diff --git "a/data_multi/ta/2019-30_ta_all_0246.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-30_ta_all_0246.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-30_ta_all_0246.json.gz.jsonl" @@ -0,0 +1,394 @@ +{"url": "http://nellaionline.net/view/32_180325/20190712171324.html", "date_download": "2019-07-17T01:31:03Z", "digest": "sha1:Y3BPZUPT6DTQL7YGJYI3FQETZLHYWD2A", "length": 9263, "nlines": 65, "source_domain": "nellaionline.net", "title": "குடும்பத்தோடு அத்திவரதரைச் தரிசித்த குடியரசுத் தலைவர்: 4ஆயிரம் போலீசார் பாதுகாப்பு", "raw_content": "குடும்பத்தோடு அத்திவரதரைச் தரிசித்த குடியரசுத் தலைவர்: 4ஆயிரம் போலீசார் பாதுகாப்பு\nபுதன் 17, ஜூலை 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nகுடும்பத்தோடு அத்திவரதரைச் தரிசித்த குடியரசுத் தலைவர்: 4ஆயிரம் போலீசார் பாதுகாப்பு\nகாஞ்சிபுரத்துக்கு வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடும்பத்தோடு அத்திவரதரைத் தரிசித்தார். இதையாட்டி 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டிருந்தனர்.\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள அனந்தசரஸ் திருக்குளத்தில் இருந்து அத்திவரதர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 40 ஆண்டுகளுக்கு பிறகு அவர் எழுந்தருளி இருப்பதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து அத்திவரதரை தரிசித்து வருகின்றனர். சில நாட்களாக தினமும் ஒரு லட்சத்தையும் தாண்டி பக்தர்கள் வருகின்றனர்.\nஇந்நிலையில் அத்திவரதரைத் தரிசிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடும்பத்துடன் மாலை 3 மணிக்குக் காஞ்சிபுரம் வந்தடைந்தார். சென்னைக்கு விமானத்தில் வந்த அவரை முதல்வரும் துணை முதல்வரும் வரவேற்றனர். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காஞ்சிபுரம் வந்தடைந்தார். காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் உள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் ஹெலிகாப்டர் இறக்கப்பட்ட நிலையில், அவர் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதரை தரிசனம் செய்தார். முன்னதாக காஞ்சிபுரம் வந்த குடியரசுத் தலைவரை மாவட்ட ஆட்சித் தலைவர் பொன்னையா வரவேற்றார்.\nகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஜித் மற்றும் அமைச்சர் உதயகுமார் ஆகியோர் காஞ்சிபுரம் வந்தனர். குடியரசுத் தலைவரின் வருவகையையொட்டி பொது தரிசனம் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 1 மணியுடன் நிறுத்தப்பட்டது. மீண்டும் 5 மணி முதல் பக்தர்கள் அத்திவரதரை வழக்கம்போல் தரிசிக்க முடியும். குடியரசுத் தலைவர் வருகையை ஒட்டி அதிவிரைவுப் படை போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். அத்துடன் உள்ளூர் போலீசார் 4 ஆயிரம் பேர் பாதுகாப்புக்காகக் கு��ிக்கப்பட்டிருந்தனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள் காஞ்சிபுரம் வருகை அத்திவரதரை தரிசனம் செய்தார்\nநீட் விலக்கு மசோதா 2017-லேயே திருப்பி அனுப்பப்பட்டு விட்டது: மத்திய உள்துறை அமைச்சகம் பதில்\nசென்ட்ரல் ரயில் நிலையத்தில் 3 வயது குழந்தையை கடத்திய மர்ம நபர்: சிசிடிவி காட்சி வெளியானது\nசரவணபவன் ராஜகோபாலுக்கு உயர் சிகிச்சை: சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி\nகாங். தலைவர் பதவியிலிருந்து கேஎஸ் அழகிரி நீக்கப்படுவார்: கராத்தே தியாகராஜன் பேட்டி\nபுதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா பேசுவதில் என்ன தவறு இருக்கிறது\nகாவிரி ஆற்றின் குறுக்கே 3 புதிய தடுப்பணைகள் : சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/category/news/headline/?filter_by=popular", "date_download": "2019-07-17T00:34:23Z", "digest": "sha1:7B34RKZCHP2XUXHBLW4WZPCKJM3ZCJZR", "length": 13143, "nlines": 118, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் முக்கிய செய்தி\nவடக்கு முதல்வருக்கு அனைத்து தமிழ் மக்களும் ஆதரவு தெரிவிக்கவேண்டும்\nதன்னிச்சையாக செயற்படும் மத்திய அரசு – வடக்கு முதலமைச்சர்\nவிடா முயற்சி வெற்றியை நல்கும் – வடமாகாண முதலமைச்சர்\nவடமாகாண 10வது விளையாட்டுப் போட்டி நிறைவு விழா வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி விளையாட்டு மைதானம் - 19.09.2016 மாலை 03 மணியளவில் பிரதம அதிதியுரை குருர் ப்ரம்மா.................... இன்றைய இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்களே, யாழ்ப்பாணக் கல்லூரியின் அதிபர் அவர்களே,...\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அனந்தி சசிதரனிடம் விசாரணைக்கு உத்தரவு\nவடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக அவரை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு நீதவான் ��ியாழனன்று புலனாய்வு பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார். விடுதலைப்புலிகளின் திருகோணமலை அரசியல் துறை பொறுப்பாளராக...\nபாதிக்கப்பட்ட சந்தை வியாபாரிகளுக்கு நஷ்ட ஈடுவழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் :முதலமைச்சர்\nகிளிநொச்சி பொதுச் சந்தையில் ஏற்பட்ட பாரிய தீ காரணமாக பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு இரண்டொரு மாங்களில் நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வட மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இன்று மாலை தீயினால் எரிந்து...\nதமிழ் மக்களின் காயப்பட்ட மனங்கள் ஆற்றுப்படுத்தப்படும்: யாழில் பிரதமர் ரணில்\nகாயப்பட்டுள்ள மக்களுடைய மனங்களை ஆற்றுப்படுத்துவதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதற்கமைய தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், காணாமல்போனவர்களுக்கு என்ன நடந்தது\nபணத்திற்கு விலைபோகும் உலகத் தமிழர் பேரவை\nஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சிறீலங்கா அதிபர் மைத்திரிபாலசிறிசேனவுடன் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் அமெரிக்கா புறப்பட்டுள்ளார். இதேவேளை உலகத் தமிழர் பேரவை என்ற அமைப்பிலிருந்து ஐக்கியநாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக...\nதமிழ் மக்கள் பேரணி நடத்துவது தீர்வை வலியுறுத்த உதவும்\nபோருக்குப் பின்பான ஆட்சி மாற்றம் என்பதில் தமிழ் மக்களின் வகிபங்கு காத்திரமானது என்பதை எவரும் மறுத்துவிட முடியாது. ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்காமல் விட்டிருந்தால் அவரின் இன்றையநிலை என்னவாக...\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த எழுகதமிழ் பிரகடனம்.\n' -- தமிழ் மக்களின் பேரவையின் ஏற்பாட்டில், பொது மக்கள் அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பங்குபற்றலுடன் மேற்கொள்ளப்படும் ஒரு தமிழ் தேசிய அரசியல் நிகழ்வாகும். சிங்கள பௌத்த மேலாதிக்க ஒடுக்குமுறைக்கு...\nதியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி\nதியாக தீபம் திலீபனின் 29ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்படும் நிலையில், நல்லூரில் திலீபனுக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,மாகாணசபை உறுப்பினர்கள், முன்னாள்போராளிகள் மற்றும் பொதுமக்களென பலர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். முன்னதாக ...\nவிக்னேஸ்வரனுக்கு தேவையான வகையில் அரசியல் சாசனம் உருவாக்கப்படாது – பிரதமர்\nமுக்கிய செய்தி October 8, 2016\nவட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு தேவையான வகையில் அரசியல் சாசனம் உருவாக்கப்படாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சிறுபான்மை மக்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்க சமஸ்டி ஆட்சி முறைமை அறிமுகம் செய்யப்பட வேண்டுமென...\nதேசிய இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சி தீர்வாக அமையாது-பிரதமரிடம் கூட்டமைப்பு உறுதிபடத் தெரிவிப்பு\nமுக்கிய செய்தி December 12, 2016\nநாட்டில் புரையோடிப்போயுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சி தீர்வாக அமையாதெனவும் ஒற்றையாட்சியை தமிழ ர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஒருமித்த நாட்டிற்குள் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டுமென்பதே...\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saatharanan.com/2015/04/blog-post_14.html", "date_download": "2019-07-17T01:26:55Z", "digest": "sha1:D4DE4NF7JHBYOF44BDO4JZFGEXGWWPNN", "length": 3477, "nlines": 71, "source_domain": "www.saatharanan.com", "title": "ஒரு சாதாரணனின் வலைப்பதிவுகள்: இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!", "raw_content": "\nஇனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள் \nஉங்கள் எல்லோரின் வாழ்வும் இப்புத்தாண்டில் சிறப்புற அமைய என் அன்பான புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nLabels: Greetings, ஈழம், சமூகம், செய்தி\nபுலங்கள் சில பெயர்ந்ததால் மாற்றங்கள் பெற்ற என் அறிவையும் வாழ்வையும் உங்களோடு பகிர்வதில் ஆர்வம்மிக்க ஒரு சாதாரணன். மீதி எல்லாம் என் பதிவுகளில் ...\nசாதாரணனின் வெண்திரையில் இந்த வாரம்\nசாதாரணனின் வெண்திரையில் ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு இந்த வாரம் சாதாரணனின் வெண்திரையில் 'Australia Daze' எனும் ஆவணத் திரைப்படத்தை நீங்கள் காணலா��்.\nஇனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉயிர்த்த ஞாயிறு தின வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/21371", "date_download": "2019-07-17T01:57:33Z", "digest": "sha1:UZS22IZ24QSNC43V33UIDAKM5UDM5KNB", "length": 10301, "nlines": 104, "source_domain": "www.tamizhvalai.com", "title": "18 ஆண்டுகள் கடந்தும் தண்டனை பெற்ற சரவணபவன் இராஜகோபால் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlide18 ஆண்டுகள் கடந்தும் தண்டனை பெற்ற சரவணபவன் இராஜகோபால்\n18 ஆண்டுகள் கடந்தும் தண்டனை பெற்ற சரவணபவன் இராஜகோபால்\n2001ம் ஆண்டு சரவணபவன் ஓட்டலில் பணிபுரிந்த ஊழியரின் மகள் ஜீவ ஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரை கொலை செய்த வழக்கில் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஇதையடுத்து தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் ராஜகோபால் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனையை இன்று உச்சநீதிமன்றம் உறுதி செய்து, ராஜகோபால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது.\nதிருத்துறைப்பூண்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ஜீவ ஜோதி.\nஇவர் தமது தாய் மற்றும் கணவருடன் சென்னையில் வசித்து வந்தார். ஜீவஜோதியின் தந்தை, ராஜகோபால் நடத்தி வந்த சரவணபவன் ஹோட்டலில் வேலை பார்த்து வந்தார்.\nஇந்த நிலையில், ஜீவ ஜோதியை திருமணம் செய்யும் ஆசையில் இருந்த ராஜகோபால் கடந்த 2001ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ம் தேதி ஜீவ ஜோதியின் கணவரை கடத்தி கோடைகாலனலில் அடியாட்களை வைத்து கொலை செய்துள்ளார்.\nஇந்த கொலை சமபவத்தில் சரவணபவன் ராஜகோபால் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 55 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. இதேபோல இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற 8 பேருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனையை பூந்தமல்லி கீழ்நீதிமன்றம் வழங்கியது.\nஇந்த தீர்ப்பை எதிர்த்து ராஜகோபால் மற்றும் கூட்டாளிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர். அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ராஜகோபால் உள்ளிட்ட 6 பேருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு பதிலாக ஆயுள் தண்டனையை விதித்து கடந்த 2009ம் ஆண்டு உத்தரவிட்டது.\nஉயர்நீதிமன்றத்தின் தீர்ப்பையும் எதிர்த்து ராஜகோபால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்.வி.ரமணா மற்றும் மகேஸ்வரி முன்பு விசாரணைக்கு வந்த போது, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளனர். மேலும் ஐகோர்ட் தீர்ப்பை ரத்து செய்யக்கோரி தொடுத்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.\nதற்போது மிகுந்த உடல்நலக் குறையில் அவதிப்பட்டாலும் 18 ஆண்டுகளாக விடாது துரத்திய வழக்கில் சிக்கியிருக்கிறார் இராஜகோபால்.\n6 பந்துகளில் 17 ரன்கள் – சோதனையில் வீழ்ந்த. பெங்களூரு\nபெரியகுளம் பெண் உயிரை பறித்தது ஓபிஎஸ் மகன் கார்\nகடைசிவரை சிறை செல்லாமல் தப்பிக்கும் சரவணபவன் இராசகோபால்\nசரவணபவன் இராஜகோபால் ஜீவஜோதி விவகாரம் – அதிரவைக்கும் புதியதகவல்\nஅஞ்சல்துறை தேர்வு இரத்து – திமுக அதிமுகவுக்கு கி.வீரமணி பாராட்டு\n அதிமுக பாஜகவுக்கு சீமான் கண்டனம்\nஅஞ்சல்துறை தேர்வு இரத்து – திமுக அதிமுகவுக்கு கி.வீரமணி பாராட்டு\n அதிமுக பாஜகவுக்கு சீமான் கண்டனம்\nகருணைக் கொலை செய்ய ஈழத்தமிழர்கள் கோரிக்கை – சீமான் கோபம்\nகாமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழ்ப்பெண் – சீமான் வாழ்த்து\nதமிழ் இல்லாமல் நடந்த அஞ்சல்துறை தேர்வு – அட்டூழியத்துக்கு முடிவு கிடைக்குமா\nஅதிர்ஷ்டத்தில் வென்ற இங்கிலாந்து – பரபரப்பான இறுதி ஆட்டம்\nகடந்த ஆண்டு 15 மொழிகள் இந்த ஆண்டு 2 மட்டுமா\nஅஞ்சல்துறையில் தமிழை ஒழித்த மத்திய அரசு – மக்கள் கொதிப்பு\nஒற்றைத் தீர்ப்பாயத்திலுள்ள ஆபத்துகள் – பட்டியலிடுகிறார் பெ.மணியரசன்\nதஞ்சைப் பெரிய கோயிலுக்குப் பாதிப்பு – தடுத்து நிறுத்திய தமிழின உணர்வாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-3-%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%A9%E0%AE%B0/", "date_download": "2019-07-17T00:41:12Z", "digest": "sha1:RDYWPSADMY7JGWHT67NYC7NR36H3ZHA6", "length": 10794, "nlines": 110, "source_domain": "uyirmmai.com", "title": "நூறு கதை நூறு படம்: 3 – மௌனராகம் – Uyirmmai", "raw_content": "\n”சபாநாயகருக்கு நாங்கள் உத்தரவிட முடியாது”: உச்ச நீதிமன்றம்\nநீட் தேர்வு ஒரு நவீன தீண்டாமை: பூங்கோதை ஆலடி அருணா\n“அஞ்சல்துறை தேர்வு ரத்து; தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு நடைபெறும்”: ரவிசங்கர் பிரசாத்\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்குத் தமிழக அரசு அனுமதி வழங்காது: சி.வி.சண்முகம்\nநீட் விலக்கு மசோதா 2 ஆண்டுகளுக்கு முன்பே நிராகரிக்கப்பட்டது: மத்திய அரசு\nநூறு கதை நூறு படம்: 3 – மௌனராகம்\nFebruary 25, 2019 March 18, 2019 - ஆத்மார்த்தி · சினிமா / நூறு கதை நூறு படம் / தொடர்\nஇன்றைக்கும் இதன் கார்த்திக் ரேவதி எபிஸோடை முன்வைத்து தங்கள் கதையின் முதற்பாதியைத் துவங்க நினைத்துக் கதை பண்ணுகிற பலரும் கோடம்பாக்கத்தைத் தாண்டி அருகாமை ஆந்திர கேரளங்களிலும் உண்டு.பழைய காதலனாக மனோகர் எனும் சிறு பாத்திரத்தில் வந்தது தெரிவதற்குள் கொல்லப்படுகிற பட்டாம்பூச்சிக் காதல்யுவனாக கார்த்திக் தோன்றியது அந்தக் காலகட்டத்தின் இளம்புதுக் காதல்ராஜாவாக அவரை ஆக்கித் தந்தது.\nமறக்க விரும்பாத பழைய காதல் மீதான பரிவேக்கத்தை ரேவதி அழகாக முன்வைத்தார்.தகப்பனிடம் திருமணம் வேண்டாம் என்று தவிர்க்க முடியாத ரேவதி தன்னை மிகவும் விரும்பி மணமுடிக்கும் மோகனோடு டெல்லி செல்கிறார்.புதிய வாழ்வின் ஜிகினாஜீரா எல்லாம் அற்றுப் போய் தன்னிடம் முதல் பரிசாக மனைவி கேட்கும் விவாகரத்தை அவள் விருப்பப் படியே அவளுக்கு வழங்க முற்படுகிறான் கணவன்.நீதிமன்றம் ஒரே வீட்டில் சில காலம் வாழ அறிவுறுத்துகிறது.அதன் முடிவில் மலரினும் மெல்லிய கணவனின் மென்மனதின் முன் பிடிவாதங்கள் அற்றுப் போய் விவாகரத்தை ரத்து செய்துவிட்டு வாழ்க்கைக்குள் நுழைகிறார்கள் தம்பதிகள்.கொஞ்சம் மிஞ்சியிருந்தால் மோகன் பாத்திரம் செயற்கைவீதிகளுக்குள் கால்பதித்திருக்கும்.\nஇளையராஜா இன்னொரு இயக்குனராகவே செயல்பட்டார்.இதன் தீம் ம்யூசிக் இழைகளை மனனம் செய்திருக்கும் பெருங்கூட்டத்தில் நானும் ஒருவன்.மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ பாடல் இன்றும் சோகதேசத்து ஆன்ம கீதமாய் வாதையின் பெரும்பாடலாய் நிரந்தரித்திருக்கிறது.சின்னச்சின்ன வண்ணக்குயில் பாடல் ஏகாந்தத்தைப் படமாக்கிய தமிழ்ப் பாடல்களில் இன்னொரு நல்வைரம்.பனி விழும் இரவு சொல்ல முடியாத காதலின் வதங்கலை அழுத்தமாய்ப் பதிந்தது.நிலாவே வா பாடல் ரேடியோ ஹிட்களில் முதலிடத்தைப் பல காலம் தன்னகத்தே வைத்திருந்தது.\nஒரு முறை மாத்திரம் நிகழும் அற்புதமாகவே இந்தப் படத்தைத் தன் ஒளிப்பதிவால் ஸ்ரீராமும் இசையால் இளையராஜாவும் குரலால் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் எஸ்.ஜானகியும் சித்ராவும் வரிகளால் வாலியும் இயக்கத்தால் மணிரத்னமும் வார்த்திருந்தார்கள்.இதே படத்தின் திரைக்கதையை சுட்டுப் பொறித்து பாதிக் கொதியலாக பின் நாட்களில் ராஜாராணி என்றொரு படம் வந்தது.நிஜத்துக்கு அருகாமையிலிருந்தாலும் நிழல் நெளிந்து தரையில் வீழ்ந்தாகவேண்டும் என்பதை நிரூபிக்கும் வண்ணம் ஓங்கி ஒலித்த ராகமாலிகையாக இந்தப் படம் இன்றும் எல்லோரின் பெருவிருப்பமாய்த் தனிக்கிறது.\nநூறு கதை நூறு படம், ஆத்மார்த்தி, மெளன ராகம், மணி ரத்னம்\nநூறு கதை நூறு சினிமா: 51 மகாநதி\nநூறு கதை நூறு படம்: 50 புதுப்பேட்டை\nநூறு கதை நூறு படம்: 49 உதிரிப்பூக்கள்\nநூறு கதை நூறு படம்: 48 ஊமை விழிகள்\nநூறு கதை நூறு படம்: 47 எங்க வீட்டுப் பிள்ளை\nநீட் விலக்கு மசோதா 2 ஆண்டுகளுக்கு முன்பே நிராகரிக்கப்பட்டது: மத்திய அரசு\nநற்றிணை கதைகள் 79: ‘நாற்றங்கால்’ – மு.சுயம்புலிங்கம்\nதலித் பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த காவல்துறையினர்\nஹைட்ரோ கார்பன் திட்டம் தொடங்கினால் கிரிமினல் வழக்கு: சி.வி.சண்முகம்\nமும்பை 4 மாடிக்கட்டடம் விபத்து 12 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/06/17080740/1039979/DMK-is-the-reason-for-Water-Scarcity-in-ChennaiHRaja.vpf", "date_download": "2019-07-17T00:25:41Z", "digest": "sha1:GGXFLUXFO56J665NWGYNPMPNFMGFEGNU", "length": 9852, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "\"தண்ணீர் பிரச்சினைக்கு காரணம் திமுக\" - ஹெச். ராஜா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"தண்ணீர் பிரச்சினைக்கு காரணம் திமுக\" - ஹெச். ராஜா\nசென்னையில் தண்ணீர் பிரச்சினைக்கு காரணம் திமுக தான் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குற்றம் சாட்டினார்.\nசென்னையில் தண்ணீர் பிரச்சினைக்கு காரணம் திமுகதான் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா குற்றம் சாட்டினார். விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏரிகளை ஆக்கிரமித்து வள்ளுவர் கோட்டம் போன்றவற்றை கட்டியது திமுக என்றும், திமுக ஆட்சியில் நீர் மேலாண்மை இல்லாததால் தற��போது தண்ணீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nசந்திரகிரகணம் - காண திரண்ட மக்கள் : பிர்லா கோளரங்கில் சிறப்பு ஏற்பாடு\nசந்திரகிரகணத்தை ஒட்டி, சென்னை பிர்லா கோளரங்களில் சந்திரகிரகண காட்சிகளைக் காண ஏராளமானோர் திரண்டுள்ளனர்.\nராஜகோபால் தனியார் மருத்துவமனையில் அனுமதி - வடபழனி தனியார் மருத்துவமனையில் ராஜகோபாலுக்கு சிகிச்சை\nஉயர் நீதிமன்ற உத்தரவுப்படி சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\n\"குழந்தையை கடத்தியதற்கான காரணம் தெரியவில்லை\" - முருகன், டி.எஸ்.பி.\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாயமான 3 வயது குழந்தை, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.\nதபால்துறை தேர்வு ரத்து : பிரதமர் மோடி மற்றும் ரவிசங்கர் பிரசாத் அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றி - திருச்சி சிவா\nமத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் அறிவிப்புக்கு திருச்சி சிவா நன்றி தெரிவித்து கொண்டார்.\n\"தமிழக அரசால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியவில்லை - \"டி.டி.வி.தினகரன்\nமத்திய அரசோடு சுமூக உறவு வைத்திருப்பதாக கூறும் தமிழக அரசால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியவில்லை என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nவனப்பகுதிய��ல் இருந்து வழிதவறி சென்ற பெண் புள்ளிமான் - மானை மீட்டு சிகிச்சை அளித்து வரும் வனத்துறை\nகோபிசெட்டிபாளையம் பகுதியில் கம்பிவேலியில் சிக்கித்தவித்த பெண் புள்ளி மானை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/08/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2019-07-17T01:55:29Z", "digest": "sha1:2X6QQEJHASTH7GDJSILKDKCMDPE4Q3DN", "length": 9512, "nlines": 192, "source_domain": "keelakarai.com", "title": "கலைஞருக்கு ஒரு இரங்கற்பா | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\nராமநாதபுரத்தில் கடல் சார்ந்த சிறுதொழில் தொடங்க ரூ.22 கோடியில் உணவுப் பூங்கா\nராமநாதபுர மாவட்டத்தில் அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்கள், திருடர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பு\nவள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்\nHome டைம் பாஸ் கவிதைகள் கலைஞருக்கு ஒரு இரங்கற்பா\n[ கலைஞருக்கு ஒரு இரங்கற்பா ]\nஜெயராமசர்மா ….. மெல்பேண் …. அவுஸ்திரேலியா\nரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் சோனியா காந்தி தலைமையில் போராட்டம்\nகாற்றில் ராகம் மீட்டும் வீணை கலைஞர் துரை சுவாமி- பெங்களூரு சாலைக்கு இன்று அவரது பெயர் சூட்டப்படுகிறது\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\nராமநாதபுரத்தில் கடல் சார்ந்த சிறுதொழில் தொடங்க ரூ.22 கோடியில் உணவுப் பூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/32_180225/20190710162634.html", "date_download": "2019-07-17T01:28:02Z", "digest": "sha1:RJQ6Y4ZDUPUTXYEWXNCMGQ5VTLTTRQIY", "length": 7605, "nlines": 66, "source_domain": "nellaionline.net", "title": "நாத்திகவாதிகளை ஆத்திகவாதிகளாக மாற்றிய அத்திவரதர்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி", "raw_content": "நாத்திகவாதிகளை ஆத்திகவாதிகளாக மாற்றிய அத்திவரதர்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nபுதன் 17, ஜூலை 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nநாத்திகவாதிகளை ஆத்திகவாதிகளாக மாற்றிய அத்திவரதர்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nநாத்திகவாதிகளை ஆத்திகவாதிகளாக அத்திவரதர் மாற்றியுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் இன்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வீட்டுக்குள் ஆத்திகவாதியாகவும், வெளியில் நாத்திகவாதியாகவும் இருகின்றனர். கடவுள் இன்றி ஒரு செயலும் கிடையாது. திமுகவை சேர்ந்த எம்பிக்கள் உள்பட பலரும் அத்திவரதரை தரிசிக்க இலவச பாஸ் கேட்டு மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.\nநாத்திகர் என்று சொல்லி சிலர் இரட்டை வேடம் போடுகின்றனர். கடவுள் இல்லை என்று அண்ணாவே கூறவில்லை. 10 சதவிகித இடஒதுக்கீட்டு விவகாரத்தில் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். மனிதக்கழிவுகளை அகற்றுவதற்காக இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். நேற்று திமுக தலைவர் முக ஸ்டாலினின் மனைவி துர்கா, அத்திவரதரை தரிசனம் செய்ததாக செய்திகள் வெளிவந்த நிலையில் இன்று அமைச்சர் ஜெயகுமார் இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்ப்பிடத்தக்கது\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள் காஞ்சிபுரம் வருகை அத்திவரதரை தரிசனம் செய்தார்\nநீட் விலக்கு மசோதா 2017-லேயே திருப்பி அனுப்பப்பட்டு விட்டது: மத்திய உள்துறை அமைச்சகம் பதில்\nசென்ட்ரல் ரயில் நிலையத்தில் 3 வயது குழந்தையை கடத்திய மர்ம நபர்: சிசிடிவி காட்சி வெளியானது\nசரவணபவன் ராஜகோபாலுக்கு உயர் சிகிச்சை: சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி\nகாங். தலைவர் பதவியிலிருந்து கேஎஸ் அழகிரி நீக்கப்படுவார்: கராத்தே தியாகராஜன் பேட்டி\nபுதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா பேசுவதில் என்ன தவறு இருக்கிறது\nகாவிரி ஆற்றின் குறுக்கே 3 புதிய தடுப்பணைகள் : சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2005/11/blog-post_13.html", "date_download": "2019-07-17T00:33:27Z", "digest": "sha1:55AE6H4OA54VVSSYLIKXYVQQ3D6ZKMWA", "length": 48117, "nlines": 394, "source_domain": "www.nisaptham.com", "title": "அனானிமஸ் தறுதலைகளுக்கு ~ நிசப்தம்", "raw_content": "\nஅனானிமஸ் தறுதலைகளுக்கு வணக்கம்.மன்னிக்க உங்களுக்கு எதற்கு வணக்கம்.உங்களை கவிஞர் மனுஷ்யபுத்திரனின் சொற்களில் சொல்வதானால் \"இருட்டில் கல்லெறிந்து விட்டு ஓடுபவர்கள்\",\"வெறுப்பை உண்டு வாழும் புழுக்கள்\".\nகருத்துச் சுதந்திரம் இவ்வளவு பரந்த வெளியாக உங்கள் முன் விரிந்து கிடக்கும் நிலையில் கூட உங்களுக்கு வெளிச்சத்தை மறைக்க பல இருள்களை இணைத்து கட்டிய கருமை தேவைப் படுகிறது.\nமிக தந்திரமான மனோவியல் தாக்குதல், உங்களைப் பிடிக்காதவனின் பிறப்பினைக் குறித்த வினாக்களைத் தொடுப்பதும், அவன் அந்தரங்கத்தைக் கீறிப் பார்த்து உள் நுழைய முயல்வதும்.அதனை பெரும்பாலும் திறமையாக செய்து முடித்து விடுகிறீர்கள்.திரைப்படப் போஸ்டரில் நடிகையின் முகத்தில் சிறுநீர் கழித்து அடையும் காம உச்சத்திற்கும் முகமற்று மற்றவரின் முகத்தில் உமிழ்வதற்கும் பெரிதும் வித்தியாசம் தெரியவில்லை.\nதன்னால் இயலாத செயலை சக மனிதன் ஒருவன் முடிக்கும் போதோ அல்லது இறுதிப் புள்ளி நோக்கி பயணிக்கும் போதோ அவனது ஆடைகளைக் கிழித்து நிர்வாணப் படுத்தி வெளியேற்றச் செய்யப்படும் முதல் முயற்சி உங்கள் பெயரற்ற விமர்சனங்கள்.\nமுகம் பொருத்தாது ஒருவனால் விமர்சனம் செய்யப் படும் போது அது படைப்பினை தவிர்த்த தனிப்பட்ட வெறுப்பாக இருக்கும்.இருக்கிறது.படைப்பில் தன் இருப்பை நிலை நிறுத்த இயலாதவரின் சூழ்ச்சிகள் அதற்கான நடவடிக்கைளில் முதல் அடியை வைத்தவனைக் நிலை குலையச் செய்து விடும்.\nஇதுவரை படிப்பதற்கான களம் தெளிவாக இருந்தது. இணையம் எழுது��தற்கான தளத்தையும்,படைப்பாளி இயங்குதலுக்கான தளத்தையும் வழங்கி இருக்கிறது.முதக் பதிவை பதிப்பித்து என் பெயரை பார்க்கும் போது,அந்தர வெளியில் உலவும் பரவசத்தை அடைந்தேன். இன்னும் பலருக்கும் அவ்வாறு தான் இருந்திருக்கும்.தாழ்வான விமர்சனங்கள் தனிப்பட்ட தாக்குதல்,விகாரமான சூழலுக்கு வழி வகுக்கும்.இன்னும் நுழையாமல் எட்ட நின்று இதன் இயக்கத்தை கவனிக்கும் பல்வேறு படைப்பாளிகளின் வரவை உங்கள் விமர்சனங்கள் தடுக்கும்.\nஇந்த ஊடகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் பொறுப்பு கணிப்பொறியில் தமிழ் படிக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கிறது.இதன் பயணமும் இன்னும் நீண்டு கிடக்கிறது.\nசிறுபிள்ளைத்தனமாகத் தானே திட்டக்கூடாது. பெரும்பிள்ளைத்தனமா திட்டலாமா\nமுகமற்ற தறுதலைகள் முக்கால்வாசிப்பேர் தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரிந்தே செய்பவர்கள். அவர்கள் இங்கு மட்டும் அல்ல. எங்கு போனாலும் இருப்பார்கள். அவர்கள் எழுதுவதை முடிந்தவரை நகைச்சுவையாய் எடுத்துக்கொண்டு, முடியவில்லை என்றால் ignore செய்துவிட்டுப் போகவேண்டியது தான். பதிலடி கொடுக்க முயன்றால் அதுவே அவர்களுக்கு ஊக்கமாய்ப் போய்விடும்.\nஏன் இந்த பதிவாளர்கள் அனானிமஸ் பின்னூட்டமிடாமல் செய்து கொள்ள வேண்டியது தானே.\nசிலர் நாம் படிக்க முடியாத அளவிற்கு அசிங்கமாக பின்னூட்டம் இட ஏன் அனுமதிக்கவேனும். இதில் பதிவாளர்களுக்கம் ஏதோ சுகமும் இருக்கும்போல் தெரிகிறது.\n//ஏன் இந்த பதிவாளர்கள் அனானிமஸ் பின்னூட்டமிடாமல் செய்து கொள்ள வேண்டியது தானே.//\nநான் இத பத்தி மனசுல கொஞ்சம் கோவ பட்டேன், நீங்க பதிவா போட்டுடீங்க. இருந்தாலும் ஓர் கலைஞனுக்கும் இரண்டு வகை விமர்சனங்களும் ஈசியா எடுத்துக்கிற சூழ் நிலை எல்லார்க்கும் அமையனும்.\n அட போப்பு, நீ வேற வெவரம் புரியாம பேசிக்கிட்டு.\nமணிகண்டப்பு, மனுசபுத்தரன் அனானிமஸ் பின்னூட்டம் (எந்த மடையன் உருவாக்குனான் இந்த வார்த்தைய) போடுறவங்கள இன்னொன்னு கூட சொல்றாரு. சுயமைதுனம் பண்றவங்கிறாரு. அவருக்கு பயம் அவுரு அடிக்குற கூத்துல்லாம் வெளிய தெரியுதேன்னு. மணிகண்டப்பு, உனக்கும் நாப்பது வயசானா எலக்கிய பாலிடிக்சு புரியும்ப்பு.\nஅனானிமஸ் அப்பு...மேட்டரு மனுஷ்யபுத்திரனப் பத்தியோ, அவர் அனானிமஸ் அ எப்படி சொல்றாருனோ இல்லை.நீங்க அவரைப் பத்தி சொல்றீங்க பாரு...அத தெளிவா,பயம் இல்லாம பெயரைச் சொல்லி சொல்லுங்க...அது தான் மேட்டர்...மத்ததெல்லாம் பீட்டரு சாமி\nஅதையேதான் நானும் சொல்றேன்.சுதந்திரமா பேசுங்க. நன்றி ரங்கன்,சமுத்ரா.\nநல்ல முயற்சி. இதுவரை முகமூடி போடாதவன் என்கிற தகுதிதான் எனக்கு தைரியம்\nஎப்பாடியோ பின்னூட்ட எண்ணிக்கை அதிகமாயிடுச்சு. வாழ்த்துக்கள்\nமணிகண்டனின் கருத்துகளோடு நான் ஒத்துப் போகிறேன். தான் சொல்ல வந்ததை நேரடியாக சொல்ல இயலாத கோழையாகத்தான் நான் பெயரிலிகளைப் பார்க்கிறேன். சொல்வது சரியோ தவறோ. நேர்மை தேவை. அது இல்லாத பொழுது என்ன சொன்னால் என்ன.....தன்னுடைய பெயரைக்கூட போட முடியாத அளவிற்கு ஒரு கருத்தைச் சொல்கின்றார்கள் என்றால் அந்தக் கருத்திற்கு நாம் எவ்வளவு மதிப்பு கெடுக்க வேண்டும் என்று உணர வேண்டும்.\nநல்ல சொற்களைப் பழகி இருக்கிறீர்.உங்களை மாதிரியான நல்லவர்கள்/வல்லவர்களால் தான் சமுதாயம் நன்றாக இருக்கிறது.தொடருங்கள் அனானிமஸ்.ஆனால் ஒரு பின்னூட்டத்திலேயே நான் புரிந்து கொள்வேன்.\n//இதுவரை முகமூடி போடாதவன் என்கிற தகுதிதான்//\nநாம எல்லாம் யாரு ராம்கி\n//எப்பாடியோ பின்னூட்ட எண்ணிக்கை அதிகமாயிடுச்சு. //\nஎன்னபா தானு, நான் என்னமோ பின்னுட்டதிற்கு அலயற மாதிரி எழுதுறீங்களே....எங்கய்யா இருக்கீங்க\nநல்ல சொற்களைப் பழகி இருக்கிறீர்.உங்களை மாதிரியான நல்லவர்கள்/வல்லவர்களால் தான் சமுதாயம் நன்றாக இருக்கிறது.தொடருங்கள் அனானிமஸ்.ஆனால் ஒரு பின்னூட்டத்திலேயே நான் புரிந்து கொள்வேன்.\n//இதுவரை முகமூடி போடாதவன் என்கிற தகுதிதான்//\nநாம எல்லாம் யாரு ராம்கி\n//எப்பாடியோ பின்னூட்ட எண்ணிக்கை அதிகமாயிடுச்சு. //\nஎன்னபா தானு, நான் என்னமோ பின்னுட்டதிற்கு அலயற மாதிரி எழுதுறீங்களே....எங்கய்யா இருக்கீங்க\nபெயரிலி, முகமூடி என்பவையே குறிப்பிட்ட சிலரைக் குறிக்கும் பெயர்களாக இணையத்தில் பிரபலமானபிறகும், அந்தப் பெயர்களை அநாமதேயங்களைக் குறிக்கப் பயன்படுத்துவது சரியன்று.\nநிற்க, கண்ணியமான முறையில் எழுதப்பட்ட விதயத்தோடு சம்பந்தப்பட்டு வாதங்கள், கருத்துக்களை முன்வைக்கம் அநாமதேயங்களையெல்லாம் 'தறுதலைகள்' என்று சொல்வது என்னைப் பொறுத்தவரை தறுதலைத்தனமானது. (தறுதலை என்ற வார்த்தையைப் பாவிப்பது என் ஜனநாயக உரிமை).\nஅதுசரி மணிகண்டா, அநாமதேய���் பின்னூட்டங்ளை நிறுத்த 'ஜனநாயக நாடு' என்று கோசம் போடும் நீங்கள் கருத்துக்களை எதிர்கொள்வதில் மட்டும் அதை யோசிக்கவில்லை அநாமதேயங்களை நிறுத்த உங்கள் கைக்குள் அதிகாரம் இருந்தும் அதைச் செயற்படுத்தாது சும்மா பதிவு போடுவது ஏனோ\nநீ ஒரு நடிகனாக இல்லாமல்\nஉன் மனம் ஒரு பாற்கடல்\nஉன் மனம் ஒரு பருந்து\nஉன் மனம் ஒரு சல்லடை\nஉன் மனம் ஒரு மகா சமுத்திரம்\n//நிற்க, கண்ணியமான முறையில் எழுதப்பட்ட விதயத்தோடு சம்பந்தப்பட்டு வாதங்கள், கருத்துக்களை முன்வைக்கம் அநாமதேயங்களையெல்லாம் 'தறுதலைகள்' என்று சொல்வது என்னைப் பொறுத்தவரை தறுதலைத்தனமானது.//\nகவிக்கோமாளி அவர்களே, உப்புசப்பில்லாத வாக்கியங்களை உடைத்துப் போட்டால் கவிதை ஆகிவிடுமா\n//பெயரிலி, முகமூடி என்பவையே குறிப்பிட்ட சிலரைக் குறிக்கும் பெயர்களாக இணையத்தில் பிரபலமானபிறகும், அந்தப் பெயர்களை அநாமதேயங்களைக் குறிக்கப் பயன்படுத்துவது சரியன்று.//\n//அநாமதேயங்களை நிறுத்த உங்கள் கைக்குள் அதிகாரம் இருந்தும் அதைச் செயற்படுத்தாது சும்மா பதிவு போடுவது ஏனோ\nநான் எனக்கு எதிரான கருத்துக்களை என்றுமே ஒதுக்கியதில்லை கொழுவி.அநாமதேய பின்னூட்டங்கள் என்னும் பெயரில் தனிப்பட்ட தாக்குதலை எதிர்க்கவே என் பதிவு.\nஇது உன்மையிலேயே டோண்டு வா எனக்குத்தெரியாவிடில் எனக்கும் பைத்தியம் பிடிக்கும்.\nஅன்பு,இந்த வரிகள் பெரும்பாலும் அனைவருக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்.என் பதில் தெவை இல்லாத ஒன்று.\n//கவிக்கோமாளி அவர்களே, உப்புசப்பில்லாத வாக்கியங்களை உடைத்துப் போட்டால் கவிதை ஆகிவிடுமா\nஏங்க நக்கீரரே..நான் எப்போ கவிதைனு சொன்னேன்,எதைக் கவிதைனு சொன்னேன்\nவா. மணிகண்டரே, நான் கவிக்கோமாளி என்று சொன்னது கவிக்கோ என்ற பெயரில் உளறியிருக்கும் புண்ணியவாளரை.\nஉண்மையான டோண்டு என்று கண்டுகொள்ள 2 சோதனைகள் உள்ளன. என்னுடைய ப்ளாக்கர் எண் 4800161. அது Dondu(#4800161) என்று வரும். அதன் மேல் எலிக்குட்டியை வைத்துப் பார்க்கவும்.\n1. கீழேயும் அதே ப்ளாக்கர் எண் தெரிய வேண்டும்.\n2. போட்டோ எனேபிள் செய்யப்பட்டிருந்தால் அதுவும் வரும்.\nஇரண்டும் சேர்ந்து வந்தால்தான் அது உண்மையான டோண்டு. மேலும் நான் இடும் பின்னூட்டங்களின் நகல் என்னுடைய இப்பதிவில் வரும். உங்களது இப்பதிவில் மேலே வரும் பின்னூட்டம் மனம் பிறழ��ந்த போலி டோண்டு போட்டது என்பது உங்களுக்கு இப்போது புரிந்திருக்குமென நினைக்கிறேன். இப்பின்னூட்டம் என்னுடைய இப்பதிவில் 498-ஆவது பின்னூட்டமாக நகலிடப்படும்.\nபின் குறிப்பு: மேலும், என்னுடைய எழுத்துக்களை அறிந்தவர்கள் ஒரே நொடியில் போலி டோண்டுவை அடையாளம் கண்டு கொள்வார்கள். அதையும் மீறி எல்லாம் தெரிந்தும் என் பெயரில் உள்ள போலி பின்னூட்டங்களை அப்படியே அழிக்காமல் வைத்திருக்கும் இறைநேசன், வீர வன்னியன் ஆகியோரை பற்றி என்ன கூறுவது\n//பின்னூட்டங்களை அப்படியே அழிக்காமல் வைத்திருக்கும் இறைநேசன், வீர வன்னியன் ஆகியோரை பற்றி என்ன கூறுவது வெட்கம்\nஎன் பதிவில் தனிப்பட்ட தாக்குதலாக வரும் பின்னூட்டங்களை மட்டுமே நீக்குவது எனக் கொள்கை வைத்திருக்கிறேன் டோண்டு. உங்கள் பெயரில் வந்த பின்னூட்டத்தை நீக்க இயலாது என்பதனைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\n\"என் பதிவில் தனிப்பட்ட தாக்குதலாக வரும் பின்னூட்டங்களை மட்டுமே நீக்குவது எனக் கொள்கை வைத்திருக்கிறேன் டோண்டு. உங்கள் பெயரில் வந்த பின்னூட்டத்தை நீக்க இயலாது என்பதனைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\"\nமணிகண்டன் அவர்களே நான் எழுதியது போன்ற ஒரு தோற்றத்தைத் தந்து நான் எழுதியிருக்கவே முடியாத தரக்குறைவில் ஒருவன் எழுதியிருக்கிறான். இதை விட ஒரு பெரிய தனிப்பட்ட தாக்குதல் இருக்க முடியுமா இது கேரக்டர் கொலை. மேலே நான் சுட்டிய என் பதிவைப் போய் பாருங்கள். இணையத்துக்கு நீங்கள் புதிது என்றால் அது உங்களுக்கு தேவையான தகவல்களைத் தரும்.\nஇனி உங்கள் விருப்பம். போலி டோண்டுவின் பின்னூட்டங்களை இப்படியே அனுமதித்தால் எனக்கு நடத்தியதை மற்றவருக்கும் நடத்துவான். அவன் பின்னூட்டமிடும் வேறு பெயர்கள் மாயவரத்தான், ஹல்வாசிடி விஜய், மத்தளராயன் (இரா. முருகன்), எஸ்கே முதலியன.\n//\"என் பதிவில் தனிப்பட்ட தாக்குதலாக வரும் பின்னூட்டங்களை மட்டுமே நீக்குவது எனக் கொள்கை வைத்திருக்கிறேன் டோண்டு. உங்கள் பெயரில் வந்த பின்னூட்டத்தை நீக்க இயலாது என்பதனைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\"//\nஒருவரின் பெயரில் மற்றவர்கள் ஏதேனும் வேண்டுமென்றோ அல்லது அவருடைய பெயருக்கு கலங்கம் உண்டாக்க வேண்டும் என்றோ முறையில்லாம் எழுதியிருக்கும் பட்ச்சத்தில் அந்த சம்பந்தப் பட்டவர் நான் எழுதவில்லை அதை நீக்கி விடுங்கள் என்று சொன்னால் நீக்குவது தானே நல்லது. சட்டசபையிலோ அல்லது மேடையிலோ தவறுதலாக சொன்ன சொல்லையே திரும்ப பெற்றுக் கொள்வதில்லையா அது போல நான் எழுதவில்லை; எனது பெயரில் யாரோ எழுதியுள்ளார் என சம்பந்த பட்ட நபரே கூறும்போது நீக்குவத தானே நல்லது. இதை நாம் அனுமதித்தால் இது வளர்ந்தல்லவா போகும்.\nஎனக்கு என்னமோ நிச்சயமா டோண்டு எழுதியிருக்கமாட்டார் என நான் நம்புகிறேன். காரணம் நடையும் அவருடையதல்ல.\nசரி எண்ணார் டோண்டு அவர்கள் மீண்டும் என்னிடம் சொல்லும்பட்சத்தில் நீக்கி விடுகிறேன். தற்போதைக்கு அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இருப்பினும் அவருடையதன்று எனத் தெரிந்து இருக்கும் போது அந்த பின்னூட்டம் இருப்பதில் என்ன தவறு எனத் தெரியவில்லை. போ.மணிகண்டன் என்னும் பெயரில் இருக்கும் பின்னுட்டத்தை நீக்க வேண்டிய அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை.அது போலத்தானே இதுவும்\nமணி உங்களுக்கு ஒரு மடல் அனுப்பியுள்ளேன்...\nபோ. மணிகண்டன் வா.மணிகண்டனிடமிருந்து வேறுபட்டவர் என்பது வெள்ளிடை மலை. ஆனால் என் விஷ்யத்தில் போலி டோண்டு Dondu(#4800161) என்று அடைப்புக்குறிக்குள் என்னுடைய ப்ரொஃபைல் எண்ணையும் கொடுத்து, என்னுடைய போட்டொவையும் போட்டு பின்னூட்டமிடுகிறான். எலிக்குட்டியை Dondu(#4800161) மேல் வைத்துப் பார்த்தால் உண்மை புரியும். அதை செய்யக்கூட சோம்பல்படுவார்கள் பலர் என்பதை அந்த இழிபிறவி எதிர்ப்பார்த்தே செய்கிறது. ஆகவே நீங்கள் இரண்டையும் ஒப்பிடுவது சரியானதில்லை.\nஇது தனிப்பட்ட தாக்குதலுக்கும் மேல் சீரியஸானது. கேரக்டர் கொலை இது. இந்த விஷயத்தில் வீர வன்னியன் பதிவில் ஜோசஃப் அவர்களே ஏமாந்துபோய் என்னைக் கடுமையாகப் பேச அங்கு குழலி வந்து உண்மையைக் கூறினார். ஜோசஃப் அவர்களுக்கு சங்கடமான நிலை ஏற்பட்டது. என்னிடம் மன்னிப்பும் கோரினார்.\nஅநாநி பின்னூட்டங்கள் தவறில்லை. யாரோ யாரையோ அடையாளம் இல்லாம திட்டறதெல்லாம் கூட நீங்க கட்டிக்காத்து வெச்சுக்கங்க.\nஆனா போலிப் பெயர்ல வந்து களங்கம் செய்யற பின்னூட்டங்களைத்தான்-பாதிக்கப்பட்டவங்க வந்து சொல்றதுக்கு முன்னாலயே- நீங்க முதல்லயே தூக்கியிருக்கணும். அவங்க வருந்திச் சொன்னபின்னும் கொள்கை பேசறது நல்லா இல்லை. அந்த வலி, வேதனை நமக்கு வந்தாத்தான் தெரியும். உங்க கொள்கைகளை கொஞ்சம் மாத்தி எழுதுங்க நாட்டாமை\nமேலே எழுதியதை நீக்கியது நான்தான்..\n// சரி எண்ணார் டோண்டு அவர்கள் மீண்டும் என்னிடம் சொல்லும்பட்சத்தில் நீக்கி விடுகிறேன். //\nவா.மணிகண்டன், jsri சொன்னதும் நல்ல கருத்துதான்.\nஇப்பொழுது டோண்டு,எண்ணார் ஆகியோருக்கு சந்தோஷமாக இருக்கும் என எண்ணுகிறேன்.\nஅனானிமஸ் தறுதலைகளுக்கு வணக்கம்.மன்னிக்க உங்களுக்கு எதற்கு வணக்கம்.உங்களை கவிஞர் மனுஷ்யபுத்திரனின் சொற்களில் சொல்வதானால் \"இருட்டில் கல்லெறிந்து விட்டு ஓடுபவர்கள்\",\"வெறுப்பை உண்டு வாழும் புழுக்கள்\".\nகருத்துச் சுதந்திரம் இவ்வளவு பரந்த வெளியாக உங்கள் முன் விரிந்து கிடக்கும் நிலையில் கூட உங்களுக்கு வெளிச்சத்தை மறைக்க பல இருள்களை இணைத்து கட்டிய கருமை தேவைப் படுகிறது.\nமிக தந்திரமான மனோவியல் தாக்குதல், உங்களைப் பிடிக்காதவனின் பிறப்பினைக் குறித்த வினாக்களைத் தொடுப்பதும், அவன் அந்தரங்கத்தைக் கீறிப் பார்த்து உள் நுழைய முயல்வதும்.அதனை பெரும்பாலும் திறமையாக செய்து முடித்து விடுகிறீர்கள்.திரைப்படப் போஸ்டரில் நடிகையின் முகத்தில் சிறுநீர் கழித்து அடையும் காம உச்சத்திற்கும் முகமற்று மற்றவரின் முகத்தில் உமிழ்வதற்கும் பெரிதும் வித்தியாசம் தெரியவில்லை.\nதன்னால் இயலாத செயலை சக மனிதன் ஒருவன் முடிக்கும் போதோ அல்லது இறுதிப் புள்ளி நோக்கி பயணிக்கும் போதோ அவனது ஆடைகளைக் கிழித்து நிர்வாணப் படுத்தி வெளியேற்றச் செய்யப்படும் முதல் முயற்சி உங்கள் பெயரற்ற விமர்சனங்கள்.\nமுகம் பொருத்தாது ஒருவனால் விமர்சனம் செய்யப் படும் போது அது படைப்பினை தவிர்த்த தனிப்பட்ட வெறுப்பாக இருக்கும்.இருக்கிறது.படைப்பில் தன் இருப்பை நிலை நிறுத்த இயலாதவரின் சூழ்ச்சிகள் அதற்கான நடவடிக்கைளில் முதல் அடியை வைத்தவனைக் நிலை குலையச் செய்து விடும்.\nஇதுவரை படிப்பதற்கான களம் தெளிவாக இருந்தது. இணையம் எழுதுவதற்கான தளத்தையும்,படைப்பாளி இயங்குதலுக்கான தளத்தையும் வழங்கி இருக்கிறது.முதக் பதிவை பதிப்பித்து என் பெயரை பார்க்கும் போது,அந்தர வெளியில் உலவும் பரவசத்தை அடைந்தேன். இன்னும் பலருக்கும் அவ்வாறு தான் இருந்திருக்கும்.தாழ்வான விமர்சனங்கள் தனிப்பட்ட தாக்குதல்,விகாரமான சூழலுக்கு வழி வகுக்கும்.இன்னும் நுழையாமல் எட்ட நின்று இதன் இயக்கத்தை கவனிக்கு���் பல்வேறு படைப்பாளிகளின் வரவை உங்கள் விமர்சனங்கள் தடுக்கும்.\nஇந்த ஊடகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் பொறுப்பு கணிப்பொறியில் தமிழ் படிக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கிறது.இதன் பயணமும் இன்னும் நீண்டு கிடக்கிறது.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2017/02/blog-post_61.html", "date_download": "2019-07-17T01:33:49Z", "digest": "sha1:6KOAYAKO7I2V6OBSQGPH6MXBVL6PQRV7", "length": 36256, "nlines": 319, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் பெறுவது எப்படி?", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nமுதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் பெறுவது எப்படி\nதமிழக அரசு, தொழிற்கல்வி படிப்பதை ஊக்குவிப்பதற்காக ஒரு குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரி ஆகும் மாணவர்களின் கல்விக் கட்டணம் முழுவதையும் ஏற்றுக்கொண்டு வருகிறது. கடந்த 2010ம் வருடத்திலிருந்து இதற்கென தனி அரசாணை பிறப்பித்து இந்தச் சலுகையை மாணவர்களுக்கு அளித்து வருகிறது.\nஅந்த அரசாணையில், ‘அரசு மற்றும் தனியார் ��ொறியியல் கல்லூரிகளிலும், மருத்துவக் கல்லூரிகளிலும், பல், கால்நடை மருத்துவக் கல்லூரிகளிலும், வேளாண் கல்லூரிகளிலும், சட்டக் கல்லூரிகளிலும், ஒற்றைச் சாளர முறையில் சேர்க்கை பெறும் மாணவர்களின் குடும்பத்தில் இதுவரை யாரும் பட்டதாரிகளே இல்லையெனில் எந்தச் சாதிபாகுபாடுமின்றி, வருமானத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்றுக் கொள்ளும்’ என குறிப்பிட்டுள்ளது. அதாவது அந்த மாணவ-மாணவியின் ‘டியூஷன் ஃபீஸ்’ எனப்படும் கல்விக் கட்டணத்தை மட்டுமே அரசு செலுத்தும்.\nஇதில், கல்விக் கட்டணம் என்பதை அரசே வரையறுத்துள்ளது. அதாவது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழிற்கல்லூரிகளுக்கு அரசால் நிர்ணயிக்கப்படும் கட்டணத்தையும், தனியார் சுயநிதித் தொழிற்கல்லூரிகளில் கட்டண நிர்ணயத்துக்காக அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழு நிர்ணயிக்கும் கல்விக் கட்டணத்தையும், பல்கலைக்கழகங்கள் நடத்தும் பாடப் பிரிவுகளுக்கு அந்தப் பல்கலைக்கழகங்கள் நிர்ணயிக்கும் கட்டணத்தையும் இது குறிக்கும். உதாரணத்திற்கு, சுயநிதி மருத்துவக் கல்லூரியில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடத்திற்கான ஆண்டுக் கட்டணம் இரண்டரை லட்சம் ரூபாய் என்றால் கல்விக் கட்டணமான ரூ.1.25 லட்சத்தை அரசே செலுத்தும். மீதித் தொகையை மாணவர்கள் செலுத்த வேண்டும்.\nஅதேபோல ஒற்றைச்சாளர முறை மூலம் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பொறியியல் கல்லூரிகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்ந்து படிக்கும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கும் இந்தக் கல்விக் கட்டணச் சலுகை உண்டு. மேலும், கடந்த ஜனவரி மாதம் இந்தச் சலுகையை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கும் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.\nஆனால், இந்தக் கல்விச் சலுகைக்குத் தகுதியுள்ள மாணவர்கள், ‘முதல் தலைமுறை பட்டதாரி’ என்கிற சான்றிதழை அரசிடம் பெற்று கல்லூரி விண்ணப்பத்தோடு இணைக்க வேண்டியது அவசியம்.\n*இந்தச் சான்றிதழைப் பெறுவது எப்படி..*\nகடந்த காலங்களில் இந்தச் சான்றிதழ் பெற பெற்றோரையும், மாணவர்களையும் அலைய விட்டதாக புகார்கள் எழுந்திருக்கின்றன. இதனால், கடந்த வருடம் தொழிற்கல்வி சேர்க்கைக்கான விண்ணப்பங்களை கொடுப்பதற்கு முன்பே மாணவர்களை முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தியது அண்ணா பல்கலைக்கழகம். இருந்தும், இந்தச் சான்றிதழைப் பெற நடையாய் நடக்கிறார்கள் மாணவர்கள்.\nமுதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழிற்கான விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகங்களின் அருகிலுள்ள கடைகளில் கிடைக்கின்றன. அல்லது இணையத்தின் வழியாகவும் டவுன்லோடு செய்து கொள்ளலாம். ஆனால், பெரும்பாலும் இந்தச் சான்றிதழ் எந்தப் படிப்பிற்கு விண்ணப்பம் செய்கிறோமோ அந்தப் படிப்பின் விண்ணப்பத்துடனே தரப்படுகிறது. இந்தச் சான்றிதழைப் பெற தாசில்தாருக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும்.\nவிண்ணப்பம் தாசில்தார் நேரடியாக கையொப்பமிட்டு சான்றிதழ் வழங்கும் வகையிலேயே இருக்கும். ஆனால், இதில் உங்கள் பெயர், தந்தை, தாய் பெயர், பிறகு உங்கள் தந்தையின் அப்பா, அம்மா பெயர்கள்(தாத்தா, பாட்டி), அம்மாவின் அப்பா, அம்மாவின் பெயர்கள், உடன்பிறந்தவர்களின் பெயர்கள், அவர்களின் வயது ஆகியவற்றை எழுதி, அவர்கள் என்ன படித்திருக்கிறார்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும்.\nபிறகு இதனுடன், உறுதிமொழி விண்ணப்பம் ஒன்றையும் இணைத்து கொடுக்க வேண்டும். அதில், ‘குடும்பத்தில் யாரும் பட்டதாரிகள் இல்லையென உறுதி அளிக்கிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கும் பகுதியின் கீழ் உங்கள் கையெழுத்தும், அதன்கீழ் பெற்றோர் அவர்கள் கையொப்பத்தையும் இடவேண்டும். ஏனெனில், தாத்தா, பாட்டியின் கல்வித் தகுதியை அதிகாரிகளால் விசாரிக்க முடியாமல் போகலாம். அதற்காக பெற்றோர் கையொப்பமிட்ட உறுதிமொழிச் சான்று அவசியமாகிறது.\nநிறைவில் வி.ஏ.ஓ., வருவாய் ஆய்வாளர், சரி பார்ப்பிற்குப் பிறகு தாசில்தாரிடம் கையொப்பம் பெற்று சான்றிதழைப் பெறவேண்டும். விண்ணப்பத்துடன் இணைக்க\nதந்தை, தாய், உடன்பிறந்தவர்கள் ஆகியோரின் பள்ளி மாற்றுச் சான்றிதழின் நகல் இதனுடன் இணைக்கப்பட வேண்டியது அவசியம்.\nஏழு நாட்களில் கிடைத்துவிடும் என்கிறது தாலுகா அலுவலக வட்டாரம்.\nஒருவேளை இதில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், அந்த மாணவன் அடுத்தகட்டமாக மாவட்ட வருவாய் அலுவலரான டி.ஆர்.ஓ.,வை அணுகி முறையிடலாம். அல்லது மாவட்ட ஆட்சியரை அணுகலாம்.\nஒருவேளை மாணவன் தரும் உறுதிமொழி சான்றிதழ் தவறானது எனத் தெரியவந்தால் குற்றவி���ல் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் இருக்கிறது. அதேபோல் மாணவனுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் மூன்று மடங்காக கணக்கிட்டு அவரிடமிருந்தோ அல்லது அவர் பெற்றோரிடமிருந்தோ பணம் வசூலிக்கப்படும். மாணவர் படித்து முடித்த பின்னர் உறுதிமொழிச் சான்றிதழ் தவறு எனத் தெரிய வந்தாலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்கிறது, தமிழக அரசின் அரசாணை.\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nபிளஸ் 2 தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு\n‘பள்ளிக் கல்வித் துறைக்கு 5 ஆண்டுகளில் ரூ.82 ஆயிரம...\nமாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க பல்கலைக்கு தடை: உயர்...\n“ஆர்கிடெக்சர்’ படிப்பில் புரிதல் வேண்டும்’\nபள்ளிகளில் கணினி ஆய்வகம் அவசியம்: அனைத்து அரசு பள்...\nஅகஇ - 2016-17 - குறுவளமையப் பயிற்சி - தொடக்க நிலை...\nவங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nபிளஸ் 2 பொதுத்தேர்வு பணியில் பட்டதாரி ஆசிரியர்ககளை...\nஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்;...\nடேராடுனில் உள்ள ராஷ்ட்ரீய இந்திய ராணுவக் கல்லூரியி...\n10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள பிறமொழி மாணவர்...\nடிப்ளமோ தேர்வு: மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்\nபிப்ரவரி 28: தேசிய அறிவியல் நாள்\nஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பங்கள் சிறிய மாறுதல...\n8 ஆண்டுகளில் அரசு பள்ளி மாணவர்கள் 278 பேருக்கு மட்...\nபள்ளிகளில் யோகா வகுப்பு கொண்டு வர பரிசீலனை\nஆசிரியர் தகுதித் தேர்வு: கட்-ஆஃப் மதிப்பெண் முறையை...\nகுரூப் - 2 ஏ பதவிகளுக்கு மார்ச் 1ல் சான்றிதழ் சரிப...\nநீட் தேர்வில் கட்டண பிரச்னைக்கு தீர்வு: சி.பி.எஸ்....\nகல்வி கட்டணம் கிடு கிடு உயர்வு : கடன் வாங்கும் பெற...\nபிளஸ் 2 தேர்வில் முறைகேடா: மூன்று ஆண்டுகளுக்கு தடை...\nசென்னை பல்கலை பட்டமளிப்பு விழா தாமதம்: 10 லட்சம் ம...\nசி.பி.எஸ்.இ., பள்ளிகளில் 3ம் வகுப்பு வரை தமிழ் கட்...\nஇடைகால நிவாரணமே ஊதியக்குழுவின் \"ஸ்திரதன்மையை\" உறுத...\n16529 பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் எப்போது\nவேலைவாய்ப்பு: தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ப...\nஇளைஞர்கள் வேலைவாய்ப்பினை பெற பயிற்சி மையங்கள் அமைக...\nகேந்திரிய பள்ளிகளில் விரைவில் 6 ஆயிரம் ஆசிரியர்கள்...\nநீட் தேர்வு: பிரதமருடன் பிப்ரவரி 27-இல் சந்திப்பு\n15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மார்ச் 14ம் தேத...\nடெட்' தேர்வில் ஆரம்பமே குளறுபடி : டி.ஆர்.பி., மீது...\nஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறும் தேதிகள் குறித்து ...\nமுதல் முறையாக தேர்வு நடைபெறும் முன்பே பொதுத்தேர்வு...\nபொதுத்தேர்வு மையங்களில் புகார் பெட்டி; நிர்வாகம் உ...\nபூமியை போன்ற 7 புதிய கோள்கள் நாசா கண்டுபிடிப்பு\nதமிழகத்தில் 210 பேர் ஐஏஎஸ் தேர்ச்சி\nமத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது ஊதியக் குழு பரிந்த...\n7வது ஊதியக் குழு அமைத்ததற்கு அரசு ஊழியர்கள் சங்கங்...\n7வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமுல்படுத்த 5 பேர் கொ...\n2017 ஏப்ரல் 25 முதல் போராட்டம் : அரசு ஊழியர் சங்கம...\nடிஜிட்டல் பரிவர்த்தனை: 10 லட்சம் பேருக்கு பரிசு\n3 துணைவேந்தர் பதவி : பிப்., 24ல் கவர்னர் முடிவு\n7வது ஊதிய குழு பரிந்துரையின் சீராய்வு முடிந்தது...\nதொழில்நுட்பத்தை புகுத்த தவறினால் ஆபத்து'; வங்கிகளு...\nஜல்லிக்கட்டில் மிருகவதை 'பீட்டா' மீண்டும் சீண்டல்\nவரும் கல்வி ஆண்டு முதல் பள்ளிகளில் விளையாட்டு கட்ட...\nமே 15ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல்: மாநில தேர்...\nமார்ச்.13 முதல் சேமிப்புக்கணக்கில் கட்டுப்பாடு இன்...\nஅதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார் புதிய முதல்வர்.\nஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து விரைவில் அறிவிப்ப...\nதமிழக மாணவர்களே நீட் தேர்வு எழுதனுமா வேண்டாமா என்ற...\n‘டான்செட்’ விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்\nபிளஸ் 2 தேர்வுக்கான 'கவுன்டவுன்' ஆரம்பம்\n'குரூப் - 1' தேர்வு: 2 லட்சம் பேர் பங்கேற்பு\nதனியார் பள்ளிகளில் தடுப்பூசி, குடற்புழு நீக்கத்தில...\nபள்ளிகளில் பாதுகாப்பு பலப்படுத்த பள்ளிக்கல்வி இயக்...\nகே.வி., பள்ளிகளில் 'அட்மிஷன்' துவக்கம்\nகாற்றிலே பாயுது மின்சாரம் : புதிய சார்ஜர்\nவாக்காளர் பட்டியல் திருத்த பணி துவக்கம்\nடி.என்.பி.எஸ்.சி., சார்பில் இளநிலை உதவியாளர், தட்ட...\n15 ஆயிரம் போலீஸ் பணிக்கான தேர்வு ஆலோசனை : நாளை மது...\n1 லட்சம் மாணவர்களுக்கு கை கழுவுவது குறித்த பயிற்சி...\nதமிழகத்தில் காலியாக உள்ள 2,075 நூலகர் பணியிடங்களை...\nஅரசு பள்ளிகளில் 'மேத்ஸ் கார்னர்' துவக்க ... நடவடிக...\nஎன்சிஇஆர்டி புத்தகத்தை மட்டும் பயன��படுத்த சிபிஎஸ்இ...\nஎழுத்துப்பிழை இருப்பதால் திருப்பி அனுப்ப உத்தரவு :...\nதமிழகத்தின் 13வது முதல்வராக எடப்பாடி கே.பழனிசாமி ப...\n‘டெட்’ விண்ப்ப வினியோகம் திடீர் நிறுத்தம்\nஇந்திராகாந்தி விருதுக்கு மே 2க்குள் விண்ணப்பிக்கலா...\nஅரசுப்பள்ளி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்\nபள்ளி பரிமாற்றுத் திட்டம் மாணவிகள் கலந்துரையாடல்\nசுற்றுச்சூழல்துறை - பசுமை தினங்கள் கொண்டாடுதல் - ச...\nஆசிரியர் தேர்வு வாரியம் - ஆசிரியர் தகுதித் தேர்வு ...\nCPS NEWS: புதிய ஓய்வூதியத் திட்டத்தில் மாத ஓய்வூதி...\nஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு\nதர வரிசையில் இடம் பெற ஆதரவு அளியுங்கள்; துணைவேந்தர...\nஓய்வு ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்\nமாணவியரை சோதிக்க வேண்டாம்; ஆசிரியர்கள் நிம்மதி பெர...\nபிளஸ் 2 ஹால்டிக்கெட் தராமல் இழுத்தடிப்பு\nமத்திய அரசில் புதிதாக 2 லட்சத்து 83 ஆயிரம் பணி இடங...\nஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பம் நாளை முதல் வினி...\nஏப்ரல் 1 முதல் புதிய ரேஷன் கார்டு பெற இ-சேவை மையங்...\nஅகஇ - தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கு \"...\n10ம் வகுப்பு தேர்வுக்கு 'தத்கல்' தேதி அறிவிப்பு\nஉச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு : சிறைக்கு செல்வதால...\nபொதுத்தேர்வு ஆசிரியர் பணியிடம்; குலுக்கல் முறையில்...\n10ம் வகுப்புக்கு அகழாய்வு குறித்த பாடம்\nதேர்வுகளில் தோல்வி அடைந்தவர்களுக்கு ’கோல்டன்’ வாய்...\nபிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 20க்குள் 'ஹால் டிக்கெட...\nசொத்து குவிப்பு வழக்கு: சசிக்கு 4 வருட சிறை\n90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி\nவங்கி ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களை விட சிறு சேமிப்...\nமுதல் முறையாக வீடு வாங்க போகிறீர்களா\nஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பங்கள் எப்போது வழங்...\nபள்ளிகளில் தேர்தல் பற்றிய பாடத்திட்டம்: மத்திய அரச...\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்���ள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\nபள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 2015-16ஆம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை - வெளியீடு - 7 பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nationlankanews.com/2019/05/blog-post_971.html", "date_download": "2019-07-17T01:20:01Z", "digest": "sha1:XP22DBBDDOPO4WTNI5YL2XJYA7XNC3KQ", "length": 7690, "nlines": 71, "source_domain": "www.nationlankanews.com", "title": "சட்டத்தை கையில் எடுத்தால் கடுமையான நடவடிக்கை! - Nation Lanka News", "raw_content": "\nசட்டத்தை கையில் எடுத்தால் கடுமையான நடவடிக்கை\nசட்டத்தை எவரும் கையில் எடுத்தால் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்த பதில் பொலிஸ் மா அதிபர் சி.பி.விக்ரமரட்ண, அதிலிருந்து பின் வாங்கப் போவதில்லை எனவும் குறிப்பிட்டார்.\nநாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழ்நிலையினை கருத்திற்கொண்டு அவர் விடுத்து���்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,\nவன்முறையை ஏற்படுத்தும் வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆகவே இன, மத மோதல்களை ஏற்படுத்தாமல் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.\nயாராவது தொடர்ந்தும் குழப்பைத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டால் அவர்களுக்கு பிணை வழங்க முடியாத வகையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.\nஅது மாத்திரமன்றி தேவை ஏற்படின் 10 வருடங்கள் அவர்களை சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்\n30 வருட யுத்தத்தை நிறைவு செய்த பொலிஸ் உள்ளிட்ட படையினாரால் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பயங்கரவாதத்தை ஒழிப்பது ஒரு சிறிய விடயம்.\nஆகவே எவரும் சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது, அவ்வாறு மீறி சட்டத்தை கையில் எடுத்தால் அவர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nவிபரம் | விண்ணப்ப படிவம்\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\nPDF வடிவில் பெற இந்த link ஐ கிலிக் செய்யவும் https://drive.google.com/open\nஅதியுயர் விருதுக்கு முத்தையா முரளிதரனின் பெயர் சிபாரிசு\nஇலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரன் பெயர் ஐசிசி கோல் ஒவ் பேம் (ICC Hall of Fame) விருதிற்காக சிபாரிசு...\nகிராம அபிவிருத்தி திணைக்களத்தின் இணைந்த உத்தியோத்தர் - திரந்த போட்டி பரீட்சை 2019 - கிழக்கு மாகாண பொதுச் வேசை\nJOBS - MORE THAN 100 JOBS IN UNIVERSITY OF PERADENIYA - 100க்கு மேற்பட்ட பதவி வெற்றிடங்கள் பேராதனை பல்கலைக்கழகம்\nமுஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம் பிரச்சினைக்கு தீர்வு\nகிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளில் இருந்து முஸ்லிம் ஆசிரியர்களை மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ், முஸ்லிம் பாடசாலைகளுக்கு மாற்றியிருந்ததை அடுத்து...\nஆசிரியர். பி. அம்பிகைபாகனின் புலமைப் பரிசில் பரீட்சை முன்னோடி வினாத்தாள்கள்\nஆசிரியர். பி. அம்பிகைபாகனின் புலமைப் பரிசில் பரீட்சை முன்னோடி வினாத்தாள்கள் முன்னோடி வினாத்தாள் 1: Model paper 01 download முன்னோடி...\nபாடசாலைகளின் பாதுகாப்பை அறிய மஹிந்த நேரில் விஜயம்\nஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு பின்னர் நாடளாவிய ரீதியில் உள்ளபாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதி...\nஅனைத்து பரீட்சைகளுக்கான சான்றிதழ்களை இணையம் மூலம் வழங்க நடவடிக்கை\nஅரசாங்கத்தினால் நடத்தப்படும் பொது பரீட்சைகளின் சான்றிதழ்களை இணையத்தின் மூலமாக நேரடியாக வழங்கும் நடவடிக்கைகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளன. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/06/18035342/1040124/Musiri-Sand-Theft.vpf", "date_download": "2019-07-17T00:41:01Z", "digest": "sha1:WRPKYGDBYICIAIJPV4ECIPWSZZGIYIET", "length": 7383, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "முசிறி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்டதாக 5 பேர் கைது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமுசிறி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்டதாக 5 பேர் கைது\nமணல் கடத்தலில் ஈடுபட்டதாக 3 லாரிகளை பறிமுதல் செய்த போலீசார் 5 பேரைக் கைது செய்தனர்.\nமணல் கடத்தலில் ஈடுபட்டதாக, 3 லாரிகளை பறிமுதல் செய்த போலீசார், 5 பேரைக் கைது செய்தனர். திருச்சி மாவட்டம், முசிறி அருகே மணல் கடத்தலை தடுப்பதற்காக போலீசாரும் வருவாய்த் துறையினரும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.மேலும், இரண்டு கனரக லாரிகளையும் மடக்கி பிடித்தனர். இதில், அரசு அனுமதியின்றி மணல் கொண்டு செல்வது தெரிய வந்தது.இதையடுத்து, பாலசுப்ரமணியன், தனுஷ் பிரபு, மாதேஸ்வரன், சிவக்குமார், பிரபாகரன் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.\nகாமராஜரின் 117-வது பிறந்த நாள் விழா - அமைச்சர்கள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை\nபெருந்தலைவர் காமராஜரின் 117-வது பிறந்த நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.\nகாமராஜர் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்...\nவிருதுநகரில் கட்டப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராஜர் மணி மண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.\nவறுமையால் வாடும் சிலம்பாட்ட வீரர் - உதவிக் கரம் நீட்டுமா தமிழக அரசு\nசர்வதேச அளவிலான சிலம்பாட்ட போட்டிக்கு தகுதி பெற்றும் போதிய பொருளாதார வசதியில்லாமல் தவிக்கும் இளைஞரின் போராட்டத்தை விவரிக்கிறது இந்த தொகுப்பு.\n15 வது நாள் அத்தி வரதர் உற்சவம்\nகா���்சிபுரத்தில் அத்திவரதர் உற்சவம் கடந்த ஒன்றாம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.\nபெருந்தலைவர் காமராஜர் மணி மண்டம் அமைப்பு\nபெருந்தலைவர் காமராஜர் மணி மண்டம் அமைப்பு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்\n4 கி.மீ. தூரம் சென்று குடிநீர் எடுத்துவரும் மக்கள்\nநாகை மாவட்டம் சீர்காழி அருகே மின்சார தட்டுப்பாடு காரணமாக குடிநீர் கிடைக்காமல், கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madrasthamizhan.blogspot.com/2017/04/blog-post_29.html?showComment=1493488744724", "date_download": "2019-07-17T01:45:36Z", "digest": "sha1:DMQVGZEEZKFD2XUB66ILOOKGDGC4JXVV", "length": 26873, "nlines": 145, "source_domain": "madrasthamizhan.blogspot.com", "title": "மெட்ராஸ் தமிழன்: மாறிய பாதைகள்", "raw_content": "\nஎங்கு சென்றாலும் நமது மெட்ராஸ் மாதிரி வருமா\nசமீபத்தில் பிரபல பாடகருக்கும் இசை அமைப்பாளருக்கும் நடந்த மனஸ்தாபத்தை பற்றி படித்த போது அவர்களது 40 கால நட்புக்கு என்ன ஆயிற்று என்ற கேள்வி பலரது மனதில் உறுத்தியது. அவர்களை பற்றி தெரியாது. ஆனால் 22 வருடங்களுக்கு முன் என்னை மிகவும் மனதளவில் பாதித்த ஒரு அனுபவம்தான் நினைவில் வந்தது.\n1995ம் ஆண்டு ஜனவரி மாதம் துபாயில் வேலை கிடைத்து முதன்முதலில் அன்னிய நாட்டில் கால் பதித்தேன். புதிய ஊர், தெரியாத முகங்கள், குடும்பத்தை விட்டு பிரிந்த மனத்துயரம் என்று மிகவும் என் மனதை வாட்டிய நேரம். எனது நண்பர் (பெயர் வேண்டாம்) நான் துபாய் போகிறேன் என்றவுடன், தனது நண்பர் மதன் என்பவரின் தொலைபேசி எண்ணை கொடுத்து அவரிடம் தொடர்பு வைத்து கொள்ளுமாறு கூறினார். நண்பரின் நண்பர் எனக்கும் நண்பர் என்ற வகையில் நானும் வேலையில் சேர்ந்த ஒரு பத்து நாட்களில் அவரை தொடர்பு கொண்டேன்.\nஎனது நண்பரின் பெயரை சொன்னவுடன் மதன் மிகவும் மகிழ்ச்சியானார். அவரும் எனது நண்பரும் பல வருடங்கள் துபாயில் ஒரே நிறுவனத்தில் வேலை செய்தார்களாம். அவரை பற்றி மிகவும் விசாரித்தார். மதன், தனது மனைவியுடனும் பள்ளிக்கு செல்லும் மகளுடனும் துபாயில் பல வருடங்களாக இருப்பதாக கூறினார். இப்படி அறிமுகமான எங்களது தொலைபேசி நட்பு, நாளடைவில் சிறிது சிறிதாக வளர தொடங்கியது.\nமுதலில் வாரத்துக்கு ஒரு முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். நாட்கள் செல்ல செல்ல, கிட்டத்தட்ட தினமும் பேசிக்கொள்ளும் அளவுக்கு எங்கள் நட்பு வளர்ந்தது. குடும்பத்தை விட்டு பிரிந்து வெளி நாட்டில் வேலை செய்கின்ற ஆயிரக்கணக்கான மனிதர்களின் ஒரே இதயத்துடிப்பு நண்பர்கள் தானே. அதுவும் இல்லாவிட்டால் வாழ்க்கையே நரகமாகிவிடாதா\nகிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஓடி விட்டன. ஒரு நாள் மதன் என்னிடம், \"எத்தனை நாட்கள் தான் நாம் இப்படி தொலைபேசியில் பேசிக்கொண்டிருப்பது இன்று மதிய உணவுக்கு எங்கள் வீட்டுக்கு சாப்பிட வாருங்கள்\" என்று அழைத்தார்.\nஅவர் தினமும் மதிய உணவுக்கு வீட்டுக்கு செல்வாராம். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் என்னை ஒரு இடத்துக்கு பஸ்ஸில் வரச்சொல்லிவிட்டு அங்கிருந்து அவரது காரில் என்னை ஏற்றிக்கொண்டு செல்வதாக ஏற்பாடு. முதலில் மறுத்த நான், அவர் மிகவும் வற்புறுத்திய பிறகு ஒப்புக்கொண்டேன். அவருக்கு பள்ளிக்கு செல்லும் குழந்தை இருப்பதாக கூறியதால், ஒரு கடையில் பெரிய பிஸ்கட் பாக்கெட் ஒன்றை குழந்தைக்காக வாங்கி சென்றேன்.\nசொன்னபடி சரியான நேரத்துக்கு மதன் என்னை தனது காரில் வந்து அழைத்து சென்றார். நல்ல சொகுசு வண்டி. அவர் துபாயில் பெரிய நிறுவனத்தில் நல்ல பதவியில் இருப்பதை அறிந்து கொண்டேன். என்னை கண்டவுடன் அவருக்கு மிகவும் மகிழ்ச்சி. எனக்கும் தான். புதிய ஊரில் நம்மை யார் இவ்வளவு அன்புடன் நடத்துவார்கள் வழி முழுவதும் தனது பழைய நண்பர்களை பற்றியும் சொந்த ஊரை பற்றியும் மகிழ்ச்சியுடன் சொல்லிக்கொண்டே வந்தார். கிட்டத்தட்ட அரை மணி நேரம் கழிந்தபின் அவரது வீட்டை அடைந்தோம். ஒரு 25 அல்லது 30 மாடி கட்டிடத்தில் அவர் 16வது மாடியில் இருந்தார்.\nஅவரது மனைவி கதவை திறந்தார். மதனில் பின்னால் நான் நின்று கொண்டிருந்தேன். அவரை பார்த்தவுடன் நான் வணக்கத்தை தெரிவித்தேன். ஆனால் அவரோ முகத்தை கட���கடுவென்று வைத்து கொண்டார். எனக்கு என்னவோ போல் ஆகி விட்டது. மதன் என்னை வாசல் அறையின் சோபாவில் உட்கார வைத்து விட்டு தன் மனைவியுடன் உள்ளே சென்றார். வெகு நேரம் ஆகியும் அவர் வரவில்லை. அவர்கள் இருவரும் உள் அறையில் ஏதோ பேசுவது மட்டும் கேட்டது, ஆனால் என்னவென்று தெரியவில்லை.\nநான், வாசல் அறையில் வைக்கப்பட்டிருந்த அவர்களின் குடும்ப புகைப்படம் போன்றவற்றை பார்த்துக்கொண்டிருந்தேன். வெகு நேரத்துக்கு பிறகு கணவன் மனைவி பேசிக்கொண்ட குரல்கள் சற்றே பெரிதாக ஆரம்பித்தது. ஏதோ காரசாரமாக இருந்தது தெரிந்தது. ஒரு கட்டத்தில் மதனின் மனைவி உரத்த குரலில் கத்துவது தெள்ளத்தெளிவாக கேட்டது. \"கண்டவனை எல்லாம் சாப்பிட கூப்பிடுவீங்க, பொங்கி போட நான் என்ன வேலைக்காரியா\" என்று கேட்க அதற்கு மதன் \"சும்மா இருடி, அவருக்கு கேட்க போகுது\" என்றார். என் மனது சுக்கு நூறாகி விட்டது.\nபல முறை மதன் சாப்பிட அழைத்ததால் தான் நான் ஒப்புக்கொண்டேன். வேண்டா விருந்தாளியாக வந்து விட்டோமே என்று மனது அடித்துக்கொண்டது. அப்படி வெளியே ஓடிப்போய் விடலாமா என்று தோன்றியது. புதிய ஊரில் வழியும் தெரியாதே. எங்கே இருக்கிறோம் என்றும் தெரியாது. கடவுளே, இது என்ன சோதனை\nசில நிமிடங்களில் மதன் ஒன்றுமே நடக்காதது மாதிரி முகத்தில் ஒரு சிரிப்பை வரவழைத்துக்கொண்டு வாசல் அறைக்கு வந்தார். \"வாங்க, சாப்பிடலாம்\" என்றார். நான் \"பரவாயில்லை மதன். இன்று எனக்கு வயிறு சரியில்லை. இன்னொரு நாள் வந்து சாப்பிடுகிறேன். நீங்கள் சாப்பிடுங்கள்\" என்றேன். அவர் மிகவும் வற்புறுத்தி என் கையை பிடித்து இழுத்து டைனிங் டேபிளில் உட்கார வைத்து விட்டார். ஒரு பாத்திரத்தில் சாதம், ஒன்றில் குழம்பு, ஒரு சிறிய பாத்திரத்தில் ஏதோ ஒரு கறி என்று சிம்பிளாக ஆனால் குறைவாக இருந்தது. மதனின் மனைவி தட்டை \"ணங்\" என்று சத்தத்துடன் வைத்தவுடன் நான் அவமானத்தின் எல்லைக்கே சென்று விட்டேன். 'கடவுளே, இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு என்னை ஏன் தள்ளினாய்' என்று மனது அடித்துக்கொண்டது.\nஅன்றே ஒளவைக்கிழவி பாடி சென்றுவிட்டாளே.\n\"கொடிது கொடிது வறுமை கொடிது, அதனினும் கொடிது இளமையில் வறுமை, அதனினும் கொடிது ஆட்றொனாக்கொடு நோய், அதனினும் கொடிது அன்பிலாப்பெண்டிர், அதனினும் கொடிது இன்புற அவள் கையில் உண்பது தானே\"\nஉண்மையி��ேயே அனுபவித்து பாடியிருக்கிறாள் பாட்டி. சத்தியமாக நான் இதை அன்று உணர்வுபூர்வமாக அனுபவித்தேன்.\nசாதத்தை ஒரு ஸ்பூனில் எடுத்து என் தட்டில் போட்டுக்கொண்டு \"மதன், நான் தான் சொன்னேனே எனக்கு வயிறு சரியில்லை என்று. உங்களுக்கு கம்பெனி கொடுப்பதற்காக நான் இங்கு உட்கார்ந்து கொள்கிறேன். நீங்கள் சாப்பிடுங்கள்\" என்றேன். நான் தட்டில் போட்ட அந்த ஸ்பூன் சாதத்தை மதன் மனைவி பார்த்து கொண்டே இருந்தாள். மதன் சாப்பிட்டு விட்டு முடியும் வரை ஒவ்வொரு பருக்கையாக நானும் சாப்பிட்டேன். அவை பருக்கைகள் அல்ல, நெருப்பு துண்டங்கள். கிட்டத்தட்ட அரை மணி நேரம் எடுத்துக்கொண்டார் சாப்பிட. வாழ்க்கையில் எனக்கு மிக நீண்ட அரை மணி நேரம் அதுவாகத்தான் இருந்திருக்கும்.\nஒரு வழியாக சாப்பிட்டு விட்டு அவர் எழுந்திருக்கும் போது நானும் எழுந்திருந்து, மறக்காமல் கொண்டு வந்திருந்த பிஸ்கட் பாக்கெட்டை அவர் மனைவியிடம் கொடுத்தேன். \"குழந்தையிடம் கொடுத்து விடுங்கள். அவள் பள்ளிக்கு சென்றிருப்பதால் அடுத்த முறை அவளை சந்திக்கிறேன்\" என்று கூறினேன்.\nஅவருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொண்டு நான் மதனுடன் மீண்டும் காரில் பயணம் செய்தேன். என்னை இறக்கி விட்டவுடன் அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொண்டேன். வழி முழுவதும் மதன் பேசவேயில்லை. சாப்பிட போகும் பொழுது இருந்த கலகலப்பான பேச்சு திரும்பி வரும் பொழுது மாயமாகி விட்டது. மனதில் ஒரு இருக்கமும் அவமானமும் பிடுங்கி தள்ளியது.\nஅதன் பிறகு எனது தொலைப்பேசி நட்பை குறைத்துக்கொண்டேன். பாவம், அவரது மனைவிக்கு என்ன பிரச்னையோ ஆனால் இந்த அனுபவம் எனக்கு ஒரு மிக முக்கியமான வாழ்க்கை பாடத்தை கற்றுத்தந்தது.\nநட்பு என்பது ஆத்மார்த்தமாக இருக்க வேண்டும். கூட்டி கழித்து பார்த்தால் வாழ்க்கையில் ஒன்றுமே நிரந்தரம் இல்லை. வாழ்க்கையே நிரந்தரம் இல்லை. இதில் சிலர் பல வருட கால நட்பு என்றெல்லாம் வெளியே கூறிக்கொள்கிறார்கள். அனைத்தும் சந்தர்ப்பவாதம் என்பது தான் நிதர்சனம். அனைத்துமே இரயில் பயண நட்பு தான். ஆனால் அந்த நட்பின் நினைவுகள் இனிமையாக இருக்க வேண்டும் அல்லவா\nஇருக்கும் வரை அனைவரிடமும் அன்புடன் பழகி பேசுவோம். முடிந்தவரை உதவுவோம். அப்படி உதவ முடியவில்லை என்றாலும் பரவாயில்லை, பிறருக்கு உபத்திரவம் செய்யா���ல் இருப்பதே பெரிய உதவி தான். மனதளவிலும் யாரையும் அவமானப்படுத்தி விடக்கூடாது. இன்று இருக்கும் நிலை நாளைக்கு இருக்காது. இன்று \"தாழ்ந்த\" நிலையில் இருப்பவர் நாளை காலத்தின் கோலத்தால் \"உயர்ந்தவராக\" ஆகி விடுவார். பத்தே வருடங்களில் கண் முன்னே சரிந்த மாபெரும் மனிதர்களை கண்கூடாக பார்க்கிறோமே. சுடு சொற்களால் எந்த விதமான பயனும் இல்லை. சிற்றெறும்புக்கும் யானையை போல ஒரு வாழ்க்கை உள்ளது அல்லவா பிறரை புண்படுத்துவதில் கிடைக்கும் \"வெற்றி\" நிலையில்லாதது. காலத்தின் வெள்ளத்தில் அடித்து கொண்டு போய் விடும்.\nஒரு மனிதன் இறந்த பிறகு பிறர் கூறுவது \"நல்ல மனுஷன் போயிட்டாம்ப்பா\" என்ற வார்த்தை தான். \"உலகின் மிக பணக்காரன் போய் விட்டான்\" என்று இல்லை. வாழ்வது ஒரு வாழ்க்கை. அதை அன்புடன் வாழ்வோமே.\nசிறுமைப் பட்டதை வெளிப்படுத்த நமது ஈகோ காரணமாக பொதுவாகத் தயங்குவோம்...\nராஜுவுக்கு பெரிய மனசு..நடந்ததை அழகிய நடையில் அருமையாக எழுதியுள்ளார்\nஅந்த நண்பர் மதனைப் பார்த்து பரிதாபம்தான் ஏற்பட்டது...\nமுகம் திரிந்து நோக்க குழையும் விருந்து என்பது கூட அறியாத மாதரசியோடு இல்வாழ்க்கை எனும் தண்டனை அவருக்கு\nமிகவும் அருமையான பதிவு கதை அந்த சூழ்நிலைகே கொண்டு சென்று விட்டது மேலும் தொடர என் வாழ்த்துக்கள்\nநட்பு எனப்படும் வலையுலக அறிமுகங்களை நேரில் சந்தித்து உரையாடினால்தான் தெரியும் இந்த அனுபவங்கள் எல்லோருக்கும் பாடமாக இருக்கட்டும் எனக்கு உறவுகளிடம் அந்த மாதிரியான அனுபவம் உண்டு\nஇது போன்ற அனுபவங்கள் எல்லோருக்கும் உண்டு. எனக்கும் உண்டு. கணவர்களின் எல்லா நட்பையும் மனைவிகள் ஏற்றுக் கொள்வதில்லை. அவர்களின் ஏதோ ஒரு சூழ்நிலையின் பலிகடாவாக நாம் மாறிவிடுகிறோம். இதையும் ஒரு அனுபவமாகக் கடந்து செல்வோம்\nஒரு நிகழ்வை இத்தனை உயிரோட்டமாக எழுதுவதென்பது சிலரால் மட்டுமே முடியும். உங்களின் வார்த்தைகள் அத்தனை தூரம் மனதுக்கு நெருக்கமாக இருக்கின்றன.\nஉங்கள் பதிவை படித்ததும் தோன்றியது எளிமைதான் இனிமை.\nஉற்சாகமூட்டும் உங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி, காரிகன்.\nமாறிய பாதைகள் ஒரு சிறந்த நாவலைப் படிப்பது போலிருந்த து.கதைக் களத்திற்கே கொண்டு சேர்க்கின்றன அற்புதமான வரிகள்.\nஉங்கள் பதிவுக்கு வந்து நீண்ட நாட்கள் ஆகி விட்டன. ' மாறிய பாதைகள் ' போன்ற அனுபவங்கள் பெரும்பான்மையோர் வாழ்வில் வந்து போயிருக்கும். யதார்த்தத்தை மிக அருகில் பார்த்தது போன்ற அனுபவத்தை உங்களின் எழுத்து ஏற்படுத்துகிறது. ஆண்கள் இருவரின் நட்பையே பெண்கள் எளிதாக எடுத்துக் கொள்ளாதபோது ஆண் பெண் இருபாலரின் உண்மையான நட்பை எப்படி எடுப்பார்களோ\nஉங்களுக்குத்தான் எத்தனை விதமான அனுபவங்கள் ஒவ்வொன்றும் ரசிக்கத் தகுந்தவையாய் உள்ளது. நானும் தற்போது நாற்பது வருடம் கழித்து ஒரு நண்பனை சந்திக்கப் போகிறேன். உங்கள் பதிவு ஒரு பாடமாய் இருக்கட்டும். எதற்கும் தயாராக இருக்க வேண்டியதுதான்\nமிக்க நன்றி சார்ல்ஸ். உங்களது உற்சாகமான வார்த்தைகள் தான் ஒவ்வொரு முறை எழுதுவதை விட்டு விடலாமா என்று நான் எண்ணும்போது வந்து தடுக்கின்றன. புதிய படைப்புகளை முகநூலுக்கு மாற்றியுள்ளேன். தயவு செய்து முகநூலில் Madrasthamizhan என்ற பக்கத்தை 'Like' மற்றும் 'Follow' செய்யவும்.\nபுதிய கட்டுரைகளை மின் அஞ்சலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/ppn/story/iranduulagangal.html", "date_download": "2019-07-17T00:47:29Z", "digest": "sha1:CTNKYE3COSKED6IDFIWQQ2ETTHM2SIQE", "length": 40473, "nlines": 154, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Puthumaippiththan Short Stories - Irandu Ulagangal", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 301\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் 131 (ஜூலை 5 முதல் 14 வரை)\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nதமிழ் திரை உலக செய்திகள்\nநாடக ஆசிரியர், நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் காலமானார்\nபொய்த்தேவு - 1-15 | சத்திய சோதனை - 4 - 47 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மாறி மாறிப் பின்னும் - 8 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nராமசாமி பிள்ளை வெறும் அறிவியல்வாதி. உலகம் தர்க்கத்தின் கட்டுக்கோப்பிற்கு ஒத்தபடிதான் வளருகிறது என்ற நம்பிக்கையில் வளருகிறவர். தர்க்கத்திற்குக் கட்டுப்படாத விஷயமோ பொருளோ உலகத்தில் இருக்க முடியாது, அது இருந்தால், தர்க்கத்தின் மயக்கம் போல சமூகப்பிரமையாகத்தான் இருக்க முடியும், இருக்க வேண்டும் என்பது அவருடைய மதம். அதை அசைக்க யத்தனித்தவர்கள் பாடு திண்டாட்டம். குறைந்தது இரண்டு மணி சாவகாசமாவது கையில் வைத்துக் கொண்ட பிறகுதான் அவரை நெருங்கலாம்.\nஅவர் காலேஜில் ஒரு ஸயன்ஸ் பண்டிதர். வாழ்க்கையின் வசதிகள், முக்கியமாக புஸ்தகங்கள், எல்லாம் கிடைக்கக்கூடிய நிலைமை, கவலையற்ற வாழ்க்கை.\nஅவர் மனைவி ராஜத்திற்கு ஏகதேசக் கல்வி. அதாவது, ஒரு முழத் தாளில் தனது பெயரை, குறைந்தது இரண்டு தவறுகளுடன் ஒரு வரி பூராவாக எழுதக்கூடிய கல்வி. ராமசாமி பிள்ளைக்கு எப்பொழுதுமே அவருடைய மனைவியின் கடிதத்தைப் படிப்பதென்றால் குறுக்கெழுத் து, நேரெழுத்து என்று வந்துகொண்டிருக்கும் வார்த்தைப் போட்டிகளுக்குச் சரியான விடை கண்டு பிடிப்பது மாதிரி. அவளுக்குத் தன் புருஷன் என்றால் அடங்காத பெருமை, ஆசை. இன்னும் என்னென்னவோ அவள் மனதில் எழுந்து அவள் உடல் முழுவதும் பரவசப்படுத்தும். அவர்களுடைய குழந்தை, ஒன்றரை வயதுக் குழந்தை, அதுதான் தனது கணவன் கொடுத்த செல்வங்களைக் காட்டிலும் மகத்தான பொக்கிஷம் என்று நினைத்துக்கொண்டிருப்பவள்.\nஅன்று ஒருநாள் அவருக்கு ரஸல் எழுதிய புஸ்தகம் கிடைத்தது. அது அவருடைய மனதில் இருந்துகொண்டிருந்த பெரிய குழப்பமான சிக்கல்களுக்கு எல்லாம் ஒரு தீர்ப்பு, அறிவுக்கு ஒத்த தீர்ப்புக் கொடுத்து விட்டது. அன்று சாயங்காலம்வரை அதை உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்தார். நேரம் சென்றதுகூடத் தெரியவில்லை.\nஅப்பொழுது ராஜம் குழந்தை மீனுவை இடையில் எடுத்துக்கொண்டு, கையில் காப்பி பலகாரங்களுடன் ராமசாமி பிள்ளையின் அறையில் நுழைந்தாள். ராமசாமி பிள்ளையின் கவனம் முழுவதும் அந்தப் புஸ்தகத்தில் அழுந்திக் கிடந்தது.\nஅவரைத் தொந்திரவு செய்யக் கூடாது என்று பக்ஷணங்களை மெதுவாக மேஜைமீது வைத்துவிட்டு, குழந்தையுடன் சற்றுத் தள்ளி தரையில் உட்கார்ந்தாள்.\nகுழந்தை என்ன தர்க்கத்தைக் கண்டதா அல்லது அறிவைக்கண்டதா \"அப்பா\" என்று சிரித்தது. ராஜம் மெதுவாகக் குழந்தையின் வாயைப் பொத்தினாள். அது என்ன கேட்கிறதா அதற்குப் போக்குக் காட்டுவதற்காகக் குழந்தையை மடியில் எடுத்து, பால் கொடுக்க ஆரம்பித்தாள். கொஞ்ச நேரம் குழந்தை அதில் ஈடுபட்டது.\nராஜம் கவனியாத சமயத்தில் குழந்தை திடீரென்று எழுந்து 'அப்பா' என்று கத்திக்கொண்டு, தள்ளாடி ஒடி அவர் காலை கட்டிக் கொண்டது.\nஅப்பொழுதுதான் பிள்ளையவர்கள் தம்முடைய அறிவியல் போதையிலிருந்து விழித்தார். ராஜம் எழுந்துசென்று மெதுவாக அவர் கழுத்தைச் சுற்றித் தன் கரங்களை வளைத்து அவரது உதடுகளில் முத்தமிட்டவண்ணம் \"காப்பி கொண்டுவந்திருக்கிறேன்\" என்றாள்.\nராமசாமி பிள்ளை தமது உதடுகளைப் புறங்கையால் துடைத்துவிட்டு, \"என்ன ராஜம், உனக்கு எத்தனை நாள் சொல்வது உதட்டில் முத்தமிட்டால் கிருமிகள் பரவிவிடும் என்று. அதிலிருந்து தானே பல வியாதிகள் வருகிறது என்று முந்தாநாள்கூடச் சொன்னேனே. காப்பி எங்கே உதட்டில் முத்தமிட்டால் கிருமிகள் பரவிவிடும் என்று. அதிலிருந்து தானே பல வியாதிகள் வருகிறது என்று முந்தாநாள்கூடச் சொன்னேனே. காப்பி எங்கே இந்தப் புஸ்தகத்திலே என்ன மாதிரி உண்மையைச் சொல்லியிருக்கிறான் தெரியுமா இந்தப் புஸ்தகத்திலே என்ன மாதிரி உண்மையைச் சொல்லியிருக்கிறான் தெரியுமா\nராஜம் ஒரு அசட்டுச் சிரிப்புச் சிரித்தாள். மெதுவாக ஒரு பெருமூச்சு வந்தது. அவள் கடைக்கண்ணில் சற்று ஒளிவிட்டுப் பிரகாசித்ததே, அவள் முந்தானையால் துடைக்குமுன்....\n\"ராஜம், மனிதனுக்கு மூன்று குணங்கள்தான் இயற்கை. முதலில் பசி. இரண்டாவது தன் குடும்பத்தை விருத்தி செய்வது. பிறகு மூன்றாவது பக்கத்திலிருப்பதை அழிப்பது. இது மூன்றிற்கும் அடிப்படையான குணம், எல்லாவற்றையும் தனக்கென்று ஆக்கிக்கொள்ளும் ஆசை. மற்றதெல்லாம் வீண் பித்தலாட்டங்கள்....\"\nராஜம் அவரை வெறித்துப் பார்த்தபடியே இருந்தாள்.\n\"இந்தக் கற்பு, காதல் என்று பேத்திக்கொண்டு இருக்கிறார்களே, அதெல்லாம் சுத்த ஹம்பக்....\"\n\"சுத்தப் பொய். மனிதனுக்கு எல்லாவற்றையும் தனது என்று ஆக்கிக்கொள்ளவேண்டும் என்று ஆசைப்படுகிறானே, அதில் பிறந்தவை. தன் சொத்து, தான் சம்பாதித்தது, கஷ்டப்பட்டுச் சம்பாதித்தது தனக்கே இருக்க வேண்டும் என்ற ஆசை. மனிதன்தான் செத்துப் போகிறானே. தனக்கில்லாவிட்டால் தனது என்று தெரிந்த, தனது ரத்தத்தில் உதித்த குழந்தைகளுக்குக் கொடுக்க ஆசைப்படுகிறான். பெண்கள் தங்கள் இஷ்டப்படி இருந்தால் அது எப்படி முடியும் அதற்குத்தான் கலியாணம் என்று ஒன்றை வைத்தான். பிறகு தனக்குத் தெரியாமல் ஒன்றும் நடந்துவிடக்கூடாது என்பதற்குக் கற்பு என்பது பெருமை என்ற பொய் சொல்லி வேலி கட்டினான். பிறகும் பார்த்தான். காதல் என்ற தந்திரம் பண்ணினான். ஒருவருக்கொருவர் இந்த மாதிரி இஷ்டப்பட்டால் வாழ்க்கை பூராவாகவும் இஷ்டப்படுவார்களாம்.... இதெல்லாம் சுத்த ஹம்பக்....\"\nதமது உற்சாகமான பிரசங்கம் சுவரில்தான் பிரதிபலித்தது என்பதில் பிள்ளையவர்களுக்கு ஏமாற்றம். ராஜம் ஒன்றும் பேசாமல் குழந்தையை எடுத்துத் தனது மார்பில் இறுக அணைத்துக்கொண்டாள்.\n இது வெகு சுலபமாச்சே... சொல்லுகிறேன் கேள்...\" என்று ஆரம்பித்தார்.\n\"எனக்குத் தெரிய வேண்டாம். வாருங்களேன் பீச்சுக்குப் போகலாம்\" என்றாள். தன்னையறியாமல் அவள் கைகள் குழந்தையை இறுக அணைத்துக்கொண்டன.\nராமசாமி பிள்ளைக்கு இதைக் கவனிக்க நேரமில்லை. தமது சுகாதாரத்திற்கு, தமது குடும்ப சுகாதாரத்திற்கு அவசியமான கட��்காற்று வாங்க அவசரமாக உடைகளை மாட்டிக்கொண்டார்.\n\" என்பதற்கு முன் \"இதோ வந்தேன்\" என்று குழந்தைக்கு ஒரு மாற்றுச் சட்டையணிந்து, அதை இடையில் எடுத்துக்கொண்டு தயாரானாள்.\n\" என்று அவரை நோக்கித் தாவியது.\nபுன்சிரிப்புடன் குழந்தையை எடுத்துக்கொண்டார். அப்பொழுது இருவர் கரங்களும் சந்தித்தன. ராஜத்திற்கு உள்ளத்தில் குதூஹலம் கலந்த ஒரு ஏமாற்றம் தோன்றியது.\nகடற்கரையில் இருவரும் உட்கார்ந்திருந்தனர். குழந்தை மீனுவிற்கு மணலை வாரியிறைக்கும் தொழிலில் வெகு உற்சாகம். தலை எல்லாம் மணல், ராஜத்தின் மடி எல்லாம் மணல்.\nகுழந்தையுடன் விளையாடுவதில் ராஜத்திற்கு எல்லாம் மறந்து விட்டது. மீனுவின் அட்டகாசத்தில் தன்னை மறந்துவிட்டாள்.\nகடலை பட்டாணி விற்பவன் ஒருவன் அவர்களை நெருங்கினான்.\nகுழந்தை அவனைப் பார்த்துவிட்டது. அது வேண்டும் என்று அவனை நோக்கிக் கைகளைக் காண்பித்தது. பிறகு அழுகை. கடலையையாவது தின்னத் தெரியுமா\n\"கடலைக்காரனா அது. உடம்பிற்காகாதே\" என்று அழுகையைக் கேட்டுப் புஸ்தகத்தை மூடிக்கொண்டு திரும்பிய பிள்ளையவர்கள் கேட்டார்.\n\"காலணாவிற்குக் கடலை, உப்புக் கடலை, கொடு. என்னாப்பா உனக்கு எந்த ஊர்\n\"உனக்கு அங்கே, பெரிய கடைத்தெரு சாமி நாயக்கர் தெரியுமா\n\"போன வருசம் அவுக கிட்டத்தான் வேலை பார்த்தேன் சாமி. கால தோசம்...என்னை இங்கே கொண்டாந்து தள்ளிட்டுது\" என்று பிள்ளையவர்களின் கைக்குட்டையில் கடலையை அளந்து போட்டு விட்டு ஒரு கூழைக் கும்பிடு போட்டவண்ணம், \"கடலை பட்டாணி\" என்று கத்திக் கொண்டு சென்று விட்டான்.\n சமுத்திரக் கரையிலே எந்தக் கடலை பட்டாணி விக்கிறவன் கிட்டக் கேட்டாலும் இந்தப் பதில்தான். இது எது மாதிரி என்றால் அன்றைக்கு ஒரு ஜோரான ரஷ்யக் கதை படித்தேன். அதிலே விபசாரி வீட்டுக்குப் போகிறவனைப் பற்றி எழுதுகிறான். அங்கே போகும்பொழுது ஒவ்வொருவரும் முதல்லெ 'உன் பேரென்ன' என்று கேட்பானாம். 'இதில் வந்து, அதாவது, நீ தவறி எவ்வளவு காலமாச்சு' என்று கேட்பானாம். 'இதில் வந்து, அதாவது, நீ தவறி எவ்வளவு காலமாச்சு' என்று கேப்பானாம். அவளும் ஏதாவது ஒரு பொய், சமீபத்தில்தான் சமூகக் கொடுமையால் வந்துவிட்டதாகக் கூறுவாளாம். அதை அவள் ஆயிரத்தெட்டாவது தடவை பாடம் ஒப்பிக்கிற மாதிரி சொல்லியிருப்பாள். இவனும் வாத்தியார் மாதிரிக் கேட்டுக் கொள்ளுவான். பிறகு இருவருக்கும் அதைப் பற்றிக் கவலையில்லை - இதில் என்னவென்றால், மனிதனுக்கு விபசாரியானாலும் தனக்குக் கிடைப்பது நல்ல பொருளாக இருக்க வேண்டும் என்ற ஆசையில் தான் இருக்கிறான். சாயங்காலம் சொன்னேனே ஒன்று, அதுதான் அந்தத் தனக்கு வேண்டுமென்ற ஆசை, அதிலிருந்துதான்...\"\n உனக்குத் தெரியவில்லை என்றாயே அதற்குச் சொன்னேன்.\"\nஅப்பொழுது நன்றாக இருட்டிவிட்டது. எங்கிருந்தோ, பக்கத்தில் தான், யாரோ பாரதி பாட்டு ஒன்றைப் பாடினார்கள்.\n'பிள்ளைக் கனியமுதே' என்ற இன்பக் கனவில் ராஜத்தின் மனம் லயித்துவிட்டது.\n\"பாட்டு எவ்வளவு நல்லா இருக்கு மீனுவிற்குப் பாடினாப்பிலே இருக்கே\n\"அதில் என்ன இருக்கிறது. விஷயம் தெரியாமல் பாடுகிறான். வெறும் அசட்டுப் பாட்டு\nமீனு அதற்குள் கடலை பூராவும் வாரி இறைத்துவிட்டு, வேறு 'ஸப்ளை' வேண்டுமென்று அழ ஆரம்பித்தாள்.\nஇருட்டில் மீனுவை எடுத்து இறுக அணைத்துக் கொண்டாள்.\nராஜத்தின் மனத்தில் ஒரு ஏமாற்றம் இருந்தது.\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2019 சென்னை��ூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/ppn/story/puthiyakandhapuranam.html", "date_download": "2019-07-17T00:42:27Z", "digest": "sha1:3OKRG7XKQSILCHDBTBWSHK6LHPSSYDYN", "length": 37339, "nlines": 126, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Puthumaippiththan Short Stories - Puthiya Kandhapuranam", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 301\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் 131 (ஜூலை 5 முதல் 14 வரை)\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியு��் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nதமிழ் திரை உலக செய்திகள்\nநாடக ஆசிரியர், நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் காலமானார்\nபொய்த்தேவு - 1-15 | சத்திய சோதனை - 4 - 47 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மாறி மாறிப் பின்னும் - 8 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nஇரண்டும் இரண்டும் நான்கு என்ற மகத்தான உண்மையைக் கவிதையாக இசைக்கும் இந்த காலத்தில், உள்ளது உள்ளபடியே சொல்லவேண்டுமென்ற சத்திய உணர்ச்சியும் பகுத்தறிவும் பிடர் பிடித்துத் தள்ளும் இந்தக் காலத்திலே, அதன் தனிப் பெருமையாக ஓர் அழியாத காவியம் செய்ய என்னை எனது உள்ளுணர்வு தூண்டியது. அதன் விளையாட்டை யாரேயறிவர் இந்தக் காவியத்தில் பச்சை உண்மையைத் தவிர வேறு சரக்கு ஒன்றும் கிடையாது. ஆதலால் பகுத்தறிவு அன்பர்களும் ஏனையோரும் படித்து இன்புறுமாறு வேண்டிக் கொள்ளுகிறேன். காவியமும் உங்களைக் களைப்புறுத்தாதபடி, கம்பனைப் போலல்லாமல், சிறிய கட்டுக்கோப்பிலிருப்பதற்கு நீங்கள் எனக்கு வந்தனமளிக்க வேண்டும்.\nதிருநெல்வேலி ஜில்லா மூன்று விஷயங்களுக்குப் பிரசித்தி பெற்றது. ஒன்று சிவன் என்ற 'பிறவாத பெம்மான்' பிறந்தது அங்கு. இரண்டாவதாகத் தென்றல் பிறந்தது அங்கு. மூன்றாவதாகத் தமிழ் பிறந்ததும் அங்குதான். இந்த மூன்று பெருமையிலேயே 20ம் நூற்றாண்டு வரை திருநெல்வேலி ஜில்லா மெய்மறந்து இருந்தது.\nதுன்பம் தொடர்ந்துவரும் என்பது பழமொழி. புகழும் பெருமையும் அப்படித்தான் போலிருக்கிறது. 20ம் நூற்றாண்டிலே உலக மகாயுத்தம் நடந்து கொண்டிருக்கும் பொழுது இந்தப் பொல்லாத அதிர்ஷ்டம் மறுபடியும் திருநெல்வேலியைத் தாக்கிற்று. இந்த முக்கியமான சம்பவம் என்னவெனில், கந்தப்ப பிள்ளை 1916ம் வருடம் திருநெல்வேலியில் திரு அவதாரம் செய்ததுதான்.\nதாமிரவருணி நதி எப்பொழுதும் வற்றாது என்பது சம்பிரதாயம். அந்தச் சம்பிரதாயத்திற்குப் பங்கம் இந்தக் கலிகாலத்தில் வந்துவிடுமோ என்று பயந்து முனிசிபல் உபநதிகள் பல அதில் வந்து சேருகின்றன.\nஇந்தப் புனிதமான நதி தீரத்திலே, வண்ணாரப்பேட்டை என்ற திவ்யப் பிரதேசம் ஒன்று உண்டு. சாட்சி சொன்ன கோமுட்டிச் செட்டி கண்ட குதிரையைப் போல் பட்டணத்தின் தொந்திரவுகளுடன் கிராமத்தின் அழகையும் பெற்றிருந்தது. அதாவது தமிழர்களில் நாகரிக வைதீகர்கள் மாதிரி குடுமியும், விபூதியும் ருத்திராட்சமும், ஸெர்ஜ் ஸுட்டும் ஐக்கியப்பட்டுப் பரிணமிக்கும் தமிழ்நாட்டு வைதீகர்கள் மாதிரி இரண்டையும் பெற்ற ஓர் ஸ்தலமாக இருந்தது.\nஇதன் ஸ்தல புராணம், கபாடபுரம் கடலுடன் ஐக்கியப்படும் பொழுது மறையாவிட்டாலும் சமீபத்தில் வந்த தாமிரவருணியின் வெள்ளத்தினால் ஆற்றில் நித்திய மோன சமாதியடைந்தது என்பது வண்ணாரப்பேட்டை முதியோர்களின் வாக்கு.\nஇந்தக் கிராம நகரில் கூட கோபுரங்களும் மாட மாளிகைகளும் இல்லாவிடினும் கூரை வீடுகளுடன் தோளோடு தோள் கொடுத்து நிற்கும் காரை வீடுகளும் உண்டு. இவையெல்லாம் அவ்வூர் பெரியார்களின் வாசஸ்தலம் என்பது உண்மையிலும் உண்மை.\nஇவ்வூரில் கோவில்களும் உண்டு. அதாவது பட்சபாதமில்லாமல், சிவபிரான் விஷ்ணுவாக முயன்ற (அது ஊர்க்காரர்களின் முயற்சி; இந்த உரிமை சிதம்பரத் தலத்தில் மட்டுமில்லை) ஒரு கோவில். \"கூறு சங்கு தோல் முரசு கொட்டோ சை\"யல்லாமல் மற்றொன்றும் அறியாத வேறொரு சிவபிரான். அப்புறம் ஒரு பேராச்சி - எங்கள் ஸ்தலத்திலிருக்கும் மக்களின் ரத்த வெறியையும் வீரத்தையும் எடுத்துக் காட்டும் பேராச்சி. இன்னும் ஒன்றிரண்டு குட்டிச் சுடலைமாடன்கள். இவைதான் அத்தலத்தின் தெய்வங்கள்; காவல் தெய்வங்கள்.\nதிருநெல்வேலியில் நான்காவது முக்கிய விஷயம் கி.பி. 1916ம் வருடம் ஒரு இரவில், திரு.அம்மையப்ப பிள்ளைக்கும் சிவகாமி அம்மாளுக்குமாக - அந்த இரவில் முக்கியமாக அந்த அம்மாள்தான் பங்கெடுத்துக் கொண்டார்கள் - திரு. கந்தப்ப பிள்ளை இந்த உலகில் ஜனித்தார்.\nபிறக்கும் பொழுது உலகத்தில் ஒரு உற்பாதங்களும் தோன்றவில்லை. ஆனால் அவர் மற்றவரைப் போன்றவரல்ல என்பதை வருகையிலேயே எடுத்துக் காண்பித்துவிட்டார். இவருடைய தாயார் இவர் வரும்வரை பிலாக்கணத்தையும் முனகலையும் கடைப்பிடித்திருந்தாலும் வேர் தாயின் வழியைப் பின்பற்றவில்லை. இதை அவர் தமது பெருமையை ஸ்தாபிக்க சரியான வழியென்று நினைத்திருக்கலாம். ஆனால் அவர் வருகையின் வரவேற்புக் கமிட்டியின் தலைவரான மருத்துவச்சியம்மாள் அப்படி நினைக்கவில்லை. அவரைத் தலைகீழாகப் பிடித்துக் குலுக்கி, முதுகில் கொடுத்த அறையில் ஆரம்பித்த அழுகை, அவர் வாழ்க்கையின் சூக்ஷும தத்துவமாக ஜீவியத்தின் இறுதிவரை இருந்தது.\nதிரு. கந்தப்ப பிள்ளை இவ்வுலகத்தில் வந்த பிறகு கார்த்திகைப் பெண்கள் அறுவரால் பாலூட்டி வளர்க்கப்படாவிட்டாலும் ஜாம்புத் தீபத்தின் மேற்கே இருக்கும் ஒரு ராஜ்யத்திலிருந்து வந்த இரும்பினாலான காமதேனுவின் பாலை அதாவது மெல்லின்ஸ், கிளாஸ்கோ என்ற அம்ருதத்தை அருந்தி வளர்ந்தார் என்பதை உணர வேண்டும். பழைய ஹோதாவில் சிறு பறையும் சிறு தேரும் இழுத்துத் திரியாவிட்டாலும், சிறு டிரமும் (drum) சிறு தகரமோட்டாரும் அவருக்கு விளையாட்டுக் கருவியாக இருந்தன. சிவகாமியம்மாள், \"செங்கீரையாடியருளே\" என்றும் \"முத்தந்தருகவே\" என்றும் சொல்லாவிட்டாலும், கையிலிருந்ததை வைத்துக் கொண்டு அவர் இந்த உலகத்தில் ஜனித்தவுடன் ஆரம்பித்த பிலாக்கணத் தத்துவத்தை நன்றாக வளர்த்து வந்தாள். காலாகாலத்தில் வித்யாரம்பமும் ஆயிற்று. அவரது குரு, கல்வி என்ற ஹோதாவில் புதிதாக ஒன்றும் சொல்லிக்கொடாவிட்டாலும், \"தான்பெற்று, தாய் வளர்த்த\" கந்தப்ப பிள்ளையின் பிலாக்கணத் தத்துவத்தை, அருங்கலையாகத் தமது செங்கோலால் பாவித்து வந்தார். கந்தப்ப பிள்ளையும் உருண்டு செல்லும் கல் போலும், காற்றிலகப்பட்ட காற்றாடி போலும், வகுப்புப் படிகளைக் கடந்து கல்விக் கோவிலின் வெளி வாயிலையடைந்தார்.\nஇச்சமயத்தில் அம்மையப்ப பிள்ளையும் சிவகாமியம்மாளும் ஒரு சிறு கூட்டுக் கமிட்டியில் ஆலோசித்து, தமது திருமகனுக்குத் திருமணம் செய்விப்பது என்று தீர்மானித்தார்கள்.\nவேங்கை மரத்தடியில் யானையைக் கொண்டு பயமுறுத்திக் காதல்கொள்ள வண்ணாரப்பேட்டையில் வசதியின்மையால், \"தந்தை சொல்மிக்க மந்திரமில்லை\" என்று, 4000 ரூபாய் தொகையுடன் தினைவிளை கிராமத்து நம்பியா பிள்ளையின் ஏக புத்திரியாகிய ஸ்ரீமதி வள்ளியம்மாளை மணம் செய்ய உடன்பட்டார். திருமணம் ஏக தடபுடலாக அதற்கிருக்க வேண்டிய சண்டை, தோரணைகளுடன் இனிது நிறைவேறியது. மணம் முடியும்வரை கந்தப்ப பிள்ளைக்குத் தனது சுகதர்மிணியைப் பார்க்கத் தைரியமில்லாமலிருந்தது. மணம் முடிந்த பிறகும் பார்க்காமலிருக்க முடியாதாகையால் பார்த்தார். அம்மணி என்னவோ அவர் கண்களுக்கு அழகாகத்தான் தோன்றினாள்.\nஅவருக்குத் தமது சகதர்மிணியைப் பற்றி கிடைத்த செய்திக் குறிப்பில், அவள் படித்தவள் என்றும் சங்கீதப் பயிற்சி உடையவள் என்றும் கண்டிருந்தது. அவள் கல்வி 'குட்டிப்பாலர்' என்பதில் முற்றுப் புள்ளி பெற்றது என்றும் ஹார்மோனியம் வாசிப்பது சுருதிக் கட்டைகளின் மீது எலி ஓடுவது போன்ற இனிய கீதம் என்றும் கண்டு கொண்டார். திரு. கந்தப்ப பிள்ளைக்கு சங்கீதம் பிளேட் கேள்வி ஞானம். அதிலும் வண்ணாரப்பேட்டையில் கிடைக்கக்கூடிய ஓட்டைப் பிளேட் ஞானம். இரண்டும் ஏறக்குறைய ஒத்திருந்ததினால் தமது சகதர்மிணிக்கும் சங்கீதப் பயிற்சி உண்டு என்பதை உணர்ந்தார்.\nஇதற்குள் கலாசாலை என்ற வானத்திலிருந்து பேனா என்ற தெய்வீக ஆயுதமான வேலும் கிடைத்தது. பசி என்று சூரபத்மனைக் கொல்லப் புறப்பட்டார். தாயின் இளமைப் பயிற்சியானது கல்வி மன்றத்தில் நன்றாகக் கடைந்தெடுக்கப்பட்டு, இப்பொழுது நன்றாகப் பரிணமித்துவிட்டது. அந்த மகத்தான பிலாக்கணம் என்ற சங்கநாதத்துடனும், பேனா என்ற வேலுடனும் அவர் ஏறி இறங்கிய மாளிகைகள் எண்ணத் தொலையாது. கடைசியாக 30 ரூபாயென்ற முக்தி பெறும் காலம் வந்ததும், தினம் பசி என்ற சூரபத்மனைத் தொலைத்த வண்ணம் தமது இல்லறத்தை நடத்துகிறார்.\nபுதிய கந்த புராணம் முற்றிற்று.\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப���பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/04/20/108382.html", "date_download": "2019-07-17T01:33:41Z", "digest": "sha1:JDUVTYBFKT3W55YLJTPINFV7QEA36Y6Z", "length": 16902, "nlines": 201, "source_domain": "www.thinaboomi.com", "title": "உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: குடும்பத்தினரை அழைத்து செல்ல இந்திய வீரர்களுக்கு பி.சி.சி.ஐ தடை", "raw_content": "\nபுதன்கிழமை, 17 ஜூலை 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவருவாயை அதிகரித்து வாழ்க்கைத் தரத்தை உயர்த்த கைத்தறி நெசவாளர்களுக்கு 10 சத அகவிலைப்படி உயர்வு - சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதென்மேற்கு பருவமழை கேரளாவில் நாளை முதல் மீண்டும் தீவிரமடையும் - இந்தியா வானிலை மையம் அறிவிப்பு\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: குடும்பத்தினரை அழைத்து செல்ல இந்திய வீரர்களுக்கு பி.சி.சி.ஐ தடை\nசனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019 விளையாட்டு\nபுதுடெல்லி : உலகக்கோப்பை கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக இங்கிலாந்து செல்லும் வீரர்கள் மனைவி மற்றும் காதலிகளை அழைத்துச் செல்ல பி.சி.சி.ஐ. தடைவிதித்துள்ளது.\n50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் அடுத்த மாதம் 30-ந்தேதி தொடங்கி ஜூலை மாதம் 14-ந்தேதி வரை 46 நாட்கள் நடக்கிறது. நீண்ட நாள் தொடரின்போது இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மனைவி மற்றும் காதலிகளை (WAGs) ஆகியோரை தங்களுடன் அழைத்துச் செல்வது வழக்கம்.\nஅவர்கள் வீரர்கள் செல்லும் சொகுசு பஸ்சில் அழைத்துச் செல்லப்படுவார்கள். ஆனால் முக்கியமான தொடர் என்பதால் இந்திய வீரர்கள் முதல் 20 நாட்கள் வரை மனைவி மற்றும் காதலிகளை அழைத்துச் செல்ல பி.சி.சி.ஐ. தடைவிதித்துள்ளது. 20 நாட்களுக்குப்பின் அழைத்துச் செல்லலாம். ஆனால், வீரர்கள் செல்லும் பஸ்சில் இணைந்து செல்லக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய வீரர் பி.