்படுகின்றன.\nஇவை மட்டுமன்றி சிவபுராண கதைகள், விஷ்ணு புராணத்தில் வரும் சில கதைகள், திருவிளையாடற்புராணத்தில் வருகின்ற கதைகள், கந்த புராணம், பெரிய புராணம் ஆகியவற்றோடு தலபுராணக் கதைகளும் ஓவியங்களாகத் தீட்டப்பட்டு காட்சியளிக்கின்றன.\nஇக்கோயிலின் சுவர்ச்சித்திரங்களை மிக ஆழமாக ஆராய்ந்து புகைப்படங்களுடன் ஒரு நூலாக வெளியிட்டவர் பேராசிரியர் சா.பாலுசாமி. இக்கோயிலின் 2ம் தளத்தில் அமைந்திருக்கும் தாமிரபரணிப் போரைப் பற்றி குறிப்பிடுகையில் “இந்தத் தாமிரபரணி போர், 1532-ம் ஆண்டு ஆரல்வாய்மொழிக் கணவாய்க்கு அருகே திருவிதாங்கூர் அரசர் பூதல வீர உதய மார்த்தாண்ட வர்மாவுக்கும், விஜயநகர அரசர் அச்சுத தேவராயருக்கும் இடையே நடைபெற்ற போர் என்று குறிப்பிடுகின்றார்“.\nதமிழக கோயில்களில் உள்ள சுவர்ச்சித்திரங்கள் பெருமளவில் கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்களால் சிலரால் சிதைக்கப்படுவது தொடர்கதையாகவே உள்ளது.\nஇத்தனைச் சிறப்பு வாய்ந்த இச்சுவர் சித்திரங்களின் மீது தங்கள் பெயரையும் தொலைபேசி எண்களையும் எழுதி வைத்து இவற்றைச் சிதைப்பவர்கள் அயல்நாட்டுக்காரர்கள் அல்ல, மாறாக நமது தமிழகத்திலேயே வாழும் மக்கள் தான்.\nநம் சூழலில் இன்று வரை புராதனச் சின்னங்களையும் கோயில் கலைகளையும் மதித்துப் போற்றி பாதுகாக்கும் சிந்தனை பொது மக்களிடம் மிகக் குறைவாகவே உள்ளது என்பது தான் உண்மை. புராதனச் சின்னங்களைப் பாதுகாக்கும் கடமை அரசுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் மட்டும் உள்ள கடமை அல்ல. மாறாக நாம் அனைவருக்குமே இருக்கும் கடமை என்பதை ஒவ்வொரு தனி மனிதரும் உணர வேண்டும்.\nகோயில் என்பது பக்தர்கள் வந்து வரம் கேட்டு வேண்டிக் கொண்டு, வந்து வழிபட்டு விட்டு குப்பைகளைப் போட்டு விட்டுச் செல்லும் இடமல்ல. கோயில் என்பது கலைகளின் இருப்பிடம். கோயில்கள் பண்பாட்டுத் தளத��தின் மிக முக்கிய சான்றுகள். கோயிலையும் அவை கொண்டிருக்கும் பண்பாட்டுக் கூறுகளையும் சேதப்படுத்தாமல் அவற்றைப் பாதுகாப்பதும் நமது அடுத்த தலைமுறைக்கு அதன் சிறப்பு குறையாமல் விட்டுச் செல்வதும் தமிழர் நம் ஒவ்வொருவரது கடமையுமாகும்\nஇப்பதிவில் சுவர்ச்சித்திரங்களைப் பற்றிய விளக்கங்களை அளிக்கின்றார் சென்னை எழும்பூர் அரசு கவின் கலைக்கல்லூரியின் முன்னாள் முதல்வரும், கவிஞர், சிற்பி, எழுத்தாளர் என பன்முக ஆளுமை கொண்ட ஓவியர் சந்ரு அவர்கள்.\nஇப்பதிவினைச் செய்ய ஏற்பாட்டில் உதவிய முன்னாள் திருநெல்வேலி ஆட்சியர் முனைவர்.கருணாகரன், சகோதரர் தீக்கதிர் விஜய் ஆகியோருக்கு நமது நன்றி.\nஇலங்கைக் கோட்டையின் வரலாறு அறிவோம்\nஇலங்கைத் தீவில் ஐரோப்பியரது மேலாதிக்கம் இருந்தமைக்கு அடையாளமாக இன்றும் காட்சி அளிக்கும் நினைவுச்சின்னங்களுள் யாழ்ப்பாணக் கோட்டையும் ஒன்று. கிபி 1619 அளவில் போர்த்துக்கீசியரால் முதலில் இக்கோட்டைக் கட்டப்பட்டதாக அறியப்பட்டாலும், இதற்கு முன்னரே இப்பகுதி வணிகத்திற்காகப் பயன்பட்டது என்பதும் கட்டுமானங்கள் இருந்தன என்பதும் தொல்லியல் ஆய்வாளர்கள் முடிவு. யாழ்ப்பாண தீபகற்பத்திற்குத் தெற்கே, இலங்கையில் உள்ள இரண்டாவது மிகப்பெரிய கோட்டையாக கருதப்படுகிறது இக்கோட்டை. கிபி 1619 அளவில் போர்த்துக்கீசியரால் முதலில் இக்கோட்டைக் கட்டப்பட்டதாக அறியப்படுகின்றது. கிபி 17ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் பின் அதன் தொடர்ச்சியிலும் ஆட்சி புரிந்த டச்சுக்காரர்கள் இக்கோட்டையை மேலும் விரிவாக்கி தற்போது நாம் காணும் நட்சத்திர வடிவத்துடன் இக்கோட்டையை அமைத்தனர். டச்சுக்காரர்களுக்கு பின்னர் இலங்கை தீவை ஆண்ட பிரித்தானியர் சில மாற்றங்களை ஏற்படுத்தினாலும் அடிப்படை தோற்றத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்யவில்லை . ஆகவே இக்கோட்டை டச்சுக் கோட்டை என்றும் அழைக்கப்படுகின்றது.\nபோர்த்துக்கீசியர் இலங்கைத் தீவிற்கு வருவதற்கு ஈராயிரத்திற்கும் முற்பட்ட காலகட்டத்திலேயே ரோமானியருடனும், இந்தியா, அரேபியா ஆகிய நாடுகளுடனும், ஏனைய கிழக்காசிய நாடுகளுடனும் வணிகப் போக்குவரத்துக்கள் இருந்தமையும், இப்பகுதியில் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட அகழ்வாய்வுச் சின்னங���கள் உறுதி செய்கின்றன. பழமையான கற்கோவில்கள் இங்கு இருந்தமைக்கான சான்றுகளும் கிடைக்கின்றன. பிற்கால ஐரோப்பியர் வருகையின் போது அவை சிதைக்கப்பட்டிருக்கலாம் என்பது இந்த யாழ்ப்பாணக் கோட்டை உள்ள பகுதியில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வுகளின் வழி தெரிய வருகின்றது.\nதமிழகத்தை ஆண்ட சோழ மன்னன் முதலாம் ராஜராஜன் இலங்கைத் தீவின் பெரும்பகுதியைத் தனது ஆட்சிக் காலத்தில் கைப்பிற்றினான். அப்போது இலங்கையின் இன்றைய பொலநருவை உட்பட பல பகுதிகளில் அவனால் சிவாலயங்கள் எழுப்பப்பட்டன. இந்த யாழ்ப்பாணக் கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட பழமையான கல்வெட்டொன்று முதலாம் ராஜராஜன், இங்குக் கட்டப்பட்ட கோயிலுக்கு வழங்கிய தானம் பற்றிய செய்திகளைக் குறிப்பிடுகின்றது.\nஇங்கு நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வு, இப்பகுதி சோழமன்னர் ஆட்சிகாலத்தில், அதாவது கி.பி 9, 10ம் நூற்றாண்டு காலகட்டத்தில் இப்பகுதி ஒரு வணிகப் பெறுநகரமாக இருந்திருக்கலாம் என்பதை விளக்குவதாக அமைகிறது. இக்கோட்டை அமைந்திருக்கும் பகுதி ஐந்நூற்றுவன் வளவு என அழைக்கப்படுகின்றது. சோழ மன்னர்கள் ஆட்சி காலத்தில் புகழ்பெற்று விளங்கிய வணிகக் குழுக்களில் பெயர்களையும் நகரங்களின் பெயரையும் ஒத்த வகையில் இது அமைந்திருப்பதையும் காணவேண்டியுள்ளது. இது இப்பகுதி ஒரு வணிகப்பெருநகரமாக அக்காலகட்டத்தில் திகழ்ந்திருக்கக்கூடிய சாத்தியக் கூறுகளை உறுதிப்படுத்துவதாகவும் அமைகின்றது.\nடச்சுக்காரர்கள் காலத்தில் அவர்கள் எழுதிவைத்த ஆவணங்களில் யாழ்ப்பாணக் கோட்டை கட்டிய வரலாறும் கோட்டையைக் கட்டுவதற்கு அவர்கள் பயன்படுத்திய கற்கள் எவ்வாறு கொண்டுவரப்பட்டன என்ற வரலாறும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. அதில் கோட்டை கட்டுவதற்கு வேண்டிய முருகக் கற்கள் (கோரல் கற்கள்) அருகில் உள்ள வேலனை, நயினாதீவு, எழுவைதீவு, அனலைதீவு ஆகிய இடங்களில் இருந்து பெறப்பட்டன என்ற செய்திகளை அறியமுடிகின்றது.\nஇத் தீவுகளைச் சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து முருகக் கற்களைக் கொண்டு வந்த ஒவ்வொருவருக்கும் அக்காலத்தில் 3 பணம் வழங்கப்பட்டது என்றும், கடலிலிருந்து கற்களைச் சேகரித்து தோணி ஏற்றுவதற்கு தோணி ஒன்றுக்கு அரைப் பணம் வழங்கப்பட்டது என்றும் அறியமுடிகின்றது.\nடச்சுக்காரர்கள் ஆட்சியின் போது இக்கோட்டைக்குள் ஒ���ு தேவாலயம் கட்டப்பட்டது. கி.பி1730ல் கட்டிமுடிக்கப்பட்ட இத்தேவாலயத்தின் அமைப்பு சிலுவை போன்ற வடிவில் அமைந்துள்ளது. தற்சமயம் இந்தத் தேவாலயம் போரினால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஆலயத்தின் முழுமையான வடிவமைப்பைத் தெரிந்து கொள்ள முடியாத அளவில் ஆலயம் முற்றாக அழிந்து கல் மேடாகக் காட்சியளிக்கிறது.\nஅண்மையில் இலங்கையில் நடைபெற்ற போரில் இந்த யாழ்ப்பாணக் கோட்டை பெரிய பாதிப்பை சந்தித்தது. போருக்குப் பின் இன்று இக்கோட்டையின் சில பகுதிகளைப் புனரமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nயாழ்ப்பாணக் கோட்டை உள்ள இப்பகுதியில் நடைபெற்ற தொல்லியல் அகழ்வாய்வுகளின் போது கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் இங்குள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அகழ்வாய்வில் கிடைத்த தொல்லியல் ஆதாரங்களும் பழமையான சிவாலயத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கற்கள் மற்றும் தூண்கள், கட்டிடத்தின் பாகங்கள் ஆகியவையும் கிடைத்துள்ளன.\nஇக்கோட்டைப்பகுதியில் மேலும் தொடர்ந்து அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்படுமானால் இப்பகுதியின் பண்டைய நாகரிகமும் வணிகச் சிறப்பும் மேலும் ஆய்வுலகத்தினால் வெளிக்கொண்டரப்படலாம்.\nஇலங்கைத் தமிழர் வரலாறு - ஒரு சுருக்க வரலாறு, பேரா.ப.புஷ்பரட்ணம்\nஇப்பதிவினைச் செய்ய ஏற்பாட்டினைச் செய்த பேராசிரியர். ப.புஷ்பரட்ணம், ஆசிரியை வாலன்றீனா இளங்கோவன் ஆகியோருக்கும் புகைப்படங்கள் எடுப்பதில் உதவிய எழுத்தாளர் மதுமிதா ஆகியோருக்கு நமது நன்றி.\nதமிழின் பாரம்பரிய வளங்களை மின்மயமாக்கும் சர்வதேச முயற்சி.\nபங்களிக்க விரும்புவோர் தொடர்பு கொள்க\nசங்கமித்தை - மாதகல் சம்பில்துறை பௌத்த அடையாளங்கள்\nமதுரை ஸ்ரீ பாண்டி முனீஸ்வரர் கோயில் பௌத்த தொடர்புக...\nஇலங்கைக் கோட்டையின் வரலாறு அறிவோம்\n1910ம் ஆண்டு சாதி அமைப்பின் கொடுமை\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\nHeritage Wiki மின்னுலக மரபுக்காட்சியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/fatwas/itemlist/category/355-short-fatwa", "date_download": "2019-08-23T04:18:53Z", "digest": "sha1:3ASTDODHBP4DS74BLTYR4PVOFL3IB4UG", "length": 3596, "nlines": 46, "source_domain": "www.acju.lk", "title": "குறுகிய பத்வா - ACJU", "raw_content": "\nதமத்துஃ முறையில் இஹ்ராம் நிய்யத் வைத்த ஒருவர் உம்ராவைச் செய்து விட்டு ஹஜ்ஜுக்கு முன்பதாக இன்னுமொரு உம்ரா செய்தல்\nதமத்துஃ முறையில் நிய்யத் வைத்த ஒருவர் உம்ரா செய்துவிட்டு ஹஜ்ஜுடைய அமல்களை ஆரம்பிக்குமுன் உள்ள இடைப்பட்ட காலத்திலோ அல்லது பொதுவாக ஏனைய காலத்திலோ, ஒரே பயணத்தில் ஒன்றை விடப் பல உம்ராக்களை செய்வது விரும்பத்தக்க அமலாக இருந்தாலும், ஹஜ்ஜுடைய காலங்களில் ஒன்றை விட அதிகமான உம்ராக்களை நிறைவேற்றும் பொழுது பர்ளான உம்ராவை நிறைவேற்றுபவர்களுக்கு\nபள்ளிவாயலுக்குச் சொந்தமான வெற்றுக்காணியில் விவசாயம் செய்ய முடியுமா\nவெளிநாடு சென்று வரும் பெண்களின் அன்பளிப்புகளைப் பெறல்\nபிற மதத்தவர்களின் அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்ளலாமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2012/09/blog-post_23.html", "date_download": "2019-08-23T05:02:41Z", "digest": "sha1:6HLLZ7LKCFQBXWHCOVEP3HYAZP3PKES3", "length": 21576, "nlines": 336, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: டீசல் விலை", "raw_content": "\nஅர்த்தமுள்ள வாழ்வைத் தேடி இந்தியா கிளம்புகிறார் காந்தி\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 54\nடெல்லி பல்கலையில் சாவர்க்கர் சிலை : அத்துமீறும் ஏ.பி.வி.பி. \nIndex of Madras essays மதராசபட்டினம் கட்டுரைகள்\nஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-4\nஜெயமோகனின் ‘சாளக்கிராமம்’ – ஞானமரபின் நான்கு மாற்றுவரலாறுகள்\n“எனக்கு உடல் நிலை சரியில்லை என யார் சொன்னது\nராஜராஜன் பற்றி பா. ரஞ்சித் பேசியதும் வரலாறும்\nரசனைக் குறிப்பு – நீல.பத்மநாபனின் கவிதைகள் – சாயங்கால மேகங்கள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nடீசல் விலை ஏற்றம் கண்டு பலர் கொதித்துப்போயுள்ளனர். உண்மையில் இந்த விலையேற்றம் தாமதமாக வந்துள்ளது. பலமுறை பெட்ரோலின் விலை ஏற்றப்பட்டபோதெல்லாம் டீசல் விலை ஏற்றப்படவேயில்லை. அல்லது மிகக் குறைவாக ஏற்றப்பட்டுள்ளது.\nபெட்ரோல் விலையை ஏற்றவேண்டுமா என்பதிலேயே சில கேள்விகள் உள்ளன. அதீதமான வரிவிதிப்பு காரணமாகவே பிற நாடுகளைவிட இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகமாக உள்ளது. என்னைக் கேட்டால் இந்த விலையைக் குறைக்க MGNREGA போன்ற ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் (என்ன அற்புதமான பெயர் வேலையே நடக்காத ஒன்றின் பெயர் வேலை வாய்ப்புத் திட்டம்) செய்யப்படும் வீண் செலவுகளைக் குறைக்கலாம் என்பேன். இடதுசாரிகள் வேறு மாதிரி பேசுவார்கள். தொழில்துறைக்கு அள்ளித்தரும் பல லட்சம் கோடி சலுகைகளைக் குறைத்து வரிகளாக விதித்துத் தள்ளினால், பெட்ரோல் விலையைக் குறைத்துவிடலாம் என்பார்கள். இன்னும் சிலர், 2ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விட்டு, கரியை ஏலம் விட்டால் எத்தனை கோடிகோடி பணம் வேண்டுமானாலும் கிடைக்கும் என்பார்கள்.\nவரி அதிகம் என்பது உண்மைதான். ஆனால் அதிலுமே சமநிலையற்ற தன்மை நிலவுகிறது என்பதும் உண்மை.\nடீசல், பெட்ரோல் இரண்டையும் கச்சா எண்ணெயிலிருந்து உற்பத்தி செய்ய, கிட்டத்தட்ட ஒரே செலவுதான் ஆகிறது. ஆனால் டீசல் விலை குறைவு. ஏனெனில் டீசல்தான் விவசாயிகளுக்கும் போக்குவரத்துத் துறையினருக்கும் மிக அவசியம். டீசல் அடிப்படைப் பொருளாகவும் பெட்ரோல் ஆடம்பரப் பொருளாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால் லாரிகள் மட்டுமல்ல, மெர்சிடிஸ் பென்ஸ் காரும் டீசலில் ஓடுகிறது, வோல்வோ பஸ்ஸும் டீசலில் ஓடுகிறது.\nபெட்ரோல் விலையை 10 ரூபாய் ஏற்றி, டீசல் விலையை 1 ரூபாய் ஏற்றும் நிலைக்கு பதிலாக, டீசல் விலையை மட்டும் 5 ரூபாய் ஏற்றியதால் நாடே கொந்தளித்துள்ளது.\nஆனால் இந்த விலை ஏற்றத்தாலும் வேறு சில காரணங்களாலும் ஏற்றிய விலை விரைவில் இறங்கும் என்று கருதுகிறேன்.\nஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய்கள், கடந்த ஒரு வருடத்தில்\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த ஒரு வருடத்தில் சுமார் 10% வீழ்ந்துள்ளது. (கிட்டத்தட்ட 16% வீழுந்து பின்னர் வீழ்ச்சி குறைந்துள்ளது.) டீசல் விலையேற்றம் 10%-க்கும் குறைவே.\nதொடர்ந்து சீர்திருத்தங்களைச் செய்வதன்மூலம் அந்நியச் செலாவணியை இந்தியாவுக்குள் பாய்ச்ச முடியும். அதன் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிக்கும். இழந்த 10%-ஐ மீட்டாலே, டீசலில் விலை மீண்டும் பழைய இடத்துக்கே சென்றுவிட முடியும். பெட்ரோலின் விலையையும் குறைக்கலாம்.\nமமதா மத்திய ஆட்சியிலிருந்து விலகி இந்தியாவுக்கு மிகப் பெரும் உதவி செய்திருக்கிறார்.\nஆமாம் உண்மை. மம்தா விலகியது ஒரு பெரிய பாரத்தை நீக்கியுள்ளது என்றே கருதுகிறேன்.\nPain in the neck என்பது போல மம்தாவின் தொந்தரவு மத்திய அரசில் இ���ுந்தது என்பதே உண்மை.\nடீசல், பெட்ரோல் உற்பத்திக்குத் தேவையான குரூட் எண்ணெயில் பெரும் பகுதி வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி ஆகிறது. 1970களில் இந்திரா ஆட்சியில் குரூட் எண்ணெய் விலை அடுத்தடுத்து உயர்ந்தது.ஆகவே பெட்ரோல் என்பது பெரும் பணக்காரகள் பயன்படுத்துகிற ஆடம்பரப் பொருளாகக் கருதி அதன் அதன் உபயோகத்தைக் குறைக்க அடுத்தடுத்து மத்திய அரசும் மானில அரசுகளும் வரிகளை உயர்த்தின . சரி. அப்போது நாட்டில் அம்பாசிடர் கார்களும் பியட் கார்கள் மட்டுமே இருந்தன.\nஆனால் பின்னர் நாட்டை தொழில் மயமாக்குவது என்ற கொள்கையின் கீழ் வகைவகையான கார்களை உற்பத்தி செய்ய உரிமைகள் வழங்கப்பட்டன. லாரிகள் விஷயத்திலும் அப்படித்தான்.\nஅதாவது பெட்ரோல் ஆடம்பரப் பொருள் என்ற கொள்கை காற்றில் பறக்க விடப்பட்டது.கார் தயாரிப்பாளர்க்ளுக்கும் இரு சக்கர வாகன தயாரிப்பாளர்களுக்கும் இஷ்டத்துக்கு வரிச்சலுகைகள் வழங்கப்பட்டன. மாத மாத கார இரு சக்கர வாகன விற்பனை தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சிப் போக்கை காட்டுவதாக கணக்கில் கொள்ளப்பட்டது.\nஇதன் விளைவாக எண்ணற்ற மக்கள் இந்த வாகனங்களை வாங்க முற்பட்டனர்.\nஅதாவது ஆரம்ப முதல் நமது அரசுகளுக்கு தெளிவான சீரான போக்குவரத்துக் கொள்கை எதுவும் இருக்க வில்லை.இப்போது பெட்ரோல் டீசல் ஆகியவை ஆடம்பரப் பொருள் அல்ல ஆனால் அவற்றின் மீது பயங்கர வரி. இவற்றைக் குறைக்க மனம் இல்லை.ஓட்டுப் பிடிக்க கவர்ச்சியான் திட்டங்களுக்குப் பணம் வேண்டுமே.\nஇன்றைக்கும் அமெரிக்காவில் பெட்ரோல் (லிட்டர் கணக்கிட்டால்) விலை கிட்டத்தட்ட ஒரு க்ப் காப்பியின் விலையை விட சற்றே அதிகம்.இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை ஒரு கப் காப்பியின் விலையை விட சுமார் ஏழு அல்லது எட்டு மடங்கு அதிகம். அனியாயமான வரிகளே இதற்குக் காரணம் இப்படி ஏழு எட்டு மடங்கு வரி போடும் அரசு மக்களுக்கான அரசா\nடெய்லி ஷேர் ஆட்டோ வில் போகணும். மளிகை பொருட்கள் வாங்கணும்.\nஅப்போதான் இதன் impact புரியும். தின கூலிகள் ரொம்ப கஷ்டபடுகிறார்கள்.\nsuv போறவன் diesel போடுறான்ன அவனுக்கு வரி போடு. சரக்கு மற்றும் பொது போக்குவரத்துக்கு இதில் இருந்து விலக்கு\ndiesel விலை ஒருவேளை குறைந்தாலும் விலை ஏற்றியது ஏற்றியதுதான். நிச்சயம் குறையாது.\nபெட்ரோல் விலை ஏற்றி இருந்தால் கூட இந்த அளவிற்கு பாதி��்காது.\nகேட்டால் பெட்ரோல் விலை குறைந்தால் நுகர்வு அதிகரிக்கும், இன்னும் இறக்குமதி செய்வது அதிகரிக்கும்,அன்னிய செலாவணி அதிகம் தேவைப்படும் என்பார்கள்.அமெரிக்காவில் பெட்ரோல் விலை இந்தியா போல் இல்லை, ஏனெனில் அங்கு அதை வைத்து அரசு அதிக வருவாய் ஈட்டவிரும்பவில்லை.சந்தை சக்திகள் தீர்மானிக்கின்றன. இந்தியாவில் வரிகளை குறைத்தால் பெட்ரோல்,டீசல் விலை குறையும்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு ஒரு வக்காலத்து\nமுஸ்லிம்களின் குற்றம் அல்லது குற்றமின்மை\nபன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி, கொழும்பு\nகதிர்வீச்சு - சிறு அறிமுகம்\nசுனாமி + கதிர்வீச்சு + சோமாலியா மரணம்\nஉயிர் குடிக்கும் யுரேனியம் சுரங்கம்\nசெர்னோபில் விபத்தில் எத்தனை பேர் இறந்தார்கள்\nகன நீர் மனித உயிரை பாதிக்குமா\nபாரதி நினைவு தினப் பேச்சு\nபத்மா சேஷாத்ரி / ஸீயோன் பள்ளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2019-08-23T05:25:13Z", "digest": "sha1:JEVQOGPCUYTQFUXGJ7W3LL6ULVZTGZJ7", "length": 8037, "nlines": 152, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: இடைத்தேர்தல்", "raw_content": "\nகொண்டு வந்தவர்களே அதனை மூடுவதாக வாக்குறுதி\nஒட்டப்பிடாரம் (02 மே 2019): ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக திமுக ஆட்சியில் மூடப்படும் என்று ஒட்டப்பிடாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் வாக்காளர்களிடம் உறுதி அளித்தார்.\nடிடிவி தினகரனுக்கு பழைய சின்னமே கிடைத்தது - மகிழ்ச்சியில் தொண்டர்கள்\nசென்னை (24 ஏப் 2019): டிடிவி தினகரன் கட்சிக்கு மீண்டும் பரிசுப்பெட்டகம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.\nநான்கு சட்டமன்ற இடைத்தேர்தல் - அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nசென்னை (23 ஏப் 2019): தமிழகத்தில் 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.\nநான்கு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது அமுமுக\nசென்னை (22 ஏப் 2019): நான்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் பெயரை அறிவித்தது அமுமுக.\nநான்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nசென்னை (13 ஏப் 2019): திருப்பரங்குன்றம், ஒட்ட���்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது திமுக.\nபக்கம் 1 / 5\nசெக் குடியரசு விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற முஹம்மது அனஸ்…\nட்விட்டர் டிரெண்டிங்கில் திருமாவளவன் பிறந்தநாள் வாழ்த்து\nஉடல் நலக்குறைவால் வைகோ அப்பல்லோவில் அனுமதி\nபாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திமுக\nஅருண் ஜெட்லி உடல் நிலை கவலைக்கிடம்\nதான் கட்டிய சிபிஐ அலுவலகத்திலேயே விசாரிக்கப் பட்ட ப.சிதம்பரம்\nடெல்லியை திணறடிக்க திமுக தலைமையில் 14 கட்சிகள் ரெடி\nஜாகிர் நாயக் விசயத்தில் எங்கள் முடிவில் மாற்றம் இல்லை - மஹாதிர் ம…\nமோடிக்கு ராக்கி கட்டி வாழ்த்து தெரிவித்த இஸ்ரத் ஜஹான்\nஅம்பலமாகும் ஆர்எஸ்எஸ்: ஆர். அருண்குமார்\nகவலை அளிக்கும் இந்திய பொருளாதாரம் - ரகுராம் ராஜன்\nசெக் குடியரசு விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற முஹம்மது…\nஜாகிர் நாயக் பேச்சு - மலேசிய பிரதமர் அதிருப்தி\nகிடப்பில் போடப்பட்ட குளம் வெட்டும் பணியை முடித்து வைத்த சமூக…\nஜாகீர் நாயக் விவகாரத்தில் நெருக்கடி நிலையில் மலேசிய பிரதமர்\nவைகோ மீண்டும் மருத்துவ மனையில் அனுமதி\nமன்மோகன் சிங் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.irasenthil.com/2007/01/", "date_download": "2019-08-23T05:09:48Z", "digest": "sha1:LDKSELJXSHM3I243FJRL4EGSCIW5PZMY", "length": 7069, "nlines": 131, "source_domain": "www.irasenthil.com", "title": "இரா.செந்தில் | ira.Senthil: January 2007", "raw_content": "\n0 Comments Tags தமிழர்கள் , தமிழ்\nமூக்கைக் (மூன்று தோல்; இரு துளை) குறுக்காய்ப் படம் போட்டால் மூன்று என்ற எண்ணும் சொல்லும் வந்துவிடும்;\nதமிழர் திருநாள் பொங்கல் : சில சிந்தனைகள்\n0 Comments Tags தமிழர்கள் , தமிழ்\nகாயத்ரி மந்திரம் சொல்லிற்று நம் வேதம்.\nமன்னிக்கவும். அது உங்கள் வேதம். நாங்கள் தமிழர்கள்.\nஇது போன்ற மந்திரங்களைக் புரோகிதர்கள் சொல்லக் கேட்டுவிட்டு ஏதோ பெரிதாக இருக்கும் போலிருக்கிறது என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டதோடு சரி. இந்த மந்திரங்களை நாங்கள் இயற்றவுமில்லை. புரிந்து ஏற்கவும் இல்லை. இடைக்காலத்தில் சமஸ்கிருத மயக்கம் இருந்தது என்பது உண்மை. என்ன செய்வது ... இந்த புரோகித, மாந்திரீக விசயங்களில் மக்கள் தங்கள் மொழியில் இல்லாமல், தனக்குப் புரியாத மொழியில் செய்யும் போதுதான் அதில் மயக்கம் கொள்ளவும், கேள்வி கேட்பாடு இன்றி நம்பவும் செய்கிறார்கள். அதனால்தான் இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்த மண்ணில் \"வேதத்தில் எல்லாம் இருக்கிறது\" என்ற கருத்தைத்தான் மக்களிடம் விதைத்து வைத்துள்ளார்களே தவிர, அதில் என்ன இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. அது எதைப் பற்றி பேசுகிறது என்பது கூடத் தெரியாது. ஒரே ஒரு பாடலின் பொருள் கூடத்தெரியாது. ஆனால், அதில் எல்லாம் இருக்கிறது என்று ஏமாற்றி வைத்திருக்கிறார்கள். இப்படி, மக்களிடம் இருந்து இயல்பாகப் பரிணமித்து ஒன்றும் சமஸ்கிருதம் வரவில்லை. புரோகிதத் தொழிலைச் செய்வதற்கு மட்டும்தான் பயன்பட்டிருக்கிறது. ஆகவே, அது \"நம்\" வேதம் இல்லை. உங்களுடைய வேதம். உங்களின் அன்புக்கு நன்றி. நன்றி: பகுத்தறிவு சுரேஷ்\n0 Comments Tags கண்டனம் , குள்ள நரிகள் , சுஜாதா\nசுஜாதா தன் முகமுடியை கடந்த கொஞ்ச நாட்களாக விலக்கி தனது சாதிய முகத்தை வெளிக்காட்டிக்கொன்டிருந்தார், இப்பொழுது முழுச்சாயமும் வெளுத்து விட்டது.\nநண்பர் குழலியின் பதில் பதிவு\n1 Comments Tags தமிழர்கள் , தமிழ்\nதமிழர் திருநாள் பொங்கல் : சில சிந்தனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/natchathira-palangal/anuradha-natchathira-palangal/", "date_download": "2019-08-23T04:43:55Z", "digest": "sha1:LWQC5EBL33YOVKI4RTPOU5JIIBKTFJVB", "length": 18050, "nlines": 184, "source_domain": "www.muruguastro.com", "title": "Anuradha natchathira palangal | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஅனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்கை ரகசியம்\nஇருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் பதினேழாவது இடத்தை பெறுவது அனுஷ நட்சத்திரமாகும். இதன் அதிபதி சனி பகவானாவார். இது ஒரு ஆண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இந்த நட்சத்திரம் விருச்சிக ராசிக்கு சொந்த மானதாகும். இது உடலில் சிறுநீர்ப்பை, பிறப்புறுப்பு, குதம், இடுப்பு பகுதி எலும்புகள் போன்றவற்றை ஆளுமை செய்கின்றது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் ந,நி,நு,நே ஆகியவை தொடர் எழுத்துக்கள் நா,நீ,நூ ஆகியவை.\nஅனுஷ நட்சத்திராதிபதி சனி பகவான் என்பதால் எப்பொழுதும் மாறுபட்ட மனநிலையை கொண்டிருப்பார்கள். எறும்புக்கும் தீமை நினைக்க மாட்டார்கள் என்றாலும் கொண்ட கொள்கைக்காக ஆயுதம் ஏந்தவும் தயங்க மாட்டார்கள். பலருக்கு சுமை தாங்கியாக விளங்கினாலும், தங்களுடைய மனக் குறைகளை யாருடனும் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். ���ார் தவறு செய்தாலும் நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே என தயங்காமல் எடுத்துரைப்பார்கள். அழகான கூந்தலும் விசாலமான கூந்தலும் இவர்களுக்கு அழகு சேர்ப்பதால் அமையும். சட்டென கடின வார்த்தைகளை பேசினாலும் உடனே அதை சரி செய்து விடுவார்கள். கருமியாகவும் இருப்பார்கள். இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்ற கூற்றுப்படி பூமியில் இருக்கும் போதே புண்ணிய காரியங்களை செய்து சமுதாயத்தின் முன்னேற்றமடைவார்கள். எல்லா விஷயங்களையும் தெரிந்து வைத்திருப்பார்கள். பசியை பொறுக்க மாட்டார்கள். இரவு பகல் பாராது உழைப்பார்கள். ஜாதி, மதம், இனம் இவற்றையெல்லாம் கடந்து அனைவரிடத்திலும் அன்பாக பழகுவார்கள் கவர்ச்சியான தோற்றத்தால் அனைவரையும் கவர்ந்திமுப்பார்கள். பேச்சில் வித்தகர்கள். தெளிவாக பேசுவார்கள். தாம்பூல பிரியர்கள்.\nஅனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குடும்பத்தின் மீது அதிக பாசம் கொண்டவர்கள். மனைவிக்கு மரியாதை கொடுப்பார்கள். பெற்றோரை பேணி காப்பார்கள். உடன் பிறந்தவர்களுக்காக எதையும் விட்டு கொடுப்பார்கள். பெரியவர்களிடம் மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பார்கள். செல்வம் செல்வாக்கு அசையும் அசையா சொத்துக்கள் யாவும் சிறப்பாக அமையும். எல்லாரிடத்திலும் நட்பாக பழகுவதால் உற்றார் உறவினர்களின் ஆதரவைப் பெறுவார்கள் ஆழ்ந்த சிந்தனையில் எப்பொழுதும் முழ்கியிருப்பார்கள். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும். சிறு வயதில் கஷ்டப்பட்டாலும் 29 வயதிலிருந்து நல்ல முன்னேற்றம் உண்டாகும். 40 முதல் 60 வயது வரை பொற்காலமாக அமையும். தன்னுடைய தாராள மனப்பான்மையை எப்பொழுதும் வீட்டில் தம்பட்டம் அடித்துக் கொண்டிருப்பார்கள்.\nஅனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எடுக்கும் காரியங்களில் வெற்றி பெறுவதற்காக இரவு பகல் பாராமல் உழைப்பார்கள். பலர் நாட்டிய பேரொளிகளாகவும், சிறந்த பாடகர் மற்றும் வசனகர்த்தாவாகவும் இருப்பார்கள். வாய் பேச்சில் வித்தகர்கள். மருத்துவம், வங்கி, காவல் துறை, தீயணைப்பு துறை, உளவுத்துறை போன்றவற்றில் பணிபுரிவார்கள். ஒரு சிலர் கட்டிட கலை, காண்டிராக்ட் போன்றவற்றிலும் பணிபுரிவார்கள். பலராலும் பாராட்டப்படக் கூடிய அரிய பெரிய காரியங்களை செய்து பெரிய பதவிகளை வகிப்பார்கள். மக்கள�� செல்வாக்கால் நாடாளுமன்றம், சட்டமன்றம் போன்றவற்றிலும் இடம் பெறும் வாய்ப்பு அமையும். சமுதாயத்தில் புகழ் பெருமை, செல்வம் செல்வாக்கு யாவும் தேடி வரும். தொழிலாளர்களுக்காக போராடுவதால் தொழில் சங்க தலைவராக இருப்பார்கள்.\nஅனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உடலில் இடது கண் நரம்புகள் மற்றும் தலை நரம்புகளில் பாதிப்பு ஏற்படும். தலைவலியும், வயிற்றில் பிரச்சனையும் எப்பொழுதும் இருக்கும்.\nஅனுஷ நட்சத்திராதிபதி சனி பகவான் என்பதால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சனி திசை முதல் திசையாக வரும். இதன் மொத்த வருட காலங்கள் 19 என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள சனி தசா புக்திகளை பற்றி அறியலாம். சனி பலம் பெற்றிருந்தால் கல்வியில் மேன்மை, பெற்றோருக்கு உயர்வு, அசையா சொத்து சேர்க்கை அமையும். பலமிழந்திருந்தால் குடும்பத்தில் சோதனையும் பெரியவர்களிடையே கருத்து வேறுபாடும் கல்வியில் மந்த நிலையும், சோம்பல் தனமும் உண்டாகும்.\nஇரண்டாவதாக வரும் புதன் திசை காலங்கள் 17 வருடங்கள் நடைபெறும் இத்திசை காலங்களில் குடும்பத்தில் சுபிட்சமும், கல்வியல் மேன்மையும், பெற்றோர் பெரியோர்களின் ஆசியும், நல்ல ஞாபக சக்தியும் உண்டாகும்.\nமூன்றாவதாக வரும் கேது திசை காலங்களில் அவ்வளவு நல்ல பலன்களை எதிர்பார்க்க முடியாது. உடல் நிலையில் பாதிப்பு, திருமண வாழ்வில் பிரச்சனை வாழ்வில் முன்னேற்றமற்ற நிலை உண்டாகும்.\nநான்கவதாக வரும் சுக்கிரன் திசை 20 வருட காலங்களில் நல்ல மேன்மைகளை அடைய முடியும். பொருளாதார உயர்வும் அசையும் அசையா சொத்து சேர்க்கையும் உண்டாகும். பொன் பொருள் சேரும்.\nசூரிய திசை 6 வருட காலங்கள் நடைபெறும் இத்திசை காலங்களில் சற்று ஏற்ற இறக்கமான பலன்கள் உண்டாகும். தந்தைக்கு சோதனைகள் ஏற்படும்.\nஅனுஷ நட்சத்திர காரர்களின் ஸ்தல மரம் மகிழம்பூ மரமாகும். இம்மரமுள்ள ஸ்தலங்களில் வழிபாடு செய்தால் நற்பலன் அமையும். இந்த நட்சத்திரத்தை கும்ப லக்னம் அமைந்த முன்னிரவில் 10 மணியளவில் தலைக்கு நேராக காண முடியும்.\nசெய்ய வேண்டிய நல்ல காரியங்கள்\nஅனுஷ நட்சத்திர நாளில் மஞ்சள் நீராட்டுதல், திருமணம், சீமந்தம் வாஸ்துபடி வீடு கட்ட தொடங்குதல், புது ஆடை ஆபரணம் அணிதல் உபநயனம் செய்தல், கல்வி கற்க தொடங்குதல், புது மனை புகுதல், தானியம் ச���ர்த்தல், விதை விதைத்தல், கதி வறுத்தல், தெய்வ பிரதிஷ்டை செய்தல் வாசற் கால் வைத்தல் போன்றவற்றை செய்யலாம்.\nசென்னைக்கு வடக்கே 8.கி.மீ தொலைவிலுள்ள புற்றிடங் கொண்டார், ஆதிபுரீசுவராக அருள் பாலிக்கும் ஸ்தலம். ஸ்தல விருட்சம் மகிழ மரம்.\nதிருமாலும் நான்முகனும் அடி&முடி தேடிய போது அவர்களுக்கு எட்டாமல் அண்ணாமலையாக இறைவன் தோன்றிய ஸ்தலம்.\nமயிலாடு துறைக்கு வடக்கே 5 கி.மீ தொலைவில் மகிழ வனம் கொண்ட ஊழிக் காலத்தும் அழியாதலால் நீடூர் ஆனது. லட்சுமி நாராயண பெருமாள் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார்.\nஅனுஷ நட்சத்திரத்திற்கு பொருந்தாத நட்சத்திரங்கள்\nபரணி, பூசம்,பூராடம்,உத்திரட்டாதி, பூரம் ஆகியவை பொருந்தாது.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/65205-shikhar-dhawan-removed-from-indian-squad-due-to-injury.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-23T04:29:31Z", "digest": "sha1:Y5YS5PW6I42UNXYKXIVFKMQ2Y2FFH5CF", "length": 8924, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உலகக் கோப்பையில் இருந்து ஷிகர் தவான் விலகல்! | shikhar dhawan removed from Indian squad, due to injury", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\nஉலகக் கோப்பையில் இருந்து ஷிகர் தவான் விலகல்\nஇந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான். இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில் அபார சதமடித்தார். இந்தப் போட்டியின்போது, ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் கம்மின்ஸ் வீசிய பந்து, தவானின் இடது கை பெருவிரலில் பலமாக தாக்கியது. அப்போதே களத்துக்குள் பிசியோதெரபிஸ்ட், அவருக்கு சிகிச்சை அளித்தார். இருந்தாலும் வலியுடன் விளையாடிய தவான், 109 பந்தில் 117 ரன் குவித்தார். அந்த விரல் கடுமையாக வீங்கியதை அடுத்து, அவர் பீல்டிங் செய்ய வரவில்லை. ஜடேஜா அவருக்குப் பதில் பீல்டிங�� செய்தார்.\nஇந்நிலையில் அவர் கைவிரலில் இன்று ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. இந்திய அணி, நியூசிலாந்து அணியை, வரும் 13 ஆம் தேதி எதிர்கொள் கிறது. அதற்குள் அவர் காயம் குணமாகிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் காயம் குணமாகவில்லை என்பதால் மூன்று வாரங்க ளுக்கு ஓய்வெடுக்கும்படி, மருத்துவர்கள் கூறியுள்ளனர்.\nஇதையடுத்து அவர் உலகக் கோப்பை தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக ரிஷாப் பன் ட், ஸ்ரேயாஸ் ஐயர், அம்பத்தி ராயுடு ஆகியோரில் ஒருவர் சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது.\nமுடங்கிக் கிடக்கும் வாகனத் துறை : பட்ஜெட்டில் சலுகைகள் கிடைக்குமா\n'இருப்புத்தொகை இல்லாத கணக்குகளுக்கும் காசோலை வழங்குக' : ரிசர்வ் வங்கி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநடன நிகழ்ச்சியில் தடுமாறி விழுந்த நடிகை படுகாயம்\nஇந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பிரைன் லாரா ’பார்ட்டி’\n’சின்ன தல’ சுரேஷ் ரெய்னாவுக்கு அறுவைச் சிகிச்சை\nவாயில் கிளிப் மாட்டிக்கொண்டு பேசும் போட்டி : தவான், ஸ்ரேயாஸ் கலகல\nடெல்லியில் அடுக்குமாடி கட்டடத்தில் தீ - 5 பேர் பலி\nகன்னட பட ஷூட்டிங்கில் விபத்து: நடிகர் சுதீப் காயம்\nயாரை கேட்டு கோலியை மீண்டும் கேப்டனாக நியமித்தீர்கள் \n“சித்தராமையா சொன்னதால் பதவி விலகினோம்” - அதிருப்தி எம்.எல்.ஏ சிவராம் ஹெப்பார்\nஅம்பத்தி ராயுடுவை தேர்வு செய்யாதது ஏன்\n“நேதாஜியின் சாம்பலை டி.என்.ஏ சோதனை செய்தால் மர்மம் விலகும்” - மகள் அனிதா போஸ்\nப.சிதம்பரத்தின் மனு - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\nமுதல் டெஸ்ட்: புஜாரா, கோலி ஏமாற்றம், ரஹானே அரைசதம்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுடங்கிக் கிடக்கும் வாகனத் துறை : பட்ஜெட்டில் சலுகைகள் கிடைக்குமா\n'இருப்புத்தொகை இல்லாத கணக்குகளுக்கும் காசோலை வழங்குக' : ரிசர்வ் வங்கி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/67844-sengottaiyan-said-didnot-idea-for-close-the-school.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-23T05:37:56Z", "digest": "sha1:DRW2DEL42JNC3XRTNGZBFMIATJPKP6PO", "length": 9065, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை' - அமைச்சர் செங்கோட்டையன் | sengottaiyan said didnot idea for close the school", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\n'பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை' - அமைச்சர் செங்கோட்டையன்\nமாணவர் சேர்க்கை இல்லாத காரணத்தால் பள்ளிகளை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்‌\nகவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு, மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள ஆயிரத்து 248 பள்ளிகளை மூடிவிட்டு, அங்கு நூலகம் அமைக்க உள்ளதாக வெளியான தகவலை சுட்டிக்காட்டினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், ஆயிரத்து 248 பள்ளிகளை அரசு மூடுவதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்று குறிப்பிட்டார். தமிழகத்தில் 45 பள்ளிகளில் மட்டுமே ஒரு மாணவர் கூட சேராமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்தப் பள்ளிகளில் மீண்டும் 6 மாதத்திற்கு பின்னர் மாணவர் சேர்க்கை பணிகள் நடைபெறும் என தெரிவித்தார். மாணவர்கள் மீண்டும் சேரும்போது பள்ளிகள் செயல்படும்‌, அதுவரை அங்கு தற்காலிகமாக நூலகங்கள் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக விளக்கமளித்தார். எந்த அரசு பள்ளிகளையும மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்தார்.\n\"ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து பேசுங்கள்” - வைகோவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்\nவேலூர் தொகுதியில் மும்முனைப் போட்டி - நிறைவடைந்தது வேட்புமனுத்தாக்கல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசாதியை அடையாளப்படுத்த கைகளில் கயிறுகள் - பள்ளிகளே சரிபார்க்கும் என செங்கேட்டையன் கருத்து\nவிளையாட்டை ஊக்குவிக்க ரூ.64.69 கோடி நிதி - அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழ் மொழியின் தோற்றம் குறித்த தவறான பாடப்பகுதி நீக்கம் - அமைச்சர் செங்கோட்டையன்\n“அரசு நீட் பயிற்சி மையத்தில��� படித்த இருவருக்கு மருத்துவ இடம்” : செங்கோட்டையன்\n“தமிழக அரசு இருமொழிக் கொள்கையில் உறுதி” - அமைச்சர் செங்கோட்டையன்\n“அரசுப் பள்ளிகளில் செருப்புக்கு பதில் இலவச ஷூ” - செங்கோட்டையன்\n“இருமொழிக் கொள்கையில் உறுதி” - சட்டசபையில் செங்கோட்டையன்\nஎம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\n“தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடரும்” - செங்கோட்டையன்\nRelated Tags : மாணவர் சேர்க்கை , பள்ளிகளை மூடும் எண்ணம் , பள்ளிக் கல்வித் துறை , அமைச்சர் செங்கோட்டையன் , Sengottaiyan , Didnot idea , Close the school\n கடுமையாக வீழ்ச்சியடைந்த இந்திய ரூபாயின் மதிப்பு\n“நேதாஜியின் சாம்பலை டி.என்.ஏ சோதனை செய்தால் மர்மம் விலகும்” - மகள் அனிதா போஸ்\nப.சிதம்பரத்தின் மனு - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\nமுதல் டெஸ்ட்: புஜாரா, கோலி ஏமாற்றம், ரஹானே அரைசதம்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nஆண்ட்ராய்டின் 10 வருட பாரம்பரியத்தை மாற்றியமைத்த கூகுள்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து பேசுங்கள்” - வைகோவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்\nவேலூர் தொகுதியில் மும்முனைப் போட்டி - நிறைவடைந்தது வேட்புமனுத்தாக்கல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-23T05:40:34Z", "digest": "sha1:4LNXK6UH7IRTXIHJLO3XRN7KYCIAHFSN", "length": 3341, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பன்றிக்காய்ச்சல்", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\n கடுமையாக வீழ்ச்சியடைந்த இந்திய ரூபாயின் மதிப்பு\n“நேதாஜியின் சாம்பலை டி.என்.ஏ சோதனை செய்தால் மர்மம் விலகும்” - மகள் அனிதா போஸ்\nப.சிதம்பரத்தின் மனு - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\nமுதல் டெஸ்ட்: புஜார���, கோலி ஏமாற்றம், ரஹானே அரைசதம்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nஆண்ட்ராய்டின் 10 வருட பாரம்பரியத்தை மாற்றியமைத்த கூகுள்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MzIyNDcxMTUy.htm", "date_download": "2019-08-23T04:51:26Z", "digest": "sha1:GB2K2H32WMIQE3DHBUJ5P23LPDNBF6GQ", "length": 14690, "nlines": 186, "source_domain": "www.paristamil.com", "title": "இந்தியா படுதோல்வி! தொடரை வென்றது நியூசிலாந்து - Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\npantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட alimantation bail 3/6/9 விற்பனைக்கு\nEnglish கற்பித்தல் துறையில் அனுபவமுள்ள ஆசிரியர் தேவை\n92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை (caissière ).\nGare de Villeneuve-Saint-Georgesஇல் இருந்து 5நிமிட நடைதூரத்தில் 50m2 அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.\nஇந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க cuisinier தேவை.\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nஇந்திய அணிக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 87 ஓட்டங்களால் வெற்ற��பெற்று தொடரை கைப்பற்றியது.\nநியூசிலாந்திற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது.\nஇந்திய அணிக்கு எதிரான இந்த தொடரை நியூசிலாந்து அணி ஏற்கனவே கைப்பற்றியுள்ள நிலையில் ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று வெலிங்டனில் இடம்பெற்றது.\nஇப் போட்டியிலாவது இந்திய அணி ஆறுதல் வெற்றி பெறுமா என எதிர்பார்த்த ரசிகர்களுக்கும் வீரர்களுக்கும் ஏமாற்றமே கிடைத்தது\nஅந்தவகையில் இரு அணிகளுக்கும் இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி நியூசிலாந்து அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.\nஅதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியின்துடுப்பாட்ட வீரர்கள் இந்திய பந்து வீச்சுக்களை பதம் பார்க்க நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 303 ஓட்டங்களை பெற்றது.\nநியூசிலாந்து அணி சார்பாக ரொஸ் டெய்லர் 102 ஓட்டங்களையும் வில்லியம்சன் 88 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.\nஇந்திய அணி சார்பாக பந்து வீச்சில் ஆரோன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.\nஇதன்படி 304 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியானது.\nதுடுப்பாட்ட வீரர்கள் நியூசிலாந்தின் பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க தடுமாறி சொற்ப ஓட்டங்களுடனேயே களத்தை விட்டு வெளியேற, நியூசிலாந்து அணி 87 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.\nஓரளவுக்கு தாக்குப்பிடித்த விராட் கோலி 82 ஓட்டங்களையும் அணித் தலைவர் டோனி 47 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.\nபந்து வீச்சில் நியூசிலாந்து அணி சார்பாக ஹென்றி 4 விக்கெட்டுகளையும் வில்லியம்சன் மற்றும் மில்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.\nஇந்திய அணிக்கெதிரான தொடரை நியூசிலாந்து அணி 4-0 என கைப்பற்றியது. இத் தொடரின் மூன்றாவது போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.\nஇப் போட்டியின் ஆட்டநாயகனாக நியூசிலாந்து அணியின் ரொஸ் டெய்லர் தெரிவு செய்யப்பட்டார்.\n2018ஆம் ஆண்டு மிக மோசமானது\nகோஹ்லிக்கு காத்திருக்கும் 2 சாதனைகள்\nடெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் முன்னேறிய இலங்கை வீரர்\nஆடை இல்லா விக்கெட் கீப்பிங் கிரிக்கெட் வீராங்கனை வெளியிட்ட புகைப்படம்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarnet.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE/", "date_download": "2019-08-23T04:20:33Z", "digest": "sha1:BKXXH4TJM7PHFCFDIWEEHTVZZRU4ET6C", "length": 8326, "nlines": 110, "source_domain": "www.tamilarnet.com", "title": "கிரேசி மோகனின் இறுதி நிமிடங்கள்.. உடனிருந்த சகோதரர் விளக்கம்! - TamilarNet", "raw_content": "\nகிரேசி மோகனின் இறுதி நிமிடங்கள்.. உடனிருந்த சகோதரர் விளக்கம்\nகிரேசி மோகனின் இறுதி நிமிடங்கள்.. உடனிருந்த சகோதரர் விளக்கம்\nபிரபல திரைப்பட நடிகரும், கதை ஆசியருமான மறைந்த கிரேசி மோகன் மரணத்தில் உள்ள யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவரது சகோதரர் பாலாஜி விளக்கமளித்துள்ளார்.\nகிரேசி மோகன் கடந்த யூன் 10ம் திகதி மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு சர்க்கரை, இரத்த கொதிப்பு போன்ற நோய்கள் இருந்ததாகவும், அதனால், தான் அவரை காப்பாற்ற முடியவில்லை, மருத்துவர்கள் சரியாக சிகிச்சை அளிக்கவில்லை போன்ற தகவல்கள் பரவியது.\nஇந்நிலையில், இந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வகைக்கும் வகையில் மறைந்த கிரேசி மோகனின் சகோதரர் பாலாஜி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, அவர் வியாதி வந்து இறக்கவில்லை, அவரது மரணம் எதிர்பாராத விதமாக திடீரென ஏற்பட்டது. எங்களுக்கே அதிர்ச்சியாக இருந்தது.\n10ம் திகதி காலையில் அவரை நான் சந்தித்தேன், அவர் வழக்கம் போல் சந்தோஷமாக தான் இருந்தார். அவருக்கு சர்க்கரை, இரத்த கொதிப்பு போன்ற எந்த நோயும் கிடையாது, தவறான தகவல்கள் பரவுகிறது.\nவழக்கம் போல் காலை 9.15 மணிக்கு சாப்பிட்டார். 9.45 மணிக்கு அவர் என்னை போனில் தொட��்பு கொண்டார். பாலாஜி மூச்சு முட்டுகிறது, அடி வயிற்றில் வலிக்கிறது வரமுடியுமா என கேட்டார். உடனே நான் அவர் வீட்டிற்கு விரைந்து அவரை அழைத்துக்கொண்டு காவேரி மருத்துவமனைக்கு சென்றேன்.\nஅங்கு டாக்டர் சுரேஷ்குமார் மிகவும் சிறப்பாக சிகிச்சை அளித்தார். 10 மணிக்கு ஆரம்பமான சிகிச்சை 2 மணி வரை தொடர்ந்தது. அவரை காப்பாற்ற மருத்துவர்கள் முடிந்த வரை முயற்சி செய்தனர். ஆனால், மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் உயிர் இழந்தார். இது விதி நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.\nஎனவே, அவருக்கு நோய் இருந்தது, அவரை சரியாக பார்த்துக்கொள்ளவில்லை, மருத்துவர்கள் சரியாக சிகிச்சை அளிக்கவில்லை போன்ற பொய்யான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்ளவதாக மறைந்த கிரேசி மோகனின் சகோதரர் பாலாஜி கேட்டுக்கொண்டுள்ளார்.\nPrevious திருப்தி இல்லாததால் இம்முடிவை எடுத்தேன்.. நடிகர் ராதாரவி மீண்டும் அதிரடி…\nNext இளைஞர் உடலில் ஏற்றப்பட்ட ஹெச்.ஐ.வி இரத்தம்..\nமைத்­தி­ரி­யுடன்- கூட்­ட­மைப்பு இன்று முக்­கி­ய­ பேச்சு\nமாணவி குளியலறைக்குள் சென்று உயிரிழந்த குழந்தையுடன் வெளியே வந்தார்\nகணவருக்காக களத்தில் ஜலனி பிரேமதாஸ….\n41 வயது குடும்பப் பெண் பல்கலை மாணவனுடன் மாயம்\nதினத்தில் சென்னைக்கு இனிப்பான செய்தி\nமுகிலன் வழக்கு முடித்து வைத்த நீதிமன்றம்\nபிக்பாஸில் கவீன் முன்பே லொஸ்லியாவை புகழ்ந்து தள்ளிய முகேன்\nபிக்பாஸ் மதுமிதாவுக்கு உண்மையில் நடந்தது என்ன\nஸாக்கிர் மீது தீவிர நடவடிக்கை எடுக்காதது ஏன் \nபாலியல் பலாத்கார விவகாரம் ; குற்றத்தை மறுத்த போல் யோங்\nமைத்­தி­ரி­யுடன்- கூட்­ட­மைப்பு இன்று முக்­கி­ய­ பேச்சு\nபோர்ச்சுக்கல் தொழில் அதிபருடனான காதலை முறித்துக்கொண்ட ரம்யா\nஒளித்து வைத்த கேமராவில் ஆபாசப் படம் :- நபர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rcpp19.ru/smuttymoms/thonkumulayilsoreethumadikal/", "date_download": "2019-08-23T05:46:03Z", "digest": "sha1:X3OHJCTA256SEGFGYQZH6YM6TM65NXIO", "length": 8351, "nlines": 88, "source_domain": "rcpp19.ru", "title": "தொங்கும் முலையில் சூடேத்தும் அழகிய காம கன்னிகள்! - - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story | rcpp19.ru", "raw_content": "\nதொங்கும் முலையில் சூடேத்தும் அழகிய காம கன்னிகள்\nPrevious articleகாமினி ஆண்டியின் காம சாமான் படங்கள்\nNext articleஅழகிய மாமி சரக்கு அடிக்கும் வீடியோ\nசூட்டை கிளப்பும் காம அழகிகளின் முலை படங்கள்\n18 வயது கன்னி ���ெண்களின் நிர்வாண படங்கள்\nகிராமத்திய நாட்டு கட்டைகளின் சாமான் படங்கள்\nதற்போது இணையத்தை கலக்கும் காமராணியின் கில்மா வீடியோ\nஅத்தை மகளுடன் திருட்டு ஊம்பல்\nகுனிய வைத்து சூத்தில் இடிக்கும் காம வீடியோ\nகாதலி சாமானில் கஞ்சி அடிச்சு ஊத்தும் வீடியோ\nவேலைக்காரி சூடாக செய்யும் வீடியோ\nமாடி வீட்டு மஞ்சுளா ஆண்டி\nrcpp19.ru, rcpp19.ru stories, rcpp19.ru stories in tamil, rcpp19.rustories, rcpp19.rustory, rcpp19.rum கொஞ்ச நேரம் கழித்து என்னை மாற்றி படுக்க சொன்னாள். நானும் நிமிர்ந்து படுத்தேன். அப்படியே அவள் கைகளால் என் கழுத்தில்...\nஅண்ணனும் நானும் முதல் செக்ஸ் கதை\nடேய் இது பெரிய பாவம்டா அண்ணா விடுடா\nமகேஷ் 19 வயது இளைஞன். தென் மாவட்ட வாசி. அவன் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் 26 வயதான லில்லி ஆண்டி அவள் ஆடிட்டர் கணவர் ஜேம்ஸ். இரு வீட்டார் இடையே நல்ல நட்பு.லில்லி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/did-priya-anand-conveted-to-islam/", "date_download": "2019-08-23T04:26:36Z", "digest": "sha1:SJLK5QQZNNUO47WTDYSY4K2EVXCJINWB", "length": 9174, "nlines": 96, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Priya Anand Converted To Islam", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய தீவிர நோம்பு இருந்து வரும் பிரியா ஆனந்த்.\nதீவிர நோம்பு இருந்து வரும் பிரியா ஆனந்த்.\nதமிழ் திரையுலகில் இருக்கும் பல்வேறு பிரபலங்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளனர். இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான், இசையமைப்பாளர் யுவன், நடிகர் ஜெய், சிம்புவின் சகோதரர் ,சிலம்பரசன் என்று பலரும் இஸ்லாம் மதத்திற்கு மாறியிவர்கள் தான்.\nஅந்த வகையில் நடிகை பிரியா ஆனந்தும் சமீபத்தில் இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக ஒரு தகவல் வைரலாகி வருகிறது. தமிழில் எதிர்நீச்சல், ‘வணக்கம் சென்னை’ போன்ற படங்களில் நடித்தவரான ப்ரியா ஆனந்த், சமீபத்தில் வெளியான எல் கே ஜி படத்திலும் நடித்திருந்தார்.\nஇந்த நிலையில் பிரியா ஆனந்த் ரம்ஜான் நோம்பு இருந்து வருவதால் இவரை பலரும் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டார் என்று கூறிவந்தனர். இதுகுறித்து பேசியுள்ள பிரியா ஆனந்த், அடிப்படையில் நான் இந்து. அதற்காக இந்துக் கடவுளை மட்டுமே கும்பிடுபவள் அல்ல. எனக்கு எம்மதமும் சம்மதம்தான். சர்ச்சுக்குப் போவேன், தர்காவுக்குப் போவேன்.\nஅதேபோல எனக்குப் பிடித்த எல்லா கோயில்களுக்கும் போவேன். நம்மை மீறிய ஒரு சக்தி இந்த உலகத்தில் இருப்பதாகவே உணர்கிறேன். மற்றபடி குறிப்பிட���ட ஒரு கடவுளின்மீது அதீத பக்தி எல்லாம் கிடையாது.இந்த வருடம் ரம்ஜான் நோம்பு ஆரம்பித்ததிலிருந்து இப்போது வரை அதற்கான சாராம்சத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்துகொள்ள முயற்சிசெய்துவருகிறேன். நோன்பையும் என்னால் எவ்வளவு தூரம் கடைப்பிடிக்க முடியுமோ அவ்வளவு முயற்சிசெய்து கடைப்பிடித்துவருகிறேன் என்று கூறியுள்ளார்.\nமதம் மாறிய பிரியா ஆனந்த்\nPrevious articleஸ்லீவ் லெஸ் ஆடையில் கடற்கரையில் அதிதி பாலன் நடத்திய போட்டோஷூட். \n ஒரே வார்த்தையில் பட்டென்று பதிலளித்த ரஷி கண்ணா.\nசாதாரண ஜுரத்திற்கு ஒரு இரவுக்கு ஒரு லட்சம் கேட்டனர். பிரபல மருத்துவமனையை வறுத்தெடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்.\nபடு மோசமான ஆடையில் போட்டோ ஷூட். கூடவே விடீயோவையும் வெளியிட்ட பேட்ட நடிகை.\nபிக் பாஸ் சுஜாவிற்கு குழந்தை பிறந்தது. அதனை அவரது கணவர் எப்படி அறிவித்துள்ளார் பாருங்க.\nபடப்பிடிப்பில் மயங்கி விழுந்த நெஞ்சம் மறப்பதில்லை நடிகை.\nசின்னத்திரையில் ஒளிபரப்பப்படும் எல்லா சீரியல்களும் வெற்றியடைந்து விடுவதில்லை. அதேசமயத்தில் சில சீரியல்கள் எதிர்பார்த்ததை விட வெற்றியடைந்து மக்களின் இதயத்திலும் என்றுமே நீங்காத இடம்பிடித்து விடுகின்றன. அந்த வகையில் நெஞ்சம் மறப்பதில்லை...\nஇந்த வார தலைவர் பதவிக்கு வெற்றி பெறப்போவது யார். சரிக்கு சமமாக இருக்கும் போட்டியாளர்கள்.\nஅடுத்து வாரம் லாஸ்லியா காப்பற்றப்படுவாரா. என்ன ஒரு தந்திரம் டா சாமி.\nசாதாரண ஜுரத்திற்கு ஒரு இரவுக்கு ஒரு லட்சம் கேட்டனர். பிரபல மருத்துவமனையை வறுத்தெடுத்த ஐஸ்வர்யா...\nபடு மோசமான ஆடையில் போட்டோ ஷூட். கூடவே விடீயோவையும் வெளியிட்ட பேட்ட நடிகை.\n விஜய் டிவி பதில் அளிக்க வேண்டும்.\nசாண்டி மாஸ்டரின் அழகிய மகளை பரத்துள்ளீர்களா.\nநயன்தாரா, திரிஷா கூட இவ்ளோ சீன் போட மாட்டாங்க. ரைசாவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/vim-bar-soap-samsung-smartphone-cover-delivered-snapdeal-com-008317.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-08-23T05:40:22Z", "digest": "sha1:F76LIIORQPLDLQ6WNVTJFKMNEEF3J4E5", "length": 15490, "nlines": 249, "source_domain": "tamil.gizbot.com", "title": "Vim Bar soap in Samsung Smartphone cover delivered by Snapdeal.com - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n1000ஜிபி டேட்டா இலவசம்: அம்பானியை வியக்கவைத்த ஏர்டெல் நிறுவனம்.\n52 min ago வைரல் செய்தி: அமிதாப்பச்சன் பதிவிட்ட இளம் பெண்ணின் ட்வீட்\n55 min ago அதிரடியாக களமிறங்கும் ஆப்பிள் டிவி+ : அமேசான், நெட்பிக்ஸிக்கு போட்டி.\n16 hrs ago 1000ஜிபி டேட்டா இலவசம்: அம்பானியை கிடுகிடுக்க வைத்த ஏர்டெல் நிறுவனம்.\n17 hrs ago உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nSports ரோஹித் சர்மாவை திட்டம் போட்டு கவுத்துட்டார் கோலி.. டீமுக்குள் பெரிய பிரச்சனை இருக்கு\nMovies கோஸ்ட் ஸ்டோரீஸ்... குறும்படங்களில் தடம் பதிக்கும் ஜான்வி கபூர்\nAutomobiles இன்னும் சரியாக எட்டே நாட்கள்தான்... அதிரடி காட்டப்போகும் மத்திய அரசு... என்னவென்று தெரியுமா\nNews ஆஹா.. தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யுமாம்.. வானிலை மையம்\nLifestyle வெள்ளிக்கிழமை... எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன அதிர்ஷடத்தை அனுபவிப்பார்கள்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசாம்சங் கவரில் விம்பார் சோப், இன்டெர்நெட்டில் பொருட்களை வாங்கும்போது கவனமாக இருங்க மக்களே...\nஇன்டெர்நெட் குளறுபடிகள் பற்றி நீங்க மிறைய விஷயங்களை கேள்விப்பட்டிருப்பீங்க, அவற்றில் சில விஷயங்களை நம்புவதா வேண்டாமானு கூட குழம்பியிருப்பீங்க. இந்த வகையில சமீபத்தில ஒரு விஷயம் நடந்திருக்கு, அது என்ன என்று நீங்களே பாருங்க.\nமும்பையை சேர்ந்த லக்ஷமிநாராயனன் கிருஷ்னமூர்த்தி ஸ்னேப்டீல் இணையதளத்தில் சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்திருந்தார், ஆனால் அவருக்கு கிடைத்து விம்பார் சோப்.\nஇதை பார்த்து முதலில் ஷாக் ஆன கிருஷ்னமூர்த்தி பின் தனக்கு கிடைத்த சோப்பை படம் பிடித்து பேஸ்புக்கில் உளவவிட்டார், எதிர்பார்த்ததை விட அது பேஸ்புக்கில் பிரபலமானது, சுமார் 20,000 முறை இந்த போஸ்ட் ஷேர் செய்யப்பட்டுள்ளது.\nஒரு வாரம் கழித்து ஸ்னாப்டீல் இதற்கு மன்னிப்பு கோரியதோடு நடந்த தவறுக்காக ஸ்மார்ட்போனின் விலையை முழுமையாக திரும்ப பெற்றது, இதையும் லக்ஷமி நாராயனன் பேஸ்புக்கில் தெரிவித்தார். விவகாரம் இதோடு முடியவில்லை அடுத்து ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம் இவருக்கு மற்றொரு அதிர்ச்சி��ை கொடுத்தது.\nஅந்நிறுவனம் சார்பில் அனுப்பட்ட கடிதம் மற்றும் பொட்டலங்களில் கிருஷ்னமூர்த்தி முன்பதிவு செய்த ஸ்மார்ட்போன் மற்றும் விம்சோப்கள் இருந்தது. இதையும் கிருஷ்னமூர்த்தி பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டுள்ளார்.\nவைரல் செய்தி: அமிதாப்பச்சன் பதிவிட்ட இளம் பெண்ணின் ட்வீட்\nஆபாச இணையதளத்தை விளம்பரப்படுத்த கிரிக்கெட் மைதானத்தில் ஓடிய பெண்: கைது.\nஅதிரடியாக களமிறங்கும் ஆப்பிள் டிவி+ : அமேசான், நெட்பிக்ஸிக்கு போட்டி.\nஆபாச வீடியோக்களை பார்ப்பது நமக்கு மட்டுமல்ல இந்த கிரகத்திற்கு மோசமானது.\n1000ஜிபி டேட்டா இலவசம்: அம்பானியை கிடுகிடுக்க வைத்த ஏர்டெல் நிறுவனம்.\nபட்ஜெட்டில் ஆதார்-பானுக்கு மத்திய நிதி அமைச்சரின் அறிவிப்பு இதுதான்.\nஉடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nரெட்பஸ் ஆப் பயன்படுத்துபவர்களா நீங்கள்: அசத்தலான சேவை அறிமுகம்: இன்றே பயன்படுத்துங்கள்.\nபிக்பாஸ் வீட்டில் உள்ள கேமராக்கு இத்தனை கோடி செலவா\nஆன்லைனில் பிச்சை எடுத்த பெண் கைது: நடந்தது இதுதான்.\nஇஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதை வழங்கினார் முதல்வர்.\nஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த தம்பதி தற்கொலை.\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nசாம்சங் போனுக்கு போட்டியாக ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்புடன் களமிறங்கும் ஐபோன் 11\nஆப்பிள் ஐபோன் 11 உடன் புதிய ஆப்பிள் வாட்ச் அறிமுகமாகுமா\n4மாதங்களுக்கு முன்பு காணாமல் போன சிறுமி மீட்பு: உதவிய கூகுள் மேப்ஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/kashmeer-sirappu-anthasthu-rathukku-kandanam-islamiyarkal-kaithu-dhnt-570022.html", "date_download": "2019-08-23T04:30:00Z", "digest": "sha1:LC5OZ24I3MUWFKRBD3K257OLBLA3MUBU", "length": 10121, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு கண்டனம்: இஸ்லாமியர்கள் கைது! - Oneindia Tamil", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு கண்டனம்: இஸ்லாமியர்கள் கைது\nசிறப்பு அந்தஸ்து ரத்துக்கு கண்டனம்.. போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் கை��ு\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு கண்டனம்: இஸ்லாமியர்கள் கைது\nதஞ்சாவூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் - வீடியோ\nப.சிதம்பரம் கைது செய்ததை கண்டித்து காங்கிரஸார் மோடி புகைப்படத்தை எரித்து கண்டன ஆர்ப்பாட்டம்- வீடியோ\nதமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணித்துறையின் விளையாட்டு போட்டிகள் துவக்கம்- வீடியோ\nபுதுக்கோட்டையில் மழை வேண்டி பெண்கள் விளக்கு பூஜை\n3 சவரன் நகை, ரூ.3,50,000 ரொக்க பணத்தை அள்ளி சென்ற கொள்ளையர்கள்\nவாங்கிய பொருட்களுக்கு பணம் தரமறுப்பு.. காவல் ஆணையரிடம் வியாபாரிகள் மனு..\nதஞ்சாவூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் - வீடியோ\nப.சிதம்பரம் கைது செய்ததை கண்டித்து காங்கிரஸார் மோடி புகைப்படத்தை எரித்து கண்டன ஆர்ப்பாட்டம்- வீடியோ\nபுதுக்கோட்டையில் மழை வேண்டி பெண்கள் விளக்கு பூஜை\n3 சவரன் நகை, ரூ.3,50,000 ரொக்க பணத்தை அள்ளி சென்ற கொள்ளையர்கள்\nவாங்கிய பொருட்களுக்கு பணம் தரமறுப்பு.. காவல் ஆணையரிடம் வியாபாரிகள் மனு..\nகரூரில் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் பணி தீவிரம்\nபிக்பாஸ் வீட்டில் சேரனை பார்க்கும் போது வேதனையாக இருந்தது - அமீர்\nடபுள் மீனிங்கில் பேசி அலறவிட்ட பாக்யராஜ்\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nநீண்ட தாமதத்திற்கு பின் இந்திய மார்க்கெட்டிற்கு வந்த ஹோண்டா சிபி 300ஆர்... இதில் என்ன ஸ்பெஷல்\nசரியான விலையில் வந்தால் எஸ்யூவி மார்க்கெட்டின் 'கிங்' இதுதான்.எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\nஆஃப் ரோடு அசூரன்... எப்படி இருக்கிறது ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவி\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/finance-news-articles-features/gold-rate-crosses-rs-29-000-in-chennai-today-119081300060_1.html", "date_download": "2019-08-23T04:38:54Z", "digest": "sha1:KK4JNC6UH7S3XZY5LJNRRTOBXPTBBTSD", "length": 10050, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஏறிக்கிட்டே போனா எப்படி?? ரூ.29,000 தாண்டிய தங்கத்தின் விலை!! | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்ட��த‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n ரூ.29,000 தாண்டிய தங்கத்தின் விலை\nசென்னையில் தங்கத்தின் விலை இன்று உயர்ந்து ரூ.29,000 தாண்டியுள்ளது.\nஆகஸ்ட் மாத துவக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை அதிகரித்துக்கொண்டே வருகிறது. தங்கத்தின் விலை இதுவரை சவரனுக்கு ரூ.2,500-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.\nஇந்நிலையில், சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.28,824 இருந்த நிலையில் இன்று ரூ.192 உயர்ந்து ரூ.29,016 ஆக உள்ளது.\nஅதாவது ஒரு கிராம் தங்கம் ரூ.24 விலை உயர்ந்து ரூ.3,627 க்கு விற்பனையாகிறது. அதே போல நேற்று வெள்ளி விலை ரூ.1,400 உயர்ந்து இன்று ரூ.49,000 விற்பனையாகிறது.\nஅழையா விருந்தாளியாக சென்று வாய்கிழிய பேசிய ரஜினி\nசிலைக்கடத்தல் வழக்கு: பிரான்ஸ் தப்பிச்சென்ற பெண் சென்னையில் கைது\n\"எந்த மொழியையும் திணிக்கக்கூடாது\" – அமித்ஷா அமர்ந்திருந்த மேடையில் வெங்கையா நாயுடு பேச்சு\nநீச்சல்குளத்தில் 300 கிலோ போலித் தங்கம் – 40,000 பேரை ஏமாற்றிய தொழிலதிபர் \n அப்போ பெட்ரோல் கிடையாது.. அதிரடி முடிவு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/sex-case-nittiyananta-masculinity-test-medical-test-high-court-actress-ranjitha-114071600039_1.html", "date_download": "2019-08-23T04:41:27Z", "digest": "sha1:NWAIQL4OHMPBOSOC3DO5LC2MGFY4T2MX", "length": 12306, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "நித்தியானந்தாவிடம் ஆண்மை பரிசோதனை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க ம���டியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநித்தியானந்தாவிடம் ஆண்மை பரிசோதனை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு\nபாலியல் வழக்கில் நித்தியானந்தாவிடம் ஆண்மை பரிசோதனை நடத்த கர்நாடக உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.\nகர்நாடக மாநிலம் பிடதியில் அமைந்துள்ள நித்தியானந்தா தியானபீடத்தில் நடிகை ரஞ்சிதாபுடன் ஆபாசமாக நடந்து கொண்டதாக பாலியல் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கு தொடர்பாக நித்தியானந்தாவிடம் ஆண்மை பரிசோதனை செய்ய அனுமதி வழங்கி ராமநகரம் மாவட்ட நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பு வழங்கியிருந்தது.\nஇந்த வழக்கு தொடர்பாக ராமநகரம் மாவட்ட நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்புகளுக்கு எதிராக நித்தியானந்தா தாக்கல் செய்திருந்த 4 மனுக்களைவிசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம் ஆண்மை பரிசோதனை, மருத்துவப் பரிசோதனை செய்ய, சிஐடி விசாரணை நடத்த இடைக்கால தடைவிதித்திருந்தது.\nஇந்நிலையில், நித்தியானந்தா தாக்கல் செய்த 4 மனுக்கள் மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சத்தியநாராயணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது ஆண்மை பரிசோதனை, மருத்துவப் பரிசோதனை நடத்துவதற்கு விதித்திருந்த இடைக்கால தடையை நீக்கி நித்தியானந்தாவின் 4 மனுக்களையும் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.\nஜூலை 28 ஆம் தேதி நித்தியானந்தாவிடம் ஆண்மை பரிசோதனை மற்றும் மருத்துவப் பரிசோதனை நடத்துமாறும், இந்த வழக்கு விசாரணைக்கு நித்தியானந்தா ஒத்துழைக்காவிட்டால் தங்கள் வசம் எடுத்துக்கொண்டு விசாரணை நடத்துமாறு காவல் துறையினருக்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பளித்துள்ளது.\nபெண்ணைக் கடத்தி, காரிலேயே கற்பழித்த அரசியல் தலைவர் மகன்\nடெல்லி எம்.எல்.ஏ.க்களை ரூ.20 கோடிக்கு விலைக்கு வாங்க பாஜக முயற்சி - கெஜ்ரிவால்\nசென்னை, மதுரை உள்ளிட்ட 40 விமான நிலையங்களில் உலகத் தர வசதி\nஇந்தி அலுவல் மொழிச் சுற்றறிக்கை, மாநில அரசுகளுக்குப் பொருந்தாது\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamilan.in/2018/08/18/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-23T05:23:31Z", "digest": "sha1:4NVCOOE36RCYAEGV6JHERF6BVMMWMEU7", "length": 6412, "nlines": 90, "source_domain": "thetamilan.in", "title": "கேரளாவில் பெருவெள்ளம்! – தி தமிழன்", "raw_content": "\nடெங்கு - வருமுன் காப்போம்\nகடவுள் தேசம் இன்று தனி தேசமாக மாறியிருக்கிறது. கன மழையினால் அங்கு இருக்கும் அனைத்து நீர்த்தேக்கங்கள் நிரம்பிச் சீறி பாய்கிறது. மழை வேண்டாம் என்றாலும் கொட்டிக்கொண்டே இருக்கிறது.\nஇந்த வரலாறு காணாத மழையினால் பலருடைய உடைமைகள் இருப்பிடங்கள் அவர்களின் கண் முன்னே நீரினால் அடித்துக்கொண்டு, போய்க்கொண்டு இருக்கிறது. இதில் மனித உடல்கள் உட்பட.\nஇயற்கையின் முன் நம்மால் எதுவும் செய்யமுடியாது என்று அனைவருக்கும் மறுபடியும் உணர்த்திய தருணம் இது. ஆனால் மனிதனின் மணம் இயற்கையின் அழிவை புதுப்பித்துக்கொண்டே இருக்கும் என்பதற்கு உதாரணமாகப் பல ஆயிரம் ஆதரவு கரங்கள் கடவுள் தேசத்தை நோக்கி நீண்டுகொண்டே இருக்கிறது. உடைமைகளையும், இருப்பிடத்தையும் மற்றும் உறவுகளையும் இழந்து தவிக்கும் மக்களுக்கு இந்த கரங்கள் சிறு ஆறுதலை கொடுக்கும் என்பது உண்மை.\nமற்ற மாநிலத்தைவிட நம் தமிழ்நாட்டு மக்கள் மற்றும் அரசுக்குத் தான் அதிக கடமையும் பொறுப்பும் இருக்கிறது, தமிழ் நாட்டு அரசு தன் கடமையை நன்றாக செய்துகொண்டு இருக்கிறது அது தொடரவேண்டும். அதுமட்டும் அல்லாமல் மக்கள் கொடுக்கும் நிவாரண பொருட்களையும் பாதிப்பு அடைந்த, தேவையுள்ள மக்கள் இருக்கும் இடத்துக்கு கொண்டுசெல்வது தலையாய கடமை.\nஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை\nபசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைப்பிடிப்பதைவிடப் பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும்\nCategories: அரசியல், இந்தியா, செய்திகள்\nTagged as: கன மழை, கேரளாவில் பெருவெள்ளம், வெள்ளம்\nபாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்பு\nசிறந்த உணவு: ஆசிப் பிரியாணி உணவகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarsanam.wordpress.com/2008/08/10/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-08-23T06:06:21Z", "digest": "sha1:GJ3EUUJGBLIQIZ5RVJYCNVJQ2AYW4C4T", "length": 8379, "nlines": 123, "source_domain": "vimarsanam.wordpress.com", "title": "பெங்களூரில் ஜெர்மன் திரைப்பட வாரம் | திரை விமர்சனம்", "raw_content": "\nபெங்களூரில் ஜெர்மன் திரைப்பட வாரம்\nFiled under: உலகத் திரைப்படம்,திரைப்பட விழா — பாலாஜி @ 3:28 முப\nகூதே மையம், ஜெர்மன் திரைப்பட நிறுவனம், சுஜித்ரா திரைப்பட சமூகம் ஆகியோர் சேர்ந்து நடத்தும் ஜெர்மானிய திரைப்பட வாரம், பெங்களூரில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 8 ) முதல் நடந்துவருகிறது.\nநேற்று Grave Decisions, The Edge of Heaven மற்றும் Head-On ஆகிய திரைப்படங்களைப் பார்த்தேன். நல்ல தரமுள்ள படங்கள். வரும் வியாழக்கிழமை வரை திரையிடப்படவிருக்கும் 21 படங்களில் (7 குழந்தைகள் திரைப்படங்கள்) 10 படங்களை பார்த்து விடுவதாக உத்தேசம் அடுத்த வாரம் ஒற்றைவரி விமர்சனங்கள் எழுதுகிறேன்.\nஜெர்மானிய படங்கள் பிரஞ்சு, போலந்து நாட்டு படங்களைப் போல ஆழமில்லாதவை என்ற என் கருத்தை இந்த திரைப்பட விழா மாற்றவேண்டும். பார்க்கலாம் நீங்கள் பெங்களூரில் இருந்தால் சிவாஜி நகர் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் லாவண்யா திரையரங்கத்திற்கு விரையுங்கள்\nசெப்டம்பர் 3: மேலே கூறிய மாதிரி ஒரு வரி விமர்சனம் எழுதும் ஆர்வம் போய்விட்டது அதனால் இந்த விழாவில் நான் பார்த்த மற்ற படங்களின் பெயர்களை மட்டும் குறிப்பிடுகிறேன். Requiem, Ghosts, Nothing but Ghosts, Distant Lights, War Child.\nஇன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநீங்களும் இங்கு விமர்சனம் எழுதலாமே…\nஆஃப்டர் த சன் செட்\nThe Dark Knight: ஆக்ஸன் படங்களிற்கு ஒரு புதிய பரிமாணம்\nவில்லு விமர்சனம் இல் fufy\nமூன்று முடிச்சு – சரியான… இல் thayalan\n நான் சிவாஜி பாத்து… இல் Sabari\na பரிவொன்றை தெரிவுசெய் ஆங்கிலத் திரைப்படம் (90) இந்தித் திரைப்படம் (11) உலகத் திரைப்படம் (24) குழந்தைகள் திரைப்பட (14) தமிழ்த் திரைப்படம் (38) திரைப்பட விழா (9) திரைப்படம் (80) தெலுங்குத் திரைப்பட (2) பன்மொழித் திரைப்படம (3) மராத்தி திரைப்படம் (1) வங்காளத் திரைப்படம் (3) விவரணத் திரைப்படம் (2) English (5)\nBURIED : எனது பார்வையில்\nபையா - அட போய்யா (அ) கோடை விடுமுறைக்காக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakamindia.com/tag/wtc10/", "date_download": "2019-08-23T04:49:56Z", "digest": "sha1:TSXLIOXSAQCDUUZUJSV36FDRVM3SY2WI", "length": 17126, "nlines": 228, "source_domain": "vanakamindia.com", "title": "WTC10 Archives - VanakamIndia", "raw_content": "\nப சிதம்பரத்துக்கு ஜாமின் இல்லை… 5 நா��்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி\nகமல் படத்தில் கவுண்டமணி இடத்தில் விவேக்\nநோ டைம் டு டை… 25வது ஜேம்ஸ்பாண்ட் படம்\nஅமெரிக்காவில் ஏரியில் குதித்து சாகசம் செய்த இந்திய வாலிபர் மரணம்\nமீண்டும் உச்சத்தில் ஜோ பைடன்.. கமலா ஹாரிஸ் செல்வாக்கு சரிவு\nப சிதம்பரம் கைதுக்கான காரணம் இப்படியும் இருக்குமோ\nசிபிஐ நீதிமன்றத்தில் ப சிதம்பரம் இன்று ஆஜர்\nசுவரேறி குதித்து ப.சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ\n‘சுதந்திரத்தைப் பெறவும் போராடினோம், காக்கவும் போராடி வருகிறோம்’ – செய்தியாளர்களிடம் ப சிதம்பரம் பரபர பேட்டி\nப சிதம்பரத்தை தேடப்படும் நபராக அறிவித்த சிபிஐ, அமலாக்கப் பிரிவு\nரஜினிக்காக தென் மண்டலத்தை வளைக்கிறாரா மு.க. அழகிரி\nஒண்டிவீரனுக்காக ஓடி வந்த மு.க.ஸ்டாலின்… நெல்லையில் விழா\nகாஷ்மீர் லடாக்கில் இப்படி ஒரு அதிசயமா\n‘பிஞ்ச் ட்ரிங்கிங்’ – கல்லீரலுக்கு கேரண்டி இல்லே… அமெரிக்க இந்தியரின் ஆராய்ச்சித் தகவல்\nமுக ஸ்டாலின் போராட்டம் பற்றி பாகிஸ்தான் ரேடியோ வெளியிட்டுள்ள செய்தி\nதமிழகத்தில் வழக்கத்தை விட அதிக மழை… இன்னும் இரு தினங்கள் தொடரும்\nகல்கியின் பொன்னியின் செல்வன் பாகம் 1: அத்தியாயம் 18- இடும்பன்காரி\nசாதாரண காய்ச்சலுக்கு ரூ 1 லட்சத்தை இழந்த நடிகை\nமுதல் முறையாக படத் தயாரிப்பில் குதித்தது டிவிஎஸ் நிறுவனம்\nகாஷ்மீர் விவகாரம்…. ஐநாவில் சீனாவுக்கு மூக்குடைப்பு\nராஜிவ் காந்தி… மன்னிக்கும் குணத்தைக் கற்றுத் தந்த அன்பான தந்தை\nநிலவின் வட்டப் பாதையில் சந்திரயான் 2…. செப் 7-ல் தரையிறங்குகிறது\n‘காங்கிரஸ் – திமுக கூட்டணியை யாராலும் அசைக்க முடியாது’- கே.எஸ். அழகிரி\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் – துர்கா ஸ்டாலின் 44 வது திருமண நாள்\nபெங்களூருவில் இந்தி எதிர்ப்பு .. கன்னடப் போராளிகள் கைது\nஜெய்ப்பூரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – தர்பார் இறுதிகட்டப் படப்பிடிப்பு\nபொருளாதார மந்தநிலை பற்றிப் பேசும் பெரு முதலாளிகள் ‘மக்கள்நல பொருளியல்’ -ஐ ஆதரிக்கிறார்களா\nசீனப் பொருட்களை புறக்கணிப்போம்… வர்த்தகர்கள் கூட்டமைப்பு அழைப்பு\nமீண்டும் மாநிலங்களவையில் மன்மோகன் சிங்… இந்த தடவை ராஜஸ்தானிலிருந்து\nசீனாவுக்கு எதிராக ஹாங்காங்கில் திரண்ட 17 லட்சம் பேர்\n‘இளைஞர்களே தமிழ்மொழியை அடுத்த தலைமுறைக்குக் கொ���்டு சேர்க்கும் தூதர்கள்’ – பிரதமர் மோடி\nசிகாகோவில் சூலை 4-7 நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை வாழ்த்தி இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த ஆங்கிலக் கடிதத்தின் தமிழ்மொழியாக்கம்: இந்தியா பல்வேறு மொழிகளைத் தன்னகத்தே கொண்ட சிறப்புக்குரியது. ஒவ்வொரு மொழியும் தனித்துவமும் பெருமையும் வாய்ந்தது. ...\nகீழடி ஆய்வுக்கு அரசுகளின் செலவு ரூ 2 கோடி மட்டும்தான் பின்னர் ஏன் இத்தனை தடைகள் பின்னர் ஏன் இத்தனை தடைகள் – சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி\nசிகாகோ: 10வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, ஃபெட்னா தமிழ்விழா, சிகாகோ தமிழ்ச்சங்க பொன் விழா ஆகிய முப்பெரும் விழாவில் சு.வெங்கடேசன் கலந்து கொண்டு கீழடி ஆய்வுகளின் பின்னணியையும், முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறினார். சு.வெங்கடேசன் எம்.பி. யின் கீழடி குறித்த உரை வருமாறு: ...\nசிகாகோ உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு தமிழ்நாடு அரசு 1 கோடி ரூபாய் நிதியுதவி\nசென்னை: சிகாகோவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்காக தமிழ்நாடு அரசு சார்பில் 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு நிதியதவி கேட்டு தமிழக அரசிடம் கோரிக்கை விடப்பட்டதைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த நன்கொடை ...\nசிகாகோவில் திருவள்ளுவர் சிலை திறப்பு.. விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 50வது சிலை\nசிகாகோ: 10வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு நினைவாக சிகாகோ மாநகரில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது. உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு அரங்கத்தில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சிலையை திறந்து வைத்தார். மதுரை எம்.பி.யும் எழுத்தாளருமான சு.வெங்கடேசன் முன்னிலை வகித்தார். ...\nசிகாகோ உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு – முதல் நாள் நிகழ்ச்சிப் படங்கள்\nசிகாகோ: தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய சிகாகோ விழாவில் திருக்குறள் மறை ஓதல், அமெரிக்க தேசியகீதம் மங்கல இசையைத் தொடர்ந்து முதல் நாள் நிகழ்ச்சிகள் தொடங்கியது. மரபுக் கலைகள் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளுடன் அரங்கத்தில் ஆரவாரமான கொண்டாட்டத்துடன் குதூகலமாக இருந்தது. . முதல் நாள் சங்க ...\nசிம்பொனி ஆர்கெஸ்ட்ராவில் சங்க இலக்கியப் பாடல்களைப் பாடி ���சத்திய அமெரிக்கர்கள்\nசிகாகோ: உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, ஃபெட்னா தமிழ் விழா, சிகாகோ தமிழ்ச் சங்கம் பொன்விழா ஆகிய முப்பெரும் விழாவில் சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா இசையில் சங்க இலக்கியப் பாடல்களைப் பாடி அசத்தியுள்ளார்கள் அமெரிக்கர்கள். கன்னிக்ஸ் கன்னிகேஸ்வரன் ஒருங்கிணைப்பில் சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா குழு ஒன்றரை ...\n‘கடந்தகால தமிழகத்தைப் படிப்போம்; எதிர்கால தமிழகத்தைப் படைப்போம்’ – சிகாகோவில் ஸ்டாலின் குணசேகரன் பேச்சு\nசிகாகோ: உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, ஃபெட்னா தமிழ் விழா, சிகாகோ தமிழ்ச் சங்கம் பொன்விழா ஆகிய முப்பெரும் தமிழ் விழா சிகாகோ ஷாம்பார்க் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்று வருகிறது. மரபுக் கலைகள் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளுடன் அரங்கத்தில் ஆரவாரமான கொண்டாட்டமாக விழா ...\nசிகாகோ 10வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nடெல்லி: 10வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சிகாகோவில் ஜூலை 4ம் தேதி தொடங்கி 4 நாட்கள் 10வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, 32 வது ஃபெட்னா தமிழ் விழா, சிகாகோ தமிழ்ச் சங்கம் பொன்விழா ...\nசிகாகோ உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ‘சுந்தர தாய்மொழி’ – நடிகர் ஆரியின் குறும்படம்\nசிகாகோ: 10வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, ஃபெட்னா தமிழ் விழா, சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் பொன்விழா என முப்பெரும் தமிழ் விழா ஜூலை 4ம் தேதி தொடங்க உள்ளது. சிறப்பு விருந்தினர்களும், விழாவில் பங்கேற்கும் உலகத் தமிழர்களும் சிகாகோ வந்த வண்ணம் உள்ளனர். ...\nசிகாகோவில் 10 வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு… ஜூலை 4 முதல் முப்பெரும் தமிழ் விழா\nv=NtHYz6FuiAc&feature=youtu.be சிகாகோ: ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க சுதந்திரதினமான ஜூலை 4ம் தேதி விடுமுறையையொட்டி வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின்(ஃபெட்னா) தமிழ் விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தமிழ் விழா சிகாகோ மாநகரில் ஜூலை 4ம் தேதி தொடங்குகிறது. ஃபெட்னா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakamindia.com/what-is-rajini-doing-in-chennai/", "date_download": "2019-08-23T04:37:04Z", "digest": "sha1:A4WP3GHKALOKVU4CFJGT36CI3R2TNFE3", "length": 18793, "nlines": 253, "source_domain": "vanakamindia.com", "title": "சென்னையில் ரஜினிகாந்த்.. என்ன செய்து கொண்டிருக்கிறார்? - VanakamIndia", "raw_content": "\nசென்னையில் ரஜினிகாந்த்.. என்ன செய்து கொண்டி���ுக்கிறார்\nப சிதம்பரத்துக்கு ஜாமின் இல்லை… 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி\nகமல் படத்தில் கவுண்டமணி இடத்தில் விவேக்\nநோ டைம் டு டை… 25வது ஜேம்ஸ்பாண்ட் படம்\nஅமெரிக்காவில் ஏரியில் குதித்து சாகசம் செய்த இந்திய வாலிபர் மரணம்\nமீண்டும் உச்சத்தில் ஜோ பைடன்.. கமலா ஹாரிஸ் செல்வாக்கு சரிவு\nப சிதம்பரம் கைதுக்கான காரணம் இப்படியும் இருக்குமோ\nசிபிஐ நீதிமன்றத்தில் ப சிதம்பரம் இன்று ஆஜர்\nசுவரேறி குதித்து ப.சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ\n‘சுதந்திரத்தைப் பெறவும் போராடினோம், காக்கவும் போராடி வருகிறோம்’ – செய்தியாளர்களிடம் ப சிதம்பரம் பரபர பேட்டி\nப சிதம்பரத்தை தேடப்படும் நபராக அறிவித்த சிபிஐ, அமலாக்கப் பிரிவு\nரஜினிக்காக தென் மண்டலத்தை வளைக்கிறாரா மு.க. அழகிரி\nஒண்டிவீரனுக்காக ஓடி வந்த மு.க.ஸ்டாலின்… நெல்லையில் விழா\nகாஷ்மீர் லடாக்கில் இப்படி ஒரு அதிசயமா\n‘பிஞ்ச் ட்ரிங்கிங்’ – கல்லீரலுக்கு கேரண்டி இல்லே… அமெரிக்க இந்தியரின் ஆராய்ச்சித் தகவல்\nமுக ஸ்டாலின் போராட்டம் பற்றி பாகிஸ்தான் ரேடியோ வெளியிட்டுள்ள செய்தி\nதமிழகத்தில் வழக்கத்தை விட அதிக மழை… இன்னும் இரு தினங்கள் தொடரும்\nகல்கியின் பொன்னியின் செல்வன் பாகம் 1: அத்தியாயம் 18- இடும்பன்காரி\nசாதாரண காய்ச்சலுக்கு ரூ 1 லட்சத்தை இழந்த நடிகை\nமுதல் முறையாக படத் தயாரிப்பில் குதித்தது டிவிஎஸ் நிறுவனம்\nகாஷ்மீர் விவகாரம்…. ஐநாவில் சீனாவுக்கு மூக்குடைப்பு\nராஜிவ் காந்தி… மன்னிக்கும் குணத்தைக் கற்றுத் தந்த அன்பான தந்தை\nநிலவின் வட்டப் பாதையில் சந்திரயான் 2…. செப் 7-ல் தரையிறங்குகிறது\n‘காங்கிரஸ் – திமுக கூட்டணியை யாராலும் அசைக்க முடியாது’- கே.எஸ். அழகிரி\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் – துர்கா ஸ்டாலின் 44 வது திருமண நாள்\nபெங்களூருவில் இந்தி எதிர்ப்பு .. கன்னடப் போராளிகள் கைது\nஜெய்ப்பூரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – தர்பார் இறுதிகட்டப் படப்பிடிப்பு\nபொருளாதார மந்தநிலை பற்றிப் பேசும் பெரு முதலாளிகள் ‘மக்கள்நல பொருளியல்’ -ஐ ஆதரிக்கிறார்களா\nசீனப் பொருட்களை புறக்கணிப்போம்… வர்த்தகர்கள் கூட்டமைப்பு அழைப்பு\nமீண்டும் மாநிலங்களவையில் மன்மோகன் சிங்… இந்த தடவை ராஜஸ்தானிலிருந்து\nசீனாவுக்கு எதிராக ஹாங்காங்கில் திரண்ட 17 லட்சம் பேர்\n��ென்னையில் ரஜினிகாந்த்.. என்ன செய்து கொண்டிருக்கிறார்\nதர்பார் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பை முடித்து கடந்த மாதம் சென்னை திரும்பிய ரஜினிகாந்த் விரைவில் அடுத்தக் கட்ட படப்பிடிப்பிற்காக மும்பை செல்ல உள்ளார்.\nசென்னை: தர்பார் படப்பிடிப்பிலிருந்து சென்னை திரும்பியுள்ள ரஜினி அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக தயார் செய்து கொண்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது.\nஏப்ரம் பத்தாம் தேதி மும்பையில் தொடங்கிய தர்பார் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நயன்தாரா, யோகிபாபுவுடன் நடித்த சில காட்சிகளின் ஸ்டில்கள் சமூகத்தளங்களில் லீக் ஆகி பரபரப்பானது.\nபடப்பிடிப்பிற்கு இடையே சென்னை வந்து நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்து விட்டுச் சென்றார் சூப்பர் ஸ்டார் ரஜினி. பின்னர் மும்பையிலிருந்து டெல்லி சென்று பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவிலும் பங்கேற்றார். இடைப்பட்ட நாட்களில் இரவு பகலாக நடித்த ரஜினிகாந்த் ஜூன் மாதம் 17ம் தேதி சென்னை திரும்பினார்.\nரஜினி மக்கள் மன்றத்தின் குடிநீர் வினியோகம் உள்ளிட்ட பணிகள் பற்றி ஆலோசனை நடத்தினார். தமிழ்நாடு முழுவதும் குடிநீர் வினியோகம், மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வுக்கான மன்றப் பணிகளை முடுக்கி விட்டவர், அடுத்தக் கட்ட படப்பிடிப்பிற்காக தயாராகிக் கொண்டும் இருக்கிறார்.\nதினசரி காலையிலேயே கேளம்பாக்கம் பண்ணை வீட்டுக்குச் செல்லும் ரஜினி, அங்கே நீச்சல் பயிற்சியுடன் யோகா, உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். தேவையான ஓய்வும் எடுத்து வருகிறார். இடையிடையே ஒரு சில முக்கியமானவர்களுடனான சந்திப்புகளும் நடைபெறுவதாகத் தெரிகிறது.\nவிரைவிலேயே மும்பை சென்று தர்பார் படத்தின் அடுத்தக் கட்ட படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.\nTags: a r murugadosschennaiDarbarMumbai சென்னைrajinikanthஏ ஆர் முருகதாஸ்தர்பார்மும்பைரஜினிகாந்த்\nப சிதம்பரத்துக்கு ஜாமின் இல்லை… 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி\nடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா பெரும் திருப்பங்களுடன் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோருக்கு சொந்தமானது இந்த ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம். 2007ம் ஆண்டு,...\nகமல் படத்தில் கவுண்டமணி இடத்தில் விவேக்\nநடிகர் விவேக் 1987-ம் ஆண்டு பாலசந்தர் இயக்கிய ‘மனதில் உறுதி வேண்டும்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். கடந்த 32 ஆண்டுகளில் உச்ச நட்சத்திரம் ரஜினி,...\nநோ டைம் டு டை… 25வது ஜேம்ஸ்பாண்ட் படம்\nஜேம்ஸ்பாண்ட் படங்களின் வரிசையில் டேனியல் கிரேக் நடிக்கும் புதிய படத்திற்கு நோ டைம் டு டை என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல்...\nஅமெரிக்காவில் ஏரியில் குதித்து சாகசம் செய்த இந்திய வாலிபர் மரணம்\nகிரேட்டர் லேக்: ஆரெகன் ஸ்டேட் யுனிவர்சிட்டியில் பயிலும் 27 வயது இந்திய மாணவர் ஏரியில் குதித்து சாகசம் செய்யும் போது மரணமடைந்துள்ளார். ஆரெகன் மாநிலத்தில் அமைந்துள்ள கிரேட்டர் லேக்...\nமீண்டும் உச்சத்தில் ஜோ பைடன்.. கமலா ஹாரிஸ் செல்வாக்கு சரிவு\nவாஷிங்டன்: அமெரிக்க அதிபர் போட்டிக்கான உட்கட்சி தேர்தலில் ஜோ பைடனுக்கு மீண்டும் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. தமிழ் வம்சாவளி கமலா ஹாரிஸின் செல்வாக்கு பெருமளவில் குறைந்துள்ளது.ஜனநாயகக் கட்சி சார்பில்...\nப சிதம்பரம் கைதுக்கான காரணம் இப்படியும் இருக்குமோ\nடெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவருடைய முன் ஜாமீன் மனு மறுக்கப்பட்டது குறித்து பல்வேறு கருத்துகள்...\nசிபிஐ நீதிமன்றத்தில் ப சிதம்பரம் இன்று ஆஜர்\nடெல்லி: ஐஎன்எக்ஸ்மீடியா வழக்கில், நீதிமன்ற உத்தரவின்படியே மத்திய முன்னாள் நிதி மந்திரி ப சிதம்பரம் கைது செய்யப்பட்டு இருப்பதாக சிபிஐ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். நேற்று இரவு முழுவதும்...\nசுவரேறி குதித்து ப.சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ\nடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் தள்ளுபடி...\n‘சுதந்திரத்தைப் பெறவும் போராடினோம், காக்கவும் போராடி வருகிறோம்’ – செய்தியாளர்களிடம் ப சிதம்பரம் பரபர பேட்டி\nடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. இதை...\nப சிதம்பரத்தை தேடப்படும் நபராக அறிவித்த சிபிஐ, அமலாக்கப் பிரிவு\nடெல்லி: ஐ.எ���்.எக்ஸ் மீடியா மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கப்பிரிவு ப சிதம்பரத்திற்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் (தேடப்படும் நபர்) விடுத்துள்ளது. சிபிஐயும் அதுபோன்ற நோட்டீஸை விடுத்துள்ளது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aiadmk.website/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-08-23T05:43:11Z", "digest": "sha1:LDBRFMDGWSJWSGSUVOQS7BJZ7UJHX7PG", "length": 2832, "nlines": 39, "source_domain": "www.aiadmk.website", "title": "திருப்பரங்குன்றம் அமமுக நிர்வாகிகள் கழகத்தில் இணைந்தனர் – Official Site of AIADMK", "raw_content": "திருப்பரங்குன்றம் அமமுக நிர்வாகிகள் கழகத்தில் இணைந்தனர்\nParty / திருப்பரங்குன்றம் அமமுக நிர்வாகிகள் கழகத்தில் இணைந்தனர்\nதிருப்பரங்குன்றம் அமமுக நிர்வாகிகள் கழகத்தில் இணைந்தனர்\nகழக இணை ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை மதுரை புறநகர் தெற்கு மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த அமமுக நிர்வாகிகள் 19 பேர் நேரில் சந்தித்து கழகத்தில் அடிப்படை உறுப்பினர்களாக இணைந்தனர்.\nISRO தலைவர் சிவன் அவர்களுக்கு அப்துல்கலாம் விருது\nகிருஷ்ண ஜெயந்தி – அதிமுக சார்பில் கழக ஒருங்கிணைப்பாளர்கள் வாழ்த்து \nமெட்ராஸ்தினம் – மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் வாழ்த்து \nமாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் குடியிருப்பு வாசிகளிடம் குறைகள் கேட்பு\nகுடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டுமான பணிகளை மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/03/11075133/An-earthquake-with-a-magnitude-of-48-on-the-Richter.vpf", "date_download": "2019-08-23T05:37:13Z", "digest": "sha1:TIH6ZRTBSLWH6ETAQKXILPTLYTMFHZ73", "length": 10024, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "An earthquake with a magnitude of 4.8 on the Richter scale hit Andaman Islands Region today at 6:44 am. || அந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு\nஅந்தமானில் இன்று காலை 6.44 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.\nஅந்தமான் தீவுகளில் இன்று காலை இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று காலை 6.44 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன.\nஇந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 ஆக பத���வாகியுள்ளது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்து தற்போது வரை எந்த தகவலும் வரவில்லை.\n1. இமாசல பிரதேசத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம்\nஇமாசல பிரதேசத்தில் இன்று அதிகாலை லேசான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.\n2. நிகோபார் தீவுகளில் லேசான நிலநடுக்கம்\nநிகோபார் தீவுகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.\n3. இந்திய-மியான்மர் எல்லையில் நிலநடுக்கம்\nஇந்திய-மியான்மர் எல்லையில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.\n4. ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு\nஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவானது.\n5. பால்கரில் தொடரும் நிலநடுக்கம்; மக்கள் பீதி : ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவானது\nபால்கரில் மீண்டும் நிலநடுக்கம் உண்டானது. தொடரும் நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவானது.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. தொடரும் வேலையிழப்பு அபாயம் 10 ஆயிரம் பேர் வரை வேலை நீக்கம் செய்ய பார்லே நிறுவனம் முடிவு\n2. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n3. ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை சிக்க வைத்த இந்திராணி முகர்ஜி வாக்குமூலம்\n4. சுவர் ஏறிகுதித்து வீட்டிற்குள் சென்ற சிபிஐ, ப. சிதம்பரத்தை அதிரடியாக கைது செய்தது\n5. ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை ரத்து செய்த டெல்லி ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/100713", "date_download": "2019-08-23T04:44:38Z", "digest": "sha1:VDEZQJMX6MLX6SAZPH7OYGW2UXXUVUBQ", "length": 8448, "nlines": 88, "source_domain": "www.jeyamohan.in", "title": "இன்று கோவையில்..", "raw_content": "\n« டேவிட் பெல்லொஸ்,பெரியம்மாவின் சொற்கள்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 59 »\nஇன்று கோவையில் மாலை ஐந்து மணிக்கு புத்தகக் கண்காட்சியில் எனக்கு வாழ்நாள் சாதனைக்கான கொடீஷியா இலக்கிய விருது அளிக்கப்படுகிறது. அதில் ‘தமிழகத்தை மாற்றிய நூல்கள்’ என்னும் தலைப்பில் பேசவிருக்கிறேன். அதன்பின் என் நூல்களுக்கான அரங்கைத் திறந்துவைக்கிறேன். நண்பர்களை அழைக்கிறேன்\nகோவை புத்தகக் கண்காட்சி – ஜெயமோகன் அரங்கு\nகோவை புத்தகக் கண்காட்சி- இலக்கிய உரையாடல்கள்\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 34\nஎறும்புகளின் உழைப்பு - பிரகாஷ்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 33\nசிங்கப்பூர் – ஒரு கடிதம்\nஆகஸ்டு மாத வெண்முரசு கலந்துரையாடல் ( சென்னை )\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-54\nசிங்கப்பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/cinema/story20190225-24895.html", "date_download": "2019-08-23T04:47:26Z", "digest": "sha1:GC7NLHMK37S7OEA6ZS3FQXQIKUKLW6UF", "length": 12910, "nlines": 95, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார் நடிகை விஜயலட்சுமி | Tamil Murasu", "raw_content": "\nதீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார் நடிகை விஜயலட்சுமி\nதீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார் நடிகை விஜயலட்சுமி\nநடிகை விஜயலட்சுமி உடல்நலக்குறவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nவிஜய், சூர்யா இணைந்து நடித்த ‘பிரண்ட்ஸ்’ படத்தில் இரு நாயகி களில் ஒருவராக திரையில் தோன்றி யவர் நடிகை விஜயலட்சுமி. கடைசி யாக ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத் தில் ஆர்யாவுக்கு அண்ணியாக நடித்திருந்தார்.\nபட வாய்ப்புகள் குறைந்ததாலும், உடல்நலக் குறைவாலும் அவதிப்பட்டு வந்தவருக்கு உயர் ரத்த அழுத்தம் பெரும் தொல்லையாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு ரத்த அழுத்தம் அதிகரித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇதையடுத்து பெங்களூருவில் சிகிச்சை பெற்று வரும் விஜய லட்சுமிக்கு தமிழ்த் திரையுலகினர் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என அவரது சகோதரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n“கையில் இருந்த பணம் எங்கள் தாயாரின் சிகிச்சை செலவுக்கே சரி யாகி விட்டது. மிகுந்த பொருளாதாரச் சிக்கலில் உள்ளோம்,” என்றும் அவரது சகோதரி தெரிவித்துள்ளார்.\nகடந்த 2007ஆம் ஆண்டு விஜயலட்சுமிக்கு நடக்க இருந்த திருமணம் திடீரென ரத்தானது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\n‘ரீல்’ படத்��ில் கேரளாவைச் சேர்ந்த உதயராஜ், அவந்திகா. படம்: ஊடகம்\n‘யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு அமைந்தது’\n‘கர்ஜனை’ முன்னோட்டத் தொகுப்பை விஜய் சேதுபதி வெளியிட வேண்டும் என திரிஷா கேட்டுக்கொள்ள மறுக்காமல் உதவியுள்ளார் விஜய் சேதுபதி. படம்: ஊடகம்\nயோகி பாபுவை பாராட்டும் பிரேம்ஜி\nசிங்கப்பூரின் வறட்சிநிலை சில மாதங்களுக்கு நீடிக்கும்\n(காணொளி): நகைக்கடை திருட்டு; சம்பவ இடத்தில் சந்தேக நபர்\nகட்டடத்திலிருந்து விழுந்து முதியவர் மரணம்; மனைவி மாரடைப்பால் மரணம்\nவிவாகரத்திற்கு இட்டுச் செல்ல வைத்த லட்டு\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமாணவர்கள் முடிந்த அளவுக்கு, முடிந்த வேகத்தில் கற்க உதவி\nநல்லிணக்கத்தை வளர்க்க ஆண்டுகள் ஆகும், அழிக்க வினாடிகள் போதும்\nஅபாயச் சங்கு ஊதும் அளவுக்கு அடுக்குமாடி வீடுகளில் தீ\nவிஸ்தாராவில் 51 விழுக்காட்டு பாத்தியதை டாடா குழுமத்துக்கு இருக்கிறது. எஸ்ஐஏ 49 விழுக்காட்டு பங்குகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கொண்டுள்ளது. படம்: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்\nசிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு இரண்டாவது மையம்\nதண்ணீர்: ஆசியா ஒருமித்த கவனம் செலுத்த தக்க தருணம்\nகல்வி அமைச்சர் ஓங் யி காங்கிடமிருந்து விருதைப் பெற்றுக்கொள்ளும் திவாகர். படம்: தொழில்நுட்பக் கல்விக்கழகம்\nபழுதுபார்ப்பதில் இன்பம் காணும் திவாகர்\nமுழு கவனம், உறுதி ஆகியவற்றுடன் செயல்பட்டால் செய்யும் எந்த வேலையும் சிறப்பாக அமையும். நேரத்தைத் திட்டமிடுவதால் பல நடவடிக்கைகளில் ஈடுபடவும் முடிகிறது.\n- ஸ்ரீராம் சாமி, கணினி அறிவியல் பட்டதாரி\nகனவை நோக்கிச் செல்லும் இளையர்கள்\nஇந்து திருமணத்தில் நடப்பதுபோல் திருமணத்திற்கு வந்தவர்கள் மீது பன்னீர் தெளிப்பது உட்பட பல்வேறு சடங்குகள் பின்பற்றப்பட்டன. மணமேடையில் திருமணம் ந���ைபெற்றபோது விருந்தினரோடு இணைந்து மணமக்கள் மீது அட்சதை தூவினார் அமைச்சர் ஓங் யி காங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\n'பண்பாடு, கலாசார வேறுபாடுகளைத் தெரிந்துகொள்ள திருமணங்கள் உதவுகின்றன'\n'ஸ்கூபா டைவிங்' எனப்படும் முக்குளிப்பின் மூலம் ஆழ்கடல் வாழ் உயிரினங்களைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டும் விஷ்ணு, அந்த சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள் தம்மை மீண்டும் மீண்டும் முக்குளிப்புக்குத் தூண்டுவதாகச் சொல்கிறார். 2012ஆம் ஆண்டு தாய்லாந்தில் உள்ள ரட்சா யாய் தீவில் முக்குளித்து ஆழ்கடல் வாழ் ஆமைகளைக் கண்டார். படம்: விஷ்ணு\nஅருகிவரும் உயிரினங்களுடன் அரிய சந்திப்பு\n'நானும் ஒரு படைப்பாளி' திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் சில படைப்புகள் இம்மாதம் 13ஆம் தேதி உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடந்த 'நானும் ஒரு படைப்பாளி வெற்றி விழா’வில் மேடையேறின. படம்: கல்வி அமைச்சு\nஇளையர் மொழித்திறனை வளர்க்கும் 'நானும் ஒரு படைப்பாளி'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/09/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2019-08-23T04:38:43Z", "digest": "sha1:34NWEBLA42KQFXDHQH4GN7PYGJQGBMYB", "length": 23770, "nlines": 201, "source_domain": "chittarkottai.com", "title": "உடலில் `அட்ரினல் சுரப்பி’ செய்யும் அதிசயங்கள் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nபெரியம்மைக்கு மருந்து உருவான வினோதம்\nதனியாக இருக்கும் போது மாரடைப்பு\nஅல்சர் – அசிடிட்டிக்கான அசத்தல் ரெசிபிக்கள்\nநட்ஸ்களை ஏன் ஊற வைத்து சாப்பிடனும்\nதுபாய் நமக்கு ஒரு தொப்புள் கொடி\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,360 முறை படிக்கப்பட்டுள்ளது\nஉடலில் `அட்ரினல் சுரப்பி’ செய்யும் அதிசயங்கள்\nஆளரவமற்ற அரையிருட்டுச் சந்து. நீங்கள் தனியே நடந்து போய்க் கொண்டிருக்கிறீர் கள். திடீரென ஒரு காலடியோசை உங்களைப் பின்தொடர்கிறது. திரும்பிப் பார்த்தால், முக மூடியணிந்த ஒரு மனிதன் உங்களை நோக்கி வேக வேகமாக வந்து கொண்டிருக்கிறான். தலைதெறிக்க ஓட ஆரம்பிக்கிறீர்கள். உங்களால் அப்படி ஓட முடியும் என்று அதற்கு முன் உங்களுக்கே தெரியாது.\nஉங்களுக்குள் பய எச்சரிக்கை மணியை அடித்து, ஓடத் தூண்டியது எது\nசிறுநீரகங்களின் மேல் கொழுப்பு அடுக்குக்குள் பதுங்கிக் கிடக்கிறது, ஒரு ஜோடி அட்ரினல் சுரப்பி. இந்த முக்கோண வடிவ, ஆரஞ்சு நிறச் சுரப்பிகள் `அட்ரினல்’ (லத்தீன் மொழியில் `அட்’ என்றால் `அருகில்’, `ரீன்ஸ்’ என்றால் சிறுநீரகம்.) அல்லது `சுப்ரா ரீனல்’ (`சுப்ரா’ என்றால் `மேலே’) சுரப்பிகள் எனப்படுகின்றன. நெருக்கடியின்போது இவை சில ஹார்மோன்களை வெளியிடுகின்றன.\nபயத்தில் தலைதெறிக்க ஓடுவது, குத்துச்சண்டை வீரரின் `நாக்-அவுட்’ குத்தில் கூடுதல் வேகம், நெருக்கடியான நிலையில் டென்னிஸ் வீரர் `எக்ஸ்ட்ரா’ சக்தியோடு பந்தை அடிப்பது எல்லாமே அட்ரினல் சுரப்பிகளின் கைங்கரியம்தான்.\n* அனைத்து `அட்ரினோகார்ட்டிகல்’ ஹார்மோன்களும் கொலஸ்ட்ராலால் ஆனவை.\n* இரண்டு அட்ரினல் சுரப்பிகளும் சேர்ந்தே 10 கிராம் எடைக்கும் குறைவாகத்தான் இருக்கும்.\n* உடற்பயிற்சி, ரத்தத்தில் சர்க்கரை அளவு அசாதாரணமாகக் குறைவது, ரத்தக் கசிவு, உணர்வுரீதியான நெருக்கடி போன்றவை அட்ரினல் செயல்பாட்டைத் தூண்டும்.\n* அட்ரினல் சுரப்பிகள் அவற்றின் எடையை விட ஆறு மடங்கு ரத்த வினியோகத்தைப் பெறுகின்றன.\n* வாழ்நாள் முழுவதும் ஹார்மோன்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படவில்லை எனில், அட்ரினல் சுரப்பிகளின் நீக்கம் அல்லது சேதம், மரணத்தை ஏற்படுத்தும்.\n* நுரையீரலில் ஏற்படும் புற்றுநோய், அட்ரினல் சுரப்பிகளுக்கும் பரவுகிறது.\n* ரத்த மாதிரி எடுக்க முயலும்போது அந்த நர்ஸுக்கு `கார்ட்டிசோல்’ ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறது.\nஅட்ரினல் சு���ப்பியால் `அட்ரினலின்’, `நார்அட்ரினலின்’ ஆகிய ஹார்மோன்கள் வெளியிடப்படும்போது, கீழ்க்கண்ட உடலியல் செயல்பாடுகள் நடைபெறுகின்றன…\n* உடலியல் வேதிமாற்ற வேகம் கூடுகிறது.\n* கண் பாவை விரிவடைகிறது.\n* ரத்த நாளங்கள் சுருங்கி அழுத்தத்தை அதிகரிக்கின்றன.\n* தசைகளுக்கான ரத்த வினியோகம் அதிகரிக்கிறது.\n* உறையும் நேரம் குறைகிறது.\nசாதாரண மனிதனை `சூப்பர்மேனாக்கும்’ விஷயங்கள்…\nஅட்ரினலின் சுரப்பின்போது, துரிதமடையும் உடலியல் வேதிமாற்றம், இதயத் துடிப்பு, அதிகளவில் ஆக்சிஜனை உள்ளிழுப்பது ஆகியவை சட்டென்று சக்தியைப் பொங்கச் செய்கின்றன. கண் பாவை விரிவதால் பார்வைத் திறன் கூடுகிறது. ரத்தம் சீக்கிரமாக உறைவது, அதிக ரத்தக் கசிவைத் தடுக்கிறது. அதிஅவசியமற்ற செயல்பாடுகளான குடல்பகுதிச் சுரப்புகள் மெதுவாகின்றன. இவ்வாறாக, நெருக்கடியில் உள்ள ஒரு நபர் அதைச் சமாளிக்கத் தயாராகிறார்.\nசுமார் 25 விதமான ஹார்மோன்களை அட்ரினல் சுரப்பி சுரக்கிறது. அவற்றில் முக்கியமான சில…\nகார்ட்டிசோல்- ஹைட்ரோகார்ட்டிசோன் என்றும் அழைக்கப்படும் இது, பிட்யூட்டரி சுரப்பியின் அடினோகார்ட்டிகோடிராபிக் ஹார்மோனால் கட்டுப்படுத்தப்படுகிறது. கொழுப்பு வேதிமாற்றத்தைத் தூண்டுகிறது. குளுக்கோஸ் அளவையும், தண்ணீரைத் தக்க வைக்கும் திறனையும் அதிகரிக்கிறது.\nஆல்டோஸ்டீரான்- மினரலோகார்ட்டிகாய்டு எனப்படுகிறது. பிளாஸ்மா அடர்த்தியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் சிறுநீரகத்தின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகிறது.\nடீஹைட்ரோபியாண்ட்ரோஸ்டீரான்- இது, வயதாவதைத் தடுப்பதாகவும், பாலியல் செயல்பாட்டை மேம் படுத்துவதாகவும் கருதப்படுகிறது.\nஅட்ரினலின் அல்லது எபிநெப்ரின்- நெருக்கடி நிலையில் சுரக்கிறது. சண்டையிட அல்லது தப்பியோட உடம்பைத் தயார்படுத்துகிறது.\nநார்அட்ரினலின் அல்லது நார்எபிநெப்ரின்- ரத்த நாளங்களைச் சுருக்கி, ரத்த அழுத்தத்தை அதிகரிக் கிறது.\n* உடலியல் வேதிமாற்றத்தைப் பராமரிப்பது.\n* ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது.\n* மின்தூண்டல் கடத்தல் திரவச் சமநிலையைப் பராமரிப்பது.\n* பூப்படைதல், பாலியல் முதிர்ச்சியைக் கட்டுப்படுத்துவது.\nஅடிசன்ஸ் வியாதி- இது `ஹைப்போஅட்ரினோகார்ட்டிசிஸம்’ எனப்படுகிறது. `கார்ட்டிசோல்’ குறைவாக உற்பத்தியாகும் நிலை. வழ���்கமாக, நோய்த் தொற்றுகளாலும், தன்னியக்க நோய் எதிர்ப்புச்சக்திக் குறைபாடுகளாலும் ஏற்படுகிறது. ஒரு லட்சம் பேரில் 4 பேரை இது பாதிக்கிறது.\nகுஷிங்ஸ் சிண்ட்ரோம்-கார்ட்டிசோல் அதிகமாக உற்பத்தி செய்யப்படுவது. அட்ரினல் சுரப்பியில் ஏற்படும் கட்டி மற்றும் சில வேதிப்பொருட்களால் ஏற்படலாம்.\nஅட்ரினல் ஹைபர்பிளேசியா- குறைவான கார்ட்டிசோல் உற்பத்தி. மரபியல் காரணங்களால் ஏற்படலாம் எனக் கருதப்படு கிறது.\nபிட்யூட்டரி கட்டி- எண்டோக்ரைன் சுரப்பிகளின் செயல்பாட்டை பிட்யூட்டரி சுரப்பி கட்டுப்படுத்துகிறது. பிட்யூட்டரி சுரப்பியில் ஏற்படும் எந்தச் சேதமும் அதன் அனைத்து ஹார்மோன்களையும் பாதிக்கும்.\nவிரிலைசேஷன்- ஆண்ட்ரோஜீன்களின் அதிக உற்பத்தியால் முரட்டுத்தனமான தன்மை ஏற்படும் நிலை.\nஅட்ரினல் கட்டி- இது, `பியோகுரோமோசைட்டோமா’ எனப் படும் புற்றுநோய். இந்நோய், அட்ரினலின் மற்றும் நார்அட்ரினலினை அதிகமாக உற்பத்தி செய்ய வைக்கிறது.\n« பெண்கள் வாழ்க்கையில் சிறக்க\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஇன்டர்வியூ-வில் கேட்கப்படும் கேள்விகள் – ஒரு அலசல்\nஅம்மை நோய் வராமல் தடுப்பது எப்படி\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – மக்கள் இயக்கம்\n30 வகை பாரம்பரிய சமையல் 2/2\nகார்பன்டை ஆக்ஸைடை உறிஞ்சும் கடல்\nபற்பசை (Toothpaste) உருவான வரலாறு,\nகை கால்களில் விறைப்பு (numbness)\nசெல் போன் நோய்கள் தருமா\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதல் இந்தியன்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 1\nவாடி – சிற்றரசன் கோட்டையானது\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildetails.blogspot.com/2017/01/actor-raghava-lawrence-team-cheated-us-actor-tinku.html", "date_download": "2019-08-23T05:48:05Z", "digest": "sha1:5EOYEW72OLKES7EVY56GIOAJ3UBRODNU", "length": 5508, "nlines": 60, "source_domain": "tamildetails.blogspot.com", "title": "ராகவா லாரன்ஸ் எங்களை ஏமாற்றி விட்டார்.. Actor டிங்கு கதறி அழும் காட்சி - Raghava Lawrence Team Cheated us | Actor Tinku Emotional Video - Tamil Details", "raw_content": "\nராகவா லாரன்ஸ் எங்களை ஏமாற்றி விட்டார்.. Actor டிங்கு கதறி அழும் காட்சி - Raghava Lawrence Team Cheated us | Actor Tinku Emotional Video\nராகவா லாரன்ஸ் எங்களை ஏமாற்றி விட்டார்.. Actor டிங்கு கதறி அழும் காட்சி - Raghava Lawrence Team Cheated us | Actor Tinku Emotional Video\nசிக்கனை பற்றிய திடுக்கிட வைக்கும் 5 உண்மைகள்\nதிருமணம் முடிந்துவிட்டால் வாழ்க்கையை அனுபவிக்க முட...\nராகவா லாரன்ஸ் எங்களை ஏமாற்றி விட்டார்.. Actor டிங்...\n3Km தூரத்திற்கு இரண்டாக பிளந்த பூமி.. நிலத்தடி நீ...\nசிறுவர் தடுப்பு ஊசி அட்டவணை - Vaccination schedul...\nவீட்டில் பூச்சி வராமல் தடுக்க சில இயற்கை வழிகள் - ...\nஸ்பெயினில் கொல்லப்பட்ட காளை மாட்டிற்கு நேரும் கதிய...\nமூக்கில் இருக்கும் வெள்ளை புள்ளிகள் போக வழிகள் - M...\nகருப்பட்டி எனும் பனைவெள்ளத்தின் மருத்துவ பயன்கள் P...\nபனைமர பதநீரின் மருத்துவ குணங்கள் - Panai mara path...\nபழங்களே இறைவன் சமைத்த உணவு Pazhangale iraivan sam...\nசித்தர்கள் காட்டிய எட்டு வடிவ நடை பயிற்சி \nபாதாமை நீரில் ஊறவைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன...\nகருப்பட்டி எனும் பனைவெள்ளத்தின் மருத்துவ பயன்கள் Panai vellatthin Maruthuva Payangal\nசித்தர்கள் காட்டிய எட்டு வடிவ நடை பயிற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/daily-tamil-rasipalan/today-rasi-palan-05-12-2017/", "date_download": "2019-08-23T04:19:39Z", "digest": "sha1:GSLDCUYSF3PYXO6P3YRRZOAIGPMI45AD", "length": 13318, "nlines": 187, "source_domain": "www.muruguastro.com", "title": "Today rasi palan – 05.12.2017 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 05.12.2017\n05-12-2017, கார்த்திகை 19, செவ்வாய்கிழமை, துதியை திதி பகல் 01.46 வரை பின்பு தேய்பிறை திரிதியை. திருவாதிரை நட்சத்திரம் இரவு 12.28 புனர்பூசம். மரணயோகம் இரவு 12.28 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம்- 2. ஜீவன்- 1. முருக வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nபுதன்(வ) சனி சூரிய சுக்கி\nஇன்றைய ராசிப்பலன் – 05.12.2017\nஇன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.\nஇன்று வீட்டில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படலாம். பெரியோர்களின் மன கஷ்டத்திற்கு ஆளாவீர்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சனைகள் சற்று குறையும்.\nஇன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷமான விஷயங்கள் நடைபெறும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். லாபம் பெருகும். புதிய பொருள் வீடு வந்து சேரும். சேமிப்பு உயரும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடல்நிலையில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். சிக்கனமாக செயல்பட்டால் கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி லாபம் உண்டாகும்.\nஇன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். பிள்ளைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார வளர்ச்சிக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.\nஇன்று பிள்ளைகள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபார ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து மகிழ்ச்சி கூடும்.\nஇன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் தோன்றி மன அமைதி குறையலாம். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வேலையில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். பெரிய மனிதர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.\nஇன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்த்தால் பிரச்சனைகள் குறையும். எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். சுபகாரியங்களை தவிர்க்கவும். பயணங்களில் கவனம் தேவை.\nஇன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கி மனநிம்மதி ஏற்படும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். பிள்ளைகள் வழியில் அனுகூலம் உண்டாகும். நினைத்த காரியம் நிறைவேறும்.\nஇன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். பணப்பிரச்சனைகள் குறையும்.\nஇன்று பிள்ளைகளின் ஆரோக்க���யத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். பணப்பிரச்சனையில் இருந்து விடுபட சிக்கனமுடன் செயல்படவேண்டும். குடும்பத்தில் உள்ளவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சனை தீரும்.\nஇன்று வியாபார ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். உத்தியோக சம்பந்தமான பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துக்களால் ஓரளவு அனுகூலம் இருக்கும். வராத கடன்கள் வசூலாகும்.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-sivakarthikeyans-kalakkalu-mr-localu-song-release-date-141531.html", "date_download": "2019-08-23T04:49:32Z", "digest": "sha1:3W7ZLCXB3UTUPXJAHAJFPC6BMK4RER6Q", "length": 10431, "nlines": 152, "source_domain": "tamil.news18.com", "title": "சிவகார்த்திகேயன் குரலில் ‘கலக்கு மிஸ்டர் லோக்கலு’ - மிரட்டலான அப்டேட்! | Sivakarthikeyan's Kalakkalu Mr Localu Song Release Date– News18 Tamil", "raw_content": "\nசிவகார்த்திகேயன் குரலில் ‘கலக்கு மிஸ்டர் லோக்கலு’ - மிரட்டலான அப்டேட்\nகனா படத்திற்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தமா\nபிக்பாஸ் செட்டை உடைச்சு சேரனை தூக்கி வந்துடலாம்னு தோணுது - அமீர் அதிரடி பேச்சு\nஅசுரன் படத்தின் 2-வது லுக் ரிலீஸ்... தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி...\nவிஜய் டிவி என் மீது பொய் புகார் அளித்துள்ளது... கமல் தலையிட வேண்டும் - மதுமிதா அதிரடி\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nசிவகார்த்திகேயன் குரலில் ‘கலக்கு மிஸ்டர் லோக்கலு’ - மிரட்டலான அப்டேட்\nமிஸ்டர் லோக்கல் பட போஸ்டர்\nமிஸ்டர் லோக்கல் படத்தின் இரண்டாவது பாடல் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.\nசீமராஜா படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவுள்ள படம் மிஸ்டர் லோக்கல். இந்தப் படத்தை ராஜேஷ் இயக்கியுள்ளார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, ராதிகா சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார்.\nபடத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்ததைத் தொடர்ந்து படம் மே 1-ம் தேதி படம் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 6-ம் தேதி படத்தின் முதல் பாடலான ‘டக்குனு டக்குனு பார்க்காத’ என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர். இந்தப் பாடலை ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையில் அனிருத் பாடியிருந்தார்.\nஇந்தப் பாடலைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு மிரட்டலான அப்டேட்டை ரசிகர்களுக்கு அறிவித்துள்ளனர் படக்குழுவினர். அதன்படி ‘கலக்கு மிஸ்டர் லோக்கலு’ என்ற படத்தின் இரண்டாம் பாடல் நாளை வெளியாகிறது. இந்தப் பாடலை சிவகார்த்திகேயனே பாடியுள்ளார்.\nஇந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.\nவிஜய் தயாரிக்கும் முதல் படம்... ஹீரோயினாகும் வாணி போஜன்...\nவீடியோ பார்க்க: காப்பான், என்.ஜி.கே அதிரடியாக அரசியல் பேசும் சூர்யா\nசினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. பொழுதுபோக்கு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nகுற்றாலத்தில் சுற்றுலாவாசிகள் உற்சாகக் குளியல்\nஉங்கள் ராசிக்கு இன்றைய பலன்கள்\nஐஸ்கட்டிகளை வைத்து அழகு பராமரிப்பு...தெரிஞ்சுக்க க்ளிக் பன்னுங்க..\nகனா படத்திற்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தமா\nபெற்றோரை கல்லூரிக்கு அழைத்து வரச்சொன்ன பேராசிரியர் - நாமக்கல் மாணவர் தற்கொலை\nநெல்லை ரயில் நிலைய நடைமேடையிலேயே கர்ப்பிணிக்கு பிரசவம் பெண் காவலர்கள், செவிலியர்கள் தக்க நேரத்தில் உதவி\nகுற்றாலம் மெயின் அருவியில் தடை நீங்கியதால் சுற்றுலாவாசிகள் உற்சாகக் குளியல்\nஆசிரியர் தகுதித்தேர்வில் 99% பேர் தோல்வி - மறுதேர்வு நடத்தக் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/national/bjp-congress-manifesto-highlights-vj-137371.html", "date_download": "2019-08-23T05:12:44Z", "digest": "sha1:Z2LNMVPL7IJFKFE23HKZOVGKETDUS2YI", "length": 6954, "nlines": 136, "source_domain": "tamil.news18.com", "title": "பாஜக vs காங்கிரஸ்... தேர்தல் அறிக்கை ஒப்பீடு– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » இந்தியா\nபாஜக vs காங்கிரஸ்... தேர்தல் அறிக்கை ஒப்பீடு\nபாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளின் சிறிய ஒப்பீடு.\nபாஜக அறிக்கையில் நீட் குறித்து அறிவிப்பு இல்லை. 500 மத்திய அரசு கல்லூரிகள் நாடு முழுவதும் துவங்கப்படும் என்றும் கூறியுள்ளது.\nபாஜக ஆண்டுக்கு 5 லட்சம் காப்பீடு தரும் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டம் தொடரும�� என தெரிவித்துள்ளது.\nஏழைக்குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் வழங்கும் திட்டம் மூலம் மூலம் 2030க்குள் வறுமை ஒழிக்கப்படும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.\nஒரு லட்சம் ரூபாய் வரையிலான குறுகிய கால விவசாயக் கடன்கள் வட்டியில்லா கடன்களாக வழங்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கை கூறுகிறது.\nகனா படத்திற்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தமா\nபெற்றோரை கல்லூரிக்கு அழைத்து வரச்சொன்ன பேராசிரியர் - நாமக்கல் மாணவர் தற்கொலை\nநெல்லை ரயில் நிலைய நடைமேடையிலேயே கர்ப்பிணிக்கு பிரசவம் பெண் காவலர்கள், செவிலியர்கள் தக்க நேரத்தில் உதவி\nஆசிரியர் தகுதித்தேர்வில் 99% பேர் தோல்வி - மறுதேர்வு நடத்தக் கோரிக்கை\nகனா படத்திற்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தமா\nபெற்றோரை கல்லூரிக்கு அழைத்து வரச்சொன்ன பேராசிரியர் - நாமக்கல் மாணவர் தற்கொலை\nநெல்லை ரயில் நிலைய நடைமேடையிலேயே கர்ப்பிணிக்கு பிரசவம் பெண் காவலர்கள், செவிலியர்கள் தக்க நேரத்தில் உதவி\nகுற்றாலம் மெயின் அருவியில் தடை நீங்கியதால் சுற்றுலாவாசிகள் உற்சாகக் குளியல்\nஆசிரியர் தகுதித்தேர்வில் 99% பேர் தோல்வி - மறுதேர்வு நடத்தக் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbrahmins.wordpress.com/2012/07/", "date_download": "2019-08-23T05:23:33Z", "digest": "sha1:XQCOGRZBS3CZBOWPNHG6RPI2Q6OHIUZ3", "length": 57785, "nlines": 277, "source_domain": "tamilbrahmins.wordpress.com", "title": "July 2012 – Tamilbrahmins", "raw_content": "\n He is in ‘நாயர் புடிச்ச புலிவால்’\nபல வருடங்களுக்கு முன் கரூரைப் பூர்விகமாகக் கொண்டராமநாத கனபாடிகள் என்கிற வேதவித்வான் ஸ்ரீரங்கத்தில்வசித்து வந்தார். அவர் மனைவி தர்மாம்பாள்;ஒரே மகள் காமாட்சி.\nஅவர் வேதங்களைக் கரைத்துக் குடித்திருந்தாலும் வைதீகத்தைவயிற்றுப் பிழைப்பாகாக் கொள்ளவில்லை. உபன்யாசம்பண்ணுவதில் கெட்டிக்காரர். அதில், அவர்களாகப் பார்த்துஅளிக்கிற சன்மானத் தொகையை மட்டும் மகிழ்ச்சியுடன்பெற்றுக்கொள்வார். ஸ்ரீகாஞ்சி மகா ஸ்வாமிகளிடம்மிகுந்த விசுவாசமும் பக்தியும் உள்ள குடும்பம்.\nஇருபத்திரண்டு வயதான காமாட்சிக்குத் திடீரெனத் திருமணம்நிச்சயமானது. ஒரு மாதத்தில் திருமணம். மணமகன்ஒரு கிராமத்தில் பள்ளி ஆசிரியர்.\nதர்மாம்பாள் தன் கணவரிடம் கேட்டாள்,”பொண்ணுக்குக்கல்யாணம் நிச்சியமாயிடுத்து, கையிலே எவ்வளவுசேர்த்து வெச்சிண்டிருக்கேள்” கனபாடி��ள் பவ்யமாக,”தாமு, ஒனக்குத் தெரியாதா என்ன” கனபாடிகள் பவ்யமாக,”தாமு, ஒனக்குத் தெரியாதா என்ன இதுவரைக்கும்அப்படி இப்படின்னு ஐயாயிரம் ரூவா சேத்து வெச்சிருக்கேன்சிக்கனமா கல்யாணத்தை நடத்தினா இது போதுமே”என்று சொல்ல, தர்மாம்பாளுக்குக் கோபம் வந்துவிட்டது.\n“அஞ்சாயிரத்த வெச்சுண்டு என்னத்தப் பண்ண முடியும்நகைநட்டு, சீர்செனத்தி,பொடவை, துணிமணி வாங்கி,சாப்பாடுபோட்டு எப்படி கல்யாணத்தை நடத்த முடியும்நகைநட்டு, சீர்செனத்தி,பொடவை, துணிமணி வாங்கி,சாப்பாடுபோட்டு எப்படி கல்யாணத்தை நடத்த முடியும் இன்னும்பதினையாயிரம் ரூவா கண்டிப்பா வேணும். ஏற்பாடுபண்ணுங்கோ இன்னும்பதினையாயிரம் ரூவா கண்டிப்பா வேணும். ஏற்பாடுபண்ணுங்கோ\nஇடிந்து போய் நின்றார் ராமநாத கனபாடிகள்.\nஉடனே தர்மாம்பாள், “ஒரு வழி இருக்கு, சொல்றேன், கேளுங்கோ,கல்யாணப் பத்திரிகையைக் கையிலே எடுத்துக்குங்கோ, கொஞ்சம்பழங்களை வாங்கிண்டு நேரா காஞ்சிபுரம் போங்கோ, அங்கேஸ்ரீமடத்துக்குப் போய் ஒரு தட்டிலே பழங்களை வெச்சு,கல்யாணப்பத்திரிகையையும் வெச்சு மகா பெரியவாளை நமஸ்காரம் பண்ணிவிஷயத்தைச் சொல்லுங்கோ. பதினைந்தாயிரம் பண ஒத்தாசைகேளுங்கோ…ஒங்களுக்கு ‘இல்லே’னு சொல்லமாட்டா பெரியவா”என்றாள் நம்பிக்கையுடன்.\nஅவ்வளவுதான்…ராமநாத கனபாடிகளுக்குக் கட்டுக்கடங்காத கோபம்வந்துவிட்டது. “என்ன சொன்னே..என்ன சொன்னே நீபெரியவாளைப் பார்த்துப் பணம் கேக்கறதாவது…என்ன வார்த்தபேசறே நீ” என்று கனபாடி முடிப்பதற்குள்…..\n குருவிடம்யாசகம் கேட்டால் என்ன தப்பு” என்று கேட்டாள் தர்மாம்பாள்.\n அவர் ஜகத்குரு. குருவிடம் நாம “ஞான”த்தைத்தான்யாசிக்கலாமே தவிர, “தான”த்தை [பணத்தை] யாசிக்கப்படாது”என்று சொல்லிப் பார்த்தார் கனபாடிகள். பயனில்லை. அடுத்த நாள்”மடிசஞ்சி”யில் [ஆசாரத்துக்கான வஸ்திரங்கள் வைக்கும் கம்பளி்ப் பை]தன் துணிமணிகள் சகிதம் காஞ்சிபுரத்துக்குப் புறப்பட்டுவிட்டார்கனபாடிகள்.\nஸ்ரீமடத்தில் அன்று மகா பெரியவாளைத் தரிசனம் பண்ண ஏகக் கூட்டம்.ஒரு மூங்கில் தட்டில் பழம், பத்திரிகையோடு வரிசையில் நின்றுகொண்டிருந்தார் ராமாநாத கனபாடிகள். நின்றிருந்த அனைவரின்கைகளிலும் பழத்துடன் கூடிய மூங்கில் தட்டுகள்.\nபெரியவா அமர்ந்திருந்த இடத்தைக் கனபாடிகள் அடைந்ததும்அவர் க��யிலிருந்த பழத்தட்டை ஒருவர் வலுக்கட்டாயமாகவாங்கி, பத்தோடு பதினொன்றாகத் தள்ளி வைத்துவி்ட்டார்..இதைச் சற்றும் எதிர்பார்க்காத கனபாடிகள், “ஐயா…ஐயா…அந்ததட்டிலே க்ல்யாணப் பத்திரிகை வெச்சிருக்கேன். பெரியவாளிடம்சமர்ப்பிச்சு ஆசி வாங்கணும். அதை இப்படி எடுங்கோ” என்றுசொல்லிப் பார்த்தார். யார் காதிலும் விழவில்லை.\nஅதற்குள் மகா ஸ்வாமிகள்,கனபாடிகளைப் பார்த்துவிட்டார்.ஸ்வாமிகள் பரம சந்தோஷத்துடன், “அடடே நம்ம கரூர் ராமநாதகனபாடிகளா”என்று விசாரித்துக் கொண்டே போனார்.\n“எல்லாம் பெரியவா அனுக்கிரகத்துலே நன்னா நடக்கிறது”என்று சொல்லியபடியே சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம்பண்ணி எழுந்தார். உடனே ஸ்வாமிகள் சிரித்துக்கொண்டே,”ஆத்திலே…பேரு என்ன…ம்..தர்மாம்பாள்தானே சௌக்யமாஒன் மாமனார் வைத்யபரமேஸ்வர கனபாடிகள். அவரோடஅப்பா சுப்ரமண்ய கனபாடிகள். என்ன நான் சொல்ற பேரெல்லாம்சரிதானே” என்று கேட்டு முடிப்பதற்குள், ராமநாத கனபாடிகள்”சரிதான் பெரியவா, என் ஆம்படையா [மனைவி] தாமுதான்பெரியவாளைப் பார்த்துட்டு வரச் சொன்னா..”என்று குழறினார்.\n“அப்படி இல்லே பெர்யவா. பொண்ணுக்குக் கல்யாணம்வெச்சுருக்கு, தாமுதான் பெரியவாளை தரிசனம் பண்ணிட்டுபத்திரிகையை சமர்ப்பிச்சு..” என்று கனபாடிகள் முடிப்பதற்குள்”ஆசீர்வாதம் வாங்கிண்டு வரச் சொல்லியிருப்பா” என்று பூர்த்திபண்ணிவிட்டார் ஸ்வாமிகள்.\nபதினையாயிரம் ரூபாய் விஷயத்தை எப்படி ஆரம்பிப்பது என்றுபுரியாமல் குழம்பினார் கனபாடிகள். இந்நிலையில் பெரியவா,”உனக்கு ஒரு அஸைன்மெண்ட் வெச்சிருக்கேன். நடத்திக்கொடுப்பியா\n“செய்து முடிக்கவேண்டிய ஒரு விஷயம்னு அர்த்தம்.எனக்காகப் பண்ணுவியா\nபெரியவா திடீரென்று இப்படிக் கேட்டவுடன், வந்த விஷயத்தைவிட்டுவிட்டார் கனபாடிகள். குதூகலத்தோடு,”சொல்லுங்கோ பெரியவா, காத்துண்டிருக்கேன்”என்றார்.\nஉடனே பெரியவா, “ஒனக்கு வேற என்ன அஸைன்மெண்ட்கொடுக்கப் போறேன் உபன்யாசம் பண்றதுதான். திருநெல்வேலிகடையநல்லூர் பக்கத்துல ஒரு அக்ரஹாரம் ரொம்ப மோசமானநிலையில் இருக்காம். பசு மாடெல்லாம் ஊர்ல காரணமில்லாமசெத்துப் போய்டறதாம். கேரள நம்பூதிரிகிட்டே ப்ரஸ்னம் பார்த்ததுலபெருமாள் கோயில்ல “பாகவத உபன்யாசம்” பண்ணச் சொன்னாளாம்.ரெண்டு நாள் முன்னாடி அந்த ஊர் பெர��மாள் கோயில் பட்டாச்சாரியார்இங்கே வந்தார். விஷயத்தைச் சொல்லிட்டு,”நீங்கதான் ஸ்வாமி”பாகவத உபன்யாசம்” பண்ண ஒருத்தரை அனுப்பி உதவிபண்ணணும்”னு பொறுப்பை என் தலைல கட்டிட்டுப் போயிட்டார்.நீ எனக்காக அங்கே போய் அதைப் பூர்த்தி பண்ணி்ட்டு வரணும்.விவரமெல்லாம் மடத்து மானேஜருக்குத் தெரியும் கேட்டுக்கோசிலவுக்கு மடத்துல பணம் வாங்கி்க்கோ. இன்னிக்கு ராத்திரியேவிழுப்புரத்தில் ரயில் ஏறிடு. சம்பாவனை [வெகுமானம்] அவாபார்த்துப் பண்ணுவா. போ..போ…போய் சாப்டுட்டு ரெஸ்ட்எடுத்துக்கோ” என்று சொல்லிவிட்டு, வேறு ஒரு பக்தரிடம்பேச ஆரம்பித்துவிட்டார் ஸ்வாமிகள்.\nஅன்றிரவு விழுப்புரத்தில் ரயிலேறிய கனபாடிகள் அடுத்த நாள்மதியம் திருநெல்வேலி ஜங்ஷனில் இறங்கினார். பெருமாள் கோயில்பட்டர் ஸ்டேஷனுக்கே வந்து கனபாடிகளை அைழைத்துச் சென்றார்.\nஊருக்குச் சற்று தொலைவில் இருந்தது அந்த வரதராஜப் பெருமாள்கோயில். கோயில். பட்டர் வீட்டிலேயே தங்க வைக்கப்பட்டார்.கனபாடிகள். ஊர் அக்ரஹாரத்திலிருந்து ஓர் ஈ காக்காகூடகனபாடிகளை வந்து பார்க்கவிலை. “உபன்யாசத்தின்போது எல்லோரும்வருவா” என அவரே தன்னை சமாதானப் படுத்திக்கொண்டார்.\nமாலை வேளை, வரதராஜப் பெருமாள் சந்நிதி முன் அமர்ந்துஸ்ரீமத் பாகவத உபன்யாசத்தைக் காஞ்சி ஆச்சார்யாளைநினைத்துக்கொண்டு ஆரம்பித்தார் கனபாடிகள். எதிரேஎதிரே ஸ்ரீவரதராஜப் பெருமாள், கோயில் பட்டர்,கோயில் மெய்க்காவல்காரர். இவ்வளவு பேர்தான்.\nஉபன்யாசம் முடிந்ததும், “ஏன் ஊரைச் சேர்ந்த ஒத்தருமேவரல்லே” என்று பட்டரிடம் கவலையோடு கேட்டார்கனபாடிகள்.\nஅதற்கு பட்டர்,”ஒரு வாரமா இந்த ஊர் ரெண்டுபட்டுக்கிடக்கு இந்தக் கோயிலுக்கு யார் தர்மகர்த்தாவாக வருவதுஎன்பதிலே ரெண்டு பங்காளிகளுக்குள்ளே சண்டை, அதைமுடிவு கட்டிண்டுதான் “கோயிலுக்குள்ளே நுழைவோம்”னுசொல்லிட்டா. உப்ன்யாசத்துக்கு நீங்க வந்திருக்கிற சமயத்துலஊர் இ்ப்படி ஆயிருக்கேனு ரொம்ப வருத்தப்படறேன்” என்றுகனபாடிகளின் கைகளைப் பிடித்துக்கொண்டு கண் கலங்கினார்.\nபட்டரும், மெய்க்காவலரும்,பெருமாளும் மாத்திரம் கேட்கஸ்ரீமத் பாகவத உபன்யாசத்தை ஏழாவது நாள் பூர்த்தி பண்ணினார்,ராமநாத கனபாடிகள். பட்டாச்சார்யார் பெருமாளுக்கு அர்ச்சனைபண்ணி பிரசாதத் தட்டில் பழங்களுடன் ம���ப்பது ரூபாயைவைத்தார். மெய்க்காவல்காரர் தன் மடியிலிருந்து கொஞ்சம்சில்லரையை எடுத்து அந்தத் தட்டில் போட்டார். பட்டர்ஸ்வாமிகள் ஒரு மந்திரத்தைச் சொல்லி சம்பாவனைத் தட்டைக்கனபாடிகளிடம் அளித்து , “ஏதோ இந்த சந்தர்ப்பம் இப்படிஆயிடுத்து. மன்னிக்கணும்.ரொம்ப நன்னா ஏழு நாளும் கதைசொன்னேள். எத்தனை ரூவா வேணும்னாலும் சம்பாவனைபண்ணலாம். பொறுத்துக்கணும். டிக்கெட் வாங்கி ரயிலேத்திவிட்டுடறேன்” என கண்களில் நீர் மல்க உருகினார்\nதிருநெல்வேலி ஜங்ஷனில் பட்டரும் மெய்க்காவலரும் வந்துவழியனுப்பினர். விழுப்புரத்துக்கு ரயிலேறி, காஞ்சிபுரம்வந்து சேர்ந்தார் கனபாடிகள்.\nஅன்றும் மடத்தில் ஆச்சார்யாளைத் தரிசிக்க ஏகக் கூட்டம்.அனைவரும் நகரும்வரை காத்திருந்தார் கனபாடிகள்.\n உபன்யாசம் முடிச்சுட்டு இப்பதான் வரயாபேஷ்…பேஷ்” என்று உற்சாகமாகக்கேட்டார் ஸ்வாமிகள்.\nகனபாடிகள் கண்களில் நீர் முட்டியது. தழுதழுக்கும் குரலில்பெரியவாளிடம், “இல்லே பெரியவா, அப்படி எல்லாம்கூட்டம் வரல்லே. அந்த ஊர்லே ரெண்டு கோஷ்டிக்குள்ளேஏதோ பிரச்னையாம் பெரியவா, அதனாலே கோயில் பக்கம்ஏழு நாளும் யாருமே வல்லே”என்று ஆதங்கப்பட்டார்கனபாடிகள்.\n“சரி…பின்னே எத்தனை பேர்தான் கதையைக் கேக்க வந்தா\n“ரெண்டே..ரெண்டு பேர்தான் பெரியவா.அதுதான் ரொம்பவருத்தமா இருக்கு” இது கனபாடிகள்.\nஉடனே பெரியவா, “இதுக்காகக் கண் கலங்கப்படாது. யார் அந்தரெண்டு பாக்யசாலிகள்\n“வெளி மனுஷா யாரும் இல்லே பெரியவா. ஒண்ணு, அந்தக்கோயில் பட்டர். இன்னொண்ணு கோயில் மெய்க்காவலர்”என்று சொல்லி முடிப்பதற்குள், ஸ்வாமிகள் இடி இடியென்றுவாய்விட்டுச் சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.\n“ராமநாதா… நீ பெரிய பாக்யசாலிடா தேர்ல ஒக்காந்துகிருஷ்ணன் சொன்ன கீதோபதேசத்தை அர்ஜுனன்ஒருத்தன்தான் கேட்டான். ஒனக்கு பாரு.ரெண்டு பேர்வழிகள்கேட்டிருக்கா. கிருஷ்ணனைவிட நீ பரம பாக்கியசாலி”என்று பெரியவா சொன்னவுடன் கனபாடிகளுக்கும்சிரிப்பு வந்துவிட்டது.\n“அப்படின்னா பெரிய சம்பாவனை கெடச்சிருக்க வாய்ப்பில்லைஎன்ன\n“அந்த பட்டர் ஒரு முப்பது ரூவாயும், மெய்க்காவல்காரர்ரெண்டேகால் ரூவாயும் சேர்த்து முப்பத்திரண்டே கால் ரூவாகெடச்சுது பெரியவா\n“ராமநாதா, நான் சொன்னதுக்காக நீ அங்கே போயி்ட்டு வந்தே.உன்னோட வேதப் பு��மைக்கு நெறயப் பண்ணனும்.இந்தச்சந்தர்ப்பம் இப்படி ஆயிருக்கு” என்று கூறி, காரியஸ்தரைக்கூப்பிட்டார் ஸ்வாமிகள். அவரிடம், கனபாடிகளு்க்குச் சால்வைபோர்த்தி ஆயிரம் ரூபாய் பழத்தட்டில் வைத்துத் தரச் சொன்னார்.\n“இதை சந்தோஷமா ஏத்துண்டு பொறப்படு. நீயும் ஒ்ன் குடும்பமும்பரம சௌக்கியமா இருப்பேள்” என்று உத்தரவும் கொடுத்தார்ஸ்வாமிகள்.\nகண்களில் நீர் மல்க பெரியவாளை நமஸ்கரித்து எழுந்தகனபாடிகளுக்கு, தான் ஸ்வாமிகளைப் பார்க்க எதற்காகவந்தோம் என்ற விஷயம் அப்போதுதான் ஞாபகத்துக்குவந்தது.”பெரியவாகிட்டே ஒரு பிரார்த்தனை…பெண் கல்யாணம்நன்னா நடக்கணும். “அதுக்கு…அதுக்கு…” என்று அவர்தயங்கவும்,”என்னுடைய ஆசீர்வாதம் பூர்ணமாக உண்டு. விவாகத்தைசந்திரமௌலீஸ்வரர் ஜாம்ஜாம்னு நடத்தி வைப்பார்.ஜாக்ரதையா ஊருக்குப் போய்ட்டு வா.” என்று விடைகொடுத்தார் ஆச்சார்யாள்.\nரூபாய் பதினையாயிரம் இல்லாமல் வெறுங்கையோடு வீட்டுவாசலை அடையும் தனக்கு, மனைவியின் வரவேற்பு எப்படிஇருக்குமோ என்ற பயத்துடன் வீட்டு வாசற்படியை மிதித்தார்ராமநாத கனபாடிகள்.\n“இருங்கோ..இருங்கோ…வந்துட்டேன்…”உள்ளே இருந்து மனைவி தர்மாம்பாளின் சந்தோஷக் குரல்..\nவாசலுக்கு வந்து, கனபாடிகள் கால் அலம்ப சொம்பில் தண்ணீர்கொடுத்தாள். ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துப் போனாள்.காபி கொடுத்து ராஜ உபசாரம் பண்ணிவிட்டு,”இங்கே பூஜைரூமுக்கு வந்து பாருங்கோ” என்று கனபாடிகளை அழைத்துப்போனாள்,\nபூஜை அறைக்குச் சென்றார் கனபாடிகள்.அங்கே ஸ்வாமிக்குமுன் ஒரு பெரிய மூங்கில் தட்டில்,பழ வகைகளுடன் புடவை,வேஷ்டிஇரண்டு திருமாங்கல்யம்,மஞ்சள்,குங்குமம்,புஷ்பம்இவற்றுடன் ரூபாய் நோட்டுக்கட்டு ஒன்றும் இருந்தது.\n“தாமு..இதெல்லாம்…” என்று அவர் முடிப்பதற்குள்,,”காஞ்சிபுரத்துலேர்ந்து பெரியவா கொடுத்துட்டு வரச் சொன்னதாஇன்னிக்குக் காத்தால மடத்தைச் சேர்ந்தவா கொண்டு வந்துவெச்சுட்டுப் போறா. “எதுக்கு”னு கேட்டேன். “ஒங்காத்து பொண்கல்யாணத்துக்காகத்தான் பெரியவா சேர்ப்பிச்சுட்டு வரச்சொன்னா”னு சொன்னா” என்று முடித்தாள் அவர் மனைவி.\nகனபாடிகளின் கண்களில் இப்போதும் நீர் வடிந்தது. “தாமு,பெரியவாளோட கருணையே கருணை. நான் வாயத் திறந்துஒண்ணுமே கேட்கலே. அப்படி இருந்தும் அந்தத் தெய்வம்இதையெல்லாம் அனுப்பியிருக்கு பாரு” என்று நா தழுதழுத்தவர்”கட்டிலே ரூவா எவ்வளவு இருக்குன்னு எண்ணினியோ” என்றுகேட்டார். “நான் எண்ணிப் பார்க்கலே” என்றாள் அவர் மனைவி.\nகீழே அமர்ந்து எண்ணி முடித்தார் கனபாடிகள்.\nஅந்த தீர்க்கதரிசியின் கருணையை எண்ணி வியந்து”ஹோ”வென்று கதறி அழுதார் ராமநாத கனபாடிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=30250&ncat=7", "date_download": "2019-08-23T05:19:07Z", "digest": "sha1:JUUMKJRLBNIDZTMYIMQBEN4B7H32LYD5", "length": 21002, "nlines": 261, "source_domain": "www.dinamalar.com", "title": "ஒவ்வொரு தோட்டமுமே சொல்கிறதே... | விவசாய மலர் | Agrimalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி விவசாய மலர்\nசிதம்பரத்தின் உத்தரவுகளை ஆராய சிபிஐ திட்டம் ஆகஸ்ட் 23,2019\n'ரூபாய் நோட்டின் வடிவத்தை அடிக்கடி மாற்றுவது ஏன்': மும்பை ஐகோர்ட் கேள்வி ஆகஸ்ட் 23,2019\n'ராமர் கோவிலை இடித்து பாபர் மசூதி' ஆகஸ்ட் 23,2019\nஊழல் வழக்கில் சிறை சென்ற தலைவர்கள் ஆகஸ்ட் 23,2019\nசி.பி.ஐ.,க்கு ஒத்துழைக்க மறுத்து சிதம்பரம்... அடம்\n''ஒவ்வொரு தோட்டத்திற்கும் ஒவ்வொரு விதம் பிரச்னை இருக்கும். நாங்கள் உயிர்எழுச்சி வேளாண் முறையை கடைபிடிக்கிறோம்,'' என்கிறார், சென்னை மா விவசாயி முரளி.\nசிறந்த மா விவசாயி என, முதன்முறையாக இயற்கை விவசாயியான முரளிக்கு விருது கிடைத்துள்ளது பெருமை. சென்னையைச் சேர்ந்த முரளி புள்ளியியல் பட்டதாரி. பங்குதாரர் ஹரிசேதுராமன் ஐ.ஐ.டி.,யில் சிவில் இன்ஜினியராக பணியாற்றியவர்.\nஇருவரும் இணைந்து மதுராந்தகத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள பொன்னம்மையில் 62 ஏக்கரில் கூட்டு விவசாயம் செய்கின்றனர். ரசாயன விஷம் கலக்காத உணவை தருவது தான் விவசாயத்தின் தர்மம் என, தங்களது அனுபவத்தை விளக்கினர்.\nஇருபதாண்டுகளுக்கு முன் தோன்றிய சிந்தனை இது. உணவில் விஷம் கலப்பது தர்மமா. பாலில் ஒரு துளி விஷம் கலந்து கொடுத்தால் ஏற்றுக் கொள்வீர்களா. நிறைய விளைச்சல் வரும் என்று விஷத்தை சேர்ப்பது நியாயம் கிடையாது. இருபதாண்டுகளுக்கு முன் தோட்டத்தை ஒருங்கிணைக்கவில்லை. எந்தெந்த ஊர்களில் என்னென்ன விசேஷம் என பார்த்து தேடி அலைந்தோம்.\nஊர் ஊராக சென்று அல்போன்சா, பங்கனபள்ளி, இமாம்பசந்த் ரக மரக்கன்றுகளை வாங்கி நட்டோம்.\nஅல்போன்சா ரகம் மே மாதத்துடன் முடிந்து விடும். பங்கனபள்ளி, இமாம்பசந்த் ரகங்கள் ஏப்., ���டைசியில் சீசன் ஆரம்பிக்கும். ஜூனில் பழங்கள் கிடைக்கும். ஜூன் 10க்குபின் ருமானி வரும். நீலம் ரகத்தில் உள்ளுக்குள் வண்டு இருக்கும் என்பதால் தவிர்த்து விட்டோம். 62 ஏக்கரில் 5300 மாமரங்கள், 300 சப்போட்டா மரம், 100 தென்னை மரங்கள் உள்ளன.\nபஞ்சகவ்யம் தயாரிக்க இளநீர் தேவைப்படுவதால் தென்னை மரங்கள் வைத்துள்ளோம். தேவைப்பட்டால் உயிர்பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துவோம். போதிய வெளிச்சமின்மை, காற்றோட்டம், மண் தன்மை காரணமாக தான் 'கல்யாண வீட்டில் விருந்து சாப்பிடுவது போல' பூச்சிகள் வந்து தொந்தரவு செய்யும். வெளிச்சமும், காற்றோட்டமும் இருந்தால் பூச்சி தொந்தரவு குறைவாகவே இருக்கும்.\n11 மாடுகள் உள்ளன. கன்றுக்குட்டிகள் தான் பாலை குடிக்கும். நாங்கள் கறப்பதில்லை. தோட்டத்தில் களை எடுப்பதில்லை. மாடுகளை அவ்வப்போது நிழலில் இடம் மாற்றி கட்டி வைத்தால் களையாக வளர்ந்திருக்கும் புற்களை சாப்பிடும்.\nகடந்தாண்டு மழையால் மரங்கள் பூக்கவே இல்லை. இந்தாண்டு பருவம் தப்பிவிட்டது. பூஞ்சானம், பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். தட்பவெப்பநிலையை கட்டுப்படுத்த முடியாது. இந்தாண்டு உற்பத்தி குறைவு தான்.\nமாம்பழங்களை பறித்து 10 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து அதன்பின் துடைத்து விற்போம். சென்னையில் வந்து வாங்குபவர்களுக்கு பழமாக கொடுப்போம்.\nடில்லி, மும்பை, கோல்கட்டாவிற்கு காயாக அனுப்புவோம். முயற்சி தான் முக்கியம்.\nஇயற்கை விவசாயம் எல்லோரும் செய்யலாம் தான். ஆனால் விற்பனை முயற்சியை துவங்குவது தான் முக்கியம். மண்டியில் கொட்டினால் கழுதையும், குதிரையும் ஒரே விலைதான் போகும்.\nவிவசாய அறிவோடு தொழில்நுட்ப அறிவும் தானாக வந்து விடும். இதை சொல்லி தருவதற்கு ஆளில்லை. நிறைய பேரை கவனித்து தான் முன்னேற வேண்டும், என்றனர்.\nஇவர்களிடம் பேச 93806 91203.\nமேலும் விவசாய மலர் செய்திகள்:\nசித்திரை உழவு... பத்தரை மாற்று தங்கம்\n» தினமலர் முதல் பக்கம்\n» விவசாய மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/57887-actor-siddharth-tweet-about-pollachi-issue.html", "date_download": "2019-08-23T05:54:42Z", "digest": "sha1:VYLJPMKVBLFYWNLS3KEV46X5QOJBDOLU", "length": 11840, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்க முன்வர வேண்டும்: நடிகர் சித்தார்த் | Actor Siddharth tweet about pollachi issue", "raw_content": "\n9 மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தது\nகோவையில் ஊடுருவிய தீவிரவாதிகள் : உளவுத்துறை எச்சரிக்கை\nப.சிதம்பரம் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்: ஹெச்.ராஜா\nகட்சி விழாவிற்கு கொடி கட்டும் போது தொழிலாளர் பலி; மூவர் காயம்\nபொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்க முன்வர வேண்டும்: நடிகர் சித்தார்த்\nபொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் முன்வந்து அவர்களுக்கு நடந்த கொடுமைகள் பற்றி பேசினால் தான், குற்றவாளிகளுக்கு எதிராக ஆதாரங்களை வலுப்படுத்த முடியும் என்று நடிகர் சித்தார்த் ட்வீட் செய்துள்ளார்.\nபொள்ளாச்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளை ஆசை வார்த்தை கூறி, ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதில், கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் செல்போன்களிலும் மாணவிகளின் ஆபாச வீடியோக்கள் இருப்பதை போலீசாரால் கண்டறியப்பட்டுள்ளது.\nஇதில், சுமார் 200க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆயிரக்கணக்கான ஆபாச வீடியோக்கள் அந்த கும்பலிடம் இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. இது பொள்ளாச்சி பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த சம்பவத்திற்கு சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலர் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில், \"பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன். பாதிக்கப்பட்ட பெண்கள் முன்வந்து அவர்களுக்கு நடந்த கொடுமைகள் பற்றி பேசினால் தான், குற்றவாளிகளுக்கு எதிராக ஆதாரங்களை வலுப்படுத்த முடியும். சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பெண்களுக்கு இழைக்கும் கொடுமைகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும்” என பதிவிட்டுள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதிருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கை வ���பஸ் பெற்றது திமுக\nசும்மா இருக்கும் சங்கை ஊதி கெடுக்கிறதா தேர்தல் கமிஷன்\n1. சிதம்பரம் கைது கதை: புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது படுத்துக்கோ\n2. ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- பதறவைக்கும் வீடியோ\n3. கோவை: குடும்ப தகராறில் ஒரு வயது குழந்தையுடன், தாய் தீக்குளித்து தற்கொலை\n4. டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\n5. நட்பு காதலாக மாறுமா சேரனுக்கு விளக்கம் கொடுக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n6. மூட்டு வலியை போக்க முத்தான தீர்வு\n7. பிக் பாஸ் நிர்வாகம் பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபொள்ளாச்சி: வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 20 வீடுகள் - 2 வயது குழந்தை மாயம்\nமுத்தலாக் விவகாரத்தில் ஜெ.நிலைப்பாட்டில் அதிமுக: பொள்ளாச்சி ஜெயராமன்\nகார் - வேன் மோதல்: ஒரு பெண் உள்பட 3 பேர் பலி\nகாதல் என்ற பெயரில் கூட்டு பாலியல் வன்கொடுமை: 10 பேர் கைது\n1. சிதம்பரம் கைது கதை: புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது படுத்துக்கோ\n2. ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- பதறவைக்கும் வீடியோ\n3. கோவை: குடும்ப தகராறில் ஒரு வயது குழந்தையுடன், தாய் தீக்குளித்து தற்கொலை\n4. டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\n5. நட்பு காதலாக மாறுமா சேரனுக்கு விளக்கம் கொடுக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n6. மூட்டு வலியை போக்க முத்தான தீர்வு\n7. பிக் பாஸ் நிர்வாகம் பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\n17 மனைவிகளோடு இருக்கும் ஒத்த கால் மனிதரோடு தனது படத்தை ஒப்பிட்ட பார்த்திபன்: கனவு நினைவாகுமா\nஇண்டர்நெட்டுடன் கூடிய கணினிமயம்: செங்கோட்டையன்\nசாப்பிடும் போட்டியில் கலக்கும் சாண்டி - தர்ஷன் : பிக் பாஸில் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/cricket/57970-18-months-of-hard-work-by-australia-is-showing-now-carey.html", "date_download": "2019-08-23T05:57:38Z", "digest": "sha1:33JJPSIXYXFZGKK7DBL5IVJSLQXVMSYQ", "length": 12485, "nlines": 136, "source_domain": "www.newstm.in", "title": "ஆஸ்திரேலியாவின் 18 மாத கடின உழைப்பு இது: அலெக்ஸ் கேரி | 18 months of hard work by Australia is showing now: Carey", "raw_content": "\n9 மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தது\nகோவையில் ஊடுருவிய தீவிரவாதிகள் : உளவுத்துறை எச்சரிக்கை\nப.சிதம்பரம் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்: ஹெச்.ராஜா\nகட்சி விழா��ிற்கு கொடி கட்டும் போது தொழிலாளர் பலி; மூவர் காயம்\nஆஸ்திரேலியாவின் 18 மாத கடின உழைப்பு இது: அலெக்ஸ் கேரி\nஇந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில், தோல்வியின் விளிம்பில் இருந்த ஆஸ்திரேலிய அணி, தற்போது தொடரை வெல்லும் வாய்ப்பை பெற்றுள்ளதற்கு அந்த அணியின் 18 மாத கடின உழைப்பே காரணம், என்று துணை கேப்டன் அலெக்ஸ் கேரி தெரிவித்துள்ளார்.\nஇந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து, ஒருநாள் தொடரிலும் சிறப்பாக விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றாலும், அடுத்த இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்துள்ளது. இறுதிப் போட்டி நாளை நடைபெற இருக்கிறது.\nஇந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் அதிரடி மாற்றம் குறித்து பேசிய அந்த அணியின் துணை கேப்டன் கேரி, கடந்த 12-18 மாதங்களில் தங்கள் அணியினர் செய்த கடின உழைப்பின் காரணமே இந்த வெற்றி, என தெரிவித்துள்ளார். \"தொடரின் ஆரம்பத்திலேயே நாங்கள் மிகுந்த நெருக்கடியான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டோம். தற்போது வெற்றி பெறும் வாய்ப்பை பெற்றுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் முதல் இரண்டு போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடியும் வெற்றி பெறமுடியவில்லை. தற்போது வெற்றிக்காக கடினமாக உழைத்து வருகிறோம். இறுதிப்போட்டிக்கு மிகுந்த நம்பிக்கையுடன் செல்கிறோம்\" என்று கூறினார்.\nதொடர் முடிந்தவுடன் உலகக் கோப்பைப் போட்டியின்போது, மிட்செல் ஸ்டார்க் மற்றும் தடை செய்யப்பட்ட ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் திரும்ப விளையாட உள்ளது குறித்து பேசிய கேரி, \"அவர்கள் வரவேண்டும். பெரிய வீரர்கள் வருவதும் போட்டி அதிகரிப்பதும் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு நல்ல விஷயம் தான்\" என்று கூறினார்.\nஇந்திய சுழற்பந்து வீச்சாளர்களை ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பாக எதிர்கொண்டு வருவது பற்றி பேசிய கேரி, \"இதற்காக நாங்கள் மிகவும் கடினமாக உழைத்தோம். கடந்த 18 மாதங்களாக சுழற்பந்துக்கு எதிராக பயிற்சி எடுத்தோம். சிறப்பான இந்திய சுழற்பந்து வீச்சாளர்களுடன் நெட்டில் பயிற்சி எடுத்தோம். நாளைய போட்டி மிக சிறப்பானதாக அமையும் என நம்புகிறோம்\" என்று கூறினார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதோனியும் தான் கேட்ச்சை விட்டிருக்கிறார்: பண்ட் மீதான விமர்சனம் குறித்து பயிற்சியாளர்\nஇந்திய அணியின் பாதி கேப்டன் தோனி: பிஷன் சிங் பேடி பெருமிதம்\n1. சிதம்பரம் கைது கதை: புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது படுத்துக்கோ\n2. ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- பதறவைக்கும் வீடியோ\n3. கோவை: குடும்ப தகராறில் ஒரு வயது குழந்தையுடன், தாய் தீக்குளித்து தற்கொலை\n4. டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\n5. நட்பு காதலாக மாறுமா சேரனுக்கு விளக்கம் கொடுக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n6. மூட்டு வலியை போக்க முத்தான தீர்வு\n7. பிக் பாஸ் நிர்வாகம் பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n15 லட்சம் பேர் லைக் செய்த அனுஷ்கா சர்மாவின் நீச்சல் உடை புகைப்படம் \nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டி: கேப்டன் கோலி சதம்\nஆஸ்திரேலியாவில் விருது பெறும் விஜய் சேதுபதியின் படம்\nஅந்த நியூச படிச்சப்போ எனக்கு சிரிப்புதான் வந்திச்சு... கோலி கூல் பேட்டி\n1. சிதம்பரம் கைது கதை: புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது படுத்துக்கோ\n2. ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- பதறவைக்கும் வீடியோ\n3. கோவை: குடும்ப தகராறில் ஒரு வயது குழந்தையுடன், தாய் தீக்குளித்து தற்கொலை\n4. டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\n5. நட்பு காதலாக மாறுமா சேரனுக்கு விளக்கம் கொடுக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n6. மூட்டு வலியை போக்க முத்தான தீர்வு\n7. பிக் பாஸ் நிர்வாகம் பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\n17 மனைவிகளோடு இருக்கும் ஒத்த கால் மனிதரோடு தனது படத்தை ஒப்பிட்ட பார்த்திபன்: கனவு நினைவாகுமா\nஇண்டர்நெட்டுடன் கூடிய கணினிமயம்: செங்கோட்டையன்\nசாப்பிடும் போட்டியில் கலக்கும் சாண்டி - தர்ஷன் : பிக் பாஸில் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuttipisasu.blogspot.com/2008/08/", "date_download": "2019-08-23T04:43:19Z", "digest": "sha1:EUFDXZFFOOZVH3FIEP4Q5YOVCLKYQO5J", "length": 57064, "nlines": 280, "source_domain": "kuttipisasu.blogspot.com", "title": "குட்டிபிசாசு: 8/1/08 - 9/1/08", "raw_content": "\nஅண்ணன் பாலபாரதிக்காக மறக்கமுடியாத ஒரு பாடல்\nபாலபாரதி-மலர்வனம் லட்சுமி அவர்களின் இல்லறம் இன்புற்றிருக்க வாழ்த்துக்கள். 'அந்தநாள்' படத்தை இயக்கிய வீணை பாலசந்தர் அவர்கள் நடித்து சந்திரபாபு பாடிய 'பெண்' என்ற படத்தில் இடம்பெறும் பாடல் உங்களுக்காக\nநரி மற்றும் திராட்சைக் கதை நம்ம எல்லாருக்கும் தெரியும். இதையே நம்ம பிரபலங்கள் சொல்லி இருந்தால் எப்படி இருக்கும். சும்மா உங்க கற்பனைக் குதிரைய தட்டிவிடுங்க\nஇன்று உங்களுக்கு சரித்திரத்தின் மடியில் சாகா வரம் பெற்ற ஒரு கதையைக் கூறப்போகிறேன். இது ஒரு நரிக்கதையும் கூட. 10-ம் நூற்றாண்டு. உலகத்தில் இஸ்லாத்துடன் திராட்சையும் அதிகம் விளைந்த காலம். கானகத்தின் வழியே சென்ற ஒரு நரிக்கு அங்கு கனிதிருக்கும் திராட்சைகள் ரொம்பவும் பிடித்துப் போனது. பல கோப்பை ரசம் பருகிய மதம் அதன் மனதினுள் ஏற்பட்டது. பகுத்தறிவுப் பரிணாம வளர்ச்சியடையாத நரியின் செய்கைகளும், முயற்சிகளும் திராட்சையைப் பெற்றுத் தருவதாயில்லை. எட்டியும் திராட்சை கிடைக்காமல் போனது இயற்கையின் சூழ்ச்சியும் அல்ல, கடவுளைத் துதித்தும் கிடைக்காமல் போனது நரியின் வீழ்ச்சியும் அல்ல. இது வெறும் மனித பரிமாணத்தை எட்டாத நரியின் கையறு நிலை. வாழ்க பாரதம் (திருவிளையாடல் தருமி: பேசும்போது அழுத்தம் திருத்தமா பேசு (திருவிளையாடல் தருமி: பேசும்போது அழுத்தம் திருத்தமா பேசு படம் எடுக்கும் போது கோட்டை விட்டுடு படம் எடுக்கும் போது கோட்டை விட்டுடு\nஇப்ப ஒரு குட்டிகதை சொல்ல போரேன். ஒரு ஊர்லெ ஒரு நரி இருந்துச்சாம். அது ரொம்ப பசியில காட்டுவழியா போறப்ப, திராட்சை பலங்கலெ பார்த்துச்சு. அதெ எப்படியாவது சாப்பிடனும்னு ரொம்ப ட்ரை பண்ணுச்சு. முடியல. எவ்வளவு ட்ரை பண்ணியும் முடியல. கடசியா முயற்சி பண்ணிச்சி அப்பவும் கிடக்கல. பிறகு திராட்சைன்னாலே வெறுத்துப் போச்சி. சுத்தமா பிடிக்கல. இத நான் ஏன் சொல்லுரென்னா, \"அதிகமா ஆசைபடுர நரியும், அதிகமான உயரத்தில இருக்கிற திராட்சையும் உருப்பட்டதா சரித்திரமே கிடையாது\". 'கிடைக்கிரது கிடைக்கம இருக்காது; கிடைக்காதது எப்பவும் கிடைக்காது'.\nஉடன்பிறப்புக்குக் கடிதம். உடன்பிறப்பே கேளாய் உலகத்தின் துயர் துடைக்க 'உளியின் ஓசை' படைத்த எனது கரங்கள், இன்று 'நரியின் ஆசை' என்றொரு மகத்தான காவியம் எழுதிவிட்டது. இக்கதையில் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் விபீடண நரியொன்று கானகத்தில் திராட்சைகளைக் கண்டு களிப்புற்றது. களிப்பின் விளிம்பில�� நின்ற கபட நரியின் கோரப்பற்களுக்கு கிட்டாத திராட்சை ஒரு சீதை. தமிழினிமை கொண்ட திராட்சையை எட்டி எடுக்க முயன்ற தோற்றுப்போன நரி ஒரு குடிகார இராமன்.\n காட்டுப் பக்கமா ஒரு கட்டுமஸ்தான நரி கமுக்கமா வந்துதான். அங்க கொலகொலயா தொங்குன திராட்சைய பார்த்து, நரியோட கால்கட்டைவிரல்ல இருந்து கபாலம் வரை கபால்னு வேர்த்துப்போச்சி. குபீர்னு கெளம்புன குஷியில குதூகலமான் நரி திராட்சைய லபக்குனு லாவனும்னு மனிஷா கணக்கா மடார்மடார்னு குதிச்சிதான். பல தடவை குதிச்சும் பழம் கிடைக்காத நரி, குப்புற விழுந்ததுல, பலான இடத்துல அடிபட்டு ப்பரபேன்னு கெளம்பிச்சாம்.\n நான் இப்ப சொல்லப்போற கதை, நாட்டுப்பற்றுள்ள ஒவ்வொரு தமிலனும் தெரிஞ்சிக்க வேண்டியது. ஒரு பாக்கிஸ்தான் நரி, காஸ்மீர்ல இருக்கிர திராட்சைக்கு ஆசைப்பட்டு திருட்டுதனமா வந்தது. எவ்வளவு எட்டியும் திராட்சை கிடைக்கம போக, இன்னைக்கு தீவிரவாதியா மாறிடிச்சி. (ஒரு வேளை உங்கள போல சுவத்துலயோ,மரத்துலயோ காலை வச்சி எட்டி இருந்தா நரிக்கு திராட்சை கிடைச்சி இருக்கும்னு நினைக்கிறேன்) இப்படி இந்த வருசத்துல பார்டர கிராஸ் பண்ண நரிங்க 305, திருடப்பட்ட திராட்சைங்க 2077. இதுல தீவிரவாதியா மாறிப்போன நரிங்க 201. இத உடனடியா நிறுத்தனும்னா எமர்ஜன்சி கொண்டுவரனும். இந்த நிலமய மாத்த ஒவ்வொரு தமிலனும் முன்னுக்கு வரனும்.\nஹா..ஹா...For past 25 years, கடந்த 25 வருஷமா இந்தக் கதைய யார்கிட்டயாவது சொல்லனும்னு துடிச்சிட்டு இருக்கேன். A Fox, ஒரு நரி காட்டுவழியா போறச்சே, grapes அதாவது திராட்சைய பார்த்துச்சாம். எவ்வளவு try பண்ணியும், sorry அந்த திராட்சை நரியோட கைக்கு கிடைக்கல. இதுக்குக் காரணம், அந்த நரி ரொம்ப short...அதாவது ரொம்ப குட்டை.\nமுந்தைய பதிவில் கேட்ட கேள்விக்கு பதில்\nமுரட் ஜஞ்ஜிரா (Murud-Janjira) கோட்டை மும்பையிலிருந்து 160 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது ஆப்பிராக்காவைச் சார்ந்த சித்திகளால் கட்டப்பட்டது. (சாண்டில்யன் எழுதிய ஜலமோகினி நாவலில் வரும் அதே சித்திகள் தான் இவர்கள்). இக்கோட்டை அமைக்க 22 ஆண்டுகள் ஆனது. மராத்தியர்கள், டச்சுக்கள், கிழக்கிந்தியக் கம்பெனியரும் முயற்சி செய்து கைப்பற்ற முடியாத கோட்டை இது. தவுலாதாபாத் மற்றும் கோல்கொண்டா கோட்டைகள் போல, ஜஞ்ஜிராவும் தன்னுடைய கட்டிடச் சிறப்பினால் கைப்பற்ற முடியாத ஒரு கோட்டையாக திகழ��ந்தது. சிவாஜி ஆறு முறை முயற்சி செய்தும் இதனைக் கைப்பற்ற முடியவில்லை. இக்கோட்டைப் பற்றி மேலும் தகவல் அறிய இந்த இணைப்புக் செல்லவும்.\nசரியாக பதில் கூறிய ஞானசேகர், முயற்சி செய்த உருப்படாதது அவர்களுக்கு வாழ்த்துக்கள்\nஇது என்ன இடம் என்று சரியாக சொல்லுங்க பார்ப்போம்\nபடத்தில் காணப்படும் இது என்ன இடம் என்று சரியாக சொல்லுங்க பார்ப்போம்\nமேலும் தகவல்: இது கடலின் நடுவில் இருக்கும் ஒரு கோட்டை. இது இந்தியாவில் தான் இருக்கிறது.\n இன்னைக்கு என்ன சேதியா வந்து இருக்கு\nஅண்டு: உற்சாகமா Sultan the warrior வருதாம்.\n சுல்தான் கழுத்துல கொட்டை கட்டிகிட்டு இருக்காரு, விட்டா பட்டையும் நாமத்தயும் போட்டு பண்டாரமாக்கிடுவிங்க போல.\nஅண்டு: உளியின் ஓசை தொபக்கடீர்னு ஊத்திகிச்சாமே\nசுள்ளான் முதல் சுட்டபழம் உள்ளிட்ட\nஎல்லா மொக்கைக்கும் சூடான பதிவிடும்\nகழகத்தின் பதிவுலக போர்வாள் 'லக்கி'\n'உளியின் ஓசை' பற்றி பதிவிடாத\n இலங்கை தமிழர் உரிமை காக்க உங்க கைவசம் எதாச்சும் திட்டம் இருக்கா\nஅடுத்த வாய்ப்பு தக்கையாகிப் போகாது\nஈழத்திற்காக என் இன்னலையும் மீறி,\nஅண்டு: ஈழத்தமிழருக்கு பிரச்சனை தீர்க்கப்போறேனு, உலகத்தமிழர்களையே கொடுமை படுத்த கெளம்பிடுவிங்க போல\nசிண்டு: தமிழ்...தமிழ்...என்று எப்பவும் பேசுற உங்களோட பொண்ணு கவுஜப்புயல் கனிமொழி, காபி வித் அனு என்று ஒரு தமிழ் சானலில் வரும் நிகழ்ச்சியில், இங்கிலிபீசுல மட்டுமே பேசி வெளுத்தாங்களே, அதப்பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்.\nமத்திய அமைச்சர் ஆவது எங்ஙனம்\nசிண்டு: நீங்க சமீபத்தில் பழ.நெடுமாறனைப் பற்றி காரசாரமாக கவிதை எழுதி திட்டுரிங்களே\nஞாநி என்ற கோணி 'ஓ' போட்டு\nஎழுதிய ஒட்டடைகளை மறுமொழிந்த மடையன் அவன்\nமனைவிகள் ஆயிரமாயிரம் கட்டிய தசரதனை,\nமூன்றுமனைவிகள் கட்டிய அடியேனுக்கு ஒப்பிட்டமூடன் அவன்\nதமிழர்குடி கெடுத்த குடிகார இராமனை,\nஎன் குலக்கொழுந்துடன் ஒப்பிட்ட கூற்றுவன் அவன்\nநான் எழுதிய கவிதை ஓர் உறைகல்\n நீங்க சொன்னது உறைகல்லோ கடப்பாகல்லோ தெரியாது. ஆனால் அவர் கூறியது உண்மை தானே நீங்களும் அக்பர் போல ஆட்சியவிட்டு போக மாட்டீங்க போல... உங்க பசங்களும் ஜஹாங்கீர் போல அப்பன் எப்ப...திண்ணை எப்ப காலியாகும்னு காத்துகிட்டு இருக்காங்க.\n இன்னும் பச்சையாக திட்டுரதுக்கு முன்னாடி எஸ்கேப்\nLabels: அண்டும் சிண்டும், டீக்கடை, நையாண்டி\nரஜினி மற்றும் விஜயகாந்தின் அயராத முயற்சிக்கான வெற்றி\nகமலுடைய முயற்சி வெற்றி பெற்றதோ இல்லையோ நமக்கு இப்போது அது பற்றி விடயம் தேவையில்லை. ஆனால் ரஜினி, விஜயகாந்த் அவர்களின் அயராத முயற்சி இன்று வெற்றி பெற்றுவிட்டது. ஹாலிவுட் படங்களில் ஒரு Hellboy தான். தமிழ்படங்களில் ரஜினி, விஜயகாந்த், விஜய்,...