சி.சி.ஐ Indian player BCCI\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூ��்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nராஜினாமா விவகாரம்: கர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரிய அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் வழக்கில் இன்று காலை தீர்ப்பு - சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nஆந்திரா, சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம்\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல்\nவீடியோ : கூர்கா படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : கொரில்லா படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : வெண்ணிலா கபடிக்குழு-2 படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : அய்யா வைகுண்டபதி திருவிழாவில் கொதிக்கின்ற எண்ணெய் சட்டியில் கைவிட்டு அப்பம் எடுக்கும் வழிபாடு\nநெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்\nதிருப்பதியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சாமி தரிசனம்\nவருவாயை அதிகரித்து வாழ்க்கைத் தரத்தை உயர்த்த கைத்தறி நெசவாளர்களுக்கு 10 சத அகவிலைப்படி உயர்வு - சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதியே இல்லை என்கிறபோது கொள்கை முடிவு எதற்கு\nசென்னை வண்ணாரப்பேட்டையில் தோட்டக்கலை பாரம்பரியப் பூங்கா: சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு\nநேபாளத்தில் கனமழையால் நிகழ்ந்த சம்பவங்களில் 78 பேர் உயிரிழப்பு\nஹபீஸ் சயீதுக்கு இடைக்கால ஜாமீன்\nபேஸ்புக், டுவிட்டருக்கு போட்டியாக புதிய செயலி: அறிமுகம் செய்யும் கூகுள்\nகவுன்ட்டி கிரிக்கெட்டில் அஸ்வின் அசத்தல் - அரைசதத்துடன் 12 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்\nஐசிசி விதிமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: நியூசிலாந்து பயிற்சியாளர் சொல்கிறார்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்ஸ் மூலம் டெஸ்ட் போட்டி மீதான கவனம் அதிகரிக்கும்\nஎஸ்.பி.ஐ. வங்கியில் ஆன்லைன் பணப்பரிமாற்ற கட்டணங்கள் ரத்து\nசென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 504 அதிகரிப்பு\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்வு\nபாலி தீவில் நிலநடுக்கம் 5.7 ரிக்டராக பதிவு\nமாஸ்கோ : இந்தோனேசியாவின் பாலி தீவில�� 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்களில் ...\nஇன்ஸ்டாகிராம் தளத்திற்கு போலி கணக்குகள் மூலம் பல கோடி நஷ்டம்\nவாஷிங்டன் : இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் சுமார் ஒரு கோடி போலி கணக்குகள் மூலம் பல கோடி ரூபாய்க்கு நஷ்டம் ...\nபேஸ்புக், டுவிட்டருக்கு போட்டியாக புதிய செயலி: அறிமுகம் செய்யும் கூகுள்\nநியூயார்க் : பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் போலவே, கூகுள் நிறுவனமும் புதியதாக ஷோலேஷ் என்ற சமூக வலைதளத்தை ...\nஇங்கிலாந்து பிரதமரை சந்தித்து மகிழ்ந்த கிரிக்கெட் வீரர்கள்\nலண்டன் : உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி வெற்றிப் பெற்றது. இதையடுத்து வீரர்கள் இங்கிலாந்து பிரதமர் ...\nதிருப்பதியில் தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்ணை தாக்கிய கரடி\nதிருப்பதி : திருப்பதி வனப்பகுதியில் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணை கரடி தாக்கியதில் அவருக்கு இடது கையில் எலும்பு ...\nவீடியோ : மத சுதந்திர உரிமைகள்\nவீடியோ : பூமி லாபம் மற்றும் விவசாயம் பெருக வழிபட வேண்டிய ஸ்தலம்\nவீடியோ : இந்தி திணிப்பை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - துரைமுருகன் பேட்டி\nவீடியோ : மரங்களை வேரோடு தோண்டி எடுத்து மாற்று இடத்தில் நடும் காட்சி\nவீடியோ : அய்யா வைகுண்டபதி திருவிழாவில் கொதிக்கின்ற எண்ணெய் சட்டியில் கைவிட்டு அப்பம் எடுக்கும் வழிபாடு\nபுதன்கிழமை, 17 ஜூலை 2019\n1திருப்பதியில் தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்ணை தாக்கிய கரடி\n2பேஸ்புக், டுவிட்டருக்கு போட்டியாக புதிய செயலி: அறிமுகம் செய்யும் கூகுள்\n3ஈரானில் ஹிஜாப் சட்டத்திற்கு பெண்கள் கடும் எதிர்ப்பு\n4தென்மேற்கு பருவமழை கேரளாவில் நாளை முதல் மீண்டும் தீவிரமடையும் - இந்தியா வான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D.pdf/172", "date_download": "2019-07-17T00:53:44Z", "digest": "sha1:RAQGCJGE2D466FFP5QDHPWGQS5HPYNUS", "length": 7256, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/172 - விக்கிமூலம்", "raw_content": "\nஅஞ்சுகிறவனில்லை, என்னோடு போர் செய்ய எல்லா விதத்திலும் தகுதி வாய்ந்த எதிரியையே நாடுவேன். தெரிந்து கொள். இன்னொன்று உங்கள் சூதாட்டத்திற்கு நான் சம்மதிக்கிறேன். வ���ச்சொல் சகுனியை ஆடிப் பார்க்கிறோம். முடிவுகள், விதியிட்ட வழி ஏற்படட்டும். நான் தயார். உங்கள் பொறுமையையும், மிகக் குறைவான அறிவையும் இனி இதற்கு மேலும் நான் சோதிப்பதற்கு விரும்பவில்லை” -என்று தருமன் முடித்தான்.\n‘சூதாடுவதற்குச் சம்மதம்’ என்று தருமன் கூறிய வார்த்தை அந்த அவையிலிருந்த பெரியோர்களுக்கெல்லாம் அதிர்ச்சியைக் கொடுத்தது. வீட்டுமன், விதுரன் முதலிய முதியோர்களும் பிறரும் ‘இறுதி வரை தருமன் சூதாட்டத்திற்கு சம்மதிக்க மாட்டான்’ என்றே எண்ணியிருந்தனர். அவன் திடீரென்று அதற்குச் சம்மதித்தது கண்டு அவர்கள் ஆச்சரியமடைந்தனர். துரியோதனன் தருமனிடம் சூதாட்டத்துக்குரிய நிபந்தனைகளைக் கூறலானான். “இந்தச் சூதாட்டத்தில் உன் பங்குக்காக வைத்து ஆட வேண்டிய பந்தயப் பொருள்களை நீயே வைத்து ஆட வேண்டும். சகுனியின் பங்குக்குரிய பந்தயப் பொருள்களை நான் கொடுப்பேன்.”\n“சரி, சம்மதம்” -தருமன் இதற்கு இணங்கினான்.\n‘விதிக்கு முழு வெற்றி. தருமனுக்குப் படுதோல்வி. தருமனும் சகுனியும் சூதாடும் களத்தில் எதிரெதிரே ஆசனங்களில் அமர்ந்தனர், மாயச் சூது தொடங்கியது. காய்கள் உருண்டன். அழகிலும் ஒளியிலும், விலை மதிப்பிலும் தனக்கு இணையில்லாத முத்துமாலை ஒன்றைத் தருமன் பந்தயமாக வைத்தான். அதற்கு இணையான மற்றோர் மாலை சகுனியின் சார்பில் துரியோதனனால்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 16 மே 2019, 02:34 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81?page=3", "date_download": "2019-07-17T01:07:55Z", "digest": "sha1:AVZAAE5T6VBM232HL4OURXJYPJPCHWQP", "length": 9756, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வாகன விபத்து | Virakesari.lk", "raw_content": "\n46 வருடத்துக்கு முன் துஷ்பிரயோகம் செய்த சுவிட்சர்லாந்து பிரஜைக்கு எதிராக 56 வயதுடைய நபர் முறைப்பாடு\nதவறுகளுக்கு மத்தியில் தடுமாறிய இலங்கை ; அவசியமான வெற்றியை பதிவு செய்த சமோஆ\nசர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்ய இன்டார்போலின் உதவி\nபெண் இராணுவச்சிப்பாய் மீது தாக்குதல் ; சகோதரன் உட்பட இருவரும் வைத்தியசாலையில் அனுமதி\nமரண தண்டனையை நீக்கும் சட்டமூலத்தை நிறைவேற்றுவோம் - கிரியெல்ல\nசெல்பியால் வந்த வினை ; கடலில் விழுந்த இளைஞர்கள், இருவர் மீட்பு - இருவர் மாயம்\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\nஇரு நாட்களுக்கு ஒரு பனிஸ் : குவைத்தில் சித்திரவதைக்குள்ளான 4 பிள்ளைகளின் தாய் - வெளியானது அதிர்ச்சித் தகவல்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: வாகன விபத்து\nகடந்த 48 மணிநேரத்திற்குள் 499 பேர் கைது\nநாடளாவிய ரீதியில் கடந்த 48 மணித்தியாலங்களுக்குள் மதுபோதையில் வாகனம் செலுத்தியோரை கைது செய்யும் விசேட நடவடிக்கைகளின் போது...\nவாகன விபத்தில் இளம் குடும்பத்தலைவர் பலி ; மூவர் படுகாயம்\nமட்டுவில் புத்தூர் – மீசாலை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்பத்தலைவர் உயிரிழந்ததோடு மேலும் மூவர் படுகாய...\nகல்வி நிமித்தம் ஜப்பான் சென்ற இலங்கை மாணவன்: வாகன விபத்தில் ஸ்தலத்திலேயே பலியான சோகம்..\nஜப்பானில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nஅக்குறணையில் வாகன விபத்து ; ஐவர் படுகாயம்\nஅக்குறணை நகரில் குருகொட சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு...\nகொடிகாமம் வாகன விபத்தில் ஒருவர்பலி,ஒருவர் படுகாயம்\nகொடிகாமம் கச்சாய் வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – துவிச்சக்கரவண்டி விபத்தில் படுகாயமடைந்த இருவரில் இளைஞன் ஒருவர்...\nவாகன விபத்தில் ஐவர் படுகாயம்\nதலைமன்னார் மன்னார் வீதியில் வாகன விபத்தில் ஐந்து பேர் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதி மன்னார் தலைமன்னார் வீத...\nபரந்தன் பகுதியில் பஸ் விபத்து:சாரதி உட்பட நால்வர் காயம் (படங்கள் இணைப்பு)\nகிளிநொச்சி பரந்தன் பகுதியில் நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில் தனியாருக்கு சொந்தமான சொகுசு பஸ் ஒன்று விபத்துக்குள்ளான...\nவாகன விபத்துக்களில் ஐவர் பலி\nநாட்டின் வேறுப்பட்ட சிலப்பகுதிகளில் இடம்பெற்றுள்ள வாகன விபத்துக்களில் ஐவர் பலியாகியுள்ளதுடன்,ஒரு வயது எட்டு மாதமேயான குழ...\nகால்வாய்க்குள் விழுந்து வாகனம் விபத்து ; ஒருவரின் சடலம் மீட்பு\nபொலன்னறுவை, அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்ப��்ட பகுதியிலுள்ள கால்வாயொன்றினுள் கெப் ரக வாகனமொன்று விழுந்து விபத்திற்குள்ளா...\nவாகன விபத்தில் மூவர் படுகாயம்\nமட்டக்களப்பில் திருமலை வீதியில் நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.\n46 வருடத்துக்கு முன் துஷ்பிரயோகம் செய்த சுவிட்சர்லாந்து பிரஜைக்கு எதிராக 56 வயதுடைய நபர் முறைப்பாடு\nசர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்ய இன்டார்போலின் உதவி\nகாயமடைந்த முதியவரை இனங்காண உதவுமாறு கோரிக்கை\nமேஜர்.ஜெனரல் ருவன் வனிகசூரியவை சந்தித்த வடக்கு ஆளுநர்\nசூதாட்ட நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார் மீது தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2008/02/20/kiss-2/", "date_download": "2019-07-17T01:37:53Z", "digest": "sha1:DSKICVGR6DPARDZ45JEIXJMQC4NS3WCF", "length": 34655, "nlines": 766, "source_domain": "xavi.wordpress.com", "title": "முத்தக் கவிதைகள் |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \n← வறுமையின் உச்சம் : மண்ணை உண்ணும் மக்கள் \nஉன் உதடுகளோடு என் உதடுகள்\nபோர்த்திச் சென்ற முத்த ஆடை\n← வறுமையின் உச்சம் : மண்ணை உண்ணும் மக்கள் \n84 comments on “முத்தக் கவிதைகள்”\nபொற்காசுகளைப் பெற்றுக் கொண்டேன் பெருந்தகையே 🙂\nஉன் உதடுகளோடு என் உதடுகள்\nவாழ்வின் உதடுகளில் முத்தமிட காதலால் மட்டுமே முடியும்.\nசுலபமானவற்றை விட கஷ்டமானவையே சுவாரஸ்யமானவை 🙂\n//வாழ்வின் உதடுகளில் முத்தமிட காதலால் மட்டுமே முடியும்//\nநன்றி மஹா & சிவ சத்யா 🙂\nமிக்க நன்றி சகுந்தலா 🙂\nஅதை ஆங்கிலத்தில் சொல்றீங்க 😀\nமிக்க நன்றி கவிதைக் காரரே\nநன்றி பாலா & ஜான்சி\nமிக்க நன்றி பால கிருஷ்ணன்.\nமிக்க நன்றி ரமேஷ் 🙂\nநன்றி ரேகாஸ்ரீ 🙂 வாழ்க வளமுடன் \nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி மிர்தோன். 🙂\nBut this one – உன்னை மனதில் நினைத்து\nஉறுதிப் படுத்தின” என்ற உங்கள் கவிதையை எனது அறிவியல் கட்டுரையில் எடுத்தாண்டுள்ளேன். நன்றி\nPingback: பேசும் உதடுகளின் பேசாத இரகசியங்கள் « Rammalar’s Weblog\nபைபிள் கூறும் வரலாறு 14 : குறிப்பேடு\nகுறு நாடகம் : அருளானந்த சுவாமி / ஜான் பிரிட்டோ\nவெற்றிமணி : மனிதருக்கு எத்தனை முகங்கள்\nஇணையப் பொறியில் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது \nபிளாக் செயின் : 3\nபிளாக் செயின் – 1\n10ம் வகுப்பு, சி பிரிவு\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகவிதை : வானத்துப் பறவை\nகைபேசி : வியப்பூட்டும் வளர���ச்சியும், ஆபத்தும்\nபோதை :- வீழ்தலும், மீள்தலும்\nகவிதை : மலைகளுக்கு மாலையிடு.\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nஎந்தெந்தச் சூழலில் நாணம் காக்கவேண்டும் என உங்களுக்குக் கூறுவேன்; சில வேளைகளில் நாணம் காப்பது நல்லதல்ல; எல்லாவகை நாணத்தையும் ஏற்றுக்கொள்ளலாகாது. சீராக் : 41 : 16 நாணமும், வெட்கமும் அவசியமானவை. ஆனால் பல நேரங்க்ளில் நாம் சரியான விஷயத்துக்காக வெட்கப்படுவதில்லை. பிறரைப் போல அழகாய் இல்லை, உயரமாய் இல்லை, என்பதற்கெல்லாம் வெட்கப்படுகிறோம். பிறரைப் போல படிக்கவில்லை, ச […]\nபைபிள் கூறும் வரலாறு 14 : குறிப்பேடு\n14 குறிப்பேடு விவிலியத்தில் உள்ள நூல்களில் பலரும் குறைந்த முக்கியத்துவம் கொடுக்கின்ற அல்லது நிராகரித்து நகர்கின்ற நூல்கள் என ஒன்று குறிப்பேடு மற்றும் இரண்டு குறிப்பேடு நூல்களைச் சொல்லலாம். அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, இந்த நூலின் முதல் ஒன்பது அதிகாரங்களிலும் வெறும் பெயர்களும், தலைமுறை அட்டவணைகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இரண்டு, இந்த நூலிலுள்ள பெர […]\nகுறு நாடகம் : அருளானந்த சுவாமி / ஜான் பிரிட்டோ\nஜான் பிரிட்டோ காட்சி 1 ( ஜானின் அம்மாவும் அப்பாவும் பேசிக்கொண்டிருக்கின்றனர் ) அப்பா : சரி.. நான் மறுபடியும் சொல்றேன்…. ஏற்கனவே பல தடவை பேசினது தான் நம்ம ஜானோட போக்கே சரியில்லை. அம்மா : நீங்க சும்மா சும்மா அவனை கரிச்சு கொட்டிட்டே இருக்கீங்க. அவன் இப்போ எவ்வளவு அமைதியா இருக்கான் தெரியுமா அப்பா : அமைதியா இருக்கான்..இல்லேன்னு சொல்லல… ஆனா அவன் நடவடிக்கை இப்போ […]\nஎண்ணிப் பாராது எதையும் செய்யாதே; செய்தபின் மனம் வருந்தாதே. சிக்கலான வழிதனியே போகாதே; ஒரே கல்மீது இரு முறை தடுக்கி விழாதே சீராக் 32 : 19,20 ஒரு நகைச்சுவைக் கதை உண்டு. ஒரு மனிதர் ஒரு நாள் வீட்டிலிருந்து கிளம்பி வெளியே செல்கிறார். அப்போது வழியில் ஒரு வாழைப்பழத் தோல் கிடக்கிறது. அதில் தெரியாமல் கால் வைத்து வழுக்கி விழுந்து விடுகிறார். நல்ல அடி. மறு நாள் காலையில் […]\nஅநியாயமாய் ஈட்டியவற்றினின்று பலியிடுவோரின் காணிக்கை மாசுள்ளது; நெறிகெட்டோரின் நன்கொடைகள் ஏற்புடையவை அல்ல சீராக் 34:18 தோப்பில் அருகருகே இரண்டு மா மரங்கள் இருக்கின்றன என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒன்றில் மாம்பழங்கள் கொத்துக் கொத்தாய், மிக அழகாய் தொங்குகின்றன. இன்னொன்றில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அதிக வசீகரமற்ற பழங்கள் தென்படுகின்றன. நாம் என்ன செய்வோம் \nAnonymous on போதை :- வீழ்தலும், மீள்தல…\nSridharan santhanam on ஸ்மார்ட் கார்ட் பத்தி தெரிஞ்சு…\nசேவியர் on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nMohammed Sajahan on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nசேவியர் on தகவல் அறிவியல் – 4\nசேவியர் on Data Science 3 : தகவல் அறிவியல…\nசேவியர் on Data Science 1 :தகவல் அறிவியல்…\nசேவியர் on Data Science 8 : தகவல் அறிவியல…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://automacha.com/2017/03/", "date_download": "2019-07-17T01:28:29Z", "digest": "sha1:PZROV2T5E6BJBDNAUQGHN6A3OKQOOAY7", "length": 8001, "nlines": 110, "source_domain": "automacha.com", "title": "March 2017 - Automacha", "raw_content": "\nMotordata ஆராய்ச்சி கூட்டமைப்பு அடையாளங்கள் ஒப்பந்தங்கள் Thatcham, புரோட்டான் மற்றும் PIAM\nMotordata ஆராய்ச்சி கூட்டமைப்பு Sdn Bhd: (MRC) மேலும் மலேஷியா முக்கிய அமைப்பாக தனது நிலையை மோட்டார் வாகன பழுது மற்றும் Thatcham ஆராய்ச்சி, புரோட்டான் ஹோல்டிங்ஸ்\nஅது ஒரு ஜோக் இல்லையா ஒன்லி இப் உங்கள் நெடுஞ்சாலைகள் எவ்வளவு நல்ல விஷயம் இல்லை, முழு அனுபவம் வேகமாக லேன் காட்டுப்பன்றி யார் டிரைவர்கள் நாசமாகி\nகேலக்ஸி S7 / S7 எட்ஜ் எதிராக S8 / S8 + விவரகுறிப்புப் ஒப்பீட்டு\nசாம்சங் கேலக்ஸி S8 முற்றிலும் அழகாகவும். சந்தேகத்திற்கு இடமின்றி, தற்போதைய S7 உரிமையாளர்கள் நிறைய வெளியீட்டு மீது ஒரு மேம்படுத்தல் செய்யும் நினைக்கிறீர்கள். ஆனால் நீங்கள் மேற்கொள்ளும்\nபுதிய சிஆர்-வி மற்றும் சிவிக் ஹாட்ச்பேக் பாங்காக் சர்வதேச மோட்டார் ஷோவில் 2017 ஹோண்டாவின் சாவடி சிறப்புகளில் ஒன்று இருக்கலாம், ஆனால் புதிய கார்கள் இருந்து வெளிச்சத்திற்கு\nவாடிக்கையாளர்கள் பாதுகாப்பும் எப்போதும் டொயோட்டாவின் முன்னுரிமை உள்ளது. டோனி UMW டொயோட்டா (UMWT), மலேஷியா உள்ள டொயொடா- வாகனங்கள் வ��நியோகஸ்தரான இன்று ஒரு சிறப்பு சேவை பரப்புரை\nஹோண்டா மலேஷியா 600,000th உற்பத்தி அலகின் வரலாற்று சாதனையாளர் கொண்டாடுகிறது\nஹோண்டா மலேஷியா Pegoh, மலாக்கா அதன் உள்ளூர் ஆலையில் 600,000th அலகு உற்பத்தியை இன்று ஒரு வரலாற்று மைல்கல் கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டு சவாலான சந்தை நிலைமை\nகியா ஸ்டிங்கர் கொரியாவில் ஆசிய கால்பதிக்கிறார்\nபிராண்டின் உள்நாட்டு சந்தையில் முதல் முறையாக வெளியிடும்போது காட்டப்படுகிறது, கியா ன் சக்திவாய்ந்த புதிய fastback விளையாட்டு சேடன் சேனல்கள் வரலாற்று பெரும் tourers ஆவி –\nகடைசி நேரத்தில் நிசான் Terrano 4 × 4 ஒரு பெட்ரோல் இயக்கப்படும் ஒரு கையேடு கியர்பாக்ஸ் மட்டுமே பொருத்தப்பட்ட 2.4 லிட்டர் (மேலே படத்தில்\nலெக்ஸஸ் புதிய NX ஆடம்பர சிறிய குறுக்கு வரவிருக்கும் ஆட்டோ ஷாங்காய் 2017 அதன் உலக அறிமுகமாகும் என்று இன்று அறிவித்தது. லெக்ஸஸ் வரிசை வேகமான, நகர்ப்புற\nஃபோர்டு நன்கொடையளிக்கிறது வாகனங்கள் மற்றும் அதன் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மானிய திட்டம் பகுதியாக மோண்ட்ஃபோர்ட் பாய்ஸ் டவுன் உபகரணம்\nஃபோர்டு மோட்டார் நிறுவனம், ஒன்றாக தனது உள்நாட்டு விற்பனைப் பங்காளரான சைம் டார்பி ஆட்டோ கன்னெக்ஸியன் (SDAC) உதவியோடு இன்று மோண்ட்ஃபோர்ட் பாய்ஸ் டவுன் சிலாங்கூர் அதன்\nநடுநிலையான கார் விமர்சனங்கள் மற்றும் மலேசிய வாகன துறை மீது போர்டல். கார்கள், பைக்குகள், லாரிகள், மோட்டாரிங் குறிப்புகள், சோதனை ஓட்டம் விமர்சனங்களை அடங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/82155.html", "date_download": "2019-07-17T00:24:47Z", "digest": "sha1:QE3AFIO6WZX5ZU3WOGN3QJT4P43FIQKN", "length": 5089, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "சூப்பரா இருக்கிற படத்தை மொக்கைனு சொல்லணும் – நயன்தாரா..!! : Athirady Cinema News", "raw_content": "\nசூப்பரா இருக்கிற படத்தை மொக்கைனு சொல்லணும் – நயன்தாரா..\nநயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ஐரா’. இந்த படத்தில் நயன்தாரா முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். மேலும் இவருடன் கலையரசன், யோகிபாபு, ஜெயப்பிரகாஷ், லீலாவதி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nலட்சுமி, மா ஆகிய குறும்படங்களையும், `எச்சரிக்கை இது மனிதர்கள் நட���ாடும் இடம்’ என்ற திரைப்படத்தையும் இயக்கிய சர்ஜுன்.கே.எம். இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலர் இன்று வெளியானது. இதில் நயன்தாரா பேசும் ‘சூப்பரா இருக்கிற படத்தை மொக்கைனு சொல்லணும், பிரைம் மினிஸ்டர கழுவி கழுவி ஊத்தனும், எது நடந்தாலும் இல்லுமினாட்டிதான் காரணம்னு சொல்லனும்’ வசனம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.\nஇப்படம் மார்ச் 28-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.\nPosted in: சினிமாச் செய்திகள், வீடியோ செய்திகள்\nதர்பார் படத்தில் ரஜினிக்கு 3 வில்லன்கள்..\nடாப்சி மீது கங்கனா தங்கை பாய்ச்சல்..\nபடத்திற்காக சிகரெட் பிடித்த மகிமா நம்பியார்..\nநடிகர் ஆரவிற்கு முத்தம் கொடுக்க மறுத்த பிரபல நடிகை..\nபுதிய அவதாரம் எடுக்கும் சமந்தா..\nசமீரா ரெட்டிக்கு பெண் குழந்தை..\nவிக்ரம் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர். ரகுமான்..\nவிமலுக்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ரேயா..\nஜோதிகா படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/26094/", "date_download": "2019-07-17T00:58:47Z", "digest": "sha1:TNLGVLACTVUKYKPM5KHSO6B2Y5C34GBO", "length": 12559, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "2017 வன்னியின் பெரும் போர் வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது கிளிநொச்சி மகாவித்தியாலயம் – GTN", "raw_content": "\n2017 வன்னியின் பெரும் போர் வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது கிளிநொச்சி மகாவித்தியாலயம்\nவன்னியின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் இரு பெரும் கல்லூரிகளான கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்க்கும் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கும் வருடம் தோறும் நடைபெறும் மாபெரும் கடினபந்து சுற்றுப்போட்டி இந்த வருடம் 2017ம் ஆண்டு ஏழாவது முறையாக 05/05/2017 நேற்று காலை ஒன்பது மணியளவில் புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்டது .\nநடைபெற்ற நாணைய சுழற்சியில் கிளிநொச்சி மகா வித்தியாலய அணி வெற்றி பெற்றுக்கொள்ள அணித்தலைவரால் களத்தடுப்பு தீர்மானிக்கப்பட்டது தொடர்ந்து துடுப்பெடுத்தாட தயாராகிய புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி அணி 43.3 பந்து பரிமாற்றங்களில் அனைத்து விக்கற் இழப்புக்களிற்கு மொத்தமாக 107 ஓட்டங்களை பெற்றது\nதொடர்ந்து துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி மகா வித்தியாலய அணி 45 பந்து பரிமாற்றங்களில் 9 விக்கற் இழப்புக்களிற்கு மொத்தமாக 208 ஓட்டங்களை பெற்ற வேளை தமது வெற்றி இலக்குக்கு ஓட்டங்கள் போதுமென அணித்தலைவரால் தீர்மானிக்கப்பட்டு துடுப்பாட்டத்தை இடை நடுவில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியிடம் கொடுத்தது\nதமது இரண்டாவது இனிக்ஸ் இணை தொடர்ந்த புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அணி இரண்டு பந்துகளை எதிர்கொண்டநிலையில் வெளிச்சம் போதவில்லை என அணித்தலைவரால் விண்ணப்பம் செய்யப்பட்டதை அடுத்து நேற்றயதினம் ஆட்டம் நிறுத்தப்பட்டது.\nமீண்டும் இன்று காலை ஒன்பது மணிக்கு மீண்டும் தமது ஆட்டத்தை ஆரம்பித்த புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அணி 24 பந்து பரிமாற்றங்களில் அனைத்து விக்கற் இழப்புக்களிற்கு மொத்தமாக 41 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள கிளிநொச்சி மகாவித்தியாலய அணி ஒரு இனிக்ஸ் ஆலும் அறுபது ஓட்டங்களினாலும் ஏழாவது வன்னியின் பெரும் போர் வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது\nTagsகிளிநொச்சி மகாவித்தியாலய சமூகம் நாணைய சுழற்சி வன்னியின் பெரும் போர் வெற்றிக்கிண்ணம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nதரவரிசையில் இங்கிலாந்து முதலிடத்தில் நீடிக்கிறது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nவிம்பிள்டன் டென்னிஸ் – ஜோகோவிச் சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளார்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசொந்த நாட்டில், உலக கிண்ணத்தை தனதாக்கி கனவை நனவாக்கியது இங்கிலாந்து…\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nவிம்பிள்டன் கிண்ணத்தினை முதன்முறையாக சிமோனா ஹாலெப் கைப்பற்றியுள்ளார்.\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமுதற்தடவையாக உலகக்கிண்ணத்தை சுவீகரிக்கும் எதிர்பார்ப்புடன் இங்கிலாந்தும் நியூசிலாந்தும்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nவிம்பிள்டன் டென்னிஸ் – ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்\nலயனல் மெஸ்ஸிக்கான போட்டித் தடை நீக்கம்\nமரதன் ஓட்டப் போட்டியில் எலியுட் கிப்போக் ( Eliud Kipchoge ) அபார வெற்றி\nமுள்ளிவாய்க்காலுக்குப் பின் சைவ ஆலயங்கள் சிங்களமயப்படுத்தப்படுகின்றன ~ July 16, 2019\nசிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் காணியை ஆக்கிரமித்தமைக்கெதிராக உரிமையாளர் போராட்டம் July 16, 2019\nகன்னியா மரபுரிமை காக்கும் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது\nதிருமலைப் போராட்ட களத்தில், பாதுகாப்பு தரப்பினர் குவிக்கப்பட்டனர்… July 16, 2019\nமுஸ்லிம் அமைச்சர்கள் இவ்வாரம் பதவிகளை பொறுப்ப���ற்க மாட்டார்கள்…. July 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\nLogeswaran on முஸ்லீம்களுடன், புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்களை, தமிழர்கள் மாத்திரம் செய்து கொண்டிருக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%92%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2019-07-17T01:38:17Z", "digest": "sha1:IETPFCHDP76QLJMIKPFTNS6R6MI4ERKW", "length": 15237, "nlines": 203, "source_domain": "ippodhu.com", "title": "ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் தம்பி விவேகானந்த ரெட்டி கொலை; குடும்பத்தில் 3வது மர்ம மரணம் - Ippodhu", "raw_content": "\nHome அரசியல் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் தம்பி விவேகானந்த ரெட்டி கொலை; குடும்பத்தில் 3வது மர்ம மரணம்\nஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் தம்பி விவேகானந்த ரெட்டி கொலை; குடும்பத்தில் 3வது மர்ம மரணம்\nஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் தம்பியுமான ஒய்.எஸ்.விவேகானந்த ரெட்டி (68) அவரது இல்லத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.\nமுன்னாள் அமைச்சரான விவேகானந்த ரெட்டி, கடப்பா மாவட்டம் புலிவேந்துலாவில் உள்ள தனது இல்லத்தில் வியாழக்கிழமை இரவு தனியாக இருந்த நிலையில், அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.\nநான் வழக்கம்போல் வெள்ளிக்கிழமை காலை வீட்டிற்கு வந்து, விவேகானந்த ரெட்டியின் அறைக்கதவை தட்டியபோது அவர் பதிலளிக்கவில்லை. இதனால், ஹைதராபாதில் இருந்த அவ���து மனைவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூறி விட்டார்.\nநீண்ட நேரமாகியும் விவேகானந்த ரெட்டி அறைக் கதவை திறக்காததை அடுத்து சந்தேகமடைந்து, ஜன்னல் வழியே பார்த்தபோது அவர் ரத்தக்காயங்களுடன் இறந்து கிடந்தது தெரிய வந்தது என்று அவரது உதவியாளர் கிருஷ்ணா ரெட்டி கூறியுள்ளார்.\nசம்பவம் தொடர்பாக கடப்பா மாவட்ட எஸ்.பி.ராகுல் தேவ் சர்மா கூறுகையில், விவேகானந்த ரெட்டியின் படுக்கையறையிலும், குளியலறையிலும் ரத்தக்கறைகள் படிந்துள்ளன. நிகழ்விடத்திலிருந்து கைரேகைகளும், தடயங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றார். இந்த வழக்கை விசாரிக்க ஏடிஜிபி (சிஐடி) அமித் கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், தகவலறிந்ததும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அவரது தாயார் விஜயம்மா ஆகியோர் புலிவேந்துலா விரைந்தனர்.\nமக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் விவேகானந்த ரெட்டி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது சந்தேகங்களை கிளப்பியுள்ளது. இதற்கு முன்பு விவேகானந்த ரெட்டியின் தந்தை ஒய்.எஸ்.ராஜா ரெட்டி 1998-இல் கொலை செய்யப்பட்டார். அவரது மூத்த மகன் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி 2009-இல் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார்.\nவிவேகானந்த ரெட்டி கொலை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அவரது கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nவிவேகானந்த ரெட்டியின் பொதுச்சேவை மதிப்புமிக்கதாக இருந்தது. அவரது, மறைவால் வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.\nமறைந்த விவேகானந்த ரெட்டி, தனது சொந்த தொகுதியான புலிவேந்துலாவில் 1989, 1994-ஆம் ஆண்டுகளில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1999, 2004-ஆம் ஆண்டுகளில் கடப்பா மக்களவைத் தொகுதி எம்.பி.யாக தேர்வானார். 2009-ஆம் ஆண்டு ஆந்திர மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட விவேகானந்த ரெட்டி, ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசத்தில் முதல்வர் கிரண்குமார் ரெட்டி அமைச்சரவையில் வேளாண் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.\nPrevious articleவாக்குப் பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி: தேர்தல் ஆணையம் நடவடிக்கை\nNext articleபிரியங்கா காந்தி – பீம் ஆர்மி தலைவர் சந்திப்பு; கலக்கத்தில் மாயாவதி\nமதவகுப்புவாதத்தைத் தூண்டும் வகையில் பதிவிட்ட மாணவி ; குரான் விநியோகிக்க உத்தரவிட்டு ஜாமீன் கொடுத்த நீதிபதி\nமாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு ; பிரக்யா தாக்கூரை விடுவிக்க தேசிய புலனாய்வு முகமை(NIA) என்னவெல்லாம் செய்கிறது Scroll.in இன் சிறப்பு செய்தி\nஇந்தியாவுக்கு வான்வழியை திறந்தது பாகிஸ்தான்\nதொழில்நுட்பக் கோளாறால் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\nவருமான வரி கணக்கு தாக்கலுக்கு பான் எண்-ஆதார் இணைப்பு கட்டாயம்: உச்சநீதிமன்றம்\n2019 மக்களவைத் தேர்தல் ; எங்களது இலக்கு 273 பிளஸ்; கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சி:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%89%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-07-17T00:53:26Z", "digest": "sha1:IH7NN3YPAHIUBSZTJGSCM55DB35WTURG", "length": 70167, "nlines": 139, "source_domain": "marxist.tncpim.org", "title": "உனக்கு மலைகளும் தலைவணங்கும் நதிகளும் வழிவிடும் » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nஉனக்கு மலைகளும் தலைவணங்கும் நதிகளும் வழிவிடும்\nஎழுதியது சந்திரா ஆர் -\nநூல் அறிமுகம் மாவோ – தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் – தொகுதி 5, 6\nகம்யூனிஸ்டுகளின் முன் எத்தகைய பிரச்சனைக்கும் தீர்வும் வழியும் உண்டு\nமக்கள் சீனத்தில் சோஷலிச புரட்சி கால கட்டம் எவ்வாறு இருந்தது என்பதைப் பற்றியும், சோஷலிசத்தை எவ்வாறு நிர்ணயிப்பது என்பது பற்றிய மாவோவின் கருத்துக்கள் தொகுதி ஐந்தில் முன் வைக்கப்படு கின்றன. முதல் ப்ளீனக் கூட்டத்தில் மாவோ ஆற்றிய உரையுடன் இத்தொகுதி துவங்குகிறது. முதல் இரண்டு கட்டுரைகள் வாழ்த்துச் செய்திகளாக உள்ளன. தொகுதி ஐந்தில் முக்கியமான கட்டுரையாக வருவது 1950ல் விவசாய சீர்திருத்தங்கள் தொடர்பான கட்டுரைகள் நிறைய உள்ளன. விவசாய அமைப்புகளைக் கட்டுதல், வர்க்க உணர்வை ஊட்டுதல் போன்றவற்றிற்கு அழுத்தம் தரப்பட்டுள்ளது.\nஏழை விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் உள்ள நாட்டில், அரசு அவர்களுக்கு கடன் உதவி செய்தல் விவசாயிகள் நிலத்தை அரசுக்கு விட்டுக்கொடுப்பதன் மூலம் ஏற்படும் இழப்பை அரசு ஈடுசெய்தல் போன்ற நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வது அவசியம் என்று மாவோ வலியுறுத்தியுள்ளார். அதே போன்று, வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்க, ஒழிக்க, தொழில் மற்றும் வணிகத் துறைகளில் முறையான சீரமைப்பு செய்ய வேண்டும். வரி விதிப்பில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும். கல்வி முறையில் சீர்திருத்தங்கள் கொண்டுவர வேண்டும். கடவுள்தான் மனிதனை உருவாக்கி னான் என்று கூறினால், கூறிவிட்டு போகட்டும் நாம் கூறுவோம் மனிதன் குரங்கிலிருந்து வந்தவன் என்று. நாட்டிலுள்ள சிந்தனையாளர் களில் பலர் முதியவர்கள். அவர்கள் நமது கட்சி யையும், மக்கள் அரசையும் ஆதரிக்கின்ற வரை நாமும் அவர்களுக்கு வேண்டிய உதவியை செய் வோம். அதுபோன்று மக்கள் தொகையில் கணிசமாக உள்ள தேசிய சிறுபான்மை இன மக்களுடைய ஒற்றுமையை கட்டுதல் அவசியம். இவற்றையெல்லாம் செய்யாமல், புரட்சி வந்த வுடன் அனைத்து துறைகளிலும் மாற்றம் வந்து விடாது. சோஷலிச கட்டமைப்பை கட்டுவது அவ்வளவு எளிதானதல்ல என விளக்குகிறார். மற்றும் எதிர்புரட்சியாளர்களை எவ்வாறு எதிர்கொள்வது, புரட்சியின் பலன்களை எப்படி தக்கவைத்துக்கொள்வது, மேம்படுத்துவது என்றும் மாவோ நிறைய எழுதியுள்ளார். இப் பகுதியில் மக்கள் சீன எதிர்புரட்சி நடைபெற்ற காலம் சூழல் ஆகியவற்றை புரிந்துகொள்ள பெரிதும் உதவுகின்றன.\nமாவோ ஒரு சிறந்த புரட்சியாளர் மட்டுமல்ல, கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர் என்ற பல பரிமாணங்கள் அவருக்கு உண்டு. ஒரு திரைப் படத்தை எப்படி விமர்சன கண்ணோட்டத் துடன் அணுக வேண்டும் என்பதற்கு மே 1951ல் `ஆசூனின் வாழ்க்கை வரலாறு என்ற திரைப் படத்தை பற்றிய அவரது சிறிய கட்டுரை சான் றாகும். அதில��� வரலாறு பற்றிய அவரது பார்வை குறிப்பிடத்தக்கதாகும். வரலாறு என்பது பழையதை தூக்கி எறிந்துவிட்டு புதிய தடத்தில் முன் நகர்வதல்ல, மாறாக, எல்லாவித பிரயத் தனங்களையும் செய்து பழையதை அப்படியே பாதுகாப்பதன் மூலமே வரலாறு நகர்கின்றது என சில எழுத்தாளர்கள் கருத்தை கூறிவிட்டு, வரலாற்றை எப்படி பார்க்க வேண்டும் என்று சுட்டிக்காட்டுகிறார். வரலாறு முன்னேறுகிறது என்பதற்கு அடையாளம் தூக்கி எறிந்தே ஆக வேண்டிய பிற்போக்குவாத நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்களைத் தூக்கியெறியும் குறிக் கோளுடன் வர்க்க போராட்டத்தை முன்னெடுத் துச் செல்வது அல்ல. மாறாக, ஒடுக்கப்பட்டவர் களின் வர்க்கப் போராட்டத்தை மறுதலிப்பதும், நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்களிடம் சரணாகதி அடைவதே வரலாறாகும் என்று வாதிடுகிறார்கள்,. இது தவறு என மாவோ சுட்டிக்காட்டு கிறார். வரலாற்றை ஆராயும்பொழுது, தர்க்க ரீதியான விமர்சனங்களை எழுப்ப வேண்டும். பிற்போக்கு தத்துவங்களிடம் சரணாகதி அடையக் கூடாது.\nஊழல்களை ஒழிக்க என்ன செய்ய வேண்டும் ஊழல் சிறியதோ, பெரியதோ, எதுவாக இருப் பினும் களைய வேண்டும். மிகப்பெரிய ஊழலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறிய அளவில் தவறு செய்தவர்களை மறு உருவாக்கம் செய்வதன் மூலம் மீண்டும் தவறு செய்வதை தடுக்க முடியும். அதன் மூல மாகத்தான் முதலாளித்துவ வர்க்கத்தால் அரிக் கப்படும் அபாயத்திலிருந்து கட்சி உறுப்பினர் களை காப்பாற்ற இயலும் என்று மாவோ 1952ல் எழுதியது இன்று மிகவும் பொருத்தமானதாகும். சமீபத்தில் நடைபெற்று முடிந்த சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் ஊழல் மிகப்பெரிய விவாதப் பொருளாக இருந்துள்ளது என்பது கவனிக்கத் தக்கது. லஞ்சம், வரி ஏய்ப்பு, பொதுச் சொத்தை திருடுவது, அரசு வேலைகளுக்கான ஒப்பந்தங் களை ஏய்ப்பது, பொருளாதாரம் குறித்த தகவல் களை திருடுவது போன்ற மக்கள் விரோத செயல் களில் ஈடுபடுவோருக்கு எதிராக வலுவான போராட்டங்கள் நடைபெற வேண்டும். ஐந்து தீமைகளுக்கு எதிரான போராட்டம் என்பதன் கீழ் நிறைய ஆலோசனைகளை முன்வைக்கிரார். குறிப்பாக, ஊக வணிகத்தை அழித்து ஒழித்தால் தான் முதலாளித்துவ வர்க்கம் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்படும்படி செய்ய இயலும் என்கிறார்.\nதனியார்துறையை பொறுத்தவரை, அரசு வரையறுத்துள்ள எல்லை���ளுக்கு உட்பட்டு தனியார் தொழில்களை வளர்க்கலாம். காலப் போக்கில் தனியார் வணிகத்தைப் படிப்படியாக குறைக்க வேண்டும் என்று தனியார் முதலீட்டுக்கு லாப விகித உச்ச அளவை நிர்ணயித்து, சிறிது லாபம் ஈட்ட ஏதுவாக வழி செய்யலாம். ஆனால் அதுவே கொள்ளை லாபமாக இருந்துவிடக் கூடாது. வரி ஏய்ப்பு செய்தவர்களை கட்டாயமாக வரி செலுத்த அனுமதிப்பது இல்லையெனில் சொத்து பறிமுதல் செய்து அரசுக்கும் மக்களுக்கும் ஏற்படும் பெரும் பொருளாதார இழப்பு களை ஈடு செய்ய இயலுமென்கிறார்.\nதற்போது, இந்திய தலைநகரில் மற்றும் சில வடகிழக்கு மாநிலங்களில் திபெத்திய மக்களின் போராட்டங்கள் – தீக்குளிப்பு உள்ளிட்டவை நடைபெற்று வருவதைக் காண்கிறோம். 1952ம் ஆண்டு திபெத் பற்றிய சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை அந்த பிரச்சனைகளின் பின்னணியை புரிந்துகொள்ள உதவும். திபெத் ஒரு வித்தி யாசமான தேசிய சிறுபான்மை இன மக்களைக் கொண்ட பூமி என்பதை சீனா உணர்ந்துள்ளது. அம்மக்களின் ஆதரவைப் பெற வேண்டுமெனில், வரவு-செலவிற்கு திட்டமிடுவது, ராணுவத்தின் தேவைகளை பூர்த்தி செய்வது, அம்மக்களை வென்றெடுக்கும் அடிப்படையாக இருக்கட்டும். தலாயையும் அங்குள்ள உயர்மட்டக்குழுவில் உள்ள பெரும்பான்மையை வென்றெடுக்க வேண் டும் எனக் குறிப்பிட்டுள்ளார். தவிர, இந்தியா வுடன் வணிக உறவுகளை ஏற்படுத்தி வணிகப் பொருட்களை கொண்டு செல்வது, திபெத்திய மக்களின் வாழ்க்கைத் தரம் கீழே போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் சுட்டிக் காட்டியுள்ஐர். மாவோ இதை எழுதி (1952) 50 ஆண்டுகள் கழிந்துவிட்டன. சீன ராணுவத்தைக் கண்டு திபெத்தியர்களிடம் ஒரு அச்சமிருப்பதாக பொதுக் கருத்து நிலவுகிறது. திபெத்திய மக்களின் ஆதரவும் இல்லை என்று அப்பொழுதே குறிப் பிடப்பட்டுள்ளது. தலாய் லாமாவின் எச்சரிக்கை பற்றியும் மாவோ சுட்டிக் காட்டியுள்ளார். இன்றுவரை தீர்க்கப்படாத சூடான பிரச்சனை யாக உள்ளது.\nவாலிபர் சங்கம் கட்சி சாராமல் செயல்பட வேண்டுமென மாவோ வலியுறுத்துகிறார். தனியாக இயங்குவது மட்டுமின்றி, சுதந்திரமாக செயல்பட வேண்டுமென்கிறார். வாலிபர் சங்கம் தனது பணிகளில் இளமையின் குணநலன்களை கணக்கில் கொள்ள வேண்டும். வாலிபர் சங்கம், கட்சியின் மையத் திட்டங்களுடன் தனது செயல் பாடுகளை ஒருங்கிணைத்துக்கொண்டு செயல்பட வேண்டும்.\nகம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் செயல்படும் வாலிபர் சங்கம், சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். தொழிற்சாலைகள், வயல்கள், ராணுவப் பிரிவு கள், பள்ளி, கல்லூரி, பலகலைக்கழகங்கள் என இளைஞர் இல்லாமல் வெற்றிஈட்ட முடியாது. சீனாவில் சோஷலிசத்தை கட்டுவதில் இளைஞர் பங்குபற்றி மாவோ அழுத்தமாக கருத்துக்களை முன்வைக்கிறார். சோஷலிச கட்டுமானத்திற் கான பணிகளை செய்ய ஆய்வுகளை மேற் கொள்ள வேண்டியுள்ளது. அனுபவம் வாய்ந்த மூத்தவர்களுடன் இளைஞர்களை ஒன் றிணைத்து தலைமைதாங்கிச் செல்வது எப்படி என்பதை அறிந்துகொள்ள வேண்டியுள்ளது. 14 – 20க்கு உட்பட்ட இளைஞர்கள் கல்வி பயில் வதுடன் வேலை செய்கின்றனர். இளமை பருவம் உடல் வளர்ச்சிக்கான பருவம் என்பதை கவனத் தில் கொள்ள வேண்டும். முதியோரிடமிருந்து, நிறைய கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. தமது பருவத்திற்கேற்ப கண்ட நேர விளையாட்டு, மனமகிழ் நடவடிக்கைகளில் ஈடுபடாவிட்டால், அவர்கள் மகிழ்ச்சியுடன் இருக்க முடியாது. காதல், திருமணம் ஆகியவை இல்லையெனில் இளமை என்பதன் பொருள் என்ன என மாவோ வினவுகிறார். உடல்நலம், கல்வி, வேலைகளில் வெற்றி பெற இளைஞர்கள் முயல வேண்டும். மனமகிழ்வு, ஓய்வு, தூக்கம் மிகவும் முக்கியம். மூத்த தோழர்களுக்கு, இளம் தலைமுறையை காக்கும் கடமை உள்ளது.\nதலைவர்கள் புரட்சிகரப் பணிகளில் ஈடுபடும் போது, அவர்களின் நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கின்றதோ, அதனடிப்படையில்தான் அவர் கள் மக்களின் மதிப்பையும் நம்பிக்கையையும் பெறுகின்றனர். ஒரு இளைஞன் இயக்கத்தில் புதிய பொறுப்பை ஏற்கும்போது, விமர்சனங்கள் ஏற்படும். பெரிய மரியாதையும் இருக்காது. வெளிப்படையாக கருத்துக்களை சொல்ல இடமில்லாமல், கிசுகிசுக்கள் பரவும். எனவே, முழுமையான ஜனநாயகத்தை நோக்கிச் செல்வது, எல்லா விஷயங்களிலும் எச்சரிக்கை யாக இருப்பது நல்லது என மாவோ இளைஞர் கள் செயல்பட வேண்டிய விதம் பற்றி நிறையவே எழுதியுள்ளார். இந்த கட்டுரை வாலிபர் சங்கத் தோழர்களுக்கு மிகவும் பயனிளிக்கும் என்பதில் ஐயமில்லை.\nதொகுதி ஐந்தில் நிறைய கட்டுரைகள் பொரு ளாதாரம் சம்பந்தப்பட்டவை. குறிப்பாக விவ சாயத்துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர் திருத்தங்கள், கூட்டுறவுத்துறைகள் செயல்பட வேண்டிய விதம் பற்றி மாவோவின் கருத்துக்கள் இன்றைய இந்திய சூழலுடன் பொருத்திப்பார்க்க ��யலும். தமது விவசாயத்தை தனியார் சொத்து என்ற நிலையிலிருந்து கூட்டுறவுத்துறை சொத்து என்ற அமைப்புக்கு கொண்டுவர வேண்டு மெனில் விவசாயிகளை அதற்கு தயார்படுத்த வேண்டியுள்ளது.\nமுதலாளித்துவ சிந்தனை கட்சிக்குள் இருப் பதை எதிர்த்து போராட வேண்டுமென வலி யுறுத்தும் மாவோ, அது எளிதானதல்ல என் கிறார். ஏனெனில் முதலாளித்துவம் மிகவும் கவன மாக தனது துப்பாக்கி ரவைகளை மக்களை நோக்கி பாய்ச்சுகிறது. அந்த ரவைகள் கரடுமுர டானவை அல்ல. மாறாக பூப்பந்தைப்போல் மென்மையான ரவைகள். சோஷலிசத்தின் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டுமானால், கட்சிக்குள் இருக்கின்ற வலது சந்தர்ப்பவாத சிந்தனைகளை, முதலாளித்துவ சிந்தனைகளை எதிர்த்துப் போராட வேண்டும். முந்தைய தொகுப்புகளில் வெளியிட்டதைப் போல, இதிலும் அகநிலைவாதத்தை எதிர்த்து போராட வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.\nசீன சோஷலிச கட்டமைப்பு – சோவியத் யூனியனில் நடைபெற்றதிலிருந்து மாறுபட்டது. முதலாளித்துவம் சோஷலிச கட்டுமானத்திற்கு உதவுமா என்ற கேள்வி எழும். 1953ல் எழுதிய கட் டுரையில், முதலாலித்துவத்திலிருந்து சோஷலிச கட்டத்திற்கு மாற்றத்தைக் கொண்டுவரும் ஒரே வழி அரசு முதலாளித்துவம் என்கிறார் மாவோ. தனியார் தொழில் மற்றும் வணிகத்தை அரசு முதலாளித்துவத்தின் மூலம் சோஷலிச கட்டத் திற்கு கொண்டு செல்ல முடியும் என்றும், அதற்கு மூன்று திட்டங்கள் உள்ளன என்றும் கூறுகிறார்.\nஅரசு – தனியார் கூட்டு நிர்வாகம்\nபொருட் களை உற்பத்தி செய்வதற்கான ஆணைகளை தனியார் தொழிற்சாலைகளுக்கு வழங்குதல்\nஅதற்கான மூலப் பொருட்களை அரசே வழங்கி, உற்பத்தி செய்யப்பட்ட பொருளை (அதிகபட்ச பொருளை) அரசே எடுத்துக்கொள்ளுதல். அரசு முதலாளித்துவ பொருளாதாரத்தில் லாபம் எவ்வாறு பிரிக்கப்பட வேண்டும் என்பதைக் கூட மாவோ விளக்குகிறார்.\nவருமானவரி 34.5 சதம், நலநிதி 15 சதம், தொடர் சேமநிதி 30 சதம். முதலாளிகளுக்கு லாபம் 20.5 சதம். எது அவசியமோ, எது சாத் தியமோ அதன் அடிப்படையில்தான் அரசு முத லாளித்துவம் அமைக்கப்பட வேண்டும் என் கிறார். தேசத்தின் தொழில்மயத்தை முதலில் சோஷலிச கட்டத்துக்கு கொண்டுவருவது, விவசாயம், வணிகம் என அனைத்தையும் அதை நோக்கி கொண்டு செல்வது அவசியம். இதை உடனடியாக சாதிக்க முடியாது. பல ஐந்தாண்டு திட்டங்கள் பிடிக்கலாம் என்கி���ார்.\nபிற்போக்குவாதத்தை விமர்சிக்கையில் மூன்று வகையான தேசபக்தியைப் பற்றி மாவோ விளக்குகிறார்.\nஅரைகுறை ஊசலாட்ட தேசபக்தி. ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பவர்கள் பிற்போக்கு வாதிகளாக இருந்தாலும் அவர்கள் உண்மை யான தேசபக்தி கொண்டவர்கள் என்கிறார்.\n(தற்போதைய சீனத் தலைமை ஏகாதிபத்தியம் என்ற சொல்லையே பயன்படுத்தாத சூழலில், அவர்களின் தேசபக்தி எப்படிப்பட்டது என்ற கேள்வி நம் மனதில் எழுகிறது. போலி தேசபக்தர் கள் அழகான முகமூடி அணிந்திருப்பார்கள் என்றும், அரைகுறை ஊசலாட்ட தேசபக்தி உள்ளவர்கள் சமயத்திற்கேற்ப வேஷம் போடு வார்கள் என்றும் விளக்கும் மாவோ, அன்றைய சூழலில் சீனாவில் பெரும்பான்மையோர் உண் மையான தேசபக்தர்கள் என்கிறார். அவரது விளக்கத்தின் அடிப்படையில், இன்றுள்ளவர் களின் தேசபக்தி விவாதப் பொருளாகிறது என்பதை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.)\nசோஷலிச கட்டுமானத்தில் கூட்டுறவு அமைப்புகளுக்கு முக்கிய பங்கு உண்டு என்பதை பல இடங்களில் வலியுறுத்துகிறார். அதிலும் கிராமப்புறங்களில் விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்கள் நிறுவுவது மிகவும் அவசியம். ஏனெ னில் விவசாயிகள் உற்பத்தியில் சாதனை புரிய அத்தகைய அமைப்பு தேவை. நிலவுடைமைக்கும் உற்பத்தி சக்திகளுக்கும் இடையேயான முரண் பாட்டை தீர்ப்பது, நிலம் யார் கையில் இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு விடை தேடுவது உடனடியாக செய்யப்பட வேண்டும் என்கிறார். அதற்கு அழகான பழமொழியை மேற்கோள் காட்டுகிறார். மீன்வலையின் தலைக்கயிற்றை இழு, மொத்த வளையும் திறந்து கொள்ளும் முக்கிய கண்ணியை கையில் வைத்துக்கொண் டால், மற்ற அனைத்தும் தானாகவே அதனதன் இடத்தில் பொருந்திவிடும். முக்கிய கண்ணி என்பது மையமான கருப்பொருள்-அதாவது சோஷலிசத்துக்கும், முதலாளித்துவத்துக்கும் இடையேயான முரண்பாடு. இதற்கான படிப் படியான தீர்வுதான் மையக் கருப்பொருள். முக்கிய கண்ணி, அதைக் கைப்பற்றினால் மற் றவை அதற்கேற்ப பொருந்திவிடும். சொத் துடமை தொடர்பாக ஸ்டாலினின் கருத்துக் களை மேற்கோள் காட்டுகிறார்.\n1955ம் ஆண்டிலேயே மூன்றாவது உலகப் போர் என மூண்டால், அதற்கு முழு பொறுப்பு அமெரிக்காவே என மாவோ சாடுகிறார். அணு ஆயுதங்களை பயன்படுத்தி மற்ற நாடுகளை மிரட்டுவதை கடுமையாக கண்டிக்கிறார்.\nதொகுதி ஐந்தில் நிறைய பக்கங்கள் சோஷலிச கட்டுமான பணியைச் செய்வது பற்றிய கருத்துக் களை கொண்டவை. சோஷலிச நிர்மாணத்தில் ஊழியர்களின் பங்கைப் பற்றி குறிப்பிடுகையில், கிராமம், நகரம் என வேறுபாடின்றி அனைத்துப் பகுதிகளிலும் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். `ஐயோ நதியினில் வெள்ளம், கரை யிலோ நெருப்பு என்று பயந்தால் ஊழியர்களை உருவாக்க முடியாது. ஊழியர்களை உருவாக்கி, சங்கங்களை வலுவாக கட்ட வேண்டும். தரம் தான் முக்கியம். எண்ணிக்கைகளை பூதாகரமாக காட்டுவதால் பயனில்லை என்ற கொள்கையை கறாராக துவக்கத்திலிருந்தே கடைப்பிடிக்க வேண்டும் கடந்தகால அனுபவங்களின் அடிப் படையில் திட்டமிட வேண்டும். தவறான ஆலோசனைகளை விமர்சிக்க வேண் டும். விமர்சனம் பற்றிய விளக்கத்தில், விமர்சனம் கூர்மையாக இருக்க வேண்டும் என்கிறார் மாவோ. கூர்மையாக விமர்சனம் வைத்தால், சக தோழர்களுடனான உறவு சகஜமாக இருக்கும். எருதுக்கு இரண்டு கொம்புகள் உண்டு. எதற்கு சண்டையிடுவதற்கு, தற்காப்புக்கு, தாக்குவதற்கு… கொம்புகளை உள்ளே இழுத்துக்கொள்ளாதீர் கள்… கொம்பு தேவை. அது மார்க்சிய தத்துவத் திற்கு உடன்பாடான ஒன்றுதான். மார்க்சியத்தின் தனித்துவமான கோட்பாடுகளில் விமர்சனமும், சுய விமர்சனமும் ஒன்று… (பக்கம் 239)\nகிராமப்புறத்தில் சோஷலிசத்தை கட்டமைப் பதில் உள்ள பிரச்சனைகளைப் பற்றி நிறைய கட்டுரைகள் உள்ளன. குறிப்பாக, கூட்டுறவு சங்க செயல்பாடு பற்றி ஏராளமான விபரங்களை, பொருத்தமான எடுத்துக்காட்டுகள், அனுபவங் கள் மூலம் விளக்கியுள்ளார். யார், யாரை சங்க பதவிகளில் அமர்த்துவது, அரசு பண்ணைகள் செயல்பட வேண்டிய விதம் பற்றிய கருத்துக்கள் மிகவும் பயனுள்ளவை. நூற்றுக்கணக்கான பக்கங் களில் கிராமங்களில் சோஷலிச கட்டுமானம் பற்றி எழுதியுள்ள மாவோ, பெண்களின் பங் களிப்பை அழுத்தமாக குறிப்பிட்டுள்ளார். ஒரு வலிமையான சோஷலிச சமூகத்தை கட்டும் நமது நோக்கம் நிறைவேற வேண்டுமெனில் நமது சமூகத்தின் பெண்கள் உழைப்பில் ஈடுபடுவது மிக முக்கியமானதாகும். `சமமான வேலைக்கு சமமான ஊதியம் என்ற கோட்பாடு ஆண்-பெண் இருபாலாருக்கும் பொதுவானது. ஒட்டு மொத்த சமுதாயமும் சோஷலிச கட்டத்தை எட்டும்போதுதான் உண்மையான பாலியல் சமத்துவம் என்பது எட்டப்படும்.\nகிராமப்புறங்களில் கைவினைக் கலைஞர்கள் அதிகம். கைவினைக் கலையை சோஷலிசமாக்கல் பற���றிய பத்து அம்ச கட்டுரை மிகவும் மிக்கிய மானது. அதையடுத்து முக்கியமான பத்து உறவு கள் என்ற கட்டுரையில் (1956) சீனப் பொருளா தாரம் எதிர்கொண்ட பத்து பிரச்சனைகள் பற்றிய விரிவாக குறிப்பிட்டுள்ளார். சோவியத் யூனியனில் சோஷலிச கட்டுமானம் மேற் கொண்ட பொழுது அவர்கள் செய்த தவறுகள் தடுக்கப்பட வேண்டிய விதத்தையும் சுட்டிக் காட்டுகிறார். சோவியத் யூனியனில் கடைப் பிடித்த வழிகள் விவசாயிகளை கசக்கிப் பிழிவ தாக இருந்தன என விமர்சிக்கையில் கோழிக்கு தீனி போடாமல் நாம் சொல்லும் பொழுதெல் லாம் முட்டைபோட வைக்க முடியுமா, குதி ரையை மேய விடாமல் ஏறி அமர்ந்ததும் காற் றாய் பறக்க வேண்டும் என்றால் முடியுமா இது என்ன கொள்கை என வினவுகிறார். இந்த கட்டுரை முழுவதும் முக்கியமான விஷயங்களை விவாதிக்கின்றன.\nகட்சியை பலப்படுத்துவோம் என்ற கட்டு ரையில் முந்தைய தொகுதிகளில் சுட்டிக்காட்டப் பட்ட பிரச்சனைகளை மீண்டும் விவாதத்திற்கு உட்படுத்தியுள்ளார். குறிப்பாக அகநிலை தவறு கள் பற்றி எழுதுகையில் ஸ்டாலின் ஏன் சில தவறுகளை செய்தார் என்ற கேள்வியை எழுப்பி, பல விஷயங்களை ஸ்டாலின் யதார்த்த நிலையில் இருந்து அணுகாமல், அகநிலையிலிருந்து அணு கியதே காரணம் என்ற பரிசீலனையை முன்வைக்கிறார். சோவியத் யூனியனிடமிருந்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது என்றும், அங்கே நன்மைகள் அதிகம், தவறுகள் குறைவு என்றும் மாவோ கூறுகிறார். ஏழாவது மத்தியக் குழு தேர்தல், நம்பர்கள் பற்றியும் அகில சுவாரசிய மாக விளக்கியுள்ளார். (பக்கம் 455, 456, 457) நகைச்சுவையுடன் பழமொழிகளை பயன்படுத்தி வலுவாக தன் கருத்துக்களை முன்வைக்கிறார்.\nகட்சி வரலாற்றில் சில அனுபவங்கள் (1956) என்ற கட்டுரை அருமையான கட்டுரை சீன வர லாறும், கட்சி வரலாறும் பின்னிப் பிணைந்துள்ளதையும், கட்சி பிரச்சனைகளை சந்தித்த விதமும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. அதை யடுத்த கட்டுரையில் டாக்டர் சன்யாட் சென் ஆற்றிய பணி, அவருக்கு சூட்டிய புகழாரம் பற்றியதாகும். அந்த அற்புதமான மனிதரைப் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பு இதன் மூலம் கிட்டுகிறது.\nஅதையடுத்த கட்டுரைகளில் சோவியத் யூனியன் மற்றும் ஹங்கேரியில் நடைபெற்ற நிகழ்வுகளில் சீனாவின் நிலைபாட்டை விளக்கு கிறார். ஸ்டாலின் ஆதரவாளர்களோ, அவரது எதிரிகளாக மாறியதும், ஹங்கேரியில் அதிக ஜனநாயகம் பாசிசத்தை ஒழிப்பதாக கூறிக் கொண்டே, சோஷலிசம் உயர்ந்த தத்துவம் அல்ல என்ற கருத்து முன்வைக்கப்படுவதை மாவோ விமர்சிக்கிறார். நூறு பூக்கள் மல ரட்டும் நூறு சிந்தனைகள் மலரட்டும் என்ற கோஷத்தைக் கூட தவறாக திரித்து, சோஷலிசத் திற்கெதிராக பயன்படுத்தியதை சாடுகிறார். எந்த ஒரு கோஷமும், எதிர்புரட்சியாளர்களால் எவ் வாறு பயன்படுத்தப்படுமென்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு. (இந்த கோஷத்திற்கு வர்க்க குணாம்சம் கிடையாது. ஆனால் பாட்டாளி வர்க்கம், இதை தனக்கு சாதகமாக திருப்பிக் கொள்ள முடியும்.) மார்க்சிய இயக்கவியல் பற்றிய ஸ்டாலின், லெனின் மற்றும் க்ளாஷ் வைட்சினின் கருத்துக்களை விவாதம் செய் கிறார். முரண்பாடுகள், எதிர்மறை கூறுகள், ஒத்தியல்பு பற்றிய விளக்கம் மார்க்சிய தத்துவத்தை ஆராய, விவாதிக்க உதவும்.\nமக்களிடையே நிலவும் முரண்பாடுகளை எவ்வாறு களைவது தொழிலதிபர்கள், வணிகர் கள், மாணவர்கள், அறிவு ஜீவிகள் தொடர்பான கொள்கைகள் மூலம் மாவோ எத்தகைய அணுகு முறை வேண்டுமென சுட்டிக்காட்டுகிறார். மார்க்சிய தத்துவத்தை இந்த உலகம் அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ளவில்லை. தொடக்கத்தில் பல திசைகளிலிருந்தும் கடும் தாக்குதல்களை சந்தித்தது. அது ஒரு நச்சுப்பயிர் என்றார்கள். இப்போதும் அப்படித்தான்… சோசலிச நாடு களிலும் மார்க்சியத்தை ஏற்காதவர்களும், எதிர்ப் பாளர்களும் இப்போதும் இருக்கின்றார்கள் என்பது வெளிச்சமான உண்மை. (பக்கம் 600)\nபிரச்சார உத்திகளை வகுப்பது எப்படி என்ற கட்டுரையும் மிகவும் பயனுள்ள கட்டுரை யாகும். இதில் அறிவு ஜீவிகளை எவ்வாறு கம்யூனிஸ்ட் கட்சி அணுக வேண்டுமென்று மாவோ விவரிக்கிறார். சீனாவில் ஏறத்தாழ ஐம்பது லட்சம் அறிவு ஜீவிகள் இருப்பார்கள் என 1957ல் அவர் குறிப்பிட்டு, அவர்கள் மக்களுக்கு தொண்டு செய்ய உளப்பூர்வமாக விரும்புபவர்கள் மட்டுமே சோஷலிச அரசை விரும்பாதவர்கள், கசப்புடன் சந்தேகக் கண் ணுடன் பார்ப்பவர்கள். ஏகாதிபத்தியமா, தேசமா என்ற கோள்வி எழுகையில் தாய் நாட்டிற்காக நிற்பார்கள். ஆனால் சிலர் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை எதிர்ப்பவர்களாக உள்ளனர். இந்த அறிவு ஜீவிகளில் பத்து சதம் பேர் மார்க் சியத்தை, கம்யூனிசத்தை புரிந்து கொண்டவர்கள் என்றும், அவர்கள்தான் மாபெரும் இயக்க சக்தியாக, கருத்து பெட்டகமாக இருக்கிறார்கள் என்றும் கூறுகிறார். மார்க்சியத்தை பயின்றாலும் பலருக்கும் உறுதியான நிலை எடுக்க முடிவதில்லை.\nமதப்பற்று உள்ளவர்களில் பலர் தேசியவாதி கள் மார்க்சிஸ்டுகளை கடவுள் மறுப்பாளர்கள் என்று பார்க்கிறார்கள். கடவுள் மறுப்பாளர்கள் என்று பார்க்கிறார்கள். மார்க்சியத்தை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டுமென வற்புறுத்த முடி யுமா களப்பணியில் ஈடுபடும் தோழர்கள் யதார்த்தத்தை புரிந்துகொண்டு மார்க்சியத்தை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்கிறார் மாவோ. அதுமட்டுமின்றி, அறிவு ஜீவிகளை மறு உருவாக்கம் செய்வது எளிதா என்ற கேள்வி எழாமல் இல்லை. அறிவு ஜீவிகள் ஆசிரியர்களாக, எழுத்தாளர்களாக, கலைஞர் களாக, விஞ்ஞானிகளாக, தொழில்நுட்ப வல் லுனர்களாக பணிபுரிகின்றனர். இவர்களில் பலருக்கும் முதலாளித்துவ சிந்தனை இருக்கும். மார்க்சிய நூல்களை கரைத்து குடித்ததாகக் கூட சிலர் நினைக்கலாம். சிலர் புத்தகப் புழுக்கள் மார்க்சியம் படித்திருப்பார்கள். ஆனால், நடை முறை வாழ்க்கையில் சிக்கல்கள், போராட்டங்கள் வரும்பொழுது, இவர்கள் உழைக்கும் வர்க்கத் துக்கும், விவசாயிகளுக்கும் முற்றிலும் எதிரான நிலை எடுப்பார்கள். கற்றல் என்பது ஒரு தொடர் நிகழ்வு. அறிவு ஜீவிகளுக்கும் மறு உருவாக்கம் தேவையென மாவோ வற்புறுத்துகிறார். மாறும் சமூக சூழலுக்கேற்ப, மார்க்சிஸ்டுகள் தொடர்ந்து கற்க வேண்டும். கற்பதை நிறுத்தவே கூடாது. புத்தகங்களிலிருந்தும், அதற்கு அப்பாற்பட்டும் கம்யூனிஸ்டுகள் கற்றுக்கொள்ள நிறைய உள்ளன. ஒரு நல்ல ஆசிரியனின் முதல் தகுதி ஒரு நல்ல மாணவனாக இருப்பதுதான் என்கிறார் மாவோ.\nஅறிவு ஜீவிகள் கிராமங்களுக்கும், தொழிற் சாலைகளுக்கும் சென்று, விவசாயிகள், தொழி லாளர்களுடன் கலந்து பழகி வாழவேண்டும். சில அறிவு ஜீவிகள் எப்பொழுதாவது கிராமத் திற்கு, தொழிற்சாலைக்கு செல்வார்கள் – சுற் றுலா செல்வதைப்போல – பல்லக்கில் அமர்ந்து தோட்டத்தை பார்வையிடுவதால் என்ன பலன் என்ற கேள்வி, நம் கட்சியில் உள்ள அறிவு ஜீவி களுக்கும் பொருந்தும். புத்தக அறிவுடன் அனுபவ அறிவும் இணையும்போதுதான் அறிவு முதுமை பெறுகிறது (பக்கம் 625) அறிவு ஜீவிகளுக்கு மாவோ வேண்டுகோள் விடுக்கிறார்: அனைவருக்கும் பொதுவான தேச பக்தியின் மொழி, சோஷலிச சமூக அமைப்பின் ம���ழி, கம்யூனிச உலகப் பார்வையின் மொழி என்பதை…. கற்றுக்கொள்ள முடியும் வெறும் புத்தக அறிவு போதாது, மக்களுடன் நெருங்கி உறவாடுங்கள். வர்க்கப் போராட்டமும், அன்றாட வாழ்க்கை அனுபவமும் மட்டுமே மார்க்சியத்தை கிரகிக்க வழி செய்யும்….\nமுந்தைய தொகுப்புகளில் நெறிப்படுத்தும் இயக்கம் பற்றி எழுதியுள்ளதைப் போலவே, இந்தத் தொகுதியிலும், அணுகுமுறை, கட்சி தலைமை, ஊழியர் செயல்பாடு, நெறிப்படுத்து தல் பற்றிய கருத்துக்கள் பரவலாக உள்ளதைக் காணமுடிகிறது. குறிப்பிட வேண்டியது, கருத்துக் களை எப்படி உரக்கக் கூறுவது பற்றிய விவாத மாகும். கதவுகளை அகலத் திறந்து வைக்கலாமா அல்லது கட்டுப்பாடு விதிக்கலாமா என்ற கேள்விகளை எழுப்பி, மாவோ விடையும் அளிக் கிறார். இதோ இரண்டு வழிகளில் தேசத்தை நடத்திடலாம். அகலமாக திறந்து வைப்பது என்றால், மக்கள் தங்கள் கருத்துக்களை ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்த சுதந்திரம் அளிப்பது என்றாகும். தவறான ஆபத்தான கருத்துக்களைக் கண்டு அஞ்சாமல் இருப்பதும் சுதந்திரமே. விமர்சனம், எதிர் விமர்சனத்தை வெளிப்படுத்த விவாதங்களை தூண்டிவிடும் சுதந்திரம் அளிக் கப்பட வேண்டும். தவறான கருத்துக்களை மக்கள் மீது திணிப்பது சுதந்திரமாகாது. கட்டுப்பாடு விதிப்பது என்றால் தடை விதிப்பது. கருத்துக் களை வெளிப்படுத்தினால், ஒரே அடியில் அடித்து வீழ்த்தி விடுவது இது அணுகுமுறை முரண்பாடுகளை தீர்க்க உதவாது. மாறாக, முரண்பாடுகளை கூர்மையாக்கி, முற்றச்செய்யும். (அறிவு ஜீவிகளுடன் கம்யூனிஸ்டுகள், கட்சிகள் இணைந்து நிற்க வேண்டுமானால், அவர்களது சிந்தனையில் மாற்றத்தைக் கொண்டுவர விரும்பி னால் கதவுகளை அகலத் திறந்து வைக்கும் கொள்கையே சிறந்தது என்ற பதிலை அளிக்கிறார்.\nகதவுகளை அகலமாக திறக்கையில் விமர்சனங் கள் எழும். மார்க்சியம் என்பது விஞ்ஞான உண்மை. விமர்சனங்களைக் கண்டு அது அஞ்சுவ தில்லை. எந்த விமர்சனத்தாலும் மார்க்சியம் அழிந்துவிடாது… தீய விஷயங்கள் எப்போதும் இவ்வுலகில் இருந்துகொண்டுதானிருக்கும். அது குறித்து கவலைப்படவோ, அஞ்சவோ அவசியம் இல்லை. அஞ்சிப்பயனில்லை என்று அழுத்த மாக மாவோ குறிப்பிடுகிறார்.\nகம்யூனிஸ்டுகள் எளிமையான வாழ்க்கை, கடும் உழைப்பு, சாமானிய மக்களுடன் இணைந்த வாழ்க்கை என்பதை கடைப்பிடிக்க வேண்டு மென மாவோ வலிய��றுத்துகிறார். சீனாவில் புரட்சிக்குப் பின், பல தோழர்களின் புரட்சிகர சிந்தனை தேய்ந்து வருவதை சுட்டிக்காட்டுகிறார். ஒரு கம்யூனிஸ்டுக்கு ஊசலாட்டம் என்பது கூடாது. புரட்சிகர உணர்வு மழுங்க ஆரம்பித் தால், அதற்கான காரணங்களை கண்டறிந்து, தன்னை கூர்மைப்படுத்திக் கொண்டு சரியான தடத்தில் நடைபோட வேண்டியது கம்யூ னிஸ்டின் கடமை என்கிறார். மூத்த தோழர் களைப் பற்றிக் குறிப்பிடுகையில் அவர்களின் அளப்பரிய தியாகங்களை மக்கள் பாராட்டும் அதே நேரத்தில், தவறு செய்தால் ஏற்க முடியாது என்பதையும் கூறுகிறார். உயர் பதவி, மூப்பு என்பதை நம்பி செயல்படக் கூடாது. புதிய ஊழியர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய விஷ யங்கள் உள்ளன என்பதை மூத்த தோழர்கள் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.\nஉட்கட்சி ஒற்றுமையை கட்டுவதற்கான இயக்க வியல் அணுகுமுறை பற்றிய கட்டுரையுடன் ஐந்தாம் தொகுதி நிறைவுறுகிறது. அதையடுத்து பிற்போக்கு வாதிகள் காகிதப் புலிகள் என்று முந்தைய தொகுதிகளில் வெளிப்படுத்தப்பட்ட இருபக்க கட்டுரை இணைக்கப்பட்டுள்ளது. உட் கட்சி ஒற்றுமை கட்டுதல் தொடர்பாக வறட்டு வாதம், தவறான சிந்தனைகள் எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்பது விளக்கப் பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்துவிட் டால் ஒருவர் ஞானியாகி விடுவார் என்று அர்த்த மல்ல. மார்க்சிய – லெனினிய தத்துவத்திற்கு குந்தகம் ஏற்படாதவரை, அடுத்தவர்கள் கருத்தை ஏற்பது சரி. தவறு செய்யும் தோழருடன் மார்க் சியத்தை சரியாக புரிந்துகொள்ளும் போராட் டத்தை நடத்த வேண்டும். ஒரு தோழரை இழந்து விடாமல் இருக்க அவருடன் இணைந்து நிற்க வேண்டும். தத்துவமும், இணக்கமும் இணைந்து செல்வதுமே மார்க்சிய தத்துவம். அது எதிர்மறை கூறுகளின் ஒருங்கிணைவு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சரியான அணுகுமுறை மூலம்தான் தவறான சிந்தனைகளிலிருந்து வெளி வர முடியும் என்று முடிக்கிறார் மாவோ.\nதொகுதி ஐந்தை தமிழாக்கம் செய்திருப்பவர் மு. இக்பால் அகமது. சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ளார்.\nதொகுதி ஐந்து அலைகள் வெளியீட்டகம்\nமுந்தைய கட்டுரைலாபம் லாபம் லாபம்..\nஅடுத்த கட்டுரைசில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு ஒரு ஜிபூம்பா அல்ல...\nகாலத்தை வென்ற கார்ல் மார்க்ஸ்\nசர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தின் விழுந்து எழும் ஆற்றல்\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nஇயக்கவியல் கண்ணோட்டத்தில் அடையாள அரசியல்\nலெனின் எவ்வாறு மார்க்சை பயின்றார் …\nவர்க்க புரட்சியின் ஜனநாயக உள்ளடக்கமும் சோஷலிச உள்ளடக்கமும்\nஇந்திய தத்துவ மரபின் ஒளிவிளக்கு\nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி என்பதில், Kanna\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம் என்பதில், Kalaiyarasan. M\nஐம்பது ஆண்டு கால தமிழக அரசியல் பொருளாதாரம் 1967 – 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7297:2010-07-12-19-14-31&catid=335:2010-03-26-07-11-31&Itemid=50", "date_download": "2019-07-17T00:40:52Z", "digest": "sha1:55JA3IAU7CNGAOWTJQNEPRLLDQQCI5RP", "length": 21575, "nlines": 101, "source_domain": "tamilcircle.net", "title": "அரசியல் வேலைத்திட்டமின்றி , பொது வேலைத்திட்டம் சாத்தியமில்லை", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சம��கம் அரசியல் வேலைத்திட்டமின்றி , பொது வேலைத்திட்டம் சாத்தியமில்லை\nஅரசியல் வேலைத்திட்டமின்றி , பொது வேலைத்திட்டம் சாத்தியமில்லை\nபுலிகளின் அழிவின் பின் பலரிடம் எழுந்துள்ள கேள்விகளில் ஒன்று, ஏன் மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் எல்லோரும் இணைந்து ஒரு பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இயங்க முடியாது இந்தக் கேள்வியை இன்று பலர் எழுப்பி வருகின்றனர். இவ்வாறு இயங்குவதற்கு, என்ன தடையாக இருக்கின்றது இந்தக் கேள்வியை இன்று பலர் எழுப்பி வருகின்றனர். இவ்வாறு இயங்குவதற்கு, என்ன தடையாக இருக்கின்றது இது எந்த வகையில் அது சாத்தியமாகும் என்பதை முதலில் நாம் கண்டறிவது அவசியம். அதனடிப்படையிலான ஒரு பார்வை அவசியமாகின்றது.\nபுலம் பெயர்ந்த நாடுகளில் இயங்கிக் கொண்டிருந்த , இயங்கிக் கொண்டிருக்கும் “முற்போக்கு” சக்திகள் என்று தம்மை அடையாளப்படுத்தியவர்களை, நாம் பல பிரிவாக வகைப்படுத்தலாம்.\n1.அரசு எதிர்ப்புடன், புலியின் அழிவின் பின் அந்தத் தலைமைத்துவத்தை எற்கத் துடிப்பவர்கள்.\n2.புலி எதிர்ப்பை மாத்திரம் அரசியலாக வைத்திருந்தவர்கள். அதன் அழிவின் முன்னும், பின்னும் அரசு சார்புநிலை எடுத்தவர்கள்.\n3.புலி – அரசு எதிர்பையும், சமூக சார்ந்த சித்தாந்தங்களையும் அரசியலாக கொண்டிருந்தாலும், தம்மை பிரமுகர்களாக்குவதற்காக தமிழ்நாட்டு பிற்போக்கு அரசியல்வாதிகளுடன் இணைந்து செயல்பட முற்பட்டவர்கள்.\n4.புலி-அரசு எதிர்ப்பிற்கு அப்பால், சமூக சித்தாத்தத்தை கொள்கையாக கொண்டிருந்த பலர், சிறு உதிரியான ஆனால் ஒத்த கோட்பாடற்ற குழுக்களாக மாறி உள்ளவர்கள்.\n5.புலி – அரசு எதிர்பிற்கு அப்பால் சமூக சித்தாந்தங்களை அரசியலாக கொண்டிருந்த போதும், ஒரு குழுவாக மாறாது தொடர்ந்தும் அடையாளத்தை தக்கவைக்கும் உதிரியாக இருப்பவர்கள்.\nஇப்படி புலம் பெயர் நாடுகளில் இருப்பவர்களைப் பொதுவாக பிரித்துப் பார்க்கலாம். இதில் முதல் மூன்று வரையறைக்குட்பட்டவர்களைப் பற்றி, நாம் கவனத்தில் கொள்ளத் தேவையில்லை. காரணம் இவர்கள் தமது சுய விருப்பிற்கும், தம்மை பிரமுகர்களாக காட்டுவதற்குமாகவே, அரசியலை செய்பவர்கள். கவிதைகள், கதைகள், வாய்சாவடல்களுக்கு அப்பால், இவர்களிடம் மக்கள் பற்றிய சிந்தனை என்பது தன்நலம் கருதியதாகவே உள்ளது. இதனால் இவர்களை ஒரு புறமாக வைத���துவிட்டு 4ம் 5ம் வகையினர் பற்றி பார்ப்போம்.\nமுதலில் சிறு குழுக்களாக இயங்கிக் கொண்டிருப்பவர்களைப் பற்றி பார்ப்போம். இக்குழுக்கள் தமக்கிடையே ஒரு ஐக்கியத்தை கொண்டுவருவதற்கும், ஒரு பொது வேலைத்திட்டத்தின் அடிப்டபடையில் வேலை செய்வதற்கும் என்ன தடையாக உள்ளது இந்தக் கேள்வியை முன்வைத்து, அதற்கான பதிலை தேடினால் கிடைப்பது, ஒவ்வொரு குழுக்களிடமும் தமக்கேயான அரசியல் கொள்கையும் திட்டம் இன்மையோ அல்லது அதை பகிரங்கமாக வைத்து செயற்பாடமையை இனம் காணமுடியும். திட்டம் இல்லாமலே அல்லது தங்கள் கருத்துகளை வெளிப்படையாக முன்வைக்காமலே இருக்கும் பட்சத்தில், அவர்களின் அரசியல் நிலைப்படும் மக்http://www.ndpfront.com/wp-admin/post.php இந்தக் கேள்வியை முன்வைத்து, அதற்கான பதிலை தேடினால் கிடைப்பது, ஒவ்வொரு குழுக்களிடமும் தமக்கேயான அரசியல் கொள்கையும் திட்டம் இன்மையோ அல்லது அதை பகிரங்கமாக வைத்து செயற்பாடமையை இனம் காணமுடியும். திட்டம் இல்லாமலே அல்லது தங்கள் கருத்துகளை வெளிப்படையாக முன்வைக்காமலே இருக்கும் பட்சத்தில், அவர்களின் அரசியல் நிலைப்படும் மக்http://www.ndpfront.com/wp-admin/post.phpaction=edit&post=7642&message=10கள் முன் வெளிப்படையாக இல்லாமல் போய் விடுகின்றது. ஒவ்வொரு விடையங்கள் தொடர்பாகவும், எப்படி எதன் அடிப்படையில் பார்கின்றார்கள் என்பது, தெரியாமல் போய் விடுகின்றது. தனிப்பட்ட நபர்கள் மத்தியில், கதைப்பதை கொண்டு, குழுக்களுக்கு இடையில் பொது ஐக்கியத்தை பேண முடியாது. வெறுமனே தம்மை முற்போக்கு குழுக்களாக காட்டுவதன் மூலம் மாத்திரம், ஓரு பொது வேலைத் திட்டத்தை எழுந்தமானமாக முன்வைக்க முடியாது. இதைவிட புலம்பெயர் நாடுகளில் வாழ்பவர்களில் பலர் எதோ ஒரு இயக்கத்தில் இருந்தவர்களாகவோ அல்லது அதன் தொடர்பு கொண்டவர்களாகவோ காணப்படுவதால், அவர்கள் சார்ந்த இயக்கங்களின் கடந்த கால தவறுகள் மற்றும் தோல்விகளுக்கான சுயவிமர்சன ரீதியான பார்வை அவசியமாகின்றது. இதனை சாதாரண தரத்தில் இயக்கத்தில் இருந்தவர்களிடம் எதிர்பார்க்கவில்லை. மாறாக முக்கிய பொறுப்புக்களிலும், தலைமையிலும் இருந்தவர்களிடம் எதிர்பார்க்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும்..\nபோராட்டத்தில் ஈடுபட்ட ஒவ்வொருவரும் தமது சுய கருத்தையோ அல்லது அவர்கள் இருந்த அமைப்பின் மீதான விமர்சனத்தையோ முன்வைக்காதவிடத்து, அவர்���ள் அவ்வமைப்பின் மீது தற்போதும் பற்றுக் கொண்டவர்களாகவே கருதப்படுவர். இதன் கடந்தகால மக்கள் விரோத செயற்பாடுகளை மூடிமறைப்பவர்களாகவே பார்க்கப்படுவர். சிலர் கூறலாம், நான் விலகி விட்டேன். பிரிந்துவிட்டேன், அவர்களைப் பற்றி எமது குழுவிக்குள் கருத்தை முன்வைத்துவிட்டேன். எனவே பகிரங்கமாக வைப்பது என்பது சாத்தியமற்றதும், ஆபத்தானதும் என்று கூறுவது, ஒரு சந்தர்ப்பவாதமாகவே பார்க்கப்படவேண்டும். ஒரு சிலருக்கு, அதுவும் தான் சார்ந்தவர்களுக்கு மட்டும் கூறினால் போதும் என்றால், இவர் விடுதலை வேண்டிப் புறப்பட்டது அவர்கள் (அக்குழுவிற்கு) மட்டுமானதா இல்லை. தமிழ் மக்கள் உட்பட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கானது அல்லவா போராட்டம். அவ்வாறாயின் அதை மக்கள் மத்தியிலேயே முன்வைப்பது அவசியமானது. பாதுகாப்புக் காரணம் என்று சொல்பவர்கள், தம்மை மூடி பாதுகாக்க சொல்லும் நொண்டிச்சாட்டு. இவர்கள் வசிப்பது புலம்பெயர் நாடுகள். அதிலும் இவர்களுடைய பிரச்சனைகள் நடந்தது, 20 வருடங்களுக்கு மேலாகின்றது இப்படி இருக்க, இவர்களுக்கு பாதுகாப்பு பிரச்சனை என்பது தங்களது கடந்த கால தவறுகளை ழூடிமறைக்கும் செயலாகும். பாதுகாப்பு பிரச்சனை, இதனால் நாம் வெளிப்படையாக எதையும் கூற முடியாது போன்ற வாதங்கள், தமது சந்தர்ப்பவாத அரசியலை பாதுகாக்க சொல்லப்படும் வெறும் கோசங்களே.\nஇவ்வாறு எந்த ஒரு அடிப்படை அரசியலையும் செய்யாது, தனிமையில் பொது வேலைத்திட்டத்தின் கீழ் சேர்ந்து இயங்குவது என்பது புலி, ஈபிஆர்எல்வே, ஈரோஸ், ரெலோ வின் பொது வேலைத்திட்டம் போன்றதே. ஒவ்வொன்றும் மற்றத்தை எவ்வாறு அழிக்கலாம் என்ற பாணியிலானதாகவே இருக்கும்.\nபொது வேலைத் திட்டத்திற்காக வருவதற்கு முன் ஒவ்வொரு குழுவும், தமக்காக சுய வேலைத் திட்டத்தையும், சமூக போக்குகள் மீதான கருத்தையும் மக்கள் மத்தியில் முன்வைக்க வேன்டும். அப்படி வைக்கப்படும் பட்சத்தில், அதிலிருக்கும் பொதுத் தன்மையை மையமாகக் கொண்டே, நாம் பொது வேலைத்திட்டத்தை உருவாக்க முடியும்.\nஅது தான் ஆரோக்கியமானதாகவும், ஐக்கியமானதாகவும், பலம் வாய்ந்ததாகவும் காணப்படும்.\nஒரு பொது வேலைத் திட்டத்தின் அடிப்படையில் ஒன்றுக்கு மேற்பட்ட குழுக்கள் சேர்ந்து இயங்குவதானால், அங்கு முதலில் ஒவ்வொரு குழுவும் தமக்கேயான அரசியல் திட்டத்��ை முன்வைக்கவேண்டும். அவ்வாறு முன்வைக்கப்பட்ட அரசியல் திட்டத்தில், அக்குழுக்கள் சமூகத்தில் உள்ள பிரச்சனைகளை எவ்வாறு பார்க்கின்றனர் அனுகுகின்றனர் என்பதை மையப்படுத்தி, அதிலிருந்து ஒரு பொது அரசியல் திட்டத்தை உருவாக்கி வேலைசெய்ய முடியும். இதை விடுத்து மூடிமறைத்து, எமக்கு இடையில் தனிமையில் ஒரு பொது வேலைத்திட்டத்தில் இணைந்து வேலை செய்வோம் என்றால் எதன் அடிப்படையில் உதாரணங்களாக இலங்கை அரசை எந்தவகையில் பார்ப்பது உதாரணங்களாக இலங்கை அரசை எந்தவகையில் பார்ப்பது பாசிச அரசாகவா பயங்கரவாதத்தை ஒழித்த தேசிய அரசாகவா தனது நாட்டையே மற்றவர்களுக்கு தாரைவார்த்துக் கொடுக்கும் தரகு முதலாளித்துவ அரசாகவா தனது நாட்டையே மற்றவர்களுக்கு தாரைவார்த்துக் கொடுக்கும் தரகு முதலாளித்துவ அரசாகவா இவ்வாறு எந்த வகையில் வகைப்படுத்துகின்றனர் என்பதை வைத்துத்தான், ஒரு பொது வேலைத்திட்டத்தை நாம் உருவாக்க முடியும்.\nதனிநபர்களாக இருப்பவர்களைப் பற்றி பார்ப்போமாயின், இதில் இன்று புலம்பெயர் நாடுகளில் பலர் வாழ்கின்றனர். இவர்களை எந்த அடிப்படையில் பொது வேலைத்திட்டத்தின்கீழ் கொண்டுவருவது என்ற முக்கிய கேள்வி உண்டு.\nஇன்று முற்போக்கு சக்திகளாக இருக்கும் உதிரிகளும், ஒரு விதத்தில் தமிழ் மக்களுக்கு பிழையான பாதையையே காட்டுகின்றனர். என்னவெனின் அமைப்புருவாகாமல் இருப்பதன் மூலம், தமது அடையாள தனித்துவத்தை மட்டும் பாதுகாப்பதுடன், இவர்களின் இயக்கம் என்பது மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கும். எந்த புரட்சிகர சிந்தனையைக் கொண்டிருந்தாலும், அமைப்புருவாக்கம் என்பது அவசியமாகின்றது. எற்கனவே உள்ள அமைப்புகளுடனோ அல்லது தமக்கு தனியான அமைப்பாகவே தம்மை வெளிப்படுத்துவதன் மூலம் மட்டுமே, மக்கள் மத்தியில் சென்று வேலை செய்யமுடியும்.\nஇக்கட்டுரையின் ஒட்டுமொத்தக் கருத்தும் பொது வேலைத்திட்டம் என்பது ஒவ்வொரு குழுவும், தமக்கான வேலைத்திட்டத்தை முன்வைத்து அதனடிப்படையில் பொது தன்மையை உருவாக்குவதே. அன்றி அது சாத்தியமற்ற ஒன்று. குழுவல்லாத தளத்தில் உள்ளவர்கள் அல்லது தனிநபர்கள், தனிநபர்களாக இயங்கும் அமைப்பின் திட்டத்தை எற்று இதில் இணைந்து வேலை செய்ய முடியும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86/", "date_download": "2019-07-17T00:45:28Z", "digest": "sha1:VEMFBMQLC4KWNXIB73U62SMQ2P3XXW47", "length": 11412, "nlines": 103, "source_domain": "tamilthamarai.com", "title": "கோவில் நிலங்களை யாரும் ஆக்கிரமிப்புசெய்ய முடியாது |", "raw_content": "\nபொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு வயது சலுகை\nதனதுநாட்டு வான் எல்லையில் இந்திய விமானங்கள் பறக்க பாகிஸ்தான் அனுமதி\nநாடாளுமன்றத்துக்கு வராத எம்.பிகளின் லிஸ்ட்\nகோவில் நிலங்களை யாரும் ஆக்கிரமிப்புசெய்ய முடியாது\nஅருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி 4 மாணவிகளை பாலியலுக்கு அழைப்பது போல் செல்போனில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇந்த விவகாரத்தில் கவர்னரை தொடர்புபடுத்தி அரசியல்கட்சிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து அவர் பதவி விலகவேண்டும் என்று கோரி வருகின்றன.\nஇதற்கு பதில் தெரிவிக்கும் வகையில் கவர்னர் பன்வாரிலால் நேற்று நிருபர்களை சந்தித்து பேட்டிஅளித்தார். அவர் கூறுகையில், “பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தை விசாரிப்பதற்காக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.சந்தானம் தலைமையில் ஒருநபர் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப் படுவது உறுதி.\nபல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் கவர்னருக்கு அந்த பல்கலைக் கழகங்களின் மீது தனி அதிகாரம் உண்டு. பேராசிரியையின் முகத்தை கூட நான்பார்த்தது இல்லை என்று கூறினார்.\nபூந்தமல்லியை அடுத்த பழஞ்சூர் காசி விசாலாட்சி விஸ்வநாதர் ஆலயத்திற்கு எச்.ராஜா தரிசனம் செய்ய வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nபல்கலைக்கழக உரிமையில் தலையிட மாநிலஅரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. கவர்னர் தனது பணியை முறையாக செய்துவருகிறார். பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் கவர்னர் அதிகாரவரம்பிற்கு உட்பட்டு செயல்படுகிறார்.\nகாவிரி நீரி விவகாரத்தில் தமிழகத்திற்கு மத்திய அரசு உதவவிரும்புகிறது. ஆனால் விதிகள் மாநில பட்டியலில் இருப்பதால் உதவுவதில் முட்டுக்கட்டை ஏற்படுகிறது.\nஇந்துசமய அறநிலையத் துறை மற்றும் வருவாய்த் துறையின் கூட்டு சதியால் கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்ப���ுகிறது. தமிழகத்தில் கோவில்நிலங்களை அறநிலையத்துறை நிர்வகிக்க முடியவில்லை என்றால் விட்டு செல்லவும், தமிழகத்தில் உள்ள கோவில் சொத்துக்களை முறையாக பராமரித்தாலே ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம்கோடி வருவாய் கிடைக்கும். இதன் மூலம் கல்வி மற்றும் மருத்துவத்தை இலவசமாக வழங்கலாம்.\nகோவில் நிலங்களில் வசிப்பவர் களுக்கு பட்டா வழங்கப்படும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளதை கண்டிக்கிறேன். சட்டம்தெளிவாக உள்ளது. கோவில் நிலங்களை யாரும் ஆக்கிரமிப்புசெய்ய முடியாது.\nஊழல் செய்யும் கோவில் அதிகாரியை, கைது செய்ய வேண்டும்\nபேராசிரியை நிர்மலாதேவியின் பின்னணியில் இருப்பவர்களை…\nநிர்மலாதேவி என்ற பெயரில் பா.ஜ.க மகளிரணி நிர்வாகிகளை…\nநல்லமுடிவு எடுப்பதில் கவர்னர் காலம் தாழ்த்துவது தவறு…\nகவர்னர் வித்யாசாகர் ராவ் ஒருதலைப்பட்சமாக செயல்படவில்லை\nவிரைவில், உயர் கல்வித்துறை மீதான, அனைத்து…\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு இ� ...\nஎச்.ராஜாவை வெற்றிபெற வைக்க வில்லை என்ற� ...\nஹைட்ரோ கார்பன் திட்டம் எதிர்ப்பது சரி� ...\nஅமித்ஷா கூறியதைதான் அப்படியே மொழி பெய� ...\nநாங்கள் அவகாசம் கேட்பதுதான் பிரச்சனைய ...\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா ...\nபொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு வய� ...\nதனதுநாட்டு வான் எல்லையில் இந்திய விமா� ...\nநாடாளுமன்றத்துக்கு வராத எம்.பிகளின் ல� ...\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு இ� ...\nதாமரை இந்தியாவின் தேசியமலர் இல்லை\n23-ம் தேதி “அத்திவரதரை தரிசிக்கிறார் ” ப� ...\nஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை ...\nகோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் ...\nசர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு \"இன்சுலின்\" சுரப்பதாலோ அல்லது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2009/12/blog-post_30.html", "date_download": "2019-07-17T00:47:33Z", "digest": "sha1:DCS5TNRQ4QONJQHBJWJQVWEN4GM6U5SK", "length": 35674, "nlines": 263, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: மரப்பாச்சியின் சில ஆடைகள் (சிறுகதைத் தொகுப்பு) ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � அறிவிப்புகள் , இலக்கியம் , புத்தக கண்காட்சி , புத்தகம் � மரப்பாச்சியின் சில ஆடைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nமரப்பாச்சியின் சில ஆடைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஎண்பதுகளில் ஜோல்னாப்பைக்குள் புத்தகங்களை வைத்துக் கொண்டு, இரவு பகல் தெரியாமல் அலைந்து திரிந்த தருணங்கள் ஞாபகத்துக்கு வருகின்றன. ரோட்டோர நியான் விளக்குகளிலிருந்து அவை இப்போதும் நினைவுகளாக கசிந்து கொண்டு இருக்கின்றன. தமிழ்நாட்டில் ஒரு பட்டாளமே அப்படி இருந்தது. கோவில்பட்டியில் இருந்தது. சாத்தூரில் இருந்தது. மதுரையில், சென்னையில், திருவண்ணாமலையில் என்று அங்கங்கே பரவியிருந்தது. சிங்கிஸ் ஐத்மாத்தாவையும், காண்டேகரையும், ஜே.ஜே.சில குறிப்புகளையும் பற்றி பேசித் தள்ளிக்கொண்டு இருந்தார்கள். அவ்வப்போது கதையும் எழுதிக்கொண்டு, வாழ்வை மிக நம்பிக்கையோடு எதிர்கொள்ளத் துவங்கிய வசீகரமான காலம். இரவெல்லாம் டீ குடித்துக் கொண்டு, செகாவிலும், தஸ்தாவஸ்கியிலும் மூழ்கிப் போவோம். மசூதியின் பாங்கிச் சத்தத்தோடு காகங்கள் கரையும் வேளையில், மீண்டும் ஒரு டீ குடித்துவிட்டு குளிப்பதற்கு ஆற்றுக்குச் செல்வோம். ஆறு இப்போது வறண்டு கிடக்கிறது.\nஇப்போது அப்படியொரு சூழல் இருக்கிறதா, நம் இளைஞர்களுக்குள் என்ன ஓடிக்கொண்டு இருக்கிறது என்ற கேள்விகள் அவ்வப்போது வந்து செல்லும். வலைப்பூக்கள் இந்தக் கவலையை பெருமளவில் குறைத்திருக்கின்றன. தேடிக்கொண்டிருந்த மனிதர்கள் இங்கே இருக்கிறார்கள். மிக சீரியஸாக அவர்களும் இரவெல்லாம் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு வித்தியாசம். டில்லியில் இருப்பவரும், அமெரிக்காவில் இருப்பவரும், ஈரோட்டில் இருப்பவரும் அருகருகே உட்கார்ந்து பேசிக்கோண்டு இருக்கிறார்கள். இலக்கியம், சினிமா, தங்கள் வாழ்க்கை, எதிர்காலம், கனவுகள், சமூகம் என நீளும் உரையாடல்கள் இலக்கியத் தொனியும் கொண்டிருப்பது மிகுந்த சந்தோஷமளிக்கிறது.\nஇலக்கியமும், சமூகம் குறித்த பார்வைகளும் கொட்டிக்கிடக்கும் பெருவெளிதான் இது. இந்த உலகத்திற��குள் நீங்கள் உங்கள் வீட்டிலிருந்தபடியே, விரல்நுனியால் நுழைந்திட முடியும். இணையமும், வலை உலகமும் இன்று உரையாடல்கள் நடக்கும் பெருவெளியாக பரிணாமம் கொண்டிருக்கின்றன. பத்திரிக்கைகள், புத்தகங்களைத் தாண்டி எழுத்துக்களை பதிவு செய்கிற இன்னொரு தளமாக இன்று இணையதளம் பரிணமித்திருக்கிறது. இங்கே யாரும் ஒருவருக்கொருவர் அறிமுகமாயிருக்கத் தேவையில்லை. கருத்துக்களும், சிந்தனைகளுமே முக்கியத்துவம் பெறுகின்றன. புதிதாக எழுத வருகிறவர்கள், பத்திரிக்கையில் பிரசுரமாகாதா என ஏங்குபவர்கள், பெண்கள், கணணித்துறையில் வேலை பார்க்கும் இளைஞர்கள் மிக அதிகமாக இந்த வலைப்பக்கங்களை பயன்படுத்தி வருகின்றனர்.\nஇந்த வலைப்பக்கங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு மரப்பாச்சி பொம்மையாகி இருக்கின்றன. குழந்தைகள் தங்கள் மரப்பாச்சி பொம்மைகளிடம் பேசுகின்றன. பொட்டு வைக்கின்றன. சின்னச் சின்னத் துணிகளால் ஒரு ஓவியனைப் போல ஆடை அணிவிக்கின்றன. அழகு பார்க்கின்றன. கொஞ்ச நேரத்தில் அடுத்த ஆடை. அப்புறம் இன்னொரு ஆடை. சலிப்பில்லாமல் விளையாட்டு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. களையும் ஒவ்வொரு ஆடையும் ஒரு கதையாகிறது. கதை சொல்லுகிறவன் ஒரு குழந்தைதான் எப்போதும்.\nஇங்கே மனிதர்கள் குழந்தைகளைப்போல திளைக்கின்றனர்.....\n1. கடவுள் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத புதிய படம்\n9.இ.பி.கோ 307 அல்லது கொலை முயற்சி\n16.சிறுபிள்ளைகள் என்னருகே வர தடைசெய்யாதிருங்கள்\nதங்கள் பதிவுகளை வெளியிட அனுமதித்த பதிவர்களுக்கும், இம்முயற்சிக்கு உறுதுணையாக இருந்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும், வம்சி புக்ஸுக்கும் எனது நன்றிகள்.\nஇந்தப் புத்தகம் சென்னை புத்தகக் கண்காட்சியில், (வம்சி புக்ஸ்: கடை எண்:214) கிடைக்கும்\nTags: அறிவிப்புகள் , இலக்கியம் , புத்தக கண்காட்சி , புத்தகம்\nநல்ல முயற்சிக்கு வாழ்த்துகளும் நன்றியும் :)\nதங்கள் கதைகளை புத்தகத்தில் காணும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். தங்கள் முயற்சிக்கும்...\nநண்பர் மாதவராஜுக்கும், தொகுப்பு வெளியிட உதவிய அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகள்.\nசக பதிவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் \nசென்ஷி, ஏக்நாத் (ஆடுமாடு) , அ.மு.செய்யது, அமிர்தவர்ஷிணி அம்மா, அய்யனார் , நிலா ரசிகன், ஜ்யோவ்ராம்சுந்தர், பா.ராஜாராம், கென், தமிழ்நதி, நந்தா , நர்சிம் , ரிஷான் ஷெரிப் , செல்வேந்திரன் , காமராஜ் மற்றும் உங்களுக்கும் என் மனதார்ந்த வாழ்த்துக்கள்.\nஇவ்வளவு பெரிய ஜாம்பவன்களுக்கு மத்தியில் என்னையும் இடம்பெறச் செய்த உங்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகள்.\nமகிழ்வாய் உணர்கிறேன்.. நன்றிகள் மற்றும் சக பதிவர்களுக்கு வாழ்த்துக்களும்..\nகனவுகள் பலிக்கத்தொடங்கிய இத்தருணம் மிகவும் சந்தோஷமாக உணர்கிறேன் சார்\nதங்களுக்கு நன்றிகளும், சக நண்பர்களுக்கு வாழ்த்துக்களும்.\n\\\\தங்கள் கதைகளை புத்தகத்தில் காணும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். தங்கள் முயற்சிக்கும்...//\nபெருஞ்சிரமத்திற்கிடையில் இத்தொகுப்பை வெளிவர உழைத்திருக்கிறீர்கள்.\nநன்றிங்க..உங்களை சந்திக்க ஆவலாக இருக்கிறது.\nவம்சி பதிப்பகம்,பவா செல்லதுரை அவர்களுக்கும் என் நன்றிகள்.சக பதிவர்களுக்கும்\nஉங்கள் கடுமையான பணிகளுக்கிடையிலும் இந்த முயற்சியை வெற்றி பெற வைத்ததற்கு, என் நன்றிகளும் பாராட்டுகளும்\nநண்பர்கள் அனைவருக்கும், உங்களின் முயற்சிக்கும், தொகுப்புக்கும் வாழ்த்துக்கள்\nவலப்பதிவர்களின் மனத்தை அழகாக படம் பிடித்து காட்டியுள்ளீர்கள்..\nஅனைவருக்கும் வணக்கங்களும், நன்றிகளும். புத்தகம் படித்துவிட்டு கருத்துச் சொல்லுங்களேன்\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\n\"மூச்சுல ஒரு பிடி அரிசி முழுசாப் போட்டு வடிக்கலாம்\"\n\"மூச்சுல ஒரு பிடி அரிசி முழுசாப் போட்டு வடிக்கலாம்” இதில் இருக்கும் கவிதையும், தொனிக்கும் நகைச்சுவையும் ஆச்சரியமாய் இருக்கிறது. வயிறு ...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட��பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2016/02/blog-post_49.html", "date_download": "2019-07-17T01:20:35Z", "digest": "sha1:JLHJZGDFIUBOJLVJVBZLACSVNO2X6HD6", "length": 28595, "nlines": 486, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: கிழக்கிலங்கை முஸ்லிம் முன்னணி அமைப்பின் அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பிரேரணைகளை", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகிழக்கிலங்கை முஸ்லிம் முன்னணி அமைப்பின் அரசியலமைப்...\nநாம் அடங்கா தமிழர்கள் சாதி வெறி அடங்கா தமிழர்கள் வ...\nசுவிஸ்வாழ் இரா.துரைரத்தினத்தின் சாதி வெறியை சாடுவோ...\nநிறப்பிரிகை ரவிக்குமாரை 'ஊடகவியலாளர்' தினகதிர�� இரா...\nஇலங்கையின் மூன்றாவது குடியரசுக்கான புதிய அரசியல் ய...\nமாணவர்களுக்கு உடை, ஒழுக்கக் கட்டுப்பாடுகளை விதித்த...\n'வேட்டையாட சட்ட அங்கீகாரம் வேண்டும்': கிழக்கு ஆதிவ...\nவிசாரணைகளின்றி,பிணையுமின்றி சந்திர காந்தன் தொடர்ந...\nஉலகப் புகழ் பெற்ற இத்தாலிய நாவலாசிரியரும் அறிஞருமா...\nலண்டனில் எதற்கடா மாவீரர் துயிலுமில்லம்\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பொதுக்கூட்டம்...\nதொடர் சத்தியாகக்கிரக எதிர்ப்பு போராட்டத்திற்கு இன்...\n21.02.16- வித்தகரின் திருவுருவச் சிலை திறப்பு விழா...\nஎம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களினால் மூன்று தனிநபர் பிர...\nநல்லாட்சியின் வெளிப்பாடு நீதிகேட்கும் பட்டதாரிகளை ...\nதோழர் புஸ்பராஜாவின் பத்தாண்டு நினைவுகள்\nவட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மூளை கோளாற...\nசந்திரகாந்தனின் கல்விப் பணிக்கு கிடைத்த இன்னுமொரு ...\nகிழக்குமாகாண இலக்கியவாதிகளையும் எழுத்தாளர்களையும் ...\nஇலங்கையின் புதிய அரசியல் யாப்பில் ஒடுக்கப்பட்ட சமூ...\nஆளுநர் மாற்றம் வடக்கு மாகாண சபையின் நடவடிக்கைகளில...\nஇன்று கன்பொல்லை தியாகிகள் தினம்.\nதலித் சமூக மேம்பாட்டு முன்னணியினருக்கு அச்சுறுத்த...\nபுதிய அரசியல் யாப்புக்காக தலித் சமூக மேம்பாட்டு மு...\nஅரசியலில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு\nநாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்களது கருத்து வர...\nதேரவாத சட்டம்: 2/3 உம் பொது வாக்கெடுப்பும் அவசியம்...\nஞானசார 16 வரை விளக்கமறியலில்\nபிரிட்டன் : முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் திறக்கும் ...\nபிச்சை எடுக்கும் முன்நாள் போராளி\nநுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழுவுக்கு அமைச்சர் த...\nஇந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கையில்\nமு.சோ.கட்சி குணரத்னம் தொடர்ந்து விளக்கமறியலில்\nகாத்தான்குடி மீடியா போரத்தின் 16வது வருடாந்த மாநாட...\n\"சமஷ்டி\" ஆட்சி கையில் கிடைத்தால் சாதாரண தமிழ்ப் பே...\nகிழக்கிலங்கை முஸ்லிம் முன்னணி அமைப்பின் அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பிரேரணைகளை\nஅரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழு உத்தேச அரசியலமைப்புச் சீர்திருத்தங்களுக்கான முன்மொழிவுகளை மக்களிடமிருந்து பெறுவதற்காக மட்டக்களப்பில் 25 ஆம் 26 ஆம் திகதிகளில் தனது அமர்வுகளை மேற்கொண்டது. அந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட சிவில் சமூக அமைப்���ுக்கள் தனி நபர்கள் என பலர் கலந்து கொண்டு தங்களின் யோசனைகளை சமர்ப்பித்துள்ளனர். சென்ற 26ஆம் திகதிய அமர்வுகளில் கலந்து கொண்ட கிழக்கிலங்கை முஸ்லிம் முன்னணியும் தனது அமைப்பின் சார்பில் தங்களின் பிரேரணைகளை அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவிடம் சமர்ப்பித்துள்ளனர்.\nகிழக்கிலங்கை முஸ்லிம் முன்னணி சமர்ப்பித்துள்ள பிரேரணைகளில் அரசியல் அமைப்பு மாற்றங்கள் தொடர்பில் மாற்று யோசனைகளை பல முன் மொழியப்பட்டிருகின்றன. கிழக்கிலங்கையின் தனித்துவமான பல்லின , பல்சமய , பல மொழி பேசும் இன்றுள்ள மாகாண சபை அமைப்பு பேணப்படல் வேண்டும் என்றும் வடக்கு கிழக்கு இணைப்பு தவிர்க்கப்படல் வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஆயினும் மேலதிக அதிகாரங்களை சமூக நீதி மனித உரிமைகளின் அடிப்படையில் வழங்கி இப்போதுள்ள மாகாண சபை அமைப்பு பலப்படுத்தப்படல் வேண்டும் என்பதையும் தங்களின் பிரேரணைகளில் கிழக்கிலங்கை முஸ்லிம் முன்னணி வற்புறுத்தி உள்ளது.\nகிழக்கிலங்கை முஸ்லிம் முன்னணியின் பிரேரணைகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.\nஎஸ். ஏ . ரிஸ்வி\nகிழக்கிலங்கை முஸ்லிம் முன்னணி அமைப்பின் அரசியலமைப்...\nநாம் அடங்கா தமிழர்கள் சாதி வெறி அடங்கா தமிழர்கள் வ...\nசுவிஸ்வாழ் இரா.துரைரத்தினத்தின் சாதி வெறியை சாடுவோ...\nநிறப்பிரிகை ரவிக்குமாரை 'ஊடகவியலாளர்' தினகதிர் இரா...\nஇலங்கையின் மூன்றாவது குடியரசுக்கான புதிய அரசியல் ய...\nமாணவர்களுக்கு உடை, ஒழுக்கக் கட்டுப்பாடுகளை விதித்த...\n'வேட்டையாட சட்ட அங்கீகாரம் வேண்டும்': கிழக்கு ஆதிவ...\nவிசாரணைகளின்றி,பிணையுமின்றி சந்திர காந்தன் தொடர்ந...\nஉலகப் புகழ் பெற்ற இத்தாலிய நாவலாசிரியரும் அறிஞருமா...\nலண்டனில் எதற்கடா மாவீரர் துயிலுமில்லம்\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பொதுக்கூட்டம்...\nதொடர் சத்தியாகக்கிரக எதிர்ப்பு போராட்டத்திற்கு இன்...\n21.02.16- வித்தகரின் திருவுருவச் சிலை திறப்பு விழா...\nஎம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களினால் மூன்று தனிநபர் பிர...\nநல்லாட்சியின் வெளிப்பாடு நீதிகேட்கும் பட்டதாரிகளை ...\nதோழர் புஸ்பராஜாவின் பத்தாண்டு நினைவுகள்\nவட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மூளை கோளாற...\nசந்திரகாந்தனின் கல்விப் பணிக்கு கிடைத்த இன்னுமொரு ...\nகிழக்குமாகாண இலக்கியவாதிகளையும் எழுத்தாளர்களையும் ...\nஇலங்கையின் புதிய அரசியல் யாப்பில் ஒடுக்கப்பட்ட சமூ...\nஆளுநர் மாற்றம் வடக்கு மாகாண சபையின் நடவடிக்கைகளில...\nஇன்று கன்பொல்லை தியாகிகள் தினம்.\nதலித் சமூக மேம்பாட்டு முன்னணியினருக்கு அச்சுறுத்த...\nபுதிய அரசியல் யாப்புக்காக தலித் சமூக மேம்பாட்டு மு...\nஅரசியலில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு\nநாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்களது கருத்து வர...\nதேரவாத சட்டம்: 2/3 உம் பொது வாக்கெடுப்பும் அவசியம்...\nஞானசார 16 வரை விளக்கமறியலில்\nபிரிட்டன் : முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் திறக்கும் ...\nபிச்சை எடுக்கும் முன்நாள் போராளி\nநுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழுவுக்கு அமைச்சர் த...\nஇந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கையில்\nமு.சோ.கட்சி குணரத்னம் தொடர்ந்து விளக்கமறியலில்\nகாத்தான்குடி மீடியா போரத்தின் 16வது வருடாந்த மாநாட...\n\"சமஷ்டி\" ஆட்சி கையில் கிடைத்தால் சாதாரண தமிழ்ப் பே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/03/19/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/23245/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2019-07-17T01:11:55Z", "digest": "sha1:ZLO6J5V5LHOJTR3KENH7L3XMPNVL3RKI", "length": 11636, "nlines": 214, "source_domain": "www.thinakaran.lk", "title": "பங்களாதேஷ், இந்தியாவை முதல் முறை வெற்றி பெறுமா? | தினகரன்", "raw_content": "\nHome பங்களாதேஷ், இந்தியாவை முதல் முறை வெற்றி பெறுமா\nபங்களாதேஷ், இந்தியாவை முதல் முறை வெற்றி பெறுமா\nசுதந்திர கிண்ண இறுதிப் போட்டி; இந்தியா களத்தடுப்பு\nஇலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தையொட்டி இடம்பெறும், சுதந்திர கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று (18) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெறுகிறது.\nஇந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் பங்குபற்றும் இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.\nகடந்த போட்டியில் பங்களாதேஷ் அணியுடன் விளையாடிய இந்திய அணியிலிருந்து மொஹமட் சிராஜிற்கு பதிலாக ஜெயதேவ் உனட்கட் இணைக்கப்பட்டுள்ளார்.\nஅதே போன்று நேற்று முன்தினம் (16) இடம்பெற்ற இலங்கையுடனான போட்டியில் விளையாடிய பங்களாதேஷ் அணி, எவ்வித மாற்றமுமின்றி இப்போட்டியில் கல���்து கொண்டுள்ளது.\nஇந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் இது வரை 7 போட்டிகளில் விளையாடியுள்ளதோடு, பங்களாதேஷ் அணி ஒரு போட்டியிலேனும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஷகிப், நூருல் ஹசனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை\nஇறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது இலங்கை\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமாகாணங்களுக்கிடையிலான 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் கொழும்பு, கண்டி அணிகள் வெற்றி\nபரீத். ஏ. றகுமான்மாகாணங்களுக்கு இடையிலான 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட்...\nஉலகில் 821 மில்லியன் மக்கள் பசியால் வாட்டம்\nகடந்த ஓராண்டு காலத்தில் 821 மில்லியன் பேர் பசியால் வாடியதாக ஐக்கிய நாடுகள்...\nஇறுதிப் போட்டியில் தவறான தீர்ப்பு\nமுன்னாள் நடுவர் சைமன் டோபல்உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியின்...\nரிஷாத்துக்கு எதிராக மீண்டும் பிரேரணை வந்தால் ஐ.தே.க நிச்சயம் தோற்கடிக்கும்\nஅமைச்சுப் பதவியை இராஜினாமா செய்த ரிஷாத் பதியுதீன் மீண்டும் அமைச்சுப்...\nபருவ மழையால் தெற்காசியா எங்கும் வெள்ளப் பாதிப்பு: 180 பேர் உயிரிழப்பு\nதெற்காசிய பிராந்தியத்தில் நீடித்து வரும் பருவமழை காரணமாக ஏற்பட்டுள்ள...\nஉலக கிண்ண வலைப்பந்துவலைப்பந்து உலகக் கிண்ணத் தொடரில், (15) சிங்கப்பூர்...\nஉலகக் கிண்ண சம்பியனோடு ஐசிசி தரவரிசையில்\nமுதலிடத்தில் இங்கிலாந்துஉலகக் கிண்ண சம்பியன் பட்டத்தோடு ஐசிசி தரவரிசையில்...\nடிரம்பின் இனவாத தாக்குதலுக்கு உள்ளான 4 பெண்களும் பதிலடி\n‘டிரம்பின் துண்டிலில் சிக்க வேண்டாம்’அமெரிக்க பாராளுமன்றத்தில்...\nஉத்தராடம் பி.ப. 10.58 வரை பின் திருவோணம்\nபிரதமை பி.இ. 4.51 வரை பின் துவிதீயை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/08/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/26782/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE?page=2", "date_download": "2019-07-17T00:29:26Z", "digest": "sha1:QAP4TZOKQCQLZAJ3NSSMYG4GVQCTHC5F", "length": 22766, "nlines": 199, "source_domain": "www.thinakaran.lk", "title": "தொடரும் காணாமல் போனோர் விவகாரம் முடிவுக்கு வருமா? | தினகரன்", "raw_content": "\nHome தொடரும் காணாமல் போனோர் விவகாரம் முடிவுக்கு வருமா\nதொடரும் காணாமல் போனோர் விவகாரம் முடிவுக்கு வருமா\nகாணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையை அதன் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கடந்த புதன்கிழமை கையளித்திருக்கின்றார். இந்த இடைக்கால அறிக்கையில் பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. இந்தப் பரிந்துரைகள் தொடர்பில் அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பித்து நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்திருக்கின்றார். காணாமல் போனோர் குறித்து ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியம் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் ஒரு விடயமாகும்.\nஇந்த இடைக்கால அறிக்கையை வெளியிட்டதன் மூலம் காணாமல் போனோரின் உறவுகள் ஓரளவு மன ஆறுதலடையக்கூடியதாக காணமுடியும். ஆனால் அறிக்கையின் பரிந்துரைகள் வெறுமனே எழுத்தாவணமாக மட்டும் இருந்துவிடக்கூடாது. கிடப்பில் போடப்பட்ட பட்டியல்களுக்குள் இந்த இடைக்கால அறிக்கையும் பத்தோடு பதினொன்றாக ஆகிவிடக்கூடாது. நல்லெண்ணத்தோடும், நம்பகத்தன்மையோடும் ஆணைக்குழு செயற்பட்டிருப்பதை இந்த இடைக்கால அறிக்கையை படிக்கும் போது ஊகிக்க முடிகின்றது. பரிந்துரைகள் கூட நியாயமானவையாகவே நோக்கக் கூடியதாக உள்ளது.