என பட்டியல் நீண்டு கொண்டேபோகிறது. தமிழ் படங்கள் ஹாலிவுட் தரத்திற்கு போகத் தேவையில்லை. ஹாலிவுட் படங்களே தமிழ் தரத்திற்கு பின்னேறி வந்துவிடும். காரணம் தமிழ் படங்களில் இருக்கும் புதுமை (அ) பின்நவீனத்துவம்( தமிழ் படங்களில் இருக்கும் புதுமை (அ) பின்நவீனத்துவம்(). கீழேயுள்ள படத்துண்டு, இதற்கு ஒரு சான்று\nIcerocket Blog tracker ஹிட்ஸ் தவிர்த்து இன்னும் உங்கள் பதிவு சார்ந்த பல தகவல் தருவதாக உள்ளது. ஒருமுறை பதிப்பித்துக் கொண்டால் போதும், எத்தனை பதிவுகளை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். பதிப்பிக்கும் முறை வெகு சுலபம். நீங்கள் பதிப்பிக்க வேண்டிய தளமுகவரி.\n(இடம்: டீக்கடை இம்சைகள்: வெண்ணிறாடை மூர்த்தி, வினுசக்ரவ்ர்த்தி, விஜயகாந்த்)\n குஜால இருந்த ஜம்மு-காஷ்மீரில் அமர்நாத் ஐஸ் கோயில் பிரச்சனை. அதோட தீர்வுக்காக நம்ம கலைஞர் கபாலத்தில் இருந்து கலக்கலா ஒரு ஐடியாவ தட்டி விட்டாராமே\nவினுசக்ரவர்த்தி: என்னத்த எழவு சொல்லி இருப்பாரு \"சிவன் ஒரு கஞ்சாகுடி; ஆனால் அவர் எனக்கு எதிரியுமல்ல\"னு சொல்லி மத்தவன் தலையையும் அவரோட தலை மாதிரி ஆக பிச்சிக்க வைப்பாரு\nவெ.மூ: ஒலிம்பிக் போட்டியில அஞ்சு பாப்பா, அபாரமா ஆடும்னு பார்த்தா. இப்படி மண் தாண்டுரேனு தொபகட்டீர்னு உழுந்து மண்ணை கவ்விடுச்சே\n அது என்னய்யா அஞ்சு மேல மட்டும் அப்படி ஒரு அக்கரை. ஒருத்தனைத் தவிர போன இந்தியன் எல்லாரும்தான் மெடலும் வாங்கம கொடலு தள்ள வரப்போறானுவபிறகு என்னதுக்கு அந்த கருமம்\nவெ.மூ: சரி அது இருக்கட்டும் உலகநாயகன் உருவாக்குர மர்மயோகி படத்தில நடிக்க நக்கல் நாயகன் சத்யராஜை கூப்பிட்டாங்களாமே உலகநாயகன் உருவாக்குர மர்மயோகி படத்தில நடிக்க நக்கல் நாயகன் சத்யராஜை கூப்பிட்டாங்களாமே\n அறுவாளை எடுத்தேன் கொலை விழுகும். முதல்ல தமிழ்நாட்டுக்கு படம் எடுக்கட்டும் அப்புறம் உலகம் அண்டம் பத்தி பேசலாம். வாழும்பெரியாரை கூப்பிட்டு நெப்போலியன் வந்தது போல இரண்டு சீன் நடிக்க சொன்னா எப்படி நடிப்பாருநமீதா கூட குத்தாட்டம் போடும்படி ஒரு சீன் வச்சா சரினு சொல்லுவாரு\nஉனக்கும் எதாவது தமிழ் வாத்தியாரு ரோல் இருக்கானு கேட்டியா அப்படியே எனக்கும் 'எழவு' 'நாசமா போவ' அப்படினு சொல்லுற மாதிரி ஒரு ரோல் கிடைக்குமானு பாரு\nவெ.மூ: இப்படி குபீர்னு கோபம்பட்டா, கொடக்கு இருக்குற என்னோட வேட்டி லொடக்குனு கழண்டுக்கும். கத்தாதிங்க அமைதியா அடுத்த சேதிய கேளுங்க\nவெ.மூ: தமிழ்மணத்தில் யாரைப் பார்த்தாலும் தகவல் தொழில்நுட்ப ஊழியர்களை தாருமாரா வையராங்களாமே\nவி.ச: பானையில தண்ணி வச்சி குடிக்க சொல்லு, வயித்தெரிச்சல் கொறயும்\n(விஜயகாந்த் டீக்கடைக்கு வேகமா வந்துட்டு இருக்கார்)\nவெ.மூ: என்ன புரச்சி கலஞரே\nவி.கா: நான் வெள்ளையும்ஜொள்ளையுமா வந்தேனா... சட்டசபை போறேனு அர்த்தம். காக்கிசட்டையில வந்தேனா... படத்துல நடிக்க போறேனு அர்த்தம். டீசர்ட்டுல வந்தேனா... டீ சாப்பிட போறேனு அர்த்தம்.\nவி.ச: என்ன எழவுயா இது ஒரு கேள்வி கேட்டதுக்கு மூணு பதில் வருது ஒரு கேள்வி கேட்டதுக்கு மூணு பதில் வருது இவரு எப்பவுமே இப்படித்தான் பேசுவாரா\nவெ.மூ: படத்துல படப்படனு Dialogue பகிரங்கமா பப்பரபேனு பேசி இப்படி ஆகிட்டாரு இவருக்கு Accroto Dialogomania-னு ஒரு வியாதி. அது இருந்தா இப்படித்தான். கண்டமேனிக்கு உளருவாங்க\nவி.கா: தமிழனுக்கு ஒரு டீ போடுப்பா\n(வெ.மூ-வைப் பார்த்து) நியுஸ்பேப்பர்ல பாக்கிஸ்தான் திவிரவாதிகளைப் பத்தி எதாவது போட்டு இருக்கா\n வந்ததும்வராதுமா தீவிரவாதிய பத்தி கேக்குராரு\nவெ.மூ: இவருக்கு இன்னோரு வியாதியும் இருக்கு\nவெ.மூ: தீவிரவாதிகளைப் பத்தி திவ்யமா ஒன்னும் இல்லையே\nவி.கா: என்னது ஒன்னும் இல்லையா இந்தியாவில மொத்தம் 2500 தீவிரவாதிங்க இருக்காங்க. மணிரத்னம் படத்தில் வர தீவிரவாதிங்க 1008. அர்ஜுன் படத்துல வரவங்க 90. என்னோட படத்தில் வரவங்க 1402. திருந்துர தீவிரவாதிங்க 2000. திருந்தாம சாவரங்க 500. Climax-ல itemsong பார்க்கிற தீவிரவாதிங்க 2300. பார்க்கதவங்க 200. நான் ஆச்சிக்கு வந்தேனா, தீவிரவாதிகள முமைத்கான் டான்ஸ் பார்க்கும் கொண்டிருக்கும்போது கண்டிப்பா பிடிச்சிக்காட்டுவேன்.\nஇப்படித்தான் 1942-ல காமராஜர் கால்ல முள்ளு குத்தினது. அதுக்கு காரணம் இந்தக் கருணாநிதி. 1980-ல் மவுண்ட் ரோட்டில் ஒரு நாய் கொலைச்சது. அதுக்கு காரணம், ஜெயலலிதா. ஆனா நான் ஆச்சிக்��ு வந்தேனா எம்ஜிஆர் ஆச்சிய கொடுப்பேன்.\nவெ.மூ: (வினுசக்ரவர்த்தியைப் பார்த்து) இதுக்குமேல இங்க நாம இருந்த கபாலம் வெடிச்சி கட்டெரும்பு வெளியவந்துடும். வா\n(இரண்டு பேரும் துண்டைக்காணோம், துணியைகாணோம்னு எஸ்கேப்ப்ப்ப்ப்... ஆனா இன்னும் நம்ம கேப்டன் நிறுத்தினபாடில்ல)\nLabels: அரசியல், டீக்கடை, நையாண்டி\nகீழேயுள்ள படம் 1871-ல் தாமஸ் நாஸ்ட்டால் தீட்டப்பட்ட டார்வின் பற்றிய கேலிப்படம். தாமஸ் நாஸ்ட் என்பவர் தான் அரசியல் கேலிசித்திர உலகின் தந்தை எனப் போற்றப் படுபவர் என்பது கூடுதல் தகவல்.\nLabels: சிந்திக்க சில நொடி, சுட்ட பழம்\n (அ) ரஜினி vs சிரஞ்சீவி\nஅண்டு: 'எதையும் தாங்கும் இதயம் வேண்டும்' என்பதை இனிமேல் தமிழகத்தின் தாரகமந்திரமாக இருக்கவேண்டும்.\nஅண்டு: குசேலன், சத்யம் என சரமாரியாக அறுவைகள் வந்து தமிழர்களை ரணகளமாக்கிக் கொண்டிருக்க, அடுத்து சுனாமியாக வரப்போவது சுந்தர்.சி C/O குஷ்பு நடிப்பில் உலகம் சுற்றும் வாலிபன். தமிழகத்தில் இருக்கும் இதர பஞ்சங்களோடு இப்போது கதைப்பஞ்சமும் வந்துவிட்டது. அதனுடைய முன்னோட்டமாகத்தான் இந்த கூத்துகள். இப்படியாக போனால் நல்ல படங்கள் என்று ஒன்று விடாமல் நாறடித்துவிடுவார்கள் போலப்பா\nசிண்டு: இதுக்காக தமிழில் ரீமேக் படமே எடுக்கக்கூடாதா\nஅண்டு: நான் அப்படி எதுவும் சொல்ல வரல ரீமேக் என்று எடுத்துக்கொண்டால், நல்ல படங்களை தற்போதைய காலத்திற்கேற்றவாறு சிறந்த இயக்குனர்கள் உருவாக்கினால் அற்புதமாக வர வாய்ப்புகள்( ரீமேக் என்று எடுத்துக்கொண்டால், நல்ல படங்களை தற்போதைய காலத்திற்கேற்றவாறு சிறந்த இயக்குனர்கள் உருவாக்கினால் அற்புதமாக வர வாய்ப்புகள்() உண்டு. என்னைப் பொருத்தவரை வீணை பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த 'அந்தநாள்' படத்தை மணிரத்னம் இயக்கலாம் (எனோ) உண்டு. என்னைப் பொருத்தவரை வீணை பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த 'அந்தநாள்' படத்தை மணிரத்னம் இயக்கலாம் (எனோ மணிரத்னம் தவிர எனக்கு யாரும் தோன்றவில்லை).\nசிண்டு: ரீமேக் செய்யவே முடியாத தமிழ்படங்கள் உண்டா\nஅண்டு: எனக்குத் தெரிந்து யாராலும் எடுக்க முடியாத தமிழ்படங்களென்றால், ஒன்று வஞ்சிக்கோட்டை வாலிபன் மற்றொன்று ஆயிரத்தில் ஒருவன். இன்றைய நாளில் இவைபோன்ற படங்களை தமிழில் எடுப்பது மிகவும் கடினம். அப்படி எடுத்தால் தசாவதாரத்தில் முதல் பத்து ���ிமிடம் என பில்டப் காட்சிகளாகத்தான் இருக்குமே தவிர வேறொரு கருமமும் இருக்காது.\nமேலும் ஒரு செய்தி ஆயிரத்தில் ஒருவன் ஆங்கிலத்தில் 1935-ல் வெளிவந்த Captain Blood என்ற படத்தின் அப்பட்டமான தழுவல். இப்படத்தில் மணிமாறனாக நடித்தவர் 'The Adventures of Robinhood' படத்தில் நடித்த Errol Flynn.\nசிண்டு: இவரைப் பார்த்தால் நம்ம வாத்தியார் மாதிரியே இருக்குதுண்ணே\nஅண்டு: இவரோட படத்தைப் பார்த்துத்தான் வாத்தியார் உருவானார்.\nசிண்டு: சிரஞ்சீவி கட்சி ஆரம்பிச்சிடாரு, தெரியுமா உங்களுக்கு\n போகப்போகத்தான் தெரியும் ஆந்திராவில் எத்தனை டிகிரி ஜுரம் என்று\nசிண்டு: ரஜினி Vs சிரஞ்சீவி\nஅண்டு: இந்த படத்தைப் பார்த்துக்கோ\nசிண்டு: குசேலன் பத்தி எதாவது சொல்லுங்களேன்\nஅண்டு: குசேலனில் ரஜினி பேசி புகழ்மிக்க வசனங்களால் (நான் அரசியலுக்கு வந்தால் என்ன வராவிட்டால் என்ன நீங்க உங்க வேலையைப் பாருங்களேன்) அவருடைய ரசிகமணிகள் கொதித்துப்போய்விட்டார்களாம். இப்போதைக்கு வசனங்களை படத்திலிருந்து நீக்கினாலும், இதனுடைய பாதிப்பு அடுத்து 'ரோபோ'வாக வரவுள்ள ரஜினிக்குத் தான்.\n நல்ல ஆங்கிலப்படங்கள் எல்லாம் megaupload, rapidshare-ல் இருக்கு. இதை எப்படி தரவிறக்கம் செய்வது. கொஞ்சம் சொல்லுங்களேன்.\nஅண்டு: www.megadl.info, www.megafast.info, www.megafanatic.com இந்த தளங்களுக்கு போய் உனக்குத் தேவையான free லிங்க்-ஐ premiumlink-ஆக மாற்றிக்கொள்ளலாம். பிறகு சுலபமாக தரவிறக்கம் செய்யலாம்.\nLabels: அண்டும் சிண்டும், டீக்கடை\nசாரு நிவேதிதாவின் விமர்சனம் மற்றும் கொஞ்சம் தைமூர்\nகுசேலன் படம் பார்த்தேன். பரவாயில்லை 'கதபறயும்போள்' படம் போல இதுவும் மொக்கையாகத்தான் இருக்கிறது.பசுபதி மற்றும் ரஜினி தவிர யாரும் கதையோடு கொஞ்சமும் ஒட்டவில்லை. ரஜினியின் இமேஜை நம்பி மொத்தமாக கோட்டைவிட்டிருக்கிறார் இயக்குனர் வாசு. இப்படத்தில் ரஜினியைக் குறை சொல்லும்படி ஒன்றும் நடந்துவிடவில்லை. ஓவர் ஹைப் கொடுத்து ரஜினி ரசிகர்களை ஏமாற்றியது வாசு. சுமாராக படம் எடுத்துவிட்டு சிவாஜி, தசாவதாரம் ரேஞ்சுக்கு எதிர்பார்க்கிறது அவர்களுக்கே ஓவரா படலயா\nஇது ஒரு பக்கம் இருக்க. நம்ம சாரு சார், அவரோட தளத்தில் குசேலனை ஒரு பிடி பிடித்துள்ளார். ஆனாலும்,\n\"ஹொகனேக்கல் பிரச்சினையிலும் கருத்து சொன்னார் ரஜினி. என்ன கருத்து தண்ணி தராதவர்களை உதைக்க வேண்டும். அந்த உண்ணாவிரதக் கூட்டத்தில் பேசிய பலரும் இதையேதான் சொன்னார்கள். ரஜினியும் சொன்னார்.\" என்று எழுதி இருந்தார். ஆனால் \"ஒகேனக்கல் குடிநீர்திட்டத்தை எதிர்ப்பவர்களை உதைக்கவேண்டாமா தண்ணி தராதவர்களை உதைக்க வேண்டும். அந்த உண்ணாவிரதக் கூட்டத்தில் பேசிய பலரும் இதையேதான் சொன்னார்கள். ரஜினியும் சொன்னார்.\" என்று எழுதி இருந்தார். ஆனால் \"ஒகேனக்கல் குடிநீர்திட்டத்தை எதிர்ப்பவர்களை உதைக்கவேண்டாமா\" என்று தான் ரஜினி பேசினார். சாரு சார் எதோ புதுசா சொல்லி இருக்கார்...\" என்று தான் ரஜினி பேசினார். சாரு சார் எதோ புதுசா சொல்லி இருக்கார்... அது அவருக்கே புரிந்த விடயம்.\nசாரு சார் ஒரு தமிழ் சினிமா சம்பந்தப்பட்ட நூல் எழுதுவதாக சொல்லி இருந்தார். அவருக்கு கவுண்டமணியையே தெரியாதுனு சொல்லிட்டு தமிழ் சினிமாவை பற்றி எப்படி எழுத முடியும் என்று தெரியவில்லை. காமெடியையும் தமிழ் சினிமாவையும் எப்பவும் பிரிக்கமுடியாது. மற்றும் என்னைப் பொருத்தவரை காமெடியன்களுக்குத்தான் சிறந்த மற்றும் யதார்த்தமான நடிப்புத் திறன் உண்டு. அந்த வகையில் கவுண்டரும் சளைத்தவர் அல்ல. காலத்தால் மறையாத ஒரு புதிய தாக்கத்தை தமிழ்த்திரையுலகில் ஏற்ப்படுத்தியவர் அவர். இதை மறுப்பவர் யாரும் இருக்க இயலாது என்றே நினைக்கிறேன். கவுண்டமணி அப்படி ஏற்ப்படுத்திய 20 ஆண்டு தாக்கத்தை உணராதவர் எப்படி தமிழ் சினிமாவைப் பற்றி எழுத இயலும்\nமம்மி படத்தில் வருவது போல ஒரு தகவலை சமீபத்தில் படித்தேன். 14-15-ம் நூற்றாண்டில் ஆசியாவை கலங்கடித்த தைமூர் இறந்தபோது, அவனது கல்லறையில் ஒரு சின்னம் பொறிக்கப்பட்டது, அது குறிப்பிடுவதாவது \"இந்தக் கல்லறை திறப்பவர்கள் மண்ணில் போர் சூழும்\". 1941-ல் ரஷியாவைச் சார்ந்த ஜெரசிமொவ் என்ற ஆராய்ச்சியாளர், தைமூரின் கல்லறையைத் தனது ஆராய்ச்சிக்கு உட்படுத்தினார். தைமூரின் உயரம், தோற்ற அமைப்பு, மன்கோலிய அடையாளம் அனைத்தையும் உறுதிபடுத்தினார். அதேசமயம் ரஷியாவில் நாசிகளின் தாக்குதல் நடந்தது. 1942-ல் தைமூரின் உடல் மறுபடியும் அடக்கம் செய்யப்பட்டவுடன், அன்றைய தினமே, ரஷியா ஸ்டாலின்கிரெட்டில் மாபெரும் வெற்றியை ஈட்டியது. நம்ப முடிகிறதா உங்களால்...\nLabels: சுட்ட பழம், டீக்கடை\nஎம்.ஆர்.ராதா, Zulu, மற்றும் குசேலன்\nகுசேலன் படத்தில் 25% தான் நான் வருகிறேன் என்று ரஜினி கூறிய பிறகும். பி.வாசு சொன்னத கேட்டு போய், பார்த்து, ஆப்பு வாங்கிவந்து தமிழ்மணத்தில் புலம்பும் அறிவுஜீவிகளே நீங்கள் ஏமாந்து போனதுக்கு ரஜினியின் டவுசரை எதுக்கு கயட்டனும் நீங்கள் ஏமாந்து போனதுக்கு ரஜினியின் டவுசரை எதுக்கு கயட்டனும் எதோ போனதுக்கு நயந்தாராவை மீனாவை பார்த்தோமா எதோ போனதுக்கு நயந்தாராவை மீனாவை பார்த்தோமா\n\"தொழில்நுட்பத்திலயும் நவீன சாதனங்களிலேயும் நிறைய முன்னேறி இருக்கு. ஆனால் சம்ஜெக்ட் தான் அட்வான்ஸ் ஆகல. போட்டி போட்டுகிட்டு விளம்பரம் பண்ணி படத்தை ஓட்டப்பார்க்கிறாங்க. என்னங்க வெட்கக்கேடு இது இதுவாமுன்னேற்றம். ஒன்னு சொல்லுரேன் கேளுங்க. நானும் சர்வீஸ் ஆன இன்னும் நாலஞ்சு பேரும் ஒழிஞ்சி போனாத்தான் தமிழ்படவுலகம் உருப்படும். அப்பத்தான் முதலாளிங்க புது ஆசாமிங்களா போட்டு நல்ல கதையா எடுக்க முன்வருவாங்க. ஆக்டருங்க பணமும் குறையும். எத்தனை நாள் தான் எங்களையே காட்டி ஜனங்களை ஏமாற்ற முடியும்\" - இதைக் கூறியது நானில்லை நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்கள். சமீபத்தில் வெளிவந்த ஆனந்தவிகடனில் ராதா அவர்களுடைய பழைய பேட்டியை வெளியிட்டிருந்தார்கள். இதில் என்ன வியப்பென்றால், அன்று ராதா அவர்கள் கூறியது இன்று நம் தமிழ்த்திரையுலகிற்கு பொருந்துகிறது. ஆனால் ஒரு வேறுபாடு என்னவென்றால், ராதா கூறிய நாலைந்து பேர்... அப்போது முன்னணி நடிகர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ஆர் அவர்களைத்தான் குறிப்பிட்டு கூறியுள்ளார். தற்போது நிலைமை இன்னும் மோசம். ரஜினி, கமல் கூட மாறுபட்ட கதையில் நடிக்கிறார்கள். ஆனால் இன்றைய இளம் நடிகர்களாக வலம் வரும் பெரும்பாலானவர்கள் அரைச்சமாவுக் கதைகளைத் தான் தேர்ந்தெடுத்து நடிக்கிறார்கள். இயக்குனர்களில் கதைக்களம் தேர்ந்தெடுக்கும் விசயத்தில் நம்பிக்கையளிப்பது பாலா, சேரன், மிஷ்கின், அமீர். மேலும் புதுவரவுகளான வசந்தபாலன், கற்றதுதமிழ் ராம், சசிகுமார். இருப்பினும் பாலசந்தர், பாலுமகேந்திரா, மணிரத்னம், பாரதிராஜா, மகேந்திரன் போல புதுஇயக்குனர்களும் தமிழ்படவுலகை தன் வசப்படுத்தினால் ஒழிய கதைக்கும், களத்திற்கும் முக்கியத்துவம் ஏற்படாது.\nமேலும் ஒழுங்கான தழுவல் படங்கள், குழந்தைகளுக்கான படங்கள், த்ரில்லர் படங்கள் குறைந்துவிட்டன என சொல்லுவதற்கில்லை..வருவதேயில்லை. சற்றுமுன் வந்து தமிழ்மணத்தில் ஏகத்துக்குக் கிழிக்கப்பட்ட குசேலன் போன்ற மொக்கைப்படங்களும், விஜய், ஜெயம்ரவி பாணி மசாலாப் படங்கள் தான், தழுவல் படங்களின் அடையாளங்களாக உள்ளன. 'மூடுபனி', 'ஜுலிகணபதி' போன்ற படங்கள் ஆங்கிலப்படங்களின் தழுவலாக இருப்பினும், நன்றாக உருவாக்கப்பட்டிருக்கும். 'பச்சைக்கிளி முத்துச்சரம்' படத்தின் திரைக்கதையை கௌதம்மேனன் அட்சரம் பிசகாமல் ஆங்கிலப்படத்திருந்து சுட்டுவிட்டு, மற்றவர் படங்களை (பொல்லாதவன்) குறை கூறிக்கொண்டு திரிகிறார். 'அஞ்சலி'க்குப் பிறகு ஒரு படம் கூட குழந்தைகளை மையமாகக் கொண்டு தமிழில் வரவேயில்லை.\nநான் சமீபத்தில் பார்த்த மற்றொரு ஆங்கிலப்படம் \"Zulu\". ஆப்பிரிக்காவில் ஆங்கிலேயர் காலனிஆதிக்கம் செலுத்தியபோது, ஜுலு என்ற ஆப்பிரிக்க பழங்குடியினரிடம் ஏற்படும் போர் குறித்த உண்மைச் சம்பவம் தான் கதை. இதோ இப்படத்திற்கான youtube இணைப்பு. தரவிறக்கம் செய்துகொள்ளவும்.\nதிகில் படவரிசையில் சாகாவரம் பெற்ற 'Rosemary's baby' படத்தையும், Sergio leone இயக்கத்தில் வெளிவந்த \"A fistful of Dynamite\" என்ற western genre படத்தையும் பார்த்தேன். நேரம் கிடைக்கும் போது, அது பற்றிய எண்ணங்களை பகிர்ந்துகொள்வோம்.\nபுரட்சி பற்றி 'A fistful of dynamite' படத்தில் வரும் ஒரு வசனம். பின்னணியில் Ennio morricone-ன் இசை தவழ்ந்து கொண்டிருக்கிறது.\nLabels: டூரிங்டாக்கீஸ், திரைஉலகம், திரைச்செய்தி\nநீ அடுத்தவன் ப்ளாகில் அனானியாக பின்னூட்டம் இட நினைத்தால், நீயும் என் தோழன்.\n- தோழர் 'வண்டி வாயன்'\nஅனானி என்றால் உதடுகள் ஒட்டாது, பெயரிலி என்றால் உதடுகள் ஒட்டும்\nதூள் பண்ணு அப்ப தான் நீ\n- ரகுபதி s/o கெஜபதி s/o வளையாபதி\nஅண்ணன் பாலபாரதிக்காக மறக்கமுடியாத ஒரு பாடல்\nமுந்தைய பதிவில் கேட்ட கேள்விக்கு பதில்\nஇது என்ன இடம் என்று சரியாக சொல்லுங்க பார்ப்போம்\nரஜினி மற்றும் விஜயகாந்தின் அயராத முயற்சிக்கான வெற்...\n (அ) ரஜினி vs சிரஞ்சீவி\nசாரு நிவேதிதாவின் விமர்சனம் மற்றும் கொஞ்சம் தைமூர்...\nஎம்.ஆர்.ராதா, Zulu, மற்றும் குசேலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paarima.blogspot.com/2006/05/blog-post_114905980784928204.html", "date_download": "2019-08-23T05:06:53Z", "digest": "sha1:4R2KS5IYYCNLCKQBULKID2STG7KJI72I", "length": 27218, "nlines": 117, "source_domain": "paarima.blogspot.com", "title": "கதம்பம்", "raw_content": "\nகடந்த மே, 26--&ம் தேதியை இந்திய திரைப்பட வரலாற்றில் சர்ச்சைக்குரிய நாளாகப் பார்க்கிறார்கள். பலத்த சர்ச்சைகளுக்குப் பிறக�� இரண்டு சினிமாக்கள் அன்றைய தினத்தில்தான் இந்தியாவில் ரிலீஸாகி இருக்கின்றன. ஒன்று ‘தி டா வின்சி கோட்’ என்ற ஆங்கிலத் திரைப்படம். இன்னொன்று... அமீர்கானின் ‘ஃபனா’ என்ற இந்தித் திரைப்படம்.\n‘தி டா வின்சி கோட்’ படத்தில் இயேசு கிறிஸ்துவுக்குத் திருமணம் நடந்து குடும்பஸ்தராக இருந்ததாகச் சித்திரிக்கப்படவேதான் சர்ச்சை. அதாவது கிறிஸ்தவர்களின் நம்பிக்கைகளுக்கு எதிராக இயேசு காட்டப்படுவதால், அவர்களது உணர்வுகள் இந்தக் காட்சியமைப்புகளால் காயப்படும் என்று சுட்டிக் காட்டப்பட்டது. ஆனால் ‘ஃபனா’ விஷயம் இதற்கு நேர்மாறானது. படம் தெரிவிக்கும் கருத்து சர்ச்சைக்குள்ளாகவில்லை. படத்தின் ஹீரோவே பிரச்னைக்குரியவராக மாற்றப்பட்டிருக்கிறார்.\n‘குஜராத் மக்களின் உணர்வுகளுக்கு எதிராகப் பேசிய அமீர்கான், பகிரங்கமாக மன்னிப்புக் கேட்காவிட்டால், அவரது திரைப்படத்தை குஜராத் முழுவதும் திரையிட விடமாட்டோம்’ என்று சிலர் கொக்கரித்துக் கிளம்பி இருப்பது தான் விவகாரத்துக்கான காரணம். பி.ஜே.பி&யின் இளைஞர் அணியிடம் இருந்து வந்த இந்த அறைகூவலைக் கண்டு பயந்து, குஜராத் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், ‘ஃபனா’வை வெளியிட மறுக்கிறது. எதிர்ப்பாளர்களின் அச்சுறுத்தலுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் அடிபணிந்ததன் மூலம் யுவ பாரதிய ஜனதாவின் சட்டாம்பிள்ளைத்தனத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது.\nஅமீர்கானின் மீது குஜராத் பி.ஜே.பி&யினருக்கு அப்படி என்ன கோபம்\nநர்மதா அணையின் உயரத்தை அதிகரிப்பதால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று சொல்லி, அந்த மக்களுக்கு ஆதரவாக அமீர்கான் குரல் கொடுத்தார். பாதிக்கப்படும் மக்களுக்காகப் பட்டினிப் போர் நடத்திய மேதா பட்கருக்கு அமீர்கான் ஆதரவாகக் கருத்துச் சொன்னார்.\nகுஜராத் விவசாயிகளின் நலன்கள் பாதுகாக்கப்படுவதற்கு அணையின் உயரம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பது குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் நிலைப்பாடு. எனவே அமீர்கானின் கருத்து, மோடியின் கருத்துக்கு விரோதமான கருத்தாகக் கருதப்பட்டுவிட்டது.\nஅதுமட்டுமல்ல, அமீர்கான் இப்படி பாதிக்கப்படும் மக்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியதை எதிர்த்து முதலில் குஜராத் மாநிலத்தில் ஆர்ப்பாட்டங்களைத் தூண்டி விட் டதே காங்கிரஸ் இயக்கத்தினர்தான். காங்கிரஸ் கட���சியும் பி.ஜே.பி&யும் அரசியலில் இணைய முடியாத இரு துருவங் களாக மக்களிடம் தங்களைக் காட்டிக் கொண்டிருந்தாலும், அமீர்கான் விஷயத்தில் மட்டும் இரண்டு தரப்பும் ஒரே நிலைப் பாட்டை எடுத்திருக்கின்றன. இப்படிப்பட்ட அரசியல் விநோதங்கள் எப்பவாவது குஜராத்திலும் நடப்பதுண்டு.\nமாநில நலன், சாதி, மதம், மொழி, இனம் போன்ற விஷ யங்கள் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் அணுகப்படும்போது, ஆழமான விவாதங்களை நடத்த இயலாது. பெரிய அணைத் திட்டங்களுக்கு மாற்றான நீர்ப்பாசன வசதிகள் குறித்தோ, பெருந்திட்டங்களால் பாதிக்கப்படும் சாதாரண மக்கள் வாழ்க்கை நடத்துவதற்குத் தேவையான மாற்றுத் திட்டங் கள் குறித்தோ சாதரணமாக யாரும் கருத்துச் சொல்லிவிட முடியாது. அதிகாரம் படைத்தவர்களின் கருத்துக்கு மாற்றான விஷயங்களைப் பேசும் தனிநபர்களும், சிறு குழுக்களும் பல இடங்களில் கேலி செய்யப்படுவார்கள் அல்லது அச்சுறுத்தப்படுவார்கள்... அல்லது தாக்கப்படுவார்கள் இது வாடிக்கையாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.\nஒரு தனிமனிதன், தனது கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடலாம். இதைத்தான் இந்திய அரசியல் சட்டம் அடிப்படை உரிமையாக வழங்கியிருக்கிறது. ஆனாலும் ஒருவர் தனது கருத்தை வெளியிடும்போது அச்சுறுத்தல்களும் தாக்குதல்களும் நடப்பது ஏன் அரசாங்கமோ அல்லது ஒரு குழுவோ தனிநபரின் சுதந்திரத்துக்கு எதிராகச் செயல்படும்போதெல்லாம் இதுபோன்ற கேள்விகளும் தவறாமல் எழுகின்றன.\nஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த காலத்திலேயே கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான செயல்கள் நடந்திருக்கின்றன. ஏ.டி.கோர்வாலா என்பவர், விவேக் என்ற புனைப்பெயரில் நேருவின் ஆட்சியை விமர்சனம் செய்து ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில நாளிதழில் கட்டுரை எழுதிக் கொண்டிருந்தார். நேருவின் ‘அறிவுறுத்தலு’க்குப் பிறகு அவரிடம் இருந்து கட்டுரை வாங்கிப் போடுவதை நிறுத்திவிட்டது அந்த நாளிதழ். இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட மற்ற பத்திரிகைகளும் குறிப்பிட்ட அந்தக் கட்டுரையாளரின் கட்டுரைகளை வாங்கிப் பிரசுரிப்பதை நிறுத்திக் கொண்டு விட்டன. அவரை எழுத அழைத்தால் நேருவின் மனம் வருத்தமடையும் என்று அவர்கள் நினைத்ததாலேயே இப்படி செய்தார்கள். ‘நமக்கு இனிமேல் யாரும் எழுத வாய்ப்பளிக்க மாட்டார்கள்...’ என்பதைப் புரிந்த��கொண்ட கோர்வாலா, தானே ஒரு வாரப் பத்திரிகையைத் தொடங்கி விட்டார். அந்தப் பத்திரிகைக்குப் பெரிய அளவில் சர்குலேஷன் இல்லை. இருந்தாலும், வேறு வழியின்றி தனது கருத்துக்களை அதில் எழுதி வந்தார். அப்படித்தான் அவரால் செய்ய முடிந்ததே தவிர, அதிகாரம் படைத்தவர்களை எதிர்த்து நியாயமான கருத்துக்களைக்கூட அவரால் தைரியமாகச் சொல்ல முடியவில்லை.\nஇப்படி மறைமுகமாகத் தொடங்கிய தணிக்கை, நெருக்கடிநிலை காலத்தில் உச்சக்கட்டத்தை அடைந்தது. அதன்பிறகு வந்த காலகட்டங்களில் அச்சுறுத்தல்கள் வேறுவித மாக மாறின. படித்துப் பார்க்காமலேயே புத்தகங்கள் தடைசெய்யப்பட்டன. சல்மான் ருஷ்டி எழுதிய ‘சாத்தானிக் வெர்சஸ்’ என்ற நூல், இஸ்லாமிய நாடுகளில் தடைசெய்யப்படுவதற்கு முன்னரே இந்தியா வில் தடை செய்யப்பட்டது. டெல்லி வீதியில் சப்தர் ஹாஸ்மி என்ற நாடகக் கலைஞர் கொல்லப் பட்டார். எம்.எப்.ஹ§சேனின் ஓவியங்கள் நாசப்படுத்தப்பட்டன. பிரதீப் தால்வியின் ‘கோட்சே’ நாடகத்தைத் திரையிட முடியவில்லை. தீபா மேத்தாவால் அவரது ‘வாட்டர்’ திரைப்படத்துக்கான படப்பிடிப்பை நடத்த முடியவில்லை. அழுகிய முட்டைகளும் தக்காளிகளும் பிடித்திருந்த இடத்துக்குப் போட்டியாக செருப்புகளும் துடைப்பங்களும் புதிதாக முளைத்தன. இவை எல்லாவற்றுக்கும் காரணம், அரசியல் சக்திகள் சகிப்புத் தன்மை இல்லாமல் பிரச்னைகளை பூதாகரப்படுத்தி அச்சுறுத்தும் நிலைக்கு மாறியதால்தான்\nவன்முறைப் பாதைக்குத் தெரிந்ததெல்லாம் தங்கள் கருத்துக்களுக்கு விரோதமான குரல்கள் கேட்டுவிடக் கூடாது என்பதுதான். அந்த ஆதிக்க சிந்தனை அதிகமாக உள்ள சிலர் எல்லா சாதிகளிலும், எல்லா மதங்களிலும், எல்லா இனங்களிலும் உள்ளனர்.\nஇதனால்தான் சட்டசபையை விமர்சனம் செய்யும் கார்ட்டூனால் நமது ஆட்சி கவிழ்ந்துவிடுமோ என்று அச்சப்படுபவர்கள், பத்திரிகை ஆசிரியரைச் சிறையில் அடைக்கிறார்கள். இந்த அச்சமே, ஆட்டோவில் அடியாட்களை அனுப்பத் தூண்டு கிறது. இந்தப் பாதுகாப்பற்ற உணர்வே வழக்குகளாலும் விளம்பர மறுப்புகளாலும் கருத்துச் சுதந்திரத்தின் குரல் வளையை நெரிக்கப் பார்க்கிறது. இதில் ஒப்பீட்டளவில் வேண்டுமானால், ‘அவர்களுக்கு இவர்கள் பரவாயில்லை’ என்று சொல்லிக் கொள்ளலாமே தவிர, அதில் ஒரு பொருளும் இருப்பதாகத் தெரியவில்லை.\nஆனால், ஜனநாயகத்தில் ஒரு கருத்துக்கு எதிர்கருத்து இருந்தால், அதை வெளிப்படுத்த ஆரோக்கியமான வழிமுறைகள் ஏராளமாக உள்ளன. அருண்ஷோரி எழுதிய ஒரு புத்தகத்தில் டாக்டர் அம்பேத்கர் குறித்து மோசமான வரிகள் இடம் பெற்றிருந்தன. மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த தலித் எழுத்தாளரான நாம்தியோ தசால் போன்றவர்கள் அந்த எழுத்தை விமர்சனம் செய்தார்கள்... அருண்ஷோரியின் நோக்கத்தை அம்பலப்படுத்துவதாகவும் விஷமத்தனத்தைத் தோலுரித்துக் காட்டுவதாகவும் சொன் னார்கள். ஆனால், புத்தகத்தைத் தடைசெய்யுமாறு கோர வில்லை. ஜனநாயகத்தின் மீது உண்மையான அக்கறை கொண்டவர்கள் இந்தவிதமான போராட்டத்தையே ஆதரிக் கிறார்கள்.\nஆனால், இங்கே பெரும் பாலான கட்சிகளும் இயக்கங் களும் ஜனநாயகத்தையே தவறாகப் புரிந்து கொண்டிருக்கின்றன. பெரும்பான்மையோருக்குக் கட்டுப்பட்டு சிறுபான்மையினர் வாழ்வதே ஜனநாயகம் என்று நினைக்கிறார்கள். அதாவது பெரும் பான்மை மக்களின் விருப்பத் துக்கு ஏற்ப அமைந்த ஆட்சி, எது செய்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க் கிறார்கள். இடித்துரைக்கும் எதிர்க்கட்சி இல்லாத ஆளும்கட்சி யாருடைய கெடுதலும் இல்லாமல் தானே அழிந்துபோகும் என்று புரிய மறுக்கிறார்கள். எவ்வளவு குறைந்த ஆதரவு கொண்ட கருத் தாக இருந்தாலும், அதை வெளிப் படுத்துவதற்கான வாய்ப்பு மறுக்கப் பட்டால், அதன்பிறகு கருத்துச் சுதந்திரம் குறித்துப் பல அரசியல் தலைவர்களும் பேசுவதில் எந்த பயனும் இல்லை.\nஒரு சுதந்திரமான ஜனநாயக நாட்டில் அரசமைப்புச் சட்டமே எல்லாவற்றையும் விட உயர் வானது. எனவே சில பண்பாட்டுக் காவலர்கள் வெளியிடும் உத்தரவுகள், மக்களை ஆள்வதற்கு இடம் கொடுத்துவிடக் கூடாது. சிறுபான்மைக் குரலாக எழும் எதிர்ப்புக் கருத்து வெளிப்படு வதற்கும் அதை வெளியிடுபவர்க் கும் பாதுகாப்பளிக்க வேண்டியது அரசின் கடமை. ஏனென்றால், அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பிரதானமாக அரசுக்குத்தான் இருக்கிறது\nநன்றி-விகடன் டாட் காம் ஜென்ராம்\nநல்ல கருத்துக்கள்.என் ஆதரவு இந்த பதிவுக்கு உண்டு.\nகருத்து சுதந்திரம்... கடந்த மே, 26--&ம் தேதியை இ...\nஅடியாள் திராவிட முன்னேற்றக் கழகம்\nஇட ஒதுக்கீடு சில யோசனைகள்\nபத்மபிரியா யாரைக்கண்டு ஒளிகிறார் என்று சொல்லுங்கள்...\nஅ.தி.மு.க வில�� நாஞ்சில் சம்பத்\nசட்ட சபையில் க.வும் ஜெ.வும்\nடாக்டரய்யா.. (இது ரொம்ப பழசு )\nஎழுத்தாளர் ஒருவரின் சிறுகதைகள், இரண்டு\nமெஸேஜ் சொல்றதுக்கு இது என்ன செல்போனா\nவருக வருக தமிழ்மகனின் திருமகளே\nஅரசியலுக்கு வருவதற்கான எல்லா நல்ல தகுதிகளும் இருக்கும் இவருக்கு எனது முதல் வரவேற்பு இவரும் வருவதால் திமுக ஒரு வாரிசு அரசியல் கட்சி என்பது உற...\nபக்கத்துவீட்டுப் படுக்கையறை யை எட்டிப் பார்ப்பது எவ்வளவு அநாகரிகம்ஆனால், இரவும் பகலும், ஆண்களும் பெண்களும் ஒரே வீட்டுக்குள் என்னதான் நடக்கு...\nநேர்காணல்: \"ஆதிக்கங்களிலிருந்து நழுவுவதும், அவற்றைக் காட்டிக் கொடுப்பதும்தான் என்னைப் பொறுத்தவரை கலை\" லீனா மணிமேகலை - நன்றி வல்...\nராமர் பாலமும் பாபர் மசூதியும், பார்ப்பன குஸ்த்தியும்\nராமர் பாலம் தொடர்பான ஆதாரங்கள் உள்ளதா என்று தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் கிட்டத்தட்ட 4 மணி நேரம் ஆய்வு செய்து குறிப்புகளையும், நகலையும் ச...\nதுபாய் விபச்சாரம் கலங்கவைக்கும் ரிப்போர்ட்\nடாகுமெண்ட்டரி கொஞ்சம் நீளம் பொறுமையாக பார்க்கவும்\nராமர் என்பது கற்பனைக் கதாபாத்திரம். ராமர் பாலம் என்று ஒன்று இல்லை’ என்பது தொல்லியல் துறையின் கருத்து என்று ராமர் பாலம் தொடர்பாக ஜனதா கட்சி த...\nஇவன பாத்தா வெட்டிக் கொல்லுவீங்களா.. நெல்லை: நெல்லை மாவட்டத்தில் செக்ஸ் சித்ரவதை மூலம் சிறுமியை கொலை செய்த வாலிபரால் பெரும் பரபரப்பு ஏற்பட...\nதமிழ் சினிமாவின் கலக கலைஞன்\nகவுண்டமணி தமிழ் சினிமாவின் கலகல கலைஞன். அவரைப் புறக்கணித்து தமிழ் சினிமா சிரிப்பு சரித்திரத்தை எழுத முடியாது. கவுண்டமணியின் சில மணியோசை...\nஆண் நாவிதர்களின் எதிர்ப்புகளை மீறி திருப்பதியில் பெண் பக்தர்களுக்கு மொட்டை போட 20 பெண் நாவிதர்களை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் நியமித்துவிட...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=9040:2014-04-24-10-49-05&catid=320:2009-10-18-13-01-28&Itemid=125", "date_download": "2019-08-23T04:55:12Z", "digest": "sha1:QMCSJILBJ6GIPSCVGPJCJ3E6HYTWW4A5", "length": 13405, "nlines": 96, "source_domain": "tamilcircle.net", "title": "தோழர் தவராஜாவின் மரணம் உழைக்கும் மக்களின் இழப்பாகும்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயக மக்கள் முன்னணி தோழர் தவராஜாவின் மரணம் உழைக்கும் மக்க���ின் இழப்பாகும்\nதோழர் தவராஜாவின் மரணம் உழைக்கும் மக்களின் இழப்பாகும்\nSection: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி -\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nதனக்காக மட்டும் வாழாது, பிறருக்காக வாழ்தலே உழைக்கும் வர்க்க உணர்வு பெற்ற மனிதர்களின் உயரிய பண்பு. தங்கள் வாழ்கையில் இருந்தும், தம்மைச் சுற்றிய மனிதர்களின் வாழ்க்கை சார்ந்தும், சமூக உணர்வு பெற்றவர்கள், சோசலிச சமுதாயத்தை படைக்கப் போராடுவதன் மூலம் மகிழ்சியான சோசலிச வாழ்க்கையை உருவாக்க முனைகின்றனர்.\nசுரண்டலும், சாதியமும், இனவாதமும், ஆணாதிக்கமும்... கொண்ட இன்றைய வாழ்க்கை முறை ஏற்படுத்தும் மனித அவலங்களையும் துயரங்களையும் இல்லாதொழிக்க, உழைக்கும் வர்க்க உணர்வு பெற்ற போராட்டமே மிகச் சிறந்த மனிதர்களை மட்டுமல்ல முன்னுதாரணம் மிக்க வாழ்கையையும் உருவாக்கின்றது.\n1960களில் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி உழைக்கும் வர்க்க உணர்வு பெற்ற உன்னதமான மனிதர்கள், தங்கள் மரணம் வரை அதற்காகவே வாழ்கின்றனர். தமிழ் தேசிய - பாசிச அலையை எதிர் நீச்சல் போட்டுப் போராடியவர்கள் இன்றும் நமது சமூகத்தில் இருக்கின்றனர். அவர்கள் இன்று அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான வர்க்க அரசியலுடன் தம்மை இணைத்துக் கொள்வதில் முன்னோடிகளாக முன்னுதாரமிக்கவர்களாக இருக்கின்றனர்.\nதோழர் தவராஜாஅவர்கள் , 1960களில் சண்முகதாசனின் தலைமையிலான புரட்சிகரமான அரசியல் பாரம்பரியத்தில் புடம் போடப்பட்டவர்களில் ஒருவர். அதனாலேயே தங்கள் வாழ்வியற் சூழலே பாசிசமாகிய போதும், விட்டுக்கொடுக்காத மனிதராக அதற்கு எதிராகப் போராட - நடைமுறையில் வர்க்க விடுதலைப் போராளியாகச் செயற்பட அவரால் முடிந்திருகிக்ன்றது .\nஇந்த வகையில் தான் தோழர் தவராஜா, அரச பாசிசத்தின் பல்வேறு கெடுபிடிகளுக்கு மத்தியிலும், அவருக்குக் கிடைக்கப் பெற்ற \"போராட்டம்\" பத்திரிகைகளை தான் சீவித்த பிரதேசத்தின் அயல் கிராமங்களுக்கு எடுத்துச் சென்று விநியோகித்து, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் பிரச்சாரத்தை விரிவாக்குவதில் முன்னோடியாகத் திகழ்ந்தார். அவர் உழைக்கும் வர்க்க உணர்வுடன் \"போராட்டம்\" பத்திரிகையையும், அதன் அரசியலையும் உழைக்கும் மக்கள் மத்தியில் கொண்டு சென்றார். தனது 70-வது வயதிலும் கடலுக்குச் சென்று உழைத்து வாழ்ந்த பெருமையையும் சு��ந்தபடி, சமூதாய மாற்றமே அனைத்துக்குமான தீர்வாக கருதிச் செயற்பட்டவர் தோழர் தவராஜா.\nவர்க்க உணர்வு பெற்ற தமிழ்-சிங்கள உழைக்கும் மக்களின் ஐக்கியத்தை, 1960 களில் போராட்ட அரசியல் பாரம்பரியதுடன் நினைவு கூர்ந்து, அவ்வரசியலைத் தொடர்வதற்காக, இன்று நடக்கும் உழைக்கும் மக்களின் போராட்டத்தில் தன்னை பங்களியாக்கிக் கொண்டார். இந்த வகையில் தமது முதுமையிலும் தனது வர்க்க உணர்வுடன் தன்னை வெளிப்படுத்திய முன்னோடி நமது தோழர் தவராஜாஅவர்கள் .\nதோழர் தவராஜா அவர்களைப் போல வர்க்க விடுதலையை முன்னிறுத்தி சமூக விடுதலைகாகப் போராடியவர்கள், பின்னாளில் பாசிச ஒடுக்கு முறைகளுக்கு அடங்கிப்போக மறுத்தவர்கள் எனப் பல தோழர்கள் இன்றும் உழைக்கம் மக்களின் விடுதலைக்கான அரசியலை உறுதியாத் தாம் கரம் பற்றியபடி போராடுகின்றனர். இவர்களின் போராட்ட வரலாறும், தியாகமும் சிறுகச் சிறுக வளர்ந்து வரும் இன்றைய மக்கள் போராட்டச் சக்திகளுக்கு முன்னுதாரணமாகவும், ஊக்கமூட்டுவதாகவும் இருந்து வருகிறது.\nஇதனடிப்படையிலேயே மறக்கப்பட்ட, மறைக்கப்பட்ட மரணித்த தோழர்களின் வரலாற்றையும் மீட்டெடுத்தது அவர்களையும் நினைவு கூர வேண்டியவர்களாக, அவர்களின் பாரம்பரியத்தைத் தொடர வேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம் என்பதையும் இந்த வேளையில் கூறிக் கொள்ள விரும்புகிறோம்.\nஇனவாதம் மூலம் இனமுரண்பாட்டை தீர்க்க முடியாது. மாறாக தமிழ்-சிங்கள ஒடுக்கப்பட்ட மக்களின் ஐக்கியப்பட்ட போராட்டத்தின் மூலம் மட்டுமே, இனவொடுக்கு முறையை முறியடிக்க முடியும் என்ற அடிப்படையில், உழைக்கும் வர்க்க அரசியலை உயர்த்திப் பிடித்தவர் நமது தோழர் தவராஜா அவர்கள். தமிழ் குறுந்தேசிய இனவாதத்தை எதிர்த்து, ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களின் ஐக்கியத்தையும் முன்னிறுத்தி, எம்முடன் இணைந்த புரட்சிகர பயணத்தின் போதான அவரின் மரணம், மக்கள் போராடத்தை மறுசீரமைத்து முன்னெடுக்கும் இலங்கைப் பாட்டாளி வர்க்கத்துக்குப் பாரிய இழப்பாகும்.\nதோழர் தவராஜா அவர்கள் போன்று பாசிசத்தின் கெடுபிடிகளுக்குள் இலைமறை காயாக வாழ்ந்து, வர்க்க அரசியலை உயர்த்தி மரணித்த அனைத்து தோழர்களின் நினைவுகளும் அவர்களின் வாழ்க்கையும் போற்றுதலுக்குரியது. அவர்களின் வர்க்கப் போராட்டப் பாரம்பரியத்தை மீட்டெப்பது மட்டுமல்ல, ��வர்களின் வர்க்க கனவுகளை நிறைவு செய்வதே அவர்களுக்கு நாம் செய்யும் அஞ்சலியாகும்.\nபுதிய ஜனநயாக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanjoor-vanjoor.blogspot.com/2008/09/blog-post_24.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=YEARLY-1325347200000&toggleopen=MONTHLY-1220198400000", "date_download": "2019-08-23T05:04:23Z", "digest": "sha1:PYFXJLG4ZMMRQ34VGDZDERCXSNPV3EK6", "length": 35052, "nlines": 295, "source_domain": "vanjoor-vanjoor.blogspot.com", "title": "***வாஞ்ஜுர்***: இனக்கலவரம் உண்டாக்கவே பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டது - குரானா", "raw_content": "\nசுவைத்தேன் - தொகுத்தளித்தேன் - சுவையுங்கள். வருகையாளரே வருக இங்குள்ள அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளுவதுடன் மீண்டும் மீண்டும் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.- (உங்கள் மீது சாந்தி விழைகிறேன்.)\nவாஞ்ஜுர் அனைத்து பதிவுகளையும் பார்வையிட‌\n***வாஞ்ஜுர்*** அனைத்து பதிவுகளும் >>> இங்கே <<< சொடுக்கி படியுங்கள்\n\"முகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற்று திரிப்பு.\n“இந்தியாவில் இந்து முஸ்லிம் வேற்றுமையினால் ஏற்படுகின்ற பதட்டம் ஒரு திட்டமிடப்பட்டு திணிக்கப்பட்ட வரலாறு ஆகும்.\nஇந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் முஸ்லிம் அல்லாத மக்களை வெறுப்போடு நடத்தினார்கள் என்றும்,\nஇந்து மத கோட்பாடுகளுக்கு எதிராக இருந்தார்கள் என்றும்,\nகஜினி முஹம்மத் சோமநாதர் கோயிலை இடித்தார் என்றும்\nபல்வேறு செய்திகள் உண்மைக்கு புறம்பாக வரலாற்றில் திரித்து எழுதப்பட்டு உள்ளன.\nமுகலாய மன்னர்கள் இந்து மக்களை கொடுமைபடுத்தியதாக வேண்டுமென்றே திரித்து கூறிய திட்டமிடப்பட்ட வரலாற்று சதி\" என்று\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி\nமக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. \"நீதிபதி மார்கண்டேய கட்ஜு\"\nஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்‘குண்டு வைத்தது நாங்கள்தான்என்று இந்தியன் முஜஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘\nஎன்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள்.\nஎஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும்.\nயாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது\nமுஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா.\nஎந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.\nமதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.\nநிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.\nமீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்\nகுண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்ததது\nஎன்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்\n**************** அறிந்திராத உண்மைகளை கேட்டு சிந்தியுங்கள்.கீழே உள்ள‌ சுட்டிகளைசொடுக்கி ப‌டிக்க‌வும்.\n1.நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.\n2. தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்\nஇறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீம்களும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள்.\nஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது '\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே. வாஞ்சையுடன் வாஞ்சூர்.\n மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையி���ும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல். ஓ மானுடனே சிந்திப்பாயா உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்றே சிந்தியுங்கள். பார்ப்ப‌வை எல்லாம் நதியில் ஒரு துளிதான். அகிலஉலக பிரஜைகளான‌ முஸ்லீம்களே கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் . அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல் அரிதான விடியோக்கள் காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். >>>*** இங்கே*** <<< *********\nஇனக்கலவரம் உண்டாக்கவே பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டது - குரானா\n1991 ல் அத்வானி ரதயாத்திரை நடத்தியது அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவதற்காக அல்ல என நியூடெல்லியில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் முன்னாள் நியூடெல்லி முதல்வரும் பி.ஜே.பியின் மூத்த தலைவருமான திரு. மதன் லால் குரானா அறிவித்துள்ளார்.\nதேச நலனை விட சுயலாபங்களுக்குத் தான் அத்வானி முக்கியத்துவம் அளித்ததாக மேலும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.\nமேலும் அத்வானி தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் இருந்து தன்னுடைய பெயரை நீக்கம் செய்ய வைத்தார் எனவும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி அத்வானி தான், சுப்ரீம் கோர்ட் இதனை தெளிவு படுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nபாபரி மஸ்ஜித்தைத் தகர்ப்பதற்காக அத்வானி நடத்திய ரகசிய ஆலோசனைக் கூட்டங்களைக் குறித்து விசாரிக்க வேண்டும் எனக் கோரி பிரதமருக்கு தான் எழுதிய கடிதத்தின் நகலை ராஜஸ்தான் மாநில முன்னாள் கவர்னர் குரானா மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலிடம் வழங்கினார்.\nபாபரி மஸ்ஜித் தகர்த்த வழக்கில் இருந்து அத்வானியின் பெயர் நீக்கம் செய்யப்பட்டதைக் குறித்து விசாரிக்க வேண்டும் என அக்கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.\nநாட்டில் இனக்கலவரம் உருவாக்குவதற்காகத் தான் பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டது எனவும் அக்கடித்தத்தில் தெரிவித்துள்ளார்.\nமஸ்ஜித் தகர்ப்பதற்கு அப்போது பிரதமராக இருந்த காங்கிரஸ் தலைவர் நரசிம்மராவ் உதவியதாகவும்,\nஇவ்வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த சிபிஐ டைரக்டருக்கு மனித உரிமை கழகத்தில் அங்கத்துவம் தருவதாக வாக்களித்தைத் தொடர்ந்து தான், பாபரிமஸ்ஜித் வழக்கிலிருந்து அத்வானியின் பெயர் நீக்கப்பட்டது என்றும் அக்கடிதத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.\n- சத்தியமார்க்கம்.காம் செய்திக்குழு, நன்றி: தேஜஸ் தினசரி (18-07-2006 இதழ்)\nLabels: இந்து, இந்து பயங்கரவாதம், இந்துத்துவா, இஸ்லாம்\nசமீபத்திய பதிவுகள். \"க்ளிக்\" செய்து படியுங்கள்.\nசொல்லாத சோகம். யாருக்கு தெரியும் .\nதேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல்.\nநாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.\nமற்ற எவரையும் விட நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.\nபொய் வழக்குகளால் சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது-சித்தி ஆலியா\nபொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டு சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது. மேலும் அவர்கள் குடும்பம் நடு தெருவில் நிற்கிறது. போதும் முஸ்லிம்களை கொடுமை படுத்தியது. ********************\nஅல்லாஹ்வின் 99 பெயர்கள்.- வீடியோ\n\"முஹம்மத் - யார் இவர்\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\n>>> *** இங்கே ***<<< சொடுக்கி படியுங்கள்\nகடைசி வரை தேடிப் பார்த்தாலும்,\nஎன் தந்தையார் தீவிர வைணவர்.”\n(தினமணி ரம்ஜான் மலர் – 2003)\n*********பெரியாரிஸ்டுகளான கலைஞரும், வீரமணியும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக யாரும் பெரியாரையோ அல்லது அவரின் தத்துவங்களையோ சாடுவதில்லை.\nநந்திகிராமில் எளிய மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டது கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்பதற்காக யாரும் கம்யூனிசத்தை திட்டுவதில்லை.\nநாடு முழுவதும் குண்டு வைக்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்துக்கள் என்பதற்காக யாரும் இந்து மதத்தை விமர்சிப்பதில்லை.\nஆனால், இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் செய்கின்ற அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தைத் தான் காய்ச்சி எடுக்கின்றனர்.\nஇந்த ஒரு விசயத்தில் மட்டும் பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், இந்துத்துவ சக்திகளும் ஒன்றுபோல் உள்ளனர்.\n*இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்* மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்*\nஏன் எங்களுக்கு இப்படி ஒரு நிலைமை\nஇனக்கலவரம் உண்டாக்கவே பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டத...\nஇஸ்லாமியர்கள் ஏன் இப்படி அவலவாழ்வில் வீழ்ந்து கிடக...\nகுவியல் குவியலான பாஜக தலைவரின் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ...\nபாலஸ்தீனம் என்றொரு நாடு உருவாக்கப் போவதாக புஷ்ஷூம்...\nதிக்குவாயிலிருந்து மீளுதல் சில யோசனைகள்\nஇஸ்லாமிய ஆடை ஹிஜாபுக்குப் (புர்கா) பின் கண்ட வாழ்...\nஎங்கள் ஒரே குற்றம் நாங்கள் முஸ்லிமாக இருப்பது மட்ட...\nதாஜ்மஹாலை குறிவைக்கும் 'சங்' பயங்கரவாதிகள்.\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் வலைப்பதிவுகளை திரட்டும் பிற தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஇஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.\n***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.\nஅல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது (1)\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (11)\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரி (1)\nசுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (1)\nடாக்டர் சாகிர் நாயக் (2)\nமவ்லானா அபுல் கலாம் ஆசாத் (1)\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் பிற வலைப்பதிவுகளை திரட்டும் தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video-thf.blogspot.com/2011/02/tamil-korea-relationship.html", "date_download": "2019-08-23T04:21:40Z", "digest": "sha1:5FTJNNKO5TWWJLUCBOJRTX2RQQMTLE7W", "length": 5361, "nlines": 184, "source_domain": "video-thf.blogspot.com", "title": "V1de0-Bl0G: கொரியா - தமிழ்த் தொடர்புகள்", "raw_content": "\nகொரியா - தமிழ்த் தொடர்புகள்\nபிப்.9 தேதியன்று (2011) மலேசியாவில் திரு.ஆதி.குமணன் அவர்களின் 61வது பிறந்தநாள் பொது நிகழ்வில் மின்னலை ஒளிபரப்பாக ஆற்றிய உரையின் PPT வடிவம்\n`இனி மேல் செல்வோம்` என்றவுடன் அடுத்த நகர்வை (slide) செய்யவும்.\nஇதுவொரு தமிழ் அறக்கட்டளை 10 வது ஆண்டுவிழா சிறப்பு நிகழ்ச்சியாகும்\nஇந்த விழியத்தை பார்க்கமுடியவில்லை. இயன்றால் இணைப்பை பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன்.உங்கள் பனி தொடர எனது வாழ்த்துக்கள்\nதமிழின் பாரம்பரிய வளங்களை மின்மயமாக்கும் சர்வதேச முயற்சி.\nபங்களிக்க விரும்புவோர் தொடர்பு கொள்க\nதமிழில் உரையாற்றும் செக் பேராசிரியர்\nகொரியா - தமிழ்த் தொடர்புகள்\n1910ம் ஆண்டு சாதி அமைப்பின் கொடுமை\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\nHeritage Wiki மின்னுலக மரபுக்காட்சியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/category/monthly-rasipalan/", "date_download": "2019-08-23T04:42:02Z", "digest": "sha1:UN26UITRJCUVYHSLBSMBGZLBUNWSZIWN", "length": 491582, "nlines": 833, "source_domain": "www.muruguastro.com", "title": "Monthly rasipalan | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\n2019 – ஆகஸ்ட் மாத ராசிப்பலன்\n2019 – ஆகஸ்ட் மாத ராசிப்பலன்\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n1-8-2019 புதன் வக்ர நிவர்த்தி காலை 09.27 மணிக்கு\n3-8-2019 கடகத்தில் புதன் காலை 06.00 மணிக்கு\n9-8-2019 சிம்மத்தில் செவ்வாய் அதிகாலை 04.47 மணிக்கு\n11-8-2019 குரு வக்ர நிவர்த்தி இரவு 07.35 மணிக்கு\n16-8-2019 சிம்மத்தில் சுக்கிரன் இரவு 08.39 மணிக்கு\n17-8-2019 சிம்மத்தில் சூரியன் பகல் 01.02 மணிக்கு\n26-8-2019 சிம்மத்தில் புதன் பகல் 02.07 மணிக்கு\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்\nஅன்புள்ள மேஷ ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 3-ல் ராகு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் சாதகமான பலன்களை அடைவீர்கள். மாத முற்பாதியில் சுக ஸ்தானமான 4-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் அலைச்சல்கள் ஏற்படும் என்றாலும் சுக்கிரன் 4-ல் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய யோகம் உண்டாகும். பணவரவுகள் நன்றாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். உற்றார் உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருப்பது நல்லது. உஷ்ண சம்பந்தபட்ட பாதிப்புகள் ஏற்படலாம். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தடைபட்ட வாய்ப்புகளும் கிடைக்கப் பெற்று எதிர்பார்த்த லாபங்களை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். எதிர்பார்த்த உயர்வுகளும் இடமாற்றங்களும் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும் என்றாலும் முடிந்த வரை தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் கல்வி மட்டுமின்றி விளையாட்டு துறைகளிலும் உயர்வடைவார்கள்.\nபரிகாரம் – சிவாலயங்களுக்குச் சென்று சிவனுக்கு வில்வ இலைக் கொண்டு அர்ச்சனை அபிஷேகம் செய்வதாலும் முருக கடவுளை வழிபாடு செய்வதாலும் வாழ்வில் சிறப்பான பலன்களை அடையலாம்.\nசந்திராஷ்டமம் — 08-08-2019 மாலை 03.25 மணி முதல் 10-08-2019 இரவு 11.05 மணி வரை.\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு மாத முற்பாதியில் முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதாலும் 7-ல் குரு சஞ்சரிப்பதாலும் சகல விதத்திலும் சாதகமான பலன்களை அடைவீர்கள். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய மாதமாக இம்மாதம் இருக்கும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் தடையின்றி பூர்த்தியாகும். கடன்களும் படிப்படியாக குறையும். தடைப்பட்ட திருமண சுபகாரியகளுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூல பலனை அடைய முடியும். பொன் பொருள் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். வீடு, மனை வாங்கும் முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. கணவன்- மனைவிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்��ும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் நல்ல லாபம் கிட்டும். பகைமை பாராட்டியவர்களும் நட்புகரம் நீட்டுவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் அபிவிருத்தியும் ஒரளவுக்கு பெருகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளும் தடையின்றி கிட்டும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த மந்த நிலை நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள்.\nபரிகாரம் – சனிக்கிழமை சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி நீல நிற சங்கு மலர்களால் அர்ச்சனை செய்து எள் தீபம் ஏற்றி வழிபட்டால் சனியின் அருள் கிடைக்கப் பெற்று கஷ்டங்கள் குறையும். மேலும் அம்மன் வழிபாடு செய்வதும் நல்லது.\nசந்திராஷ்டமம் — 10-08-2019 இரவு 11.05 மணி முதல் 13-08-2019 காலை 09.25 மணி வரை.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் வரும் 9-ஆம் தேதி முதல் செவ்வாய் சஞ்சரிப்பதும், 17-ஆம் தேதி முதல் சூரியன் 3-ல் சஞ்சரிக்க இருப்பதும் சிறப்பான அமைப்பாகும். மாத ஆரம்பத்தில் சில இடையூறுகளை சந்தித்தாலும் உங்களது சிக்கல்கள் எல்லாம் படிப்படியாக குறைந்து ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது ஏற்றங்களை பெறுவீர்கள். பொருளாதார நிலை ஓரளவு சிறப்புடன் இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பணவரவை விட செலவுகள் அதிகமாக காணப்பட்டாலும் உறவினர்கள் மற்றும் நெருங்கியவர்களின் உதவிகள் கொண்டு எதையும் சமாளித்து விடுவீர்கள். ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். குடும்ப ஒற்றுமை சற்று குறையும் காலம் என்பதால் கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது, மற்றவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது மிகவும் நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல் டென்ஷன்களை குறைத்துக் கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் தடை, தாமத நிலை உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதும், கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வதும் உத்தமம். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை தடையின்றி பெற முடியும்.\nபரிகாரம் – துர்கையம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்தால் குடும்பத்தில் மங்களம் உண்டாகும். விநாயகர் வழிபாடு செய்வதும் நல்லது.\nசந்திராஷ்டமம் — 13-08-2019 காலை 09.25 மணி முதல் 15-08-2019 இரவு 09.27 மணி வரை.\nகடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்\nஅன்புள்ள கடக ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சுக்கிரன் சஞ்சரிப்பதும் 5-ல் குரு, 6-ல் சனி, கேது சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் தொழில் பொருளாதார ரீதியாக ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சியில் அனுகூலங்கள் உண்டாகும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். பண வரவுகள் மிகச்சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் அனுகூலப்பலனை அடைய முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்- மனைவி ஒருவருக்கு ஒருவர் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து பேச்சை குறைத்துக் கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவு சாதகமாக செயல்படுவார்கள். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலப் பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று நல்ல லாபத்தினை கொடுக்கும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகமும் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை விலகி நல்ல முன்னேற்றம் உண்டாகும்.\nபரிகாரம் – செவ்வாய் கிழமை விரதமிருந்து ஆறுமுக கடவுளான முருக பெருமானை வழிபாடு செய்வது நல்லது. மேலும் சஷ்டி ��ிரதம் மேற்கொண்டால் மேன்மையான பலன்களை அடையலாம்.\nசந்திராஷ்டமம் — 15-08-2019 இரவு 09.27 மணி முதல் 18-08-2019 காலை 10.10 மணி வரை.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்\nஅன்புள்ள சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் ராகு சஞ்சரிப்பதால் உங்களுடைய செயல்களுக்கு வெற்றி கிடைக்கும். பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும் என்றாலும் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்குப் பெற்று தேவைகளை பூர்த்தி செய்து விடுவீர்கள். விரய ஸ்தானமான 12-ல் செவ்வாய், சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற வீண் செலவுகளை எதிர்கொள்வீர்கள். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் வீண் விரயங்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம். கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. ஆரோக்கிய ரீதியாக சிறு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்க கூடும் என்பதால் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். உற்றார் உறவினர்கள் வழியில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் அவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் சற்று மந்தமான சூழ்நிலையே இருக்கும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகமாக இருக்கும் என்றாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். அசையா அசையா சொத்துக்களால் வீண் விரயங்கள் ஏற்படும் என்பதால் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனம் செலுத்துவது நல்லது.\nபரிகாரம் – சிவாலயங்களுக்குச் சென்று சிவ பெருமானையும் பார்வதி தேவியையும் வணங்கி வழிபட்டு வந்தால் மேன்மையான பலன்களை அடையலாம். பிரதோஷ விரதம் இருப்பது, பௌர்ணமி அன்று கிரிவலம் செல்வது நல்லது.\nசந்திராஷ்டமம் — 18-08-2019 காலை 10.10 மணி முதல் 20-08-2019 இரவு 10.30 மணி வரை.\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் மாத முற்பாதியில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். பொருளாதார நிலை ஓரளவு திருப்தகரமாக இருக்கும். செலவுகளும் கட்டுக்குள் இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். குரு 3-ல் இருப்பதால் பணவிஷயத்தில் மட்டும் சற்று சிக்கனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமான பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் சிறு தடை தாமதத்திற்கு பின் நிறைவேறும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த மந்த நிலை பொருளாதார நெருக்கடிகள் போன்றவை மாறி முன்னேற்றங்கள் உண்டாகும். புதிய முயற்சிகள் அனைத்திலும் சாதகமான பலன்கள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். வெளியூர் வெளிநாடுகளில் பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்களும் நிறைவேறும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.\nபரிகாரம் – குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வதாலும், விநாயக கடவுளை வழிபாடு செய்வதாலும் வாழ்வில் ஏற்படும் தொல்லைகள் விலகி நன்மைகள் உண்டாகும்.\nசந்திராஷ்டமம் — 20-08-2019 இரவு 10.30 மணி முதல் 23-08-2019 காலை 08.55 மணி வரை.\nதுலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு இம்மாதம் 10, 11-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் தொழில் வியாபார ரீதியாக அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உங்களது பலமும் வலிமையும் அதிகரிக்கும். போட்டி, பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் அதிகரித்தாலும் அவற்றை எல்லாம் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். கூட்டாளிகள் ஆதரவுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் திறமையாக செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வதன் மூலம் வீண் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களாலும் ஓரளவுக்கு ஆதாயங்களைப் பெறுவீர்கள். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபகரமான பலன்களை அடைய முடியும். பெரிய மனிதர்களின் தொடர்பு ஏற்படும். சிலரின் வீடு, வண்டி, வாகனம் போன்றவற்றை வாங்கும் எண்ணங்கள் நிறைவேறும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு எதிர்பார்க்கும் உதவிகள் எளிதில் கிடைக்கும்.\nபரிகாரம் – நவக்கிரகங்களில் ராகுவுக்கு மந்தாரை மலரால் அர்ச்சனை செய்வதாலும், முருக கடவுளை வழிபாடு செய்வதாலும் நற்பலன்கள் கிடைக்கும்.\nசந்திராஷ்டமம் — 23-08-2019 காலை 08.55 மணி முதல் 25-08-2019 மாலை 04.13 மணி வரை.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை\nஅன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் வரும் 9-ஆம் தேதி முதல் செவ்வாய் சஞ்சரிப்பதும் 17-ஆம் தேதி முதல் 10-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதும் நல்ல அமைப்பு என்பதால் தற்போது உள்ள பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறைந்து வலமான பலன்களை பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் லாபகரமான பலன்கள் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வெற்றி கிட்டும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். வீண் செலவுகளை குறைத்துக் கொண்டால் கடனில்லா கன்னிய வாழ்க்கை அமையும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது-. குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் பேச்சில் நிதானமாக இருப்பது நல்லது. திருமண சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் சுமூகமான முடிவுகள் ஏற்பட்டு சுபகாரியங்கள் கைகூடும். புத்திர வழியில் மன மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப்பலன் கிடைக்கும். கொடுக்கல்- ��ாங்கலில் சரளமான நிலை இருக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாது இருப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களும் உண்டாகும். மாணவர்கள் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் கல்வியில் உயர்வடைய முடியும்.\nபரிகாரம் – அம்மன் வழிபாட்டையும், சனி பகவான் வழிபாட்டையும் மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் — 25-08-2019 மாலை 04.13 மணி முதல் 27-08-2019 இரவு 07.40 மணி வரை.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்\nஅன்புள்ள தனுசு ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சனி, கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய காலமாகும். மாத தொடக்கத்தில் 8-ல் சஞ்சரிக்கும் சூரியன், செவ்வாயால் உடல் ஆரோக்கியத்தில் கை கால் சோர்வு, மந்த நிலை போன்ற உபாதைகள் ஏற்படலாம். பாக்கிய ஸ்தானமான 9-ல் வரும் 9-ஆம் தேதி முதல் செவ்வாய் சஞ்சரிக்க இருப்பதாலும், 17-ஆம் தேதி முதல் 9-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதாலும் மாத பிற்பாதியில் ஆரோக்கிய ரீதியாக இருக்கும் பாதிப்புகள் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் யாவும் விலகி அனுகூலங்களை பெறுவீர்கள். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமணமாகதவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் தாமத நிலை உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும் என்பதால் கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் நெருங்கியவர்களின் உதவியால் எதையும் சமாளிக்ககூடிய ஆற்றல் உண்டாகும். உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் இருந்தாலும் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது. பயணங்களை தவிர்ப்பது உத்தமம். மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை குறைத்து கொள்வது நல்லது.\nபரிகாரம் – துர்கையம்மன் வழிபாடு செய்வது, மேலும் பிரதோஷ காலங்களில் விரதமிருந்து சிவ வழிபாட்டை மேற்கொள்வது நன்மையை கொடுக்கும்.\nசந்திராஷ���டமம் — 31-07-2019 காலை 09.15 மணி முதல் 02-08-2019 காலை 09.30 மணி வரை மற்றும் 27-08-2019 இரவு 07.40 மணி முதல் 29-08-2019 இரவு 08.10 மணி வரை.\nமகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் ராகு, 11-ல் குரு சஞ்சரிப்பதால் எதிலும் எதிர்நீச்சல் போட்டு முன்னேறுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக அமைந்து பொருளாதாரம் மேன்மையடையும். கடன்களும் படிப்படியாக குறையும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தபட்ட உபாதைகள் தோன்றி மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது உத்தமம். இம்மாதம் சூரியன், செவ்வாய் 7, 8-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. முடிந்த வரை உடனிருப்பவர்களையும், குடும்ப உறுப்பினர்களையும், உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வது உத்தமம். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை குறையாது. தொழில் வியாபார ரீதியாக சாதகமான பலன்கள் உண்டாகும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். புதிய முயற்சிகள் அனைத்திலும் சாதகமான பலன்கள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும்.\nபரிகாரம் – சிவ பெருமானையும் முருக கடவுளையும் வணங்கி வழிபாடு செய்து வந்தால் வாழ்வில் உள்ள தடைகள் விலகி முன்னேற்றங்கள் உண்டாகும்.\nசந்திராஷ்டமம் — 02-08-2019 காலை 09.30 மணி முதல் 04-08-2019 காலை 09.30 மணி வரை மற்றும் 29-08-2019 இரவு 08.10 மணி முதல் 31-08-2019 இரவு 07.20 மணி வரை.\nகும்பம் அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சனி, கேது சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதும் மாத தொடக்கத்தில் சூரியன், செவ்வாய் 6-ல் சஞ்சரிக்க இருப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் எதிர்பாரா�� அனுகூலங்களை எளிதில் பெற்று குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி தாராள தன வரவுகள் உண்டாகும். கடந்த காலங்களில் இருந்த நெருக்கடிகள் எல்லாம் படிப்படியாக குறையும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் சாதகப்பலனை அடையலாம். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்கள் மூலம் அனுகூலமான பலனை பெறலாம். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துக்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். கூட்டாளிகள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளை பெறும் வாய்ப்பு அமையும். புதிய வேலை தேடுபவர்கள் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பினைப் பெறுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவார்கள்.\nபரிகாரம் – வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டைகடலை மாலை சாற்றி தீபம் ஏற்றி வழிபட்டால் குருவின் அருள்பார்வை பரிபூரணமாக கிட்டும். விஷ்ணு வழிபாடு செய்வதும் நல்லது.\nசந்திராஷ்டமம் — 04-08-2019 காலை 09.30 மணி முதல் 06-08-2019 பகல் 11.00 மணி வரை மற்றும் 31-08-2019 இரவு 07.20 மணி முதல் 02-09-2019 இரவு 07.25 மணி வரை.\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\nஅன்புள்ள மீன ராசி நேயர்களே, உங்களுக்கு குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் வரும் 9-ஆம் தேதி முதல் செவ்வாய் சஞ்சரிப்பதும் 17-ஆம் தேதி முதல் 9-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் எல்லா வகையிலும் அனுகூலங்களை பெறுவீர்கள். தாராள தனவரவு உண்டாகி உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சிறு தடைக்குப் பின் அனுகூலப்பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக இருக்கும். அன்றாட பணிகளை சிறப்புட���் செய்து முடிப்பீர்கள். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் நல்லது நடக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி குடும்பத்தில் மங்கள ஓசை கேட்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். சிலருக்கு ஊர் மாற்றம், இடமாற்றம் உண்டாவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான நிலை உண்டாகும். வெளி தொடர்புகளால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள்.\nபரிகாரம் – சனிக்கிழமை சனி பகவானை வழிபாடு செய்வதும் விநாயக பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபாடு செய்வதும் சிறப்பான பலனை கொடுக்கும்.\nசந்திராஷ்டமம் — 06-08-2019 பகல் 11.00 மணி முதல் 08-08-2019 மாலை 03.25 மணி வரை.\n04.08.2019 ஆடி 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சதுர்த்தி திதி உத்திரம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை\n07.08.2019 ஆடி 22 ஆம் தேதி புதன்கிழமை சப்தமி திதி சுவாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை\n11.08.2019 ஆடி 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஏகாதசி திதி மூலம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை\n14.08.2019 ஆடி 29 ஆம் தேதி புதன்கிழமை சதுர்த்தசி திதி திருவோணம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.00 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை\n25.08.2019 ஆவணி 08 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தசமி திதி மிருகசீர்ரும் நட்சத்திரம் சித்தயோகம் காலை 08.30 மணி முதல் 09.30 மணிக்குள் கன்னி இலக்கினம்.தேய்பிறை\n28.08.2019 ஆவணி 11 ஆம் தேதி புதன்கிழமை திரயோதசி திதி பூசம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.30 மணி முதல் 10.30 மணிக்குள் துலாம் இலக்கினம். தேய்பிறை\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nசுக்கி சூரிய புதன் ராகு செவ்\nகேது சனி (வ) குரு (வ)\n02-06-2019 மிதுனத்தில் புதன் அதிகாலை 00.17 மணிக்கு\n04-06-2019 ரிஷபத்தில் சுக்கிரன் பகல் 11.20 மணிக்கு\n15-06-2019 மிதுனத்தில் சூரியன் மாலை 05.38 மணிக்கு\n21-06-2019 கடகத்தில் புதன் அதிகாலை 02.27 மணிக்கு\n22-06-2019 கடகத்தில் செவ்வாய் இரவு 11.23 மணிக்கு\n29-06-2019 மிதுனத்தில் சுக்கிரன் அதிகாலை 01.34 மணிக்கு\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்\nஅன்புள்ள மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய், ராகு சேர்க்கைப் பெற்று முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிக்க இருப்பதும் சகல விதத்திலும் ஏற்றத்தை ஏற்படுத்தக்கூடிய உன்னதமான அமைப்பாகும். எடுக்கும் முயற்சியில் வெற்றி, குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்படும் ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சியை அளிக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பூர்வீக சொத்துகள் வழியில் இருந்த பிரச்சினைகள் விலகும். உற்றார், உறவினர்களின் வருகையால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வீடு, வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளின் ஒத்துழைப்புடன் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு அமையும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெறுவர். பணியில் வேலைபளு சற்று குறைவாகவே இருக்கும். பொருளாதார உயர்வுகளால் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் ஓரளவு குறையும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்கை காபாற்ற முடியும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்க்க முடியும்.\nபரிகாரம் – வெள்ளிக்கிழமைகளில் விரத இருந்து மஹா லட்சுமி தேவிக்கு வெள்ளை நிற வஸ்திரம் சாற்றி, வெண்மை நிற தாமரைப் பூக்களால் அர்ச்சனை செய்து வந்தால் சகல சௌபாக்கியங்களும் உண்டாகும்.\nசந்திராஷ்டமம் -15-06-2019 அதிகாலை 04.02 மணி முதல் 17-06-2019 காலை 10.42 மணி வரை.\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள ரிஷப ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன், 2-ல் ராகு 8-ல் சனி, கேது சஞ்சரி���்பதால் நீங்கள் எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டிய மாதமாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே வெற்றியினைப் பெற முடியும். ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். பணவரவுகள் ஏற்ற, இறக்கமாக இருக்கும் என்றாலும் வரும் 22-ஆம் தேதி முதல் செவ்வாய் 3-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் குரு 7-ல் சஞ்சரிப்பதாலும் நெருங்கியவர்களின் உதவியால் எதையும் எதிர்கொள்ளக் கூடிய பலம் உண்டாகும். செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடன் வாங்கும் நிலை ஏற்படாது. கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் தொழிலாளிகளையும், கூட்டாளிகளையும் அனுசரித்து நடப்பதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும் என்றாலும் திறமைகளுக்கு ஏற்றப் பாராட்டுதல்கள் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது உத்தமம். மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் கொள்ளும் போது கவனமுடன் இருப்பது உத்தமம்.\nபரிகாரம் – சிவ ஆலயங்களுக்குச் சென்று சிவ வழிபாடு செய்வது, அபிஷேகப் பொருட்களை வாங்கி தருவது, பௌர்ணமி அன்று கிரிவலம் சென்று வருவது மிகவும் நல்லது.\nசந்திராஷ்டமம் -17-06-2019 காலை 10.42 மணி முதல் 19-06-2019 இரவு 08.00 மணி வரை.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள மிதுன ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் செவ்வாய், ராகு, 7-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள், சுகவாழ்வில் பாதிப்பு, வீண் விரயங்கள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்களும், கருத்து வேறுபாடுகளும் அதிகரிக்க கூடும். முடிந்தவரை முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வதும், மற்றவர்களை அனுசரித்து செல்வதன் மூலமாகவும் இருக்கும் பிரச்சினைகளை சமாளிக்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. நேரத்திற்கு உணவு உண்ண முடியாத சூழ்நிலை ஏற்படும். பணவரவுகளில் சற்று நெருக்கடியான நிலையே இருக்கும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம். முடிந்த வரை ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் எதிர்பார்த்த நற்பலன் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உற்றார் உறவினர்களால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும் என்றாலும் எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் செயல்களில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது உத்தமம்.\nபரிகாரம் – சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவதாலும், சனிகவசங்கள் படிப்பதாலும் நன்மைகள் உண்டாகும். ஒருமுறை திருநள்ளாரு சென்று வருவது மிகவும் நல்லது.\nசந்திராஷ்டமம் -19-06-2019 இரவு 08.00 மணி முதல் 22-06-2019 காலை 07.40 மணி வரை.\nகடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்\nஅன்புள்ள கடக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சனி, கேது சஞ்சரிப்பதும் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் மாத முற்பாதியில் சூரியன் சஞ்சரிப்பதும் தொழில் பொருளாதார ரீதியாக நற்பலன்களை தரும் அமைப்பாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று அபிவிருத்தி பெருகும். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணமும் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கல் சிறப்பாக இருக்கும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தாராள தன வரவு உண்டாகும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வரும் 4-ஆம் தேதி முதல் சுக்கிரன் 11-ல் சஞ்சரிக்க இருப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்- மனைவிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிடைக்கும். சிலருக்கு வண்டி, வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். சுபகாரிய முயற்சிகளில் இருந்�� தடைகள் விலகி குடும்பத்தில் மங்கள ஓசை கேட்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற பயணங்களை குறைத்து கொள்வதால் அலைச்சலை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு சற்று வேலைபளு அதிகமாக இருந்தாலும் பணியில் திறம்பட செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் தடை தாமதத்திற்கு பின் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறை எடுத்து கொள்வது நல்லது.\nபரிகாரம் – செவ்வாய்க்கிழமைகளில் முருக வழிபாட்டை மேற்கொள்வதாலும், கிருத்திகை, சஷ்டி விரதம் கடைப்பிடிப்பதாலும் சிறப்பான பலன்களை அடையலாம். அம்மன் வழிபாடு செய்வதும் நல்லது.\nசந்திராஷ்டமம் -22-06-2019 காலை 07.40 மணி முதல் 24-06-2019 இரவு 08.20 மணி வரை.