\nஆணைக்குழு ஆட்கள் காணாமல் போன சம்பவத்தை ஏற்றுக்கொண்டுள்ளதுடன் அவர்களது உறவினர்களின் வேதனைகளையும் தேவைகளையும் புரிந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியிருக்கின்றது. அத்துடன் வலிந்து காணாமலாக்கப்படுவதை மனிதத்துவத்துக்கு எதிரான பெரும் குற்றமாகக் கூட அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனைத்தான் ஆணைக்குழுவிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட அம்சமாகும். ஆணைக்குழு நியாயத்தின் பக்கம் இருந்து அதன் பணிகளை நேர்மையாக மேற்கொண்டிருப்பது இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஅத்துடன் ஆணைக்குழு நடத்திய பரந்துபட்ட விசாரணைகள் மற்றும், வாக்குமூலங்கள் மூலம் குற்றம் சுமத்தப்பட்ட அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மீதான முழு அளவிலான விசாரணைகள் முடிவடையும் வரையில் அவர்களை இடமாற்றம் செய்யவோ, பதவி உயர்வுகள், பதவி மாற்றங்களை மேற்கொள்ளவோ அல்லது வேறுவிதமாக நடவடிக்கைகளை கையாளவோ கூடாது என்பதை ஆணைக்குழு வலியுறுத்திப் பதிவுசெய்துள்ளது. குற்றவாளிகள் தப்புவதற்கு இடமளிக்கப்படக்கூடாது என்பதையே இந்த அறிவுறுத்தல் இயம்பி நிற்பதைக்காண முடிகிறது. இந்த வெளிப்படைத் தன்மைதான் ஆணைக்குழு மீதான நம்பிக்கையை உத்தரவாதப்படுத்துகிறது.\nகாணாமல் போனவர்களதும், கண்டுபிடிக்க முடியாதவர்களதும் குடும்பங்களின் தற்போதைய சமூக பொருளாதார நிலை மோசமாகக் காணப்படுவதால் அதற்கு எத்தகைய மாற்றீடுகளை முன்னெடுக்கக் கூடியதாக இருக்கும் என்பதை கவனத்திலெடுத்து விசாரணை முடித்து தீர்வு வழங்கும் வரை அவர்களால் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாது என்பதால் உடனடி நிவாரண உதவிகளைப் பெற்றுக் கொடுப்பதில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை குழு வலியுறுத்தியிருக்கின்றது. இந்தச் செயற்பாட்டின் மூலம் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஓரளவுக்கேனும் மன ஆறுதல் பெறக்கூடியதாக இருக்கும் என நம்புகின்றோம்.\nஆணைக்குழுவின் சிபாரிசுகள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படு மிடத்து பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கவலை சிறிதளவேனும் மாறக்கூடியதாக இருக்கும் அதனைத் தாமதப்படுத்தும் ஒவ்வொரு நாளும் அவர்களின் வேதனைகள் கூடிக் கொண்டே போகலாம். மட்டுமன்றி அது அரசு மீதும் சட்டத்தின் மீதும் அதிருப்தியை அதிகரிக்கும் நிலைமைகளை தோற்றுவிக்கலாமென்ற அச்சத்தையும் இங்கு சுட்டிக்காட்ட விளைகின்றோம்.\nகாணாமல் போனோரின் குடும்ப வாழ்வாதாரமாக இழப்பீடு கொடுக்கப்படும் வரை மாதாந்தம் குறைந்த பட்சம் ஆறாயிரம் ரூபாவை நிவாரணமாக ��ழங்கப்பட வேண்டுமெனவும், இழப்பீடு வழங்கப்பட்டதன் பின்னர் இந்த நிவாரணத்தை நிறுத்திவிடலாம் என்ற பரிந்துரைகூட ஆரோக்கியமானதொன்றாகவே நோக்க முடிகிறது. அதற்குப் புறம்பாக வேறு வழிகளினூடாக ஏதாவது உதவி உபகாரம் வழங்கமுடியுமாக இருப்பின் அது விடயத்திலும் கரிசனைகாட்ட முடியுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. உதாரணமாக சுயதொழில் முயற்சிக்கான வட்டியில்லாக் கடனுதவியை குடும்பத்தின் தலைமைக்கோ, தொழில் முயற்சியிலீடுபடுபவருக்கோ பெற்றுக் கொடுக்க முடியும் என்ற பரிந்துரை கூட அறிவுபூர்வமானதாகவே பார்க்க முடிகிறது.\nநீதிக்கான பரிந்துரைகளை அவதானிக்கின்ற போது அது கனதிமிக்கதாக அமையப்பெற்றிருப்பதை நோக்கக் கூடியதாக உள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான அவசரத் தேவைகளை புரிந்துகொண்டு தகுதியானதும், பயனுறுதி மிக்கதுமான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதற்குரிய ஆக்கபூர்வமான செயற்பாடுகளின் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஇவற்றுக்கெல்லாம் மேலானதாக ஒரு விடயத்தை ஆணைக்குழு முக்கிய பரிந்துரையாக முன்மொழிந்துள்ளதைக் காண முடிகிறது. அதாவது சட்டத்தை அமுலாக்கும் உத்தியோகத்தர்களுக்கும், சட்டமா அதிபர் திணைக்களம், நீதிமன்றத்துக்கு காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கும், வழக்குத் தொடர்வதற்கும் தண்டனை வழங்குவதற்குமான போதிய பௌதிக வளங்களும், மனித வளங்களும் வழங்கப்படுவதோடு அதற்கேற்ற சட்டவிதிகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதே அந்த பரிந்துரை. இதுவொன்றே போதும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதியையும், நியாயத்தையும் பெற்றுக் கொடுப்பதனை உறுதிசெய்வதற்கு. இது நம்பிக்கை தரக்கூடிய அம்சமாகும்.\nஇறுதியாக காணாமல் போனோர் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு அதன் இடைக்கால அறிக்கையை வழங்கியுள்ளது. நல்ல பரிந்துரைகளும் முன்மொழியப்பட்டுள்ளன. ஆனால் இந்தப் பரிந்துரைகள் எந்தளவு தூரத்துக்கு நிறைவேற்றப்படப் போகின்றன என்பது கேள்விக்குறியாகும். ஜனாதிபதி இந்த அறிக்கையைப் பெற்றுக்கொண்ட போது அளித்த உறுதிமொழி எமக்கு ஆறுதல் தருவதாக உள்ளது. பரிந்துரைகளை அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்து இதனை முன்னெடுப்பதற்கான உபகுழு அமைக்கப்படுமென்பதே அந்த உத்தரவாதம். இனியும் காலம் கடத்தாமல் உப குழு மூலம் அதனை துரிதப்படுத்த வேண்டுமென்பதே உறவுகளின் எதிர்பார்ப்பாகும்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n48 மணி நேர பகிஷ்கரிப்பில் மத்திய தபால் பரிமாற்ற ஊழியர்கள்\nகொழும்பு, மத்திய தபால் பரிமாற்றகத்தின் ஊழியர்கள் 48 மணி நேர...\nகற்பாறையில் செல்பி எடுக்கச் சென்ற நால்வரில் இருவர் மாயம்\nகடல் கற்பாறை மீது ஏறி செல்பி எடுத்த நால்வரில் இருவர் கடலில் வீழ்ந்து...\nசூதாடியவர்களை பிடிக்க சென்ற பொலிசார் மீது தாக்குதல்\nஉப பொலிஸ் பரிசோதகர், கான்ஸ்டபிள் வைத்தியசாலையில்பணத்திற்காக சூதாட்டத்தில்...\nகன்னியா பிள்ளையார் கோயில் பக்தர்களின் தடை அனுமதிக்க முடியாது\nஇந்துசமய நடவடிக்கைக்கு சவால் - பாராளுமன்ற உறுப்பினர் எஸ்....\nமுன்னாள் பாதுகாப்பு செயலர் CID யில் 9 மணி நேர வாக்குமூலம்\nபாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோவிடம் 09...\n290 டெட்டனேட்டர்களுடன் தந்தை, மகன்கள் இருவர் கைது\nடெட்டனேட்டர்களை ஒப்படைத்தவர், சரணடைந்தவர் உள்ளிட்ட ஐவர் கைதுபிலியந்தலை,...\nஈழத் தமிழர்கள் அகதிகளாக நடத்தப்படுவது தலைகுனிவாகும்\nதிபெத்திய அகதிகள் கூட அனைத்து வித வசதி வாய்ப்புகளையும் பெற்று நல்வாழ்க்கை...\nஇனங்காணப்படாத நோயால் உயிரிழக்கும் கால்நடைகள்\nமன்னார் உயிலங்குளம் பகுதியில் கடந்த ஆறு மாத காலமாக இனம் காணப்படாத நோயின்...\nஉத்தராடம் பி.ப. 10.58 வரை பின் திருவோணம்\nபிரதமை பி.இ. 4.51 வரை பின் துவிதீயை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muslimpoets.wordpress.com/2009/02/07/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2019-07-17T01:38:16Z", "digest": "sha1:ODSOGBUGHSBKKMJ54EJWNLPJCRCMYLBR", "length": 11858, "nlines": 95, "source_domain": "muslimpoets.wordpress.com", "title": "முத்தமிழ் வளர்ச்சியில் முஸ்லிம்கள் | முத்தமிழ் வளர்த்த முஸ்லீம்கள்", "raw_content": "\n07/02/2009 at 9:11 pm\t(முத்தமிழ் வளர்ச்சியில்)\n‘தமிழுணர்ச்சியும் முஸ்லிம்களும்’ என்ற திராவிடத் தமிழர்களின் பதிவில் காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் மற்றும் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆகியோரின் தமிழ்பற்று மட்டுமே பிரதானப்படுத்தப்பட்டு பெரும்பாலான தமிழ் முஸ்லிம்கள், தமிழைப் புறக்கணிக்கிறார்கள் என்ற தொனியில் கருத்துக்கள் இருந்தன.\nஅரேபியாவிலிருந்து சர்வ தேசங்களுக்கும் பரவிய இஸ்லாம் அதன் மூலமொழியாகிய அரபியை மட்டும் சார்ந்து வளரவில்லை. உலகலாவிய மார்க்கத்தைப் பேணும் சமூகத்தவரை ஒரு மொழிக்குள் அடக்கிப் பார்ப்பதில் நியாயமில்லை. எனினும் தமிழ் மொழி பேசும் முஸ்லிம்கள் தமிழுக்காற்றிய பங்களிப்புகளை அறிந்து கொள்வது தமிழ் கூறும் நல்லுலகிற்கு அவசியமாகிறது.\nஇத்தொடரில் குறிப்பிடப்படும் முஸ்லிம் தமிழ் பண்டிதர்களும் புலவர்களும் சிலசமயம் இஸ்லாமிய அடிப்படை நெறிகளிலிருந்து விலகி தமிழூழியம் புரிந்துள்ளனர். அவர்களின் அனைத்து படைப்பிலக்கியங்களிலும் எமக்கு உடன்பாடு இல்லாவிடினும், தாய்த் தமிழுக்கு அவர்கள் ஆற்றிய சேவைகளைக் குறிப்பிட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.\nகடந்த சில நூற்றாண்டுகள் வரையில் பேரறிஞர்களின் அறிவுத் தேடல்களுக்குத் தலைநகராய் விளங்கிய இராக், சிலுவைப் போர்களால் சின்னாபின்னப்பட்டபோது, பாக்தாத் நூலகங்களிலிருந்த அரிய புத்தகங்கள் தீயிலிட்டுச் சாம்பலாக்கி யூப்ரடிஸ்-டைக்கிரிஸ் நதிகளில் வீசப்பட்டதால் நதிநீர் கருப்பு நிறத்தில் ஓடியதாக வரலாற்றின் மூலம் அறிகிறோம்.\nஐரோப்பிய வரலாற்றின் இருண்டகாலங்கள் (Dark ages of Europe) என்று சொல்லப்படும் கி.பி . பத்து முதல் பதினான்காம் நூற்றாண்டுகளில் ஸ்பெயின் கல்வியில் சிறந்து விளங்கியது. வான் நட்சத்திரங்களுக்கு பெயரிட்டது முதல் விண்ணிலும் மண்ணிலும் அவர்கள் சாதனையாளர்களாகத் திகழ்வதற்கு இஸ்லாம் எந்தவகையிலும் தடையாக இருக்கவில்லை .\nமுஸ்லிம்களின் ஐம���பெருங் கடமைகளுக்கு அடுத்தபடியாகக் கல்வி கற்பதை ஆணுக்கும் பெண்ணுக்கும் கடமையென்று வலியுறுத்திய மதம், உலகில் இஸ்லாத்தைத் தவிர ஏதேனும் உண்டா என்று தெரியவில்லை. இப்படி கல்வியோடும் நூல்களோடும் தொடர்புடைய முஸ்லிம்கள், தேனினுமினிய தமிழுக்குச் செய்ததை உலகமறியச் செய்திடும் ஒரு சிறு முயற்சியே இப்பதிவு .\nஇயல்-இசை-நாடகம் என்று முத்தமிழ் அறியப்படுகிறது. மதி மயங்கி, இறைவனை மறக்கச் செய்யும் இசையையும், இச்சையைத்தூண்டும் விதமாக ஆணும்- பெண்ணும் ஆபாசமாக ஆடிப்பாடுவதையும் இஸ்லாம் தடுக்கிறது. இந்த இரண்டிற்கும் வழிவகுக்கும் இசை-நாடகம் தவிர்த்து, தமிழ் வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பு மிகக்குறைவு என்பது தமிழ் முஸ்லிம் இலக்கியங்களை அறியாதோரின் கூற்றாகும். விகிதாச்சார அடிப்படையில் வேண்டுமானால் ஓரளவு குறைவு என்பதை ஒப்புக் கொள்ளலாம்.\nமேலும் இவ்விகிதாச்சாரம் குறைந்ததற்கு தமிழிலக்கியங்களை நாளடைவில் இந்து மயமாக்கியதும் ஒரு காரணம். உதாரணமாக கற்பின் மேன்மையை சொல்லும் சிலப்பதிகார நாயகி கண்ணகி தெய்வமாக்கப்பட்டுள்ளதைச் சொல்லலாம்.\nகவிதைக்குப் பொய்யழகு என்பதில் ஓரளவு உண்மையுள்ளதால் பொய்யான வர்ணனைகளைச் சொல்லி அளவுக்கதிகமாக மனிதர்களையோ அல்லது படைப்பினங்களையோ புகழ்வதை இஸ்லாம் ஊக்குவிக்கவில்லை.\nசங்கத் தமிழ் மன்னர்களின் அவையை அலங்கரித்தப் புலவர்கள் தகுதி இல்லாத மன்னர்களையும் பொய்யாக வர்ணித்துப் பொற்கிழி பெற்றுச் சென்றனர். ஒருவரை அளவுக்கு அதிகமாகப் புகழ்வதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை என்பது தெரிந்திருந்தும் முஸ்லிம் இலக்கியவாதிகள் தாம் சார்ந்த நெறிக்கு அளிக்காத முக்கியத்துவத்தைத் தமிழுக்கு அளித்திருக்கின்றனர் என்றால் மிகையாகாது.\nஅந்தக் காலத்து உமறுப் புலவர் முதல் இந்தக் காலத்துக் ‘கவிக்கோ’ வரை தேடத்தேட முஸ்லிம் இலக்கியவாதிகள் வெளிவருகின்றனர். முத்தமிழ் வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பு தொடரும்….\nஇன்பத் தமிழ் வளர்த்த இஸ்லாமியச் சமூக இலக்கியவாதிகளின் ஏற்றமிகு படைப்புக்களை பதிப்பிக்கும் வலைப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/06/19194305/1040450/ramdas-Athawale-wishes-to-rahulgandhi.vpf", "date_download": "2019-07-17T00:50:03Z", "digest": "sha1:ABZG6ZWLHSQ4A5XRZTMFKU3CFWXS4WGP", "length": 8616, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "ராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ராம்தாஸ் அத்வாலே", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ராம்தாஸ் அத்வாலே\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், பிரதமர் மோடி பக்கம் பலமான காற்று வீசியதால் தான், தாம் பாஜக கூட்டணியில் வெற்றி பெற்றதாக மக்களவையில், மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பேசியது சிரிப்பலையை ஏற்படுத்தியது.\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், பிரதமர் மோடி பக்கம் பலமான காற்று வீசியதால் தான், தாம் பாஜக கூட்டணியில் வெற்றி பெற்றதாக மக்களவையில், மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பேசியது சிரிப்பலையை ஏற்படுத்தியது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறிய ராம்தாஸ் அத்வாலே, காங்கிரஸ் ஆட்சியின் போது, தாம், அக்கட்சியில் இருந்ததையும் நினைவு கூர்ந்தார். இது மக்களவையில், பிரதமர் மோடி உள்ளிட்ட அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தியது.\nமருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி\nமருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nதபால்துறை தேர்வு ரத்து : பிரதமர் மோடி மற்றும் ரவிசங்கர் பிரசாத் அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றி - திருச்சி சிவா\nமத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் அறிவிப்புக்கு திருச்சி சிவா நன்றி தெரிவித்து கொண்டார்.\nஇந்தூர் நகரில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடம் தகர்ப்பு\nஇந்தூர் நகரில் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்த அடுக்குமாடி கட்டடத்தை மாநகராட்சி அதிகாரிகள் வெடிமருந்து வைத்து தகர்த்தனர்.\nமும்பை கட்டட விபத்து - பிரதமர் மோடி இரங்கல்\nமும்பை கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி, ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.\nவிளையாட்டு ஆசிரியர் தாக்கியதில் மயங்கிய மாணவன் : மாணவனுக்கு சிகிச்சை - போலீசார் விசாரணை\nபுதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர் தாக்கியதில் மயங்கி விழுந்த, 8 ஆம் வகுப்பு மாணவனுக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nகர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் வழக்கு - நாளை காலை 10.30.மணிக்கு தீர்ப்பு\nகர்நாடக சபாநாயகருக்கு எதிராக அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் நாளை காலை பத்தரை மணியளவில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஉத்தரப்பிரதேசம் குரு பூர்ணிமா - புனித நீராடிய பக்தர்கள்...\nஉத்தரப்பிரதேசம், அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமத்தில், குரு பூர்ணிமா தினத்தையொட்டி பக்தர்கள் புனித நீராடினர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drbjambulingam.blogspot.com/2018/10/blog-post.html", "date_download": "2019-07-17T01:33:01Z", "digest": "sha1:LPHXT3K55YHGBKS2LS5PDIXE3EBLLQ74", "length": 40290, "nlines": 511, "source_domain": "drbjambulingam.blogspot.com", "title": "Dr B Jambulingam: கடிதம் செய்த மாற்றம் : தினமணி", "raw_content": "\nகடிதம் செய்த மாற்றம் : தினமணி\nநான் எழுதிய கடிதம் செய்த மாற்றம் என்ற தலைப்பிலான கட்டுரை 3 அக்டோபர் 2018 நாளிட்ட தினமணியில் வெளியாகியுள்ளது. அதன் மேம்பட்ட வடிவத்தைப் பகிர்வதில் மகிழ்கிறேன், அவ்விதழுக்கு நன்றியுடன்.\n“எங்கள் மகள் எதுவாக இருந்தாலும் ஏன், எப்படி என்று கேள்விகள் கேட்டுக்கொண்டே இருப்பாள். தன் கருத்தையும் கூறுவாள். அவளுக்கு 10 வயதுதான் ஆகிறது. அவளைப் பற்றி நாங்கள் பெருமைப்படுகிறோம்” என்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த 6ஆம் வகுப்பினைப் படிக்கின்ற ஹானா மேரியை பற்றி அவளுடைய தாயார் அன்னி மேரி. தந்தையான ஜேம்ஸ் அதனை ஆமோதிக்கின்றார். பெற்றோர் பெருமைப்படும்படி அக்குழந்தை என்ன செய்தாள் என்று பார்ப்போமா\nகெல்லோக் நிறுவனத்தின் கோகோ பாப்ஸ் அவளுடைய காலை உணவாகும். அவளுடைய தாயார் ஒரு விமான நிறுவனத்தில் பணியாற்றுவதால், அவளுக்கு காலை உணவினை தந்தைதான் தயாரிப்பது வழக்கம். காலை உணவினை உட்கொள்ளும்போது அந்த உணவுப்பொட்டலத்தின் அட்டையில் இருந்த ‘குழந்தைகளால் விரும்பப்படுவது, அம்மாக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது’ என்ற வாசகங்கள் அவளை அதிகம் பாதித்துவிட்டன. உடனே தன் பெற்றோர்களிடம் அவள் இவ்வாறாக ‘அம்மாக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது’ என்பது சரியல்ல என்றும், அதனைப் பற்றி அந்நிறுவனத்திற்குத் தெரிவிக்க விரும்புவதாகவும் கூறினாள். அவளுடைய விருப்பத்திற்கு இசைந்த அவளுடைய பெற்றோர், அந்நிறுவனத்திற்கு அவள் கடிதம் எழுதுவதற்கு உரிய போஸ்டல் ஸ்டாம்பைத் தருகின்றனர். முகவரியை இணைய தளத்திலிருந்து அவள் பெற உதவினர்.\nகடிதத்தை ஆர்வத்துடன் காண்பிக்கும் மாணவி,\nஅவள் அந்நிறுவனத்திற்கு பின் வருமாறு கடிதம் எழுதினாள்.\n\"என் அப்பா எனக்காக அதிகம் உழைக்கிறார். அம்மா வெளியில் வேலை பார்க்கிறார். ஆதலால் காலை உணவு தயாரிப்பின்போது அவர் இருப்பதில்லை. ஆகவே அவ்வாசகத்தில் உள்ள அம்மாக்கள் என்பதை பெற்றோர்கள் என்றோ பாதுகாவலர்கள் என்றோ மாற்ற வேண்டும். சில குழந்தைகளுக்கு அம்மா இருக்க மாட்டார்கள். இதைப்படிக்கும்போது அவர்கள் சங்கடப்படுவார்கள்.\"\nவிடுமுறைக்குப் பின் வீட்டிற்குத் திரும்பியபோது ஓர் இனிய அதிர்ச்சி காத்திருந்தது. அந்நிறுவனம் அவளுக்கு மறுமொழி அனுப்பியிருந்தது.\n“எங்களுடைய கோகோ பாப்ஸ் உணவுப்பொட்டலத்தில் எழுதியிருந்த, அம்மாக்களால் ஏற்கப்பட்டது என்பதைப் பற்றிய உன் சிந்தனையை எங்களுடன் பகிர்ந்திருந்தாய். நாங்கள் அண்மையில் எங்களின் ஆய்வினை புதுப்பித்துள்ளோம். அதன்படி இனி வரவுள்ள புதிய வடிவமைப்பில் அம்மாக்களாலும் அப்பாக்களாலும் ஏற்பளிக்கப்பட்டது என்பதைச் சேர்க்கவுள்ளோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். இதுதொடர்பாக ஏற்பட்ட சங்கடங்களுக்குப் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறோம். எங்கள் முடிவில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவர உன் கடிதம் பெரிதும் உதவியது.”\nபுதிதாக மாற்றம் பெறவுள்ள அட்டை\nகடிதத்தைப் படித்த அவளுடைய தாயார், \"என் மகளைக் கண்டு நான் பெருமைப்படுகிறேன். இதுதொடர்பாக அந்நிறுவனம் அக்கறையோடு மறுமொழி கூறியது எனக்கு மகிழ்வைத் தருகிறது \" என்றாள்.\n\"நான் ஒரு விமான நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். பெரும்பாலான நேரத்தில் பணியின் காரணமாக வெளியில் இருக்கவேண்டிய சூழல். என் கணவர்தான் ���வளுக்கு காலை உணவினை ஏற்பாடு செய்வார். 'அம்மாக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது' என்பதில் அப்பாக்கள், தாத்தா பாட்டிகள், பாதுகாவலர்கள் என்பதும் இருக்கவேண்டும் என்று அவள் விரும்பினாள். அவ்வாறு நீ விரும்பினால் அந்த நிறுவனத்திற்குக் கடிதம் எழுதி அதனை மாற்றும்படி கேட்டுக்கொள் என்றேன். கடிதம் எழுதி அனுப்ப உரிய ஸ்டாம்பையும் தந்தேன். மறுமொழி கிடைத்ததும் அவள் அதிக மகிழ்ச்சியடைந்தாள்\" என்றும் அவளுடைய தாயார் கூறினார்.\nநிறுவனத்திடமிருந்து பதில் வந்ததும் அவள் முகத்தைப் பார்க்கவேண்டுமே, அவ்வளவு மகிழ்ச்சி. அதிகம் உணர்ச்சிவசப்பட மாட்டாள். ஆனால் அவள் முகத்தில் பெரிய சிரிப்பை நாங்கள் கண்டோம். அது கெல்லோக் போன்ற பெரிய நிறுவனமாக இருந்தாலும் சரி, நாம் நம் கருத்தினை வெளிப்படுத்தும்போது அதற்கான விளைவை உணரலாம் என்பதை என்னால் உணர முடிந்தது. என்னைப் பொறுத்தவரை நாம் நம் பிள்ளைகளை அந்த அளவிற்குப் பயிற்றுவிக்கவேண்டும்.\nஒரு சிறிய குரலால் உலகை மாற்றிவிட முடியும் என்பது படிப்பதற்கு எளிதாக இருக்கலாம். ஆனால் இதுபோன்ற சிறிய வெளிப்பாடு பெரிய சாதனையை நிகழ்த்தும் என்பதை உணர்த்தும் வகையில் இந்நிகழ்வு அமைந்துள்ளது. சில நேரங்களில் நம்மில் மிக இளையவராக இருப்பவர்கள் எந்த ஒரு குறையையும் எளிதாகக் கண்டுபிடித்துவிடுவார்கள் என்பதற்கு இதுவே சாட்சி.\nபெற்றோர் பெருமைப்படும்படி அக்குழந்தை என்ன செய்தாள் தெரியுமா தினமணி, 7 அக்டோபர் 2018\n29 நவம்பர் 2018இல் மேம்படுத்தப்பட்டது.\nLabels: இன்டிபென்டன்ட், கடிதம், சன், டெய்லி மெயில், தினமணி, மிர்ரர்\nஒரு பெரிய நிறுவனம் அப்படி குழந்தையை மதித்து உடனே பதில் கொடுத்திருப்பதை பாராட்ட வேண்டும். குழந்தையின் சிந்தனையும் சிறப்பு.\nநான் தினமணி வாங்குகிறேன் என்றாலும் இப்பொழுதெல்லாம் செய்திகளை மேலோட்டமாக பார்த்துவிட்டு ஓடவே நேரமிருக்கிறது. கடிதங்கள் பெரும்பாலும் வாசிப்பதில்லை / பார்ப்பதில்லை. எனவே நேரிலேயே உங்கள் கடிதம் பார்த்திருக்கக் கூடிய வாய்ப்பை இழந்திருக்கிறேன்.\nகரந்தை ஜெயக்குமார் 6 October 2018 at 08:18\nவளர்ச்சியைக் கருத்தில் கொண்ட நிறுவனம், தகுந்த கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும் என்பதற்கு இந்நிகழ்வு ஓர் உதாரணம் ஐயா\nஇதே போலத்தான் முதன் முதலில் காம்ப்ளான் விளம்பரத்தின் போது, ஐ யம் ய காம்ப��ளான் பாய் என்பது மட்டுமே இருந்தது, அந்நிறுவனத்தின் பணியாளர்களுள் ஒருவர், ஒருமுறை டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் ஒரு பெண்மணியிடம், காம்ப்ளானை பரிந்துரை செய்ய, அவரோ எனக்கு பெண் குழந்தைதான் இருக்கிறது, பையன் இல்லையே எனக் கூறியிருக்கிறார். அப்பொழுதுதான் அந்த நிறுவனத்திற்கு புரிந்திருக்கிறது, காம்ப்ளான் பாய் என்பதால், இது பையன்களுக்கு மட்டுமே உரிய உணவு என்ற புரிதல் மட்டுமே பொதுமக்களிடம் ஏற்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து, ஐ யாம் ய காம்ப்ளான் கர்ள் என்ற விளம்பரத்தையும் இணைத்துக் கொண்டார்கள் என்று படித்த நினைவு வருகிறது\nசிறியரும் செயற்கரியன செய்வர் என்றாகி விட்டது..\n என்றாலும் சிறுமியின் கருத்திற்கும் உணர்விற்கும் மதிப்பளித்து மறுமொழியும் கொடுத்து மாற்றமும் செய்தது பெரிய விஷயம். பாராட்ட வேண்டிய ஒன்று. சிறுமியின் சிந்தனையும் பாராட்டப்பட வேண்டிய விஷயம்.\nஅதை நீங்கள் எங்களுடன் பகிர்ந்தமைக்கும் தங்களது கடிதம் தினமணியில் வெளியானமைக்கும் வாழ்த்துகள் ஐயா\nகடிதம் செய்த மாற்றம் என் கருத்தைக் கவர்ந்தது. உங்கள் கைவண்ணத்தில் வெளியானது கூடுதல் சிறப்பு.\nமிக அருமை, நானும் அறிந்தேன்.\nஇப்படித்தான் என் கணவரும் சிறிலங்கன் எயார் லைன்ஸ் க்குக் கடிதம் போட்டு, வெறும் சிங்களப் படம் மட்டுமே போட்டுக்கொண்டிருந்தவர்கள் பின்பு தமிழ்ப்படத்தையும் இணைத்தார்கள் பிளைட்டுக்குள்:).. நாம் சொல்லி அதனை ஒரு நிறுவனம் ஏற்றுக்கொள்ளும்போது மகிழ்ச்சிக்கு எல்லையே இருப்பதில்லை.\nமுக்கியமான விஷயம், நமது உணர்வுகளைத் தெரியப்படுத்துதலாகும். தெரியப்படுத்தினால் என்றாவது ஒருநாள் தீர்வு பிறக்கலாம். இந்த உண்மையைக் குழந்தைப் பருவத்திலேயே போதித்த பெற்றோர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.\nஇந்தியாவிலும் பல சமயங்களில் விளம்பரதார்கள் இத்தகைய பின்னூட்டங்களை ஏற்றுக்கொண்டு தங்கள் விளம்பரப் பாணியை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.\nபெற்றோரும் பாரட்டப் படவேண்டியவர்கள் . அந்த நிறுவனமும் பாராட்டத் படவேண்டிய ஒன்றே .\nஅண்மையில் நான் பதிவிட்டிருந்த சீரியசான தமாஷ் என்னும் இடுகையில் இதே எண்ணங்களை வெளிப்படுத்தும் விதமாக ஒரு துணுக்கு கதை எழுதி இருந்தேன்\nகுழந்தைகளின் உணர்வுகளை மதிக்க வேண்டும்.அந்த தந்தையும்,அந்த நிறுவனமும்\nநல���ல உதாரணம்.அந்த குழந்தை பிகாலத்தில் நல்ல சிந்தனையாளனாக வர வாய்ப்புண்டு.\nஎழுத்துக்கள் செய்யும் மாற்றங்கள் இச்சமூகத்தில் நிறைய நிறையவே,,,/\nகுழுந்தைகளின் ஆர்வத்தையும் சிந்தனையையும் போற்றும் பெற்றோர்கள் . . . . சிறப்பு\nஇந்தக் கட்டுரை குறித்து எழுதுகிறேன்\nஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமெனில் ,\"செம\"\nஅலைபேசி: 9487355314, உதவிப்பதிவாளர் (பணி நிறைவு), தமிழ்ப் பல்கலைக்கழகம்\nகாலம் செய்த கோலமடி : துளசிதரன். வே தில்லைஅகத்து\nஇந்திரா பிரியதர்ஷினிக்கு நேரு எழுதிய உலக வரலாறு\nஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி : புதிய சொல்லைச் சேர்த்தல்\nவிக்கிரம சோழனுலா : பதிப்பாசிரியர் தில்லை. கோவிந்தராஜன்\nகல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (முதல் பகுதி) : ப.தங்கம்\nகோயில் உலா : 17 மார்ச் 2018\nசமயபுரம் போஜீஸ்வரர் கோயில் : நவம்பர் 2017\nசைவ சித்தாந்தத்தில் முப்பொருள் விளக்கம் : புலவர் வ.குமாரவேலு\nதஞ்சாவூர் (கி.பி.600-1850) : குடவாயில் பாலசுப்ரமணியன்\nபொன்னி நாட்டில் பௌத்தம் உரை\nகடிதம் செய்த மாற்றம் : தினமணி\nமனதில் நிற்கும் இல்ல நவராத்திரி\nகல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (4, 5 பக...\nபலகாரம் :-) (பயணத்தொடர், பகுதி 118 )\nபடத்தையும் மழையையும் வரவழைத்த சக்திகள்\nபடத்தையும் மழையையும் வரவழைத்த சக்திகள்\nஜார்க்கண்ட் உலா – ஜோன்ஹா அருவி\n'நீட்’ திமுகவுக்கு அறுகதையே இல்ல..\nTamil e-Noolaham | தமிழ் மின் நூலகம்\nஇலங்கை பயங்கரவாத தடைச் சட்டம்\nதொல்தமிழர் அறிவியல் – 23\nகை தட்டி பாராட்டுவோம் . . .\nகச்சி ஏகம்பர், அடுத்து வரதர்\nஅரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்\nஜல் சக்தி அபியான் திட்டம் - மாணவர் விழிப்புணர்வு பேரணி\nபிக்பாஸ் : வனிதா இடத்தில் மீரா..\nவாரிசு அரசியல் ஒரு சமூகத்தில் உண்டாக்கும் பேரிழப்பு என்ன\nவெறுப்பரசியலுக்கு இரையாகும் பள்ளிப் பாடநூல்கள் (இரண்டாம் பகுதி)\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nசெந்தமிழ்க் கல்லூரி முதல் சிக்காகோ வரை\nகால் பெரிது கெடுக்க எத்தனிக்கும் கல்விக்காடு...\n11. பிரபலங்கள் – கண்ணகி\nCWC 2019: உலகக்கோப்பை … இங்கிலாந்துக்கு\nகோடை (வீக்கென்ட்) காலத்திற்கு ஏற்ற குளிர் பானங்கள்\nசந்திராயன்-2 விண்கலம் ஏவப்படுவது ஒத்திவைப்பு\nநாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி)\n1323. பாடலும் படமும் - 71\nசகோதர பாசத்தில் சிறந்த சத்ருக்னன். தினமலர் சிறுவ��்மலர் - 23\nகரூரில் வாழ்ந்த கர்நாடக இசைக் கலைஞர்கள்\nNEP-2019 தேசிய கல்விக்கொள்கை சொல்வதென்ன\nஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்\nஇராஜ ராஜ சோழன் வரலாறு\nகுறள் பாவும் விரிப்புப் பாவும் - 1\nதமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் நான்காவது கூட்டம் - சோலச்சி\nநிர்மலா சீதாராமனின் திடீர்த் தமிழ்ப் பற்று - காரணம் என்ன\nமழை பிணித்து ஆண்ட மன்னன்\nதேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.\nபௌத்த சுவட்டைத் தேடி : பேட்டவாய்த்தலையில் மற்றொரு புத்தர்\n1058. ஒரு ”நடிகனின்” () கதை .... 6 என் அகில உலக ரசிகப் பெருமக்களுக்கான ஒரு சுற்றறிக்கை.\nதுர்காமாதா: எனது வாசிப்பு அனுபவங்கள் – அரவிந்த்\nகவிதை இதழ்கள் - கவிதை\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nதொல்லியல் ஆய்வுக்கழகம் - புதுக்கோட்டை\nபூலாங்குறிச்சி அருகே வழிபாட்டிலுள்ள பெருங்கற்கால கல்வட்டங்கள் கண்டுபிடிப்பு\nமணிக்கொடி எழுத்தாளர் ‘சிட்டி’ யின் அந்திமந்தாரை -ஒரு விமர்சனம்\nபேராதனைப் பல்கலைக்கழக நூலகம், அதன் அரிய சுவடிகள்\nதுணியே அணியா சினி துறை\nதேர்தல் ஸ்பெஷல்-டெஸ்ட் ஓட்டு என்பது என்ன\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா\nமனிதநேயம்,சர்வதேச மகிழ்ச்சி நாள் ,Magna Carta\nபறவையின் கீதம் - 112\n'கஞ்சா' கொடுத்து இலக்கணம் கற்ற தமிழ்ப் பித்தர்\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nசுப்புரமணியன் சுவாமியும் சீனாவும் - நீங்க நல்லவரா \nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nகும்பகோணம் மகாமக குளத்தில் பக்தர்கள் நீராட 10 நாட்களும் அனுமதி\nஅது ஒரு கனாக் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/438-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-3/", "date_download": "2019-07-17T01:26:55Z", "digest": "sha1:H2DLP3XQ2WB4X7KAUQ5LJ3EUPE32JDMS", "length": 31198, "nlines": 75, "source_domain": "siragu.com", "title": "438 நாட்கள்: கடலில் தனித்துவிடப்பட்ட திரைமீளரின் கதை : 3 « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "சூலை 13, 2019 இதழ்\n438 நாட்கள்: கடலில் தனித்துவிடப்பட்ட திரைமீளரின் கதை : 3\nகாற்றைக்கிழித்துக் கொண்டு கடல் நீரோட்டத்துடன் மென்மையாக அவர் படகு மிதந்துகொண்டிருந்தபொழுது, திடீரென வானில் கடலோரத்தில் வாழும் பறவைகள் கூட்டம் தென்பட்டது. ஆல்வரெங்கா உற்றுப்பார்த்தார். அவரது கழுத்துத் தசைகள் இறுகின. வெப்பமண்டலத் தீவு ஒன்று மூடுபனியில் இருந்து வெளிப்பட்டது. பசிபிக் கடலின் பவளப்பாறைத் திட்டுகள், சிறிய மலையைச் சூழ்ந்த பசுமையான நிலம், அதைச் சுற்றி நீலநிற நீர் சூழ்ந்து பலவண்ணக் காட்சியாகத் தோன்றியது.\nபிரமை இவ்வளவு நேரம் நீடிக்காதே, எனது வேண்டுதல்களுக்குப் பதில் கிடைத்துவிட்டதா என்று எண்ணிய ஆல்வரெங்காவின் மனதில் வேகமாகப் பல மோசமான கற்பனைகளும் விரிந்தன. அவர் கரையில் இருந்து விலகிச் சென்றுவிடக்கூடும், கடலை நோக்கிப் பின்னோக்கி போய்விடவும் கூடும்… முன்னர் அவ்வாறுதானே நடந்தது, கரை ஒதுங்கும் நேரத்தில் மீண்டும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். அந்தத் தீவையே கூர்ந்து கவனித்து கடற்கரை ஓரம் தோன்றுவதை வைத்து மேலும் அதைப்பற்றிய விவரங்கள் அறிய முயன்றார். அது ஒரு குட்டித்தீவு. அவர் கணிப்பின்படி ஒரு கால்பந்தாட்ட மைதானத்தைவிடப் பெரிதானது அல்ல. அது இயற்கையுடன் ஒன்றி சாலைகளோ, ஊர்திகளோ, வீடுகளோ இல்லாமல் இருந்தது.\nகத்தியைக்கொண்டு படகுடன் இணைத்திருந்த மிதவையின் நைந்து போனக் கயிற்றைத் துண்டித்துவிட்டார். அது மிகவும் துணிச்சலான ஒரு முடிவு. பரந்து விரிந்த கடலில், தேவைக்கு நங்கூரம் இல்லாத பொழுது ஒரு சாதாரண புயல் கூட அவரது படகை உடனேக் கவிழ்த்துவிடக்கூடும். ஆனால் ஆல்வரெங்காவினால் கரையைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. அதனால் படகை நிலைப்படுத்துவதைவிட வேகம் மிக முக்கியமானது என்ற முடிவின் மீது பந்தயம் கட்டினார்.\nஒரு மணி நேரத்தில் தீவின் கரையோரத்திற்கு படகு ஒதுங்கியது. கரையில் இருந்து முப்பது அடி தொலைவில் இருக்கும் பொழுது நீரில் குதித்து கரையை நோக்கி ஆமை போல வேகம��க நீந்தினார். பெரிய அலை ஒன்று அவரை உயரத் தூக்கி மிதக்கும் கட்டையை கரையில் வீசுவது போல வீசியது. அலை பின்வாங்கிய பொழுது ஆல்வரெங்கா மணலில் முகம் புதைத்து குப்புறக் கிடந்தார். புதையலை அள்ளுவது போல கைநிறைய மணலை அள்ளிக் கொண்டார்.\nமணலில் கம்பளமாக விரித்துக் கிடந்த ஊறிய தென்னை மட்டைகளிலும், கூரிய தேங்காய் ஓட்டுகளின் மேலும், சுவையான பூக்களின் மேலும் கொலைப்பட்டினியாக, ஆடையின்றி இருந்த ஆல்வரெங்கா தவழ்ந்து சென்றார். அவரால் ஓரிரு வினாடிகளுக்கு மேல் நிற்க முடியவில்லை. அவரது உடல் முழுவதும் உருக்குலைந்து ஒல்லியாக ஒரு மெல்லிய மரப்பலகை போல மாறியிருந்தது. அவர் உடலில் மிச்சமிருந்தது வயிறும் குடலும், எலும்பும் அதன் மேல் போர்த்திய தோலும் மட்டுமே. கைகளில் தசையில்லை, கால்கள் சுருங்கிப் போய் எலும்பும் தோலுமாக பார்க்க அசிங்கமாக இருந்தது.\nஆல்வரெங்காவிற்கு தான் கரை ஒதுங்கிய இடம் எதுவென்று தெரியாவிட்டாலும், அவர் கரையேறிய இடம் ‘ஏபான் ஆட்டல்’ (Ebon Atoll) தீவுக்கூட்டத்தின் ஒரு குட்டித்தீவான ‘டைல் ஐலெட்’ (Tile Islet) என்பதாகும். இது ‘ரிபப்ளிக் ஆஃப் தி மார்ஷல் ஐலண்ட்ஸ்’ (Republic of the Marshall Islands) க்கு உரிய 1,156 தீவுக்கூட்டத்தின் தென் முனையில் உலகின் பிற இடங்களுடன் தொடர்பற்ற தொலைவில் இருந்தது. ஏபான் தீவில் இருந்து ஒரு படகில் நிலத்தைத்தேடிச் செல்பவர்கள் 4,000 மைல்கள் வடகிழக்கில் பயணம் செய்து அலாஸ்க்காவையோ, அல்லது 2,500 தென்மேற்காகப் பயணம் செய்து பிரிஸ்பேன், ஆஸ்திரேலியா (Brisbane, Australia)வையோ அடைய வேண்டியிருக்கும். ஆல்வரெங்கா ஏபான் தீவை தவறவிட்டிருந்தால் ஆஸ்திரேலியாவின் வடபகுதி நோக்கி மிதந்து சென்று ‘பப்புவா நியூ கினி’ (Papua New Guinea)யை அடைந்திருப்பார். ஆனால் மேலும் 3,000 மைல்கள் பயணித்து ‘பிலிப்பைன்ஸ்’ (Philippines)ன் கிழக்குக் கடற்கரையையும் அடைய வாய்ப்பிருந்திருக்கும்.\nஅவர் புதர்களின் ஊடே தடுமாறி நடந்த பொழுது, திடீரென ஒரு சிறுவாய்க்கால் தோன்றியது. அக்கரையில் ‘எமி லிபாக்மேட்டோ’ (Emi Libokmeto)வும் அவரது கணவர் ‘ரஸ்ஸல் லெய்கிட்டிரிக்’ (Russel Laikidrik)கும் வசிக்கும் கடற்கரை வீடு இருந்தது. எமி அத்தீவில் காய்ந்த தேங்காய்களின் மட்டைகளை உறிக்கும் தொழில் செய்பவர். எமி ஏறிட்டுப் பார்த்த பொழுது புதியவர் ஒருவர் அங்கு நிற்பதைக் கண்டார். பார்ப்பதற்கு சக்தியற்றவராக தோன்றும், பசியுடன் கூக்குரலிடும் ஆல்வரெங்காவை அவர் பார்த்த பொழுது, இந்த மனிதர் இங்கு நீந்தி வந்திருந்தால், நிச்சயம் ஏதேனும் ஒரு கப்பலில் இருந்து தவறி விழுந்திருப்பார் என்றுதான் முதலில் நினைத்தார்.\nஎச்சரிக்கையுடன் உத்தேசமாக ஒருவரை ஒருவர் எதிர் கொண்ட பிறகு எமியும் ரஸ்ஸலும் அவரை தங்கள் வீட்டிற்கு வரவேற்றனர். ஆல்வரெங்கா ஒரு படகையும், ஒரு மனிதனையும் ஒரு கடற்கரையையும் வரைந்து காட்டினார். பிறகு அந்த முயற்சியைக் கைவிட்டுவிட்டார். எப்படி அவரால் 7,000 மைல்கள் கடலில் மிதந்து வந்ததைக் குச்சி மனிதர்கள் படம் வரைந்து விளக்க முடியும் அவரது பொறுமை குறைந்தது, அவர்களிடம் மருந்து கேட்டார், மருத்துவரிடம் போக வேண்டும் என்றார். எல்லாவற்றுக்கும் எமியும் ரஸ்ஸலும் புன்னகையுடனும் அன்புடனும் தலையசைத்தார்கள். ஒருவருக்கொருவர் அடுத்தவர் பேசும் மொழி புரியாவிட்டாலும் ஆல்வரெங்கா பேசிக்கொண்டே இருந்தார். அவர் அதிகம் பேசப் பேச எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். எமியும் ரஸ்ஸலும் ஏன் சிரித்தார்கள் என்பது தெரியாவிட்டாலும், ஆல்வரெங்கா தான் உயிர் பிழைத்ததற்காக சிரித்தார்.\nகடலில் இருந்து பிழைத்து வந்தவரை நன்கு உபசரித்த பிறகு, மறுநாள் காலை ரஸ்ஸல் தனது படகில் அந்தக் காயலைக் கடந்து துறைமுகமும் பெரிய நகருமான ஏபான் நகரின் நகராட்சி தலைவரைச் சந்தித்து உதவிக் கேட்கச் சென்றார். சிலமணி நேரங்களில் காவல் துறை, மருத்துவத் தாதியர் என ஒரு குழு சேர்ந்து ஆல்வரெங்காவை மீட்க வந்தார்கள். ஆல்வரெங்காவை படகில் ஏற்றி தங்களுடன் ஏபானுக்கு அழைத்துப் போக அவரை சம்மதிக்க வைக்க வேண்டியிருந்தது. காட்டுமிராண்டி தோற்றத்துடன் இருந்த ஆல்வரெங்காவிற்கு சிகிச்சை அளித்தபடி அவரிடம் மேலும் அவர் பயணம் பற்றிய தகவல்களைச் சேகரித்துக் கொண்டிருந்த பொழுது, நார்வேயில் இருந்து அங்கு வந்திருந்த பயணியான மானிடவியலாளர் ஒருவர் ‘மார்ஷல் ஐலண்ட்ஸ் ஜர்னல்’ பத்திரிக்கைக்குச் செய்தி கொடுத்தார்.\nஏ எஃப் பி (Agence France-Presse – AFP) செய்தி நிறுவனத்தின் ‘கிஃப் ஜான்சன்’ (Giff Johnson) என்பவர் எழுதிய ஆல்வரெங்கா தப்பிப்பிழைத்த விவரங்களைக் கொண்ட முதல் சிறப்புச்செய்தி ஜனவரி 31 அன்று வெளியானது. ஹவாய், லாஸ் ஏஞ்சலஸ், ஆஸ்திரேலியாவில் இருந்து பல பத்திரிக்கை நிருபர்கள் அந்தத் தீ���ிற்கு வந்து, தப்பிப்பிழைத்ததாகக் கூறப்படும் ஆல்வரெங்காவை பேட்டி எடுக்கக் குழுமினர். பத்திரிக்கையாளர்கள் பலரும் ஆல்வரெங்காவைப் பற்றிய சுவையான தகவல்களைச் சேகரிக்க முயன்ற பொழுது, ஒரே ஒரு தொலைபேசி இணைப்பு மட்டுமே இருந்த அந்தக் குட்டித்தீவின் தொலைபேசி ஒரு போர்க்களமானது. ஆல்வரெங்கா கூறியவை யாவும்; தொடக்கத்தில் அவர் தொலைந்ததாகக் கூறப்பட்ட அறிக்கை, கடலில் நடத்திய மீட்புப் பணி தேடல் அறிக்கை, கடல்நீரோட்டத்தின் திசையில் அவர் பயணித்திருப்பது, அவர் மிகவும் சக்தியற்ற நிலையில் இருப்பது போன்ற உறுதியான சான்றுகளின் காரணமாக அவர் கூறிய கதை நம்பக்கூடியதாகவே இருந்தது.\nஆனாலும் இணையத்திலும், உலகம் முழுவதும் உள்ள பத்திரிக்கை அலுவலகங்களிலும் விவாதங்கள் வெடித்தன. ‘எர்னஸ்ட் ஷாக்கெல்டன்’ (Ernest Shackleton) என்ற கடலில் தப்பிப் பிழைத்த கடலோடியின் தீரச் செயலுக்குப் பிறகு ஆல்வரெங்காவின் பயணம்தான் குறிப்பிடத்தக்கதா, அல்லது ‘ஹிட்லர் டைரி” என்ற மோசடியைப் போல உலக மகா மோசடியா என்ற கேள்விகள் தொடங்கின. அதிகாரிகள் ஆல்வரெங்காவின் முதலாளியை விசாரித்ததில், நவம்பர் 17, 2012 அன்று துறைமுகத்தில் இருந்து பயணத்தைத் துவக்கி தொலைந்து போன படகின் பதிவு எண்ணும், ஆல்வரெங்கா கரையொதுங்கிய படகின் பதிவு எண்ணும் ஒன்றே என்று உறுதி செய்தார். கார்டியன் பத்திரிக்கையின் செய்தியாளர் ‘ஜோ டக்மேன்’ (Jo Tuckman) மெக்சிகோவின் கடலோர மீட்புப் பணிக் குழுவினரிடம் விசாரித்த பொழுது, அதன் தலைமை அதிகாரி ‘ஹெய்மி மார்க்குவின்’ (Jaime Marroquín) ஆல்வரெங்காவையும் கோர்டபாவையும் காப்பாற்ற எடுத்த முயற்சியையும், பலனற்றுப் போன மீட்புப்பணிதேடலையும் பற்றி விவரமாக எடுத்துரைத்தார். காற்று மிகப் பலமாக இருந்தது, இருநாட்களுக்குப் பிறகு தெளிவாகக் காணமுடியாத அளவிற்கு ஏற்பட்ட வானிலை மாற்றத்தால் தேடும் விமானங்களையும் நிறுத்த வேண்டியதாயிற்று என்று விவரித்தார்.\nமெக்சிகோவின் கடலோரப் பகுதி மக்கள் விசாரிக்கப்பட்டார்கள், மருத்துவ அறிக்கைகளும், கடலின் வரைபடங்களும் ஆராயப்பட்டன. கடலில் இருந்து மீண்டவர்களிடமும், அமெரிக்கக் கடலோரக் காவற்படையினரிடமும், கடற்படை வீரர்களிடமும் (US Coast Guard and The Navy Seals), பசிபிக் கடலின் குறுக்காகப் பயணம் மேற்கொண்டு தீரச்செயல் செய்த ‘ஐவான் மெக்ஃபெடிய��்’ மற்றும் ‘ஜேசன் லூயிஸ்’ (Ivan MacFadyen and Jason Lewis) ஆகியோரிடமும் கடல்பயணம் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அப்பகுதியை நன்கறிந்த கடல் ஆய்வாளர்களிடமும், வணிகமீனவர்களிடமும் இருந்து செய்திகள் திரட்டப்பட்டன. அனைவரும் ஆல்வரெங்கா தனது கடல் வாழ்க்கையைப் பற்றிக் கூறும் விவரங்களில் இருந்து அவர் கூறுவது உண்மையாக இருக்கவே வாய்ப்புள்ளது என்றும், அவரது கடல் அனுபவம் அவர்கள் எதிர்பார்க்கக் கூடிய ஒன்றுடன் ஒத்திருப்பதாகவும் உறுதி செய்தார்கள். ஆல்வரெங்கா மார்ஷல் தீவுகளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபொழுது அவரைச் சந்தித்து பேசிய அமெரிக்க தூதரக அதிகாரி அவரது காயங்களையும் அவரது நிலையையும் பார்த்தார். அவரது நைந்து போன உடலில் இருந்த பல காயங்களின் வடுக்கள் அவர் கடலில் வெகுநாட்கள் தத்தளித்ததைக் காட்டுவதாகவே கூறினார்.\nஇதற்கிடையில், அங்கே மார்ஷல் தீவுகளில் ஆல்வரெங்காவின் உடல்நிலை தொடர்ந்து மிகவும் மோசமடைந்தது. அவரது கால்களும் பாதங்களும் வீங்கிப் போயின. அவரது திசுக்கள் நீரின்றி பலநாட்களாக வறண்டு போயிருந்ததால், கிடைக்கும் நீரை எல்லாம் அவை இப்பொழுது அப்படியே உறிஞ்சுவதால் இவ்வாறு வீங்கலாம் என அவர்கள் சந்தேகித்தனர். ஆனால் 11 நாள் சிகிச்சைக்குப் பிறகு ஆல்வரெங்காவின் உடல்நிலை தேவையான அளவு தேறி நிலையாகிவிட்டது என்று முடிவு செய்து எல் சல்வடோரில் உள்ள அவரது குடும்பத்தை சந்திக்கும் பயணத்தை மேற்கொள்ள அனுமதித்தார்கள்.\nஆல்வரெங்காவிற்கு இரத்த சோகை அதிகமாக இருந்தது. பச்சையாக(சமைக்காத) ஆமைகளையும், பறவைகளையும் அவர் உண்டதால் அவரது ஈரல்களில் ஒட்டுண்ணிகள் தொற்றியிருப்பது இதற்குக் காரணமாக இருக்கும் என மருத்துவர்கள் எண்ணினார்கள். ஆல்வரெங்கா அந்த ஒட்டுண்ணிகள் அப்படியே மேலேறி தனது மூளையைத் தாக்கக் கூடும் என நம்பினார். ஆழ்ந்து தூங்க முடியாமல் கோர்டபா இறந்து போன நினைவுகளால் அவர் அலைக்கழிக்கப்பட்டார். தனியாக ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்ததை உற்சாகமாகக் கொண்டாட இயலவில்லை. உடல்நிலை தேறியதும், தான் ஒப்பந்தம் செய்து கொண்டபடி கோர்டபாவிற்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்ற மெக்சிகோவிற்குப் பயணமானார். கோர்டபாவின் அம்மா ‘ஆநா ரோசா’ (Ana Rosa) அவர்களிடம் கோர்டபா சொல்லச் சொன்ன செய்தியைச் சொன்னார். அந்த அம்மையாருடன் இரண்டு மணிநேரம் செலவிட்டு அவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொன்னார்.\nநிலத்திற்குத் திரும்பியும் அவரது வாழ்வில் நிம்மதியில்லை. பல மாதங்களுக்கு ஆல்வரெங்கா அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. கடல்மீது மட்டுமல்ல நீரைப் பார்ப்பதற்கே அவருக்கு உள்ளூர பயம் தோன்றியது. விளக்குகளை எரியவிட்டே தூங்கினார், தனிமையைத் தவிர்க்க எப்பொழுதும் அவருக்கு ஒரு துணை தேவையாக இருந்தது. கரைக்குத் திரும்பிய உடனேயே, உலகம் முழுவதுமிலிருந்து வரும் ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க ஒரு வழக்கறிஞரைத் தனது பிரதிநிதியாக நியமித்தார். பிறகு சிலநாட்களில் அவரை நீக்கிவிட்டு வேறொருவரைத் தேர்ந்தெடுத்தார். நீக்கப்பட்ட வழக்கறிஞர் ஆல்வரெங்கா ஒப்பந்தத்தை மீறிவிட்டதாகக் கூறி, மில்லியன் டாலருக்கு இழப்பீடு கேட்டு அவர் மீது வழக்கொன்றைப் பதிவு செய்தார்.\nஓராண்டுக்குப் பிறகு, அவரது குழப்பங்கள் ஓரளவு குறைந்த பிறகே வரைபடத்தில் தான் எவ்வளவு தொலைவு பசிபிக் கடலில் மிதந்து சென்றோம் என்று அவரால் பார்க்க முடிந்தது, தான் செய்த அசாதாரணக் கடல்பயணத்தைப் பற்றி வியந்து போகவும் முடிந்தது. மனநிலையைப் பாதிக்கும் விளிம்பு வாழ்க்கையில் அவர் 438 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். பசி, தாகம், தனிமை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டாலும் தற்கொலை செய்து கொள்ளும் முடிவிற்கு மட்டும் அவர் போகவில்லை. ஆல்வரெங்கா அனைவருக்கும் சொல்ல விரும்புவது”உங்களுக்கு வாழ்வதற்கு ஒருமுறைதான் வாய்ப்பு கிடைத்துள்ளது – அதனால் அதனைப் போற்றுங்கள்”.\n(ஜானதன் ஃபிராங்க்ளின் கட்டுரையின் மொழிபெயர்ப்பு)\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “438 நாட்கள்: கடலில் தனித்துவிடப்பட்ட திரைமீளரின் கதை : 3”\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easy24news.com/2017/07/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2019-07-17T01:23:11Z", "digest": "sha1:SWBNHLU36BKXLJVCU275RLZT4IILQUAR", "length": 5207, "nlines": 151, "source_domain": "www.easy24news.com", "title": "விமானத்தில் விமானியின் அறை எப்படி இருக்கும்!! | Easy 24 News", "raw_content": "\nHome Design விமானத்தில் விமானியின் அறை எப்படி இருக்கும்\nவிமானத்தில் விமானியின் அறை எப்படி இருக்கும்\nவிமானத்தில் விமானியின் அறை எப்படி இருக்கும் என்று பார்க்க வேண்டுமா அப்போ இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்..\nவெற்றிக்கு தேவை பாதி அதிர்ஷ்டம், பாதி அறிவு\nசர்க்கரை நோயை தடுக்கும் அத்திபழம்..\nஉலகக் கிண்ண கூடைப்பந்து போட்டியில் இலங்கை அணி வெற்றி\nநடிகைகளுக்கு நடுவில் வெடித்த சண்டை\nநயன்தாரா-விக்னேஷ் சிவன் கல்யாணம் எப்போது\nஎன்னிடம் பலர் ஆட்டோகிராப் வாங்குவார்கள் லொஸ்லியாவின் கனவு\nபுடவையே கவர்ச்சியாக கட்டி போஸ் கொடுத்த இந்துஜா\nசிக்கலில் சிக்கித் தவிக்கும் சினிமா சங்கங்கள்\nஉள்ளூராட்சித் தேர்தலில் : விண்ணப்பித்த பதவிநிலை அல்லாத அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் சம்பளமற்ற லீவு\n50 ஆயிரம் ரூபா தண்டம் பெற்ற சாரதி\nஆப்கானிஸ்தானுக்கு 225 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா\nபாதயாத்திரையினால் ஆட்டம் கண்டுள்ள அரசாங்கம்\nகுரங்கிற்கு பாலியல் தொல்லை கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்திய பெண்\nஉலகக் கிண்ண கூடைப்பந்து போட்டியில் இலங்கை அணி வெற்றி\nகன்னியாவுக்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்ட போராட்டக்காரர்கள்\nஈரானில் முக்காடு அணிய பெண்கள் எதிர்ப்பு\nஃபேஸ்புக், டுவிட்டருக்கு போட்டியாக SHOELACE என்ற புதிய செயலி\nபா.ஜ.,வில் முன்னாள் பிரதமர் மகன் ஐக்கியம்\nஉலகக் கிண்ண கூடைப்பந்து போட்டியில் இலங்கை அணி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.com/2016/02/", "date_download": "2019-07-17T01:01:22Z", "digest": "sha1:CZ7WVBKDGSYPW5HYCEU4YUSXS3Z7KXBR", "length": 28087, "nlines": 714, "source_domain": "www.kalvisolai.com", "title": "Kalvisolai - No 1 Educational Website in Tamil Nadu", "raw_content": "\nTNEB RECRUITMENT 2016 | தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் 1475+650 பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியீடு...விரிவான விவரங்கள் ...\nTNPSC VAO Exam 2016 Answer Key Download | TNPSC VAO உத்தேச விடைக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்யுங்கள் ...\nTHIRUVALLUVAR UNIVERSITY RECRUITMENT 2016 | திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பல்வேறு வேலைவாய்ப்பு....விரிவான விவரங்கள்...\nFIND TEACHER POST | தனியார் பள்ளி ஆசிரியகளுகேன்றே உருவாக்கப்பட்ட FIND TEACHER POST ன் புதிய அலுவலகம் திறப்பு...பதிவு செய்தலும�� எளிது...ஆசிரியர் பணி பெறுதலும் எளிது...\nகிராம நிர்வாக அலுவலர் பணிக்கு எழுத்து தேர்வு 813 பணியிடங்களுக்கு 7 லட்சத்து 70 ஆயிரம் பேர் எழுதினர்.தேர்வு எழுதியவர்களை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் கே.அருள் மொழி, செயலாளர் விஜயகுமார், தேர்வுக்கட்டுப்பாட்டாளர் ஷோபனா ஆகியோர் பார்வையிட்டனர்.\nTNPSC VAO | தமிழக வருவாய் துறையில், காலியாக உள்ள, 813 வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், எழுத்துத்தேர்வு அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வு, 28.2.2016 இன்று தமிழகம் முழுவதும், 244 இடங்களில்,3,566 மையங்களில் நடக்கிறது. தேர்வில், 10 லட்சத்து, 27 ஆயிரத்து 244 பேர் பங்கேற்க உள்ளனர். TNPSC VAO 2016 Answer Keys Download ...SOON..\nTRB RECRUITMENT NOTIFICATION 2016 | மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் காலியாக உள்ள SENIOR LECTURER, LECTURER, JUNIOR LECTURER பதவிகளை போட்டித்தேர்வு மூலம் நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் TRB அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விளம்பரம் மற்றும் பாட திட்டங்களை பதிவிறக்கம் செய்யுங்கள் ...\nபுதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் அரசாணை வெளியீடு | புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்க, அரசாணை வெளியிட்டுள்ளதால் நீண்டகாலபிரச்னை முடிவுக்கு வந்துள்ளது. விண்ணப்பங்கள் மற்றும் அரசாணையை பதிவிறக்கம் செய்யுங்கள் .\nCSIR-UGC NET EXAM JUNE 2016 | 2016 ஜூன் மாதம் நடைபெற உள்ள நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 29.02.2016. தேர்வு நடைபெறும் நாள் 19.06.2016.\nதமிழ்நாட்டில் பி.எட். படிப்பின் காலம் 2 வருடம் தான். துணைவேந்தர் உறுதி\nCHENNAI HIGH COURT CAMPUS -COURT OF SMALL CAUSES RECRUITMENT 2016 | சென்னை, உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறு வழக்குகள் நீதிமன்றத்தில் பத்தாம் வகுப்பு கல்வித்தகுதியில் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடைசி தேதி 11.3.2016 ...விரிவான விவரங்கள் ...\n7 வது ஊதியக் குழு பரிந்துரைகளில் திருத்தம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு 30% ஊதிய உயர்வு, நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வுக்கு அமைச்சரவை விரைவில் ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவிதி 110 இன் கீழ் தமிழக முதல்வர் வெளியிட்ட 11 அறிவிப்புகள் | குடும்ப நல நிதி 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்,கருணை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டவர்களின் பணி வரன்முறை, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரைக்க வல்லுநர் குழு , கவுரவ விரிவுரையாளர்களுக்கு மதிப்பூதியம் 10,000 ரூபாயிலிருந்து 15,000 ரூபாயாக உயர்த்தப்படும் உட்பட அரசு ஊழியர்களுக்கு 11 அறிவிப்புகள்...விரிவான விவரங்கள் ...\nBT TO PGT PROMOTION | 2016-2017ம் கல்வியாண்டில் அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் முதுகலையாசிரியர் பதவி உயர்வு அளிக்க 1.1.2016 நிலவரப்படி முன்னுரிமைப் பட்டியல் தயாரிக்க தகுதிவாய்ந்த பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளித்துணை ஆய்வர்கள் விவரங்கள் கோரப்பட்டுள்ளது...விரிவான விவரங்கள்...\nSTAFF SELECTION COMMISSION - COMBINED GRADUATE LEVEL EXAMINATION, 2016 NOTICE | மத்திய அரசு பணிகளில் காலியிடங்களை நிரப்ப தேர்வு..... கடைசி தேதி மார்ச் 10... விரிவான விவரங்கள்...\nTNPSC ENGINEERING RECRUITMENT 2016 | பொறியியல் பட்டதாரிகளுக்கு தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு...விண்ணப்பிக்க கடைசி தேதி 18.3.2016 ....விரிவான விவரங்கள்...\nTNPSC LATEST NEWS : குரூப் - 2 பணிக்கான கவுன்சிலிங் தேதி அறிவிப்பு.\nBlock Health Statistician Recruitment 2016 | தமிழக அரசின் குடும்ப நலத்துறையில் Block Health Statistician பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது... விரிவான விவரங்கள்...\nபள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள 1062 முதுகலை ஆசிரியர்களை நியமிக்க விரைவில் வெளியாக உள்ள போட்டித்தேர்வு குறித்த அரசாணை....\nKALVISOLAI AUDIO MATERIALS - TNPSC / TRB / TET - AUDIO MATERIALS IN TAMIL FREE DOWNLOAD | பல்வேறு போட்டித்தேர்வுக்கு பயன்படக்கூடிய ஆடியோ வடிவிலான பாட குறிப்புகளை பதிவிறக்கம் செய்யுங்கள் ....தினமும் அப்டேட் செய்யப்படும்....\nPG TRB 2016 | பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள 1062 முதுகலை ஆசிரியர்கள் போட்டித்தேர்வு மூலம் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.\nWhat's New Today>>> TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள குரூப்-4 வேலைவாய்ப்பு அறிவிப்பு பதவி : இளநிலை உதவியாளர், தட்டச்சர், விஏஓ உள்ளிட்ட பணி கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 6,491 விண்ணப்பிக்க கடைசி நாள் : 14.07.2019 விரிவான தகவல்கள் .>>> TRB PG 2019 NOTIFICATION | முது…\nTEACHERS RECRUITMENT 2019 | WELFARE DEPARTMENT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : முதுகலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 9 . விளம்பர அறிவிப்பு நாள் : 24.07.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.06.2019.\nTEACHERS RECRUITMENT 2019 | WELFARE DEPARTMENT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.பதவி : முதுகலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி .மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 9 .விளம்பர அறிவிப்பு நாள் : 24.07.2019.விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.06.2019. Read More News STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 கல்விச்செய்தி வேலை-1 || வேலை-2 புதிய செய்தி\nபெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் ரூ.10,000 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர் நியமனம்.\nரூ.10,000 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர் நியமிக்கலாம் - அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி: மாணவர்களுக்கு தேசபக்தியோடும், பெற்றோரை நேசிக்கவும், கல்வியோடு ஒழுக்கத்தை கற்று தரவும் வாரத்தில் ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படும். பெண் குழந்தைகள் பாலியல் தொல்லையில் இருந்து பாதுகாக்க, மெக்சிகோவில் உள்ள ஒரு குழுவினருடன் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. அந்த குழுவினர் லயோலா கல்லூரி பேராசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். இந்த பணி அடுத்த வாரம் தொடங்கும். அதன் பின்னர் 11 வகையான பயிற்சி, வாரத்தில் ஒருநாள் பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு வழங்கப்படும்.விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியில் ஆசிரியர் பற்றாக்குறை இருந்தால் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் ரூ.10,000 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர் நியமிக்கலாம். தமிழகத்தில் எந்த பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை இருந்தாலும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமிக்கலாம். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். Read More News | Download STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 கல்விச்செய்தி வேலை-1 || வேலை-2 புதிய செய்தி\nபள்ளிகல்வித் துறையில் காலியாக உள்ள 2144 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.07.2019\nTRB RECRUITMENT 2019 | TRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு பதவி : முதுகலை ஆசிரியர் மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2144 ஆன்லைன் முறையில் விண்ணப்பத்தைத் தொடங்குவதற்கான தேதி : 24.06.2019 விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.07.2019 Read More News | Download STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 கல்விச்செய்தி வேலை-1 || வேலை-2 புதிய செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2009/04/blog-post_21.html", "date_download": "2019-07-17T00:20:05Z", "digest": "sha1:POZCRO4BAYW2TZZAJTFKAA64S7C7AY5C", "length": 28360, "nlines": 218, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: மகாத��மாவின் கடைசிக் கால கவலையும், கனவும்! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � இந்தியா , காந்தி , வரலாறு � மகாத்மாவின் கடைசிக் கால கவலையும், கனவும்\nமகாத்மாவின் கடைசிக் கால கவலையும், கனவும்\n“இன்று நான் தனிமையில் விடப்பட்டிருக்கிறேன். சர்தாரும் நேருவும் எனக்கு அரசியல் தெரியாது என நினைக்கிறார்கள். பிரிவினை இல்லாமலேயே அமைதியை ஏற்படுத்த முடியும். அப்படியே பிரிவினை இருந்தாலும், அது பிரிட்டிஷ்காரனின் குறுக்கீடுகளோடு இருக்கக்கூடாது என்று நான் சொல்வதை அவர்கள் ஏற்கவில்லை. உடனடியாக்த் தெரியாவிட்டாலும், சுதந்திரத்தின் எதிர்காலம் இருள் சூழப் போகிறது என்பதை உணர்கிறேன். அதை பார்ப்பதற்கு உயிரோடு இருக்கக் கூடாது என பிரார்த்திக்கிறேன்”\n1947 ஜூன் 1ம் தேதி காலை பிரார்த்தனைக்கு முன்பாக காந்தி படுக்கையில் இப்படி சோகமாக முணுமுணுத்தார் என டெண்டுல்கரின் ‘மகாத்மா’ புத்தகத்தின் ஏழாவது தொகுதியில்\n“இந்நாட்டின் பிரதமராக ஒரு விவசாயிதான் இருக்க வேண்டும். அவர் அரண்மனையில் வாழ்பவராக இருக்கக் கூடாது. அவருக்கு ஆங்கிலம் தெரிந்திருக்கத் தேவையில்லை. அவருடைய செயலாளராக நேரு இருந்துகொண்டு அயல் நாட்டுத் தூதுவர்களை சந்திப்பது போன்ற அலுவல்களைச் செய்ய வேண்டும். பிரதமராக இருக்கும் விவசாயி ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் உழ வேண்டும்”\nகாந்தி தான் விரும்பும் அமைச்சரவை குறித்து பிரார்த்தனைக் கூட்டத்தில் சொன்னதாக, காந்தியின் அந்தரங்கச் செயலாளர் கல்யாணம் ‘புதிய பார்வை’ பத்திரிகையில்\nTags: இந்தியா , காந்தி , வரலாறு\n//\"மகாத்மாவின் கடைசிக் கால கவலையும், கனவும்\nஅது போலவேதானே நடந்து கொண்டிருக்கின்றது.\nவண்ணத்துபூச்சியார் April 21, 2009 at 9:57 AM\n அவரின் வார்த்தைகள் இன்றும் பொருந்திப் போவதுதான் வேதனை\n/*உடனடியாக்த் தெரியாவிட்டாலும், சுதந்திரத்தின் எதிர்காலம் இருள் சூழப் போகிறது என்பதை உணர்கிறேன்*/\nகிட்டதட்ட அப்படிதான் போய் கொண்டிருக்கிறது ...\nஇந்த தருணத்திற்கான நல்லதொரு பதிவை பதிந்திருக்கிறீர்கள்\nமஹாத்மாவின் கடைசிக் கனா கனவாகவே போய்விட்டது.இனி அது ஒருபோதும் நிகழப்போவதேயில்லை.\nஅவருடைய கனவு இன்று மேலும்\nவிவசாயி பிரதமராக அல்ல விவசாயம்\nபண்ணுவதற்க்கு கூட கனவு காணும்\n1943-ல் காந்தியும், பெரியாரும் சந்தித்தித்தபோது பெரியார், அவருக்கு எடுத்துரைத்த இந்து மத தீவிரவாதிகள் குறித்த கருத்தையும், இங்கே நினைத்து பார்க்க வேண்டும் என நினைக்கின்றேன்.\nகனவு கனவாகவே இருக்கிறது... கவலை மட்டும் நீடிக்கிறது\nஎன்னைக் கேட்டால், மகாத்மா மோஹன் தாஸ் ஒரு தெய்வம்.... அல்லது வழிகாட்டி... அவரை இன்னும் \"காந்தி\" என்ற பெயரில் கேவலப்படுத்துவதுதான் பொறுக்கமுடியவில்லை\nஅனைவரின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.\nதாங்கள் சொல்லியிருப்பதுபோல இந்த நேரத்து தேவையான விஷயங்கள்தான் இவை.\nமகஃஅத்மாவின் கனவை நாம் அடைகாக்க வேண்டியிருக்கிறது.\nசெய்வதை எல்லாம் செய்து விட்டு,\nகடைசியில் கனவு கண்டு, அல்லது புலம்பி என்ன பலன்...\nவருணாசிரமத்தில் இருந்து பிரதிநிதித்துவம் வரை அனைத்தையும்\nகுழி தோண்டி புதைத்தவர் இவர்தானே..\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\n\"மூச்சுல ஒரு பிடி அரிசி முழுசாப் போட்டு வடிக்கலாம்\"\n\"மூச்சுல ஒரு பிடி அரிசி முழுசாப் போட்டு வடிக்கலாம்” இதில் இருக்கும் கவிதையும், தொனிக்கும் நகைச்சுவையும் ஆச்சரியமாய் இருக்கிறது. வயிறு ...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜ��ட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2014/02/blog-post_22.html", "date_download": "2019-07-17T00:33:42Z", "digest": "sha1:XWAOI4VVFO3UDRNXCTGTER2S5RO45XY6", "length": 23415, "nlines": 251, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: வாய்நாற்றம் ஏன் ஏற்படுகிறது?", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஅந்த முதியவர் வந்து உட்கார்ந்து தனது நோயைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.\nநான் எனது சுழலும் கதிரையைச் சற்றுப் பின் நகர்த்திக் கொண்டேன்.\nஇப்பொழுது என்னால் சலனமின்றி அவர் சொல்வதைக் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.\nவாய்நாற்றம் என்பது பொதுவாக அப்பிரச்சனை உள்ளவரை விட அவரோடு தொடர்பாடல் செய்ய வேண்டியவர்களையே முதலில் உணரச் செய்கிறது.\nஅவரைச் சுற்றியுள்ளவர்கள் இவரது வாய்நாற்றத்தை உணர்ந்தும் நாகரீகம் கருதி நேரடியாகச் சொல்வதைத் தவிர்ப்பர்.\nஅந்த மணம் இவருக்கு பழக்கப்பட்டுப் போவதால் இவரது நாசி அதை உணர்���்து அச் செய்தியை மூளைக்கக் கடத்தத் தவறிவிடுவதால் இவ்வாறு நேர்கிறது.\nஅதே நேரம் வாய்நாற்றம் உள்ளவர்களையே அதிக பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது என்பதும் உண்மையே.\nமற்றவர்கள் இவரோடு உரையாடுவதை விரைவில் வெட்டிவிடவே முயல்வர். இதனால் தொழில் ரீதியாகவும்,\nநட்பு உறவு ரீதிகளாகவும் பாதிப்புகள் ஏற்படுவதுடன்,\nதாழ்வு மனப்பான்மைக்கும் இட்டுச் செல்லும்.\nபொதுவாக எவருக்குமே காலையில் நித்திரைவிட்டு எழும்போது வாய் நாற்றம் சற்று இருக்கவே செய்யும். இது இயற்கையானது. தூக்கத்தின்போது உமிழ் நீர் சுரப்பது குறைவாக இருப்பதால் வாய் வரண்டு கிருமிகள் அதிகரிப்பதால் இது நேர்கிறது.\nநாம் பல்விளக்கி, வாய் கொப்பளிக்க அது நீங்கும். அத்தகைய உதயகால வாய்நாற்றமானது வாயைத் திறந்து கொண்டு தூங்குபவர்களில் அதிகமாகும்.\nபல்லுகள் மிதப்பாக இருப்பவர்கள், மூக்கடைப்பு உள்ளவர்கள் குறட்டை விடுபவர்களில் அதிகம் இருக்கக் கூடும்.\nஇதைத் தவிர காய்ச்சல், வயிற்றோட்டம், டொன்சிலைடிஸ், போன்ற பல்வேறு நோய்களின் போதும் ஏற்படலாம். ஆயினும் நோய் குணமாக இவை மாறிவிடும்.\nஉள்ளி, வெங்காயம், சீஸ் போன்ற உணவுச் சுவையூட்டிகளும், மது, புகைத்தல் போன்ற பழக்கங்களும் காரணமாகின்றன.\nஇவற்றிற்கு மணத்தைக் கொடுக்கும் இராசாயனப் பதார்த்தங்கள் உணவுக் கால்வாயால் உறிஞ்சப்பட்டு குருதிச் சுற்றோட்டத்தில் கலந்து மீண்டும் சுவாசக் காற்றில் வெளிப்படுவதாலேயே வாய் மணம் ஏற்படுகின்றது.\nஆயினும் நாட்பட்ட அல்லது நீண்ட காலம் தொடரும் வாய்நாற்றம் மிகவும் பிரச்சனைக்கு உரியது.\nவாயை ஒழுங்காகச் சுத்தம் செய்யாததால் பற்களுக்கிடையே உணவுத் துகள்கள் தங்கி நிற்கும்போது அதில் பக்டீரியா தொற்று ஏற்படுவதாலேயே இது நேர்கிறது. பக்றீரியா தொற்றுள்ள சீழ் நாறுவதை ஒத்தது இது.\nபற்களிடையே இடைவெளி இருப்பவர்களும், ஒழுங்கான அமைப்பின்றி பல்வரிசை தாறுமாறக இருப்பவர்களும் கூடிய அவதானம் எடுப்பது அவசியம்.\nஏனெனில் அத்தகையவர்கள் அதிக அக்கறையோடு சுத்தம் செய்தால் மாத்திரமே பற்களுக்கு இடையே சிக்கியுள்ள உணவுத் துகள்களை முற்றாக அகற்ற முடியும்.\nபற்சொத்தை உள்ளவர்கள் முரசு கரைதல் போன்ற முரசு நோயுள்ளவர்களிலும் வாய்நாற்றம் அதிகம் ஏற்படுகிறது.\nநீரிழிவு கட்டுப்பாடில் இல்லாதவர்களில் முரசு ��ோய்கள் அதிகம். அதனால் வாய்நாற்றமும் அதிகம்.\nமூக்கில் உள்ளபிரச்சனைகளும் வாய் நாற்றத்திற்குக் காரணமாகலாம்.\nமூக்கடைப்பு உள்ளவர்கள், மூக்கில் நீர்க்கட்டி (Nasal Polyp) உள்ளவர்களிலும் ஏற்படுகிறது.\nசிறு பிள்ளைகளில் இவ்வாறான மணம் இருந்தால் அது ஏதாவது மூக்கினுள் வைக்கப்பட்ட அந்நியப் பொருள் காரணமாகலாம்.\nமூக்கினுள் குண்டுமணி, ரப்பர் துண்டுகள், அழிரப்பர் போன்ற பல பொருட்களை பிள்ளைகளின் மூக்கினுள் இருந்து அகற்றி துர்நாற்றத்தை ஒழித்த அனுபவம் எனக்கு நிறையவே உண்டு.\nஉணவுகளால் வாய் நாற்றம் ஏற்படுவது போலவே உணவு உண்ணமால் பட்டினி கிடப்பதும், விரதம் அனுஷ்டிப்பதும் கூட வாய் நாற்றத்தை ஏற்படுத்தலாம்.\nஅதற்குக் காரணம் பட்டினியிருக்கும் நேரங்களில் எமது உடலின் சக்தித் தேவைகளுக்காக கொழுப்பு கரைக்கப்படுகிறது. இதன்போது 'கீட்டோன்' என்ற இரசாயனப் பொருள் உற்பத்தியாகிறது. இது சுவாசத்தோடு வெளிவரும்போது வாய்நாற்றமாகத் தோன்றும்.\nஇவ்வாறு பல காரணங்களைச் சொன்னாலும் பெரும்பாலும் வாயிலிருந்தே இது ஏற்படுகிறது.\nஏற்கனவே குறிப்பிட்டது போல சரியாகச் சுத்தம் செய்யாததால் பல் இடுக்குகளுக்குள்ளும், முரசுகளிலும ஒட்டிக்கொண்டிருக்கும் உணவுத்துகள் முக்கிய காரணமாகும்.\nஒட்டியிருக்கும் உணவுத் துகள்களில் பக்டிரீயா கிருமிகள் சேர்ந்து அழுகிச் சேதமடையும். அதன்போது வெளியேறும் வாயுக்கள்தான் துர்நாற்றத்திற்குக் காரணமாகும்.\nபற்களின் மேல் ஒட்டியிருக்கும் உணவுத் துகள்களில் உமிழ் நீரும், பக்டீரியா கிருமிகளும் சேரும்போது பிளாக் (Dental Plaque) எனப்படும் மென் படலமாகப் படியும். இதில் கல்சியமும் சேர்ந்து இறுகிக் காரையாகப் (Tartar)படியும்.\nஅத்தகைய காரையை அகற்றாவிட்டால் பற்கள் ஆட்டம் கண்டு விரைவில் விழுந்துவிடும். ஆதலால் பல்மருத்துவரிடம் காட்டி அவற்றைச் சுத்தம் செய்வது அவசியம். காரை இறுக்கமாக பற்களின் மேல் ஒட்டிக்கொள்ளும். பற்களுக்கும் முரசுக்கும் இடையேயும் பரவி முரசு நோய்களுக்கும் இட்டுச் செல்லும். இதனால் முரசுகள் அழற்சியடைந்து வீங்கும். பற்களை துலக்கும் போது இரத்;தம் வடிவதற்குக் காரணம் இத்தகைய (Gingivitis) முரசு நோய்தான். இவை யாவுமே வாய் நாற்றத்தைக் கொண்டுவரும்.\nசிலருக்கு நாக்கின் பிற்பகுதியில் வெள்ளையாக அழுக்குப் படர்வதுண்டு. ���து பொதுவாக மூக்கின் மேற்பாகத்திலிருந்து சளி உட்புறமாகக் கசிவதால் (Post Nasal Drip) ஏற்படலாம். இதுவும் வாய்நாற்றத்திற்குக் காரணமாகலாம்.\nஇவ்வாறு வாய்நாற்றத்திற்குக் காரணங்கள் பல. அடிப்படைக் காரணத்தைக் கண்டு பிடித்து அதை நிவரத்தி செய்ய வாய்நாற்றம் முற்றாக நீங்கும்.\nவாய்நாற்றத்தை நீக்க நீங்கள் அவதானிக்க வேண்டிய விடயங்களை மற்றொரு கட்டுரையில் பார்க்கலாம்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nநான் - ஸ்டிக்- முக்கிய குறிப்புகள்\nசாட்சி கையெழுத்து: நில்… கவனி… போடு\nவாய் துர்நாற்றத்தை போக்க வழிகள் பத்து:\nபற்கள் பளிச்சுன்னு ஆரோக்கியமா இருக்க\nமிளகு – ஒரு முழுமையான மருந்து\nஅருமையான மருத்துவ உதவி அமைப்புகள்\nபவர் ஆஃப் அட்டார்னி (Power of Attorney)\nஉங்கள் லேப்டாப் பேட்டரியின் ஆயுளை பலமடங்கு அதிகரிக...\nஇறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா\nஇட்லி சாப்பிடுவதினால் நன்மை என்ன\nஉணவுப் பொருட்களை பாதுகாக்க சில எளிய வழிகள்\nபிராய்லர் கோழியால் ஏற்படும் உடல்நல பாதிப்பு\nஉங்கள் கணினியில் போல்டரை மறைக்கும் ட்ரிக்ஸ்..\nகுடும்ப உறவு என்றும் இனிக்க மற்றும் சில..பல சிக்கல...\nபெண் குழந்தைகளுக்கு காது குத்தலாமா\nபேன் தொல்லை சம்பூ, மருந்துகளுக்கு அப்பால் வேறு வழி...\nதோழியர் - உம்மு தஹ்தா ( ام الدحداح) வரலாற்றில் ஒரு...\nஎந்த எண்ணெய் நல்ல எண்ணெய்\nசிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nமுடி வளர்ச்சிக்கு மூலிகைத் தைலம்\nஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி முடி உதிர்வு என்பது தலையாயப் பிரச்னையாக இருக்கிறது. எத்தனையோ இறக்குமதி தைலங்களைத் தேய்த்தாலும் உற...\nஉலகத்தை விடச் சிறந்தது ‘ஒரு தஸ்பீஹ்’\nஷைய்க் ஜுனைத் காஸிமி மதனீ அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- \" மனிதனின் பதிவேட்டில் ...\nஉல்லாசப் பயண��்... உடல்நலம் பத்திரம்\n'' எப்போ லீவு வரும்... டூர் போகலாம் ' என்று ஏங்கும் குட்டீஸ்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வது பெற்றோர்களுக்கும் குஷித...\n வெங்காயம்யத்தில் சின்ன வெங்காயம் , பெரிய வெங்காயம் ( B வெங்காயம்) என இருவகையாக சந்தையில் கிடைக்கின்றன...\nவீட்டை காற்றோட்டமாக வைத்திருக்கும் வழிமுறைகள்\nவீட்டை அழகாக வடிவமைத்து கட்டினாலும் அவை காற்றோட்ட சூழலுடன் அமைந்திருக்க வேண்டும். அப்போது தான் வீட்டுக்குள் வெப்பத்தின் தாக்கம் எட்ட...\nஉயர் இரத்த அழுத்தத்திற்கான 10 வகையான இயற்கை தீர்வுகள்\nஉயர் இரத்த அழுத்தத்திற்கான 10 வகையான இயற்கை தீர்வுகள் உயர் இரத்த அழுத்தம் அல்லது இரத்தக் கொதிப்பு உயர் அழுத்த நிலை , என்ற பெருவாரி...\nInternet Banking பாஸ்வேர்டு பாதுகாப்பது எப்படி\nகணினி தொழில்நுட்பம் வளர வளர நமக்கு பல நன்மை கிடைகிறது. இதில் நமக்கு பல பயன்பாடுகள் கிடைகிறது. (நேரம் மிச்சம் ஆகிறது , வேலை பளு குறைக...\nசளி , இருமல் நீங்க: திப்பிலி , அக்கரா , சுக்கு , மிளகு , மஞ்சள் செய்முறை : இந்த ஐந்து மருந்துகளையும் நன்றாக அரைத்து பொடியாக்கி ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.ambari.sh/2018/07/blog-post.html", "date_download": "2019-07-17T00:36:25Z", "digest": "sha1:WFRN5AJTMTZBN72YKOMJR52MX2555YZJ", "length": 4618, "nlines": 43, "source_domain": "blog.ambari.sh", "title": "கதம்பசாதம்: அத்துச்சாரியை பெயரிற்கு முன்னும் வரும்", "raw_content": "\nஅத்துச்சாரியை பெயரிற்கு முன்னும் வரும்\nபெரும்பாலும் மகரத்தில் முடியும் சொற்களுக்கு அத்துச்சாரியை வரும். மரத்தை நோக்கினேன். பழத்தினது சுவை. ஆயிரத்தில் ஒருவன். மகரத்தில் முடியும்.\nகுறிப்பாக, எத்தறுவாயில் இறுதி டகரம் றகரம் இரட்டிக்குமோ அத்தறுவாயில் மகரத்தில் முடிவனவிற்கு அத்துச்சாரியை வரும். எப்படி மாடு + வண்டி, ஆறு + மீன், குருடு + கண் முறையே மாட்டுவண்டி, ஆற்றுமீன், குருட்டுக்கண் எனப் புணர்ந்தன, அதுபோல் மரம் + மேல், பழம் + ஈ, ஆயிரம் + நூறு ஆகியவை முறையே மரத்துமேல், பழத்து ஈ, ஆயிரத்துநூறு எனப் புணரும்.\nமேலும், இவ்விதிமுறை பெயர்களுக்கும் பொருந்தும். இராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் “இராமநாதபுரத்துச் சீனிவாச அய்யங்கார்”. மகாராசபுரத்தில் பிறந்தவர் “மகாராசபுரத்து விசுவநாத அய்யர்”. கும்பகோணத்தில் வாழ்ந்தவர் “கும்பகோணத்து இராசமாணிக்கம் பிள்ளை”. மாம்பலத்தில் வசிக்கும் தாத்தா “மாம்பலத்துத் தாத்தா”. பல்லாவரத்தில் வாழும் மாமன் “பல்லாவரத்து மாமன்”.\nஇக்காலத்தில் இந்த வழி மீறி சொல்வோர் பலர் உண்டு. ஆனால் மலையாளத்திலும் கன்னடத்திலும் இம்முறை கெடாது இருக்கின்றது. “குறியேடத்துத் தாத்திரி” என்பவர் கேரளத்தில் சுமார் நூறாண்டுகளுக்கு முன் நடந்த பாலியல் குற்றவிசாரணையில் இடம்பெற்றார். இந்நாளும் “குறியேடத்து நாராயணன்” என பெயர்கள் உள்ளன. பிரபல முன்னாள் திரைப்பட இசையமைப்பாளரின் முழு பெயரானது “மனயங்கத்து விசுவநாதன்”. கன்னடம் பேசும் ஒருவரின் குடும்பப்பெயரின் தமிழாக்கம் “மடத்து”. அதாவது மடத்தைச் சேர்ந்த குடும்பத்தின் பெயர். தமிழிலும் இவ்வழியினைக் காத்தல் வேண்டும்.\nஅத்துச்சாரியை பெயரிற்கு முன்னும் வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mbarchagar.com/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-07-17T00:37:13Z", "digest": "sha1:NGAZFOZ4O7VFIYRWX5TVLE5DIQ2RBLTG", "length": 14520, "nlines": 130, "source_domain": "mbarchagar.com", "title": "எங்கலின் பதிவுகல் – பா.மணிகண்டன் சிவம்", "raw_content": "\nஆருத்ரா தரிசனம் என்றால் என்ன என்பது பற்றிப் பார்ப்போம் 07/07/2018\nபஞ்சபாத்ரம் என்று சொல்லுகிறீர்களே அதுக்கு ஏன் அப்பெயர் வந்தது \nசாபங்கள் மொத்தம் 13 வகை 07/07/2018\nவிபூதி உருவான கதை 03/06/2017\nகுலதெய்வ அனுமதியே முக்கியம் 31/05/2017\nபிள்ளையாரை முதல் வழிபாடு ஏன்\nகுழந்தை வரம்… வேலைவாய்ப்பு… குறைகள் தீர்க்கும் சனிப் பிரதோஷ அபிஷேகங்கள்\n சனி பகவானுக்குனு தனி கோவில் எங்கே உல்லது\nதேய்பிறை அஷ்டமி ✬ அஷ்டமி, நவமி திதிகளில் தொட்டது துலங்காது என முன்னோர்கள் கூறுவர். அதன் காரனம் 21/05/2017\nதுளசி பூஜை செய்யும் முறை 21/05/2017\nவீட்டு பூஜை குறிப்புகள்-80 21/05/2017\n18 சித்தர்கள் ஒரு ஆழமான பார்வை -அகத்தியர். 17/05/2017\nகாசி கயா போன்ற புன்னிய ஷேத்திரங்களில் ப்ரோகிதர் தாய்க்காக பிண்டம் வைக்கும் போது விளக்கத்துடன் சொல்லியது 17/05/2017\nநன்மை அருளும் ராகுகால பூஜை 17/05/2017\nமொட்டை போடுவதன் காரணம் 17/05/2017\nநாம் ஏன் கோவிலுக்குப் போகணும்\nதிருநீறு மற்றும் சந்தனம் அணிவது ஏன்.\nகருங்கல்லில் சிலை வடிப்பதன் இரகசியம். 08/05/2017\nசித்திரா பௌர்ணமியின் சிறப்பு 08/05/2017\nபிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன 08/05/2017\nவழியிலே நிலைத்து கோயிலும் கொண்ட விநாயகர்\n9 நவக்கிரகங்களும் அவற்றின் தன்மைகள் மற்றும் குணங்களும் 03/05/2017\nஎந���த கோவிலில் எத்தனை முறை வலம் வந்தால் பலன்\nவிநாயகர் பற்றிய *80 அற்புத உண்மைகள்* தெரிந்து கொள்வோம்\nநம: பார்வதீ பதயே என்பது ஏன் – விளக்குகிறார் காஞ்சிபெரியவர் 23/04/2017\nஅர்ச்சனைப் பூக்களின் பலன்கள் 23/04/2017\nஹோமங்களும் அதன் பயன்களும் 23/04/2017\nசகல ஷக்திகளையும் தரும் மஹாம்ருத்யுஞ்ஜய மந்திரமும் அதனை ப்ரயோகிகும் முறைகளும் அதனால் கிடைக்கும் அபூர்வ பலன்களும்.. 23/04/2017\nவிநாயகர் என்பதன் பொருள் யாது 21/04/2017\nவிநாயகருக்கு அறுகம்புல் அருச்சனை மிகவும் உகந்த தாகச் சொல்லப்படுவதற்குரிய வரலாரு என்ன 21/04/2017\nஸ்ரீ ஷோடச லக்ஷ்மி மூல மந்திரம் 21/04/2017\nவருஷப் பிறப்பன்று வேப்பம்பூ பச்சடி அருந்துவதன் கருத்து யாது 21/04/2017\nமொத்தம் 21 வகை பிரதோஷங்கள் உண்டு 21/04/2017\nரத சப்தமி நாளில் எருக்க இலைகளைத் தலையில் வைத்து நீராடுவது ஏன் 21/04/2017\nகால பைரவாஷ்டகம் (பொருள் விளக்கத்துடன்) 21/04/2017\nதர்ப்பணம் ஸ்ராத்தம் (திதி.திவஸம்)தகவல்கள் 20/04/2017\nதோப்புக்கரணம் கொடுக்கும் பலன்கள் என்னென்ன\nபாவங்களின் 42 வகை. வள்ளலார் பட்டியலிட்டுக் கூறுகிறார்.அவை: 17/04/2017\n”நமது இறந்த உடலுக்கு ஏன் காரியம்\n“நந்திக் கல்யாணம் பார்த்தால் முந்திக் கல்யாணம்” 17/04/2017\nதமிழ் வருடங்களின் தமிழ்ப் பெயர்கள் 16/04/2017\nசுப முகூர்த்த நிர்ணய விதிகள்- 21 16/04/2017\nசாம்பிராணி அல்லது தூபம் தரும் பலன்கள் 16/04/2017\nபசுவின் எந்தெந்த பாகத்தில் எந்தெந்த கடவுள்கள் வீற்றிருக்கின்றனர் என்று தெரியுமா..\nசிற்றின்பத்திற்கும் பேரின்பத்திற்கும் என்ன வித்தியாசம்\nஇருபத்தி ஏழு நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள்\nஇறைவனை வழிபடும் முறைகள் 01/04/2017\nபெண்கள் திருமாங்கல்யச்சரட்டினை எவ்வளவு நாட்களுக்கு ஒரு முறை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் 01/04/2017\nபெண்கள் தலைக்குமேல் இருகைகளையும் உயர்த்திக்குவித்து வணங்கலாமா கூடாதா விளக்கம். 01/04/2017\nபெண்கள் செய்யத்தகாத செயல்கள் எவை\nபிராணாயாமம் பற்றிய விவரம் 01/04/2017\nசிவராத்திரியில் காலங்கள் தோறும் இறைவனுக்குச் செய்யு வேண்டிய அபிஷேக ஆராதனை முறைகள் 01/04/2017\nசங்கடஹர சதுர்த்தி என்றால் என்ன\nகோயில்ன் ராஜகோபுரத்தில் பல்வகை உருவச் சிற்பங்களும் அமைவது ஏன் 01/04/2017\nகேதார கெளரி விரத நோன்பின்போது 21 என்ற எண்ணிக்கையில் அதிரசங்களையும் மற்றப் பொருள்களை வெற்றிலை பாக்கு மஞ்சள் பூ யும் வைத்துப் படைப்பதன் நோக்கம் யாது 01/04/2017\nகாசி,கயையாத்திரை சென்று வந்தவர்கள் ஏதேனும் ஒரு காய். கனியை உண்ணாமல் விட்டுவிடுவதன் கருத்து யாது 01/04/2017\nகர்ப்பக்கிருகத்தினுள் இருக்கும் மூலவருக்கும் அவருக்கு எதிரில் உள்ளே இருக்கும் நந்திக்கும் இடையில் நின்று வணங்கலாமாகூடாதாஏன் 01/04/2017\nகந்தர் சஷ்டி கவசம் 01/04/2017\nஎவ்வெக் காலங்களில் தரிசிப்பது கூடாது 01/04/2017\nஇறைவனை வழிபடும் முறைகள் 01/04/2017\nஉருத்திராச்சம் அணிவதால் உண்டாகும் மருத்துவப் பயன் யாது 01/04/2017\nஆலயத்தில் எந்தத் திசையிலிருந்து வீழ்ந்து வணங்க வேண்டும் 01/04/2017\nஆடி,தை மாத்த்திய வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்கு விசேஷாமாகச் சொல்லப்படுவதற்கு உரிய காரணம் யாது 01/04/2017\nஅஷ்ட பைரவர்கள் தம்பதி சகிதமாக காட்சி தரும் கோவிள்கள் 01/04/2017\nஅறுபத்துநான்கு கலைகள் எனப்படுபவை எவை 01/04/2017\nஅரசமரமும் வேம்பும் உள்ளா இட்த்தில் விநாயகர் ஆலய முள்ளது. அதை பிரதக்ஷிணம் செய்வதற்கு விதிமுறைகள் உள்ளதா யார் செய்வது 01/04/2017\nஅபிஷேகம் ஏன் செய்யப்படுகின்றது 01/04/2017\nஅபிஷேகக் காலத்தில் வலம் வந்து வணங்கலாமா 01/04/2017\nஅபிஷேக தீர்த்தம் பெற்று உட்கொண்ட பின்பு சிலர் கைகளைத் தலையில் தடவிக் கொள்வது ஏன் 31/03/2017\n நமக்கே தெரியாத அதிசயங்கள் 05/02/2017\nபிராணாயாமம் பற்றிய விவரம் 05/02/2017\nபெண்கள் தலைக்குமேல் இருகைகளையும் உயர்த்திக்குவித்து வணங்கலாமா கூடாதா விளக்கம். 05/02/2017\nபெண்கள் செய்யத்தகாத செயல்கள் எவை 02/02/2017\nவிநாயகருக்கு அறுகம்புல் அருச்சனை மிகவும் உகந்த தாகச் சொல்லப்படுவதற்குரிய வரலாரு என்ன 02/02/2017\nகோயில்ன் ராஜகோபுரத்தில் பல்வகை உருவச் சிற்பங்களும் அமைவது ஏன் 01/02/2017\nஸ்ரீ துர்க்கை அம்மன் போற்றி 01/02/2017\nஅஷ்ட பைரவர்கள் தம்பதி சகிதமாக காட்சி தரும் கோவிள்கள் 01/02/2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mbarchagar.com/2017/04/23/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-17T00:20:26Z", "digest": "sha1:MPOQO5YUMPKB4I56ED5VXLJSJHDWSUPU", "length": 5918, "nlines": 65, "source_domain": "mbarchagar.com", "title": "ஹோமப்_புகையின்_நன்மைகள்: – பா.மணிகண்டன் சிவம்", "raw_content": "\nநாம் ஆலயங்களிலும் வீடுகளிலும் பல்வேறு வகையான ஹோமங்கள் செய்வதைக் காண்கிறோம்.\nஇவை ஒவ்வொன்றும் வெவ்வேறு நோக்கங்களுக்காக செய்யப்படுகின்றது.\nஆனால் எந்த ஹோமம் செய்தாலும் அது நமது நன்மைக்காகவே செய்யப்படுகிறது.\nஹோமத்தில் பல்வேறு மூலிகைகள் திரவியங்கள் இடப்படுகின்றன அதாவது பலாசு , கருங்காலி , அரசு , அத்தி , சந்தனக்கட்டை , எள் , உழுந்து , நெற்பொறி , பயறு , நெல் , வன்னி , ஆல் , வில்வம் , நாயுருவி , தர்ப்பை , வெள்ளெருக்கு , தேங்காய் , மா , நெய் , எருக்கு , அறுகு , முருக்கு இவை அனைத்தும் சேர்ந்து எரிந்து அதிலிருந்து வரும் புகையால் காற்றில் உள்ள நச்சுக் கிருமிகள் அனைத்தும் முற்றாக அழிந்துவிடுகிறது.\nஅத்தோடு இவற்றால் இரசாயன மாற்றம் ஏற்பட்டு அந்த வாயுவை நாம் சுவாசிப்பதால் இரத்த அழுத்தம், ஆஸ்துமா , குடல்புண் , தலைவலி , போன்ற நோய்கள் நீங்குகின்றது.\nஇந்தப் புகை நரம்பு மண்டலத்தை பலப்படுத்தி இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது\nஆனால் நம்மில் சிலர் இதன் உண்மை பலனை புரிந்துகொள்ளாமல் ஹோமப் புகையைப் பார்த்து அஞ்சுகின்றனர்.\nஇனியாவது ஆலயத்தில் ஹோமம் செய்தால் அருகில் சென்று ஹோமப் புகையை நன்றாக சுவாசியுங்கள் ஹோமத்தில் கலந்துகொண்டு நல் ஆரோக்கியத்தைப் பெறுங்கள்.\nஹோமப் புகையால் வரும் சிறிதளவு கண்ணீருக்காக பெரிதளவு பயனை இழக்காதீர்கள்.\nஇவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..\n\"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''\n← விநாயகர் என்பதன் பொருள் யாது\nசகல ஷக்திகளையும் தரும் மஹாம்ருத்யுஞ்ஜய மந்திரமும்… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/507/", "date_download": "2019-07-17T01:05:58Z", "digest": "sha1:BCJI52PDI53YOL4YMYLWQCJ7LA75YXEN", "length": 10312, "nlines": 180, "source_domain": "patrikai.com", "title": "உலகம் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news - Part 507", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மை��ள்\nமுஸ்லிம் ஆண்கள் இதர பெண்களை கற்பழிக்கலாம்: பேராசிரியரின் பேச்சால் சர்ச்சை\nஆங்கிலம் தெரியாதவர்கள் இங்கிலாந்தில் இருக்க முடியாது: கேமரூன் அறிவிப்பு\nகுடிகார கணவனை மரத்தில் கட்டிவைத்து அடித்து கொன்ற மனைவி கைது\n3,681 பேர் படுகொலையில் 94 வயது ஜெர்மனியரிடம் அடுத்த மாதம் விசாரணை\nஜெர்மனியில் போக்குவரத்து நெருக்கடியிலும் ஆம்புலன்சுக்கு வழி விடும் அதிசயம்\nஅமெரிக்கா: மிச்சிகன் பகுதியில் நீர் மாசு\nஉலகின் 50 சதவீத மக்களின் சொத்துக்களை முடக்கிய 62 பணக்காரர்கள்\nஅமெரிக்காவில் 36 நோயாளிகளை கொன்ற இந்திய வம்சாவளி டாக்டர் கைது\nஉயிருக்கு போராடும் நோயாளியை விரட்டியடித்த மலேசியா அரசு ஆஸ்பத்திரி\nஇன்று: ஜனவரி 18: காவிரிக்காக பதவியை உதரிய வாழப்பாடியாரின் பிறந்தநாள்\nமலேசியாவில் முதலீடு செய்வோருக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nசந்திராயன் விண்கலம் ஏவப்பட்டதாக தவறான தகவல் அளித்த செய்தி தாள்கள்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஅமைச்சர் ஜெயக்குமார் கருத்து கந்தசாமியா, வெறும் காமெடியனா\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஅத்திவரதரை இடம் மாற்ற வாய்ப்பில்லை : இந்துசமய அறநிலையத்துறை ஆணையாளர்\nஅப்பல்லோ 11-ன் 50ம் ஆண்டில் ஏற்படும் பகுதி சந்திர கிரகணம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/election2019/2019/05/28163900/1243759/Tamil-Nadu-CEO-says-new-efforts-are-needed-to-avoid.vpf", "date_download": "2019-07-17T01:27:16Z", "digest": "sha1:M45ZW7QJIPJFOY3X6PXRWN3QQ4FOSYIB", "length": 7342, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil Nadu CEO says new efforts are needed to avoid cash for votes", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபணப்பட்டுவாடாவை தவிர்க்க புதிய முயற்சிகள் தேவை- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\nபணப்பட்டுவாடாவை தவிர்க்க புதிய முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.\nசென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nபயிற்சிக்கு மேல் பயிற்சி அளித்தால் எந்தத் தவறும் இல்லாமல் தேர்தலை நடத்திவிட முடியும் என்பது தான், நான் கண்ட உண்மை. பணப்பட்டுவாடாவை தடுப்பது ஒரு சவால் தான். சமுதாயத்தை ஒருவர் மட்டுமே திருத்தி விட முடியாது. சமுதாயத்தில் இருந்து எழும் பிரச்சனைகளுக்கு அந்த சமுதாயமே தீர்வுகாண வேண்டும்.\nதமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலை சிறப்பாக நடத்தியதற்கு, தேர்தல் பணியாற்றிய அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் அளித்த பயிற்சி ஒரு காரணமாக இருந்தது.\nபணப்பட்டுவாடாவை தவிர்க்க புதிய முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். பல்கலைக்கழகங்கள், பத்திரிகைகள் போன்றவை விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.\nபாராளுமன்ற தேர்தல் | தமிழக தலைமை தேர்தல் அதிகாரி | சத்யபிரத சாகு | பணப்பட்டுவாடா\nவேலூர் தொகுதி தேர்தல் பயிற்சி வகுப்பு: ஆசிரியர்கள் 18-ந்தேதி பங்கேற்காவிட்டால் கட்டாய இடமாற்றம்\nவேலூர் தொகுதியில் இதுவரை ரூ.89 லட்சம் தங்கம், 44 லட்சம் பணம் பறிமுதல்\nவேலூர் தொகுதியில் இதுவரை 18 பேர் மனு தாக்கல்\nஉள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்திற்கு ஆளுநர் கட்டளையிட வேண்டும்- மு.க. ஸ்டாலின்\nமுக ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது\nவேலூர் தொகுதி தேர்தல் செலவு கண்காணிப்பு சிறப்பு அதிகாரி நியமனம்\nவேலூர் தொகுதி தேர்தல் பயிற்சி வகுப்பு: ஆசிரியர்கள் 18-ந்தேதி பங்கேற்காவிட்டால் கட்டாய இடமாற்றம்\nவேலூர் தொகுதியில் இதுவரை ரூ.89 லட்சம் தங்கம், 44 லட்சம் பணம் பறிமுதல்\nவேலூர் தொகுதியில் இதுவரை 18 பேர் மனு தாக்கல்\nவேலூர் தொகுதியில் ரஜினி ரசிகர்கள் ஆதரவு யாருக்கும் இல்லை - சத்யநாராயணா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/06/20005321/1247215/RoboCop-ingresa-a-la-polic%C3%ADa-de-Huntington-Park.vpf", "date_download": "2019-07-17T01:26:11Z", "digest": "sha1:LWS5LFTMQQQEYGBY6SXYWEFRH6CG36GD", "length": 6697, "nlines": 77, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: 'RoboCop' ingresa a la policía de Huntington Park", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபூங்காவை கண்காணிக்கும் போலீஸ் ‘ரோபோ’\nலாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஹண்டிங்டன் பூங்காவில், பொதுமக்கள் குற்றச்செயலில் ஈடுபடுவதை கண்காணிக்க ‘ஹெச்பி ரோபோகாப்’ என்கிற ரோபோ பணியமர்த்தப்பட்டு உள்ளது.\nஅமெ��ிக்காவில் பொது இடங்களில் குற்றச் செயல்கள் நடப்பதை கண்காணிக்கவும், தடுக்கவும் போலீசார் தொடர் ரோந்துப் பணியில் ஈடுவது வழக்கம். அண்மை காலமாக இந்த பணியில் போலீசாருக்கு பதில் புதிய, புதிய தொழில்நுட்பங்களை அமெரிக்கா பயன்படுத்த தொடங்கி உள்ளது.\nஅந்தவகையில், கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஹண்டிங்டன் பூங்காவில், பொதுமக்கள் குற்றச்செயலில் ஈடுபடுவதை கண்காணிக்கவும், தரவுகளை சேகரித்து போலீஸ் தலைமையகத்துக்கு அனுப்பி உடனடி நடவடிக்கை எடுக்கவும், ‘ஹெச்பி ரோபோகாப்’ என்கிற ரோபோ பணியமர்த்தப்பட்டு உள்ளது.\nஇது 4 புறமும் உயர் தொழில்நுட்ப கேமராக்கள் பொருத்தப்பட்டு சுமார் 5-6 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. பூங்காவின் நடைபாதையில் மக்களோடு மக்களாக சுற்றி ரோந்து பணியில் ஈடுபடும் இந்த ரோபோ “கொஞ்சம் வழிவிடுங்கள்“ மற்றும் “இன்றைய தினம் நல்ல நாளாக அமையட்டும்“ போன்ற வார்த்தைகளை கூறி பூங்காவுக்கு வருவோரை கவர்ந்து வருகிறது.\nஇந்த போலீஸ் ரோபோ பொதுமக்களிடம் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.\nபூங்கா | போலீஸ் ரோபோ | ஹெச்பி ரோபோகாப்\nமும்பையில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து 55 பேர் உயிரோடு புதைந்தனர் - 11 பேரின் உடல்கள் மீட்பு\nவெள்ள நிவாரண பணியில் உதவுங்கள் - கட்சி தொண்டர்களுக்கு ராகுல் காந்தி அறிவுரை\nபாராளுமன்ற கூட்டம் நடைபெறும்போது மத்திய மந்திரிகள் கண்டிப்பாக அவையில் இருக்க வேண்டும் - பிரதமர் மோடி\nகிரீஸ் நாட்டில் தலையை உரசும்படி தாழ்வாக பறந்த விமானம்\nஆப்கானிஸ்தானில் தலீபான்கள்-ராணுவம் மோதல் - அப்பாவி மக்கள் 76 பேர் பலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deivatamil.com/345-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B5.html", "date_download": "2019-07-17T00:23:40Z", "digest": "sha1:ZZMYZN4QNVRLJHHL23XJJGJGTXJJZLBY", "length": 7496, "nlines": 81, "source_domain": "deivatamil.com", "title": "நெல்லையப்பர் கோயிலில் நவராத்திரி விழா தொடக்கம்", "raw_content": "\nதெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை\nஆழ்வார்கள்பன்னிரு ஆழ்வார்கள், வாழ்க்கை வரலாறு, பாடிய பிரபந்தங்கள்\nஆசார்யர்கள்வைணவம் வளர்த்த ஆசார்யர்கள், வாழ்க்கை வரலாறு, கட்டுரைகள்\nநெல்லை���ப்பர் கோயிலில் நவராத்திரி விழா தொடக்கம்\nநெல்லையப்பர் கோயிலில் நவராத்திரி விழா தொடக்கம்\n9 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\n