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்\nஅன்புள்ள சிம்ம ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதாலும், இம்மாதம் ராசியதிபதி சூரியன் 10,11-ல் சஞ்சரிப்பதாலும் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றிகளை பெறுவீர்கள். தாராள தனவரவு உண்டாகும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமையும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். பொன், பொருள் சேரும். கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களும் அனுகூலமாக செயல்படுவதால் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியங்களையும் நிறைவேற்றி விட முடியும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு அமையும். புத்திர வழியில் பூரிப்பும், பூர்வீக சொத்துகளால் அனுகூலமும் உண்டாகும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கூட்டாளிகளும் ஆதரவாக செயல்படுவதால் அபிவிருத்தி பெருகும். கொடுக்கல்- வாங்கலில் லாபகரமான பலன்கள் உண்டாகும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். சிலருக்கு அவர்கள் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளும் கிட்டும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள்.\nபரிகாரம் – குரு பகவான��க்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் வழிபாட்டை மேற்கொள்வதும் நல்லது.\nசந்திராஷ்டமம் -24-06-2019 இரவு 08.20 மணி முதல் 27-06-2019 காலை 07.44 மணி வரை.\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள கன்னி ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் மாத கோளான சூரியன் இம்மாதம் 9,10-ல் சஞ்சரிப்பதாலும் எதையும் எதிர்கொண்டு ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளிலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு அனுகூலமான பலனை பெற முடியும். பணவரவுகள் தேவைகேற்றபடி இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் பணதேவைகளை சமாளிக்க முடியும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் எண்ணம் சிறு தடை தாமதத்திற்கு பின் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்தினால் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் இருந்தாலும் வரவேண்டிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று எதிர்பார்த்த லாபம் உண்டாகும். தொழிலாளர்களை தட்டி கொடுத்து வேலை வாங்குவது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது, உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். மாணவர்களுக்கு ஏற்பட கூடிய உடல்நலக் குறைவுகளால் மருத்துவ செலவு ஏற்படும்.\nபரிகாரம் – சனி பகவான் வழிபாட்டை மேற்கொள்வது, கருப்பு வஸ்திரம், நல்லெண்ணெய் போன்றவற்றை கோவில்களில் தானம் செய்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் -30-05-2019 இரவு 11.04 மணி முதல் 02-06-2019 காலை 06.45 மணி வரை மற்றும் 27-06-2019 காலை 07.44 மணி முதல் 29-06-2019 மாலை 04.03 மணி வரை.\nதுலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள துலா ராசி நேயர்களே இம்மாதம் முற்பாதியில் சூரியன் 8-ல் சஞ்சரிப்பது உங்களுக்கு நெருக்கடிகளை தரும் அமைப்பு என்றாலும் முயற்சி ஸ்தானமான 3-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவியால் உங்களது பிரச்சினைகள் குறையும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான மேன்மைகளை அடைய முடியும். பெரிய முதலீடுகளைக் கொண்டு தொழிலை விரிவு படுத்தும் நோக்கத்தை சற்று தள்ளி வைப்பது நல்லது. கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும் என்றாலும் எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமதநிலை உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல், டென்ஷன்களை குறைத்து கொள்ள முடியும். பலரை வழிநடத்திச் செல்லக் கூடிய கௌரவமானப் பதவிகள் தேடி வரும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தபட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். திருமண சுப காரியங்களுக்காக எடுக்கும் முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களிடம் வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது நல்லது. அசையும், அசையா சொத்துகளால் வீண் செலவுகள் ஏற்பட்டாலும் அதன் மூலம் சற்று அனுகூலமான பலனை பெற முடியும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.\nபரிகாரம் – விஷ்ணு ஆலயங்களுக்குச் சென்று விஷ்ணு பகவானை வழிபாடு செய்வது நல்லது. திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தால் இனிய செய்து இல்லம் தேடி வரும்.\nசந்திராஷ்டமம் -02-06-2019 காலை 06.45 மணி முதல் 04-06-2019 பகல் 11.40 மணி வரை மற்றும் 29-06-2019 மாலை 04.03 மணி முதல் 01-07-2019 இரவு 08.55 மணி வரை.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை\nஅன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய், ராகு சேர்க்கைப் பெற்று 8-ல் சஞ்சரிப்பதாலும் 2-ல் சனி, கேது சஞ்சரிப்பதாலும் வீண் வாக்குவாதங்கள் ஆரோக்கிய ரீதியாக பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் எதிலும் சற்று நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும் காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது, உற்றார், உறவினர்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பது உத்தமம். பணவரவுகள் தேவைகேற்றபடி அமைந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் கடன் பிரச்சினைகளை தவிர்க்கலாம். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் வீண் அலைச்சல்களும் பண விரயங்களும் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் ஒரளவுக்கு லாபம் கிட்டும். பெரிய தொகைகளை பிறரை நம்பி கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்று விட முடியும். தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை உண்டாக கூடும் என்பதால் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.\nபரிகாரம் – பிரதோஷ காலங்களில் சிவ பெருமானையும் அம்பிகையையும் நந்தி வழிபாட்டையும் மேற்கொண்டால் மேன்மையான பலன்களை அடையலாம்.\nசந்திராஷ்டமம் -04-06-2019 பகல் 11.40 மணி முதல் 06-06-2019 பகல் 02.50 மணி வரை.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்\nஅன்புள்ள தனுசு ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் சனி, குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் சகல விதத்திலும் மேன்மையான பலன்களை அடைவீர்கள். 7-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைபிடிப்பது, குடும்ப உறுப்பினர்களையும், உற்றார் உறவினர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். பண வரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆடை, ஆபரணங்களை வாங்கும் வாய்ப்பு அமையும். அசையும், அசையா சொத்துகளால் ஓரளவுக்கு லாபம் கிட்டும். தேவையற்றப் பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்களைக் குறைத்துக் கொள்ள முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதி இருக்காது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் மறைமுக எதிர்ப்புகள் இருந்தாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலை பெறுவார்கள். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். தொழிலாளர்களை தட்டி கொடுத்து வேலை வாங்குவது உத்தமம். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் எதிர்பார்க்கும் உயர்வுகளை அடைய முடியும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.\nபரிகாரம் – சனி பகவானை வழிபடுவாலும், சனிப்ரீதியாக ஆஞ்சநேயரையும் விநாயகரையும் வழிபடுவதாலும் ஹனுமன் துதிகளை படிப்பதாலும் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் உண்டாகும்.\nசந்திராஷ்டமம் -06-06-2019 பகல் 02.50 மணி முதல் 08-06-2019 மாலை 05.22 மணி வரை.\nமகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள மகர ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பது மாத பிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிக்க இருப்பதும் எல்லா வகையிலும் முன்னேற்றத்தை தரக்கூடிய அமைப்பாகும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கடந்த கால பிரச்சினைகள் யாவும் படிப்படியாகக் குறையும். தாராள தனவரவுகள் உண்டாகி தேவைகள் யாவும் நிறைவேறும். குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நன்றாக இருக்கும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொன் பொருள் சேரும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். கடன்கள் குறையும். குரு 11-ல் இருப்பதால் திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி அனுகூலமான பலன்கள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் நிலவினாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை விலகி கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும். விளையாட்டுப் போட��டிகளில் பரிசுகள் கிட்டும்.\nபரிகாரம் – வெள்ளிக்கிழமைகளில் மகா லட்சுமி வழிபாடு செய்வதாலும் தேவி துதிப்பாடல்களை படிப்பதாலும் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். பசுவுக்கு அகத்தி கீரை கொடுப்பது மிகவும் நல்லது.\nசந்திராஷ்டமம் -08-06-2019 மாலை 05.22 மணி முதல் 10-06-2019 இரவு 08.00 மணி வரை.\nகும்பம் அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சனி, கேது சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றங்களை பெறுவீர்கள். பொருளாதார நிலையானது மிக சிறப்பாக இருக்கும். செல்வம், செல்வாக்கு சேரும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். வீடு, மனை, வண்டி, வாகனம் வாங்கும் நோக்கம் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். ஆன்மீக பயணத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நல்ல லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் வசூலாகும். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். இடமாற்றம், ஊர்மாற்றம் விரும்புவோர்களுக்கும் அவர்களின் விருப்பம் நிறைவேறும். மாணவர்களின் கல்வி திறன் நன்கு வளர்ச்சி அடைந்து நல்ல மதிப்பெண்களை பெற முடியும்.\nபரிகாரம் – சிவ வழிபாட்டையும், அம்பிகை வழிபாட்டையும் செய்து வந்தால் வாழ்வில் மேன்மைகள் ஏற்படும். பௌர்ணமி அன்று கிரிவலம் சென்று வருவது நல்லது.\nசந்திராஷ்டமம் -10-06-2019 இரவு 08.00 மணி முதல் 12-06-2019 இரவு 11.20 மணி வரை.\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\nஅன்புள்ள மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு இம்மாத முற்பாதியில் முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன் சஞ்சரிப்பதும் குரு பார்வ��� ஜென்ம ராசிக்கு இருப்பதும் நல்ல அமைப்பு என்பதால் குடும்பத்தில் நிம்மதி, சகல விதத்திலும் ஏற்றங்கள் உண்டாகும். பணவரவுக்கு பஞ்சமிருக்காது. உடல் ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு மருத்துவ செலவுகளை செய்ய நேரிடும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலனை அடையலாம். சிறப்பான பண வரவால் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். ஆடை, ஆபரணம் சேரும். பூர்வீக சொத்து விஷயங்களில் சற்று வீண் செலவுகளை சந்திப்பீர்கள். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த வந்த பிரச்சினைகள் விலகும் என்றாலும் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பொதுநலக் காரியங்களுக்காக செலவுகள் செய்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும். தொழில், வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க வேண்டி இருந்தாலும் எதிர்பார்த்த லாபத்தினை பெறுவீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் வந்து சேரும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள்.\nபரிகாரம் – செவ்வாய்க்கிழமைகளில் முருக வழிபாட்டை மேற்கொண்டால் நன்மைகள் உண்டாகும். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகப் பெருமானை வழிபட்டால் சங்கடங்கள் நீங்கும்.\nசந்திராஷ்டமம் -12-06-2019 இரவு 11.20 மணி முதல் 15-06-2019 அதிகாலை 04.02 மணி வரை.\n06.06.2019 வைகாசி 23 ஆம் தேதி வியாழக்கிழமை திருதியை திதி புனர்பூசம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கடக இலக்கினம். வளர்பிறை\n13.06.2019 வைகாசி 30 ஆம் தேதி வியாழக்கிழமை ஏகாதசி திதி சித்திரை நட்சத்திரம் சித்தயோகம் காலை 08.30 மணி முதல் 10.00 மணிக்குள் கடக இலக்கினம். வளர்பிறை\n14.06.2019 வைகாசி 31 ஆம் தேதி வெள்ளிக்கிழமை துவாதசி திதி சுவாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 08.30 மணி முதல் 10.00 மணிக்குள் கடக இலக்கினம். வளர்பிறை\n20.06.2019 ஆனி 05 ஆம் தேதி வியாழக்கிழமை திருதியை திதி உத்திராடம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 08.00 மணி முதல் 09.30 மணிக்குள் கடக இலக்கினம். தேய்பிறை\n27.06.2019 ஆனி 12 ஆம் தேதி வியாழக்கிழமை தசமி திதி அசுவினி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் கடக இலக்கினம். தேய்பிறை\n28.06.2019 ஆனி 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஏகாதசி திதி அசுவினி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.00 மணி முதல் 08.00 மணிக்குள் கடக இலக்கினம். தேய்பிறை\n2019- மே மாத ராசிப்பலன்\n2019- மே மாத ராசிப்பலன்\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nபுதன் சுக்கி சூரிய செவ் ராகு\n03-05-2019 மேஷத்தில் புதன் மாலை 05.03 மணிக்கு\n07-05-2019 மிதுனத்தில் செவ்வாய் காலை 06.53 மணிக்கு\n10-05-2019 மேஷத்தில் சுக்கிரன் இரவு 07.06 மணிக்கு\n15-05-2019 ரிஷபத்தில் சூரியன் பகல் 11.01 மணிக்கு\n18-05-2019 ரிஷபத்தில் புதன் இரவு 11.35 மணிக்கு\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்\nஅன்புள்ள மேஷ ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 3-ல் ராகு சஞ்சரிப்பதும் வரும் 7-ஆம் தேதி முதல் ராசியதிபதி செவ்வாய் 3-ல் சஞ்சரிக்க இருப்பதும் சிறப்பு என்பதால் சகல விதத்திலும் மேன்மைகளை அடைவீர்கள். உங்களுக்கு இருந்து வந்த பிரச்சினைகள் யாவும் படிப்படியாக குறைந்து சாதகமான பலன்கள் உண்டாகும். பண வரவுகளில் இருந்த தடைகள் விலகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். கணவன்- மனைவி சற்று அனுசரித்து நடப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நற்பலனைத் தரும். திருமண சுப காரிய முயற்சிகளில் அனுகூலமான பலன் கிட்டும். பொன், பொருள் போன்றவற்றையும் வாங்குவீர்கள். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் முயற்சிகளில் சற்று நிதானம் தேவை. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுக்காமல் இருப்பது, மற்றவர்கள் வாங்கும் கடனுக்கு முன் ஜாமீன் கையெழுத்து போடாமல் இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் ஒரு சில ஆதாயங்களை அடையலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும் என்றாலும் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைப்பதற்கு தடை தாமதங்கள் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பயன்படுத்தி கொள்வது நல்லது. பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். மாணவர்களின் விருப்பங்கள் எளிதில் நிறைவேறும்.\nச���்திராஷ்டமம் – 18-05-2019 இரவு 08.30 மணி முதல் 21-05-2019 அதிகாலை 02.30 மணி வரை.\nபரிகாரம் – வியாழக்கிழமைகளில் தென்முக கடவுளாம் தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலை சாற்றி நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் குருவின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். சிவ வழிபாடு செய்வதும் நல்லது.\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள ரிஷப ராசி நேயர்களே ஜென்ம ராசியில் செவ்வாய், 2-ல் ராகு, 8-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். எதிர்பார்க்கும் பணவரவுகள் உங்களுக்கு தக்க சமயத்தில் கிடைக்-க தடங்கல்கள் ஏற்படும். எதிர்பாராத திடீர் விரயங்களை எதிர்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் தேவையற்ற மருத்துவச் செலவுகளை தவிர்க்கலாம். கணவன்- மனைவியிடையே உண்டாகக்கூடிய வீண் வாக்குவாதங்களால் குடும்பத்தில் நிம்மதி குறையும். திருமண சுபகாரியங்களில் தடை தாமதத்திற்குப் பின் அனுகூலப்பலன் உண்டாகும். பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாக இருக்கும் என்றாலும் தேவைகளை பூர்த்தி செய்து விடுவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் வீண் விரயங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள் என்பதால் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிப்பதால் வரவேண்டிய வாய்ப்புகளும் கைநழுவிப் போகும். தொழிலாளர்கள் மற்றும் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்க முடியும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செல்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் கல்வியில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது.\nசந்திராஷ்டமம் – 21-05-2019 அதிகாலை 02.30 மணி முதல் 23-05-2019 பகல் 11.45 மணி வரை.\nபரிகாரம் – ராகு காலங்களில் துர்கையம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்தால் குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடைபெறும்.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள மிதுன ராசி நேயர்களே மாத கோளான சூரியன் லாப ஸ்தானமான 11-ல் மாத முற்பாதியில் சஞ்சரிப்பதாலும் சுக்கிரன், புதன் 10, 11-ல் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் எல்லா வகையிலும் முன்னேற்றங்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சியில் அனுகூலம் உண்டாகும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். வீண் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சிறு தாமதத்திற்கு பின் சாதகமான பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். விட்டு கொடுத்து செல்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்வது நல்லது. பொன், பொருள் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி அடைவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் மற்றும் இடமாற்றங்கள் சில தடைகளுக்கு பின் கிடைக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள்.\nசந்திராஷ்டமம் – 23-05-2019 பகல் 11.45 மணி முதல் 25-05-2019 இரவு 11.44 மணி வரை.\nபரிகாரம் – சனிக்கிழமைகளில் சனீஸ்வரனுக்கு எள் தீபம் ஏற்றி நீல நிற சங்கு மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் மனகுழப்பங்கள் நீங்கும். சகல நன்மைகளும் உண்டாகும்.\nகடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்\nஅன்புள்ள கடக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 6-ல் கேது, 10,11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்க��் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அனுகூலமும் உண்டாகும். சிலரின் அசையும் அசையா சொத்துக்கள் வாங்க நினைக்கும் எண்ணம் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த போட்டி பொறாமைகள் மறைந்து வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் சாதகமான பலன்களை அடைவீர்கள். எதிர்பார்த்த லாபமும் உண்டாகும். வேலையாட்களை மட்டும் சற்று அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபத்தி அதிக லாபம் அடையலாம். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுகளால் எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடிக்க முடியும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் உடனே சரியாகிவிடும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற்று பள்ளிக்கும் கல்லூரிக்கும் பெருமை சேர்ப்பார்கள்.\nசந்திராஷ்டமம் – 28-04-2019 மாலை 03.45 மணி முதல் 01-05-2019 அதிகாலை 04.15 மணி வரை மற்றும் 25-05-2019 இரவு 11.44 மணி முதல் 28-05-2019 பகல் 12.18 மணி வரை.\nபரிகாரம் – ஆறுமுக கடவுளாம் முருக பெருமானுக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்து வழிபட்டால் வாழ்வில் மேன்மையான பலன்களை அடையலாம்.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்\nஅன்புள்ள சிம்ம ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 10, 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் 11-ல் ராகு சஞ்சரிப்பதும் உங்கள் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் அற்புதமான அமைப்பாகும். தொழில் உத்தியோகத்தில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு இதுவரை தடைப்பட்டு கொண்டிருந்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். வெளிநாடுகளில் பணிபுரிய விரும்புபவர்களின் எண்ணம் நிறைவேறுவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டாகும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான நிலை இருக்கும். எடுக்கும் புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் பெருகும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் சற்று அனுசரித்து செல்வது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிறை��்திருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். பொன், பொருள் சேரும். வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் யோகமும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கடன்கள் சற்றே குறையும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் கிடைக்கும்.\nசந்திராஷ்டமம் – 01-05-2019 அதிகாலை 04.15 மணி முதல் 03-05-2019 பகல் 02.39 மணி வரை மற்றும் 28-05-2019 பகல் 12.18 மணி முதல் 30-05-2019 இரவு 11.04 மணி வரை.\nபரிகாரம் – வெள்ளிக்கிழமைகளில் விரத இருந்து மஹா லட்சுமி தேவிக்கு வெள்ளை நிற வஸ்திரம் சாற்றி, வெண்மை நிற தாமரைப் பூக்களால் அர்ச்சனை செய்தால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள கன்னி ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 4-ல் சனி, கேது, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், நிம்மதி குறைவு ஏற்படும் என்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடன் செயல்பட்டால் மருத்துவ செலவுகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். கணவன்- மனைவி ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி சுபகாரியங்கள் கைகூடும். உற்றார் உறவினர்களால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் சற்று விட்டு கொடுத்து செல்வது உத்தமம். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி அடைய முடியும். கூட்டாளிகளை அ��ுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமதநிலை ஏற்பட்டாலும் வேலைபளு குறைவாகவே இருக்கும். மாணவர்கள் கல்வியில் முழுமுயற்சியுடன் செயல்படுவது உத்தமம்.\nசந்திராஷ்டமம் – 03-05-2019 பகல் 02.39 மணி முதல் 05-05-2019 இரவு 10.30 மணி வரை மற்றும் 30-05-2019 இரவு 11.04 மணி முதல் 02-06-2019 காலை 06.45 மணி வரை.\nபரிகாரம் – சிவாலயங்களுக்குச் சென்று சிவ வழிபாடு செய்வதாலும், பிரதோஷ விரதம் மேற்கொள்வதாலும், பௌர்ணமி அன்று கிரிவலம் செல்வதாலும் சிறப்பான பலன்களை அடைய முடியும்.\nதுலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள துலா ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 3-ல் சனி, கேது சஞ்சரிப்பதாலும் வரும் 10-ஆம் தேதி முதல் சுக்கிரன் 7-ல் சஞ்சரிப்பதாலும் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். தொழில் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். வியாபார ரீதியாக இருந்த போட்டி பொறாமைகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். கூட்டாளிகளை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பாராத அனுகூலங்களைப் பெற முடியும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். 7,8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்தால் நிம்மதி குறையாது. புத்திர வழியில் சிறு சிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் அனுகூலப்பலனை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றும் என்பதால் சற்று கவனம் செலுத்துவது நல்லது. பங்காளிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாது இருப்பது உத்தமம். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். பயணங்களை குறைத்துக் கொள்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.\nசந்திராஷ்டமம் – 05-05-2019 இரவு 10.30 மணி முதல் 08-05-2019 அதிகாலை 04.15 மணி வரை.\nபரிக��ரம் – லட்சுமி தேவி வழிபாடு மேற்கொள்வது, ஆறுபடை வீடுகளில் ஏதாவது ஒரு ஸ்தலத்திற்கு சென்று முருக கடவுளை வணங்குவது மிகவும் நல்லது.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை\nஅன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே இம்மாத முற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதும் சுக்கிரன் 5-ல் சஞ்சரிப்பதும் உங்களுக்கு அனுகூலங்களை உண்டாக்கும் நல்ல அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது நல்ல பலன்களை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொள்வது, பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம். உற்றார் உறவினர்கள் வழியில் சிறு சிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். அசையும் அசையா சொத்துகளாலும் எதிர்பாராத விரயங்களை எதிர்கொள்வீர்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சற்று முன்னேற்றம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. வரவேண்டிய வாய்ப்புகள் ஓரளவுக்கு வந்து சேரும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது முலம் வீண் பிரச்சினைகளில் இருந்து தப்பித்து கொள்ள முடியும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. மாணவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற கூடுதல் முயற்சி செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் – 08-05-2019 அதிகாலை 04.15 மணி முதல் 10-05-2019 காலை 08.35 மணி வரை.\nபரிகாரம் – செவ்வாய்க்கிழமைகளில் விரதமிருந்து முருக பெருமானை வணங்குவது, கிருத்திகை மற்றும் சஷ்டி விரதம் கடைப்பிடிப்பது நற்பலன்களை அளிக்கும். அம்மன் வழிபாடு செய்வதும் நல்லது.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்\nஅன்புள்ள தனுசு ராசி நேயர்களே இம்மாதம் புதன், சுக்கிரன் 4, 5-ல் சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதும் உங்கள் பலத்தை அதிகரிக்கும் அமைப்பாகும். எதிர்ப்புகள் அனைத்தையும் ச���ாளித்து ஏற்றம் பெறும் ஆற்றல் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். சிறப்பான பணவரவுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும் என்றாலும் குரு வக்ர கதியில் இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வீடு, வண்டி, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். பூர்வீக சொத்துக்காளலும் அனுகூலங்கள் உண்டாகும். பங்காளிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் குடும்பத்தில் நிம்மதி நிலவும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றி விடுவீர்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது மட்டும் சற்று கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பார்த்த அனுகூலங்களைப் பெறுவதுடன் அபிவிருத்தியும் பெருகும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்படுவார்கள்.\nசந்திராஷ்டமம் – 10-05-2019 காலை 08.35 மணி முதல் 12-05-2019 பகல் 11.53 மணி வரை.\nபரிகாரம் – சனி பகவானை வழிபடுவதாலும், சனிக்குரிய பரிகாரங்கள் செய்வதாலும், சனிக்கவசங்கள் படிப்பதாலும் மனகவலைகள் நீங்கி இன்பம் உண்டாகும்.\nமகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள மகர ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு ராகு ருணரோக ஸ்தானமான 6-ல் சஞ்சரிப்பதும் வரும் 7-ஆம் தேதி முதல் செவ்வாய் 6-ல் சஞ்சரிக்க இருப்பதும் உங்களுக்கு பல்வேறு வகையில் முன்னேற்றத்தை தரும் அனுகூலமான அமைப்பாகும். உங்களுடைய செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் யாவும் மறையும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் சாதகமானப் பலனைப் பெறுவீர்கள். திருமண சுப காரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பணவரவுகள் ஓரளவு சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் நவீனகரமான பொருட் சேர்க்கையும் உண்டாகும். அசையும் அசையா சொத்துகளால் லாபகரமான பலனை அடைவீர்கள். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த போட்டி பொறாமைகள் விலகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்புடன் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பயணங்களால் சற்றே அலைச்சல்கள் அதிகரித்தாலும் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும் என்பதால் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும்.\nசந்திராஷ்டமம் – 12-05-2019 பகல் 11.53 மணி முதல் 14-05-2019 பகல் 02.30 மணி வரை.\nபரிகாரம் – சனி பகவான் வழிபாடு செய்வது, கருப்பு நிற வஸ்திரம், நல்லெண்ணெய் போன்றவற்றை கோவில்களில் தானம் செய்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது மிகவும் நல்லது.\nகும்பம் அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சனி, கேது சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன் சஞ்சரிப்பதும் உங்களுடைய முயற்சிகளுக்கு பரிபூரண வெற்றியை தரும் அமைப்பாகும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். நல்ல வரன்கள் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொன் பொருள் சேரும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். தொழில், வியாபார ரீதியாக இருந்த போட்டிகள் குறையும். வரவேண்டிய வாய்���்புகள் கிடைக்கப் பெற்று லாபங்கள் பெருகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். சிலருக்கு புதிய வாய்ப்புகளும் எதிர்பார்த்த உயர்வுகளும் விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல்கள் குறையும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவார்கள்.\nசந்திராஷ்டமம் – 14-05-2019 பகல் 02.30 மணி முதல் 16-05-2019 மாலை 04.58 மணி வரை.\nபரிகாரம் – செவ்வாய் கிழமைகளில் முருக வழிபாடும் ராகு காலங்களில் துர்கையம்மன் வழிபாடும் செய்து வந்தால் நற்பலன்கள் உண்டாகும்.\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\nஅன்புள்ள மீன ராசி நேயர்களே ஜென்ம ராசியில் சுக்கிரன் மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றங்களை பெறுவீர்கள். குரு 9-ல் இருப்பதால் மங்களகரமான சுபகாரியங்கள் குடும்பத்தில் கைகூடும். தாராள தனவரவுகள் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலமான பலன்களை அடையலாம். சுக ஸ்தானமான 4-ல் ராகு சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரித்தாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் ஒருசில அனுகூலங்கள் உண்டாகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தாமதப்பட்டாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். பிறர் விஷயங்களில் தலையிடாமல் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தினால் நற்பலன்களை அடையலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்களின் விருப்பங்கள் நிறைவேறும்.\nசந்திராஷ்டமம் – 16-05-2019 மாலை 04.58 மணி முதல் 18-05-2019 இரவு 08.30 ���ணி வரை.\nபரிகாரம் – சனி பகவான் வழிபாடு செய்வது, சனிப்ரீதியாக விநாயகரையும், ஆஞ்சநேயரையும் வணங்கி வழிபட்டால் துன்பங்கள் நீங்கி செல்வ நிலை உயரும்.\n02.05.2019 சித்திரை 19 ஆம் தேதி வியாழக்கிழமை திரயோதசி திதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மிதுன இலக்கினம். தேய்பிறை\n08.05.2019 சித்திரை 25 ஆம் தேதி புதன்கிழமை சதுர்த்தி திதி மிருகசீர்ஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மிதுன இலக்கினம். வளர்பிறை\n10.05.2019 சித்திரை 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சஷ்டி திதி புனர்பூசம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 08.30 மணி முதல் 10.00 மணிக்குள் மிதுன இலக்கினம். வளர்பிறை\n16.05.2019 வைகாசி 02 ஆம் தேதி வியாழக்கிழமை திரயோதசி திதி சித்திரை நட்சத்திரம் சித்தயோகம் காலை 10.00 மணி முதல் 11.00 மணிக்குள் கடக இலக்கினம். வளர்பிறை\n17.05.2019 வைகாசி 03 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சதுர்தசி திதி சுவாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 10.00 மணி முதல் 10.30 மணிக்குள் கடக இலக்கினம். வளர்பிறை\n24.05.2019 வைகாசி 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சஷ்டி திதி உத்திராடம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் ரிஷப இலக்கினம்.\n29.05.2019 வைகாசி 15 ஆம் தேதி புதன்கிழமை தசமி திதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கடக இலக்கினம். தேய்பிறை\n2019- ஏப்ரல் மாத ராசிப்பலன்\n2019- ஏப்ரல் மாத ராசிப்பலன்\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nபுதன்(வ) சுக்கி திருக்கணித கிரக நிலை\n10-4-2019 குரு வக்ர ஆரம்பம் இரவு 10.08 மணிக்கு\n12-4-2019 மீனத்தில் புதன் அதிகாலை 04.24 மணிக்கு\n14-4-2019 மேஷத்தில் சூரியன் பகல் 02.09 மணிக்கு\n16-4-2019 மீனத்தில் சுக்கிரன் அதிகாலை 01.04 மணிக்கு\n23-4-2019 விருச்சிகத்தில் குரு அதிகாலை 01.09 மணிக்கு\n30-4-2019 சனி வக்ர ஆரம்பம் காலை 06.39 மணிக்கு\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்\nஅன்புள்ள மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் ராகு சஞ்சரிப்பதும் மாத முற்பாதியில் புதன், சுக்கிரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். குரு அதிசாரமாக 9-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த��தியாகும். பொன், பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும் என்பதால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறு சிறு பிரச்சினைகள் இருந்தாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்கள் ஓரளவு ஆதரவுடன் செயல்படுவார்கள். அசையும் அசையா சொத்துகள் வாங்குவதில் சற்று கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி நல்ல லாபம் அடைவீர்கள். பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக போட்டிகள் இருந்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் சாதகமான பலனை அடைய முடியும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறுவதுடன் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவர்கள் கல்வியில் சிறப்புடன் செயல்பட்டு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவார்கள்.\nபரிகாரம்- திங்கட்கிழமைகளில் சிவாலயங்களுக்குச் சென்று சிவ பெருமானையும், பார்வதி தேவியையும் வணங்கி வழிபடுவது, பிரதோஷ விரதம் மேற்கொள்வது நல்லது.\nசந்திராஷ்டமம் – 21-04-2019 பகல் 11.10 மணி முதல் 23-04-2019 மாலை 05.14 மணி வரை.\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள ரிஷப ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சுக்கிரன், புதன் சேர்க்கைப் பெற்று இம்மாதத்தில் 10, 11-ல் சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் சகல வித்திலும் மேன்மையை தரும் அமைப்பாகும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்து பூர்த்தியாகும். வீண் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் உடனே சரியாகி விடும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது, தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது உத்தமம். அசையும் அச��யா சொத்துகளால் எதிர்பாராத அனுகூலங்களை பெற முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குபின் வெற்றி கிட்டும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் சற்று அதிகரிக்கும் என்றாலும் எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தினால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெறலாம்.\nபரிகாரம்- சனிக்கிழமைகளில் விரதமிருந்து சனிபகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி நீல நிற சங்கு மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் கஷ்டங்கள் குறையும்.\nசந்திராஷ்டமம் –23-04-2019 மாலை 05.14 மணி முதல் 26-04-2019 அதிகாலை 03.14 மணி வரை.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள மிதுன ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி புதன், சுக்கிரனுடன் 9-ல் சஞ்சரிப்பதும் மாத கோளான சூரியன் இம்மாதம் 10, 11-ல் சஞ்சரிப்பதும் வலமான பலனை தரக்கூடிய நல்ல அமைப்பாகும். நினைத்த காரியங்களை நினைத்தபடி நிறைவேற்றி விட முடியும். பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குரு அதிசாரமாக 7-ல் சஞ்சரிப்பதால் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் சிறப்பாக அமையும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் உடனே சரியாகிவிடும். புத்திர வழியில் பூரிப்பும், பூர்வீக சொத்துகளால் அனுகூலமும் உண்டாகும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்க கூடிய வாய்ப்பும் அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் உண்டாகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயர் அதிக���ரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். சிலருக்கு பதவி உயர்வுடன் இடமாற்றங்களும் ஏற்படலாம். புதிய வேலை தேடுபவர்களுக்கு திறமைக்கேற்ற வேலை வாய்ப்புகள் கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வந்து சேரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.\nபரிகாரம்- துர்கையம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றி செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் சகல நன்மைகளும் உண்டாகும். முருக வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் – 29-03-2019 இரவு 07.23 மணி முதல் 01-04-2019 காலை 08.22 மணி வரை மற்றும் 26-04-2019 அதிகாலை 03.14 மணி முதல் 28-04-2019 மாலை 03.45 மணி வரை.\nகடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்\nஅன்புள்ள கடக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சனி, கேது சஞ்சரிப்பதும் லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பாகும். தொழில் வியாபாரத்தில் லாபகரமான பலன்களை அடைவீர்கள். புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணமும் நிறைவேறும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். பொருளாதார ரீதியாகவும் முன்னேற்றம் ஏற்படும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். ஆடம்பர தேவைகளை கூட பூர்த்தி செய்து கொள்ள முடியும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். குடும்பத்தில் சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன் கிட்டும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபம் கிட்டும் என்றாலும் பெரிய தொகைகளை பிறரை நம்பி கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகக் கூடும் என்பதால் முடிந்தவரை பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி எதிர்பார்த்த மதிப்பெண்களை பெறுவார்கள்.\nபரிகாரம்- புதன் கிழமைகளில் விரதமிருந்து விஷ்ணு வழிபாடு மேற்கொண்டால் காரிய தடைகள் விலகி வெற்றி கிட்டும்.\nசந்திராஷ்டமம் –01-04-2019 காலை 08.22 மணி முதல் 03-04-2019 இரவு 08.48 மணி வரை மற்றும் 28-04-2019 மாலை 03.45 மணி முதல் 01-05-2019 அதிகாலை 04.15 மணி வரை.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்\nஅன்புள்ள சிம்ம ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாய், 11-ல் ராகு சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடல் ஆரோக்கிய ரீதியாக அடிக்கடி மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும் என்றாலும் பெரிய பாதிப்பு இருக்காது. பணவரவுகள் சிறப்பாக அமைவதுடன் குரு அதிசாரமாக 5-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு இருக்கும் நெருக்கடிகள் எல்லாம் ஓரளவு குறையும். தேவைகள் யாவும் பூரத்தியாகும். திருமண சுப காரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சிலரின் அசையும் அசையா சொத்துகளை வாங்கும் எண்ணம் ஈடேற கூடிய வாய்ப்பு அமையும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருக்கும். பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுக்கும் போது மட்டும் கவனமுடன் செயல்படுவது உத்தமம். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் மறைந்து லாபம் அதிகரிக்கும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். வெளியூர், வெளிநாடுகளில் பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்களும் நிறைவேறும். மாணவர்களுக்கு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.\nபரிகாரம்- சிவ பெருமானையும் விநாயக பெருமானையும், வணங்கி வழிபட்டால் எல்லையில்லா தொல்லைகள் கூட இல்லாமல் போய் விடும்.\nசந்திராஷ்டமம் –03-04-2019 இரவு 08.48 மணி முதல் 06-04-2019 காலை 07.23 மணி வரை.\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள கன்னி ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் சனி, கேது சஞ்சரிப்பதும் மாத கோளான சூரியன் இம்மாதம் 7, 8-ல் சஞ்சரிப்பதும் அனுகூலமற்ற அமைப்பாகும். வீண் அலைச்சல், நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடுகள் போன்றவை ஏற்படும் என்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்பட்டு கணவன்- மனைவியிடையே ஒற்றுமைக் குறைவு உண்டாகும். உற்றார் உறவினர்களிடையே ஏற்பட கூடிய பிரச்சினைகளால் சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முன் கோபத்தை குறைப்பது, முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டு சிறுசிறு மருத்துவ செலவுகளை உண்டாக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். பூர்வீக சொத்துகளாலும் வண்டி வாகனங்களாலும் சற்று விரயங்களை சந்திப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. தொழிலாளர்களும் கூட்டாளிகளும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தினாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலை பெறுவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். மாணவர்கள் தேவையற்ற பொழுதுபோக்குகளில் நேரத்தை செலவழிக்காமல் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.\nபரிகாரம்- பிரதோஷ காலங்களில் சிவ பெருமானையும் நந்தியையும் வணங்கி வழிபட்டால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும். சனி பகவான் வழிபாடு செய்வதும் நல்லது.\nசந்திராஷ்டமம் –06-04-2019 காலை 07.23 மணி முதல் 08-04-2019 மாலை 03.53 மணி வரை.\nதுலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள துலா ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சனி, கேது சஞ்சரிப்பதும் இம்மாதம் முற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதும் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றியை தரும் உன்னதமான அமைப்பாகும். பொருளாதார ரீதியாக ஏற்றங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. செவ்வாய் 8-ல் இருப்பதால் வாகனங்களில் செல்கின்ற போது நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், அனுகூலங்களும் உண்டாகும். சிறப்பான பண வரவால் தேவைகள் அன��த்தும் பூர்த்தியாகும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். இதுவரை இருந்த கடன் பிரச்சினைகளும் படிப்படியாக குறையும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலப்பலன் உண்டாகும். பணம் சம்பந்தமான கொடுக்கல்- வாங்கலில் சிறப்பான நிலை இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். வீடு மனை வாங்கும் விஷயத்தில் சிறு தடை தாமதத்திற்குப் பின் அனுகூலப் பலன் உண்டாகும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மனதிற்கு நிம்மதி அளிக்கும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நல்லது.\nபரிகாரம்- செவ்வாய்க்கிழமைகளில் விரதமிருந்து ஆறுமுக கடவுளான முருக பெருமானை வணங்கி வழிபட்டால் மேன்மையான பலன்களை அடையலாம். சஷ்டி விரதம் இருப்பது நல்லது.\nசந்திராஷ்டமம் – 08-04-2019 மாலை 03.53 மணி முதல் 10-04-2019 இரவு 10.33 மணி வரை.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை\nஅன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதும் குரு அதிசாரமாக 2-ல் சஞ்சரிப்பதாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து இருக்கும் சிக்கல்கள் குறையும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து குடும்ப தேவைகள் அனைத்தும் தடையின்றி பூர்த்தியாகும். கடன்கள் சற்றே குறையும். பொன் பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். கணவன்- மனைவியிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்படும் என்றாலும் விட்டு கொடுத்து நடந்தால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பூர்வீக சொத்து விஷயங்களில் வீண் விரயங்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் சாதகப்பலன் அமையும். உற்றார் உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும். உங்கள் ராசிக்கு 7-ல் செவ்வாய் 8-ல் ராகு சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்சினைகள் விலகும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் அடைய முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரத்தில் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். கூட்டாளிகள் வழியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதுடன் எதிர்பார்த்த லாபங்களும் கிட்டும். நவீனகரமான கருவிகள் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும். உயர் அதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம்.\nபரிகாரம்- பிரதோஷ காலங்களில் சிவ பெருமானையும் நந்தியையும் வணங்கி வழிபட்டால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும். முருக வழிபாடு செய்வதும் நல்லது.\nசந்திராஷ்டமம் –10-04-2019 இரவு 10.33 மணி முதல் 13-04-2019 அதிகாலை 03.15 மணி வரை.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்\nஅன்புள்ள தனுசு ராசி நேயர்களே ஜென்ம ராசியில் சனி, கேது சஞ்சரிப்பதால் தேவையற்ற பிரச்சினைகள் மேலோங்கும் என்றாலும் 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவியால் எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து முன்னேறக் கூடிய ஆற்றல் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தில் ஒற்றுமை சற்று குறையும். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது, விட்டு கொடுத்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்கள் மூலம் அனுகூலப்பலனை அடைய முடியும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெற்று குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதத்திற்கு பின் முன்னேற்றம் ஏற்படும். புத்திர வழியில் சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். அசையும் அசையா சொத்துகள் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்பட்டால் அனுகூலப் பலனை அடையலாம். செய்யும் தொழில், வியாபார ரீதியாக ஒரளவுக்கு மேன்மைகளை அடைய முடியும். பெரிய முதலீடுகளைக் கொண்டு தொழிலை விரிவுபடுத்தும் நோக்கத்தை சற்று தள்ளி வைப்பது நல்லது. கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும் என்றாலும் தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். மாணவர்கள் கடினமாக உழைத்தால் தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும்.\nபரிகாரம்- பிரதோஷ காலங்களில் சிவ வழிபாடு மேற்கொள்வதும், அம்மன் வழிபாடு செய்வதும் மேன்மையான பலன்களை அளிக்கும்.\nசந்திராஷ்டமம் –13-04-2019 அதிகாலை 03.15 மணி முதல் 15-04-2019 அதிகாலை 05.57 மணி வரை.\nமகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள மகர ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 2-ல் புதன், சுக்கிரன் முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், 6-ல் ராகு சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. கணவன்- மனைவி பேச்சில் சற்று நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. தாராள தனவரவால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. அசையும் அசையா சொத்துகள் வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஈடேற கூடிய வாய்ப்பு அமையும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்களைக் குறைத்துக் கொள்ள முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் உடனே சரியாகி விடும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து லாபத்தைப் பெறுவீர்கள். தொழிலாளர்களை சற்று அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்தவித பிரச்சினையும் ஏற்படாது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகளை பெற முடியும். சிலருக்கு எதிர்பார்த்த இட மாற்றங்களும் கிட்டும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.\nபரிகாரம்- சனிக்கிழமைகளில் சனிபகவான் வழிபாடு செய்வது, ஆஞ்சநேயருக்கு வெற்றிமாலை சாற்றி வழிபடுவது, சனிக்கவசம் மற்றும் ஹனுமன் துதிகளை படிப்பது மிகவும் நல்லது.\nசந்திராஷ்டமம் –15-04-2019 அதிகாலை 05.57 மணி முதல் 17-04-2019 காலை 07.15 மணி வரை.\nகும்பம் அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சனி, கேது சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிக்க இருப்பதும் எல்லா வகையிலும் நல்ல பலன்களை தரக்கூடிய அமைப்பாகும். எட���க்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். குடும்பத்தில் ஓரளவுக்கு சுபிட்சமான நிலை இருக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வீடு வாகனங்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பூர்வீக சொத்துகளால் ஒரளவுக்கு சாதகப்பலன் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் உண்டாகும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புகளால் அபிவிருத்து பெருகி லாபம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஒருசில அனுகூலங்களை பெற முடியும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். கடன்கள் படிப்படியாக குறையும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். மாணவர்கள் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் வெற்றியை பெற முடியும்.\nபரிகாரம்- வெள்ளி கிழமைகளில் விரதமிருந்து மகாலட்சுமி தேவிக்கு அர்ச்சனை ஆராதனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் சுபிட்சமும், சகல செல்வங்களும் வந்து சேரும்.\nசந்திராஷ்டமம் –17-04-2019 காலை 07.15 மணி முதல் 19-04-2019 காலை 08.25 மணி வரை.\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\nஅன்புள்ள மீன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்பட்டு முன்னேற்றமான பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் ஓரளவு சிறப்பாக இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப்பெறுவதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். ஜென்ம ராசியில் சூரியன் இருப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு நிதானமாக செயல்பட்டால் குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். முடிந்தவரை பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் சில போட்டிகளை சந்திக்க நேர்ந்தாலும் அடைய வேண்டிய லாபத்தை அடைந்து விடுவீர்கள். கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடப்பதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும் என்றாலும் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது. மாணவர்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருந்தால் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும்.\nபரிகாரம்- பிரதோஷ சிவ பெருமானையும் அம்பிகையும் வழிபாடு செய்வது, பிரதோஷ விரதம் மேற்கொள்வது சிறப்பான பலன்களை அளிக்கும்.\nசந்திராஷ்டமம் – 19-04-2019 காலை 08.25 மணி முதல் 21-04-2019 பகல் 11.10 மணி வரை.\n10.04.2019 பங்குனி 27 ஆம் தேதி புதன்கிழமை பஞ்சமி திதி ரோகிணி நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மேஷ இலக்கினம். வளர்பிறை\n17.04.2019 சித்திரை 04 ஆம் தேதி புதன்கிழமை திரயோதசி திதி உத்திரம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மேஷ இலக்கினம். வளர்பிறை\n18.04.2019 சித்திரை 05 ஆம் தேதி வியாழக்கிழமை சதுர்தசி திதி ஹஸ்தம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.30 மணி முதல் 10.30 மணிக்குள் மிதுன இலக்கினம். வளர்பிறை\n22.04.2019 சித்திரை 09 ஆம் தேதி திங்கட்கிழமை திருதியை திதி அனுஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் மேஷ இலக்கினம். தேய்பிறை\n26.04.2019 சித்திரை 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சப்தமி திதி உத்திராடம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் ரிஷப இலக்கினம். தேய்பிறை\n29.04.2019 சித்திரை 16 ஆம் தேதி திங்கட்கிழமை தசமி திதி சதயம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மிதுன இலக்கினம். தேய்பிறை\n2019- – பிப்ரவரி மாத ராசிப்பலன்\n2019- – பிப்ரவரி மாத ராசிப்பலன்\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n5-2-2019 மே��த்தில் செவ்வாய் இரவு 11.48 மணிக்கு\n7-2-2019 கும்பத்தில் புதன் பகல் 10.10 மணிக்கு\n13-2-2019 கும்பத்தில் சூரியன் காலை 08.48 மணிக்கு\n24-2-2019 மகரத்தில் சுக்கிரன் இரவு 10.45 மணிக்கு\n25-2-2019 மீனத்தில் புதன் காலை 08.53 மணிக்கு\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்\nஅன்புள்ள மேஷ ராசி நேயர்களே மாத கோளான சூரியன் புதன் சேர்க்கைப் பெற்று 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் சூரியன் 11-ல் சஞ்சரிக்க இருப்பதும் சிறப்பு என்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த பிரச்சினைகள் குறைந்து லாபகரமான பலன்கள் உண்டாகும். பொருளாதார ரீதியாகவும் முன்னேற்றம் எற்படும். பயணங்களால் நற்பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சிறப்பான பணவரவால் உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சுக்கிரன் 9-ல் சஞ்சரிப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகமும் உண்டாகும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் கிடைக்கும். நல்ல வரன்களும் தேடி வரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலங்கள் உண்டாகும். உற்றார் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் உடனே சரியாகிவிடும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது மட்டும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை நீங்கி புது உற்சாகத்துடனும் தெம்புடனும் செயல்பட்டு முன்னேற்றம் அடைவார்கள்.\nபரிகாரம் – துர்க்கையம்மனுக்கு கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வழிபட்டால் வாழ்வில் ஏற்படும் துன்பங்கள் விலகும்.\nசந்திராஷ்டமம் — 25-02-2019 மாலை 04.42 மணி முதல் 28-02-2019 அதிகாலை 00.46 மணி வரை.\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள ரிஷப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, சமசப்தம ஸ்தானம��ன 7-ல் குரு சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் தாராள தனவரவு உண்டாகி உங்களது தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் பூரிப்பும் ஏற்படும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் ஏற்படலாம் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை பெற முடியும். கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்புடன் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதில் சிறு தடை தாமதம் ஏற்பட்டாலும் வரும் 13-ஆம் தேதி முதல் சூரியன் 10-ல் சஞ்சரிப்பதால் இருக்கும் இடத்தில் உங்களது மதிப்பும் மரியாதையும் மேலோங்கும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகி மகிழ்ச்சியை அளிக்கும். மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிபடுத்தி ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெறுவார்கள்.\nபரிகாரம் – புதன் கிழமைகளில் விஷ்ணு வழிபாடும் மகா லட்சுமி வழிபாடும் செய்து வந்தால் மேன்மையான பலன்களை அடையலாம். சனி பகவான் வழிபாடு செய்வதும் நல்லது.\nசந்திராஷ்டமம் — 31-01-2019 மாலை 06.40 மணி முதல் 03-02-2019 காலை 06.39 மணி வரை மற்றும் 28-02-2019 அதிகாலை 00.46 மணி முதல் 02-03-2019 பகல் 12.40 மணி வரை.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள மிதுன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் செவ்வாய் 10, 11 ஆகிய ஸ்தானங்களில் சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பு என்பதால் தொழில் வியாபாரத்தில் வலமான பலன்களை பெறுவீர்கள். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். போட்டி பொறாமைகள் மறைமுக எதிர்ப்புகள் விலகும். பொருளாதார ரீதியான நெருக்கடிகள் படிபடியாக குறையும். உங்கள் ராசிக்கு மாத கோளான சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் மாத முற்பாதியில் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது சிறப்பு. கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது, விட்டு கொடுத்து செல்வது, பிறர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். பண வரவுகள் ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். முடிந்த வரை ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் கடன்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்துச் நடந்து கொண்டால் அவர்கள் மூலம் ஒரு சில அனுகூலங்களை அடைய முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்களுக்குரிய பணிகளை சிறப்புடன் செய்து முடித்து பாராட்டுதல்களை பெறுவார்கள். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும் வகையில் இருக்கும். மாணவர்கள் வீண் பொழுது போக்குகளில் ஈடுபடாமல் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால் எதிர்பார்த்த மதிப்பெண் பெறலாம்.\nபரிகாரம் – சிவ வழிபாடு செய்வதாலும், சதுர்த்தி விரதங்கள் இருப்பதாலும் எடுக்கும் காரியத்தில் சித்தி உண்டாகும்.\nசந்திராஷ்டமம் — 03-02-2019 காலை 06.39 மணி முதல் 05-02-2019 இரவு 07.35 மணி வரை.\nகடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்\nஅன்புள்ள கடக ராசி நேயர்களே தனகாரகன் குரு பகவான் 5-ல் வலுவாக சஞ்சரிப்பதும் 6-ஆம் வீட்டில் சனி சஞ்சரிப்பதும் எல்லா வகையிலும் ஏற்றத்தை தரக்கூடிய நல்ல அமைப்பாகும். வரும் 5-ஆம் தேதி முதல் செவ்வாய் 10-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எடுக்கும் முயற்சியில் வெற்றி கிட்டும். தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி தொழில் மேன்மையடையும். விரோதிகளும் நண்பர்களாக மாறி நட்பு கரம் நீட்டுவார்கள். தடைப்பட்டுக் கொண்டிருந்த வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களாலும் அனுகூலப் பலன் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்ற�� வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஈடேறும். பொன் பொருள் சேரும். கடன்களும் குறையும். திருமண சுபமுயற்சிகளில் தடைக்குப் பின் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து சென்றால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது உத்தமம். உடலில் சிறு சிறு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் யாவும் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேரும் அமைப்பும் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதோடு விளையாட்டு போட்டிகளிலும் சிறந்து விளங்கி பாராட்டுகளையும் பரிசுகளையும் பெறுவார்கள்.\nபரிகாரம் – சிவ வழிபாடு செய்வதாலும், பிரதோஷ கால விரதங்கள் மேற்கொள்வதாலும் சிறப்பான பலன்களை கிடைக்கும்.\nசந்திராஷ்டமம் — 05-02-2019 இரவு 07.35 மணி முதல் 08-02-2019 காலை 08.18 மணி வரை.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்\nஅன்புள்ள சிம்ம ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சூரியன், கேது சேர்க்கைப் பெற்று 6-ல் சஞ்சரிப்பதும் பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் பல்வேறு வகையில் முன்னேற்றங்களை அடைவீர்கள். தாராள தனவரவு உண்டாகும். பொருளாதார ரீதியாக இருந்த நெருக்கடிகள் சற்று குறையும். தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தை குறைப்பது, குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. உடல் நிலையில் சிறுசிறு ஆரோக்கிய குறைகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு ஏற்படாது. கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை குறைப்பதன் மூலம் வீண் விரயங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஒரு சில ஆதாயங்களை பெற முடியும். தொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றமான நிலை இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் நிம்மதி குறைவு ஏற்படும் என்பதால் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் எதையும் சமாளித்து விடுவீர்கள். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது.\nபரிகாரம் – வெண் முல்லை மலர்களால் குருவுக்கு அர்ச்சனை செய்வதாலும், குரு யந்திரத்தை வீட்டில் வைத்து பூஜிப்பதாலும் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.\nசந்திராஷ்டமம் — 08-02-2019 காலை 08.18 மணி முதல் 10-02-2019 இரவு 07.37 மணி வரை.\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள கன்னி ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் ராகு சஞ்சரிப்பதும் 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் பொருளாதார ரீதியாக மேன்மையை தரும். மாத கோளான சூரியன் இம்மாதம் 13-ஆம் தேதி முதல் உங்கள் ராசிக்கு 6-ல் சஞ்சரிக்க இருப்பதால் மாத முற்பாதியில் இருக்ககூடிய சிறு சிறு பிரச்சினைகள் கூட முழுமையாக விலகி அனுகூலங்களை அடைவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியைப் பெறுவீர்கள். உடனிருப்பவர்கள் சாதகமாகச் செயல்படுவதால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொண்டால் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். சிக்கனத்தை கடைப்பிடிப்பது, ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். உற்றார் உறவினர்களும் ஓரளவு ஆதரவாக இருப்பார்கள். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும். சிலரின் வெளிநாட்டு கனவு நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் முயற்சி செய்தால் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும்.\nபரி���ாரம் – சனிக்கிழமைகளில் சனி பகவானை வழிபடுவதும், சனிக்கவசம் படிப்பதும், உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவுவதும் நல்லது.\nசந்திராஷ்டமம் — 10-02-2019 இரவு 07.37 மணி முதல் 13-02-2019 அதிகாலை 04.19 மணி வரை.\nதுலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள துலா ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சுக்கிரன், சனி சேர்க்கைப் பெற்று 3-ல் சஞ்சரிப்பதும் தன ஸ்தானத்தில் குரு பகவான் சஞ்சரிப்பதும் எல்லா வகையிலும் வெற்றி மேல் வெற்றியை தரும் அமைப்பாகும். எத்தகைய எதிர்ப்புகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். மங்களகரமான சுபகாரியங்கள் எளிதில் கைகூடி மகிழ்ச்சியை அளிக்கும். கணவன்- மனைவிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கும் வாய்ப்பும் அமையும். கடன்கள் குறையும். புதிய வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் ஒருசில ஆதாயங்கள் கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும். வெளி தொடர்புகளால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்போடு எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். சூரியன் 4-ல் சஞ்சரிப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும் என்பதால் எதிலும் நிதானமாக செயல்படுவது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். கொடுக்கல்- வாங்கலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். கொடுத்த கடன்களும் வசூலாகும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும்.\nபரிகாரம் – ராகு காலங்களில் அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்தால் குடும்பத்தில் மங்களங்கள் உண்டாகும்.\nசந்திராஷ்டமம் — 13-02-2019 அதிகாலை 04.19 மணி முதல் 15-02-2019 காலை 09.32 மணி வரை.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை\nஅன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே மாத கோளான சூரியன் இம்மாதம் 13-ஆம் தேதி வரை உங்கள் ராசிக்கு 3-ல் சஞ்சரிப்பதாலும் ராசியதிபதி செவ்வாய் 5-ஆம் தேதி முதல் 6-ஆம் ���ீட்டில் சஞ்சரிக்க இருப்பதாலும் எதிர்நீச்சல் போட்டாவது எதையும் சமாளிப்பீர்கள். பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். ஜென்ம ராசியில் குரு சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் சற்று சிக்கனமாக இருப்பது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வதன் மூலம் வீண் விரயங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். உங்கள் ராசிக்கு 2-ல் சனி இருப்பதால் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு உதவிகரமாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் அன்றாட பணிகளை செய்வதில் எந்த பாதிப்பும் இருக்காது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுக்காமல் இருப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் சில தடை தாமதங்களுக்குப் பின் கிட்டும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் சிறப்பான முன்னேற்றங்களைப் பெற முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும்.\nபரிகாரம் – வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து, நெய் தீபமேற்றி வழிபட்டால் இறை அருள் கிட்டும்.\nசந்திராஷ்டமம் — 15-02-2019 காலை 09.32 மணி முதல் 17-02-2019 பகல் 11.24 மணி வரை.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்\nஅன்புள்ள தனுசு ராசி நேயர்களே ஜென்ம ராசியில் சனி 12-ல் குரு சஞ்சரிப்பதால் தேவையற்ற நெருக்கடிகள் மனஅமைதி குறைவு ஏற்படக்கூடிய காலம் என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் சமய சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு சிக்கனமாக நடந்து கொள்வது உத்தமம். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் வீண் விரயங்களை தவிர்க்கலாம். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் அமைதி இருக்கும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். ப��ர்வீக சொத்துக்களால் ஓரளவுக்கு ஆதாயங்களைப் பெறுவீர்கள். பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்ப தேவைகள் அனைத்தையும் தடையின்றி பூர்த்தி செய்து விட முடியும். மாத கோளான சூரியன் இம்மாதம் 13-ஆம் தேதி முதல் உங்கள் ராசிக்கு 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் மாத பிற்பாதியில் எதிர்பாராத தனசேர்க்கை ஏற்பட்டு உங்களது சிக்கல்கள் ஓரளவிற்கு குறையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் லாபம் சற்று குறைய நேரிடும். தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் பணியில் சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாகவே இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் எடுக்க வேண்டிய மதிப்பெண்களை எடுத்து விடுவீர்கள்.\nபரிகாரம் – சனிக்கிழமைகளில் உபவாச விரதம் இருந்து மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்தால் மன சங்கடங்கள் குறையும்.\nசந்திராஷ்டமம் — 17-02-2019 பகல் 11.24 மணி முதல் 19-02-2019 பகல் 11.03 மணி வரை.\nமகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள மகர ராசி நேயர்களே தனகாரகன் குரு பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் ஜென்ம ராசியில் சூரியன், 7-ல் ராகு சஞ்சரிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் பொறுமையாக செயல்படுவதும் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதும் நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கு இடையூறுகள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே வெற்றியினைப் பெற முடியும். உடல் நிலையில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் முன் கோபத்தை குறைப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது உத்தமம். பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் அனுகூ��ங்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் சாதகமான பலனை அடையலாம். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிப்பதில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்தே எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். வேலையாட்களை தட்டி கொடுத்து வேலை வாங்குவது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் கடினமாக உழைத்தால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விட முடியும்.\nபரிகாரம் – பிரதோஷ காலங்களில் சிவாலயங்களுக்குச் சென்று சிவ பெருமானை வழிபட்டால் சகல நன்மைகளும் உண்டாகும்.\nசந்திராஷ்டமம் — 19-02-2019 பகல் 11.03 மணி முதல் 21-02-2019 காலை 10.23 மணி வரை.\nகும்பம் அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள கும்ப ராசி நேயர்களே ராசியதிபதி சனி 11-ல் சஞ்சரிப்பதும் 6-ல் ராகு சஞ்சரிப்பதும் தொழில் பொருளாதார ரீதியாக வளர்ச்சியை தரும் அமைப்பாகும். செவ்வாய் இம்மாதம் 5-ஆம் தேதி முதல் 3-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, எந்த எதிர்ப்புகளை சமாளிக்கும் ஆற்றல், குடும்பத்தில் நிலவிய சிறு சிறு பிரச்சினைகள் குறையும் அமைப்பு உண்டாகும். கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை அளிக்கும் என்றாலும் அவர்களுடன் பழகும் போது பேச்சில் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமானப் பலனைப் பெறுவீர்கள். உடல் நிலையில் இருந்த சிறுசிறு பாதிப்புகள் குறைந்து ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பண வரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கி மகிழ்வீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் போட்டி பொறாமைகள் குறையும். விரோதிகள் கூட நண்பர்களாக மாறி செயல்படுவார்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்போடு அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகத்தில் ���ருப்பவர்களுக்கு வேலைபளு அதிகமாக இருந்தாலும் உயர் அதிகாரிகளின் ஊக்குவிப்புகள் உற்சாகத்தை அளிக்கும். மாணவர்கள் கல்வியில் சிறப்புடன் செயல்பட கூடிய ஆற்றலைப் பெறுவார்கள்.\nபரிகாரம் – முருக வழிபாடு செய்வதாலும், சஷ்டி விரதம் மேற்கொள்வதாலும் அனைத்து துயரங்களும் நீங்கி வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.\nசந்திராஷ்டமம் — 21-02-2019 காலை 10.23 மணி முதல் 23-02-2019 பகல் 11.27 மணி வரை.\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\nஅன்புள்ள மீன ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி குரு பகவான் பாக்கிய ஸ்தானமான 9-ல் வலுவாக சஞ்சரிப்பதாலும் மாத கோளான சூரியன் இம்மாதம் 13-ஆம் தேதி வரை உங்கள் ராசிக்கு 11-ல் சஞ்சரிப்பதாலும் நல்ல பணவரவுகள் இம்மாதம் ஏற்பட்டு உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கடன்கள் சற்று குறையும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியை அளிக்கும். எதிர்பார்த்த வாய்ப்புகள் எளிதில் கிடைக்கும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பும் உண்டாகும். பொருளாதார மேன்மையால் குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். கணவன்- மனைவியிடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. ஆரோக்கியத்தல் சற்று அக்கறை எடுத்துக் கொண்டால் வீண் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் சாதகமாகச் செயல்படுவார்கள். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீகச் சொத்துக்களால் லாபம் ஏற்படும். புதிய சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் மட்டும் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். கொடுத்த வாக்கை காபாற்ற முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிட்டும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்களும் நிறைவேறும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள்.\nபரிகாரம் – செவ்வாய்கிழமைகளில் விரதமிருந்து முருக கடவுளை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.\nசந்திர��ஷ்டமம் — 23-02-2019 பகல் 11.27 மணி முதல் 25-02-2019 மாலை 04.42 மணி வரை.\n01.02.2019 தை 18 ஆம் தேதி வெள்ளிக்கிழமை துவாதசி திதி மூலம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை\n06.02.2019 தை 23 ஆம் தேதி புதன்கிழமை துவிதியை திதி சதயம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மீன இலக்கினம். வளர்பிறை\n10.02.2019 தை 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பஞ்சமி திதி ரேவதி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.00 மணி முதல் 08.30 மணிக்குள் கும்ப இலக்கினம். வளர்பிறை\n11.02.2019 தை 28 ஆம் தேதி திங்கட்கிழமை சஷ்டி திதி அசுவினி நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.30 மணி முதல் 07.30 மணிக்குள் கும்ப இலக்கினம். வளர்பிறை\n15.02.2019 மாசி 03 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தசமி திதி மிருகசீர்ஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் கும்ப இலக்கினம். வளர்பிறை\n17.02.2019 மாசி 05 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திரயோதசி திதி புனர்பூசம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் கும்ப இலக்கினம். வளர்பிறை\n18.02.2019 மாசி 06 ஆம் தேதி திங்கட்கிழமை சதுர்தசி திதி பூசம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் கும்ப இலக்கினம். வளர்பிறை\n22.02.2019 மாசி 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை திருதியை திதி ஹஸ்தம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை\n24.02.2019 மாசி 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சஷ்டி திதி சுவாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை\n2019 – ஜனவரி மாத ராசிப்பலன்\n2019 – ஜனவரி மாத ராசிப்பலன்\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nசனி சூரிய குரு புதன் சுக்கி\n01-1-2019 தனுசில் புதன் காலை 09.50 மணிக்கு\n01-1-2019 விருச்சிகத்தில் சுக்கிரன் இரவு 08.43 மணிக்கு\n14-1-2019 மகரத்தில் சூரியன் இரவு 07.51 மணிக்கு\n20-1-2019 மகரத்தில் புதன் இரவு 09.06 மணிக்கு\n29-1-2019 தனுசில் சுக்கிரன் இரவு 11.28 மணிக்கு\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்\nஅன்புள்ள மேஷ ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி செவ்வாய் 12-ல் சஞ்சரிப்பதாலும் தனகாரகன் குரு 8-ல் சஞ்சரிப்பதாலும் நீங்கள் எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டிய மாதமாகும். எடுக்கும் முயற்சிகள் எதிலும் சிந்தித்து செயல்பட்டால் மட்டும��� வெற்றியை பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படலாம். மாத கோளான சூரியன் இம்மாதம் வரும் 14-ஆம் தேதி முதல் 10-ல் சஞ்சரிக்க இருப்பதால் தொழில், வியாபாரத்தில் இருந்த மந்த நிலை, நெருக்கடிகள் எல்லாம் குறைந்த மாத பிற்பாதியில் முன்னேற்றமான பலன்கள் உண்டாகும். வரவேண்டிய வாய்ப்புகள் ஓரளவுக்கு வந்து சேரும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைக்கு பின் அனுகூலப் பலன் உண்டாகும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் என்றாலும் வீண் செலவுகளை குறைப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களும் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். அசையும், அசையா சொத்துகளால் எதிர்பாராத திடீர் விரயங்களை எதிர்கொள்வீர்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது முலம் வீண் பிரச்சினைகளில் இருந்து தப்பித்து கொள்ள முடியும். எதிர்பார்த்த லாபங்களும் கிடைக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும்.\nபரிகாரம் – துர்க்கையம்மனுக்கு கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வழிபட்டால் வாழ்வில் ஏற்படும் துன்பங்கள் விலகும். தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வதும் நல்லது.\nசந்திராஷ்டமம் – 02-01-2019 அதிகாலை 03.23 மணி முதல் 04-01-2019 பகல் 12.54 மணி வரை மற்றும் 29-01-2019 காலை 08.59 மணி முதல் 31-01-2019 மாலை 06.40 மணி வரை.\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள ரிஷப ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சுக்கிரன், குரு சேர்க்கைப் பெற்ற சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரிப்பதாலும் உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக் கூடிய இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். தொழில் வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் குறையும். வெளி���ூர், வெளிநாட்டிலிருந்து புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகும். சிறப்பான பணவரவால் பொருளாதார நிலை மேன்மையடையும். கடன்களும் படிப்படியாக குறையும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். மாத கோளான சூரியன் உங்கள் ராசிக்கு இம்மாதம் வரும் 14-ஆம் தேதி வரை 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பொன், பொருள் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். உற்றார் உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். ஆன்மீக, தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி ஏற்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் சில தடைகளுக்கு பின் கிடைக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள்.\nபரிகாரம் – சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்கள் மற்றும் சருங்குவளை பூக்களால் அர்ச்சனை செய்தால் சனியால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.\nசந்திராஷ்டமம் – 04-01-2019 பகல் 12.54 மணி முதல் 07-01-2019 அதிகாலை 00.25 மணி வரை மற்றும் 31-01-2019 மாலை 06.40 மணி முதல் 03-02-2019 காலை 06.39 மணி வரை.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள மிதுன ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி புதன் சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரிப்பதாலும் 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் எதிலும் தைரியத்துடன் ஈடுபட்டு ஏற்றமிகுந்த பலன்களை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சியில் அனுகூலங்கள் உண்டாகும். எத்தகைய எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறும் ஆற்றல் உண்டாகும். உங்கள் ராசிக்கு குரு 6-ல் சஞ்சரிப்பதாலும், மாத கோளான சூரியன் வரும் 14-ஆம் தேதி முதல் 8-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது, கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் விட்டு கொடுத்த��� நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் விஷயங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பார்த்த அனுகூலங்களைப் பெறுவதுடன் அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் எடுத்த வேலையை திறம்பட செய்து முடித்து உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். சிலருக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு நல்ல மதிப்பெண்ணைப் பெறுவார்கள்.\nபரிகாரம் – பிரதோஷ காலங்களில் சிவாலயங்களுக்குச் சென்று சிவ பெருமானை வழிபட்டால் சகல நன்மைகளும் உண்டாகும்.\nசந்திராஷ்டமம் – 07-01-2019 அதிகாலை 00.25 மணி முதல் 09-01-2019 பகல் 01.14 மணி வரை.\nகடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்\nஅன்புள்ள கடக ராசி நேயர்களே தனக்காரகன் எனப்படும் குரு பகவான் உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதால் பணவரவிற்கு பஞ்சமில்லாமல் சகல விதத்திலும் மேன்மைகளை அடைவீர்கள். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் சுப காரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலப்பலனை அடைவீர்கள். உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக அமைந்து அன்றாட பணிகளை தடையின்றி செய்து முடிப்பீர்கள். பங்காளிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். புத்திர வழியில் அனுகூலம் உண்டாகும். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றி விடுவீர்கள். உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டில் சூரியன், சனி சஞ்சரிப்பதால் தொழில் வியாபார ரீதியாக லாபகரமான பலன்கள் உண்டாகும். போட்டிகள் பொறாமைகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். கூட்டாளிகளும், தொழிலாளர்களும் அனுகூலமாக செயல்படுவதால் நல்ல லாபங்களைப் பெறுவீர்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிக்கும். எதிர்ப்பார்த்த உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களுக்கு பெருமை சேர்ப்பார்கள்.\nபரிகாரம் – சனிக்கிழமைகளில் உபவாச விரதம் இருந்து மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்தால் மன சங்கடங்கள் குறையும்.\nசந்திராஷ்டமம் – 09-01-2019 பகல் 01.14 மணி முதல் 12-01-2019 அதிகாலை 02.03 மணி வரை.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்\nஅன்புள்ள சிம்ம ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், 5-ல் புதன் சஞ்சரிப்பதும் மாத கோளான சூரியன் 14-ஆம் தேதி முதல் 6-ல் சஞ்சரிக்க இருப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் உங்களுக்கு எதிர்பாராத வகையில் உதவிகள் கிடைத்து ஏற்றத்தை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமானப் பலன் கிடைக்கும். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் யாவும் படிப்படியாக குறையும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் குரு 4-ல் இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறு தடங்கலுக்குப் பின் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உடல் ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும் என்பதால் சற்று கவனமுடனிருப்பது நல்லது. அசையும், அசையா சொத்துகள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். சிலருக்கு வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிவதற்கான வாய்ப்புகள் தேடி வரும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த போட்டி பொறாமைகள் விலகும். பயணங��களால் அனுகூலமான பலன் உண்டாகும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும்.\nபரிகாரம் – வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து, நெய் தீபமேற்றி வழிபட்டால் குருவின் அருள் பார்வை கிட்டும்.\nசந்திராஷ்டமம் – 12-01-2019 அதிகாலை 02.03 மணி முதல் 14-01-2019 பகல் 12.53 மணி வரை.\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள கன்னி ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி புதன் 4-ல் சஞ்சரிப்பதாலும் லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதாலும் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு இம்மாதத்தில் கிடைக்கும். பண வரவுகளிலிருந்த தடைகள் விலகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். குரு 3-லும், 7-ல் செவ்வாயும் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. கணவன்- மனைவி சற்று அனுசரித்து நடப்பது நற்பலனைத் தரும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து சுப காரியங்கள் கைகூடும். குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். பொன், பொருள் போன்றவற்றையும் வாங்குவீர்கள். வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான நிலை உண்டாகும். புதிய வாய்ப்புகளும் கிடைக்கப் பெற்று அபிவிருத்தி பெருகும். எதிர்பார்த்த லாபங்களும் உண்டாகும். வீண் அலைச்சல்கள் அதிகரிக்கும் என்பதால் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்வது நல்லது.\nபரிகாரம் – செவ்வாய்கிழமைகளில் விரதமிருந்து முருக கடவுளை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.\nசந்திராஷ்டமம் – 14-01-2019 பகல் 12.53 மணி முதல் 16-01-2019 இரவு 08.09 மணி வரை.\nதுலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள துலா ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் சூரியன், சனி, 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத இனிய நிகழ்ச்சிகள் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். தாராள தனவரவு உண்டாகும். தேவைகள் பூர்த்தியாவதுடன் ஆடம்பர பொருட்களையும் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் எண்ணங்கள் ஈடேற கூடிய யோகம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கடன்கள் சற்றே குறையும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். மேலதிகாரிகளிடம் பேசும் போது மட்டும் சற்று நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். கூட்டாளிகள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு எதிர்பார்த்த மதிப்பெண்களை பெறுவார்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும்.\nபரிகாரம் – தினமும் விநாயகரை வழிபாடு செய்வதாலும், சதுர்த்தி விரதங்கள் இருப்பதாலும் காரிய சித்தி உண்டாகும்.\nசந்திராஷ்டமம் – 16-01-2019 இரவு 08.09 மணி முதல் 18-01-2019 இரவு 11.33 மணி வரை.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை\nஅன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு குரு, சனி சாதகமற்று சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் நிலவும் என்றாலும் மாத கோளான சூரியன் இம்மாதம் 14-ஆம் தேதி முதல் 3-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் மாத பிற்பாதியில் எதிர்பாராத வகையில் பணவரவுகள் கிடைத்து உங்களது நெருக்கடிகள் ஓரளவு குறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத���தினால் மருத்துவ செலவுகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள், ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். சிலருக்கு அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. திருமண சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனமாக இருப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் வேலைபளு குறைவாகவே இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல், டென்ஷன்கள் குறையும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். எந்தவொரு காரியத்திலும் உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக செயல்பட்டால் நற்பலன்களை அடைய முடியும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் முழு முயற்சியுடன் செயல்பட்டு எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெறுவார்கள்.\nபரிகாரம் – வெண் முல்லை மலர்களால் குருவுக்கு அர்ச்சனை செய்வதாலும், குரு யந்திரத்தை வீட்டில் வைத்து பூஜிப்பதாலும் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.\nசந்திராஷ்டமம் – 18-01-2019 இரவு 11.33 மணி முதல் 21-01-2019 அதிகாலை 00.05 மணி வரை.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்\nஅன்புள்ள தனுசு ராசி நேயர்களே உங்களுக்கு ஜென்ம ராசியில் சனி, சூரியன், 4-ஆம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானமாகவும் கவனத்துடனும் இருக்க வேண்டிய மாதமாகும். முடிந்த வரை முன்கோபத்தை குறைத்துக் கொள்வதும், உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதும் நல்லது. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு அன்றாட பணிகளை செய்வதில் மந்தநிலை ஏற்படும். கணவன்- மனைவியிடையே உண்டாகக்கூடிய வீண் வாக்குவாதங்களால் குடும்பத்தில் நிம்மதி குறைவு உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது, விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்களில் தாமத நிலை ஏற்படலாம். பொருளாதாரநிலை ஓரளவு சிறப்பாக இருக்கும். தேவைகளும் பூர்த்தியாகும். க��ரு 12-ல் இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். கொடுக்கல்- வாங்கலில் தெரிந்தவர்கள் கூட ஏமாற்றும் சூழ்நிலை உண்டாகலாம். பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுக்கும் போது சற்று கவனத்துடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி கிட்டும். தொழிலாளர்கள் மற்றும் கூட்டாளிகள் அனுகூலமாக நடந்து கொள்வதால் அபிவிருத்தியை பெருக்க முடியும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் தேவையற்ற நட்பு வட்டாரங்களை தவிர்ப்பது நல்லது.\nபரிகாரம் – சனிக்கிழமைகளில் சனி பகவானை வழிபடுவதும், சனிக்கவசம் படிப்பதும், உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவுவதும் நல்லது.\nசந்திராஷ்டமம் – 21-01-2019 அதிகாலை 00.05 மணி முதல் 22-01-2019 இரவு 11.32 மணி வரை.\nமகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள மகர ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 11-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, தாராள தனவரவால் உங்களது தேவைகள் பூர்த்தியாகும் அமைப்பு இம்மாதத்தில் உண்டு. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொன், பொருள் போன்றவற்றை வாங்க முடியும். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். கடன்கள் படிப்படியாக குறையும். உங்கள் ராசிக்கு சூரியன் 12-ல் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் உஷ்ண சம்பந்தபட்ட பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒருவரையொருவர் அனுசரித்து சென்றால் ஒற்றுமை குறையாது. பெரியவர்களிடமும், உற்றார் உறவினர்களிடமும் பேசும் போது மட்டும் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். சிலருக்கு விர���ம்பிய இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று குடும்பத்துடன் சேரும் அமைப்பு உண்டாகும். தொழில், வியாபார ரீதியாக இருந்த போட்டிகள் குறையும். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். வெளியூர், வெளிநாடுகளுக்கு பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் கிட்டும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவார்கள்.\nபரிகாரம் – சிவ வழிபாடு செய்வதாலும், பிரதோஷ கால விரதங்கள் மேற்கொள்வதாலும் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.\nசந்திராஷ்டமம் – 22-01-2019 இரவு 11.32 மணி முதல் 24-01-2019 இரவு 11.50 மணி வரை.\nகும்பம் அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 6-ல் ராகு, 11-ல் சூரியன், சனி சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் உங்கள் பலமும் வலிமையும் கூடும். எந்த பிரச்சினைகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் உண்டாகும். போட்டிகள் மறைமுக எதிர்ப்புகள் அதிகரித்தாலும் அவற்றை எல்லாம் சமாளித்து தைரியத்துடன் செயல்பட்டு முன்னேற்றம் அடைவீர்கள். பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகளின் ஆதரவும், தொழிலாளர்களின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியை அளிக்கும் வகையில் இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். உற்றார், உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். செவ்வாய் 2-ல் இருப்பதால் முன்கோபத்தை மட்டும் சற்று குறைத்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைகேற்படி அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆரோக்கிய ரீதியான பிரச்சினைகள் குறைந்து எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பணம் சம்பந்தமான கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்துடன் இருப்பது உத்தமம். பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தாமதப்பட்டாலும் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சலை குறைத்து கொள்ளலாம். மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி மற்ற துறைகளிலும் திறம்பட செயல்பட்டு வெ���்றி அடைவார்கள்.\nபரிகாரம் – முருக வழிபாடு செய்வதாலும், சஷ்டி விரதம் மேற்கொள்வதாலும் அனைத்து துயரங்களும் நீங்கி வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.\nசந்திராஷ்டமம் – 24-01-2019 இரவு 11.50 மணி முதல் 27-01-2019 அதிகாலை 02.39 மணி வரை.\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\nஅன்புள்ள மீன ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி குரு, சுக்கிரன் சேர்க்கைப் பெற்று பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும் உங்கள் ராசிக்கு 11-ல் இம்மாதம் மாத கோளான சூரியன் 14-ஆம் தேதி முதல் சஞ்சரிக்க இருப்பதாலும் ஏற்றமான பலன்களை அடைவீர்கள். மாத பிற்பாதியில் எதிர்பாராத வகையில் உதவிகள் கிடைக்கப் பெற்று இதுவரை இருந்த பிரச்சினைகள் நெருக்கடிகள் யாவும் படிப்படியாக குறையும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் உடனே சரியாகிவிடும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலன்களை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் ஏற்பட்டாலும் வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி கிடைக்கப் பெற்று எதிர்பார்த்த லாபங்கள் உண்டாகும். தொழில் விருத்திக்காக எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகி மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுகளால் எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பார்கள். ஒரு சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிட்டும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு திறமைகேற்ப வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.\nபரிகாரம் – ராகு காலங்களில் அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்தால் குடும்பத்தில் மங்களங்கள் உண்டாகும்.\nசந்திராஷ்டமம் – 30-12-2018 இரவு 08.19 மணி முதல் 02-01-2019 அதிகாலை 03.23 மணி வரை மற்றும் 27-01-2019 அதிகாலை 02.39 மணி முதல் 29-01-2019 காலை 08.59 மணி வரை.\n02.01.2019 மார்கழி 18 ஆம் தேதி புதன்கிழமை துவாதசி திதி அனுஷம் நட்சத்த���ரம் சித்தயோகம் காலை 09.30 மணி முதல் 10.30 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை திருக்கணிதம்\n03.01.2019 மார்கழி 19 ஆம் தேதி வியாழக்கிழமை திரியோதசி திதி அனுஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.30 மணி முதல் 10.30 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை\n13.01.2019 மார்கழி 29 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சப்தமி திதி உத்திரட்டாதி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.15 மணிக்குள் கும்ப இலக்கினம். வளர்பிறை\n23.01.2019 தை 09 ஆம் தேதி புதன்கிழமை திருதியை திதி மகம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மகர இலக்கினம். தேய்பிறை\n27.01.2019 தை 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சப்தமி திதி சித்திரை நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை\n30.01.2019 தை 16 ஆம் தேதி புதன்கிழமை தசமி திதி அனுஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மீன இலக்கினம். தேய்பிறை\n2018 – செப்டம்பர் மாத ராசிப்பலன்\n2018 – செப்டம்பர் மாத ராசிப்பலன்\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nசனி (வ) குரு சுக்கி\n1-9-2018 – துலாத்தில் சுக்கிரன்\n2-9-2018 – சிம்மத்தில் புதன்\n7-9-2018 – சனி வக்ர நிவர்த்தி\n17-9-2018 – கன்னியில் சூரியன்\n19-9-2018 – கன்னியில் புதன்\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்\nஅன்புள்ள மேஷ ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி செவ்வாய் 10-ல் பலமாக சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். குரு, சுக்கிரன் 7-ல் சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள் உண்டாகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். தடைப்பட்ட சுபகாரியங்களும் கைகூடி மகிழ்ச்சியை உண்டாக்கும். மாத கோளான சூரியன் வரும் 17-ஆம் தேதி முதல் உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் மாத பிற்பாதியில் வளமான பலன்களை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றி கிடைக்கும். கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். சிலருக்கு புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. கடன் பிரச்சினைகள் சற்றே குறையும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலங்கள் உண்டாகும். ஆன்மீக பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். உற்றார் உ���வினர்கள் சாதகமாக இருப்பார்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருப்பதால் பெரிய தொகைளை எளிதில் ஈடுபடுத்த முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி லாபம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் தடையின்றிக் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் உண்டாகும். வேலைபளு குறைவாகவே இருக்கும். புதிய வேலை தேடுபவர்கள் சற்றே அலைச்சலை சந்திக்க நேர்ந்தாலும் எதிர்பார்த்த நற்பலனை அடைய முடியும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிட்டும்.\nசந்திராஷ்டமம் – 14-09-2018 இரவு 07.12 மணி முதல் 17-09-2018 அதிகாலை 04.51 மணி வரை.\nபரிகாரம் -சிவ வழிபாடு மற்றும் அம்மன் வழிபாடு செய்வது, நவகிரகங்களில் ராகுவிற்கு மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்வது சிறப்பு.\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள ரிஷப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் சூரியன், 6-ல் குரு, 8-ல் சனி சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். ராகு 3-ல் இருப்பதால் நெருங்கியவர்களின் ஆதரவால் எதையும் எதிர் கொள்ளகூடிய பலம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் சிறிது கஷ்டப்பட்டாலும் வெற்றி அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் சற்று மந்தநிலை ஏற்படும். பணவரவுகளில் ஏற்ற, இறக்கமான நிலை இருந்தாலும் எதிர்பாராது வகையில் கிடைக்கும் உதவியினால் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்த்து கொடுத்த கடன்களை வசூலிப்பதில் கவனம் செலுத்துவது நல்லது. தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது மூலம் வீண் விரயங்களை தவிர்க்கலாம். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவுகளை பெற முடியும். உ��்தியோகஸ்தர்களுக்கு பணியில் சிறுசிறு நெருக்கடிகள் தோன்ற கூடும். வேலை பளுவும் அதிகரிக்கும். மாணவர்களுக்கு தேவையற்ற நட்புகளின் சேர்க்கையால் வீண் பிரச்சனைகள் ஏற்படும். பயணங்களில் கவனமுடன் செயல்படுவது உத்தமம்.\nசந்திராஷ்டமம் – 17-09-2018 அதிகாலை 04.51 மணி முதல் 19-09-2018 மாலை 05.22 மணி வரை.\nபரிகாரம் – சனிபகவானை வழிபாடு செய்வதாலும், அனுமனை வழிபடுவதாலும், ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு உதவுவதாலும் கஷ்டங்கள் குறைந்து நிம்மதி ஏற்படும்.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள மிதுன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் தாராள தன வரவுகள் ஏற்படும். குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். மாத கோளான சூரியன் வரும் 17-ஆம் தேதி வரை உங்கள் ராசிக்கு 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று சோர்வு ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே கருத்துவேறுபாடுகள் ஏற்படும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களின் வருகையால் வீண் செலவுகள் ஏற்பட்டாலும் மன மகிழ்ச்சி உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப்பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். பலருக்கு ஆலோசனைகள் வழங்கக் கூடிய ஆற்றலும் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாகவே இருக்கும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். பயணங்களால் அனுகூலப்பலனை அடைவீர்கள். கூட்டாளிகள், மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகள் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள உதவும். மாணவர்கள் கல்வியில் மேன்மையுடன் செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பார்கள்.\nசந்திராஷ்டமம் – 19-09-2018 மாலை 05.22 மணி முதல் 22-09-2018 காலை 06.15 மணி வரை.\nபரிகாரம் -விநாயகர் வழிபாடு செய்வதும், விநாயகர் துதிகளை படிப்பதும் மற்றும் நவகிரக வழிபாடு செய்வதும் நல்லது.\nகடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்\nஅன்புள்ள கடக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் வரும் 7-ஆம் தேதி முதல் 6-ல் சஞ்சரிக்ககூடிய சனி வக்ர நிவர்த்தி அடைவதும் சிறப்பான அமைப்பு என்பதால் உங்களுக்கு நிலவிய தடங்கல்கள் எல்லாம் விலகி முன்னேற்றம் ஏற்படும். மாத கோளான சூரியன் வரும் 17-ஆம் தேதி முதல் உங்கள் ராசிக்கு 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் மாத பிற்பாதியில் தொழில் வியாபார ரீதியாக லாபகரமான பலன்களை அடைவீர்கள். எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். உங்கள் பலமும் வலிமையும் கூடும். போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கும். பயணங்களால் நற்பலன்கள் கிட்டும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகள் ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் நிம்மதியை நிலை நாட்ட முடியும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பொன் பொருள் வாங்கும் வாய்ப்பு அமையும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் எண்ணங்கள் ஈடேறும் வாய்ப்பும் உண்டாகும். திருமண சுபகாரிய முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது நல்லது. உற்றார் உறவினர்களாலும் அனுகூலங்கள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் நல்ல நிலையில் நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிட்டும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர் பார்க்கும் உதவிகள் கிடைக்க தாமதநிலை ஏற்பட்டாலும் ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.\nசந்திராஷ்டமம் – 22-09-2018 காலை 06.15 மணி முதல் 24-09-2018 மாலை 05.21 மணி வரை.\nபரிகாரம் – ஞாயிற்றுக் கிழமைகளில் சிவாலயங்களுக்குச் சென்று சிவவழிபாடு செய்வதும், ராகு காலங்களில் துர்கையம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வதும் சிறப்பான பலனை கொடுக்கும்.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்\nஅன்புள்ள சிம்ம ராசி நேயர்களே ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் முன்கோபத்தைக் ���ுறைத்துக் கொண்டு எதிலும் நிதானத்துடன் இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டில் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் எதையும் தைரியத்துடன் எதிர்கொண்டு ஏற்றங்களை பெறுவீர்கள். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்களும் சற்று குறையும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். கணவன்- மனைவி இடையே வாக்கு வாதங்கள் ஏற்படும் என்றாலும் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. நம்பியவர்களே சில நேரங்களில் துரோகம் செய்ய துணிவார்கள். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் அதிகரித்தாலும் வர வேண்டிய வாய்ப்புகளில் தடை ஏற்படாது. எதிர்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்த்து கொள்வதால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை பெற முடியும். வேலைபளு அதிகரிப்பதால் அதிக நேரம் உழைக்க முடியாமல் போகும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளில் ஈடுபடுவதை தவிர்த்து கல்வியில் சற்று அதிக கவனம் செலுத்துவது உத்தமம்.\nசந்திராஷ்டமம் – 24-09-2018 மாலை 05.21 மணி முதல் 27-09-2018 அதிகாலை 01.58 மணி வரை.\nபரிகாரம் -வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, முல்லை மலர்களால் அர்ச்சனை செய்வதால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள கன்னி ராசி நேயர்களே தனக்கராகன் குரு 2-ல் வலுவாக சஞ்சரிப்பதும் லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதும் எல்லா வகையிலும் ஏற்றத்தை ஏற்படுத்தக்கூடிய நல்ல அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் லாபமும் வெற்றியும் கிட்டும். நினைத்ததை நிறைவேற்ற கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். இம்மாதம் சூரியன் 12 மற்றும் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரி���்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். எதிர்பாராத உதவிகளும் கிடைப்பதால் கடன்களும் சற்று குறையும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்படும் என்றாலும் ஒற்றுமை குறையாது. சுப காரிய முயற்சிகளில் அனுகூலமான பலன் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றமான நிலை இருக்கும். அடிக்கடி வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் பெருகும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தைப் பெற முடியும் என்றாலும் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதைத் தவிர்க்கவும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.\nசந்திராஷ்டமம் – 30-08-2018 இரவு 08.05 மணி முதல் 02-09-2018 அதிகாலை 03.03 மற்றும் 27-09-2018 அதிகாலை 01.58 மணி முதல் 29-09-2018 காலை 08.28 மணி வரை.\nபரிகாரம் – தினமும் விநாயகர் வழிபாடு செய்வது ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது. அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டால் எடுக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும்.\nதுலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள துலா ராசி நேயர்களே வரும் 7-ஆம் தேதி முதல் உங்கள் ராசிக்கு 3-ல் சஞ்சரிக்ககூடிய சனி வக்ர நிவர்த்தி அடைவது அற்புதமான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். மாத கோளான சூரியன் வரும் 17-ஆம் தேதி வரை உங்கள் ராசிக்கு 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களுடைய செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். பணவரவுகள் சரளமாக இருக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கும் வாய்ப்பு அமையும். கடன்களும் சற்றே குறையும். குடும்பத்திலிருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலவும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகளும் விலகும். பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக ���ொடுக்கும் போது மட்டும் சிந்தித்து செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று சோர்வு ஏற்பட்டாலும் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படும் திறன் அமையும். உற்றார் உறவினர்களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன்கள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்றாலும், கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். சிலருக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வு, ஊதிய உயர்வு மற்றும் இடமாற்றம் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் கிட்டும்.\nசந்திராஷ்டமம் – 02-09-2018 அதிகாலை 03.03 மணி முதல் 04-09-2018 காலை 07.32 மற்றும் 29-09-2018 காலை 08.28 மணி முதல் 01-10-2018 மதியம் 01.18 மணி வரை.\nபரிகாரம் – சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்கள் மற்றும் சருங்குவளை பூக்களால் அர்ச்சனை செய்தால் சனியால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை\nஅன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி செவ்வாய், கேது சேர்க்கைப் பெற்று முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதால் சகலவிதத்திலும் நல்ல பலன்களை அடைவீர்கள். மாத கோளான சூரியன் இம்மாதம் 10, 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில் உத்தியோக ரீதியாக நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறுவதில் இருந்த தடைகள் யாவும் விலகும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பு கிட்டும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பமும் நிறைவேற கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மனநிம்மதி உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கும் நல்ல லாபம் கிட்டும். பயணங்களால் தேவையற்ற அலைசல்களை சந்திக்க நேர்ந்தாலும் அதன் மூலம் அனுகூலப் பலனையும் அடைய முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே மந்த நிலை கை கால் அசதி சோர்வு போன்றவை ஏற்பட்டாலும் அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் எந்த சிக்கலும் ஏற்படாது. கணவன்- மனைவியிடையே சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் குடும்பத்தில் அமைதி நிலவும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆடம்பர பொருட் சேர்க்கை ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல ஈடுபாடு உண்டாகும்.\nசந்திராஷ்டமம் – 04-09-2018 காலை 07.32 மணி முதல் 06-09-2018 காலை 09.46 மணி வரை.\nபரிகாரம் – சனிக்கிழமைகளில் விரதம் இருப்பது, மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது மூலம் மன சங்கடங்கள் குறையும்.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்\nஅன்புள்ள தனுசு ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு அதிபதி குரு, சுக்கிரன் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும் இம்மாதம் மாத கோளான சூரியன் 9, 10-ல் சஞ்சரிப்பதும் உங்களுக்கு நற்பலன்களை தரும் அமைப்பாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அனுகூலமான பலன் கிடைக்கும். இதுவரை இருந்த போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் சற்றே விலகுவதால் மனநிம்மதி ஏற்படும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் சிறப்புடன் செயல்பட்டு நற்பெயரை பெறுவீர்கள். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகளும் கிடைக்கும். பண வரவுகள் சிறப்பாக அமைவதுடன் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சிலருக்கு வண்டி வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்து சற்று அனுசரித்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்களுக்குப் பின் அனுகூலப் பலன் கிட்டும். உற்றார், உறவினர்களின் ஆதரவைப் பெற அவர்களிடம் விட்டு கொடுத்து செல்ல வேண்டி இருக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பதுடன் புதிய வாய்ப்புகளும் தேடி வரும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வற்றாலும் அனுகூலப் பலனை அடைய முடியும். பணம் கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். கொடுத்த பணத்தை வசூலித்து விட முடியும். வெளிவ��்டாரத் தொடர்புகளால் அனுகூலப்பலனை அடைய முடியும். மாணவர்கள் கல்வியில் கவனமாக இருப்பது உத்தமம்.\nசந்திராஷ்டமம் – 06-09-2018 காலை 09.46 மணி முதல் 08-09-2018 காலை 10.31 மணி வரை.\nபரிகாரம் – சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்கள் மற்றும் சருங்குவளை பூக்களால் அர்ச்சனை செய்தால் உங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறையும்.\nமகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள மகர ராசி நேயர்களே ஜென்ம ராசியில் செவ்வாய், கேது 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக இருப்பது நல்லது. உடல் நிலையில் அஜீரணகோளாறு, உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்பு போன்றவை ஏற்பட கூடும். ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொண்டால் வீண் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும் என்பதால் பயணங்களை தவிர்த்து விடுவது உத்தமம். பணவரவுகள் ஏற்ற, இறக்கமாக தான் இருக்கும். முடிந்தவரை ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது, முன் கோபத்தைக் குறைப்பது, தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது போன்றவற்றால் குடும்பத்தில் வீண் பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் சிறு தடைக்குப் பின் அனுகூலப் பலன் உண்டாகும். ஆன்மீக காரியங்களுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரித்தாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேற சற்று தாமதநிலை ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு லாபம் கிட்டும். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே உயர்வுகளை அடைய முடியும். விளையாடும் போது கவனம் தேவை.\nசந்திராஷ்டமம் – 08-09-2018 காலை 10.31 மணி முதல் 10-09-2018 காலை 11.10 மணி வரை.\nபரிகாரம் – செவ்வாய்கிழமைகளில் விரதமிருந்து முருக கடவுளை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.\nகும்பம் அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 6-ல் ராகு 9-ல் குரு சஞ்சரிப்பதும் வரும் 7-ஆம் தேதி முதல் 11-ல் சஞ்சரிக்ககூடிய சனி வக்ர நிவர்த்தி அடைவதால் தொழில் வியாபார ரீதியாக இருந்த தேக்கங்கள் விலகி லாபகரமான பலன்களை அடைவீர்கள். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் நற்பலன்கள் கிடைக்கும். பொருளாதார நிலையும் உயரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் சாதகமாக செயல்படுவார்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப்பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தினாலும் அன்றாட பணிகளை சிறப்பாகவே செய்து முடிப்பீர்கள். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வதன் மூலம் சேமிக்க முடியும். ஒரு சிலரின் அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். கணவன்- மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிறப்பான லாபம் கிட்டும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் அனுகூலப்பலன் ஏற்படும். உங்களுக்கு இருந்த வந்த கடன்கள் படிப்படியாக குறையும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். மாணவர்கள் விடுப்பு எடுப்பதை தவிர்ப்பது நல்லது. கல்வியில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.\nசந்திராஷ்டமம் — 10-09-2018 காலை 11.10 மணி முதல் 12-09-2018 மதியம் 01.30 மணி வரை.\nபரிகாரம் – பிரதோஷ காலங்களில் சிவாலயங்களுக்குச் சென்று சிவ பெருமானை வழிபட்டால் சகல நன்மைகளும் உண்டாகும்.\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\nஅன்புள்ள மீன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதும் மாத கோளான சூரியன் வரும் 17-ஆம் தேதி வரை உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதாலும் எதிர்பாராத தன சேர்க்கைகள் ஏற்பட்டு உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். புதிய நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு அமையும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரித்து அமைதியும் ஒற்றுமையும் நிலவும். பணம் கொடுக்கல்- சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களையும் தடையின்றி வசூலிக்க முடியும். உற்றார் உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை அளித்தாலும் அவர்களால் வீண் பிரச்சினைகளும் ஏற்படும் என்பதால் சற்று அனுசரித்து செல்வது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்து கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் லாபமும் அதிகரிக்கும். பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். நிலுவையில் இருந்த சம்பளத் தொகைகள் கைக்கு கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள்.\nசந்திராஷ்டமம் – 12-09-2018 மதியம் 01.30 மணி முதல் 14-09-2018 இரவு 07.12 மணி வரை.\nபரிகாரம் – சனிக்கிழமைகளில் சனி பகவானை வழிபடுவதும், சனிக்கவசம் படிப்பதும், உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவுவதும் நல்லது.\n06.09.2018 ஆவணி 21 ஆம் தேதி வியாழக்கிழமை ஏகாதசி திதி புனர்பூசம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.00 மணிக்குள் துலாம் இலக்கினம். தேய்பிறை\n12.09.2018 ஆவணி 27 ஆம் தேதி புதன்கிழமை திருதியை திதி சித்திரை நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.30 மணி முதல் 07.30 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை\n20.09.2018 புரட்டாசி 04 ஆம் தேதி வியாழக்கிழமை ஏகாதசி திதி உத்திராடம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் துலாம் இலக்கினம். வளர்பிறை\n23.09.2018 புரட்டாசி 07 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சதுர்தசி திதி சதயம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.30 மணி முதல் 07.30 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை\n27.09.2018 புரட்டாசி 11 ஆம் தேதி வியாழக்கிழமை துவிதியை திதி அசுவினி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் துலாம் இலக்கினம். தேய்பிறை\n30.09.2018 புரட்டாசி 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சஷ்டி திதி ரோகிணி நட்சத்திரம் சித்தயோகம் ���ாலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் துலாம் இலக்கினம். தேய்பிறை\n2018- ஜுலை மாத ராசிப்பலன்\n2018- ஜுலை மாத ராசிப்பலன்\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nசனி (வ) குரு (வ)\n05-07-2018 – சிம்மத்தில் சுக்கிரன்\n11-07-208 – குரு (வ) நிவர்த்தி\n16-07-2018 – கடகத்தில் சூரியன்\n26-07-2018 – புதன் (வ) ஆரம்பம்\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்\nஅன்புள்ள மேஷ ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி செவ்வாய் 10-ல் சஞ்சரிப்பதும் மாத கோளான சூரியன் முயற்சி ஸ்தானமான 3-ல் மாத முற்பாதியில் சஞ்சரிப்பதும் எடுக்கும் முயற்சியில் அனுகூலத்தை தரக்கூடிய அமைப்பாகும். வரும் 11-ஆம் தேதி முதல் குரு வக்ர நிவர்த்தி அடைவதால் உங்களுக்கு இருந்த பொருளாதார நெருக்கடிகள் விலகி சாதகமான பலன்களை அடைவீர்கள். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். சிலருக்கு வண்டி வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகுவதால் மனநிம்மதி ஏற்படும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுப்பது மூலம் அன்றாட பணிகளில் தெம்புடன் செயலாற்றுவீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றிகளைப் பெறுவீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிறப்பான நிலை இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் யாவும் விரிவடையும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பதுடன் புதிய வாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகளும் எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி தரும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் சற்று ஈடுபாடு அதிகரிக்கும்.\nபரிகாரம் – ராகு காலங்களில் துர்கையம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.\nசந்திராஷ்டமம் — 22-07-2018 அதிகாலை 04.14 மணி முதல் 24-07-2018 மதியம் 03.25 மணி வரை.\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, ���ிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள ரிஷப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் ராகு சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிக்க இருப்பதும் வலமான பலன்களை தரக்கூடிய அமைப்பாகும். குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகும் என்றாலும் பெரிய பிரச்சினைகள் ஏற்படாது. தேவையின்றி பிறர் விஷயத்தில் தலையீடு செய்வதை தவிர்ப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் என்றாலும் உங்கள் ராசிக்கு குரு, சனி சாதகமற்று சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் மிகவும் கவனமுடன் நடந்து கொண்டால் நற்பலனை அடைய முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வதன் மூலம் அபிவிருத்தி பெருகி லாபங்கள் உண்டாகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். எதிர்பாராத திடீர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். எதிர்பார்க்கும் உயர்வுகள் தடை தாமதத்திற்கு பின் கிடைக்கும். மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனமுடன் இருப்பது நல்லது.\nபரிகாரம் – சனிக் கிழமைகளில் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி கருப்பு நிற வஸ்திரம் சாற்றி வழிபட்டால் கஷ்டங்கள் குறையும்.\nசந்திராஷ்டமம் — 24-07-2018 மதியம் 03.25 மணி முதல் 27-07-2018 அதிகாலை 04.11 மணி வரை.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள மிதுன ராசி நேயர்களே ஜென்ம ராசியில் சூரியன், 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, மந்தநிலை போன்ற பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன் போன்றவையும் உண்டாகும். உணர்ச்சிவசப்படாமல் இருப்பது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப��பது நல்லது. பொருளாதார நிலை ஓரளவுக்கு ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற ஒற்றுமை குறைவுகள் ஏற்படும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, விட்டு கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். புத்திரர்கள் வழியில் சிறு சிறு மனசங்கடங்கள் ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும், பலருக்கு ஆலோசனைகள் வழங்கக் கூடிய ஆற்றலால் தங்கள் மதிப்பும் மரியாதையும் உயர்வடையும். முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனமுடன் செயல்பட்டால் லாபத்தை பெற முடியும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.\nபரிகாரம் – பிரதோஷ காலங்களில் சிவ பெருமானை வழிபாடு செய்வதும், முருக வழிபாடு செய்வதும் முன்னேற்றங்களை கொடுக்கும்.\nசந்திராஷ்டமம் — 29-06-2018 இரவு 10.06 மணி முதல் 02-07-2018 பகல் 11.10 மணி வரை மற்றும் 27-07-2018 அதிகாலை 04.11 மணி முதல் 29-07-2018 மாலை 05.09 மணி வரை.\nகடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்\nஅன்புள்ள கடக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 7-ல் செவ்வாய் 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. உடனிருப்பவர்களே உங்களுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்துவார்கள். 6-ல் சனி சஞ்சரிப்பதால் பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் கைகால் அசதி, எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியாத நிலை போன்றவை ஏற்படும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது, முன் கோபத்தைக் குறைப்பது, தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது போன்றவற்றால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தடைபட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சற்று கவனமுடன் செய��்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்படும் என்றாலும் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற முடியும். தொழில் வியாபாரத்திலும் மந்த நிலை ஏற்பட்டாலும் எதிர்பார்த்த லாபத்தை பெற்று விட முடியும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பும் அமையும். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்படுவது உத்தமம். நம்பியவர்களே ஏமாற்றுவார்கள் என்பதால் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற சற்று எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும்.\nபரிகாரம் – சிவ பெருமானை வழிபாடு செய்வதாலும், துர்கையம்மனுக்கு அபிஷேகம் அர்ச்சனை செய்வதாலும் மேன்மைகள் உண்டாகும்.\nசந்திராஷ்டமம் — 02-07-2018 பகல் 11.10 மணி முதல் 04-07-2018 இரவு 11.00 மணி வரை மற்றும் 29-07-2018 மாலை 05.09 மணி முதல் 01-08-2018 அதிகாலை 05.00 மணி வரை.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்\nஅன்புள்ள சிம்ம ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சூரியன் லாப ஸ்தானத்தில் சாதகமாக சஞ்சரிப்பதும், ருணரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் உண்டாகும். லாபம் பெருகும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருக்கும். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் பொன், பொருள் சேரும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி நிலவும். கணவன்- மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பமும் நிறைவேறும். எதிர���பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மனநிம்மதி உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள்.\nபரிகாரம் – வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலை சாற்றி நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.\nசந்திராஷ்டமம் — 04-07-2018 இரவு 11.00 மணி முதல் 07-07-2018 காலை 07.44 மணி வரை.\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள கன்னி ராசி நேயர்களே ராசியதிபதி புதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் மாத கோளான சூரியன் 10, 11-ல் இம்மாதம் சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வரும் 11-ஆம் தேதி முதல் 2-ல் உள்ள குரு வக்ர நிவர்த்தி அடைவதால் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் பணிபுரிய முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். எதிர்பாராத உதவிகளும் கிட்டும். நினைத்ததை நிறைவேற்ற கூடிய ஆற்றல் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். குடும்ப விஷயங்களை முடிந்தவரை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதிருப்பது நல்லது. அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபத்தை பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெறுவார்கள்.\nபரிகாரம் – சனிக் கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற���றி வழிபடுவதாலும், விநாயகர் வழிபாடு செய்வதாலும் துன்பங்கள் துயரங்கள் நீங்கும்.\nசந்திராஷ்டமம் — 07-07-2018 காலை 07.44 மணி முதல் 09-07-2018 மதியம் 12.34 மணி வரை.\nதுலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள துலா ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சுக்கிரன் 10, 11-ல் இம்மாதம் சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் சுபிட்சமான பலன்களை அடைவீர்கள். 3-ல் சனி 10-ல் புதன் சஞ்சரிப்பதும் எடுக்கும் முயற்சியில் அனுகூலத்தை தரும் அமைப்பாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும். சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளால் சிறுசிறு மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பணம் சம்பந்தமான கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளை பெற முடியும் என்றாலும் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும் என்பதால் அவற்றை தவிர்ப்பது உத்தமம். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.\nபரிகாரம் – செவ்வாய்கிழமைகளில் விரதமிருந்து முருக கடவுளை வழிபடுவதும், ராகு காலங்களில் அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வதன் மூலம் குடும்பத்தில் மங்களங்கள் உண்டாகும்.\nசந்திராஷ்டமம் — 09-07-2018 மதியம் 12.34 மணி முதல் 11-07-2018 மதியம் 02.03 மணி வரை.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை\nஅன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 8-ல் சூரியன் சஞ்சரிப்பதும் 2-ல் சனி 12-ல் குரு சஞ்சரிப்பதும் தொழில் பொருளாதார ரீதியாக நெருக்கடியை தரும் அமைப்பாகும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதும், எந்த விஷயத்திலும் நிதானமாக இருப்பதும் நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் சிறு சிறு மருத்துவ செலவுகளை எதிர்கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மறைமுக போட்டிகள் அதிகரிக்கும் என்றாலும் எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் லாபத்தை அடையலாம். வியாபார விஷயமாக அடிக்கடி செல்லும் பயணங்களால் அலைச்சல்களை சந்திப்பீர்கள். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொள்வது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது போன்றவற்றால் குடும்பத்தில் அமைதி நிலவும். உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் ஓரளவுக்கு ஆதரவுடன் செயல்படுவார்கள். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற சற்றே முழு முயற்சியுடன் பாடுபடுவது உத்தமம்.\nபரிகாரம் – வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து, நெய் தீபமேற்றி வழிபடுவதும், சிவ பெருமானை வழிபடுவதும் நன்மை தரும்.\nசந்திராஷ்டமம் — 11-07-2018 மதியம் 02.03 மணி முதல் 13-07-2018 மதியம் 01.43 மணி வரை.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்\nஅன்புள்ள தனுசு ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி குரு வரும் 11-ஆம் தேதி முதல் வக்ர நிவர்த்தி அடைவதால் இதுவரை இருந்த தேக்கங்கள் விலகி முன்னேற்றம் ஏற்படும். பணவரவுகள் தேவைகேற்றபடி அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்களும் சற்று குறையும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய் 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும் காலம் என்பதால் முன��கோபத்தைக் குறைத்துக் கொண்டு, விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது, பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது மூலம் ஓரளவுக்கு நற்பலனை அடைய முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள் என்பதால் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகளால் ஓரளவுக்கு அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் வேலைபளு அதிகரித்தாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களால் மன நிம்மதி உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். மாணவர்கள் தேவையற்ற சகவாசங்களை தவிர்த்து கல்வியில் அதிக கவனம் செலுத்துவது உத்தமம்.\nபரிகாரம் – பிரதோஷ காலங்களில் சிவாலயங்களுக்குச் சென்று சிவ பெருமானை வழிபடுவதும் சனிக்கிழமைகளில் சனி பகவானை வழிபடுவதும், சனிக்கவசம் படிப்பதும், உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவுவதும் நல்லது.\nசந்திராஷ்டமம் — 13-07-2018 மதியம் 01.43 மணி முதல் 15-07-2018 மதியம் 01.30 மணி வரை.\nமகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள மகர ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சூரியன் சஞ்சரிப்பதும் 7-ல் புதன் சஞ்சரிப்பதும் உங்கள் பலத்தை அதிகரிக்கும் அமைப்பாகும். இருக்கும் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும் என்றாலும் தேவையற்ற ஆடம்பர செலவுகளை குறைப்பதால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்று தள்ளி வைப்பது உத்தமம். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் அவர்கள் மூலம் அனுகூலப்பலனை அடைய முடியும். சில நேரங்களில் நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் மற்றவர்களுக்கு வீண் பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும் என்பதால் எதிலும் கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருக்கும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். பண விஷயத்தில் சிக்கனமாக செயல்பட்டால் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் இருந்தாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் வெற்றி ஏற்படும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் கல்விக்கான சுற்றுலா பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும்.\nபரிகாரம் – சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்கள் மற்றும் சருங்குவளை பூக்களால் அர்ச்சனை செய்தால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.\nசந்திராஷ்டமம் — 15-07-2018 மதியம் 01.30 மணி முதல் 17-07-2018 மதியம் 03.09 மணி வரை.\nகும்பம் அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 6-ல் ராகு 9-ல் குரு சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் மாத கோளான சூரியன் 6-ல் சஞ்சரிக்க இருப்பதும் ஏற்றத்தை தரக்கூடிய அமைப்பாகும். நினைத்ததெல்லாம் நிறைவேறும். இதுவரை இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி நற்பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் சரளமாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்திலிருந்து வந்த கடன் பிரச்சனைகள் யாவும் படிப்படியாக குறையும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொருளாதார மேம்பாடுகளால் சிலருக்கு அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் அமையும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகளும் விலகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் உண்டாகாது. உற்றார் உறவினர்களிடையே வாக்கு வாதங்கள், கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் சாதகப் பலன்கள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புகளால் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் பெருகும். கூட்டாளிகளையும் தொழிலாளர்கள¬யும் அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை அடைய முடியும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனமுடன் செயல்படுவது உத்தமம்.\nபரிகாரம் – முருக வழிபாடு செய்வதாலும், சஷ்டி விரதம் மேற்கொள்வதாலும் தினமும் விநாயகரை வழிபாடு செய்வதாலும் காரிய சித்தி உண்டாகும்.\nசந்திராஷ்டமம் — 17-07-2018 மதியம் 03.09 மணி முதல் 19-07-2018 இரவு 07.56 மணி வரை.\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\nஅன்புள்ள மீன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் புதன் லாப ஸ்தானத்தில் செவ்வாய் கேது சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது சாதகமான பலன்களை அடைவீர்கள். மாத முற்பாதியில் சூரியன் 4-ல் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் மாத பிற்பாதியில் மனநிம்மதியும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஏற்படும். உடல் நிலையில் சற்று அக்கறை செலுத்தினால் வீண் மருத்துவச் செலவுகளை தவிர்க்கலாம். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். புதிய வீடு, மனை, வண்டி, வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் அமையப் பெற்று குடும்பத்தில் மங்கள ஓசை கேட்கும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவு ஆதரவுடன் செயல்படுவார்கள். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக வெளியூர் செல்லும் வாய்ப்புகளும் அமையும். சிலருக்கு பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன் கிட்டும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள், ஊதிய உயர்வுகள் கிடைக்க சற்று தாமதம் ஏற்படும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சிறு தாமதத்திற்கு பின் கிடைக்கும்.\nபரிகாரம் – துர்க்கையம்மனுக்கு கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வழிபடுவதும் சிவ வழிபாடு செய்வதன் மூலம் வாழ்வில் ஏற்படும் துன்பங்கள் விலகும்.\nசந்திராஷ்டமம் — 19-07-2018 இரவு 07.56 மணி முதல் 22-07-2018 அதிகாலை 04.14 மணி வரை.\n01.07.2018 ஆனி 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருதியை திதி திருவோணம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் சிம்ம இலக்கினம். தேய்பிறை\n02.07.2018 ஆனி 18 ஆம் தேதி திங்கட்கிழமை சதுர்த்தி திதி அவிட்டம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் சிம்ம இலக்கினம். தேய்பிறை\n05.07.2018 ஆனி 21 ஆம் தேதி வியாழக்கிழமை சப்தமி திதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் சிம்ம இலக்கினம். தேய்பிறை\n11.07.2018 ஆனி 27 ஆம் தேதி புதன்கிழமை திரயோதசி திதி மிருகசிருஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் சிம்ம இலக்கினம். தேய்பிறை\n19.07.2018 ஆடி 03 ஆம் தேதி வியாழக்கிழமை சப்தமி திதி அஸ்தம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை\n30.07.2018 ஆடி 14 ஆம் தேதி திங்கட்கிழமை திரிதியை திதி சதயம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கன்னி இலக்கினம். தேய்பிறை\n2018 ஜுன் மாத ராசிப்பலன்-\n2018 ஜுன் மாத ராசிப்பலன்–\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nசனி (வ) குரு (வ)\n9-6-2018 – கடகத்தில் சுக்கிரன்\n10-6-2018 – மிதுனத்தில் புதன்\n15-6-2018 – மிதுனத்தில் சூரியன்\n25-6-2018 – கடகத்தில் புதன்\n27-6-2018 – செவ்வாய் (வ) ஆரம்பம்\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்\nஅன்புள்ள மேஷ ராசி நேயர்களே ராசியதிபதி செவ்வாய் 10-ல் உச்சம் பெற்று சஞ்சரிப்பதும் இம்மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிக்க இருப்பதும் வலமான பலனை தரக்கூடிய நல்ல அமைப்பாகும். உங்களுடைய மதிப்பும் மரியாதையும் மேலோங்ககூடிய மாதமாக இம்மாதம் இருக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பணிபுரிபவர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் யாவும் தடையின்றி கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பமும் நிறைவேறும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மனநிம்மதி உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். புதிய வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பொன், பொருள் சே���ும். திருமணமாகதவர்களுக்கு நல்ல வரன் கைகூடி குடும்பத்தில் மங்கள ஓசை கேட்கும். தொழில்- வியாபாரம் சிறந்த முறையில் நடைபெறும். கூட்டாளிகளின் புதிய ஆலோசனைகளாலும் ஒத்துழைப்பாலும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த வங்கி கடன் எளிதில் கிடைக்கும். உடன் பிறந்தவர்களாலும் அனுகூலம் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்தி அதிக லாபம் அடைவீர்கள். மாணவர்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள்.\nபரிகாரம் – அம்மன் வழிபாடு செய்வதும், வரும் 2-ஆம் தேதி சதுர்த்தியன்று விரதம் மேற்கொண்டு விநாயகரை வழிபாடு செய்வதும் மிகவும் நல்லது.\nசந்திராஷ்டமம் — 24-06-2018 இரவு 10.31 மணி முதல் 27-06-2018 காலை 09.31 மணி வரை.\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள ரிஷப ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சுக்கிரன் 2-ல் சாதகமாக சஞ்சரிப்பதும் முயற்சி ஸ்தானமான 3-ல் ராகு சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் நீங்கள் எடுக்கும் முயற்சியில் எதிர்நீச்சல் போட்டாவது ஏற்றங்களை அடைவீர்கள். பொன்னவன் எனப் போற்றப்படும் குருபகவான் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சூரியன் ஜென்ம ராசியில் இருப்பதால் முன்கோபத்தை குறைத்து பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் என்றாலும் சிக்கனமாக செயல்பட்டால் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்கள் ஓரளவு அனுகூலமாய் இருப்பார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வெளியூர் பயணங்களால் தேவையில்லாத அலைச���சல்கள் ஏற்படும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். நிதானமாக செயல்படுவதன் மூலம் மேலதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெற முடியும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று மகிழ்வார்கள்.\nபரிகாரம் –பிரதோஷ விரதம் மேற்கொள்வதும், சனிக்கிழமை சனிபகவான் வழிபாடு செய்வதும் சிறப்பு.\nசந்திராஷ்டமம் — 31-05-2018 அதிகாலை 03.08 மணி முதல் 02-06-2018 மதியம் 03.35 மணி வரை மற்றும் 27-06-2018 காலை 09.31 மணி முதல் 29-06-2018 இரவு 10.06 மணி வரை.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள மிதுன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 2-ல் ராகு 8-ல் செவ்வாய் கேது சஞ்சரிப்பதும் மாத முற்பாதியில் சூரியன் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் நீங்கள் எதிலும் கவனமாக செயல்பட வேண்டிய காலமாகும். உடனிருப்பவர்களால் மனநிம்மதி குறையும். தொழில்- வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மறைமுக எதிரிகளால் போட்டி பொறாமைகள் அதிகரிக்க கூடும் என்றாலும் எந்தவித பிரச்சினைகளையும் உங்களது மன தைரியத்தால் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். கிடைக்க வேண்டிய புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் அனுகூலப் பலன்களும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் நிம்மதியை நிலை நாட்ட முடியும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. திருமண சுபகாரிய முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். பிள்ளைகள் வழியிலும் சிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. ஆடம்பரச் செலவுகளை குறைப்பதால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிட்டும். இம்மாதத்தில் எதையும் சிந்தித்து செயல்படுவதன் மூலமும் மற்றவர்களை அனுசரித்து செல்வதன் மூலமும் நற்பலன்களை அடையலாம். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்\nபரிகாரம் – பிரதோஷ காலங்களில் நந்தி பகவானை வணங்குவதும், முருக வழிபாடு செய்வதும் ��ிறப்பான பலனை கொடுக்கும்.\nசந்திராஷ்டமம் — 02-06-2018 மதியம் 03.35 மணி முதல் 05-06-2018 அதிகாலை 04.36 மணி வரை மற்றும் 29-06-2018 இரவு 10.06 மணி முதல் 02-07-2018 பகல் 11.10 மணி வரை.\nகடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்\nஅன்புள்ள கடக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சனி சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் லாபகரமான பலன்களை அடைவீர்கள். மாத முற்பாதியில் சூரியன், புதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளைப் பெறுவீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். சிலருக்கு வண்டி வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார்- உறவினர்களின் ஆதரவும் வருகையும் மகிழ்ச்சி தரும். திருமண முயற்சிகளில் தடை தாமதத்திற்கு பின் அனுகூலப் பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகளும் எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் யாவும் விரிவடையும். தொழில்- வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பதுடன் புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். இதுவரை இருந்த போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் சற்றே விலகுவதால் மனநிம்மதி ஏற்படும். கூட்டாளிகளின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். சிலருக்கு வெளியூர் வெளி நாடுகளுக்குச் சென்று பணிபுரியும் வாய்ப்பு உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் லாபகரமான பலன்கள் உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். மாணவர்கள் எதிர்பார்த்த உயர்வை அடைவார்கள்.\nபரிகாரம் – செவ்வாய்க்கிழமைகளில் முருக வழிபாடு செய்வதும், சஷ்டி விரதம் மேற்கொள்வதும் வாழ்வில் மேன்மையை உண்டாக்கும்.\nசந்திராஷ்டமம் — 05-06-2018 அதிகாலை 04.36 மணி முதல் 07-06-2018 மதியம் 03.48 மணி வரை.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்\nஅன்புள்ள சிம்ம ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சூரியன் இம்மாதம் 10, 11-ல் சஞ்சரிப்பதும் 6-ல் செவ்வாய் கேது சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் தொழில் வியாபார ரீதியாக உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் யாவும் மறையும். போட்டிகள் விலகும். இதுவரை இர���ந்த பிரச்சனைகள் குறையும். எடுக்கும் முயற்சியில் வெற்றிகளை அடைவீர்கள். தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெற்று எதிர்பார்த்த லாபம் கிட்டும். பொருளாதாரமும் மேலோங்கி இருக்கும். வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் விலகி அன்றாட பணிகளை சுறுசுறுப்புடன் செய்ய முடியும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். நல்ல வரன்கள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். சிலருக்கு சிறப்பான புத்திர பாக்கியம் அமையும். பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருக்கும். பெரிய தொகைகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். பொன் பொருள் சேரும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான அந்தஸ்துகளையும் பெற முடியும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண் பெற்று பெற்றோர்க்கு பெருமை சேர்ப்பார்கள்.\nபரிகாரம் – ராகு காலங்களில் துர்கையம்மனுக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்து வழிபட்டால் குடும்பத்தில் மங்களங்கள் உண்டாகும்.\nசந்திராஷ்டமம் — 07-06-2018 மதியம் 03.48 மணி முதல் 09-06-2018 இரவு 11.15 மணி வரை.\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள கன்னி ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 9-ல் புதன் 10-ல் சுக்கிரன் 11-ல் ராகு சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதுடன் எதிர்பாராத உதவிகளும் கிடைத்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குரு வக்ர கதியில் இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது சிறப்பு. கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அன்யோன்யம் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளின் ஆலோசனைகளால் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். தொழில் விருத்திக்காக எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடன் பணிபுரிபவர்களால் அனுகூலப் பலன் கிட்டும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படக்கூடும். அசையும் அசையா சொத்துக்களை வாங்கும் விஷயத்தில் வீண் செலவுகள் ஏற்படக்கூடும் என்பதால் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனம் செலுத்துவது நல்லது.\nபரிகாரம் –சனிக்கிழமைகளில் சனி பகவான் வழிபாடு செய்வதும், கோவில்களில் நல்லெண்ணெய் தானம் செய்வதும் மிகவும் நல்லது.\nசந்திராஷ்டமம் — 09-06-2018 இரவு 11.15 மணி முதல் 12-06-2018 அதிகாலை 02.41 மணி வரை.\nதுலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள துலா ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 4-ல் செவ்வாய் 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். நீங்கள் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. எளிதில் முடியக்கூடிய காரியங்கள் கூட தாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, தேவையற்ற அலைச்சல் டென்ஷன் போன்றவை ஏற்படக்கூடும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. முடிந்து வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. திருமண சம்பந்தமான சுப முயற்சிகளில் சிறு தடங்கலுக்குப் பின் அனுகூலப் பலன் கிடைக்கும். தெய்வ காரியங்களுக்காகவும், பொதுநலத் திட்டங்களுக்காகவும் சிறுசிறு செலவுகளைச் செய்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும், பலருக்கு ஆலோசனைகள் வழங்கக் கூடிய ஆற்றலும் உண்டாகும். மேலதிகாரிகளுடன் பேசும் போது நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம். தொழில் வியாபாரம் ச��ய்பவர்களுக்கு மந்த நிலை ஏற்பட்டாலும் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகும். பல புதிய வாய்ப்புகள் தேடி வரும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிப்பதால் சுக வாழ்வு பாதிப்படையும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நல்லது.\nபரிகாரம் – செவ்வாய்க்கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்வதும், பிரதோஷ காலங்களில் சிவ வழிபாடு செய்வதும் நற்பலன்களை அளிக்கும்.\nசந்திராஷ்டமம் — 12-06-2018 அதிகாலை 02.41 மணி முதல் 14-06-2018 அதிகாலை 03.26 மணி வரை.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை\nஅன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி செவ்வாய் 3-ல் கேது சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பது எல்லா வகையிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். உங்களது முயற்சிகளுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். குரு வக்ர கதியில் இருப்பதால் பணவரவுகளில் இருந்த தேக்கங்கள் விலகி தாராள தனவரவு உண்டாகி உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சியில் அனுகூலப் பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் தோன்றினாலும் பெரிய பாதிப்பு இருக்காது. குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. புத்திரர்கள் வழியாக சுப செலவுகள் ஏற்படும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் லாபம் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பும் அமையும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற முடியும். தொழில் வியாபாரத்திலும் எதிர்பார்த்த வகையில் லாபம் கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்கான நவீன கருவிகள் வாங்கும் முயற்சியில் வெற்றி கிட்டும். மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கும் ஆசிரியர்களுக்கும் பெருமை தேடி தருவார்கள்.\nபரிகாரம் – சிவ வழிபாடு செய்வதும், நவக்கிரகங்களில் ராகுவிற்கு மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவதும் நல்லது.\nசந்திராஷ்டமம் — 14-06-2018 அதிகாலை 03.26 மணி முதல் 16-06-2018 அதிகாலை 03.23 மணி வரை.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்\nஅன்புள்ள தனுசு ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சூரியன் மாத முற்பாதியில் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றங்களை அடைவீர்கள். இதுநாள் வரை இருந்த தடங்கல்கள் விலகி சகல விதத்திலும் முன்னேற்றம் உண்டாகும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். பொன் பொருள் சேரும். உங்களுக்கு இருந்த வந்த கடன் பிரச்சனைகளும் ஓரளவு குறையும். சேமிப்புகள் பெருகும். உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்து, விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உற்றார்- உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதத்திற்கு பின் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில்- வியாபாரத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகளும் விலகும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். வெளியூர் வெளி நாட்டு தொடர்புடையவற்றாலும் லாபங்கள் அதிகரிக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.\nபரிகாரம் – சஷ்டியன்று ஆறுமுக கடவுளுக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்து வழிபட்டால் எண்ணிய காரியம் நிறைவேறும்.\nசந்திராஷ்டமம் — 16-06-2018 அதிகாலை 03.23 மணி முதல் 18-06-2018 அதிகாலை 04.21 மணி வரை.\nமகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள மகர ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 5-ல் புதன் சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் சூரியன் 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதும் சிறப்பு என்பதால் பல்வேறு வகையில் சாதகமான பலன்களை அ���ைவீர்கள். இதுவரை இருந்த பிரச்சினைகள் விலகி முன்னேற்றங்கள் உண்டாகும். குரு வக்ர கதியில் இருப்பதால் சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணவரவுகள் சரளமாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து கொள்ள முடியும். கணவன்- மனைவி ஒருவரையொருவர் அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். பொருளாதார மேம்பாடுகளால் கடன்களும் படிப்படியாகக் குறைந்து நிம்மதி நிலவும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருந்தாலும் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படலாம். உணவு விஷயத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. உற்றார்- உறவினர்களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. தெய்வீக காரியங்களுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். தொழில்- வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்றாலும், அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டிய காலம் என்பதால் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. தொழிலாளர்களின் ஒத்தழைப்பால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த வேலை மாற்றம் இடமாற்றம் ஏற்படக்கூடும். மாணவர்கள் கல்வியில் உயர்வடைவார்கள்.\nபரிகாரம் – துர்கையம்மனுக்கு கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.\nசந்திராஷ்டமம் — 18-06-2018 அதிகாலை 04.21 மணி முதல் 20-06-2018 காலை 07.38 மணி வரை.\nகும்பம் அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன் 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பது அனுகூலமற்ற அமைப்பாகும். பணவரவுகளில் சற்று ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும் என்றாலும் 5-ல் சுக்கிரன் 6-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து எதையும் எதிர்கொள்வீர்கள். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகும் என்றாலும் பெரிய பிரச்சினைகள் ஏற்படாது. உடல் நிலையில் சிறுசிறு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படலாம். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் மிகவ���ம் கவனமுடன் நடந்து கொண்டால் நற்பலனை அடைய முடியும். தொழில்- வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். பெரிய முதலீடு கொண்டு செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து சென்றால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். எதிர்பாராத திடீர் தனச் சேர்க்கைகள் கிடைக்கப் பெறுவதால் மன மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். இருப்பினும் எந்த விஷயத்திலும் முன்னெச்சரிக்கையோடு செயல்படுவது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சலை குறைத்துக் கொள்ள முடியும். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது.\nபரிகாரம் – பிரதோஷ காலங்களில் விரதம் மேற்கொண்டு சிவ பெருமானை வழிபாடு செய்தால் வாழ்வில் துயரங்கள் குறையும்.\nசந்திராஷ்டமம் — 20-06-2018 காலை 07.38 மணி முதல் 22-06-2018 மதியம் 01.44 மணி வரை.\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\nஅன்புள்ள மீன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு மாத கோளான சூரியன் மாத முற்பாதியில் 3-ல் சஞ்சரிப்பதும் செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் எல்லா வகையிலும் ஏற்றத்தை தரக்கூடிய நல்ல அமைப்பாகும். தாராள தனவரவுகள் உண்டாகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். சுக்கிரன் 4, 5-ல் சஞ்சரிப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். கடன் பிரச்சினைகள் சற்றே குறையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். சிலருக்கு புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து சுபகாரியங்கள் சிறப்பாக கைகூடும். உற்றார் உறவினர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். உடன் பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணங்கள் தடையின்றி நிறைவேறும். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக செலவுகள் செய்வீர்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி மகிழ்ச்சி ஏற்படும். வெளியூர் பயணங்களாலும் அனுகூலம் கிட்டும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தாமதப்பட்டாலும் ஊதிய உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். மாணவர்கள் கல்வி மற்றும் விளையாட்டு துறைகளிலும் சிறந்து விளங்குவார்கள்.\nபரிகாரம் – வியாழக்கிழமைகளில் குரு தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.\nசந்திராஷ்டமம் — 22-06-2018 மதியம் 01.44 மணி முதல் 24-06-2018 இரவு 10.31 மணி வரை.\n03.06.2018 வைகாசி 20 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பஞ்சமி திதி உத்திராடம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கடகம் இலக்கினம். தேய்பிறை\n04.06.2018 வைகாசி 21 ஆம் தேதி திங்கட்கிழமை சஷ்டி திதி திருவோணம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கடகம் இலக்கினம். தேய்பிறை\n06.06.2018 வைகாசி 23 ஆம் தேதி புதன்கிழமை சப்தமி திதி சதயம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கடகம் இலக்கினம். தேய்பிறை\n10.06.2018 வைகாசி 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஏகாதசி திதி அசுவினி நட்சத்திரம் சித்தயோகம் காலை 08.30 மணி முதல் 10.00 மணிக்குள் கடகம் இலக்கினம். தேய்பிறை\n25.06.2018 ஆனி 11 ஆம் தேதி திங்கட்கிழமை திரயோதசி திதி அனுஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.30 மணி முதல் 10.30 மணிக்குள் சிம்ம இலக்கினம். வளர்பிறை\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarnet.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-08-23T05:24:42Z", "digest": "sha1:QQK5W3FUAPN3A3TT77HDTND67YXVULCN", "length": 6433, "nlines": 109, "source_domain": "www.tamilarnet.com", "title": "ஒரு அடார் லவ் தோல்விக்கு அவர்கள் தான் காரணம் - இயக்குனர் - TamilarNet", "raw_content": "\nஒரு அடார் லவ் தோல்விக்கு அவர்கள் தான் காரணம் – இயக்குனர்\nஒரு அடார் லவ் தோல்விக்கு அவர்கள் தான் காரணம் – இயக்குனர்\nஒரு தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட ஒரு அடார் லவ் இயக்குனர், படம் தோல்வியடைந்தது குறித்து காரணம் கூறியுள்ளார். #OruAdaarLove\nஒரு அடார் லவ் படத்தின் தோல்வி குறித்து இயக்குநர் ஒமர் ஒரு தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் பேசியுள்ளார். அவரும் படத்தில் நடித்த மற்றொரு நடிகையான நூரின் ஷெரிப்பும் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ஒமர்,\n“இந்தப் படத்தை தொடங்கும் போது ரோ‌ஷனும், பிரியாவும் கதையைப் பற்றி ஏதும் அறியாதவர்களாக இருந்தனர். எனக்கும் அது தான் தேவையானதாக இருந்தது. திடீரென அவர்களுக்கு கிடைத்த பிரபலம் நடிகர்களுக்கிடையே பிளவை ஏற்படுத்தியது. பிரியாவும், ரோ‌ஷனும் கதையை மாற்ற முற்பட்டனர். பலரும் அவர்களுக்கு அறிவுரை கூறியபோதும் அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை” என்று கூறினார்.\nபிரியா காட்சிகளை மாற்றியதால் நூரின் பங்குபெறும் காட்சிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார். அவர் ஏற்படுத்திய மாற்றம் தான் படத்தின் தோல்விக்கு காரணம் என்று ஒமர் கூறியுள்ளார்.\nஒரு அடார் லவ் பற்றிய செய்திகள் இதுவரை…\nPrevious இசையோடு சரியான உச்சரிப்பில் மொழியும் இணையும் போதுதான் அது அழகு – இமான்\nNext பிரபல இயக்குனருடன் மீண்டும் இணையும் டாப்சி\nஎழுக தமிழ் பரப்புரைகள்- நல்லூரில் ஆரம்பம்\nஇ.போ.ச. பேருந்து விபத்து- 22 பேர் காயம்\nகுடா­நாட்­டில் 100 மில்லி மீற்­றருக்கும் அதிக மழை­வீழ்ச்சி எதிர்பார்ப்பு\nமைத்­தி­ரி­யுடன்- கூட்­ட­மைப்பு இன்று முக்­கி­ய­ பேச்சு\nதினத்தில் சென்னைக்கு இனிப்பான செய்தி\nமுகிலன் வழக்கு முடித்து வைத்த நீதிமன்றம்\nபிக்பாஸில் கவீன் முன்பே லொஸ்லியாவை புகழ்ந்து தள்ளிய முகேன்\nபிக்பாஸ் மதுமிதாவுக்கு உண்மையில் நடந்தது என்ன\nஎழுக தமிழ் பரப்புரைகள்- நல்லூரில் ஆரம்பம்\nகதை திருட்டு வருத்தமளிக்கிறது- பாக்யராஜ்\nஅமேசான் காட்டில் பயங்கர தீ -வருத்தம் தெரிவித்த பாலிவுட் பிரபலங்கள்\nஇ.போ.ச. பேருந்து விபத்து- 22 பேர் காயம்\nKLIA தொழில்நுட்ப கோளாறு – இன்னும் தீர்க்கப்படவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2015/09/17092015.html", "date_download": "2019-08-23T05:14:04Z", "digest": "sha1:B2QXEZNGAAKI2P4K5LER6CSP5SQ3SQVL", "length": 26944, "nlines": 192, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: திருவெண்காட்டில் விநாயகப்பெருமானின் திரு அவதாரத்திருநாள் ஆவணிச் சதுர்த்தி ! ! ! 17.09.2015", "raw_content": "\nதிருவெண்காட்டில் விநாயகப்பெருமானின் திரு அவதாரத்திருநாள் ஆவணிச் சதுர்த்தி \nஆவணி மாதம் வரும் 'சதுர்த்தி' திதியை 'விநாயகர் சதுர்த்தி' என்று அழைக்கின்றோம். அன்றைய தினம் நாம் விரதமிருந்து முறையாக ஆனை முகனை வழிபட்டு அருகிலிருக்கும் விநாயகர் ஆலயங்களுக்குச் சென்று அருகம்புல் மாலையிட்டு கணபதியைக் கொண்டாடினால், பெருகும் பொன்னை அள்ளி அவர் பெருமையுடன் நமக்களிப்பார்.\nஎந்தவொரு காரியத்தை தொடங்கினாலும், விநாயகரை வழிபட்டுத் தான் நாம் தொடங்குவது வழக்கம். 'பிள்ளையார் சுழி' போட்டு நாம் எழுதும் எழுத்துக்களுக்கு நல்ல பலன் கிடைக்கிறது. எனவே, தான் 'மூல கணபதி' என்று அவரை நாம் வர்ணிக்கின்றோம்.\nஆவணி மாதத்துப் பூர்வ பக்கச் சதுர்த்தி, விநாயகப்பெருமான் திருவவதாரம் செய்த தினமாகையால் விநாயக விரதத்திற்கும், வழிபாட்டிற்கும் சிறந்த நாளாகும். ஆவணி மாத வளர்பிறைச் சதுர்த்தியில் அனுட்டிக்கப்படும் விநாயக சதுர்த்தி விரதம், மற்றும் விரத பலனிலும் பார்க்கக் கூடுதலான பலனை நல்கும் எனச்சமய நூல்கள் சாற்றுகின்றன.\nபிடி அதன் உரு உமை கொளமிகு கரியது\nவடிகொடு தனது அடி வழிபடும் அவர் இடர்\nகடிகணபதி வர அருளினன் மிகு கொடை\nவடிவினர் பயில்வலி வலம் உறை இறையே.\nகணங்களுக்கு எல்லாம் அதிபதியாவதால் அவரை 'கணபதி' என்று சொல்கின்றோம். எனவே, நாம் 'தேவ' கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், 'மனித' கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், 'அசுர' கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், அனைவரும் வணங்க வேண்டிய தெய்வமாக விளங்குபவர் ஆனைமுகப் பெருமானாகும்.\nஅந்த ஆனைமுகனுக்கு உகந்த மாதம் தான் 'ஆவணி' மாதமாகும். அந்த திருநாள் ஆவணி மாதம் 31ம் தேதி வியாழக்கிழமை (17.09.2015) அன்று வருகிறது. அன்றைய தினம் பிள்ளையாரை வழிபட்டால் எல்லா பாக்கியங்களும் நமக்கு கிடைக்குமென்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. எங்கே எதில் கூப்பிட்டாலும், கும்பிட்டாலும் காட்சி தருபவர் பிள்ளையார்.\nமஞ்சள் பொடியிலும் காட்சி தருவார். சாணத்திலும் காட்சி கொடுப்பார். வீட்டிலும் வழிபாடு செய்யலாம். விக்ரகம் வைத்திருக்கும் ஆலயத்திற்கும் சென்று வழிபாடு செய்யலாம். தும்பிக்கை வைத்திருக்கும் அந்த தெய்வத்தை முழு நம்பிக்கையோடு நாம் வழிபட்டால், இன்பங்கள் அனைத்தும் இல்லம் வந்து சேரும்.\nஇந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை\nநந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை\nபுந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.\nதுன்பங்கள் தூர விலகி ஓடும். 'சதுரம்' என்றால் நான்கு பக்கங்களும் பூர்த்தியாகிய அமைப்பாகும். எனவே, வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாக, நாம் சதுர்த்தி விரதம் மேற்கொள்ள வேண்டும்.\nஅன்றைய தினம் அப்பம், கொழுக்கட்டை, மோதகம், அவல் பொரி, சர்க்கரைப் பொங்கல், சுண்டல், கொய்யாப் பழம், விளாம்பழம் போன்றவற்றை விநாயகருக்கு படைத்து வழிபட வேண்டும். அவருக்கு பிடித்த இலை அருகம்புல், வன்னி இலை, வில்வ இலை. அவருக்கு பிடித்த மலர்கள் தும்பைப் பூ மல்லிகைப் பூ, செண்பகப்பூ, செம்பருத்திப் பூ, எருக்கம் பூ ஆகியவையாகும்.\nஅவருக்கு முன்னால் தோப்புக் கரணம் போட்டு, தலையில் குட்டிக் கொள்வது வழக்கம். 'தோர்பிகர்ணம்' என்பதே 'தோப்புக் கரணம்' ஆயிற்று. 'தோர்பி' என்றால் கைகளினால் என்று பொருள். 'கர்ணம்' என்றால் 'காது' என்று பொருள். கைகளினால் காதைப் பிடித்துக் கொள்ளுதல் என்பது இதன் முழுப் பொருளாகும்.\nஓரானைக் கன்றை உமையாள் திருமகனை\nபோரானைக் கற்பகத்தைப் பேணினால் வாராத\nபுத்தி வரும் வித்தை வரும் புத்திர சம்பத்து வரும்\nசத்தி தரும் சித்தி தருந்தான்\nகஜமுகாசூரன் என்ற அரசனுக்கு முன்னால் தேவர்கள் பயத்துடன் தலையில் குட்டிக் கொண்டனர். அந்த அசுரனை விநாயகர் அழித்தார். எனவே, விநாயகர் முன்பும் தேவர்கள் பக்தியுடன் அதே தோப்பு கரணத்தைப் போட்டனர். அந்த பழக்கமே இப்பொழுதும் நடைமுறைக்கு வந்ததாக சொல்வர்.\nவிநாயகருக்கு உகந்த நாட்கள் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமையாகும். திதிகளில் சதுர்த்தி திதி அவருக்கு உகந்த திதியாகும். அவருக்கு படைக்கும் ஒவ்வொரு பொருளிலும் அர்த்தம் இருக்கிறது. மோதகம் படைப்பதன் காரணம், மோதும் அகங்கள் (மனங்கள்) இருக்கக் கூடாது.\nவாக்கு உண்டாம் நல்ல மணமுண்டாம் மாமலரான்\nநோக்கு உண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு\nதுப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்\nஎல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை வலியுறுத்தித் தான் மோதகத்தைப் படைக்கிறோம். குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் ஏற்படாமலிருக்க மோதக நிவேதனம் செய்ய வேண்டும். துன்பங்கள் சிதறி ஓட சிதறுகாய் உடைக்க வேண்டும்.\nகொய்யாப் பழம் என்றாலும், அது மரத்திலிருந்து கொய்த பழம் தான். விளாம் பழம் என்றாலும் அது விழுந்�� பழம் தான். கடினமான ஓட்டிற்குள் இனிய கனியிருக்கும். கடினமான உழைப்பிற்கு பிறகு கனிவான வாழ்க்கை இருப்பதை இது எடுத்துக் காட்டுகிறது.\nதிருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்\nபெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்\n'அவல்' குசேலனை குபேரனாக்கிய பொருள். எனவே, அவல் பொரி கடலையை ஆனைமுகனுக்கு அர்ப்பணித்து கணபதி கவசம் பாடினால், மனம் மகிழும் வாழ்க்கை கிட்டும். மக்கள் போற்றும் செல்வாக்கும் வந்து சேரும். ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி, அர்த் தாஷ்டமச் சனி ஆகியவற்றின் பிடியில் சிக்கியவர்களுக்கு அருள் கொடுப்பவர் ஆனைமுகப் பெருமானாகும்.\nசனி அவரைப் பிடிக்க வரும் பொழுது, 'இன்று போய் நாளை வா' என்று எழுதி வைக்க சொல்லி தந்திரத்தைக் கையாண்ட தலைவன் விநாயகனாகும். அப்படிப்பட்ட விநாயகருக்கு உகந்த சதுர்த்தியில் விரமிருந்து அவரை வழிபட்டால் செல்வச் செழிப்பு மேலோங்கும். தொழில் வளம் பெருகும். மக்கட்பேறு கிட்டும். காரிய வெற்றி உண்டாகும்.\nபாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை\nநாலும் கலந்து உனக்கு நான் தருவேன் - கோலம்செய்\nதுங்கக் கரி முகத்துத் தூமணியே நீ எனக்குச்\nசங்கத் தமிழ் மூன்றும் தா.\nபுத்தி கூர்மை ஏற்படும். நல்ல வாழ்க்கை அமையும். எள்ளுருண்டையை நிவேதனம் செய்தால் சனி பகவானின் பாதிப்பிலிருந்து விடுபட இயலும். தோப்புக்கரணம் போடுவதால் மூட்டுகால் வலிமை பெற்று ஆரோக்யத்தை வழங்கும்.\nஎனவே தான் 'வேழ முகத்து' விநாயகரைத் தொழ வாழ்வு மிகுந்து வரும் என்றும், 'வெற்றி முகத்து' வேழவனைத் தொழ புத்தி மிகுந்து வரும்... என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். கனவுகளை நனவாக்கும் ஸ்ரீ சித்திவிநாயகப் பெருமான் யாழ்ப்பாண மாவட்டம் மண்டைதீவு திருவெண்காட்டில் வீற்றிருந்து திருவருள்பாலிக்கின்றார்.\nஓம் கம் கணபதயே நமஹ...\nமேன்மைகொள் சைவநீதி . . . \nவிளங்குக உலகமெல்லாம் . . . \nஇன்பமே சூழ்க . . . \nஎல்லோரும் வாழ்க . . . \nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இர���சிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/6779/amp", "date_download": "2019-08-23T04:39:23Z", "digest": "sha1:P7GYWQB5XBJ5ERYGIHH7ALBEN6Y5LLAS", "length": 9077, "nlines": 97, "source_domain": "m.dinakaran.com", "title": "அபாகஸில் தேசிய சாதனை! | Dinakaran", "raw_content": "\nகலைமதி முதலாம் வகுப்பு படிக்கும் மாணவி. இந்தாண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதம் சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான அபாகஸ் போட்டியில் “டாப்பர் ஆஃப் டாப்பர்”, “சாம்பியன் ஆஃப் சாம்பியன்” என்ற பட்டத்தை பெற்றுள்ளார். மேலும் அபாகசில் உள்ள அனைத்து படிகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.\nசிறு வயதிலேயே “ஹைரேஞ்ச்” எனும் சாதனை புத்தகத்தில் இடம் பெற்று சாதனை புரிந்துள்ளார். கலைமதி தன்னுடைய மூன்று வயதில் அபாகஸ் பயிற்சியில் சேர்ந்துள்ளார். அப்போதே அபாகஸின் மூன்று நிலைகளில் தேர்ச்சி பெற்று, பள்ளியில் கணிதப் பாடத்தி���ும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளார்.\nஇரண்டு மற்றும் மூன்று இலக்கு எண்களில் கூட, கணித செயல்பாடுகளை எளிமையாகவும், விரைவாகவும் செய்ய முடிகிறது. இவர் ஐந்து வயது இருக்கும் போது, அபாகசின் ஒன்பது படி நிலைகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளார். இவரது திறனை “ஹைரேஞ்ச்” எனும் உலக சாதனை புத்தகம், ‘மிகச் சிறிய வயதில், அபாகசின் அனைத்து படி நிலைகளையும் வென்ற குழந்தை’ என்று பதிவு செய்து பாராட்டி உள்ளது.\nமாணவ, மாணவிகளின் சாதனைகள் குறித்து ஆல்வின் சர்வதேச பள்ளியின் தலைவர் ந.விஜயன் கூறுகையில், ‘‘ஒரு குழந்தையை நல்வழிப்படுத்துபவர்கள் இரண்டு பேர். அவர்கள் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள். குழந்தைகள் பெற்றோர்களைவிட பள்ளியில்தான் தன் அன்றாட வாழ்வில் அதிகம் செலவிடுகின்றனர்.\nஅதனைப் பயனுள்ளதாக மாற்றிக்கொடுக்க வேண்டியது ஒவ்வொரு ஆசிரியரின் கடமை. ஏன் அந்தந்த பள்ளியின் கடமை என்றே கூற வேண்டும்.\nஇங்கு படிக்கும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் நாங்கள் பாடக்கல்விக்கு அடுத்து அவர்களின் தனித்திறமையை வளர்ப்பதற்கு ஊக்குவிப்பு அளிக்கிறோம்.\nஉதாரணமாக, ஒவ்வொரு மாணவருக்கும் யோகா, கராத்தே, சிலம்பம், வில் வித்தை, ரைஃபிள் ஷூட்டிங், ஸ்கேட்டிங், நடனம், இசை... போன்ற தனித்திறமை வாய்ந்த பல்வேறு திறன் கலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். அவற்றை திறமை வாய்ந்த பயிற்றுநர்கள் மூலம் கற்றுக் கொடுக்கிறோம்.\nஅதில், எந்தத் துறையில் மாணவர்கள் சிறந்து விளங்குகின்றனர் என்பதை ஆராய்ந்து, அதற்கு ஏற்ற வகையில் தனிப்பட்ட முறையிலும் பயிற்சியளித்து\nவருகிறோம். இதனால், அவர்களின் கல்வியுடன் தனித்திறமையும் மேலோங்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை’’ என்றார்.\nபெண் சொல்வதைத்தான் உலகம் நம்புமா\nகல்லிலே கலை வண்ணம் கண்டாள்\nசஹானா சாரல் தூவுதோ...இளையராஜா சார் மாதிரி இசையமைப்பாளரா வரணும்\nசுயசக்தி விருதுகள்... வாருங்கள் விருதினை அள்ளுங்கள்...\nவெற்றிக் கோப்பைகளுடன் வீல்சேர் கூடைப்பந்து வீராங்கனைகள்\nபெண் குழந்தைகளுக்கு என்னவெல்லாம் : செய்துத்தர வேண்டும்\nஆம்பூர் பிரியாணிக்கு நான் அடிமை\nதுக்க புத்ரி மட்டுமல்ல, வெற்றி நாயகியும் கூட... ‘ஊர்வசி’ சாரதா\nஉலகின் சிறந்த வீரர்களை வெல்வேன்\nநான் கட்டியக்காரி - தியேட்டர் ஆர்டிஸ்ட் ரோகிணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/india-waiting-to-create-new-record", "date_download": "2019-08-23T04:57:16Z", "digest": "sha1:63S6OXQQS45FU5LZCAJKHABPVJRE5FRQ", "length": 10828, "nlines": 114, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "பாகிஸ்தான் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் இந்தியா!!", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nகிரிக்கெட் தொடங்கிய காலத்தில் இருந்தே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகளுக்கு ரசிகர்களிடையே பெரும் எதிஎதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தொடக்கத்திலிருந்தே எலியும், பூனையுமாக இருந்து வருகின்றனர். பாகிஸ்தான் அணி உலக சாதனை ஒன்றை தன்வசம் வைத்துள்ளது. ஆனால் தற்போது இந்தியா அந்த சாதனையை முறியடிக்க காத்திருக்கிறது. அதைப் பற்றி இங்கு விரிவாக காண்போம்.\nசமீப காலமாக இந்திய அணி கிரிக்கெட் விளையாட்டில் பெரும் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதுவும் குறிப்பாக கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைக்கு பின்னர் இந்திய அணி பல சாதனைகளை முறியடித்து வருகிறது. சொந்த மண்ணிலும், அயல்நாட்டு மண்ணிலும் சிறப்பாக விளையாடி தொடரை கைப்பற்றி சாதனை படைத்து வருகிறது.\nகுறிப்பாக தற்போது இந்திய அணி நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அந்த ஒருநாள் தொடரையும் கூட 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி புதிய சாதனையைப் படைத்தது இந்தியா.\nபாகிஸ்தான் அணியும் கடந்த சில மாதங்களாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக டி-20 போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது. பாகிஸ்தான் அணி டி-20 போட்டிகளில் கடைசி 10 தொடர்களில் எந்த தோல்வியும் அடையாமல் புதிய உலக சாதனையை தன்வசம் வைத்துள்ளது. ஆனால் அந்த சாதனையை தற்போது முறியடிக்க இந்தியாவிற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் பாகிஸ்தானின் இந்த உலக சாதனைக்கு இப்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது தென் ஆப்பிரிக்க அணி. பாகிஸ்தான் அணி தற்போது தென் ஆப்பிரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.\nகடந்த மூன்று வருடங்களாக சேஸிங்கில் தோல்வியை சந்திக்காக பாகிஸ்தான், கேப் டவுனில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தது.\nநேற்று நடைபெற்ற 2-வது ஆட்டத��தில் 189 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணியால் 181 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை 0-2 என இழந்துள்ளது. இதன்மூலம் பாகிஸ்தான் அணி தொடர்ந்து டி-20 தொடரை கைப்பற்றி சாதனைப்படைத்து வந்ததற்கு தென்ஆப்பிரிக்கா தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்த சாதனையை முறியடிக்க இந்தியாவிற்கு தற்போது பெரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nஇந்திய அணியும் கடைசி 10 டி-20 தொடர்களில் எந்த தோல்வியும் அடையவில்லை. தற்போது இந்திய அணி நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடரின் முதல் போட்டி நாளை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடரை மட்டும் இந்திய அணி கைப்பற்றி விட்டால் பாகிஸ்தானின் இந்த சாதனையை முறியடித்து, புதிய உலக சாதனையை இந்தியா படைக்கும். ஆனால் இந்தியா இந்த தொடரை கைப்பற்றுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nஉலகக் கோப்பை 2019 : ஓடிஐ இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் சாதனையை உடைக்க காத்திருக்கும் 4 வீரர்கள்.\nஉலகக் கோப்பை வரலாற்றில் ஒரு சீசனில் அதிக ரன்களை குவித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ள 4 கிரிக்கெட் வீரர்கள்\nமேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்திய அணிகள் மோதும் டி20 தொடரில் முறியடிக்க வாய்ப்புள்ள 3 சாதனைகள்\nஉலகக் கோப்பை 2019: ஒருங்கிணைந்த இந்தியா-பாகிஸ்தான் xi\nசோதனைக்குள்ளான சச்சின் டெண்டுல்கரின் சாதனை\n2019 உலகக்கோப்பை இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் பாகிஸ்தானின் தோல்விக்கான 3 காரணங்கள்\nதொடர்ச்சியான ஒருநாள் சதங்களில் தனது சாதனையை யார் முறியடிக்க முடியும் - குமார் சங்கக்காரா\nஇந்தியாவை அச்சுறுத்த காத்திருக்கும் 3 பாகிஸ்தான் வீரர்கள்\nஉலக கோப்பை 2019: இந்திய அணிக்கு காத்திருக்கும் பேராபத்து\nஇந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதல் போட்டி விவரம், விளையாடும் 11.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.connectgalaxy.com/blog/view/351576/tvs-jupter-zx", "date_download": "2019-08-23T05:32:22Z", "digest": "sha1:NHWG54QF4MTIWRNMN654LHQZQMBT6TZC", "length": 6958, "nlines": 110, "source_domain": "www.connectgalaxy.com", "title": "TVS Jupter ZX : Connectgalaxy", "raw_content": "\nடிவிஎஸ் நிறுவனம் இரண்டு வகையான ஜூபிடர் இசட்எக்ஸ் ஸ்கூட்டர்கள் டிரம் மற்றும் டிஸ்க் பிரேக்களை கொண���டாதாக இருக்கும். டிரம்-பிரேக் மாடல்களின் விலை 56 ஆயிரத்து 93 ரூபாய் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. முன்புற டிஸ்க் பிரேக்களுடன் கூடிய வெர்சன்கள் 58 ஆயிரத்து 645 ரூபாய் விலையில் கிடைக்கிறது.\nஇரண்டு ஸ்கூட்டர்களும் டிவிஎஸ் வெர்சன்களின் ஒருங்கிணைந்த பிரேக்களுடன், SBT என்று அழைக்கப்படும் பிரேக்களும் பொருத்தப்பட்டுள்ளது. இசட்எக்ஸ் வகைகள் தற்போது அதிக வசதிகளுடன், எல்இடி ஹெட்லைட் மற்றும் டிகி-அனலாக் இன்ஸ்டுரூமென்ட் கிளச்சர்களை உள்ளடக்கியதாக இருக்கும்.\nமற்ற மாற்றங்களாக இசட்எக்ஸ் ஸ்கூட்டர்களில், ஒருங்கிணைக்கப்பட்ட எல்இடி ஹெட்லைட், டிகி-அனலாக் இன்ஸ்டுரூமென்ட் கிளச்சர் மற்றும் புதியதாக அட்ஜெஸ்ட் செய்து கொள்ளத்தக்க மோனோஷாக்மும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த வசதிகள் இதற்கு முன்பு வெளிவந்த ஜூபிடர் மாடல்களில் இருந்த போதும், டாப் ஸ்பெக் கிராண்டே வெர்சனில் மட்டும் இவை தற்போது இடம் பெறவில்லை.\nஇருந்த போதும், கிராண்டேகளில் தனித்துவமிக்க அலாய் வீல்கள், சீட் கவர் பார்டன் மற்றும் குரோம் டிரிம் பிஸ்களுடன் கூடிய உபகரணங்களும் பொருத்தப்பட்டுள்ளது.\n2019 ஜூபிடர் இசட்எக்ஸ் ஸ்கூட்டர்கள் மட்டும் இரண்டு கலர் ஸ்கீமில் கிடைக்கிறது. அதாவது, ஸ்டார்லைட் ப்ளு மற்றும் ராயல் ஒயின் கலர்களில் கிடைகிறது. அனைத்தும் ஏற்கனவே உள்ள மாடல்களில் உள்ளதை போன்றே இசட்எக்ஸ் வகைகளிலும் இருக்கிறது. இவை 109.7cc, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின்களுடன் 8hp மற்றும் 8.4Nm பீக் டார்க்கில் இயங்கும்.\nபுதிய வெர்சன்களுடன் டிவிஎஸ் நிறுவனம், நேரடியாக 110cc ஆக்டிவா 5G பைக்களுக்கு போட்டியாக இருப்பதுடன், எல்இடி ஹெட்லைட் மற்றும் டிகி-அனலாக் கேஜ்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆக்டிவா 5G ஸ்கூட்டர்களின் விலை சற்று குறைவாக விலையில் 54 ஆயிரத்து 632 (டிரம் பிரேக்குடனும்) மற்றும் 56 ஆயிரத்து 497 ரூபாய் விலையில் (டிஸ்க் பிரேக்குடனும்) கிடைக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/17004145/Prosperous-politics-will-take-me-forwardMake-Success.vpf", "date_download": "2019-08-23T05:35:08Z", "digest": "sha1:F4BKUKXSEKPRWREKPZP5ZU3PYQEN5YJ7", "length": 17768, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "\"Prosperous politics will take me forward Make Success \" || “நேர்மையான அரசியலை முன்னெடுத்து செல்லும் என்னை வெற்றி பெற செய்யுங்கள்”தமிழிசை சவுந்தரராஜன் பிரசாரம்", "raw_content": "Sections செய்திகள் ��ிளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n“நேர்மையான அரசியலை முன்னெடுத்து செல்லும் என்னை வெற்றி பெற செய்யுங்கள்”தமிழிசை சவுந்தரராஜன் பிரசாரம் + \"||\" + \"Prosperous politics will take me forward Make Success \"\n“நேர்மையான அரசியலை முன்னெடுத்து செல்லும் என்னை வெற்றி பெற செய்யுங்கள்”தமிழிசை சவுந்தரராஜன் பிரசாரம்\n“என் மீது எந்த குற்ற வழக்கும் கிடையாது. நேர்மையான அரசியலை முன்னெடுத்து செல்லும் என்னை வெற்றி பெற செய்யுங்கள்” என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.\n“என் மீது எந்த குற்ற வழக்கும் கிடையாது. நேர்மையான அரசியலை முன்னெடுத்து செல்லும் என்னை வெற்றி பெற செய்யுங்கள்” என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.\nதூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று காலையில் செய்துங்கநல்லூர் அருகே உள்ள வி.கோவில்பத்து பகுதியில் இருந்து இறுதிக்கட்ட பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து விட்டிலாபுரம், அனவரதநல்லூர், வசவப்பபுரம், வல்லநாடு, முறப்பநாடு, தெய்வச்செயல்புரம், புதுக்கோட்டை பகுதிகளில் தீவிர வாக்கு சேகரித்தார். மாலையில் தூத்துக்குடி 3-வது மைல், சிதம்பரநகர், பிரையண்ட்நகர், போல்டன்புரம், வி.இ.ரோடு, சுகம் ஓட்டல், பழைய பஸ் நிலையம், குரூஸ்பர்னாந்து சிலை உள்பட மாநகரம் முழுவதும் தீவிர பிரசாரம் செய்தார். மாலை 6 மணிக்கு அண்ணாநகர் 7-வது தெரு சந்திப்பு பகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்தார்.\nபிரசாரத்தின்போது தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-\nஇந்த மண்ணின் மகளாக நான் உங்களை தாமரை சின்னத்தில் வாக்களிக்க கேட்டுக்கொள்கிறேன். எனக்கு எதிராக போட்டியிடும் கனிமொழியை அறிமுகம் செய்து மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிக்க சென்றபோது, எந்த தைரியத்தில் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடி வந்தார். தோற்று போவதற்காக வந்தாரா என்று கேட்டு இருக்கிறார். இந்த மண் தமிழிசையின் சொந்த மண். இங்கு வர எனக்கு யாரும் துணிச்சல் தர தேவையில்லை. நான் பா.ஜனதாவின் மாநில தலைவர். எனது கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்னர், நான் மரியாதையாக இந்த தொகுதிக்கு வந்து சேர்ந்தேன். ஆனால் கனிமொழி நேர்முக தேர்வுக்கு சென்றபோது கனிமொழி தூத்துக்குடியில் போட்டியிட விண்ணப்பித்ததால் மற்ற யாரையும் விண்ணப்பிக்க விடுவதில்லை என்று அவர்கள் சொ��்கிறார்கள். உங்கள் கட்சிக்காரர்கள் வேண்டுமானால் கனிமொழிக்கு பயந்து கொண்டு அவர் போட்டியிடும் தொகுதிக்கு வராமல் இருக்கலாம். ஆனால் இந்த தமிழிசை சவுந்தரராஜன் பனங்காட்டு நரி. எந்த சலசலப்புக்கும் அஞ்ச மாட்டேன்.\nஎனது அரசியல் வாழ்க்கை சுலபமானது இல்லை. தனது சொந்த தந்தையை விடுத்து நான் மதிக்கும் ஒரு கட்சியில் இணைந்து 20 ஆண்டுகள் கடுமையான உழைப்பிற்கு பின் இந்த கட்சியின் தலைவராக இருக்கிறேன். ஆனால் கனிமொழி 12 ஆண்டுகளுக்கு முன்பு ராஜ்யசபா எம்.பி. அந்த பதவி எதனால் கிடைத்தது கருணாநிதியின் மகள் என்பதால் கிடைத்தது. மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற சேவை மனப்பான்மை இருந்திருந்தால் நான் பாராட்டி இருப்பேன். ஆனால் உங்களுக்கு கிடைத்த அந்த வாய்ப்பை ஊழல் செய்யவே பயன்படுத்தினீர்கள். எனக்கு கோவில் முகவரியும், தொண்டர்கள் முகவரியும் தெரியும். ஆனால் ஊழல் செய்துவிட்டு செல்லும் திகார் சிறையின் முகவரி தெரியாது.\nதூத்துக்குடி மக்கள் விவரம் அறிந்தவர்கள். ஊழல்வாதிகளை இந்த தேசிய மண் ஏற்றுக்கொள்ளாது. 20 ஆண்டுகள் அரசியல் வாழ்க்கையில் ஒருமுறை கூட மக்கள் பிரதிநிதி ஆகவில்லை. நீங்கள் எனது அரசியல் வாழ்க்கைக்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டும். தூத்துக்குடியை பற்றி எனக்கு மிகப்பெரிய கனவு இருக்கிறது. எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். தூத்துக்குடியில் அனைத்தும் கிடைக்கிறது. இங்கு கிடைக்கும் பொருட்கள் தொடர்பாக தொழிற்சாலை அமைத்து இங்குள்ள ஏழை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என்ற கனவு என்னிடம் உள்ளது. இங்குள்ள தண்ணீர் தேவைக்காக கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்டத்தை நம்மால் செயல்படுத்த முடியும். இங்குள்ள இளைஞர்களுக்கு ஒரு தகவல் தொழில்நுட்ப பூங்கா தேவை.\nகோவிலுக்கு போவதை கேவலமாக நினைக்கும் கனிமொழியை ஆன்மிக மண்ணான தூத்துக்குடி ஒப்புக்கொள்ளாது. ஆனால் அவரின் அம்மாவை ரகசியமாக திருச்செந்தூர் கோவிலுக்கு அனுப்பி பூஜை செய்ய சொன்னார். அப்படி என்றால் இறைவன் உங்களுக்கு தேவையான நேரம் மட்டும் வேண்டும். மற்ற நேரங்களில் பகுத்தறிவை பேசுகிறீர்கள். பொதுமக்களுக்கு சேவை செய்ய காத்திருக்கிறேன். என் மீது எந்த குற்ற வழக்கும் கிடையாது. நேர்மையான அரசியலை முன்னெடுத்துக்கொண்டு செல்லும் எனக்கு தாமரை சின்ன��்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.\nஇவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.\nஇந்த பிரசாரத்தில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., த.மா.கா. மாநில செயலாளர் மால்மருகன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. போரூர் அருகே சுடுகாட்டில் கழுத்தை அறுத்து ரவுடி கொலை\n2. மதுரையில் ஓட, ஓட விரட்டி நடந்த பயங்கரம், ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் சிக்கிய சிறுவர்கள்\n3. நன்கொடை கொடுக்காததால் தம்பதியை தாக்கிய 4 பேர் கைது\n4. தூத்துக்குடியில் பழிக்குப்பழியாக பயங்கரம், ரியல் எஸ்டேட் அதிபர் சரமாரி வெட்டிக் கொலை\n5. நகைக்கடையில் புகுந்து சுட்டுக் கொல்ல முயன்ற கொள்ளையர்களை விரட்டி அடித்த வீரத்தம்பதி நாற்காலிகளை தூக்கி வீசி எறிந்தனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/10/05/", "date_download": "2019-08-23T04:51:34Z", "digest": "sha1:SKDWDHXAAQXQQQ6YSUFEYLQ2JOYR2U2Y", "length": 13607, "nlines": 159, "source_domain": "chittarkottai.com", "title": "2012 October 05 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஅழகு சாதனங்களின் வழியாக உடலில் நுழையும் ரசாயனங்கள்\nமனஅழுத்தத்தைப் போக்க வழி என்ன\nசிறுநீரக செயலிழப்பை கண்டறிவது எப்படி\nஆலிம்சா முஸாபருக்கு கஞ்சி வாங்கிட்டு வரச் சொன்னாக\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,502 முறை படிக்கப்பட்டுள்ளது\nநேரடி ஒளிபரப்பு: புனித ஹஜ் செயல்முறை விளக்கம்\nபுனித ஹஜ் செயல்முறை விளக்க வகுப்பு இன்ஷா அல்லாஹ் நமது இணைய தளத்தில்நேரடி தொடர் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது என்பதை அறியத்தருகிறோம்\nநாள்: அக்டோபர் 05, 2012 வெள்ளிக்கிழமை.\nநேரம்: காலை 09.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை (சவுதி நேரம்)\nவழங்குவோர்: இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டி மையம் (IDGC), தம்மாம், சஊதி அரேபியா.\nமுந்தைய ஒளிபரப்பு நிகழ்ச்சிகளைப் பார்க்க கிளிக் செய்யவும்…\nமுதல் அமர்வு . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,299 முறை படிக்கப்பட்டுள்ளது\n“வேளையில் அடிக்கடி ஆர்வம் குறைகிறதா காரணமேயில்லாமல் சலிப்பாய் இருக்கிறதா ஒரு விஷயத்தைப் பாதியிலே விட்டு விட்டு சிறிது நேரம் எங்கோ வெறித்து நோக்கிவிட்டு மீண்டும் தொடர்கிறீர்களா” வரிசையாய் கேள்விகள் கேட்டார் அந்த மனநல நிபுணர்.\n” பதில் சொல்லிக் கொண்டே வந்தவருக்கு எதிர்பார்ப்பு கூடியது. அறிகுறிகளையெல்லாம் சரியாய்ச் சொல்கிறார். தனக்கிருக்கும் நோயையும் சரியாக சொல்வார் என்று.\nநீங்கள் நலமாக இருக்கிறீர்கள். உங்களுக்கு எந்த சிகிச்சையும் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nSpam – எரிதங்கள் (ஒரு விளக்கம்)\nநீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி\nசமையல் கேஸ் தட்டுப்பாடு… சமாளிக்கும் சூத்திரங்கள் \n30 வகை ஈவ்னிங் ஸ்நாக்ஸ்\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 4\nசெல் போன் நோய்கள் தருமா\nமறந்து போன நீர்மேலாண்மை… தவிப்பில் தலைநகரம்\nவாடியில் இஸ்லாமிய சூரியன் உதயமாகியது\nநமது கடமை – குடியரசு தினம்\nநோபல் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்\nஊழல் மலிந���த நாட்டில் ஓர் ஆங்கில அதிகாரி\nமிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/%E0%AE%9C%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4/", "date_download": "2019-08-23T04:26:53Z", "digest": "sha1:BCGC6PVZWJR3HTJ3ZHOX6OQN2S5N2VEA", "length": 8630, "nlines": 108, "source_domain": "moonramkonam.com", "title": "ஜவ்வரிசி கட்லெட்- செய்வது எப்படி? » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 3.3.19 முதல் 9.3.19 வரை அனைத்து ராசிகளுக்கும் இனிப்புப் பண்டங்களில் ஒட்டப்பட்டிருக்கும் ‘சில்வர் ஃபாயில்’ உடலுக்குக் கேடு விளைவிக்குமா\nஜவ்வரிசி கட்லெட்- செய்வது எப்படி\nஜவ்வரிசி- 1 டம்ளர்; சின்ன வெங்காயம்-10; பச்சை மிளகாய், பூண்டுபல்- தலா 4; ப்ரெட் துண்டு\\- 2; கரம் மசாலா- 1 தேக்கரண்டி கொத்தமல்லித் தழை, எண்ணெய், உப்பு.\nஜவ்வரிசியில் தண்ணீர் ஊற்றி மாவுபோல் வரும்வரை ஊறவிடவும்.வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் , பச்சை மிளகாய் போட்டு வதக்கி ஜவ்வரிசி மாவு, கரம் மசாலாத்தூள் சேர்த்துக் கிளறவும். பூண்டு பல்லை நசுக்கிச் சேர்க்கவும். ப்ரெட்டை உதிர்த்துப் போடவும். கொத்தமல்லித் தழை, உப்பு சேர்த்துக் கிளறவும். .இதை சிறு உருண்டைகளாகப் பிடித்து லேசாகத் தட்டி, தோசைக் கல்லில் போட்டு, இருபுறமும் சிவக்க வெந்ததும் எடுக்கவும்.\nதெர்மாகோல் பொருட்கள் எதிலிருந்து தயாரிக்கப்படுகின்றன\nவார ராசி பலன் 18.8.19 முதல் 24.8.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nதண்ணீர் அல்லது உணவுப் பொருள்களைச் சேமித்து வைக்க ப்ளாஸ்டிக் பாட்டில்களைப் பயன்படுத்தலாமா\nவார ராசி பலன்- 11.8.19 முதல் 17.8.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 4.8.19 முதல் 10.8.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 28.7.19 முதல் 3.8.19 வரை- அனைத்து ராசிகளுக்கும்\nசில நூற்றாண்டுகளுக்கு முந்தைய மக்கள் பயணத்திற்கு எத்தகைய வாகனங்களைப் பயன்படுத்தி இருப்பார்கள்\nபசு சாணத்தின் மீது மின்னல் விழுந்தால், தங்கமாக மாறுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/04/15/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2019-08-23T06:22:07Z", "digest": "sha1:GBBFFNUWHQ7RWDUGG7HKWFQXQD4KFDKD", "length": 11420, "nlines": 109, "source_domain": "www.netrigun.com", "title": "ஆண்களே உங்கள் மனைவியை தேர்வு செய்யும் போது உஷாரா இருங்க…! | Netrigun", "raw_content": "\nஆண்களே உங்கள் மனைவியை தேர்வு செய்யும் போது உஷாரா இருங்க…\nமனைவியைத் தேர்ந்தெடுப்பதில் இளைஞர்கள் கடைபிடிக்க வேண்டிய நிதானத்தையும், எச்சரிக்கையையும் இந்து மதம் வலியுறுத்துகிறது.\n“அவசரத்தில் கல்யாணம் பண்ணி சாவகாசத்தில் சங்கடப்படாதே” என்பது இந்துக்களின் எச்சரிக்கை பழமொழி.\nஒரு பெண்ணின் மீது காதல் கொள்ளும் போது உடல் இச்சை உந்தித் தள்ளுமானால், அந்த காதல் ஆத்மாவின் ராகம் அல்ல, சரீரத்தின் தாளமே உடல் இச்சையால் உந்தித் தள்ளப்படும் எந்த இளைஞனும் நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுப்பதில் தவறி விடுகிறான்.\nஎந்த பெண்ணைப் பார்த்தாலும் அவனுக்கு பிடிக்கிறது. அவள் சரியானவள், இவள் தவறானவள் என்று உணர முடியாமல் போகிறான். பெரும்பாலும் தவறான ஒருத்தியே அவளுக்கு வந்து சேருகிறாள்.\nபூரித்து நிற்கும் சரீரத்தில் மட்டுமே ஒருவனது பார்வை லயித்து விட்டால் அந்த சரீரத்துக்குள்ளே இருக்கும் இதயத்தின் சலனத்தை, சபலத்தை, அகங்காரத்தை, மோட்சத்தை, வேஷத்தை அவன் அறிய முடியாமல் போய் விடுகிறது.\nஆனால் ஆத்மாவின் ராகம் கண்களை மட்டுமே கவனிக்கிறது. அவளது கருநீல கண்கள் அவனை பார்த்து நாணுவதிலும், அச்சப்படுவதிலும் ஆத்மாவின் புனிதத் தன்மை வெளியாகிறது. அங்கே உடல் உருவம் மறைந்து, உள்ளமே மேலோங்கி நிற்கிறது.\nபுனிதமான அந்தக் காதலை அறியாதவர்கள், உடல் இச்சையால் தவறான பெண்களை மணந்து, நிம்மதி இழந்து விடுகிறார்கள்.\nஎதிர்காலக் குடும்ப நிம்மதியையும், ஆனந்தத்தையும் நாடும் இளைஞர்கள், சேவை செய்வதில் தாசியை போலவும், யோசனை சொல்வதில் மந்திரியை போலவும், அழகில் மகாலட்சுமியை போலவும், மன்னிப்பதில் பூமாதேவியை போலவும், அன்போடு ஊட்டுவதில் அன்னையை போலவும், மஞ்சத்தில் கணிகையை போலவும் உள்ள பெண்ணை தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிறது வடமொழியில் உள்ள ஒரு சுலோகம்.\nஎந்தவொரு ஆடவனின் அழகும் ஒரு பெண்ணின் பார்வையில் திடீர் அதிர்ச்சியைத் தரும் என்றாலும், மகாலட்சுமி போன்ற குலப் பெண்கள் அந்த அதிர்ச்சிக்கு பலியாகி விடுவதில்லை.\nஇடிதாங்கி, இடியை இழுத்து பூமிக்குள் விட்டுவிடுவது போல், அழகான ஆடவன் தந்த அதிர்ச்சியை அடுத்த கண���ே அவள் விரட்டி விடுவாள் என்கிறார் கவிஞர் கண்ணதாசன்.\nகணவனது சினத்தை தணிக்கும் கருவியாக அவள் இருக்க வேண்டும். மாறாக அவனது கோபத்தில் எண்ணெய் ஊற்றி குடும்பத்தை இரண்டாக்கி விடக்கூடாது. அறுசுவை உணவை அன்போடு ஊட்டுவதில் அவள் தாய்போல் இருக்க வேண்டும்.\nபள்ளியறையில் அவள் கணிகையை போலவே நடந்து கொள்ள வேண்டும். அதாவது, கணிகையின் சாகசம், சாதுர்யம், ஊடல், கூடல் அனைத்து உள்ளவளாக இருக்க வேண்டும். மீண்டும், மீண்டும் அவளையே பார்க்க வேண்டும் என்ற ஆசை கணவனுக்கு ஏற்பட வேண்டும்.\nஇப்படிப்பட்ட ஒரு பெண்ணை மணந்து கொண்டவன் பெரும்பாலும் கெட்டுப் போவதில்லை, வாழ்க்கையில் தோல்வியடைவதும் இல்லை என்கிறார் கண்ணதாசன்.\nநல்ல பெண்ணை மணந்தவன் முட்டாளாக இருந்தாலும் அறிஞனாகி விடுகிறான். அவன் முகம் எப்போதும் பிரகாசமாக இருக்கும் என்றும் கூறும் கண்ணதாசன், தவறான பெண்ணை ஒருவன் மனைவியாக்கிக் கொண்டாள் அவன் அறிஞனாக இருந்தாலும் முட்டாளாகி விடுகிறான், அவன் முகத்தில் ஒளி மங்கிவிடுகிறது என்றும்கூறுகிறா ர் கண்ணதாசன்..\nஆத்திரத்தில் காதல், அவசரத்தில் கல்யாணம் என்று முடிந்த திருமணங்கள், 100க்கு 90 தோல்வியே அடைந்திருக்கின்றன.\nPrevious articleஉங்களுக்கு 100% செட் ஆகுற மாதிரி ஆளை எப்படி கண்டுபிடிக்கிறது\nNext articleதிருமணம் செய்வதற்கு இந்த 11 விதிகளும் முக்கியம்\nஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த துரைமுருகன்\nகணவனை துண்டு துண்டாக வெட்டி வாளியில் அடைத்த மனைவி…\nசென்னையில் உதயமாகும் திருப்பதி ஏழுமலையான் கோயில்\nயாழில் இப்படி ஒரு குடிசைத்தொழிலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarnet.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2019-08-23T04:31:45Z", "digest": "sha1:43ZMB6RHO6OMOT7LOBTZLVJMU77VRH6R", "length": 8096, "nlines": 112, "source_domain": "www.tamilarnet.com", "title": "கோத்தபாய கூறியது என்ன? - TamilarNet", "raw_content": "\nசிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சிகிச்சை முடிவடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமருத்துவ பரிசோதனையை மேற்கொள்வதற்காக கடந்த மாத இறுதியில் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று சிங்கப்பூருக்குச் சென்றிருந்தார்.\nமருத்துவ பரிசோதனைக்குப் பின்னர், சிங்கப்பூரின் புகழ்பெற்ற மவுண்ட் எலிசபெத் வைத்தியசாலையில் கோத்தபாய ராஜபக்ச, அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உடனடியாக இதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.\nஇதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட கோத்தபாய ராஜபக்ச வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவைத்தியசாலையிலிருந்து வெளியேறிய கோத்தபாயவின் உடல் நிலை சீரடைந்து வருகிறது. இந்நிலையில், சிங்கப்பூரில் உள்ள ஹொட்டல் ஒன்றில் கோத்தபாய ராஜபக்ச ஓய்வெடுத்து வருகிறார்.\nநான்கு வாரங்கள் அவர் படுக்கையில் இருந்து ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதேவேளை, தொழில்வல்லுனர்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது என்ற கருத்துக்களை நிராகரிக்கும் நேரம் இது. மாறாக, தேசத்தை கட்டி எழுப்புவதில் அவர்களின் நிபுணத்துவத்தை பெறுவது அவசியம் என்று கோத்தபாய ராஜபக்ச நீண்ட நாட்களின் பின்னர் தன்னுடைய முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.\nஅரசியலில் அவர் தீவிரமாக ஈடுபடுவார் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்து. இந்நிலையில் சிகிச்சையின் பின்னர் கோத்தபாய இது தொடர்பில் தன்னுடைய செயற்பாடுகளை வெளிப்படுத்துவார் என அவருக்கு நெருக்கமானவர்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளனர்.\nஇதுவொருபுறமிருக்க, சிங்கப்பூர் செல்லும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோத்தபாய ராஜபக்சவை நேரில் சந்தித்து அவரின் உடல் நலம் தொடர்பில் விசாரிப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.\nPrevious புனித அந்தோனியாரின் கோலாகலமற்ற திருவிழா இன்று…\nNext வெடிப்பதற்கு தயாராக வெடிகுண்டு… தக்க நேரத்தில் மீட்ட பொலிஸார்..\nமைத்­தி­ரி­யுடன்- கூட்­ட­மைப்பு இன்று முக்­கி­ய­ பேச்சு\nமாணவி குளியலறைக்குள் சென்று உயிரிழந்த குழந்தையுடன் வெளியே வந்தார்\nகணவருக்காக களத்தில் ஜலனி பிரேமதாஸ….\n41 வயது குடும்பப் பெண் பல்கலை மாணவனுடன் மாயம்\nதினத்தில் சென்னைக்கு இனிப்பான செய்தி\nமுகிலன் வழக்கு முடித்து வைத்த நீதிமன்றம்\nபிக்பாஸில் கவீன் முன்பே லொஸ்லியாவை புகழ்ந்து தள்ளிய முகேன்\nபிக்பாஸ் மதுமிதாவுக்கு உண்மையில் நடந்தது என்ன\nஸாக்கிர் மீது தீவிர நடவடிக்கை எடுக்காதது ஏன் \nபாலியல் பலாத்கார விவகாரம் ; குற்றத்தை மறுத்த போல் யோங்\nமைத்­தி­ரி­ய��டன்- கூட்­ட­மைப்பு இன்று முக்­கி­ய­ பேச்சு\nபோர்ச்சுக்கல் தொழில் அதிபருடனான காதலை முறித்துக்கொண்ட ரம்யா\nஒளித்து வைத்த கேமராவில் ஆபாசப் படம் :- நபர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/02/10.html", "date_download": "2019-08-23T05:16:31Z", "digest": "sha1:FJPM5H3RYBHZFELQNJN3JM76RBBXW7K5", "length": 5941, "nlines": 141, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: 10–ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு அனுமதிச்சீட்டு ஆன்லைனில் நாளை மறுநாள் முதல் பதிவிறக்கம் செய்யலாம்", "raw_content": "\n10–ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு அனுமதிச்சீட்டு ஆன்லைனில் நாளை மறுநாள் முதல் பதிவிறக்கம் செய்யலாம்\nஅடுத்த மாதம் (மார்ச்) நடைபெறவுள்ள 10–ம் வகுப்பு பொதுத் தேர்வெழுத ஆன்–லைன் மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் www.tndge.in என்ற இணைதளத்தின் மூலம் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்\n. பதிவிறக்கம் செய்யும் முறை www.tndge.in என்ற இணைதளத்தில் தோன்றும் “SSLC EXAM MARCH 2016 PRIVATE CANDIDATEHALL TICKET PRINTOUT என்பதை “கிளிக்“ செய்தால் தோன்றும் பக்கத்தில் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை ஆகியவற்றை பதிவு செய்தால் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு திரையில் தோன்றும், அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேற்கண்ட தகவலை திருச்சி அரசுத்தேர்வுகள் மண்டலத் துணை இயக்குனர் முருகன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2016-magazine/203-november-01-15/3492-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-08-23T06:01:03Z", "digest": "sha1:MG5S2MU2RWLMIUFRN3EVQHP47GM2S3SO", "length": 8258, "nlines": 76, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - வாசகர் கடிதம்", "raw_content": "\nHome -> 2016 இதழ்கள் -> நவம்பர் 01-15 -> வாசகர் கடிதம்\nஅக்டோபர் 16_31, 2016 நாளிட்ட உண்மை மாத இதழைப் படித்துப் பரவசமடைந்தேன். இதழில் வெளிவந்த செய்திகள் அனைத்தும் பாதுகாத்துப் போற்றப்பட வேண்டிய வரலாற்று ஆவணங்கள் ஆகும்.\n1. ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சுட்டிக்-காட்டியபடி மதச்சார்பற்ற இந்தியாவில்தான் மத விடுமுறைகள் அதிகம் என்ற புள்ளி விவரம் அரசுகளைச் சிந்திக்க செய்யும்.\n2. தமிழர் தலைவர் அவர்களின் நூற்றாண்டு காணும் வள்ளல் எம்.ஜி.ஆர் என்ற கட்டுரை சிறப்பாகவும், சீரிய வரலாற்றுக் குறிப்புகளை உள்ளடக்கியதாகவும் இருந்தது.\n3. நான் இந்து அல்ல _ திராவிட மதம் என்று எம்.ஜி.ஆர் கூறிய செய்திகளை அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் ஆணித்தர-மாக கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் வாரி வழங்கியுள்ளார்.\n4. 01-_11_1936 நாளிட்ட குடிஅரசு ஏட்டில் தீபாவளிப் பண்டிகை பற்றி தந்தை பெரியார் எழுதிய கட்டுரை காலத்தின் அருமை கருதி தக்க தருணத்தில் வெளியிடப்பட்ட கருத்தாழமிக்க கருத்துக் கருவூலம் ஆகும்.\n5. எழுத்தாளர் மஞ்சை வசந்தன் அவர்களின் கட்டுரை, ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகளை எம்.ஜி.ஆர் முழு மூச்சுடன் எதிர்த்து நின்ற வரலாற்றுத் தகவல்கள் மதவெறியர்களுக்குச் சரியான சாட்டை அடி.\n6. கெ.நா.சாமி அவர்களின் கட்டுரைத் தலைப்பே விஷமிகளை ஒடுக்க வேண்டிய அவசர _அவசியத்தை ஒளிப்படங்களுடன் எடுத்து இயம்பிய பாங்கு அருமை.\n7. பெரியார் ஒரு மகத்தான தத்துவம் என்ற எம்.ஜி.ஆர் கட்டுரை, பேரறிஞர் அண்ணா இல்லையென்றால் இருண்டு கிடந்த தமிழ்நாட்டிற்கு ஒளி கிடைத்திருக்காது என்ற வரிகள் வைர வரிகளாக ஜொலிக்கின்றன.\nஇவ்வாறு, கண்கவர் வண்ணங்களில் எடுப்பாகவும், மிடுக்காகவும் செரிவான _ நிறைவான கருத்துக்களைத் தாங்கி வெளிவரு-கின்ற ‘உண்மை இதழுக்கு நிகர் உண்மையே\nஇளைஞர்கள் கட்டாயம் படித்து பரப்ப வேண்டும்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(232) : இடஒதுக்கீட்டிற்கான இருநாள் தேசிய மாநாடு\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (50) : சூரியனைச் சுற்றும் சந்திரன் சிவன் தலையில் எப்படியிருக்கும்\nஆசிரியர் பதில்கள் : ஜாதி ஒழிப்புகள் ஜாதி மறுப்பு மணங்கள் அதிகம் வேண்டும்\nஉணவே மருந்து : காய், கனிகளின் தோல் கழிவுகள் அல்ல நோய் தீர்க்கும் நுண் சத்துடையவை\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (42) : பெர���யார் - இந்தியருக்கு எதிரானவரா அம்பேத்கர் - இந்திய கலாச்சார விரும்பியா\nசிந்தனை : தமிழன் எப்படிக் கெட்டான்\nசிந்தனை : அந்நியப் படையெடுப்புக்கு அஞ்சி அனந்தசரசு குளத்தில் போடப்பட்டதே அத்திவரதர் சிலை\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : புலவர் நன்னனின் அகமும் புறமும்\nதலையங்கம் : இளைஞர்களுக்கு மிகத் தேவையான எச்சரிக்கை\nபெண்ணால் முடியும்: விண்ணிலும் சாதிக்கும் பெண்கள்\nபெரியார் பேசுகிறார் : திராவிடர் கழகம் செய்து வரும் புரட்சி\nமருத்துவம் : ஆங்கில மருத்துவத்தில் அதிமுதன்மை மருந்துகள்\nமுகப்புக் கட்டுரை : செம்மொழி தமிழே உலகின் தொன்மொழி\nவரலாற்றுச் சுவடு : மனிதநேயமற்ற மரபைக் காக்க சாட்சி சொன்ன உ.வே.சா\nவாழ்வில் இணைய ஆகஸ்டு 16-31 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/63920-chennai-it-raid-hawala-trade-issue.html", "date_download": "2019-08-23T04:39:01Z", "digest": "sha1:I4Y4DVMTUFDZNFMQLL3A5ZUCS45UZ4UG", "length": 15807, "nlines": 294, "source_domain": "dhinasari.com", "title": "வருமான வரி சோதனை!ஹவாலா பணப் பரிமாற்ற விவகாரத்தில் திருப்பம்! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nமுகப்பு சற்றுமுன் வருமான வரி சோதனைஹவாலா பணப் பரிமாற்ற விவகாரத்தில் திருப்பம்\nஹவாலா பணப் பரிமாற்ற விவகாரத்தில் திருப்பம்\n40 இடங்களில் வருமானவரித் துறை சோதனை: ரூ.55 கோடி ரொக்கம், ஆவணங்கள் சிக்கின; ஹவாலா பணப் பரிமாற்ற விவகாரத்தில் திருப்பம்\nஹவாலா பணம் பரிமாற்றம் தொடர் பாக நடத்தப்பட்ட சோதனையில் ரூ.54 கோடியே 60 லட்சம் பணம், ரூ.110 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nசென்னை மயிலாப்பூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கடந்த மாதம் 30-ம் தேதி மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவினர் திடீரென சோதனை நடத்தினர்.\nஇதில், 7 கிலோ தங்கம், ரூ.11 கோடியே 16 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றை பதுக்கி வைத்திருந்ததாக ஓட்டலில் தங்கியிருந்த 2 வெளிநாட்டினர் உட்பட 5 பேரை கைது செய்தனர்.\nஅவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.\nஇதுகுறித்து மத்திய வருவாய் பிரிவினர் வருமானவரித் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.\nஅதைத் தொடர்ந்து சென்னை ��ி.நகரில் வசிக்கும் ஸ்ரீநிவாச ரெட்டி என்பவரின் வீடு, அவரது நிறுவனம், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகள், அவர்களின் அலுவலகங்கள் என 40 இடங்களில் கடந்த 4 நாட்களாக வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர்.\nபூந்தமல்லியில் உள்ள மதுபான ஆலையிலும் சோதனை நடத்தப் பட்டது.\nசோதனை குறித்து வருமான வரித் துறை அதிகாரிகள் கூறும் போது, “கடந்த 7-ம் தேதி தொடங் கப்பட்ட சோதனை இன்றுடன் நிறைவடைந்துள்ளது.\nசோதனை யில் இதுவரை ரூ.54 கோடியே 60 லட்சம் பணம், ரூ.110 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், பல ஆவணங்களையும் கைப்பற்றி இருக்கிறோம். தொடர்ந்து விசாரணை நடந்து வரு கிறது.\nவிசாரணையில் கிடைக்கும் தகவல்களை வைத்தே, ஹவாலா பண மோசடிக்கும் சென்னை தொழில் அதிபருக்கும் உள்ள தொடர்பு குறித்து கூறமுடியும்” என்று கூறினர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திசெந்தில் பாலாஜி அம்மாவின் உண்மை விசுவாசி அவர் அதிமுகவில் இணைய வாய்ப்பில்லை\nஅடுத்த செய்தி13 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம்: ஆட்டோ ஓட்டுநர் உள்பட 3 பேர் கைது\nஎச்சரிக்கை… தமிழகத்துக்குள் லஷ்கர் பயங்கரவாதிகள் 6 பேர் ஊடுருவல் உளவுத்துறை தகவலால் பாதுகாப்பு தீவிரம்\nதொழில்துறை வேலை இழப்புகள்… உண்மை என்ன\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\n பாகிஸ்தான் ஆதரவு அவப்பெயரால் ஆர்ப்பாட்டத்தை மாற்றிய பின்னணி\nப.சிதம்பரத்துக்கு 5 நாள் சிபிஐ., காவல்: அனுமதி அளித்தது நீதிமன்றம்\nசார்ஜருடன் களமிறங்கும் ஐபோன் 11\nஅவர் வாழ்வில் இன்னொரு பெண்ணாம் அவர் இவருக்கு வாழ்த்து சொல்ல..\nயாஷிகா ஆனந்த்தின் புதிய கவர்ச்சி புகைப்படங்கள் \nஎச்சரிக்கை… தமிழகத்துக்குள் லஷ்கர் பயங்கரவாதிகள் 6 பேர் ஊடுருவல் உளவுத்துறை தகவலால் பாதுகாப்பு தீவிரம் உளவுத்துறை தகவலால் பாதுகாப்பு தீவிரம்\nஅன்பு… நேசம்… காதல்… கண்ணன்\nதொழில்துறை வேலை இழப்புகள்… உண்மை என்ன\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் 23/08/2019 7:08 AM\nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezytube.net/category/lifestyle/beauty/", "date_download": "2019-08-23T05:46:46Z", "digest": "sha1:J4UJ3ONWH4FT4PMTHK3YGAGFB7BPNAVJ", "length": 6291, "nlines": 118, "source_domain": "ezytube.net", "title": "Beauty Archives - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News EzyTube - Ezytube.Net", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கணக்கை பதிவு செய்யவும்\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nபிஸியான மக்கள் எடையை குறைக்க உதவும் எளிய வழிகள்\n… இத தடவுங்க… ஒரே வாரத்துல எப்படி காணாம போகுதுன்னு பாருங்க…\nபப்பாளியை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா..\nநீண்ட காலமாக ஹேர் டை யூஸ் பண்றீங்களா\nபாம்பு கடித்துவிட்டால் உடனே என்ன செய்ய வேண்டும்… என்னவெல்லாம் செய்யக்கூடாது\nநீண்ட காலமாக ஹேர் டை யூஸ் பண்றீங்களா\nநீண்ட காலமாக ஹேர் டை யூஸ் பண்றீங்களா\nஅனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்ற ஃபேஸ் பேக்குகள்\nபேடிஎம் தளத்தில் பேமென்ட் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nசாம்சங் கேலக்ஸி நோட் 9: இணையத்தில் கசிந்த தகவல்\nஎத்தனை முறை கீழே விழுந்தாலும் ஸ்மார்ட்போன் உடையாதாம்: கொரில்லா கிளாஸ் 6\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: contact@ezytube.net\nஅனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்ற ஃபேஸ் பேக்குகள்\nபேடிஎம் தளத்தில் பேமென்ட் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kungumamthozhi.wordpress.com/2014/06/30/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-33/", "date_download": "2019-08-23T06:28:51Z", "digest": "sha1:R47GCFW6D544C4AGDJUUJY54DLU7Q7TO", "length": 43528, "nlines": 146, "source_domain": "kungumamthozhi.wordpress.com", "title": "காலத்தை வென்ற கதைகள் – 33 | குங்குமம் தோழி Web Exclusive", "raw_content": "குங்குமம் தோழி Web Exclusive\nகாலத்தை வென்ற கதைகள் – 33\nசிறுகதை, பெண்ணிய ஆய்வு எனும் இருதளங்களிலும் இயங்கி வரும் இவர் 1949ல் காரைக்குடியில் பிறந்தார். தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். மதுரை பாத்திமா கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராகப் பணியாற்றியவர். அதே பாத்திமா கல்லூரியில் இடையே இரண்டாண்டு காலம் துணை முதல்வராகவும் பணியாற்றியிருக்கிறார். இவர் 1979ல் எழுதிய முதல் சிறுகதையே ‘கல்கி’ வார இதழில் முதல் பரிசைப் பெற்றுத் தந்தது. பிரபல தமிழ்ப் பத்திரிகைகளில் இவருடைய 80க்கும் மேற்பட்ட சிறுகதைகள் பிரசுரமாகியிருக்கின்றன. இவருடைய ச��ல கதைகள் மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. இவருடைய ‘கண் திறந்திட வேண்டும்’ என்ற சிறுகதை இயக்குநர் பாலுமகேந்திராவின் ‘கதை நேரம்’ தொலைக்காட்சித் தொடரில் ‘நான் படிக்கணும்’ என்ற தலைப்பில் ஒளிவடிவம் பெற்றிருக்கிறது. சொற்பொழிவுகளில் ஈடுபாடு கொண்டவர். 150க்கும் மேற்பட்ட வானொலி சொற்பொழிவுகளை நிகழ்த்தியிருக்கிறார். பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை முற்றிலும் புதிய கோணத்தில் அணுகும் எழுத்தாளுமை இவருடையது. தாஸ்தாவஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’, ‘அசடன்’ ஆகிய நாவல்களை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.\nஇருள் பிரியாத புலர் காலைப் பொழுதில் கிளம்புவதற்கான ஆயத்தங்களுடன்அரண்மனை முகப்பில் அந்தத் தேர் நின்று கொண்டிருந்தது. சீதையின் வரவைஎதிர்நோக்கியபடி சாரதிக்கு அருகே இறுகிய முகத்தோடு லட்சுமணன்.\n“அவர் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்ததால் கொஞ்ச நேரம் காத்திருந்தேன்இன்னும் உறக்கம் கலைந்தபாடில்லை. நேற்றுப் பகல் முழுவதும் ஏதோ உளைச்சலோடும்வேலைப் பளுவோடுமே இருந்தார்…’’\n‘‘அதனால் வலுக்கட்டாயமாக எழுப்பி விடைசொல்லிக் கொள்ள எனக்கும் மனம் வரவில்லை. அதனாலென்ன…அவர்தான் நேற்று மாலையேவிடை கொடுத்துவிட்டாரே…நாம் கிளம்பலாம் வா…” என்றபடி கலகலப்பான உற்சாகமானமனநிலையுடன் வெளிப்பட்டு வருகிறாள் சீதை.\nஅந்தப்புர அடைசலிலிருந்து விடுபட்டு வெளிக்காற்றின் சுவாசத்தை மீண்டும்நுகரவிருக்கும் பரிசுத்தமான ஆனந்தம் ஒன்று மட்டுமே அவளுக்குள் நிரம்பித்தளும்பிக் கொண்டிருக்கிறது. அவளோடு இயல்பாகப் பேச முடியாமல் தயங்கித்தடுமாறும் லட்சுமணன்,“பார்த்து ஏறுங்கள் அண்ணி” என்று மட்டுமே மெல்லிய குரலில் முனகுகிறான்.\nமீண்டும் ஒரு சிறிய சலசலப்புக் கேட்கிறது. சற்றும் எதிர்பாராத ஒருதருணத்தில் ஊர்மிளையும் அங்கே வந்து சேர்கிறாள். சலனமே காட்டாத இயல்பானபாவனைகளுடன் ஏதோ ஏற்கனவே பேசி வைத்துக் கொண்டதைப் போல தேரில் ஏறி,சீதையின் அருகே அமர்கிறாள். அதைக் கொஞ்சமும் எதிர்பார்த்திராத லட்சுமணன், லேசாகத் துணுக்குற்றுப் போகிறான். ஆனாலும் கூட லேசான ஓர் ஆறுதலின் நிழல்அவனுள் படர்கிறது. சீதையின் முகத்தை நேருக்கு நேராகப் பார்த்துக்கொண்டேதனியாகப் பயணம் செய்ததாக வேண்டிய நிர்ப்பந்தம் இப்���ோது அவனுக்கில்லை..ஒருக்கால் தன் தர்மசங்கடம் புரிந்துதான் தன் உதவிக்காக வந்திருக்கிறாளோஅவள்ஒருக்கால் தன் தர்மசங்கடம் புரிந்துதான் தன் உதவிக்காக வந்திருக்கிறாளோஅவள் நன்றி உணர்வோடு ஊர்மிளையை அவன் ஏறெடுத்துப் பார்த்தபோது சீதை அவளோடுஏதோ பேசிக் கொண்டிருக்கிறாள்.\n பார்த்தாயா…உன்னையும் உடன் அழைத்துக்கொண்டு போகலாமென்றுஎனக்குத் தோன்றவே இல்லை இந்த லட்சுமணனுக்கும் கூடத்தான் அதுதோன்றவில்லை. இந்தப் பயணத்தில் நீயும் என்னோடு வருவது எனக்கு எவ்வளவுமகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா இந்த லட்சுமணனுக்கும் கூடத்தான் அதுதோன்றவில்லை. இந்தப் பயணத்தில் நீயும் என்னோடு வருவது எனக்கு எவ்வளவுமகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா அது இருக்கட்டும்… நீ இப்போதுவந்திருப்பது எனக்காகவோ…இல்லையென்றால் இனிமேலும் லட்சுமணனை விட்டுப்பிரிந்திருப்பது சாத்தியமில்லை என்பதாலா அது இருக்கட்டும்… நீ இப்போதுவந்திருப்பது எனக்காகவோ…இல்லையென்றால் இனிமேலும் லட்சுமணனை விட்டுப்பிரிந்திருப்பது சாத்தியமில்லை என்பதாலா\nகுறும்புச் சிரிப்புடன் கேட்டபடி அவளது கரங்களைப் பற்றிக் கொண்ட சீதை குழந்தையைப் போல குதூகலிக்கிறாள்.\nஒப்புக்கு முறுவலித்தாலும் ஊர்மிளையின் புன்னகை உயிரற்ற வறட்சியுடன்இருப்பது, வேறோர் உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த சீதைக்கு அப்போதுஉணர்வாகியிருக்கவில்லை.\n“ஒரு தடவையாவது கங்கை நதி தீரத்தை…அதில் தவழும் அலையின் வீச்சுக்களைஆசைதீரப் பார்த்தபடி குளிரக் குளிர அதில் நீராட வேண்டும் ஊர்மிளை. ஆனால்,நம்மைப் போன்ற அரசகுலப் பெண்களுக்கெல்லாம் அது அத்தனை சுலபமாகசாத்தியமாகிவிடுமா என்ன கைகேயி அத்தையால் அந்தப் பேறு எனக்கு வாய்த்தது.அவர்கள் பெற்ற அந்த வரம்.. கைகேயி அத்தையால் அந்தப் பேறு எனக்கு வாய்த்தது.அவர்கள் பெற்ற அந்த வரம்.. ஊராரின் பார்வையில் அது ஒரு சாபமாகக் கூடஇருக்கலாம். ஆனால் எனக்குப் பல பொன்னான வாசல்களை அது திறந்து வைத்தது.அரண்மனையிலேயே இருந்திருந்தால் அரச கடமைகளே அவரை விழுங்கிவிட்டிருக்கும்.ராவணனின் கையில் சிக்கும் வரை எந்தக் குறுக்கீடும், எவரது இடையீடும்இல்லாமல், வினாடி நேரம் கூட அவரை விட்டுப் பிரியாமல் வாழ்வது எனக்குவாய்த்திருக்குமா என்ன ஊராரின் பார்வையில் அது ஒரு சா��மாகக் கூடஇருக்கலாம். ஆனால் எனக்குப் பல பொன்னான வாசல்களை அது திறந்து வைத்தது.அரண்மனையிலேயே இருந்திருந்தால் அரச கடமைகளே அவரை விழுங்கிவிட்டிருக்கும்.ராவணனின் கையில் சிக்கும் வரை எந்தக் குறுக்கீடும், எவரது இடையீடும்இல்லாமல், வினாடி நேரம் கூட அவரை விட்டுப் பிரியாமல் வாழ்வது எனக்குவாய்த்திருக்குமா என்ன\nவாய் மூடாமல் பேசிக்கொண்டிருந்த சீதைக்கு இந்தக் கட்டத்தில் தன்பேச்சில் ஏதோ ஓர் அபசுரம் தட்டுவது புலனாக, சற்றே இடைவெளி விடுகிறாள்.இலக்குவனுக்கும் ஊர்மிளைக்கும் கண்கள் வழி நடந்தேறும் கருத்துப் பரிமாற்றம்அவளைத் தர்ம சங்கடத்துக்கு ஆளாக்கிவிடுகிறது.\n“ஆனாலும் நீ ரொம்பத்தான் மோசம் லட்சுமணா அண்ணன் மீது என்னதான் பாசம்என்றாலும் கட்டிய மனைவியை விட்டுப் பதினான்கு ஆண்டுகளா பிரிந்திருப்பது அண்ணன் மீது என்னதான் பாசம்என்றாலும் கட்டிய மனைவியை விட்டுப் பதினான்கு ஆண்டுகளா பிரிந்திருப்பது அவசர ஆவேசத்துடன் காட்டுக்குக் கிளம்பியபோது இவளைப் பார்த்து விடைபெறவேண்டும் என்று கூட உனக்குத் தோன்றவில்லை இல்லையா அவசர ஆவேசத்துடன் காட்டுக்குக் கிளம்பியபோது இவளைப் பார்த்து விடைபெறவேண்டும் என்று கூட உனக்குத் தோன்றவில்லை இல்லையா வன வாசத்தில்இதைப் பற்றி எத்தனை முறை நாம் பேசியிருக்கிறோம் வன வாசத்தில்இதைப் பற்றி எத்தனை முறை நாம் பேசியிருக்கிறோம்” என்று செல்லமாக அவனைக்கடிந்து கொண்டு விட்டு ஊர்மிளையின் பக்கம் திரும்புகிறாள்.