திருநெல்வேலி, அக். 8: திருநெல்வேலி, சுவாமி நெல்லையப்பர் கோயிலில் நவராத்திரி விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, வெள்ளிக்கிழமை காலை சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேமும், சிறப்பு பூஜையும் நடைபெற்றன.\nஇரவு சோமவார மண்டபத்தில் சுவாமி, அம்பாள், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சுப்பிரமணியர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சோடச அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர். மேலும் சுவாமி கோயிலில் உள்ள ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினிக்கும், சங்கிலி மண்டபத்தில் அமைந்துள்ள மஞ்சனவடிவம்பாளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது.\nஇதேபோல, இம் மாதம் 22 ஆம் தேதி வரை பல்வேறு பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும் தினமும் அம்பாளுக்கு லட்சார்ச்சனை நடைபெறும். 17 ஆம் தேதி மாலை 6 மணிக்கு விஜயதசமி பரிவேட்டைக்கு, வெள்ளிக்குதிரை வாகனத்தில் ஸ்ரீ சந்திரசேகர் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் ராமையன்பட்டியில் அம்பு இடும் நிகழ்ச்சி நடைபெறும்.\nதிருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி க. சண்முக தெய்வநாயகம் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்துள்ளனர். இதேபோல மாநகரில் உள்ள பல கோயில்களில் நவராத்திரி வெள்ளிக்கிழமை தொடங்கியது.\nஎழுத்தாளர், பத்திரிகையாளர், இலக்கிய ஆன்மிகப் பேச்சாளர்\nTags: காந்திமதி அம்மன் நவராத்திரி உற்சவம் நெல்லையப்பர்\nPrevious கங்கோத்ரி ஆலயம் நவம்பரில் மூடல்\nNext பாளை. அம்மன் கோயிலில் தசரா திருவிழா கொடியேற்றம்\nதிருநள்ளாறு கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nதிருமலையில் மே 27-ல் ஹனுமன் ஜயந்தி விழா\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nபூஜைக்கு உரிய மலர்கள் எவை\nநவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ\nஇந்த வார விசேஷங்கள்: விழாக்கள் September 27, 2011 3:11 AM\nVaralakshmi Pooja வரலட்சுமி பூஜை முறை\n1 year ago செங்கோட்டை ஸ்ரீராம்\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nபூஜைக்கு உரிய மலர்கள் எவை\n8 years ago செங்கோட்டை ஸ��ரீராம்\nநவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nராசி பலன்கள் / பரிகாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/08/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-07-17T01:45:22Z", "digest": "sha1:4DGBKJ72FAUD77E5XCOPKO6WMNLBVWLG", "length": 11069, "nlines": 236, "source_domain": "keelakarai.com", "title": "அடல்ஜி எனும் இந்திய அரசியல் பெருங்கடல் | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\nராமநாதபுரத்தில் கடல் சார்ந்த சிறுதொழில் தொடங்க ரூ.22 கோடியில் உணவுப் பூங்கா\nராமநாதபுர மாவட்டத்தில் அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்கள், திருடர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பு\nவள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்\nHome டைம் பாஸ் கவிதைகள் அடல்ஜி எனும் இந்திய அரசியல் பெருங்கடல்\nஅடல்ஜி எனும் இந்திய அரசியல் பெருங்கடல்\nஅடல் பிகாரி வாஜ்பாய் எனும் இந்திய அரசியல் பெருங்கடலே…\nஅரை நூற்றாண்டு இந்திய அரசியல் பொதுவாழ்வில்\nஇரண்டு இடங்களில் வென்ற ஜன சங்கத்தை\nஇருநூறு இடங்களுக்கு மேல் வெற்றி பெறச் செய்து\nநம்பிக்கையுடன் கை கோர்க்க செய்த\nநம்பிக்கையாளன் நீ – காரணம்\nவேற்றுமையில் நல் ஒற்றுமை கண்ட\nஅப்துல் கலாம் அவர்களை நாட்டிற்கு\nபாகிஸ்தான் இந்தியா இடையே இணைப்பு\nபாரத் மாதாகி என்ற உனது பேச்சு பேரழகு….\nஒருமுறை தேசிய விருது நிகழ்வு\nசாதனையாளர் அடல் பிஹாரி வாஜ்பாய்\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\nராமநாதபுரத்தில் கடல் சார்ந்த சிறுதொழில் தொடங்க ரூ.22 கோடியில் உணவுப் பூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sudharavinovels.com/threads/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D.502/", "date_download": "2019-07-17T00:21:29Z", "digest": "sha1:ZCSMRA2Q7CSMZPIWO46JN6GKIL623S7E", "length": 8379, "nlines": 128, "source_domain": "sudharavinovels.com", "title": "\"உன்னையே எண்ணியே வாழ்கிறேன்\" | SudhaRaviNovels", "raw_content": "\n விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்\nவாழ்வியலுக்கு வழிவகுத்திடும் விஷயங்களை, விவரமாக, எளிய முறையில் எடுத்துரைத்தமைக்கு எழுத்தாளருக்கு பாராட்டுகள்....\nஈஸ்வரின் எழுச்சியும், அவனடைந்த வீழ்ச்சியும் எங்கோ நடப்பது போன்றில்லாமல் எதார்த்தத்தில் நடப்பது போன்றே தோன்றியது... நண்பர்களை தாயாக இருந்து தாங்கிடும் ரஞ்சனி மற்ற அனைவரையும் விட மிக உயர்ந்தவளாக தோன்றுகிறாள்.\nராபர்ட் ஏதோ ஒரு விதத்தில் பிரேமா ஏற்ற அன்பென்ற அருமையான விஷயத்தை என்னில் பெறவில்லை. ஜெய் நண்பனுக்காக எடுத்தது சுயநல முயற்சியென்றாலும் பாராட்டத்தக்கதே\nமாராவின் ஆளுமையில் அனைத்தையும் அணைய செய்யும் நிம்மதி நிறைமதியாக ஒளிர்ந்தது. பட்டென்று வெட்டி செல்லும் பேச்சுகளில் காலச்சக்கரத்தை சுழல செய்திடும் ஆற்றல் கொண்ட ஹோரஸ் ரஞ்சனிக்கு கூறிய வார்த்தைகள் கண்ணீரை உகுத்தன.\nஇழப்பிலும் ஈடுகட்டிடாத, இம்மையிலும் அளவில்லாமல் செலுத்தும் அன்பை கொண்டவளின் நேரம் தவறுவது ஒன்றும் பெரிதான விடயமில்லை ...காலன் காலம் முன்னே வந்தாலும், பின்னே வந்தாலும் காற்றான அன்பை அனுபவிக்கும் நொடிகள் இதமானதுதானே\nகாயத்ரி எதிர்பார்த்த பாத்திரமாக பரிமாணம் அளித்ததில் மிக்க மகிழ்ச்சி...\nவாழ்வியலுக்கு வழிவகுத்திடும் விஷயங்களை, விவரமாக, எளிய முறையில் எடுத்துரைத்தமைக்கு எழுத்தாளருக்கு பாராட்டுகள்....\nஈஸ்வரின் எழுச்சியும், அவனடைந்த வீழ்ச்சியும் எங்கோ நடப்பது போன்றில்லாமல் எதார்த்தத்தில் நடப்பது போன்றே தோன்றியது... நண்பர்களை தாயாக இருந்து தாங்கிடும் ரஞ்சனி மற்ற அனைவரையும் விட மிக உயர்ந்தவளாக தோன்றுகிறாள்.\nராபர்ட் ஏதோ ஒரு விதத்தில் பிரேமா ஏற்ற அன்பென்ற அருமையான விஷயத்தை என்னில் பெறவில்லை. ஜெய் நண்பனுக்காக எடுத்தது சுயநல முயற்சியென்றாலும் பாராட்டத்தக்கதே\nமாராவின் ஆளுமையில் அனைத்தையும் அணைய செய்யும் நிம்மதி நிறைமதியாக ஒளிர்ந்தது. பட்டென்று வெட்டி செல்லும் பேச்சுகளில் காலச்சக்கரத்தை சுழல செய்திடும் ஆற்றல் கொண்ட ஹோரஸ் ரஞ்சனிக்கு கூறிய வார்த்தைகள் கண்ணீரை உகுத்தன.\nஇழப்பிலும் ஈடுகட்டிடாத, இம்மையிலும் அளவில்லாமல் செலுத்தும் அன்பை கொண்டவளின் நேரம் தவறுவது ஒன்றும் பெரிதான விடயமில்லை ...காலன் காலம் முன்னே வந்தாலும், பின்னே வந்தாலும் காற்றான அன்பை அனுபவிக்கும் நொடிகள் இதமானதுதானே\nகாயத்ரி எதிர்பார்த்த பாத்திரமாக பரிமாணம் அளித்ததில் மிக்க மகிழ்ச்சி...\nஅருமயான விமர்சனம் தீபி....நானும் படிக்கனும்....வாழ்த்துக்கள் தமிழ்..\nவிண்மீன் சிதறலை - கதை திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/naturopathy-remedies/who-should-avoid-ginger-tea-you-know-119071100071_1.html", "date_download": "2019-07-17T00:38:43Z", "digest": "sha1:EGGUO37SVN2JNYYVVL5DURLMWKHGPD7B", "length": 11920, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "யாரெல்லாம் இஞ்சி டீயை தவிர்க்கவேண்டும் தெரியுமா...? | Webdunia Tamil", "raw_content": "புதன், 17 ஜூலை 2019\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nயாரெல்லாம் இஞ்சி டீயை தவிர்க்கவேண்டும் தெரியுமா...\nஇஞ்சி வயிறு மற்றும் ஜீரண சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை குணப்படுத்தும். முக்கியமாக சளி இருமலை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டுள்ளது. வாந்தி, குமட்டலுக்கும் மருந்தாக இஞ்சி பயன்படுகிறது.\nஇஞ்சியை அதிகமாக குடிப்பதால், அது அமிலத் தன்மையை அதிகரிக்கச் செய்து நெஞ்செரிச்சல் ஆகியவை ஏற்படும்.\nஇஞ்சி டீ ரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மைக் கொண்டது. எனவே குறைவான ரத்த அழுத்தம் மற்றும் ரத்தப்போக்கு பிரச்சனை உள்ளவர்கள் இஞ்சி டீ குடிப்பதை தவிர்ப்பது நல்லது.\nபல்வீனமான கர்ப்பிணிகள் மற்றும் அறுவை சிகிச்சை செய்தவர்கள் இஞ்சி டீயை அதிகமாக எடுத்துக் கொண்டால் அது உதிரப்போக்கை அதிகப்படுத்திவிடும்.\nநோய்களால் பாதிக்கப்பட்டு அதற்கு மருந்துகளை சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இஞ்சி டீயை குடிக்கக் கூடாது. ஏனெனில் அது மருந்துக்களுடன் வினைபுரிந்து பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.\nவயிற்றில் அல்சர் பிரச்சனை, சிறுகுடல் பாதிப்பு உள்ளவர்கள் இஞ்சி டீயை அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும்.\nஅன்றாடம் அதிகமாய் இஞ்சி டீ குடித்தால், நாக்கில் அரிப்பு, வாய்ப்புண், வயிறு எரிச்சல் ஆகியவை ஏற்படும்.\nஇஞ்ச��யில் சாலிசிலேட் என்ற பொருள் உள்ளது. அவை ரத்தத்தின் அடர்த்தியை குறைக்கச் செய்யும் ரத்தப் போக்கு சம்பந்தப்பட்ட வியாதி உள்ளவர்கள் இஞ்சி டீயினை தவிர்க்கவேண்டும்.\nகழுத்தில் ஏற்படும் கருவளையத்தை போக்கும் குறிப்புகள்...\nபெண்களுக்கு எந்த வயதில் எலும்பு தேய்மானம் ஏற்படுகிறது தெரியுமா...\nஅற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த மஞ்சளின் பயன்கள்...\nசக்கரை நோய் உள்ளவர்களுக்கான உணவுக் குறிப்புகள் பற்றி பார்ப்போம்...\nமுடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் கடுகு எண்ணெய்...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/dog-bites-the-boys-head-beware-of-dog-breeding-119071100053_1.html", "date_download": "2019-07-17T00:38:47Z", "digest": "sha1:ABBCJITACBNUKSAQFC6C77PKDEOSKCXJ", "length": 11598, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "சிறுவனின் தலையை கடித்துக் குதறிய நாய் ! நாய் இருந்தால் ஜாக்கிரதை.. | Webdunia Tamil", "raw_content": "புதன், 17 ஜூலை 2019\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nசிறுவனின் தலையை கடித்துக் குதறிய நாய் \nபிரான்ஸ் நாட்டில் வால் டி ஒய்ஸ்ல் என்ற பகுதியில் 9பது வயது சிறுவனை, உயர் ரக நாய் ஒன்று கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த திங்கட்கிழமை அன்று ஒரு சிறுவன் தன் தாயுடன் வாவ் டி ஒய்ஸ்ல் என்ற பகுதியில் நடந்துசென்றுகொண்டிருந்தான்.\nஅப்போது, அங்கிருந்த ஒரு உயர் ரக நாய் ஒன்று, சிறுவன் மீது பாய்ந்து, அவனை கீழே தள்ளிக் கடித்துள்ளது. இதனைப் பார்த்த அவனது தாய் பதறியடித்து கூச்சல் போட அவரையும் கடித்துள்ளது நாய். பின்னர் அருகில் இருந்தவர்கள் நாயை விரட்டிவிட்டு சிறுவனையும், அவனது தாயாரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்���ப்பட்டு தற்போது இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nசிறுவன் மற்றும் அவனது தாயை கடித்த நாய், ரோட்வீலர் ரக இனத்தைச் சேர்ந்தது என்று தகவல்கள் வெளியாகிறது.\nஇந்த சம்பவம் ,குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அந்த நாய்க்கு உரிமையாளர் யாருமே இல்லை என்பதுதான். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவீட்டில் உள்ள சந்துக்குள் சிக்கிய நாய் தீயணைப்புத்துறையினரின் மனித நேயம்... வைரல் வீடியோ\nஇளைஞரை துரத்தி துரத்தி கடித்த குரங்குகள்... பரவலாகும் வீடியோ\nஅடிப்பட்ட நிலையில் மருந்துக்கடையில் உதவி கேட்ட நாய் – வைரலாகும் வீடியோ\nசிறுவனை கடித்து குதறிய நாய்கள்:நெஞ்சை பதறவைத்த சிசிடிவி கேமரா காட்சிகள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nதாய் மகனை கடித்த நாய்\n9 வயது சிறுவனை கடித்த நாய்\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easy24news.com/2018/02/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-07-17T01:26:31Z", "digest": "sha1:FMOWZ6TMJ6Z3CYUUEWAZQK7UUM3NHE7E", "length": 8171, "nlines": 154, "source_domain": "www.easy24news.com", "title": "பிரதமராக ரணில் இருப்பது குறித்து ஜனாதிபதி கருத்து | Easy 24 News", "raw_content": "\nHome News பிரதமராக ரணில் இருப்பது குறித்து ஜனாதிபதி கருத்து\nபிரதமராக ரணில் இருப்பது குறித்து ஜனாதிபதி கருத்து\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருப்பதில் தனக்கு சந்தோஷமும் உள்ளது போல கவலையும் இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.\nதனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தற்பொழுது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நேரடி கலந்துரையாடலில் கலந்துகொண்டு கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி இதனைக் கூறினார்.\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொள்ளைக்கு மதிப்பளிக்கும் தாங்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமர் ஒருவர் ஆட்சியில் இருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றீர்களா என நேரடி நிகழ்ச்சியை நடாத்திக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர் ஜனாதிபதியிடம் வினவிய போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க என்னை ஜனாதிபதியாக கொண்டுவருவதற்கு பாரிய பங்களிப்பை வழங்கிய ஒருவர். இதற்காக, அவருக்கு பிரதமர் பதவியை கொடுக்க முடிந்தமையையிட்டு நான் சந்தோஷப்படுகின்றேன். இதுதான் சிறந்த நன்றிபாராட்டுதலாகும்.\nரணில் விக்ரமசிங்க பிரதமராக இருப்பதையிட்டு கவலைப்படும் விடயமும் உள்ளது. அதுதான், அவருடன் இருக்கின்றவர்கள் சிலர் அவரை நெருக்கடிக்குள் தள்ளிவிடுவது. அவர் நம்பிய பலர் அவரை சிரமத்துக்குள் தள்ளி விடுவது. இதனை நினைத்து நான் கவலைப்படுகின்றேன் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.\nஇன்று நள்ளிரவுடன் தேர்தல் பிரச்சாரங்கள் நிறைவு\nஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த பிரிகேடியருக்கு இலங்கையிலும் விசாரணை\nஉலகக் கிண்ண கூடைப்பந்து போட்டியில் இலங்கை அணி வெற்றி\nநடிகைகளுக்கு நடுவில் வெடித்த சண்டை\nநயன்தாரா-விக்னேஷ் சிவன் கல்யாணம் எப்போது\nஎன்னிடம் பலர் ஆட்டோகிராப் வாங்குவார்கள் லொஸ்லியாவின் கனவு\nபுடவையே கவர்ச்சியாக கட்டி போஸ் கொடுத்த இந்துஜா\nசிக்கலில் சிக்கித் தவிக்கும் சினிமா சங்கங்கள்\nஉள்ளூராட்சித் தேர்தலில் : விண்ணப்பித்த பதவிநிலை அல்லாத அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் சம்பளமற்ற லீவு\n50 ஆயிரம் ரூபா தண்டம் பெற்ற சாரதி\nஆப்கானிஸ்தானுக்கு 225 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா\nபாதயாத்திரையினால் ஆட்டம் கண்டுள்ள அரசாங்கம்\nகுரங்கிற்கு பாலியல் தொல்லை கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்திய பெண்\nஉலகக் கிண்ண கூடைப்பந்து போட்டியில் இலங்கை அணி வெற்றி\nகன்னியாவுக்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்ட போராட்டக்காரர்கள்\nஈரானில் முக்காடு அணிய பெண்கள் எதிர்ப்பு\nஃபேஸ்புக், டுவிட்டருக்கு போட்டியாக SHOELACE என்ற புதிய செயலி\nபா.ஜ.,வில் முன்னாள் பிரதமர் மகன் ஐக்கியம்\nஉலகக் கிண்ண கூடைப்பந்து போட்டியில் இலங்கை அணி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/04/blog-post_14.html", "date_download": "2019-07-17T00:39:04Z", "digest": "sha1:AFAZP44PEBZXO5MILTFLFB6BP6JYKD6N", "length": 22893, "nlines": 76, "source_domain": "www.nisaptham.com", "title": "ஒரு வாய்ப்பு கிடைக்குமா? ~ நிசப்தம்", "raw_content": "\nஎங்கள் கல்லூரியில் வருடம் தவறாமல் முன்னாள் மாணவர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்கிறார்கள். முதல் வருடத்தில் பத்து பேர் வந்தார்கள். அறுபத்து சொச���சம் பேர் படித்த வகுப்பிலிருந்து பத்து பேர் மட்டும். வருடம் கூடக் கூட ஆட்களின் எண்ணிக்கை குறைந்தது. கடந்த வருடம் என்னையும் சேர்த்து நான்கு பேர் கலந்து கொண்டோம். அதில் இரண்டு பேர் அங்கேயே வாத்தியார் ஆகிவிட்டதால் பெரிய மனது வைத்து வந்தவர்கள். இன்னொருவனுக்கு சேலம் சொந்த ஊர். அம்மா அப்பாவை பார்க்க வந்தவன் தலையைக் காட்டினான். சலித்துப் போய்விட்டது. உங்கள் சங்காத்தமே வேண்டாம் என்று இந்த வருடம் எட்டிக் கூட பார்க்கவில்லை. யாருமே வரவில்லை என்று அடுத்த நாள் சொன்னார்கள். சோலி சுத்தம்.\nமுன்னாள் மாணவர்கள் சந்திப்பு எப்பொழுதும் இப்படித்தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். சமீபத்தில் ஒரு பள்ளியின் முன்னாள் மாணவர்கள் நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள். அந்தப் பள்ளியில் நான் படித்ததில்லை. சிறப்புரை ஆற்றச் சொல்லியிருந்தார்கள். எவ்வளவு முறை டீ, காபி ஆற்றியிருப்பேன் சிறப்புரைதானே பேஷாக ஆற்றிவிடலாம் என்று ஒத்துக் கொண்டேன். பத்து பதினைந்து பேர் வந்திருப்பார்கள் என்று நினைத்தபடி சென்றிருந்தேன். தாத்தா வயது ஆட்கள் எல்லாம் முன்னாள் மாணவர்கள் என்று சொல்லிக் கொண்டு வந்திருந்தார்கள். நம்மைப் போலவே கூட்டத்துக்கு ஆள் சேர்த்து வைத்திருக்கிறார்களோ என்று சந்தேகமாக இருந்தது. அந்தப் பள்ளிக்கு இது எழுபத்தைந்தாவது ஆண்டு விழா. தொடக்கத்தில் இருந்தே ஆரம்பப்பள்ளியாகத்தான் இருக்கிறது. ஆரம்பத்தில் ஒரு சர்ச்சில் நடந்திருக்கும் போலிருக்கிறது. இப்பொழுது ஊர்க்காரர்கள் கொடுத்த இடத்தில் கட்டடம் கட்டி செயல்படுகிறது.\nதிரேசாள் ஆரம்பப்பள்ளி. ஈரோடு மாவட்டம் கோபிப்பாளையத்தில் இருக்கிறது. இதில் இன்னொரு ஆச்சரியம் அந்தத் தாத்தா காலத்து ஆட்களிலிருந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் முடித்துச் சென்ற மாணவர்கள் வரை ஒவ்வொருவர் பெயரையும் தலைமையாசிரியர் ஞாபகத்தில் வைத்து அழைத்தார். ஏதாவது பிட் ஒளித்து வைத்திருக்கிறாரோ என்று எட்டி எட்டி பார்த்துக் கொண்டேயிருந்தேன். அப்படியெல்லாம் எதுவும் இல்லை. அத்தனை பேருடனும் தொடர்பில் இருக்கிறார். வந்திருந்த மாணவர்களும் அய்யா, அய்யா என்று உருகுகிறார்கள். அதனால் பள்ளியில் ஏதேனும் ஒரு நிகழ்ச்சி என்றால் திரண்டுவிடுகிறார்கள். முன்னாள் மாணவர்கள்தான் பள்ளியைத் தாங்கிப் பிடிக்கிறார்கள்.\nஇத்தகையதொரு சிறப்பு வாய்ந்த பள்ளியில் எந்த நம்பிக்கையில் என்னை அழைத்திருந்தார்கள் என்று புரியவில்லை. ஆனால் உள்ளூரில் நம்மையும் மதிக்கக் கூடிய ஆட்கள் இருப்பது சந்தோஷமான விஷயம். வாய்ப்புக் கிடைக்கும் போது பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கிடைக்கிற சந்தர்பத்தில் நம்மை நிரூபித்து விட வேண்டும். சற்றே அசிரத்தையாக இருந்தாலும் அடுத்த முறை வாய்ப்பு நம் கதவைத் தட்டும் என்று சொல்ல முடியாது. எதைப் பேச வேண்டும் என்று இரண்டு மூன்று நாட்களாக மனதுக்குள் ஓட்டி வைத்திருந்தேன். மேடையில் பேசியவர்களிலேயே நான்தான் பொடியன். ‘இவன் யாரு’ என்கிற ரீதியிலேயே பார்த்துக் கொண்டிருந்தார்கள். விழாத் தலைவர் அவர்களே, முன்னிலை வகிக்கும் முக்கியப் பிரமுகர் அவர்களே என்று இழுத்த போது கூட பெரும்பாலானவர்கள் என்னைத் தவிர்த்த போது சற்று வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால் உள்ளூர் பிரமுகர் கூட இல்லை- நம்மை எதற்கு இவர்கள் விளிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.\nஇதே கூட்டத்தில்தான் நாடாளுமன்ற உறுப்பினரும் பேசுவார் என்று அறிவித்திருந்தார்கள். அதற்கு ஏற்றபடி பேசுவதற்கு தயார் செய்து வைத்திருந்தேன். ‘பேரு பெத்த பேரு தாக நீலு லேது’ என்பார்கள். அப்படித்தான் கோபிச்செட்டிபாளையமும். வெகு காலமாக நாடாளுமன்றத் தொகுதியாக இருந்தது. ஆனால் ஒரு அரசுக் கலைக்கல்லூரி இல்லை. தனியார் கல்லூரிகளும், தன்னாட்சிக் கல்லூரிகளும் இருக்கின்றனதான். ஆனால் அரசு நடத்தும் கலை அறிவியல் கல்லூரி இல்லை. ஒரு தொழிற்சாலை கிடையாது. ஈரோடு மாவட்டத்தில் அரசு பொறியியல் கல்லூரி கிடையாது. IRTT சாலைப் போக்குவரத்து தொழிலாளர்களின் கல்லூரி- அதை அரசுக் கல்லூரி என்று சொல்ல முடியாது அரசு மருத்துவக் கல்லூரி கிடையாது. நம்பியூருக்கு அந்தப் பக்கம் குடிக்க தண்ணீர் கிடைப்பதில்லை. வற்றாத ஜீவநதி பவானி ஆறு தொகுதியையும் மாவட்டத்தையும் கிழித்துக் கொண்டு ஓடுகிறது. மாவட்டத்தின் ஒரு பக்கம் கொழித்துக் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் வறண்டு கிடக்கிறது. இதையெல்லாம் பேச வேண்டும் என்று குறிப்பெடுத்து வைத்திருந்தேன்.\nஎங்கள் பகுதியில் கரும்பு விளைச்சல் அதிகம். இரண்டு கரும்பு ஆலைகள் இருக்கின்றன. ஆனால் இரண்டுமே பொள்ளாச்சி மகாலிங்கத்தின் ��கையறா. நெல் விளைச்சலும் அதிகம். அதைச் சார்ந்த தொழிற்சாலைகள் அத்தனையும் தனியார் வசம். மஞ்சள் விளைகிறது. அது குறித்தான சிறு ஆராய்ச்சிக் கூடமாவது கொண்டு வந்திருக்கலாம். எதுவும் இல்லை. கோபிச்செட்டிபாளையத்தில் ரயில்வே தண்டவாளம் கூட கிடையாது. மோடியின் அரசாங்கம் அமைந்த பிறகு சிவசேனா உறுப்பினர் ஒருவர் கிட்டத்தட்ட இருநூற்றைம்பதுக்கும் அதிகமான கேள்விகளை நாடாளுமன்றத்தில் எழுப்பியிருக்கிறார். அவர்தான் நெம்பர் 1. எங்கள் உறுப்பினர் இதுவரை நாடாளுமன்றத்தில் கேட்ட கேள்விகள் வெறும் இருபத்து நான்குதான். திருவண்ணாமலை உறுப்பினர் வனரோஜா, சேலம் உறுப்பினர் பன்னீர்செல்வம் போன்றவர்கள் எல்லாம் இதுவரைக்கும் கேள்வியே கேட்டதில்லை என்கிற நிலைமையில் இது எவ்வளவோ தேவலாம். ஆனால் அவர் கேட்டிருக்கும் இருபத்து நான்கு கேள்விகளில் இவை குறித்தான கேள்விகள் ஏதாவது இருக்கின்றனவா என்று தெளிவுப்படுத்திக் கொள்ள விரும்பியிருந்தேன்.\nநாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா வாசுவை எனக்குத் தெரியும். எப்படித் தெரியும் என்றால் பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் தினமும் நேருக்கு நேர் ஒரு முறையாவது பார்த்துவிடுவேன். அம்மா உள்ளுக்குள் இருந்த போது Fortuner காரில் நான்கைந்து பேர்களைத் திணித்துக் கொண்டு தினமும் வந்துவிடுவார். அதிமுகவின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பெண் மேயர்கள், பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவாகத் தரையில் அமர்ந்து தள்ளுவண்டிக்காரனிடமிருந்து நெல்லிக்காயும் கொய்யாக்காயும் வாங்கித் தின்றபடியே ஊர் நியாயம் உலக நியாயம் பேசிக் கொண்டிருப்பார்கள். எப்பொழுதாவது இந்த அம்மையார் எழுந்து வரும் போது மெலிதாக புன்னகைத்து வணக்கம் சொல்வேன். அவரும் என்னைவிட ஒரு மி.மீ கூட அதிகமில்லாமல் சிரித்து ஒரு வணக்கம் வைப்பார். பெரும்பாலான நாட்கள் இப்படி வணக்கம் வைத்திருந்தேன்.\nஎனக்கு நல்ல நேரம் போலிருக்கிறது. அவர் கூட்டத்துக்கு வரவில்லை. அவர் வந்திருந்து நான் இதையெல்லாம் பேசியிருந்தால் பள்ளி நிர்வாகத்தினருக்கு தர்மசங்கடமாகியிருக்கக் கூடும். ஆனால் இதெல்லாம்தானே வாய்ப்புகள் வேறு எப்பொழுது நம்மால் பேச முடியும் வேறு எப்பொழுது நம்மால் பேச முடியும் சாலைகளை அகலப்படுத்துவதும் இருபக்கமும் சோடியம் விளக்குகளை போட்டு வைப்பதும்தான் மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பு என்று நினைத்துக் கொள்கிறார்கள் என்று நினைத்தால் அது நம் தவறு. இந்த வேலைகளில்தான் அவர்களுக்கு வருமானம் அதிகம். தொலைநோக்குப் பார்வையோடு சமீபத்தில் பேசிய அமைச்சர்கள், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று தேடிப்பார்த்தால் நம் மக்கள் பிரதிநிதிகளின் லட்சணங்கள் தெரிந்துவிடும்.\nசில வருடங்களுக்கு முன்பாக எனக்கு பயம் அதிகம். சென்னை சங்கமத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்த போது தன்னை மத்திய அரசு அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டவர் ‘அம்மாவும் அப்பாவும் அரசுப்பணிதானே’ என்று முடித்தார். ஒடுங்கிப் போய்விட்டேன் என்றாலும் காட்டிக் கொள்ளவில்லை. ஏதாவது காரணத்தைக் காட்டி அவர்களைச் சிக்க வைத்தால் நொறுங்கிப் போய்விடுவார்கள். ஆனால் இப்பொழுது அப்படியெதுவும் இல்லை. Nothing to Lose. மனதில் தோன்றுவதை பட்டவர்த்தனமாகப் பேசிவிடலாம் என்றுதான் இருந்தேன்.\nயாரையும் சங்கடப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் எதுவும் இல்லை. பெரிய புரட்சிகாரனைப் போல இதையெல்லாம் பேச வேண்டியதில்லை. கலகக்காரனாகக் காட்டிக் கொண்டு அவர்களுக்கு கோபம் வர வைக்க வேண்டியதும் இல்லை. அவர் கலந்து கொண்டிருந்தால் மிக மிக இயல்பாக பேசியிருக்கலாம். அவர் சங்கடப்படுவது போலத் தெரிந்திருந்தால் பேச்சை மாற்றிவிடலாம் என்றுதான் இருந்தேன். நமது மக்கள் பிரதிநிதிகள் எது குறித்து விசனப்படுகிறார்கள் என்று தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இதுபற்றி பொதுவெளியில் யாராவது கேள்வி கேட்பார்கள் என்ற எண்ணமாவது அவர்களுக்கு உருவாக வேண்டும். நாம் எழுதுவதையெல்லாம் அவர்கள் வாசிக்கப் போவதில்லை. நேருக்கு நேர் பேச வாய்ப்புக் கிடைத்தால் நாசூக்காக பேசி விட வேண்டும். இன்னொரு வாய்ப்பு கிடைக்காமலா போய்விடும்\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் ��ிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2012/01/blog-post_11.html", "date_download": "2019-07-17T00:49:18Z", "digest": "sha1:4GWQCC6E6JXEFS6KQIP3UHBDUZ4JWUKS", "length": 27264, "nlines": 235, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: விண்டோஸ் மீண்டும் பதிக்கையில்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nகம்ப்யூட்டர் இயக்கம் வைரஸ் அல்லது வேறு பிரச்னைகளால், முடங்கிப் போய் வேறு வழியின்றி மீண்டும் விண்டோஸ் இயக்கத் தொகுப்பை ரீ இன்ஸ்டால் செய்யப் போகிறீர்களா ரீ இன்ஸ்டால் செய்திடும் முன் கீழ்க் குறித்த பத்து பணிகளை முதலில் மேற்கொள்ளுங் கள். அப்போது தான் இன்ஸ்டால் செய்த பின் திருவிழாவில் தொலைந்து போன குழந்தை போல, நீங்கள் ஆசை ஆசையாய் சேர்த்து வைத்த பைல்களைத் தொலைத்து விட்டு திகைத்து நிற்க மாட்டீர்கள்.\nமுதலில் அவசர அவசரமாக ரீ இன்ஸ்டால் செய்து உடனே கம்ப்யூட்டரில் பணியாற்ற வேண்டும் என எண்ணாதீர்கள். இதற்கென கூடுதலாகவே நேரம் ஒதுக்கி மற்ற வேலைகளை மேற்கொள்ளாமல் நிறுத்தி வையுங்கள். உடனடியாக அனுப்ப வேண்டிய கட்டுரை, பிசினஸ் மீட்டிங் சார்ந்த வேலைகள் என இருந்தால் அவற்றை வேறு கம்ப்யூட்டரில் மேற்கொள்ளுங்கள் அல்லது ஒத்தி வையுங்கள்.\nஆப்பரேட்டிங் சிஸ்டம் ரீ இன்ஸ்டால் செய்திடும் நேரத்தில் அதனை அப்டேட் செய்வது குறித்தும் யோசியுங்கள். விண்டோஸ் எக்ஸ்பி வைத்திருந்தால், உங்கள் கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் இடம் கொடுத்தால், விண்டோஸ் விஸ்டா அல்லது விண்டோஸ் 7 தொகுப்பிற்கு மாறலாம்.\nஅடுத்து இங்கே தரப்படுவது நீங்கள் உங்கள் பழைய பைல்களைக் காப்பாற்றி வைத்துக் கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:\n1. லாக் இன் யூசர் ஐடி., பாஸ்வேர்ட்:\nநீங்கள் உங்கள் பாஸ்வேர்ட், யூசர் ஐடிக்களை பிரவுசரில் வைத்து பாதுகாத்து பயன்படுத்துவதாக இருந்தால், சிஸ்டம் ரீ இன்ஸ்டால் செய்த பின் இவை எல்லாம் காணாமல் போயிருக்கும். எனவே இவற்றை எல்லாம் எப்போதும் ஒரு பைலில் போட்டு வைத்து அதனை பாஸ்வேர்ட் மூலம் பாதுகாத்து வைத்திருக்கவும். அல்லது நீங்கள் பயன்படுத்தும் பாதுகாப்பான டைரி அல்லது வேறு எதிலாவது குறித்து வைக்கவும்.\nஎந்த இமெயில் கிளையன்ட் புரோகிராமாக இருந்தாலும் அதன் இன் பாக்ஸ், அவுட் பாக்ஸ், சென்ட் ஐட்டம்ஸ், ட்ராப்ட் மெயில்கள் என அனைத்தையும் எக்ஸ்போர்ட் செய்து பாதுகாப்பாக வைத்திருக்கும் வழி இருக்கும். அவற்றைப் பயன்படுத்தி அதே பைல் பெயர்களில் சேமித்து வைக்கவும். மீண்டும் இந்த இமெயில் கிளையண்ட் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்த பின் பைல்களை காப்பி செய்துவிடலாம்.\n3. லேட்டஸ்ட் புரோகிராம்களும் டிரைவர்களும்:\nநீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் புரோகிராம்கள் என்ன என்ன என்று உங்களுக் குத் தெரியும் என்றா லும், சில நேரங்க ளில் அவை நம் நினைவிற்கு வராமல் இருக்கும். ஆனால் இவை எல்லாம் உங்கள் டெஸ்க் டாப்பில் ஷார்ட் கட் ஐகான்களாகவோ, குயிக் லாஞ்ச் புரோகிராம்களாகவோ இருக்கும். எனவே டெஸ்க்டாப் தோற்றத்தினை அப்படியே ஒரு ஸ்கிரீன் ஷாட் எடுத்து பைலாக சிஸ்டம் புரோகிராம் இல்லாத போல்டரில் வைத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு வழிகாட்டி யாகக் கொண்டு உங்களுக்கான புரோகிராம்களை நீங்கள் இன்ஸ்டால் செய்திடலாம். இன்னொரு வழியும் உள்ளது. கண்ட்ரோல் பேனல் சென்று அங்கு இன்ஸ்டால் செய்திருக்கும் புரோகிராம்கள் பட்டியலை அப்படியே காப்பி செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். பொதுவாக நாம் கூடுதல் புரோகிராம்களை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திடும் பழக்கம் கொண்டிருக்கிறோம். எனவே இந்த புரோகிராம்களை எல்லாம், சி டிரைவ் அல்லாத, வேறு ஒரு ட்ரைவில் சாப்ட்வேர் அல்லது டவுண்லோட் என்று பெயர் கொடுத்து பாதுகாத்து வைத்துப் பின்னர் பயன் படுத்தலாம். இந்த புரோகிராம் களை இன்ஸ்டால் செய்த பின்னரும் டவுண்லோட் செய்த இ.எக்ஸ்.இ. பைல்களை அல்லது ஸிப் பைல்களை அப்படியே வைத்திருப்பது எப்போதும் உதவும். இந்த புரோகிராம்கள் சில சிடி அல்லது டிவிடியில் இருந்து இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும். இத்தகைய சிடிக்களைத் தனியாக சிஸ்டம் சிடிக்கள் அல்லது சாப்ட்வேர் சிடிக்கள் எனத் தனியே தொகுத்து வைத்திருக்க வேண்டும். இவற்றில் நாம் குறிப்பாகக் கவனத்தில் கொள்ள வேண்டியது மதர் போர்டுக்கான டிரைவர் சிடிக்கள் தான். கம்ப்யூட்டர் வாங்கும்போது உங்களுக்கு இவை வழங்கப்பட்டிருக்கும். பலர் இது எதற்கு என்று தூக்கிப் போட்டிருப் பார்கள். அடிக்கடி இதனைப் பயன்படுத் தாததால் இது இருக்குமிடம் மறந்து கூடப் போயிருக்கும். இந்த சிடிக்கள் மிக மிக அவசியமானவையாகும்.\nவிண்டோஸ் ரீ இன்ஸ்டால் செய்த பின் அனைத்து புரோகிராம்களையும் டிரைவர் களையும் ரீ இன்ஸ்டால் செய்ய வேண்டியதிருக்கும். இவற்றின் தற்போதைய அப்டேட்டட் பதிப்புகள் இருக்கிறதா என அவற்றின் இணைய தளங்களில் தேடி அவை உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கக் கூடியவை என்றால் அவற்றைத் தேடி டவுண்லோட் செய்து அவற்றையே பயன்படுத்தலாம்.\n4. ஹார்ட் டிஸ்க் பேக் அப் மற்றும் சுத்தம் செய்தல்:\nவிண்டோஸ் ரீ இன்ஸ்டால் செய்திட முடிவு செய்தவுடன் நாம் இதுதான் சமயம் என்று ஹார்ட் டிஸ்க்கை சுத்தப்படுத் தலாம். தேவையற்ற பைல்கள், பயன்படுத்தாமல் ஆண்டுக் கணக்கில் ஹார்ட் டிஸ்க்கில் அடைபட்டிருக்கும் பைல்கள் என இருப்பவற்றை எல்லாம் அழித்திடுங்கள். பிரிய மனமில்லை என்றால் சிடிக்களில் பதிந்து வைத்து பின் அழித்திடுங்கள். இது கொஞ்சம் நேரம் எடுக்கும் அல்லது நாள் எடுக்கும் வேலைதான். எந்த பைல்களை அழித்துவிடலாம் என்று முடிவெடுப்பது என்பது சிரமம். எனவே ரீ இன்ஸ்டால் செய்திடலாம் என முடிவெடுப்பதாக இருந்தால் ஒரு வார காலம் ஒதுக்கி இந்த வேலையைக் கவனிக்கவும். பைல்களை அழித்த பின் மீதமிருக்கும் அனைத்து பைல்களையும் மொத்தமாக ஒரு முறை ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் கொண்டு ஸ்கேன் செய்து பார்த்திடவும். ஏனென்றால் வைரஸ் பாதித்த பைல்களில் இருந்து வைரஸ்களை நீக்கலாம்; அல்லது அந்த பைல்களையே அழித்துவிடலாம்.\n5. சர்வீஸ் பேக் பைல்கள்:\nநீங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் எந்த பதிப்பை ரீ இன்ஸ்டால் செய்கிறீர்களோ, அதற்கான அண்மைக் காலத்திய சர்வீஸ் பேக் பைல்களையும் இணைத்தே பதியவும். விண்டோஸ் ரீ இன்ஸ்டால் செய்தபின் அப்டேட் மூலம் இவற்றையும் இறக்கிப் பதிந்தால் உங்கள் சிஸ்டம் பாதுகாப்பாக இருக்கும்.\nவிண்டோஸ் இன்ஸ்டால் செய்கையில் அதன் புராடக்ட் கீயினை எப்போதும் கை வசம் எழுதி வைத்திருக்க வேண்டும். இதனை ரீ இன்ஸ்டலேஷன் போது அடிக்கடி பயன்படுத்த வேண்டிய திருக்கும்.\nரீ இன்ஸ்டால் செய்த பின் முதலில் உங்கள் பெர்சனல் செட்டிங்ஸ் மீது கவனம் செலுத்தி அவற்றை மேற்கொள்ளுங்கள். டிஸ்பிளே ரெசல்யூசன், டெஸ்க்டாப் பேக் கிரவுண்ட், பவர் செட்டிங்ஸ், எக்ஸ்புளோரர் அல்லது மற்ற பிரவுசர் செட்டிங்ஸ், இமெயில் புரோகிராம் செட்டிங்ஸ், குக்கீஸ், ஆண்டி வைரஸ் புரோகிராம் இயக்க செட்டிங்ஸ், டிபிராக் செட்டிங்ஸ் என பெ���்சனல் விஷயங்களை முதலில் செட் செய்தால்தான் நமக்கு கம்ப்யூட்டரை இயக்க ஒரு பழக்கமான சூழ்நிலை கிடைக்கும்.\nஅடுத்ததாக ஆண்டி வைரஸ், ஸ்பை வேர் புரோகிராம், பயர்வால் ஆகியவற்றை மேற்கொள்ளவும். முக்கியமாக உங்கள் இன்டர்நெட் நெட்வொர்க் இணைப் பினைச் சரியாக முன்பு இருந்தது போல் அமைத்துக் கொள்ளவும்.\nபுதிய சர்வீஸ் பேக்கினை இன்ஸ்டால் செய்தவுடன் அதனுடன் சேர்த்து புதிய ரெஸ்டோர் பாய்ண்ட் ஒன்றை உருவாக்கி வைத்துக் கொள்ளவும்.\nஇதன் பின் உங்கள் டிரைவர்கள் மற்றும் பிற புரோகிராம்களை ஒவ்வொன்றாக நிறுவவும். பிரச்னைகள் வந்தால் அவற்றிற்கான லேட்டஸ்ட புரோகிராம்கள் மற்றும் டிரைவர்களை இணையத் திலிருந்து டவுண்லோட் செய்து பயன்படுத்தவும்.\nகுழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு வந்தால்\nகுழந்தையை நாய் கடித்தால் என்ன செய்ய வேண்டும்\nஇயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட மூலிகை பானங்களை பரு...\nமகிழ்ச்சியான ரகசியங்கள் ஹெல்த் ஸ்பெஷல்\nபெண்களுக்கு முத்து.. முத்தான யோசனைகள்...\nஅனைத்து மொபைல்களுக்கான GPRS settings களும் ஒரே இடத...\nதாய்ப்பால் கொடுக்கும் சரியான முறை.\nஉங்கள் லட்சியங்கள் நிறைவேற பயனுள்ள 20 டிப்ஸ்\nவாடகை வீடு... A to Z கைடு\nஉங்கள் மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக ஆன்லைனில் புகார...\nமொபைல் போனை எப்படி யூஸ் பண்ணலாம்\nதடை செய்யப்பட்ட எமன்களின் நாடு\nஉங்களின் பேஸ்புக் கணக்கு ஹாக் செய்யப்பட்டால் சுலபம...\nபெண்களிடம் ஆண்கள் – ஆண்களிடம் பெண்கள் விரும்பாத வி...\nஒசாமா பின்லேடன் கொலையில் தொடரும் மர்மங்கள்\nஆபீசில் பொழுதை கழிக்க அட்டகாசமான வழிகள்\nஇன்டர்வியூ-வில் கேட்கப்படும் கேள்விகள் – ஒரு அலசல்...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nமுடி வளர்ச்சிக்கு மூலிகைத் தைலம்\nஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி முடி உதிர்வு என்பது தலையாயப் பிரச்னையாக இருக்கிறது. எத்தனையோ இறக்குமதி தைலங்களைத் தேய்த்தாலும் உற...\nஉலகத்தை விடச் சிறந்தது ‘ஒரு தஸ்பீஹ்’\nஷைய்க் ஜுனைத் காஸிமி மதனீ அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- \" மனிதனின் பதிவேட்டில் ...\nஉல்லாசப் பயணம்... உடல்நலம் பத்திரம்\n'' எப்போ லீவு வரும்... டூர் போகலாம் ' என்று ஏங்கும் குட்டீஸ்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வது பெற்றோர்களுக்கும் குஷித...\n வெங்காயம்யத்தில் சின்ன வெங்காயம் , பெரிய வெங்காயம் ( B வெங்காயம்) என இருவகையாக சந்தையில் கிடைக்கின்றன...\nவீட்டை காற்றோட்டமாக வைத்திருக்கும் வழிமுறைகள்\nவீட்டை அழகாக வடிவமைத்து கட்டினாலும் அவை காற்றோட்ட சூழலுடன் அமைந்திருக்க வேண்டும். அப்போது தான் வீட்டுக்குள் வெப்பத்தின் தாக்கம் எட்ட...\nஉயர் இரத்த அழுத்தத்திற்கான 10 வகையான இயற்கை தீர்வுகள்\nஉயர் இரத்த அழுத்தத்திற்கான 10 வகையான இயற்கை தீர்வுகள் உயர் இரத்த அழுத்தம் அல்லது இரத்தக் கொதிப்பு உயர் அழுத்த நிலை , என்ற பெருவாரி...\nInternet Banking பாஸ்வேர்டு பாதுகாப்பது எப்படி\nகணினி தொழில்நுட்பம் வளர வளர நமக்கு பல நன்மை கிடைகிறது. இதில் நமக்கு பல பயன்பாடுகள் கிடைகிறது. (நேரம் மிச்சம் ஆகிறது , வேலை பளு குறைக...\nசளி , இருமல் நீங்க: திப்பிலி , அக்கரா , சுக்கு , மிளகு , மஞ்சள் செய்முறை : இந்த ஐந்து மருந்துகளையும் நன்றாக அரைத்து பொடியாக்கி ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/4730-reader-flip.html", "date_download": "2019-07-17T01:38:49Z", "digest": "sha1:YJ37AK7PPUR3DO2V4EO2FU6ORMZRIPVZ", "length": 8571, "nlines": 56, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - வாசகர் மடல்", "raw_content": "\n‘உண்மை’ (அக்டோபர் 16_31, 2018) இதழில் காந்தியார் _ பெரியார் ஒளிப்படத்துடன்கூடிய அட்டைப் படம் இளைய தலைமுறையினருக்கு விருந்து படைப்பதாக இருந்தது. குறிப்பாக, கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களின் ‘காந்தியார் கொலையும் இன்றைய நிலையும்’ கட்டுரை, பல்வேறு எடுத்துக்-காட்டுகளுடனும், அடுக்கடுக்கான ஆதாரங்களுடனும் அமைந்த பாங்கு பாராட்டுக்குரியது.\nஇந்திய நாடு பன்முகத் தன்மை கொண்டது. இங்கு ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்ற நோக்கில் ‘இந்து தேசத்தை’ உருவாக்கச் சொன்ன வி.டி.சாவர்க்கார், குருஜி கோல்வால்கர் ஆகியோரின் முகத்திரை கட்டுரையாளரால் கிழித்தெறியப்பட்டுள்ளது.\nஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த நாதுராம் கோட்சேவால் காந்தியார் சுட்டுக்கொல்லப்பட்டபோது (30.1.1948) நாடு முழுவதும் மதக் கலவரங்களும், வன்முறை வெறியாட்டங்களும் வெடித்துச் சிதறின. ஆனால், தமிழ்நாடு மட்டும் அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்தது. அதற்கு அடிப்படைக் காரணம் தந்தை பெரியாரின் மகத்தான மனிதநேயப் பணி, பகுத்தறிவுப் பிரச்சாரம் மற்றும் தன்னலமற்றத் தொண்டு ஆகியவை என்று ஓர் ஆங்கில நாளேடு பெரியாரின் உழைப்பிற்குப் புகழாரம் சூட்டியது.\nகாந்தி மறைந்தவுடன், தந்தை பெரியாரை வானொலியில் உரையாற்றுமாறு அழைத்ததின் பேரில் பெரியார் பேசியபோது நாட்டில் வன்முறைக்கோ, மதக் கலவரங்களுக்கோ சிறிதும் இடம் அளிக்கக் கூடாது என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். மேலும் இந்திய நாட்டிற்கு ‘காந்தி தேசம்’ எனப் பெயர் சூட்ட வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார். காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவுக்கு பி.ஜே.பி. கட்சியினர் விழா எடுப்பது வெட்கம் _ வேதனை\nமானமிகு ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். கடந்த ‘உண்மை’ (அக்டோபர், 16_31) இதழில் வெளியான தந்தை பெரியாரின் கட்டுரை (சரஸ்வதி பூஜை) அர்த்தமற்ற மூடப் பண்டிகைகளான சரஸ்வதி பூசை, ஆயுத பூஜை ஆகியவற்றின் பேரால் ஏற்படும் பொருளாதார சீழிவையும், சரஸ்வதி பற்றிய ஆபாசமான கதையையும் விளக்கும் வண்ணம் அமைந்திருந்தது.\n‘வேதங்கள்’ பற்றிய சாரு.நிவேதாவின் கட்டுரை வேதங்கள் புனிதமானவை என்னும் குருட்டு நம்பிக்கைகளை உடைக்கும் வண்ணம் ஏராளமான தகவல்களை தந்தது.\nஇந்துத்துவார சக்திகளால் நவீன மூடநம்பிக்கையான ‘மகா புஷ்கர விழா’ குறித்த மஞ்சை வசந்தன் அவர்களின் கட்டுரை மகா புஷ்கரம் குறித்த பித்தலாட்டங்களை தோலுரித்து சிந்திக்க தூண்டுவதாய் அமைந்துள்ளது. 144 ஆண்டுகளுக்கு முன் அப்படி ஒரு விழா நடந்ததாக எந்த பதிவும் இல்லாத நிலையில் 114 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகிறது என்று விளம்பரம் செய்து கொண்டாடுவது எவ்வளவு பெரிய மோசடி.\n- செ.பாக்யா, ‘உண்மை’ வாசகர் வட்டம்,\n (48) : யோகத்தால் உடலிலிருந்து உயிரை அகற்ற முடியுமா\nஇயக்க வரலாறான தன் வரலாறு(230) : மலேசிய ‘தமிழ்நேசன்’ நாளேட்டில் கு.சா.பெருமாள் பதிவிட்ட பாராட்டுரை\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (40) : பெரியார் ஒரு கடவுளை ஏற்றுக் கொண்டவரா\nகவிதை : சுயமரியாதை எக்காளம்\nசிறுகதை : லைலா - மஜ்னு\nதலையங்கம் : இடஒதுக்கீட்டில் ���ொருளாதார அளவுகோல் சட்டப்படி தவறானது\nபெரியார் பேசுகிறார் : பகுத்தறிவு\nமுகப்புக் கட்டுரை : ஆண்டு முழுதும் அடுக்கடுக்காய் ஆரிய பார்ப்பன மூடச் சடங்குகள் அவற்றால் கிடைத்த பயன் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2011/01/27/", "date_download": "2019-07-17T00:19:17Z", "digest": "sha1:HQUJASRCPLH3HDERBEUWLACKLQ2VTFTC", "length": 6765, "nlines": 76, "source_domain": "winmani.wordpress.com", "title": "27 | ஜனவரி | 2011 | வின்மணி - Winmani", "raw_content": "\nஉலகத்தின் எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் சொல்லும் பயனுள்ள தளம்.\nவிமானத்தில் பயணம் செய்ய அனைவருக்கு ஆசை தான் இப்படி\nவிமானத்தில் பயணம் செய்யும் நபர்களுக்கு எந்த விமானத்தில்\nஎன்ன உணவு கிடைக்கும் என்பதை சொல்லி நமக்கு உதவுவதற்காக\nஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nஎந்த நிறுவனத்தின் விமானத்தில் எந்த வகை உணவு கிடைக்கும்\nஅதற்கு ஆகும் செலவு என்ன என்பதை துல்லியமாக சொல்லி\nநமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது…\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« டிசம்பர் பிப் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/petta-viswasam-releasing-in-theatre/", "date_download": "2019-07-17T01:01:27Z", "digest": "sha1:Y6DGDPX2WTSJ6S4ZJ6K3VUZL47Q6YB4U", "length": 9448, "nlines": 98, "source_domain": "www.cinemapettai.com", "title": "பேட்ட விஸ்வாசம் எதை திரையிடுவீர்கள்.! பிரபல திரையரங்க உரிமையாளர் அதிரடி அறிவிப்பு - Cinemapettai", "raw_content": "\nபேட்ட விஸ்வாசம் எதை திரையிடுவீர்கள். பிரபல திரையரங்க உரிமையாளர் அதிரடி அறிவிப்பு\nபேட்ட விஸ்வாசம் எதை திரையிடுவீர்கள். பிரபல திரையரங்க உரிமையாளர் அதிரடி அறிவிப்பு\nஅஜித் விஜய் என போட்டிகள் இருக்கும்பொழுது இப்ப அஜித் ரஜினி என போட்டி வருகிறது. ஏற்கனவே விஜய் சச்சின் படத்தில் ரஜினியுடன் போட்டி போட்டுள்ளார். இந்த முறை அஜித் விஸ்வாசம் படம் மூலம் வருகிறார். ஆக படம் நன்றாக இருந்தால் கண்டிப்பா இரண்டும் வெற்றிபெறும் ஆனால் வசூல் அளவுதான் கேள்விகுறி.\nவருகின்ற பொங்கலுக்கு பல முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகின்றன என தகவல் வெளியாகியுள்ளது இதில் ரஜினியின் பேட்ட படத்திற்கும் அஜித்தின் விஸ்வாசம் படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு இருக்கிறது. நிறைய அஜித் ரசிகர்களும் ரஜினிக்கு ரசிகர்கள்தான் ஆக இரண்டு படமும் திரும்ப திரும்ப பார்ப்பார்கள் ஆனால் யார் படம் முதலில் என்பதுதான் கேள்வி.\nஇப்படி இருக்க இந்த இரண்டு படமும் ஒரே நேரத்தில் அதாவது வருகின்ற பொங்கலுக்கு வெளியாகும் என இரு தரப்பில் இருந்தும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படி ஒரே நேரத்தில் வெளியானால் வசூலில் கடும் பாதிப்பு ஏற்ப்பாடும் என்பது அனைவருக்கும் தெரிந்தது. படங்கள் நன்றாக இருந்தாலும் தியேட்டர் அளவு குறைவுதானே அதில் வசூல் குறையுமே என பயபடுகின்றனர்.\nஇந்த நிலையில் பிரபல திரையரங்கமான ராக்கி திரையரங்க உரிமையாளர் ரஜினி படத்தை ரிலீஸ் செய்வீர்களா அல்லது விஸ்வாசம் படத்தை ரிலீஸ் செய்வீர்களா என்ற கேள்விக்கு கண்டிப்பாக தல படம் தான் என பதில் அளித்துள்ளார். மேலும் அதில் ராக்கி மினி ராக்கி என ஸ்க்ரீன்கள் உள்ளன. இவர் சொல்வதை பார்த்தால் அனைத்து ஸ்க்ரீன் அஜித்துக்கு மட்டும்தான் போலருக்கு.\nநீச்சல் உடையில் உல்லாசமாக போஸ் கொடுத்த நாகினி.\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nமீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வரும் ஓவியா. கூடவே வருபவர் யார் தெரியுமா\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nமனம் கொத்திப் பறவை படம் நடிகை இப்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள்.. வைரலாகும் புகைப்படம்\nஅட்லியை திட்டி தீர்த்த ரசிகர்கள். என்ன தவறு செய்தார்\nஇதுவரை பார்த்திராத சினேகா.. அச்சி அசலாக இப்ப இருப்பது போலவே இருக்கிறார்\nஇந்திய அணியில் நான்காம் இடத்தில் விளையாட இவர்தான் சரியான வீரர்.. பிசிசிஐ அதிரடி\nரஜினி, கமல் அரசியலில் இதான் நடக்கும்.. அஜித் ,விஜய் திட்டம் இதுதான்.. துல்லியமாக அடித்து சொல்லும் பிரபல ஜோதிடர்\nசோஷியல் மீடியாக்களில் வைரலாகுது சிம்புவின் புதிய கெட் – அப் போட்டோ. தலைவன் கலக்குறானே …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sarkar-team-get-together-photo/", "date_download": "2019-07-17T00:38:00Z", "digest": "sha1:QEDYZG3ELGPDBRBHDLWPFCDQJKY3KYGW", "length": 7671, "nlines": 96, "source_domain": "www.cinemapettai.com", "title": "சர்கார் டீம் கெட் - டுகதர். லைக்ஸ் அள்ளிக்குவிக்குது ஏ ஆர் ரஹ்மான் வெளியிட்ட போட்டோ. - Cinemapettai", "raw_content": "\nசர்கார் டீம் கெட் – டுகதர். லைக்ஸ் அள்ளிக்குவிக்குது ஏ ஆர் ரஹ்மான் வெளியிட்ட போட்டோ.\nசர்கார் டீம் கெட் – டுகதர். லைக்ஸ் அள்ளிக்குவிக்குது ஏ ஆர் ரஹ்மான் வெளியிட்ட போட்டோ.\nவிஜயின் அரசியல் என்ட்ரியை வலுப்படுத்த எடுக்கப்பட்ட படம். சன் பிக்ச்சர்ஸ் போன்ற பிரம்மாண்ட நிறுவனம் தயாரித்ததும் வெற்றிக்கு முக்கிய காரணம். தீபாவளியன்று படம் ரிலீசானாலும், சில நாட்களிலேயே வந்தது வினை. பாணர் கிழிப்பு, திரையரங்கம் முன் போராட்டம், என பல குழப்பங்களை சந்தித்தது.\nசமீபகாலமாக விஜய் படங்கள், சந்திக்கும் அணைத்து பிரச்சனைகளையும் இப்படம் சந்தித்தது, எனினும் மீண்டும் தான் பாக்ஸ் ஆபிஸ் கிங் என மீண்டும் நிரூபித்துவிட்டார். தளபதியின் மூன்றாவது படம் 150 கோடி தாண்டி வசூல் செய்துள்ளது.\nஇந்நிலையில் படத்தின் டீம் டின்னருக்கு சிறிய கெட் – டுகெதர் செய��ததாக, ரஹ்மான் போட்டோ ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஇந்த போட்டோ லைக் அல்லி குவிக்குது.\nRelated Topics:vijay, ஏ.ஆர். ரகுமான், ஏ.ஆர்.முருகதாஸ், கீர்த்தி சுரேஷ், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், வரலட்சுமி சரத்குமார், விஜய்\nயுவன் ராஜாவுடன் இணையும் திவ்யதர்ஷினி.\nநீச்சல் உடையில் உல்லாசமாக போஸ் கொடுத்த நாகினி.\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nமீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வரும் ஓவியா. கூடவே வருபவர் யார் தெரியுமா\nமனம் கொத்திப் பறவை படம் நடிகை இப்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள்.. வைரலாகும் புகைப்படம்\nஅட்லியை திட்டி தீர்த்த ரசிகர்கள். என்ன தவறு செய்தார்\nஇதுவரை பார்த்திராத சினேகா.. அச்சி அசலாக இப்ப இருப்பது போலவே இருக்கிறார்\nசஞ்சய் இயக்கிய குறும்படத்தைப் பற்றி விஜய்யிடம் கேட்ட ஷோபி. அதற்கு விஜய் என்ன கூறினார்.\nபிக்பாஸ் 3 முதல் எலிமினேட் ஆக போவது யார் லீக் ஆனதால் விஜய் டிவி அதிர்ச்சி\nஎல்லா ட்ரசையும் கழட்டிட்டா நம்ம உடம்பு தான் உண்மையான பர்த்டே டிரஸ். வெளியானது அமலாபாலின் (காமினியின்) “ஆடை” ட்ரைலர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Cinema/CinemaNews/2018/07/21121204/Sri-Reddy-makes-shocking-allegations-against-Kollywood.vpf", "date_download": "2019-07-17T01:27:57Z", "digest": "sha1:4L6NUJMKP5CCCOFNMQDCSANKTIQGXAH7", "length": 7275, "nlines": 47, "source_domain": "www.dailythanthi.com", "title": "பாடலுக்காக சிலர் வெளிநாட்டு படப்பிடிப்புகளுக்கு செல்வதே, நடிகைகளை அனுபவிக்கத்தான்- நடிகை ஸ்ரீ ரெட்டி||Sri Reddy makes shocking allegations against Kollywood celebrities -DailyThanthi", "raw_content": "\nபாடலுக்காக சிலர் வெளிநாட்டு படப்பிடிப்புகளுக்கு செல்வதே, நடிகைகளை அனுபவிக்கத்தான்- நடிகை ஸ்ரீ ரெட்டி\nதிரைப்படத்துறையினர் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் தொழில்நுட்பம் குறித்து விளக்குகிறார் நடிகை ஸ்ரீரெட்டி. #SriReddy\nதெலுங்கு திரைப்பட நடிகர்கள், தயாரிப்பாளர்கள் நடிகைகளுக்கு வாய்ப்பு தர, படுக்கைக்கு அழைப்பதாக நடிகை ஸ்ரீரெட்டி குற்றஞ்சாட்டினார். அதன்பிறகு அவரது பார்வை தமிழ்த்திரைத்துறை பக்கமும் திரும்பி, இங்கும் சில நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது புகார் அளித்தார். இந்த நிலையில், திரைத்துறையினர் நடிகைகளை எவ்வாறு படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்ற அதிர்ச்சிகரமான தகவலை நடிகை ஸ்ரீரெட்டி விளக்கியுள்ளார்.\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்க முடிவு செய்யும் இயக்குந���்களோ அல்லது நடிகர்களோ, படத்தின் தயாரிப்பாளர், கதை எழுதுவோர், நடிகர், நடிகைகளை பிடித்து தரும் ஏஜெண்டுகள் அல்லது மேனேஜர்கள் மூலம் வலைவிரிப்பதாக கூறியுள்ளார்.\nஉனக்கு நல்ல வாய்ப்பை வழங்கி, திரைப்படத்துறையில் உன்னை பெரிய ஆளாக்குகிறேன், ஆனால் நீங்கள் வாய்ப்பு கொடுக்கும் எங்களுக்கு என்ன தருவீர்கள் என்று கேட்பார்கள். இது தான், நடிகைகளை திரைப்படத்துறையினர் படுக்கைக்கு அழைக்கும் தொழில்நுட்பம் என விளக்குகிறார் ஸ்ரீரெட்டி.\nஒரு சில நடிகர்கள், தயாரிப்பாளர்கள் நடிகைகளை அழைத்துக் கொண்டு, காரில் நீண்டதூரம் பயணம் மேற்கொண்டு, பின்னர் காரையே படுக்கை அறையாக மாற்றி நடிகைகளுடன் உல்லாசமாக இருப்பார்கள் என்றும், தேவையில்லாமல் ஓட்டல்களில் ரூம் எடுத்து, பிரச்சனையில் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்க சிலர் செய்யும் சாதுர்யம் என்றும், ஒரு பாடலுக்கேனும் சிலர் வெளிநாட்டு படப்பிடிப்புகளுக்கு செல்வதே, நடிகைகளை அனுபவிக்கத்தான் என்றும் நடிகை ஸ்ரீரெட்டி குண்டைத் தூக்கிப் போடுகிறார்.\nஒரு சில நேரங்களில் மேனேஜர், கேமராமேன், மேக்கப் மேன் வரை அனைவரையும் நடிகை திருப்திபடுத்த வேண்டும் என்றும் கூறி அதிர்ச்சியாக்கியுள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி. தமிழ்த்திரைப்படத்துறையினர் பலர், நடிகைகளுடன் உல்லாசமாக இருக்க ஐதராபாத்தையே தேர்வு செய்வதாகவும் கூறியுள்ள ஸ்ரீரெட்டி, தமிழகத்தில் இருக்கும் நற்பெயரை காப்பாற்றிக் கொள்ளவே அவர்கள், மாநிலங்களைக் கடந்து உல்லாசம் அனுபவிக்கின்றனர் என்றும் நடிகை ஸ்ரீரெட்டி விவரித்துள்ளார்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2019/05/26181513/1243473/Three-French-IS-members-sentenced-to-death-in-Iraq.vpf", "date_download": "2019-07-17T01:14:39Z", "digest": "sha1:ZML5OSR6PRTXNKZY7LXKYNKPZGUJSXTL", "length": 15174, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 3 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு ஈராக் நீதிமன்றம் மரண தண்டனை || Three French IS members sentenced to death in Iraq", "raw_content": "\nசென்னை 17-07-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபிரான்ஸ் நாட்டை சேர்ந்த 3 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு ஈராக் நீதிமன்றம் மரண தண்டனை\nசிரியாவில் அப்பாவி பொதுமக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்திருந்த பி���ான்ஸ் நாட்டினர் 3 பேருக்கு ஈராக் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்தது.\nசிரியாவில் அப்பாவி பொதுமக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்திருந்த பிரான்ஸ் நாட்டினர் 3 பேருக்கு ஈராக் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்தது.\nசிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி அப்பாவி பொதுமக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினர் பலரை அமெரிக்காவின் உதவியுடன் சிரியா அரசு சுட்டுக் கொன்றது. பல பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இப்படி கைது செய்யப்பட்டவர்களில் பலர் அண்டைநாடான ஈராக்கிடம் ஒப்படைக்கப்பட்டனர்.\nஇவர்களில் கடந்த பிப்ரவரி மாதம் சிரியாவால் ஈராக்கிடம் ஒப்படைக்கப்பட்ட சிலரில் 12 பேர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு எதிராக பாக்தாத் நகரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கெவின் கோனோட், லியோனார்ட் லோபெஸ், சலிம் மச்சாவ் ஆகிய மூவருக்கு மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.\nஇந்த தீர்ப்புக்கு எதிராக தண்டனை விதிக்கப்பட்டவர்கள் 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.\nசிரியா | சிரியா உள்நாட்டு போர் | ஐஎஸ் பயங்கரவாதிகள் | ஈராக் சிறை\nபிரிட்டன் பிரதமர் தெரசா மேவுடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nவேலூர் தொகுதி தேர்தல் செலவு கண்காணிப்பு சிறப்பு அதிகாரி நியமனம் - தேர்தல் ஆணையம்\nஆந்திரா, சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு ஆளுனர் நியமனம்- ஜனாதிபதி உத்தரவு\nமும்பை கட்டிட விபத்து- உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்\nநீட் விலக்கு மசோதா தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டு விட்டது- உயர்நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் பதில்\nசரவண பவன் ஓட்டல் அதிபரை தனியார் மருத்துவமனையில் சேர்க்க சென்னை ஐகோர்ட் அனுமதி\nஉபி மாநில பாஜக தலைவர் மாற்றம்\nகிரீஸ் நாட்டில் தலையை உரசும்படி தாழ்வாக பறந்த விமானம்\nஆப்கானிஸ்தானில் தலீபான்கள்-ராணுவம் மோதல் - அப்பாவி மக்கள் 76 பேர் பலி\nஒரே நாளில் ரூ.5½ கோடி செலவு செய்த பிரதமர் - யார் அவர்\nஆஸ்திரேலிய மாடல் அழகி 100 மணி நேரம் சமூக சேவை செய்ய கோர்ட்டு உத்தரவு\nபிரான்சில் அந்தரத்தில் பறந்து ராணுவ வீரர் சாகசம்\nசிரியாவில் இழந்த நகரை மீட்க கிளர்ச்சி படை ��க்கிர தாக்குதல்- அரசுப் படை வீரர்கள் 26 பேர் பலி\nஓய்வு பெறாவிட்டால் டோனி நீக்கம்\n2016 டி20 உலகக்கோப்பையில் வில்லன், இன்று ஹீரோ: இழந்த பெருமையை மீட்ட பென் ஸ்டோக்ஸ்\nராகவா லாரன்சிடம் உதவி கேட்க வந்து சென்னையில் தவிக்கும் குடும்பம்- ரெயில் நிலையத்தில் தூங்கும் பரிதாபம்\nரெயில் நிலையத்தில் சிகிச்சைக்கு வழியில்லாமல் தவித்த சிறுவனுக்கு ராகவா லாரன்ஸ் உதவி\nஎன் வாழ்நாள் முழுவதும் இவரிடம் மன்னிப்பு கேட்பேன் -யாரை சொல்கிறார் ஸ்டோக்ஸ்\nபவுண்டரி எண்ணிக்கை விதி அபத்தமானது- ஐசிசி மீது கவுதம் காம்பீர் சாடல்\nபெற்றோர் சம்மதத்துடன் தான் நிர்வாண காட்சிகளில் நடித்தேன்- அமலாபால்\nஒரு உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் - வில்லியம்சன் சாதனை\nபவுண்டரி எண்ணிக்கையில் கோப்பையை தட்டி சென்றது இங்கிலாந்து\nநடிகர் ஆரவிற்கு முத்தம் கொடுக்க மறுத்த பிரபல நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/130213", "date_download": "2019-07-17T00:26:41Z", "digest": "sha1:CLLRIG772DV3OFWXIFVSTEUMY3ZFD25H", "length": 7266, "nlines": 72, "source_domain": "www.ntamilnews.com", "title": "வடக்கை நோக்கி நண்பகல் அளவில் சூரியன் உச்சம் கொடுக்கும்! - Ntamil News", "raw_content": "\nHome இலங்கை வடக்கை நோக்கி நண்பகல் அளவில் சூரியன் உச்சம் கொடுக்கும்\nவடக்கை நோக்கி நண்பகல் அளவில் சூரியன் உச்சம் கொடுக்கும்\nவடக்கை நோக்கி நண்பகல் அளவில் சூரியன் உச்சம் கொடுக்கும்\nமத்திய, சப்ரகமுவ, தென், ஊவா, வடமேல், மற்றும் மேல் மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nஇன்றைய காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nசப்ரகமுவ, மத்திய, ஊவா, மற்றும் தென் மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மாகாணங்களில் பலத்த மின்னல் தாக்���த்திற்கும் சாத்தியம் காணப்படுகின்றது.\nமேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.\nமின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்\nசூரியனின் வடதிசை நோக்கிய தொடர்பான இயக்கத்தின் காரணமாக இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.\nநாளை (12ஆம் திகதி) மதவாச்சி, பாளுகெட்டுவெவ, ஹொரவப்பொத்தானை மற்றும் சீனன்குடா ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.10 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.\nPrevious articleநிறம், இனம், மதம் கடந்த சரளமாக தமிழ் பேசும் வெள்ளைக்கார தமிழன்\nNext articleவவுனியாவில் வரலாறு காணாத வெப்பநிலை\nபயங்கரவாதிகள் குறித்து ஜனாதிபதியின் கருத்து தவறு\nபேஸ்புக் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை\nபயங்கரவாதிகள் தொடர்பில் நுவரெலியாவில் சிக்கிய முக்கிய தகவல்கள்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D?page=2", "date_download": "2019-07-17T00:49:16Z", "digest": "sha1:SNXIPTOMUCPJQVCSOK5YIX5W725NG4W6", "length": 10392, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மரணம் | Virakesari.lk", "raw_content": "\n46 வருடத்துக்கு முன் துஷ்பிரயோகம் செய்த சுவிட்சர்லாந்து பிரஜைக்கு எதிராக 56 வயதுடைய நபர் முறைப்பாடு\nதவறுகளுக்கு மத்தியில் தடுமாறிய இலங்கை ; அவசியமான வெற்றியை பதிவு செய்த சமோஆ\nசர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்ய இன்டார்போலின் உதவி\nபெண் இராணுவச்சிப்பாய் மீது தாக்குதல் ; சகோதரன் உட்பட இருவரும் வைத்தியசாலையில் அனுமதி\nமரண தண்டனையை நீக்கும் சட்டமூலத்தை நிறைவேற்றுவோம் - கிரியெல்ல\nசெல்பியால் வந்த வினை ; கடலில் விழுந்த இளைஞர்கள், இருவர் மீட்பு - இருவர் மாயம்\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\nஇரு நாட்களுக்கு ஒரு பனிஸ் : குவைத்தில் சித்திரவதைக்குள்ளான 4 பிள்ளைகளின் தாய் - வெளியானது அதிர்ச்சித் தகவல்\nகண்ணிமைக்கும் நொடியில் காணாமல் போன உயிர்: இயந்திரப் பழுதை சரிசெய்ய முயன்றவருக்கு நேர்ந்த கொடுமை\nஇந்தியா, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே வைக்கோல் சுற்றிக் கட்டும் இயந்திரத்தில் சிக்கி காயமடைந்த தொழிலாளியொருவர்...\nஎழுத்தாளரும் நடிகருமான கிரேசி மோகன் காலமானார்..\nநாடக நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசன கர்த்தா, திரைப்பட நடிகர், நாடக இயக்குநர் என பன்முகத்திறன் பெற்ற கிரேசி மோகன் காலமான...\nபிரபல நடிகர் கிரிஷ் கர்னாட் மரணம்\nதமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் நடித்து தன் திறமையை வெளிப்படுத்தியவர் நடிகர் கிரிஷ் கர்னாட்.\nசீயோன் தேவாலய தற்கொலை தாக்குதலில் சிகிச்சைப் பெற்று வந்தவர் வைத்தியசாலையில் மரணம்\nபயங்கரவாத தாக்குதலில், மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தாக்குதலில் படுகாயமடைந்தவர்களில் மேலும் ஒருவர் உயிரிழ...\nஉயிருக்கு உலை வைத்த பணப்பிரச்சினை: மண்வெட்டியால் தாக்கி கொலை செய்யப்பட்ட கொடூரம்\nஇறக்குவானை பகுதியில் இருவருக்கிடையில் உண்டான பணப் பிரச்சினையின் காரணமாக ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும...\nநேசமணி மீம்ஸிற்கு வடிவேலு கூறிய பதில்: சோகத்தில் குடும்பத்தினர்..\nடிரண்டாகி வரும் நேசமணி மீம்ஸ் பற்றி வடிவேலு கூறியதாவது, தனது சோக இறந்து 10 நாட்கள் ஆகிவிட்டதாகவும், நான் மிகுந்த சோகத்தி...\nகணவருடன் கருத்து முரண்பாடு ; தனக்குத்தானே தீ மூட்டிய இரு பிள்ளைகளின் தாய் சிகிச்சை பலனின்றி பலி\nகணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 26 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் தனக்குத்தானே தீமூட்டிக் கொண்...\nமகளின் நிச்சயதார்த்தத்தில் பாடியவாறே உயிர் விட்ட தந்தை: தந்தையின் நிலை தெரியாமலேயே தாலி கட்டிக்கொண்ட மகள்\nஇந்தியா கேரளவில் தந்தை இறந்ததை மறைத்து மகளுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவமொன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇருவரின் உயிரை காவு வாங்கிய இரு வேறு வாகன விபத்து..\nஅத்துரகிரிய மற்றும் தமன பகுதிகளில் சனிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.\nதுவிச்சக்கரவண்டியில் வங்கிக்கு சென்ற இளம்பெண் மயங்கி விழுந்து மரணம்: அதிரவைத்த காரணி\nயாழில் வீதியில் சென்றுகொண்டிருந்த இளம் குடும்பப் பெண்ணொருவர் மயங்கி வீழ்ந்து மரணமடைந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை மதியம்...\n46 வருடத்துக்கு முன் துஷ்பிரயோகம் செய்த சுவிட்சர்லாந்து பிரஜைக்கு எதிராக 56 வயதுடைய நபர் முறைப்பாடு\nசர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்ய இன்டார்போலின் உதவி\nகாயமடைந்த முதியவரை இனங்காண உதவுமாறு கோரிக்கை\nமேஜர்.ஜெனரல் ருவன் வனிகசூரியவை சந்தித்த வடக்கு ஆளுநர்\nசூதாட்ட நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார் மீது தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deivatamil.com/section/newsflash", "date_download": "2019-07-17T00:41:42Z", "digest": "sha1:7DTR2CEP4KC4KONOTWF6GCZAEDAEL3Z2", "length": 5923, "nlines": 80, "source_domain": "deivatamil.com", "title": "Newsflash", "raw_content": "\nதெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை\nஆழ்வார்கள்பன்னிரு ஆழ்வார்கள், வாழ்க்கை வரலாறு, பாடிய பிரபந்தங்கள்\nஆசார்யர்கள்வைணவம் வளர்த்த ஆசார்யர்கள், வாழ்க்கை வரலாறு, கட்டுரைகள்\n9 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\n9 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nதை மாத குருபூஜை திருநட்சத்திரங்கள் தை-3: மிருகசீர்ஷம்- கண்ணப்ப நாயனார்தை-4: திருவாதிரை- அறிவாட்ட நாயனார்தை-10: உத்திரம்- சண்டேஸ்வர நாயனார்தை-13: விசாகம்- திருநீலகண்ட நாயனார்தை-22: சதயம்- அப்பூதி நாயனார்தை-25:...\nதை மாத ஆலய விழாக்கள்\n9 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nதை-5: திருநெல்வேலி கரியமாணிக்கப் பெருமாள் வருஷாபிஷேகம்,தை-10: திருவையாறு ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் ஆராதனைதிருநெல்வேலி டவுன் ஸ்ரீலக்ஷ்மி நரசிங்கப் பெருமாள் வருஷாபிஷேகம், புஷ்பாஞ்சலி,தை-19: திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் பவித்ர...\n9 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nதிருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில்:- தை-1: அயனதீர்த்தம், தை-6: தைப்பூசம், தை-7: சௌந்திரசபா நடனம், தை-8: தெப்போற்ஸவம், விருஷபாரூட தரிசனம், தை-17: பவித்ர தீப உற்ஸவாரம்பம், தை-19: பவித்ர...\n9 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nதை-1; ஜன.15 - உத்தராயண புண்யகாலம், பொங்கல் பண்டிகை தை-2; ஜன.16 - மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் தினம்தை-6; ஜன.20 - தைப்பூசம்தை-12; ஜன.26 - குடியரசு...\n11 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nதை மாத ஆழ்வார் ஆசார்யர் திருநட்சத்திரங்கள் தை-8: மகம்- திருமழிசை ஆழ்வார்தை-11: ஹஸ்தம் - கூரத்தாழ்வான்\nபூஜைக்கு உரிய மலர்கள் எவை\nநவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ\nஇந்த வார விசேஷங்கள்: விழாக்கள் September 27, 2011 3:11 AM\nVaralakshmi Pooja வரலட்சுமி பூஜை முறை\n1 year ago செங்கோட்டை ஸ்ரீராம்\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nபூஜைக்கு உரிய மலர்கள் எவை\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nநவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nராசி பலன்கள் / பரிகாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/ppn/story/kadavulinprathinithi.html", "date_download": "2019-07-17T00:46:30Z", "digest": "sha1:WHMUJWFTGECNWR3KVFOAM6LQNHYLWRMR", "length": 38810, "nlines": 170, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Puthumaippiththan Short Stories - Kadavulin Prathinithi", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 301\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் 131 (ஜூலை 5 முதல் 14 வரை)\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பா���ையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nதமிழ் திரை உலக செய்திகள்\nநாடக ஆசிரியர், நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் காலமானார்\nபொய்த்தேவு - 1-15 | சத்திய சோதனை - 4 - 47 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மாறி மாறிப் பின்னும் - 8 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nஅதன் எல்லை எல்லாம் ஒரே தெருவிற்குள். அந்தத் தெருவும் இடையிடையில் பல்விழுந்த கிழவியின் பொக்கை வாய் மாதிரி இடிந்தும் தகர்ந்தும் சிதறிய வீடுகள். அவ்வளவும் பிராமண வீடுகள். விவசாயம் என்று சம்பிரதாயமாக மண்ணைக் கிளறும் மண்ணைக் கவ்வும் சோம்பேறித்தனம். தெருவின் மேற்குக் கோடியில் முற்றுப் புள்ளி வைத்த மாதிரி கிழக்கே பார்த்த சிவன் கோயில்.\nஅங்கு கோவில் கொண்டருளிய சிவனாரும், அவ்வூர்வாசிகள் போலத்தான்.\nகூறுசங்கு தோல் முரசு கொட்டோ சையல்லாமல்\nசோறுகண்ட மூளி யார் சொல்.\nசிவபிரான் உண்மையாகப் பிச்சாண்டியாக இருப்பதைக் காண வேண்டுமானால் சிற்றூருக்குத்தான் செல்ல வேண்டும்.\nஊருக்கு வெகு தொலைவில், அதாவது ஊருக்குப் பக்கத்திலிருக்கும் வாய்க்காலையும், வயல் காடுகளையும் தாண்டி ஊரின் சேரி.\nஇந்த அக்கிரகாரப் பிச்சைக்காரர்களுக்கு அடிமைப் பிச்சைக்காரர்கள்.\nஇரு ஜாதியருடைய நிலைமையும் ஒன்றுதான். ஒருவர் சேஷப் படாது பட்டினியிருந்தால், இன்னொருவன் அசுத்தத்துடன் பட்டினியிருக்கிறான்.\nசேரிப் பட்டினிகளுக்கு அக்ரகாரப் பட்டினிகளின் மீது பரமபக்தி. இருவருக்கும் அந்தப் பெயர் தெரியாத கும்பினி ராஜ்யத்தில் பரம நம்பிக்கை, பயம்.\nஊர்க்காரர்களுக்கு பிரிட்டிஷ் அமல் அதன் பக்கத்தூரிலிருந்துதான். அதாவது ஐந்து மைல் தூரத்திலுள்ள பெத்துநாய்க்கன்பட்டியில் தான் கி.மு. என்ற பிரிட்டிஷ் பிரதிநிதி.\nஊர்க்காரர்களுக்குச் ��ுற்றுப் பிரயாணத்தில் நம்பிக்கை கிடையாது. கலியாணம், காட்சி, பிராமண போஜனம் விதிவிலக்காக அவர்களை வெளியூருக்கு இழுத்தால், மறுபடியும் தங்கள் இடிந்த வீட்டில் வந்து பட்டினி கிடக்கும் வரையில் கால் கொள்ளாது.\nஊர்க்காரர்களுக்கு அவர்கள் பிரதிநிதியும் மெய்க்காப்பாளருமான சிவபிரானின் மீது பரமபக்தி. இவ்வளவு சுபிட்சமாக இருப்பதும் நெற்றிக் கண்ணைத் திறக்க மறந்த சிவபிரானின் கருணை என்று நினைப்பவர்கள்.\nகோவில் அர்ச்சகர் சுப்பு சாஸ்திரிகள் சிற்றூரைப் பொறுத்தமட்டிலும் வீட்டில் பட்டினியானாலும் நல்ல மதிப்பு உண்டு. வேத அத்தியயனத்தில் சிறிது பயிற்சி. பூஜை மந்திரங்கள் மனப்பாடம். வேதத்தின் அர்த்தம் அவருக்கும் தெரியாது. பரமசாது. தெரியாததினால் அதில் பக்தி.\nகோவிலில் வரும் சிறு வரும்படிகளில் காலம் தள்ளி வந்தார். கோவில் சேவையில் கிடைக்கும் கூலி நியாயமாகப் பெற வேண்டியதுதான் என்று நினைப்பவர்; ஏனென்றால் அவருடைய தகப்பனாரும் அந்தத் தொழில் செய்தவர்.\nஊரில் நல்ல மனிதன் என்றால் சுப்பு சாஸ்திரிகள்.\nஇளகிய மனதுடையவர் என்றால் சுப்பு சாஸ்திரிகள்.\nஇம்மாதிரி சாந்தி குடிகொண்ட வாழ்க்கையிலே சூறைக்காற்று போல் புகுந்தது ஹரிஜன இயக்கம்.\nஅது ஊரையே ஒரு குலுக்கு குலுக்கியது.\nதிரு.சங்கர் சிற்றூரில் தமது தொண்டைப் பிரசாரம் செய்ய வந்தார். அவரும் ஜாதியில் பிராமணர். தியாகம், சிறை என்ற அக்னியால் புனிதமாக்கப்பட்டவர். சலியாது உழைப்பவர். உண்மையை ஒளிவு மறைவில்லாது போட்டு அடித்து உடைப்பவர்.\nஊருக்கு வந்ததும் சாயங்காலம் கோவில் முன்பு ஹிந்து தர்மத்தைப் பற்றிப் பேசப்போவதாக வீடுவீடாகச் சென்று சொல்லிவிட்டு வந்தார்.\nஅவ்வூர்க்காரர்கள் காந்தி என்ற பெயர் கேட்டிருக்கிறார்கள். அந்தப் பெயரின் மேல் காரணமற்ற பக்தி. கதருடையணிந்தவர்கள் எல்லாம் காந்தியின் தூதர்கள். இதைத் தவிர அவர்களுக்கு வேறு ஒன்றும் தெரியாது.\nமேற்கு வானத்திலே சூரியன் இருப்பது கிளைகளினூடு இடிந்த கோபுரத்தில் பாய்ந்த கிரணங்களால் தெரிந்தது. பாழ்பட்ட இலட்சியத்தை மறுபடியும் உயிர்ப்பிக்கப் பாயும் தெய்வீக ஜீவநாடி போல சூரிய கிரணங்கள் கோபுரத்தைத் தழுவின. அந்தப் பிரகாசத்தில் கோவில் பார்ப்பதற்குப் பரிதாபகரமாக இருந்தது.\nதுவஜஸ்தம்பத்தினடியில் நின்றுகொண்டு திரு.சங்கர் தமது பிரசங்கத்தை ஆரம்பித்தார்.\nமுதலில் சேரியின் தினசரி வாழ்க்கையையும் கடவுளற்ற இலட்சியமற்ற இருளில் அவர்கள் தடுமாறுவதையும் அவர்களும் நமது சகோதரர்கள் என்பதையும் வருணிக்கும் வரை சபையினர்கள் எல்லோரும் அவருடன் ஒத்து அபிப்பிராயப்பட்டனர்.\nசுப்பு சாஸ்திரிகளுக்கு கேட்கும் பொழுது கண்களில் ஜலம் தளும்பியது.\nஹரிஜனங்களைக் கோவில்களில் அனுமதிக்க வேண்டும் என்றும் அதைத் தடை செய்வதைப் போல் மகத்தான பாபம் கிடையாது என்றும் விஸ்தரிக்கலானார்.\nசுப்பு சாஸ்திரிகளுக்கு நெஞ்சில் யாரோ சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது.\n\"காந்தி அப்படிச் சொல்லியிருக்கமாட்டார்\" என்று மற்றொருவர் அபிப்பிராயப்பட்டார்.\nதிரு.சங்கர் இதற்கு வேதத்திலிருந்தும், ஹிந்து தர்ம சாஸ்திரங்களிலிருந்தும் ஆதாரம் கூற வேதங்களை இயற்றிய ரிஷிமூலங்களை விஸ்தரிக்கவாரம்பித்தார்.\nசுப்பு சாஸ்திரிகளுக்குப் பெரும் கலக்கமாயிற்று. தான் இதுவரை நம்பிக்கை வைத்து அதன்படி ஒழுகுவதாக நினைத்த வேதமும் இப்படிக் கூறுமா பாபி பொய் சொல்லுகிறான். உண்மையாக இருக்குமோ பாபி பொய் சொல்லுகிறான். உண்மையாக இருக்குமோ இருந்தால் இதுவரை முன்னோர்கள் இது தெரியாமலா இருந்திருப்பார்கள் இருந்தால் இதுவரை முன்னோர்கள் இது தெரியாமலா இருந்திருப்பார்கள்\nஉள்ளத்தின் கலக்கம் எல்லாம் சீறிக் கொதித்துக் கலங்கிய கண்ணீருடன் வெளிப்பட்டது.\n கோவிலைப் பாழ்படுத்த வருகிறான்\" என்று என்னென்னமோ தழுதழுத்த குரலில் பிதற்றி விட்டு அகன்றுவிட்டார்.\nஉடனே கூடியிருந்த சபையும் பேசி வைத்ததுபோல கலைந்து போயிற்று.\nதுவஜஸ்தம்பத்தினருகில் அதைப் போல் மௌனமாக நிற்கும் திரு.சங்கரைத் தவிர வேறு யாருமில்லை.\nஇப்படிப்பட்ட வாயில்லாப் பூச்சிகளுக்கு என்னத்தைச் சொல்லுவது நினைவு குவிந்த உள்ளத்துடன் ஊருக்கு வெளியே சென்றார். ஊர் இருக்கும் மனப்பான்மையில் அன்று அவர் பட்டினி இருக்க வேண்டும் என்பதைத் திட்டமாகத் தெரிந்து கொண்டார்.\nஇந்தப் பேச்சு சேரிப் பறையர்களுக்கு எப்படியோ தெரிந்துவிட்டது. இம்மாதிரி மகத்தான பாவத்தைப் போதிக்கும் மனிதனை உதைக்க வேண்டும் என்று நினைத்துவிட்டார்கள். 'சாமி'களுக்குச் சரிசமானமாய் கோவிலுக்குள் இவர்கள் போக வேண்டும் என்று சொன்னால் கண், அவிந்து போகாதா\nதிரு.சங்கர் ��ன்னவோ நினைத்துக் கொண்டு ஊருக்கு மேற்குப் பக்கம் செல்லுகிறார்.\nதூரத்திலிருந்து நாலைந்து கல்லை எறிந்துவிட்டு ஓடிவிடுகிறார்கள். ஒரு கல் அவர் மண்டையில் விழுந்து காயத்தை உண்டு பண்ணி விட்டது.\nதிரும்பிப் பார்க்குமுன் தலைசுற்றி மயங்கி விழுகிறார்.\nசுப்பு சாஸ்திரிகளுக்கு அன்று ஒன்றும் ஓடவில்லை. திரு.சங்கருக்கு அவர் வீட்டில் சாப்பாடு என்று அவர் சொல்லியிருந்தார்.\nஅதிதியின் கொள்கைகள் எப்படியிருந்தாலும் அதிதி, அதிதி தானே\nவெகு நேரமாகியும் சங்கர் வரவில்லை.\nஒரு வேளை கூச்சத்தினால் கோவிலில் இருக்கிறாரோ என்று போஜனத்தையும், கையில் விளக்கையும் எடுத்துக் கொண்டு கோவிலுக்குச் சென்றார்.\nகோவிலில் மடைப்பள்ளியில் போஜனத்தை வைத்து விட்டு மேற்குப்புறம் வாய்க்கால் பக்கமாகத் தேடிச் சென்றார்.\nஅங்கு சங்கர் மயங்கிக் கிடப்பதைக் கண்டதும் பதைபதைத்து, பக்கத்திலிருக்கும் வாய்க்காலில் ஓடி ஜலம் எடுத்துவந்து தெளித்து மூர்ச்சை தெளிவித்தார்.\nதிரு.சங்கரின் நிலைமை தெய்வ நிந்தனையின் கூலி என்று அவர் எண்ணக்கூட அவருக்கு நினைவில்லை.\nஅவரை மெதுவாகக் கோவிலுக்குள் அழைத்துச் சென்று போஜனத்தைக் கொடுத்து உண்ணச் சொன்னார்.\nதிரு.சங்கருக்கு இதில் ஆச்சரியப்படக்கூட நேரமில்லை.\nஉணவருந்தியதும் படுத்துக் கொண்டார். துணைக்கு சாஸ்திரிகளும் படுத்துக் கொண்டார்.\nஅன்று இருவருக்கும் தூக்கம் வரவில்லை. ஒருவருக்கு வலி இன்னொருவருக்குக் குழப்பம்.\nசாஸ்திரிகள் எழுந்து மூலஸ்தானத்தின் பக்கம் சென்று தமது உள்ளத்தின் கவலைகளை எல்லாம் சொல்லியழுதார். நம்பிக்கை உடைந்து போயிற்று. எதை நம்புவது என்ற சந்தேகம் வந்துவிட்டது.\n பேசாது இருக்கிறாயே நீயும் உண்மைதானா\nஇந்தப் பரிதாபகரமான குரல், வலியில் தூங்காதிருக்கும் திரு.சங்கருக்கு கேட்டது. குரலில் என்ன பரிதாபம் என்ன சோகம்\nசங்கருக்கு துக்கம் நெஞ்சையடைத்தது. ஆனால் அந்தக் குரல் வலியைப் போக்கும் சஞ்சீவியாக இருந்தது.\nஇதற்குப் பதில் போல வானவெளியிலே நாலு மேகங்கள் ஒன்றாகக்கூடி கர்ஜித்துச் சிரித்தன.\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித�� தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசே��ரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமே���ர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=23915", "date_download": "2019-07-17T01:48:29Z", "digest": "sha1:IAHG7G6WSIOHYY4HYX5ORV2S4OEEVINQ", "length": 14135, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "வளங்கள் தருவான் வாயுமகன் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக செய்திகள்\nஅஞ்சனை மைந்தனாம் அனுமன் தன் பக்தர்களைக் காக்க பல்வேறு திருத்தலங்களில் அருளாட்சி புரிந்து வருகிறான். அவற்றில் ஒன்று, சென்னை கௌரிவாக்கத்தில் உள்ள பஞ்சமுக அனுமன் திருக்கோயில். ராமாயண காவியத்தில் ராவணன் தன் படைகளையெல்லாம் இழந்து தனியாக இருந்தபோது அவனை ராமன் வீழ்த்தாமல், ‘இன்று போய் நாளை வா’ என அனுப்பிவிடுகிறார். ராவணன் தந்திரமாக இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ராமரை வீழ்த்திட பலசாலியான மயில் ராவணனை உதவிக்கு அழைத்தான். அந்த மயில்ராவணன், பல வரங்களைப் பெற்ற மாயாவியான அசுரன். இக்கட்டான சந்தர்ப்பத்தில் தன்னிடம் உதவ�� கேட்ட ராவணனுக்கு உதவ ஒப்புக்கொண்டான் மயில்ராவணன். ராமபிரானை வீழ்த்த நிகும்பலா யாகம் எனும் ஒரு யாகத்தை செய்யத் தொடங்கினான் மயில் ராவணன். அதையறிந்த ராமபிரான் மயில்ராவணனை தோற்கடிக்க சரியானவர் அனுமனே என உணர்ந்து அனுமனை அழைத்து தன் சக்தியோடு ஆசியையும் தந்து அவனை அழிக்க அனுப்பினார்.\nபின் கருடன், வராகமூர்த்தி, நரசிம்மர், ஹயக்ரீவர் போன்றோரும் தங்களின் சக்தியை அனுமனுக்கு அளிக்க அனுமன் விஸ்வரூபத் திருக்கோலம் எடுத்து மயில்ராவணனை வதம் செய்தார். அன்று அனுமன் எடுத்த பஞ்சமுகத் திருக்கோலத்தை நாம் இத்தலத்தில் தரிசிக்கலாம். இத்தலத்தில் அனுமனின் ஐந்து முகங்களையும் ஒரே திசையில் நேரே பார்க்கும்படி அமைத்திருப்பது சிறப்பு. ஆலயத்தினுள் நுழைந்ததும் கிழக்கு திசை நோக்கி வீற்றிருந்து வரங்களை அள்ளித்தரும் வரசித்தி விநாயகர், மூலவர் மற்றும் உற்சவர் திருமேனிகளுடன் அருள்கிறார். அதையடுத்து தல விருட்சமாக அரசும், மலைவேம்பும் இணைந்து காணப்படுகிறது. மூலக்கருவறையில் மேற்குப் பார்த்த சந்நதியில், ஐந்தரை அடி உயரத்தில், வலது திருக்கரங்களில் நாகம், கலப்பை, அங்குசம், கலசம், அபயமும்; இடது திருக்கரங்களில் மரம், கபாலம், சஞ்சீவி பர்வதம், புத்தகம், கதை போன்றவற்றைத் தரித்தும் அருளே வடிவாய் எழுந்தருளியிருக்கிறார் இந்த ஆஞ்சநேயர்.\nஇந்த அனுமனின் கருட முகத்திற்கு வெள்ளிக்கிழமைகளில் கருட ஸஹஸ்ரநாமத்தால் அர்ச்சனை செய்தால் நோய்கள் நீங்க அருட்பாலிக்கிறார். வராக முகத்திற்கு திங்கட்கிழமைகளில் வராக ஸஹஸ்ரநாம அர்ச்சனை செய்தால் லட்சுமி கடாட்சம் கிட்டுகிறது; கடன்கள் தொலைகின்றன. அனுமனின் முகத்திற்கு வியாழன் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஹனுமத் ஸஹஸ்ரநாம அர்ச்சனை செய்தால் பகைவர்கள் தொல்லைகள் விலகும். நரசிம்ம முகத்திற்கு செவ்வாய்க்கிழமைகளில் நரசிம்ம ஸஹஸ்ரநாம அர்ச்சனை செய்தால் ஏவல், பில்லி, சூனிய பாதிப்புகள் அனைத்தும் அகல்கின்றன. ஹயக்ரீவ முகத்திற்கு புதன்கிழமைகளில் ஹயக்ரீவ ஸஹஸ்ரநாம அர்ச்சனை செய்தால் கல்வி, சொல்லாற்றல், நல்வாக்கு போன்ற நற்பலன்கள் கிட்டுகின்றன. பஞ்சமுக ஹனுமானின் மகிமைகளை சொல்லி மாளாது என்கின்றனர் பக்தர்கள்.\nராமபிரான், சீதாபிராட்டி-இளையவரோடு உற்சவமூர்த்தியாக கருவறையில் எழுந்தருளியுள்ளார். சனிக்கிழமைகளில் இந்த அனுமனை தரிசித்து வலம் வர சனிதோஷங்கள் நீங்குவதாக ஐதீகம். இத்தலத்தில் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் பக்தர்கள் மட்டைத் தேங்காய் கட்டி வழிபடுகின்றனர். மூன்று முறை மட்டைத் தேங்காயை நேர்ந்து கொண்டு கட்டுவதற்குள் பக்தர்களின் கோரிக்கைகளை அனுமன் நிறைவேற்றி விடுவாராம். வெற்றிலை மாலை, எலுமிச்சம்பழ மாலை, வாழைப்பழ மாலை என விதவிதமாய் பக்தர்களால் இந்த அனுமனுக்கு சாத்தப்படுகிறது. குறிப்பாக ஏலக்காய் மாலையை நேர்ந்து கொண்டு இவருக்கு சாத்தினால் படிப்பில் முன்னேற்றம் ஏற்படுவதாக சொல்கிறார்கள். ஆலயத்தில் உள்ள துலாபாரத்தின் மூலம் பக்தர்களின் பாரங்களைத் தான் ஏற்கிறார் இந்த அனுமன். ஞானத்தில் உச்சநிலை, பலத்தில் உச்சநிலை, பக்தியில் உச்சநிலை, சேவையில் உச்சநிலை, விநயத்தில் உச்சநிலை என எல்லாம் சேர்ந்த ஒரே வடிவம் அனுமனே.\nபுத்தி, பலம், தைரியம் போன்றவற்றைத் தம்மை வணங்குவோர்க்கு தந்திடுவார் இந்த ராமதூதன். ராமபக்திக்கு இலக்கணம் வகுத்த ராமனுக்குப் பிரியமான அனுமனை வேண்ட, கிட்டாதது எதுவுமேயில்லை. அடுத்த கல்பத்தில் பிரம்மாவாகத் திகழப்போகும் பெரும் பொறுப்பும் அனுமனுக்கே என கூறப்பட்டுள்ளது. பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றி நன்மைகளை வாரி வாரி வழங்கி நானிலத்தில் நாம் நலமுடன் வாழ அர்சாவதார மூர்த்தியாய், சிரஞ்சீவியாக நம்முடனேயே வாழ்ந்து வருகிறார் அனுமன். சென்னை தாம்பரம் - வேளச்சேரி மார்க்கத்தில் மேடவாக்கம் அருகே கௌரிவாக்கத்தில் பழனியப்பா நகரில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.\nகுகாலயம் என்று பக்தர்கள் வழிபடும் தவயோகமுனிகள் வாழ்ந்த தத்தகிரி முருகன் கோயில்\nதிருப்பணிக்காக காத்திருக்கும் விண்ணகர பெருமாள் திருத்தலம்\nஆடி மாத நட்சத்திர பலன்கள்\nசனி பகவான் தரும் ஸ்தான பலன்கள்\nதிருமணத் தடை நீக்கும் மானாமதுரை சோமேஸ்வரர்\nபகோடா மலையில் அருள்பாலித்து சங்கடங்கள் தீர்க்கும் ஓசூர் சந்திரசூடேஸ்வரர்\nநொறுக்குத்தீனிகளுக்குத் தடா... அழுகையும் ஆரோக்கியமே\n17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்\nஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது\nஉயிரியல் ��ூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\n16-072019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/mortuary-report-says-head-injury-caused-for-ilavarasan-death/", "date_download": "2019-07-17T00:18:46Z", "digest": "sha1:5Z4XOVRJ2HOOMABPYZM7YHGGXBANJLJ5", "length": 16663, "nlines": 127, "source_domain": "www.envazhi.com", "title": "தலையில் அடிபட்டதாலேயே இளவரசன் மரணம் – பிரேத பரிசோதனை அறிக்கை | என்வழி", "raw_content": "\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nHome General தலையில் அடிபட்டதாலேயே இளவரசன் மரணம் – பிரேத பரிசோதனை அறிக்கை\nதலையில் அடிபட்டதாலேயே இளவரசன் மரணம் – பிரேத பரிசோதனை அறிக்கை\nதலையில் அடிபட்டதாலேயே இளவரசன் மரணம் – பிரேத பரிசோதனை அறிக்கை\nதர்மபுரி: தலையில் அடிபட்டதாலேயே தர்மபுரி இளவரசன் மரணமடைந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஈரம் மிக்க மனிதர்கள் அத்தனை பேரின் இதயத்தையும் உலுக்கியிருக்கிறது தர்மபுரி இளவரசன் மரணம்.\nஇளவரசனின் பிரேதம் எதிர்ப்பு மற்றும் சந்தேகங்களுக்கிடையே பரிசோதனை செய்யப்பட்து. பிரேத பரிசோதனை அறிக்கையை அவரது பெற்றோரிடம் கொடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து நேற்று இரவு இளவரசன் தந்தை இளங்கோவிடம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க் பிரேத பரிசோதனை அறிக்கையை கொடுத்தார்.\nதலையில் அடிபட்டதால் இளவரசன் மரணம்\nபிரேத பரிசோதனை அறிக்கையில் இளவரசனின் உடல் திடமானதாகவே இருந்தது. இடது கை மணிக்கட்டு, உள்ளங்கைகளில் கிரீஸ் படிந்திருந்தது, கை விரல்களில் சிராய்ப்���ுகள் இருந்தன. இடது கை எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. கை வீங்கியிருந்தது. தலையின் முன் பகுதி மூக்குப் பகுதியில் சதை சிதைந்து இருந்தன. இரண்டு பிளாஸ்டிக் கவர்களில் மூளை கொண்டு வரப்பட்டது. அந்த மூளையில் கருங்கல் துகள்கள் ஒட்டியிருந்தன. மேலும் தலையில் பலத்த காயம் அடைந்ததால் மரணம் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nரயில் மோதி இறந்திருந்தால் ஏற்படும் அதிகபட்ச சேதம் இளவரசன் உடலில் இல்லை. அதற்கான குறிப்பையும் மருத்துவர்கள் எழுதவில்லை.\nஇளவரசன் சடலத்தருகே மதுபாட்டில் இருந்ததாக ட்ராமா செய்திருந்தனர் சாதி வெறியினர். ஏற்கெனவே அடித்துக் கொல்லப்பட்டவன் எப்படி குடித்திருப்பான்… பிரேத பரிசோதனை அறிக்கையிலும் இளவரசன் உடலில் மது இருந்ததாக எந்த குறிப்பும் இல்லை.\nஆக.. இது கொலை என எல்லோருக்கும் நன்றாகத் தெரிகிறது. மெத்தப் படித்த, எல்லா அறிவும் நிறைந்த ஒரு முதல்வரின் தலைமையில் இயங்கும் அரசுக்கு மட்டும்தான் தெரியவில்லையா\nதர்மபுரி எஸ்பியிடம் திவ்யா மற்றும் தாயாரை ஒப்படைத்தது பாமக\nஇதற்கிடையே இளவரசன் மனைவி திவ்யாவையும் அவர் தாயாரையும் தர்மபுரி மாவட்ட எஸ்பி அஸ்ரா கார்கிடம் ஒப்படைத்தனர் பாட்டாளி மக்கள் கட்சியினர்.\nதிவ்யா, அவரது தாயாருக்கு பாதுகாப்பு அளிக்க மாவட்ட காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்ற (5ஆம் தேதி) உத்தரவிட்டிருந்தது.\nஇன்று திவ்யாவையும், அவரது தாயார் அம்சவேணியையும் பா.ம.க.வினர் தர்மபுரிக்கு அழைத்துச் சென்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கர்க்கிடம் இன்று (6ஆம் தேதி) ஒப்படைத்துள்ளனர்.\nஇனி திவ்யாவை பாதுகாப்பது காவல்துறையின் கடமை என்றும் கூறியுள்ளனர்.\nஅப்படியெனில், இளவரசன் – திவ்யா விவகாரம் தனிப்பட்டது. எங்களுக்கு இதில் சம்பந்தமே இல்லன்னு புளுகிக் கொண்டிருந்த ராமதாஸ் மற்றும் அவர் மகன் அன்புமணியின் அறிக்கைக்கு என்ன அர்த்தம். இளவரசன் கொலையில் பாமக பின்னணி குறித்து தமிழக அரசு விசாரித்தே தீர வேண்டும்.\nTAGdharmapuri ilavarasan divya mortuary report தர்மபுரி இளவரசன் திவ்யா பிரேத பரிசோதனை\nPrevious Postடாக்டர் ராமதாஸ், அன்புமணி, தேன்மொழிதான் இளவரசன் சாவுக்கு காரணம் - தந்தை இளங்கோவன் புகார் Next Postஇளவரசனுக்கும் ரயிலுக்கும் யாதொரு பகையுமில்லை\nசிறு அசம்பாவிதமும் இல்லாமல் கண்ணியமாய் நடந��த இளவரசனின் இறுதிப் பயணம் – சில படங்கள்\nஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீர் அஞ்சலியுடன் இளவரசன் உடல் அடக்கம்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tag/jayalalithaa/", "date_download": "2019-07-17T00:18:19Z", "digest": "sha1:ZAJ3KDBV2KA3Z2FCVVW7OL2TETEVXXFS", "length": 40687, "nlines": 525, "source_domain": "www.envazhi.com", "title": "jayalalithaa | என்வழி", "raw_content": "\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nமுதல்வர் ஜெயலலிதா காலமானார்… அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசென்னை மெட்ரோ ரயில்.. சாமானியர்களுக்கு எட்டா ரயில்\nமெட்ரோ ரயில்.. சாமானியர்களுக்கு எட்டா ரயில்\nஆர்கே நகர் இடைத் தேர்தல்: அபாரமாய் வென்றார் முதல்வர் ஜெயலலிதா\nஆர்கே நகர் இடைத் தேர்தல்: அபாரமாய் வென்றார் முதல்வர் ஜெயலலிதா...\nelectionelection 2011Nationஅரசியல்இன்றைய சூடான அலசல்\nரஜினி என்ற நேர்மையாளருக்கு வேஷமோ நடிப்போ தெரியாது\nஜெ பதவி ஏற்பு விழாவில் ரஜினி பங்கேற்றதில் என்ன தவறு\nஜெயலலிதாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து\nஜெயலலிதாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து சென்னை:...\nவாழ்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நன்றி தெரிவித்த ஜெயலலிதா\nவாழ்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நன்றி தெரிவித்த ஜெயலலிதா\nதமிழக மக்களுக்காக எந்தத் தியாகத்தையும் செய்வேன்.. எதைக் கண்டும் அஞ்சப்போவதில்லை\nதமிழக மக்களுக்காக எந்தத் தியாகத்தையும் செய்வேன்.. எதைக்...\nஜாமினில் விடுதலையானார் ஜெயலலிதா… பெங்களூரிலிருந்து தனி விமானத்தில் சென்னை வந்தார்\nஜாமினில் விடுதலையானார் ஜெயலலிதா… பெங்களூரிலிருந்து தனி...\n – கதிர் சிறப்புக் கட்டுரை\n – கதிர் ஃபாலி எஸ் நரிமன்...\nநிபந்தனை ஜாமினில் ஜெயலலிதா விடுதலை\nநிபந்தனை ஜாமினில் ஜெயலலிதா விடுதலை\n‘உடனடி ஜாமீன் அவசியமில்லை’.. இதற்கு அர்த்தம் என்ன\n‘உடனடி ஜாமீன் அவசியமில்லை’.. இதற்கு அர்த்தம் என்ன\nஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் கர்நாடக நீதிம���்றம் ஜாமீன் மறுப்பு\nஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் நிபந்தனை ஜாமீன் மறுப்பு\n‘தர்மதேவதைக்கே அநீதியா’… திரையுலகினர் உண்ணாவிரதம்.. தமிழகமெங்கும் கடையடைப்பு\n‘தர்மதேவதைக்கே அநீதியா’… திரையுலகினர் உண்ணாவிரதம்.....\n – கதிர் இரண்டு லட்டு தின்றேன். தீர்ப்பு...\nபெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார் ஜெயலலிதா\nபெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்...\nகுவிப்பு வழக்கு: ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை… ரூ100 கோடி அபராதம்- முதல்வர், எம்எல்ஏ பதவிகள் பறிப்பு\nகுவிப்பு வழக்கு: ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை… ரூ100 கோடி...\nசென்னையில் அர்னால்ட்… சிறப்பான வரவேற்பு.. முதல்வரைச் சந்திக்கிறார்\nசென்னையில் அர்னால்ட்… சிறப்பான வரவேற்பு.. முதல்வரைச்...\nஅம்மா திரையரங்குகளை வரவேற்போம்.. அண்ணா கலையரங்குகளையும் கவனிக்கலாமே\nஅம்மா திரையரங்குகளை வரவேற்போம்.. அண்ணா கலையரங்குகளையும்...\nஇதற்குப் பெயர் தமிழின உணர்வு இல்லை… வெற்றுக் கூச்சல்\nஇதற்குப் பெயர் தமிழின உணர்வு இல்லை… வெற்றுக் கூச்சல்\nநரேந்திர மோடி, ஜெயலலிதாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்த்து\nநரேந்திர மோடி, ஜெயலலிதாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்த்து\nஜெயலலிதா அதிரடி… முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்பட 7 பேர் விடுதலை\nஜெயலலிதா அதிரடி… முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்பட 7...\nகாமன்வெல்த் மாநாட்டை இந்திய முற்றாக புறக்கணிக்க வேண்டும் – தமிழக அரசு பேரவையில் தீர்மானம்\nகாமன்வெல்த் மாநாட்டை இந்திய முற்றாக புறக்கணிக்க வேண்டும் –...\nநாடாளும் பெண்ணே நாவடக்கம் தேவை – கருணாநிதியின் கடும் அறிக்கை\nநாடாளும் பெண்ணே நாவடக்கம் தேவை\nதலைவா படப் பிரச்சினைக்குக் காரணம் முதல்வர் ஜெயலலிதாவா\nதலைவா படப் பிரச்சினைக்குக் காரணம் முதல்வர் ஜெயலலிதாவா\nஎன்எல்சியில் பங்கு… பெருந்தலைவர் காமராஜர் கனவை நனவாக்கிய முதல்வர் ஜெயலலிதா\nஎன்எல்சியில் பங்கு… காமராஜர் கனவை நனவாக்கிய முதல்வர்...\nஎன்எல்சி பங்கு விற்பனை: முதல்வர் ஜெயலலிதா கோரிக்கைக்கு செபி ஒப்புதல் – தமிழக அரசே வாங்குகிறது\nஎன்எல்சி பங்கு விற்பனை: முதல்வர் ஜெயலலிதா கோரிக்கைக்கு செபி...\n‘மீன் பிடிக்க’வும் கற்றுக் கொடுங்கள் முதல்வரே\n‘மீன் பிடிக்க’க் கற்றுக் கொடுங்கள் முதல்வரே\nஅம்மா உணவகத��தைத் தொடர்ந்து… மலிவு விலை காய்கறி கடை\nஅம்மா உணவகத்தைத் தொடர்ந்து… மலிவு விலை காய்கறி கடை\n‘அட, ஆஃபரைச் சொல்லுங்க… நானே அனுப்பி வச்சிடறேன்\n‘அட, ஆஃபரைச் சொல்லுங்க… நானே அனுப்பி வச்சிடறேன்\nஎனக்கு தெரியாமலேயே ஆங்கிலத்தில் கல்லூரி தேர்வு எழுத உத்தரவு போட்டிருக்கிறார்கள்\nகல்லூரிகளில் ஆங்கிலத்தில் தேர்வுகள் என பிறப்பிக்கப்பட்ட...\nடிஎம்எஸ் போல அவருக்கு முன்னரும் இருந்ததில்லை; இனியும் இருக்கப் போவதில்லை\nடிஎம்எஸ் போல அவருக்கு முன்னரும் இருந்ததில்லை; இனியும்...\nஜெயலலிதாவின் இரண்டாண்டு கால ஆட்சி குறித்து எதுவும் எழுதாதது ஏன் பயமா – கேள்வி – பதில்\nஜெயலலிதாவின் இரண்டாண்டு கால ஆட்சி குறித்து எதுவும் எழுதாதது...\nஜெயலலிதாவின் இரண்டு ஆண்டு ஆட்சி எப்படி – இது ஜூவி சர்வே\nஜெயலலிதாவின் இரண்டு ஆண்டு ஆட்சி எப்படி – இது ஜூவி சர்வே – இது ஜூவி சர்வே\nதமிழீழத்துக்காக பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்\nதமிழீழத்துக்காக பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரி தமிழக...\nசென்னை ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை வீரர்கள் ஆடமாட்டார்கள்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசென்னை ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை வீரர்கள்...\nநீதிக்கான போராட்டத்தில் புதிய வரலாறு படைக்கும் தமிழக மாணவர்கள்… மவுனம் இனியும் கைகொடுக்காது பாரதமே\nநீதிக்கான போராட்டத்தில் புதிய வரலாறு படைக்கும் தமிழக...\nமாணவர் போராட்டங்களும் கருணாநிதி ஜெயலலிதா அரசுகளும்…\nமாணவர் போராட்டங்களும் கருணாநிதி ஜெயலலிதா அரசுகளும்…...\nஇந்தக் கதையை முதல்வர் யாருக்கு சொல்கிறார் புரிகிறதா\nஉப்பு போட்ட பால்… பட்டப் பகலில் விளக்கு… – ஜெ சொன்ன கதை...\nஎன்னது, அண்ணா ஆர்ச்சை இடிச்சிட்டாங்களா… எனக்குத் தெரியாதே\nஎன்னது, அண்ணா வளைவை இடிச்சாங்களா… எனக்குத் தெரியாதே\n‘எதிர்கட்சிக்காரன், பத்திரிக்கை மீது வழக்கு போடுவதிலேயே குறியாயிருந்தா மின்தட்டுப்பாடு எப்படி நீங்கும்…\nஎதிர்கட்சிக்காரன், பத்திரிக்கை மீது வழக்கு போடுவதிலேயே ஜெ....\n‘சிறந்த முதல்வர் ஜெ’ என 50 சதவீதம் பேர் சொல்கிறார்களாம் – இது என்டிடிவி கருத்துக் கணிப்பு\nஜெயலலிதா சிறந்த முதல்வர்…50 சதவீதம் பேர் வாக்கு – என்டிடிவி...\n‘அம்மம்மா காற்றுவந்து ஆடை தொட்டுப் போகும்…’ – இசைஞானியின் வைகை அணை ப்ளாஷ்பேக்\n‘அம்மம்மா காற்றுவந்து ஆடை தொட்டுப் போகும்…’ –...\nஜெ மலரும் நினைவுகள்… தன்னோடு நடித்த சோ உள்ளிட்ட நடிகர்களுக்கு போயஸ் கார்டனில் விருந்து\nசங்கீதத்தோடு இங்கிதமும் கொஞ்சம் தெரியும் எனக்கு… இத்தோட...\nதமிழ்நாட்ல முதல்வர் சொல்லியும் கேட்காத ஒரே ஆள் சோ.. – ‘கலாய்த்த’ ரஜினி – கலகலத்த அரங்கம்\nதமிழ்நாட்ல முதல்வர் சொல்லியும் கேட்காத ஒரே ஆள் சோ..\nவிஸ்வநாதன் – ராமமூர்த்திக்கு பத்ம விருதுக்கு சிபாரிசு செய்தேன்.. ஆனால் மத்திய அரசு மறுத்துவிட்டது – ஜெ குற்றச்சாட்டு\nவிஸ்வநாதன் – ராமமூர்த்திக்கு பத்ம விருதுக்கு சிபாரிசு...\nவெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டவர்கள் காமராஜர், எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா போன்றோர் – ரஜினி அதிரடிப் பேச்சு\nவெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டவர்கள் காமராஜர், எம்ஜிஆர்,...\nதிரை இசைச் சக்கரவர்த்தி – எம்எஸ்விக்கு ஜெயலலிதா சூட்டிய புதிய பட்டம்\nதிரை இசைச் சக்கரவர்த்தி – எம்எஸ்விக்கு ஜெ சூட்டிய புதிய...\nமல்லாந்து படுத்திருப்பவன் காறித்துப்புகிற கதை – ஈழ விவகாரம் குறித்து ஜெ-வுக்கு கருணாநிதி பதிலடி\nமல்லாந்து படுத்திருப்பவன் காறித்துப்புகிற கதை – ஈழ விவகாரம்...\n – முதல்வர் திட்டம் நிஜம்தானா\nபணம் மட்டும் வாழ்க்கையல்ல… பணத்தால் எல்லாவற்றையும் வாங்க முடியாது\nபணம் மட்டும் வாழ்க்கையல்ல… பணத்தால் எல்லாவற்றையும் வாங்க...\nகாவிரி நதிநீர் ஆணையம் – தமிழக அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது – கருணாநிதி\nவாஜ்பாய் இருக்கும்போது ஒரு பேச்சு… மன்மோகன் சிங்...\nஈழமும் தமிழக மக்களும்… – ஒரு வரலாற்றுப் பார்வை\nஈழமும் தமிழக மக்களும்… – ஒரு வரலாற்றுப் பார்வை ஈழ...\nமூத்த அமைச்சர் செங்கோட்டையனுக்கு கல்தா… கட்சிப் பொறுப்பிலிருந்தும் நீக்கம்\nமூத்த அமைச்சர் செங்கோட்டையனுக்கு கல்தா… கட்சிப்...\n – ஜெயலலிதாவை கேள்வி கேட்கும் கருணாநிதி\nஜெயலலிதாவை ராவணன் சந்தித்தது எதற்காக\nசிங்கள வீரர்களுக்கு இந்தியாவில் எங்குமே பயிற்சி தரக் கூடாது… திருப்பி அனுப்புங்கள்\nசிங்கள வீரர்களுக்கு இந்தியாவில் எங்குமே பயிற்சி தரக்...\n‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு… ‘ – கருணாநிதி கமெண்ட்\n‘போராட்டம் வெற்றிதான்… ஆனாலும் ஜெ திருந்துவார் என்ற...\nஇதை நாங்க எதிர்ப்பார்க்கவே இல்ல… – விழி பிதுங்கிய ���ோலீஸ்… மாலையில் அனைவரும் விடுதலை\nசிறை நிரப்பும் போராட்டத்தில் குவிந்த திமுகவினர் – சமாளிக்க...\nஎத்தனை முறை நீதிமன்றத்திடம் அசிங்கப்பட்டாலும் திருந்தாதவர்கள்\nஎத்தனை முறை நீதிமன்றத்திடம் அசிங்கப்பட்டாலும்...\nஅதிமுக ஆட்சி – ஒரு ஆண்டு கழிந்தது\nஅதிமுக ஆட்சி – ஒரு ஆண்டு கழிந்தது\n‘ஒரே ஆண்டில் எனது அரசின் அளப்பரிய சாதனைகள் பாரீர்’ – அடித்துவிடும் ஜெ\nஒரே ஆண்டில் எனது அரசின் அளப்பரிய சாதனைகள் பாரீர்\n‘உங்கள் ஓராண்டு ஆட்சியின் சாதனை’ – நிருபர்கள்; ‘அப்புறம் அப்புறம்…’ – ஜெயலலிதா\n‘உங்கள் ஓராண்டு ஆட்சியின் சாதனை\nஏன்… வட இந்திய மக்கள் தமிழ் கற்றுக் கொள்ளலாமே\nஏன்… வட இந்திய மக்கள் தமிழ் கற்றுக் கொள்ளலாமே\nஐ.நா.வில் இலங்கையை ஆதரிக்கக் கூடாது – பிரதமருக்கு முதல்வர் கடிதம்\nஐ.நா.வில் இலங்கையை ஆதரிக்கக் கூடாது – பிரதமருக்கு முதல்வர்...\nகூடங்குளம் விவகாரம் – ஜெவுக்கு உதயகுமார் பாராட்டு – கருணாநிதி எதிர்ப்பு\nகூடங்குளம் விவகாரம் – ஜெவுக்கு உதயகுமார் பாராட்டு –...\nஜெயலலிதா அவர்களே… ஊழலற்ற அரசின் முதல்வரா நீங்கள்\nகோடிக் கணக்கில் முதல்வரிடம் நிதி கொடுக்கிறார்களே...\nஅறிவிப்புக்குப் பின் இன்னும் அதிகமான மின்வெட்டு – மக்களைத் தொடரும் துன்பம்\nஅறிவிப்புக்குப் பின் இன்னும் அதிகமான மின்வெட்டு – மக்களைத்...\nசங்கரன் கோயில் ஸ்பெஷல்: வைகோ நம்பிக்கையும் அழகிரி ஜோசியமும்\nசங்கரன் கோயிலுக்கு மட்டும் ‘தனி லைனில்’ மின்சாரம்\nமிச்சமிருந்த 6 அமைச்சர்களையும் சங்கரன் கோயில் தேர்தல் வேலைக்கு அனுப்பி ஜெ உத்தரவு\nசங்கரன் கோயில் இடைத் தேர்தலுக்கு 32 அமைச்சர்கள்…...\nஆந்திராவுக்குப் போனவங்க அடுத்த நாளே திரும்பிட்டாங்களோ\nபொம்மைத் துப்பாக்கியைக் காட்டி வங்கியில் ரூ 13 லட்சம் கொள்ளை\n‘இந்த நாடும் நாட்டு மக்களும் எப்படியோ போகட்டும்… நீங்க மட்டும் நல்லாருங்க\nநடப்பது துக்ளக் ஆட்சி… அதுக்கு சோ ஆசி\n‘ஜெ கூட்டாளிதான்.. ஆனா அவருக்கு ஒண்ணுமே தெரியாது… நான்தான் பொறுப்பு’ – நீதிபதி முன் சசிகலா கண்ணீர்\n‘ஜெ கூட்டாளிதான்-ஆனா அவருக்கு ஒண்ணுமே தெரியாது…...\nசென்னையில் மேலும் ஒரு மணிநேரம் – தொழிற்சாலைகளுக்கு 40 சதவீத ‘பவர் கட்’\nசென்னையில் மேலும் ஒரு மணிநேரம் – தொழிற்சாலைகளுக்கு 40 சதவீத...\nமுடிவெடுப்பதில் மட்டும் வேகம்… பதில���ிப்பதில் தாமதமா – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்\nஅண்ணா நூற்றாண்டு நூலகம்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம்...\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/59186-i-hope-that-rajini-will-support-us-says-kamalhaasan.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-07-17T00:39:18Z", "digest": "sha1:OARWJ4RNLOHVYKHESXOAZXNLMOW4LWYN", "length": 12066, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரஜினியின் ஆதரவு இருக்கும் என நம்புகிறேன் - கமல்ஹாசன் | I hope that rajini will support us says kamalhaasan", "raw_content": "\nதமிழகத்தின் 3 இடங்கள் உட்பட நாட்டின் 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம்\nகொடைக்கானலில் ரூ.20 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் சோதனை முறையில் பொது இயக்கப்பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் - போக்குவரத்துத்துறையில் புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெளியிட்டார்\nதமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு\nரஜினியின் ஆதரவு இருக்கும் என நம்புகிறேன் - கமல்ஹாசன்\n’’ஆதரவு என்பது கேட்டு பெறவேண்டிய விஷயம் அல்ல. அவர்களே கொடுக்கவேண்டும். இப்போது வரை தனித்து போட்டியிடுவதே மக்கள் நீதி மய்யம் கட்சியின் முடிவாக உள்ளது’’\nரஜினியின் ஆதரவு தமக்கு இருக்கும் என நம்புவதாகவும், ஆனால் ஆதரவு கேட்டு பெறவேண்டிய விஷயமல்ல என்றும் அவர்களே கொடுக்க வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nகமல்ஹாசன் கடந்தாண்டு பிப்ரவரி 21-ம் தேதி மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் தொடங்கினார். அதன்பிறகு தொடர்ச்சியாக அரசியல் பணிகளில் ஈடுபட்டு வரும் அவர், தற்போது நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்தது. ஆனால் கமல் ஏதும் பதில் கூறவில்லை. மக்களவைத் தேர்தல் குறித்து பேசிய கமல்ஹாசன், எங்கள் கைகள் கரை படிந்து விடக்கூடாது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப்போட்டியிடும் என்று தெரிவித்தார்.\nஇதற்கிடையே வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும் தமிழக சட்டமன்றத் தேர்தல் தான் தங்களது இலக்கு என்றும் ரஜினிகாந்த் அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் பேசிய கமல்ஹாசன், ரஜினியின் ஆதரவு தமக்கு இருக்கும் என நம்புவதாக தெரிவித்தார்.\nமேலும் பேசிய அவர், ''3ஆம் அணி உருவாகும் என நான் சொல்லவில்லை. எங்களோடு இணையவே அழைப்பு விடுத்துள்ளோம். ரஜினியின் ஆதரவு எனக்கு இருக்கும் என நம்புகிறேன், ஆனால் ஆதரவு என்பது கேட்டு பெறவேண்டிய விஷயம் அல்ல. அவர்களே கொடுக்கவேண்டும். இப்போது வரை தனித்து போட்டியிடுவதே மக்கள் நீதி மய்யம் கட்சியின் முடிவாக உள்ளது.\nஎங்கள் பலம் மக்கள் தான், யாரோடு சேர்ந்தால் பணம் வரும் என்று நாங்கள் யோசிக்கவில்லை. கஜா புயல் பாதிப்பின் போது பிரதமர் ஏன் தமிழகம் வரவில்லை என கேட்பது நமது உரிமை. தற்போது அவர் தமிழகம் வந்துதான் ஆகவேண்டும். தமிழகம் இந்தியாவின் ஒரு பகுதி'' என்று தெரிவித்துள்ளார்.\nதேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nதனி விமானம் மூலம் மதுரை வந்தார் அமித் ஷா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகல்வி குறித்து பேசிய சூர்யாவிற்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு - கமல்ஹாசன்\nகமலின் ''தலைவன் இருக்கிறான்'' படம் குறித்த அப்டேட்\nஅனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கமல்ஹாசன் பங்கேற்பு\n“ஒரு அரசாங்கமே துரத்தும் அளவிற்கு படம் எடுத்திருக்கிறோம்” - கமல்\nஎம்.ஜி.ஆருடன் நடித்திருந்தால் இப்போது பிரயோஜனமாக இருந்திருக்கும் பிக் பாஸ்ஸில் கமல்ஹாசன்\n“எல்லாவற்றிற்கும் காலம் தான் பதில் சொல்லும்” - ரஜினிகாந்த்\n“நாட்டை இப்படி ஆக்கிவிட்டார்களே” - கோபங்களை சொன்ன கமல்ஹாசன்\nநடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க இயலாது : ரஜினி\nகமல்ஹாசனை சந்தித்தார் தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோர்\nகல்வி குறித்து பேசிய சூர்யாவிற்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு - கமல்ஹாசன்\nபோக்குவரத்துறை மீதான விவாதத்தில் அமளி : சட்டப்பேரவையில் காரசார விவாதம்..\nநெசவாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - முதலமைச்சர் அறிவிப்பு\nதமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஒப்பந்தம்\n‘நீட் விலக்கு மசோதா தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது’ : உள்துறை அமைச்சகம்\nபாம்புகள் ஏன் பாதுகாக்கப்பட வேண்டும் இன்று உலக பாம்புகள் தினம்\nநீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்��ு 50 ஆண்டுகள் - ‘அப்போலோ 11’ அதிசயம்\nதபால் தேர்வில் தமிழ் : மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள் அமளி\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - கர்நாடக விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nதனி விமானம் மூலம் மதுரை வந்தார் அமித் ஷா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saatharanan.com/2017/04/easter-sunday.html", "date_download": "2019-07-17T01:19:45Z", "digest": "sha1:ZQ2SVRMIVPGTAMAAFKD46V2R4Z5VJRJ7", "length": 3107, "nlines": 69, "source_domain": "www.saatharanan.com", "title": "ஒரு சாதாரணனின் வலைப்பதிவுகள்: அனைவருக்கும் உயிர்த்த ஞாயிறு (Easter Sunday) தின வாழ்த்துக்கள்", "raw_content": "\nஅனைவருக்கும் உயிர்த்த ஞாயிறு (Easter Sunday) தின வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் உயிர்த்த ஞாயிறு (Easter Sunday) தின வாழ்த்துக்கள்\nபுலங்கள் சில பெயர்ந்ததால் மாற்றங்கள் பெற்ற என் அறிவையும் வாழ்வையும் உங்களோடு பகிர்வதில் ஆர்வம்மிக்க ஒரு சாதாரணன். மீதி எல்லாம் என் பதிவுகளில் ...\nசாதாரணனின் வெண்திரையில் இந்த வாரம்\nசாதாரணனின் வெண்திரையில் ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு இந்த வாரம் சாதாரணனின் வெண்திரையில் 'Australia Daze' எனும் ஆவணத் திரைப்படத்தை நீங்கள் காணலாம்.\nஅனைவருக்கும் உயிர்த்த ஞாயிறு (Easter Sunday) தின வ...\nஇனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2015/07/blog-post_24.html", "date_download": "2019-07-17T00:25:51Z", "digest": "sha1:6DZST25M374EM5MFFEEFZ2KVELVFOROH", "length": 13626, "nlines": 204, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: கோடையில் குளிர்ச்சி தரும் நுங்கு", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nகோடையில் குளிர்ச்சி தரும் நுங்கு\nகோடையில் குளிர்ச்சி தரும் நுங்கு\nகோடை வெயில் கொளுத்திட்டிருக்கு. வெயிலோட தாக்கத்தில இருந்து தப்பிக்க குளிர்பானங்கள், பழங்கள், தர்பூசணி, வெள்ளரி போன்றவற்றை சாப்பிட்டு வர்ற இந்த நேரத்துல இயற்கையோட கொடையான நுங்கு சீசனும் தொடங்கியிருக்கு. நாம விரும்பி சாப்பிடற இந்த நுங்குல ஏராளமான நன்மைகள் இருக்கு.\nஉடலுக்கு குளிர்ச்சிய தர்றதுல முக்கிய பங்கு வகிக்கிது நுங்கு. அம்மை நோயால் அவதிப்படுபவர்கள் இளம் நுங்கை சாப்பிட்டு வர உடல் குளிர்ச்சி ஏற்படும���. குடலில் உள்ள சிறு புண்களையும் ஆற்றும். கோடையின் வெம்மையை கட்டுப்படுத்துவதில் நுங்கு சிறந்த உணவுப் பொருளாகும். இது குளிர்ச்சி தருவதோடு வைட்டமின் பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது.\nஇளம் நுங்கினை அப்படியே சாப்பிட வேண்டும். ஒருசிலர் மேல்தோல் துவர்ப்பாக இருக்கிறது என்பதற்காக அதனை நீக்கிவிட்டு வெறும் சதையை மட்டுமே சாப்பிடுவார்கள். இதனால் சத்துக்கள் முழுமையாக கிடைக்க வாய்ப்பில்லை. சிறு குழந்தைகளுக்கு ஜீரணமாக நேரமாகும் என்பதால் நசுக்கிக் கொடுக்கவேண்டும். முற்றிய நுங்கு, பெரியவர்களுக்கே ஜீரணமாகாது எனவே இளம் நுங்கே உண்பதற்கு ஏற்றது.\nபசியை தூண்டவல்ல இந்த நுங்கு சீதபேதியை சரி செய்யும் குணம் கொண்டது. நுங்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தா வேர்குரு மறையும். கால்சியம், வைட்டமின் பி, சி சத்துக்கள் நுங்குல இருக்கு. குடல் புண்ணை ஆற்றும் சக்தி உடையது. இதுபோன்று ஏராளமான நன்மைகள் கொண்ட நுங்கை நாமும் சாப்பிட்டு பயன்பெறலாமே. நுங்கு சாப்பிடுபவர்கள் இளம் நுங்கைதான் சாப்பிட வேண்டும். இது சுவையாக இருக்கும். முற்றிய நிலையில் உள்ள நுங்கை சாப்பிட்டால் சுவை குறைவாக இருப்பதோடு, வயிற்றுவலி உண்டாக வாய்ப்புள்ளது.