\n“பதினான்கு ஆண்டுகள் ஐயாயிரத்துக்கும் மேலாக நீண்ட பகல்களும்இரவுகளும்.. எப்படித்தான் அந்தப் பிரிவைத் தாங்கிக்கொண்டாய் ஊர்மிளை.. எப்படித்தான் அந்தப் பிரிவைத் தாங்கிக்கொண்டாய் ஊர்மிளை.. அசோகவனத்து நாட்களே என்னை ஆட்டி வைத்துவிட்டன.. அசோகவனத்து நாட்களே என்னை ஆட்டி வைத்துவிட்டன.. ஆனால், அத்தனை நாளும் இவன்தூக்கத்தையும் சேர்த்து நீ தூங்கியதாகத்தான் ஊரார் பேசிக்கொள்கிறார்களாம்.. ஆனால், அத்தனை நாளும் இவன்தூக்கத்தையும் சேர்த்து நீ தூங்கியதாகத்தான் ஊரார் பேசிக்கொள்கிறார்களாம்.. பேசுபவர்களுக்கு என்ன தங்களுக்கென்று வந்தால்தானே எந்தநோவின் வலியும் தெரியும்\n“ஊர்…ஊர்…ஊர்… எப்போதும் எல்லா இடத்திலும் எல்லோருக்கும் ஊரைப் பற்றியகவலை ஒன்றுதான். அதன் நாற்றமடிக்கும் வாயில் விழாமல் என்னைக்காத்துக்கொள்வதற்காகவே வெளி வாழ்க்கையிலிருந்து விலகியே இருந்தேன் சீதா.. நல்லது கெட்டது என்று எதற்கும் எந்தக் காரணத்துக்காகவும் நான் வெளியே வரவேஇல்லை. அதற்குத்தான் இந்தப் பட்டம்…”\nவறண்ட புன்னகையோடு விரக்தியான தொனியில் விடையளிக்கிறாள் ஊர்மிளை.\n“சரி விடு ஊர்மிளை…அதற்காக நீ லட்சுமணனை வெறுத்துவிடாதே.அண்ணாவுக்குப் பணிவிடை செய்த நேரம் போக பாக்கியிருந்த நேரம் முழுக்க அவன்மனதுக்குள் நீயும், உன் நினைவுகளும் மட்டும்தான் நிறைந்து கிடந்தன.பர்ணசாலை வாசலில் வில்லைப் பிடித்துக் கொண்டு எங்களுக்காக அவன் காவலிருந்தஅந்த நெடிய இரவுகளில் அவன் கண்களிலிருந்து பெருக்கெடுத்த கண்ணீர் உன்நினைவுகளின் ஈரத்தையும் சுமந்து கொண்டுதான் ஓடியிருக்கிறது. அப்போது அவன்தன்னை எவ்வளவுதான் கட்டுப்படுத்திக் கொள்ள முயன்றாலும் அது சாத்தியமாகாதபடிஅவன் உதடுகள் உன் பெயரைத்தான் உச்சாடனம் செய்து கொண்டிருந்தன. இந்தஉண்மையை அவனோடு துணைக்கிருந்த குகன் என்னிடம் சொல்லியிருக்கிறான்.சூர்ப்பனகையின் மூக்கை அறுத்தபோது அவன் கொண்டிருந்த மூர்க்காவேசம் கூட உன்மீது அவன் வைத்திருந்த காதலின் வேகத்தால் விளைந்ததுதானே…”\nஅந்தப் பேச்சின் ஓட்டத்தை திசை மாற்ற முயல்கிறாள் ஊர்மிளை. “போதும்…போதும்…இப்போது வேறு ஏதாவது பேசலாம் சீதா. நாம் இருவருமாகச்சேர்ந்து அபூர்வமாக ஒன்றாக வந்திருக்கிறோம். நம் வழியில் தென்படும்காட்சிகளோடு பிணைந்திருக்கும் உன் அனுபவ முடிச்சுக்களை ஒவ்வொன்றாகஅவிழ்த்துச் சொல்லிக்கொண்டே வாயேன், கேட்கிறேன். அங்கே மாளிகையில் உனக்கோஎனக்கோ அதற்கான அவகாசமே கிடைத்ததில்லை.”\nஅந்த ஒரு வார்த்தைக்காகவே காத்துக்கொண்டிருந்த சீதை, “சஞ்சலமானசூழ்நிலையில் நாம் எதிர்கொண்ட சில காட்சிகளும்அனுபவங்களும் பின்னாளில்அசை போட்டுப் பார்க்கும்போது ஞாபகங்களின் சுகமான வருடல்களாகிவிடுவதைப்பார்த்தாயா ஊர்மிளா…” என்று தொடங்கி, சித்திரகூடம், தண்ட காரண்யம், அசோகவனம் என்று தன் நினைவுச் சேமிப்பின் பக்கங்களைப் பிரித்து மலர்த்தஆரம்பித்துவிடுகிறாள்.\nராவண வதம் முடிந்து, அயோத்தியில் மறுவாழ்க்கையைத் தொடங்கி அவள்கருவுற்ற நாள் தொட்டு அந்தப் பழைய பாதைகளுக்குள் ஒரு முறை பயணித்து வரவேண்டும் என்பதே அவளது கனவ���க இருந்து வந்திருக்கிறது. முந்தைய சுமைகளும்மனக்குழப்பங்களும் நீங்கப் பெற்ற புதிய நிறைவுகளின் பெருமிதத்தோடு, அதேஇடங்களுக்குள் உலவி வர வேண்டுமென்ற தன் தாகத்தை அவ்வப்போது ராமனிடம் அவள்பகிர்ந்து கொண்டுமிருக்கிறாள். அவனும் உடன் வந்திருந்தால் இன்னும்கூடமகிழ்ச்சியாகத்தான் இருந்திருக்கும். அது முடியாமல் போனாலும் தனது நுட்பமானவிருப்பத்தைக் கூடச் சரியான தருணத்தில் நிறைவேற்றித் தந்திருக்கும் கணவனைஎண்ணி, அவள் உள்ளம் ஒரு கணம் கசிகிறது.\nஅந்தப் பேதை உள்ளம் போட்டு வைத்திருக்கும் கணக்கு லட்சுமணனின் உள்ளச்சுமையை இன்னும் கூட்டுகிறது. அதை இறக்கி வைக்கும் தவிப்புடனும்தாகத்துடனும் அவன் ஊர்மிளையை நிமிர்ந்து நோக்கியபோது அவள் கண்களின்வெறுமையான பார்வையும், அவற்றில் பொதிந்து கிடக்கும் மர்மமான ஏதோ ஒருபுதிரும் அவனுக்குள் கலவரத்தைக் கிளர்த்துகின்றன. சீதையின் பேச்சைஆர்வமுடன் கேட்பதுபோல அவள் காட்டிக் கொள்வதும் கூட ஒரு பாவனை போலவேஅவனுக்குப்படுகிறது.\nநேற்றை இரவின் கணங்கள் அவனுக்குள் ஊர்ந்து நெளிகின்றன.\nநினைவு மலரத் தொடங்கிய நாள் முதலாக அண்ணனின் சொல்லுக்கு அடுத்த சொல்இல்லாமல் வாழ்ந்து பழகி விட்டிருந்தாலும் அன்று…அந்தக் கணம்…ராமன் தந்தஅதிர்ச்சியைத் தாங்கும் வல்லமை இலக்குவனுக்கு இருந்திருக்கவில்லை.நீர்ப்பந்து போல முண்டியடித்துக்கொண்டு மேலெழும்பி வரும் எதிர் வார்த்தைகள்வலுக்கட்டாயமான மனோதிடத்துடன் பிடித்தழுத்தி உள்ளத்தின் பாதாளஆழங்களுக்குள் தள்ளிவிட்டுக்கொண்டே ஒரு மௌனச் சிலை போல அண்ணனின் முன்புபாறையாய் இறுகி நின்று கொண்டிருக்கிறான் அவன்.\n“இந்தக் காரியத்தை நான் என் உள் நெஞ்சின் ஒப்புதலோடு செய்துகொண்டிருப்பதாகத்தான் நீயும் கூட நினைக்கிறாயா தம்பி” தழுதழுத்துத்தள்ளாடும் ராமனின் சொற்களை அதற்குமேல் பொறுத்துக் கொள்ள ஆற்றாமல்வெடித்துச் சிதறுகிறான் லட்சுமணன்.\n“மணிமகுடம் என்ற முள் கிரீடத்தைத் தரித்துக் கொண்டிருப்பவர்கள், உள்நெஞ்சின் வழிகாட்டுதலோடு மட்டுமே எப்போதும் இயங்கிவிட முடிவதில்லைலட்சுமணா ஆயிரம் திசைகளை நோக்கி நீளும் ஆயிரம் வழிகாட்டும் நெறிகள்அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன. இந்த பாரத்தை அன்றே பரதன்ஏற்றுத் தொடர்ந்திருந்தால் என் உள்ள��் சொல்வதை மட்டுமே நான் கேட்கும்வாழ்வு எனக்கு வாய்த்திருக்கும்.”\nமறுமொழியாக, அபிப்ராயமாக, ஆலோசனையாகச் சொல்ல நினைத்த ஒரு சிலவார்த்தைகளையும் அண்ணனின் கண்ணீர் கரைத்துவிட, ‘‘தங்களின் ஆணையை நாளைகட்டாயம் நிறைவேற்றி விடுகிறேன் அண்ணா…” என்று மட்டுமே சுருக்கமாகச் சொல்லிமுடித்துவிட்டுச் ‘சட்’டென்று வெளியேறித் தன் அந்தப்புரம் வந்துச்சேர்கிறான் லட்சுமணன்.\nஉணவு பரிமாறும் வேளையில் அவனது முகக் குறிப்பிலிருந்தே அவன் நெஞ்சின்நெருடலை இனம் கண்டுவிட்ட ஊர்மிளை அவன் தலையை ஆதரவாய்க் கோதியபடியே இவ்வாறுகேட்கிறாள், “இன்று உங்கள் அண்ணா…என்ன சுமையை உங்கள் தலையில் ஏற்றிவைத்திருக்கிறார்\nஇந்தக் கேள்வி லட்சுமணனை எரிச்சலூட்டி மெல்லிதான ஒரு கோபத்தையும்அவனுள் படரவிட்டபோதும் தன் உள்ளத்தை இத்தனை துல்லியமாக அவளால் படிக்கமுடிந்திருப்பது அவனுக்கு வியப்பூட்டுகிறது. அந்த வியப்பினூடே சிறுமகிழ்ச்சியும்கூட திருமணமாகிச் சில நாட்களிலேயே அவளை விட்டுப் பிரிந்துபோய் அகழி போல் நீண்ட கால இடைவெளி அவர்களுக்கிடையே திரையிட்டிருந்தபோதும்தங்கள் மனங்கள் இன்னும் முற்றாக விலகி விட்டிருக்கவில்லை என்பது அவனுக்குலேசான ஆறுதலை அளிக்கிறது.\nஊராரின் ஒரு வார்த்தைக்காக உள்ளத்தின் தடையையும் மீறிக்கொண்டு அண்ணியைக்கானகத்தில் கொண்டுபோய் விட்டாக வேண்டிய கட்டாய நிர்பந்தத்தில் அண்ணனின்ராஜநீதி அவனுக்குப் போட்டு வைத்திருக்கும் கைவிலங்கு பற்றிக்கழிவிரக்கத்தோடு அவளிடம் விவரிக்கிறான் அவன்.\nஒரே கணம் அதிர்ந்து போகும் ஊர்மிளை, அடுத்த நொடியே சமநிலைக்கு மீண்டு விடுகிறாள்.\n“அரச பதவி அளிக்கப்படுவதே முறையில்லாத வழிகாட்டுதல்களைப் புறந்தள்ளிப்போடுவதற்கும் தவறான நீதிகள் அரங்கேறி விடாமல் தடுக்கவும்தான் என்பதை உங்கள்அண்ணா என்றுதான் புரிந்து கொள்ளப் போகிறார்..\n“அண்ணாவை குற்றம் சொல்லாதே ஊர்மிளை. அந்த இடத்தில் இருந்து பார்த்தால்மட்டுமே என்னென்ன நெருக்கடிகள் எங்கிருந்தெல்லாம் எதிர்ப்படும் என்பதைப்பூரணமாகப் புரிந்துகொள்ள முடியும்.”\n“போர்ப்பகை என்ற ஒன்று மட்டுமே புறப்பகையாகி விடுமா என்ன அதை மட்டும்விரட்டுவதுதானா ஒரு மன்னனின் கடமை.. அதை மட்டும்விரட்டுவதுதானா ஒரு மன்னனின் கடமை.. என்றோ எவரோ போட்டு வைத்த சட்டங்களின்மீது மண்டிக்கிடக்கும் களைகளை வேரறுத்து அதில் படிந்து போன தூசிகளைத்துடைத்துத் தூர் வார வேண்டிய கடமை அவனுக்குக் கிடையாதா என்ன என்றோ எவரோ போட்டு வைத்த சட்டங்களின்மீது மண்டிக்கிடக்கும் களைகளை வேரறுத்து அதில் படிந்து போன தூசிகளைத்துடைத்துத் தூர் வார வேண்டிய கடமை அவனுக்குக் கிடையாதா என்ன சரி… அதெல்லாம்போகட்டும். தெரியாமல்தான் கேட்கிறேன். செய்யாத ஒரு குற்றத்துக்கு இரண்டுமுறை தண்டனை என்பது எந்த நியாயப் புத்தகத்தின் பக்கத்தில் இடம்பெற்றிருக்கிறது சரி… அதெல்லாம்போகட்டும். தெரியாமல்தான் கேட்கிறேன். செய்யாத ஒரு குற்றத்துக்கு இரண்டுமுறை தண்டனை என்பது எந்த நியாயப் புத்தகத்தின் பக்கத்தில் இடம்பெற்றிருக்கிறது\n“இதைப் பற்றி இனிமேல் பேசிக்கொண்டிருப்பதில் பொருளில்லை ஊர்மிளை. நாளைஅண்ணியிடம் இதை எப்படிச் சொல்வது அதைத் தொடர்ந்து அவளுடைய வேதனையை எப்படிஎதிர்கொள்வது என்ற கவலை மட்டுமே இப்பொழுது என்னைத் தின்று கொண்டிருக்கிறது.”\n“அப்படியானால் அண்ணனின் உத்தரவை நிறைவேற்ற நீங்கள் ஆயத்தமாகிவிட்டீர்கள் என்று சொல்லுங்கள்…”\n“வெறுமே ஒரு பேச்சுக்காகக் கேட்கிறேன். நாளை இதே போல வேறொருநெருக்குதல் நேரும்போது…சரயு நதியில் மூழ்கி உங்கள் உயிரை நீங்களேமாய்த்துக் கொள்ள வேண்டும் என்று உங்கள் தமையனார் கட்டளையிட்டால்..\n‘‘அதையும் கூட நான் நிறைவேற்றுவேன் ஊர்மிளை…” ஏதோ அவசர வேலையிருப்பது போலஅவன் கரங்களின் பிடியிலிருந்த தன் விரல்களை மெல்ல விடுவித்துக்கொண்டு உள்ளேநகர்ந்து போகிறாள் ஊர்மிளை.\nதேர், சீதை இறங்க வேண்டிய இடத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. மலைஅடுக்குகளும்குன்றுகளும் சூழ்ந்த பள்ளத்தாக்குகள் பச்சை மரகதமாய்மினுங்கிக் கொண்டிருக்க, இடையிடையே கீற்று வேய்ந்த ஓலைக்குடில்கள்தென்படுகின்றன. துல்லியத் தெளிவுடன் சலசலக்கும் சிற்றோடை நீர்ப்பரப்புகள், தாமரை பூத்த தடாகங்கள், விட்டு விடுதலையாகிச் சிறகடிக்கும் புள்ளினங்களின்கலவையான ஒலி, எழும்பித் துள்ளும் பந்து போன்ற லாகவத்துடன் கால் தூக்கிஅநாயாச வேகத்துடன் ஓடிக் கொண்டிருக்கும் மான்கள்…\n“இந்த இடம் கண்ணுக்கு மிகவும் இதமாக இருக்கிறது. கொஞ்ச நேரம் இங்கே இளைப்பாறிவிட்டுச் செல்லலாமா லட்சுமணா\nசீதையின் கேள்வியில் அவளே அறியாதபடி ���ொக்கி நிற்கும் முரண்நகையின் விசித்திரம் லட்சுமணனை மேலும் வேதனைக்கு ஆளாக்க…“அப்படியே செய்யலாம் அண்ணி” என்று மட்டுமே விடையளிக்கிறான்.\nஓடை நீரைக் கால்களால் அளைந்தபடி ஊர்மிளையிடம் சலிக்காமல்பேசிக்கொண்டிருக்கும் சீதையிடம், காலப் பிரக்ஞையெல்லாம் எப்போதோ கழன்றுபோய்விட்டிருக்கிறது. பொழுதடையும் நேரம் நெருங்குவதை உணர்ந்த லட்சுமணன்அவர்களின் அருகே செல்கிறான்.\n“அந்த மானைப் பார்த்தாயா தம்பி.. முன்பு வந்த பொன்மானைப் போலவேஇருக்கிறதல்லவா முன்பு வந்த பொன்மானைப் போலவேஇருக்கிறதல்லவா பயந்து விடாதே, அதைத் தொடர்ந்து போகச் சொல்லி நான் ஒன்றும்உன்னை அனுப்பிவிட மாட்டேன்.”\n“அதை வலுவில் சென்று பிடிக்க வேண்டிய தேவையே இல்லை அண்ணி. இங்கேஅருகிலிருக்கும் வால்மீகி முனிவரின் ஆசிரமத்தைச் சுற்றித்தான் இங்குள்ளமான்கள் எப்போதும் வலம் வந்து கொண்டிருக்கும்.”\n நாம் போய் அவரைத் தரிசித்துவிட்டு வந்தாலென்ன\n“தரிசிப்பதற்கென்று தனியாகப் போக வேண்டியதில்லை அண்ணி. இனிமேல் நீங்கள் தங்கப் போகும் இடமே அதுதான்…இது…அண்ணனின் விருப்பம்…”\nஎந்த உணர்வையும் இம்மியளவு கூடக் கலந்துவிடாமல் பசையற்ற இயந்திரத்தொனியில், உயிரின் சக்தி அனைத்தையும் ஒன்று கூட்டித் தயக்கத்தோடு இதைச்சொல்லி முடித்தபோது லட்சுமணனின் உயிரே உலர்ந்து போய்விட்டது.\nநச்சுப் பாம்பின் கொடும் விஷப் பல்லொன்று உக்கிரமாய்த் தீண்டியதைப் போலவினாடிக்கும் குறைவான நேரம் துடித்துப் போகும் சீதை அடுத்த கணமேநிதானத்துடன் நிமிர்கிறாள்.\n“இது…இப்படி…நிகழாமல் இருந்திருந்தால் மட்டுமே நான்ஆச்சரியப்பட்டிருப்பேன். அவர் முகத்தில் மண்டியிருந்த இருளுக்கான காரணம்இப்போது புரிகிறது உடன் வந்து ஆசிரமம் வழியைக் காட்டவாவது அண்ணாவின்அனுமதி உனக்கிருக்கிறதா இல்லையா லட்சுமணா உடன் வந்து ஆசிரமம் வழியைக் காட்டவாவது அண்ணாவின்அனுமதி உனக்கிருக்கிறதா இல்லையா லட்சுமணா\nநடைப்பிணமாய் தளர்ந்து துவண்டபடி…முனிபுங்கவரின் குடிலுக்கு வழிகாட்டச் செல்கிறான் லட்சுமணன்.\nகுடிலின் வாயிலை அணுகும் நிமிடத்தில்…\n“இனிமேல் உன் உதவி தேவைப்படாது. நீ விடை பெற்றுக் கொள்ளலாம்…” என்று உறுதியான தொனியுடன் சொல்லிவிட்டுத் திரும்பிக் கொள்கிறாள் சீதை.\nகழுவாய் தேடிக்கொள்ளவே வழியில்லாத பாவம் ஒன்றைச் செய்துவிட்டபரிதவிப்புடன் திரும்பியே பார்க்காமல் தேர் நின்ற திசையை நோக்கி விரையத்தொடங்கிய லட்சுமணனின் உள்ளத்தில் ஊர்மிளையின் நினைவு குறுக்கிட, அவளைஉடனழைத்துச் செல்வதற்காகக் திரும்புகிறான். அதற்குள் அவளே அவனை நோக்கிவருகிறாள்.\n“நீங்கள் எனக்காகக் காத்திருக்க வேண்டாம். நான் சீதைக்குத் துணையாகஇங்கேயே தங்கிவிட முடிவு செய்திருக்கிறேன்” என்று சொல்லிவிட்டு அவனது எந்தமறுமொழிக்கும் காத்துக் கொண்டிருக்காமல், சீதையின் கரத்தை இறுகப் பற்றியபடிவால்மீகியின் ஆசிரமத்துக்குள் நுழைகிறாள் ஊர்மிளை.\nதேர்த்தட்டில் லட்சுமணனின் பயணம் தொடங்கியபோது செம்பிழம்பாய் இருந்தமாலைச் சூரியன், வானத்துக் கருமேகங்களுக்குள் தன்னை ஒளித்துக் கொள்ளமுயன்று கொண்டிருந்தான்.\nகாலத்தை வென்ற கதைகள் மற்றவை…\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selangorkini.my/ta/2019/04/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-68-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2019-08-23T05:26:44Z", "digest": "sha1:5XC3WFGJVYN57YAY2N23X6R2WTEPOIE4", "length": 5412, "nlines": 70, "source_domain": "selangorkini.my", "title": "ஞானராஜா மீது மேலும் 68 குற்றச்சாட்டுகள் – Selangorkini", "raw_content": "\nஞானராஜா மீது மேலும் 68 குற்றச்சாட்டுகள்\nபினாங்கு கடலுக்கடியிலான சுரங்கப் பாதை திட்டம் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்த வர்த்தகர் எம்.ஜி. ஞானராஜா மீது மேலும் பல குற்றச்சாட்டுகள் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று சுமத்தப்பட்டன.\n11.4 மில்லியன் வெள்ளி மதிப்பிலான கள்ளப் பணத்தை மாற்றும் நடவடிக்கையில் 68 அமைப்புகளுடன் சேர்ந்து ஈடுபட்டிருந்ததாக ஞானராஜா ( வயது 38) மீது குற்றம் சுமத்தப்பட்டது.\nமுன்பு டத்தோஸ்ரீ என்ற அழைக்கப்பட்ட இவருக்கு வழங்கப்பட்ட பட்டம் கடந்த மார்ச் 13ஆம் தேதி பறிக்கப்பட்டது.. நீதிபதி ரோஸினா அயோப் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையின் போது, தன் மீது சுமத்தப்பட்ட அத்தனை குற்றச்சாட்டுகளையும் மறுத்து ஞானராஜா விசாரணை கோரினார்.\nகுற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், இவருக்கு கூடுதல் பட்சம் 15ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் சம்பந்தப்பட்ட தொகையைக் காட்டலும் 5 மடங்கிற்கும் அத���கமான அபராதம் விதிக்கப்படலாம்.\nதொழிலாளர் பேருந்து விபத்து: 11 பேர் பலி\nசிப்பாங்கிற்கு வருகை புரிவதை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள்\nஅரசு சாரா இயக்கங்கள்: அமைதிப் பேரணியில் அரசியல் இருக்கக்கூடாது\nபிரதமர்: நெடுஞ்சாலை தோல் அகற்றும் விவகாரம்; மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்\nகுவான் எங்: அமைச்சரவை மாற்றம் குறித்து பேசப்படவில்லை\nகேஎல்ஐஏவில் தொழில்நுட்பக் கோளாறு: பயண நேரத்திற்கு முன்பாக விமான நிலையம் வந்தடைவீர்\nஅதிக முதலீடுகளைக் கவர்ந்த சிலாங்கூர் இன்வெஸ்ட் நிறுவனத்திற்கு சபாஷ்\nஅரசு சாரா இயக்கங்கள்: அமைதிப் பேரணியில் அரசியல் இருக்கக்கூடாது\nகுவான் எங்: அமைச்சரவை மாற்றம் குறித்து பேசப்படவில்லை\nபிரதமர்: நெடுஞ்சாலை தோல் அகற்றும் விவகாரம்; மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/was-mobile-phone-not-a-sniper-says-govt-after-congress-alleges-laser-pointed-at-rahul-gandhi-va-138963.html", "date_download": "2019-08-23T05:06:21Z", "digest": "sha1:WCTBIV4IEW67QRMVTI5QUZ7XPL3JGK4P", "length": 10829, "nlines": 160, "source_domain": "tamil.news18.com", "title": "ராகுல் உயிருக்கு ஆபத்து: காங்கிரஸ் புகார் | Was Mobile Phone, Not a Sniper, Says Govt After Congress Alleges Laser Pointed at Rahul Gandhi– News18 Tamil", "raw_content": "\nராகுல் காந்தி மீது விழுந்த ஒளி... உயிருக்கு ஆபத்து என்று காங்கிரஸ் புகார்...\nஐ.என்.எக்ஸ் மட்டுமல்ல.... சிதம்பரம் & குடும்பத்தினர் எதிர்கொண்டிருக்கும் வழக்குகள் என்னென்ன\nபிரான்ஸில் பிரதமர் மோடி - காஷ்மீர் விவகாரம் பற்றி இம்ரான் கானிடம் வலியுறுத்தப்போவதாக மேக்ரான் பேச்சு\nமுன்ஜாமின் மறுக்கப்பட்டதற்கு எதிரான ப.சிதம்பரத்தின் மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nகைது செய்ய காத்திருக்கும் அமலாக்கத்துறை... சி.பி.ஐக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு... சிதம்பரம் கைதில் அடுத்து என்ன\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nராகுல் காந்தி மீது விழுந்த ஒளி... உயிருக்கு ஆபத்து என்று காங்கிரஸ் புகார்...\nஅமேதியில், ராகுல் தலையில் 7 முறை லேசர் ஒளிபட்டதாகவும், இதனால் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் உள்துறை அமைச்சகத்துக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியது.\nராகுல் காந்தியின் தலையில் பாய்ந்த லேசர் ஒளி வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அவர் மீது விழுந்த ஒளி, புகைப்பட கலைஞர் ஒருவரின் கேமராவில் இருந்து ���ெளிப்பட்டது தெரியவந்துள்ளது.\nஉத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில் வேட்புமனுத் தாக்கல் செய்ய சென்ற ராகுல் காந்தி, செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அவர் தலையில் 7 முறை லேசர் ஒளிபட்டதாகவும், இதனால் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் உள்துறை அமைச்சகத்துக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியது.\nஇதையடுத்து உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில், விசாரணை நடத்திய சிறப்பு பாதுகாப்புக் குழு அதிகாரிகள், ராகுல் காந்தி பேசும்போது படம் பிடித்த காங்கிரஸ் கட்சியின் புகைப்பட கலைஞரின் கேமராவில் இருந்துதான் ஒளி வெளிப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.\nமேலும் அந்த ஒளி ஸ்னைஃபர் துப்பாக்கி லேசர்ஒளி அல்ல. ராகுல் காந்தியின் பாதுகாப்பில் எந்தவிதமான குறைபாடும் இல்லை என உள்துறை அமைச்சகத்திடம் சிறப்பு பாதுகாப்புக் குழு அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர்.\nஉள்துறை அமைச்சகத்தின் இந்த அறிக்கையை காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.\nAlso see... வாக்காளர் அடையாள அட்டை இல்லையா... வாக்களிப்பது எப்படி\nAlso see... அமேதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய பேரணியாக சென்ற ராகுல்\nதேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nகுற்றாலத்தில் சுற்றுலாவாசிகள் உற்சாகக் குளியல்\nஉங்கள் ராசிக்கு இன்றைய பலன்கள்\nஐஸ்கட்டிகளை வைத்து அழகு பராமரிப்பு...தெரிஞ்சுக்க க்ளிக் பன்னுங்க..\nகனா படத்திற்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தமா\nபெற்றோரை கல்லூரிக்கு அழைத்து வரச்சொன்ன பேராசிரியர் - நாமக்கல் மாணவர் தற்கொலை\nநெல்லை ரயில் நிலைய நடைமேடையிலேயே கர்ப்பிணிக்கு பிரசவம் பெண் காவலர்கள், செவிலியர்கள் தக்க நேரத்தில் உதவி\nகுற்றாலம் மெயின் அருவியில் தடை நீங்கியதால் சுற்றுலாவாசிகள் உற்சாகக் குளியல்\nஆசிரியர் தகுதித்தேர்வில் 99% பேர் தோல்வி - மறுதேர்வு நடத்தக் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/entertainment/cinema-kalaimamani-awards-why-vijay-sethupathi-name-rejected-in-stage-msb-193473.html", "date_download": "2019-08-23T05:14:06Z", "digest": "sha1:OPA7M32ZHIDEQUWN2BH7XSKI4E7DK3FQ", "length": 8984, "nlines": 143, "source_domain": "tamil.news18.com", "title": "kalaimamani awards - why vijay sethupathi name rejected in stage– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புக��ப்படம் » சினிமா\nகலைமாமணி விருதுகள்: விஜய் சேதுபதி பெயர் மேடையில் அறிவிப்பில்லை - காரணம் என்ன\nதமிழக அரசின் கலைமாமணி விருதுகளுக்கான பட்டியலில் நடிகர் விஜய்சேதுபதியின் பெயர் இடம்பெற்றிருந்த போதிலும் அவரது பெயர் மேடையில அறிவிக்கப்படவில்லை.\nதிரைத்துறை, எழுத்து உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.\nஇதன்படி, 2011 முதல் 2018-ம் ஆண்டு வரையிலான கலைமாமணி விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 201 நபர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.\nசபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\n3 சவரன் எடையுள்ள பதக்கம், சான்றிதழ் அடங்கிய இந்த விருதுடன், பாரதி, பால்சரஸ்வதி, எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோரின் பெயரிலான விருதுகளும் அளிக்கப்பட்டன.\n2017-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர்களில் ஒருவராக விஜய்சேதுபதி தேர்வு செய்யப்பட்டு கலைமாமணி விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் விருது வழங்கும் விழாவின் போது மேடையில் அவர் பெயர் அறிவிக்கப்பட வில்லை. அரங்கத்திற்கு தாமதாக வந்தது தான் அதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.\nபடப்பிடிப்பில் இருந்த விஜய் சேதுபதி கலைவாணர் அரங்கத்திற்கு வரும் வழியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டதால் தான் குறித்த நேரத்துக்கு வர முடியவில்லை என்று கூறப்படுகிறது.\nவிஜய் சேதுபதி மட்டுமின்றி பாடலாசிரியர் யுகபாரதியும் விருது விழாவுக்கு வரவில்லை.\nகனா படத்திற்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தமா\nபெற்றோரை கல்லூரிக்கு அழைத்து வரச்சொன்ன பேராசிரியர் - நாமக்கல் மாணவர் தற்கொலை\nநெல்லை ரயில் நிலைய நடைமேடையிலேயே கர்ப்பிணிக்கு பிரசவம் பெண் காவலர்கள், செவிலியர்கள் தக்க நேரத்தில் உதவி\nஆசிரியர் தகுதித்தேர்வில் 99% பேர் தோல்வி - மறுதேர்வு நடத்தக் கோரிக்கை\nகனா படத்திற்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தமா\nபெற்றோரை கல்லூரிக்கு அழைத்து வரச்சொன்ன பேராசிரியர் - நாமக்கல் மாணவர் தற்கொலை\nநெல்லை ரயில் நிலைய நடைமேடையிலேயே கர்ப்பிணிக்கு பிரசவம் பெண் காவலர்கள், செவிலியர்கள் தக்�� நேரத்தில் உதவி\nகுற்றாலம் மெயின் அருவியில் தடை நீங்கியதால் சுற்றுலாவாசிகள் உற்சாகக் குளியல்\nஆசிரியர் தகுதித்தேர்வில் 99% பேர் தோல்வி - மறுதேர்வு நடத்தக் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/15044807/Due-to-the-prejudiceThe-young-man-kills-and-screamsOne.vpf", "date_download": "2019-08-23T05:39:44Z", "digest": "sha1:ZXBBGB627ERX5IBUFMLSESDOCN425CXG", "length": 9657, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Due to the prejudice The young man kills and screams One arrested || முன்விரோதம் காரணமாகவாலிபர் கத்தியால் குத்தி கொலைஒருவர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுன்விரோதம் காரணமாகவாலிபர் கத்தியால் குத்தி கொலைஒருவர் கைது + \"||\" + Due to the prejudice The young man kills and screams One arrested\nமுன்விரோதம் காரணமாகவாலிபர் கத்தியால் குத்தி கொலைஒருவர் கைது\nமுன்விரோதம் காரணமாக கத்தியால் குத்தி வாலிபரை கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.\nமும்பை மான்கூர்டு பி.எம்.ஜி.பி. காலனியில் உள்ள கட்டிடத்தில் வசித்து வந்தவர் ரோகித் கோரி (வயது 26). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாபி சவுரசியா (22) என்பவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது.\nஇந்தநிலையில், சம்பவத்தன்று மாலை இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். அப்போது பாபி சவுரசியா தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரோகித் கோரியின் மார்பில் குத்தினார். இதில் ரத்தவெள்ளத்தில் அவர் துடித்தார்.\nஇதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.\nதகவலறிந்து வந்த மான்கூர்டு போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து பாபி சவுரசியாவை கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. போரூர் அருகே சுடுகாட்டில் கழுத்தை அறுத்து ரவுடி கொலை\n2. மதுரையில் ஓட, ஓட விரட்டி நடந்த பயங்கரம், ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் சிக்கிய சிறுவர்கள்\n3. நன்கொடை கொடுக்காததால் தம்பதியை தாக்கிய 4 பேர் கைது\n4. தூத்துக்குடியில் பழிக்குப்பழியாக பயங்கரம், ரியல் எஸ்டேட் அதிபர் சரமாரி வெட்டிக் கொலை\n5. நகைக்கடையில் புகுந்து சுட்டுக் கொல்ல முயன்ற கொள்ளையர்களை விரட்டி அடித்த வீரத்தம்பதி நாற்காலிகளை தூக்கி வீசி எறிந்தனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/childcare/2019/04/01115419/1235027/Children-school-annual-leave.vpf", "date_download": "2019-08-23T05:49:39Z", "digest": "sha1:54MAFKMHVFW3O3KXKKENJVDKA3AF24WF", "length": 19764, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "குழந்தைகளின் விடுமுறை காலம் || Children school annual leave", "raw_content": "\nசென்னை 23-08-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nவிடுமுறை காலம் மாணவர்களுக்கு பிடித்தமான ஒன்று என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த நாட்களில் தங்களுக்கு பிடித்தமான கலைகளை மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.\nவிடுமுறை காலம் மாணவர்களுக்கு பிடித்தமான ஒன்று என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த நாட்களில் தங்களுக்கு பிடித்தமான கலைகளை மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.\nதமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு பொதுத் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. 1 முதல் 9-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு தேர்வுகள் முடிந்து ஏப்ரல் 13-ந் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. இந்த விடுமுறையை மாணவர்கள் மகிழ்ச்சியாக கழிக்க வேண்டும். நெருக்கடியான மனநிலையில் இருந்து விடுபட்டு அண்டை அயலார் மற்றும் உறவினர்களிடம் நெருங்கி பழகுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நண்பர்களுடன் கூடி விளையாட வேண்டும். தினசரி உடற்பயிற்சி செய்வதில் ஈடுபட வேண்டும்.\nசெல்போன் போன்ற சாதனங்களை கையில் வைத்து கொண்டு மாணவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ளக்கூடாது. அது மாணவர்களிடம் மனஅ��ுத்தத்தையும், உடல் சோர்வையும் ஏற்படுத்தி விடும். எனவே பெற்றோர்கள், மாணவர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். மேலும் இன்டர்நெட் மற்றும் சமூகவலைதளங்களில் அவர்களின் செயல்பாடு எந்த அளவுக்கு உள்ளது என்பதையும் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.\nபொழுதுபோக்கு என்பது மாணவர்களுக்கு உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக இருக்க வேண்டும். அதை விட்டு மாணவர்களை வீட்டுக்குள்ளேயே முடங்கி விட செய்வதாக இருந்து விடக்கூடாது. அதே நேரத்தில் மாணவ- மாணவிகள் விளையாட செல்லும் போது மிகுந்த கவனத்துடன் இருந்திட வேண்டும், அறிமுகம் இல்லாத நபர்களிடம் விலகியே இருக்க வேண்டும். ஆசை வார்த்தை கூறுவதை நம்பி தெரியாதவர்களிடம் சென்று விடக்கூடாது. பரிசு மற்றும் உணவு உள்பட எந்த பொருட்கள் வாங்கி கொடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்ளக்கூடாது.\nவீட்டை விட்டு வெளியே செல்லும் போது, எங்கு செல்கிறேன் எவ்வளவு நேரமாகும் என்பது உள்ளிட்ட தகவல்களையும் மாணவர்கள் வீட்டில் உள்ளவர்களிடம் மறக்காமல் தெரிவித்து விட்டு செல்ல வேண்டும். வெளியில் நடந்த சுவையான, சோகமான நிகழ்வுகள் என்று எது இருந்தாலும் வீட்டில் உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதில் ஒளிவுமறைவு இருக்க கூடாது. வீட்டினரின் ஆதரவோடு தான் மாணவர்கள் எதையும் எதிர்கொள்ள முடியும். பிரச்சினைகளை சொன்னால் தான் அதற்கான தீர்வுகளை பெரியவர்கள் காண முடியும்.\nஎந்த தவறையும் மூடி மறைப்பதால் எந்த நன்மையும் கிடைப்பதில்லை. எனவே மாணவர்கள் விடு முறையில் பல்வேறு இடங்களுக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும். அது போன்ற நேரங்களில் தங்களுக்கோ, தங்களால் பிறருக்கோ தவறு நேர்ந்து விடாமல் கவனமுடன் செயல்பட வேண்டும். எதிலும் அவசரம் காட்ட கூடாது. பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டும்.\nவிடுமுறை காலம் மாணவர்களுக்கு பிடித்தமான ஒன்று என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த நாட்களில் தங்களுக்கு பிடித்தமான கலைகளை மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். தங்களுக்குள்ள திறமைகளை கண்டறிந்து அதை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்குரிய பயிற்சிகளையும் முறையாக தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். பண்பு சார்ந்தும், அறிவு சார்ந்தும் தங்களை உயர்த்திக்கொள்வதற்கான வாய்ப்பாக விடுமுறை காலத்தை மாணவர்கள் பயன்படுத்திக�� கொள்ள வேண்டும்.\nமுத்தலாக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nபயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்- கோவையில் உச்சபட்ச பாதுகாப்பு\nஇனி இந்தியாவுடன் பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லை- இம்ரான் கான்\nகோவையில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை\nதமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக கிடைத்த தகவலால் பாதுகாப்பு அதிகரிப்பு\nதிண்டுக்கல்: கொடைக்கானல் 50 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழப்பு\nவரும் 26-ந்தேதி வரை காவலில் வைத்து ப சிதம்பரத்தை விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nகுட்டீஸ் கார் பயணத்தில் கலாட்டா செய்யக்கூடாது\nகுழந்தைகளின் ஆரோக்கியம் காக்க வழிகாட்டும் சித்த மருத்துவம்\nகுழந்தைகள் பொய் பேசுவதை எப்படி தெரிந்து கொள்வது\nகுழந்தைகளின் தவறுகளுக்காக கத்துவது தவறு\nஊட்டச்சத்துகள் குழந்தைகளின் உயரத்தை கூட்டுமா..\nபிள்ளைகளின் விளையாட்டு திறனை ஊக்கப்படுத்தும் தொழில்நுட்பங்கள்\nகுழந்தைகள் வெறும் காலோடு விளையாடட்டும்\nகுழந்தைகள் செல்போனில் வீடியோ பார்ப்பதால் ஏற்படும் உடல் பிரச்சனைகள்\nகுழந்தைகளை குஷிப்படுத்தும் எந்திரப் பொம்மைகள்\nகுழந்தைகள் விளையாடுவது குறைந்து வருவதற்கான காரணம்\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி\nபவுன்சர் பந்தை கால்பந்து போல் தலையால் முட்டித்தள்ளிய பேட்ஸ்மேன்: வைரலாகும் வீடியோ\nஇந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிகளை தடுக்க திட்டம்\nமேலும் 2 புதிய மாவட்டம் உதயம் - தமிழக அரசு விரைவில் அறிவிப்பு\nநான் திருமணம் செய்து கொண்ட சக வீராங்கனை கர்ப்பமாக உள்ளார்: நியூசிலாந்து பெண்கள் அணி கேப்டன் தகவல்\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nடெபிட் கார்டு பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருகிறது எஸ்.பி.ஐ.\nபெண்களின் அந்தரங்க உறுப்பில் வீசும் நாற்றம்- காரணமும், தீர்வும்\nலேசான காய்ச்சல்..... ஒரு நாள் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் பில் கட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t154266-topic", "date_download": "2019-08-23T04:27:17Z", "digest": "sha1:7RZHY4SBPQO2BSXDCF6DBEFKMKOUAAVD", "length": 21359, "nlines": 186, "source_domain": "eegarai.darkbb.com", "title": "செல்ஃபி வீடியோ மூலம் ரத்த அழுத்தத்தைக் காணலாம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» '74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா\n» தலித் சடலம் பாலத்திலிருந்து இறக்கப்பட்ட விவகாரம்: தாமாக முன்வந்து உயர் நீதிமன்றம் விசாரணை\n» சிறந்த நடிகை விருது தாய்க்கு சமர்ப்பணம்\n» கருப்புப் பண மோசடி வழக்கு: ராஜ் தாக்கரேவிடம் 8 மணி நேரம் விசாரணை\n» சென்னை -சேலம் 8 வழிச்சாலை திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது: உச்சநீதிமன்றத்தில் நெடுஞ்சாலை ஆணையம் வாதம்\n» சந்திரயான்-3 அனுப்பவும் திட்டம்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\n» ஹைதராபாதில் உலகின் மிகப்பெரிய அமேஸான் வளாகம் திறப்பு\n» இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல் கலாம் விருது: முதல்வர் வழங்கினார்\n» மோரீசஸுக்கு பயணமாகும் எம்.ஜி.ஆர். சிலை: அடுத்த மாதம் துணை முதல்வர் திறந்து வைக்கிறார்\n» மூழ்கும் இந்தியா.. அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி முடிவுகள்.. பிரளயத்திற்கான ஒத்திகையோ\n» கங்கனாவின் சேலை விலை ரூ.600; கைப்பை ரூ.2 லட்சம்\n» ‘காவி ஆவி நடுவுல தேவி’ படத்தில்பேயாக நடிக்கிறார், யோகி பாபு\n» கேரள அரசு துறைகளில் பெண் டிரைவர்கள்புதிய மசோதாவுக்கு மந்திரிசபை ஒப்புதல்\n» திறந்து வைத்த அலுவலகத்தில் உறங்கிய சிதம்பரம்\n» ராகுலை எதிர்த்து போட்டியிட்ட துஷார் ரூ.19 கோடி செக் மோசடி வழக்கில் கைது\n» அழகு வேண்டாம் நல்ல இதயம் போதும் - கவிதை\n» சென்னையின் 380-வது பிறந்த நாள்; மிக நீண்ட கடற்கரை; உலகின் மிக பழமையான மாநகராட்சி; 2,000 ஆண்டுகள் பழமை\n» மகிமை வாய்ந்த சுதர்சன சக்கரம்\n» பஞ்ச கிருஷ்ண தலங்கள்\n» அவன் அவன் வேலையை அவன் அவன் பார்க்கனும்…\n» சூட்சுமம் – ஒரு பக்க கதை\n» சில பொது தகவல்கள் தெரிந்துகொள்ள….\n» இன்றைய கோபுர தரிசனம்\n» \"எல்லாமே #டைமிங் தான்\"\n» சுற்றுலா நினைவாக கடற்கரை மணலை பாட்டிலில் சேகரித்த தம்பதிக்கு 6 ஆண்டு சிறை\n» இது இன்றைய மீம்ஸ் 22\n» அழைத்தது நிலா: பாய்ந்தது சந்திரயான் 2\n» பொருளாதார மந்தம்...10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு\n» நேற்றைய மீம்ஸ் - 22\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» “பொண்டாட்டி வாய�� மியூட்ல போடுற மாதிரி ரிமோட்\n» அன்று அமித்ஷா... இன்று ப.சிதம்பரம்...: திரும்புகிறது வரலாறு\n» வாழ்க்கை தத்துவம்- படித்ததில் பிடித்த வரிகள்\n» எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்\n» சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:52 am\n» வாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n» பக்தி பாடல்கள் - தொடர் பதிவு\n» சூரிய வெப்பத்தின் மூலம் இயங்கும் ஏ.சி\n» ‘நோ டைம் டூ டை’-ஜேம்ஸ் பாண்ட் 25 படத்தின் டைட்டில் அறிவிப்பு\n» அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி |\n» ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாகவுள்ள தபாங் 3\n» சீன அதிபர் வருகை: மல்லையில் அதிகாரி ஆய்வு\n» மோடி உரை கேட்க 50,000 பேர் முன்பதிவு\n» சிதம்பரம் கைது; தலைவர்கள் கருத்து\n» கைது செய்யப்படுகிறாரா ப.சிதம்பரம்\n» விஷ்ணு பகவானின் 108 போற்றி\n» காத்திருந்த அமித் ஷாவும், தலைமறைவான சிதம்பரமும்...\n» திருச்சியில் பட்டப்பகலில் துணிகரம்: தனியார் வங்கியில் ரூ.16 லட்சம் கொள்ளை\nசெல்ஃபி வீடியோ மூலம் ரத்த அழுத்தத்தைக் காணலாம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nசெல்ஃபி வீடியோ மூலம் ரத்த அழுத்தத்தைக் காணலாம்\nரத்த அழுத்தத்தைப் பற்றி மிக எளிதில் தெரிந்துகொள்ள\nவந்துவிட்டது ஒரு புதிய முறை. உங்கள் செல்பேசியில்\nஇருக்கும் செல்ஃபி கேமரா மூலம் அதைத் துல்லியமாகக்\nகண்டறியும் வழியை கனடா மற்றும் சீனாவில் உள்ள\nடொராண்டோ பல்கலைக்கழக உளவியலாளர் காங் லீ\nஎன்பவரும் மற்றும் ஆராய்ச்சியாளர் பால் ஜெங் ஆகியோர்\nநமது முகத்தோலில் இருக்கும் ஒளி கசியும் தன்மையின்\n(translucent) மூலம் இது செயல்படுகின்றது.\nஸ்மார்ட்போன்களில் இருக்கும் ஆப்டிகல் சென்சார்கள்\nநம் தோலின் கீழ் உள்ள ஹீமோகுளோபினிலிருந்து\nபிரதிபலிக்கும் சிவப்பு நிற ஒளியைப் படம்பிடிக்க முடியும்.\nஇது ரத்த ஓட்டத்தில் ஏற்படும் மாற்றங்களைக் காட்சிப்படுத்தி\nஅளவிட்டு TOI - ஐ அனுமதிக்கின்றது. இந்தச் செயலியை\nசீனாவில் உள்ள நியூராலஜிக்ஸ் என்ற நிறுவனம்\nஐபோன் கேமராவின் மூலம் 1,328 நபர்களின் இரண்டு நிமிட\nசெல்ஃபி வீடியோக்களை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு\nசெய்தனர். மூன்று வகையான ரத்த அழுத்தத்தை சுமார்\n95 சதவீத துல்லியத்துடன் அளவிட முடிந்தது. அது��ட்டும்\nஇல்லாமல் முன்பே எடுக்கப்பட்ட வீடியோக்களையும் கூட\nஇந்தச் செயலியின் மூலம் 30 விநாடி செல்ஃபி வீடியோவைப்\nபதிவு செய்யும் போது, ​​ இதயத் துடிப்பு மற்றும் மன அழுத்த\nஅளவீடுகளை வழங்குகிறது. மிக விரைவில் இந்தச்\nசெயலியை சீனாவில் வெளியிட நியூராலஜிக்ஸ் நிறுவனம்\nஇதயத் துடிப்பு மற்றும் மன அழுத்தம் தவிர்த்து ரத்தத்தில்\nகுளுக்கோஸ் அளவு, ஹீமோகுளோபின் மற்றும் கொலஸ்ட்ரால்\nஅளவு ஆகியவற்றையும் கண்டறிவதற்க்கான முயற்சியில்\nமிகவும் டென்ஷனான சூழலில் பணியாற்றுபவர் ரத்த\nஅழுத்தம் அதிகமானால் அதைப் பரிசோதிக்க\nமருத்துவமனையோ அல்லது மருந்தகத்திற்கோ செல்ல\nஇருக்கும் இடத்தில் இருந்து செல்போனில் ரத்த அழுத்தத்தை\nசெல்ஃபி கேமரா மூலம் தெரிந்துகொள்ளலாம்.\nRe: செல்ஃபி வீடியோ மூலம் ரத்த அழுத்தத்தைக் காணலாம்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம��| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/68100-sabanayagar-ramesh-kumar-summoned-to-disaffection-mlas.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-23T04:19:34Z", "digest": "sha1:NA72RULAKUUH5RQDE3B4WDQD24G622VA", "length": 9458, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் சம்மன் | sabanayagar ramesh kumar summoned to disaffection mlas", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\nகர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் சம்மன்\nஅதிருப்தி எம்.எல்.ஏக்கள் தன்னை நாளை காலை சந்திக்குமாறு கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் சம்மன் அனுப்பியுள்ளார்.\nகர்நாடகாவில் ஆளும் கூட்டணியை சேர்ந்த 15 அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் அளித்துள்ள நிலையில் அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராஜினாமா கடிதம் கொடுத்தும் சபாநாயாகர் ஏற்கவில்லை என அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதற்கு விளக்கம் கொடுத்த சபாநாயகர் எம்.எல்.ஏக்கள் என்னை நேரில் சந்தித்து கடிதத்தை கொடுக்கவில்லை. என்னை நேரில் சந்தித்து விளக்கம் கொடுத்தால் நான் பரிசீலிப்பேன் என தெரிவித்திருந்தார்.\nஇதையடுத்து அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சபாநாயகரை நேரில் சந்திக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன்படி அவர்கள் சபாநாயகர் ரமேஷ்குமாரை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதங்களை கொடுத்தனர். இதைத்தொடர்ந்து எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் வந்தபோது சபாநாயகரை ராஜினாமாவை ஏற்கும்படி நாங்கள் உத்தரவிட முடியாது எனவும் அதே சமயத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிருப்தி எம்.எல்.ஏக்களை கலந்து கொள்ளுமாறு வற்புறுத்த யாருக்கும் உரிமை இல்லை எனவும் தெரிவித்தது.\nஇதுகுறித்து விளக்கம் தேவை என உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் நாளை காலை 11 மணிக்கு தன்னை சந்திக்க வேண்டும் என சபாநாயகர் ரமேஷ் குமார் சம்மன் அனுப்பியுள்ளார்.\n‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்ல சொல்லி முஸ்லீம் இளைஞர்களுக்கு மிரட்டல்\nமின்னல் தாக்கி 32 பேர் பலி : உத்தரப் பிரதேசத்தில் துயரம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nகர்நாடக பாஜக தலைவராக நளின் குமார் கட்டீல் நியமனம்\nமழை பாதிப்பு : கர்நாடகா, ஒடிஷா, இமாச்சலுக்கு 4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு\nகர்நாடக அமைச்சரவை 25 நாட்களுக்குப் பிறகு விரிவாக்கம்\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம்\nமத உணர்வை தூண்டும்படி பேசியதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயருக்கு போலீஸ் சம்மன்\nயார் அந்த துபாய் டான் 5 பேர் தற்கொலையில் அதிர்ச்சிப் பின்னணி\n‘கர்நாடக வெள்ள பாதிப்புக்கு ரூ.10 ஆயிரம் கோடி தேவை’ - பிரதமரிடம் எடியூரப்பா நேரில் வலியுறுத்தல்\n“நேதாஜியின் சாம்பலை டி.என்.ஏ சோதனை செய்தால் மர்மம் விலகும்” - மகள் அனிதா போஸ்\nப.சிதம்பரத்தின் மனு - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\nமுதல் டெஸ்ட்: புஜாரா, கோலி ஏமாற்றம், ரஹானே அரைசதம்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்ல சொல்லி முஸ்லீம் இளைஞர்களுக்கு மிரட்டல்\nமின்னல் தாக்கி 32 பேர் பலி : உத்தரப் பிரதேசத்தில் துயரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/13655-nada-storm-helpline-number.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-08-23T05:18:07Z", "digest": "sha1:25GGDN52ZJOXE5JZX5X5RQZTSJSZJLWD", "length": 7117, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'நாடா‌' புயல் எச்சரிக்கை..... அவசர உதவிக்கு அழைக்க தொலைபேசி எண்கள்...! | nada Storm: helpline number", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\n'நாடா‌' புயல் எச்சரிக்கை..... அவசர உதவிக்கு அழைக்க தொலைபேசி எண்கள்...\n‘நாடா‌’ பு‌யல் காரணமாக சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள தொலைபேசி, வாட்சப் எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் வெளியிடப்பட்டு‌ள்ளது.\nசென்னை மக்கள் அவசர உதவி பெற 24 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையை மாநகராட்சி நிர்வாகம் அமைத்துள்ளது. 0‌44 - 25619206, 25619511 ஆகிய தொலைபேசி எண்களில் உதவி கோரலாம் என மாநகராட்சியின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 9445477207, 9445477203 ஆகிய வாட்ச்அப் ‌எண்களிலும் பாதிப்புகள் குறித்து தெரிவிக்கலாம்.\nஇது தவிர gccdm1@chennaicorporatio.gov.in, gccdm2@chennaicorporatio.gov.in, gccdm3@chennaicorporatio.gov.in, gccdm4@chennaicorporatio.gov.in, gccdm5@chennaicorporatio, gov.in ஆகிய மின்னஞ்சல் முகவரிகள் வழியாகவும் பிரச்னைகளை தெரிவிக்கலாம். இதுபோல, கடலூர், புதுச்சேரி‌ நாகப்பட்டினம் மக்கள் ‌1070, 1077 எ‌ன்‌ற இலவச எண்ணில் தங்களுக்கு தேவையான உதவிகளை கேட்கலாம். திருவள்ளூரில் 1070, 1077 என்ற எண்ணிலும் 044 - 27664177 என்ற எண்ணிலும் 24 மணி நேரமும்‌ அவசர உதவிக்கு தொடர்பு கொள்ளலாம்\nநாடா புயல் எச்சரிக்கை.. பல்வேறு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை\nநெருங்கியது 'நாடா' புயல்.... தமிழக அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nRelated Tags : 'நாடா‌' பு‌யல் , helpline number , nada storm , தொலைபேசி எண்கள் , மின்னஞ்சல் முகவரிகள் , வாட்சப் எண்கள் , வெள்ள பாதிப்புகள்\n கடுமையாக வீழ்ச்சியடைந்த இந்திய ரூபாயின் மதிப்பு\n“நேதாஜியின் சாம்பலை டி.என்.ஏ சோதனை செய்தால் மர்மம் விலகும்” - மகள் அனிதா போஸ்\nப.சிதம்பரத்தின் மனு - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\nமுதல் டெஸ்ட்: புஜாரா, கோலி ஏமாற்றம், ரஹானே அரைசதம்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nஆண்ட்ராய்டின் 10 வருட பாரம்பரியத்தை மாற்றியமைத்த கூகுள்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநாடா புயல் எச்சரிக்கை.. பல்வேறு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை\nநெருங்கியது 'நாடா' புயல்.... தமிழக அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81dhoni?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-08-23T05:29:23Z", "digest": "sha1:36LJCRB24IALDXSYSCROBH5DWO4LNX47", "length": 8237, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பத்ம விருதுdhoni", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\n“202வது முறையாக வேட்புமனு தாக்கல்..இதுவரை 30 லட்சம் செலவு” : தேர்தல் மன்னன் பத்மராஜன்\nநாடாளுமன்றத் தேர்தல்: மோடி, ஜெயலலிதா, கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்டவர் வேட்புமனுத்தாக்கல்\nகவுதம் காம்பீர், மனோஜ் பாஜ்பாய் உட்பட 56 பேருக்கு பத்மவிருது\nபிரபுதேவா, மோகன்லால் உள்ளிட்ட 56 பேருக்கு பத்ம விருது: குடியரசு தலைவர் வழங்கினார்\nஸ்டாலினை சந்தித்த டிரம்ஸ் சிவமணி\nமுதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற டிரம்ஸ் சிவமணி\nவாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால், பத்மபூஷன் விருதை திருப்பி அளிப்பேன்: அன்னா ஹசாரே\n“பத்மஸ்ரீ விருது பெற்ற 7 பேருக்கு வாழ்த்துகள்” - கமல்ஹாசன்\nபத்மஸ்ரீ விருதை ஏற்க, நவீன் பட்நாயக் சகோதரி மறுப்பு\nதிருநங்கை நர்த்தகி நடராஜ்க்கு பத்மஸ்ரீ... சோதனைகளை சாதனைகளாக மாற்றியவர்..\nபிரபு தேவா, பங்காரு அடிகள், டிரம்ஸ் சிவமணிக்கு பத்மஸ்ரீ விருதுகள்\nநவராத்திரி விழாவிற்கு அரண்மையில் இருந்து புறப்பட்ட சிலைகள்\n“16 வயதில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானேன்”.. போட்டுடைத்த பத்மாலட்சுமி\n2017-2018 பாக்ஸ் ஆஃபீஸ் வசூல்\n“202வது முறையாக வேட்புமனு தாக்கல்..இதுவரை 30 லட்சம் செலவு” : தேர்தல் மன்னன் பத்மராஜன்\nநாடாளுமன்றத் தேர்தல்: மோடி, ஜெயலலிதா, கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்டவர் வேட்புமனுத்தாக்கல்\nகவுதம் காம்பீர், மனோஜ் பாஜ்பாய் உட்பட 56 பேருக்கு பத்மவிருது\nபிரபுதேவா, மோகன்லால் உள்ளிட்ட 56 பேருக்கு பத்ம விருது: குடியரசு தலைவர் வழங்கினார்\nஸ்டாலினை சந்தித்த டிரம்ஸ் சிவமணி\nமுதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற டிரம்ஸ் சிவமணி\nவாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால், பத்மபூஷன் விருதை திருப்பி அளிப்பேன்: அன்னா ஹசாரே\n“பத்மஸ்ரீ விருது பெற்ற 7 பேருக்கு வாழ்த்துகள்” - கமல்ஹாசன்\nபத்மஸ்ரீ விருதை ஏற்க, நவீன் பட்நாயக் சகோதரி மறுப்பு\nதிருநங்கை நர்த்தகி நடராஜ்க்கு பத்மஸ்ரீ... சோதனைகளை சாதனைகளாக மாற்றியவர்..\nபிரபு தேவா, பங்காரு அடிகள், டிரம்ஸ் சிவமணிக்கு பத்மஸ்ரீ விருதுகள்\nநவராத்திரி விழாவிற்கு அரண்மையில் இருந்து புறப்பட்ட சிலைகள்\n“16 வயதில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானேன்”.. போட்டுடைத்த பத்மாலட்சுமி\n2017-2018 பாக்ஸ் ஆஃபீஸ் வசூல்\nஆண்ட்ராய்டின் 10 வருட பாரம்பரியத்தை மாற்றியமைத்த கூகுள்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/IPL+opening/4", "date_download": "2019-08-23T04:32:34Z", "digest": "sha1:LSH7SS25SX5D6NQTE2775UNJ53H35IBH", "length": 8289, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | IPL opening", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.ச��தம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\n''வாட்சன் தான் இந்த ஐபிஎல்-ன் உண்மையான ஹீரோ'' - நெட்டிசன்கள் நெகிழ்ச்சி\n'வொய்டு' கொடுக்காத நடுவருக்கு எதிர்ப்பு காட்டிய பொல்லார்டுக்கு அபராதம்..\n‘அதிக குறைகளுடன் விளையாடினோம்’ - தோனி சொன்னதன் பின்னணி \nஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு எடுக்கப்பட்ட வீரர்கள் : களத்தில் சொதப்பிய சோகம்..\n''தோனி அவுட் இல்ல'' - கதறி அழும் சிறுவன்\n'' - சஞ்சய் மஞ்ரேக்கரை கேள்வி கேக்கும் நெட்டிசன்கள்\n''ஐபிஎல் தவறுகளை ஆராய்ந்து பார்க்க நேரமில்லை; உலகக்கோப்பைக்கு செல்ல வேண்டும்'' - தோனி\nமீண்டும் சர்ச்சையான நடுவரின் முடிவு - டென்ஷன் ஆன பொல்லார்டு\n“ஓடினேன்..ஓடினேன்..” ரபாடாவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த தாஹிர்\nஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் - முதலிடம் பிடித்த தோனி\nஐபிஎல் தொடர்பான ட்விட்டர் ஹேஷ்டேக் முடக்கம்\n“ஐந்து நாள் நல்லா பயிற்சி எடுத்துவிட்டு வந்திருக்கோம்” - ரோகித் சர்மா நம்பிக்கை\n“அதனால்தான் அவர் ‘தல’ தோனி” - மேத்யூ ஹைடன் நெகிழ்ச்சி\nஐபிஎல் ஃபைனல்: ’விசில்போடு’ ஆர்மியில் என்ன மாற்றம்\n வெற்றியை தொடர்வாரா ரோகித் சர்மா\n''வாட்சன் தான் இந்த ஐபிஎல்-ன் உண்மையான ஹீரோ'' - நெட்டிசன்கள் நெகிழ்ச்சி\n'வொய்டு' கொடுக்காத நடுவருக்கு எதிர்ப்பு காட்டிய பொல்லார்டுக்கு அபராதம்..\n‘அதிக குறைகளுடன் விளையாடினோம்’ - தோனி சொன்னதன் பின்னணி \nஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு எடுக்கப்பட்ட வீரர்கள் : களத்தில் சொதப்பிய சோகம்..\n''தோனி அவுட் இல்ல'' - கதறி அழும் சிறுவன்\n'' - சஞ்சய் மஞ்ரேக்கரை கேள்வி கேக்கும் நெட்டிசன்கள்\n''ஐபிஎல் தவறுகளை ஆராய்ந்து பார்க்க நேரமில்லை; உலகக்கோப்பைக்கு செல்ல வேண்டும்'' - தோனி\nமீண்டும் சர்ச்சையான நடுவரின் முடிவு - டென்ஷன் ஆன பொல்லார்டு\n“ஓடினேன்..ஓடினேன்..” ரபாடாவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த தாஹிர்\nஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் - முதலிடம் பிடித்த தோனி\nஐபிஎல் தொடர்பான ட்விட்டர் ஹேஷ்டேக் முடக்கம்\n“ஐந்து நாள் நல்லா பயிற்சி எடுத்துவிட்டு வந்திருக்கோம்” - ரோகித் சர்மா நம்பிக்கை\n“அதனால்தான் அவர் ‘தல’ தோனி” - மேத்யூ ஹைடன் நெகிழ்ச்சி\nஐபிஎல் ஃபைனல்: ’விசில்போடு’ ஆர்மியில் என்ன மாற்றம்\n வெற்றியை தொடர்வாரா ரோகித் சர்மா\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/radhakrishnan/4", "date_download": "2019-08-23T04:19:21Z", "digest": "sha1:5HKBSTUOJTUI7RPJAOHN364RFDCUU5VB", "length": 8125, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | radhakrishnan", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\nகொக்கு முட்டைபோடும் எனக்கூறி தடுத்தனர் தமிழக அமைச்சர்கள்: பொன்.ராதாகிருஷ்ணன் காட்டம்..\nகாவி நிறத்தை கொச்சைப்படுத்த வேண்டாம்: பொன்.ராதாகிருஷ்ணன்\nபேருந்து கட்டணத்தை உயர்த்தியதில் தவறில்லை: பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து\nபொன்.ராதாகிருஷ்ணனுடன் 10 நிமிடம் தனியாக பேசிய ஓபிஎஸ்\nமுதலமைச்சர் பழனிசாமியுடன் பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு\nபுதிய ரூ.500 நோட்டை அச்சடிக்க எவ்வளவு செலவானது\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் கேலிக்கூத்தாகிவிட்டது: பொன்.ராதாகிருஷ்ணன் சாடல்\nமீனவர்கள் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் வழங்கவேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்\nமீனவர்களை மீட்க குஜராத் அரசுடன் பேசியுள்ளேன்: பொன்.ராதாகிருஷ்ணன்\nபுயல் பாதிப்புகள்: பொன்.ராதாகிருஷ்ணன் - நிர்மலா சீதாராமன் ஆலோசனை\nஇரட்டை இலை விவகாரத்தில் மத்திய அரசை குற்றம்சாட்டுவதா\nஇலங்கை கடற்படையை முடக்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்\nகொள்ளையடிக்கப்பட்ட மக்கள் பணம் மீட்கப்படுகிறது: பொன்.ராதாகிருஷ்ணன்\nஆளுநரை வரவேற்பது மரபு: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்\nகொக்கு முட்டைபோடும் எனக்கூறி தடுத்தனர் தமிழக அமைச்சர்கள்: பொன்.ராதாகிருஷ்ணன் காட்டம்..\nகாவி நிறத்தை கொச்சைப்படுத்த வேண்டாம்: பொன்.ராதாகிருஷ்ணன்\nபேருந்து கட்டணத்தை உயர்த்தியதில் தவறில்லை: பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து\nபொன்.ராதாகிருஷ்ணனுடன் 10 நிமிடம் தனியாக பேசிய ஓபிஎஸ்\nமுதலமைச்சர் பழனிசாமியுடன் பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு\nபுதிய ரூ.500 நோட்டை அச்���டிக்க எவ்வளவு செலவானது\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் கேலிக்கூத்தாகிவிட்டது: பொன்.ராதாகிருஷ்ணன் சாடல்\nமீனவர்கள் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் வழங்கவேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்\nமீனவர்களை மீட்க குஜராத் அரசுடன் பேசியுள்ளேன்: பொன்.ராதாகிருஷ்ணன்\nபுயல் பாதிப்புகள்: பொன்.ராதாகிருஷ்ணன் - நிர்மலா சீதாராமன் ஆலோசனை\nஇரட்டை இலை விவகாரத்தில் மத்திய அரசை குற்றம்சாட்டுவதா\nஇலங்கை கடற்படையை முடக்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்\nகொள்ளையடிக்கப்பட்ட மக்கள் பணம் மீட்கப்படுகிறது: பொன்.ராதாகிருஷ்ணன்\nஆளுநரை வரவேற்பது மரபு: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/67436-tamil-film-industry-going-down-financially.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-23T04:31:21Z", "digest": "sha1:5LJHNKP2MWMA3QAJ7HVB3G2SSPO6N57O", "length": 10642, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "90% படங்கள் தோல்வி: நஷ்டத்தில் தத்தளிக்கும் தமிழ் சினிமா | Tamil film industry going down financially", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\n90% படங்கள் தோல்வி: நஷ்டத்தில் தத்தளிக்கும் தமிழ் சினிமா\nதமிழ் சினிமாவில் கடந்த ஆறு மாதத்தில் வெளியான 100-க்கும் அதிகமான திரைப்படங்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமான திரைப்படங்கள் தோல்வியடைந்துள்ளதாகவும், இது தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய பின்னடைவு என்றும் சினிமா துறையினர் கூறுகின்றனர்.\nதமிழ் சினிமாவிற்கு இந்த ஆண்டு தொடக்கம் சிறப்பாக அமைந்தது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’, அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ என இரண்டு படங்கள் வெளியாகின. இந்த இரண்டு படங்களுமே ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்தன.\n‘பேட்ட’,‘விஸ்வாச��்’ ஆகிய இரண்டு படங்களும் வருட தொடக்கத்திலேயே வெளியாகி வெற்றியடைந்ததால், 2019 தமிழ் சினிமாவிற்கு சிறப்பாக அமையும் என்று எதிர்பார்த்தனர். இந்த நிலையில் கடந்த ஆறு மாதத்தில் ‘சிம்பா’,‘சர்வம் தாளமயம்’, ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’, ‘தேவ்’, ‘எல்.கே.ஜி’, ‘காஞ்சனா-3’,‘என்.ஜி.கே’ என 104 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்தப் படங்களில் 6 படங்களை தவிர, மற்ற அனைத்து திரைப்படங்களும் கடும் நஷ்டத்தை கொடுத்துள்ளன என்று திரையரங்க உரிமையாளர்கள் கூறுகின்றனர்.\nதிரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்தாலும், ஒவ்வொரு வாரமும் குறைந்தது நான்கு திரைடங்கள் வெளியாகின்றன. அந்தப் படங்களுக்கான தயாரிப்பு செலவும் அதிகமாக உள்ளது. இதற்கு காரணம் சரியான திட்டமிடல் இல்லாததுதான் என்றும் அதை குறைத்தால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை குறைக்க முடியும் என்று கூறுகின்றனர்.\nதிட்டமிடல் போலவே, திரைப்படங்களின் கதையும், அதை சொல்லும் விதமும் ரசிகர்களை கவரும் வகையில் அமைக்க வேண்டும், அவ்வாறு செய்தால் வெற்றி நிச்சயம் என்று விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்\nகடந்த ஆறு மாதங்களில் மிகமிகக் குறைவான திரைப்படங்களே தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுத்திருக்கும் நிலையில், அடுத்த ஆறு மாதத்தில் இன்னும் 100 திரைப்படங்கள் வெளியாகவுள்ளன. இதனால் வருடத்தின் இரண்டாவது பாதியாவது தங்களுக்கு வெற்றியை கொடுக்குமா என சினிமா துறையினர் எதிர்பார்க்கின்றனர்.\nடிஜிட்டல் சேவை கட்டணங்கள் ரத்து - எஸ்.பி.ஐ வங்கி அறிவிப்பு\nஅத்திவரதரை தரிசித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\n\"இளைஞர்களை கத்தி எடுக்க தூண்டுவது சினிமா\" - திரைப்பட இயக்குநர் லெனின் பாரதி\nஇது டிரெண்ட்: விவசாயத்துக்கு மாறும் தமிழ் சினிமா\nநடிகர் விஷால் தரப்பு கோரிக்கை: உயர்நீதிமன்றம் மறுப்பு\n‘இளையராஜா75’ நிகழ்ச்சியை நடத்த தடையில்லை - சென்னை உயர்நீதிமன்றம்\n‘இளையராஜா75’ வழக்கு விசாரணை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nஇளையராஜா நிகழ்ச்சியை ஏன் ஒத்தி வைக்கக் கூடாது\n“எதிர்க்கட்சி, ஆளும்கட்சி அரசியல் தேவையில்லை” - நடிகர் பார்த்திபன்\nபண்டிகை நாட்களில�� படங்களை வெளியிட கட்டுப்பாடு இல்லை - தயாரிப்பாளர் சங்கம்\n“நேதாஜியின் சாம்பலை டி.என்.ஏ சோதனை செய்தால் மர்மம் விலகும்” - மகள் அனிதா போஸ்\nப.சிதம்பரத்தின் மனு - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\nமுதல் டெஸ்ட்: புஜாரா, கோலி ஏமாற்றம், ரஹானே அரைசதம்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடிஜிட்டல் சேவை கட்டணங்கள் ரத்து - எஸ்.பி.ஐ வங்கி அறிவிப்பு\nஅத்திவரதரை தரிசித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/13120-election-commission-writes-to-finance-ministry-not-to-use-indelible-ink-in-banks.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-23T04:59:31Z", "digest": "sha1:2STV5STH7WSLSUPLEDZ42CHH7COC27LS", "length": 10219, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வங்கிகளில் 'மை' வைக்கப்படுவது தேர்தல் நடைமுறைகளை பாதிக்ககூடாது: தேர்தல் ஆணையம் கடிதம் | Election Commission writes to Finance ministry not to use indelible ink in banks.", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\nவங்கிகளில் 'மை' வைக்கப்படுவது தேர்தல் நடைமுறைகளை பாதிக்ககூடாது: தேர்தல் ஆணையம் கடிதம்\nவங்கிகளில் பழைய நோட்டுகளை மாற்றிக்கொள்பவர்கள் விரலில் அழியாத மை வைக்கும் நடவடிக்கை சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு நடக்கும் தேர்தல்களை எந்தவகையிலும் பாதிக்காமல் இருப்பது அவசியம் என தேர்தல் ஆணையம், நிதியமைச்சகத்திடம் தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் மூத்த முதன்மைச் செயலாளர் ஆர்.கே. ஸ்ரீவஸ்‌தவா பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சக்தி காந்த தாஸுக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nஅதில் தேர்தல் நடைமுறை விதிகள் பிரிவு 49 K-வின்படி தேர்தலில் வாக்களிக்கும் ஒவ்வொருவருக்கும் இடது கை ஆட்காட்டிவிரலில் அழியாத மை வைக்கப்படவேண்டும் என கூறப்பட்டிருப்பதை சுட்‌டிக்காட்டியுள்ளார். இதே பிரிவின் 4-வது உட்பிரிவின்படி ஒருவருக்கு இடது கையில் ஆட்காட்டி விரல் இல்லாத பட்சத்தில் இடது கையில் ஏதாவது ஒரு விரலில் மை வைக்கலாம் என்றும் அவர் கூறினார். அதே ஒருவருக்கு இடது கையில் ஐந்து விரல்களும் இல்லாவிட்டால் வலது கை ஆட்காட்டி விரலில் மை வைக்கப்படவேண்டும் என்றும் விதியில் கூறப்பட்டிருப்பதாக ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார்.\nதற்போது தேர்தல் நடைபெற்று வரும் தொகுதிகள் மற்றும் எதிர்வரும் சட்டமன்றத்தேர்தல் ஆகியவற்றில் இந்த விதியை கவனத்தில் கொள்வது அவசியம் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. செல்லாத பணத்தை மாற்றிக்கொள்பவர்களின் விரல்களில் அழியாத மை வைக்கும் முடிவு தேர்தல் நடவடிக்கையை எந்த வகையிலும் பாதிக்காத வகையில் இருப்பதை உறுதிசெய்வது அவசியம் எனவும் அவர் கூறியுள்ளார்.\nபணம் எடுப்பதற்காக வங்கி முன் இரவு முதலே தூங்காமல் காத்திருக்கும் மக்கள்..\nரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு அரசியல் கூத்தாக மாறக்கூடும்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n''எடுப்பதற்கு வசதியாக நகைகளை வைத்துச் செல்லுங்கள்'' - கேரள திருடனின் லெட்டர்\nசமூக வலைத்தளங்கள் மூலம் கல்விக் கடனாளிகளை தேடும் வங்கிகள்\n“ஜெய் ஸ்ரீராம்” பக்தர்களுக்கு ஆதரவு - பிரதமருக்கு கடிதம் எழுதிய 61 பிரபலங்கள்\n50 ஆண்டுகளாக கடலில் மிதந்த கடிதம் உரியவரிடம் சேர்ந்தது எப்படி\n50 ஆண்டுகளாக கடலில் மிதந்த கடிதம்\nவங்கிகள் தேசியமயமாகி 50 ஆண்டுகள் நிறைவு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகிராமப்புற வங்கிகளை தனியார் மயமாக்கும் திட்டமில்லை - ரவிக்குமார் கேள்விக்கு மத்திய அரசு விளக்கம்\nஉள்ளாட்சி தேர்தல் வழக்கு.. அவகாசம் கேட்டது மாநில தேர்தல் ஆணையம்..\nRelated Tags : வங்கிகள் , அழியாத மை , தேர்தல் ஆணையம் , கடிதம் , election commission , letter , bankbank , election commision , letter , கடிதம் , தேர்தல் ஆணையம் , நிதியமைச்சகம் , வங்கிகள்\n கடுமையாக வீழ்ச்சியடைந்த இந்திய ரூபாயின் மதிப்பு\n“நேதாஜியின் சாம்பலை டி.என்.ஏ சோதனை செய்தால் மர்மம் விலகும்” - மகள் அனிதா போஸ்\nப.சிதம்பரத்தின் மனு - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\nமுதல் டெஸ்ட்: புஜாரா, கோலி ஏமாற்றம், ரஹானே அரைசதம���\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nஆண்ட்ராய்டின் 10 வருட பாரம்பரியத்தை மாற்றியமைத்த கூகுள்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபணம் எடுப்பதற்காக வங்கி முன் இரவு முதலே தூங்காமல் காத்திருக்கும் மக்கள்..\nரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு அரசியல் கூத்தாக மாறக்கூடும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarnet.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-08-23T04:57:02Z", "digest": "sha1:T63VHJUPNOPAXP35JXBE2UADAFLXZ2BT", "length": 10772, "nlines": 117, "source_domain": "www.tamilarnet.com", "title": "கடலுக்கடியில் நரகம், தப்பிப்பார்களா வீரர்கள்? - பெர்முடா விமர்சனம் - TamilarNet", "raw_content": "\nகடலுக்கடியில் நரகம், தப்பிப்பார்களா வீரர்கள்\nகடலுக்கடியில் நரகம், தப்பிப்பார்களா வீரர்கள்\nநிக் லயான் இயக்கத்தில் ட்ரவர் டோனோவன் – ம்யா – லிண்டா ஹேமில்டன் நடிப்பில் வெளியாகி இருக்கும் `பெர்முடா’ படத்தின்\nஅமெரிக்க அதிபர் செல்லும் விமானம் கடலுக்கு மேல் செல்லும் போது பருவநிலை மாற்றம் காரணமாக விபத்தில் சிக்குகிறது. இதையடுத்து விமானத்தில் இருக்கும் பாதுகாப்பு பெட்டகம் மூலம் அதிபரை மட்டும் தப்பிக்க வைக்கின்றனர். அந்த பெட்டகம் நேராக கடலில் சென்று விழுகிறது. இந்த தகவல் அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு தெரிவிக்கப்பட்டு அதிபரை தேடும் பணி தீவிரப்படுத்தப்படுகிறது.\nஅமெரிக்க கப்பல் படையின் அட்மிரல் லிண்டா ஹேமில்டன். அவரது அறிவுறுத்தலின் பேரில் நாயகன் ட்ரவர் டோனாவன் தலையிலான குழு அதிபரை காப்பாற்ற கடலுக்கு அடியில் செல்ல தயாராகிறது. இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் வித்தாசமான ஜந்து போன்ற வால்கள் மனிதர்கள் இருக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துகிறது.\nஇதற்கிடையே கடலுக்கிடையில் நரகம் போன்ற ஒரு இடத்தில் இருந்து அதிபரை காப்பாற்றி கூட்டிவருகின்றனர். இதில் ட்ரவர் டோனாவன் குழுவினர் உயிர்தியாகம் செய்கின்றனர்.\nஅதிபரை அழைத்துக் கொண்டு கப்பல்தளத்திற்கு வருவதற்குள் அமெரிக்க கப்பல் படையில் பாதி அழிந்துவிடுகிறது. ம���லும் தாக்குதல் நடத்துவது மிருகமா அல்லது வேறு எதுவுமா என்று தெரியாமல் மொத்த படையும் தவித்து வர, அந்த ராட்சத மிருகம் முழுவதும் கடலினுள் இருந்து மேலெழுகிறது.\nஅந்த மிருகத்தை அழிக்க ட்ரவர் ஒரு ஹெலிகாப்டரில் செல்கிறார். இதற்கிடையே ட்ரவருக்கும், ம்யாவுக்கும் இடையே காதல் ஏற்படுகிறது.\nகடைசியில், ட்ரவர் அந்த மிருகத்தை அழித்தாரா ம்யாவுடன் இணைந்தாரா அதன் பின்னணியில் என்ன நடந்தது\nட்ரவர் டோனோவன் கதாபாத்திரம் ஹீரோயிசம் காட்டும்படியாக அமைந்திருக்கிறது. ஹிரோ என்பதால் அவரால் எதையும் செய்ய முடியும் என்ற தோற்றத்தை உருவாக்குகிறது. ம்யா பொறுப்புடன் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். லிண்டா ஹேமில்டன் அட்மிரல் கதாபாத்திரத்தற்கு கச்சிதமாக பொறுந்தியிருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலுசேர்த்திருக்கின்றனர்.\nநிக் லயான் இயக்கத்தில் இதுஒரு புதுமையான முயற்சி என்றே கூறலாம். படத்தில் முக்கிய கதாபாத்திரங்கள் மற்றும் ஜந்து போன்ற தோற்றத்தை வைத்தே படத்தை முடித்துவிட்டார். மற்றவர்களுக்கு சொல்லும்படியான கதாபாத்திரம் எதுவும் இல்லை. திரைக்கதையில் விறுவிறுப்பு இருந்தாலும், ஜந்து போன்ற ஒன்று அங்கே எப்படி வந்தது. அது எப்படி செயல்படுகிறது என்பது போன்றவை ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை.\nகிறிஸ் ரிடென்ஹரின் இசையில் பின்னணி இசை படத்திற்கு படத்திற்கு பலம் தான். அலெக்சாண்டர் எல்லனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.\nPrevious உயிர்வாழத் துடிக்கும் பறவைகளின் உணர்ச்சிப் போராட்டம் – 2.0 விமர்சனம்\nNext கிராமத்து பின்னணியில் ஒரு காவியக் காதல் – சீமத்துரை விமர்சனம்\nஇ.போ.ச. பேருந்து விபத்து- 22 பேர் காயம்\nகுடா­நாட்­டில் 100 மில்லி மீற்­றருக்கும் அதிக மழை­வீழ்ச்சி எதிர்பார்ப்பு\nமைத்­தி­ரி­யுடன்- கூட்­ட­மைப்பு இன்று முக்­கி­ய­ பேச்சு\nமாணவி குளியலறைக்குள் சென்று உயிரிழந்த குழந்தையுடன் வெளியே வந்தார்\nதினத்தில் சென்னைக்கு இனிப்பான செய்தி\nமுகிலன் வழக்கு முடித்து வைத்த நீதிமன்றம்\nபிக்பாஸில் கவீன் முன்பே லொஸ்லியாவை புகழ்ந்து தள்ளிய முகேன்\nபிக்பாஸ் மதுமிதாவுக்கு உண்மையில் நடந்தது என்ன\nஅமேசான் காட்டில் பயங்கர தீ -வருத்தம் தெரிவித்த பாலிவுட் பிரபலங்கள்\nஇ.போ.ச. பேருந்து விபத்து- 22 பேர் காயம்\nKLIA தொழில்நுட்ப கோளாறு – இன்னும் தீர்க்கப்படவில்லை\nகுடா­நாட்­டில் 100 மில்லி மீற்­றருக்கும் அதிக மழை­வீழ்ச்சி எதிர்பார்ப்பு\nஸாக்கிர் மீது தீவிர நடவடிக்கை எடுக்காதது ஏன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/5057---.html", "date_download": "2019-08-23T05:56:28Z", "digest": "sha1:A22H2ELMLUJNI6CD6KN4XIWZZ2H2YZNW", "length": 6642, "nlines": 59, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - சென்னை புத்தகச் சங்கமம்", "raw_content": "\nஷேக்ஸ்பியர் பிறந்த நாளான ஏப்ரல் 23 அய்.நா.சபையின் உறுப்பு அமைப்பான யுனெஸ்கோ மன்றத்தால் உலக புத்தக நாளாக அறிவிக்கப்பட்டது. இந்த நாளையொட்டி இளைய தலைமுறையினருக்கு புத்தகம் படிக்கும் பழக்கத்தை உருவாக்கவும், ஊக்குவிக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலக புத்தக நாளை (ஏப்ரல் 23) முன்னிட்டு 2013ஆம் ஆண்டு முதல் சென்னை புத்தகக் கண்காட்சி சென்னையில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தால் நடத்தப்பட்டு வருகிறது. நூற்றுக்கணக்கான பதிப்பகங்கள் தங்கள் புத்தகங்களை காட்சிப்படுத்துகின்றன. ஏழாம் ஆண்டாக இந்த இந்த ஆண்டு ஏப்ரல் 20 முதல் 24 வரை நடைபெறுகிறது.\nமேலும், குழந்தைகளுக்கு திறனாக்கப் பயிற்சிகளும், போட்டிகளும் நடத்தப்படுகின்றன. மாலை நேரங்களில் கலை நிகழ்ச்சிகளும், அறிஞர் பெருமக்களின் உரைகள், புத்தகங்களை சேகரித்து பாதுகாத்து பிறருக்கு உதவும் உள்ளங்களுக்கு ‘புத்தகர் விருது’ வழங்கும் விழா போன்றவை நடைபெறுகின்றன. 2016ஆம் அண்டு முதல் இங்கு விற்பனையாகும் அனைத்து புத்தகங்களுக்கும் 50% தள்ளுபடி வழங்கப்படுகிறது.\nஇயக்க வரலாறான தன் வரலாறு(232) : இடஒதுக்கீட்டிற்கான இருநாள் தேசிய மாநாடு\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (50) : சூரியனைச் சுற்றும் சந்திரன் சிவன் தலையில் எப்படியிருக்கும்\nஆசிரியர் பதில்கள் : ஜாதி ஒழிப்புகள் ஜாதி மறுப்பு மணங்கள் அதிகம் வேண்டும்\nஉணவே மருந்து : காய், கனிகளின் தோல் கழிவுகள் அல்ல நோய் தீர்க்கும் நுண் சத்துடையவை\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (42) : பெரியார் - இந்தியருக்கு எதிரானவரா அம்பேத்கர் - இந்திய கலாச்சார விரும்பியா\nசிந்தனை : தமிழன் எப்படிக் கெட்டான்\nசிந்தனை : அந்நியப் படையெடுப்புக்கு அஞ்சி அனந்தசரசு குளத்தில் போடப்பட்டதே அத்திவரதர் சிலை\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : புலவர் நன்னனின் அகமும் புறமும்\nதலையங்கம் : இளைஞர்களுக்கு மிகத் தேவையான எச்சரிக்கை\nபெண்ணால் முடியும்: விண்ணிலும் சாதிக்கும் பெண்கள்\nபெரியார் பேசுகிறார் : திராவிடர் கழகம் செய்து வரும் புரட்சி\nமருத்துவம் : ஆங்கில மருத்துவத்தில் அதிமுதன்மை மருந்துகள்\nமுகப்புக் கட்டுரை : செம்மொழி தமிழே உலகின் தொன்மொழி\nவரலாற்றுச் சுவடு : மனிதநேயமற்ற மரபைக் காக்க சாட்சி சொன்ன உ.வே.சா\nவாழ்வில் இணைய ஆகஸ்டு 16-31 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/03/05/", "date_download": "2019-08-23T04:47:54Z", "digest": "sha1:4WI7CT24SKVD7ZN4CUQAXYDO5GJPBVQL", "length": 18560, "nlines": 251, "source_domain": "eswarayagurudevar.com", "title": "05/03/2019 - மகரிஷிகளுடன் பேசுங்கள்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nதொழிலையும் குழந்தைகளையும் குடும்பத்தையும் எண்ணி வேதனைப்பட்டு… வேதனைப்பட்டு… “நம் எண்ணத்தை எமனாக ஆக்கிவிடக் கூடாது…\nதொழிலையும் குழந்தைகளையும் குடும்பத்தையும் எண்ணி வேதனைப்பட்டு… வேதனைப்பட்டு… “நம் எண்ணத்தை எமனாக ஆக்கிவிடக் கூடாது…\nதொழில் செய்யும் பொழுது அடிக்கடி நீங்கள் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதே எண்ணத்துடன் வியாபாரத்தில் அமர்கின்றீர்கள். அந்த நேரத்தில் “வேதனைப்படுத்தக் கூடியவர்கள் தான்…” கடைக்கு வந்து நம்மை அணுகுவார்கள்.\nவியாபாரத்திற்குத் தான் வந்தார்கள் என்ற நிலையில் நியாயமான உணர்வுகளைப் பற்றி நாமும் பேசுவோம் அவர்களும் அதையே பேசுவார்கள். அப்படிப் பேசப்படும் பொழுது அவருக்குள் நாம் இணைந்து விடுவோம்.\n1.ஆனால் அவர் ஏமாற்றுபவராக இருப்பார்…\n2.நம்மை ஏமாற்றத் தெரிந்து கொண்டவர். அதனால் அவருக்குப் பயனாகின்றது.\n3.பார்… நான் எல்லாம் செய்தேன்… நன்றாகப் பேசிக் கொண்டிருந்தவனே… என்னை மோசம் செய்துவிட்டான்…\nவேதனை உணர்வுகளால் நம் சிந்திக்கும் தன்மை இழந்து எப்படி இந்தக் கஷ்டத்திலிருந்து மீளலாம் என்ற உணர்வு தான் முதலில் நமக்குள் தூண்டப்பட்டிருக்கும்.\nஇருந்தாலும் நாம் வேதனையுடன் இருக்கும் இந்தச் சமயத்தில் ஏமாற்றுபவர்கள் இதைச் சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொள்வார்கள்.\n1.அத்தகைய ஆள்கள் தான் அந்த நேரத்தில் நம்மிடம் வருவார்கள்.\n2.நல்லவர்கள் வருவதோ நமக்கு நல்ல யோசனை சொல்வதோ வராது.\n3.நல்லவர்கள் அப்படி வந்து யோசனை சொன்���ாலும் இவர்கள் நம்மை ஏமாற்றுகிறார்கள் என்ற எண்ணம் தான் நமக்கு வரும்.\n4.நம்முடைய வேதனை நல்லவரை நம்பாதபடி செய்துவிடும்.\nஆனால் வேதனையான குணத்திற்குத் தக்கவாறு நினைக்கும் பொழுது நம்மை ஏமாற்றும் நோக்கத்தில் வந்தவர்… நல்லவராகவே தோன்றும். ஏமாற்றிய பின் தான் நாம் உணர்வோம்.\nஇதைப் போல் நம் வாழ்க்கையில் நம்மை அறியாமலேயே பல சூழ்நிலைகள் உருவாகி நம்மை இயக்குகின்றது. இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் மீள்தல் வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்…\n” என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி அதிகாலையில் கண் விழித்தவுடன் துருவ தியானத்தில் உங்களுக்குக் கொடுக்கும் சக்தியின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.\n1.இந்த வாழ்க்கையில் எத்தகைய நிலை ஆனாலும் சரி\n2.தொழில் செய்யும் பொழுதும் சரி\n4.உணவை உட்கொள்ளும் பொழுதும் சரி\n5.வெளியிலே போகும் பொழுதும் சரி\n6.வியாபாரத்தில் ஒரு பொருளைக் கையில் எடுத்துக் கொடுக்கும் பொழுதும் சரி…\n7.ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்\n8.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இணைத்தே வாழ வேண்டும்.\nநாங்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெறவேண்டும் எங்கள் தொழில் நன்றாக இருக்க வேண்டும் எங்கள் வாடிக்கையாளரும் அவர் குடும்பத்தாரும் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.\nஇப்படிச் செய்தால் உங்கள் வேதனைகள் அகலும். மனமும் அமைதி ஆகும். மகிழ்ச்சி தேடி வரும். அதனால் தொழிலும் நன்றாக இருக்கும்.\nஅதே மாதிரி நம் பையன் சொன்னபடி கேட்கவில்லை என்று மிகுந்த வேதனைப்படுகின்றோம். அதற்குக் காரணம் என்ன…\nஉதாரணமாக ஒரு சந்தர்ப்பத்தில் தேள் வருகிறது என்று அதை அடித்துக் கொன்று விடுகின்றோம். அந்த உயிர் நம் உடலுக்குள் உறைவிடமாக வந்து விடுகின்றது.\nவந்த பின் அந்த அணுவின் தன்மை கருவிலே விளையப்படும் பொழுது கருவுக்குள் வரப்படும் பொழுது தான் அந்தச் சந்தர்ப்பத்தையே உருவாக்கும்.\nதேளைக் கொன்ற அந்த உணர்வின் தன்மை நமக்குள் வரப்படும் பொழுது அந்த வேதனையின் அணுவின் கருவாக இங்கே நமக்குள் “மனிதனாக உருவானாலும்…\n1.இது கருப்பையில் தங்கப்படும் பொழுது\n2.அந்த வேதனை உணர்ச்சிகள் தோன்றும்… அந்த அலைகளை இழுக்கும்…\n3.வேதனையின் உணர்வின் தன்மை நம் உடலில் இருக்கும்.\n(ஏனென்றால் அந்த அணுக்களின் தன்மை)\nஅப்பொழுது அந்த அணுவிற்குண்டான நிலைகள் “வேதனைப்படுத்தியே பிழைக்க வேண்டும்…” என்ற உணர்வு அதற்குள் வந்து அப்படிப் பிறந்த பின் அடுத்தவர்களை வேதனைப்படுத்திக் கொண்டே இருப்பான்.\nஅவனைத் திருத்த வேண்டும் என்றால் எப்படிச் செய்வது…\nநாம் சமையல் செய்யும் பொழுது எவ்வளவு காரலாக காரமாக கசப்பாக இருந்தாலும் அதை எல்லாம் வேக வைத்துச் சுவையாக மாற்றுகின்றோம். சுவையாகச் சமைத்துத் தானே உட்கொள்கின்றோம்….\nஅதைப் போல நம் குழந்தை அப்படி இருந்தாலும் அவனைப் பற்றி வேதனையாக எண்ணி\n1.நமக்குள் நம் எண்ணத்தை எமனாக்கிவிடக் கூடாது (இது முக்கியம்)\n2.மாறாக நம் எண்ணத்தை நாம் கடவுளாக்க வேண்டும்.\n3.அதாவது அருள் ஒளி கொண்டு இருளை அகற்றும் கடவுளாக… நம் எண்ணத்தை மாற்றுதல் வேண்டும்.\nஅருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் சேர்த்து இந்த உணர்வின் தன்மை வளர்த்துக் கொண்டே வர வேண்டும். பின் குழந்தையை எண்ணி\n1.அவன் மகரிஷிகளின் அருள் உணர்வு பெறவேண்டும்.\n2.அவன் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்\n3.அவன் அருள் ஞானம் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.\nநாம் எதை எண்ணுகின்றோமோ அதைத் தான் நம் உயிர் உருவாக்குகின்றது, அந்த எண்ணத்தின் தன்மை நம் உடலில் இணைந்து\n1.உள் நின்று இயக்கும் பொழுது உயிர் கடவுளாகின்றது.\n2.அதை மீண்டும் செயலாக்கும் பொழுது அதுவே தெய்வமாகக் காக்கின்றது.\n3.அதைத் திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது அதுவே குருவாகின்றது.\nஆகவே அத்தகைய குருவின் செயலாக நன்மையின் நிலையையே நாம் மனதில் கொள்ள வேண்டும். மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தி பெறுவோம்.\nகாசி விஸ்வநாதர் ஆலயத்தில் தியானத்தில் கிடைத்த அனுபவம் 20.08.2019\nநன்மைகள் பல செய்யத் துணிவோம்\nஇன்றைய வாழ்க்கையில் குறைகளைப் பற்றி நாம் அதிகம் பேசுகிறோமா… அல்லது நிறைகளைப் பற்றி அதிகம் பேசுகிறோமா…\nவியாபாரமோ தொழிலோ எதனால் நஷ்டம் அடைகிறது…\nசித்தர்களின் செயல்பாடுகள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/after-pm-modi-says-wont-allow-abdullahs-muftis-to-divide-india-mehbooba-questions-poll-hypocrisy-140243.html", "date_download": "2019-08-23T04:52:20Z", "digest": "sha1:SGA5CQWHO26BWXVBKQXNT7M6XITH6GUJ", "length": 10231, "nlines": 148, "source_domain": "tamil.news18.com", "title": "எங்கள் கட்சியுடன் கூட்டணி வைத்தது ஏன்? மோடிக்கு மெஹ்பூபா முஃப்தி கேள்வி | After PM Modi Says Won't Allow Abdullahs, Muftis to Divide India, Mehbooba Questions Poll 'Hypocrisy'– News18 Tamil", "raw_content": "\nஎங்கள் கட்சியுடன் கூட்டணி வைத்தது ஏன் மோடிக்கு மெஹ்பூபா முஃப்தி கேள்வி\nஐ.என்.எக்ஸ் மட்டுமல்ல.... சிதம்பரம் & குடும்பத்தினர் எதிர்கொண்டிருக்கும் வழக்குகள் என்னென்ன\nபிரான்ஸில் பிரதமர் மோடி - காஷ்மீர் விவகாரம் பற்றி இம்ரான் கானிடம் வலியுறுத்தப்போவதாக மேக்ரான் பேச்சு\nமுன்ஜாமின் மறுக்கப்பட்டதற்கு எதிரான ப.சிதம்பரத்தின் மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nகைது செய்ய காத்திருக்கும் அமலாக்கத்துறை... சி.பி.ஐக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு... சிதம்பரம் கைதில் அடுத்து என்ன\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nஎங்கள் கட்சியுடன் கூட்டணி வைத்தது ஏன் மோடிக்கு மெஹ்பூபா முஃப்தி கேள்வி\nமோடியின் பேச்சுக்கு பதிலளித்த முஃப்தி, ‘எதற்காக, பிரதமர் தேர்தலுக்கு முன்பு மோடி, அரசியல் குடும்பங்களை திட்டுகிறார்.\nதேசிய மாநாட்டுக் கட்சியுடனும், ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சியுடனும் கூட்டணி வைத்தது ஏன் என்று காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முஃப்தி மோடியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.\nகாஷ்மீர் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘ஓமர் அப்துல்லா, மெஹ்பூபா முஃப்தி ஆகிய இரண்டு பேரின் குடும்பம் மூன்று தலைமுறைகளாக ஜம்மு காஷ்மீரை சீரழித்துவருகின்றன.\nஇந்தியாவை துண்டாக்க நான் விடமாட்டேன். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு தனி பிரதமர் வேண்டும் என்று ஓமர் அப்துல்லா கேட்கிறார். இது நாட்டுக்குள் பிரிவினையை ஏற்படுத்திவிடும்’ என்று தெரிவித்தார். மோடியின் பேச்சுக்கு பதிலளித்த முஃப்தி, ‘எதற்காக, பிரதமர் தேர்தலுக்கு முன்பு அரசியல் குடும்பங்களை திட்டுகிறார்.\nபின்னர், தேர்தலுக்குப் பிறகு தூதுவர்களை அனுப்பி அவர்களுடன் கூட்டணி வைக்கிறார். 99-ம் ஆண்டு தேசிய மாநாட்டுக் கட்சியுடன் கூட்டணி வைத்தனர். 2015-ம் ஆண்டு மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணி வைத்தனர். முஸ்லீம்களை விரட்டவேண்டும் என்ற நச்சுத் தன்மை கொண்ட சிந்தனையுடன் பா.ஜ.க உள்ளது’ என்று விமர்சனம் செய்துள்ளார்.\nதேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக�� செய்து காண்க.\nகுற்றாலத்தில் சுற்றுலாவாசிகள் உற்சாகக் குளியல்\nஉங்கள் ராசிக்கு இன்றைய பலன்கள்\nஐஸ்கட்டிகளை வைத்து அழகு பராமரிப்பு...தெரிஞ்சுக்க க்ளிக் பன்னுங்க..\nகனா படத்திற்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தமா\nபெற்றோரை கல்லூரிக்கு அழைத்து வரச்சொன்ன பேராசிரியர் - நாமக்கல் மாணவர் தற்கொலை\nநெல்லை ரயில் நிலைய நடைமேடையிலேயே கர்ப்பிணிக்கு பிரசவம் பெண் காவலர்கள், செவிலியர்கள் தக்க நேரத்தில் உதவி\nகுற்றாலம் மெயின் அருவியில் தடை நீங்கியதால் சுற்றுலாவாசிகள் உற்சாகக் குளியல்\nஆசிரியர் தகுதித்தேர்வில் 99% பேர் தோல்வி - மறுதேர்வு நடத்தக் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/big-bash-league-game-42-ms-vs-bh", "date_download": "2019-08-23T04:24:24Z", "digest": "sha1:YBLMZNTRFAWVVQ3PJM5IULXYSJLICT7U", "length": 10316, "nlines": 108, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ப்ரிஸ்பென் அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nபிக் பாஷ் டீ-20 லீக் 8 வது சீசன் ஆஸ்திரேலியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது . இந்தியவின் ஐபிஎல் போன்று நடத்தப்படும் புகழ் பெற்ற கிரிக்கெட் தொடர் பிக் பாஷ் டீ-20 லீக் . இதில் தற்போழுது 8 வது சீசனின் லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது . இந்த தொடரில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதில் ஆஸ்திரேலியாவின் அனைத்து இளம் வீரர்கள் மற்றும் மூத்த வீரர்கள் விளையாடி வருகின்றனர். மற்ற நாடு வீரர்களும் பெரும் அளவில் பங்கேற்று வருகின்றனர். இந்த தொடரில் 56 லீக் போட்டிகளை கொண்டது, இதில் 42 வது போட்டி இன்று ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது . இந்த போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் ப்ரிஸ்பென் ஹிட் அணிகள் மோதின .\nஇந்த போட்டியில் டாஸ் வென்ற ப்ரிஸ்பென் ஹிட் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது . இதனை தொடர்ந்து களம் இறங்கிய மெல்போர்ன் அணியின் தொடக்க ஆட்டகாரர்கள் ஆன ஸ்டோனிஸ் மற்றும் பென் டங்க் களம் இறங்கினர். இருவரும் முதல் பவர்பிளேக்கு விக்கெட் இழப்பின்றி 42 ரன்களை சேர்த்தனர். 8.1 வது ஓவரில் ஸ்டேனிஸ் 43 ரன்கள் எடுத்து கட்டிங் பந்தில் அவுட் ஆகினார். பின்னர் 9.4 ஓவரில் பென் டங்க் 24 ரன்கள் எடுத்து சுவப்சன் பந்தில் தனது விக்கெட்டை இழந்தார். இந்த ஜோடிக்கு பிறகு களம் இறங்கிய ���ன்ட்சோம்ப் மற்றும் மேக்ஸ்வெல் இருவரும் வந்த வேகத்தில் பெவுலியன் திரும்பினர். மேக்ஸ்வெல் 3 ரன்னில் பிரின்டன் டக்கெட் பந்தில் அவுட் ஆகினார் . ஹன்ட்சோம்ப் 6 ரன்னில் அதே பிரின்டன் டக்கெட் பந்தில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களம் இறங்கிய மாடன்சன் 18 ரன்னில் முஜிப் ஓவரில் அவுட் ஆகினார்.\nபின்னர் களம் இறங்கிய ப்ராவோ 17 ரன்னில் கட்டிங் பந்தில் அவுட் ஆகினார். இதனை தொடர்ந்து களம் இறங்கிய ப்ளாங்கட் 4 ரன்னிலும், டாம் ஓ கன்னால் 9 ரன்னிலும் தொடர்ந்து அவுட் ஆகினர் . 20 ஓவர் முடிவில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 138 ரன்களை எடுத்தது. கட்டிங் 2, பிரின்டன் 2, சுவப்சன் 2 , முஜிப் 1, லாலுர் 1 ஆகியோர் விக்கெட்களை வீழ்த்தினர்.\nபின்னர் களம் இறங்கிய ப்ரிஸ்பென் ஹிட் அணியில் தொடக்க ஆட்டகாரர்களாக மெக்ஸ் ப்ரியன்ட் மற்றும் பிரன்டன் மெக்கலம் களம் இறங்கினர். இருவரும் சில ஓவரிலேயே விக்கெட்களை இழந்தனர். மெகஸ் ப்ரியன்ட் 24 ரன்னில் ஸ்டேனிஸ் பந்தில் அவுட் ஆகினார். மெக்கலம் 13 ரன்னில் மெகஸ்வெல் ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த கீரிஸ் லிண் ஜாம்பா பந்தில் டக் அவுட் ஆகினார் . பின்னர் களம் இறங்கிய ரென்ஷா நிலைத்து விளையாடினார். அலெக்ஸ் ரோஸ் வந்த வேகத்தில் கோல்டன் டக் ஆகி வெளியேறினார் . பின்னர் வந்த பைர்சன் 26 ரன்களில் ஸ்டேனிஸ் பந்தில் அவுட் ஆகி வெளியேறினர் . பின்னர் களம் இறங்கிய கட்டிங் 6 ரன்னில் விக்கெட்டை இழக்க இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது ப்ரிஸ்பென் அணி . ஆட்டத்தின் முடிவில் 5 ரன்கள் வித்தியாசத்தில் மெல்போர்ன் அணி வெற்றி பெற்றது.\nஐபிஎல் தொடரில் 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 3 \nஐபிஎல் தொடரில் 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 2 \nஐபிஎல் தொடரில் 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 4 \n8வது முறையாக ஐபிஎல் இறுதிபோட்டிக்கு தகுதி பெற்ற சென்னை அணி\nசூப்பர் ஓவரில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 3 \nஉலகக் கோப்பை போட்டிகளில் அதிக எண்ணிக்கையிலான வெற்றிகளைப் பெற்ற முதல் 5 கேப்டன்கள்\nபகுதி 1: பாகிஸ்தான் அணி 1992 உலகக் கோப்பையில் வெற்றி பெற்ற 11 வீரர்கள் தற்போது எந்நிலையில் இருக்கிறார்கள் தெரியுமா..\nஉலக கோப்பை தொடரில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 2 \nஐபிஎல் தொடரில் 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 1 \n100 சதவீத வெற்றி வாய்ப்பை கொண்ட உலக கோப்பை சாம்பியன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-47625746", "date_download": "2019-08-23T06:06:29Z", "digest": "sha1:CO4XKJXJBZNZPIJLXFJP6HSAEPCEAEZV", "length": 14832, "nlines": 154, "source_domain": "www.bbc.com", "title": "சென்னை - சிங்கப்பூருக்கு உலகின் செலவு மிகுந்த நகரங்கள் பட்டியலில் என்ன இடம்? - BBC News தமிழ்", "raw_content": "\nசென்னை - சிங்கப்பூருக்கு உலகின் செலவு மிகுந்த நகரங்கள் பட்டியலில் என்ன இடம்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஉலகின் விலைவாசி மிகுந்த நகரங்களின் பட்டியலில் சிங்கப்பூர், பாரீஸ், ஹாங்காங் ஆகிய மூன்று நகரங்கள் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளன.\nஉலகின் விலைவாசி மிகுந்த நகரங்களின் பட்டியலின் முப்பதாண்டுகால வரலாற்றில் முதலாவது இடத்தை மூன்று நகரங்கள் ஒருசேர பிடிப்பது இதுவே முதல் முறை.\nஉலகிலுள்ள 133 நகரங்களில் வாழ்க்கைச் செலவினங்களை அடிப்படியாக கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.\nபிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் கடந்த ஆண்டு இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்திருந்த நிலையில், இந்தாண்டு முதலிடத்தை பிடித்துள்ளது.\nஉலகிலுள்ள 133 முக்கிய நகரங்களில் பிரட் உள்ளிட்ட சாதாரண உணவுப்பொருட்களின் விலைவாசி உயர்வை, அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரத்தின் வருடாந்திர ஏற்ற-இறக்கத்தை அடிப்படையாக கொண்டு, அதை மற்ற நகரங்களுடன் ஒப்பிட்டு இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\n'தி எக்கனாமிஸ்ட்' என்னும் பொருளாதார இதழ் ஒவ்வொரு ஆண்டும் இந்த ஆய்வை மேற்கொண்டு வருகிறது. அதன் ஆய்வு குழுவின் உறுப்பினரான ரோசனா ஸ்லவ்சேவா, உலகின் டாப் 10 விலைவாசி மிகுந்த நகரங்களின் பட்டியலில் கடந்த 2003ஆம் ஆண்டு முதல் பாரீஸ் இடத்தை பிடித்து வருவதாக கூறுகிறார்.\n\"மற்ற ஐரோப்பிய நகரங்களுடன் ஒப்பிடுகையில், பாரீசை பொறுத்தவரை மதுபானம், போக்குவரத்து, புகையிலை ஆகியவை மட்டுமே நியாயமான விலையை கொண்டிருக்கிறது\" என்று அவர் கூறுகிறார்.\nதலைமுடி மாற்று சிகிச்சைக்கு பெயர் போன நகரம் எது தெரியுமா\nஇந்தியாவில் ‘ஸ்மார்ட் நகரங்��ள்’ உருவாகிவிட்டனவா\nஉதாரணமாக, பாரீசில் பெண்ணொருவர் தலைமுடியை வெட்டுவதற்கு சராசரியாக 119.04 அமெரிக்க டாலர்கள் செலவிட வேண்டியுள்ளதாகவும், அதே சூழ்நிலையில் சுவிட்சர்லாந்தின் ஸுரிச் நகரில் $73.97க்கும், ஜப்பானின் ஒசாகா நகரில் $53.46 க்கும் சராசரியாக தலைமுடியை வெட்டிக்கொள்ள முடியும்.\nஆச்சர்யமளிக்கும் வகையில், உலகின் விலைவாசி மிகுந்த டாப் 10 நகரங்களின் பட்டியலில், நியூயார்க், லாஸ்ஏஞ்சலீஸ் ஆகிய இரண்டு அமெரிக்க நகரங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nவிலைவாசி மிகுந்த உலகின் டாப் 10 நகரங்கள்\nபடத்தின் காப்புரிமை Getty Images\n7. சோல் (தென் கொரியா)\n10. டெல் அவிவ் (இஸ்ரேல்)\nஉலகின் விலைவாசி குறைந்த நகரங்கள்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஉலகில் விலைவாசி அதிகமுள்ள நகரங்களை போன்றே, விலைவாசி குறைந்த நகரங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.\nஉலகமெங்கும் பரவலாக நிலவிய பணவீக்கம், பணமதிப்பு ஏற்ற-இறக்கங்களின் காரணமாக அர்ஜென்டினா, பிரேசில், துருக்கி, வெனிசுவேலா ஆகிய நாடுகளின் விலைவாசி குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது.\nஇந்த பட்டியலில் வெனிசுவேலாவிலுள்ள கராகஸ் நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது. சென்ற ஆண்டு வெனிசுவேலாவின் பணவீக்கம் 1,000,000 சதவீதத்தை நெருங்கும் அளவுக்கு மோசமான கட்டத்தை அடைந்ததையடுத்து, அந்நாட்டு அரசாங்கம் புதிய கரன்சியை அறிமுகப்படுத்தும் அளவுக்கு சென்றது.\nஇந்த பட்டியலில் சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ் இரண்டாமிடத்தை பிடித்துள்ளது.\nஅதே வேளையில், இந்த பட்டியலில் அதிகபட்சமாக இந்தியாவை சேர்ந்த சென்னை, பெங்களூரு, புதுடெல்லி ஆகிய மூன்று நகரங்கள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலைகளின் காரணமாக உலகின் பல்வேறு நகரங்கள் விலைவாசி குறைந்த நகரங்கள் பட்டியலில் இணைந்து வருவதாக 'தி எகானாமிஸ்ட்' இதழின் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவிலைவாசி குறைந்த உலகின் டாப் 10 நகரங்கள்\n7. பியூனஸ் அயர்ஸ் (அர்ஜென்டினா)\nஇந்தியாவின் முதல் லோக் பால் பொறுப்புக்கு நீதிபதி பி.சி. கோஸ் நியமனம்\nஅனில் அம்பானி சிறைக்கு செல்வதைத் தவிர்க்க பணம் தந்து உதவிய அண்ணன் முகேஷ்\nஇலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி மட்டக்களப்பில் பேரணி\nநீட் தேர்வு ரத்து, தனியார் நிறுவனங்களில�� இட ஒதுக்கீடு - திமுக தேர்தல் அறிக்கை\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/996", "date_download": "2019-08-23T04:56:46Z", "digest": "sha1:UOPCYEX5PT4EQLBCQVQL46RGH75ECOPP", "length": 30555, "nlines": 142, "source_domain": "www.jeyamohan.in", "title": "தமிழியம்,ஞானி:கடிதங்கள்", "raw_content": "\nஞானிக்கும் உங்களுக்குமான தனிப்பட்ட விவாதத்தில் நான் கலந்துகொள்ளலாமா என்று தெரியவில்லை.இருந்தாலும் சில ஐயங்கள். ஏராளமாக வாசிக்கும் ஞானியைப்போன்றரொருவரால் மதம் சார்ந்து ஆப்ரிக்காவில் உருவாக்கப்பட்ட பேரழிவுகளும் சிதைவுகளும் ஏன் கண்ணில் படவில்லை\nதெற்கு கொரியாவில் கடந்த ஐம்பதாண்டுகளாக பௌத்தம் அழிவை நோக்கி தள்ளபப்ட்டது. விளைவாக பௌத்த பாரம்பரியத்தின் புராதன பண்பாட்டுச்சின்னங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. கிறித்தவபோதகர்கள் இந்தியாவிலேயே பௌத்தம் ஒரு செத்த மதம் என்று சொல்லி அந்தக் கலாச்சார அழிவை நியாயபப்டுத்துகிறார்கள். இன்று 85 சதவீதம் கெற்றியர்கள் கிறித்தவர்கள். ஏன் இபப்டி நடந்தது என்றால் கம்யூனிசம் பரவுவதை தடுக்க ஏகாதிபத்தியம் கிறித்தவத்துக்கு நிதியளித்து உதவிசெய்தது. அதாவது அரசியல் காரணங்களால் பண்பாடுகள் அழிக்கபப்டுகின்றன. இதையெல்லாம் ஞானி ஆதரிக்கிறாரா என்ன இத்தனை பெரும் செல்வம் அள்ளியிறைக்கப்படும்போது இதெல்லம் ஏசுவின் சொற்களை பரப்புவதற்காக மட்டுமே என எப்படி நம்புவது\nமேலைநாட்டில் அங்குள்ள ஏழைகளை எப்படி கிறிஸ்தவம் மீட்டது உண்மையில் மேலைநாட்டில் இடதுசாரி தொழிற்சங்க இயக்கமும் சமூக அரசியலியக்கங்களும் உருவான பிறகே அங்குள்ள ஏழைகள் உரிமையும் வாழ்க்கையும் பெற்றார்கள் என்பதே வரலாறு. சேவை என்ற பேரில் கிறித்தவர்கள் மூன்றாமுலகுக்குக் கொண்டுவந்த கருத்துக்கள் அனைத்துமே இடதுசாரிகளால் உருவாக்கப்பாட்டு இவர்களால் கடன்வாங்கபப்ட்டவை மட்டு���்தான். ஐரோப்பியவரலாற்றை எடுத்துப்பார்த்தால் கிறித்தவம் அங்குள்ள பண்பாட்டுப்பன்மையை அழித்தது. அந்த அழிவின் முகங்கள் பற்பல.\nநம் நாட்டில் ஏழைகளின் மீட்பைப்பற்றி பேசவேண்டுமென்றால் அதை சமூக- பொருளியல் அடிப்படையில் பேசுவோம். அந்த தளத்து இயக்கங்களே உண்மையான தீர்வைக் கொண்டுவர முடியும். மதம் மூலம் அல்ல. தான் பிறந்த இடத்திலேயே சமூக பொருளியல் அமைப்பை மாற்றமுடியாமல் தோற்றுப்போன ஒரு நிறுவனம் எப்படி நம்முடைய சமூக பொருளியல் அமைப்பை மாற்றமுடியும் என நாம் வாதிடுகிறோம்\nஞானி போன்ற அறிஞர்கள் தவறும் ஒரு இடம் உண்டு. உங்கள் ஆய்வுகளினால் நீங்கள் உத்தேசிக்கும் நன்மை என்ன உங்கள் ஆய்வின் நோக்கம் என்ன உங்கள் ஆய்வின் நோக்கம் என்ன சமூக பொருளியல் இயக்கங்களின் சிக்கலான உள்ளியக்கங்களைப் புரிந்துகொள்ளும் கருவிகள் உங்களிடம் உள்ளனவா என்ன சமூக பொருளியல் இயக்கங்களின் சிக்கலான உள்ளியக்கங்களைப் புரிந்துகொள்ளும் கருவிகள் உங்களிடம் உள்ளனவா என்ன அர்த்தமில்லாமல் அவரலாற்றை ஆராய்வதன்வழியாக எனன் நடக்கவேண்டுமென நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்\nதமிழியம் என்பதெல்லாம் இம்மாதிரி அவசரக்கோலமாக சாதிய வெறுப்பை உள்ளடக்கமாகக் கொண்டு எழுதிவைக்கவேண்டிய விஷயங்கள் அல்ல, இன்று உலக அளவில் தமிழைப்பற்றிப் பேசுபவர்கள் அனைவருடைய பங்களிப்பையும் கருத்தில்கொண்டுதான் பேசுகிறார்கள். அந்த முதிர்ச்சியை நாம் ஞானி போன்றவர்களிடம் எதிர்பார்க்கலாமா\nதிரு. ஞானி அவர்களுடனான உங்கள் கருத்துப்பரிமாற்றங்களை படித்தேன்.\nஇந்தியா States of Nation ஆ அல்லது Nation of States ஆ என்ற குழப்பம் பலரையும் பலவிதத்தில் பாதித்துவிடுகிறது. தேசத்திற்கும் நாட்டிற்குமுண்டான வித்யாசம் குறித்த புரிதலிலேயே தொடங்குகிறது இவ்விவாதங்கள். இந்தியா என்றொரு தேசம்,ஆங்கிலேயர் உருவாக்கித்தந்த ஒரு படிமம் என்ற விதத்திலேயே அனைவரும் யோசிக்கத்துவங்கிவிட்டனர் என்றே தோன்றுகிறது.பாரதம் என்ற பெயரை மூடி இப்போதெல்லாம் இந்தியா என்ற பெயராலே குறிப்பிடப்பட்டு, இந்த மண் சார்ந்த வரலாற்றுடன் இந்நாட்டிற்குண்டன தொடர்பை அறுத்துவிட்டதிலிருந்து துவங்குகிறது என்றே சொல்லலாம். இந்தியா என்றழைக்கப்படும் இந்நாடு முன்பிருந்தே, கலசார ரீதியான ஒற்றுமையும், கடவுள் நம்பிக்கை சார்ந்த சிந்தன���களாலும், தத்துவம் சார்ந்த முனைப்புகளாலும் எப்போதும் ஒரு தேசமாகவே இருந்துவருவதாக நினைக்கிறேன். பல நாடுகள் இருந்திருந்தபோதிலும், பாரதம் ஒரு ஒருமித்த தேசமாகத்தான் இருந்திருக்கிறது. இத்தேசத்தையும், மக்களையும், இதன் கலாசாரத்திலிருந்து பிரித்துப்பார்ப்பது என்பது இயலாது என்று நினைக்கிறேன். அதே சமயம் இன்னமும், ஆரியம், திராவிடம்\nஎன்று புலம்பிக்கொண்டிருப்பதும் பிரிவினை பேசுவதும் எவ்விதத்திலும் நன்மைதருவதும் அல்ல. யாரிடம் இருந்து வருகிறது என்பதைவிட என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று பார்ப்பதிலேயே நாம் உண்மையை கண்டறியமுடியும் அல்லவா\nஇப்போதெல்லாம் இனம் என்ற சொல் பத்திரிக்கைகளிலும், பற்றாளர்களாலும் மிக அதிகமாக பயன்படுத்தப்படுவதாக தோன்றுகிறது. Racism பேசும் அளவு நாம் தரம் தாழ்ந்திருப்பதையும், பயத்தையும் காட்டுவதாக இருக்கிறது. ஏதேனும் ஒன்றால் தான் மிகவும் தனித்துவம் உள்ளவனாகவோ அல்லது சிறப்பானதாகவோ காட்டிக்கொள்ள ஏதேனும் ஒன்றுடன் அவர்களை அடையாளப்படுத்திக் கொள்ளவேண்டிய அவசியம் இருப்பதாகப்பட்டது. அந்த அடையாளத்தை விடமுடியாமல், குழந்தைகளின் கரடி பொம்மை போல வைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு முறை நான் என் நண்பரிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். பெயர் என்பதே ஒரு அடையாளம்தான். அதை களைவது சாத்தியமில்லாமல் போய்விட்டது நமது துரத்ருஷ்டம் தான் என்று. உங்கள் மின்னஞ்சல் முகவரி குறித்து சொல்லும்போதுகூட சொன்னேன், ஜெயமோகன் என்றாலே அனைவருக்கும் தெரியும், ஏன் எழுத்தாளர் என்று அடைபட்டுக்கொண்டிருக்கிறார் என்று புரியவில்லை, ஒருவேளை அவர் பெயர் மட்டுமிருக்கும் மின்னஞ்சல் முகவரி கிடைத்திருக்காது என்று.\nஒரு மொழி, இனம், மதம் சார்ந்த சிந்தனைகளை நான் விரும்புவதில்லை. ஆயினும் அது வெறுப்பாக வளராமலிருக்க நாம் உள்ளூர வளரவேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனாலும், அது ஒரு எதிர்க்காலத்திற்கான சிந்தனையாக மட்டுமே தெரிகிறது. ரியாலிடியை பார்க்காமல் அனைவரும் சமம், அனைத்து மதமும் இனமும் நம் சகோதர சகோதரிகள் என்று சொல்லிக்கொண்டிருப்பது, இயலாமையின் அல்லது புறக்கணிப்பின் பயமா அல்லது இவ்விதத்தில் அடையாளப்படுத்தப்படுவதை ஏற்கிறோமா என்று புரியவிலை. இப்போதெல்லாம் முடிந்தவரை யாரையும் மதிப்பீடு செய்யாமல் இருக்க முயன்று வருகிறேன். ஏனெனில் அடுத்தவரை மதிப்பிடும் போது என்னைத்தான் மதிப்பிடுகிறேன் என்று தோன்றுகிறது. இருப்பினும், ஞானி அவர்களின் கருத்துகளோடு சுத்தமான என்னால் ஒத்துப்போக முடியவில்லை. அவரை பாசிஸ்ட் என்று நீங்கள் குறிப்பிட்டிருந்தது எனக்கு வருத்தத்தையே அளித்தது. உண்மையில் அவர் ஒரு ரேஸிஸ்ட் என்பதே சரியாக இருக்கமுடியும். கம்யூனிச சிந்தனையும் பாசிசமும் ஒரே இடத்தில் இருக்கமுடியாதல்லவா இதுகுறித்த உங்கள் மற்ற கருத்துக்களுடன் முழுவதும் ஒத்துப்போகிறேன் என்பதைத்தவிர என்ன சொல்லிவிடப்போகிறேன்.\nஎப்படியிருப்பினும், எதிர்காலத்தை பற்றிய கனவுகளுடன், எதிர்ப்பார்ப்புகளுடன், நிகழ்காலத்தை தொலைத்த பலரோடு நானும் இருந்துவிட்டுப் போவது நலம் என்றே தோன்றுகிறது. குறைந்தபட்சம் யாருடனும் வெறுப்பை வளர்க்காமல் இருக்கமுடியும் அல்லவா ஒருவன் எப்போது ஒரு தனிமனிதனால் முழுவதும் வெறுக்கப்படுகிறானோ அப்போதே அவன் இறந்துவிட்டான் என்பதுதானே நிஜம்.\nநீங்கள் சொல்லும் சொற்களை நான் வேறு சொற்களில் சொல்கிறேன். மனித சிந்தனை வெறுப்பை ஒட்டி சிந்திக்கும்போது கொள்ளும் வேகத்தை ஒற்றுமையை ஒட்டி சிந்திக்கும்போது அடைவதே இல்லை. ஆனால் ஒற்றுமையைப்பற்றி நினைக்கும்போது வரும் விரிவையும் கனிவையும் அது அந்த வேகம் மூலம் அடைய முடியாது. நம்மில் பலர் எளிய நடுத்தரவற்க வாழ்க்கையை வாழ்கிறோம். விறுவிறுப்பு இல்லாத வாழ்க்கை. ஆகவே ஒருவர் அதி தீவிரமாக பேசினால், கொந்தளித்தால் நமக்கு பிடிக்கிறது. சூடாகவும் சுவையாகவும் இருக்கிறது. நிதானமும் கருணையும் கன்வும் கொன்ட சிந்தனைகள் நமக்குக் கசக்கின்றன. பிரிவினை வன்முறை எல்லாம் பரபரப்பான வரவேற்பு பெறுவது இப்படித்தான். நம் நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுக்க ஃபாசிசம் என்பது நடுத்தர வற்கத்துக்கு உகப்பானதாகவே இருக்கிறது. அவர்கள்தான் அதை தொடங்கிவைக்கிறார்கள். நடுத்தரவற்கத்து அறிவுஜீவிகளே வன்முறையை தூண்டுகிறார்கள். அழிவது எளிய மக்கள், அவவ்ளவுதான்\nநேற்று என் அண்டை வீட்டினரின் ஒரு கல்யாணக் கடிதம் பார்க்கக் கிடைத்தது. வீட்டில் கன்னடம் மட்டுமே பேசுபவர்கள் அவர்கள். அந்தக் கல்யாணப் பத்திரிகையை ஆண்டாள் திருப்பாவையோடு ஆரம்பித்திருந்தார்கள்.\nஎந்த அளவீட்டில் பார்த்தாலும் பல்ல���யிரக்கணக்கான ஆண்டுகளாய்த் தமிழராயிருக்கும் வம்சத்தில் வந்தவன் நான். ஆனால் எங்கள் வீட்டுப் பத்திரிக்கைகளில் ஒரு திருக்குறள் கூட இடம் பெறுவது அரிது.\nசமீபத்தில் நான் நேரில் கண்ட இரு சென்னை வாழ் தமிழ்ச் சிறுவர்களில் உரையாடல்:\nபிற மொழிகளை வெறுக்கச் செலவிடும் சக்தியில் 10-ல் ஒரு பங்கை தமிழை வளர்க்கச் செலவிட்டாலே போதும்… தமிழன்னை தலை நிமிர்வாள்…\nநீங்கள் சொல்வது உண்மை. தமிழில் தமிழ்வெறி தமிழ்ப்போர்க்கூச்சல் ஒவ்வொருநாளும் அதிகரிக்கிறது. ஆனால் செம்மொழி நிதி வந்து குவிந்துகிடக்கிறது நூல்களை மறுபதிப்பு கொண்டுவரக்கூட ஆட்கள் இல்லை என்று செம்மொழி உயர் ஆய்வு நிற்வன தலைவர் ராமசாமி மேடையில் சொல்கிறார். தமிழ்க்கல்வி அதல பாதாளத்தில் கிடக்கிறது. தமிழாய்வாளர்களே இல்லை என்ற நிலை. இப்போது இருக்கும் பத்துக்குள் வரும் அறிஞர்கள் மறைந்துவிட்டால் தமிழை ஆராய்ச்சி செய்யக்கூட ஆட்கள் இல்லை. தமிழ்வெறி தமிழை அழித்துவிட்டது என்பதே நடைமுறை உண்மை.வெறி என்பது எப்போதும் ஆக்கபூர்வமான செயல்பாடுகளுக்கு எதிரானதாகவே இருக்க முடியும்\nதோமாகிறித்தவம் தமிழியம் :ஞானியின்கடிதமும் பதிலும்\nஆத்திசூடி ஒரு கிறித்தவ நூலே\nதமிழர்களுக்கு சிந்திக்கச் சொல்லி தந்த புனித தாமஸ்\nதோமாகிறித்தவம் தமிழியம் :ஞானியின்கடிதமும் பதிலும்\nஎனது இந்தியா ஒரு கடிதம், விளக்கம்\nகாந்தியும் சுந்தர ராமசாமியும் (சு.ரா. நினைவின் நதியில் புத்தகத்திலிருந்து)\nபெண்10, காதலர் தினமும் தாலிபானியமும்\nTags: அரசியல், இந்தியா, ஞானி, வாசகர் கடிதம்\nகீதை உரை கடிதம் 2\nபுறப்பாடு II - 8, சண்டாளிகை\nரயிலில் கடிதம் - 11\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 12\nபுறப்பாடு II - 9, காலரூபம்\nரேமண்ட் கார்வர் நூல் வெளியீட்டுவிழா\nசிங்கப்பூர் – ஒரு கடிதம்\nஆகஸ்டு மாத வெண்முரசு கலந்துரையாடல் ( சென்னை )\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-54\nசிங்கப்பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச���சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/special-article/60510-allappey-special-story.html", "date_download": "2019-08-23T05:54:30Z", "digest": "sha1:NZHSVLVOKGXFMNLCCOFNI5362IR5HGVD", "length": 17378, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "கோடைக்கால பயணம்... படகு வீட்டில் தங்கலாம்...! | Allappey... Special Story", "raw_content": "\n9 மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தது\nகோவையில் ஊடுருவிய தீவிரவாதிகள் : உளவுத்துறை எச்சரிக்கை\nப.சிதம்பரம் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்: ஹெச்.ராஜா\nகட்சி விழாவிற்கு கொடி கட்டும் போது தொழிலாளர் பலி; மூவர் காயம்\nகோடைக்கால பயணம்... படகு வீட்டில் தங்கலாம்...\nஇந்தியாவில் மிக முக்கியமான சுற்றுலா தலமாக விளங்குவது கேரள மாநிலத்தில் உள்ள ஒர் இடம் தான் ஆலப்புழா. கயிறு தயாரிப்பதே இந்நகரின் பிரதான தொழிலாகும். ஆலெப்பி என்ற பெயரால் தற்சமயம் அறியப்படும் ஆலப்புழா எனும் உப்பங்கழிப் பகுதியானது ஓய்வுக்கும் இயற்கையை ரசிப்பதற்கும் பிரசித்தி பெற்ற இடமாகும். இவை கீழை��்தேசத்து வெனிஸ் நகரம் என்று அழைக்கப்படுகிறது.\nஆலப்புழாவின் மனம் மயக்க வைக்கும் உப்பங்கழி நீர்த்தேக்கங்களும், ஓடைகளுக்கு நடுவே வீற்றிருக்கும் ரம்மியமான பசுமை போர்த்திய சோலைகளும் நம்மை மெய்மறக்கச் செய்கிறது. கேரளா மாநிலத்திலேயே முதல் முதலாக திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட நகரம் என்ற சிறப்பையும் இது கொண்டுள்ளது. ஆலப்புழாவில் ஓடைகள் மூலமாக இயக்கப்படும் நீர்வழிப்போக்குவரத்து வசதிகளில் பயணம் செய்வது உங்கள் வாழ்விலேயே மறக்க முடியாத அனுபவமாக பதிந்துவிடும். இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு உப்பங்கழி இயற்கைக்காட்சிகள், படகுப்பயணங்கள் மற்றும் இயற்கை எழிலை ரசித்து திரும்புவது மறக்கமுடியாத அனுபவமாக அமையும். பளபளப்பான கடற்கரைகள், நீண்ட ஏரிகள் ஆகியவற்றுடன் மெய்மறக்க வைக்கும் படகு வீடு பயணங்கள் ஆகியவையும் புதிய அனுபவமாக இருக்கும்.\nகாஷ்மீரின் பாரம்பரிய சின்னமான படகு வீடுகளை, தற்போது தனது பாரம்பரியமாக மாற்றி விட்டது கேரளா. தண்ணீர் மீது தங்கும் அந்த பாரம்பரியமிக்க படகு வீடு தண்ணீரில் கம்பீரமாக மிதப்பதுபோல் காட்சியளிக்கும். இரண்டு படுக்கை அறைகள் கூடிய படகு வீட்டின் வாடகை சுமார் 9,000 ரூபாய் அளவில் உள்ளது. இந்தப் படகு வீட்டில் சுற்றுலா பயணிகளை கவனித்து கொள்வதற்க்கென ஆட்கள் இருக்கின்றார்கள். பயணிகள் கேட்கும் கடல்மீன் உணவுகளை வாங்கி அங்கே சமைத்துகொடுக்கின்றனர். ஆலப்புழா மற்றும் குமரக்கோம் இவை இரண்டும் பேக் வாட்டர் மற்றும் படகு சவாரிக்கு மிக புகழ் பெற்றது. இரு இடங்களிலிருந்தும் இரவு நேர படகு சவாரி உண்டு. திருமணமான புது தம்பதியர்கள், இங்கு தான் தேனிலவைக் கொண்டாட சிறந்த இடமாக உள்ளது. படகு வீடும், அதன் மிதப்புத் தன்மையும், தண்ணீர் சத்தமும், ஒரு தனி ரம்மியத்தை கொடுக்கும். ஒரு மறக்க முடியாத பயணமாக இருக்கும்.நிலத்தடி நீர் வளமும் கேரளாவில் என்றும் குறைந்ததில்லை. காயலில் எப்போதும் நீர் இருப்பதினால் படகு வீடுகள் மிதக்கின்றன.\nஇங்கு ஆண்டுதோறும் நேரு கோப்பை படகுப் போட்டியானது ஒரு திருவிழா போன்று விமரிசையாக நடத்தப்படுகிறது. கேரளா மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வரும் பல படகுச் சங்கங்கள் இதில் கலந்து கொள்கின்றன. பல வருடங்கள் ஆனாலும் இந்த படகுப்போட்டி இன்றும் அதே உற்சாக��் மற்றும் கொண்டாட்டத்துடன் நடத்தப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையன்று இந்த படகுப்போட்டி நடத்தப்படுகிறது. ஜுன், ஜுலையில் மழைக்காலம் முடிந்த பின்னர் நடத்தப்படும் இந்த படகுப்போட்டி நிகழ்ச்சியின்போது வரும் சுற்றுலா பயணிகளுக்கு என்றும் கணாத வகையில் படகுப்போட்டி நட்த்தப்படுகிறது.\nஒரு முழுமையான ஆன்மீக அனுபவம் எங்கு திரும்பினாலும் இயற்கை எழிலுடனும், இதமான சூழலுடனும் காட்சியளிக்கும் ஆலப்புழாயில் கால் வைத்தவுடனேயே உங்கள் மனம் புத்துணர்வு அடைந்துவிடும். இங்கு தெய்வீகம் தவழும் கோயில்களும் இங்கு அதிகம் உள்ளன. இயற்கையின் எழிலும் பொழிலும் நிறைந்து வழியும் ஸ்தலங்கள் ஆலெப்பி நகர்ப்பகுதியில் முக்கியமாக பார்க்க வேண்டிய ஒரு சுற்றுலா அம்சம் பத்திரமண்ணல் எனும் இடமாகும். ஒரு சிறிய தீவுப்பகுதியில் ஏராளமான சுவராசியங்கள் நிறைந்து காணப்படுகின்றன.\nஇங்கு உள்ள வேம்பநாட் ஏரிப்பகுதியில் மூழ்கிக்கிடக்கும் இந்தத்தீவுப்பகுதியிலிருந்து ஆலப்புழா பிரதேசத்தின் இயற்கையை நன்கு ரசிக்க முடிகிறது. இது மட்டுமல்லாமல், கேரளாவின் அரிசிக்கிண்ணம் என்றழைக்கப்படுகிற குட்டநாட் பகுதியின் நெல்வயல்களுக்கும் பயணிகள் சென்று இயற்கையை ரசிக்கலாம். புராணக்கதைகள், நம்பிக்கைகள் மற்றும் ஐதீகங்கள் ராஜ பரம்பரைகளோடு தொடர்புடைய வரலாற்றுக்கதைகள் மற்றும் சுவாரசியமான தலபுராணங்கள் இங்கு நிறைந்துள்ளன.\nநவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான இடைப்பட்ட பருவத்தில் ஆலப்புழா நகருக்கு எப்போது வேண்டுமானாலும் சுற்றுபயணம் செய்யலாம். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பி வரும் இடமாக உள்ளது ஆலப்புழா. இங்கு கொச்சி விமான நிலையத்தில் இருந்து ஆலப்புழாவுக்கு செல்லலாம். கூடுதலாக ரயில் அல்லது பேருந்து மூலமாக ஆலெப்பி என்ற ஆலப்புழாவுக்கே செல்லலாம்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபசுமை நிறைந்த மலைப்பகுதி... சில்லென்று இருக்கும் சிக்மகளூர்..\nஇயற்சை எழில் கொஞ்சும் இந்தியாவின் ஸ்காட்லாந்து எது தெரியுமா\nஅந்த அரபிக்கடலோரம்...இந்த அழகைக் காண்போமா...\n1. சிதம்பரம் கைது கதை: புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது படுத்துக்கோ\n2. ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் ���ொலை- பதறவைக்கும் வீடியோ\n3. கோவை: குடும்ப தகராறில் ஒரு வயது குழந்தையுடன், தாய் தீக்குளித்து தற்கொலை\n4. டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\n5. நட்பு காதலாக மாறுமா சேரனுக்கு விளக்கம் கொடுக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n6. மூட்டு வலியை போக்க முத்தான தீர்வு\n7. பிக் பாஸ் நிர்வாகம் பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமனைவியை நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க கட்டாயப்படுத்திய நால்வர் கைது\n1. சிதம்பரம் கைது கதை: புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது படுத்துக்கோ\n2. ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- பதறவைக்கும் வீடியோ\n3. கோவை: குடும்ப தகராறில் ஒரு வயது குழந்தையுடன், தாய் தீக்குளித்து தற்கொலை\n4. டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\n5. நட்பு காதலாக மாறுமா சேரனுக்கு விளக்கம் கொடுக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n6. மூட்டு வலியை போக்க முத்தான தீர்வு\n7. பிக் பாஸ் நிர்வாகம் பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\n17 மனைவிகளோடு இருக்கும் ஒத்த கால் மனிதரோடு தனது படத்தை ஒப்பிட்ட பார்த்திபன்: கனவு நினைவாகுமா\nஇண்டர்நெட்டுடன் கூடிய கணினிமயம்: செங்கோட்டையன்\nசாப்பிடும் போட்டியில் கலக்கும் சாண்டி - தர்ஷன் : பிக் பாஸில் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20160503-2360.html", "date_download": "2019-08-23T05:03:36Z", "digest": "sha1:4CYQVQNUWNSNTWJCDZEU4FW6STE7CDMM", "length": 11102, "nlines": 89, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "உழைப்பால் பங்களிப்போருக்கு உணவளித்து உற்சாகம் | Tamil Murasu", "raw_content": "\nஉழைப்பால் பங்களிப்போருக்கு உணவளித்து உற்சாகம்\nஉழைப்பால் பங்களிப்போருக்கு உணவளித்து உற்சாகம்\nலாப­நோக்­க­மற்ற அமைப்­பான ‘புரொ­ஜெக்ட் சூலியா ஸ்திரீட்’டைச் சேர்ந்த 45 தொண்­டூ­ழி­யர்­கள் டோ குவானிலுள்ள வெஸ்ட்லைட் ஊழியர் தங்கும் விடு­தி­யில் ஏறக்­குறைய 2,000 ஊழி­யர்­களுக்கு ஊட்­டச்­சத்து சேர்க்­கப்­பட்ட சோறும் மீன்­தலைக் கறியும் அளித்­த­னர். கடந்த மாதம் தொடங்கப்­பட்ட இந்த அமைப்பு, இங்­குள்ள வெளி­நாட்டு ஊழி­யர்­களுக்கு நல்ல ஊட்­டச்­சத்து, பல் சுகாதார சேவை போன்ற­வற்றை வழங்­கு­வ­து­டன் திறன் வகுப்­பு­களை நடத்­த­வும் திட்­ட­மிட்­டுள்­ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nதீபாவளிக்காக கிளி அலங்காரம், 200 கறிவகைகள்\nபடம்: ஃபேஸ்புக்/ குடிநுழைவு சோதனைச்சாவடி ஆணையம்\nகார் சக்கரத்தில் கள்ள சிகரெட்\n14 வயது மாணவிக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ஆசிரியர்\nசிங்கப்பூரின் வறட்சிநிலை சில மாதங்களுக்கு நீடிக்கும்\n(காணொளி): நகைக்கடை திருட்டு; சம்பவ இடத்தில் சந்தேக நபர்\nகட்டடத்திலிருந்து விழுந்து முதியவர் மரணம்; மனைவி மாரடைப்பால் மரணம்\nவிவாகரத்திற்கு இட்டுச் செல்ல வைத்த லட்டு\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமாணவர்கள் முடிந்த அளவுக்கு, முடிந்த வேகத்தில் கற்க உதவி\nநல்லிணக்கத்தை வளர்க்க ஆண்டுகள் ஆகும், அழிக்க வினாடிகள் போதும்\nஅபாயச் சங்கு ஊதும் அளவுக்கு அடுக்குமாடி வீடுகளில் தீ\nவிஸ்தாராவில் 51 விழுக்காட்டு பாத்தியதை டாடா குழுமத்துக்கு இருக்கிறது. எஸ்ஐஏ 49 விழுக்காட்டு பங்குகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கொண்டுள்ளது. படம்: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்\nசிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு இரண்டாவது மையம்\nதண்ணீர்: ஆசியா ஒருமித்த கவனம் செலுத்த தக்க தருணம்\nகல்வி அமைச்சர் ஓங் யி காங்கிடமிருந்து விருதைப் பெற்றுக்கொள்ளும் திவாகர். படம்: தொழில்நுட்பக் கல்விக்கழகம்\nபழுதுபார்ப்பதில் இன்பம் காணும் திவாகர்\nமுழு கவனம், உறுதி ஆகியவற்றுடன் செயல்பட்டால் செய்யும் எந்த வேலையும் சிறப்பாக அமையும். நேரத்தைத் திட்டமிடுவதால் பல நடவடிக்கைகளில் ஈடுபடவும் முடிகிறது.\n- ஸ்ரீராம் சாமி, கணினி அறிவியல் பட்டதாரி\nகனவை நோக்கிச் செல்லும் இளையர்கள்\n'நானும் ஒரு படைப்பாளி' திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் சில படைப்புகள் இம்மாதம் 13ஆம் தேதி உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடந்த 'நானும் ஒரு படைப்பாளி வெற்றி விழா’வில் மேடையேறின. படம்: கல்வி அமைச்சு\nஇளையர் மொழித்திறனை வளர்க்கும் 'நானும் ஒரு படைப்பாளி'\nஇந்து திருமணத்தில் நடப்பதுபோல் திருமணத்திற்கு வந்தவர்கள் மீது பன்னீர் தெளிப்பது உட்பட பல்வேறு சடங்குகள் பின்பற்றப்பட்டன. மணமேடையில் திருமணம் நடைபெற்றபோது விருந்தினரோடு இணைந்து மணமக்கள் மீது அட்சதை தூவினார் அமைச்சர் ஓங் யி காங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\n'பண்பாடு, கலாசார வேறுபாடுகளைத் தெரிந்துகொள்ள திருமணங்கள் உதவுகின்றன'\n'ஸ்கூபா டைவிங்' எனப்படும் முக்குளிப்பின் மூலம் ஆழ்கடல் வாழ் உயிரினங்களைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டும் விஷ்ணு, அந்த சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள் தம்மை மீண்டும் மீண்டும் முக்குளிப்புக்குத் தூண்டுவதாகச் சொல்கிறார். 2012ஆம் ஆண்டு தாய்லாந்தில் உள்ள ரட்சா யாய் தீவில் முக்குளித்து ஆழ்கடல் வாழ் ஆமைகளைக் கண்டார். படம்: விஷ்ணு\nஅருகிவரும் உயிரினங்களுடன் அரிய சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/tamilnadu/story20190224-24863.html", "date_download": "2019-08-23T05:31:24Z", "digest": "sha1:PXGHK4YXWBHDH6LCNJHGLL57PTB6KNQD", "length": 13010, "nlines": 95, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "தம்பிதுரை: கூட்டணிக்காக சரணாகதி அடையவில்லை | Tamil Murasu", "raw_content": "\nதம்பிதுரை: கூட்டணிக்காக சரணாகதி அடையவில்லை\nதம்பிதுரை: கூட்டணிக்காக சரணாகதி அடையவில்லை\nசென்னை: அதிமுகவுடன் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிக்காக பாஜகவிடம் அதிமுக சரணாகதி அடைந்துவிட்டதாகக் கூறப்படுவதை ஏற்க இயலாது என்று மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.\nசென்னையில் செய்தி யாளர்களிடம் பேசிய அவர், கூட்டணிக்காக கொள்கை ரீதியில் பாஜகவுடன் எந்த வகையிலும் சமரசம் செய்து கொள்ளவில்லை என்றார்.\n“தமிழகத்திற்கு நல்லது நடக்க வேண்டும் என்பதற்காகவே பாஜக வுடன் கூட்டணி அமைக் கப்பட்டுள்ளது. அதற்காக அதிமுக என்றுமே கொள்கை களை விட்டுக்கொடுக்காது.\n“குடும்ப அரசியலில் ஈடுபட்டு கட்சி நடத்துபவர் கள் வெற்றி பெறுவது நாட் டிற்கு நல்லதல்ல. அதனால் அதிமுக உருவாக்கப்பட்டது,” என்றார் தம்பிதுரை.\n��மிழக அரசு வஞ்சிக்கப் பட்டது உண்மைதான் என்று குறிப்பிட்ட அவர், மத்தியில் மீண்டும் மோடி ஆட்சிதான் வரப்போகிறது என்றார்.\nஅண்மைக் காலமாக இவர் மத்திய பாரதிய ஜனதா அரசை மிகக் கடுமையாக விமர்சித்து வந்தார். இதனால் அதிமுக, பாஜக இடையே கூட்டணி அமையுமா எனும் சந்தேகம் ஏற்பட்டது. எனினும் அதிமுக தலைமை மேற்கொண்ட முயற்சியால் கூட்டணி அமைந்துள்ளது. கட்சி மேலி டம் தம்பிதுரையிடம் பேசி அவரை சாமாதானப்படுத்தி யதாக அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஇஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல் கலாம் விருதை வழங்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. படம்: ஊடகம்\nசிவனுக்கு அப்துல் கலாம் விருது\nகீரைக்கட்டுகளைப் போல் எலிகளை ஆறு ஆறு எலிகளாகக் கட்டி ஒரு கட்டு 200 ரூபாய்க்கு விற்று வருகிறார்கள். படம்: ஊடகம்\nகும்பகோணத்தில் எலிக்கறி விற்பனை அமோகம்\nகாதல் திருமணம்: ஓட்டுநர் கொலை; 11 பேர் கைது\nசிங்கப்பூரின் வறட்சிநிலை சில மாதங்களுக்கு நீடிக்கும்\n(காணொளி): நகைக்கடை திருட்டு; சம்பவ இடத்தில் சந்தேக நபர்\nகட்டடத்திலிருந்து விழுந்து முதியவர் மரணம்; மனைவி மாரடைப்பால் மரணம்\nவிவாகரத்திற்கு இட்டுச் செல்ல வைத்த லட்டு\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமாணவர்கள் முடிந்த அளவுக்கு, முடிந்த வேகத்தில் கற்க உதவி\nநல்லிணக்கத்தை வளர்க்க ஆண்டுகள் ஆகும், அழிக்க வினாடிகள் போதும்\nஅபாயச் சங்கு ஊதும் அளவுக்கு அடுக்குமாடி வீடுகளில் தீ\nவிஸ்தாராவில் 51 விழுக்காட்டு பாத்தியதை டாடா குழுமத்துக்கு ���ருக்கிறது. எஸ்ஐஏ 49 விழுக்காட்டு பங்குகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கொண்டுள்ளது. படம்: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்\nசிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு இரண்டாவது மையம்\nதண்ணீர்: ஆசியா ஒருமித்த கவனம் செலுத்த தக்க தருணம்\nகல்வி அமைச்சர் ஓங் யி காங்கிடமிருந்து விருதைப் பெற்றுக்கொள்ளும் திவாகர். படம்: தொழில்நுட்பக் கல்விக்கழகம்\nபழுதுபார்ப்பதில் இன்பம் காணும் திவாகர்\nமுழு கவனம், உறுதி ஆகியவற்றுடன் செயல்பட்டால் செய்யும் எந்த வேலையும் சிறப்பாக அமையும். நேரத்தைத் திட்டமிடுவதால் பல நடவடிக்கைகளில் ஈடுபடவும் முடிகிறது.\n- ஸ்ரீராம் சாமி, கணினி அறிவியல் பட்டதாரி\nகனவை நோக்கிச் செல்லும் இளையர்கள்\nஇந்து திருமணத்தில் நடப்பதுபோல் திருமணத்திற்கு வந்தவர்கள் மீது பன்னீர் தெளிப்பது உட்பட பல்வேறு சடங்குகள் பின்பற்றப்பட்டன. மணமேடையில் திருமணம் நடைபெற்றபோது விருந்தினரோடு இணைந்து மணமக்கள் மீது அட்சதை தூவினார் அமைச்சர் ஓங் யி காங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\n'பண்பாடு, கலாசார வேறுபாடுகளைத் தெரிந்துகொள்ள திருமணங்கள் உதவுகின்றன'\n'ஸ்கூபா டைவிங்' எனப்படும் முக்குளிப்பின் மூலம் ஆழ்கடல் வாழ் உயிரினங்களைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டும் விஷ்ணு, அந்த சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள் தம்மை மீண்டும் மீண்டும் முக்குளிப்புக்குத் தூண்டுவதாகச் சொல்கிறார். 2012ஆம் ஆண்டு தாய்லாந்தில் உள்ள ரட்சா யாய் தீவில் முக்குளித்து ஆழ்கடல் வாழ் ஆமைகளைக் கண்டார். படம்: விஷ்ணு\nஅருகிவரும் உயிரினங்களுடன் அரிய சந்திப்பு\n'நானும் ஒரு படைப்பாளி' திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் சில படைப்புகள் இம்மாதம் 13ஆம் தேதி உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடந்த 'நானும் ஒரு படைப்பாளி வெற்றி விழா’வில் மேடையேறின. படம்: கல்வி அமைச்சு\nஇளையர் மொழித்திறனை வளர்க்கும் 'நானும் ஒரு படைப்பாளி'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnschools.co.in/2018/12/blog-post_19.html", "date_download": "2019-08-23T05:13:26Z", "digest": "sha1:WH5N4G5UESVNG6MLJCJUGLP7RTVHZW27", "length": 7760, "nlines": 82, "source_domain": "www.tnschools.co.in", "title": "ஆதார் மட்டும் ஆவணம்: கேட்டால் அபராதம் | TNSCHOOLS", "raw_content": "\nHome » General Information » ஆதார் மட்டும் ஆவணம்: கேட்டால் அபராதம்\nஆதார் மட்டும் ஆவணம்: கேட்டால் அபராதம்\nஆதார் மட்டும் ஆவணம்: கேட்டால் அபராதம்\nவங்கி கணக்கு துவங்குவதற்கோ அல்லது மொபைல் போன் சேவை பெறுவதற்கோ ஆதாரை மட்டும் முக்கிய ஆவணமாக கேட்டால் ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.\nவங்கி சேவைகள், தொலை தொடர்பு சேவைகளுக்கு ஆதார் கட்டாயம் இல்லை என சுப்ரீம் கோர்ட் கூறி இருந்தது. ஆதாரை அரசின் பொதுநல திட்டங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதன் காரணமாக ஆதார் கட்டாயமில்லை என்ற நிலை உருவாகி உள்ளது. என்றாலும் மொபைல்போன் சேவை மற்றும் வங்கி கணக்குகளுக்கு தொடர்ந்து ஆதார் எண்கள் விபரம் கேட்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.\nஇதையடுத்து மொபைல்போன் சேவை, வங்கி கணக்குகள் தொடங்க ரேசன் கார்டு அல்லது பாஸ்போர்ட் இருந்தால் போதும் என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து ஆதார் எண்கள் கேட்கப்படுகின்றன. இதையடுத்து இதை ஒழுங்குப்படுத்துவதற்காக நேற்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டன.\nஅதன்படி மொபைல்போன் சேவை மற்றும் வங்கி கணக்குகள் தொடங்க ஆதார் அட்டையை மட்டுமே ஆதாரமாக கேட்டால் ரூ.1 கோடி அபராதம் விதிக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. விதிகளை மீறும் தொலைத்தொடர்பு நிறுவன ஊழியர்கள், வங்கி ஊழியர்களுக்கு 3 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கவும் கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டது.\nஇந்த முடிவுகள் அனைத்தும் விரைவில் சட்டதிருத்தமாக கொண்டுவரப்பட உள்ளன. ஆதார் தகவல்களை தவறாக பயன்படுத்துபவர்களுக்கும் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்யவும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.\n. உங்களுடைய படைப்புகளை பின்வரும் இமெயில் முகவரிக்கு அனுப்பி எல்லா மாணவர்களுக்கும் சென்றடைய உதவுவீர் rktuitioncentre@gmail.com\nஇலவசமாக Download செய்ய Email Id ஐ பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2009/10/", "date_download": "2019-08-23T04:37:41Z", "digest": "sha1:MYJWVV2CMSTZHAR7GH3YSIWKECPAOW7O", "length": 17299, "nlines": 173, "source_domain": "chittarkottai.com", "title": "2009 October « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nசுக்கு, மிளகு, திப்பிலி என்பது திரிகடுகம்\nகலப்படத்தைக் கண்டுபிடிக்க சில எளிய வழிகள்\nகர்ப்பகாலத்தில் உணவுக் கட்டுப்பாட்டால் குழந்தைக்கு பாதிப்பில்லை\nநுரையீரல���ப் பற்றி தெரிந்து கொள்வோம்\nஉயிருக்கு உலை வைக்கும் நொறுக்கு தீனிகள்\nகலர் குளிர் பானங்களில் என்ன இருக்கிறது\nஆணவம் அழிக்கப் பட்ட அந்த கணம்….\nஅன்பைவிட சுவையானது உண்டா -சிறுகதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,655 முறை படிக்கப்பட்டுள்ளது\nபொட்டலில் பூத்த புதுமலர் 2\nசித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை – தொடர்: 4\nயாரோ தன்னைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற பிரக்ஞையே இல்லாமல் மேலே மரத்தில் எதையோ உற்று நோக்கிக் கொண்டிருந்தான். பின்னர் கையில் வைத்திருந்த ஆயுதத்தை மரக்கிளைக்கு நேராக உயர்த்திப் பிடித்தான்.\nகண் இமைக்கும் நேரத்தில் புலிபோல் பாய்ந்தார் தேவர். அவனுடைய கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, “யார் நீ என்ன செய்யப் போகிறாய்” என்று அதட்டினார்.\nஅவன் அலட்சியமாக சிரித்துக் கொண்டே கையில் உள்ள . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,223 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇறுதி வார்த்தைகள்… மௌலானா முகம்மது அலி\n1920 – இல் ஈரோட்டில் நடைபெற்ற மஜ்லிசுல் உலமாவின் மூன்றாவது மாநாட்டிற்கு வருகை தந்த மௌலானா முகம்மது அலி – க்கு வரவேற்பு அளித்த ஈ.வே.ரா பெரியார், அவ்வரவேற்புரையின் போது :\nகாந்திஜிக்குள் இந்த தேசம் இருக்கிறது. ஆனால் அந்த காந்தியோ மௌலானா முகம்மது அலியின் ஜேப்பிற்குள் இருக்கிறார்\nஎன்றார். அந்த அளவிற்கு தனது தேசிய நடவடிக்க��களால் மிகப்பெரும் தாக்கத்தை இந்த மண்ணில் ஏற்படுத்தியவர் மௌலானா முகம்மது அலி.\n1930 – இல் லண்டனில் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,757 முறை படிக்கப்பட்டுள்ளது\nபொட்டலில் பூத்த புதுமலர் 1\nசித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை – தொடர்: 3\nகதிரவன் மறைந்து இரண்டரை நாழிகையிருக்கும். சுக்கிலபட்சத்து சந்திரனின் மங்கிய நிலவொளி, தெற்கத்திக் காற்றின் சுகமான வருடல் மனதைப் புளகாங்கிதமடையச் செய்தது.\nதிட்டுப்பிரதேசத்திற்குத் தென்புறம் தூரத்தில் பறவைகள் சிறகடித்து இடம் பெயரும் சப்தம், நரிகளின் ஊளை அபஸ்வரமாக ஒலித்தது. எங்கோ ஓர் ஊமைக்கோட்டானின் குரல் மரணஓலம் போல் பயங்கரமாக ஒலித்தது.\nசற்று நேரங்கழித்து காய்ந்த இலை சருகுகளின், “சர சர”வென்ற ஓசை\nபுரிந்து . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,254 முறை படிக்கப்பட்டுள்ளது\n2008-ம் ஆண்டு நோன்புப் பெருநாளுக்கு முந்தைய தினம் மாலேகானில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 6 பேர் பலியானார் கள். 150 பேர் காயம் அடைந்தனர். இந்த தீவிரவாதச் செயலின் பின்னணியில் சங்பரிவார் சதிகள் இருந்ததாக ஹேமந்த் கார்கரேயின் தலைமையி லான மகாராஷ்டிர மாநில தீவிர வாதத் தடுப்புப்படை கண்டுபிடித்தது. ராணுவத்தில் பணியாற்றும் கர்னல் ஸ்ரீகாந்த் புரோஹித், பெண் சாமியார் பிரக்யாசிங் உட்பட 11 பேர் மீது கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.\nகார்கரே . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nகர்ப்பகாலத்தில் உணவுக் கட்டுப்பாட்டால் குழந்தைக்கு பாதிப்பில்லை\nகுழந்தைகளின் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை வளர்ப்பது\nமிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு\nகுர்ஆன் முஸ்லிம்களுக்காக மட்டும் அருளப்பட்டதா\n“கல்லூரிப் பெண்களே… விட்டில் பூச்சிகளாகாதீர்கள்\nசாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது \nஅல்குர்ஆன் அற்புதம் – AV\nகிவி – ( KIWI) சீனத்து நெல்லிக்கனி\nலட்சம் சம்பளம் வாங்கிய ரூசோவின் திடீர் முடிவு\nகார்பன்டை ஆக்ஸைடை உறிஞ்சும் கடல்\nபொட்டலில் பூத்த புதுமலர் 2\nநபிகளாரின் வீட்டில் சில நிகழ்வுகள\nநோபல் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்\nஇஸ்லாம் பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கருத்து\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/35355", "date_download": "2019-08-23T05:06:27Z", "digest": "sha1:CJBX6L273PTTIOQIAGPASNOR4ME7BT3O", "length": 6071, "nlines": 44, "source_domain": "www.maraivu.com", "title": "திரு நல்லையா கந்தவனம் – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இலங்கை திரு நல்லையா கந்தவனம் – மரண அறிவித்தல்\nதிரு நல்லையா கந்தவனம் – மரண அறிவித்தல்\n4 months ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 2,178\nதிரு நல்லையா கந்தவனம் – மரண அறிவித்தல்\nயாழ். கொக்குவில் மேற்கு கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், நவாலி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா கந்தவனம் அவர்கள் 03-05-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லையா கனகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி மிதுனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், தவமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும், சுதனன்(முகாமையாளர் கொமர்ஷல் வங்கி , முள்ளியவளை), அனுஜன்(பிரான்ஸ்), காயத்திரி(பிரான்ஸ்), காலஞ்சென்ற தர்சிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும், நிஷாந்தி(ஆசிரியை, மு/விசுவநாதர் ஆ.பாடசாலை), சிந்துஜா(பிரான்ஸ்), சுகதாசன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும், ஞானசுந்தரம், கணேஸ்வரி, யோகச்செல்வன், சிவகுமாரன், ஞானப்பூங்கோதை, தெய்வநாயகி, யோகதாசன், கங்கேஸ்வரி ஆகியோரின் அருமைச் சகோதரரும், தவஞான ஞானலக்‌ஷ்மி, கணேசமூர்த்தி, காலஞ்சென்ற நாகரஞ்சினி, யோகேஸ்வரி, சோதிநாதன், குமாரசாமி, ராதிகா, இளவழகன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், சிறிதரன் அவர்களின் அன்பு அத்தானும், றஞ்சினி அவர்களின் அன்புச் சகலனும்,அத்விகா, ஆரோன், அபிஷா, அபிநவ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 05-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் ஊரியோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: சிறிதரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.mokkapadam.com/index.php/tag/maattrraan/", "date_download": "2019-08-23T05:35:08Z", "digest": "sha1:GGPZTJ2KTBTTRCCSDGWRB6USYL5RKQSF", "length": 5484, "nlines": 95, "source_domain": "www.mokkapadam.com", "title": "maattrraan", "raw_content": "\n2012: தமிழ் சினிமாவும் 120 ரூபாயும்\n“மொக்கபடம்” வாசகர்களுக்கு ஒரு பெரிய வணக்கம்\nஎன்ன டைட்டில் காப்பினு நினைகிறிங்களா, அவன் அவன் படத்தையே காப்பி அடிக்கிறான் டைட்டில் தானே, ப்ரீயா விடுங்க\nஇந்த பதிவேடுல , இந்த வருஷம், அதாவது 2012ல வந்த படங்கள்ல ஏதேது தியேட்டர்ல செம்மயா ஒடிச்சு, ஏதேது தியேட்டர் தியேட்டரா ஒடிச்சு , ஏதேது தியேட்டர்ல இருந்து ஆடியன்ச ஓட வச்சுருக்குனு பாக்கப்போறோம். இதெல்லாம் சொல்றதுக்கு யாரா நீ அப்படினு பிரகாஷ்ராஜ்க்கு BP() வந்த மாதிரி நிறைய பேர் கத்துறது எனக்கு இங்க வரைக்கும் கேக்குது. நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய அளவுக்கு நான் ஒண்ணும் பெரிய ஆள் இல்லிங்க. Advance booking பண்ணாம, அங்க இங்க காச தேத்தி, கஷ்டப்பட்டு லைன்ல நின்னு டிக்கெட் வாங்கி, “சுவிஈ…” னு விசில் அடிச்சுட்டே first day first show பாக்குற ஒரு சாதாரண தமிழ் குடிமகன். இந்த கட்டுரைல நான் சொல்லப்போவதெல்லாம் என்னுடைய பார்வையில் இருந்து மட்டுமே.\nஇந்த வருஷம், இந்த தேதி வர மொத்தம் 139 படங்கள் வந்துருக்கு (Wikipedia துணை). இந்த 139 படங்கள்ல, “படம் செம்மயா இருக்கும் மச்சி”னு போய் மொக்க வாங்குன படங்கள் நிறைய இருந்தாலும், “கண்டிப்பா மொக்கையா தான் மச்சி இருக்கும்”னு போய் ‘வாவ்’னு வாய்ல வாட்டர்பாக்கெட் வச்ச மாதிரி வியந்து பார்த்த படங்களும் கொஞ்சம் வந்திருக்கறது ஆறுதல் தர்ற விஷயம். Wikipediaவ உத்து பாத்ததுல ஒரு விஷயம் புரியுது. மாசத்துக்கு ஒரு படம் நல்லா வந்துருக்கு, ரொம்ப எதிர் பார்த்த படம் ஒண்ணு ஏன்டா வந்துச்சுனு இருக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/moondru-mudichu/142603", "date_download": "2019-08-23T05:11:21Z", "digest": "sha1:UKVO6UWWN2KWYRF76LQGUAEAZG2PFBAJ", "length": 4970, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Moondru Mudichu - 05-07-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிட்டமிட்டு சேரனை ஏமாற்றினாரா லொஸ்லியா\nவெளிநாடு சென்றுகொண்டிருந்த யாழ் இளைஞனுக்கு இடைநடுவில் நடந்த சோகம்; தவிக்கும் பெற்றோர்\nஎன் தாய்க்கு பலருடன் தொடர்பு.. என்னையும் அதற்கு கட்டாயப்படுத்தினார்.. 17 வயது மகளின் கண்ணீர் புகார்\nசிறுமிகள், பெண்களுடன் உல்லாசமாக இருந்த பிரபல சாமியார்\nபிரித்தானியா டேங்கர் சிறைபிடிப்பு விவகாரம்: முக்கிய அறிவிப்பை வெளியிட்டது ஈரான்\n சர்ச்சைக்குரிய இராணுவத் தளபதியின் அறிவிப்பு வெளியானது\nபிக்பாஸ் வரலாற்றில் முதன்முறையாக சேரன��� புகழ்ந்து பேசிய கவீன்\nபிக்பாஸில் கவீனின் ஆடையை அணிந்துள்ள லொஸ்லியா\nவிஜய்யின் பிகில் படத்துக்கு ஏகப்பட்ட புது பிளான்- அதுல இது செம ஸ்பெஷல்\nயோகர்ட்டை 7 நாட்களும் இப்படி சாப்பிடுங்க விரும்பும் அளவிற்கு எடை கிடு கிடுனு குறையும்\nஇனி சினேகா நடிக்க மாட்டாரா.. பிரசன்னா சொன்ன தகவல்.. வாழ்த்து தெரிவிக்கும் நெட்டிசன்கள்..\nவாந்தி எடுக்கும் நிலைமைக்கு வந்த சாண்டி, பரிதாப நிலை- என்ன நடந்தது தெரியுமா\nபடுக்கையில் வைத்து கணவனின் தொண்டையை அறுத்த மனைவி\nஷங்கரின் இந்தியன்2 படத்தில் இருந்து விலகிய முன்னணி ஹீரோயின்\nகத்தி ஹிந்தி ரீமேக்கில் இருந்து விலகிய டாப் ஹீரோ\nபிக்பாஸ் வரலாற்றில் முதன்முறையாக சேரனை புகழ்ந்து பேசிய கவீன்\nகவினுக்காக அப்பாவையே தூக்கி எறிந்த லொஸ்லியா கடுப்பில் திட்டித் தீர்த்த நெட்டிசன்கள்\nசரவணனை தொடர்ந்து சாண்டியின் குடும்பத்தை நேரில் சென்று சந்தித்த எலிமினேட் ஆன பிரபலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2014-magazine/111-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-16-31/2255-vaasakar.html", "date_download": "2019-08-23T06:03:30Z", "digest": "sha1:SAIJUETEIX6MXRIWANG72G27X7D2CLEN", "length": 4834, "nlines": 61, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - வாசகர்கள் கவனத்திற்கு..", "raw_content": "\nHome -> 2014 இதழ்கள் -> அக்டோபர் 16-31 -> வாசகர்கள் கவனத்திற்கு..\nபகுத்தறிவாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் அன்றாடம் சந்திக்கும்\nபல்வேறு சூழல்களும், விவாதங்களும் சுவையானவையாகவும்,\nஅறிவார்ந்ததாகவும் இருக்கும். வாசகர்கள் அத்தகைய அனுபவங்களை\nசுருக்கமாகவும், சுவைகுன்றாமலும் உண்மை முகவரிக்கு அனுப்பலாம்.\nஇயக்க வரலாறான தன் வரலாறு(232) : இடஒதுக்கீட்டிற்கான இருநாள் தேசிய மாநாடு\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (50) : சூரியனைச் சுற்றும் சந்திரன் சிவன் தலையில் எப்படியிருக்கும்\nஆசிரியர் பதில்கள் : ஜாதி ஒழிப்புகள் ஜாதி மறுப்பு மணங்கள் அதிகம் வேண்டும்\nஉணவே மருந்து : காய், கனிகளின் தோல் கழிவுகள் அல்ல நோய் தீர்க்கும் நுண் சத்துடையவை\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (42) : பெரியார் - இந்தியருக்கு எதிரானவரா அம்பேத்கர் - இந்திய கலாச்சார விரும்பியா\nசிந்தனை : தமிழன் எப்படிக் கெட்டான்\nசிந்தனை : அந்நியப் படையெடுப்புக்கு அஞ்சி அனந்தசரசு குளத்தில் போடப்பட்டதே அத்திவரதர் சிலை\nசிறந்த நூலிலிருந்��ு சில பகுதிகள் : புலவர் நன்னனின் அகமும் புறமும்\nதலையங்கம் : இளைஞர்களுக்கு மிகத் தேவையான எச்சரிக்கை\nபெண்ணால் முடியும்: விண்ணிலும் சாதிக்கும் பெண்கள்\nபெரியார் பேசுகிறார் : திராவிடர் கழகம் செய்து வரும் புரட்சி\nமருத்துவம் : ஆங்கில மருத்துவத்தில் அதிமுதன்மை மருந்துகள்\nமுகப்புக் கட்டுரை : செம்மொழி தமிழே உலகின் தொன்மொழி\nவரலாற்றுச் சுவடு : மனிதநேயமற்ற மரபைக் காக்க சாட்சி சொன்ன உ.வே.சா\nவாழ்வில் இணைய ஆகஸ்டு 16-31 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2019/07/ennudaiyai-kunanalanai-vimarchippavarkal-tangalai/", "date_download": "2019-08-23T05:44:12Z", "digest": "sha1:WU2TSAKDMDE2LALFKB2KLWADAVTXXS3B", "length": 9584, "nlines": 70, "source_domain": "kollywood7.com", "title": "என்னுடையை குணநலனை விமர்சிப்பவர்கள் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்: கர்நாடக சபாநாயகர் - Tamil News", "raw_content": "\nஎன்னுடையை குணநலனை விமர்சிப்பவர்கள் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்: கர்நாடக சபாநாயகர்\nadmin July 19, 2019 Tamil NewsLeave a Comment on என்னுடையை குணநலனை விமர்சிப்பவர்கள் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்: கர்நாடக சபாநாயகர்\nபெங்களூரு: என்னுடையை குணநலனை விமர்சிப்பவர்கள் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் கூறியுள்ளார். சட்டசபையில் பேசிய அவர், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை. யாரையும் சாராமல் நடுநிலையோடு முடிவெடுக்க கூடிய வலிமை எனக்கு உள்ளது என்று கூறியுள்ளார்.\nமுன் ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நாளை விசாரணை\nKennedy Club Review: கபடி கபடி.. பாட்டு பாடி ரைடு போகும் கிராமத்து பொண்ணுங்க.. தூள் ‘கென்னடி கிளப்’\nஅபிநந்தன் பிடிபட காரணமாக இருந்த பாக்.ராணுவ அதிகாரி பலி எல்லையில் இந்திய வீரர்கள் அதிரடி\nதிருமணமான பெண்ணுடன் 16வயது சிறுவன் உல்லாசம். ஊர் பொதுமக்கள் கொடுத்த வினோதமான தண்டனையால் கடும் அதிர்ச்சி\nசிதம்பரம் வீட்டில் ஒளிந்திருந்தார்.. அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தரவில்லை – தமிழிசை விமர்சனம்\nவேட்டி கட்டிய தமிழர் ப.சிதம்பரத்தின் கைது ஒரு தலைகுனிவு: தமிழிசை\nஎடியூரப்பாவுக்கு தில்லைப் பார்த்தீங்களா.. கர்நாடக சட்டசபையையே கூவத்தூராக்கி பெருங்கூத்து\nதோஷங்களை நீக்கும் தங்கப்பல்லி, வெள்ளிபல்லி எ��்கே இருக்குன்னு தெரியுமா\nஇந்த வாரம் பிக்பாஸில் நீங்கள் காப்பாற்ற விரும்பும் நபர் யார்\nரசிகர்கள் செல்வாக்கு யாருக்கு அதிகம் – தந்தி டிவிக்கு போட்டி கருத்துக்கணிப்பு\nமுன் ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நாளை விசாரணை\nKennedy Club Review: கபடி கபடி.. பாட்டு பாடி ரைடு போகும் கிராமத்து பொண்ணுங்க.. தூள் ‘கென்னடி கிளப்’\nஅபிநந்தன் பிடிபட காரணமாக இருந்த பாக்.ராணுவ அதிகாரி பலி எல்லையில் இந்திய வீரர்கள் அதிரடி\nதிருமணமான பெண்ணுடன் 16வயது சிறுவன் உல்லாசம். ஊர் பொதுமக்கள் கொடுத்த வினோதமான தண்டனையால் கடும் அதிர்ச்சி\nசிதம்பரம் வீட்டில் ஒளிந்திருந்தார்.. அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தரவில்லை – தமிழிசை விமர்சனம்\nவேட்டி கட்டிய தமிழர் ப.சிதம்பரத்தின் கைது ஒரு தலைகுனிவு: தமிழிசை\nஇந்திய கிரிக்கெட் வீரர்களை கொல்வேன் என மிரட்டல் விடுத்தவர் கைது\nரோஜா சீரியலில் புதிதாக இணைந்த முக்கிய பிரபலம் -யார் அவர் தெரியுமா\n’ – இப்படி அலட்சியப்படுத்தும் பெற்றோரின் கவனத்துக்கு\nகாணாமல் போனவர் சடலமாக மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தகவல்\nகஸ்தூரி கூறிய விஷயத்தால் சோகத்தில் மூழ்கிய பிக்பாஸ் வீடு அப்போதும் கேவலமாக சிரித்த சாண்டி\nஅபிநந்தன் பிடிபட காரணமாக இருந்த பாக்.ராணுவ அதிகாரி பலி எல்லையில் இந்திய வீரர்கள் அதிரடி\nவெளியேறும்போது முகேனிடம் ஏன் பேசவில்லை பிக்பாஸில் எலிமினேட் ஆன அபிராமி கூறிய பதில்\n``எளிமையான மனிதர் தினகரன்; அ.ம.மு.கதான் சரியான சாய்ஸ்''-அரசியல் என்ட்ரி குறித்து நடிகை விநோதினி\nதமிழ் சினிமாவின் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிகில் வேறு எந்த படத்திற்கும் கொடுக்காததை கொடுத்த விஜய்\nசிதம்பரம் கைதுக்கு ஸ்வீட் கொடுத்து கொண்டாடிய தி.மு.க., காரணம் இதுதானாம்\nBigg Boss 3 Tamil: லாஸ்.. மூஞ்சிய தூக்கி வச்சுக்கிட்டு இருக்காதேன்னு மூணு நாளா... ஐயோ...\nரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- பதறவைக்கும் வீடியோ\nலொஸ்லியா காரியவாதியாகிவிட்டார், சேரன் விஷயத்தில் அவர் செய்தது நியாயமே இல்லை, பிரபல தொகுப்பாளர் விளாசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tgte.tv/remembrance-day/", "date_download": "2019-08-23T05:16:19Z", "digest": "sha1:USGS2IRMO5KIRMJERTTMD3VV2T6WKBBK", "length": 5208, "nlines": 106, "source_domain": "tgte.tv", "title": "Documentary |கண்ணோட்டம் 05 | மாவீரர் நாள் | Remembrance day - TGTE TV", "raw_content": "\nPrevious Video நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களின் மாவீரர் நாள் உரை – 2018\nTGTE’s activities : 2010 till now / நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் அதன் செயற்பாடுகளும்\n09.10.2018 – DOCUMENTARY 04 | கண்ணோட்டம் | ஐநா மன்றில் தமிழருக்கு தீர்வு கிட்டுமா\n12.08.2018 DOCUMENTARY 01 கண்ணோட்டம் விளையாட்டால் ஒன்றிணைவோம் TGTE TV\n10.09.2018 DOCUMENTARY(03) | கண்ணோட்டம் | கையெழுத்து | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n27.08.2018 – TGTE DOCUMENTARY(02) | கண்ணோட்டம் | கறுப்பு யூலை | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\nTGTE’s activities : 2010 till now / நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் அதன் செயற்பாடுகளும்\n09.10.2018 – DOCUMENTARY 04 | கண்ணோட்டம் | ஐநா மன்றில் தமிழருக்கு தீர்வு கிட்டுமா\n12.08.2018 DOCUMENTARY 01 கண்ணோட்டம் விளையாட்டால் ஒன்றிணைவோம் TGTE TV\n10.09.2018 DOCUMENTARY(03) | கண்ணோட்டம் | கையெழுத்து | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n27.08.2018 – TGTE DOCUMENTARY(02) | கண்ணோட்டம் | கறுப்பு யூலை | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n17.09.2018 – TGTE NEWS 05 | செய்திகள் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n10.09.2018 DOCUMENTARY(03) | கண்ணோட்டம் | கையெழுத்து | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n15.10.2018 – TGTE NEWS 08 | செய்திகள் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n09.10.2018 – DOCUMENTARY 04 | கண்ணோட்டம் | ஐநா மன்றில் தமிழருக்கு தீர்வு கிட்டுமா\n10.09.2018 DOCUMENTARY(03) | கண்ணோட்டம் | கையெழுத்து | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களின் மாவீரர் நாள் உரை – 2018\n24.09.2018 – TGTE NEWS 06 | செய்திகள் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/zen-admire-unity-6249/", "date_download": "2019-08-23T05:28:44Z", "digest": "sha1:62XRH6FVSD6XT5GLHBC4A25TDNWLGKYQ", "length": 17160, "nlines": 297, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் Zen Admire Unity விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: இந்தியாவில் கிடைக்கும் | இந்திய வெளியீடு தேதி: 9 November,2017 |\n5MP முதன்மை கேமரா, 2 MP முன்புற கேமரா\n5.0 இன்ச் 480 x 854 பிக்சல்கள்\nக்வாட் கோர், 1.3 GHz\nலித்தியம்-அயன் 2300 mAh பேட்டரி\nZen Admire Unity சாதனம் 5.0 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 480 x 854 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் டிஸ்பிளே டைப் TFT எனக் கூறப்படுகிறது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக க்வாட் கோர், 1.3 GHz, Spreadtrum SC9832A பிராசஸர் உடன் உடன் Mali-400 MP2 ஜிபியு, 1 GB ரேம் 8 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 32 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nZen Admire Unity ஸ்போர்ட் 5 MP கேமரா . மேலும் இந்த ஸ்மார்ட்போன் 2 MP கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் Zen Admire Unity வைஃபை 802.11, b /g Mobile ஹாட்ஸ்பாட், v4.1, மைக்ரோ யுஎஸ்பி 2.0, யுஎஸ்பி ஓடிஜி, உடன் ஜிபிஎஸ். டூயல் சிம் (மைக்ரோ + மைக்ரோ) ஆதரவு உள்ளது.\nZen Admire Unity சாதனம் சக்தி வாய்ந்த லித்தியம்-அயன் 2300 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nZen Admire Unity இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்) ஆக உள்ளது.\nZen Admire Unity இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.4,199. Zen Admire Unity சாதனம் பிளிப்கார்ட் வலைதளத்தில் கிடைக்கும்.\nZen Admire Unity புகைப்படங்கள்\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\nகருவியின் வகை Smart போன்\nசிம் டூயல் சிம் (மைக்ரோ + மைக்ரோ)\nசர்வதேச வெளியீடு தேதி நவம்பர் 2017\nஇந்திய வெளியீடு தேதி 9 November,2017\nதிரை அளவு 5.0 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 480 x 854 பிக்சல்கள்\nதொழில்நுட்பம் (டிஸ்பிளே வகை) TFT\nசிபியூ க்வாட் கோர், 1.3 GHz\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 8 GB சேமிப்புதிறன்\nரேம் 1 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 32 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி Card\nமுதன்மை கேமரா 5 MP கேமரா\nமுன்புற கேமரா 2 MP கேமரா\nவீடியோ ப்ளேயர் 3GP, AVI, MPEG4\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை லித்தியம்-அயன் 2300 mAh பேட்டரி\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11, b /g Mobile ஹாட்ஸ்பாட்\nயுஎஸ்பி மைக்ரோ யுஎஸ்பி 2.0, யுஎஸ்பி ஓடிஜி\nஜிபிஎஸ் வசதி உடன் ஜிபிஎஸ்\nZen Admire Unity போட்டியாளர்கள்\nசமீபத்திய Zen Admire Unity செய்தி\nரூ.5,749/- என்ற சூப்பர் பட்ஜெட்டில் புதிய ஜென் அட்மையர்.\nபுதிய ஜென் அட்மையர் ஸ்மார்ட்போன் இதன் விலை மதிப்பு 5,749ரூபாய்..\nஜெட் வேகத்தில் வரும் ஸென் மொபைல்\nமார்க்கெட்டில் டியூவல் சிம் கார்டு வசதிகொண்ட போன்களுக்கு அதிக மவுசு உள்ளது.இந்த மொபைல்களில் இரண்டு நெட்வொர்க் வசதியினை ஒரே நேரத்தில் பெற முடியும் என்பதால் இரண்டு மொபைல்களை வாங்க வேண்டிய அவசியமும் இல்லை.இதனால் டியூவல் சிம் தொழில் நுட்பம் கொண்ட மொபைல் மக்கள் மத்தியில் பெரிதும் விரும்பப்படுகிறது. இதை புரிந்து வைத்திருக்கும் ஸென் நிறுவனம் விரைவில் ஒரு\nஸென் ஏ-60 மற்றும் ஸ்பைஸ் க்யூடி-53 - ஒர் ஒப்பீடு\nஸென் எ60 மற்றும் ஸ்பைஸ் க்யுடி53 ஆகிய இரண்டு டூவல் சிம் மொபைல்கள் இந்திய சந்தையில் வ���ரைவில் அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றன. ஸென் எ60 ஒரு அழகிய டூவல் சிம் ஜிஎஸ்எம் மொபைலாகும். அது 2.4 இன்ச் வண்ண டிஸ்ப்ளேயை பெற்று வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் இருக்கிறது. அதே நேரத்தில் அது க்யுடி53 என்ற புதிய மொபைலுடன் போட்டிபோட வேண்டியிருக்கிறது.\nஆன்ட்ராய்டில் அசத்தும் அல்ட்ராடேப் ஏ-900 டேப்லட்\nஎல்லையே இல்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட டேப்லட்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துகிறது சென் மொபைல் நிறுவனம்.கூடிய விரைவில் விற்பனை சந்தையை வந்தடைய இருக்கிறது சென் மொபைல் நிறுவனத்தின் புதிய அல்ட்ராடேப் ஏ-900 டேப்லட். இதில் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸர் மூலம் சிறப்பாக இயங்கும் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம்\nபட்ஜெட் விலையில் புதிய சென் டேப்லட்\nநேற்று நமது கிஸ்பாட்டில், சென் நிறுவனம் அல்ட்ரா டேப் ஏ-100 என்ற புதிய டேப்லட்டை களமிறக்கியதாக ஒரு செய்தியினை பார்த்தோம். இந்த டேப்லட் ஆன்ட்ராய்டு 4.0.3 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பேரட்டிங் சிஸ்டத்தில் இயங்கும்.இந்த டேப்லட் 7 இஞ்ச் திரையையும், டபிள்யூவிஜிஏ திரை தொழில் நுட்பத்தினையும் கொண்டது. இதன் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2012/aug/05/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-537257.html", "date_download": "2019-08-23T04:43:49Z", "digest": "sha1:2EJEREANXQ2JR5AT4OPYHEQXA6EMP346", "length": 8962, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "விகாஷ் கிருஷன் தோற்றதாக அறிவிக்கப்பட்டதால் சர்ச்சை- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nவிகாஷ் கிருஷன் தோற்றதாக அறிவிக்கப்பட்டதால் சர்ச்சை\nPublished on : 26th September 2012 11:08 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nலண்டன், ஆக. 4: ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் விகாஷ் கிருஷன் முதலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் தோல்வியடைந்ததாக முடிவு மாற்றப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.\nஇது குறித்த விவர��்: ஒலிம்பிக் குத்துச்சண்டையில் 69 கிலோ எடைப்பிரிவில் 20 வயது வீரர் விகாஷ் கிருஷன் அமெரிக்காவின் இரோல் ஸ்பென்ûஸ வெள்ளிக்கிழமை எதிர்கொண்டார். காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டமான இதில் 13-11 என்ற புள்ளிகள் கணக்கில் விகாஷ் வென்றதாக அறிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று அமெரிக்க வீரர் தரப்பில் இருந்து சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனத்துக்கு உடனடியாக கோரிக்கை வைக்கப்பட்டது. மறுபரிசீலனையில் விகாஷ் செய்த சில தவறுகளை போட்டி நடுவர் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, அமெரிக்க வீரர் இரோல் ஸ்பென்ஸýக்கு கூடுதலாக 4 புள்ளிகள் வழங்கப்பட்டன.\nஇதையடுத்து 15-13 என்ற புள்ளிக் கணக்கில் இரோல் ஸ்பென்ஸ் வென்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் காலிறுதிக்குச் செல்லும் வாய்ப்பை விகாஷ் இழந்தார்.\nமுதலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு பின்னர் தோல்வி என்று முடிவு மாற்றப்பட்டது விகாஷ் மட்டுமின்றி இந்தியத் தரப்பில் அனைவருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில் விகாஷ் தோற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் இதனை சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனம் நிராகரித்து விட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை பட நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் போட்டோ ஸ்டில்ஸ்\nதினமணி செய்திகள் | மோடி அமெரிக்கா வரும்போது எதிர்ப்பு தெரிவியுங்கள்: இம்ரான் (22.08.2019) Top 5 News |\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317847.79/wet/CC-MAIN-20190823041746-20190823063746-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}