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nமாதவிடாய் டென்சன் – தீர்வு என்ன\nமருந்தில்லாமல் இரத்தக் கொதிப்பை கட்டுப் படுத்தலாம்...\nஉடல் எடையைக் குறைக்கும் 20 மூலிகைகள்\nகோடையில் குளிர்ச்சி தரும் நுங்கு\nநீரிழிவு நோயாளிகள் நிச்சயம் தவிர்க்க வேண்டிய காய்க...\nவேர்க்கடலையில் இத்தனை மருத்துவ குணங்களா\nவாழை இலையில் சாப்பிடலாம் வாங்க\nஉண்ணவும் பருகவும் இஸ்லாம் சொல்லும் வழிமுறை\nரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கும் நல்லெண்ணைய்.\nகுழந்தைகளை நிறைய சாப்பிடவைக்க என்ன வழி\nகுழந்தை கீழே விழுந்து அடியா\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nமுடி வளர்ச்சிக்கு மூலிகைத் தைலம்\nஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி முடி உதிர்வு என்பது தலையாயப் பிரச்னையாக இருக்கிறது. எத்தனையோ இறக்குமதி தைலங்களைத் தேய்த்தாலும் உற...\nஉலகத்தை விடச் சிறந்தது ‘ஒரு தஸ்பீஹ்’\nஷைய்க் ஜுனைத் காஸிமி மதனீ அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- \" மனிதனின் பதிவேட்டில் ...\nஉல்லாசப் பயணம்... உடல்நலம் பத்திரம்\n'' எப்போ லீவு வரும்... டூர் போகலாம் ' என்று ஏங்கும் குட்டீஸ்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வது பெற்றோர்களுக்கும் குஷித...\n வெங்காயம்யத்தில் சின்ன வெங்காயம் , பெரிய வெங்காயம் ( B வெங்காயம்) என இருவகையாக சந்தையில் கிடைக்கின்றன...\nவீட்டை காற்றோட்டமாக வைத்திருக்கும் வழிமுறைகள்\nவீட்டை அழகாக வடிவமைத்து கட்டினாலும் அவை காற்றோட்ட சூழலுடன் அமைந்திருக்க வேண்டும். அப்போது தான் வீட்டுக்குள் வெப்பத்தின் தாக்கம் எட்ட...\nஉயர் இரத்த அழுத்தத்திற்கான 10 வகையான இயற்கை தீர்வுகள்\nஉயர் இரத்த அழுத்தத்திற்கான 10 வகையான இயற்கை தீர்வுகள் உயர் இரத்த அழுத்தம் அல்லது இரத்தக் கொதிப்பு உயர் அழுத்த நிலை , என்ற பெருவாரி...\nInternet Banking பாஸ்வேர்டு பாதுகாப்பது எப்படி\nகணினி தொழில்நுட்பம் வளர வளர நமக்கு பல நன்மை கிடைகிறது. இதில் நமக்கு பல பயன்பாடுகள் கிடைகிறது. (நேரம் மிச்சம் ஆகிறது , வேலை பளு குறைக...\nசளி , இருமல் நீங்க: திப்பிலி , அக்கரா , சுக்கு , மிளகு , மஞ்சள் செய்முறை : இந்த ஐந்து மருந்துகளையும் நன்றாக அரைத்து பொடியாக்கி ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/05/15/109560.html", "date_download": "2019-07-17T01:30:52Z", "digest": "sha1:M74VYS577VCFEENI26PF4O27SU4ZFXI6", "length": 18519, "nlines": 203, "source_domain": "www.thinaboomi.com", "title": "மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன்: டோனி குறித்து வெளியான செய்தி முற்றிலும் தவறு: குல்தீப் யாதவ்", "raw_content": "\nபுதன்கிழமை, 17 ஜூலை 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவருவாயை அதிகரித்து வாழ்க்கைத் தரத்தை உயர்த்த கைத்தறி நெசவாளர்களுக்கு 10 சத அகவிலைப்படி உயர்வு - சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதென்மேற்கு பருவமழை கேரளாவில் நாளை முதல் மீண்டும் தீவிரமடையும் - இந்தியா வானிலை மையம் அறிவிப்பு\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: உயிர���ழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல்\nமிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன்: டோனி குறித்து வெளியான செய்தி முற்றிலும் தவறு: குல்தீப் யாதவ்\nபுதன்கிழமை, 15 மே 2019 விளையாட்டு\nபுதுடெல்லி : தான் டோனி மீது மரியாதை வைத்திருப்பதாகவும், யாரைப்பற்றியும் தான் எதுவும் கூறவில்லை எனவும் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.\nவிருது விழா ஒன்றில் கலந்துகொண்ட, இந்திய கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவிடம், போட்டியின் போது வழக்கமாக டோனி கொடுக்கும் ஆலோசனைகள் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த குல்தீப், ''டோனி தேவையில்லாமல் மைதானத்திற்குள் பேசமாட்டார். ஏதாவது சொல்ல வேண்டும் என்றால், ஓவர்களுக்கு இடையே பேசுவார். அப்போது அவர் சில டிப்ஸ் கொடுப்பார். அப்படி அவர் சொல்லும் டிப்ஸ் பலமுறை தவறாகப் போயிருக்கிறது. ஆனால், அதை அவரிடம் நாங்கள் சொல்ல முடியாது’’ என்று தெரிவித்ததாக செய்தி பரவியது.\nடோனி எடுக்கும் முடிவுகள் பல ஆட்டங்களில் வெற்றியை தேடி தந்திருப்பதாக பலரும் கூறி வரும் நிலையில் குல்தீப் யாதவ் இவ்வாறு கூறினாரா என சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் சர்ச்சை குறித்து குல்தீப் யாதவ் தனது இன்ஸ்டா பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். எந்தக் காரணமும் இல்லாமல் வதந்தியை கிளப்பி ஊடங்கள் புதிய சர்ச்சையை உண்டாக்கி இருக்கின்றன. அதனை சிலர் வேகமாக பரப்பி வருகின்றனர். நான் கூறியதாக வெளியான செய்தி முற்றிலும் தவறு. நான் யார் குறித்தும் எதுவும் பேசவில்லை. டோனி மீது நான் மரியாதை வைத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.\nடோனி குறித்து கருத்து கூறியதாக குல்தீப் யாதவ் மீது சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் எழுந்த நிலையில் அவர் தற்போது அளித்துள்ள விளக்கம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.\nடோனி குல்தீப் யாதவ் Dhoni Kuldeep Yadav\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்ச���\nராஜினாமா விவகாரம்: கர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரிய அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் வழக்கில் இன்று காலை தீர்ப்பு - சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nஆந்திரா, சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம்\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல்\nவீடியோ : கூர்கா படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : கொரில்லா படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : வெண்ணிலா கபடிக்குழு-2 படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : அய்யா வைகுண்டபதி திருவிழாவில் கொதிக்கின்ற எண்ணெய் சட்டியில் கைவிட்டு அப்பம் எடுக்கும் வழிபாடு\nநெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்\nதிருப்பதியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சாமி தரிசனம்\nவருவாயை அதிகரித்து வாழ்க்கைத் தரத்தை உயர்த்த கைத்தறி நெசவாளர்களுக்கு 10 சத அகவிலைப்படி உயர்வு - சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதியே இல்லை என்கிறபோது கொள்கை முடிவு எதற்கு\nசென்னை வண்ணாரப்பேட்டையில் தோட்டக்கலை பாரம்பரியப் பூங்கா: சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு\nநேபாளத்தில் கனமழையால் நிகழ்ந்த சம்பவங்களில் 78 பேர் உயிரிழப்பு\nஹபீஸ் சயீதுக்கு இடைக்கால ஜாமீன்\nபேஸ்புக், டுவிட்டருக்கு போட்டியாக புதிய செயலி: அறிமுகம் செய்யும் கூகுள்\nகவுன்ட்டி கிரிக்கெட்டில் அஸ்வின் அசத்தல் - அரைசதத்துடன் 12 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்\nஐசிசி விதிமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: நியூசிலாந்து பயிற்சியாளர் சொல்கிறார்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்ஸ் மூலம் டெஸ்ட் போட்டி மீதான கவனம் அதிகரிக்கும்\nஎஸ்.பி.ஐ. வங்கியில் ஆன்லைன் பணப்பரிமாற்ற கட்டணங்கள் ரத்து\nசென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 504 அதிகரிப்பு\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்வு\nபாலி தீவில் நிலநடுக்கம் 5.7 ரிக்டராக பதிவு\nமாஸ்கோ : இந்தோனேசியாவின் பாலி தீவில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்களில் ...\nஇன்ஸ்டாகிராம் தளத்திற்கு போலி கணக்குகள் மூலம் பல கோடி நஷ்டம்\nவாஷிங்டன் : இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் ச���மார் ஒரு கோடி போலி கணக்குகள் மூலம் பல கோடி ரூபாய்க்கு நஷ்டம் ...\nபேஸ்புக், டுவிட்டருக்கு போட்டியாக புதிய செயலி: அறிமுகம் செய்யும் கூகுள்\nநியூயார்க் : பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் போலவே, கூகுள் நிறுவனமும் புதியதாக ஷோலேஷ் என்ற சமூக வலைதளத்தை ...\nஇங்கிலாந்து பிரதமரை சந்தித்து மகிழ்ந்த கிரிக்கெட் வீரர்கள்\nலண்டன் : உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி வெற்றிப் பெற்றது. இதையடுத்து வீரர்கள் இங்கிலாந்து பிரதமர் ...\nதிருப்பதியில் தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்ணை தாக்கிய கரடி\nதிருப்பதி : திருப்பதி வனப்பகுதியில் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணை கரடி தாக்கியதில் அவருக்கு இடது கையில் எலும்பு ...\nவீடியோ : மத சுதந்திர உரிமைகள்\nவீடியோ : பூமி லாபம் மற்றும் விவசாயம் பெருக வழிபட வேண்டிய ஸ்தலம்\nவீடியோ : இந்தி திணிப்பை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - துரைமுருகன் பேட்டி\nவீடியோ : மரங்களை வேரோடு தோண்டி எடுத்து மாற்று இடத்தில் நடும் காட்சி\nவீடியோ : அய்யா வைகுண்டபதி திருவிழாவில் கொதிக்கின்ற எண்ணெய் சட்டியில் கைவிட்டு அப்பம் எடுக்கும் வழிபாடு\nபுதன்கிழமை, 17 ஜூலை 2019\n1திருப்பதியில் தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்ணை தாக்கிய கரடி\n2பேஸ்புக், டுவிட்டருக்கு போட்டியாக புதிய செயலி: அறிமுகம் செய்யும் கூகுள்\n3ஈரானில் ஹிஜாப் சட்டத்திற்கு பெண்கள் கடும் எதிர்ப்பு\n4தென்மேற்கு பருவமழை கேரளாவில் நாளை முதல் மீண்டும் தீவிரமடையும் - இந்தியா வான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/03/29/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/23452/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%90%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-17T00:33:31Z", "digest": "sha1:ZMEYB5WQA34XT4A6Q5RPB2M4X2P46H3C", "length": 14126, "nlines": 212, "source_domain": "www.thinakaran.lk", "title": "பிரேரணையை தோற்கடிக்க ஐ.தே.க. செயற்குழுவில் தீர்மானம் | தினகரன்", "raw_content": "\nHome பிரேரணையை தோற்கடிக்க ஐ.தே.க. செயற்குழுவில் தீர்மானம்\nபிரேரணையை தோற்கடிக்க ஐ.தே.க. செயற்குழுவில் தீர்மானம்\nதற்போதுள்ள செயற்குழு எதிர்வரும் ஏப்ரல் 30 வரையே செயற்படும்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்கவும், கட்��ியில் மிகப் பாரிய மாற்றங்களை மேற்கொள்ளவும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள, நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களின் விசேட கூட்டம் இன்று (29) இடம்பெற்றது. இதன்போதே ஏகமனதாக குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.\nகட்சியின் உறுதித் தன்மையை நிலைநாட்டு, அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் தொடர்பில் ஆராய்வற்காக, ஐ.தே.க.வினால் நியமிக்கப்பட்ட குழுக்களால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகள் விரைவில் அமுல்ப்படுத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இதன்போது தெரிவித்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.\nகொள்கைகள் தொடர்பில் ஆராய, கட்சியின் பிரதித் தலைவர்களில் ஒருவரான சஜித் பிரேமதாச தலைமையிலான முதலாவது குழுவினால் 38 முன்மொழிவுகளும், கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பில் ஆராய அமைச்சர் ருவன் விஜேவர்தனவினால் அமைக்கப்பட்ட குழுவில் 27 முன்மொழிவுகளும், பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அளவதுகொட தலைமையில், கட்சியின் அமைப்பாளர்கள் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் தொடர்பிலும் ஆராயும் குழுவின் முன்மொழிவுகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தவிர கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பான நன்மை, தீமைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டதாக அவர் தெரிவித்தார்.\nஅத்துடன் தற்போதுள்ள செயற்குழு எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி வரையே செயற்படும் எனவும், அதன் பின்னர் புதிய செயற்குழு உறுப்பினர்களை தெரிவு செய்யவும் முடிவு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.\nபிரதமருக்கு எதிரான பிரேரணை யாப்புக்கு ஏற்புடையதல்ல\nநம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடித்த பின் சிறந்த ஆட்சி\nபிரதமருக்கு எதிரான பிரேரணை யாப்புக்கு ஏற்புடையதல்ல\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n48 மணி நேர பகிஷ்கரிப்பில் மத்திய தபால் பரிமாற்ற ஊழியர்கள்\nகொழும்பு, மத்திய தபால் பரிமாற்றகத்தின் ஊழியர்கள் 48 மணி நேர...\nகற்பாறையில் செல்பி எடுக்கச் சென்ற நால்வரில் இருவர் மாய��்\nகடல் கற்பாறை மீது ஏறி செல்பி எடுத்த நால்வரில் இருவர் கடலில் வீழ்ந்து...\nசூதாடியவர்களை பிடிக்க சென்ற பொலிசார் மீது தாக்குதல்\nஉப பொலிஸ் பரிசோதகர், கான்ஸ்டபிள் வைத்தியசாலையில்பணத்திற்காக சூதாட்டத்தில்...\nகன்னியா பிள்ளையார் கோயில் பக்தர்களின் தடை அனுமதிக்க முடியாது\nஇந்துசமய நடவடிக்கைக்கு சவால் - பாராளுமன்ற உறுப்பினர் எஸ்....\nமுன்னாள் பாதுகாப்பு செயலர் CID யில் 9 மணி நேர வாக்குமூலம்\nபாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோவிடம் 09...\n290 டெட்டனேட்டர்களுடன் தந்தை, மகன்கள் இருவர் கைது\nடெட்டனேட்டர்களை ஒப்படைத்தவர், சரணடைந்தவர் உள்ளிட்ட ஐவர் கைதுபிலியந்தலை,...\nஈழத் தமிழர்கள் அகதிகளாக நடத்தப்படுவது தலைகுனிவாகும்\nதிபெத்திய அகதிகள் கூட அனைத்து வித வசதி வாய்ப்புகளையும் பெற்று நல்வாழ்க்கை...\nஇனங்காணப்படாத நோயால் உயிரிழக்கும் கால்நடைகள்\nமன்னார் உயிலங்குளம் பகுதியில் கடந்த ஆறு மாத காலமாக இனம் காணப்படாத நோயின்...\nஉத்தராடம் பி.ப. 10.58 வரை பின் திருவோணம்\nபிரதமை பி.இ. 4.51 வரை பின் துவிதீயை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/05/01/tnpsc-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85/", "date_download": "2019-07-17T01:24:49Z", "digest": "sha1:IJ4MXMYVUIMVTZSP6BVVB4ELMEOZQWDV", "length": 12280, "nlines": 343, "source_domain": "educationtn.com", "title": "TNPSC சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு : பதவி - உதவி சிறை அலுவலர்,இந்து சமய அறநிலைத்துறை செயல்நிலை அலுவலர் நாள் : 10.05.2019 ���ுதல் 17.05.2019 வரை!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome TNPSC TNPSC சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு : பதவி – உதவி சிறை அலுவலர்,இந்து சமய அறநிலைத்துறை...\nTNPSC சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு : பதவி – உதவி சிறை அலுவலர்,இந்து சமய அறநிலைத்துறை செயல்நிலை அலுவலர் நாள் : 10.05.2019 முதல் 17.05.2019 வரை\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கீழ்க்காணும் பதவிகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. தேர்வில் கலந்துகொண்ட விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பிற்குத் தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. | DOWNLOAD\nPrevious articleRTE புரிதல் இல்லாமல் முன்தேதியிட்டு TET நிபந்தனைகளில் கொண்டுவரப்பட்டு சிக்கலில் தவிக்கும் ஆசிரியர்கள் – முதல்வரை சந்திக்க மனு\nNext articleஇன்ஜி., கவுன்சிலிங் இணையதள உரிமம், ‘அவுட்’\nகுரூப் 4 தேர்வுக்கு குறைந்தபட்ச கல்வி தகுதி என்ன\nகுரூப் 4 தேர்வு: விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி.\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஆண்டு அறிக்கை.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nபழங்களை நீரில் ஊறவைத்த பின் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.\nஅண்ணா பல்கலை கல்லூரிகளை தேர்வு செய்தவர்களுக்கு 24ம் தேதி முதல் வகுப்புகள் தொடக்கம்.\nஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு முதல் பருவத் தேர்வு பாடப்பகுதிகள்.\nபழங்களை நீரில் ஊறவைத்த பின் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.\nஅண்ணா பல்கலை கல்லூரிகளை தேர்வு செய்தவர்களுக்கு 24ம் தேதி முதல் வகுப்புகள் தொடக்கம்.\nபள்ளிக்கல்வி – முதன்மைக் கல்வி அலுவலர்கள் ( CEO ) பணியிட மாற்றதல் ஆணை...\nபள்ளிக்கல்வி - முதன்மைக் கல்வி அலுவலர்கள் ( CEO ) பணியிட மாற்றதல் ஆணை வெளியீடு. கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.அய்யண்ணன் அவர்கள் அவர்கள் ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2019-07-17T00:59:12Z", "digest": "sha1:3K45OAVA5OKUHSGKARWRZ3KUY7GHUX65", "length": 10000, "nlines": 112, "source_domain": "uyirmmai.com", "title": "இந்திய விமானி அபிநந்தனை கேலி செய்து பாகிஸ்தான் வெளியிட்ட தொலைக்காட்சி விளம்பரம்! – Uyirmmai", "raw_content": "\n”சபாநாயகருக்கு நாங்கள் உத்தரவிட முடியாது”: உச்ச நீதிமன்றம்\nநீட் தேர்வு ஒரு நவீன தீண்டாமை: பூங்கோதை ஆலடி அருணா\n“அஞ்சல்துறை தேர்வு ரத்து; தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு நடைபெறும்”: ரவிசங்கர் பிரசாத்\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்குத் தமிழக அரசு அனுமதி வழங்காது: சி.வி.சண்முகம்\nநீட் விலக்கு மசோதா 2 ஆண்டுகளுக்கு முன்பே நிராகரிக்கப்பட்டது: மத்திய அரசு\nஇந்திய விமானி அபிநந்தனை கேலி செய்து பாகிஸ்தான் வெளியிட்ட தொலைக்காட்சி விளம்பரம்\nJune 14, 2019 June 14, 2019 - சந்தோஷ் · அரசியல் / செய்திகள் / விளையாட்டு\n12வது உலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து நாட்டில் நடந்துவருகிறது. இப்போட்டியில் இந்தியா, வருகிற ஜூன் 16ஆம் தேதி மான்செஸ்டரில் உள்ள டிராஃபோர்ட் மைதானத்தில் பாகிஸ்தான் அணியைச் சந்திக்கிறது. இதுவரை உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி ஒருமுறை கூட வீழ்த்தியது இல்லை. இதனால் இரு அணிகளுக்கிடையேயான போட்டியை ரசிகர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் கண்டுகளிப்பது வழக்கம்.\nஇந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியை கிண்டல் செய்யும் விதமாக பாகிஸ்தானின் ஒரு தொலைக்காட்சி, விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த விளம்பர சர்ச்சையால் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையேயான போட்டி ரசிகர்களின் மனதில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nவிளம்பரத்தின் தொடக்கத்தில் புல்வாமா தாக்குதலுக்கு பின் பாகிஸ்தானிடம் சிக்கி பின்பு விடுதலை செய்யப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் வர்த்தமானை போல மீசை வைத்த ஒருவர், இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸியை அணிந்துகொண்டு வருகிறார். அவர் கோப்பையில் தேநீர் அருந்தி கொண்டிருப்பதுபோல காட்டப்படுகிறார். அவரிடம் இந்திய அணி டாஸ் வென்றால் என்ன செய்யும் யார் யார் விளையாடுவார்கள்’ என்று கேள்விகளைக் கேட்கின்றனர். அதற்கு அவர் என்னால் கூற முடியாது என்று மறுக்கிறார். பின்பு அவர் எழுந்து செல்லும் போது “கப்பை” வைத்துவிட்டு செல்லுங்கள் என்று நக்கலாக சொல்லப்படுகிறது.\nஇந்த வீடியோ அபிநந்தன் பாகிஸ்தானிடம் சிக்கியபோது அவரை விசாரணை செய்த வீடியோவை தழுவி எடுக்கப்பட்டிருந்தது. இதனால் இந்த விளம்பரத்திற்கு சமூக வலைத்தளங்களில் இந்தியர்கள் பலர் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.\nஇந்தியா- பாகிஸ்தான், அபிநந்தன், இந்திய விமானி அபிநந்தன், 12வது உலகக் கோப்பை கிரிக்கெட், உலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nநீட் விலக்கு மசோதா 2 ஆண்டுகளுக்கு முன்பே நிராகரிக்கப்பட்டது: மத்திய அரசு\nதலித் பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த காவல்துறையினர்\nஹைட்ரோ கார்பன் திட்டம் தொடங்கினால் கிரிமினல் வழக்கு: சி.வி.சண்முகம்\n“அஞ்சல்துறை தேர்வு ரத்து; தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு நடைபெறும்”: ரவிசங்கர் பிரசாத்\nநீட் தேர்வு ஒரு நவீன தீண்டாமை: பூங்கோதை ஆலடி அருணா\nநீட் விலக்கு மசோதா 2 ஆண்டுகளுக்கு முன்பே நிராகரிக்கப்பட்டது: மத்திய அரசு\nநற்றிணை கதைகள் 79: ‘நாற்றங்கால்’ – மு.சுயம்புலிங்கம்\nதலித் பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த காவல்துறையினர்\nஹைட்ரோ கார்பன் திட்டம் தொடங்கினால் கிரிமினல் வழக்கு: சி.வி.சண்முகம்\nமும்பை 4 மாடிக்கட்டடம் விபத்து 12 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2010/12/05/", "date_download": "2019-07-17T00:19:49Z", "digest": "sha1:VON3KI2YHCXB7V772JOULMK4VLV273HL", "length": 6962, "nlines": 76, "source_domain": "winmani.wordpress.com", "title": "05 | திசெம்பர் | 2010 | வின்மணி - Winmani", "raw_content": "\nமொபைல் தகவல்கள் அனைத்தையும் ஆன்லைன் -ல் பேக்கப் செய்து வைக்கலாம்.\nநாம் பயன்படுத்தும் மொபைலில் இருக்கும் தகவல்களை எளிதாக\nஆன்லைன் மூலம் பேக்கப் (Mobile Data Backup) செய்து வைக்கலாம்\nமொபைல் மட்டும் இப்போது கையில் இருக்கிறது எந்த மென்பொருள்\nகொண்டு அத்தனை தகவல்களையும் சேமிக்கலாம் என்று நினைக்கும்\nஅனைவருக்கும், பிரபலமான அனைத்து மாடல் மொபைல்-களும்\nதுணைபுரியும் வகையில் ஆன்லைன் மூலம் நம் மொபைல்\nதகவல்களை பேக்கப் செய்து வைக்க ஒரு தளம் உதவுகிறது.\nContinue Reading திசெம்பர் 5, 2010 at 7:04 பிப 4 பின்னூட்டங்கள்\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« நவ் ஜன »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2011/04/07/", "date_download": "2019-07-17T01:15:08Z", "digest": "sha1:YQWB4D6DYVWZ6SCQ5N3XFQYNZ2WVT4LZ", "length": 7324, "nlines": 77, "source_domain": "winmani.wordpress.com", "title": "07 | ஏப்ரல் | 2011 | வின்மணி - Winmani", "raw_content": "\nஉங்கள் தளம் படிப்பதற்கு எளிமையாக இருக்கிறதா என்று சோதிக்க ஒரு ஆன்லைன் டூல்.\nபுதிதாக இணையதளம் உருவாக்கினால் மட்டும் போது நாம் உருவாக்கிய\nதளம் படிப்பதற்கு எளிமையாக இருக்கிறதா \nசரியான செய்தியை கொடுத்திருக்கிறோமோ அத்தனை வயதினரும்\nபடிக்கும் வண்ணம் நம் தளத்தில் பயன்படுத்தப்படும் வார்த்தை\nஇருக்கிறதா என்பதை ஆன்லைன் மூலம் சோதிக்க ஒரு தளம் உள்ளது\nஇணையதள வடிவமைப்பு உருவாக்குவதற்கு நாம் எவ்வளவு சிரமம்\nஎடுத்த���க்கொள்கிறோமோ அந்த அளவிற்கு இணையதளத்தில்\nபயன்படுத்தப்படும் வார்த்தைக்கும் முக்கியத்துவம் கொடுத்து சோதித்து\nகொள்ள வேண்டும் நம் தளத்தில் பயன்படுத்தி இருக்கும் அல்லது\nபயன்படுத்தப்போகும் வார்த்தையை சோதிக்க ஒரு தளம் உள்ளது.\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« மார்ச் மே »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=158342&cat=464", "date_download": "2019-07-17T01:20:06Z", "digest": "sha1:GTVGVWS2ATKKXNFBCWRX6VM6MJJNEO7V", "length": 27509, "nlines": 605, "source_domain": "www.dinamalar.com", "title": "ICF,SDAT அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » ICF,SDAT அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி டிசம்பர் 21,2018 13:00 IST\nவிளையாட்டு » ICF,SDAT அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி டிசம்பர் 21,2018 13:00 IST\nசென்னை நேரு விளையாட்டரங்கில் ஆடவர் மற்றும் மகளிருக்கான 68வது மாநில கைப்பந்து போட்டி கடந்த 17ம் தேதி தொடங்கியது. அரையிறுதிபோட்டியில், ஆண்கள் பிரிவில் ஐ.ஓ.பி. அணியும், எஸ்.ஆர்.எம். அணியும் மோதின. ஐ.ஓ.பி. அணி 25க்கு 22, 25க்கு20, 25க்கு-22 என்ற நேர் செட் கணக்கில் எஸ்.ஆர்.எம். அணியை வீழ்த்தியது. அரையிறுதிப் போட்டியில், ஐ.சி.எஃப் அணி மற்றும் எஸ்டிஏடி அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்தியன் ஓவர்சீஸ் மற்றும் இந்தியன் வங்கி அணி மோதுகின்றன.\nகால்பந்து: ரத்தினம் அணி வெற்றி\nமாநில வலு தூக்கும் போட்டி\nமாநில அளவிலான கபடி போட்டி\nகால்பந்து லீக்: மின்வாரிய அணி வெற்றி\nகால்பந்து லீக்: ரத்தினம் அணி வெற்றி\nமாநில கேரம்: சென்னை வீரர்கள் அசத்தல்\nஹேண்ட்பால் பெண்கள் அணி தேர்வு\nகைப்பந்து: நேரு, என்.ஜி.எம்., வெற்றி\nமாவட்ட வாலிபால் அணி தேர்வு\nசென்னையில் காஸ்மோ டென்னிஸ் போட்டி\nகங்காரு பூமியில் இந்தியா வெற்றி\nஇறுதி கட்டத்தில் கால்பந்து போட்டிகள்\nஏலகிரியில் டச் ரக்பி போட்டி\nICF.,ல் தேசிய ஹாக்கி போட்டி\nபோர் வெற்றி தினம் அனுசரிப்பு\nICF.,ல் தேசிய ஹாக்கி போட்டி\n2018 ஆண்டின் இறுதி பிரதோஷம்\nசென்னை அருணாச்சல ஈஸ்வரர் கோயிலில் மகாதீபம்\nமாநில கபடி: கற்பகம் பல்கலை., சாம்பியன்\nஅரசு ஊழியர்கள் வாலிபால்: கல்வித்துறை வெற்றி\nஹாட் பாக்ஸ் மற்றும் கவர் அன்பளிப்பு\nமத்திய அரசு நிவாரணம் வங்கி கணக்கில் செலுத்தப்படும்\nஇறுதி அஞ்சலிக்கு சென்ற மனைவி, மகன் பலி\nமீ டூ அச்சம்; அடக்கி வாசிக்கும் ஆண்கள்\nகிராம விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்\n2 மாநில அரசும் பேசி முடிவெடுக்க வேண்டும்\nஉலக யோகா போட்டி திருவாரூர் மாணவி முதலிடம்\n2ல் காங் ஆட்சி; ம.பியில் இழுபறி தெலங்கானாவில் TRS வெற்றி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nநிலத்தடி நீர்மட்டம் உயர ரூ.12,000 போதும்\nபயங்கரவாத கூடாரமா��� மாறுகிறதா அமைதிப்பூங்கா\nமெடிக்கல் ஷாப்பில் மினி ஆப்ரேஷன் தியேட்டர்\nகும்பகோணம் தீ விபத்து நினைவு தினம்\nபன்றிக்கு நன்றி சொல்லி -டீசர்\nபோதைக்கு கூட 12AM போலீசுக்கு 10PM தான்\nஜாமினில் வந்தவர்கள் அரிவாளுடன் டிக் டாக்\nதமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை\nபத்ரகாளியம்மன் கோயில் குண்டம் விழா\nதாயை கொன்று தற்கொலைக்கு முயன்ற மகன் கைது\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nரஜினி யாரை ஆதரிச்சா நமக்கு என்ன\n18ம்தேதி நம்பிக்கை ஓட்டு; குமாரசாமி தப்புவாரா\nஅ.தி.மு.க., வெற்றி பெறும் வாசன் 'கணிப்பு'\nஉள்ளாட்சி தேர்தல் நடத்த அவகாசம்\nபயங்கரவாத கூடாரமாக மாறுகிறதா அமைதிப்பூங்கா\nமெடிக்கல் ஷாப்பில் மினி ஆப்ரேஷன் தியேட்டர்\nதமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை\nகும்பகோணம் தீ விபத்து நினைவு தினம்\nஅங்காள பரமேஸ்வரி கோயிலில் தீமிதி விழா\nபிரான்ஸ் தேசிய தின விழா கண்கவர் வாணவேடிக்கை\nதொண்டை அடைப்பான் நோயால் மக்கள் பீதி\nகாஷ்மீர் -குமரி வரை 4 லட்சம் விதைபந்து தூவிய மாணவி\nதடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு; போலீசார் சோதனை\nஉலக கோப்பையை வென்றது இங்கிலாந்து\nவிண்வெளித்துறை வளர்ச்சி மாணவர்களுக்கு விளக்கம்\nகோடீசுவரர்களை உருவாக்கி உயிர்விடும் ஈல் மீன்கள்\nதொழில்நுட்ப கோளாறு: சந்திரயான்-2 நிறுத்தம்\nபாதாள சிறையா… வதந்திக்கு அளவே இல்ல\nபோதைக்கு கூட 12AM போலீசுக்கு 10PM தான்\nஜாமினில் வந்தவர்கள் அரிவாளுடன் டிக் டாக்\nதாயை கொன்று தற்கொலைக்கு முயன்ற மகன் கைது\nநிலத்தடி நீர்மட்டம் உயர ரூ.12,000 போதும்\n'டிரிப்ஸ்' போட்டு மரம் வளர்க்கும் சூப்பர் குடும்பம்...\nதண்ணீர் இன்றி தடுமாறும் குமாரக்குடி கிராமம்\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJus Drums - வழங்கும் தாளாத்மா இசை நிகழ்ச்சி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nகுட்டை தென்னையால் பல லட்சங்கள் வருமானம்\nமக்காச்சோளத்தில் நோய் தாக்குதல் அபாயம்\nபயிர் வளர்க்கும் தானியங்கி இயந்திரம்\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nசென்னையில் வலுதூக்கும் போட்டி துவக்கம்\nமாவட்ட கூடைப்பந்து; பெர்க்ஸ், கே.கே.நாயுடு அணிகள் வெற்றி\nதேசிய யோகாவில் தங்கம் வென்ற சிறுவன்\nசீனியர் கபடி; கற்பகம் பல்கலை., சாம்பியன்\nபளுதூக்குதல்: தங்கம் வென்ற அனுராதா\nமீடியா டி-20 ���ிரிக்கெட்; தினமலர் வெற்றி\nகூடைப்பந்து; யுனைடெட், பி.எஸ்.ஜி.ஆர்.கே., சாம்பியன்\nபத்ரகாளியம்மன் கோயில் குண்டம் விழா\nபன்றிக்கு நன்றி சொல்லி -டீசர்\nதமிழ் பேசும் கதாநாயகிகளுக்கு வாய்ப்பில்லையா \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2015/jun/14/22-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE-1131123.html", "date_download": "2019-07-17T00:19:59Z", "digest": "sha1:H5NN3NC3ZOFDJ4ZBUIZZMNA5N2NRIOHD", "length": 8870, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "22 இல் மாற்றுத் திறனாளிகளின் மாநில மாநாடு தொடக்கம்- Dinamani", "raw_content": "\n15 ஜூலை 2019 திங்கள்கிழமை 10:19:32 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\n22 இல் மாற்றுத் திறனாளிகளின் மாநில மாநாடு தொடக்கம்\nBy கோவில்பட்டி | Published on : 14th June 2015 01:58 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகோவில்பட்டியில் ஜூன் 22 இல் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாநில மாநாடு தொடங்குகிறது.\nஇது குறித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலச் செயலர் நம்புராஜன் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\n2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இச் சங்கத்தின் முதல் மாநில மாநாடு மதுரையில் நடைபெற்றது. சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு 2 ஆவது மாநில மாநாடு கோவில்பட்டியில் இம்மாதம் 22 ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது. இதில், அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கான முக்கிய பிரச்னைகள் குறித்தும், அதனை வலியுறுத்தி தீர்மானங்களும் நிறைவேற்றப்பட உள்ளன என்றார் அவர். அமைப்பின் மாநிலத் தலைவி ஜான்சிராணி கூறுகையில், தமிழகத்தில் 22 லட்சம் மாற்றுத் திறனாளிகள் இருப்பதாக அரசு அங்கீகரித்துள்ளது. அவர்களுக்கு போதிய பாதுகாப்புகள் அளிக்கவும், மாற்றுத் திறனாளி இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்குவதை விட அவர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கவும் வலியுறுத்தி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படும்.\nஜூன் 22 ஆம் தேதி மாற்றுத் திறனாளிகளின் வாழ்வுரிமை பேரணி நடைபெறுகிறது.\nதொடர்ந்து நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முன்னாள் எம்.பி. பிருந்தா கராத் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பேசுகின்றனர். 23 ஆம் தேதி பிரதிநிதிகள் மாநாடு நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து, சாதனை படைத்த மாற்றுத் திறனாளிகள் கெளரவிக்கப்பட உள்ளனர் என்றார் அவர்.\nபேட்டியின் போது, மாநாட்டு வரவேற்பு குழுத் தலைவர் எஸ்.வெங்கடாசலம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் முத்துகாந்தாரி, முருகன், சக்திவேல்முருகன், தெய்வேந்திரன், அய்யலுசாமி, சாலமன் டேனியல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n100 ஆண்டுகள் பழைமையான கட்டிடம் இடிந்து விபத்து\nஅரசுப்பேருந்து மோதி இரண்டு பெண்கள் பலி\nகுடிநீர் விநியோக பணியை தொடங்கி வைத்த அமைச்சர்கள்\nபோதை ஏறி புத்தி மாறி படத்தின் டிரைலர்\nதீம் பாடலின் லிரிக்ஸ் வீடியோ\nதோழர் வெங்கடேசன் படத்தின் டிரைலர்\nமை வெள்ளக்காரி வீடியோ பாடல்\nசுனில் கவாஸ்கர் பிறந்த நாள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/2845", "date_download": "2019-07-17T01:00:12Z", "digest": "sha1:73CJM4LPWOVMXEGQ4LKDWH3NHEOECYGO", "length": 4020, "nlines": 63, "source_domain": "www.ntamilnews.com", "title": "இன்று முதல் நேரடியாக பார்க்க மக்களுக்கும் வாய்ப்பு! - Ntamil News", "raw_content": "\nHome இலங்கை இன்று முதல் நேரடியாக பார்க்க மக்களுக்கும் வாய்ப்பு\nஇன்று முதல் நேரடியாக பார்க்க மக்களுக்கும் வாய்ப்பு\nஅரச வரவு செலவுத் திட்ட விவாதங்களை இன்று முதல் நேரடியாக மக்கள் பார்க்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசபாநாயகர் கரு ஜயசூரிய இதனை தெரிவித்துள்ளார்.\nவரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாதம் இன்று ஆரம்பித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nPrevious articleபுலம்பெயர்ந்த தமிழ் மக்களை திருப்பி அழைக்க வேண்டாம் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து\nNext articleஇலங்கை முஸ்லிம்களிடம் பிரிவினையை ஊக்குவிக்கும் மடவளை நியூஸ்\nபயங்கரவாதிகள் குறித்து ஜனாதிபதியின் கருத்து தவறு\nபேஸ்புக் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை\nப���ங்கரவாதிகள் தொடர்பில் நுவரெலியாவில் சிக்கிய முக்கிய தகவல்கள்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/tag/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-07-17T01:34:38Z", "digest": "sha1:E5RFPAYFSRZ6LQM5OEDKWNQB6WGHE7XD", "length": 131883, "nlines": 549, "source_domain": "xavi.wordpress.com", "title": "அறிவியல் |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nதகவல் அறிவியல் – 4\nதகவல் அறிவியல் துறையில் வேலை வாய்ப்புகள் அதிகமாய் இருக்கிறது என்பதையும், கணிதம், பட்டப்படிப்பு, மென்பொருள் போன்றவற்றைப் படித்தவர்களுக்கு அங்கே வேலை வாய்ப்புகளும் அதிகமாய் இருக்கின்றன என்பதையும் கடந்த வாரம் அலசினோம். அப்படி இந்த துறையில் எப்படிப்பட்ட வேலைகள் இருக்கின்றன என்பதைப் பற்றிய ஒரு அறிமுகத்தைப் பார்போம்.\nதகவல் அறிவியல் துறையில் பல்வேறு வேலைகள் இருக்கின்றன. நிறுவனத்தின் தேவைக்கும் தன்மைக்கும் ஏற்ப அவர்கள் அவற்றுக்கு பெயரிட்டு அழைப்பதும் உண்டு. உதாரணமாக சில நிறுவனங்கள் தகவல் விஞ்ஞானத்தை, மெஷின் லேர்னிங் என்றும் அழைப்பதுண்டு. பொதுவாக எப்படிப்பட்ட வேலைகள் இந்த துறையில் உண்டு என்பதை பார்ப்போம்.\nமேஜேஜ்மென்ட் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்ஸ் ரிப்போர்டிங் எக்சிகியூட்டிவ் ( MIS Reporting Executive ) என ஒரு பணி இருக்கிறது. தகவல் அறிவியலைப் பொறுத்தவரை இது ஒரு மிக முக்கியமான பணி. வணிகத் தேவை என்ன என்பதை சரியாகப் புரிவதும், தொழில்நுட்பத்தில் அதை எப்படி புகுத்துவது என்பதையும் இவர்கள் தான் முடிவு செய்வார்கள். அதாவது இவர்கள் கொடுக்கின்ற அறிக்கைகளின் அடிப்படையில் தான் பெரும்பாலான பிசினஸ் முடிவுகள் எடுக்கப்படும்.\nஇவர்களுடைய பணி, நிறுவனத்துக்குத் தேவையான அறிக்கைகளை பல்வேறு வகைகளில் உருவாக்குவது. நூற்றுக்கணக்கான பக்கங்களில் எழுதி வைக்கவேண்டிய தகவல்களை ஒரு சின்ன படத்தின் மூலம் காட்டி விடும் வித்தை இவர்களின் சிந்தனைக்கு உரியது.\nஉதாரணமாக, விற்பனைத் தகவல்கள் என்னென்ன என்னென்ன பொருட்கள் கைவசம் இருக்கின்றன என்னென்ன பொருட்கள் கைவசம் இருக்கின்றன எப்படிப்பட்ட விமர்சனங்கள் வந்திருக்கின்றன போன்ற பல்வேறு தகவல்களை இவர்கள் அலசுவார்கள். அதன் அடிப்படையில் அவர்கள் உருவாக்கும் அறிக்கைகள் முக்கியமான தொழில் முடிவுகள் எடுக்க வசதியாக இருக்கும்.\nகணினி துறை அல்லது பொறியியலில் பட்டப்படிப்பு இருப்பவர்கள் இந்தத் துறையில் நுழைவது அவர்களுக்கு எளிதாக இருக்கும். “எப்படிப்பட்ட தகவல்களைக் கொடுத்தால் பிஸினஸ் வளரும்” என்கின்ற ஒரு பரந்து பட்ட பார்வை இருக்க வேண்டியது அவசியம். காரணம், இவர்கள் கொடுக்கின்ற தகவல்களே பிஸினஸை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லவும், எப்படிப்பட்ட திசையில் பயணிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யவும், எப்படிப்பட்ட மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும் என்பதைத் தீர்மானிக்கவும் உதவுகின்றன.\nபிஸினஸ் அனலிஸ்ட் ; இன்னொரு முக்கியமான பணி. இதை வணிக ஆய்வாளர் பணி என்று சொல்லலாமா அல்லது தொழில் ஆய்வாளர் என்று சொல்லலாமா தெரியவில்லை. இப்போதைக்கு பிசினஸ் அனலிஸ்ட் என்றே வைத்துக் கொள்வோம்.\nஒரு நிறுவனத்தின் தேவையை துவக்கத்திலிருந்தே கவனிப்பது இவர்களுடைய வேலை. ஒரு பிஸினஸ் வளர்ச்சியடைய என்னென்ன தடைகள் இருக்கின்றன. என்னென்ன இடைவெளிகள் இருக்கின்றன என்பதைக் கண்டறிவது இவர்களுடைய வேலையின் முக்கியமான அம்சம்.\nதகவல்களை அலசி ஆராய்பவர்களைத் தகவல் ஆய்வாளர் என்று சொல்வோம். அதே போல பிஸினஸை அலசி ஆராய்பவர்களே இந்த பிஸினஸ் அனலிஸ்ட் என அழைக்கப்படுகின்றனர்.\nபிஸினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (எம்.பி.ஏ) பிரிவில் ஒரு பட்டப்படிப்பு இருப்பது இந்த வேலைக்கு ரொம்ப நல்லது. கூடவே தகவல்களோடு விளையாடும் ஆர்வம் இருக்க வேண்டும். பிஸினஸை எப்படியெல்லாம் வலுப்படுத்தலாம் எனும் பார்வை இருக்க வேண்டியதும் அவசியம்.\nபிஸினஸின் தேவையை சரிவரப் புரிந்து அதிலுள்ள குறைகளைக் களைந்து தொழில்நுட்பத்தின் மூலம் அதை வலுப்படுத்தும் பணியே இந்த பிஸினஸ் அனலிஸ்ட் பணி.\nதகவல் அறிவியலில் மிக முக்கியமான பணிகளில் ஒன்று டேட்டா அனலிஸ்ட் வேலை. தகவல்களைத் திரட்டுவது, திரட்டிய தகவல்களை வகைப்படுத்துவது இரண்டும் இவர்களுடைய கைவேலைகள். இவர்களும் டேட்டா விஞ்ஞானிகள் அதாவது டேட்டா சயின்டிஸ்ட் இருவரும் வேறு வேறு.\nடேட்டா அனலிஸ்ட் என்பவர் அவருக்கு ரொம்ப ஜூனியர் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம��. ஆனால் மிக முக்கியமான அடிப்படைப் பணிகள் செய்வது இவர்கள் தான்.\nடேட்டா அனலிஸ்ட் என்பவர் ஒரு சில முக்கியமான மென்பொருட்களைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டும். குறிப்பாக ஆர், பைத்தான், எச்.டி.எம்.எல், எஸ்.க்யூ.எல், சி ++, ஜாவா போன்ற அனைத்து மென்பொருட்களின் கலவையாய் உங்களுடைய மென்பொருள் பரிச்சயம் இருப்பது மிக சிறப்பு.\nதகவல்களை சேர்ப்பது, சேமிப்பது இவற்றோடு இவர்களுடைய பணி முடிந்து விடுவதில்லை. எப்படி அதை பயன்படுத்துவது என்பதையும் இவர்கள் யோசிக்க வேண்டும். ஹடூப் போன்ற மென்பொருட்களைக் கற்பது பயன்கொடுக்கும்.\nநிறுவனத்தின் பல்வேறு நிலைகளிலுமுள்ள தலைவர்கள், வெவ்வேறு தகவல் தேவைகளோடு அணுகுவது இவர்களைத் தான். இவர்களும் அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றும் வகையில் தங்களுடைய மூளையையும், கையிலுள்ள தகவலையும் கசக்குவார்கள்.\nஎப்படி தகவலை வகைப்படுத்துவது, அதை எப்படி பயனுள்ள வகையில் மாற்றுவது, அல்காரிதங்களை/வழிமுறைகளை எழுதுவது, என்பதையெல்லாம் கவனிப்பது இவர்கள் தான்.\nஸ்டாட்டிஸ்டிஷியன் / புள்ளிவிவர ஆய்வாளர்\nஸ்டாட்டிஸ்டிக் விஷயங்களைச் சொல்லும் இவரைப் புள்ளி விவரப் புலி என்று சொல்லலாமா தகவல்களைச் சேர்த்து, வகைப்படுத்தி, பயன்படுத்துவத்தோடு மட்டுமல்லாமல், அதன் அடிப்படையில் முடிவுகளையும் எடுப்பது இவர்களுடைய வேலை.\nமார்க்கெட் ரிசர்ட், போக்குவரத்து, கல்வி, விளையாட்டு, என எல்லா இடங்களிலும் இவர்களுடைய தேவை உண்டு. இந்த வேலைக்குள் நுழையவேண்டுமென்றால் பட்டப்படிப்பு அவசியம். அதிலும் குறிப்பாக ஸ்டாடிஸ்டிக்ஸ் அல்லது கணிதவியலில் பட்டம் இருந்தால் ரொம்ப நல்லது.\nஇவர்களும் ஆர் போன்ற ஏதோ ஒரு மென்பொருளின் மீது அதிக பரிச்சயம் கொண்டிருக்க வேண்டியது அவசியம். இவர்களுடைய பணிக்கென பல மென்பொருட்கள் உள்ளன MATLAB, SAS, Python, Stata, Pig, Hive, SQL, Perl போன்றவை புள்ளிவிவரவியலாளர் அல்லது ஸ்டாட்டிஸ்டிஷியன் பணிக்கு உதவுவதற்காக இருக்கின்ற மென்பொருட்கள். இவற்றில் சிலவற்றைக் கற்றுக்கொள்வது பயனளிக்கும்.\nதகவல்களை அலசி அதில் ஒரு பேட்டர்ன் அதாவது முறையைக் கண்டுபிடிப்பது, தகவல்களுக்கு இடையே உள்ள தொடர்பைக் கண்டுபிடிப்பது, ஒரு டிரென்ட் கண்டுபிடிப்பது போன்றவற்றையெல்லாம் இவர்கள் கவனிப்பார்கள்.\nஇன்றைக்கு இருக்கக் கூடிய தகவல் அறிவியல் வேலைகள���ல் ஹாட் வேலை என்றால் இது தான். இதற்கு கொஞ்சம் அனுபவம் இருக்க வேண்டும். எல்லா நிறுவனங்களிலும் டேட்டா சயின்டிஸ்ட் வேலை தேவை இருக்கும். ஒவ்வொரு நிறுவனத்துக்கும் கொஞ்சம் கொஞ்சம் வித்தியாசமான திறமைகளில் டேட்டா சயின்டிஸ்ட் தேவைப்படுவார்கள்.\nமென்பொருட்களின் மீதான பரிச்சயம் இதற்கு மிக மிக அவசியம். R, SAS, Python, SQL, MatLab, Hive, Pig, மற்றும் Spark போன்றவை இதற்குத் தேவையான மென்பொருட்கள் \nஒரு நல்ல தகவல் விஞ்ஞானியின் வேலை தகவல்களோடு முடிந்து விடுவதில்லை. அந்த தகவல்களுக்கும் நிறுவனத்துக்கும் இடையேயான பிணைப்பைக் கண்டறியும். அந்த தொடர்பை வைத்துக் கொண்டு எப்படியெல்லாம் பிஸினஸை வளர்த்தலாம் என்பதை அலசும்.\nஇந்த பணிக்கு ஆர்வமும், பொறுமையும் மிக மிக அவசியம். நல்ல தெளிவான சிந்தனையும், திறமையும் இருந்தால் இந்தத் துறையில் கலக்கலாம்.\nஒரு டேட்டா சயின்டிஸ்ட் என்பவர் சுருக்கமாகச் சொல்லவேண்டுமெனில் ஒரு டேட்டா அனலிஸ்ச்ட், ஒரு பொறியாளர், ஒரு பிஸினஸ் அனலிஸ்ட் போன்ற பலவற்றின் கலவையாக இருப்பார்.\nபெரும்பாலும் பிக்டேட்டா சார்ந்த பணிகளைக் கவனிப்பதற்கு டேட்டா எஞ்சினியர்கள் தேவைப்படுவார்கள். இவர்களை டேட்டா ஆர்கிடெக்ட் என்றும் அழைப்பார்கள்.\nதகவல் பொறியாளர்களுக்கு கணினி பிரிவில் ஒரு பட்டப்படிப்பு அவசியம். கூடவே Pig, Hadoop, MapReduce, Hive, MySQL, Cassandra, MongoDB, NoSQL போன்றவற்றில் பரிச்சயம் இருப்பது தேவையானது. அதே போல மென்பொருட்களான R, Python, Ruby, C++, Perl, Java, SAS, SPSS, and Matlab போன்றவற்றில் நல்ல பரிச்சயம் இருக்க வேண்டியதும் மிக மிக அவசியம்.\nதகவல்களை வகைப்படுத்துவது, அதை டெஸ்ட் செய்வது, அதை நிறுவனத்தின் தேவைக்கு ஏற்ப அறிக்கையாய், படங்களாய் சமர்ப்பிப்பது இவையே இவர்களுடைய முக்கியமான வேலை.\nஇவை தவிர, பிக்டேட்டா பொறியாளர், மெஷின் லேர்னிங் பொறியாளர் என பலர் இந்த தகவல் அறிவியல் துறையின் பட்டியலில் வருவார்கள்.\nமேலே குறிப்பிட்டுள்ளவை தகவல் அறிவியல் துறையிலுள்ள சில முக்கியமான வேலைகள். இவற்றைத் தவிரவும் பல வேலைகள் தகவல் அறிவியல் துறையில் உண்டு. இந்தப் பணிகளுக்குத் தேவையான திறமைகளை வளர்த்துக் கொண்டால் தகவல் அறிவியல் துறையில் நுழைவதில் சிக்கல் இருக்காது.\nBy சேவியர் Posted in Articles, Articles-Technology\t Tagged அறிவியல், டேட்டா சயின்ஸ், தகவல் அறிவியல், தொழில் நுட்பம், தொழில்நுட்பம், data science, technology\n“உங்களுடை�� வேலைகளையெல்லாம் ரோபோக்கள் தட்டிப் பறிக்கப் போகின்றன, உஷார் ” இப்படி ஒரு அறிவிப்பை சாதாரணமாய் யாராவது சொன்னால் உதறி விட்டுப் போய்விடலாம். ஆனால் பல இலட்சம் மக்களுக்கு வேலை கொடுத்து, தொழில் நுட்ப உலகில் ஜாம்பவானாக இருக்கும் பில் கேட்ஸ் சொன்னால் கொஞ்சம் நின்று நிதானிக்க வேண்டியிருக்கிறது இல்லையா \nதொழில்நுட்ப உலகில் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ட் எனப்படும் செயற்கை அறிவின் அதீத வளர்ச்சி ரோபோக்களை உற்பத்தி செய்து தள்ளப் போகிறது. அவை மனித வேலைகளை வேகமாகவும், திறமையாகவும் செய்து குவிக்கப் போகின்றன. இதனால் மக்கள் வேலையிழக்கும் அபாயம் உண்டு என்பது தான் அவர் சொன்ன விஷயம், அது தான் யதார்த்தமும் கூட.\nஅடுத்த பத்து ஆண்டுகளில் 80 கோடி பேர் வேலையிழப்பார்கள். அவர்களுடைய வேலையை திறமையாகவும் வேகமாகவும் ரோபோக்கள் செய்யும் எனும் ஒரு ஆய்வு முடிவை பிரபலமான மெக்கன்ஸி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அதாவது 20 சதவீதம் மக்கள் வேலையிழக்கும் அபாயம் இது\nநாற்பத்தாறு நாடுகளில் விரிவாக நடத்தப்பட்ட ஒரு ஆய்வு தான் இந்த முடிவைத் தந்தது. சர்வதேச அளவில் ரோபோக்களால் ஏற்படப் போகும் விளைவு இது என்பது கவனிக்கத் தக்கது \nரோபோக்களெல்லாம் கைகளையும் கால்களையும் மடக்காமல், லெகோ பொம்மையைப் போல நடக்கும் காலம் மலையேறிவிட்டது. மனிதனைப் போலவே தோற்றமுடையதாக இப்போது ரோபோக்கள் உருவாக்கப்படுகின்றன. இதுவரை ஹாலிவுட் திரைப்படங்களில் கற்பனையாக உலவிய கதாபாத்திரங்கள் நிஜத்தில் சாத்தியமாகியிருக்கின்றன.\nஇருக்கையில் சரிக்கு சமமாக அமர்ந்து டிவியில் பேட்டி கொடுக்கிறது சோஃபியா எனும் ரோபோ. உலகிலேயே குடியுரிமை பெற்ற முதல் ரோபோ எந்த கேள்வி கேட்டாலும் பளிச் என பதில் சொல்கிறது. கேட்கப்படும் கேள்விகளுக்கு ஏற்ப முகபாவத்தை மாற்றிக் கொள்கிறது. நகைச்சுவை சொன்னால் சிரிக்கிறது. பேசுவது ரோபோவா, இல்லை மனிதனா எனும் சந்தேகமே வருமளவுக்கு நடந்து கொள்கிறது. கேமரா எடுத்தால் போஸ் கொடுக்கிறது \nநாளை பேருந்தில் நமக்குப் பக்கத்தில் இருப்பது ரோபோவா, மனிதனா என்பதை கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய சூழல் வரலாம்.\nதகவல்களாலும், கட்டளைகளாலும் கட்டமைக்கப்பட்டு வந்த ரோபோக்கள் இப்போது உணர்வுகளாலும், சமூக செயல்பாடுகளின் அடிப்படையிலும் கட்டமைக்கப���படுவது தான் ரோபோ உலகின் மிகப்பெரிய மாற்றம்.\n” என ஒரு கேள்வியை அந்த ரோபோவிடம் கேட்டார்கள். சிரித்துக் கொண்டே ரோபோ சொன்னது, “ஓவரா சினிமா பாத்தா இப்படியெல்லாம் தான் கேள்வி கேப்பீங்க” என்று \nபிறகு, “நாங்கள் மனுக்குலத்தின் தேவைகளை நிறைவேற்றத் தான் வந்திருக்கிறோமே தவிர அழிக்க அல்ல” என்றும் சிரித்துக் கொண்டே சொன்னது. “எங்களுடைய மூளை இப்போதைக்கு மனித மூளையைப் போல சிந்திப்பதில்லை. ஆனால் ஒரு நாள் நாங்கள் அப்படி சிந்திக்கும் நிலைக்கு வருவோம் “, என ஒரு கொக்கியையும் போட்டது.\nசூழலுக்குத் தக்கபடியும், ஆட்களுக்குத் தக்கபடியும், கேள்விக்குத் தக்கபடியும் பேசுகின்ற ரோபோக்கள் அச்சம் ஊட்டுவதில் வியப்பில்லை. நம்மை மாதிரி சாதாரண ஆட்களுக்கு மட்டுமல்ல, ஸ்டீஃபன் ஹாக்கிங் போன்ற அறிவியல் ஜாம்பவான்களுக்கே அந்த அச்சம் இருந்தது என்பது தான் உண்மை.\nஇந்த அச்சத்தை மெய்ப்பிக்கும் விதமாகத் தான் ஆய்வு முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. இன்னும் பதினைந்தே வருடங்களில் உலகிலுள்ள ரோபோக்களின் எண்ணிக்கை, மனிதர்களின் எண்ணிக்கையை விட அதிகரிக்கும் என்கிறார் டாக்டர் இயான் பியர்சன் என்பவர். ஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ் தொடர்பான பல ஆய்வுகளைச் செய்து வருபவர் அவர். அதுமட்டுமல்லாமல் 2028களில் மனித உணர்வுகளைப் போல உணர்வுகளால் ஆன ரோபோக்கள் நிச்சயம் வந்து விடும் என அடித்துச் சொல்கிறார் அவர்.\nஅதன் அடுத்த படியாக 2048களில் ரோபோக்களே உலகை ஆளும் காலம் உருவாகலாம் என்கிறார் அவர். அப்படிப்பட்ட காலத்தில் மனிதர்களை ரோபோக்கள் மிகவும் அடிமையாக நடத்தும் என சன் பத்திரிகைக்கு அவர் தெரிவித்தது தொழில் நுட்ப உலகில் அதிர்வலைகளை உருவாக்கியது.\nபிரிட்டனில் நடத்தப்பட்ட இன்னொரு ஆய்வில், 71 விழுக்காடு மக்கள் ரோபோக்களின் வளர்ச்சியை திகிலுடன் தான் பார்க்கின்றனர். மனுக்குலத்துக்கு மாபெரும் அச்சுறுத்தல் என அவர்கள் உறுதியாக நம்புகின்றனர். 43 விழுக்காடு மக்கள் ரோபோக்கள் சமூகத்தை ஆளும் என்றும், 37 விழுக்காடு மக்கள் ரோபோக்கள் அதி புத்திசாலிகளாய் இருக்கும் என்றும், 34 விழுக்காடு மக்கள் தங்களுக்கு வேலை இருக்காது என்றும், 25 விழுக்காடு மக்கள் ரோபோக்களும் மனிதர்களும் வித்தியாசமின்றி இருப்பார்கள் என்றும், 16 விழுக்காடு மக்கள் ரோபோ-மனித உறவுகள் நடக்கலாம் என்றும் நம்புகின்றனர்.\nபாலியல் தொழிலுக்கு இன்றைக்கு ரோபோக்கள் உருவாக்கப்படுவதும், அவை அச்சு அசலாய் மனிதர்களைப் போல இருப்பதும், மனிதர்களைப் போல பேசுவதும், மனிதர்களைப் போல உணர்வுகளை வெளிப்படுத்துவதும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.\nநவீன ரோபோக்கள் மனிதர்களைச் சார்ந்து வாழ்கின்ற நிலையை விட்டு விலகிவிடும் என்பது தான் இங்கே முக்கிய செய்தி. இவற்றுக்குத் தேவையான சக்தியை சூரிய ஒளி, காற்று என ஏதோ ஒரு இயற்கையிலிருந்து இழுத்துக் கொள்ளும். தனது செயல்பாடுகளுக்குத் தேவையான மென்பொருட்களை தானே எழுதிக் கொள்ளும். பிறருடைய செயல்பாடுகளைக் கண்டு அதை அப்படியே செயல்படுத்தவும் கற்றுக் கொள்ளும்.\nஅப்போது, மனிதனை விட பல மடங்கு வேகமும், விவேகமும் கொண்ட ரோபோக்கள் மனிதர்களை கின்னி பன்றிகளைப் போல நடத்தும் என்கிறார் டாக்டர் பியர்சன். இவற்றுக்கு மரணம் இல்லை என்பது அச்சத்தை அதிகரிக்கிறது.\nஉதாரணமாக இப்போது வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்ய பயன்படுத்தப்படும் ரோபோக்கள் நாளை நமக்கு எதிரான ஆயுதமாக மாறிவிட்டால் என்ன செய்வது என்பது ஒரு சின்ன கேள்வி \nரோபோக்கள் என்றால் பெரிய பெரிய கண்ணாடி மாளிகையில் இருப்பவை எனும் சிந்தனை மாறிவிட்டது. அமேசான் நிறுவனம் வெஸ்டா எனும் ரோபோவை உருவாக்கிக் கொண்டிருப்பதாக செய்திகள் கசிகின்றன. இவை நமது வீட்டு ரோபோக்கள். ஏற்கனவே அலெக்ஸா எனும் கருவியின் மூலம் வியப்பை ஏற்படுத்திய அமேசான் வெஸ்டாவுடன் வரவிருக்கிறது. இனிமேல் வீட்டு வேலைகள் செய்ய ஆட்கள் தேவைப்படாது வெஸ்டாவே செய்யும். குழந்தைகளைப் பராமரிக்கும். வீட்டைப் பாதுகாக்கும். கூட மாட ஒத்தாசை செய்யும். கேட்பதற்கெல்லாம் பதில் சொல்லும். இன்னும் என்னென்ன செய்யும் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.\nகடந்த வாரம் கூகிள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அறிமுகப்படுத்திய கூகிள் அசிஸ்டெண்ட் ஆர்டிபிஷியல் தொழில் நுட்ப வளர்ச்சியின் அடுத்த நிலை. ஒரு மென்பொருள் மனிதரைப் போல சூழலுக்குத் தக்கபடி பேசி ‘அப்பாயின்யிண்ட்மெண்ட்’ புக் செய்வதை அவர் செயல்படுத்திக் காட்டினார்.\nமொத்தத்தில் மனிதர்கள் உறவுகளோடு வாழ்ந்த காலம் போய், தொழில்நுட்பத்தோடு வாழும் காலம் வந்திருக்கிறது. நாளை தொழில்நுட்பம் மனிதர்களை அடக்கியாளும் காலம் வரலாம் எனும் அச்சம் எங்கும் நிலவுகிறது. இதை பெரும்பாலான அறிவியலார்கள் ஆதரிப்பது தான் ரோபோக்கள் மீதான திகிலை அதிகரிக்கிறது. இயற்கை மனிதனை வளமாக்கியது, செயற்கை என்ன செய்யும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nBy சேவியர் Posted in Articles, Articles-awareness, Articles-Technology, கட்டுரைகள்\t Tagged அறிவியல், ஆர்டிபிஷியல் இண்டலிஜெண்ட், ஏழாம் அறிவு, கட்டுரை, செயற்கை அறிவு, நவீன தொழில் நுட்பம், ரோபோ\nஉலகின் உண்மையான வில்லன் இனிமேல் தான் வரப்போகிறான். ரோபோ வடிவத்தில் வெறும் இயந்திரம் எனும் நிலையில் ஆரம்பிக்கப்பட்ட ரோபோக்களின் இன்றைய வளர்ச்சி பிரமிப்பூட்டுகிறது.\nஇதுவரை வந்ததெல்லாம் வெறும் சாம்பிள் தான் இனிமேல் தான்பா மெயின் பிக்சர் என மிரட்டுகின்றனர் விஞ்ஞானிகள். அதாவது சுயமாகச் சிந்தித்து, முடிவெடுக்கக் கூடிய ரோபோக்கள் தான் அடுத்த இலக்காம் அப்படி ஒன்று சாத்தியமாகும் காலத்தில் நிகழப் போகும் விபரீதங்கள் தான் திகிலை ஏற்படுத்துகின்றன.\nடெர்மினேட்டர் படம் பார்த்திருப்பீர்கள். ஆட்களைத் தேடித் தேடிக் கொல்லும் வில்லன் ரோபோ. அப்படிப்பட்ட வாடகைக் கொலையாளியை உருவாக்கும் காலம் இதோ வெகு அருகில் என அதிர்ச்சியளிக்கிறார் இங்கிலாந்திலுள்ள ஷெப்பீல்ட் பல்கலைக்கழகத்தின் ரோபோட்டிக்ஸ் பேராசிரியர் நோயல் ஷார்க்கி.\nரோபோக்களின் “அறிவு” படிப்படியாய் வளர்ந்து கொண்டே வருகிறது. முதலில் சுவிட்ச் போட்டால் ரோபோக்கள் இயங்கின, பின்னர் கம்ப்யூட்டரின் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டன, இப்போதோ மனித மனதிற்கே கட்டுப்படுகின்றன என பரபரப்பு ஏற்றுகிறார் இவர். கூடவே, ரோபோக்களின் வளர்ச்சி ஒவ்வோர் நாட்டிலும் வெகு சுதந்திரமாய் வளர்கிறது. இது ஆபத்தானது. “அணு” வுக்கு இருப்பது போல உலகளாவிய சட்டங்களும் கட்டுப்பாடுகளும் ரோபோ தயாரிப்பிலும் வரவேண்டும் என காரசார அரசியலையும் கலக்கிறார்.\nவயர்களும், இரும்புக் கம்பிகளும் கொண்ட லெப்ட் ரைட் போட்டு நடக்கும் “மெஷின் லுக்” ரோபோக்கள் இப்போதெல்லாம் குறைந்துவிட்டது. அச்சு அசலாக மனிதர்களைப் போலவே இருக்கும் ரோபோக்கள் தான் லேட்டஸ்ட் டிரண்ட். ஜப்பானில் சமீபத்தில் கோபியன் எனும் ரோபோவை வெள்ளோட்டம் விட்டார்கள். இது ஏழு விதமான மனித உணர்ச்சிகளை வெளிப்படுத்தி வியப்பூட்டியது. அட்ஷோ டகான்ஸி தலைமையில��� டோக்கியோவிலுள்ள வசீடா அறிவியல் மற்றும் பொறியியல் கல்வி நிறுவனம் இதை உருவாக்கியிருந்தது.\nபோர்களில் ரோபோக்களின் பணி இனிமேல் வெகுவாக அதிகரிக்கப் போகிறது. வெடிகுண்டுகளை அழிக்கும் பணியில் இப்போதே பல ரோபோக்கள் ஈடுபட்டுள்ளன. ஆளில்லாத ரோபோ விமானங்களையும் செய்தாகிவிட்டது. இவற்றை ராணுவ தளத்தில் இருந்து கொண்டு செயற்கைக் கோள் மூலமாக இயக்க முடியும். இதன் அடுத்த இலக்கு, தொலைவில் இருந்து கூட இயக்கத் தேவையில்லாத ரோபோக்கள். அதாவது ரோபோக்களே தீர்மானிக்கும், எங்கே குண்டு போடவேண்டும், எப்போது போடவேண்டும் என்பதை தேவைப்பட்டால் அதுவே ஒரு மனித வெடிகுண்டாக…, மன்னிக்கவும் ரோபோ வெடிகுண்டாகவும் மாறி வெடிக்கும் \nஇப்படி சகட்டு மேனிக்கு ரோபோக்கள் அதிகரிப்பதால் வேலையில்லாத் திண்டாட்டம் 2030ல் பல மடங்கு அதிகரிக்கும் என்கிறார் அமெரிக்காவின் மார்ஷல் பிரைன் எனும் பியூச்சராலஜிஸ்ட். ரோபோவைச் செய்யும் வேலை மட்டும் தான் மனிதனுக்கு. மற்ற வேலைகளெல்லாம் இனிமேல் ரோபோவுக்கு.\nரோபோக்களைக் குறித்து அடைமழை போல வரும் வியப்பும், திகைப்புமான செய்திகளுக்குச் சிகரம் வைக்கிறார் ஹாலந்தில் ரோபோ ஆராய்ச்சியில் டாக்டர் பட்டம் பெற்ற லெவி. அவர் சொல்வது இது தான். 2050ல் மக்கள் ரோபோவுடன் செக்ஸ் வைத்துக் கொள்வார்கள். அதை யாராலும் தடுக்க முடியாது.\nநன்றி : ஆனந்த விகடன்\nBy சேவியர் Posted in Articles, Articles-Technology, இன்னபிற\t Tagged அறிவியல், தொழில் நுட்பம், ரோபோ, விஞ்ஞானம், robot\nகட்டுரை : கடவுளைத் தேடுது விஞ்ஞானம்\n( தமிழ் ஓசை – களஞ்சியம் இதழில் வெளியான எனது கட்டுரை )\nவிஞ்ஞானிகளுக்கு புரியாத புதிராய் இருக்கும் மர்மங்கள் உலகில் ஏராளம் ஏராளம். அதில் ஒன்று தான் உலகில் உயிரின் முதல் துகள் உருவான நிகழ்வு. அதை அவர்கள் கடவுளின் துகள் என பெயரிட்டு அழைக்கிறார்கள்.\nஎப்படியேனும் அதன் மூலத்தைக் கண்டுபிடித்தே தீர்வது என உலகத்திலுள்ள தலை சிறந்த இயற்பியல் வல்லுனர்கள் தலையைப் பிய்த்து யோசித்ததில் தோன்றிய யோசனை தான் லார்ஜ் ஹார்டான் கொலைடர் ( LHS – Large Hadron Collider) . உலகில் தோன்றிய உயிரினங்கள் எல்லாம் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் பூமி எனும் இந்த கோளத்தில் மீது நிகழ்ந்த ஒரு மிகப்பெரிய தாக்குதலின் விளைவாய் (Big Bang) உருவானவை என்றே விஞ்ஞானம் கருதுகிறது.\nஅப்படியெனில் அதே போல ஒரு மாப���ரும் மோதல் இப்போது நிகழுமானால் அதே போல உயிரின் துகள்கள் இப்போதும் உருவாக முடியும் இல்லையா என இயற்பியலார்கள் எழுப்பிய கேள்வியில் இருந்தது இந்த சோதனைக்கான விதை. இதைக் கொண்டு பல்வேறு இயற்பியல் ரகசியங்களின் முடிச்சை அவிழ்க்க முடியும் என விஞ்ஞானம் கருதுகிறது.\nஇது ஏதோ சிறிய ஒரு ஆராய்ச்சிக் கூட சோதனை என நீங்கள் நினைத்தால் முதலில் அந்த நினைப்பை மூட்டை கட்டி கடலில் எறிந்து விடுங்கள். இது மிக மிக கடினமான காரியம். இதில் பயன்படுத்தப்போவது அணு ஆற்றல் என்பதையும், இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் சுமார் இரண்டாயிரம் இயற்பியல் வல்லுநர்கள் என்பதையும் கொண்டே இதன் தீவிரத்தை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.\nஇவர்களுடைய கணிப்புப் படி இரண்டு புரோட்டான் இழைகளை ஒன்றுடன் ஒன்று ஒளியின் வேகத்தில் ( அதாவது வினாடிக்கு சுமார் நூறு கோடி கிலோ மீட்டர் வேகத்தில் ) மோதவிட்டால் அது மோதிச் சிதறும் போது ஹிக்ஸ் பாஸன் (Higgs boson) என அவர்கள் பெயரிட்டுள்ள அந்த கடவுளின் துகளை உருவாக்க முடியும். இது தான் இந்த சோதனை குறித்த ஒருவரி விளக்கம். இதற்கான முயற்சி ஆரம்பித்தது 1983ம் ஆண்டு.\nபல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் திட்டமிடப்பட்டு இதன் ஆய்வக தயாரிப்புப் பணிகள் நடந்து கொண்டே இருக்கின்றன. இப்போது அந்த சோதனை மிக முக்கியமான ஒரு கட்டத்தை எட்டியிருக்கிறது. இனிமேல் ஆண்டு படிப்படியாக சோதனைகள் நடத்தப்படலாம் என தெரிகிறது. எனினும் முழுமையான சோதனை நடத்த இன்னும் நான்கைந்து ஆண்டுகள் ஆகலாம்.\nஇந்த சோதனை நடந்தால் உலகமே அழியும் என ஒரு சாரார் தீவிரமாக இந்த சோதனைக்கு எதிராக நிற்கின்றனர். அளவிட முடியாத அணுவின் ஆற்றல் இந்த மோதலில் விளைவாய் ஏற்படும் இதன் மூலம் உலகம் அழியும் என சிலரும், உலகம் இந்த சோதனையினால் சுருங்கி சிதறும் என ஒரு சாராரும் அவர்கள் பக்க விளக்கங்களோடு எதிர்க்கின்றனர்.\nஇன்னும் ஒரு சிலர் பூமியிலுள்ள உயிர்வழி எல்லாம் இந்த சோதனையின் மூலம் இழுக்கப்பட்டு பூமி வெற்றிடமாகிவிடும். இந்த பூமி எனும் கோளமே இந்தச் சோதனையின் மூலம் முழுமையாக அழிக்கப்படும் என அச்சம் தெரிவிக்கின்றனர்.\nடாக்டர். அட்ரியன் கெண்ட் என்பவர் இந்த சோதனையின் விளைவுகள் கவனமாய் பரிசீலிக்கப்படவில்லை எனவும் ஒட்டு மொத்த மனித குலத்தில் சாவுமணியாய் இருக்கக��� கூடும் இந்த அராய்ச்சி என 2003 ல் ஒரு அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத் தக்கது.\nஎனினும், இந்தச் சோதனையில் ஈடுபட்டுள்ளவர்களோ, இதில் உலகிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என தொடர்ந்து சமாதானம் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.\nஇந்த ஆராய்ச்சிக்காக அவர்கள் செய்திருக்கும் ஏற்பாட்டைப் பார்த்தால் வியப்பில் புருவங்கள் எகிறிக் குதிக்கின்றன. பிரான்சு – சுவிட்சர்லாந்து எல்லைப் பகுதியில் இந்த சோதனைத் தளம் உருவாக்கப்பட்டு வருகிறது. தரையில் பூமிக்குக் கீழே சுமார் நூறு மீட்டர் ஆழத்தில் தான் இந்த சோதனைச் சாலையே அமைகிறது. உள்ளே மிக சக்தி வாய்ந்த ஒரு சுற்றுப் பாதையை அமைக்கிறார்கள். இந்தச் சுற்றுப் பாதையின் நீளம் 27 கிலோ மீட்டர்கள்\nஇந்தச் சுற்றுப் பாதை மிக மிக சக்தி வாய்ந்த, கனம் வாய்ந்த, வலிமை வாய்ந்த உலோகங்களால் அமைக்கப்படுகிறது. அணுக்களின் மோதல் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை முன்கூட்டியே துல்லியமாய் ஊகிப்பது கடினம் என்பதால் அதீத கவனம் எடுத்துக் கொள்வதாகத் தெரிவிக்கின்றனர் விஞ்ஞானிகள்.\nஇந்த 27 கிலோ மீட்டர் சுற்றுப் பாதையில் சுமார் 5000 காந்தங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவையே இந்த ஒளிக்கற்றையை சரியான பாதையில் பயணிக்க வைக்கும். இந்த ஒட்டு மொத்த அமைப்பும் சுமார் -271 டிகிரி செண்டிகிரேடில் உறை குளிர் நிலையில் அமைக்கப்படும். இந்தப் பிரபஞ்சத்திலேயே அதிக குளிரான இடம் இது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அதற்காக அவர்கள் திரவ ஹீலியத்தைப் பயன்படுத்துகின்றனர் என்பது ஒரு முக்கியமான அறிவியல் தகவல். இந்த அமைப்பை இந்த நிலைக்குக் குளிர வைக்கவே சுமார் ஒரு மாத காலம் ஆகுமாம்.\nஇந்த அமைப்பிலுள்ள காம்பாக்ட் மோன் சோலினாய்ட் ( Compact Muon Solenoid (CMS) ), எனும் ஒரு சிறு பகுதியின் எடை மட்டுமே சுமார் 2500 டன் என்றால் மொத்த அமைப்பின் எடையை சற்று யோசித்துப் பாருங்கள். இதை பூமியில் நூறு அடி ஆழத்தில் இறக்கி வைக்க ஆன நேரமே 12 மணி நேரம் எனில் மொத்த அமைப்பின் தயாரிப்புக் காலத்தைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.\nசரி, இதை வைத்துக் கொண்டு எப்படித் தான் ஆராய்ச்சி செய்கிறார்கள். எளிய முறையில் சொல்ல வேண்டுமெனில், இந்த வட்டப்பாதையில் ஒரு முனையிலிருந்து இரண்டு புரோட்டான் ஒளிக்கதிர்களை பாய்ச்சுவார்கள். இதன் சக்தி 450 கிகா எலக்டோ வால்ட். இது சுற்றுப் பாதையில் இரண்டு பக்கமுமாகப் பாய்ந்து செல்லும். இந்த பாய்ச்சலை சுற்றியிருக்கும் காந்தங்கள் வகைப்படுத்தும்.\nவட்டத்தில் இரண்டு பாதை வழியாக வேகமாக வரும் இந்த கதிர்கள் ஒரு இடத்தில் மோதிச் சிதறும். அந்த மோதிச் சிதறும் கணத்தில் இந்த கடவுளின் துகள் என்று அவர்கள் அழைக்கும் சக்தி வெளிப்படும் என்பதே அவர்களுடைய கணிப்பு.\nஎவ்வளவு சக்தி வந்தாலும் இந்த அமைப்பு தாங்குமா என்பதை பல்வேறு கடினமாக சோதனைகள் மூலம் சோதித்து வருகின்றனர். பன்னிரண்டாயிரம் ஆம்ப்ஸ் மின்சாரத்தை இவற்றில் பாய்ச்சி சோதிப்பது அவற்றில் ஒன்று. இந்தச் சோதனை குறித்த விரிவான தகவல்கள் பெற விரும்பினால் http://lhc.web.cern.ch/lhc/ எனும் இணைய தளத்தை நாடலாம்.\nபல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் நிகழவிருக்கும் இந்த ஆய்வு விஞ்ஞானத்தில் பல மர்மக் கதவுகளை திறக்கலாம் எனும் எதிர்பார்ப்பு விஞ்ஞானிகளிடையே நிலவுகிறது.\nஇந்த ஆய்வு மனுக்குலத்தையே அழிக்கும் பல்வேறு மூலக்கூறுகளை உருவாக்கலாம், அல்லது இயற்கை கட்டமைப்பின் மாற்றங்களை உருவாக்கலாம், பூமியே உயிரற்ற ஒரு பொட்டல் காடாய் மாறிவிடலாம் எனும் அச்சம் வேறு பல ஆய்வாளர்களிடையே நிலவுகிறது.\nஇப்படிப்பட்ட சோதனைகளுக்காக பல ஆயிரம் கோடி செலவிடுவதை விட அக்கம் பக்கம் வறுமையினால் உயிரை இழந்து கொண்டிருக்கும் பட்டினி நாடுகளை வாழவைக்க இந்தப் பணத்தைச் செலவிடலாமே என்றும், உயிரின் முதல் துகளைத் தேடும் பணிக்காகச் செலவிடும் பணத்தில் உயிரின் கடைசித் துளியையும் இழந்து கொண்டிருப்பவனைக் காப்பாற்றலாமே என்றும் பல்வேறு எண்ணங்கள் மனித நேயம் கொண்ட உங்களிடம் இயல்பாகவே எழுகிறது தானே \nஅறிவியல் புனைக் கதை : நவீனன்\nஅசோக் நகர் காவல் நிலையம் : சென்னை\n“யோவ்.. இந்த சைக்கோ எவன்யா பொழுது சாஞ்சாலே மனுஷனுக்கு மண்டை காஞ்சு போயிடுது. அவன் மட்டும் என் கைல கிடச்சான்.. மவனே … “ கோபத்தையெல்லாம் உள்ளுக்குள் எரிமலையாய் வழியவிட்டுக் கொண்டிருந்தார் இன்ஸ்பெக்டர் கனகராஜ்.\nகடந்த சில மாதங்களாகவே சென்னையில் நள்ளிரவிலோ அதிகாலையிலோ மர்மமாய் வாட்ச்மேன்கள் படுகொலை செய்யப்படுவதும், எரிக்கப்படுவதும் காவல்துறைக்கு மிகப்பெரிய சவாலாய் இருந்தது. வழக்கமான பார்முலா படி யாரையேனும் பிடித்து இவன் தான் சைக்கோ என சொல்லியிருப்பார்கள். ஆனால் அடுத்த நாளே இன்னொரு கொலை நடந்தால் இந்த தகிடுதத்தம் எல்லாம் அம்பலமாகிவிடும். எனவே தான் என்ன செய்வது என தெரியாமல் தலையை சொறிந்து கொண்டிருக்கிறது காவல் துறை.\n“ஏம்பா… வண்டியெல்லாம் ரெடிதானே … இன்னிக்கும் நைட் பூரா சுத்த வேண்டியது தான். வீட்டுல இருக்கிற வாட்ச் மேனை எல்லாம் கொன்னுட்டு, போலீஸ்காரங்களை நைட் வாட்ச்மேனாக்கிட்டான் அந்த கபோதி…” இன்ஸ்பெக்டரின் எரிச்சல் தெறித்தது.\nஇந்தப் பொறம்போக்கு பத்திரிகைக் காரங்க, தெருவுக்கு தெரு முளைச்சிருக்கிற வேலை வெட்டியற்ற பொறுக்கி இயக்கங்க எல்லாமாய் சேர்ந்து மனுஷனை ஒழுங்கா தூங்கக் கூட வுடமாட்டாங்க. மேலிட பிரஷர், பொதுமக்கள் பிரஷர் ன்னு எல்லா பிரஷரும் சேர்ந்து நமக்குத் தான் பிளட் பிரஷர் ஏகத்துக்கு எகிறிப் போச்சு. கனகராஜ் செம கடுப்பில் இருந்தார். சைக்கோ கொலையாளியைப் பிடித்தால் இவரே ஒரு சைக்கோவாக மாறி கைங்கர்யம் செய்து விடுவார் போலிருந்தது.\nஅப்போது தான் நுழைந்தார் கான்ஸ்டபிள் குமார்.\n“சார்… சென்னை முழுக்க சை.கோவோட கலர் போட்டோவை ஒட்டி வெச்சிருக்காங்க சார் “ கான்ஸ்டபிள் சொல்ல கனகராஜ் சட்டென நிமிர்ந்தார்.\nசைக்கோ இல்ல சார்.. வைகோ. ஏதோ ஒபாமாவைப் போய் பார்த்தாராமே அதைப் போஸ்டராப் போட்டிருக்காங்க. குமார் சொல்ல கனகராஜ் ஏகத்துக்குக் கடுப்பானார்.\nபோய்யா போ… வேலையைப் பாரு. இன்னிக்கு இரண்டு மணிக்கு மேல அதிகாலை நாலரை மணி வரை அசோக்நகர், வடபழனி ஏரியாக்கள்ல யாரெல்லாம் அலஞ்சிட்டிருக்காங்களோ அவங்க எல்லாரையுமே ஸ்டேஷனுக்கு அள்ளிட்டு வந்துடு. பிச்சைக்காரனானாலும் சரி, பைத்தியக்காரனானாலும் சரி. ஒருத்தனையும் விடாதே. இன்னொண்ணு… பொண்ணுங்க சுத்திட்டிருந்தாலும் தூக்கிட்டு வந்துடு. சைக்கோ ஆணா பொண்ணான்னே தெரியல. இன்னிக்கு நான் வரல, செல்வத்தோட தலைமைல எல்லா ஏரியாலயும் சுத்துங்க. ஏதாச்சும் சமாச்சாரம் இருந்தா போன்பண்ணுங்க. சொல்லிவிட்டு கனகராஜ் ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தார்.\nநகரின் பரபரப்பு குறையத் துவங்கிய நள்ளிரவில் காவல்துறை பரபரப்பானது. வாகனங்கள் ஏரியாக்களை சுற்றி வரத் துவங்கின.\nஇதற்காகவே சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காவல் வாகனங்களும் சாலையில் அங்கும் இங்கும் சுற்றின. சைக்கோவைப் பற்றிய பயமோ என்னவோ எந்தக் காவலரும், பைக்கிலோ, சைக்கிளிலோ, நடந்தோ ��ுற்றவில்லை. எல்லோரும் ஆளுக்கு இரண்டு செல் போன் கையில் வைத்துக் கொண்டு ஜீப்பில் சுற்றித் திரிந்தனர்.\nஅந்த இரவும் அவர்களுக்கு ஒரு தூக்கமற்ற இரவாகவே முடிந்தது.\nஅசோக் நகர் காவல்நிலையத்துக்குக்குள் வரிசையாக உட்கார வைக்கப்பட்டிருந்தனர் இருபது பேர். பாதி பேர், அப்பாடா தங்க ஒரு இடம் கிடைத்தது என சந்தோசப்பட்டு நிம்மதியாய் அமர்ந்திருந்தனர்.\nசிலர் பிச்சைக்காரர்கள், ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட பெண்மணி, இரண்டு பேர் காவல் துறையினருக்குப் பரிச்சயமான மாமூல் மச்சான்கள்.\nசற்று நேரம் ஓய்வெடுத்திருந்த கனகராஜ் அப்போது தான் ஸ்டேஷனுக்குள் நுழைந்தார். அவருடைய இருபது ஆண்டுகால போலீஸ் வாழ்க்கையில் ஒரு பார்வையிலேயே அப்பாவி யார், அப்பாவியாய் நடிப்பவன் யார் என்பதையெல்லாம் எடைபோடக் கற்றுக் கொண்டிருந்தார்.\nபார்வையை வரிசையாய் அமர்ந்திருந்தவர்கள் மேல் நிதானமாய் ஓட்டிக் கொண்டிருந்தபோது அவன் தட்டுப்பட்டான்.\nபடித்தவன் போல, சாதுவாக எந்த சலனத்தையும் காட்டாமல் அமைதியாய் அமர்ந்திருந்தான் அவன். சுமார் முப்பத்தைந்து வயது இளைஞன். பச்சை நிறத்தில் அழகான ஒரு டிஷர்ட் அணிந்திருந்தான். நெஞ்சில் “கிரீன் பே பேக்கர்ஸ்” என எழுதப்பட்டிருந்தது. காக்கி நிறத்தில் ஒரு பேண்ட் அது தனது பிராண்ட் ஏரோபோஸல் என்றது.. என்றது.\n“வடபழனி திருப்பத்துக்கு பக்கத்துல நின்னு சுத்தி சுத்தி பாத்திட்டிருந்தான் சார்… கொஞ்சம் சந்தேக கேஸ் மாதிரி இருந்தது…” இன்ஸ்பெக்டரின் கேள்விக்கு பதில் வந்தது.\nவரிசையில் இருந்த மற்றவர்களை விட்டுவிட்டு இவனை மட்டும் எழுந்து வரச்சொல்லி சைகை செய்தார் கனகராஜ்.\nஅவன் எழுந்தான். இன்ஸ்பெக்டரின் முன்னால் வந்து நின்றான்.\n“என்னப்பா.. பாத்தா படிச்சவன் மாதிரி இருக்கே… நைட்ல என்ன பண்ணிட்டிருந்தே…”\nஅவன் பதில் ஏதும் சொல்லவில்லை.\n“எங்கேருந்து வரே.. என்ன வேலை பாக்கறே… அமெரிக்கன் பிராண்ட் பேண்ட் போட்டிருக்கே அமெரிக்க புட்பால் குழுவோட பேரை சட்டையில போட்டிருக்கே… எங்கேயிருந்து கிடச்சுது அமெரிக்க புட்பால் குழுவோட பேரை சட்டையில போட்டிருக்கே… எங்கேயிருந்து கிடச்சுது \n ஒன்னு வுட்டேன்னா மவனே…. “ கனகராஜ் கையை ஓங்க, இவன் நிமிர்ந்து பார்த்தான்.\nஇவன் பார்வையைக் கண்ட கனகராஜ் சற்றே உஷாரானார். அருகில் நின்றிருந்த ��ான்ஸ்டபிளிடம் திரும்பினார்,\n“மற்றவங்க கிட்டே டீடெய்ல் வாங்கிட்டு, போட்டோ எடுத்துட்டு அனுப்பிடு. இவனை மட்டும் உள்ளே கூட்டிட்டு போய் ஜட்டியோட உட்கார வை… இன்னிக்கு நமக்கு நல்ல வேலை இருக்கு போல “ கனகராஜ் சொல்லிக் கொண்டே ஒரு செயரை இழுத்துப் போட்டு அமர்ந்தார்.\nமேஜை மீது கசங்கிய நிலையில் கிடந்த தினத் தந்தியை ஒதுக்கி விட்டு, இன்னும் மடிப்பு கலைக்கப்படாத ஆங்கிலச் செய்தித் தாளை எடுத்து பிரித்தார்.\nஅதில் முதல் பக்கத்தில் கீழே வலது பாகத்தில் தனக்கு முன்னால் நின்றிருக்கும் இந்த இளைஞனின் புகைப்படம்.\nபுகைப்படத்தை உற்றுப் பார்த்த அவர் அதிர்ந்தார்.\nஇதே சட்டை, கிரீன்பே பேக்கர்ஸ்… இதே முகம்… இதே பார்வை.\nமில்வாக்கி காவல் நிலையம் : விஸ்கான்சின், அமெரிக்கா\nகொஞ்சும் ஆங்கில உரையாடல்களால் அந்த அறை நிரம்பியிருந்தது. மேஜை மீது இருந்த புகைப்படத்தை தலைமை காவல் அதிகாரி மேட் ரைசன் மீண்டும் ஒருமுறை உற்றுப் பார்த்தார்.\nஉங்க பையனை எப்போதிலிருந்து காணவில்லை அமெரிக்க ஆங்கிலத்தில், தனக்கு எதிரே அமர்ந்திருந்த மனிதரிடம் கேட்டார்.\nமூணு நாளா வீட்டுக்கு வரவில்லை. பொதுவா இப்படி இருக்க மாட்டான். அப்பப்போ நைட் டான்ஸ் கிளப்புக்கு போவான், அப்படி போனாலும் மறு நாள் காலைல வந்திடுவான். வெள்ளிக்கிழமை அலுவலகத்துக்கு போனவன், சனி, ஞாயிறு இரண்டு நாளும் வரவில்லை. இன்னிக்கு காலைல அவனோட அலுவலகம் போய் கேட்டேன். நவீன் வெள்ளிக்கிழமையே வரவில்லையே என்றார்கள். அதனால் தான் பதட்டமாய் இருக்கிறது.\nநவீனின் தந்தை நுக்காலா மகனைக் குறித்த கவலையை பதட்டம் வழியும் கண்களுடனும், தனது நீண்ட கால அமெரிக்க வாழ்க்கையின் பிரதிபலிப்பான அழகிய ஆங்கிலத்துடனும் சரளமாகப் பேசிக்கொண்டிருந்தார்.\nவீட்டில இருந்து வெள்ளிக்கிழமை போனப்போ கிரீன் கலர் டிஷர்ட் போட்டிருந்தான், அதில கிரீன் பே பாக்கர்ஸ் ன்னு எழுதியிருக்கும். அது கூட ஒரு காக்கி கலர் கார்கோ பேண்ட் போட்டிருந்தான்.\nஆமா.. அந்த டி-ஷர்ட் க்கு அந்த பேண்ட் மேட்சிங்கா இல்லைன்னு சொல்லிட்டே இருந்தான். மேட்சிங் துணியை வாஷர்ல போடாததனால கோச்சுகிட்டான். சோ, நல்லா தெரியும்.\nஒருவேளை அந்த சண்டையினால கோச்சுகிட்டு…\nநோ… நோ… இதெல்லாம் ரொம்ப சகஜம். இந்த மாதிரி சண்டைக்கெல்லாம் வீட்டுக்கு வராம இருக்க மாட்ட���ன். நல்ல பையன். எப்படியாவது அவனை கண்டுபிடிச்சு கொடுங்க பிளீஸ்…. நுக்காலா கெஞ்சினார்.\nமேட் ரைசன் தேவையான விவரங்களை வாங்கிக் கொண்டு, நுக்காலாவை அனுப்பினார்.\nபொறுமையாக ஒரு பர்கரை வாங்கிக் கடித்துக் கொண்டே நவீனின் அலுவலகம் நோக்கிச் சென்றார் மேட். கூடவே உடன் பணியாளர் டிம் சானர்.\nஅலுவலகம் சாலையை விட்டு தள்ளி கொஞ்சம் உள்ளே இருந்தது. அந்த அலுவலகம் ஏதோ ஓர் அமானுஷ்யத் தனமாய் இருப்பதாய் பட்டது அவருக்கு.\nகாரை இரண்டு மஞ்சள் கோடுகளின் நடுவே அழகாய் பார்க் செய்து விட்டு, உள்ளே சென்றனர் மேட் ரைசனும், டிம் சானரும்.\nஅடையாள அட்டை காண்பிக்கப்பட்டது. எனவே அவர்களுக்கு அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருக்க வில்லை. மேலாளர் அவர்களை வந்து அழைத்துச் சென்றார்.\nசொல்லுங்கள்.. என்ன விஷயம். காபி சாப்பிடுகிறீர்களா \nநோ… தாங்க்ஸ். உங்க அலுவலகத்தில வேலை செய்யும் நவீன் காணோம்ன்னு கம்ப்ளெயிண்ட் வந்திருக்கு அதான் ஒரு முதல் கட்ட விசாரணை.\n மேலாளர் அதிர்ந்தார். ஓ.. நோ.. அது நிகழக் கூடாது.\nஅவருடைய அதிர்ச்சியின் வீரியத்தைக் கண்ட மேட் ரைசன் சற்றே திகைத்தார். மேலாளர் தொடர்ந்தார்.\n“மேட்… உங்களுக்கே தெரியும், இது பெடரல் கவர்ண்ட்மெண்டோட ஆராய்ச்சிக் கூடம். டிபென்ஸ் சம்பந்தப்பட்டது. நவீன் இங்கே சீஃப் ஆர்க்கிடெக் மாதிரி. சிஸ்டம்ஸ் எக்ஸ்பர்ட். அவன் காணாமப் போறது நாட்டோட பாதுகாப்புக்கே கூட அச்சுறுத்தலா அமைய வாய்ப்பிருக்கு. இது வெறுமனே ஒரு ஆள் மிஸ்ஸிங் அல்ல. அவனை எப்படியும் கண்டுபிடிச்சாகணும்” மேலாளர் படபடத்தார்.\nஇல்லே.. அப்படிப் பதட்டப்படத் தேவையில்லைன்னு நினைக்கிறேன். இப்போ தானே இரண்டு மூண்டு நாளா காணோம். மேட் சொல்லி முடிக்கும் முன் அவர் இடைமறித்தார்.\nநோ… நோ… இது ரொம்ப சீரியஸ் மேட்டர். நவீனை உடனே கண்டுபிடிச்சாகணும். எங்க ரூல் படி எந்த ஒரு ஆராய்ச்சியாளரும் அனுமதி இல்லாமல் எங்கேயும் போகக் கூடாது. அது மட்டுமல்ல அவர் ஒரு முக்கியமான ஆராய்ச்சியை நடத்திட்டுருந்தார். அது முடியற தருவாயில இருக்கு. இந்த நேரத்துல அவர் மிஸ் ஆகறது பயமுறுத்துது. நான் பெண்டகன் தலைமையிடத்தில இருந்து ஸ்பெஷல் ஆர்டர் வாங்கி குடுக்கறேன். நவீன் உடனே கண்டுபிடிக்கப் படணும். அவர் சொல்லச் சொல்ல மேட் மேலாளரின் பதட்டத்தை உள்வாங்கிக் கொண்டார்.\nஅதன் பின் எல்���ாம் ராக்கெட் வேகம் பிடித்தன. நவீனின் போட்டோ உலகம் முழுவதுமுள்ள ரகசிய தேடல் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அமெரிக்காவின் அனைத்து பகுதிகளிலும் நவீனைக் கண்டுபிடிக்க தேடல் கலிபோர்னியா காட்டுத் தீ போல பரவியது.\nஅடிலெய்ட் ரிஸர்ச் சென்டர், ஆஸ்திரேலியா\n” அடிலெய்ட் ரிசர்ச் செண்டரின் தலைமை நிர்வாகி லியோன் ஆஸ்கின் கையில் பற்றியிருந்த செல்போனுக்கே காதுவலிக்கும் அளவுக்குச் சத்தமாய்க் கேட்டார்.\nஉண்மை தான். இந்த ஆராய்ச்சிக்காக நீங்கள் செய்த எந்த செலவும் வீண் போகவில்லை என்பதை நிரூபித்திருக்கிறேன். ஜெயராஜ் மறு முனையில் ஆஸ்திரேலிய ஆங்கிலம் பேசினான். அவன் குரலில் பெருமிதம் படபடத்தது.\nஐ..காண்ட் வெயிட்… இன்னும் ஐந்தே நிமிடத்தில் அங்கே இருப்பேன். சொல்லிக் கொண்டு கைப்பேசியை ஆஃப்செய்து விட்டு படுக்கையைச் சுருட்டி வீசிவிட்டு எழுந்தார் ஆஸ்கின்.\nபத்தே நிமிடத்தில் அந்த ஆராய்ச்சிக் கூடத்தின் பாதுகாப்பு வளையங்களைத் தாண்டி உள்ளே நுழைந்தது ஆஸ்கினின் கார்.\nஆராய்ச்சிக் கூடம் அமைதியாய் இருந்தது.\nஜெயராஜ் தனக்கு முன்னால் இருந்த கணினியின் திரையை பார்த்துக் கொண்டிருந்தான். அதில் ஏதேதோ படங்கள் வரிசை வரிசையாய் ஓடின.\nஎன்னால் இருப்புக் கொள்ளவில்லை ஜேக். இதை மட்டும் நிஜமாக்கிக் காட்டினால் உலகமே வியர்ந்து போய்விடும். ஆஸ்கின் தனது அறுபது வயதையும் மறந்து ஆறு வயதுக் குழந்தை போல குதூகலித்தார்.\nஜேக் புன்னகைத்தான். இண்டர்காமை தட்டி ஜெனியை உள்ளே அழைத்தான்.\n‘ஜெனிக்கு இந்த ஆராய்ச்சி தெரியுமா \n‘தெரியாது. அவளைத் தான் இன்னிக்கு சோதனைக்குப் பயன்படுத்தப் போறேன். பாருங்க விளையாட்டை’ என்று கூறி கண்ணடித்தான் ஜெயராஜ்.\nஜெனி வந்தாள். அந்த சிக்கலான கண்ணாடி அறைகளும், கணினிகளும் நிரம்பியிருந்த சோதனைச்சாலைக்குள் நடந்து ஜெயராஜ் அருகே வந்தாள். கையிலிருந்த ஆங்கில செய்தித் தாளை ஜெயராஜின் முன்னால் வைத்து விட்டு அவன் சொன்ன ஒரு குட்டியூண்டு கண்ணாடி அறைக்குள் அமர்ந்தாள்.\nஜெனி… நான் கேக்கறதுக்கு பதிலை மட்டும் சொல்லு. அவ்வளவு தான் வேலை… ஜெயராஜ் சொல்ல, ஜெனி சிரித்தாள்.\nஆஸ்கின் கணினித் திரையையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். கணினியில் ஏதேதோ புதிய வண்ணங்கள் தோன்றத் துவங்கின.\nஜெயராஜ், கணினியின் செட்டப் களைச் சரிசெய்துவிட்டு, தனக்கு முன்னால் இருந்த மெல்லிய குமிழ் வடிவ மைக்கில் பேசினான். அது ஜெனி இருந்த கண்ணாடிக் கூண்டுக்குள் கேட்குமாறு வடிவமைக்கப்பட்டிருந்தது.\nஜெனி.. நேற்று மாலையில் என்ன பண்ணினே \nநேற்று வீட்டுக்குப் போயி நல்லா தூங்கினேன். ஜெனி சொன்னாள்.\nஜெயராஜ் கணினித் திரையைப் பார்த்தான். அதில் புகைப்படங்கள் துண்டு துண்டாய் தெரிந்தன. ஜெனி ஒரு பாரில் நுழைவதும், உள்ளே அமர்ந்து மது அருந்துவதும், அடிலெய்ட் ரண்டேல் மால் தெருவுக்குள் நுழைவதும் என காட்சி காட்சியாக திரையில் வர ஆஸ்கினுக்கு புல்லரித்தது.\nமூளையில் நமது சிந்தனைகளும், பதில்களும் வார்த்தை வடிவம் பெறுவதற்கு முன்பே காட்சி வடிவம் பெற்று விடுகின்றன. அந்த காட்சி வடிவம் ஒருவகையில் ஞானிகளின் தலையைச் சுற்றி வரும் ஒளி வட்டம் போல சுற்றிக் கொண்டே இருக்கும். அது வெளிப்புற இயக்கங்களாலும், கதிர்களாலும் தாக்கப்படவில்லையெனில் அந்தக் காட்சிகளை அப்படியே டிஜிடல் இழைகளாக்கி கணினியில் புகுத்திவிடலாம். இது அதன் முதல் படி. ஜெயராஜ் சொன்னனன்.\nகனிணியின் திரையில் ஜெனியின் மனதில் ஓடும் காட்சிகளெல்லாம் துண்டு துண்டாய் வந்து கொண்டே இருந்தன.\nஜெயராஜ் விளக்கினான். நமது மூளையில் சிந்தனைகள், அனுபவங்கள், காட்சிகள் நிரம்பியிருந்தாலும் அவற்றில் எதையெல்லாம் நினைவுபடுத்துகிறோமோ அது மட்டுமே டிஜிடலைஸ் செய்யப்படுகிறது. அதனால் தான் கணினித் திரையில் ஒரு திரைப்படமாய் தொடர்ந்து காட்சிகள் ஓடாமல் துண்டு துண்டாய் காட்சிகள் வருகின்றன. இதன் அடுத்த கட்டம் மூளையில் பதிந்திருக்கும் அனைத்தையுமே பிரதி எடுப்பது.\nஇனிமேல் தீவிரவாதிகளை அடையாளம் காண்பதோ, உளவாளிகளிடம் ரகசியம் கறப்பதோ, மனநோயாளிகளின் நோயின் வேர் கண்டுபிடிப்பதோ எதுவுமே சாத்தியம்… ஜெயராஜ் சொல்லச் சொல்ல ஆஸ்கின் அசந்து போய் உட்கார்ந்திருந்தார்.\nஉனக்கு பாய் பிரண்ட் யாராவது இருக்காங்களா ஜெயராஜ் மைக்கருகே குனிந்து குறும்பாய் கேட்டான்.\nகணினி காட்சிகள் சட்டென்று நிறம் மாறின. கணினியில் ஜெனி ஜெயராஜைப் பார்த்து ரசிக்கும் காட்சிகள் தோன்ற, ஆஸ்கினும் ஜெயராஜும் வாயடைத்துப் போனார்கள்.\nஎன்ன செய்வதெனத் தெரியாத அவஸ்தையில் தலையைக் குலுக்கிய ஜெயராஜின் கண்களில் பட்டது அருகிலிருந்த ஆங்கிலச் செய்தித் தாளும், அதில் இருந்த நவீனின் புகைப்படமும்.\nஆஸ்கினின் பார்வையிலிருந்து தப்பிக்க மெல்ல வாசிக்கத் துவங்கினான் அதை.\nமில்வாக்கி காவல் நிலையம் : விஸ்கான்சின், அமெரிக்கா\nமேட்-டின் அறைக்குள் அமைதியாய் இருந்த ஃபேக்ஸ் மெஷின் நாகப் பாம்பு போல உஸ் என முனகியது.\nபிரிண்டரின் ராட்சத நாக்கு போல வெளியே நீண்ட காகிதத்தை இழுத்து எடுத்த மேட் ஆனந்தமடைந்தார். \nபடத்தில் லாஸ்வேகஸ் சூதாட்ட விடுதி பலாஜியோவின் முன்னால் நவீன் நிற்க, அருகிலேயே காவலர் ஒருவர். நவீனின் டிஷர்ட் கிரீன் பே பேக்கர்ஸ் என்றது.\nஆஹா.. நவீன் கண்டுபிடிக்கப் பட்டானா மேட் ஆனந்தமடைந்தார். உடனே இதை மேலிடத்துக்கு அறிவிக்க வேண்டும். குறிப்பாக அந்த அலுவலக மேலாளருக்கு அறிவிக்க வேண்டும். என்று நினைத்துக் கொண்டிருந்த போது போன் அடித்தது.\n‘வி காட் நவீன் …” மறு முனை பேசியது.\nநன்றி. இப்போது தான் பேக்ஸ் கிடைத்தது. மேட் ரைசன் சொன்னார்.\n“நவீன் கிடைச்சுட்டதா நீங்க லாஸ்வேகஸில இருந்து அனுப்பின போட்டோவும் செய்தியும் “ மேட் ரைசன் சொன்னார்.\n நவீனை நாங்க இங்கே சிகாகோ நேவி பியர்ல கண்டு பிடிச்சிருக்கோம்.\nஅவர்கள் சொல்ல மேட் குழம்பினார் \n“அவன் என்ன டிரஸ் போட்டிருக்கான் \nபச்சை நிற டீ ஷர்ட். கிரீன்பே பேக்கர்ஸ் வாசகம் \nமேட் அதிர்ந்தார். இதெப்படி சாத்தியம் \nயோசித்துக் கொண்டே பெருமூச்சு விட்டவருக்கு மீண்டும் ஒரு அழைப்பு. செய்தியைக் கேட்ட அவருடைய கையிலிருந்த செல்போன் நழுவிக் கீழே விழுந்தது.\nஆஸ்திரேலியாவில் நவீன் கண்டுபிடிக்கப் பட்டானாம். ஆனால் அங்கே நான்கு நவீன்கள் ஒரே போல, ஒரே மாதிரி டி-ஷர்ட், பேண்ட் அணிந்திருந்ததால் காவலர்கள் குழம்பிப் போய் இருக்கின்றனராம்.\nஎதிர்பாராத புதுக் குழப்பம் நிலவ, மேட் ரைசன் மேஜை மீது அமர்ந்தார்.\nஃபேக்ஸ் மறுபடியும் இயங்கத் துவங்கியது.\nசீனா, ஜப்பான், மலேஷியா, சிங்கப்பூர் என எல்லா இடங்களிலும் நவீன்கள் கண்டுபிடிக்கப் பட்டனர் என்னும் செய்திகள் பேக்ஸிலும், போனிலும் வந்து கொண்டே இருந்தனர்.\nஉலகெங்கும் கண்டுபிடிக்கப்பட்ட எல்லா நவீன்களும் ஒரே அடையாளத்துடன். ஒரே மாதிரி சீருடையுடன். \nஅசோக் நகர் காவல் நிலையம், சென்னை\nகாணாமல் போல சுமார் முப்பத்து ஆறு வயது நவீன் உலகெங்கும் நாற்பத்து ஏழு இடங்களில் கண்டுபிடிக்கப் பட்டனர். எல்லோரும் ஒரே ஆ��ையை அணிந்திருப்பதும், எல்லோருமே பிரமை பிடித்தவர்கள் போல அமைதியாய் இருப்பதும் காவலர்களையும், அதிகாரிகளையும், விஞ்ஞானிகளையும் திகைக்க வைத்திருக்கிறது.\nஇந்தியாவில், அசோக் நகரில் இருந்த இன்ஸ்பெக்டர் கனகராஜ் செய்தியை வாசித்துக் கொண்டிருந்தார்.\n“இனிமேலும் பல நவீன் கள் உலகெங்கும் நடமாடிக் கொண்டிருக்கலாம் எனும் அச்சம் நிலவுகிறது. இதன் மர்மத்தை அவிழ்ப்பதும், இவர்கள் உண்மையிலேயே ஏதேனும் தீவிரவாதிகளின் அதி நவீன ரோபோவா என்பதை கண்டறியவும் பல விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.\nஎங்கேனும் இந்தப் படத்தில் காணப்படும் நவீன் எனும் நபர் தென்பட்டால் உடனே இந்த எண்களில் ஏதேனும் ஒன்றுக்குத் தொடர்பு கொள்ளுங்கள்.\nகனகராஜ் திகிலுடன் தனக்கு முன்னால் நின்றிருந்த நவீனைப் பார்த்தார்.\n“யோவ்.. சட்டை பேண்டை கழற்ற சொன்னா என்ன பண்றே” ஒரு காவலர் உள்ளிருந்து நவீனை நோக்கிக் குரல் கொடுத்தார்.\n“வேண்டாம்… வேண்டாம்…. “ கனகராஜ் திடீரென மறுத்தார்.\n“இவனை ஒரு செல்லுல அடைச்சு வையுங்க. நான் ஒரு போன் பண்ண வேண்டியிருக்கு. விஷயம் ரொம்ப முக்கியம். இவன் கிட்டே கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க. வெளியே விட்டுடாதீங்க. அவனை தொடாதீங்க” கனகராஜ் சொல்லிக் கொண்டே போக நிலையத்தில் இருந்த காவலர்கள் குழப்பத்துடன் நெற்றி சுருக்கினர்.\nஅடிலெய்ட் ரிசர்ச் செண்டர், ஆஸ்திரேலியா\n“.. எல்லா நவீன்களுக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் இவர்கள் அனைவருக்குமே ஒரே மாதிரியான ரிசல்ட் களே வந்திருக்கின்றன. எந்த வித்தியாசமும் இல்லை.\nகண்டுபிடிக்கப் பட்ட இந்த ஐம்பது நவீன்களுமே பேசாமல் மௌனமாய் இருப்பதால் காவலர்கள் குழம்பிப் போய் இருக்கின்றனர். இவர்களுடைய பின்னணி என்ன இவர்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை அறிந்து கொள்வது எப்படி என தெரியாமல் உலகெங்குமுள்ள காவலர்கள் திகைத்துப் போயிருக்கின்றனர்.”\nஆஸ்கின், இந்த செய்தியைப் படிச்சீங்களா வியப்பும், படபடப்புமாக ஜெயராஜ் செய்தியை ஆஸ்கினின் முன்னால் நீட்டினான்.\nஆஸ்கின் இன்னும் ஆராய்ச்சிப் பிரமிப்பிலிருந்தே வெளியே வரவில்லை. அதற்குள் அந்த செய்தி அடுத்த ஆச்சரியத்தை அவருக்குக் கொடுத்தது.\nஇங்கே நமக்கு ஒரு வாய்ப்பு, ஜெயராஜ் சொன்னான்.\nஇந்த குழப்பத்தைத் தீர்க்க நம்ம கண்டுபிடிப்பைப் பயன்படுத்துவோம். நவீன் மனதில் என்ன இருக்கு, என்ன ஓடிட்டிருக்கு என்பதை நாம படமா காப்சர் பண்ணுவோம். என்ன சொல்றீங்க ஜெயராய் உற்சாகமாய் கேட்க ஆஸ்கினுக்கு அது ஒரு அரிய வாய்ப்பாய் பட்டது.\nஅடிலெய்ட் ரிசர்ச் செண்டர், ஆஸ்திரேலியா\nஅமெரிக்காவின் உயர் அதிகாரிகளுடன் ஆஸ்கினும் ஜெயராஜும் அந்த ஆராய்ச்சிக் கூடத்தில் அமர்ந்திருந்தார்கள்.\nஇந்த கண்டுபிடிப்பு இன்னும் முறையாக பதிவு செய்யப்படவில்லை. எனவே இதைக் குறித்து எதுவும் வெளியே சொல்லக் கூடாது எனும் உத்தரவை ஆஸ்திரேலிய அரசு வருகை தந்திருந்த அமெரிக்க அதிகாரிகளுக்கு இட்டிருந்தது.\nநான்கு நவீன்கள் ஓரமாக அமர்ந்திருந்தனர்.\nஒரு நவீன் ஜெயராஜின் கண்டுபிடிப்பான அந்த பிற கதிர்கள் தாக்காத சிறப்பு கண்ணாடி அறைக்குள் அமர்த்தப்பட்டார்.\nஜெயராஜ் தனக்கு முன்னால் இருந்த மைக்கில் நவீனிடம் பேசிக்கொண்டிருந்தார். தெலுங்கு, ஆங்கிலம், தமிழ், என எந்த மொழியில் பேசினாலும் நவீனிடமிருந்து பதில் இல்லை.\nகணினி திரையையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர் ஜெயராஜும், ஆஸ்கினும், அமெரிக்க அதிகாரிகளும்.\nகணினி எந்த மாற்றமும் இன்றி வெறுமையாய் இருந்தது.\nஜெயராஜுக்கு பெரும் ஏமாற்றமாய் இருந்தது. இப்போது என்ன செய்வது நவீன் ஏன் எதையுமே நினைக்க மாட்டேன் என்கிறான் நவீன் ஏன் எதையுமே நினைக்க மாட்டேன் என்கிறான் நினைக்காதிருக்கும் வரை திரையில் ஏதும் தோன்றாதே… நான் தோல்வியடைந்து விட்டேனா நினைக்காதிருக்கும் வரை திரையில் ஏதும் தோன்றாதே… நான் தோல்வியடைந்து விட்டேனா இந்தக் கருவியால் பயனில்லையா \nஎன்ன செய்வதென்று தெரியாமல் ஜெயராஜ் டேபின் மீது விரலால் தட்டினார்.\nஎதிர்பாரா விதமாக கணினியில் சட்டென ஒரு காட்சி தோன்றியது.\nவெளிச்சமாய் ஒரு மிகப்பெரிய குமிழ். அதற்குள் ஏதோ நீள் குழல் விளக்குகள் அசைந்து கொண்டிருந்தன.\nஜெயராஜ் மீண்டும் தனது விரலால் மேஜையில் முதலில் தட்டியது போலவே தட்டினான்.\nஅதே காட்சி மீண்டும் திரையில் வந்தது.\nஜெயராஜுக்கு ஏதோ ஒன்று பிடிபட்டது போல் தோன்றியது. இதென்ன ஒரு புது மொழியா ஜெயராஜ் ஆஸ்கினைப் பார்த்தார் அவர் குழப்ப முடிச்சுகளோடு ஜெயராஜைப் பார்த்தார். அதிகாரிகள் கணினியையே விழுங்கி விடுவது போலப் பார்த்தார்கள்.\nஜெயராஜ் தனது விரல்களால் மேஜையில் தட்ட ஆரம்பித்தார். மெலிதான தாளம் போல ஜெயராஜ் மேஜையில் தட்டத் தட்ட கணினித் திரை அதிர்ச்சியூட்டும் காட்சிகளைக் காண்பித்துக் கொண்டிருந்தது.\nஒரு வெளிச்சக் குமிழுக்குள் நவீன் நிற்கிறான். அதே டி-ஷர்ட் அதே பேண்ட். அவனுக்கு முன்னால் வெளிச்ச உடலுடன் நீள் குழல் விளக்குகளைப் போன்ற உயிர்கள் அலைகின்றன. அவ்வப்போது அவை அணைந்து அணைந்து எரிகின்றன. நடக்கின்றன. வளைகின்றன. வடிவத்தை மாற்றி குமிழ் விளக்கு போல ஆகின்றன. மெலிதாகின்றன.\nநவீனின் பிம்பம் ஒரு பாதரசப் படிவம் போன்ற ஒரு பெட்டிக்குள் விழுகிறது, அந்தப் பெட்டிக்குள் ஒரு விளக்கு உருவமும் நுழைகிறது. அடுத்த வினாடி இன்னோர் நவீன் அந்தப் பெட்டியிலிருந்து எழுந்து வருகிறான். அதே டி-ஷர்ட் அதே பேண்ட்.\nஜெயராஜும், ஆஸ்கினும், அதிகாரிகளும் திகைத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தனர்.\nசட்டென காட்சிகள் மாற, நவீன்கள் ஆயிரம் ஆயிரமாய் பெரும் கூட்டமாய் நிற்கின்றனர். தரைக்குள்ளிருந்து சில உருவங்கள் மண்புழுக்களைப் போல மண்ணைத் துழைத்து கம்பங்களைப் போல நிமிர்கின்றன.\nஅடுத்த காட்சியில் ஓர் ராட்சத பருந்து போன்ற கருவிக்குள் நவீன்கள் நுழைகின்றனர். பின் அந்த கருவியிலிருந்து ஒளி உருண்டைகள் ஆயிரம் ஆயிரமாய் வெளியேறி பூமியை சிதறிப் பாய்கின்றன.\nகாடுகள், மலைகள், நாடுகள் என எல்லா இடங்களுக்கும் அந்த ஒளிப் பந்துகள் விழுகின்றன. ஒளிப்பந்து விழும் இடத்தில் சட்டென ஒளி மறைய நவீன்கள் \nஅந்த அறையிலிருந்த அனைவருமே ஸ்தம்பித்துப் போய் கணினித் திரையையே வெறித்தனர்.\nயு.எப். ஓ அலுவலகம், இங்கிலாந்து\nஇந்த நவீன்களின் உடலில் இருப்பது ஏலியன் உயிரா அது ஏலியன் தானா ஏலியன் எனில் என்ன கிரகம் எப்படி அவர்களால் ஒளியாக பூமிக்குள் பாய முடிகிறது எப்படி அவர்களால் ஒளியாக பூமிக்குள் பாய முடிகிறது எப்படி மனிதனைப் பிரதியெடுக்க முடிகிறது எப்படி மனிதனைப் பிரதியெடுக்க முடிகிறது அவர்கள் நோக்கம் தான் என்ன அவர்கள் நோக்கம் தான் என்ன பூமியைக் கட்டுப்படுத்துவதா இப்படிப் பல கேள்விகளுக்கான விடையைத் தேடும் முயற்சியையே அனைவரும் மேற்கொண்டுள்ளோம்.\nபல சுவாரஸ்யமான ஆய்வுகள் தெரியவந்துள்ளன. ஒன்று இவர்கள் கார்பண்டை ஆக்ஸைடைத் தான் சுவாசிக்கப் பயன்படுத்துகின்றனர்.\nஇரண்டாவது இவர்களுக்குப் பசிப்பதில்லை. மூன்றாவது, இவர்��ள் மண்ணில் புதையுண்டு கிடந்தால் கூட உயிர்வாழ்வார்கள்.\nஆராய்ச்சி பல்வேறு கட்டங்களிலும், பல்வேறு நாடுகளிலும் நடைபெற்று வருகிறது. மேலும் பல நவீன்கள் கண்டுபிடிக்கப் பட்டதால் உலகெங்கும் ஆராய்ச்சிகள் நடத்த வசதியாக இருக்கின்றன.\nபத்திரிகையாளர் கூட்டத்தில் யூ.எஃப். ஓ இயக்குனர் ராபட்சன் பேசிக்கொண்டிருந்தார்.\n“ஒரு உயிரை வைத்து இப்படி ஆராய்ச்சி செய்வது நல்லதா இது மனிதாபிமானத்துக்கு எதிரான செயலில்லையா இது மனிதாபிமானத்துக்கு எதிரான செயலில்லையா ” ஒரு பத்திரிகைப் பெண்மணி கோபமாய் கேட்டாள்.\nஇவர்கள் மீது எந்த காயமும் நேராமல் சோதனைகள் மேற்கொள்ளப்படும்.\n“உலகிலிருந்து நவீன் எப்படி வேறு கிரகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டான்” அடுத்த கேள்வி வந்தது.\n“அது தெரியவில்லை. அதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் ஆராய்ச்சிக் கூடம் மும்முரமாய் இருக்கிறது”\n“இவர்களால் மனிதனுக்கு ஏதேனும் நோய், உயிர்சேதம் போன்ற அச்சுறுத்தல்கள் \nமுழுமையாய் எதுவும் தெரியாது. இவர்களால் மனிதர்களுக்கு என்ன அச்சுறுத்தல் என்பதைக் கண்டறியும் வரை இவர்கள் பாதுகாப்பாகவே வைக்கப்படுவார்கள். எங்கேனும் இந்த மனித உருவத்தைக் கண்டால் உடனே எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். இது ஒட்டுமொத்த உலகத்துக்குமான வேண்டுதல்.\nபேட்டி தொடர்ந்து கொண்டிருக்க, அடக்க முடியாத அழுகையுடன் விசும்பிக் கொண்டிருந்தனர் நவீனின் தந்தை நுக்கலாவும், தாயும்.\nBy சேவியர் Posted in பிற, SHORT STORIES\t Tagged அறிவியல், இலக்கியம், சிறுகதை, தமிழ்\nபைபிள் கூறும் வரலாறு 14 : குறிப்பேடு\nகுறு நாடகம் : அருளானந்த சுவாமி / ஜான் பிரிட்டோ\nவெற்றிமணி : மனிதருக்கு எத்தனை முகங்கள்\nஇணையப் பொறியில் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது \nபிளாக் செயின் : 3\nபிளாக் செயின் – 1\n10ம் வகுப்பு, சி பிரிவு\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகவிதை : வானத்துப் பறவை\nகைபேசி : வியப்பூட்டும் வளர்ச்சியும், ஆபத்தும்\nபோதை :- வீழ்தலும், மீள்தலும்\nகவிதை : மலைகளுக்கு மாலையிடு.\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nஎந்தெந்தச் சூழலில் நாணம் காக்கவேண்டும் என உங்களுக்குக் கூறுவேன்; சில வேளைகளில் நாணம் காப்பது நல்லதல்ல; எல்லாவகை நாணத்தையும் ஏற்றுக்கொள்ளலாகாது. சீராக் : 41 : 16 நாணமும், வெட்கமும் அவசியமானவை. ஆனால் பல நேரங்க்ளில் நாம் சரியான விஷயத்துக்காக வெட்கப்படுவதில்லை. பிறரைப் போல அழகாய் இல்லை, உயரமாய் இல்லை, என்பதற்கெல்லாம் வெட்கப்படுகிறோம். பிறரைப் போல படிக்கவில்லை, ச […]\nபைபிள் கூறும் வரலாறு 14 : குறிப்பேடு\n14 குறிப்பேடு விவிலியத்தில் உள்ள நூல்களில் பலரும் குறைந்த முக்கியத்துவம் கொடுக்கின்ற அல்லது நிராகரித்து நகர்கின்ற நூல்கள் என ஒன்று குறிப்பேடு மற்றும் இரண்டு குறிப்பேடு நூல்களைச் சொல்லலாம். அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, இந்த நூலின் முதல் ஒன்பது அதிகாரங்களிலும் வெறும் பெயர்களும், தலைமுறை அட்டவணைகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இரண்டு, இந்த நூலிலுள்ள பெர […]\nகுறு நாடகம் : அருளானந்த சுவாமி / ஜான் பிரிட்டோ\nஜான் பிரிட்டோ காட்சி 1 ( ஜானின் அம்மாவும் அப்பாவும் பேசிக்கொண்டிருக்கின்றனர் ) அப்பா : சரி.. நான் மறுபடியும் சொல்றேன்…. ஏற்கனவே பல தடவை பேசினது தான் நம்ம ஜானோட போக்கே சரியில்லை. அம்மா : நீங்க சும்மா சும்மா அவனை கரிச்சு கொட்டிட்டே இருக்கீங்க. அவன் இப்போ எவ்வளவு அமைதியா இருக்கான் தெரியுமா அப்பா : அமைதியா இருக்கான்..இல்லேன்னு சொல்லல… ஆனா அவன் நடவடிக்கை இப்போ […]\nஎண்ணிப் பாராது எதையும் செய்யாதே; செய்தபின் மனம் வருந்தாதே. சிக்கலான வழிதனியே போகாதே; ஒரே கல்மீது இரு முறை தடுக்கி விழாதே சீராக் 32 : 19,20 ஒரு நகைச்சுவைக் கதை உண்டு. ஒரு மனிதர் ஒரு நாள் வீட்டிலிருந்து கிளம்பி வெளியே செல்கிறார். அப்போது வழியில் ஒரு வாழைப்பழத் தோல் கிடக்கிறது. அதில் தெரியாமல் கால் வைத்து வழுக்கி விழுந்து விடுகிறார். நல்ல அடி. மறு நாள் காலையில் […]\nஅநியாயமாய் ஈட்டியவற்றினின்று பலியிடுவோரின் காணிக்கை மாசுள்ளது; நெறிகெட்டோரின் நன்கொடைகள் ஏற்புடையவை அல்ல சீராக் 34:18 தோப்பில் அருகருகே இரண்டு மா மரங்கள் இருக்கின்றன என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒன்றில் மாம்பழங்கள் கொத்துக் கொத்தாய், மிக அழகாய் தொங்குகின்றன. இன்னொன்றில் அங்கொன்றும் இங்கொ���்றுமாக அதிக வசீகரமற்ற பழங்கள் தென்படுகின்றன. நாம் என்ன செய்வோம் \nAnonymous on போதை :- வீழ்தலும், மீள்தல…\nSridharan santhanam on ஸ்மார்ட் கார்ட் பத்தி தெரிஞ்சு…\nசேவியர் on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nMohammed Sajahan on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nசேவியர் on தகவல் அறிவியல் – 4\nசேவியர் on Data Science 3 : தகவல் அறிவியல…\nசேவியர் on Data Science 1 :தகவல் அறிவியல்…\nசேவியர் on Data Science 8 : தகவல் அறிவியல…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/page/4/", "date_download": "2019-07-17T01:10:53Z", "digest": "sha1:J5YP5KAWT7GR4FE6TGEJAPNKUVKL52CU", "length": 28025, "nlines": 222, "source_domain": "chittarkottai.com", "title": "கல்வி « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nராமநாதபுரம் விவசாயி செய்த சாதனை\nஆற்றலை நல்கும் பப்பாளிப் பழம்\nமூளை – கோமா நிலையிலும்..\nமல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்\nமருத்துவரை, மருந்தை ஏமாற்றும் ராசதந்திர பாக்டீரியாக்கள்\nஎந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும்\nஆலிம்சா முஸாபருக்கு கஞ்சி வாங்கிட்டு வரச் சொன்னாக\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,091 முறை படிக்கப்பட்டுள்ளது\n167 மாணவர்களில் 156 மாணவர்கள் தேர்ச்சி.. 93.4% J. ஜனோவின் சிந்தியா 1126 மார்க் எடுத்து முதல் மாணவியாக வந்துள்ளார்.\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,918 முறை படிக்கப்பட்டுள்ளது\nவறுமையில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவன்\n2013 பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த நாமக்கல் மாணவர் ஜெயசூர்யா, வறுமையின் காரணமாக, தனது லட்சியம் கனவாகிவிடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறார்.\nதமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த வியாழன் அன்று வெளியானது. இதில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வித்யா விகாஸ் பள்ளி மாணவர் ஜெயசூர்யா 1189 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தார். மாநில அளவில் முதலிடம் பிடித்ததும் நிருபர்களிடம் பேசிய மாணவர் ஜெயசூர்யா, “நான் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,918 முறை படிக்கப்பட்டுள்ளது\nசிவில் சர்வீச தேர்வு – இலவச மையத்திலிருந்து ஐந்து மாணவர்கள்\nமத்திய பணியாளர் ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற ஐ.ஏ.எஸ் ..\nசிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில், கோவை இலவச உயர்கல்வி மையத்தில் பயிற்சி பெற்ற ஐந்து பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.\nகோவை நஞ்சப்பா ரோட்டில் அமைந்துள்ளது கோவை உயர்கல்வி மையம். மாநகராட்சி மற்றும் அரசு கலை கல்லூரி சார்பில் நடத்தப்படும் இம்மையத்தில், அரசு கலை கல்லூரி பேராசிரியர் கனகராஜ் இலவசமாக பயிற்சி அளித்து வருகிறார்.சிவில் சர்வீசஸ் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,795 முறை படிக்கப்பட்டுள்ளது\n2013 பிளஸ் 2 ரிசல்ட் – 9-5-2013 அன்று\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள், நாளை காலை, 10:00 மணிக்கு வெளியிடப்படுகின்றன. பல ஆண்டுகளாக, 40க்கும் அதிகமான இணையதளங்களில், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு வந்ததால், எந்தப் பிரச்னையும் இல்லாமல், மாணவர்கள் முடிவுகளை தெரிந்து கொண்டனர். ஆனால், நாளை, நான்கு இணைய தளங்களில் மட்டுமே, தேர்வு முடிவு வெளியாவதால், சிக்கல் இல்லாமல், தேர்வு முடிவை அறிய முடியுமா என, கேள்வி எழுந்துள்ளது.\nதேர்வு முடிவு வெளியாகும் இணையதளங்கள் விவரம்;\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 11,523 முறை படிக்கப்பட்டுள்ளது\nஜெர்மனியில் வேலை ரெடி.. உயர் கல்விக்கும் வாய்ப்பு\nவெளிநாட்டு வேலை என்றாலே நம்மவர்கள் அமெரிக்காவையும் வளைகுடா நாடுகளையும்தான் நினைப்பார்கள். ஆனால், ���ெர்மனியில் பல லட்சம் பேர் வேலைக்குத் தேவையாக இருக்கின்றனர் என்பது லேட்டஸ்ட் செய்தி. அங்கு என்னென்ன வேலைக்கு ஆட்கள் தேவை அதற்கு என்ன படித்திருக்கவேண்டும் சம்பளம், வசதி போன்ற சமாசாரங்கள் எப்படி இந்த எல்லாக் கேள்விகளுக்குமான பதிலைச் சொல்கிறார் மேக்-இட்-இன்-ஜெர்மனி என்னும் இணையதளத்தின் ஆலோசகர் வெங்கட் நரசிம்மன்.\n”வரும் 2025-க்குள் ஜெர்மனியில் சுமார் ஆறு மில்லியன் வேலை வாய்ப்பு உருவாக வாய்ப்புள்ளது. . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,098 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇன்றைய இளம் தலைமுறையினரிடம் பெற்றோர்களும் ஆசிரியர்களும் எதிர் பார்க்கும் ஒரே ஒரு விஷயம் நூற்றுக்கு நூறு. தேர்வுகளில் நூற்றுக்கு நூறு கொடுத்து பாராட்டி மகிழ்கிறது. குறைவாக மதிப்பெண் களைப் பெறும் மாணவர்களுக்கு எதிர்காலம் என்ற ஒன்று இல்லவே இல்லை என்று முத்திரையிட்டு அவர்களை மன உளைச் சலுக்கு ஆளாக்கிவிடுகிறது.\nஒரு மாணவன் தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் வாங்கி விட்டால் மட்டும் போதுமா இந்த கேள்வியை நாம் அனைவரும் நமக்குள்ளே கேட்டுப் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,726 முறை படிக்கப்பட்டுள்ளது\nசில ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது. ஜெர்மனியின் புகழ்பெற்ற தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் ஆய்வு கூடத்தில் அவமானப் படுத்தப்பட்டான் அந்த இந்தியச் சிறுவன். சின்னஞ்சிறு வயதில் தொழில்நுட்பம் சார்ந்த அவனது கோட்பாடுகள் உருவாகியிருந்தன. அங்கு கூடியிருந்த தொழில்நுட்ப நிபுணர்கள், அந்தச் சிறுவனை அவமானப்படுத்தினர். துளசி கண்டறிந்த அறிவியல் கூறுகள் அனைத்தும் போலியானவை என்றனர். துளசி தெரிவித்த அறிவியல் தகவல்கள் அனைத்தும் மனப்பாடம் செய்யப்பட்டு ஒப்பிக்கப்பட்டவை என்று கூறி அவன் சாதனை கடுமையாக . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,437 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇடம்: இராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூரை அடுத்த அமர்கார் என்ற ஒரு சேரிப்பகுதியில் உள்ள சிறிய பள்ளி. ஒரு எழுபது வயது மூதாட்டியின் குரல் கணீரென்று இந்தியில் ஒலிக்கின்றது. “ஹவா சலீ, ஹவா சலீ, பீலே ரங் கா ஹவா சலீ” (காற்று வீசுகிறது, காற்று வீசுகிறது, மஞ்சள் நிறத்தில��� காற்று வீசுகிறது). பாட்டைக் கேட்டவுடன் குழந்தைகள் விளையாட்டு சாமான்களின் குவியலில் இருந்து மஞ்சள் நிற பொம்மைகளை எடுத்துக் காண்பிக்கின்றனர்.\nகுழந்தைகள் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,638 முறை படிக்கப்பட்டுள்ளது\nஎந்த படிப்பிற்கு நல்ல வேலை வாய்ப்பு\nஎந்த படிப்பைத் தேர்வு செய்யலாம், எதற்கு நல்ல வேலை வாய்ப்பு என்பது குறித்து, கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி, தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் ஆலோசனை வழங்கினார்.\nகல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி பேசியதாவது: இன்ஜினியரிங் படிப்பில் ஐ.டி., துறைக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. ஐ.டி., படித்தவர்களுக்கு எங்கும், எப்போதும் வேலை உள்ளது. மற்ற துறைகளில் எல்லாம் நூற்றுக்கணக்கானவர்கள் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர் என்றால், ஐ.டி., துறையில் மட்டும் ஆயிரக்கணக்கில் பணி அமர்த்தப்படுகின்றனர். ஐ.டி., . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 6,981 முறை படிக்கப்பட்டுள்ளது\nவயது பதினொன்று (பிறந்த தேதி:23.05.2000). IQ லெவல் 225. நம்ப முடிகிறதா நம்பத்தான் வேண்டும். ஏனெனில், விசாலினி படைத்துள்ளது உலக சாதனை. கின்னஸ் சாதனையாளரான கிம்-யுங்-யோங்கின் (Kim Ung-Yong) I.Q. அளவான 210 என்பதைவிட, இது இன்னும் அதிகம். இந்தியாவென்பதால்தான் இன்னும் இவள் புகழ் பரவவில்லை. இன்னொரு நாடென்றால், இவளை இதற்குள் உலகமறிய பாராட்டியிருப்பார்கள். ஆம், நெல்லை மண்ணின் மகள் இவள்.\nபாளையங்கோட்டையை சேர்ந்த, 11 வயது மாணவி, இன்ஜினியரிங் படிப்பு . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,437 முறை படிக்கப்பட்டுள்ளது\n184 மாணவர்களில் 174 மாணவர்கள் தேர்ச்சி… 94.56%\nJ. பெல்சியா 467 மார்க் எடுத்து முதல் மாணவியாக வந்துள்ளார்\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,579 முறை படிக்கப்பட்டுள்ளது\nஐ.ஐ.டி, என்.ஐ.டி-களில் சேர புதிய நடைமுறைகள்:\nஐ.ஐ.டி, என்.ஐ.டி மற்றும் ஐ.ஐ.ஐ.டி போன்ற தேசிய கல்வி நிறுவனங்களில் சேர, 2013ம் ஆண்டு முதல், புதிய முறையிலான பொது நுழைவுத்தேர்வை மாணவர்கள் எழுத வேண்டும். மேலும், ஒருவரின் பிளஸ் 2 மதிப்பெண்களும் கணக்கில் எடுக்கப்படும்.\nஇத்தகவலை தெரிவித்திருப்பவர், மத்திய மனிதவள அமைச்சர் கபில்சிபல்.\nஇதுகுறித்து அவர் கூறியதாவது: மேற்��ூறிய எந்த கவுன்சில்களிலிருந்தும், இந்த புதிய முடிவிற்கு எதிர்ப்பு வரவில்லை. ஆனால், கலந்துரையாடலின்போது, ஐ.ஐ.டி அமைப்பிலிருந்து, நிறைய எதிர்ப்புகள் வந்தன. இந்த புதிய . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nநம் பிரார்த்தனைகள் ஏன் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை\nடாக்டர் E.A. சித்திக் அவர்களுக்கு பத்மஸ்ரீ\nஇந்தக் கணம் மட்டுமே உங்களுடையது\nஅதிகரிக்கும் ஒலி மாசு – தவிக்கும் கோவை மக்கள்\n30 வகை தக்காளி சமையல்\nசாக்லெட் சாப்பிட்டால் ஸ்லிம் ஆகலாம்\nஎன்ன இல்லை சோற்றுக் கற்றாழையில்\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nஒயிலாக, ஸ்டைலாக நிற்பது நல்லதல்ல\nவெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்\nஇறுதி வார்த்தைகள்… மௌலானா முகம்மது அலி\nஈரோடு கொடுமணல் தொல்லியல் களம்\nவிடுதலைப் போரின் விடிவெள்ளி திப்பு சுல்தான்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9/", "date_download": "2019-07-17T01:33:02Z", "digest": "sha1:OZ52S22I4U3HOLUEIJCR7KTK3OCVGKCJ", "length": 13217, "nlines": 205, "source_domain": "ippodhu.com", "title": "மசூத் அசார் விவகாரம் : சீனாவிற்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை - Ippodhu", "raw_content": "\nHome POLITICS மசூத் அசார் விவகாரம் : சீனாவிற்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை\nமசூத் அசார் விவகாரம் : சீனாவிற்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை\nஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை ஐ.நா சபை மூலம் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க முயற்சி எடுக்கப்பட்டது. இந்த முயற்சிக்கு சீனா மீண்டும் முட்டுக்கட்டை போட்டுள்ளது.\nஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அங்கம் வகிக்கும் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள், மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக பட்டியலிட நடவடிக்கை எடுத்துள்ளது. அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் சீனா எந்தவித முடிவும் எடுக்கவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக அமெரிக்கா, ‘சீனா இப்படி நடந்து கொண்டால், வேறு வழிகளை கையாள வேண்டியிருக்கும். சீனா, பாகிஸ்தானில் இருக்கும் அல்லது வேறு நாடுகளில் இருக்கும் தீவிரவாதிகளை காப்பாற்ற பார்க்கக் கூடாது’ என்று கறாரான கருத்தைப் பதிவு செய்துள்ளது.\nமேலும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இருக்கும் அமெரிக்க அதிகாரி இது குறித்துப் பேசிய போது, ‘இப்படி சீனா மசூத் அசாரை காப்பாற்ரும் வகையில் செயல்படுவது நான்காவது முறையாகும். பாதுகாப்பு கவுன்சில் செய்ய வேண்டிய பணிகளை தடுக்கும் வகையில் சீனா நடந்து கொள்ளக் கூடாது. தொடர்ந்து சீனா இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால், பாதுகாப்பு கவுன்சிலில் இருக்கும் நாடுகள் வேறு வழிகளை கையாள வேண்டியிருக்கும். அதற்கு அவசியம் இருக்காது என நம்புகிறேன்’ என்று கடுமையாக எச்சரிக்கும் தொனியில் கூறியுள்ளார்.\nசீனாவின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா கடும் அதிருப்தி தெரிவித்தும் பிற நாடுகளின் முயற்சிகளை பாராட்டியும் உள்ளது.\nமேலும் மசூத் அசாருக்கு எதிராக உலக நாடுகள் பல ஐ.நா சபையில் போர்க் கொடி தூக்கியுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. மசூத் அசார், சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டால் அவரின் சொத்துகள் முடக்கப்படும். மேலும், ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்குப் பயணம் செய்யவும் அவருக்குத் தடை விதிக்கப்படும்.\nமசூத் அசாருக்கு எதிராக, ஐ.நா சபையில் 2016 ஏப்ரல் மாதமும் கொண்டுவரப்பட்ட இதுபோல் ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போதும் சீனா, அந்த நடவடிக்கைக்கு முட்டுக்கட்டைப் போட்டது.\nPrevious articleரஃபேல் மறுசீராய்வு மனு; பதட்டத்தில் மோடி அரசு\nNext articleசமூக செயல்பாட்டாளர் முகிலன் காணாமல் போன வழக்கு ; பொதுமக்கள் தகவல் அளித்தால் வெகுமதி: சிபிசிஐடி\nமதவகுப்புவாதத்தைத் தூண்டும் வகையில் பதிவிட்ட மாணவி ; குரான் விநியோகிக்க உத்தரவிட்டு ஜாமீன் கொடுத்த நீதிபதி\nமாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு ; பிரக்யா தாக்கூரை விடுவிக்க தேசிய புலனாய்வு முகமை(NIA) என்னவெல்லாம் செய்கிறது Scroll.in இன் சிறப்பு செய்தி\nஇந்தியாவுக்கு வான்வழியை திறந்தது பாகிஸ்தான்\nதொழில்நுட்பக் கோளாறால் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\n”ராணுவத்தை ‘மோடியின் படை’ என்று கூறுபவர்கள் நாட்டின் துரோகிகள்” : மத்திய அமைச்சர் வி.கே.சிங்\nமக்களவைத் தேர்தல் : பிளக்ஸ் பேனர், கட்அவுட் வைக்கத் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-15-04-2019/", "date_download": "2019-07-17T00:34:05Z", "digest": "sha1:QZE3UYIU7MHD7FE5KCQNKLMPQJEXFDK2", "length": 12145, "nlines": 130, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று 15.04.2019\nஏப்ரல் 15 கிரிகோரியன் ஆண்டின் 105 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 106 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 260 நாட்கள் உள்ளன.\n1450 – பிரான்சின் போர்மிக்னி என்ற இடத்தில் ஆங்கிலேயரின் படைகளை பிரெஞ்சுப் படைகள் தோற்கடித்ததன் மூலம் வடக்கு பிரான்சில் ஆங்கிலேயரின் அதிகாரம் முடிவுக்கு வந்தது.\n1755 – சாமுவேல் ஜோன்சன் என்பவர் தனது ஆங்கில அகராதியை வெளியிட்டார்.\n1815 – சல்லி என்றழைக்கப்பட்ட டச்சு செப்பு நாணயம் இலங்கையில் அறிமுகமானது.\n1865 – ஜோன் பூத் என்பவனால் முதல் நாள் சுடப்பட்ட ஐக்கிய அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் இறந்தார். ஆன்ட்ரூ ஜோன்சன் அமெரிக்காவின் 17வது அதிபரானார்.\n1892 – ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் உருவாக்கப்பட்டது.\n1912 – இரண்டு மணி 40 நிமிடங்களுக்கு முன்னர் பனிப்பாறை ஒன்றுடன் மோதிய பிரித்தானியாவின் டைட்டானிக் பயணிகள் கப்பல் வட அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கியதில் 1503 பேர் பலியாயினர்.\n1923 – இன்சுலின் முதன் முதலாக நீரிழிவு நோய்க்கு மருந்தாகப் பாவிக்கப்பட்டது.\n1940 – இரண்டாம் உலகப் போர்: நாசிப் படைகளினால் கைப்பற்றப்பட்டிருந்த நோர்வேயின் நார்விக் நகர் மீது கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தின.\n1941 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் 200 போர் விமானங்கள் வட அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகர் மீது குண்டுத்தாக்குதலை நடத்தியதில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.\n1943 – கூட்டுப் படைகளின் போர் விமானம் ஒன்றில் இருந்து மினேர்வா தானுந்து தொழிற்சாலை மீது வீசப்பட்ட குண்டு குறி தவறி பெல்ஜியத்தின் மோர்ட்செல் நகர் மீது வீழ்ந்ததில் 936 பொதுமக்கள் கொல்லப்பட���டனர்.\n1945 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியில் நாசிகளின் பேர்ஜேன்-பெல்சன் வதை முகாம் பிரித்தானியப் படையினரால் விடுவிக்கப்பட்டது.\n1986 – லிபியா மீது ஐக்கிய அமெரிக்கா விமானத் தாக்குதலை நடத்தியது.\n1989 – இங்கிலாந்தின் ஹில்ஸ்பரோ காற்பந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 96 பேர் இறந்தனர்.\n1989 – சீனாவில் தியனன்மென் சதுக்க ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது.\n1997 – மக்காவில் ஹஜ் பயணிகளின் முகாம் ஒன்றில் தீப்பற்றியதில் 341 பேர் கொல்லப்பட்டனர்.\n2002 – ஏர் சீனாவின் போயிங் விமானம் தென் கொரியாவில் வீழ்ந்ததில் 128 பேர் கொல்லப்பட்டனர்.\n1976 – தமிழ்நாட்டில் வள்ளுவர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டது.\n1452 – லியனார்டோ டா வின்சி, இத்தாலிய ஓவியர் (இ. 1519)\n1469 – குரு நானக் தேவ், சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவர் (இ. 1539)\n1707 – லியோனார்டு ஆய்லர், சுவிட்சர்லாந்து நாட்டின் கணிதவியலாளர் (இ. 1783)\n1874 – ஜொகான்னஸ் ஸ்டார்க், நோபல் பரிசு பெற்ற ஜெர்மனியர் (இ. 1957)\n1896 – நிக்கொலாய் செமியோனொவ், நோபல் பரிசு பெற்ற இரசியர் (இ. 1986)\n1907 – நிக்கலாஸ் டின்பேர்ஜென், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1988)\n1865 – ஆபிரகாம் லிங்கன், ஐக்கிய அமெரிக்க அதிபர் (பி. 1809)\n1980 – ஜீன்-போல் சார்ட்டெர், நோபல் பரிசினை ஏற்க மறுத்த பிரெஞ்சு மெய்யியலாளர் (பி. 1905)\nPrevious articleஇனிமேல் எமக்காக குரல் கொடுக்க வேண்டாம் – தமிழ் தலைமைகளை எச்சரிக்கும் உறவுகள்\nNext articleமீண்டும் ஜனாதிபதியாக மஹிந்த பஷில் அதிரடி\nமக்கள் புறக்கணித்தால் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டியது பிரதிநிதிகளின் கடமை – சஜித்\n120 நாட்களில் ஜனாதிபதி தேர்தல்: ஐ.தே.க சார்பாக பலமான வேட்பாளர் – நவீன் திஸாநாயக்க\nமகா சங்கத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை – ரஞ்சன்\nகூட்டமைப்பும் முற்போக்கு கூட்டணியும் இணையவேண்டும் – வேலுகுமார்\nபிரச்சினைகளை உருவாக்கி தேர்தல்கள் ஒத்திவைக்கும் முயற்சி இடம்பெறுகின்றது – நாமல்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nமக்கள் புறக்கணித்தால் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டியது பிரதிநிதிகளின் கடமை – சஜித்\n120 நாட்களில் ஜனாதிபதி தேர்தல்: ஐ.தே.க சார்பாக பலமான வேட்பாளர் – நவீன் திஸாநாயக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/08/15/news/32350", "date_download": "2019-07-17T01:32:07Z", "digest": "sha1:GZRXYQK4CY42OWE4BBLE72ZV3LJ7Y45N", "length": 7369, "nlines": 100, "source_domain": "www.puthinappalakai.net", "title": "அடுத்த ஆண்டுக்குள் கண்ணிவெடிகளில் இருந்து யாழ்ப்பாணம் விடுவிக்கப்படும் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஅடுத்த ஆண்டுக்குள் கண்ணிவெடிகளில் இருந்து யாழ்ப்பாணம் விடுவிக்கப்படும்\nAug 15, 2018 | 12:38 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nஅடுத்த ஆண்டு இறுதிக்குள் யாழ்ப்பாணக் குடாநாட்டில் கண்ணிவெடிகள் முழுமையாக அகற்றப்பட்டு விடும் என்று ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nதற்போது யாழ்ப்பாணத்தில் 24 சதுர கிலோ மீற்றர் பரப்பளவிலேயே கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டியுள்ளது.\nசிறிலங்கா அரசாங்கம், 2020 ஆம் ஆண்டில் கண்ணிவெடிகள் அற்ற நாடாக பிரகடனம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதற்குள்ளாகவே அந்த இலக்கு எட்டப்பட்டு விடும்.\nகண்ணிவெடிகளை அகற்றுவதற்கு மேலும், 14 மில்லியன் டொலர் நிதி தேவைப்படுகிறது.” என்றும் ஹலோ ட்ரஸ்ட் தெரிவித்துள்ளது.\nTagged with: கண்ணிவெடி, ஹலோ ட்ரஸ்ட்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் கட்டுநாயக்கவில் மற்றொரு அமெரிக்க சரக்கு விமானம்\nசெய்திகள் 21/4 தாக்குதலில் தொடர்புடைய அனைவருக்கும் மரணதண்டனை\nசெய்திகள் கன்னியாவில் போராட்டம் நடத்த தமிழ் மக்களுக்கு தடை\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\nசெய்திகள் வேதாரணியத்தில் படகில் மயங்கிய நிலையில் கிடந்த இலங்கைத் தமிழர்\nசெய்திகள் கட்டுநாயக்கவில் மற்றொரு அமெரிக்க சரக்கு விமானம் 0 Comments\nசெய்திகள் 21/4 தாக்குதலில் தொடர்புடைய அனைவருக்கும் மரணதண்டனை 0 Comments\nசெய்திகள் கன்னியாவில் போராட்டம் நடத்த தமிழ் மக்களுக்கு தடை 0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிர��ந்தியங்கள் -5 1 Comment\nசெய்திகள் வேதாரணியத்தில் படகில் மயங்கிய நிலையில் கிடந்த இலங்கைத் தமிழர் 0 Comments\nJayaraman Kumaran on மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\nEsan Seelan on மயிலிட்டியில் அமெரிக்க செனட் உறுப்பினர்கள் – பாதுகாப்பு சபை கூட்டத்தில் ஆராய்வு\nEsan Seelan on போதைப்பொருள் குற்றவாளிகள் 4 பேரைத் தூக்கில் போட சிறிலங்கா அதிபர் ஆணை\nநடேசன் திரு on ரஷ்யாவுடனான பாதுகாப்பு உறவுகளை துண்டிக்க சொன்னது அமெரிக்கா – சிறிலங்கா அதிபர்\nEsan Seelan on ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களில் ஐஎஸ் அமைப்புக்கு நேரடித் தொடர்பு இல்லை\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/09/08/news/32760", "date_download": "2019-07-17T01:30:02Z", "digest": "sha1:2SA5PSSEYVO6BNLNP2HZFM636P3V2IGG", "length": 9872, "nlines": 104, "source_domain": "www.puthinappalakai.net", "title": "கூட்டுப் பயிற்சிக்காக இந்தியாவின் 3 போர்க்கப்பல்கள், 3 விமானங்கள் திருகோணமலை வருகை | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nகூட்டுப் பயிற்சிக்காக இந்தியாவின் 3 போர்க்கப்பல்கள், 3 விமானங்கள் திருகோணமலை வருகை\nSep 08, 2018 by கார்வண்ணன் in செய்திகள்\nசிறிலங்கா கடற்படையுடனான கூட்டுப் பயிற்சிக்காக, இந்தியக் கடற்படையின் மூன்று போர்க்கப்பல்களும் மூன்று விமானங்களும் நேற்று திருகோணமலையை வந்தடைந்துள்ளன.\nஇந்திய சிறிலங்கா கடற்படைகளுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், SLINEX-2018 கூட்டுப் பயிற்சி நேற்று திருகோணமலையில் ஆரம்பமானது.\nஇந்தக் கூட்டுப் பயிற்சியில், சிறிலங்கா மற்றும் இந்திய கடற்படைகளின் சார்பில் தலா 3 போர்க்கப்பல்களும், இரண்டு தரப்பிலுமாக சுமார் 1000 கடற்படையினரும் பங்கேற்கின்றனர். எதிர்வரும் 13ஆம் நாள் வரை இந்தக் கூட்டுப் பயிற்சி தொடரவுள்ளது.\nசிறிலங்கா கடற்படையின் தரப்பில், சயுரால, சமுத்ர, சுரனிமல ஆகிய போர்க்கப்பல்கள் இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கின்றன.\nஇந்தியக் கடற்படை தரப்பில், ஐஎன்எஸ் சுமித்ரா, ஐஎன்எஸ் கிர்ச், ஐஎன்எஸ் கோரா திவ் ஆகிய மூன்று போர்க்கப்பல்களும், இரண்டு டோனியர் கண்காணிப்பு விமானங்களும், ஒரு உலங்குவானூர்தியும் பங்கேற்கின்றன.\nஇந்தியக் கடற்படையின் 105.3 மீற்றர் நீளமாக ஐஎன்எஸ் சுமித்ரா போர்க்கப்பலில், 230 கடற்படையினரும், 91.1 மீற்றர் நீளமான ஐஎன்எஸ் கிரிச் போர்���்கப்பலில், 230 கடற்படையினரும், 48.9 மீற்றர் நீளமான ஐஎன்எஸ் கிரிச் போர்க்கப்பலில், 175 கடற்படையினரும் கூட்டுப் பயிற்சிக்காக திருகோணமலை வந்துள்ளனர்.\nஇரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்படும் இந்தக் கூட்டுப் பயிற்சியில் முதற்கட்டமாக துறைமுக பயிற்சி நடந்து வருகிறது. வரும் 10 ஆம் நாள் வரை இது தொடரும்.\nஇரண்டாவது கட்டமாக, வரும் 11 ஆம் நாள் தொடக்கம் 13ஆம் நாள் வரை, திருகோணமலை கடலில் கூட்டுப் பயிற்சி நடத்தப்படும்.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் 21/4 தாக்குதலில் தொடர்புடைய அனைவருக்கும் மரணதண்டனை\nசெய்திகள் கன்னியாவில் போராட்டம் நடத்த தமிழ் மக்களுக்கு தடை\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\nசெய்திகள் வேதாரணியத்தில் படகில் மயங்கிய நிலையில் கிடந்த இலங்கைத் தமிழர்\nசெய்திகள் அரசியலமைப்பு திருத்தம் குறித்து இரண்டு நாள் விவாதம் – கூட்டமைப்பின் கோரிக்கை ஏற்பு\nசெய்திகள் 21/4 தாக்குதலில் தொடர்புடைய அனைவருக்கும் மரணதண்டனை 0 Comments\nசெய்திகள் கன்னியாவில் போராட்டம் நடத்த தமிழ் மக்களுக்கு தடை 0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -5 1 Comment\nசெய்திகள் வேதாரணியத்தில் படகில் மயங்கிய நிலையில் கிடந்த இலங்கைத் தமிழர் 0 Comments\nசெய்திகள் அரசியலமைப்பு திருத்தம் குறித்து இரண்டு நாள் விவாதம் – கூட்டமைப்பின் கோரிக்கை ஏற்பு 0 Comments\nJayaraman Kumaran on மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\nEsan Seelan on மயிலிட்டியில் அமெரிக்க செனட் உறுப்பினர்கள் – பாதுகாப்பு சபை கூட்டத்தில் ஆராய்வு\nEsan Seelan on போதைப்பொருள் குற்றவாளிகள் 4 பேரைத் தூக்கில் போட சிறிலங்கா அதிபர் ஆணை\nநடேசன் திரு on ரஷ்யாவுடனான பாதுகாப்பு உறவுகளை துண்டிக்க சொன்னது அமெரிக்கா – சிறிலங்கா அதிபர்\nEsan Seelan on ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களில் ஐஎஸ் அமைப்புக்கு நேரடித் தொடர்பு இல்லை\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் ��ாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/12701-rahul-gandhi-to-be-congress-leader.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-07-17T00:42:25Z", "digest": "sha1:AGDWD5OIUF7JRKDMRJ43UXL3IETRHZ7M", "length": 12584, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சோனியா பங்கேற்காத காங்கிரஸ் காரிய கமிட்டி.. | Rahul Gandhi to be congress leader", "raw_content": "\nதமிழகத்தின் 3 இடங்கள் உட்பட நாட்டின் 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம்\nகொடைக்கானலில் ரூ.20 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் சோதனை முறையில் பொது இயக்கப்பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் - போக்குவரத்துத்துறையில் புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெளியிட்டார்\nதமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு\nசோனியா பங்கேற்காத காங்கிரஸ் காரிய கமிட்டி..\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் இன்று நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்திற்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமை வகித்தார். ராகுல் தலைமை வகித்த முதல் காரிய கமிட்டி கூட்டம் இதுவாகும்.\nகாங்கிரஸ் காரிய கமிட்டியின் கூட்டம் இன்று டெல்லியில் அதன் தலைவர் சோனியா காந்தியின் தலைமையில் நடைபெறும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சோனியா காந்தியின் உடல் நலம் சரியில்லாத காரணத்தால் இன்று நடைபெற்ற கூட்டத்தில் அவரால் பங்கேற்ற இயலவில்லை.\nஇதனைத்தொடர்ந்து கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சித் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமை வகித்தார். ராகுல் விரைவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பதவியேற்பார் என காங்கிரஸ் வட்டாரத்தில் இருந்து பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் ராகுல்காந்தி இன்றைய கூட்டத்திற்கு தலைமை வகித்தது கட்சித் தலைவர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்தியது.\nகாங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு உடல்நலம் அடிக்கடி குன்றி வருகிறது. இதனால் ராகுல்காந்தியை காங்கிரஸ் கட்சியின் தலைவராக அறிவி���்கப்பட வேண்டும் என அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் போன்ற மூத்த தலைவர்கள் கருத்து தெரிவிக்கையில், அடுத்தாண்டு சில மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால் அதுவரை சோனியா காந்தியே தலைவராக நீடிக்க வேண்டும் என தெரிவித்தனர்.\nகுறிப்பாக உத்தரபிரதேச காங்கிரஸ் கட்சியின் மாநில முன்னாள் தலைவர் ரிட்டா பகுகுனா ஜோஷி போன்றோர் அக்கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் இணைந்துள்ளனர். அதற்கு காரணம் ராகுல் காந்திதான் என கூறப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் வலுவாக உள்ள பாரதிய ஜனதாவை எதிர்கொள்ள சோனியா காந்தியின் அனுபவம் கை கொடுக்கும் என்பது அவர்களின் கருத்தாக இருக்கிறது. இதனை காங்கிரஸ் காரிய கமிட்டி தலைவர்களும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டனர். இதனால் ராகுல் காந்திக்கு வழங்க திட்டமிட்டிருந்த பதவி உயர்வு ஓர் ஆண்டிற்கு தள்ளிப்போயுள்ளது. இந்தகூட்டத்தில் மோடி அரசின் பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.\nடெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாப்ரிக்கா அபார வெற்றி\nபச்சிளங் குழந்தையை பாதுகாத்த நன்றியுள்ள நாய்கள்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“எதிரிகளை தோற்கடிக்க அதிகாரத்தை தியாகம் செய்ய வேண்டும்” - ராகுல்\nகாங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராகிறார் மோதிலால் வோரா\n - ராகுல் காந்தி விளக்கம்\nகட்சி பதவியை விட்டு விலகியதால் கண்ணீர்விட்டு அழுத சத்தீஸ்கர் முதல்வர்\n“நேரு குடும்பத்தில் வராத ஒரு தலைவர் வேண்டும்” - ராகுலுக்கு கடிதம்\nராகுல் தலைவராக தொடர ஒரு சதவீத வாய்ப்பு கூட இல்லை - வீரப்ப மொய்லி\n“நேரு குடும்பத்தில் அல்லாத ஒருவர் தலைவர் ஆகலாம்.. ஆனால்” - மணிசங்கர் ஐயர்\nமக்களவை காங்கிரஸ் தலைவர் யார்\n“காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்க தயார்” - போர்கொடி உயர்த்திய முன்னாள் அமைச்சர்\nகல்வி குறித்து பேசிய சூர்யாவிற்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு - கமல்ஹாசன்\nபோக்குவரத்துறை மீதான விவாதத்தில் அமளி : சட்டப்பேரவையில் காரசார விவாதம்..\nநெசவாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - முதலமைச்சர் அறிவிப்பு\nதமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஒப்பந்தம்\n‘நீட��� விலக்கு மசோதா தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது’ : உள்துறை அமைச்சகம்\nபாம்புகள் ஏன் பாதுகாக்கப்பட வேண்டும் இன்று உலக பாம்புகள் தினம்\nநீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்து 50 ஆண்டுகள் - ‘அப்போலோ 11’ அதிசயம்\nதபால் தேர்வில் தமிழ் : மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள் அமளி\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - கர்நாடக விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாப்ரிக்கா அபார வெற்றி\nபச்சிளங் குழந்தையை பாதுகாத்த நன்றியுள்ள நாய்கள்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Akhilesh+Yadav?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-07-17T01:02:13Z", "digest": "sha1:S73Y4KNX3NSRWY3QZH5D3HQSP5VMIQ7N", "length": 9223, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Akhilesh Yadav", "raw_content": "\nதமிழகத்தின் 3 இடங்கள் உட்பட நாட்டின் 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம்\nகொடைக்கானலில் ரூ.20 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் சோதனை முறையில் பொது இயக்கப்பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் - போக்குவரத்துத்துறையில் புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெளியிட்டார்\nதமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு\n‘தேஜ் சேனா’ : ஆப் மூலம் அரவணைக்கும் லாலு பிரசாத் மகன்\nலாலு பிரசாத் யாதவை சந்தித்த தேஜ் பிரதாப் யாதவ்\nமுலாயம் சிங்கை சந்தித்தார் யோகி ஆதித்யநாத்\n“எல்லா சோதனை முயற்சிகளும் வெற்றி பெறுவதில்லை” - அகிலேஷ்\nஉ.பி.யில் பகுஜன், சமாஜ்வாதி கூட்டணி முறிந்தது: மாயாவதி தனித்துப் போட்டி\nஉ.பி.யில் பகுஜன் சமாஜ்- சமாஜ்வாதி கூட்டணியில் விரிசல்\nவீழ்ந்தது பிரியங்கா காந்தியின் வியூகம் - உத்தரப் பிரதேசத்தில் பாஜக முன்னிலை\n” மாயாவதியுடன் அகிலேஷ் யாதவ் ஆலோசனை\nபாஜக ஆட்சி அமைப்பதை தடுக்க சந்திரபாபு நாயுடு தீவிரம்\n“தோனி குறித்து வெளியான செய்தி முற்றிலும் தவறு” - குல்தீப்\nதோனியின் முடிவு பலமுறை தவறாகி இருக்கிறது: குல்தீப் யாதவ்\n“காங்கிரசுக்காக காத்திருந்தே கெஜ்ரிவால் சோர்ந்துபோனார்” - அகிலேஷ் விமர்சனம்\n‘மோடியை 72 ஆண்டுகள் தடைசெய்யுங்கள்’ - அகிலேஷ் யாதவ்\n“நான்தான் உண்மையான சவுக்கிதார்” - மோடிக்கு எதிராக களமிறங்கும் முன்னாள் பாதுகாப்பு படை வீரர்\nஅர்ஜூனா விருதுக்கு 4 கிரிக்கெட் வீரர்கள் பரிந்துரை\n‘தேஜ் சேனா’ : ஆப் மூலம் அரவணைக்கும் லாலு பிரசாத் மகன்\nலாலு பிரசாத் யாதவை சந்தித்த தேஜ் பிரதாப் யாதவ்\nமுலாயம் சிங்கை சந்தித்தார் யோகி ஆதித்யநாத்\n“எல்லா சோதனை முயற்சிகளும் வெற்றி பெறுவதில்லை” - அகிலேஷ்\nஉ.பி.யில் பகுஜன், சமாஜ்வாதி கூட்டணி முறிந்தது: மாயாவதி தனித்துப் போட்டி\nஉ.பி.யில் பகுஜன் சமாஜ்- சமாஜ்வாதி கூட்டணியில் விரிசல்\nவீழ்ந்தது பிரியங்கா காந்தியின் வியூகம் - உத்தரப் பிரதேசத்தில் பாஜக முன்னிலை\n” மாயாவதியுடன் அகிலேஷ் யாதவ் ஆலோசனை\nபாஜக ஆட்சி அமைப்பதை தடுக்க சந்திரபாபு நாயுடு தீவிரம்\n“தோனி குறித்து வெளியான செய்தி முற்றிலும் தவறு” - குல்தீப்\nதோனியின் முடிவு பலமுறை தவறாகி இருக்கிறது: குல்தீப் யாதவ்\n“காங்கிரசுக்காக காத்திருந்தே கெஜ்ரிவால் சோர்ந்துபோனார்” - அகிலேஷ் விமர்சனம்\n‘மோடியை 72 ஆண்டுகள் தடைசெய்யுங்கள்’ - அகிலேஷ் யாதவ்\n“நான்தான் உண்மையான சவுக்கிதார்” - மோடிக்கு எதிராக களமிறங்கும் முன்னாள் பாதுகாப்பு படை வீரர்\nஅர்ஜூனா விருதுக்கு 4 கிரிக்கெட் வீரர்கள் பரிந்துரை\nபாம்புகள் ஏன் பாதுகாக்கப்பட வேண்டும் இன்று உலக பாம்புகள் தினம்\nநீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்து 50 ஆண்டுகள் - ‘அப்போலோ 11’ அதிசயம்\nதபால் தேர்வில் தமிழ் : மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள் அமளி\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - கர்நாடக விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2012/03/15.html", "date_download": "2019-07-17T01:12:50Z", "digest": "sha1:IB3NUN6BWRSPUZ5OF6QN6BB2UBQLGYMD", "length": 16682, "nlines": 235, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: உங்கள் ஜிமெயில் அக்கௌன்ட் பாதுகாக்க சிறந்த 15 வழிகள்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்க��டையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஉங்கள் ஜிமெயில் அக்கௌன்ட் பாதுகாக்க சிறந்த 15 வழிகள்\n1 . உங்கள் கணினியில் மால்வாரே அல்லது வைரஸ் போன்றவை எதாவது உள்ளதா என்று நாம் புதியதாக ஒரு கோப்புகளை தரவிறக்கம் செய்யும் போது முறையாக ஸ்கேன் செய்துகொள்ள வேண்டும். முடிந்தவரை ஆன்லைனில் ஸ்கேன் செய்வது நல்லது .\n2 . நாம் பயன்படுத்தும் OPERATING SYSTEM அதாவது ( விண்டோஸ், லினக்ஸ் ) முறையாக அப்டேட் செய்து இருத்தல் வேண்டும் .\n3. நாம் அன்றாடம் பயன்படுத்தும் சாப்ட்வேர்களை முறையாக அப்டேட் செய்ய வேண்டும் குறிப்பாக இணையத்திற்கு பயன்படுத்தபடும் (JAVA)ஜாவா (ADOBE FLASH )அடோபே பிளாஷ் போன்றவைகளை நமது அப்டேட் (SETTINGS)செட்டிகளுக்கு ஏற்றவாறு அப்டேட் செய்ய வேண்டும.\n4. நாம் பயன்படுத்தும் (BROWSER)ப்ரௌசெர் முடிந்தவரை புதிய பதிப்புகளை (LATEST VERSION) பயன்படுத்துவது நல்லது.\n5. BROWSER ப்ரௌசெரில் உள்ள சில EXTENSIONS மற்றும் PLUG-IN களையும் அப்டேட் செய்ய வேண்டும்.\n6. உங்கள் அக்கௌன்ட் பாஸ்வோர்டை எழுத்துகள் மற்றும் எண்கள் போன்றவைகளை கொண்டு கலந்து கொடுத்து கொள்ள வேண்டும் அக்கௌன்ட் பாஸ் வோர்ட் குறைந்தது 6 மாதத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும். ( இது ஒரு செக்யூரிட்டி ஏற்படுத்தி கொள்ளவேண்டும் என்பதற்கு தான்)\n7. (RECOVERY)ரேகோவேரி மெயில் ஒப்டிஒன் கொடுத்து இருத்தால் அதையும் அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.\n8. ஜிமெயில் அக்கௌண்டில் இருக்கும் USING STEP 2 VERIFICATION என்பதை (ENABLE) எனப்ளே செய்து கொள்ளவது சிறந்த ஒன்றகும.\n9. ஒரு சில வெப்சைட்டில் நாம் ஜிமெயில் அக்கௌன்ட் பயன்படுத்தி இணையத்தை பார்க்கும்போது நமக்கு தெரியாமல் விளம்பரங்கள் அல்லது (FACK)பாக் மெயில் மூலம் நமது பாஸ்வோர்டை திருட முயற்சி செய்யலாம்.\nஅதற்கு கீழ் உள்ளதை போன்று செய்யவும்\n12. நாம் அனுப்பும் மெயில் அட்ரஸ் சரியாக உள்ளதா என்று பார்த்து கொள்ள வேண்டும் முடிந்தவரை\n13. காண்டக்ட் அட்ரஸ் களை ஏற்றோர் இல்லாமல் பார்த்துகொள்ளுங்கள்\n14. ஒரு சில் நேரத்தில் நாம் நமது (ACCOUNT)அக்கௌன்ட்- ன் NAME, PASSWORD மறந்து இருப்போம் அதற்கு (RECOVERY)ரெகவரி மெயில் கொடுத்து கொள்வது நல்லது.\n15. உங்கள் நண்பர்கள் அல்லது தெரிந்தர்வகளிடம் உங்கள் அக்கௌன்ட் பாஸ் வோர்டை கொடுக்கதீர்கள் . முடிந்தவரை ACCOUNT SIGN OUT அவுட் செய்யவும்\nநம் கணினியில் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைக்கும்...\nவேலையில் ஸ்டார் ஆக 20 டிப்ஸ் \nஉங்கள் ஜிமெயில் அக்கௌன்ட் பாதுகாக்க சிறந்த 15 வழிக...\nஅதிசிய மிகு ஜம்ஜம் தண்ணீர்\nகையைக் கடிக்குதா கரண்ட் பில்\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி...\n சூப்பர் டிப்ஸ்100.... எலும்பே நலம...\nஉங்களுக்கு உதவுவதற்காக இங்கே விரிகிறது '100/100 சூ...\nபழைய கார், பைக் வாங்குபவர்களுக்கான டிப்ஸு இங்கே இர...\nபொன்னான நகைகள் எந்நாளும் ஜோலிக்க...சூப்பர் டிப்ஸ் ...\nகுழந்தைப் பிறந்தவுடன் என்ன செய்ய வேண்டும்\nசிறுநீர் கற்கள் எப்படி உண்டாகிறது\nகியாரண்ட்டி’ என்றால் ‘உத்திரவாதம்’ என்பது வாரண்டி ...\nதகவல் அறியும் சட்டத்தை எப்படி பின்பற்ற வேண்டும்\nசிக்கனமாக சமைப்பதற்கு ஈஸியான 16 வழிகள்\nதேர்வு பதட்டத்தை குறைக்க பயிற்சிகள்\nசுயமருத்துவம்... வேண்டாம் இந்த விபரீதம் \nகாஸ் சிலிண்டரை கையாளும் வழிமுறைகள்\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nமுடி வளர்ச்சிக்கு மூலிகைத் தைலம்\nஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி முடி உதிர்வு என்பது தலையாயப் பிரச்னையாக இருக்கிறது. எத்தனையோ இறக்குமதி தைலங்களைத் தேய்த்தாலும் உற...\nஉலகத்தை விடச் சிறந்தது ‘ஒரு தஸ்பீஹ்’\nஷைய்க் ஜுனைத் காஸிமி மதனீ அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- \" மனிதனின் பதிவேட்டில் ...\nஉல்லாசப் பயணம்... உடல்நலம் பத்திரம்\n'' எப்போ லீவு வரும்... டூர் போகலாம் ' என்று ஏங்கும் குட்டீஸ்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வது பெற்றோர்களுக்கும் குஷித...\n வெங்காயம்யத்தில் சின்ன வெங்காயம் , பெரிய வெங்காயம் ( B வெங்காயம்) என இருவகையாக சந்தையில் கிடைக்கின்றன...\nவீட்டை காற்றோட்டமாக வைத்திருக்கும் வழிமுறைகள்\nவீட்டை அழகாக வடிவமைத்து கட்டினாலும் அவை காற்றோட்ட சூழலுடன் அமைந்திருக்க வேண்டும். அப்போது தான் வீட்டுக்குள் வெப்பத்தின் தாக்கம் எட்ட...\nஉயர் இரத்த அழுத்தத்திற்கான 10 வகையான இயற்கை ��ீர்வுகள்\nஉயர் இரத்த அழுத்தத்திற்கான 10 வகையான இயற்கை தீர்வுகள் உயர் இரத்த அழுத்தம் அல்லது இரத்தக் கொதிப்பு உயர் அழுத்த நிலை , என்ற பெருவாரி...\nInternet Banking பாஸ்வேர்டு பாதுகாப்பது எப்படி\nகணினி தொழில்நுட்பம் வளர வளர நமக்கு பல நன்மை கிடைகிறது. இதில் நமக்கு பல பயன்பாடுகள் கிடைகிறது. (நேரம் மிச்சம் ஆகிறது , வேலை பளு குறைக...\nசளி , இருமல் நீங்க: திப்பிலி , அக்கரா , சுக்கு , மிளகு , மஞ்சள் செய்முறை : இந்த ஐந்து மருந்துகளையும் நன்றாக அரைத்து பொடியாக்கி ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/05/08/1-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2019-07-17T01:28:28Z", "digest": "sha1:ASLAFO5M7W4O6QL62JLQUFSRRLTBEXQM", "length": 11226, "nlines": 341, "source_domain": "educationtn.com", "title": "+1 தேர்வு முடிவுகள் - முதல் மூன்று மற்றும் கடைசி மூன்று இடங்கள் பெற்ற மாவட்டங்கள்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome 11 +1 தேர்வு முடிவுகள் – முதல் மூன்று மற்றும் கடைசி மூன்று இடங்கள் பெற்ற மாவட்டங்கள்\n+1 தேர்வு முடிவுகள் – முதல் மூன்று மற்றும் கடைசி மூன்று இடங்கள் பெற்ற மாவட்டங்கள்\nPrevious articleஅங்கன்வாடிகளில் எல்.கே.ஜி., துவங்க சிக்கல்\nNext articleM.Phil/Ph.D ஆராய்ச்சி படிப்புகள் 2007-2008ல் தொலைநிலைக்கல்வியில் தமிழக அரசால் அங்கீகரிக்கப்படாததால் ஊக்க ஊதியம் கிடையாது – RTI தகவல் Dt: 23/04/19\nபிளஸ் 1 பாடத்தால் மாணவர் சேர்க்கை சரிவு ஆசிரியர் சங்கங்கள் வேண்டுகோள்.\n11, 12-ம் வகுப்பு மாணவர்கள் பொறியியல் படிக்க தனி பாடப்பிரிவு… பாட புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதும் முறை பரிசீலனை…\n11 ஆம் வகுப்பிலேயே நீட் பயிற்சி நடத்திட வேண்டும் : தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை : மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nபழங்களை நீரில் ஊறவைத்த பின் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.\nஅண்ணா பல்கலை கல்லூரிகளை தேர்வு செய்தவர்களுக்கு 24ம் தேதி முதல் வகுப்புகள் தொடக்கம்.\nஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு முதல் பருவத் தேர்வு பாடப்பகுதிகள்.\nபழங்களை நீரில் ஊ���வைத்த பின் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.\nஅண்ணா பல்கலை கல்லூரிகளை தேர்வு செய்தவர்களுக்கு 24ம் தேதி முதல் வகுப்புகள் தொடக்கம்.\nகறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள்\nதொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள் பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் அந்த கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://kokarakko.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-17T00:32:09Z", "digest": "sha1:GMHUC625RGMPCMYZH4QWSLI76T3LN7GL", "length": 4816, "nlines": 132, "source_domain": "kokarakko.wordpress.com", "title": "செய்திகள் | கொக்கரக்கோ", "raw_content": "\nபிபா உலக கோப்பை கால்பந்து போட்டி-2010\nபிபா உலக கோப்பை கால்பந்து போட்டி 2010 , கடந்த ஒருமாத காலமாக நடைபெற்று வருகிறது. இதில் 32 அணிகள், 8 குழுக்களாக பிரிந்து விளயாடி வந்தது. இப்போது போட்டி முக்கியமான கட்டதிற்கு வந்து இருக்கிறது. நாளை முதல் கால் இறுதி போட்டிகள் நடைபெற உள்ளது . இதில் உருகுவா – கானா உடனும் , … Continue reading →\nPosted in விளையாட்டு\t| Tagged செய்திகள், பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி 2010, போட்டி, விளையாட்டு\t| பின்னூட்டமொன்றை இடுக\nஅட.. இதை மறக்க முடியும \nஜெய் ஹோ உலகச்சுற்று பயணம்\nபிபா உலக கோப்பை கால்பந்து போட்டி 2010\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-17T01:30:33Z", "digest": "sha1:YHPGMHLZXCAM4OENKQCYERWNFFGS4J4O", "length": 4814, "nlines": 76, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:தமிழ்நாடு தேர்தல்கள் - விக்கிசெய்தி", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2014 (6 பக்.)\n► தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2011 (12 பக்.)\n► தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2016 (3 பக்.)\n\"தமிழ்நாடு தேர்தல்கள்\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nதமிழ்நாட்டில் 2011 உள்ளாட்சித் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்கெடு��்பு\nதமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் வாக்கெடுப்பு\nதமிழ்நாடு 2011 உள்ளாட்சித் தேர்தல்களில் அதிமுக பெரும் வெற்றி\nஇப்பக்கம் கடைசியாக 17 அக்டோபர் 2011, 10:15 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaanaram.in/2019/07/06/", "date_download": "2019-07-17T01:11:15Z", "digest": "sha1:6ELWDM6CAO63VBM2HJD4AEEZY3KWKFIY", "length": 3090, "nlines": 45, "source_domain": "vaanaram.in", "title": "July 6, 2019 - வானரம்", "raw_content": "\nஎன்னுடைய முந்தைய பதிவிற்கு அளித்த ஆக்கப்பூர்வமான விமர்சனங்களுக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி. இங்கே நாம் சாதி சார்ந்து இந்துத்துவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் நாம் எடுக்கும் இரட்டை நிலைப்பாடுகளை பார்ப்போம். கௌசல்யா-சங்கர் பத்தி நான் அந்த பெண்ணின் அனைத்து செயல்களையும் ஏத்துக்கொளள்வில்லை நானும் கவுசல்யா சக்தியை திருமணம் செய்ததை விமர்சித்தவன் விமர்சிப்பவன் தான்.அவள் கணவன் இறந்த பின் அவளின் எந்த ஒரு செயலும் அருவருக்கத்தக்கதாகவே உள்ளன என்பதில் உங்களைப் போல் எனக்கும் […]\nவந்துட்டேனு சொல்லு, திரும்பி வந்துட்டேனு சொல்லு..\nயாரென்று தெரிகிறதா இவன் தீயென்று புரிகிறதா\nDevi.k on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nSoapu Dappa on தொண்டரின் குரல் 1\nSoapu Dappa on தொண்டரின் குரல் 1\nSoapu Dappa on தொண்டரின் குரல் 2…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/03/16034613/Nitin-GadkariWill-succeed.vpf", "date_download": "2019-07-17T01:19:46Z", "digest": "sha1:4FRHFDHVDHJOR7XW43JIPRQUKFZNNOTY", "length": 11002, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Nitin Gadkari Will succeed? || நாக்பூரில் மண்ணின் மைந்தர் நிதின் கட்காரி வெல்வாரா?", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநாக்பூரில் மண்ணின் மைந்தர் நிதின் கட்காரி வெல்வாரா\nநாக்பூரில் மண்ணின் மைந்தர் நிதின் கட்காரி வெல்வாரா\nநாக்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக பா.ஜனதா முன்னாள் தலைவர்களில் ஒருவரான நானா படோலே அறிவிக்கப்பட்டு உள்ளார். இது நாக்பூர் மண்ணின் மைந்தரான நிதின் கட்காரிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.\nபண்டாரா- கோண்டியா தொகுதி எம்.பி.யான நானா படோலே கட்சி தலைமை மீதான அதிருப்தி காரணமாக கடந்த ஆண்டு பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார்.\nஇந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் நானா படோலே நாக்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இது பா.ஜனதா மூத்த தலைவரான மத்திய மந்திரி நிதின் கட்காரியின் சொந்த தொகுதியாகும். நாக்பூர் மண்ணின் மைந்தரான நிதின் கட்காரி இந்த தடவையும் அந்த தொகுதியிலேயே போட்டியிட உள்ளார். இதனால் நாக்பூர் தொகுதியில் நிதின் கட்காரிக்கு பலத்த போட்டியாக நானா படோலே விளங்குவார் என்று கருதப்படுகிறது.\nநானா படோலே நாக்பூரில் போட்டியிடுவது குறித்து நிதின் கட்காரியிடம் கேட்கப்பட்டது.\nஇதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-\nஇது நல்லது தான். எந்த வேட்பாளரும் யாரையும் எதிர்த்து போட்டியிட உரிமை உள்ளது. எந்த ஒரு வேட்பாளரையும் பற்றி விமர்சிப்பதிலும், குறைகூறுவதிலும் எனக்கு விருப்பம் இல்லை.\nநான் மக்களிடம் கடந்த 5 ஆண்டுகளில் செய்த பணிகளை எடுத்துக்கூறி ஓட்டுகேட்பேன்.\nபா.ஜனதாவில் இருந்தபோது ஒருமுறை நானா படோலே, நிதின் கட்காரியிடம் ஆசி பெற்றார். இது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த நிதின் கட்காரி, “ஒருவர் கட்சியில் இருந்து விலகியதால் நான் அவருக்கு வழங்கிய ஆசிர்வாதம் விலகி போய்விடாது.\nநான் அரசியலில் ஒருபோதும் பகைமை உணர்வை கடைப்பிடிப்பதில்லை. அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.\n1. மீத்தேன், ஷேல் வாயு திட்டம் எதுவும் தமிழகத்தில் செயல்படுத்தப்படவில்லை - மத்திய அரசு விளக்கம்\n2. தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n3. இந்திய கிரிக்கெட் அணியில் பிளவு ; கேப்டன் பொறுப்புகளை பிரித்து கொடுக்க முடிவு\n4. பிரச்சினையை உண்டாக்கி அதில் குளிர் காயவேண்டும் என்பதே திமுகவின் திட்டம் - அமைச்சர் சி.வி. சண்முகம்\n5. அரசின் மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம் - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி\n1. தாம்பரத்தில் பட்டப்பகலில் பயங்கரம் நடுரோட்டில் 2 வாலிபர்கள் வெட்டிக்கொலை தப்பி ஓடிய மர்மகும்பலுக்கு வலைவீச்சு\n2. திருமணம் ஆனதை மறைத்து 3 மனைவிகளுடன் குடும்பம் நடத்திய அழகு கலை நிபுணர் தற்கொலை\n3. மைசூரு அருகே 150 ஆண்டுகள் பழமையான 2 நந்தி சிலைகள் கண்டெடுப்பு தொல்பொருள் துறை அதிகாரிகள் ஆய்வு\n4. கிராம தொழில்கள் ஆணையத்தில் வேலை\n5. வேலைவாய்ப்பு செய்திகள் : அழைப்பு உங்களுக்குத்தான்\nஎங்களைப்���ற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/06/03101712/1244522/PM-Narendra-Modi-Tirupati-visit-on-9th.vpf", "date_download": "2019-07-17T01:20:04Z", "digest": "sha1:SJKJERHQRWDW5JIF4XKGNWH4WTR24BXW", "length": 16144, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஏழுமலையானை தரிசிக்க பிரதமர் மோடி 9-ந்தேதி திருப்பதி வருகை || PM Narendra Modi Tirupati visit on 9th", "raw_content": "\nசென்னை 17-07-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஏழுமலையானை தரிசிக்க பிரதமர் மோடி 9-ந்தேதி திருப்பதி வருகை\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பிரதமர் மோடி வருகிற 9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருப்பதிக்கு வருகை தருகிறார்.\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பிரதமர் மோடி வருகிற 9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருப்பதிக்கு வருகை தருகிறார்.\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பிரதமர் மோடி வருகிற 9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருப்பதிக்கு வருகை தருகிறார்.\nடெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு ரேணிகுண்டாவில் இறங்கி, அங்கிருந்து காரில் திருப்பதிக்கு வருகிறார். சாமி தரிசனம் செய்து விட்டு அன்று மாலை 4 மணியளவில் திருப்பதியில் இருந்து புறப்பட்டு ரேணிகுண்டா சென்று தனி விமானத்தில் டெல்லி செல்கிறார்.\nபிரதமர் மோடி 2014-ம் ஆண்டு மே மாதம் தேர்தலின் போது திருப்பதியில் பிரசாரம் செய்ய வந்திருந்தார். அப்போது திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்தார்.\nபின்னர் 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந்தேதி திருப்பதிக்கு வந்து ஏழுமலையானை தரிசித்தார். 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3-ந்தேதி திருப்பதிக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.\nதுணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று மதியம் திருப்பதிக்கு வருகிறார். நாளை காலை 6 மணியளவில் ஏழுமலையானை தரிசனம் செய்கிறார்.\nதிருப்பதி கோவில் | பிரதமர் மோடி | வெங்கையா நாயுடு\nபிரிட்டன் பிரதமர் தெரசா மேவுடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nவேலூர் தொகுதி தேர்தல் செலவு கண்காணிப்பு சிறப்பு அதிகாரி நியமனம் - தேர்தல் ஆணையம்\nஆந்திரா, சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு ஆளுனர் நியமனம்- ஜனாதிபதி உத்தரவு\nமும்பை கட்டிட விபத்து- உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்\nநீட் விலக்கு மசோதா தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டு விட்டது- உயர்நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் பதில்\nசரவண பவன் ஓட்டல் அதிபரை தனியார் மருத்துவமனையில் சேர்க்க சென்னை ஐகோர்ட் அனுமதி\nஉபி மாநில பாஜக தலைவர் மாற்றம்\nமும்பையில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து 55 பேர் உயிரோடு புதைந்தனர் - 11 பேரின் உடல்கள் மீட்பு\nவெள்ள நிவாரண பணியில் உதவுங்கள் - கட்சி தொண்டர்களுக்கு ராகுல் காந்தி அறிவுரை\nபாராளுமன்ற கூட்டம் நடைபெறும்போது மத்திய மந்திரிகள் கண்டிப்பாக அவையில் இருக்க வேண்டும் - பிரதமர் மோடி\nகிரீஸ் நாட்டில் தலையை உரசும்படி தாழ்வாக பறந்த விமானம்\nஆப்கானிஸ்தானில் தலீபான்கள்-ராணுவம் மோதல் - அப்பாவி மக்கள் 76 பேர் பலி\nதிருப்பதியில் வி.ஐ.பி. தரிசன விவரங்களை சமர்ப்பிக்க தேவஸ்தானத்துக்கு ஆந்திர ஐகோர்ட்டு உத்தரவு\nஏழுமலையானிடம் வேண்டியது பலித்து விட்டது - 10 ஆண்டுக்கு பிறகு பொறுப்பேற்ற அதிகாரி நெகிழ்ச்சி\nதிருப்பதி கோவிலில் ரூ.100 கோடி உண்டியல் வருமானம் - ஜூன் மாத வசூலில் சாதனை\nதிருப்பதியில் விஐபி தரிசன முறையில் மாற்றம் செய்ய ஏற்பாடு - அறங்காவலர் குழு தலைவர் தகவல்\nவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க திருப்பதி வனப்பகுதியில் நவீன கேமராக்கள் பொருத்தப்படுகிறது\nஓய்வு பெறாவிட்டால் டோனி நீக்கம்\n2016 டி20 உலகக்கோப்பையில் வில்லன், இன்று ஹீரோ: இழந்த பெருமையை மீட்ட பென் ஸ்டோக்ஸ்\nராகவா லாரன்சிடம் உதவி கேட்க வந்து சென்னையில் தவிக்கும் குடும்பம்- ரெயில் நிலையத்தில் தூங்கும் பரிதாபம்\nரெயில் நிலையத்தில் சிகிச்சைக்கு வழியில்லாமல் தவித்த சிறுவனுக்கு ராகவா லாரன்ஸ் உதவி\nஎன் வாழ்நாள் முழுவதும் இவரிடம் மன்னிப்பு கேட்பேன் -யாரை சொல்கிறார் ஸ்டோக்ஸ்\nபவுண்டரி எண்ணிக்கை விதி அபத்தமானது- ஐசிசி மீது கவுதம் காம்பீர் சாடல்\nபெற்றோர் சம்மதத்துடன் தான் நிர்வாண காட்சிகளில் நடித்தேன்- அமலாபால்\nஒரு உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் - வில்லியம்சன் சாதனை\nபவுண்டரி எண்ணிக்கையில் கோப்பையை தட்டி சென்றது இங்கிலாந்து\nநடிகர் ஆரவிற்கு முத்தம் கொடுக்க மறுத்த பிரபல நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/timeline/kalasuvadugal/2019/06/23033853/1247715/velludai-vendhar-sir-p-thiyagaraya-chetty-memorial.vpf", "date_download": "2019-07-17T01:22:34Z", "digest": "sha1:7FDG6JQV5NBRXSKVKSSBKDDHUNAYG6IC", "length": 8836, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: velludai- vendhar sir p thiyagaraya chetty memorial day", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவெள்ளுடை வேந்தர் சர்.பி.தியாகராயசெட்டி நினைவு நாள்: ஜூன் 23, 1925\nவெள்ளுடை வேந்தர் சர் பி. தியாகராய செட்டியார் 1925-ம் ஆண்டு ஜூன் மாதம் இதே நாளில் மரணமடைந்தார்.\nவெள்ளுடை வேந்தர் சர் பி. தியாகராய செட்டி என்னும் பிட்டி தியாகராயர் சென்னை கொருக்குப்பேட்டையில் வசித்து வந்த அய்யப்ப செட்டியார், வள்ளி அம்மாள் தம்பதியருக்கு 1852 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 27 ஆம் நாள் ஆண்டு மூன்றாவது மகனாகப் பிறந்தார். அவர், 1876 ஆம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியில் படித்து பி.ஏ. பட்டம் பெற்றார். தியாகராயர் மனைவியின் பெயர் சின்னவள்ளி அம்மாள். அவருக்கு ஒரு புதல்வரும் ஏழு மகள்களும் பிறந்தனர்.\nதியாகராயர் நீதிக்கட்சியின் நிறுவனர்களுள் ஒருவராவார். திராவிட இயக்கத்தில் மூத்த தலைவர்களில் ஒருவராகப் போற்றப்படுபவர். இருபதாம் நூற்றாண்டின் முதல் காற்பகுதியில் சென்னை மாகாணத்தின் முக்கிய அரசியல் தலைவராக விளங்கிய இவர் தொழிலதிபராகவும் பெயர் பெற்றிருந்தார்.\n1916 இல் பிராமணரல்லாத சாதியனரின் நலனுக்காக குரல் கொடுக்க டாக்டர் டி.எம்.நாயருடன் சேர்ந்து நீதிக்கட்சியைத் தொடங்கினார். சென்னை சட்டமன்றத்துக்கு முதன் முதலாக 1920-இல் நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி வெற்றிபெற்று, முதலமைச்சராகும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. ஆனால் அதனை ஏற்காமல் கட்சித் தலைவராகவே நீடித்தார்.\nஇவர் நீதிக்கட்சியின் தலைவராக இருந்த காலத்தில் அக்கட்சியின் சுப்பராயலு ரெட்டியார், பனகல் அரசர் ஆகியோர் சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்தனர். 1925-ம் ஆண்டு ஜூன் மாதம் இதே நாளில் மரணமடைந்தார். இவர் இறந்தபோது இவரது நினைவாக சென்னை நகரில் புதிதாக உருவாக்கப்பட்ட தியாகராயநகருக்கு (தி.நகர்) இவரது பெயர் சூட்டப்பட்டது. சர்.பிட்டி தியாகராயர் அரங்கம் எனும் பெயரில் தி.நகரில் அரசு விழாக்கள் நடத்தப்படும் அரங்கம் ஒன்றும் உள்ளது.\nமேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்\n* 1868 - கிறிஸ்தோபர் ஷோல்ஸ் தட்டச்சியந்திரத்துக்கான காப்புரிமம் பெற்றார்.\n* 1894 - பன்னாட்டு ஒலிம்பிக் அமைப்பு பாரிசில் அமைக்கப்பட்டது.\n* 1956 - கமால் நாசர் எகிப்தின் அதிபரானார்.\n* 1960 - பத்திரிசு லுமும்பா கொங்கோ குடியரசின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதமர் ஆனார்.\n* 1968 - புவெனஸ் அயரசில் உதைப்பந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 74 பேர் கொல்லப்பட்டனர்.\n* 1990 - மல்தாவியா சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலையை அறிவித்தது.\nபப்புவா நியு கினியாவில் பயங்கர நிலநடுக்கம்: 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு: ஜூலை 17- 1998\nபோயிங் விமானம் வெடித்து சிதறியது: 230 பேர் உயிரிழப்பு ஜூலை 17- 1996\nஅமெரிக்கா முதல் அணுகுண்டு சோதனை செய்த நாள்: 16-7-1945\nகும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பலியாான நாள்: 16-7-2004\nதீரர் சத்தியமூர்த்தியின் சீடர் கர்மவீரர் காமராஜருக்கு இன்று பிறந்த நாள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2009/07/24/love-47/", "date_download": "2019-07-17T01:36:06Z", "digest": "sha1:HYPSTYNY77IL4V4VEBOGJEEPYYPVXR6X", "length": 23491, "nlines": 360, "source_domain": "xavi.wordpress.com", "title": "கவிதை : சத்தமும், மௌனமும், நீயும்… |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \n← கவிதை : மோகம் மிச்சமில்லை\nகி.மு : எரிகோ வீழ்ந்த வரலாறு. →\nகவிதை : சத்தமும், மௌனமும், நீயும்…\nஇந்த மவுனம் எனக்குப் பிடிக்கும்.\nவிழிகள் விரியப் பார்க்கும் போதும\nமாலை மஞ்சளின் மரண நிமிடங்களை\nமனம் கலைய இரசிக்கும் போதும\nபாடிச் சென்றது எந்த ராகம் என்று\nஇன்ப அதிர்வுகளை விட்டுச் செல்லும்\nஇயற்கை மேல் ஈரம் துவட்டும்\nசங்கீதமாய் எப்போதுமே மனசைக் கொத்தும\nகவிதை பிடித்திருந்தால் தமிழிஷில் வாக்களியுங்கள்\n← கவிதை : மோகம் மிச்சமில்லை\nகி.மு : எரிகோ வீழ்ந்த வரலாறு. →\n14 comments on “கவிதை : சத்தமும், மௌனமும், நீயும்…”\nநான் நலமாய் இருக்கேன் சேவியர்… நீங்கள் நலம் தானே\nஎன்றும் போல் அழகுநயம் உங்கள் கவிதையில்\n“மேக” அலை சீற்றமாய் மோதிச் செல்ல,\nஅந்தி வானத்தின் மரண ஓலத்தில்,\nதன் இல்லம் நோக்கி விரைவாய்\nசத்தமும்,மௌனமும்,நீயும் என்று அவளை இடையில் செருகியிருக்கிறீர்கள்.\nஐ மீன், சத்தத்துக்கும்,மௌனத்துக்கும் இடைப்பட்டவள் என்று சொல்கிறீர்கள்.\nஅப்படியானால் அவள் மெல்லிய இசை-அப்படித்தானே\nஜவகர்.. கலக்கறீங்க 🙂 நல்ல கற்பனை \nஷாமா.. கவிதை + கற்பனை கலக்கல் \nநன்றி நண்பர் மாதரசன் 🙂\n���த்தமில்லாம முத்தம் புதியகற்பனை.. நால்லாயிருக்கு..\nIn the last segment “கவிதை யோசிக்கும் கனங்களில்” …\nIs it கனங்களில் or கணங்களில்….\n/சத்தமில்லாம முத்தம் புதியகற்பனை.. நால்லாயிருக்கு//\n/In the last segment “கவிதை யோசிக்கும் கனங்களில்” …\nIs it கனங்களில் or கணங்களில்….\nமிக்க நன்றி தம்பி. பிழை தான்.. சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி 🙂\nபைபிள் கூறும் வரலாறு 14 : குறிப்பேடு\nகுறு நாடகம் : அருளானந்த சுவாமி / ஜான் பிரிட்டோ\nவெற்றிமணி : மனிதருக்கு எத்தனை முகங்கள்\nஇணையப் பொறியில் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது \nபிளாக் செயின் : 3\nபிளாக் செயின் – 1\n10ம் வகுப்பு, சி பிரிவு\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகவிதை : வானத்துப் பறவை\nகைபேசி : வியப்பூட்டும் வளர்ச்சியும், ஆபத்தும்\nபோதை :- வீழ்தலும், மீள்தலும்\nகவிதை : மலைகளுக்கு மாலையிடு.\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nஎந்தெந்தச் சூழலில் நாணம் காக்கவேண்டும் என உங்களுக்குக் கூறுவேன்; சில வேளைகளில் நாணம் காப்பது நல்லதல்ல; எல்லாவகை நாணத்தையும் ஏற்றுக்கொள்ளலாகாது. சீராக் : 41 : 16 நாணமும், வெட்கமும் அவசியமானவை. ஆனால் பல நேரங்க்ளில் நாம் சரியான விஷயத்துக்காக வெட்கப்படுவதில்லை. பிறரைப் போல அழகாய் இல்லை, உயரமாய் இல்லை, என்பதற்கெல்லாம் வெட்கப்படுகிறோம். பிறரைப் போல படிக்கவில்லை, ச […]\nபைபிள் கூறும் வரலாறு 14 : குறிப்பேடு\n14 குறிப்பேடு விவிலியத்தில் உள்ள நூல்களில் பலரும் குறைந்த முக்கியத்துவம் கொடுக்கின்ற அல்லது நிராகரித்து நகர்கின்ற நூல்கள் என ஒன்று குறிப்பேடு மற்றும் இரண்டு குறிப்பேடு நூல்களைச் சொல்லலாம். அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, இந்த நூலின் முதல் ஒன்பது அதிகாரங்களிலும் வெறும் பெயர்களும், தலைமுறை அட்டவணைகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இரண்டு, இந்த நூலிலுள்ள பெர […]\nகுறு நாடகம் : அருளானந்த சுவாமி / ஜான் பிரிட்டோ\nஜான் பிரிட்டோ காட்சி 1 ( ஜானின் அம்மாவும் அப்பாவும் பேசிக்கொண்டிருக்கின்றனர் ) அப்பா : சரி.. ந���ன் மறுபடியும் சொல்றேன்…. ஏற்கனவே பல தடவை பேசினது தான் நம்ம ஜானோட போக்கே சரியில்லை. அம்மா : நீங்க சும்மா சும்மா அவனை கரிச்சு கொட்டிட்டே இருக்கீங்க. அவன் இப்போ எவ்வளவு அமைதியா இருக்கான் தெரியுமா அப்பா : அமைதியா இருக்கான்..இல்லேன்னு சொல்லல… ஆனா அவன் நடவடிக்கை இப்போ […]\nஎண்ணிப் பாராது எதையும் செய்யாதே; செய்தபின் மனம் வருந்தாதே. சிக்கலான வழிதனியே போகாதே; ஒரே கல்மீது இரு முறை தடுக்கி விழாதே சீராக் 32 : 19,20 ஒரு நகைச்சுவைக் கதை உண்டு. ஒரு மனிதர் ஒரு நாள் வீட்டிலிருந்து கிளம்பி வெளியே செல்கிறார். அப்போது வழியில் ஒரு வாழைப்பழத் தோல் கிடக்கிறது. அதில் தெரியாமல் கால் வைத்து வழுக்கி விழுந்து விடுகிறார். நல்ல அடி. மறு நாள் காலையில் […]\nஅநியாயமாய் ஈட்டியவற்றினின்று பலியிடுவோரின் காணிக்கை மாசுள்ளது; நெறிகெட்டோரின் நன்கொடைகள் ஏற்புடையவை அல்ல சீராக் 34:18 தோப்பில் அருகருகே இரண்டு மா மரங்கள் இருக்கின்றன என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒன்றில் மாம்பழங்கள் கொத்துக் கொத்தாய், மிக அழகாய் தொங்குகின்றன. இன்னொன்றில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அதிக வசீகரமற்ற பழங்கள் தென்படுகின்றன. நாம் என்ன செய்வோம் \nAnonymous on போதை :- வீழ்தலும், மீள்தல…\nSridharan santhanam on ஸ்மார்ட் கார்ட் பத்தி தெரிஞ்சு…\nசேவியர் on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nMohammed Sajahan on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nசேவியர் on தகவல் அறிவியல் – 4\nசேவியர் on Data Science 3 : தகவல் அறிவியல…\nசேவியர் on Data Science 1 :தகவல் அறிவியல்…\nசேவியர் on Data Science 8 : தகவல் அறிவியல…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/09/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87/?utm_source=rss&utm_medium=rss", "date_download": "2019-07-17T01:43:20Z", "digest": "sha1:CODPS7SQ4R76UGK4BICUFEMMJI4G3NID", "length": 12647, "nlines": 150, "source_domain": "keelakarai.com", "title": "ஜேஎன்யு பல்கலை மாணவர் பேரவைத் தேர்தல்: இடதுசாரிக் கூட்டணி அபாரம் | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\n��ாமநாதபுரத்தில் கடல் சார்ந்த சிறுதொழில் தொடங்க ரூ.22 கோடியில் உணவுப் பூங்கா\nராமநாதபுர மாவட்டத்தில் அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்கள், திருடர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பு\nவள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்\nHome இந்திய செய்திகள் ஜேஎன்யு பல்கலை மாணவர் பேரவைத் தேர்தல்: இடதுசாரிக் கூட்டணி அபாரம்\nஜேஎன்யு பல்கலை மாணவர் பேரவைத் தேர்தல்: இடதுசாரிக் கூட்டணி அபாரம்\nடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் பேரவைத் தேர்தலில் இடதுசாரி கூட்டணி ஆதரவு மாணவர் அமைப்பு முன்னிலை பெற்றுள்ளது.\nடெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர் பேரவைத் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. தலைவர், துணை தலைவர், செயலாளர், இணை செயலாளர் ஆகிய நான்கு பதவிகளுக்கு நடந்த தேர்தலில் பலத்த போட்டி காணப்பட்டது.\nஇந்த தேர்தலில், பாஜக ஆதரவு மாணவர் அமைப்பான ஏபிவிபி எனப்படும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத், மற்றும் காங்கிரஸ் ஆதரவு மாணவர் அமைப்பான என்எஸ்யுஐ எனப்படும் இந்திய தேசிய மாணவர் சங்கம் இடையே முக்கிய போட்டி நிலவியது.\nபொதுத்தேர்தல்களில் நடத்தப்படுவது போலவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இந்த தேர்தலில் பயன்படுத்தப்பட்டன. தலைவர் பதவிக்கு ஏபிவிபி சார்பில் போட்டியிட்ட அங்கிவ் பசோயா வெற்றி பெற்றார். மேலும் ஏபிவிபியின் சார்பில், துணை தலைவராக சக்திசிங், இணை செயலாளராக ஜோதி சவுத்ரி ஆகியோரும் வெற்றி பெற்றனர். செயலாளர் பதவியை, என்எஸ்யுஐயை சேர்ந்த ஆகாஷ் சவுத்ரி கைப்பற்றினார்.\nஇதுபோலவே, டெல்லியில் மிக முக்கிய பல்கலைக்கழகமான, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கியது. ஆனால் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக பாஜக ஆதரவு மாணவர் அமைப்பான, ஏபிவிபி எனப்படும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் குற்றம்சாட்டியது.\nமேலும் தங்கள் அமைப்பினரை இடதுசாரி மாணவர் அமைப்பினர் தாக்கியதாக புகார் கூறியது. பதிலுக்கு தங்கள் அமைப்பைச் சேர்ந்த மாணவர்களை ஏபிவிபி அமைப்பினர் கடத்திச் சென்றதாக இடதுசாரி மாணவர் சங்கத்தினர் குற்றம்சாட்டினர். இதனால் வாக்கு எண்ணிக்கை பல மணிநேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.\nபின்னர் இன்று காலை முதல் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிற���ு. இன்று பிற்பகல் நிலவரப்படி, தலைவர் பதவிக்கு, ஐக்கிய இடதுசாரி கூட்டணியை சேர்ந்த சாய் பாலாஜி தலைவர் தேர்தலிலும், சரிகா சவுத்ரி துணை தலைவர் தேர்தலிலும், ஐஜாஸ் அஹமத் ராத்தெர் பொதுச் செயலாளர் தேர்தலிலும் , அமுதா ஜெயதீப் துணை பொதுச் செயலாளர் தேர்தலிலும் முன்னிலை பெற்றுள்ளனர்.\nஅனைத்திந்திய மாணவர் சங்கம், இந்திய மாணவர்கள் கூட்டமைப்பு, அனைத்திந்திய மாணவர்கள் கூட்டமைப்பு, டெல்லி மாணவர்கள் கூட்டமைப்பு ஆகிய சங்கங்கள் இந்த ஐக்கிய இடதுசாரி கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. ஏபிவிபி அமைப்பினர் எந்த இடத்திலும் வெற்றி முன்னணி பெறவில்லை.\nபுத்த மடாலயத்திலும் பாலியல் பலாத்காரம்: தலாய் லாமா\n‘வேலை இல்லாத இளைஞர்கள் விரக்தியால் பலாத்காரத்தில் ஈடுபடுகிறார்கள்’: பாஜக பெண் எம்எல்ஏ பேச்சால் சர்ச்சை\n''காஷ்மீர் சண்டையை மறந்து கொஞ்சம் வெளியே போகலாம் வாங்க'': பூஞ்ச் மக்களை வடஇந்தியா அழைத்துச்சென்ற ராணுவம்\nதினமும் ரூ.1 லட்சம் கோடியை மக்களிடமிருந்து பிடுங்கிவிட்டு தாமதமாக பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பை அறிவிக்கும் மத்திய அரசு: சிவசேனா குற்றச்சாட்டு\nபுரியாத கையெழுத்தில் மருத்துவ அறிக்கை எழுதிக்கொடுத்த டாக்டர்கள் 3 பேருக்கு தலா ரூ.5,000 அபராதம்\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\nராமநாதபுரத்தில் கடல் சார்ந்த சிறுதொழில் தொடங்க ரூ.22 கோடியில் உணவுப் பூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-68/21668-2012-09-22-08-25-08", "date_download": "2019-07-17T00:43:00Z", "digest": "sha1:B3HXLOT24TYDG56XKRNCW2LEC3OTR3NE", "length": 18692, "nlines": 238, "source_domain": "keetru.com", "title": "சீனாவிலும் ஜப்பானிலும் புற்றுநோய் குறைவு - ரகசியம் என்ன?", "raw_content": "\nமறக்க முடியாத பெண்மணி.. (நான்கிங் படுகொலைகளும் நாஜிகளில் ஒரு நல்லவரும்)\nமாசேதுங் விருந்தளித்து கெளரவித்த இந்தியா டாக்டர்\nதமிழர்களை சீண்டிய சிங்கள இனவாதம்; திருப்பி பலமாய் அடித்த தமிழர் ஒற்றுமை\nஅமெரிக்காவிற்கு ஏற்பட்ட அடுத்த அதிர்ச்சி\nஜப்பான் முன்னாள் பிரதமர் எச்சரிக்கிறார்\n‘Make in India’ - இந்தியாவுக்கு வாருங்கள் வாருங்கள்\nரூ.500, 1000 செத்தது ஏன் - மண் குதிரையை நம்பி மடுவில் இறங்கிய இந்தியா - மண் குதிரையை நம்பி மடுவில் இறங்கிய இந்தியா\nவெ���ுமக்களுக்கு, அவர்கள் மேம்பாட்டுக்கு எதிரானதே இந்திய ஒன்றிய அரசு\n10 விழுக்காடு இடஒதுக்கீடு - கேள்வி பதில்\nசூரிய மின்கலன் வெப்பத்தினால் நீரை சுத்தகரிக்கும் புதிய தொழில்நுட்பம்\nமூடநம்பிக்கை - வெள்ளிக்கிழமை விளக்கு வைத்த நேரம்\n'இந்து', 'இந்தி', 'இந்தியா' - தளைகளில் இருந்து விடுபட நாம் செய்தது என்ன\n‘இந்தி அலுவல் மொழி’ என்பதை இன்றேனும் எதிர்க்க வேண்டாமா\nதேசிய நிலப் பயன்பாட்டுக் கொள்கை - கார்ப்பரேட்டுகள் நடத்தும் 'நிலப் போர்\nஎழுத்தாளர்: மாற்று மருத்துவம் செய்தியாளர்\nவெளியிடப்பட்டது: 22 செப்டம்பர் 2012\nசீனாவிலும் ஜப்பானிலும் புற்றுநோய் குறைவு - ரகசியம் என்ன\nகிரீன் டீக்கு பச்சைக் கொடி காட்டியவர் சீன நாட்டு மன்னராக இருந்த ஷென் நங் தான். புதிதாகப் பறிக்கப்பட்ட பச்சைத் தேயிலை இலைகளை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்தபோது கருஞ்சிவப்பு நிறத்தில் திரவம் வெளிப்பட்டது.\nஅதைக் குடித்த நங் தாங்கமுடியாத உற்சாகத்தால் குதிக்க ஆரம்பித்துவிட்டார். அந்த ஆட்டத்திலிருந்து தொடங்கியதுதான் கிரீன் டீயின் வரலாறு. சாயா என்ற வார்த்தைக்கும் சொந்தக்காரர்கள் சீனர்கள்தான். சா என்ற சொல்லிலிருந்தே சாயா.\nபச்சைத்தேயிலை சாயாவுக்குத் தொடக்கம் சீனாவாக இருந்தாலும், அது எல்லா இடங்களுக்கும் பரவி பச்சைத் தேயிலை உற்பத்தியில் ஒவ்வொரு நாடும் போட்டி போடுகிற நிலைக்குக் கொண்டு போய்விட்டது. இதன் வரிசையில் மலை மாவட்டமான நீலகிரியில் பிரதானத் தொழிலான தேயிலைத் தொழிலில் முதலிடத்தில் இருப்பது பசுந்தேயிலை. அதேபோல, தேயிலை வர்த்தகத்தில் முதலிடத்தில் இருப்பது பச்சைத்தேயிலை.\nபசுந்தேயிலை என்பது தேயிலைத்தூள் உற்பத்திக்காக தேயிலைச் செடிகளிலிருந்து பறிக்கப்படும் கொழுந்து. இதைப் பல்வேறு வகைகளில் பதப்படுத்தி தேயிலைத்தூளாகத் தயாரிக்கப்படும். ஆனால், பச்சைத் தேயிலை என்பது தேயிலைச் செடிகளிலிருந்து பறிக்கும் கொழுந்தை அப்படியே உலர வைத்து பின்னர் பயன்படுத்துவது. பச்சைத் தேயிலை அதிக அளவில் உபயோகப்படுத்துவதால் ஏற்படும் பயன் என்ன தெரியுமா\nபுற்று நோய்க்கு அருமருந்து : கலிபோர்னியாவிலுள்ள ஜான் வெயின்ஸ் புற்றுநோய் மையத்தில் ஆராய்ச்சிப் பிரிவில் பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்த டி.எஸ்.சரவணன் மேற்கொண்ட கிரீன் டீ குறித்த ஒரு ஆராய்ச்சியில் இது தெரியவந்துள்ளது. “கிரீன் டீயிலுள்ள இஜிசிஜி எனப்படும் (Epi Gallo Catechin Gallate ) பொருள் மிகச்சிறந்த மருத்துவ நிவாரணி என்பதால் புற்றுநோயைக் குணப்படுத்துவதில் இதன் பங்கு பிரதானமானது.”\nமார்பகப் புற்று நோய்க்கும், கல்லீரல் புற்றுநோய்க்கும் மிகச்சிறந்த மருந்து பொருளாகவும் கிரீன் டீ பயன்படுகிறது. புற்றுநோய்க்குக் காரணமான செல்களை வளரவிடாமல் தடுப்பதே இதன் முக்கிய வேலை. இந்தப் பச்சைத் தேயிலையை சீனர்களும், ஜப்பானியர்களும் மட்டுமே அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். அதனால் உலகளவில் மற்ற நாட்டினரைவிட புற்றுநோய்க்கு ஆளாவது சீனாவிலும் ஜப்பானிலும் மிகவும் குறைவு.\nசீனப் போர்ப்படை வீரர்கள் யுத்தத்திற்குச் செல்வதற்கு முன்னர் கிரீன் டீயைப் பருகிவிட்டுத்தான் போர்க்களத்திற்கே செல்வார்களாம். அந்த அளவிற்கு இது வலிமை மிக்க பொருளாகவும் கருதப்பட்டு வந்தது. கிரீன் டீ பருகுவதால் தோல் விரைவில் சுருக்கமடையாது என்பதோடு, இளமையுடனும், வனப்புடனும் காணப்படுவதற்கு இதுவே முக்கிய காரணமென்பதை சீனர்களின் வாதம். அத்துடன் கிரீன் டீயில் இயற்கையாகவே புளோரைடு எனப்படும் பொருள் அமைந்துள்ளது.\nபற்பசைகளில் புளோரைடுக்காக கூடுதல் விலையைக் கொடுத்து வாங்கும் நிலையில் இயற்கையாகவே கிரீன் டீயில் புளோரைடு அமைந்துள்ளதால் இது பற்களுக்கும் பாதுகாப்பானதாகும். உடலில் உணவுப் பொருள் ஜீரணத்திற்கு முக்கியமானதான கிரீன் டீயில் உள்ள டாக்சிஜன்ட் தன்மை, குடலிலுள்ள சிறு துகள்களைக்கூட அகற்றும் வல்லமை கொண்டதாகும் என்கிறார் சரவணன். சீனாவிலிருந்து சென்ற புத்தமதமத் துறவிகளால் ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்ட தேயிலை பின்னர் இங்கிலாந்திற்கும் கொண்டு சென்று பயிரிடப்பட்டது.\nஅங்கு பகல் உணவின்போது பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை குடிக்கும் டீயை ஹை டீ எனவும், மற்ற நேரங்களில் களைப்பிற்காகவும், புத்துணர்வுக்காகவும் குடிக்கும் டீயை லோ டீ எனவும் அழைக்கிறார்கள் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் 1610ம் ஆண்டுகளில் தேநீர் என்பது பணக்காரர்களின் பானமாகவே கருதப்பட்டது. அப்போது 1 பவுண்டு தேயிலை 100 டாலருக்கு விற்கப்பட்டதாக வரலாறே உள்ளது.\n(மாற்று மருத்துவம் ஜனவரி 2012 இதழில் வெளியானது)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட��� தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilheritagefoundation.blogspot.com/2012/03/", "date_download": "2019-07-17T01:01:06Z", "digest": "sha1:HBCEJEOJH3L3ZBU2LO47CWLNLD22TQ23", "length": 36010, "nlines": 235, "source_domain": "tamilheritagefoundation.blogspot.com", "title": ":: Tamil Heritage Foundation Blog Hub தமிழ் மரபு அறக்கட்டளை: March 2012", "raw_content": "\nRe: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nகர்நாடக மாநிலம் கிட்டூர் சிற்றரசு என்பது பெங்களூர் பூனா இடையே அமைந்துள்ள பகுதியாகும். சுமார் நானூறு கிராமங்களைக் கொண்டதாக விளங்கியது கிட்டூர் சிற்ரரசு. கிட்டூரின் 12-வது அரசாகப் பதவியேற்றவர் மல்லசராஜா என்பவர்.\nமல்லசராஜா சிறந்த நிர்வாகியும், மாபெரும் வீரராகவும் இருந்ததால் அருகில் உள்ள எந்த சிற்றரசும் இவரை எதிர்க்கத் துணியவில்லை. இவரைப் போலவே இவருடைய மனைவி ருத்திரம்மாவும் வீராங்கனையாகவே விளங்கினார்.\nஇந்தக் காலத்தில்தான் திப்பு சுல்த்தான் தன் ஆட்சி அதிகாரத்தைப் பலமாக்குவதற்காக மற்ற பல சிற்ற்ரசுகள் மீது போர் தொடுக்கத் திட்டமிட்டார். கிட்டூரின் வளத்தையும், அதன் வலிமை மிக்க கோட்டை களையும் கைப்பற்றிக் கொள்ள தன் படையொன்றை அனுப்பி வைத்தான்.\nஒரு சில நாட்களில் கிட்டூரை எளிதாகக் கைப்பற்றி விடலாம் என்ற எண்ணத்தில் தாக்குதலைத் துவக்கிய திப்பு சுல்த்தான் படைவீரர்களுக்கு கிட்டூர் வீரர்களின் அதிரடியான ஆவேசத் தாக்குதல்களால் அதிர்ச்சியும் அச்சமும் ஏற்பட்டன.\nராணி ருத்திரம்மா தலைமியிலான கிட்டூர் படை திப்புசுல்த்தானின் படைகளைத் துவம்சம் செய்தது. நூறுக்கணக்கான திப்புவின் வீரர்கள் கொல்லப்பட்டனர். மீதமிருந்தவர் தப்பியோடினர்.\nஇந்துப் பெண் ஒருத்தி தன் படையைத் தோற்கடித்துவிட்ட அவமானத்தை திபு சுல்த்தானால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. சில மாதங்கள் காத்திருந்து பெரும் படையைத் திரட்டி மீண்டும் கிட்டூரைக் கைப்பற்ற படை அனுப்பினான் சுல்த்தான்.\nஇம்முறை மல்லசராஜாவே தாமே படைக்குத் தலைமை தாங்கிப் போரில் ஆவேசமாகப் போர்புரிந்தார். ஆனாலும் திப்பு சுல்த்தானின் பெரும்படைகளுக்கு முன் ஈடு ���ொடுக்க முடியவில்லை. இறுதியில் மன்னர் கைது செய்யப்பட்டு கபாலதுர்க்கா என்ற இடத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.\nகிட்டூரைத் திப்பு சுல்த்தான் கைப்பற்றியிருந்தாலும் தொடர்ந்து அந்தப் பகுதியை அவ்ர்களால் தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. சத்ரபதி சிவாஜிக்குபின்னர் வந்த பேஷ்வாக்கள் சில மாதங்களில் கிட்டூர் மீது படையெடுத்து திப்புவின் படைகளைச் சிதரடித்து கிட்டூரைக்கைப்பற்றி ஆட்சி நடத்திவந்தனர்.\nசிறையில் அடைக்கப்பட்ட மல்லசராஜா சிறைக் காவலையும் மீறி சில மாதங்களுக்குப் பின் தப்பி தன் நாட்டிற்கு வந்த போது, நாடு பேஷ்வாக் களிடமிருந்த்து. ஒரு உடன்படிக்கையில் பேஷ்வாக்களுக்கு கப்பம் கட்ட மல்லசராஜா ஒப்புக்கொள்ளவே மீண்டும் கிட்டூர் மன்னரானார்.\nஇந்தக் காலக் கட்ட்த்தில் ஆங்கிலேயர்கள் நாட்டின் பலபகுதிகளைத் தனது சூழ்ச்சியாலும் நயவஞ்சகத்தாலும் கைப்பற்றி ஆட்சி செய்துவந்தனர். பேஷ்வாக்கள் மீது ஆங்கிலேயர் படையெடுத்துச் சென்றபோது கிட்டூரும் தாக்குதலுக்கு உள்ளானது..\nதிப்புவைத் தோற்கடிக்க பேஷ்வாக்களின் படை தேவை என்பதை உணர்ந்த ஆங்கிலேயர்கள் போரில் கைப்பற்றிய பகுதிகளை பேஷ்வாக்களிடமே மீண்டும் ஒப்படைத்தனர்.\nஒருபுறம் திப்புவின் படைகள், மறுபுறம் ஆங்கிலேயர்களின் தாக்குதல் இவைகளை முறியடிக்க நாட்டின் பல சிற்றரசர்களின் ஆதரவையும் நாடினார் மல்லசராஜா.. அப்போது காகட்டி என்ற சிற்றரசன் ஆதரவு கிட்டியது மட்டுமல்ல, காகட்டி, மன்னரின் மகள் சென்னம்மாவைத் தன்னுடைய இரண்டாவது மனைவியாக மண்ந்துகொண்டான்.\n34 ஆண்டுகள் கிட்டூரை ஆட்சிபுரிந்த மல்லசராஜா மரணமடையவே அவருடைய முதல் மனைவி ருத்ரம்மா ஆன்மீக ஈடுபாடு கொண்டு ஆசிரம்ம் ஒன்றை அமைத்து அங்கேயே வாழ்த்தொடங்கினார். இவருடைய மகனும் நோய்வாய்ப்பட்டு சில ஆண்டுகளில் காலமாகிவிட்டார். நேரடியாக ஆட்சிப்பொறுப்பை ஏற்று நிவகிக்கத் தொடங்கினார் ராணி சென்னம்மா..\nதனக்குப் பின்னால் ஒரு வாரிசு தேவை என்பதால் சிவலிங்கப்பா என்ற சிறுவனைத் த்த்தெடுத்துக் கொண்டார் . அப்போது பரவலாக ஆங்கிலேய அரசு ஒரு சட்டம் இயற்றி இருந்த்து. எந்த மன்னருக்கு வாரிசு இல்லையோ அந்த மன்ன்சுக்குப் பின் அந்த நிலப் பரப்பு ஆங்கில அரசின்பகுதியாக ஆக்கப்படும்.\nராணி சென்னம்மா சுவீகாரம் எடுத்து��் கொண்ட்தைக் கண்ட ஆங்கிலேயர் பெரும்படை ஒன்றை அனுப்பி கோட்டையை முற்றுகையிட்டு கோட்டையிலிருந்து யாரும் வெளியே செல்ல முடியாத அளவிற்கு காவலுக்கு ஆங்கிலேயச் சிப்பாய்களை நிறுத்திவைத்திருந்தனர்.\nகிட்டூர் அந்நிய ஆதிக்கத்திற்கு உட்பட்டு விட்ட்தையும் கோட்டை முற்றுகை இடப்பட்டிருப்பதையும் சென்னம்மாவால் சகித்துக் கொள்ள முடியவில்லை. எப்படியும் தாய் மண்ணை மீட்கவேண்டும் என உறுதி பூண்டாள்.\nபடைத் தலைவர்களைச் சந்தித்துப் பேசினாள். படைவீர்ர்களுகு நம்பிக்கை ஊட்டினாள். யுத்த்த்திற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் கோட்டைக்கு உள்ளேயே தயார்படுத்தினாள். உள்ளே ஏதோ நடக்கிறது என்ற சந்தேகம் காவலுக்கு நின்ற ஆங்க்கில சிப்பாய்களுக்கு ஏற்பட்ட்து. உடனடியாக கலெக்டர் தாக்ரேவிற்கு தகவல் சொல்லப்பட்ட்து.\nகணவனை இழந்த ஒரு விதவைப் பெண்ணிற்கு இவ்வளவு தீரமா என ஆத்திரப்பட்ட அவன் நான்கு பீரங்கிகளுடன் பெரும்படையுடன் கிட்டூர் கோட்டைக்கு வந்து சேர்ந்தான்.\nபடையைப் பார்த்த்தும் பயந்தே சென்னம்மா சரணடைந்துவிடுவார் என மனப்பால் குடித்த கலெக்டர் குதிரைப் படையினர் நூறு பேரை அனுப்பி சென்னம்மாவைக் கைதுசெய்து கொண்டுவரும்படி உத்திரவிட்டான். . கோட்டைக் கதவுகள் ஏற்கானவே திறந்தே இருந்த்ன.. நூறு பேர் உள்ளே போனதும் கோட்டைக் கதவுகள் மூடப்பட்டன. கிட்டூர் வீர்ர்கள் ஆங்கிலப் படையை வெட்டிச் சாய்த்தனர். 98 பேர் கொல்லப்பட்டனர் இரண்டு ஆங்கில அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.\nஇந்த அதிரடித் தாக்குதலைச் சற்றும் எதிர்பாராத கலெக்டர் உயிர்பலியைத் தவிர்க்க சமாதானத் தூதனிப்பினான்.. பத்து கிராமங்களை விட்டுக் கொடுக்கிறோம். எஞ்சியதை எங்களிடம் ஒப்படைத்துவிடுங்கள் என எழுதிக்கொடுத்து அனுப்பிய கடித்த்திற்குப் பதிலே இல்லை.\nநான்கு பீரங்கிகளில் இரண்டைக் கோட்டைக்கு மிக அருகில் நிறுத்தி வைத்தான். நாளை காலைக்குள் செனம்மா சரணடையாவிட்டால் கோட்டையைத் தகர்த்துவிடுமாறு உத்திரவிட்டான் கலெக்டர். மறுநாள் காலை அந்த இரண்டு பீரங்கிகளையும் காணவில்லை. கிட்டூர் வீர்ர்கள் தந்திரமாக்க் கோட்டைக்குள் கொண்டுசென்றுவிட்டனர்.\nஎஞ்சியிருந்த இரண்டு பீரங்கிகளைக் கோட்டைக்கு முன் நிறுத்தி கோட்டையைத் தகர்க்க ஆணையிட்டான் கலெக்டர். ஆனால், சற்றும் ���திர்பாராத விதமாக கோட்டைக்குள் இருந்த் பீரங்கியிலிருந்து குண்டுகள் கோட்டைக் கதவைப் பிளந்துவிட்டு ஆங்கிலேயர்கள் மீது பாய்ந்த்து. கோட்டைக்கு மேலிருந்த வீர்ர்கள் அம்புகளால் ஆங்க்கிலேயர் உடல்களைத் துளைத்தனர்.\nராணி சென்னம்மா கவசமணிந்த குதிரையில் கம்பீரமாக அமர்ந்து வீர்ர்களுக்கு உத்த்திரவிட்டுக் கொண்டிருந்தாள். ராணியைக் கொல்லத் தன் கைத்துப்பாக்கியால் குறிபார்த்த கலெக்டரை ராணியின் மெய்க்காப்பாளன்\nபாலப்பா சுட்டுக் கொன்றான். தலைவன் இறந்த்தும் ஆங்கிலப் படைகள் சிதறி ஓடின.\nநவீனப் போர்கருவிகள் கொண்ட ஆங்கிலேயரைத் தனது வீரத்தாலும், தந்திரத்தாலும் தோற்கடித்த ராணி சென்னம்மாவின் புகழ் எட்டுத் திசைகளிலும் பரவியது.\nதென்பகுதியில் உள்ள எல்லா சமஸ்த்தான்ங்களையும் ஒன்றிணைத்து ஆங்கிலேயரைத் தோற்கடிக்கவேண்டும் என்ற சென்னம்மாவின் முயற்சிக்குச் சிற்றரசர்கள் பலரும் ஒத்துழைக்கவில்லை.\nஅவமானப்பட்ட வெள்ளையர்கள் பல இடங்களில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த ஆயிரக் கணக்கான படைவீர்ர்களையும் ஒருங்கிணைந்து மூன்று படைப் பிரிவுகளாகப் பிரிந்து கிட்டூர் கோட்டையை சாப்ளின் என்பவர் தலைமையில் முற்றுகையிட்டனர்.\nசென்னம்மா சரணடையாவிட்டால் கோட்டை தகர்க்கப்படும் எனச் செய்தி அனுப்ப்ப்பட்ட்து. சரணடைவதைவிட சாவதே மேல் எனக் கருதியசென்னம்மா யுத்த்த்தை எதிர்கொண்டார்.\nபலநாட்கள் நடந்த கடுமையான போரில் இரு தரப்பிலும் எண்னற்ற வீரஉயிர் இழப்புகள்.. பீரங்கிகளுக்கும், துப்பாக்கிகளுக்கும் ஈடு கொடுக்க முடியாத கிட்டூர் வீர்ர்கள் கடைசிவரை போராடி மாண்டனர்.\nகிட்டூர் கோட்டை தகர்க்கப்பட்ட்து. ராணி சென்னம்மாள் உயிருடன் பிடிக்கப்பட்டாள். வெள்ளையருக்குப் பணிந்திருந்தால் ஆட்சி அதிகாரம் கிடைத்திருக்கும். ஆனால் ,தன்மானத்திற்கும், தாய் மண்னிற்காகவும் போர்ராடியதற்குக் கிடைத்த பரிசு சிறைச்சாலை.. 5 ஆண்டுகள் தனிமைச் சிறையிலேயே இருந்து 1829 பிப்ரவரி 2-இல் மரணமடைந்தார்.\nசெய்திமூலம்:ஈரோடு சண்முகசுந்தரம்.(பசுத்தாய் மாத இதழ்)\nRe: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nபேராதனைப் பல்கலைக்கழக நூலகம், அதன் அரிய சுவடிகள்\nHeritage Tunes | மண்ணின் குரல்\nதினம் ஒரு இலக்கியம் அறிவோம்\n1910ம் ஆண்டு சாதி அமைப்பின் கொடுமை\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://tamilheritagefoundation.blogspot.com/2017/08/", "date_download": "2019-07-17T00:16:40Z", "digest": "sha1:IJMCP7EYW67DY266FBWDQNLCZY3SKAG3", "length": 16312, "nlines": 193, "source_domain": "tamilheritagefoundation.blogspot.com", "title": ":: Tamil Heritage Foundation Blog Hub தமிழ் மரபு அறக்கட்டளை: August 2017", "raw_content": "\nTHF Announcement: E-books update:25/8/2017 *இடையன்வயல் கோபாலமடத்துச் செப்பேடு\nதமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஏறக்குறைய 300 ஆண்டுகள் பழமையான செப்பேடு ஒன்றின் செய்திகள் முழுமையாக மின்னூல் வடிவில் இணைகின்றது.\nநூல்: இடையன்வயல் கோபாலமடத்துச் செப்பேடு\nவாசித்து அளித்தவர்: முனைவர் வள்ளி சொக்கலிங்கம், காரைக்குடி\nஇராமநாதபுரம் அருகே செயினர்பள்ளி எனக் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் இருப்பது இடையன்வயல் கோபாலமடம் ஆகும். இராமேச்சுரம் செல்லும் பாதயாத்திரிகர் இங்கே தங்கிச் செல்வதற்காகவும், யாத்திரிகர்களுக்கு நீர்மோர் வழங்குவதற்கும் இந்த மடத்தை இராமநாதபுரம் மன்னர் கிழவன் ரெகுநாத சேதுபதி அவர்கள் இடையன்வயல் அம்பலம் அவர்களுக்குத் தானமாக வழங்கியுள்ளார். இதற்கானச் செப்புப் பட்டயம் ஒன்று உள்ளது. இதனை வாசித்து அதில் உள்ள தகவல்களைப் பதிவாக வழங்கியிருக்கின்றார் இராமசாமி தமிழ்க்கல்லூரியின் முன்னாள் முதல்வர் காரைக்குடி முனைவர் வள்ளி சொக்கலிங்கம் அவர்கள். இந்த நூலை நமக்காக தட்டச்சு செய்து வழங்கியவர் முனைவர்.காளைராசன். இவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி\nதமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 465\nநூலை வாசிக்க இங்கே அழுத்தவும்\nதமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.\nநூல்: Kindergarten Room - மழலையர் பாடல்கள்\nஆசிரியர்: ராவ் பகதூர் எம்.சி.ராஜா M.L.A., F.M.U. , திருமதி. ரங்கநாயகி அம்மையார்\nதமிழகத்தில் மிக நீண்ட காலமாகப் பாடப்படும் கைவீசம்மா கைவீசு, கடைக்குப் போகலாம் கைவீசு என்கின்ற பாடல் உட்பட, பல மழலையர் பாடல்கள் இன்றும் பள்ளிப் பாடத்திட்டத்தில் புழக்கத்தில் உள்ளன. ஆனால் அந்தப் பாடல்களை எழுதிய ஆசிரியர் யார் என்பது இது வரை பேசப்படாது இருந்து வந்தது. அந்த மர்மத்துக்கு விடை இதோ.\nஅந்தப் பாடல்கள் அடங்கிய கிண்டர்கார்டன் ரூம் என்கின்ற தொகுப்பினை எழுதியவர் தமிழகத்தின் மிக முன்னோடியான அரசியல் தலைவர் மற்றும் நீதிக் கட்சி அமைச்சரவை��ில் அமைச்சராக இருந்தவர், இந்தியாவில் தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரித்தானிய இந்தியாவின் நாடாளுமன்ற உறுப்பினர், பெருந்தலைவர், எனப்பல்வேறு சிறப்புக்களைப் பெற்ற மயிலை சின்னத்தம்பி ராஜா எனப்பட்ட ராவ் பகதூர் எம்.சி.ராஜா அவர்கள் தான். இவரோடு இணைந்து கல்வியாளர் திருமதி. ரங்கநாயகி அம்மையார் அவர்களும் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளனர்.\nஇந்தப் புத்தகம் 1930ம் ஆண்டு முதல் பதிப்பு கண்டது. அப்போது அதன் விலை 8 அணா. அதற்குப் பிறகு பள்ளி நூல்களிலும் பள்ளிப் பாடப்புத்தக நூல்களிலும், இந்த நூலில் உள்ள பல பாடல்கள், மக்களின் வாய்மொழிப் பாடல்களாகவும் பண்பாடாகவும் மாறி விட்டது. தமிழகம் மட்டுமன்றி தமிழர்கள் உலகின் எந்தெந்த நாடுகளுக்குச் சென்றார்களோ, அங்கெல்லாம் இப்பாடல்களைக் கொண்டு சென்றதால், உலகம் முழுவதும் சிறுவர்கள் பயின்று பாடும் பாடல்களாக இன்றும் இவை உள்ளன.\nஅந்த வகையில், மிக நீண்ட காலம் மறு பதிப்பு செய்யப்படாத இப்புத்தகம், தமிழ் மரபு அறக்கட்டளையின் மின் நூல் வெளியீடாக வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். இந்த நூலைப் பாதுகாத்து வைத்த சென்னையில் உள்ள ரோஜா முத்தையா நூலகத்திற்கு எமது நன்றி.\nதமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 464\nஇந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக முன்னுரை ஒன்றினையும் எழுதி வழங்கியவர்: திரு.கௌதம சன்னா\nஅவருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.\nநூலை வாசிக்க இங்கே அழுத்தவும்\nதமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு புதிய நாடக நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.\nஇது ஒரு நாடக நூல். தமிழில் நாடகபானியிலான படைப்புக்கள் குறைந்து வரும் இவ்வேளையில் இந்த நாடக நூல் கிளியோபாட்ரா எனும் புகழ்மிக்க அரசியின் வாழ்வில் நடந்த சில செய்திகளைக் கூறும் வகையில் அமைந்துள்ளது.\nதமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 463\nஇந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.சி.ஜெயபாரதன், கனடா\nமின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு.சி.ஜெயபாரதன், கனடா\nஅவருக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.\nநூலை வாசிக்க இங்கே அழுத்தவும்\nபேராதனைப் பல்கலைக்கழக நூலகம், அதன் அரிய சுவடிகள்\nHeritage Tunes | மண்ணின் குரல்\nதினம் ஒரு இலக்கியம் அறிவோம்\n1910ம் ஆண்டு சாதி அமைப்பின் கொடுமை\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnkalvi.in/for-the-first-time-in-the-government-school/", "date_download": "2019-07-17T00:19:59Z", "digest": "sha1:ECS5JACA36IDT5P7UEPI2DQZHWZAP247", "length": 7965, "nlines": 151, "source_domain": "tnkalvi.in", "title": "அரசுப் பள்ளியில் முதன்முறையாக கையடக்க கணினியில் தேர்வு | tnkalvi.in", "raw_content": "\nஅரசுப் பள்ளியில் முதன்முறையாக கையடக்க கணினியில் தேர்வு\nஊதிய முரண்பாடுகளை களையாவிட்டால் டிசம்பர் 4 முதல் தொடர் வேலை நிறுத்தம்: இடைநிலை ஆசிரியர்கள் குழு அறிவிப்பு\nநீட்’ தேர்வுக்கு விண்ணப்பம் உதவ அதிகாரிகளுக்கு உத்தரவு\nLKG சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவு துவக்கம்\nஅரசு பள்ளி மாணவர்களின் திறமையினை வளர்க்கும் வகையில் கையடக்க கணினி மூலம் தேர்வு எழுதும் முன்னோடி திட்டம் ராமநாதபுரம் நகராட்சி பள்ளியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஅனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம் தமிழக பள்ளிகளில் பயிற்றுவிக்கும் முறை மற்றும் பயிலும் முறையில் பல்வேறு மாறுதல்கள் நடைமுறை படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் புத்தகங்கள் இன்றி கையடக்க கணினி (டேப்) மூலம் பாடங்களை பதிவேற்றி அவற்றின் மூலம் கற்பதுடன் தேர்வு எழுதும் முறையும் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.\nஇந்த முன்னோட்ட திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 10 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் ராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப் பள்ளியும் ஒன்று. இந்த பள்ளியில் 1 முதல் 3 வரையில் உள்ள வகுப்புகளில் பயிலும் 81 மாணவ மாணவிகள் இன்று கையடக்க கருவி மூலம் தேர்வு எழுதினர்.\nஇது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்தர் வேணி கூறுகையில் ”அனைவருக்கும் கல்வி திட்டத்தின் முன்னோட்ட திட்டமாக கையடக்க கணினி மூலம் பாடம் பயிலும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கென பயிற்சி புத்தகங்களும் வழங்கப்பட்டுள்ளன.\nஇந்த புத்தகங்களில் உள்ள பாடங்களை க்யூ.ஆர் குறியீடு மூலம் ஸ்கேன் செய்வதன் மூலம் கையடக்க கணிணியில் பதிவேற்றம் செய்யப்படும். இவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்ட பாடங்களில் இருந்து 20 மதிப்பெண்களுக்கான தேர்வினை மாணவ மாணவிகள் இந்த கையடக்க கணினி மூலம் எழுதுகின்றனர்.\nஇன்று துவங்கிய தமிழ் தேர்வு உள்ளிட்ட அனைத்து பாட தேர்வுகளையும் கையடக்க கணினியில் எழுத உள்ளனர்” என்றார��. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தரத்தை உயர்த்த அரசு எடுத்து வரும் இந்த முயற்சிக்கு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.\nஊதிய முரண்பாடுகளை களையாவிட்டால் டிசம்பர் 4 முதல் தொடர் வேலை நிறுத்தம்: இடைநிலை ஆசிரியர்கள் குழு அறிவிப்பு\nநீட்’ தேர்வுக்கு விண்ணப்பம் உதவ அதிகாரிகளுக்கு உத்தரவு\nLKG சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவு துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/jaggi-vasudev-speak-about-sterlite-issue-copper-siddarth-angry-speak-about-to-jaggi-police-killed-people/", "date_download": "2019-07-17T01:21:50Z", "digest": "sha1:DTBFGWQR442GCYBH7QPYAH5463MWJ65W", "length": 7975, "nlines": 91, "source_domain": "www.inandoutcinema.com", "title": "சர்ச்சைக்கு பயந்து அந்தர் பல்டி அடித்த ஜக்கி வாசுதேவ். வறுத்தெடுக்கும் பொது மக்கள் - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nசர்ச்சைக்கு பயந்து அந்தர் பல்டி அடித்த ஜக்கி வாசுதேவ். வறுத்தெடுக்கும் பொது மக்கள்\nசர்ச்சைக்கு பயந்து அந்தர் பல்டி அடித்த ஜக்கி வாசுதேவ். வறுத்தெடுக்கும் பொது மக்கள்\nஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆன்மிக குரு என சொல்லிக்கொள்ளும் ஜக்கிவாசுதேவ், தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சை கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது : நான் ஒன்றும் காப்பர் உருக்காலை தொழில்நுட்பத்தில் வல்லுநர் கிடையாது. ஆனால், எனக்குத் தெரியும் இந்தியாவுக்கு அதிகப்படியான காப்பர் தேவைப்படுகிறது. ஒருவேளை நாம் தேவையான அளவு, காப்பர் தயாரிக்கவில்லையென்றால், கட்டாயம் சீனாவிடமிருந்துதான் வாங்க வேண்டும். சுற்றுச்சூழல் மீதான அத்துமீறல்களை சட்டப்படி அணுக வேண்டும். பெரிய அளவிலான தொழிலை முடக்குவது பொருளாதாரத் தற்கொலை என நேற்று பதிவிட்டிருந்தார்.\nஇந்த கருத்துக்கு பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அந்த பட்டியலில் நடிகர் சித்தார்த்தும் இணைந்துள்ளார். ஜக்கிவாசுதேவின் ட்விட்டுக்கு பதிலளித்துள்ள நடிகர் சித்தார்த், யோகாவைத் தவிர வேறு எதைப் பற்றியும் பிரதமர் பேசமாட்டார். காப்பர் உருக்காலையின் பயன்களைப் பட்டியலிடுவதற்கு இது சரியான நேரம் இல்லை சத்குரு. மக்கள் காவல்துறையினரால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். குடிமக்களைச் சுடுவது கொலை. அந்தக் கொலையைப் பற்றிப் ���ப்பொழுது பேசுங்கள் பேசுங்கள் என்று ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.\nஇந்நிலையில், தனது கருத்து சர்ச்சை ஏற்படுத்தியதை அறிந்த ஜக்கி வாசுதேவ், தற்பொழுது சமாளிக்கும் வகையில் மீண்டும் ஒரு கருத்தை டிவிட்டரில் வெளியிட்டார். அதில், ஸ்டெர்லைட் உள்ளிட்ட எந்த ஆலைக்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ நான் ஆதரவு தெரிவிக்கவில்லை என பல்டி அடித்துள்ளார். மாரி மாரி பேசுவதால் பொதுமக்கள் சிலர் ஜக்கி வாசுதேவை பொலிசாமியார் என சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவிவருவது குறிப்பிடத்தக்கது.\nPrevious « மீண்டும் ட்ராபிக் போலீசிடம் மாட்டி சர்ச்சையில் சிக்கிய நடிகர் ஜெய். விவரம் உள்ளே\nNext அசுரவதம் படத்தின் காணொளி பாடல் வெளியீடு. காணொளி உள்ளே »\nசீமதுரை படத்தை பற்றி புதிய தகவல் வெளியிட்ட இயக்குனர் சந்தோஷ் தியாகராஜன் – விவரம் உள்ளே\nரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படம் ‘தலைவர் 167’- வைரல் புகைப்படம்\nநீச்சல் உடையில் ஒரு பேட்டி – நடிகையின் துணிச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/masala-pix/", "date_download": "2019-07-17T01:23:28Z", "digest": "sha1:DIZ4B72ZRBGA2LS6YMW4JU2WQUVJ7NGL", "length": 2733, "nlines": 60, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Masala Pix Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\n3 கெட்டப்களில் கலக்க வரும் அதர்வா – பூமராங் அப்டேட்ஸ்\nசென்னை: இயக்குனர் ஆர். கண்ணன் இயக்கத்தில் அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா நடிக்க, உருவாகி வரும் படம் பூமராங். படம் பற்றி இயக்குனர் கண்ணன் கூறுகையில்: பூமராங் படம் 4 வெர்சன் திரைக்கதை கொண்டடு. 90 நாட்களுக்குள் படபிடிப்பை முடிக்க திட்டமிட்டிருந்தோம் இறுதியில், 45 நாட்களில் படப்பிடிப்பை முடித்துவிட்டோம். இதற்கு அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா ஆகியோரின் ஒத்துழைப்பு தான் காரணம். அவர்கள் இல்லாமல் இது சாத்தியாமாகி இருக்காது. இந்த படத்தில் அதர்வா முதல் முறையாக 3 வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்திருக்கிறார். […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2012/03/blog-post_13.html", "date_download": "2019-07-17T01:18:18Z", "digest": "sha1:OGVA42DLPENRKC74LSUIJKPZW7WI7QON", "length": 19863, "nlines": 80, "source_domain": "www.nisaptham.com", "title": "நீங்க எல்லாம் ரொம்ப நல்லவங்கடா! ~ நிசப்தம்", "raw_content": "\nநீங்க எல்லாம் ரொம்ப நல்லவங்கடா\nஐ.நாவின் மனித உரிமைகள் சபையில் ஸ்ரீலங்காவின��� மனித உரிமை மீறல்கள் குறித்தான தீர்மானத்தை அமெரிக்கா முன்மொழிந்திருக்கும் நிலையில் தீர்மானம் வெற்றிபெற்றால் மகிந்த ராஜபக்சேவும் அவரது சகாக்களும் சாகும் வரை தூக்கிலிடப்படக்கூடும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள் மக்கள். ஜெயலலிதாவும், கருணாநிதியும் அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்கச் சொல்லி இந்திய அரசாங்கத்தை வலியுறுத்திய வேகத்தில் நான் இன்னும் கொஞ்சம் உற்சாகமடைந்து ராஜபக்சேவை எண்ணெய் கொப்பரையில் தலைகீழாகத் தொங்கவிட்டுவிடுவார்கள் என்று நம்பிவிட்டேன்.\nநல்லவேளையாக அமெரிக்கா,சீனா, இந்திய வல்லரசுகள் ஒரு நாட்டின் அதிபரையோ அல்லது வேறு ஒரு அதிகார வர்க்கத்தின் பிரதிநிதியையோ தண்டிக்கும் அளவிற்கு கல்நெஞ்சம் படைத்தவைகள் அல்ல என்பது ஆறுதலான செய்தி. இத்தீர்மானத்தைச் சுற்றி நிகழும் களேபரங்கள், ஒரு குஞ்சுக்கோழியை நடுவில் வைத்துக் கொண்டு இரு பெரும் யானைகள் மோதிக்கொள்வதைப் போன்று ’பாவ்லா’ காட்டுவதான பிம்பத்தை உருவாக்குகிறது. இங்கே குஞ்சுக்கோழிகள் இலங்கையின் தமிழ் மக்கள்.\nஅமெரிக்காவின் இந்த ‘திடீர்’ செயல்பாட்டை ”சீனாவுடன் மிக வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கும் ஸ்ரீலங்காவின் மீதான அமெரிக்காவின் ராஜதந்திர நெருக்குதல்” என்று குறிப்பிடுகிறார்கள். சீனாவுடன் இலங்கை நெருங்குவதை பல வழிகளிலும் அமெரிக்கா தடுத்து பார்த்தது. ஆனால் இலங்கை ஒருபோதும் அமெரிக்காவின் எதிர்ப்பினை காதிலேயே போட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை. ஸ்ரீலங்காவில் மிக உக்கிரமாக போர் நடந்து கொண்டிருந்த நிலையிலும், இலட்சக்கணக்கான அப்பாவி மனிதர்கள் இரவும் பகலுமாக கொன்றழிக்கப்பட்ட போதும் எந்தவிதமான சலனத்தையும் காட்டிக் கொள்ளாத ஒபாமாவின் அரசு, இப்பொழுது மட்டும் ஸ்ரீலங்காவின் மனித உரிமைகள் குறித்து விழித்துக் கொள்வதற்கு வேறு ஏதேனும் சிறப்புக்காரணத்தை அமெரிக்காவே நினைத்தாலும் கூட வெளிப்படுத்த முடியாது என்பதுதான் நிதர்சனம்.\nஇந்தியாவிற்கும் சீனா-இலங்கை நெருக்கத்தில் உடன்பாடில்லையென்றாலும் இலங்கையை மிரட்டி, சீனா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளின் எதிர்ப்பினை ஒரே சமயத்தில் சமாளிக்கும் தெம்பில்லை. உலக அரங்கில் சீனாவின் தோளில் கைபோட்டுக் கொண்டு இலங்கை சுற்றக்கூடாது என்பதனை வலியுறுத்தவே அமெரி���்காவின் பின்னால் ஒளிந்துகொண்டு இந்தத் தீர்மானம் குறித்து தன் மெளனத்தை கடைபிடிக்கிறது இந்தியா என்ற பேச்சும் உலவுகிறது. அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் எனக் கருணாநிதியும், ஜெயலலிதாவும் இந்திய அரசாங்கத்தை வற்புறுத்தியதைக் கூட இதனுடன் முடிச்சுப் போட்டு பார்க்கலாம். இலங்கையை மிரட்ட இந்தியாவின் அரசுக்கு உதவியது போலும் ஆகிவிட்டது; தமிழகத்தில் ஈழ ஆதரவாளர் என்ற முகமூடியை அணிந்துகொள்ளவும் உதவிவிட்டது.\nஆடு நனைய ஓநாய் அழுவது நினைவுக்கு வந்தாலும் இப்படியாகவேனும் ஸ்ரீலங்கா நிகழ்த்திய கொடூரங்களின் மீது உலக நாடுகளின் கவனம் திரும்பக்கூடும் என்பதான ஆறுதல் உண்டாகிறது. அதே சமயம் உலகநாடுகளின் இந்தக் கவனத்தைத் தவிர வேறு ஏதேனும் பலன்கள் உண்டா எனவும் யோசிக்கத் தோன்றுகிறது.\nபோருக்குப் பிறகாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ”கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு”(Lessons Learned and Reconciliation Commission-LLRC)வினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின் பரிந்துரைகளை இலங்கை அரசு அமல்படுத்த வேண்டும் என்பதுதான் அமெரிக்கத் தீர்மானத்தின் முக்கியமான அம்சமாக இருக்கிறது. இந்த LLRC யின் அறிக்கையில்தான், போர் நிறுத்தப் பகுதிகளில் பாதுகாப்பு படைகள் குடிமக்களின் மீது வேண்டுமென்றே தாக்குதல் எதுவும் நடத்தவில்லை என்று குறிப்பிட்டு பாதுகாப்பு படையினருக்கு “ரொம்ப நல்லவர்கள்” சான்றிதழ் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஅதே சமயம், இந்த அறிக்கையின் சில பரிந்துரைகளை குறிப்பிட்டாக வேண்டும் - போரில் குடிமக்கள் இறந்தது குறித்தான விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும், தேசிய நில ஆணையம்(National Land commission) அமைக்கப்படல் வேண்டும், போரில் இறந்தவர்களுக்கு தக்க நிவாரணங்கள் வழங்கப்படல் வேண்டும் என்பதானவற்றை குறிப்பிடலாம். அமெரிக்காவின் தீர்மானம் வெற்றி பெறுவதன் பலனாக ஸ்ரீலங்கா இந்ந்தப்பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டிய சூழல் உருவாகுமெனில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அநேகமாக பயன் கிட்டலாம்.\nஅமெரிக்கா முன் வைத்திருக்கும் தீர்மானம் ஸ்ரீலங்காவை LLRC யின் பரிந்துரைகளை அமல்படுத்தச் செய்ய வலியுறுத்துவதோடு, பரிந்துரைகளை செயல்படுத்துவதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் மேற்கொள்ளவிருக்கும் வழ���முறைகளை அறிக்கையாகத் தரச்சொல்கிறது மேலும் போரின் போது அனைத்துலக சட்டங்களை மீறிய செயல்களை அறிந்துகொண்டு அவை மீதான நடவடிக்கைளை ஸ்ரீலங்கா அரசாங்கமே மேற்கொள்ள வேண்டும் எனவும் கோருகிறது. மேற்சொன்ன பரிந்துரைகளை செயல்படுத்தும் போது ஐ.நா மனித உரிமைகள் சபையின் வழிகாட்டுதல்களை ஸ்ரீலங்கா அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறது.\nஇந்தத் தீர்மானம் ஒருவேளை நிறைவேற்றப்பட்டு-[சீனா,ரஷ்யா மற்றும் பாகிஸ்தானின் எதிர்ப்புகளை மீறி தீர்மானம் நிறைவேற்றப்படுமா என்பது அடிப்படையான சந்தேகம்], ஸ்ரீலங்கா அதை மீறினால் அமெரிக்கா அந்நாட்டுடனான தனது இருதரப்பு வர்த்தகத்தை நிறுத்திக் கொண்டு பொருளாதாரத்தடைகளையும் மேற்கொள்ளக் கூடும். அதற்கு மிக நீண்டகாலம் ஆகலாம் என்றாலும் இதை எதுவும் அமெரிக்கா செய்யப்போவதில்லை என்றே தோன்றுகிறது- அமெரிக்காவின் அத்தனை மறைமுகமான மிரட்டல்களையும் சீனாவின் நிழலில் அண்டிக்கொண்டு உதாசீனப்படுத்திய ஸ்ரீலங்காவிற்கு இத்தீர்மானம் என்பது அமெரிக்கா விடுக்கும் நேரடியான மிரட்டல். ஒருவேளை தீர்மானம் சபையில் நிறைவேற்றப்பட்டுவிட்டாலும் கூட சீனாவின் ஆதரவு தரக்கூடிய தெம்பில் இலங்கை அமெரிக்காவிற்கு பயப்படாமல் இருக்கக் கூடும், அப்படியில்லாமல் தீர்மானம் தோல்வியடைந்துவிட்டால் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் ஆட்டமும் கொட்டமும் இன்னமும் கூடுதலாகலாம்.\nஅமெரிக்காவின் தீர்மானத்தில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கான உரிமையை மூன்றாம் நாடு அல்லது மூன்றாம் அமைப்பிற்கு அளிக்க வேண்டும் என கோரப்படவில்லை என்பதும், போர்க்குற்றவாளிகளுக்கான தண்டனைகள் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை என்பதும் தீர்மானம் வெற்றிபெற்றாலும் கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கக் கூடிய பலன்கள், குற்றவாளிகளுக்கு அளிக்கப்படக் கூடிய தண்டனைகள் ஆகியவற்றின் மீதான சந்தேகத்தை எழுப்புகிறது. இந்தச் சந்தேகத்தை தொடக்கப்புள்ளியாகக் கொண்டு சற்று ஆழமாக யோசித்தால் இத்தீர்மானமே கூட மூன்றாம் உலகநாடுகளின் அழுத்தத்திலிருந்து இலங்கை தப்புவதற்கும், அதன் தலைவர்கள் போர்குற்ற தண்டனைகளிலிருந்து நழுவுவதற்குமான உபாயமாக இலங்கையின் நட்பு நாடுகளின் கூட்டுச் சதியாக இருக்கலாம் என்ற மற்றுமொரு சந்தேகத்தை உருவாக்காமல் இல்லை. ஒருவன் அடிப்பது போல் அடிக்க, இன்னொருவன் தடுப்பது போல தடுக்க, இலங்கை அழுவது போல நடிக்க வேண்டும் என்பது இதன் சாராம்சமாக இருக்கக் கூடும்.\nஎப்படியிருப்பினும், சக தமிழனாக நீங்களும் நானும் இலங்கையின் கொடூரிகள் பெற வேண்டிய தண்டனை என நம் மனதில் நினைத்துக் கொண்டிருப்பனவற்றில் ஒரு சதவீதத்தைக் கூட இந்தத் தீர்மானம் பெற்றுத் தரப்போவதில்லை என்று தெளிவாகத் தெரிகிறது.\nசெய்திகள்- என் பார்வை No comments\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-07-17T01:16:14Z", "digest": "sha1:TNPW2DASLAY7IQXWNAOONQJQOFRD6RPV", "length": 9575, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மலேசிய பிரதமர்", "raw_content": "\nதமிழகத்தின் 3 இடங்கள் உட்பட நாட்டின் 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம்\nகொடைக்கானலில் ரூ.20 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் சோதனை முறையில் பொது இயக்கப்பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் - போக்குவரத்துத்துறையில் புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெளியிட்டார்\nதமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு\nநாடாளுமன்றத்திற்கு வராத மத்திய அமைச்சர்கள் யார் யார் - பட்டியல் கேட்ட மோடி\nபிரதமர் தெரசா மே-யுடன் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் சந்திப்பு\n''மக்காச் சோளத்தின் இறக்குமதி வரியை நீக்க வேண்டும்'' - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்\n“இந்திய அணியின் போராட்டக் குணத்தை காண முடிந்தது” - பிரதமர் மோடி\n“இந்தியா விதித்துள்ள வரி ஏற்கும்படி இல்லை” - ட்ரம்ப் எச்சரிக்கை\nஇசை ஆல்பத்தை மோடிக்கு அர்ப்பணித்த நாட்டுப்புற பாடகி\n“புதிய உறுப்பினர்களை சேர்க்கும் நிகழ்ச்சி பாஜகவை பலப்படுத்தும்” - பிரதமர் மோடி\nயார் மகனாக இருந்தால் என்ன; தப்புதான் - பாஜக எம்.எல்.ஏவுக்கு மோடி கண்டனம்\n’ பங்களாதேஷ் கேப்டன் அதிர்ச்சி\nதண்ணீரை சேமிக்க பிரதமர் மோடியின் 3 வேண்டுகோள்\nதண்ணீரை சேமிக்க பிரதமர் மோடியின் 3 வேண்டுகோள்\nபிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று உரை..\nஆஸ்திரேலிய பிரதமர் செல்ஃபிக்கு இந்திய பிரதமர் பாராட்டு\nஉதவியாளர்களின் எண்ணிக்கையை குறைக்காதீர்கள் பிரதமர் மோடிக்கு மன்மோகன் சிங் கடிதம்\nஉயிரிழக்கும் அபாயம் : குஜராத்துக்கு யானைகளை அனுப்ப மறுத்த அசாம்\nநாடாளுமன்றத்திற்கு வராத மத்திய அமைச்சர்கள் யார் யார் - பட்டியல் கேட்ட மோடி\nபிரதமர் தெரசா மே-யுடன் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் சந்திப்பு\n''மக்காச் சோளத்தின் இறக்குமதி வரியை நீக்க வேண்டும்'' - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்\n“இந்திய அணியின் போராட்டக் குணத்தை காண முடிந்தது” - பிரதமர் மோடி\n“இந்தியா விதித்துள்ள வரி ஏற்கும்படி இல்லை” - ட்ரம்ப் எச்சரிக்கை\nஇசை ஆல்பத்தை மோடிக்கு அர்ப்பணித்த நாட்டுப்புற பாடகி\n“புதிய உறுப்பினர்களை சேர்க்கும் நிகழ்ச்சி பாஜகவை பலப்படுத்தும்” - பிரதமர் மோடி\nயார் மகனாக இருந்தால் என்ன; தப்புதான் - பாஜக எம்.எல்.ஏவுக்கு மோடி கண்டனம்\n’ பங்களாதேஷ் கேப்டன் அதிர்ச்சி\nதண்ணீரை சேமிக்க பிரதமர் மோடியின் 3 வேண்டுகோள்\nதண்ணீரை சேமிக்க பிரதமர் மோடியின் 3 வேண்டுகோள்\nபிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று உரை..\nஆஸ்திரேலிய பிரதமர் செல்ஃபிக்கு இந்திய பிரதமர் பாராட்டு\nஉதவியாளர்களின் எண்ணிக்கையை குறைக்காதீர்கள் பிரதமர் மோடிக்கு மன்மோகன் சிங் கடிதம்\nஉயிரிழக்கும் அபாயம் : குஜராத்துக்கு யானைகளை அனுப்ப மறுத்த அசாம்\nபாம்புகள் ஏன் பாதுகாக்கப்பட வேண்டும் இன்று உலக பாம்புகள் தினம்\nநீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்து 50 ஆண்டுகள் - ‘அப்போலோ 11’ அதிசயம்\nதபால் தேர்வில் தமிழ் : மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள் அமளி\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - கர்நாடக விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/sterlite+protest?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-07-17T00:17:49Z", "digest": "sha1:O6EPJ5DD4FQJAVGVKDT6RIW4CXJTX75Z", "length": 9540, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | sterlite protest", "raw_content": "\nதமிழகத்தின் 3 இடங்கள் உட்பட நாட்டின் 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம்\nகொடைக்கானலில் ரூ.20 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் சோதனை முறையில் பொது இயக்கப்பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் - போக்குவரத்துத்துறையில் புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெளியிட்டார்\nதமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு\n“அதிக மாசு ஏற்படுத்துவது அனல்மின் நிலையங்கள் தான்” - ஸ்டெர்லைட் வாதம்\nமாணவர் மீது கத்திக்குத்து : கேரள தலைமைச் செயலகம் முற்றுகை\nஹைட்ரோகார்பனுக்கு எதிராக போராடிய விவசாயிகள் கைது : களத்தில் இறங்கிய மாணவர்கள்\nநாடாளுமன்ற வளாகம் முன்பு சோனியா, ராகுல் ஆர்ப்பாட்டம்\nஎடியூரப்பா தலைமையில் பாஜக எம்எல்ஏக்கள் தர்ணா போராட்டம்\nவிபத்திற்கு காரணமான தந்தை - போலீஸ் முன்பே போராட்டக்காரர்கள் மீது காரை ஏற்றிய மகன்\nஉலகக் கோப்பை போட்டியில் தனி நாடு கோஷம் \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை நடத்திய போலீசார் மீது குற்றவியல் நடவடிக்கை - ஹரிபரந்தாமன்\nப்ளஸ் 2 மாணவர்களுக்கு உடனடி லேப்டாப் - செங்கோட்டையன் வாக்குறுதி\n‘ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட முடியாது’ - வேதாந்தா\nமாணவர்கள் மீது தடியடி நடத்துவதா \nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் என்ன பாதிப்பு - முழுமையான அறிக்கை அளிக்க நீதிபதி உத்தரவு\nஸ்டெர்லைட் போராட்டத்தை தூண்டியது சீன நிறுவனம் - வேதாந்தா\n“மோடியை போய் கேளுங்கள்” - கர்நாடக முதல்வர் அடாவடி\n“எங்கள் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு ��ல்லை” - ஸ்டெர்லைட்\n“அதிக மாசு ஏற்படுத்துவது அனல்மின் நிலையங்கள் தான்” - ஸ்டெர்லைட் வாதம்\nமாணவர் மீது கத்திக்குத்து : கேரள தலைமைச் செயலகம் முற்றுகை\nஹைட்ரோகார்பனுக்கு எதிராக போராடிய விவசாயிகள் கைது : களத்தில் இறங்கிய மாணவர்கள்\nநாடாளுமன்ற வளாகம் முன்பு சோனியா, ராகுல் ஆர்ப்பாட்டம்\nஎடியூரப்பா தலைமையில் பாஜக எம்எல்ஏக்கள் தர்ணா போராட்டம்\nவிபத்திற்கு காரணமான தந்தை - போலீஸ் முன்பே போராட்டக்காரர்கள் மீது காரை ஏற்றிய மகன்\nஉலகக் கோப்பை போட்டியில் தனி நாடு கோஷம் \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை நடத்திய போலீசார் மீது குற்றவியல் நடவடிக்கை - ஹரிபரந்தாமன்\nப்ளஸ் 2 மாணவர்களுக்கு உடனடி லேப்டாப் - செங்கோட்டையன் வாக்குறுதி\n‘ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட முடியாது’ - வேதாந்தா\nமாணவர்கள் மீது தடியடி நடத்துவதா \nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் என்ன பாதிப்பு - முழுமையான அறிக்கை அளிக்க நீதிபதி உத்தரவு\nஸ்டெர்லைட் போராட்டத்தை தூண்டியது சீன நிறுவனம் - வேதாந்தா\n“மோடியை போய் கேளுங்கள்” - கர்நாடக முதல்வர் அடாவடி\n“எங்கள் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லை” - ஸ்டெர்லைட்\nபாம்புகள் ஏன் பாதுகாக்கப்பட வேண்டும் இன்று உலக பாம்புகள் தினம்\nநீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்து 50 ஆண்டுகள் - ‘அப்போலோ 11’ அதிசயம்\nதபால் தேர்வில் தமிழ் : மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள் அமளி\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - கர்நாடக விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tag/bigboss/", "date_download": "2019-07-17T00:27:44Z", "digest": "sha1:VE27OGQDDIMN53KYUQWOBUHU3DE7R2VF", "length": 9671, "nlines": 180, "source_domain": "patrikai.com", "title": "Bigboss | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nகவி��் பற்றி வனிதா கிளப்பும் புதிய சர்ச்சை \nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் பாத்திமா பாபு \nமகளை கண்டு கதறி அழுத டான்ஸ் மாஸ்டர் சாண்டி\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா மதுமிதா \nஇடம் மாறி மலரும் காதல்: பிக்பாஸ் வீட்டில் புது டுவிஸ்ட்\nபிக்பாஸ் வீட்டில் சாண்டிக்கு மோவாயில் காயம்…\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரொமோ….\nபிக் பாஸ் வீட்டிலிருந்து அகற்றப்பட்ட ‘பேட்ட’ ரஜினி ஓவியம்….\nபிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற பிரபலங்களின் பட்டியல்…..\nதாடி பாலாஜியுடன் ஒரு நேர்காணல்….\nஇன்னும் ஐந்தே நாட்களில் பிக்பாஸ்…….\nசந்திராயன் விண்கலம் ஏவப்பட்டதாக தவறான தகவல் அளித்த செய்தி தாள்கள்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஅமைச்சர் ஜெயக்குமார் கருத்து கந்தசாமியா, வெறும் காமெடியனா\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஅத்திவரதரை இடம் மாற்ற வாய்ப்பில்லை : இந்துசமய அறநிலையத்துறை ஆணையாளர்\nஅப்பல்லோ 11-ன் 50ம் ஆண்டில் ஏற்படும் பகுதி சந்திர கிரகணம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/03/15000624/I-will-contest-in-Perambalur-parliamentary-constituency.vpf", "date_download": "2019-07-17T01:22:32Z", "digest": "sha1:SUOYCFNDY2P4AEFOGHGEP4IEUURL3WYL", "length": 14184, "nlines": 143, "source_domain": "www.dailythanthi.com", "title": "I will contest in Perambalur parliamentary constituency || பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறேன் பாரிவேந்தர் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறேன் பாரிவேந்தர் பேட்டி + \"||\" + I will contest in Perambalur parliamentary constituency\nபெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறேன் பாரிவேந்தர் பேட்டி\nபெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறேன் என்று இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் கூறினார்.\nதமிழகத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் (ஏப்ரல்) 18-ந் தேதி நடைபெறவுள்ளது. அந்த தேர்தலில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தனித்தனியாக கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. தி.மு.க. கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அது எந்த தொகுதி என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அ.தி.மு.க. கூட்டணியில் பெரம்பலூர் தொகுதியில் அ.தி.மு.க.வே போட்டியிடுகிறது. ஆனால் வேட்பாளர் யார்\nஇந்த நிலையில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட உள்ளதாக கூறப்படும் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் தொகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசி வருகிறார்.\nஇந்தநிலையில் பெரம்பலூரில் நேற்று பாரிவேந்தர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-\nபெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் நான் வேட்பாளராக போட்டியிட உள்ளேன். நான் தேர்தலில் வெற்றி பெற்றால், விவசாயிகள் தங்களது விளைபொருட்களை விற்பனை செய்வதற்கு வசதியாக தொகுதியில் இலவச குளிர்சாதன வாகனம் இயக்கப்படும் அல்லது விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு அவர்களது இடத்துக்கே சென்று விளைபொருட்களை கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்வேன்.\nபொருளாதாரத்தில் பின்தங்கிய 300 மாணவர்களை ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இலவச கல்வியும், நலிவுற்ற வேலையில்லா இளைஞர்கள் 500 பேருக்கு ஆண்டுதோறும் வேலைவாய்ப்பும் அளிக்கப்படும். மேலும், பெரம்பலூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரெயில் சேவை கொண்டு வரப்படும்.\n1. மத்திய அரசு பணிக்கான தேர்வுகளை மாநில மொழிகளில் எழுத அனுமதிக்க வேண்டும் தஞ்சையில், முத்தரசன் பேட்டி\nமத்திய அரசு பணிக்கான தேர்வுகளை மாநில மொழிகளில் எழுத அனுமதிக்க வேண்டும் என்று, தஞ்சையில் முத்தரசன் கூறினார்.\n2. இரு மொழி கொள்கையில் உறுதியாக உள்ளோம் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nஇரு மொழி கொள்கையில் உறுதியாக உள்ளோம் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.\n3. தமிழ் பண்பாடு, கலாசாரத்தை அழிப்பதற்கு சதி நடக்கிறது தஞ்சையில், எச்.ராஜா பேட்டி\nதமிழ் பண்பாடு, கலாசாரத்தை அழிப்பதற்கு சதி நடக்கிறது என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.\n4. தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரலாம் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி\nதூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரலாம் என்று பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.\n5. நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தல்; மாற்று வேட்பாளரை ஏற்பாடு செய்ய ஸ்டாலினிடம் நானே கூறினேன்: வைகோ பேட்டி\nநாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் மாற்று வேட்பாளரை ஏற்பாடு செய்யும்படி ஸ்டாலினிடம் நானே கேட்டு கொண்டேன் என வைகோ பேட்டியளித்து உள்ளார்.\n1. மீத்தேன், ஷேல் வாயு திட்டம் எதுவும் தமிழகத்தில் செயல்படுத்தப்படவில்லை - மத்திய அரசு விளக்கம்\n2. தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n3. இந்திய கிரிக்கெட் அணியில் பிளவு ; கேப்டன் பொறுப்புகளை பிரித்து கொடுக்க முடிவு\n4. பிரச்சினையை உண்டாக்கி அதில் குளிர் காயவேண்டும் என்பதே திமுகவின் திட்டம் - அமைச்சர் சி.வி. சண்முகம்\n5. அரசின் மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம் - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி\n1. தாம்பரத்தில் பட்டப்பகலில் பயங்கரம் நடுரோட்டில் 2 வாலிபர்கள் வெட்டிக்கொலை தப்பி ஓடிய மர்மகும்பலுக்கு வலைவீச்சு\n2. திருமணம் ஆனதை மறைத்து 3 மனைவிகளுடன் குடும்பம் நடத்திய அழகு கலை நிபுணர் தற்கொலை\n3. மைசூரு அருகே 150 ஆண்டுகள் பழமையான 2 நந்தி சிலைகள் கண்டெடுப்பு தொல்பொருள் துறை அதிகாரிகள் ஆய்வு\n4. கிராம தொழில்கள் ஆணையத்தில் வேலை\n5. வேலைவாய்ப்பு செய்திகள் : அழைப்பு உங்களுக்குத்தான்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/130216", "date_download": "2019-07-17T00:28:55Z", "digest": "sha1:K4CHDAXKKOLRNSKNG7Q2WZHZKE2MPB4B", "length": 4663, "nlines": 66, "source_domain": "www.ntamilnews.com", "title": "வவுனியாவில் வரலாறு காணாத வெப்பநிலை! - Ntamil News", "raw_content": "\nHome ஈழம் வவுனியாவில் வரலாறு காணாத வெப்பநிலை\nவவுனியாவில் வரலாறு காணாத வெப்பநிலை\nவவுனியாவில் வரலாறு காணாத வெப்பநிலை\nவவுனியா கலைமகள் சனசமூக நிலைய புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகள் அனைத்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளன.\nவவுனியா கலைமகள் சனசமூக நிலையத்தினால் வருடா வருடம் புத்தாண்டை முன்னிட்டு நடத்தப்படும் விளையாட்டுக்கள் அனைத்தும் கடுமையான வெப்பம் காரணமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.\nகுறிப்பாக வவுனியாவில் வரலாறு கா���ாத வெப்பநிலை மற்றும் கடும் வரட்சி காரணமாகவே குறித்த போட்டிகள் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை குறித்த விளையாட்டு நிகழ்வு பிறிதொரு தினத்தில் இடம்பெறுமென நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.\nPrevious articleவடக்கை நோக்கி நண்பகல் அளவில் சூரியன் உச்சம் கொடுக்கும்\nNext articleசுங்கத்திணைக்களத்தில் டிஜிட்டல் கையொப்ப முறை அறிமுகம்.\nநேரடி விவாத்திற்கு வருமாறும் மாவை, சம்பந்தன் உள்ளிட்டோருக்கு அழைப்பு\nகுளவி தாக்கியதில் ஆசிரியர் உட்பட நால்வர் வைத்தியசாலையில்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/11/Election_97.html", "date_download": "2019-07-17T01:27:26Z", "digest": "sha1:UAQH7MQPT3BZSDMOU6LRBH5EY2GCCWO6", "length": 8989, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "கலைப்பதற்கு ஆலோசனை தேவையில்லை:மஹிந்த? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / கலைப்பதற்கு ஆலோசனை தேவையில்லை:மஹிந்த\nநாடாளுமன்றத்தை கலைப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஆலோசனை பெற வேண்டிய தேவை இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.\nஇதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மஹிந்த தேஷப்பிரிய இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னரே தான் அது தொடர்பில் அறிந்திருந்ததாக தெரிவித்த மஹிந்த தேஷப்பிரிய\nஆனால் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஆலோசனை பெற வேண்டிய தேவை இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅதாவது அரசியல் யாப்பில் பொது தேர்தலுக்கான சூழலை ஏற்படுத்தி கொடுக்குமாறே தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் மஹிந்த தேஷப்பிரிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன் நாட்டில் பிரச்சினை இல்லை எனவும் ஆனால் தேர்தலுக்கான சூழல் தற்போது காணப்படுவதாகவும் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்து��்ளார்.\nகுறிப்பாக எந்த நேரத்திலும் பொது தேர்தலை நடத்துவதற்கு ஆணைக்குழு தயாராக உள்ளதாக தெரிவித்த மஹிந்த தேஷப்பிரிய நிலையில்லாத உலகத்தில் எதனையும் நிலையானது என கூறுவது கடினம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஎதிர்ப்புக்களையும் மீறி ஆபிரிக்கருடன் திருமணம் நடந்தது\nபிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகாவிற்கும், வெளிநாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கல் மர்பிக்கும் வைணவ முறைப்படி சென...\n வைரமுத்துவின் கயமைத்தனம் - கானா பிரபா\nகே.பாலசந்தர் நினைவு உரையில் தற்பெருமை பேச மாட்டேன் என்ற முன்னுரையுடன் வைரமுத்து அடித்த சுய தம்பட்ட நினைவஞ்சலி () உரையைக் கேட்ட போது ஒன்று...\nநாவற்குழி சம்புத்தி விகாரை சனிக்கிழமை திறக்கப்படுகின்றது\nயாழ்ப்பாணம் நாவற்குழிப் பிரதேசத்தில் இலங்கைத் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அனுமதியுடன் இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்போடு புதிதாகக் க...\n சசிகலா புஷ்பாவை களமிறக்கியது பாஜக\nஇந்திய மாநிலங்களவைக்கு போட்டியின்றி எம்.பி.யாக தேர்வாகவுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தொடர் முட்டுக்கட்டைகளை பாஜக அரசு மேற்கொண்டு ...\nமகாபாரதத்தில் ஜந்து நாடு கேட்டு கடைசி ஊர் கேட்டு சண்டை பிடித்த காலம் போய் கூட்டமைப்ப கணக்காளர் ஒருவரை நியமித்துவிட்டதாய் கொண்டாட்டத்தில் ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை திருகோணமலை பிரான்ஸ் வரலாறு யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து அம்பாறை பலதும் பத்தும் வலைப்பதிவுகள் விளையாட்டு முள்ளியவளை தொழில்நுட்பம் மலையகம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் சினிமா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மலேசியா இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/20627", "date_download": "2019-07-17T00:47:50Z", "digest": "sha1:T5YVC3NIOQT3TD7HISLGJEHYDNQTGY4F", "length": 16366, "nlines": 105, "source_domain": "www.virakesari.lk", "title": "யுவராஜ், ஷர்மா, கோலி அதிரடி : பாகிஸ்தான் அண��க்கு பலத்த அடி | Virakesari.lk", "raw_content": "\n46 வருடத்துக்கு முன் துஷ்பிரயோகம் செய்த சுவிட்சர்லாந்து பிரஜைக்கு எதிராக 56 வயதுடைய நபர் முறைப்பாடு\nதவறுகளுக்கு மத்தியில் தடுமாறிய இலங்கை ; அவசியமான வெற்றியை பதிவு செய்த சமோஆ\nசர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்ய இன்டார்போலின் உதவி\nபெண் இராணுவச்சிப்பாய் மீது தாக்குதல் ; சகோதரன் உட்பட இருவரும் வைத்தியசாலையில் அனுமதி\nமரண தண்டனையை நீக்கும் சட்டமூலத்தை நிறைவேற்றுவோம் - கிரியெல்ல\nசெல்பியால் வந்த வினை ; கடலில் விழுந்த இளைஞர்கள், இருவர் மீட்பு - இருவர் மாயம்\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\nஇரு நாட்களுக்கு ஒரு பனிஸ் : குவைத்தில் சித்திரவதைக்குள்ளான 4 பிள்ளைகளின் தாய் - வெளியானது அதிர்ச்சித் தகவல்\nயுவராஜ், ஷர்மா, கோலி அதிரடி : பாகிஸ்தான் அணிக்கு பலத்த அடி\nயுவராஜ், ஷர்மா, கோலி அதிரடி : பாகிஸ்தான் அணிக்கு பலத்த அடி\nஇந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 124 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியீட்டியது.\nசம்பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.\nஇந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி இந்தியாவை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.\nஅதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி யுவராஜ் சிங், விராட் கோலி, பாண்டியா உள்ளிட்டவர்களின் அதிரடியுடன் 320 ஓட்டங்களைக் குவித்தது.\nஇந்தியாவின் முதல் 4 ஆட்டக்காரர்களும் அரைச் சதம் கடந்தது குறிப்பிடத்தக்கது. ரோஹித் ஷர்மா (91), ஷிகர் தவாண் (68), கோலி (81), யுவராஜ் சிங் 32 பந்துகளில் 53 ஓட்டங்கள் என பெற்றிருந்தனர். கடைசியாக ஆட வந்த பாண்டியாவும் 3 சிக்ஸர்களுடன் 6 பந்துகளில் 20 ஓட்டங்களை விளாசி அசத்தினார்.\nஇந்தியா நிர்ணயித்த 320 ஓட்டங்கள் என்ற இலக்கை விரட்டிய பாகிஸ்தான் பொறுமையாகவே தனது ஆட்டத்தை தொடங்கியது. 5ஆவது ஓவர் முடியும் முன் மழை குறுக்கிட்ட���ால் ஆட்டம் தடைப்பட்டது. அரை மணி நேரத்துக்கும் மேலாக ஆட்டம் மழையால் வீணானதால் இலக்கு 41 ஓவர்களுக்கு 289 என மாற்றப்பட்டது.\nதொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 9ஆவது ஓவரில் ஷேஸாத்தை 12 ஓட்டங்களுக்கு இழந்தது. அடுத்த சில ஓவர்களிலேயே பாபர் அஸாம் 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.\nபின்னர் அசார் அலி, முகமது ஹாபீஸ் இணை பொறுப்புடன் ஆடி ஓட்டங்களை சேர்த்து வந்தது. ஹாபிஸ் 64 பந்துகளில் அரை சதம் எட்டினார். ஆனால் அந்த ஓவரிலேயே ஜடேஜா வீசிய பந்தில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.\nமீதமிருந்த 20 ஓவர்களில் 198 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், இருபதுக்கு 20 போட்டியைப் போல ஆட வேண்டிய நிலைக்கு பாகிஸ்தான் அணி தள்ளப்பட்டது. இதை உணர்ந்து ஷோயிப் மலிக், சிக்ஸர், பவுண்டரி என விளாச ஆரம்பித்தார்.\nஷோயிப் மலிக் 9 பந்து களில் 15 ஓட்டங்கள் எடுத்திருந்த போது, 24ஆவது ஓவரில், உமேஷ் யாதவ் வீசிய பந்தை சற்று தடுமாற்றத்துடன் தட்டி விட்டு ஓட்டம் ஒன்றை எடுக்க முயன்றார். ஆனால் மறுமுனை யில் இருந்த ஹாபீஸ் வர வேண் டாம் என மறுக்க, ஷோயிப் மலிக் மீண்டும் திரும்பி ஓடி எல்லைக்குள் நுழைவதற்குள் ரவீந்திர ஜடேஜா பந்தை எடுத்து விக்கெட்டை நோக்கி எறிந்தார். ரன் அவுட் ஆன ஷோயிப் மலிக் பெவிலியன் திரும்பினார். ஷோயிப் மலிக் ஆட்டமிழந்தது போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது.\nதொடர்ந்து சீரான இடைவெளியில் பாகிஸ்தான் வீரர்கள் ஆட்டமிழக்க ஆரம்பித்தனர்.\nஉமேஷ் யாதவ் வீசிய 34 ஆவது ஓவரில் அடுத்தடுத்து ஆமிர், ஹஸன் அலி இருவரும் ஆட்டமிழக்க, 124 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. கடைசி பாகிஸ்தான் வீரர் வஹாப் ரியாஸ் உடல்நலம் சரியில்லாததால் ஆடவரவில்லை. ஆட்ட நாயகனாக யுவராஜ் சிங் தெரிவுசெய்யப்பட்டார்.\nஇந்தியா பாகிஸ்தான் சம்பியன்ஸ் கிண்ணம் கிரிக்கெட் வெற்றி யுவராஜ் சிங் விராட் கோலி பாண்டியா\nதவறுகளுக்கு மத்தியில் தடுமாறிய இலங்கை ; அவசியமான வெற்றியை பதிவு செய்த சமோஆ\nலிவர்பூல் எம். அண்ட் எஸ். பாங்க் எரினா உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ண வலைபந்தாட்டத்தின் இன்றைய இரண்டாம் சுற்றுக்கான முன்னோடி போட்டியில் சமோஆவிடம் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்ட இலங்கை 55 க்கு 65 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியடைந்தது.\n2019-07-16 20:37:29 தவறுகள் மத்தியில் தடுமாறிய\nவெற்றி கிண்ணத்துடன் இங்கிலாந்து பிரதமரை சந்தித்த கிரிக்கெட் வீரர்கள்\n12 வது உலகக் கிண்ணத் தொடரில் இங்கிலாந்து அணி வெற்றிப் பெற்றதையடுத்து இங்கிலாந்து அணி வீரர்கள் அந்நாட்டு பிரதமர் தெரசா மேயை இன்று சந்தித்துள்ளனர்.\n2019-07-16 17:40:35 வெற்றி கிண்ணம் இங்கிலாந்து பிரதமர்\nஐ.சி.சி. பட்டியலில் இங்கிலாந்து முதலிடம் ; இலங்கை எட்டாமிடம்\nஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் புள்ளிகள் அடிப்படையில் முதல் இடங்களை பிடித்த அணிகள், பந்து வீச்சாளர், துடுப்பாட்ட வீரர் மற்றும் சகலதுறை ஆட்டக்காரர்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.\n2019-07-16 17:39:55 ஐ.சி.சி. பட்டியில் ஒருநாள்\nபாடசாலை ரக்பி போட்டி; புனித பேருவானவர் கல்லூரி - வெஸ்லி கல்லூரி அணிகள் அரை இறுதிக்கு தகுதி\nபாடசாலை அணிகளுக்கிடையிலான ஜனாதிபதி கிண்ண ரக்பி போட்டி – 2019 இன் அரை இறுதிப் போட்டிகளில் வெற்றியீட்டிய கொழும்பு புனித பேருவானவர் கல்லூரி, கொழும்பு வெஸ்லி கல்லூரி ஆகியன இறுதிப் போட்டிக்கு முன்னேறின.\n2019-07-16 13:24:01 பாடசாலை ரக்பி போட்டி புனித பேருவானவர் கல்லூரி\nதர்ஜினியின் அசத்தலால் சிங்கப்பூரை வீழ்த்திய இலங்கை\nவலைப்பந்து உலகக் கிண்ணத் தொடரின் சிங்கப்பூர் அணியுடனான போட்டியில் இலங்கை அணி 88-50 என்கிற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றுள்ளது.\n2019-07-16 12:59:38 தார்ஜினி வலைப்பந்து சிங்கப்பூர்\n46 வருடத்துக்கு முன் துஷ்பிரயோகம் செய்த சுவிட்சர்லாந்து பிரஜைக்கு எதிராக 56 வயதுடைய நபர் முறைப்பாடு\nசர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்ய இன்டார்போலின் உதவி\nகாயமடைந்த முதியவரை இனங்காண உதவுமாறு கோரிக்கை\nமேஜர்.ஜெனரல் ருவன் வனிகசூரியவை சந்தித்த வடக்கு ஆளுநர்\nசூதாட்ட நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார் மீது தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/31_180285/20190711191753.html", "date_download": "2019-07-17T01:27:49Z", "digest": "sha1:XEPNOPUR6HC53OL3IVLREFZ327SLJRMW", "length": 7149, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "டிக்டாக் மோகத்தால் கணவரை உதறிய இளம்பெண் : கள்ளக்காதலுடன் குடும்பம் நடத்துவதாக புகார்", "raw_content": "டிக்டாக் மோகத்தால் கணவரை உதறிய இளம்பெண் : கள்ளக்காதலுடன் குடும்பம் நடத்துவதாக புகார்\nபுதன் 17, ஜூலை 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nடிக்டாக் மோகத்தால் கணவரை உதறிய இளம்பெண் : கள்ளக்காதலுடன் குடும்பம் நடத்துவதாக புகார்\nதிருநெல்வேலியில் டிக்டாக் மோகத்தால் கணவரை உதறிய பெண் கள்ளக்காதலுடன் குடும்பம் நடத்துவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nபாளை.,கேடிசி நகரில் வசித்து வருபவர் திவ்யா (24). தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவரது கணவர் மகேஷ் (26). இவர்களுக்கு 6 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் இவருக்கு டிக்டாக் மூலம் ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டதாம். இதனால் திருச்சியில் இருந்த திவ்யா மறுபடி நெல்லைக்கு வந்துள்ளார். டிக்டாக் மோகத்தால் இவர் தனது குழந்தையையும் கொடுமைபடுத்தியதாக கூறப்படுகிறது.\nஇது குறித்து தனது மனைவி கள்ளகாதலனுடன் வசிப்பதாக மகேஷ் போலீசில் புகார் அளித்தார். மேலும் இது குறித்து திருநெல்வேலி குழந்தைகள் நல அமைப்பிலும் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் உறுப்பினர் குமார் திவ்யாவிடம் விசாரணை நடத்தியுள்ளார். திவ்யாவை கண்டித்த அவர் குழந்தையை, குழந்தைகள் நல அமைப்பின் முன் 10 நாட்களுக்கு ஒருமுறை ஆஜராக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமழைநீர் சேகரிப்பு அமைப்பிற்கான கணக்கெடுப்பு\nகல்லூரி ஊழியர் வீட்டில் நகை கொள்ளை சம்பவம் : சிசிடிவி காட்சிகள் வெளியானது.\nமணல் கடத்திச் சென்ற 3 லாரிகள் பறிமுதல் : 3 பேர் கைது\nவிலை இருந்தும் வெங்காயம் வரத்து குறைவு : சுரண்டையில் விவசாயிகள் வேதனை\nமேம்பாலத்தில் இருந்து குதிக்க போவதாக மிரட்டல் : இளைஞரிடம் போலீஸ் விசாரணை\nமுதுநிலை பாடப்பிரிவுகளுக்கான கவுன்சிலிங் : காமராஜர் அரசு கல்லூரியில் நடக்கிறது.\nமின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவி பரிதாப பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20607214", "date_download": "2019-07-17T00:33:55Z", "digest": "sha1:WGAFOKY2AEFPNQZZR3UOFG4LWBD3NF6C", "length": 49189, "nlines": 769, "source_domain": "old.thinnai.com", "title": "எண்ணச் சிதறல்கள் – மும்பை குண்டுவெடிப்புகள் | திண்ணை", "raw_content": "\nஎண்ணச் சிதறல்கள் – மும்பை குண்டுவெடிப்புகள்\nஎண்ணச் சிதறல்கள் – மும்பை குண்டுவெடிப்புகள்\nகடந்த 11ம் தேதி மாலை தொலைபேசி வந்தது நண்பரிடமிருந்து – மும்பையில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துவிட்டதாக. இரவு வீடு திரும்புவதற்குள் சாவு எண்ணிக்கை 100ஐத் தாண்டிவிட்டது. எங்கும் பதட்டம், கவலை. எனக்கு உடனடியாக கவலை மும்பை வாழ் நண்பர்களைப் பற்றியும், அவர்களது குடும்பத்தாரைப் பற்றியும்தான். தொடர்பு கொண்டு அனைவரும் நலம் என தகவல் கிடைத்தவுடன் தூங்கப் போனேன் – தூக்கம் வர மறுத்தது.\nயார் நிகழ்த்தியிருப்பார்கள் என்ற சந்தேகமெல்லாம் எனக்கில்லை. இது போன்ற திட்டமிட்ட, துல்லியமான குண்டுவெடிப்புகளை நிகழ்த்தும் நெட்வொர்க், மோட்டிவேஷன், கொள்கை எல்லாம் இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புகளுக்கே உள்ளது. உலக இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு இஸ்ரேல்-அமெரிக்காவைத் தவிர தற்போது இந்தியாவும் ஷைத்தானாக தோற்றமளிக்கத் துவங்கிவிட்டது. ரா(RAW)வில் கூடுதல் செயலாளராக இருந்து ஓய்வுபெற்ற திரு.பி.இராமன் அவர்கள் இது சம்பந்தமாக எழுதும்போது முன்பு இஸ்லாத்துக்கெதிரான கிறித்துவ-யூதச் சதி பற்றிப் பேசிவந்த அல்-கய்தா தற்போதெல்லாம் கிறித்துவ-யூத-இந்துச் சதி பற்றிதொடர்ந்து பேச ஆரம்பித்துள்ளதை நினைவுபடுத்தியுள்ளார். 1993ல் மும்பையில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகள் சில இஸ்லாமியர்களால் நிகழ்த்தப்பட்டன என்றும், இந்தக் குண்டுவெடிப்புகளும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளால் நிகழ்த்தப்பட்டிருக்கக் கூடும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். இது அனைவரும் அறிந்த ஒரு விஷயம்தான்.\nமும்பை தாக்கப்படலாம் என்பதும் அனைவரும் எதிர்பார்த்த ஒரு விஷயம்தான். தற்போது கூட இரு மாதங்களுக்கு முன்னர் மகாராஷ்டிரத்தில், நிறைய ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்களை இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடமிருந்து பிடித்தனர் போலீஸார். ஆனால், விசாரணை முழுவதும் முடிந்து அனைவரையும் பிடிப்பதற்குள்ளாகவே இந்த குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துவிட்டன. தற்போது லஷ்கரீ கஹார் என்ற அமைப்பு இதற்கு பொறுப்பேற்று���் கொண்டுள்ளது. 16 இஸ்லாமியப் போராளிகள்(முஜாஹித்தீன்கள்) இதில் பங்கு பெற்றனர் என்றும், ஒருவர் மட்டும் உயிரிழந்துவிட்டார் என்றும் மற்ற அனைவரும் நலமுடன் இருக்கிறார்கள் என்றும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது. தாம் தான் இதை நிகழ்த்தினோம் என்பதை நிரூபிக்கும் வகையில் விரைவில் புகைப்படங்கள், வீடியோ ஆகியவற்றை வெளியிடப் போவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இது லஷ்கர்-இ-தொய்பாதான் என்றும், உலகின் கவனம் அதன் மீது திரும்பிய நிலையில், தொய்பா என்ற பெயரை கஹார் என்று மாற்றிக் கொண்டு அதே குழு இயங்குகிறது என்றும் உளவுத்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nலஷ்கரீ தொய்பா(தமிழில்: தூய்மையானவர்களின் புனிதப்படை) மற்ற காஷ்மீர ஜிகாதி அமைப்புகளிலிருந்து வேறுபட்டது. இந்த அமைப்பின் நோக்கம், இந்தியாவை இந்துக்களின் ஆதிக்கத்திலிருந்து விடுவித்து அல்லாஹ்வின் சட்டமான ஷரீயத்தை அமல்படுத்தும் ஒரு இஸ்லாமிய அரசை இங்கு ஸ்தாபிப்பதுதான். காஷ்மீர் தமக்கு நுழைவுப்படிதான் என்றும், ஒட்டுமொத்த இந்தியாவையும் இஸ்லாத்தின் குடையின் கீழ் கொண்டுவருவதுதான் தமது நோக்கம் என்றும் வெளிப்படையாகவே இந்த அமைப்பு அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் முரிட்கியிலிருந்து இயங்குகின்றது இந்த அமைப்பு. ஜமாத்துத்தா·வா என்ற அமைப்பின் போராளிகள் பிரிவாக இருந்த இந்த அமைப்பு பாகிஸ்தானில் (பெயரளவில்) தடை செய்யப்பட்டது. அமெரிக்காவும் இதை தடை செய்தபிறகு தாய் அமைப்பான ஜமாத்துத்தா·வா இந்த அமைப்புக்கும் தமக்கும் சம்பந்தம் இல்லை என்று (பெயரளவில் ) அறிவித்துவிட்டது. சவுதி பணத்தில் இயங்கும் பயங்கரவாதப் பிரச்சார அமைப்புகளில் முதன்மையானது இந்த ஜமாத்துத்தா·வா அமைப்பு. இதன் தலைவர் ஹ·பீஸ் முகம்மது சயீத்தின் சவுதிப் பயணம் அவரது மனதை தா·வா பணியில் ஈடுபடும்படி மாற்றி, பிறகு லஷ்கரீ தொய்பாவின் தலைவராகவும், தற்போது ஜமாத்துத்தா·வாவின் தலைவராகவும் மாற்றியுள்ளது. சவுதிப் பணம் இருப்பதால், இவர்கள் சமுதாயப் பணிகளிலும் ஈடுபட்டு சாமான்ய முஸ்லிம்களின் வரவேற்பைப் பெற்றுள்ளனர். உதாரணமாக பாகிஸ்தானில்(பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர்) சென்றவருடம் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள் வழங்கியதில் இவர்கள் மற்றும் இவர்களின் துணை அமைப்புகளே முன்னனியில் நின்றன(நில நடுக்கத்தை அல்லாஹ் ஏற்படுத்தியதற்கு ஹ·பீஸ் முகம்மது சயீத் தெரிவித்த காரணங்களுள் ஒன்று, இந்தியாவுடன் பாகிஸ்தான் நட்பு பாராட்ட விழைந்தது. பார்க்க – அடியில் தரப்பட்டுள்ள அவரது ரீடி·ப் பேட்டி). பாகிஸ்தானில் பல இடங்களில் மதராஸாக்களையும், பொதுவான பாடசாலைகளையும் நடத்திவருகிறது இந்த அமைப்பு. அவற்றில் தற்போது 20,000 மாணவர்கள் பயின்றுகொண்டிருப்பதாக அவர்களது வலைத்தளம் தெரிவிக்கின்றது.\nஇந்தத் தீவிரவாதத் தாக்குதலைவிட, இவர்களது கருத்தியலைவிட, தீவிரவாதத்தை நமது சமுதாயம் எதிர்கொள்ளும் விதம்தான் கவலையளிக்கிறது. தொடர்ந்து இப்படியான தாக்குதல்கள் நிகழ்ந்தும் அதை எதிர்கொள்ள ஒரு நீண்டகாலத் திட்டம் நம்மிடம் இல்லை. அப்போதைக்கு பொருமுகிறோம், கோபப் படுகிறோம், சில நாட்கள் சென்றதும் மறந்துவிட்டு சொந்தக் கவலைகள், சந்தோஷங்களில் மூழ்கிவிடுகிறோம். தனிமனிதர்களை நான் குறிப்பிடவில்லை இங்கு – சமுதாயமாக நமக்கு குறைந்த ஞாபகம் இருப்பதுதான் கவலையளிக்கின்றது. இந்த குறைந்த ஞாபகசக்திதான் நமது பின்னடைவிற்குக் காரணம்.\nஇந்தியாவெங்கும் இப்படியான தீவிரவாதச் செயல்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்ற நிலையில், இவற்றை எதிர்கொள்வதற்கு ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பு நம்மிடம் இல்லை. சட்டம் ஒழுங்கு மாநிலங்கள் கையில் இருப்பதால், தகவல் பரிமாற்றம், உடனடியாக எச்சரிப்பது, ஒருங்கிணைந்த செயல்பாடு நமது நாட்டில் இல்லை. இதற்காக சட்டம் ஒழுங்கை மத்திய அரசு எடுத்துக் கொள்ளவேண்டும் என்று நான் சொல்லவில்லை. மாநிலங்கள் கையில் அது இருப்பதுதான் நல்லது. நீள்நோக்கில் மேலும் மேலும் மாநிலங்களுக்கு அதிகாரம் கொடுப்பதுதான் நல்லது என்று கருதுபவன் நான். ஆனால், வருத்தத்தையளிக்கும் விஷயம் என்னவென்றால், இன்று இவ்வளவு தொழில்நுட்பங்கள், வசதிகள் இருந்தும் நாடு தழுவிய ஒரு தீவிரவாதத்திற்கெதிரான நெட்வொர்க்கிங்கைச் சரியான முறையில் நாம் செய்யவில்லை என்பதுதான் அது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் தகவல் தொழில்நுட்பத்தை நாம் இன்னும் நல்ல முறையில் பயன்படுத்தலாம். ஒரு மாநில காவல்துறை மற்றொரு மாநிலத்தைத் தொடர்பு கொள்ளவும், தகவல் பரிமாற்றங்களுக்கும், நாடு தழுவிய தகவல் களஞ்சிய���்தை உருவாக்குதல் போன்றவற்றிற்கும் தகவல் தொழில்நுட்பத்தின் உதவியை நாடினால் நமது பாதுகாப்பு பலப்படும்.\nசட்டம் ஒழுங்கு என்றவுடன் இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது. இந்த ஜிகாத்தை வெறும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாக மட்டுமே பார்ப்பது மிகவும் தவறு. இது போன்ற தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஊக்கம் அளிப்பது, அவர்கள் உண்மையென்று நம்பும் சில நம்பிக்கைகளே. அந்த நம்பிக்கைகளோ, அவர்கள் படும் துயரங்கள், தண்டனைகள் ஆகிய அனைத்தையும் தாங்கிக் கொள்ளும் மனவுறுதியை அவர்களுக்கு தந்துவிடுகிறது. உதாரணமாக, மும்பை குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று மகாராஷ்டிர மாநில காவல்துறையினர் சந்தேகிக்கும் சிமி( SIMI) யின் தலைவர் ஷாஹித் பத்ர் ·பலாஹி,” நீங்கள் எல்லாம் கா·பிர்கள். நீங்கள் எங்களை எதிர்ப்பீர்கள் என்று திருக்குரானில் சொல்லியுள்ளது. எனவே நீங்கள் எங்களைக் குற்றம் சாட்டும்போதெல்லாம் நாங்கள் சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறோம் என்ற உறுதி எங்களுக்கு வலுப்பெறுகின்றது” என்று ஒரு பேட்டியில் தெரிவித்திருந்ததை, யோகிந்தர் சிக்கந்த் தமது சிமி பற்றிய சமீபத்தய கட்டுரையில் தெரிவித்திருந்தார். எனவே, இவர்களுக்கு மரணமும் ஒரு பொருட்டல்ல. பஞ்சாபில் தீவிராவாதிகளை என்கவுண்டர் என்ற பெயரில் சகட்டுமேனிக்கு சுட்டுத்தள்ளி, தீவிரவாதத்தை அடக்கிய கில்லின் யுத்தி, இஸ்லாமியத் தீவிரவாதிகள் விஷயத்தில் சரிப்பட்டு வராது. செத்தால் சந்தோஷமாகச் சாவார்கள், ஷஹீதானார்கள் என்று குடும்பத்தினரும், சுற்றத்தாரும் குதூகலிப்பார்கள். இப்படி ஷஹீதானவர்கள் ஜன்னத்தில்(ஜன்னத் – கண்ணழகியர் நிறைந்துள்ள இஸ்லாமிய சுவனம்) சுகம் காண்கின்றனர் என்று நம்பும் மற்றவர்களும் இவர்களைப் பின்பற்றி ஜிகாத் போரிட முன்வருவார்கள். எனவே, இஸ்லாமியத் தீவிரவாத விஷயத்தில் மற்ற மருந்துகளெல்லாம் சரிபட்டு வராது.\nவேறு என்னதான் இதற்குத் தீர்வு என்ற கேள்வி உடனடியாக எழுகிறது. இன்று அமெரிக்கா, ருஷ்யா, சீனா போன்ற வல்லரசுகளே இஸ்லாமியத் தீவிரவாதத்தை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் தலையைப் பிய்த்துக் கொண்டு நிற்கும் நிலையில், நாம் இதை எப்படி எதிர்கொள்வது என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. இருக்கும் ஒரே வழி, கருத்து ரீதியாக இந���த வன்கோட்பாடுகளை எதிர்கொள்வதுதான். எமர்ஜென்ஸி காலத்தில் இந்திராகாந்தி ஒரு யுத்தியை கையாண்டார். அதாவது அரசாங்கமே பல பிரசுரங்களை வெளியிட்டு தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் கருத்தியல் அடிப்படையை தகர்க்க முயற்சி செய்தது. மேற்கு வங்கத்தில் அப்போது பிரபலாக இருந்த ஒரு ஆன்மீகக் குழுவை தடை செய்ததோடு மட்டுமல்லாது, அவர்களின் செயல்பாடுகள், அவர்களுக்கு நிதியுதவி வழங்கும் நாடுகள், அவர்களால் விளையக்கூடிய ஆபத்துகள் என்று விரிவான பிரசுரங்கள் டி.ஏ.வி.பியால் வெளியிடப்பட்டு அரசு சார்ந்த நூலகங்களுக்கும் பொதுமக்களுக்கும் விநியோகிக்கப் பட்டன. இவற்றில் உண்மையுடன் கொஞ்சம் பொய்-புரட்டுக்களும் நிறைந்திருந்தன என்பது உண்மைதான். இது போன்று இன்று அரசே இதைச் செய்யவேண்டும் என்று நான் விரும்பவில்லை என்றாலும், குறைந்த பட்சம் தம்மிடம் இருக்கும் தகவல்களையாவது ஊடகங்களோடு அரசு பகிர்ந்து கொள்ளவேண்டும். தனியார் ஊடகங்கள் இந்தப் பணியை அரசு நிறுவனங்களைவிட சிறந்த முறையில் செய்யும் – அதற்கு நம்பகத்தன்மையும் அதிகம் இருக்கும். சாமான்யர்கள் இதை எதிர்த்துக் குரல் கொடுப்பதும் முக்கியமானது. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை ஒட்டுமொத்தமாக குற்றவாளியாக்குவது தவறு என்றாலும், உண்மையை நாம் இன்று உரத்துப் பேசாமல் விட்டால் அந்த சமுதாயத்திற்குள் இருக்கும் நல்லவர்கள் கூட தமது குரலை உயர்த்திப் பேசமுடியாது என்பதை நினைவிற்கொள்ள வேண்டும். இஸ்லாமிய பயங்கரவாதம் பற்றி பகிரங்கமாகப் பேசுவது, அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது நாளடைவில் இஸ்லாமியர்களுக்கே நல்லது செய்யும்.\nஇதெல்லாம் ஒரு புறமிருந்தாலும், இஸ்லாமியத் தீவிரவாதத்திற்கு எதிரான பொது சமூகங்களின், சாமான்யர்களின் போராட்டம் நீண்டகாலம் பிடிக்கும் என்றுதான் தோன்றுகிறது. அதற்குள் எதாவதொரு இன்னும் பயங்கரமான செயல்களில் தீவிரவாதிகள் ஈடுபடாமல் இருக்கவேண்டுமே என்கிற கவலையும் ஏற்படுகிறது. சமீபத்தில் அவுட்லுக்கில் வெளியாகியுள்ள கட்டுரையில் இந்தோனேசிய இஸ்லாமியத் தீவிரவாதிகள் தாங்கள் அணுஆயுதங்களையும் கா·பிர்களுக்கு எதிராக பயன்படுத்துவோம் என்றும், அப்படிப் பயன்படுத்தும்போது அதில் இஸ்லாமியர்கள் இறந்தாலும் அதுபற்றித் தமக்குக் கவலையில்லை, ஏனெனில் அப்ப���ி மரணிக்கும் இஸ்லாமியர்கள் கா·பிர்களை அழித்தொழிக்கும் ‘புனித’ப் பணியில் இறப்பதால் அந்த இழப்பு தமக்கு ஒப்புமையானதே என்று தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் போன்ற அரைத்தாலிபான் அரசுகளிடம் அணு ஆயுதங்கள் இருக்கும் நிலையில், இப்படியான விபரீதங்கள் அதீதக் கற்பனை என்று நாம் ஒதுக்கித் தள்ளிவிடவும் முடியாது.\n– நேச குமார் –\nசிமி பற்றி யோகிந்தர் சிக்கந்த் :\nமும்பை குண்டு வெடிப்புகள் பற்றி பி.இராமன் –\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 8. அறிவியல்\nஅரசியல் :: தீஷிதர்கள் Vs தமிழ்\nபெரியபுராணம்- 97 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 30\nவ ழ க் கு வா ய் தா\nகீதாஞ்சலி (82) – ஆதி அந்தமில்லா காலம்..\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-10)\nகடித இலக்கியம் – 14\nசூடேறும் கோளம், மேலேறும் கடல் உஷ்ணம், உருகிடும் பனிப்பாறை, ஓஸோன் துளைகள், தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-5\nஎண்ணச் சிதறல்கள் – மும்பை குண்டுவெடிப்புகள்\nகம்பரும் ஷெல்லியும் (அல்லது) மருத்துமலையும் தோட்டத்துச் செடியும்\nPrevious:சூடேறும் கோளம், மேலேறும் கடல் உஷ்ணம், உருகிடும் பனிப்பாறை, ஓஸோன் துளைகள், தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-5\nNext: ஆயுளைக் குறுக்கும் ஊழ்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 8. அறிவியல்\nஅரசியல் :: தீஷிதர்கள் Vs தமிழ்\nபெரியபுராணம்- 97 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 30\nவ ழ க் கு வா ய் தா\nகீதாஞ்சலி (82) – ஆதி அந்தமில்லா காலம்..\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-10)\nகடித இலக்கியம் – 14\nசூடேறும் கோளம், மேலேறும் கடல் உஷ்ணம், உருகிடும் பனிப்பாறை, ஓஸோன் துளைகள், தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-5\nஎண்ணச் சிதறல்கள் – மும்பை குண்டுவெடிப்புகள்\nகம்பரும் ஷெல்லியும் (அல்லது) மருத்துமலையும் த���ட்டத்துச் செடியும்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B/", "date_download": "2019-07-17T01:13:34Z", "digest": "sha1:6U7XTJC3KA6YXLDTCFT4OZQLUUOVT5VV", "length": 11681, "nlines": 100, "source_domain": "tamilthamarai.com", "title": "அயோத்திக்கு பதிலாக லக்னோவில் மசூதிகட்ட விருப்பம்; வக்பு வாரியம் |", "raw_content": "\nபொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு வயது சலுகை\nதனதுநாட்டு வான் எல்லையில் இந்திய விமானங்கள் பறக்க பாகிஸ்தான் அனுமதி\nநாடாளுமன்றத்துக்கு வராத எம்.பிகளின் லிஸ்ட்\nஅயோத்திக்கு பதிலாக லக்னோவில் மசூதிகட்ட விருப்பம்; வக்பு வாரியம்\nஅயோத்திக்கு பதிலாக லக்னோவில் மசூதிகட்ட விருப்பம் தெரிவித்து உத்தரபிரதேச ஷியாபிரிவு முஸ்லிம் வக்பு வாரியம் மற்றும் இந்து சாமியார்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பரிந்துரை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஉத்தர பிரதேசத்தின் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதியின் உரிமைதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், இந்தபிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண் பதற்கான நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.\nஇந்த பிரச்சினையை கோர்ட்டுக்கு வெளியே தீர்த்துக் கொள்ளும் நோக்கில் உத்தர பிரதேசத்தின் ஷியா பிரிவு முஸ்லிம் வக்புவாரியமும், இந்து அமைப்பினர் மற்றும் சாமியார்களும் இணைந்து உடன்பாடு ஒன்றை எட்டியுள்ளனர். இதுதொடர்பாக 5 அம்ச பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 18-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது.\n4 பக்கங்களை கொண்ட இந்த பரிந்துரைக்கு இந்து சாமியார்கள் மகந்த் தரம் தாஸ் (அயோத்தி வழக்கில் ஒரு மனுதாரர்), மகந்த் ராம்தாஸ், மகந்த் சுரேஷ் தாஸ் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ராம்விலாஸ்தாஸ் வேதாந்தி உள்ளிட்டவர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.\nஇந்த பரிந்துரைகளை வக்பு வாரிய தலைவர் வசீம் ரிஸ்வி நேற்று செய்���ியாளர்களிடம் வெளியிட்டார். அதில் முக்கியமாக அயோத்தியில் பாபர் மசூதி தேவையில்லை என்றும், அங்கு ராமர் கோவில் கட்டிக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டு உள்ளது. பாபர் மசூதிக்கு பதிலாக லக்னோவின் உசேனாபாத்தில் மசூதிஒன்று கட்டி, அதற்கு மஸ்ஜித்-இ-அமான் என பெயரிட வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.\nமேலும் பாபர்மசூதியில் தங்களுக்கு உள்ள உரிமையை வக்பு வாரியம் திரும்ப பெறுகிறது எனவும், புதிய மசூதிக்கு நிலம் ஒதுக்கித்தரும்படி மாநில அரசுக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.\nஇதுகுறித்து வசீம் ரிஸ்வி கூறுகையில், ‘அயோத்தி, கோவில்கள் நிறைந்த ஒரு பகுதி. அங்கு மசூதி தேவையில்லை. ஆனால் உசேனாபாத்தில் மசூதிகட்ட முடியும். இதற்காக 1 ஏக்கர் நிலம் நிலம் ஒதுக்குமாறு அரசை நாங்கள் கேட்டுக்கொள்வோம். பின்னர் மக்களிடம் நிதிவசூலித்து மசூதி எழுப்புவோம்’ என்றார்.\nஅயோத்தி இட விவகார வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும்\nஅயோத்தி விவகாரம்: மத்தியஸ்தக் குழுவை அமைத்த உச்ச நீதிமன்றம்\nஅயோத்தியில் முஸ்லிம்கள் விட்டுக் கொடுக்கிறார்கள்,…\nஅயோத்தி புதிய சமரச முயற்சி தொடங்கப்பட வேண்டும்\nகட்சி எப்போதும் உங்களுடன் இருக்கும்\nஅயோத்தியில் ராமர்கோயில் கம்பீரமாக கட்டப்படும்\nஅயோத்தி, சுப்ரீம் கோர்ட், வக்பு வாரியம், ஷியா பிரிவு\nஅயோத்தி விவகாரம்: மத்தியஸ்தக் குழுவை அ� ...\nஅயோத்தி நிலத்தின் உரிமையை பேச்சு வார்� ...\nமத நம்பிக்கை நீதிபதிகள் கவனமாக கையாள வ ...\nதான் செல்ல கூடாத பாதையை சுப்ரீம் கோர்ட ...\nபட்டாசு வெடிக்க தடை இல்லை என சுப்ரீம்க� ...\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா ...\nபொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு வய� ...\nதனதுநாட்டு வான் எல்லையில் இந்திய விமா� ...\nநாடாளுமன்றத்துக்கு வராத எம்.பிகளின் ல� ...\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு இ� ...\nதாமரை இந்தியாவின் தேசியமலர் இல்லை\n23-ம் தேதி “அத்திவரதரை தரிசிக்கிறார் ” ப� ...\nபெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று ...\nகருவேல் இலையின் மருத்துவக் குணம்\nகருவேலன் கொழ���ந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து ...\nநித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/seemaraja-movie/", "date_download": "2019-07-17T01:16:20Z", "digest": "sha1:NRQLLIKFBECGU4EAXBIH3JRLBLVWTEPI", "length": 6661, "nlines": 74, "source_domain": "www.inandoutcinema.com", "title": "seemaraja movie Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nஇணையத்தில் வெளியான சிவகார்திகேயனின் சீமராஜா திரைப்படம் – அதிர்ச்சியில் படக்குழு\nசிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், சூரி, நெப்போலியன் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ள படம் சீமராஜா ஆகும். இந்த சீமராஜா திரைப்படத்தை பொன்ராம் இயக்கியிருக்கிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்துள்ளார் இயக்குனர் பொன்ராம். இத்திரைப்படத்தை டி.இமான் இசையில், பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவில், 24AM STUDIOS சார்பில் மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கிறார் ஆர்.டி.ராஜா. இந்த படம் நேற்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகியது. இந்நிலையில் சீமராஜா திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று […]\nசீமராஜா படத்தை பற்றி ருசிகர தகவல் வெளியிட்ட நடிகை சிம்ரன் – விவரம் உள்ளே\nசிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், சூரி, நெப்போலியன் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ள படம் சீமராஜா ஆகும். இந்த சீமராஜா திரைப்படத்தை பொன்ராம் இயக்கியிருக்கிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்துள்ளார் இயக்குனர் பொன்ராம். இத்திரைப்படத்தை டி.இமான் இசையில், பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவில், 24AM STUDIOS சார்பில் மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கிறார் ஆர்.டி.ராஜா. விநாயகர் சதூர்த்தி (செப்டம்பர் 13) அன்று பிரமாண்டமாக வெளியாகிறது. இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் காட்சிகள் சமீபத்தில் […]\nஇணையத்தில் வைரலாகும் சீமராஜா படத்தின் வரும் ஆனா வராது பாடல் – காணொளி உள்ளே\nசீமராஜா படம் திருவிழா உணர்வை தருவதற்கு இவர்கள்தான் முக்கிய காரணம் – பொன்ராம்\nசிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், சூரி, நெப்��ோலியன் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ள படம் சீமராஜா ஆகும். இந்த சீமராஜா திரைப்படத்தை பொன்ராம் இயக்கியிருக்கிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்துள்ளார் இயக்குனர் பொன்ராம். இத்திரைப்படத்தை டி.இமான் இசையில், பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவில், 24AM STUDIOS சார்பில் மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கிறார் ஆர்.டி.ராஜா. விநாயகர் சதூர்த்தி (செப்டம்பர் 13) அன்று பிரமாண்டமாக வெளியாகிறது. இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் காட்சிகள் சமீபத்தில் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/sri-raman-manthiram-tamil/", "date_download": "2019-07-17T01:09:29Z", "digest": "sha1:RPJJBIGCNFHWYLPSP3GRE2YAORQDMQML", "length": 7459, "nlines": 105, "source_domain": "dheivegam.com", "title": "ஸ்ரீ ராம மந்திரம் | Sri Rama mantras in tamil | Raman Manthiram", "raw_content": "\nHome மந்திரம் விஷ்ணுவின் 1000 நாமங்களை கூறிய பலன் தரும் அற்புத மந்திரம்\nவிஷ்ணுவின் 1000 நாமங்களை கூறிய பலன் தரும் அற்புத மந்திரம்\nமஹாபாரதத்தில் தர்மன் மற்றும் பீஷ்மரை பற்றி நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். அதில் பீஷ்மர் தருமனுக்கு ஒரு மந்திரத்தை உபதேசித்தார். விஷ்ணு சஹஸ்ரநாமம் என்றழைக்கப்படும் அந்த மந்திரத்தில் விஷ்ணுவின் 1000 ஆயிரம் நாமங்கள் மந்திரமாக கோர்த்து இணைக்கப்பட்டிருக்கும். அத்தகைய ஒரு சிறப்பு வாய்ந்த மந்திரத்தை கூறிய பலனை நாம் கீழே உள்ள மந்திரம் அதை கூறுவதன் மூலம் அடையலாம்.\nஸ்ரீராம ராம ராமேதி ரமேராமே மனோரமே |\nஸகஸ்ரநாம தத்துஸ்யம் ஸ்ரீராமநாமவரானனே ||\nவிஷ்ணு சஹஸ்ரநாமம் என்பது பல பக்கங்கள் கொண்ட மந்திரம். மேலே உள்ள ராம நாம மந்திரத்தை கூறுவதன் பலனாக பெருமாளை வழிபட்ட பலனையும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை கூறிய பலனையும் நம்மால் எளிதில் பெற இயலும். இந்த மந்திரத்தை நாம் எத்தனை முறை ஜபித்தாலும் அதற்கேற்ப பகவான் நமக்கு பலன்களை வாரி வழங்குவார்.\nகெட்ட கனவு கண்டால் கூற வேண்டிய பரிகார மந்திரம்\nசந்திர கிரகணமான இன்று அனைவரும் ஜபிக்க வேண்டிய மந்திரம்\nகண் திருஷ்டி, தீய சக்தி என தீமைகள் பலதை விரட்ட உதவும் மந்திரம்\nமுருகப்பெருமானை நேரில் தரிசிக்க உதவும் மூல மந்திரம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/sports/20976-new-zealand-shooting-bangladesh-cricket-team-escapes-unhurt.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2019-07-17T00:50:13Z", "digest": "sha1:ZA6EBYZGA4LY4Y5ZKRHQHDSRX6VKJK52", "length": 15043, "nlines": 117, "source_domain": "www.kamadenu.in", "title": "ஆரத்திக்குப் பணம்; கனிமொழியின் பழைய வீடியோவை வைத்து அதிமுக புகார்: அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு | ஆரத்திக்குப் பணம்; கனிமொழியின் பழைய வீடியோவை வைத்து அதிமுக புகார்: அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு", "raw_content": "\nஆரத்திக்குப் பணம்; கனிமொழியின் பழைய வீடியோவை வைத்து அதிமுக புகார்: அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு\nநியூஸிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள ஒரு மசூதியில் இன்று நடந்த பயங்கர துப்பாக்கிச்சூட்டில் வங்கதேச கிரிக்கெட் அணியினர் மசூதியில் இருந்து ஹோட்டலுக்கு ஓடி உயிர்தப்பிய தகவல் வெளியாகியுள்ளது.\nகிறிஸ்ட்சர்ச் நகரில் டீன்ஸ் அவ் பகுதியில் ஹெக்லி பார்க் அருகே மிகப்பெரிய மசூதி இருக்கிறது. இந்த மசூதியில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகை நடந்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென நுழைந்த மர்ம நபர் தொழுகை நடத்திக்கொண்டிருந்த மக்களை நோக்கி துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுடத்தொடங்கினார்.\nஇதனால், தொழுகையில் ஈடுபட்டிருந்த மக்கள் பலர் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினார்கள், இந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றபோதிலும், 6 பேர் கொல்லப்பட்டதாக முதல்கட்டத் தகவல் தெரிவிக்கிறது.\nவங்கதேச கிரிக்கெட் அணி, நியூசிலாந்துக்கு பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. கிறிஸ்ட்சர்ச் நகரில் நாளை 3-வது டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது. இதனால், வீரர்கள் அனைவரும் மசூதிக்கு அருகே இருக்கும் நட்சத்திர ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டு இருந்தனர்.\nஇந்நிலையில், இன்று நண்பகல் தொழுகைக்காக வீரர்கள் அனைவரும் சொகுசு பஸ் ஒன்றில் மசூதிக்கு அழைத்து வரப்பட்டனர். மசூதி வளாகத்துக்குள் சில வீரர்களும், பல வீரர்கள் பஸ்ஸிலும் அமர்ந்திருந்தபோது, மசூதிக்குள் துப்பாக்கி சூடு சத்தம் கேட்டது.\nஇதைக் கேட்டதும், மசூதி வளாகத்துக்குள் சென்ற வங்கதேச வீரர்கள் சிலர் அங்கிருந்து தப்பி ஓடி வெளியே ஓடினார்கள். பின்னர் பஸ்ஸில் இருந்த வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படவே, பஸ்ஸில் இருந்த வீரர்களும் ஓடி ஹோட்டலுக்குச் சென்று உயிர்தப்பினார்கள்.\nஇது குறித்து வங்கதேச கிரிக்கெட் அணியின் செய்தி்த் தொடர்பாளர் ஜலால் யூனுஸ் கூறுகையில், \" அனைத்து கிரிக்கெட் வீரர்களும் தொழுகைக்கு செல்வதற்காக பஸ்ஸில் மசூதிக்கு வந்தோம். மசூதி வளாகத்துக்குள் சென்றபோது துப்பாக்கிச் சூடு நடந்ததால் அங்கிருந்து ஓடி உயிர் தப்பினோம். யாருக்கும் எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை. பாதுகாப்பாக இருக்கிறார்கள். ஆனால், அதிர்ச்சியில் உறைந்துள்ளார்கள். வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டலுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது \" எனத் தெரிவித்தார்\nவங்கதேச வீரர் தமிம் இக்பால் ட்விட்டரில் கூறுகையில், \" துப்பாக்கிசூடு நடத்தியவர்களிடம் இருந்து ஒட்டுமொத்த அணியும் தப்பியது. மிகவும் பதற்றத்துடன், அச்சத்துடன் இருக்கிறோம், தொடர்ந்து பிரார்த்திக்கிறோம்\" எனத் தெரிவி்த்துள்ளார்.\nமற்றொரு வீரர் முஷ்பிகுர் ரஹ்மான் ட்விட்டரில் கூறுகையில், \" அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் அனைவரையும் கிறிஸ்ட்சர்ச் துப்பாக்கிச்சூட்டில் இருந்து காத்துவிட்டார்.நாங்கள் உண்மையில் அதிர்ஷ்ட்சாலிகள். இதுபோன்ற சம்பவம் இனி நடக்கக்க கூடாது\" எனத் தெரிவித்துள்ளார்.\nவங்கதேச அணியில் திறன்மேம்பாட்டு ஆலோசகர் சீனிவாஸ் சந்திரசேகரன் பேஸ்புக்கில் கூறுகையில், \" துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களிடம் இருந்து அதிர்ஷ்டவசமாக ஜஸ்ட் எஸ்கேப் என்ற ரீதியில் உயிர்தப்பினோம். என் இதயத்துடிப்பு மிகவும் வேகமாக, மோசமாக துடிக்கிறது. எங்கு பார்த்தாலும் பதற்றம் காணப்படுகிறது \" எனத் தெரிவித்துள்ளார்.\nவங்கதேச நாளேடான டெய்லி ஸ்டாரின் நிருபரும், வங்கதேச அணியுடன் இருப்பவருமான மஜார் உதின் ட்விட்டரில் கூறுகையில், \" நாங்கள் மசூதிக்குள் சென்றபோது துப்பாக்கிச்சூடு நடந்து கொண்டிருந்தது. அந்த சத்தத்தைக் கேட்டு, அங்கிருந்து தப்பி ஓடி பஸ்ஸில் இருந்த வீரர்களுக்கும் தெரிவித்தோம். அவர்களும் பஸ்ஸில் இருந்து குதித்து, சாலையில் ஓடி ஹோட்டலுக்கு வந்து உயிர்தப்பினோம்\" எனத் தெரிவித்துள்ளார்.\nஇதற்கிடையே வங்கதேசம், நியூஸிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி நாளை கிறிஸ்ட் சர்ச்சில் தொடங்குவதாக இருந்தது. இந்த போட்டி நடக்கும் மைதானம் துப்பாக்கிச்சூடு நடந்த மசூதிக்கு அருகே இருக்கிறது. இதனால், போட்டி நடக்குமா என்று சந்தேகம் எழுந்தநிலையில், 3-வது போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுல்லட் ரயில் முக்கியமல்ல, ரயில்வேயில் இன்னும் மனிதர்கள் மூலம் கழிவுகளை அள்ளுவது தேசத்துக்கே வெட்கக்கேடு: கனிமொழி எம்பி. காட்டம்\nபுதிய தொழிலாளர் திட்டங்கள் விரைவில் அமல்படுத்தப்படும்: கனிமொழி எம்.பி. கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்\nகனிமொழி வெற்றியை எதிர்த்து தமிழிசை தேர்தல் வழக்கு\nலாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: கனிமொழி வலியுறுத்தல்\nஆகஸ்ட் 5-ல் வேலூர் மக்களவை இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதுளி உப்பின் சுவைக்குப் பின்னால்...தூத்துக்குடி உப்பளத் தொழிலும், தொழிலாளர்களும் சொல்லும் வேதனைக் கதைகளின் ஆவணம்\nஆரத்திக்குப் பணம்; கனிமொழியின் பழைய வீடியோவை வைத்து அதிமுக புகார்: அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு\nநாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கு; ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அட்டாக் பாண்டியின் கூட்டாளிகள் 5 பேர் நீதிமன்றத்தில் சரண்\n\"விண்வெளியிலும் 'சவுகிதார்'; தீவிரவாதிகள் உடலை பாக். இன்னும் கணக்கிடுகிறது: பிரதமர் மோடி பெருமிதம்\nஉ.பி.யில் ரவுடிக் கும்பலின் தலைவன் நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்ற வழியில் தப்பி ஓட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-07-17T01:12:48Z", "digest": "sha1:ZZI6WSE22KWX3EQRB2F3SIRLPDMIFD2S", "length": 10042, "nlines": 115, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மாணிக்கக்கல் | Virakesari.lk", "raw_content": "\n46 வருடத்துக்கு முன் துஷ்பிரயோகம் செய்த சுவிட்சர்லாந்து பிரஜைக்கு எதிராக 56 வயதுடைய நபர் முறைப்பாடு\nதவறுகளுக்கு மத்தியில் தடுமாறிய இலங்கை ; அவசியமான வெற்றியை பதிவு செய்த சமோஆ\nசர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்ய இன்டார்போலின் உதவி\nபெண் இராணுவச்சிப்பாய் மீது தாக்குதல் ; சகோதரன் உட்பட இருவரும் வைத்தியசாலையில் அனுமதி\nமரண தண்டனையை நீக்கும் சட்டமூலத்தை நிறைவேற்றுவோம் - கிரியெல்ல\nசெல்பியால் வந்த வினை ; கடலில் விழுந்த இளைஞர்கள், இருவர் மீட்பு - இருவர் மாயம்\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிர��ந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\nஇரு நாட்களுக்கு ஒரு பனிஸ் : குவைத்தில் சித்திரவதைக்குள்ளான 4 பிள்ளைகளின் தாய் - வெளியானது அதிர்ச்சித் தகவல்\nமாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் கைது\nபொகவந்தலாவை பகுதியில் சட்டவிரோத மணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார...\nமாணிக்கக்கல் அகழ்வில் ஈடுப்பட்டவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிப்பு\nபொகவந்தலாவை பிரதேசத்தில் அனுமதிப் பத்திரமின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுப்பட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில்...\nசட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டோரிடமிருந்து தண்டப்பணம் அறவீடு\nமஸ்கெலியா சாமிமலை கவரவில பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகன்ற 8 பேரை நேற்று மஸ்கெலியா பொலிஸார் கைது செய்து...\nமாணிக்கக்கல் கொள்ளை மற்றுமொரு சந்தேக நபர் கைது\nமஹரகம பகுதியில் மாணிக்கக்கல் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.\nபெறுமதிவாய்ந்த மாணிக்கக்கல்லை கொள்ளையிட்ட நால்வர் சிக்கினர்\nபெறுமதிவாந்த மாணிக்கக்கல்லை கொள்ளையிட்ட நான்கு சந்தேகநபர்களை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nமாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது\nபொகவந்தலாவ பகுதியில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தன...\nசுரங்கம் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி\nஇரத்தினபுரி - அயகம பகுதியில் சுரங்கம் இடிந்து வீழ்ந்ததில் அதில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபரொருவர் உ...\nகாசல் ரீ நீர்த்தேக்கத்தில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு\nஹட்டன் நோட்டன் பிரீஜ் பிரதான வீதியின் வனராஜா பகுதிக்கு அருகாமையில் உள்ள காசல் ரீ நீர்த்தேக்கத்தில் சட்டவிரோத மாணிக்கக்கல...\nபுதையல் தோண்டிய நால்வரும் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவரும் கைது\nபுதையல் தோண்டலில் ஈடுப்பட்ட நால்வரும் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவருமாக ஏழுபேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெர...\nபொகவந்தலாவையில் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வு: இயந்திரங்களுடன் சந்தேகநபர்கள் சிக்கினர்..\nபொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்�� மடுல்சீமை தேயிலை பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான தெரேசியா தோட்டபகுதியிலுள்ள காண...\n46 வருடத்துக்கு முன் துஷ்பிரயோகம் செய்த சுவிட்சர்லாந்து பிரஜைக்கு எதிராக 56 வயதுடைய நபர் முறைப்பாடு\nசர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்ய இன்டார்போலின் உதவி\nகாயமடைந்த முதியவரை இனங்காண உதவுமாறு கோரிக்கை\nமேஜர்.ஜெனரல் ருவன் வனிகசூரியவை சந்தித்த வடக்கு ஆளுநர்\nசூதாட்ட நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார் மீது தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/history-ippodhu/", "date_download": "2019-07-17T01:32:39Z", "digest": "sha1:UN5N3HGZTALL4VOP3WOELAGS7A6TRBWM", "length": 7279, "nlines": 183, "source_domain": "ippodhu.com", "title": "HISTORY IPPODHU Archives - Ippodhu", "raw_content": "\nவெள்ளை முடிக்கும் வேர்கள் கறுப்புதான்:நீங்கள் பார்க்காத அமெரிக்கா\nசூரிய பகவானுக்கு முக்கியமான விரதம்\nதிருநங்கைகளை செக்ஸ் தொழிலுக்குத் தள்ளியது யார்\nஅம்பேத்கர்: கடவுள்களை அழித்து ஒழித்தவர்\nசிரியா: பட்டினியால் உண்டான போர் இது\n“இனியும் நம் அரசியலைக் குத்தகைக்கு விட மாட்டோம்”\n#Jayalalithaa70: ஜெயலலிதாவிடமிருந்து சில பாடங்கள்\nகுஜராத் படுகொலை பிரதான நாயகனின் முகமூடியைக் கிழிக்க நெருப்பாற்றில் நீந்தும் ஒரு ஐ.பி.எஸ்...\nதொழில்நுட்பக் கோளாறால் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2016-10-05-08-08-14/nimirvom-apr19/37020-2019-04-15-11-27-24?tmpl=component&print=1", "date_download": "2019-07-17T01:11:41Z", "digest": "sha1:XK2FPZPMK56DE5WTXMQXMIHM5OADR7W5", "length": 3407, "nlines": 49, "source_domain": "keetru.com", "title": "பிறந்து பிறந்து சாகிறது புதிய இந்தியா!", "raw_content": "\nபிரிவு: நிமிர்வோம் - ஏப்ரல் 2019\nவெளியிடப்பட்டது: 15 ஏப்ரல் 2019\nபிறந்து பிறந்து சாகிறது புதிய இந்தியா\nமாநிலக் கல்வி உரி��ை பறித்து\nபத்து லட்சம் ரூபாய் ‘கோட்டு’ அணிந்து\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-68/26594-2014-05-25-14-35-59", "date_download": "2019-07-17T00:39:20Z", "digest": "sha1:UHHFN3GTYPRIOEV2G6M3O6CLBJCPCNSR", "length": 16012, "nlines": 225, "source_domain": "keetru.com", "title": "புற்றுநோயைத் தடுக்கும் உணவுகள்", "raw_content": "\nவெகுமக்களுக்கு, அவர்கள் மேம்பாட்டுக்கு எதிரானதே இந்திய ஒன்றிய அரசு\n10 விழுக்காடு இடஒதுக்கீடு - கேள்வி பதில்\nசூரிய மின்கலன் வெப்பத்தினால் நீரை சுத்தகரிக்கும் புதிய தொழில்நுட்பம்\nமூடநம்பிக்கை - வெள்ளிக்கிழமை விளக்கு வைத்த நேரம்\n'இந்து', 'இந்தி', 'இந்தியா' - தளைகளில் இருந்து விடுபட நாம் செய்தது என்ன\n‘இந்தி அலுவல் மொழி’ என்பதை இன்றேனும் எதிர்க்க வேண்டாமா\nதேசிய நிலப் பயன்பாட்டுக் கொள்கை - கார்ப்பரேட்டுகள் நடத்தும் 'நிலப் போர்\nவெளியிடப்பட்டது: 25 மே 2014\nபுற்றுநோய் நாட்டில் பரவலாகப் பேசக்கூடிய நோயாக உள்ளது. வாய்ப்புற்று, மார்பகப் புற்று, குடல் புற்று, கருப்பைப் புற்று என உடலின் பல உறுப்பு களில் இந்நோய் ஏற்படுகிறது. நோய் முற்றிய நிலையில் அறுவைச் சிகிச்சை செய்து குணப்படுத்துகின்றனர். நோய் கண்ட சிலர் இறந்தும் போகிறார்கள்.\nநாம் உண்ணும் உணவிலேயே இந்நோய்க் கிருமிகளை அழிக்கும் மருந்து இயற்கையிலேயே உள்ளது.\nசப்போட்டாப் பழம் : இப்பழத்தில் சுண்ணாம்புச் சத்து, அயோடின் சத்து உள்ளது. இவை பற்களுக்கு உறுதியைக் கொடுக்கும். நரம்புகளுக்குப் பலத்தைக் கொடுக்கும். முதுகெலும்பு வலிமை உடையதாக மாறும். கழுத்து வலியைக் குணப்படுத்தும்.\nகேரட் : இதிலுள்ள “பீட்டாகரோட்டின்” ரசாயனச் சத்து பல்வேறு புற்றுநோய்களைத் தடுக்கக் கூடியது. இதில் பால் காரினால் என்ற இரசாயனச் சத்து இருப்ப தால் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியைக் குறைக்கும் ஆற்றல் படைத்தது.\nஆப்பிள் : இப்பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குடல் புற்று நோயைத் தடுக்கலாம். இதில் ஆண்டி ஆ���்ஸிடெண்டும், ப்ளவனாய்டும் நிறைந் துள்ளன. ஆப்பிளை வாங்கும் போது மெழுகு தடவாத ஆப்பிளாகப் பார்த்து வாங்க வேண்டும்.\nஆரஞ்சு : இதில் வைட்டமின் ‘சி’ உள்ளது. இப் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குடல்புற்று நோய் வராது. “போலேட்” என்ற வைட்டமின் “பி” சத்தும் உள்ளது. ஆண்களுக்குக் கணையத்தில் புற்று நோய் வராமல் செய்யும்.\nசிவப்புத் திராட்சை: கருஞ்சிவப்புத் திராட்சையில் “பலோப்ளேவனாய்டு” மற்றும் “எலோகிக் ஆசிட்” உள்ளன. இது புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது.\nதக்காளி : இப்பழத்தில் “லைக்கோபன்” என்ற ரசாயனம் குடல் புற்றுநோயை விரட்டக் கூடிய ஆற்றல் பெற்றது. தக்காளியை உணவில் சேர்ப்பதுடன் பச்சை யாகவும் சாப்பிடலாம்.\nதர்ப்பூசணிப் பழம் : இதில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் பொட்டாசியம், வைட்டமின் ‘சி’ உள்ளன. வாய்ப்புண், குடல் புண்களை ஆற்றும்; புற்றுநோயை எதிர்க்கும். இதில் லைக்கோபன் என்ற சக்தி வாய்ந்த நச்சு முறிவு மருந்து தன்மை உள்ளது.\nகொண்டைக் கடலை, நிலக்கடலை : இவற்றி லுள்ள குவெர்சர்ட்டின், கேம்ப் பரோல் ஆகியவை புற்றுநோய்களைத் தலையெடுக்க விடாமல் செய்துவிடும். பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு ஆகியவைகளை ஒன்று அல்லது இரண்டு சாப்பிடலாம்.\nபூண்டு : இது குடல் புற்றுநோய்க்கு எதிரி. பூண்டில் இல்லாத மருத்துவக் குணங்கள் வேறு எதிலும் இல்லை. நாள்தோறும் மதிய உணவின் போது, பூண்டில் பல் ஒன்றை மட்டும் பச்சையாகச் சாப்பிட்டு வரலாம்.\nமுட்டைக்கோசு, காலிஃபிளவர் : இவற்றில் நார்ச் சத்து நிறைந்துள்ளது. இவை புற்றுநோயை எதிர்த்துப் போராடும் வல்லமை படைத்தவை. கடைகளில் விற்கும் காலிஃபிளவர் சில்லியை வாங்கிச் சாப்பிடவே கூடாது.\nகாளான் : காளானிலிருந்து வெளியாகும் ‘என்சைம்’ மூலம் ‘ஈஸ்ட்ரோஜன்’ உருவாகிறது. இது மார்பகப் புற்றுநோயைத் தடுத்துவிடும். காளான் தேவையற்ற கொழுப்புச் சத்தினைக் கரைத்துவிடும்.\nபால் : பாலைத் தொடர்ந்து அருந்தி வந்தால் மார் பகப் புற்றுநோய் வரவே வராது. மேலும் புற்றுநோய் வந்தவர்களின் வாழ்நாளை நீட்டிக்கவும் செய்கிறது.\nகீரைகள் : கீரைகளில் உள்ள ஆன்டி ஆக்சிடெண்ட் புற்றுநோய்க் காரணிகளை முற்றிலும் அழித்து விடுகிறது. எண்ணிலடங்கா மருத்துவக் குணங் களைக் கொண்டது கீரை வகைகளாகும்.\nஎனவே நாம் உணவில் நோய் எதிர்ப்புச் சக்தி யைத் தரும் மேலே சொன்னவற்றைச் சாப்பிட்டு நோய் வராமல் தடுத்திடுவோம்.\n(சிந்தனையாளன் ஏப்ரல் 2014 இதழில் வெளியானது)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnkalvi.in/tomorrows-first-application-for-plus-2-select-reactivation/", "date_download": "2019-07-17T00:22:01Z", "digest": "sha1:RMOJ7DBJLLMM5ONDSWL5DAI7CQB6WVO7", "length": 5384, "nlines": 150, "source_domain": "tnkalvi.in", "title": "பிளஸ் 2 தேர்வு மறுகூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பம் | tnkalvi.in", "raw_content": "\nபிளஸ் 2 தேர்வு மறுகூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பம்\nஸ்மார்ட் வகுப்புக்கு ரூ.463 கோடி ஒதுக்கீடு\nசிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாளில் வெளியிடப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்\n2018-19ஆம் கல்வியாண்டில் 80,000 பொறியியல் இடங்கள் குறைப்பு\nமறுகூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பம்\n*பிளஸ் 2 தேர்வு மறுமதிப்பீடுக்கு, நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.பிளஸ் 2 தேர்வின் முடிவுகள், நேற்று முன்தினம் வெளியாகின*\n*மாணவர்கள் அல்லது தனி தேர்வர்கள், தங்கள் மதிப்பெண்கள் குறைந்து விட்டதாக கருதினால், விடைத்தாளை மறுமதிப்பீடு செய்யவும், மறுகூட்டல் செய்யவும், வழிகாட்டுதலை, அரசு தேர்வு துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்டுள்ளார்.விடைத்தாள் நகல் பெற, ஒவ்வொரு பாடத்துக்கும், 275 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்*\n*மறுகூட்டல் செய்ய விரும்புவோர், உயிரியல் பாடத்துக்கு மட்டும், 305 ரூபாயும், மற்ற பாடங்களுக்கு, தலா, 205 ரூபாயும் செலுத்த வேண்டும்*\n*மாணவர்கள் படித்த பள்ளிகள் வழியாகவும்; தனி தேர்வர்கள், தேர்வு மையங்கள் வழியாகவும் விண்ணப்பிக்கலாம். நாளை முதல், 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்*\nஸ்மார்ட் வகுப்புக்கு ரூ.463 கோடி ஒதுக்கீடு\nசிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாளில் வெளியிடப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்\n2018-19ஆம் கல்வியாண்டில் 80,000 பொறியியல் இடங்கள் குறைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/06/29/news/31643", "date_download": "2019-07-17T01:31:14Z", "digest": "sha1:6AMUXHRJFIWI5JM2XD2EDHKPWBHJTADB", "length": 9210, "nlines": 104, "source_domain": "www.puthinappalakai.net", "title": "இழப்பீட்டுப் பணியக சட்டமூலம் அரசிதழில் வெளியீடு | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஇழப்பீட்டுப் பணியக சட்டமூலம் அரசிதழில் வெளியீடு\nJun 29, 2018 | 2:52 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nஇழப்பீடுகளை வழங்குவதற்கான பணியகத்தை உருவாக்குவது தொடர்பான சட்டமூலம், சிறிலங்கா அரசாங்கத்தினால் அரசிதழ் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.\nபோரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு .இழப்பீடுகளை வழங்குவதற்கான இழப்பீட்டுப் பணியகத்தை உருவாக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.\nஇதற்கான அமைச்சரவைப் பத்திரம் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டு, அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.\nஇதையடுத்து, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் கீழ், இழப்பீடுகளை வழங்குவதற்கான சட்டமூலம், அரசிதழ் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.\nஅரசிதழ் மூலம் வெளியிடப்பட்டுள்ள இந்த சட்டமூலம், விரைவில் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் முதலாவது வாசிப்புக்காக எடுத்துக் கொள்ளப்படும்.\nபுதிதாக கொண்டு வரப்படும், இழப்பீட்டுக்கான பணியக சட்டம், 1987ஆம் ஆண்டின் 29ஆம் இலக்க, ஆட்கள், சொத்துகள், தொழிற்துறைகளுக்கு புனர்வாழ்வு அளிக்கும் அதிகாரமளிக்கும் சட்டத்தை இரத்துச் செய்யும் வகையிலானதாக இருக்கும்.\nபுதிய சட்டத்தின் மூலம், இழப்பீட்டுக்கான பணியகம், அரசியலமைப்பு சபையினால் பரிந்துரைக்கப்பட்டு, சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்படும், ஐந்து உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கும்.\nஅரசியலமைப்பு சபையினால், பரிந்துரைக்கப்பட்டவர்கள் 14 நாட்களுக்குள் சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்படத் தவறினால், அவர்கள் அரசியலமைப்பு சபையினால் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டதாக கருதப்படுவார்கள்.\nTagged with: அரசிதழ், புனர்வாழ்வு\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் கட்டுநாயக்கவில் மற்றொரு அமெரிக்க சரக்கு விமானம்\nசெய்திகள் 21/4 தாக்குதலில் தொடர்புடைய அனைவருக்கும் மரணதண்டனை\nசெய்திகள் கன்னியாவில் போராட்டம் நடத்த தமிழ் மக்களுக்கு தடை\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\nசெய்திகள் வேதாரணியத்தில் படகில் மயங்கிய நிலையில் கிடந்த இலங்கைத் தமிழர்\nசெய்திகள் கட்டுநாயக்கவில் மற்றொரு அமெரிக்க சரக்கு விமானம் 0 Comments\nசெய்திகள் 21/4 தாக்குதலில் தொடர்புடைய அனைவருக்கும் மரணதண்டனை 0 Comments\nசெய்திகள் கன்னியாவில் போராட்டம் நடத்த தமிழ் மக்களுக்கு தடை 0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -5 1 Comment\nசெய்திகள் வேதாரணியத்தில் படகில் மயங்கிய நிலையில் கிடந்த இலங்கைத் தமிழர் 0 Comments\nJayaraman Kumaran on மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\nEsan Seelan on மயிலிட்டியில் அமெரிக்க செனட் உறுப்பினர்கள் – பாதுகாப்பு சபை கூட்டத்தில் ஆராய்வு\nEsan Seelan on போதைப்பொருள் குற்றவாளிகள் 4 பேரைத் தூக்கில் போட சிறிலங்கா அதிபர் ஆணை\nநடேசன் திரு on ரஷ்யாவுடனான பாதுகாப்பு உறவுகளை துண்டிக்க சொன்னது அமெரிக்கா – சிறிலங்கா அதிபர்\nEsan Seelan on ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களில் ஐஎஸ் அமைப்புக்கு நேரடித் தொடர்பு இல்லை\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://xspamer.com/?lang=ta", "date_download": "2019-07-17T00:37:01Z", "digest": "sha1:2TGZBPBORUN47VP4CY6THDMC7OFRPESR", "length": 9297, "nlines": 70, "source_domain": "xspamer.com", "title": "மென்பொருள் உருவாக்க மற்றும் அனுப்பும் மொத்தமாக மின்னஞ்சல் செய்திகளை.", "raw_content": "\nதொழில்முறை மென்பொருள் இ-மெயில் செய்தி\nநிரல் நிறுவல் தேவையில்லை, பின்னர் ரன் unzipping கோப்புறையில்.\nஅம்சங்கள்விட XMailer III வேறுபடுகிறது மற்ற\nஒரு பெரிய தேர்வு கருவிகள் தனிப்பட்ட படங்கள் மற்றும் உரை.\nகாலப்போக்கில் விநியோகம் மற்றும் காட்சி கண்காணிப்பு செயல்முறை.\nகண்டுபிடிக்க எப்படி பல மக்கள் திறந்த படிக்க உங்கள் செய்திமடல்.\nபயனர் நட்பு ஆசிரியர் உருவாக்க உதவும் ஒரு மின்னஞ்சல் டெம்ப்ளேட் மின்னஞ்சல்.\nதிட்டம் ரன்கள் கூட குச்சி இல்லாமல் குறிப்பு \"வன்பொருள்\".\nஎங்கள் அணி மேற்கொள்கின்றன மின்னஞ்சல் செய்தி 2008 ல் இருந்து மற்றும் அந்த நேரத்தில் நாம் சேர்த்திருக்க பரந்த அனுபவம். அதில் XMailer நாம் தொடர்ந்து உணர எங்கள் சாதனைகள் மற்றும் நீங்கள் இல���சமாக கிடைக்கும் ஒவ்வொரு மேம்படுத்தல்.\nXMailer ஒரு இலவச பயன்பாடு மின்னஞ்சல் விநியோகம். இலவச பதிப்பு உள்ளது, எந்த வரம்புகள் உள்ள கால அளவு மற்றும் எண்ணிக்கை அனுப்பிய மின்னஞ்சல்கள்.\nயார் செய்த பெற விரும்பினால் அனைத்து எங்கள் அனுபவம் மற்றும் சேவை எளிதாக உருவாக்க பயனுள்ள அஞ்சல்கள் ஒரு விண்ணப்பம், நாம் வளர்ந்த முழு பதிப்பு. அது வரும் ஒவ்வொரு வாங்கிய பிறகு, ஒரு பணம் உரிமம்.\nவிரைவு விபரம் பயனர் XMailer\nநாம் சீராக வளர்ந்து வருகிறது, மற்றும் அந்த நேரத்தில்:\nதிரைக்காட்சிகளுடன் திரைக்காட்சிகளுடன் XMailer III\nபதிவிறக்க எங்கள் பயன்பாடுகள் இலவச.\nவிமர்சனங்களை XMailer IIIகண்டுபிடிக்க என்ன மக்கள் சொல்ல, எங்களை பற்றி\nவிமர்சனங்களை நான் பார்க்க சில சாதகமான. ஒரு எதிர்மறை என்று பரவ இல்லை போது நீங்கள் பதிலளிக்க இலங்கையில் வாடிக்கையாளர், கேட்கும் எந்த மேற்பட்ட 2 கேள்விகள் போது நீங்கள் பதிலளிக்க இலங்கையில் வாடிக்கையாளர், கேட்கும் எந்த மேற்பட்ட 2 கேள்விகள் போது வாடிக்கையாளர் பேச முடியாது எந்த அவமதித்த வார்த்தைகள், மற்றும் மேலாளர் ஆதரவு வெளிப்படையாக குறிக்கிறது என்று வாடிக்கையாளர் இல்லை போது வாடிக்கையாளர் பேச முடியாது எந்த அவமதித்த வார்த்தைகள், மற்றும் மேலாளர் ஆதரவு வெளிப்படையாக குறிக்கிறது என்று வாடிக்கையாளர் இல்லை கூறப்படும் வாடிக்கையாளர் என பேசி ...\nதேர்ந்தெடுக்கும் போது திட்டங்கள் அஞ்சல் இருந்தது ஒரு தேர்வு பல விருப்பங்கள் தளங்கள். முற்றிலும் வாய்ப்பு மூலம் நான் பார்த்தேன் ஒரு திட்டம் இருந்து XSPAMER. நிறுத்தி தனது விருப்பத்தை அவர்கள் மீது. வருந்துவதாக என் தேர்வு. நான் ஒரு செட் வாங்கி கொண்டது, நான்கு திட்டங்கள். திட்டங்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு மற்றும் மற்றவர்கள்.\nதிட்டம் XHeater ஒழுங்காக வேலை, என் செயல்பாடு செய்யப்படுகிறது. ஒரு ஜோடி தேடும் அண்டை திட்டம் சூடான அப், நான் கண்டுபிடிக்கப்பட்டது முதல் திட்டம் XHeater மற்றும் வீசி அவரை Ref. அது இணைப்பை, அவர் ஒப்பந்தம் மற்றும் வாங்கி திட்டம்.\nகருத்துக்களை மற்றும் பரிந்துரைகள் XSpamer", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://getvokal.com/question-tamil/3GPTAQC02-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9", "date_download": "2019-07-17T00:23:14Z", "digest": "sha1:NHOS5PVVI7J64T22XPFYPSTLDHAQN44L", "length": 11066, "nlines": 86, "source_domain": "getvokal.com", "title": "நீங்கள் உடலுறவின் போது பெண்கள் பற்றி மிகவும் வெறுக்கும் விஷயம் என்ன ? » Ninkal Utaluravin Pothu Penkal Badri Mikavum Verukkum Vishayam Enna ? | Vokal™", "raw_content": "\nநீங்கள் உடலுறவின் போது பெண்கள் பற்றி மிகவும் வெறுக்கும் விஷயம் என்ன \nபாலியல் உணர்வுகளை எப்படி தவிர்க்க வேண்டும்\nஅனைவருக்கும் வணக்கம் வாழ்க வாழ்க இயற்கை மருத்துவ மையம் பாலியல் உணர்வுகளை எப்படி தவிர்க்க வேண்டும் அப்படி கேட்டுட்டீங்க வந்துட்டோம் அப்படிங்கறது குண்டான ஒரு அறிகுறிதான் என்றில்லை எல்லோருக்குமே வரக்கூடிபதிலை படியுங்கள்\nநீண்ட நேரம் உடலுறவு செய்வதற்கு என்ன செய்ய வேண்டும்\nநீண்ட நேரம் உடலுறவு செய்வதற்கு என்ன செய்ய முடியும் கேட்டிருக்கீங்க இப்போ ஊர் analysis படி பாத்தீங்கன்னா நிறைய பேர் இந்த நீண்ட நேரம் செய்ய முடியாமல் கஷ்டப்பட்டு வந்திருக்கும் காண முக்கியமானது என்பதையுமபதிலை படியுங்கள்\nஆண்களுக்கு திருமணம் செய்வதில் ஆர்வம் உள்ளதா அல்லது கட்டாயத்தினால் தான் செய்கிறார்களா \nஆண்களுக்கு திருமணம் செய்வதில் ஆர்வம் உள்ளதா அல்லது கட்டாயம் செய்தான் கேட்டுக்கோங்க பொதுவாக ஆண்கள் உடைய ஆண்கள் வந்து என்னை பொருத்த வரை நான் ஒரு சில கட்டாயத்தினால் தான் செய்த என்னிக்குமே பெண்களை விட ஆண்பதிலை படியுங்கள்\nகணவன் மனைவி உறவில் ஈடுபடும் போது, பெண்ணிற்கு வலி வர காரணம் என்ன\nகணவன் மனைவிக்குள்ள அந்த தாம்பத்திய உறவுல ஏற்படும்பொழுது எதனால வருது அப்படினா பெண்களுக்கு ஹைமன் அப்டின்னு சொல்லிட்டு உள்ளே இருக்கும் அதாவது ஒரு டிஷ்யூம் சொல்லுவாங்க சுமந்து அவங்களோட அந்த வெஜினல் பாட்டிபதிலை படியுங்கள்\nயாருக்கெல்லாம் AIDS நோய் வருகிறது மற்றும் எப்படி வருகிறது இதைத் தடுப்பதற்கு வழிகள் உண்டா இதைத் தடுப்பதற்கு வழிகள் உண்டா பாலியல் தொழில் செய்யும் நபர்களிடம் வாய்வழி செக்ஸ் வைத்துக் கொண்டால், AIDS நோய் வருமா பாலியல் தொழில் செய்யும் நபர்களிடம் வாய்வழி செக்ஸ் வைத்துக் கொண்டால், AIDS நோய் வருமா\nஎய்ட்ஸ் என்றால் அது ஒரு நோய் a suitable for men and acquired immuno deficiency syndrome செய்து எதனால் நடக்கும் பாத்திங்கனா எச்ஐவி வைரஸ்களை chengamanad is a census இது யாருக்கெல்லாம் நடக்கும�� அப்படின்னபதிலை படியுங்கள்\n2000 மற்றும் 2017ல் பெண்களும் ஆண்களும்.உங்கள் கருத்து \nபெண்களிடம் ஆண்கள் செய்ய கூடாத செயல் என்ன\nஇசையில் வெளிவந்த ஒரு ரெண்டு பெயர் வந்தது licence apply oil and rubber பப்ளிக் பண்றது வந்த பெண்கள் வந்து விரும்பமாட்டாங்க அதே மாதிரி எல்லாம் பார்த்து ஆண்களை விட பெண்களுக்கு வந்து கொஞ்சம் வந்த ஈகோ ரோஷம்பதிலை படியுங்கள்\nபெண்கள் உடலுறவின் போது எதை பற்றி கவலை படுவதை நிறுத்த வேண்டும்\nஇசுலாம் உடலுறவு கொள்ளும்போது மனசுல எந்த ஒரு எண்ணமும் ஏறாது அங்கு எண்ணங்கள் இல்லாத பட்சத்தில் கண்டிப்பாக ஏற்பட்டிருக்க வாய்ப்பு கிடையாது சொல்லி கவலைப்படுறீங்க தேவையில்லாத எண்ணங்கள் வருது அப்படின்னா உங்பதிலை படியுங்கள்\nபெண்கள் பாதுகாப்பு ...Penkal pathukappu\nபெண்கள் ஏன்அதிகமாக தன் தலைமுடியை விரும்புகிறார்கள் ...Penkal enathikamaka dan talaimutiyai virumbukirarkal\nபெண்களுக்கு அழகு கூந்தல்
பதிலை படியுங்கள்\nமன உலைச்சல் அதிகம் கொண்டிருப்பது ஆண்களா\nகாவல்துறை ெபண்களுக்கு சரியான ஒன்றா\nஇந்தியாவில் உயர் பதவிகளில் ஏன் அவ்வளவு பெண்கள் இல்லை\nமாதவிடாய் நாட்களின் பொழுது நான் உடலுறவு கொள்ளலாமா\nஆண்கள் சுய இன்பம் செய்யாமல் இருப்பது சரியா\nநம்ம பெரியவங்க சொல்ல விஷயம் எல்லாமே ரொம்ப நல்ல விஷயங்கள் தான் இருக்கு அதுல எந்த ஒரு தப்பும் இல்லை என்றுதான் சொல்ல முடியும் களவும் கற்று மற திருடி பார் திருடி பார்த்தால்தான் அதனால நல்லது கெட்டது என்ன அபதிலை படியுங்கள்\nஉடலுறவு செக்ஸ் செக்ஸ் na na na ஹார்மோன் level changes தான் ஒரு சமன்பாடு இல்லை எந்த அளவுக்கு வந்த ஹார்மோன் level changes ஆகுது அதுக்கு பேருதான் வந்துச்சு என்று சொல்லுவாங்க உடலுறவு வந்து தவிர்க்கிறது வநபதிலை படியுங்கள்\nநம் நாட்டு பெண்களின் சாதனை எல்லா துறைகளிலும் ...Nam nattu penkalin chathanai ella turaikalilum\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2012/05/03/", "date_download": "2019-07-17T01:10:28Z", "digest": "sha1:NMA4LH4SRAJCJBFGBJ6KLF7EVPMDBQLP", "length": 7401, "nlines": 70, "source_domain": "winmani.wordpress.com", "title": "03 | மே | 2012 | வின்மணி - Winmani", "raw_content": "\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nபுதிதாக இணையதளம் அல்லது வலைப்பூ உருவாக்கியாச்சு அடுத்து நம் தளத்தை தற்போது எத்தனை பேர் பார்க்கின்றனர் என்பதைப்பற்றிய அனைத்து தகவல்களை எண்ணிக���கையாகவோ அல்லது மேப் வடிவிலோ எளிதாக காட்டலாம் நமக்கு உதவ ஒரு Script ( ஸ்கிரிப்ட்) உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nநம் இணையதளத்தை தற்போது உலக அளவில் எங்கெல்லாம் எத்தனை பேர் பார்வையிடுகின்றனர் என்பதைப்பற்றிய தகவல்களை நம் தளத்தில் காட்ட வேண்டும் என்றால் எந்தவிதமான புரோகிராம் அறிவும் இல்லாமல் எளிதாக இத்தளத்தில் கிடைக்கும் கோடிங்-ஐ அப்படியே காப்பி செய்து நம் தளத்தில் சேர்த்தால் போதும் இதைப்பற்றி இனி விரிவாக பார்க்கலாம்…\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« ஏப் ஜூன் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/13_74.html", "date_download": "2019-07-17T01:06:04Z", "digest": "sha1:P3ZQHHEYFUAFFVZOEFSTIPXB6DFAI5R6", "length": 10508, "nlines": 92, "source_domain": "www.tamilarul.net", "title": "நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்\nநள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்\nகடந்த வாரம் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் எரிபொருள் விலையில் தற்போது மாற்றத்தை கொண்டுவந்துள்ளது.\nஇன்று (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஅந்தவகையில் ஓட்டோ டீசல் 9 ரூபாயினால் குறைக்கப்பட்டு ஓட்டோ டீசல் 104 ரூபாயாகவும், 92-ஓக்டேன் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயாக அதிகரிக்கப்பட்டு பெட்ரோல் 140 ரூபாயாகவும் நீறணியிக்கப்பட்டுள்ளது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்ம��்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2008/02/29/adam_eve/", "date_download": "2019-07-17T01:36:21Z", "digest": "sha1:EAN2ECZ7TFIOJD2GYIFNDPIXY7JKUHWZ", "length": 146185, "nlines": 1689, "source_domain": "xavi.wordpress.com", "title": "உலகம் உருவான கதை |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nமண்ணுலகம் உருவமில்லாமல், விளக்கங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு நிலையில் இருந்தது. எங்கும் இருளும் தண்ணீரும் மட்டுமே நிறைந்திருந்தன. கடவுளின் ஆவி மட்டும் தண்ணீரின் மேல் அசைவாடிக் கொண்டிருந்தது. வெளிச்சம் இன்னும் மண்ணுலகுக்கு அறிமுகமாகியிருக்கவில்லை.\nஒரு நல்ல உலகைப் படைக்க வேண்டும் என்று கடவுள் தீர்மானித்தார். அவருடைய கற்பனைகளில் ஒரு உலகம் விரிந்தது. அந்த உலகை நிஜத்தில் கொண்டு வரவேண்டும் என்று கடவுள் நினைத்தார். அதற்கு முதல் தேவை வெளிச்சம். இருளுக்குள் கிடக்கும் உலகைத் தூசு தட்ட முதல் தேவை வெளிச்சம்.\nஇதுதான் படைப்பின் துவக்கத்தில் கடவுள் உச்சரித்த முதல் வார்த்தை. அதுவரை இருளுடன் மட்டுமே அறிமுகம் கொண்டிருந்த உலகத்தின் மீது முதன் முதலாக ஒரு வெளிச்சக் கீற்று வானிலிருந்து வந்து விழுந்தது. அந்த வெளிச்சம் மெல்ல மெல்ல பூமியின் மேலிருந்த இருளை வெளியேற்றியது.\nகடவுள் வெளிச்சத்தைப் பார்த்தார். உருவமற்ற பூமி முதன் முறையாக தன் அழகற்ற முகத்தை வெளிச்சத்தில் காட்டியது. முதல் படைப்பான ஒளி கடவுளுக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்தது. ஆனாலும் எப்போதுமே வெளிச்சமாய் இருப்பது நல்லதல்ல, வெளிச்சமும் இருளும் மாறிமாறி வரவேண்டும் அப்போது தான் நன்றாக இருக்கும் என்று கடவுள் நினைத்தார்.\nஅதன்படியே கொஞ்சநேரம் வெளிச்சம், கொஞ்ச நேரம் இருள் என ஒரு நாளை இரண்டாகப் பிரித்தார். இப்போது கடவுளுக்கு முழு திருப்தி வெளிச்சமாய் இருக்கும் காலத்தைப் பகல் என்றும் இருளாய் இருக்கும் காலத்தை இரவு என்றும் கடவுள் பெயரிட்டார். அது தான் உலகில் நடந்த முதல் பெயர்சூட்டு விழா. அந்த நிகழ்ச்சி முடிந்தபோது முதல் நாள் முடிவுறிருந்தது.\nமறு நாள் கடவுள் வெளிச்சத்தில் இருந்த பூமியைப் பார்த்தார். தண்ணீரும், தரையும் பின்னிப் பிணைந்து ஒரு அழகற்ற, பயனற்ற நிலையில் இருந்தது பூமி. இந்தத் தண்ணீரை இரண்டாகப் பிரித்து வானத்துக்கு மேலே ஒரு பாகத்தையும் பூமியிலே இன்னொரு பாகத்தையும் வைத்தால் நன்றாக இருக்குமே என்று கடவுள் நினைத்தார்.அப்படியே செய்தார்.\nபூமியிலிருந்த தண்ணீரின் ஒருபகுதி வானத்துக்கு மேலே இடம்பெயர்ந்தது. மிச்ச தண்ணீர் தாய்வீடான பூமியிலேயே தங்கிவிட்டது. வானத்தைக் கடவுள் விண்ணுலகம் என்றும், பூமியை மண்ணுலகம் என்றும் பெயரிட்டார். படைத்தலின் இரண்டாம் நாள் பணி அத்துடன் முடிவடைந்தது.\nதண்ணீரும் தரையும் ஆங்காங்கே சிதறிச் சிதறிக் கிடப்பதை விட தண்ணீர் ஓரிடத்திலும், தரை ஓரிடத்திலும் இருந்தால் நன்றாக இருக்குமே என்று கடவுள் எண்ணினார். ‘பூமியிலே ஆங்காங்கே கிடக்கும் தண்ணீர் எல்லாம் ஒரே இடத்தில் வந்து சேரட்டும்’ என்று கட்டளையிட்டார்.\nபூமியில் கிடந்த தண்ணீரெல்லாம் உடனே ஓடி ஓரிடத்தில் வந்து சேர்ந்தது. மிகப்பெரிய தண்ணீர்ப் பரப்பு ஒன்று உருவானது. தண்ணீரெல்லாம் கைகோர்த்து நின்ற மிகப் பெரிய நீர் நிலையைக் கடவுள் பெருங்கடல் என்று பெயரிட்டார். இப்போது தண்ணீர் வடிந்து போன கட்டாந்தரை மிகப் பெரிய அளவில் அவருடைய முன்னால் கிடந்தது. கடவுள் மகிழ்ந்தார். ஆனால் தரை அழகில்லாமல் வெறுமையாக இருந்தது. அழகில்லாமல் இருக்கும் தரையை எப்படி அழகாக்குவது என்று கடவுள் யோசித்தார்.\nநிலத்தில் ஏராளமான புல்வெளிகளையும், செடிகளையும், மரங்களையும் கடவுள் வளரச் செய்தார். வெறுமையாய்க் கிடந்த தரையில் திடீரென விதவிதமான செடிகளும், மரங்களும், அழகிய புல்வெளிகளும் தோன்றின. இப்போது தரை வெறுமையாக இல்லாமல் அழகானதாக மாறியது. மண்ணுலகு தன் பரப்பு முழுவதும் பச்சை போர்த்திச் சிரித்த போது காலையும் மாலையும் சேர்ந்து மூன்றாம் நாள் முடிவுற்றிருந்தது.\nஉலகத்துக்குப் பகலையும் இருளையும் கொண்டு வந்த கடவுள், இரண்டையும் ஆட்சி செய்ய இரண்டு ஒளிப் பிழம்புகள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கணித்தார். ஒளிப்பிழம்புகள் மாறி மாறி வருவதை வைத்துக் காலங்களைக் கணிக்கவும் முடியும் என்று கடவுள் உணர்ந்தார்.\nஎனவே பகலை ஆள ஒரு மிகப் பெரிய ஒளிப்பிழம்பையும், இரவை ஆள இன்னொரு ஒளிப்பிழம்பையும் கடவுள் நான்காவது நாளில் படைத்தார். அந்த இரண்டு ஒளிப்பிழம்புகளையும் வானத்திலிருந்து ஆட்சி செய்யுமாறு கட்டளையிட்டார். வானம் ஒளிப்பிழம்பைச் சுமந்ததும் அழகானதாக மாறியது.\nஇப்போது பூமியில் வெளிச்சம் தேவையான அளவுக்குக் கிடைத்தது. வானத்தின் பரப்பில் ஒளிப்பிழம்புகளுடன் ஏராளமான விண்மீன்களையுன் கடவுள் படைத்தார். இப்போது வானம் வெளிச்ச மயமாக எழிலின் இருப்பிடமாக மாறியது. நான்காவது நாள் படைப்பில் கடவுள் மிகவும் திருப்தியடைந்தார்.\nதன்னுடைய நான்கு நாள் படைப்பையும் ஐந்தாவது நாளில் பார்வையிட்டார் கடவுள். அழகிய பூமி, நீள் கடல், வெளிச்ச வானம் என எல்லாம் மிக அழகாக இருந்தன. தண்ணீரிலும் தரையிலும் இனிமேல் உயிரினங்கள் தோன்றினால் அது பூமியை மேலும் அழகுபடுத்தும் என்று கடவுள் ஏராளமான கடல்வாழ் உயிரினங்களையும், வானத்துப் பறவைகளையும் படைத்தார்.\nகடல் முழுவதும் மீன்களும் கடல்வாழ் உயிரினங்களும் நீத்தத் துவங்கின, அவை தண்ணீரின் மேல் குதித்தும், நீர்த்தாவரங்களின் இடையே ஓடியும் விளையாடியதைக் கண்ட கடவுள் ஆனந்தமடைந்தா���். வானத்துப் பறவைகள் அழகழகான சிறகுகளை அடித்து மரங்களிடையே ஆனந்தமாய் சுற்றித் திரிவதைக் கண்டு கடவுள் மிகவும் திருப்தியடைந்தார். நீங்கள் எல்லாம் பலுகிப் பெருகி இந்த பூமியின் மெளனத்தைக் கலையுங்கள் என்று அவற்றை வாழ்த்தினார். ஐந்தாவது நாள் படைப்பைக் கடவுள் அத்துடன் முடித்துக் கொண்டார்.\nஆறாவது நாளில் ஆண்டவர், நிலத்தில் ஊர்வன, காட்டு விலங்குகள், கால்நடைகள் எல்லாம் வேறு வேறு இனங்களில் தோன்றட்டும் என ஆணையிட்டார். பறவைகள் வானத்தில் பறந்து திரிய, விலங்குகள் பூமியில் அலைந்து திரிந்தன. அவை வெவ்வேறு இனங்களில், வெவ்வேறு வடிவங்களில் பூமியை நிறைத்தன. கடவுள் தான் படைத்த விலங்குகளோடு பேசினார். நீங்களும் பலுகிப் பெருகி பூமியை நிறையுங்கள் என்று வாழ்த்தினார்.\nதன்னுடைய் ஆறு நாள் படைப்பையும் கடவுள் பார்த்து ரசித்தார். ஆனாலும் ஒரு குறை அவர் கண்களுக்குத் தெரிந்தது. பூமியில் பறவைகள், விலங்குகள், அழகிய தாவரங்கள் எல்லாம் இருக்கின்றன, கடலில் நீர்வாழ் உயிரினங்கள் எல்லாம் இருக்கின்றன. ஆனால் இவற்றையெல்லாம் பூமியிலிருந்து ஆட்சி செய்ய ஒரு உயிரினத்தைப் படைத்தால் நன்றாக இருக்குமே என்று கடவுள் யோசித்தார்.\nவிலங்குகளில் ஒன்றையோ, பறவைகளில் ஒன்றையோ, நீர்வாழ் உயிரினங்களில் ஒன்றையோ பூமியை ஆள்வதற்காகத் தேர்ந்தெடுத்தால் சிறப்பானதாக இருக்காது என்று அவருக்குத் தோன்றியது. எனவே ‘என்னைப் போன்ற வடிவில் ஒரு உயிரினத்தைப் படைப்பேன். அவனை மனிதன் என்று அழைப்பேன், அவனிடம் இந்தப் பூமியை ஆளும் பொறுப்பை ஒப்படைப்பேன்’ என்று கடவுள் தனக்குள்ளே சொல்லிக் கொண்டார்.\nஇதுவரை படைத்த அனைத்தையும் கட்டளையிட்டு உருவாக்கிய கடவுள் மனிதனை மட்டும் வித்தியாசமாகச் சிறப்பாகப் படைக்க வேண்டும் என்று விரும்பினார். ‘மனிதன் தோன்றட்டும்’ என்னும் ஒற்றைவாக்கில் மனிதனைப் படைத்தால், அவனுக்கும் இதுவரை தான் படைத்த உயிரினங்களுக்கும் இடையே வேறுபாடு இல்லாமல் போய்விடும் என்று எண்ணிய கடவுள், மனிதனை தன்னுடைய உழைப்பினாலும், உயிரினாலும் உருவாக்கவேண்டும் என்று தீர்மானித்தார்.\nதரையில் அமர்ந்து கொஞ்சம் மண்ணைச் சேகரித்தார். அந்த மண்ணை வைத்துக் கடவுள் தன்னைப் போன்ற ஒரு உருவத்தை உருவாக்கினார். உலகில் உருவாக்கப் பட்ட முதல் சிற்பம் அது தான். உலகின் முதல் சிலை அந்த மனித சிலை தான். கடவுள் மனிதனின் உருவத்தைச் செய்து முடித்ததும் குனிந்து அவனுடைய நாசிகளில் தன்னுடைய உயிர் மூச்சை ஊதினார்.\nமனிதன் உயிர்பெற்றான் கடவுளின் உயிர்மூச்சால் உயிர்பெற்றதால் அவனுக்குள் தெய்வத் தன்மை நிறைந்திருந்தது. தன்னுடைய கண்ணைத் திறந்து அவன் கடவுளைப் பார்த்தான். கடவுள் புன்னகைத்தார். தன்னுடைய உடல் உழைப்பும், உயிர் மூச்சும் உருவாக்கிய மனிதனை அவர் நேசத்துடன் அணைத்துக் கொண்டார்.\nமனிதனைப் படைத்த கடவுள் பூமியைப் பார்த்தார். எந்த இடமும் மனிதனைத் தங்கவைக்கத் தகுதியானதாய்த் தோன்றவில்லை. எனவே கடவுள் ஒரு தோட்டத்தை அமைத்தார். அதுதான் கடவுளின் ஏதேன் தோட்டம். ஏதேன் வானக சுவர்க்கத்தின் மண்ணக வடிவமாய் இருந்தது.\nஅழகிய மரங்கள் தோட்டம் முழுவதும் நிறைந்திருந்தன. மரங்கள் மனிதனின் பசியைப் போக்க சுவையான பழங்களை கிளைகளெங்கும் தொங்கவிட்டிருந்தன. அழகிய பறவைகள் மரங்களில் அமர்ந்து சிறகடித்தும், குரலெழுப்பியும் ஏதேனை இசையின் இருப்பிடமாக மாற்றின. மலர்களை தங்கள் முதுகில் ஏந்தியபடி ஓடும் பீசோன், கீகோன், திக்ரீசு, யூப்பிரத்தீசு என்னும் நான்கு அற்புத ஜீவ நதிகள் ஏதேனுக்குள் ஓடின.\nஅந்தத் தோட்டத்தின் நடுவே இரண்டு முக்கியமான மரங்கள் இருந்தன. ஒன்று ஜீவ விருட்சம், இன்னொன்று ‘நன்மை தீமை அறியும் மரம்’. ஏதேன் தோட்டம் கடவுளின் கற்பனைகளை நிஜத்தில் எடுத்து வைத்தது. ஏதேன் தோட்டத்தைச் சுற்றிப் பார்த்தக் கடவுள், இதுதான் மனிதனுக்குத் தகுதியான இடம் என்று சொல்லி தான் படைத்த மனிதனை அங்கே தங்கச் செய்தார்.\nஆறு நாட்களாகத் தான் படைத்த பூமியையும், உயிரினங்களையும் கடவுள் பார்வையிட்டார். அனைத்துமே மிகவும் திருப்திகரமாக இருந்தன. ஆறு நாட்களுக்கு முன் உருவமற்றிருந்த பூமி இப்போது அழகும். இன்னிசையும் நிறைந்த அழகிய இடமாக மாறியிருந்தது. தன்னுடைய படைப்பில் மகிழ்ந்த கடவுள் ஏழாவது நாளில் ஓய்வெடுத்தார்.\nபின் கடவுள் ஏதேன் தோட்டத்திற்குச் சென்று மனிதனைப் பார்த்தார். அவன் நதிகளில் குதித்து, மரங்களில் கனிகளைப் பறித்துத் தின்று ஆனந்தமாக இருந்தான். கடவுள் அவனை ஏதேன் தோட்டத்தின் நடுவே இருந்த மரத்தின் அருகே கூட்டிச் சென்று ‘ இதோ.. இந்தத் தோட்டத்திலும், இந்த உலகத்திலும் உள்ள எல்லாமே உனக்குச் சொந்தமானவை தான். ஆனால் இந்த ஒரு மரத்தின் கனியை மட்டும் நீ உண்னக் கூடாது. இதன் பெயர் நன்மை தீமை அறியும் மரம்.’ என்று கடவுள் மனிதனுக்கு தன்னுடைய முதல் கட்டளையைக் கொடுத்தார். அதுதான் கடவுளிடமிருந்து மனிதன் பெற்றுக் கொண்ட முதல் கட்டளை. மனிதன் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான். கடவுள் அவனையும் அழைத்துக் கொண்டு ஏதேனை விட்டு வெளியே வந்தார்.\n‘இதோ இந்த பூமி முழுவதும் உனக்கே சொந்தம். உனக்கு விருப்பமானவற்றை உண்டு, விருப்பமானதைச் செய்து மகிழ்ச்சியாக இரு. இந்த விலங்குகள், பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள் அனைத்தையும் நான் உனக்காகத் தான் உருவாக்கியிருக்கிறேன். நீ எனக்கு மட்டும் பணிந்திரு, மற்றவை அனைத்தையும் ஆட்சி செய். இப்போது நான் படைத்த இந்த உயிரினங்களுக்கு நீ பெயரிடவேண்டும்’. கடவுள் சொன்னார்.\nகடவுள் ஒவ்வொரு விலங்கினருகிலும் மனிதனை அழைத்துச் சென்றார். அவன் தன்னுடைய மனதில் தோன்றிய ஒரு பெயரைச் சொல்ல அதுவே அந்த இனத்தின் பெயரானது. அவ்வாறே அவன் பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள் அனைத்திற்கும் பெயரிட்டான். மனிதனின் முதல் பணி அத்துடன் முடிவடைந்தது.\nமனிதன் அனைத்திற்கும் பெயரிட்டு முடித்தபின் ஏதேன் தோட்டத்திற்குத் திரும்பினான். கடவுள் பார்த்தார். எல்லா உயிரினங்களும் ஜோடி ஜோடியாக அலைய மனிதன் மட்டும் தனியாக இருக்கிறானே என்று நினைத்து வருந்தினார். அவர் எல்லா காட்டு விலங்குகளையும் கவனித்துப் பார்த்தார், எல்லா பறவையினங்களையும் பார்வையிட்டார் ஆனால் எதுவுமே மனிதனுக்குத் தக்க துணையாகத் தோன்றவில்லை. மனிதனைப் போன்ற தோற்றத்தில், மனிதனோடு நல்ல அன்புடன் உறவாடக் கூடிய ஒரு உயிரைத் தான் மனிதனுக்குத் துணையாக்க வேண்டும் என்று கடவுள் தீர்மானித்தார்.\nஅன்று இரவில் மனிதன் தூங்கிக் கொண்டிருக்கையில் அவனருகில் கடவுள் வந்து நின்றார். மண்ணினால் இன்னொரு உருவத்தைச் செய்தால் அது இன்னொரு இனமாகி விடும். எனவே மனிதனிலுருந்தே ஒரு உயிரைப் படைக்கவேண்டும். அப்போது தான் அது மனிதனின் உயிரின் பாகமாகவும், உடலின் பாகமாகவும் இருக்கும் என்று கடவுள் நினைத்தார்.\nஅவனுடைய உடம்பில் எந்த பகுதியிலிருந்து மனிதனை உருவாக்குவது என்னும் குழப்பம் கடவுளுக்கே ஏற்பட்டது. காலிலிருந்து இன்னொரு உயிரைப் படைத்தால் அவள் மனிதனை விடக��� கீழானவளாகக் கருதப் படலாம், தலையிலிருந்து படைத்தால் மனிதனை அடக்கி ஆள முயலலாம், எனவே விலா எலும்பிலிருந்து ஒரு உயிரைப் படைக்க வேண்டும் என்று கடவுள் திட்டமிட்டார்.\nஅப்போது தான் மனிதனும், மனிதனின் துணையும் ஒரே நிலையில் இருப்பார்கள். அவர்கள் இருவருமே சமமானவர்களாகக் கருதப் படுவார்கள். யாரும் யாரையும் விட உயர்ந்தவர் என்றோ, தாழ்ந்தவர் என்றோ எண்ணிக் கொள்ள மாட்டார்கள் என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டார். தூங்கிக் கொண்டிருந்த மனிதனுக்குக் கடவுள் ஆழ்ந்த தூக்கத்தைக் கட்டளையிட்டார். அவன் மயக்க நிலையில் விழுந்தான். அப்போது கடவுள் அவனுடைய விலா எலும்பிலிருந்து ஒன்றை எடுத்து அதை மனிதனின் துணையாக உருவாக்கினார்.\nமனிதன் விழித்தெழுந்ததும் கடவுள் அவனிடம்,’ இதோ… இந்த உயிரை நான் உன் துணைவியாகத் தருகிறேன். உன்னுடைய விலா எலும்பிலிருந்து இவளை நான் உருவாக்கி இருக்கிறேன். எனவே இவளும் நீயும் ஒரே உடலாகவும், ஒரே உயிராகவும் வாழுங்கள்’ என்றார். மனிதன் மகிழ்ந்தான்.\n‘இவள் என் எலும்பின் எலும்பும், சதையின் சதையும் ஆனவள். எனவே இவளுக்கு நான் பெண் என்று பெயரிடுகிறேன் என்றான்’. மனிதன் துணையுடன் வாழத்துவங்கினான். இருவருமே நிர்வாணத்தை அணிந்திருந்தார்கள், ஆனாலும் வெட்கத்தை அறிந்திருக்கவில்லை. மனிதனின் ஆனந்தத்தைக் கண்ட கடவுள் தன்னுடைய படைப்பு முழுமையடைந்து விட்டதை அறிந்து மகிழ்ந்தார்.\nஎனது கி.மு – விவிலியக் கதைகள் நூலிலிருந்து.\n298 comments on “உலகம் உருவான கதை”\nஇந்த 21 ம் நூற்றாண்டுளையும் இப்படியே இருக்கீங்களே கேனப்பசங்களா\nதிரு Pச்சக் ப்கு, இது 21ம் நூற்றாண்டுல எழுதினதில்லை 🙂\nகடவுள் 5000 ஆண்டுக்கு முன் உலகை படைத்தால் எப்படி டைனசோர் எலும்பு கிடைக்கும்(20000000 ஆண்டுக்கு முன் )\n//கடவுள் 5000 ஆண்டுக்கு முன் உலகை படைத்தால் எப்படி டைனசோர் எலும்பு கிடைக்கும்(20000000 ஆண்டுக்கு முன் )\nநான் விவிலிய அறிஞன் இல்லை ஜெய் 🙂\nகடவுளிடம் கேட்டு சொல்றேன்.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்கோ… 😉\nரொம்ப நாள் கழித்து இந்த கட்டுரையை பார்வையிட்டதற்கு மன்னிக்கவும்.\nமேலே சொன்ன சகோதரர்கள் அனைவரும் இது நல்ல கற்பனை என்றனர். தாங்கள் எடுத்த விவிலிய நூல்கள் கிறிஸ்தவர்கள் நூல் என்று கருதுகிறேன். ஆனால் கிறிஸ்தவத்தோடு தொடர்புடைய இஸ்லாத்தின் பார்வையில் உலகம் எப்படி ���ருவானது என்பதும், மேலும் பல வகையான உறுதிபடுத்தப்பட்ட விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் எப்படி முரணாகாமல் உள்ளது என்பதை தாங்கள் தெரிந்துக்கொள்ள டாக்டர்.ஜாகிர் நாயக் அவர்கள் எழுதிய ‘குர்ஆனும் விஞ்ஞானமும்” என்ற நூலை தாஙகள் வாசிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நான் வெளிநாட்டில் இருப்பதால் தங்களுக்கு உதவ முடியவில்லை. மன்னிக்கவும். இதில் விஷேசம் என்னவென்றால் முஹம்மது ஒரு இறைதூதர் இல்லையென்றால் அவருக்கு எப்படி இவ்வளவு விஷயங்கள் தெரியும் என்னபதுதான். தாங்கள் வாசியுங்கள்.\n//தாங்கள் எடுத்த விவிலிய நூல்கள் கிறிஸ்தவர்கள் நூல் என்று கருதுகிறேன். ஆனால் கிறிஸ்தவத்தோடு தொடர்புடைய இஸ்லாத்தின் பார்வையில் உலகம் எப்படி உருவானது என்பதும், மேலும் பல வகையான உறுதிபடுத்தப்பட்ட விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் எப்படி முரணாகாமல் உள்ளது என்பதை தாங்கள் தெரிந்துக்கொள்ள டாக்டர்.ஜாகிர் நாயக் அவர்கள் எழுதிய ‘குர்ஆனும் விஞ்ஞானமும்” என்ற நூலை தாஙகள் வாசிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். //\nஉண்மை. பைபிளில் இருந்து எடுக்கப்பட்டது தான் இந்தக் கதை. நீங்கள் சொன்ன புத்தகம் சென்னையில் கிடைக்குமா எனில் கண்டிப்பாக வாங்கிப் படிக்கிறேன்.\nவருகைக்கும், பின்னூட்டத்துக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே. சகோதரர் என அழைத்துப் பின்னூட்டமிட்ட உங்கள் மனதுக்கு நன்றிகள் பல.\nஉண்மைக்குப்புறம்பான விஷயங்கள் எத்தனையோ போதிக்கப்படுகின்றன. எப்போருள் யார்யார் வாய் கேட்பினும் – மெய்ப்போருள் காண்பது அறிவு.\nவருகைக்கு நன்றி உண்மை… 🙂\nதிருக்குறளில் சொன்னது போல் அவரவர் நினைத்து கொள்வது அவரவர்க்கு சரி. ஆனால் விவிலியத்தில் சொல்வது படிப்பதற்கு நன்றாக உள்ளது. ஆனா சில விஷயங்களின் சந்தேகம் வருகின்றது. பூமிக்கு வெளிச்சம் கடவுள் தன் கொடுத்தாரா. அப்படியானால் சூரியன் அதற்க்கு பிறகு தன் வந்ததா. அப்படியானால் சூரியன் அதற்க்கு பிறகு தன் வந்ததா விஞ்ஞானம், சூரியனிலிருந்து தெறித்து வந்தது தான் பூமி என்கிறது. சரி என்று தான் படுகிறது. அதற்க்கு பதில் என்ன\n//விஞ்ஞானம், சூரியனிலிருந்து தெறித்து வந்தது தான் பூமி என்கிறது. சரி என்று தான் படுகிறது. அதற்க்கு பதில் என்ன\nஎன்னிடம் பதில் ஏதும் இல்லை. சில விஷயங்களைக் கேள்வி கேட்காமல் ஒத்துக் கொள்பவன் நான் 🙂\nவருகைக்கு நன்றி பிரகாஷ் & ஜீவா 😉\nநன்றி மலேஷிய நண்பரே.. வருகைக்கும், கருத்துக்கும்.\nஇந்த கதைக்கு பெரியார் புக் ல பகுத்தறிவு என்னும் புத்தகத்தில் இருக்கு அதுல கரெக்ட் சொல்லி இருக்காங்க பெரியார்……..\nPingback: கி.மு : வெண்கலப் பாம்பு விஷம் நீக்கியது « கவிதைச் சாலை\nவருகைக்கு நன்றி மலர் 😉\nஉண்மையில் கடவுள் என்பது என்ன.. அதை பற்றிய உண்மையை யாரவுது சொல்லமுடியுமா\n//உண்மையில் கடவுள் என்பது என்ன.. அதை பற்றிய உண்மையை யாரவுது சொல்லமுடியுமா\nசொல்வதிலோ, சண்டையிடுவதிலோ பயனில்லை, வாழ்வதில் தான் இருக்கிறது ஆன்மீகம் \nவருகைக்கு நன்றி சரண்யா 😀\nவருகைக்கு நன்றி யுவராஜ் 🙂\n//, இரவை ஆள இன்னொரு ஒளிப்பிழம்பையும் கடவுள் நான்காவது நாளில் படைத்//\nகண்ணா அது சந்திரன். அது ஒளி பிழம்பு கிடையாது\nவருகைக்கு நன்றி ஜெய்சங்கர் 🙂\nவீட்ல சாப்பிட சோறு இல்ல ஆனா இவருக்கு இந்த கதை ரொம்ப முக்கியம்.\n//வீட்ல சாப்பிட சோறு இல்ல ஆனா இவருக்கு இந்த கதை ரொம்ப முக்கியம்.//\nநன்றி பிரபு எம்.சி.எ 335 \nவருகைக்கும், கருத்துக்கும் நன்றி அலக்ஸ் டானியல்\nஇப்படிப் பொதுப்படையாகக் குறை சொல்வதை விட “மனிதர்கள் நேசம் மிக்கவர்கள்… அதற்கு உதாரணமாக நான் இருக்கிறேன்” என ஒவ்வொருவரும் சொல்ல ஆரம்பிக்கும் நாளில் வாழ்க்கை வளம் பெறும் \nஅவர்களுக்கு, இந்து மதத்தில் இல்லாத கருத்துக்களா பிற மதத்திதல் இருக்கின்றன. அன்பையும், அமைதியையும் சொன்ன இந்து மதத்தைவிடவா பிற மதங்கள் உயரியவை.\nஉலக சிருஷ்டியை நன்கு அரிந்துகொள்ள இந்திய ஆன்மீக நூல்களை ஆராயுங்கள் நண்பரே.\nஅவர்களுக்கு, இந்து மதத்தில் இல்லாத கருத்துக்களா பிற மதத்திதல் இருக்கின்றன. அன்பையும், அமைதியையும் சொன்ன இந்து மதத்தைவிடவா பிற மதங்கள் உயரியவை.\nஉலக சிருஷ்டியை நன்கு அரிந்துகொள்ள இந்திய ஆன்மீக நூல்களை ஆராயுங்கள் நண்பரே.\nநன்றி நண்பரே.. வருகைக்கும், கருத்துக்கும்….\nவேதாகமத்தின் முதல் பக்கத்தில் சொல்லப்பட்டிருப்பது உலகம் உருவான வரலாறு அல்ல சகோ. அங்கே சொல்லப்பட்டிருக்கும் படைப்புக் காரியங்கள் மனிதன் வாழ்வதற்கு ஏற்ற வகையில் தேவன் பூமியை செம்மைப்படுத்தியதும் பின்பு மனிதனை படைத்ததுமே. பூமி அதாவது உலகம் அதற்கு முன்பே இருந்தது. அந்த முந்தைய உலக உயிரினங்களே டைனோசர் போன்ற பெரும் பிராணிகள். இதற்கு விளக்கமே பெரும் கட்டு��ையாகிவிடும். இது பின்னூட்டமும் பின்னூக்கமுமே\n//மனிதன் வாழ்வதற்கு ஏற்ற வகையில் தேவன் பூமியை செம்மைப்படுத்தியதும் பின்பு மனிதனை படைத்ததுமே//\nஉண்மை. விஷயங்களைத் தெரிந்து பேசுகிறீர்கள். நன்றி \nபூமியைப் படைத்தது வெகு வெகு வெகு காலம் முன்பே. அதன் பின் அதிகாரம் விரும்பிய லூசிபர் தொடங்கிய 1/3 பங்கு தேவதூதர்களின் பிழையால் பூமி பாழடைந்தது இது விவிலியத்தில் உண்டு. துவக்கத்தில் அல்ல, கடைசியில் இது விவிலியத்தில் உண்டு. துவக்கத்தில் அல்ல, கடைசியில் பைபிளின் முதல் பக்கத்தில் வருவது, அப்படிப் பாழடைந்த பூமியை செம்மைப் படுத்திய நிகழ்வே \n2008-ல் எழுதிய பதிவு இன்றளவும் படிக்கப்பட்டு விமர்சனங்களும் எழுதப்பட்டு வருவது ஆச்சரியமான விஷயம்தான்.\nமற்ற மத நம்பிக்கைகளைப் பற்றி எழுதப்படும்போது வராத எதிர்ப்பு கிறிஸ்தவத்தைப் பற்றி எழுதப்படும்போது மட்டும் வருவது ஏன்\nஒரே இரத்த சம்பந்தம் உடையவர்களா முதல் ஜோடி.\nஅதால எப்படி இனம் விருத்தி அடைந்தது …\nஅப்போ மிருக வாழ்க்கை தான் அண்டவன் படைத்த முதல் மனித படைப்பா .\nஇப்போ அப்படி உறவு கொண்டடுகிறவர்களா இதை நன்புகிறவர்கள் \nமனிதன் கடவுளின் பிழைகளை சீர்திருத்தி இருக்கிறானா \nஇந்த உலகத்தை படைக்க ஒருவருக்கு 5000 நாள் தேவைபட்டிருக்கு.\nஎல்லா புத்தகங்களும் 1400, 2000, வருடத்துக்கு பின்னயத்தை சொல்கிறது\nஇன்னொரு ஒரு புத்தகம் பல லட்சம் ஆண்டு பழையதை சொல்லுது .\n//ஒரே இரத்த சம்பந்தம் உடையவர்களா முதல் ஜோடி.\nஅதால எப்படி இனம் விருத்தி அடைந்தது …\nஇதன் பதில் பைபிளில் உள்ளது ….\n//2008-ல் எழுதிய பதிவு இன்றளவும் படிக்கப்பட்டு விமர்சனங்களும் எழுதப்பட்டு வருவது ஆச்சரியமான விஷயம்தான்.\nமற்ற மத நம்பிக்கைகளைப் பற்றி எழுதப்படும்போது வராத எதிர்ப்பு கிறிஸ்தவத்தைப் பற்றி எழுதப்படும்போது மட்டும் வருவது ஏன்\nஎல்லா மத விஷயங்களும் எதிர்ப்புகளுக்கு உள்ளாவது தான். மதத்தை விட்டு கொஞ்சம் தள்ளியே நின்று இறைவனிடம் தஞ்சமடைபவர்கள் பாக்கியவான்கள் 🙂\nகடவுள் நு சொல்லுரிங்க எந்த கடவுள் நு சொல்லல கடவுள பொய் ஆவினு ஏன் சொல்லுரிங்க….எதோ படத்துல வர ஒரே பாட்டுல பெரிய ஆள் ஆகிறது மாதிரி இவளவு இசியா உலகம் உருவானதா சொல்லிடிங்களே பாஸ்…ஒரு குழந்தை உருவாவதற்கு பத்து மாதம் ஆகும் நீங்க ஏலே நாட்களில் எல்லாத்தையும் முடிச��சிடிங்க லே பாஸ்…உங்களால எப்படி இது மாதிரி எல்லாம் யோசிக்க தோணுது…..\n//ஒரு குழந்தை உருவாவதற்கு பத்து மாதம் ஆகும் நீங்க ஏலே நாட்களில் எல்லாத்தையும் முடிச்சிடிங்க லே பாஸ்//\nமற்ற மத நம்பிக்கைகளைப் பற்றி எழுதப்படும்போது வராத எதிர்ப்பு கிறிஸ்தவத்தைப் பற்றி எழுதப்படும்போது மட்டும் வருவது ஏன்\nஎல்லா மத விஷயங்களும் எதிர்ப்புகளுக்கு உள்ளாவது தான். மதத்தை விட்டு கொஞ்சம் தள்ளியே நின்று இறைவனிடம் தஞ்சமடைபவர்கள் பாக்கியவான்கள்…\nகடவுளைச்சென்றடைய ஒரு வழி…ஒரே வழி…\nகடவுள் தான் மனிதனை படைத்தார் என்றால் , அறிவையும் அவர்தான் கொடுத்திருப்பார் . பல நூற்றாண்டுகளுக்கும் முன் தோற்றிய கடவுள் ஏன் கடந்த 30 வருடங்கள் தான் மனிதன் கம்ப்யூட்டர் உருவாக்கி இருக்கிறான். ஏன் இந்த அறிவை பல நூற்றாண்டு முன்னால் கொடுக்கவில்லை , அப்படி கொடுத்திருந்தால் , நமது இந்திய எங்கோ சென்றுகிருக்குமே \nசூரியன், நிலவு இருந்தால் தானே வெளிச்சமும், இருளும் தோன்றும்… ஆனால் முதல் நாளே வெளிச்சத்தை சூரியன் இல்லாமல் எப்படி உண்டாக்கினார் பெரிய கொடுமை நான்காம் நாள்தான் சூரியனையே உண்டாக்குகிறார், பின்னர் எப்படி முதல் நாள் வெளிச்சமும், இருளும் மாறி மாறி வரும்\nஎல்லா கேள்விக்கும் விடை தெரிஞ்சா, நானே கடவுளாயிடுவேன்ல \nபுரியற மாதிரி சொல்லுங்க பிரன்ட்…\nஉங்களைச் சிரிக்க வைக்க முடிந்ததே என மகிழ்கிறேன் \n//சூரியன், நிலவு இருந்தால் தானே வெளிச்சமும், இருளும் தோன்றும்… ஆனால் முதல் நாளே வெளிச்சத்தை சூரியன் இல்லாமல் எப்படி உண்டாக்கினார் பெரிய கொடுமை நான்காம் நாள்தான் சூரியனையே உண்டாக்குகிறார், பின்னர் எப்படி முதல் நாள் வெளிச்சமும், இருளும் மாறி மாறி வரும்\nஅடிப்படைக் கேள்விகளுக்கு அப்பற்பட்டவை சில நம்பிக்கைகள். \n//கடவுள் தான் மனிதனை படைத்தார் என்றால் , அறிவையும் அவர்தான் கொடுத்திருப்பார் . பல நூற்றாண்டுகளுக்கும் முன் தோற்றிய கடவுள் ஏன் கடந்த 30 வருடங்கள் தான் மனிதன் கம்ப்யூட்டர் உருவாக்கி இருக்கிறான். ஏன் இந்த அறிவை பல நூற்றாண்டு முன்னால் கொடுக்கவில்லை , அப்படி கொடுத்திருந்தால் , நமது இந்திய எங்கோ சென்றுகிருக்குமே \nஉட்டா ஆதாம் கையில ஏன் கைத்துப்பாக்கி இல்லைன்னு கேப்பீங்க போல 🙂\nஒரு நாள் பேசுவோம் தமிழரசன் 🙂\nசாகப்போற நாள் தெறீஜ்சா வா���ப்போற நாள் நரகம் ஆயிரும்..\nநண்பா இதை உண்மை என்று நினைத்து படித்தேன் தயவு செய்து உண்மை மட்டும் எழுதுங்கள்\njaisankarj(சங்கர்) கவனிக்கவும் பைபிளில் ஆதி தேவன் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினார் என்று எழுதிருக்கிறது மற்றும் அக்காலத்தில் தேவ குமாரர்களும்,ராட்சதர்களும் இருந்தார்கள் என்றும் எழுதிருக்குது என்பதை அறிய வேண்டும் மனிதன் படைக்கப்படும்முன் இப்பூமியில் அநேக ரகசியங்கள் இருப்பதை நாம் தெளிவாய் உணரமுடியாவிட்டாலும் தேவ குமாரர்களும்,ராட்சதர்களும் என்ற வார்த்தையை பார்க்கும் போது உலகம் உண்டானது 5000 வருஷம் அல்ல அது ஆதியில் என்பது அளவிடப்பட முடியாத்தது.\nநல்ல கதைங்கன்னா .. நம்பத்தான் முடியலீங்க.. ஏனுங்கண்ணா பழைய கதையவே கட்டிகிட்டு அழுக்கிறீங்க… நீங்களே மூடநம்பிக்கை பத்தியும் எழுதறீங்க.. இதையும் எழுதறீங்க.. உங்கள என்னால புரிச்சிக்க முடியலீங்கன்ணா… ஏதோ ஒரு பக்கம் இருங்கண்ணா..\nஎந்த மதத்தில சொன்னாலும் மூட நம்பிக்கை மூட நம்பிக்கை தானுங்கண்ணா…\nSimple ah sonna,நம்பிக்கை வரலையே.\nஇந்த படைப்பில் சந்தேகம் இருந்தால் இரவு 9:00தொடர்வு கொள்ளவும்\nவெடிச்சிதறலிலிருந்து ஒழுங்குமுறை (order) வருவதில்லை. ஒழுங்கு குறைந்துதான் வரும் (order/discipline decrease). கோள்கள் சூரியனை இன்றும் ஒழுங்குமுறையில் சுற்றிவருதல் என்பது வெடிச்சிதறலை மறுக்க ஒரு எடுத்துக்காட்டாகும்.\nசூரியன் நட்சத்திரம் கோள்கள் எல்லாம் ஒரே பொருளிலிருந்து உண்டாகின என்றால் எல்லா கோள்களிலும் அந்த பொருள் காணப்படவேண்டுமல்லவா ஆனால் ஒவ்வொரு கோள்களும் விசேஷமானவை ஆனால் ஒவ்வொரு கோள்களும் விசேஷமானவை சூரியன் என்பது 98% ஹைட்ரஜன்/ஹீலியம் என்றால் புதன், பூமி, செவ்வாய், வெள்ளி ஆகியகோள்களிலும் ஏறக்குறைய அதே விகிதம் இருக்கவேண்டுமல்லவா சூரியன் என்பது 98% ஹைட்ரஜன்/ஹீலியம் என்றால் புதன், பூமி, செவ்வாய், வெள்ளி ஆகியகோள்களிலும் ஏறக்குறைய அதே விகிதம் இருக்கவேண்டுமல்லவா ஆனால் இவைகளுக்குள் பொதுவாக 1% குறைவாகவே ஹீலியம் உள்ளது.\nசுற்றிக்கொண்டிருக்கும் ஒரு பொருள் வெடித்துச்சிதறும்போது அதிலிருந்து வீசப்படும் பகுதிகளும் அதே திசையில் சுற்றவேண்டும்(spin) என்கிற விஞ்ஞானத்தின் அடிப்படையே நாம் வசிக்கும் சூரியகுடும்ப கோள்களில் இல்லை. சூரியனை பூமி, செவ்வாய், வியாழன் என்பவை கடிகாரமுள் ���ுற்றும் திசையில் சுற்றுகின்றன. ஆனால் புளூட்டோ, வெள்ளி(Venus) ஆகியவை கடிகாரமுள் சுற்றும் திசைக்கு எதிர் திசையில் சுற்றுகின்றன. யுரேனஸ் செங்குத்தாக சக்கரம் சுற்றும் கோணத்தில் சுற்றுகின்றது. எல்லாக்கோள்களுக்கும்(planets) உள்ள துணைக்கோள்களும்(moons) அந்த கோள்கள் சுற்றும் திசையில் சுற்றவேண்டும். குறைந்தது 6 துணைக்கோள்கள் இதற்கு முரண்படுகின்றன. மேலும் நெப்டியூன், ஜூப்பிட்டர், சனி ஆகிய கோள்களின் துணைக்கோள்கள் இரு திசையிலும் சுற்றும் கோள்களை கொண்டுள்ளன.\nநான்கு கோள்களுக்குமட்டும் ஏன் வளையங்கள் என்ற கேள்வியும், வாயுக்கோள்களாகிய ஜூப்பிட்டர், சனிக்கு எப்படி துணைக்கோள்கள் இருக்கமுடியும் என்ற கேள்வியும். சந்திரன் பூமியை வட்ட சுற்றுப்பாதையிலும், பூமி சூரியனை நீள்வட்டப்பாதையிலும் சுற்றுகிறதே போன்ற கேள்வியும் சிந்திக்க வைக்கின்றன.\nமகா வெடிப்பிலிருந்து உயிர் வர வாய்ப்பு இல்லை. இவைகளை இப்படி உருவாக்க மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஞானம், அறிவு தேவை.\nஎனவே சிருஷ்டிப்பைத்தான் இந்த உலகத்தில் காணப்படுபவைகள் நிரூபிக்கின்றன. தானாக உருவாயின என்று ஏற்றுக்கொள்ளவது, ஆழமாக ஆராய்ந்துபார்க்காமல் செய்யும் பிழையாகும்.\nபைபிள் கூறும் வரலாறு 14 : குறிப்பேடு\nகுறு நாடகம் : அருளானந்த சுவாமி / ஜான் பிரிட்டோ\nவெற்றிமணி : மனிதருக்கு எத்தனை முகங்கள்\nஇணையப் பொறியில் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது \nபிளாக் செயின் : 3\nபிளாக் செயின் – 1\n10ம் வகுப்பு, சி பிரிவு\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகவிதை : வானத்துப் பறவை\nகைபேசி : வியப்பூட்டும் வளர்ச்சியும், ஆபத்தும்\nபோதை :- வீழ்தலும், மீள்தலும்\nகவிதை : மலைகளுக்கு மாலையிடு.\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nஎந்தெந்தச் சூழலில் நாணம் காக்கவேண்டும் என உங்களுக்குக் கூறுவேன்; சில வேளைகளில் நாணம் காப்பது நல்லதல்ல; எல்லாவகை நாணத்தையும் ஏற்றுக்கொள்ளலாகாது. சீராக் : 41 : 16 நாணமும், வெட்கமும் அவசியமானவை. ஆனால் பல ��ேரங்க்ளில் நாம் சரியான விஷயத்துக்காக வெட்கப்படுவதில்லை. பிறரைப் போல அழகாய் இல்லை, உயரமாய் இல்லை, என்பதற்கெல்லாம் வெட்கப்படுகிறோம். பிறரைப் போல படிக்கவில்லை, ச […]\nபைபிள் கூறும் வரலாறு 14 : குறிப்பேடு\n14 குறிப்பேடு விவிலியத்தில் உள்ள நூல்களில் பலரும் குறைந்த முக்கியத்துவம் கொடுக்கின்ற அல்லது நிராகரித்து நகர்கின்ற நூல்கள் என ஒன்று குறிப்பேடு மற்றும் இரண்டு குறிப்பேடு நூல்களைச் சொல்லலாம். அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, இந்த நூலின் முதல் ஒன்பது அதிகாரங்களிலும் வெறும் பெயர்களும், தலைமுறை அட்டவணைகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இரண்டு, இந்த நூலிலுள்ள பெர […]\nகுறு நாடகம் : அருளானந்த சுவாமி / ஜான் பிரிட்டோ\nஜான் பிரிட்டோ காட்சி 1 ( ஜானின் அம்மாவும் அப்பாவும் பேசிக்கொண்டிருக்கின்றனர் ) அப்பா : சரி.. நான் மறுபடியும் சொல்றேன்…. ஏற்கனவே பல தடவை பேசினது தான் நம்ம ஜானோட போக்கே சரியில்லை. அம்மா : நீங்க சும்மா சும்மா அவனை கரிச்சு கொட்டிட்டே இருக்கீங்க. அவன் இப்போ எவ்வளவு அமைதியா இருக்கான் தெரியுமா அப்பா : அமைதியா இருக்கான்..இல்லேன்னு சொல்லல… ஆனா அவன் நடவடிக்கை இப்போ […]\nஎண்ணிப் பாராது எதையும் செய்யாதே; செய்தபின் மனம் வருந்தாதே. சிக்கலான வழிதனியே போகாதே; ஒரே கல்மீது இரு முறை தடுக்கி விழாதே சீராக் 32 : 19,20 ஒரு நகைச்சுவைக் கதை உண்டு. ஒரு மனிதர் ஒரு நாள் வீட்டிலிருந்து கிளம்பி வெளியே செல்கிறார். அப்போது வழியில் ஒரு வாழைப்பழத் தோல் கிடக்கிறது. அதில் தெரியாமல் கால் வைத்து வழுக்கி விழுந்து விடுகிறார். நல்ல அடி. மறு நாள் காலையில் […]\nஅநியாயமாய் ஈட்டியவற்றினின்று பலியிடுவோரின் காணிக்கை மாசுள்ளது; நெறிகெட்டோரின் நன்கொடைகள் ஏற்புடையவை அல்ல சீராக் 34:18 தோப்பில் அருகருகே இரண்டு மா மரங்கள் இருக்கின்றன என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒன்றில் மாம்பழங்கள் கொத்துக் கொத்தாய், மிக அழகாய் தொங்குகின்றன. இன்னொன்றில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அதிக வசீகரமற்ற பழங்கள் தென்படுகின்றன. நாம் என்ன செய்வோம் \nAnonymous on போதை :- வீழ்தலும், மீள்தல…\nSridharan santhanam on ஸ்மார்ட் கார்ட் பத்தி தெரிஞ்சு…\nசேவியர் on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nMohammed Sajahan on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nசேவியர் on தகவல் அறிவியல் – 4\nசேவியர் on Data Science 3 : தகவல் அறிவியல…\nசேவிய���் on Data Science 1 :தகவல் அறிவியல்…\nசேவியர் on Data Science 8 : தகவல் அறிவியல…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://divyadarisanams.blogspot.com/", "date_download": "2019-07-17T00:16:14Z", "digest": "sha1:U44S3AQ2UORQFX7CI62PT5PJRQYPUSVA", "length": 110159, "nlines": 685, "source_domain": "divyadarisanams.blogspot.com", "title": "Divya Darisanam", "raw_content": "\nகிருஷ்ணர் மீது தீராத பாசமும் பற்றும் கொண்டிருப்பவர்கள் அவசியம் வாழ்நாளில் ஒரு தடவையாவது இந்த பஞ்ச கிருஷ்ண தலங்களை வழிபடுவது நல்லது. அதற்கு உதவும் வகையில் பஞ்ச கிருஷ்ண தலங்கள் பற்றிய குறிப்புகளை இங்கு தருகிறோம். பத்திரப்படுத்தி கொண்டு, நேரம் கிடைக்கும் போது பயன்படுத்துங்கள்....\nஆதிகாலத்தில் இந்த தலம் மலையமான் நாடு என்று அழைக்கப்பட்டது. கிருஷ்ண பரமாத்மா செய்த அற்புதத்தால் பிறகு இத்தலம் கிருஷ்ணன் கோவில் என்று பெயர் பெற்றது. விழுப்புரம் - காட்பாடி சாலையில் திருக்கோவிலூர் உள்ளது. மகாபலி, மிருகண்டு முனிவர், பிரம்மன், இந்திரன், சனகர், சாச்யபர், காலவரி, குஷ்வஜன் ஆகியோர் இத்தலத்தில் பெருமாளை நேரில் கண்டு தரிசனம் செய்துள்ளனர்.\nபொய்கை யாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரும் கடைக்கழியில் சந்தித்து பெருமாளை வணங்கி ஒப்பற்ற திருவந்தாதிகளை பாடிய தலம். இத்தலத்து மூலவர் திருவிக்கிரமன். மிருகண்டு முனிவர் கேட்டுக் கொண்டதால் பெருமாள் வாமன அவதாரம் எடுத்து காட்டினார். அவர் சங்கை வலது பக்கமும், சக்கரத்தை இடது பக்கமும் மாற்றி வைத்துள்ளார்.\nஉற்சவர் கோபாலன். அவர் சீதேவி, பூதேவியுடன் காட்சி அளிக்கிறார். கிருஷ்ணர் தினமும் இத்தலத்தில் தோன்றி பக்தர்களுக்கு அருள்வதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாலாயிர திவ்ய பிரபந்தம் முதன் முதலாக இத்தலத்தில்தான் பாடப்பெற்றது.\nஇவ்வளவு பெருமைமிகு இத்தலத்தில் திருவிக்கிரமரையும், கிருஷ்ணரையும் வழிபட்டால், எப்பேர்ப்பட்ட கஷ்டங்கள் வந்தாலும் சரி, அவற்றை கிருஷ்ண பரமாத்மா பனி கட்டியை உருக வைப்பது போல் தீர்த்து விடுவார். குறிப்பாக கடன் தொல்லை, குடும்ப பிரச்சினை, எதிரிகள் தொல்லை, உறவினர்களின் துரோகம் போன்ற பிரச்சினைகள் கிருஷ்ணரின் அருளால் தீரும்.\nநன்���ிலத்தில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் இத்தலம் உள்ளது. ஸ்ரீரங்கம் கோவிலை மேலை வீடு என்றும் திருக்கண்ணபுரத்தை கீழை வீடு என்றும் சொல்வார்கள். அந்த அளவுக்கு இத்தலம் புண்ணியம் மிகுந்தது. மூலவர் ஸ்ரீநீலமேக பெருமாள் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார்.\nசோழ மன்னர் ஒருவர், ஒரு நாள் இந்த பெருமாளுக்கு சூட்டிய மாலையில் தலைமுடி இருப்பது கண்டு அர்ச்சகரிடம் கேட்க அவரும், இது பெருமாளின் தலைமுடிதான் என்றார். சந்தேகம் அடைந்த அரசன், கருவறைக்குள் சென்று பெருமாளின் தலைமுடியை இழுத்துப் பார்த்தான். அப்போது பெருமாள் தலையில் இருந்து ரத்தம் வழிந்தது.\nஅரசன் அதிர்ச்சி அடைந்து மன்னிப்பு கேட்டான். அன்று முதல் இத்தலத்து பெருமாள் சவுரிராஜன் என்று அழைக்கப்பட்டார். தினமும் அர்த்தசாமத்தில் இத்தலத்து பெருமாளுக்கு \"முனியோதரம் பொங்கல்'' சமர்ப்பிக்கப்படுகிறது. இவரை வழிபட சூழ்ச்சிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி விடுதலை கிடைக்கும். பொங்கல் நைவேத்தியம் செய்து வணங்கினால் வாழ்வில் இடர்பாடுகள் நீங்கி சகல சவுபாக்கியங்களும் உண்டாகும்.\nகிருஷ்ண பரமாத்மாவின் விளையாட்டு நடந்த தலங்களுள் திருக்கண்ணங் குடியும் ஒன்றாகும். திருவாரூரில் இருந்து சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த ஆலயம் பல அதிசயங்களையும் அற்புதங்களையும் கொண்டது. ஒரு தடவை வசிஷ்டர், வெண்ணையை கிருஷ்ணராக பிடித்து, அதுஇளகாதபடி வைத்து வணங்கிக் கொண்டிருந்தார்.\nஇதை கண்டு மனம் மகிழ்ந்த கிருஷ்ணர், குழந்தை வடிவம் எடுத்து வந்து அந்த வெண்ணையை தின்று விட்டார். இதை கண்டு பதறிப்போன வசிஷ்டர், குழந்தை கிருஷ்ணரை விரட்டினார். உடனே குழந்தை கிருஷ்ணர் ஓடி சென்று இந்த கோவிலில் உள்ள மகிழ மரத்தடியில் பதுங்கினார்.\nஅந்த மரத்தடியில் தவம் செய்து கொண்டிருந்த மகரிஷிகள், கிருஷ்ணனை யார் என்று தெரியாமல் பிடித்து கட்டி போட்டனர். இதனால்தான் இந்த ஊருக்கு திருக்கண்ணங்குடி என்ற பெயர் ஏற்பட்டது. இங்கு நடக்கும் விழாக்களில் பெருமாள் திருநீர் அணிந்து காட்சியளிப்பது ஆச்சரியமானதாகும்.\nஇத்தலத்தில் மூலவரும், உற்சவரும் ஒரே மாதிரி காட்சியளிப்பது குறிப்பிடத்தக்கது. இங்கு சென்று வழிபட்டால் பரம்பரை சொத்துக்கள் நம் கையை விட்டு போகாது. ஒருவேளை போய் இருந்தால் திரும��ப கிடைத்து விடும். வாக்குறுதியை நிறைவேற்ற முடியாதவர்கள், கடன் தொல்லையால் அவதிப்படுவர்களின் குறைகளை இத்தலத்து பெருமாள் தீர்த்து வைப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.\nமிகவும் புகழ் பெற்ற இத்தலம் கும்பகோணம் - திருவாரூர் சாலையில் உள்ளது. இத்தலத்தில் பிரார்த்தனை செய்தாலே முக்தி கிடைத்து விடும் என்கிறார்கள். பெருமாள் பாற்கடலை கடைந்தபோது சந்திரன், காமதேனு என வரிசையாக தோன்றி இறுதியில் மகாலட்சுமி அவதரித்தாள்.\nபெருமாளை கண்டு வெட்கப்பட்ட லட்சுமி, இந்த திருக்கண்ண மங்கை தலத்துக்கு வந்து தவம் இருந்து பெருமாளுடன் சேர்ந்தாள். இதனால் இத்தலம் கிருஷ்ண மங்கள சேத்திரம் என்று அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் விமானம், மண்டலம், அரண்யம், சரஸ், சேத்திரம், ஆறு, நகரம் ஆகிய 7 அம்சங்களும் உள்ளதால் இத்தலம் சப்த அமிந்த சேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.\nஒவ்வொரு ஆண்டும் தை மாதம் பூச நட்சத்திரத்தில் குரு வரும்போது இந்த தலத்தில் பெருமாள் 5 தேவியர்களுடன் காட்சி கொடுப்பார். அதை கண்டு தரிசனம் செய்வது மகாமகம் புனித குளத்தில் நீராடியதற்கு சமமாக கருதப்படுகிறது.\nபதவி உயர்வு பெற விரும்புபவர்கள், நினைத்ததை சாதிக்க ஆசைப்படுபவர்கள், இங்கு வழிபட பலன் கிடைக்கும். உறவினர்களால் கெட்ட பெயர் வராமல் இருக்க இத்தலத்து கிருஷ்ணர் வழிகாட்டியாக உள்ளார்.\nகும்பகோணம் - திருவையாறு பாதையில் பாபநாசத்துக்கு கிழக்கே 3 கிலோ மீட்டர் தொலைவில் கபிஸ்தலம் உள்ளது. பெருமாளின் விளையாட்டுகளில் மிகவும் முக்கியமாக நமக்கு கஜேந்திர மோட்சம் நினைவுக்கு வரும். அது நடந்த இடம் இத்தலம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nவாலிக்கு பெருமாள் நேரடியாக காட்சிக் கொடுத்த இடம் என்பதால் இந்த ஊருக்கு கபிஸ்தலம் என்ற பெயர் ஏற்பட்டது. திருமழிசை ஆழ்வார் இங்கு மங்களாசனம் செய்துள்ளார். அவர் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமாளை, ஆற்றங்கரையில் கிடக்கும் கண்ணன் என்று சொல்லி வணங்கினார்.\nஎனவே பக்தர்களும் அதுபோல் வழிபட வாழ்வில் கஷ்டங்கள் நிவர்த்தியாகும். வாழ்க்கையில் தொடர்ந்து வறுமையில் இருப்பவர்கள், தொழிலில் லாபம் பெற முடியாதவர்கள், நோயால் அவதிப்பட்டு கொண்டிருப்பவர்கள் இத்தலத்து கண்ணனை வழிபட நினைத்தது நடைபெறும்.\nஇத்தலத்தில் ஒருநாள் முழுவதும் தங்கி இருந்து அர்ச்சனை, ஆராதனை செய்து வழிபட்டால், பகவான் கருடன் மூலம் பறந்து வந்து நம் கஷ்டங்களை போக்குவார் என்று தல வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசிதம்பரத்தில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மேலக்கடம்பூர். இந்த ஊரில் அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் அருள் செய்து வரும் லிங்க மூர்த்தியை, கிரகங்கள் அனைத்தும் தினமும் வழிபடுவதாக ஐதீகம். அதனால் இந்த ஈசனுக்கு\nஎன ஒவ்வொரு நாளும் அந்தந்த கிரகத்துக்குரிய வண்ண ஆடை அணிவிக்கப்படுகிறது. ஐப்பசி பவுர்ணமி தினத்தில் நடைபெறும் அன்னாபிஷேகத்தன்று இரவு சந்திரன் தன் கிரகணங்களால் இந்த ஈசனை வழிபடுகிறான்.\nவேதகாலத்தில் கிருத்திகை நட்சத்திரமே முதலாவதாக இருந்தது. இது \"ஏழு நட்சத்திரங்களின்'' கூட்டமாகும். அவை \"அம்பா, துலா, நிதத்னி, அப்ரயந்தீ, மேகயந்தீ, வர்ஷயந்தீ, சுபணீகா'' என்ற பெயர்களையுடையது.\nதேவர்கள் \"அம்பா, துலா'' முதலிய மந்திரங்களைக் கூறி இக்கிருத்திகை நாளில் கற்களால் அக்னிசயனம் செய்து சுவர்கத்தையடைந்தனர்'' என்று வேதம் மிகப் பெருமையாக விளக்குகிறது. ஆதானம் என்று ஒரு கர்மா.\nஇந்தக் கர்மாவினால் கார்ஹபத்யம், ஆஹவனீயம், தஷிணாக்னி என்று மூன்று அக்னிகளை உண்டு பண்ணி அவைகளை உயிரோடு இருக்கும் வரையில் காப்பாற்றி உபாஸனை செய்து வர வேண்டும் என்பது வேதத்தில் கூறப்படும் விதி.\nஇந்த ஆதானம் என்பது யக்ஞ கர்மங்களில் முதன்மையானதாகும். கிருத்திகை நட்சத்திரத்தில் அக்னியை ஆதானம் பண்ண வேண்டும். அது அக்னியின் நட்சத்திரம் என்றும், அதுவே நட்சத்திரங்களுக்குள் முகம் போன்றது என்றும் வேதம் கூறுகிறது.\nஅதற்குக் காரணமும் காட்டுகிறது. \"மற்ற நட்சத்திரங்கள் ஒன்று, இரண்டு, மூன்று அல்லது நான்கு நட்சத்திரங்களுடைய கூட்டமாகும். ஆனால் கிருத்திகையில் மட்டும் நட்சத்திரங்கள் தாராளமாக இருப்பதால், அந்த நட்சத்திரத்தில் ஆதானம் செய்யும் ஜமானனும் அவன் வம்ச பரம்பரையினர்களும் அளவற்ற நன்மைகளை அடைகிறார்கள்'' என்பது கருத்து.\nஇவ்வளவு பெருமை வாய்ந்தது \"கிருத்திகை'' நட்சத்திரம் என்றாலும் இதற்கு முதன்மை தரப்பட்டதற்கும் ஒரு காரணம் காட்டப்படுகிறது. \"இந்தக் கிருத்திகைகள் கிழக்குத் திசையிலிருந்து விலகிச் செல்வதில்லை. மற்றவைகளோ கிழக்கிலிருந்து விலகிச் செல்கின்றன'' என்று மிகத் த��ளிவாக வெளிப்படுத்துகிறது வேதம். எனவே வேதகாலத்தில் கால நிர்ணயம் செய்வதற்கும் கிருத்திகை மூலகாரணமாக இருந்தது.\nவினை தீர்க்கும் விராலி மலை\nகுன்றிருக்கும் இடம் எல்லாம் குமரன் குடியிருப்பான் என்பதற்கிணங்க, பரங்குன்றம், பழநிமலை, தணிகைமலை, சுவாமி மலை, சென்னி மலை, சிவன் மலை, மருத மலை, குன்றக்குடி போன்ற மலைகளில் வசிக்கும் முருகப் பெருமான் விராலி மலையிலும் வீற்றிருந்து பேரருள் செய்கிறார்.\nவிராலி செடிகள் விரவியிருந்த மலை என்பதால் ‘விராலி மலை’ எனப் பெயர் பெற்றது. வறட்சியைத் தாங்கி வளரும் புதர்ச் செடிகள் சித்த மருத்துவத்தில் மூலிகைச் செடியாக மருந்து தயாரிக்கப் பயன்படுகிறது. சளி, இருமல், காய்ச்சலைக் கட்டுப்படுத்த, கட்டிகளையும், வீக்கத்தையும் கரைப்பதற்கு இலைகளையும், பட்டையினையும் பயன்படுத்துகிறார்கள்.\nஎனவே விராலிச் செடிகளே இத்திருத்தலத்தின் விருட்சமாக விளங்குகிறது. இப்போது அங்கு விராலிச் செடிகள் காணப்படவில்லை. வில்வம், தாண்டி, மகிழம், வேங்கை மரங்களுடன் குரா மரங்களும் உள்ளன. திருச்சியிலிருந்து 28 கி.மீ தூரத்தில் மதுரை செல்லும் புறவழிச் சாலையின் வழியாகவோ அல்லது புதுக்கோட்டையிலிருந்தோ விராலி மலைக்கு வரலாம். தற்போது குன்றினைச் சுற்றி கட்டிடங்களும், கடைகளும் எழுந்துள்ளன.\nஇம்மலையின் அடிவாரத்தை அடைந்தவுடன் நமது இடக்கைப் புறம் ஒரு சிறிய கோவில் உள்ளது. அதன் பெயர் வீரகேஸ்வரர் ஆலயம். இங்கே சிவபெருமான் லிங்க வடிவமாக இல்லாமல், திரு உருவாக நிற்கின்றார்.அவரின் வலதுபுறம் நந்தியெம்பெருமான் உருவமாக இருப்பது பெருஞ்சிறப்பு. எனவே இங்கே பிரதோஷ கால வழிபாடு களை கட்டுகிறது.\n207 செங்குத்தான படிகளைக் கடந்து செல்ல வேண்டும். இடையே சிறிய கோவிலில் பிள்ளையாரும், அருகே இடும்பனும், கடம்பனும் முருகனுக்குரிய மலைக் கோவில்களைப் போலவே எழுந்தருளி உள்ளார்கள். எதிரே சந்தான கோட்டம் என்ற மண்டபமும், கோவிலும் உள்ளன. அங்கே சொக்கநாதரும், மீனாட்சி அம்மையும் காட்சி தருகின்றனர்.\nஇங்குதான் முருகப்பெருமான், அருணகிரி நாதருக்கு அஷ்டமா சித்திகளை உபதேசித்ததாக சொல்கிறார்கள். அங்கே ஆறுமுகப் பெருமான் மயில் மீது அமர்ந்து அருணகிரிக்கு உபதேசிக்கும் சுதை வடிவம் காட்சி தருகிறது.\nவயலூரில் வழிபட்ட போது அருணகிரியாரை ‘விராலி��லைக்கு வா’ என்று முருகப் பெருமான் உபதேசித்தார். வழி தெரியாமல் தவித்தவருக்கு இறைவன் வேடன் வடிவில் வந்து அழைத்துக் கொண்டு இம்மலையில் விட்டு விட்டு மறைந்து விட்டதாக ஐதீகம். மலைக்கோவிலில் இந்நிகழ்வு பற்றி வண்ணச் சிற்பம் ஒன்று மின்னுகிறது.\nஅனிமா, மகிமா, லகிமா, கரிமா, பிரார்த்தி, பிரகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்ற அஷ்டமா சித்திகளை முருகனிடமிருந்து அறிந்து கொண்ட அருணகிரி நாதர் பதினாறு திருப்புகழில் முருகனை நெகிழ்ந்து நெகிழ்ந்து புகழ்ந்துள்ளார். படிகள் ஏறி கடந்து மலைக் கோவிலுக்குச் செல்லும் போது எதிரே அம்பலத்தரசன் நடராசரின் ஐம்பொன் சிலை தெற்கு நோக்கித் தோன்றுகிறது.\nஅங்கே பிரகாரத்தை வலம் வரும்போது – விஸ்வநாதரும் மீனாட்சியும் தன் மகனுக்குக் காவலாகத் தனி சன்னிதியில் உள்ளனர். விநாயகர், தட்சிணா மூர்த்தி பின்புறம் நாக வடிவங்கள் உள்ளன. கால பைரவரும், நவக்கிரகங்களும் காட்சி தருகின்றனர்.\nஅழகனின் வாகனமான மயிலினைக் கடந்து உள்ளே சென்றால் மூலவராக ஆறுமுகப் பெருமான் அழகிய தோற்றத்தில் கருணை வழியும் கண்களோடு பேரருள் பொழிகின்றார். இச்சாசக்தி, கிரியா சக்தியான வள்ளி நாயகியும், தெய்வானையும் இருபுறமும் இருக்க, ஞானசக்தியான வேலினை கரத்தில் ஏந்தியுள்ளார்.\nபிரம்மனின் ஐந்து தலைகளில் ஒன்றைச் சிவபெருமான் கொய்து விட்டதனால், நாரதர் சிவனிடம் வந்து ‘பிரம்மாவின் தலையொன்றைக் கிள்ளி எடுத்தது நான்முகனாக்கியது தவறு’ என்று வாதிட்டு, சிவபிரானின் கோபப் பார்வைக்கு ஆளானார்.\nஅதனால் நாரதரின் கையில் இருக்கும் மகதி எனும் வீணை வளைந்து விட்டது. சிவ அபசாரம் செய்ததற்காக நாரத முனிவர், சிவக் குமரன் முருகனை இத்தலத்தில் வணங்கி உபதேசம் பெற்று விமோசனம் அடைந்தார். அதன் நினைவாக வளைந்த வீணையுடன் இருக்கும் நாரதரின் உற்சவமூர்த்தம் இத்திருக்கோவிலில் உள்ளது.\nதிருவிழா காலங்களில் சுவாமி புறப்பாட்டின் போது நாரதரும் உலா வருவது வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும். இத்திருக்கோவிலில் மற்ற முருகன் கோவில்களைப் போலவே ஐப்பசி மாத வைகாசி விசாகம் விழா 10 நாட்களும், கந்தசஷ்டி உற்சவமும், தைப்பூசம் திருவிழா 10 நாட்களும் நடைபெறுகின்றன. நாக தீர்த்தத்தின் நடுவே நாகப்பிரதிஷ்டை உள்ளது.\nகுழந்தைச்செல்வம் இல்லாதவர்கள் இத்திருக்கோவில் சண்முகநாதனை பிரார்த்தித்துக் கொண்டால் குழந்தைப் பேறு கிடைக்கிறது. அக்குழந்தையை இக்கோவிலுக்கு கொண்டு வந்து இறைவனிடம் கொடுக்கிறார்கள். பின்னர் தவிடு கொடுத்து, அதற்கு பதிலாக அந்தக் குழந்தையை தத்து எடுத்துச் செல்கிறார்கள்.\nதலைமுடி காணிக்கை செலுத்தி, காது குத்தி, அந்தக் குழந்தைக்கு நேர்த்திக் கடன் செலுத்துவது இப்பகுதி மக்களின் வழக்கமாக உள்ளது. தீவினை தீரவும், நோயுற்றவர்களின் பிணிதீரவும், மன அமைதி கிடைக்கவும் வேண்டிக் கொள்கிறார்கள். நல்லவை நடந்ததும், அங்கப் பிரதட்சணம், அடிப்பிரதட்சணம், காவடி எடுத்தல் போன்ற பக்திச் செயல்களால் ஆறுமுகனுக்கு அன்பினைக் காணிக்கையாக்குவது அடியவர்களின் வாடிக்கை.\nதெற்கு குடகு சாமி என்னும் சதாசிவசாமி, ஆறுமுகச்சாமி, பகடைச்சாமி போன்ற சித்தர்கள் வசித்த, தேவ ரகசியங்கள் நிறைந்த மலை, நாரதரின் தேவகானம் ஒலிக்கும் மலை, மயில்கள் தோகை விரித்தாடும் இயற்கை சிரிக்கும் விராலிமலை முருகனின் தலங்களில் முக்கியமானது.\nபல காலம் முன்பு இம்மலைக் கோவிலில் திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருந்த போது அதில் பணியாற்ற வேண்டி, கருப்பமுத்து என்னும் அன்பர், தனது இருப்பிடத்திலிருந்து ஆற்றைக்கடந்து கோவிலுக்கு வரமுற்பட்டார். அப்போது ஆற்றில் வெள்ளம் பொங்கி வந்து கொண்டிருந்தது. மழைக்காலமாக இருந்ததால் குளிர் காற்று கருப்பமுத்துவின் உடலை துளைத்தது.\nஆற்றைக் கடந்து கோவிலுக்குச் சென்று பணியாற்ற முடியவில்லையே என்ற மனக் கவலையுடன், குளிரால் நடுங்கிய உடலுடன் இருந்த கருப்பமுத்து, சுருட்டு ஒன்றை எடுத்துப் பற்ற வைத்து ஆசுவாசப் படுத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வழிப்போக்கன் போல வந்த ஒருவர் ஆற்றைக் கடக்க உதவி செய்தார்.\n, இந்தா இந்த சுருட்டைப் பிடி’ என்று உதவி செய்த வழிப்போக்கனுக்கு, சுருட்டைக் கொடுத்தார். பின்னர் அந்த வழிப்போக்கன் மறைந்து விட்டார். கோவிலுக்கு சிறிது நேரத்தில் வந்து வேலைகளைச் செய்ய ஆயத்தமான கருப்பமுத்து முருகன் சன்னிதியில் சுருட்டு இருப்பதையும் பார்த்து ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்து, ‘ஆற்றைக் கடக்க உதவி செய்த வழிபோக்கன் ஆறுமுகப் பெருமானே’ என்று உணர்ந்து, அன்பு மேலீட்டால் அழுது புரண்டு ஆனந்தக் கண்ணீர் விட்டார்.\nஅன்பின் வெளிப்பாடாக, அன்பன் ஒருவன் த���்தது அற்பச் சுருட்டு என்றாலும், அதை ஆண்டவன் ஏற்றுக் கொண்டது கருணைக்கு கட்டியம் கூறுவதல்லவா அதனால் அன்று முதல், விராலி மலை வேலவனுக்கு தினமும் சாயரட்சை வேளையில் சுருட்டு படைக்கப்பட்டு வருகிறது. அதனைப் பிரசாதமாகப் பெற்றுச் செல்லும் பக்தர் களின் வயிற்று வலி போன்ற நோய்கள் நீங்குவதாகச் சொல்கிறார்கள்.\nதிருமண தோஷம் நீக்கும் திருக்கண்டியூர்\nஒரு சமயம் பிரம்ம தேவர், தான் படைத்த ஒரு பெண்ணின் மீது ஆசை கொண்டார். உடனே அந்த பெண் அம்பாளிடம் சென்று நடந்ததை கூறி முறையிட்டார். அம்பாள், சிவனிடம் முறையிட சிவன் கோபம் கொண்டு, உக்கிரமாக பைரவர் வடிவம் எடுத்தார். பின்னர் பிரம்மாவின் ஒரு தலையை நகத்தினால் கொய்து கண்டனம் செய்தமையினால் இந்த ஊர் கண்டியூர் என்று பெயர் பெற்றது. தன் தவறை உணர்ந்த பிரம்மதேவர், சிவனிடம் மன்னிப்பு கேட்க தவம் மேற்கொண்டார்.\nசிவனும், பிரம்மாவின் தவறை மன்னித்து அருளினார். பிரம்மாவின் தலையை கொய்தவர் என்பதால் இவருக்கு பிரம்ம கண்டீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டதாக தல வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. மேலும் சிவபெருமான் துண்டித்து பிரம்மதேவரின் தலை, அப்படியே ஈசனின் கையில் ஓட்டிக் கொண்டு பிரம்மஹத்தி தோஷம் பற்றியது.\nஅற நெறியை உலகத்தவரும் உணர்ந்து கடைபிடிக்குமாறு தாமே அதனை கடைபிடித்து காட்ட சிவபெருமான் எண்ணினார். அதன்படி, பைரவரை பார்த்து இத்தீவினை தீர நீயும் பிச்சை ஏற்க வேண்டும் என்று கூறினார். பைரவர் பல சிவ தலங்களுக்கும் சென்று பிச்சை கேட்டு திரிந்தார்.\nகண்டியூருக்கு வந்து இந்தக் திருக்கோவிலை அடைந்தவுடன் அத்தலை, சிவபெருமானின் கையை விட்டு போனது. பிரம்மஹத்தி தோஷமும் நீங்கியது. இதனையடுத்து பிரம்மதேவர் ஆணவமின்றி தன் துணைவியும் தானுமாய் இக்கோவில் இறைவனை வழிபட்டு மீண்டும் படைப்பு தொழிலை பெற்றார் என்கிறது தலவரலாறு.\nபிரம்மனுக்கு தனிக் கோவில் :\nஆணவமுற்றோர் அழிவர் என்னும் உண்மையை உணர்த்தும் நிகழ்ச்சி நடந்த இடம் கண்டியூர் ஆகும். எத்தலத்திலும் பிரம்மனுக்கு தனிக் கோவில் கிடையாது. ஆனால் திருக்கண்டியூரில் பிரம்ம தேவருக்கு தனிக் கோவில் அமைந்துள்ளது. இதில் பிரம்மன், தன் பிழையை உணர்ந்து வருந்தி, பூ ஜடமாலை ஏந்தி இருகைகளும் வேண்டுகின்ற அமைப்பில் வைத்து வலப்பக்கத்தில் சரஸ்வதியுடன் அமர்ந���த திருக்கோலத்தில் அழகுடன் காட்சி அளிக்கிறார்.\nபிரம்மா அன்னப்பறவையாக சென்று சிவபெருமானது முடியை கண்டதாக பொய் கூறிய காரணத்தால் ‘உனக்கு எங்கும் கோவில் இல்லாமல் போகக்கடவாய்’ என்று சிவபெருமான் சாபமிட்டார். அந்த சாபத்திற்கு ஏற்ப இங்கு பிரம்மனுக்கும் பெரிய கோவில் இருந்தும், இடிபாடுகளுடன் வழிபாடில்லாது இருப்பது சிவ சாப வன்மை போலும்.\nபிரம்மனது கோவிலுக்கு பக்கமே அரன் சாபம் தீர்த்த பெருமாள் கோவில் உள்ளது. படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழிலை புரியும் பிரம்மன், விஷ்ணு, சிவன் ஆகிய மூவருக்கும் தனித்தனியே மிகப்பெரிய கோவில்கள் உள்ள தலம் இதுவே.\nதுவார பாலகர்கள் இல்லை :\nதுரோணர் தமக்கு மகப்பேறு இல்லாத குறையை போக்க இங்குள்ள இறைவனை தும்பை மலரால் அர்ச்சித்து மகப்பேறு எய்தினார். இந்த தலம் அட்ட வீரட்ட தலங்களில் முதல் தலமாகவும், சப்தஸ்தான தலங்களில் 5–வது தலமாகவும் போற்றப்படுகிறது. எல்லா சிவன் கோவில்களிலும் இருப்பது போல் இத்தலத்தில் துவார பாலகர்கள் இல்லை.\nமுருகப்பெருமான் ஞான குருவாக இத்தலத்தில் வீற்றிருக்கிறார். அர்த்தமண்டப வாசலுக்கு வலது புறத்தில் சப்தஸ்தான தலங்களை குறிக்கும் வகையில் 7 லிங்கங்களும், பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில் 5 லிங்கங்களும் உள்ளன. பிரகாரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் வலது கையில் ஜெபமாலையும், இடது கையில் வஜ்ர சக்தியும் கொண்டு காட்சி அளிக்கிறார்.\nமயில் வாகனம் இங்கு இல்லை. நவக்கிரக சன்னிதியில் சூரியன் தனது மனைவியரான உஷா, பிரத்யூஷாவுடன் வீற்றிருக்கின்றார். மற்ற அனைத்து கிரகங்களும் சூரியனை பார்த்த படி உள்ளன. தவறு செய்து விட்டு மனம் வருந்துவோர் மன நிம்மதிக்காகவும், திருமண தோஷம் உள்ளவர்களும் இங்கு வந்து வேண்டிக் கொள்கின்றனர்.\nதிருமணம் தடை உள்ளவர்கள் வாழைக்கன்றில் மஞ்சள் கயிற்றை கட்டி இங்குள்ள இறைவனை வேண்டினால் எளிதில் திருமண பாக்கியம் கிட்டுவதாக ஐதீகம். இத்தலத்தில் இறைவன் மேற்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகின்றனர்.\nசூரியன், முனிவர்கள் ஆகியோர் வழிப்பட்ட தலம். சூரியன் வழிபட்டதால் இத்தலத்தில் உள்ள இறைவன் மீது மாசி மாதம் 13, 14, 15 ஆகிய தேதிகளில் மாலை 5.45 மணி முதல் 6.10 மணி வரை சூரிய ஒளிபட���கின்றது.\nதஞ்சாவூர் – திருவையாறு செல்லும் சாலையில், தஞ்சாவூரில் இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் கண்டியூர் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு செல்ல தஞ்சாவூரில் இருந்து அடிக்கடி பஸ் வசதி உள்ளது. கும்பகோணம் – திருவையாறு மார்க்கமாகவும் இத்தலத்திற்கு செல்லலாம்.\nதிருநின்றவூர் பக்தவச்சலப் பெருமாள் கோவில்\nவியாபாரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் வரவில்லையா எத்தனையோ தொழில்களை மாற்றி, மாற்றி செய்தாலும் எதுவும் வெற்றிகரமாக அமையவில்லையா எத்தனையோ தொழில்களை மாற்றி, மாற்றி செய்தாலும் எதுவும் வெற்றிகரமாக அமையவில்லையா கவலையேப் படாதீர்கள். நீங்கள் செல்ல வேண்டிய ஆலயம் சென்னை பட்டாபிராமை அடுத்துள்ள திருநின்றவூர் பக்தவச்சலப் பெருமாள் ஆலயமாகும்.\nதின்னனூர் என்றும் அழைக்கப்படும் இந்த ஊரில் புகழ் பெற்ற சிவாலயமான இருதயாலீஸ்வரர் கோவில் அருகில் இத்தலம் உள்ளது. மகாலட்சுமிக்கு \"திரு'' என்றும் ஒரு பெயர் உண்டு. மகாலட்சுமி சில காலம் இந்த ஊரில் வந்து தங்கி இருந்ததால், அதை உணர்த்தும் வகையில் இந்த ஊருக்கு \"திருநின்றவூர்'' என்ற பெயர் ஏற்பட்டது.\nஇதன் பின்னணியில் உள்ள தல வரலாறு வருமாறு:-\nஒரு சமயம் பெருமாளுக்கும், மகாலட்சுமிக்கும் இடையே சிறு ஊடல் ஏற்பட்டது. கோபம் கொண்ட மகாலட்சுமி பாற்கடலை விட்டு விலகி பூமிக்கு வந்தாள். நேராக அவள் இத்தலம் உள்ள ஊருக்கு வந்து தங்கினாள். இதற்கிடையே மகளை (மகாலட்சுமியை) காணாத சமுத்திராஜன், அவளை பல இடங்களில் தேடினார்.\nகடைசியில் இங்கு வந்து மகாலட்சுமியை கண்டார். மகளைக் கண்ட மகிழ்ச்சியில் \"என்னைப் பெற்றத் தாயே'' என்று அழைத்தார். பிறகு பாற்கடலுக்கு திரும்பி வர கூறினார். ஆனால் மகாலட்சுமி அதை ஏற்கவில்லை. இதனால் திரும்பிச் சென்ற சமுத்திரராஜன் நடந்ததையெல்லாம் பெருமாளிடம் கூறினார்.\n''பகவானே தாங்கள் வந்து தேவியை அழைத்து வர வேண்டும்'' என்றார். அதற்கு பெருமாள், \"நீங்கள் முன்னே செல்லுங்கள். நான் வருகிறேன்'' என்றார். அதன்படி பெருமாள் வந்து மகாலட்சுமியை அழைத்தார். சமாதானம் அடைந்த மகாலட்சுமி மீண்டும் பெருமாளுடன் பாற்கடலில் வாசம் செய்தாள்.\nஇதனால் பாற்கடல் மீண்டும் புதுப்பொலிவைப் பெற்றது. மகாலட்சுமி சில காலம் தங்கி இருந்த தலம் என்பதால் இத்தலத்துக்கு திருநின்றவூர் என்ற பெயர் ஏற்பட்டது. மகாலட்சுமி இத்தலத்தில் எழுந்தருளி இருந்த சமயத்தில் ஒரு அற்புதம் நடந்தது. ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வார் மூலம் அந்த அற்புதம் நடந்தது.\nஒரு தடவை திருமங்கை ஆழ்வார் திவ்ய தேசங்களை கண்டு வழிபட்டும், பாசுரங்கள் பாடியும் வழிபட்டு வந்தார். திருவள்ளூர் கோவிலுக்கு சென்று விட்டு திருநின்றவூர் தலத்துக்கு வந்தார். அந்த சமயம் நடை சாத்தப்பட்டு விட்டது. பெருமாள் ஏகாந்த நிலைக்கு சென்று விட்டார். இதனால் ஏமாற்றம் அடைந்த திருமங்கை ஆழ்வார் அத்தலத்தில் எந்த பாசுரமும் பாடாமல் புறப்பட்டு சென்று விட்டார்.\nஇதை அறிந்த திருமகள் மகாலட்சுமி மிகுந்த வருத்தம் அடைந்தாள். அவள் பெருமாளிடம், \"எப்படியாவது திருமங்கை ஆழ்வாரை இத்தலம் மீதான பாசுரத்தை பாட செய்யுங்கள்'' என்றாள். உடனே பெருமாள், திருமங்கை ஆழ்வாரை தேடிச் சென்றார். அதற்குள் திருமங்கை ஆழ்வார் மாமல்லபுரம் தலத்துக்கு வந்திருந்தார்.\nஅவரை அணுகிய பெருமாள், தான் வந்திருக்கும் நோக்கத்தை சூசகமாக உணர்த்தினார். பூரித்துப் போன திருமங்கை ஆழ்வார் திருநின்றவூர் பக்தவச்சலம் மீது ஒரு பாசுரம் பாடினார். பாசுரத்துடன் திருநின்றவூர் திரும்பிய பெருமாள் அதை மகாலட்சுமியிடம் கொடுத்தார்.\nஅதை பார்த்த மகாலட்சுமி, \"எல்லா திவ்யதேசங்களுக்கும் 10-க்கும் மேற்பட்ட பாசுரங்கள் பாடியுள்ள ஆழ்வார் நமக்கு மட்டும் ஏன் ஒரே ஒரு பாசுரம் பாடியுள்ளார். அவரிடம் இன்னும் பாசுரங்கள் பெற்று வாருங்கள்'' என்றாள். கடவுளாகவே இருந்தாலும் மனைவி சொன்ன பிறகு தட்டவா முடியும் உடனே பெருமாள், திருமங்கையாழ்வாரை தேடிப் புறப்பட்டார்.\nஅதற்குள் திருமங்கை ஆழ்வார் திருக்கண்ண மங்கை தலத்துக்கு சென்று விட்டார். அங்கு அவரிடம் தோன்றிய பெருமாள், தன் வருகை நோக்கத்தை உணர்த்தினார். நெகிழ்ந்து போன திருமங்கை ஆழ்வார் உடனே மீண்டும் ஒரு பாசுரம் பாடி கொடுத்தார். இதனால் பெருமாளும், மகாலட்சுமியும் மகிழ்ச்சி கொண்டனர்.\nஇந்த சம்பவத்தால்தான் இத்தலத்து பெருமாளுக்கு பக்தவச்சலம் என்ற பெயர் ஏற்பட்டது. வச்சலம், வாத்சல்யம் என்றால் அன்பும், பாசமும் கொண்டவர் என்று அர்த்தம். பக்தனிடம் அன்பு கொண்டவர் என்பதுதான் \"பக்தவச்சலம்'' ஆனது. சுத்த தமிழில் பத்தராவிப் பெருமாள் என்பார்கள். ஆனால் பக்தனை தேடி சென்றவர் என்ப��ால் பக்தவச்சலப் பெருமாள் என்றே பக்தர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார்.\nஇத்தலம் பற்றியும் திருநின்றவூர் பெயர் பற்றியும் நாரதர் பிருகு மகரிஷியிடம் கூறியது, பிரம்மாண்ட புராணத்தில் 17, 18, 19-ம் அத்தியாயங்களில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் இத்தலம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையானது என்பதை உணரலாம். தல புராணங்களில் இத்தலத்தை கட்டியவர்கள் பற்றி எந்த குறிப்பும் இல்லை.\nஎன்றாலும் கி.பி. 690 முதல் 728 வரை 38 ஆண்டுகள் அரசாட்சி செய்த பல்லவ மன்னன் ராஜசிம்மன் காலத்தில் இந்த கோவில் கட்டப்பட்டு இருக்கலாம் என்கிறார்கள். பல மன்னர்கள் இங்கு திருப்பணி செய்துள்ளனர். இத்தலத்தின் ராஜகோபுரம் விஜய நகர காலத்தில் கட்டப்பட்டது.\nஅதை வணங்கி பலி பீடம், கருட சன்னதி, மகாமண்டபம், உள் மண்டபம் தாண்டிச் சென்றால், பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பஞ்சாயுதம் தாங்கி நின்ற கோலத்தில் உள்ளதை காணலாம்.\n11 அடி உயரத்தில் கிழக்கு பார்த்து சங்கு, சக்கரம் ஏந்தி காட்சித் தரும் அவர் நாம் விரும்புவதை எல்லாம் தரும் மிகச் சிறந்த வரப்பிரசாதி ஆவார். சூரிய வம்சத்து மன்னனான தர்மத்துவஜன் நாட்டை பகைவர்களிடம் இழந்து தவித்தான். பக்தவச்சலப் பெருமாளின் அருளை அறிந்த அவன், இத்தலத்துக்கு வந்து வருண குளத்தில் பங்குனி மாதம், திருவோண (கிருஷ்ணபட்சம்) நாளன்று நீராடி வழிபட்டான்.\nஇதனால் இழந்த நாட்டை மீண்டும் பெற்றான். இப்படி ஏராளமான அற்புதங்களை நிகழ்த்தியுள்ள பக்தவச்சலப் பெருமாளை வழிபட்ட பிறகு பிரசாரம் சுற்றி வந்து, பெருமாளின் வலது புறத்தில் தனி சன்னதியில் அருள்பாலிக்கும் தாயாரை வணங்க வேண்டும். இந்த தாயாருக்கு சுதாவல்லி என்ற பெயரும் உண்டு.\nஇந்த தாயார் முகத்தில் பக்தர்களை காத்து அருளும் கருணை நிரம்பி இருப்பதை காணலாம். குபேரன் தன் நிதியை இழந்து வாடிய போது என்னை பெற்ற தாயாரை வணங்கி மீண்டும் நிதி பெற்றான் என்று புராணம் சொல்கிறது. இங்கு மகாலட்சுமி சகல சவுபாக்கியங்களும் தரும் வைபவ லட்சுமியாக திகழ்கிறாள்.\nசுற்றுப் பிரகாரத்தில் ஆண்டாள், ஆழ்வார்கள், அனுமன், ஏரிகாத்த ராமர், ஆதிசேஷன் ஆகியோருக்கு தனி சன்னதிகள் உள்ளன. மூலவர் பெயர் பத்தராவிப் பெருமாள். தல விருட்சம் பாரிஜாதம். இத்தலத்தில் பாஞ்சராத்ர ஆகம முறைப்படி தினசரி பூஜைகள் நடக்கிறது. ஆலயத்த��� சுத்தமாக பராமரிப்பதை பாராட்டலாம்.\n108 திவ்ய தேசங்கள் வரிசையில் இத்தலம் 58-வது தலமாகத் திகழ்கிறது. இத்தலம் பற்றி ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமத்தில் 742-வது வரியில், \"தன்னை சரண் அடைந்தவர்களுக்கு அருள்வதில் பக்தவச்சலன், தாய்ப்பசுவின் தன்மை கொண்டவன்'' என்று கூறப்பட்டுள்ளது. அதை உறுதிப்படுத்தும் வகையில் சமுத்திரராஜன், வருணன் இருவரும் இத்தலத்தில் பெருமாளின் தரிசனம் பெற்றனர்.\nபக்தர்களும் அத்தகைய தரிசன அருளைப் பெற வேண்டுமானால் பக்தவச்சலப் பெருமாளை பவுர்ணமி, உத்திரம், திருவோணம், வெள்ளி, சனிக்கிழமைகளில் வழிபடலாம். திருமணத் தடை இருப்பவர்கள் இங்கு வந்து வழிபட தடை நீங்கும் என்பது நம்பிக்கை.\nஆதிசேஷன் சன்னதியில் புதன்கிழமைகளில் நெய் விளக்கு ஏற்றி, பால் பாயாசம் படைத்து, அர்ச்சனை செய்து வழிபட்டால் ராகு - கேது மற்றும் சர்ப்பதோஷம் விலகும். இத்தலத்தில் வழிபட்டால் வியாபாரம் செழிக்கும். வியாபாரம் லாபம் தருவதாக மாறும்.\nநஷ்டம் தந்து கொண்டிருக்கும் வியாபாரம் லாபத்துக்கு மாறும். அது மட்டுமல்ல பக்தவச்சலப் பெருமாளை வழிபடுபவர்களுக்கு இழந்த சொத்து திரும்ப கிடைக்கும். காணாமல் போன பொருட்கள் திரும்ப வரும். இழந்த பதவியை பெறலாம். அதோட பதவி உயர்வும் தேடி வரும்.\nதின்னனூர் வந்து பக்தவச்சலப் பெருமாளை மனதார பிரார்த்தனை செய்து வாருங்கள், விரைவில் நல்ல பலன்களை பெறுவீர்கள். ஆனி மாதம் சுவாதி நட்சத்திர தினத்தன்று (7.7.14) நடக்கும் கருட சேவை மிகவும் சிறப்பு வாய்ந்தது. அன்று பக்தவச்சலப் பெருமாளை தரிசித்தால் மனம் குளிரும் வண்ணம் நல்லவை நடைபெறும்.\nதிருமண பலன் தரும் திருவேட்டக்குடி சுந்தரேஸ்வரர் கோவில்\nசிவபெருமான் மீனவராகவும், வேடனாகவும் இரண்டு வடிவங்களில் வந்து அருள் செய்த தலம் என்ற சிறப்பைக் கொண்டது திருவேட்டக்குடி சுந்தரேஸ்வரர் கோவில். பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் உள்ள உற்சவர், கையில் வில்லும், சூலமும் ஏந்தி வேடமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.\nதேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இது 49–வது தலமாக விளங்குகிறது. மகாபாரத போரின் போது பாண்டவர்களும், கவுரவர்களும் சரி நிகரான நிலையில் இருந்தனர். பாண்டவர்கள் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக அர்ச்சுனனிடம் ஒரு யோசனை கூறினார் வேதவியாசர்.\nஅதாவது, சிவபெருமானை வணங்கி ��ாசுபத அஸ்திரத்தை பெற்றால், குருசேத்திரப் போரில் கவுரவர்களை எளிதில் வெற்றி கொள்ளலாம் என்பதே அந்த யோசனை. இதையடுத்து அர்ச்சுனன் புன்னை மரங்கள் சூழ்ந்திருந்த புன்னகவனத்திற்கு வந்து, சிவபெருமானை வேண்டி தவம் இருந்தான்.\nஅவரது தவத்தைக் கலைப்பதற்காக முகாசுரன் என்ற அசுரனை துரியோதனன் அனுப்பினான். அந்த முகாசுரன், பன்றியின் உருவம் கொண்டு அர்ச்சுனனின் தவத்தைக் கலைக்க முயன்றான். அப்போது ஏற்பட்ட மோதலில் பன்றி உருவத்தில் இருந்த அசுரனை, அர்ச்சுனன் அம்பு எய்து வீழ்த்தினான்.\nஅப்போது ஒரு வேடன் தன் மனைவி மற்றும் மகனுடன் அங்கு வந்து, ‘பன்றியை நான்தான் வீழ்த்தினேன்’ என்றார். மேலும் பன்றியையும் எடுத்துச் செல்ல முயன்றார். ஆனால் அர்ச்சுனன் அதனை தடுத்தான். பன்றியை அம்பு எய்து வீழ்த்தியவன் நான் என்று கூறினான். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.\nஅப்போது வேடன் உருவில் வந்த சிவபெருமான், சுய உரு கொண்டு தான் யார் என்பதை அர்ச்சுனனுக்கு உணர்த்தினார். பின்னர் அர்ச்சுனன் தவமிருந்து தன்னிடம் வேண்டிய பாசுபத அஸ்திரத்தை கொடுக்க முயன்றபோது, சிவபெருமானை பார்வதிதேவி தடுத்து நிறுத்தினார்.\n ஆயுதங்களில் உயர்ந்ததான பாசுபத அஸ்திரத்தைப் பெறுவதற்கு அர்ச்சுனன் தகுதி பெற்றவன் தானா’ என்று தயக்கத்துடன் கேட்டாள் அன்னை. சிவபெருமான் அம்பிகையிடம், ‘அர்ச்சுனன் மஸ்யரேகை (அதிர்ஷ்ட ரேகை) பெற்றவன்.\nஎனவே அவனுக்கு அஸ்திரம் கொடுக்கலாம்’ என்றார். அர்ச்சுனனும் அம்பாளிடம் பணிவாக நின்று தன் ரேகைகளை காட்டினான். அதன்பிறகு அம்பாள் சம்மதிக்கவே, சிவன் பாசுபத அஸ்திரத்தை அர்ச்சுனனிடம் கொடுத்தார். அர்ச்சுனன் தனக்கு அருள் செய்ததைப் போல, இவ்விடத்தில் இருந்து பக்தர்கள் அனைவருக்கும் அருள் செய்ய வேண்டும் என்று வேண்டினான்.\nஈசனும் அவ்வாறே அருள் புரிந்தார். இத்தலத்தில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஒரு முறை கயிலாயத்தில் பார்வதிதேவி, சிவபெருமானிடம் வாதத்தில் ஈடுபட்டார். ‘சுவாமி உலகில் வாழும் உயிர்களுக்கு ஆதாரமாக நீங்கள் மட்டும் எப்படி இருக்க முடியும் உலகில் வாழும் உயிர்களுக்கு ஆதாரமாக நீங்கள் மட்டும் எப்படி இருக்க முடியும். நான் இல்லாமல் உங்களால் தனித்து இயங்க முடியாதே. நான் இல்லாமல் உங்க��ால் தனித்து இயங்க முடியாதே\nஅன்னையின் பேச்சில் இருந்த ஆணவத்தை அறிந்த ஈசன், அவளை பூலோகத்தில் மீனவப் பெண்ணாக பிறக்கும்படி செய்தார். அதன்படி அம்பாள், இத்தலத்தில் மீனவப் பெண்ணாக பிறந்தாள். குழந்தைப் பருவத்தில் இருந்தே ஈசன் மீது பக்தி கொண்டு இத்தலத்தில் தவமிருந்தாள்.\nசிவபெருமானும் மீனவராக வந்து அம்பாளை திருமணம் செய்து கொண்டார். இந்த நிகழ்வின் அடிப்படையில், இந்த ஆலயத்தில் நடைபெறும் மாசித் திருவிழாவின்போது, சிவனை மீனவர்கள் இங்கிருந்து தங்கள் பகுதிக்கு அழைத்துச் சென்று ‘மாப்பிள்ளை அழைப்பு’ கொடுக்கின்றனர். அப்போது மீனவர்கள் சிவனை, ‘மாப்பிள்ளை’ என்றும் அழைக்கும் வழக்கமும் உள்ளது.\nதிருமண தோஷம் விலக :\nஇத்தலத்தில் சிவபெருமானிடமும் அம்பாளிடமும் வேண்டிக்கொண்டால், திருமண தோஷங்கள் நீங்கும். விரைவில் வரன் அமையும் என்பது நம்பிக்கையாக உள்ளது. கருவறையில் சிவபெருமான் லிங்க வடிவில் சதுர பீடத்துடன் ருத்ராட்ச பந்தலின் கீழ் காட்சி தருகிறார்.\nஉற்சவர் சிவபெருமான், கையில் சூலம், வில்லை ஏந்திய நிலையில் ருத்ராட்ச மாலை அணிந்தபடி வேடமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். உற்சவரின் அருகில் பாசுபத அஸ்திரம் பெற்ற அர்ச்சுனனும், அம்பாள் தலையில் பானையுடனும் வீற்றிருக்கும் காட்சி விசேஷமானதாகும்.\nதிருவிழாக் காலங்களில் அர்ச்சுனன், உற்சவருக்கும் சேர்த்தே பூஜைகள் நடைபெறுகின்றன. அம்பாள் தனிச்சன்னிதியில் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். சாந்தமான கோலத்தில் இருப்பதால், அன்னையை ‘சாந்தநாயகி’ என்று அழைக்கின்றனர்.\nபிரச்சினைகளால் பிரிந்திருக்கும் தம்பதிகள், இந்த அன்னைக்கு வஸ்திரதம் சாத்தி, பூஜைகள் செய்து வணங்கினால் நன்மைகள் நடக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. திருஞானசம்பந்தர் காரைக்கால் செல்லும் முன்பாக, இத்தலத்திற்கு கடல் வழியாக வந்துள்ளார்.\nஅப்போது படகில் இருந்து இறங்க முயன்றபோது கரையில் மணல்கள் எல்லாம் லிங்கமாக தெரிந்தது. எனவே அவர் கடலில் நின்றே, இத்தல இறைவனைப் பற்றி பதிகம் பாடிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.\nசிவபெருமான் வேடன் வடிவில் வந்ததால், இந்த ஊர் ‘வேட்டக்குடி’ என்றும், அம்பாள் மீனவப் பெண்ணாக பிறந்த தலம் என்பதால் ‘அம்பிகாபுரம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இத��தலத்தின் விநாயகர், சுந்தர விநாயகர் என்ற பெயருடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.\nஐந்து நிலைகளுடன் கூடிய இக்கோவிலின் ராஜகோபுரம் அற்புதமாக காட்சியளிக்கிறது. சிவபெருமான் வேடனாக வந்தபோது, முருகப்பெருமானையும் அழைத்து வந்தாராம்.\nஎனவே இத்தலத்தில் உள்ள முருகப்பெருமானும், ஈசனைப் போலவே வில்லை ஏந்தியபடி வள்ளி, தெய்வானையுடன் காட்சியளிக்கிறார். ஒரே தலத்தில் சிவபெருமானும், முருகப்பெருமானும் வில் ஏந்திய நிலையில் ஒரே கோலத்தில் காட்சியளிப்பது விசேஷமானதாக கருதப்படுகிறது.\nகாலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும். மாசி மகத்தில் 3 நாட்கள் திருவிழா, திருக்கார்த்திகை, சிவராத்திரி போன்றவை விசேஷமாக நடைபெறுகின்றன.\nபுதுச்சேரி மாநிலத்தில் திருவேட்டக்குடி திருத்தலம் உள்ளது. காரைக்காலில் இருந்து பொறையார் செல்லும் வழியில் 6 கிலோமீட்டர் தூரத்தில் இவ்வூர் அமைந்துள்ளது. பஸ் நிறுத்தத்தில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தூரம் சென்றால் கோவிலை அடையலாம்.\nதிருமண தடை போக்கும் ஈசன்\nதிருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டத்தில் உள்ளது திருமணமங்கலம் சந்தைவெளி. இங்கு விசாலேசுவரர் என்ற ஈசன் கோவில் இருக்கிறது. இக்கோவில் குரு பகவான் தலமான ஆலங்குடி ஆயத்சகாயேசுவரர் ஆலயத்திலிருந்து அரை கி.மீ. தூரத்தில் எழுந்தருளியுள்ளது.\nஆபத்சகாயேசுவரருக்கும், ஏலவார்குழலி அம்மைக்கும் இங்குதான் திருமணம் நடந்தது என்பர். அதனால் இவ்வூர் திருமணமங்கலம் எனப்பெயர் பெற்றது. திருமணம் ஆகாமல் இருப்போர், திருமணம் தடைபடுவோர் இந்த ஈசனை வழிபட்டால் திருமணம் கைகூடும்.\nசர்ப்பதோஷம் போக்கும் பக்தவச்சலப் பெருமாள்\nதிருநின்றவூர் பக்தவச்சலப் பெருமாளை பவுர்ணமி, உத்திரம், திருவோணம், வெள்ளி, சனிக்கிழமைகளில் வழிபடலாம். திருமணத் தடை இருப்பவர்கள் இங்கு வந்து வழிபட தடை நீங்கும் என்பது நம்பிக்கை.\nஆதிசேஷன் சன்னதியில் புதன்கிழமைகளில் நெய் விளக்கு ஏற்றி, பால் பாயாசம் படைத்து, அர்ச்சனை செய்து வழிபட்டால் ராகு - கேது மற்றும் சர்ப்பதோஷம் விலகும். இத்தலத்தில் வழிபட்டால் வியாபாரம் செழிக்கும்.\nவியாபாரம் லாபம் தருவதாக மாறும். நஷ்டம் தந்து கொண்டிருக்கும் வியாபாரம் லாபத்துக்கு மாறும். அது மட்டுமல்ல பக்தவச்சலப் பெருமாளை வழிபடுபவர்களுக்கு இழந்த சொத்து திரும்ப கிடைக்கும்.\nகாணாமல் போன பொருட்கள் திரும்ப வரும். இழந்த பதவியை பெறலாம். அதோட பதவி உயர்வும் தேடி வரும். தின்னனூர் வந்து பக்தவச்சலப் பெருமாளை மனதார பிரார்த்தனை செய்து வாருங்கள், விரைவில் நல்ல பலன்களை பெறுவீர்கள்.\nசெவ்வாய் தோஷத்தை நீக்கும் பழநி முருகன்\nசெவ்வாய் கிரகத்திற்குரிய அதிதேவதை முருகன். பிரபலமான செவ்வாய் தலங்களாக வைத்தீஸ்வரன் கோவிலும், பழநியும் கருதப்படுகின்றன. வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக்குமார சுவாமி சன்னதிக்கும், பழநி தண்டாயுதபாணி சன்னதிக்கும் சென்று வந்தால் மன ஆறுதல் கிடைப்பதுடன் செவ்வாய் தோஷத்தால் தடைபடும் திருமணங்கள் விரைவில் நடக்கும் என்பது ஐதீகம்.\nஇது தவிர மயிலாடுதுறை அருகிலுள்ள சிறுகுடி மங்களநாதர் கோவிலில் செவ்வாய் அருள் பாலிக்கிறார். இங்குள்ள தீர்த்தத்தில் நீராடினால் செவ்வாய் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. முருகனுக்கு உகந்தது செவ்வாய் கிழமை.\nசெவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து அருகில் உள்ள சிவன் கோவில் அல்லது முருகன் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி முருகப்பெருமானை வழிபடலாம்.\nஇவ்வாறு தொடர்ந்து (ஒவ்வொரு செவ்வாய் கிழமை)விரதமிருந்து நெய் தீபம் ஏற்றி வந்தால் திருமணம் தடைபடும் திருமணம் விரைவில் நடைபெறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.\nராகு-கேது பலன்கள் பெற பரிகார பூஜைகள்\nராகு-கேது பலன்கள் பெற சில பரிகார பூஜைகள் உள்ளன. அதன் விவரம் வருமாறு:-\n1. ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் விநாயகருக்கு அருகம்புல் சாத்தி வழிபடலாம்.\n2. பசுமாட்டிற்கு வாழைப்பழம் கொடுத்து வழிபடலாம்.\n3. கோவில் யானைக்கு வாழைப்பழம் கொடுக்கலாம்.\n4. ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தலாம்.\n5. தேய்பிறை அஷ்டமியில் கால பைரவருக்கு மாலை சாத்தி வழிபாடு செய்யலாம்.\n6. பாம்பு புற்றுள்ள கோவில்களுக்குச் சென்று வழிபாடு நடத்தலாம்.\n7. ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை காலை ஒரு பொழுது மட்டும் விரதம் இருக்கலாம்.\n8. அன்னதானம் செய்ய விரும்பவர்கள் புளி சாதம் அல்லது எலுமிச்சை சாதம் வழங்கலாம்.\n9. வாரந்தோறும் துர்க்கை அல்லது காளிக்கு எலுமிச்சம் பழம் மாலை சாத்தி வழிபடலாம். எலுமிச்சம் பழம் மாலையில் 16 அல்லது 32 என்ற எண்ணிக்கையில் பழம் இருக்க வேண்டும் என்பது அவச��யம்.\n10. அரசு வேம்பு மரம் உள்ள விநாயகரை சனிக்கிழமை காலை ராகு காலத்தில் சுற்றி வந்து வழிபடலாம்.\nராகு தோஷம் விலக எளிய பரிகாரம்\nராகுவின் அமைப்பு சரியாக இருந்தால் தந்தை வழி சொத்துக்கள் கைகூடி வரும். இல்லாவிட்டால் இழுபறியாகும். கல்யாண மாலை கழுத்தில் விழுவதில் தாமதம், குழந்தை பாக்கியம் கிட்டுவதில் தடை, புகழுக்கு களங்கம் ஏற்படுவது, சட்டத்தினால் தண்டிக்கப்படுவது,\nதொழிலில் எதிர்பாராத நஷ்டம், மனவிரக்தி, அடிக்கடி இட மாற்றம், வீண் பழி சுமத்தல், குடும்பப் பிரிவு இப்படிப்பட்ட பொதுவான பிரச்சினைகள் வரும். இத்தகைய ராகு தோஷத்தில் இருந்து நீங்கள் தப்பிக்க சில வழிகள் உள்ளன. ராகுவுக்கு தனியாக ஓரை காலம் இல்லை.\nஅதனால் சனிக்கிழமை காலை 6.15 முதல் 6.45-க்கு 5 அகல் தீபத்தை வீட்டு பூஜை அறையில் ஏற்றி வையுங்கள். தினமும் துர்க்கை காயத்ரியைச் சொல்லுங்கள். செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கையை 5 அகலில் நெய் தீபம் ஏற்றி கும்பிடுங்கள். எலுமிச்சை தீபம் கூடாது.\n3 பழத்தை துர்க்கையிடம் வைத்து வழிபட்டு திரும்ப வாங்கி குடும்பத்துடன் சாறு பிழிந்து குடியுங்கள். வருடத்தில் ஒரு முறையாவது, பட்டீஸ்வரம் சென்று அங்குள்ள துர்க்கையையும், திருநாகேஸ்வரம் சென்று ராகுவையும் தரிசித்து விட்டு வாருங்கள்.\nமுடிந்த போதெல்லாம் பக்தர்களுக்கு உளுந்துசாதம் விநியோகியுங்கள். பசுவுக்கு கடலைப் பொட்டு அல்லது வேறு ஏதாவது தீவனம் வாங்கிக் கொடுங்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அருகிலுள்ள கோவிலுக்கு சென்று துர்க்கை, ராகு சன்னதியில் வழிபாடு செய்யுங்கள்.\nவசதி உள்ளவர்கள் கோமேதகக் கல் டாலர் அணியுங்கள் அல்லது கோமேதக கணபதியை கும்பிடுங்கள். சிறியதொரு கருங்கல்லை உங்கள் கைவசம் வைத்திருப்பது ராகு தோஷ நிவர்த்திக்கான மிக எளிய வழி.\nஆயுசு நூறு அனுக்ரஹம் நூறு\nமான வவமானம் பார்க்காமல் நம்மால் முடிந்த தொண்டைச் செய்ய பாடுபட வேண்டும். மான அவமானம் பார்க்க ஆரம்பித்து விட்டால் அது தொண்டே இல்லை.\nதெய்வீகப் பொன்மொழிகள் - 92\nஎளிய அழகு குறிப்புகள் இதோ உங்களுக்காக.....\nஆயுசு நூறு அனுக்ரஹம் நூறு\nநிரந்தர ஒற்றுமைக்கு வழி சேர்ந்து தொண்டு காட்டுவதேயாம்.\nதிருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் கோயில் (1)\nமத்தூர் ஸ்ரீ மஹிஷாசுரமர்தினி அம்மன் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/28577/", "date_download": "2019-07-17T00:41:31Z", "digest": "sha1:GLZH44IPSSSUHHR5GSLMPRWIG4UOH7LJ", "length": 9701, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கையர்களுக்காக பிரார்த்தனை செய்வதாக தலய் லாமா அறிவிப்பு – GTN", "raw_content": "\nஇலங்கையர்களுக்காக பிரார்த்தனை செய்வதாக தலய் லாமா அறிவிப்பு\nஇலங்கையில் இயற்கை சீற்றத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரார்த்தனை செய்வதாக திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலய் லாமா அறிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இதனைத் தெரிவித்துள்ள அவர் மீட்புப் பணிகளுக்காக நிதியை வழங்குமாறு தலய் லாமா நிதியத்திடம் தாம் கோரிக்கை முன்வைப்பதாகத் தெரிவித்துள்ளார்.\nசம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nTagsஇரங்கல் இலங்கையர்கள் தலய் லாமா பிரார்த்தனை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பின் சைவ ஆலயங்கள் சிங்களமயப்படுத்தப்படுகின்றன ~\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் காணியை ஆக்கிரமித்தமைக்கெதிராக உரிமையாளர் போராட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகன்னியா மரபுரிமை காக்கும் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருமலைப் போராட்ட களத்தில், பாதுகாப்பு தரப்பினர் குவிக்கப்பட்டனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம் அமைச்சர்கள் இவ்வாரம் பதவிகளை பொறுப்பேற்க மாட்டார்கள்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி, இராணுவத் தளபதியை சந்தித்தார்….\nமத முரண்பாடுகளை தவிர்ப்பதற்கு அனைத்து மத தலைவர்களும் ஒரே அரங்குக்கு வர வேண்டும் – ஜனாதிபதி\nசீனாவுடன் குற்றவாளிகளை பரிமாறிக் கொள்ளும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பின் சைவ ஆலயங்கள் சிங்களமயப்படுத்தப்படுகின்றன ~ July 16, 2019\nசிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் காணியை ஆக்கிரமித்தமைக்கெதிராக உரிமையாளர் போராட்டம் July 16, 2019\nகன்னியா மரபுரிமை காக்கும் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது\nதிருமலைப் போராட்ட களத்தில், பாதுகாப்பு தரப்பினர் குவிக்கப்பட்டனர்… July 16, 2019\nமுஸ்லி��் அமைச்சர்கள் இவ்வாரம் பதவிகளை பொறுப்பேற்க மாட்டார்கள்…. July 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\nLogeswaran on முஸ்லீம்களுடன், புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்களை, தமிழர்கள் மாத்திரம் செய்து கொண்டிருக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-07-17T01:18:36Z", "digest": "sha1:T2DDI3WCVC7NLZV53RXQZVUKXB66UNCR", "length": 15218, "nlines": 102, "source_domain": "tamilthamarai.com", "title": "அயோத்தி இட விவகார வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் |", "raw_content": "\nபொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு வயது சலுகை\nதனதுநாட்டு வான் எல்லையில் இந்திய விமானங்கள் பறக்க பாகிஸ்தான் அனுமதி\nநாடாளுமன்றத்துக்கு வராத எம்.பிகளின் லிஸ்ட்\nஅயோத்தி இட விவகார வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும்\nஅயோத்தி இட விவகார வழக்கை விரைந்துவிசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது.\nஉத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாபர்மசூதி, ராமர் கோவில் பிரச்சினை தொடர்பான வழக்கில் அலகாபாத் ஐகோர்ட்டு 2010-ம் ஆண்டு பிரச்சினைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை 3 அமைப்புகள் சமமாக பகிர்ந்து கொள்ளும்படி தீர்ப்பு அளித்தது. அதாவது அந்தநிலத்தை சன்னி வக்புவாரியம், நிர்மோஹி அஹாரா மற்றும் ராம் லல்லா என்ற அமைப்புகள் சரிசமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுஇருந்தது.\nஇந்த உத்தரவை எதிர்த்து 14 மேல்முறையீட்டு மனுக்கள் சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. இந்தமனுக்களை விசாரிக்க தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது.\nஇந்த அமர்வு நேற்று முன்தினம் அயோத்தி வழக்கை விசாரிப்பதாக இருந்தது. ஆனால் இந்தஅமர்வில் உள்ள நீதிபதி எஸ்.ஏ.பாப்டே வரமுடியாத காரணத்தால் இந்த விசாரணை ரத்து செய்யப்படுவதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில், மத்திய அரசின் சார்பில், உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:உ.பி., மாநிலம், அயோத்தியில், சர்ச்சைக்குரியபகுதியில், 1993ல், நிலம் கையகப்படுத்தும் சிறப்பு சட்டத்தின் மூலம், 67.703 ஏக்கர்நிலம் கையகப்படுத்தப்பட்டது.\nதற்போது உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் முக்கியவழக்கில், 2.77 ஏக்கர் நிலம், சர்ச்சைக்குரியதாக இருந்தாலும், இதில், மசூதி அமைந்திருந்த, 0.313 ஏக்கர் நிலம் தொடர்பாகவே பிரச்னைஉள்ளது.\nஆனாலும், கையகப்படுத்தப்பட்ட, 67.703 நிலம், 25 ஆண்டுகளுக்கு மேலாகியும் பயன்படுத்தப்பட வில்லை. இந்த நிலையில், ‘எங்களிடம் கையகப்படுத்தப்பட்ட, 42 ஏக்கர் நிலத்தை திருப்பி அளிக்க வேண்டும்’ என, ராம்ஜனம் பூமி நியாஸ் அமைப்பு கோரியுள்ளது.\nஇந்த, 67 ஏக்கர் நிலம், தற்போதைக்கு தேவையில்லை; அதுமத்திய அரசிடம் உபரியாக உள்ளது. அதனால், அதை, அதன் உரிமையாளர்களிடேமே ஒப்படைப்பதுதான் முறையாக இருக்கும்.இஸ்மாயில் பரூக்கி என்பவர் தொடர்ந்த வழக்கில், ‘மத்திய அரசு கையகப்படுத்திய, 67.703 ஏக்கர் நிலத்தில் எந்தப்பணியும் மேற்கொள்ளக் கூடாது; அது மத்திய அரசிடமே இருக்கவேண்டும்’ என, 2003ல் உத்தரவிடப்பட்டது.\nஅந்த உத்தரவில் திருத்தம்செய்து, கையகப்படுத்திய நிலத்தை, அதன் உரிமையாளர்களுக்கு திருப்பி ஒப்படைக்க அனுமதி அளிக்கவேண்டும். இதே, இஸ்மாயில் பரூக்கி வழக்கில், ‘எதிர்காலத்தில், நிலத்தை அதன் உரிமையாளர்களிடமே ஒப்படைக்க நினைத்தால், மத்தியஅரசு அதை மேற்கொள்ளலாம்’ என, குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்தநிலத்தை திரும்ப ஒப்படைக்க அனுமதி அளிக்கவேண்டும்.\nதற்போது, முக்கிய வழக்கில், 0.313 ஏக்கர் தொடர்பாகவே பிரச்னை உள்ளது. அந்த இடத்துக்கு செல்வதற்கான பாதை அமைக்கத்தேவையான நிலத்தைத்தவிர, மற்றநிலத்தை, உரிமையாளர்களிடம் ஒப்படைக்க அனுமதி அளிக்கவேண்டும். இதனால், முக்கிய வழக்கில் எந்த பாதிப்பும் ஏற்படாது. இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.\nஅயோத்தியில் கோவில் கட்டுவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, ‘ராம் ஜனம் பூமி நியாஸ்’ என்ற அமைப்பை, வி.எச்.பி., எனப்படும், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைத்தது. கையகப் படுத்தப்பட்ட மொத்த நிலமான, 67 ஏக்கரில், இந்த அமைப்பிடம் மட்டும், 42 ஏக்கர் உள்ளது. மீதமுள்ள இடம், பல்வேறு அமைப்புகளுக்கு உரியவை; இவற்றில் பெரும்பாலான நிலம், ஹிந்து அமைப்புகளுக்கு சொந்தமானவை. இந்நிலையில், ‘எங்களிடமிருந்த கையகப் படுத்தப்பட்ட நிலத்தை திரும்பத் தரவேண்டும்’ என, ராம் ஜனம் பூமி நியாஸ் கோரி வந்தது. இதையடுத்து, நிலத்தை திருப்பி ஒப்படைக்க அனுமதி கோரி, மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. ”ராம் ஜனம் பூமி நியாஸ் அமைப்புக்கு உரிமையான நிலத்தில், எந்தசர்ச்சையும் இல்லை. அதனால், அதை ஒப்படைக்கும் வகையில், எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையை வரவேற்கிறோம்,” என, விஎச்பி., சர்வதேச செயல்தலைவர், அலோக் குமார் கூறியுள்ளார்.\nஅயோத்தி விவகாரம்: மத்தியஸ்தக் குழுவை அமைத்த உச்ச நீதிமன்றம்\nஅயோத்தி பிரதான வழக்கு விரைவாக நடைபெற முட்டுக்கட்டை…\nஅயோத்தி இந்துக்களுக்கான புனித இடம். முஸ்லிம்களுக்கு அல்ல\nஅயோத்திக்கு பதிலாக லக்னோவில் மசூதிகட்ட விருப்பம்;…\nஅயோத்தி புதிய சமரச முயற்சி தொடங்கப்பட வேண்டும்\nஅயோத்தி தீர்ப்புக்கு ஆர்எஸ்எஸ் வரவேற்பு\nமசூதிகளையும், சர்சுகளையும் மதிக்கும் � ...\nஅனைவருக்கும் ஒரே சட்டம் என்பது தான் உண� ...\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா ...\nபொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு வய� ...\nதனதுநாட்டு வான் எல்லையில் இந்திய விமா� ...\nநாடாளுமன்றத்துக்கு வராத எம்.பிகளின் ல� ...\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு இ� ...\nதாமரை இந்தியாவின் தேசியமலர் இல்லை\n23-ம் தேதி “அத்திவரதரை தரிசிக்கிறார் ” ப� ...\nசர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்\nஉங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமா�� பாதிப்புகளை ...\nகாரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் ...\nதரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=11553", "date_download": "2019-07-17T00:28:05Z", "digest": "sha1:D23QFJLO5BVTKHU45W6QP5DMXIAWKW2Q", "length": 17237, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "மனோவளம் குன்றிய பிள்ளைக", "raw_content": "\nமனோவளம் குன்றிய பிள்ளைகளை பராமரித்து வரும் விஜிதாவுக்கு அமைச்சர் மேரி மெக்சாள்ஸ் பாராட்டு\n“தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று இல்லாமல் தனது மகளைப் போன்று தமது இயல் பான வாழ்வினை வாழ முடியாது அவதியுறும் ஏனைய மனோ வளம் குன்றிய பிள்ளைகள் அனை வருக்கும் உதவும் வகையில் ஸ்காபுறோவில் “அன்னை தந்த இல்லம்” (யுவுஐ) என்ற அமைப்பி னை ஏற்படுத்தி சேவை செய்து வரும் திருமதி விஜிதா தர்மலிங்கத்துக்கு நான் எனது பாராட்டி னை தெரிவித்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். சிறிய அளவில் தனது முயற்சியி னை ஆரம்பித்து இன்று அதனை விஸ்த்தரிக்க நடவடிகக்கை மேற்கொண்டு வரும் அவரது முயற் சிக்கு ஒன்ராறியோ அரசும் இயன்றளவு உதிவியினை நல்கும் என்பதனை தெரிவித்துக் கொள்வ தில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். தனது முயற்சிக்கு நிதி சேகரிக்கும் வகையில் இன்று அவர் நடாத்தும் இசை நிகழ்ச்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் நீங்கள் அனைவரும் டிக்கட் வாங் கி வருகை தந்துள்ளமை பேருதவியாகும”.\nகடந்த 15ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை மார்க்கம் மெக்னிக்கல் வீதியிலுள்ள ஊhயனெini ர்யடட மண்டபத்தில் நடைபெற்ற இசைக் குயில் சித்திராவின் இசை நிகழ்சிக்கு பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய ஒன்ராறியோ மாகாண குழந்தைகள், இளைஞர் சேவை அமைச் சர் திருமதி மேரி மெக்சாள்ஸ் இவ்வாறு கூறினார். காலில் சுகவீனம் உற்று நடக்க முடியாது இருந்த வேளையிலும் அவர் சக்கர வண்டியை பயன்படுத்தி வந்திருந்தமை அவரது பெருந்தன் மையை எடுத்துக் காட்டியது. அவர் மாத்திரமன்றி சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டி ருந்த திரு.சோண் சென் எம்.பி., ரொறண்டோ மாநகர சபை உறுப்பினர்களான திரு. ஜிம் காரியா னிஸ், திர���.நீதன் சான், மார்க்கம் மாநகர சபை உறுப்பினர் திரு.லோகன் கணபதி, வர்த்தகப் பிர முகாகளான திரு.சுகுமார், திரு.அபி சிங்கம்,“றிமெக்ஸ்” பரம் ஆகியோரும் திருமதி விஜிதா தர்ம லிங்கத்துக்கு தமது பாராட்டுக்களை தெரிவித்தனர். அவர் உள்ளம் உருகி கண்ணீர் மல்கியதை க்; காணக் கூடியதாக இருந்தது.\nஇந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இசை விருந்தளிக்க இந்தியாவில் இரு ந்து தனது வாத்தியக் குழுவினருடன் வருகை தந்திருந்த இசைக் குயில் சித்திராவுக்கும் திருமதி விஜிதா தர்மலிகம் மலர் செண்டு வழங்கி வரவேற்றார். சித்திராவுடன் இணைந்து விஜே ரி.வி.சுப் பர் சிங்கர் புகழ் செல்வி ஜெசிக்கா உட்பட மற்றும் மனோ வளம் குன்றியிருந்தாலும் அண்ணாம லை பல்கலைக் கழகத்தில் இசை பயின்று கடந்த ஐந்தாண்டு காலமாக பொது நிகழ்ச்சிகளில் பாடியும், வயிலின் வாசித்தும் வரும் செல்வன் கிறிஷான் தனஞ்செயனும் சித்திராவுடன் இணைந் து மிக அழகாகப் பாடினார்கள். மற்றும் பல உள்ளுர் பாடகிகளான செல்விகள் அனுஷா சிவலி ங்கம் ஆகியோருடன் தாமிரா ரஜீகரன்,அமீரா,சரீகா,மதுஷா ஆகியோரும் பாடல்களைப் பாடினார்கள்.\nகண் பார்வை இல்லாதிருந்தும் உயர் கல்வி கற்று இன்று நோவஸ் கோஷியா வங்கியில் பணியா ற்றி வரும் திரு.செல்வமாணிக்கம் பிரபாகரனும் கலந்து கொண்டு உரையாற்றினார்.“அன்னை தந்த இல்லத்துக்கு” நிதியுதவி செய்ய வேண்டும் என்ற ஆவலில் பல பிரமுகர்கள் அதிகளவு நிதியுத வி செய்திருந்தமை பாராட்டுக்குரியதாகும். அத்துடன் அதிகளவிலான மக்கள் பணம் கொடுத்து டிக்கட்டுக்களை வாங்கி மண்டபம் நிறைய வந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.\n‘நோ பார்க்கிங்’ பகுதியில் காரை நிறுத்திய...\nமும்பையில் பல சாலைகளில் வாகன நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.......Read More\n15 வயது சிறுமியை சட்டத்திற்கு முரணாக...\nதிருகோணமலை கிளிவெட்டி பகுதியில் பதினைந்து வயதுடைய சிறுமியொருவரை......Read More\nஆஸ்திரேலிய மாடல் அழகி 100 மணி நேரம் சமூக சேவை...\nஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் பிரபல மாடல் அழகி அடவ் மார்ன்யங். போரால்......Read More\nஅர்ஜூண மகேந்திரனை நாட்டுக்கு கொண்டு வர...\nஎந்த பதவி நிலைகளில் உள்ளவர்களாயினும் மகாசங்கத்தினரை அவமதிப்பதனை......Read More\nசெல்பியால் வந்த வினை ; கடலில் விழுந்த...\nகாலி, ஹபராதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உ��வட்டுன - ரூமஸ்ஸல கடற்பரப்பில்......Read More\nவவுனியாவில் 30ஆவது வீரமக்கள் தினம்...\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஸ்டித்துவரும்......Read More\n‘நோ பார்க்கிங்’ பகுதியில் காரை...\nமும்பையில் பல சாலைகளில் வாகன நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.......Read More\n15 வயது சிறுமியை சட்டத்திற்கு முரணாக...\nதிருகோணமலை கிளிவெட்டி பகுதியில் பதினைந்து வயதுடைய சிறுமியொருவரை......Read More\nசெல்பியால் வந்த வினை ; கடலில் விழுந்த...\nகாலி, ஹபராதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உனவட்டுன - ரூமஸ்ஸல கடற்பரப்பில்......Read More\nசந்தேகத்திற்கிடமான 5 பேர் கைது\nகளுத்துறை, கொன்கஸ் சந்தி பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த 5......Read More\nபுத்தளம் பகுதியில் கிணற்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை......Read More\nசாய்ந்தமருதில் வீடு தீக்கிரை :...\nசாய்ந்தமருதில் வீடு தீக்கிரை : உடமைகள் எரிந்து நாசம் \nமூன்று வருடத்தில் அரசியல் தீர்வு...\nமூன்று வருடத்தில் அரசியல் தீர்வு கிடைக்கும் என்று தென்னிலங்கை அரசு......Read More\nதிருகோணமலை கன்னியாவில் இன்று நடைபெறும் போராட்டத்துக்கு யாழ்ப்பாணம்......Read More\n30 ஆயிரம் ஏக்கர் நிலம் பறிமுதல் -...\nமன்னார் மாவட்டத்தில் படையினரிற்கு அப்பால் வனஜீவராசிகள் திணைக்களம்......Read More\nவவுனியா ஓமந்தை இராணுவச் சோதனை நிலையத்திற்கும் விடுதலைப்புலிகளின்......Read More\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=31650", "date_download": "2019-07-17T00:17:16Z", "digest": "sha1:B7MWAWVHOLEHU2D6FWFFHFAXLVBGXLT6", "length": 12127, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "பிரதமர் மோடியின் கொள்கை", "raw_content": "\nபிரதமர் மோடியின் கொள்கைகள் சாணக்கியரின் கொள்கைகளை ஒத்திருக்கிறது - அமித்ஷா பாராட்டு\nமகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் ராம்பாவ் மல்ஜியின் 75-வது பிறந்த நாள்விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்று பேசினார்.\nஅப்போது அவர் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகள் ஆர்யா சாணக்கியரின் கொள்கைகளை ஒத்திருக்கிறது என பாராட்டி பேசினார்.\nமேலும், ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது கடைசி குடிமகனையும் சென்றடையும் வகையில் இருக்க வேண்டும். பிரதமர் மோடியின் கொள்கையும் அதுபோலவே உள்ளது என தெரிவித்துள்ளார். இந்த விழாவில் மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nஇந்த விழாவில் பங்கேற்ற பா.ஜ.க. மூத்த தலைவர் கே.எல்.அத்வானி, 1996-ல் நம்முடைய அரசியலமைப்பும் தேசிய மதச்சார்பின்மை என்ற தலைப்பு குறித்து பேசினார். மேலும், வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், ராம்மாதவ், இந்த்ரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\n‘நோ பார்க்கிங்’ பகுதியில் காரை நிறுத்திய...\nமும்பையில் பல சாலைகளில் வாகன நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.......Read More\n15 வயது சிறுமியை சட்டத்திற்கு முரணாக...\nதிருகோணமலை கிளிவெட்டி பகுதியில் பதினைந்து வயதுடைய சிறுமியொருவரை......Read More\nஆஸ்திரேலிய மாடல் அழகி 100 மணி நேரம் சமூக சேவை...\nஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் பிரபல மாடல் அழகி அடவ் மார்ன்யங். போரால்......Read More\nஅர்ஜூண மகேந்திரனை நாட்டுக்கு கொண்டு வர...\nஎந்த பதவி நிலைகளில் உள்ளவர்களாயினும் மகாசங்கத்தினரை அவமதிப்பதனை......Read More\nசெல்பியால் வந்த வினை ; கடலில் விழுந்த...\nகாலி, ஹபராதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உனவட்டுன - ரூமஸ்ஸல கடற்பரப்பில்......Read More\nவவுனியாவில் 30ஆவது வீரமக்கள் தினம்...\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஸ்டித்துவரும்......Read More\n‘நோ பார்க்கிங்’ பகுதியில் காரை...\nமும்பையில் பல சாலைகளில் வாகன நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.......Read More\n15 வயது சிறுமியை சட்டத்திற்கு முரணாக...\nதிருகோணமலை கிளிவெட்டி பகுதியில் பதினைந்து வயதுடைய சிறுமியொருவரை......Read More\nசெல்பியால் வந்த வினை ; கடலில் விழுந்த...\nகாலி, ஹபராதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உனவட்டுன - ரூமஸ்ஸல கடற்பரப்பில்......Read More\nசந்தேகத்திற்கிடமான 5 பேர் கைது\nகளுத்துறை, கொன்கஸ் சந்தி பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த 5......Read More\nபுத்தளம் பகுதியில் கிணற்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை......Read More\nசாய்ந்தமருதில் வீடு தீக்கிரை :...\nசாய்ந்தமருதில் வீடு தீக்கிரை : உடமைகள் எரிந்து நாசம் \nமூன்று வருடத்தில் அரசியல் தீர்வு...\nமூன்று வருடத்தில் அரசியல் தீர்வு கிடைக்கும் என்று தென்னிலங்கை அரசு......Read More\nதிருகோணமலை கன்னியாவில் இன்று நடைபெறும் போராட்டத்துக்கு யாழ்ப்பாணம்......Read More\n30 ஆயிரம் ஏக்கர் நிலம் பறிமுதல் -...\nமன்னார் மாவட்டத்தில் படையினரிற்கு அப்பால் வனஜீவராசிகள் திணைக்களம்......Read More\nவவுனியா ஓமந்தை இராணுவச் சோதனை நிலையத்திற்கும் விடுதலைப்புலிகளின்......Read More\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமத���்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2010/05/blog-post_25.html", "date_download": "2019-07-17T00:47:37Z", "digest": "sha1:VAJ2EEF356PHUBG2JNCRYKQQQGII4Z5U", "length": 10599, "nlines": 153, "source_domain": "www.nisaptham.com", "title": "செவ்வந்திப் பூக்கள் சிதறிய மயானம் ~ நிசப்தம்", "raw_content": "\nசெவ்வந்திப் பூக்கள் சிதறிய மயானம்\n23.04.1983 இல் இறந்து போன ராயப்பனை\nஇந்த மயானம் ஊருக்கு வெளிப்புறமாக இருந்தது\nசித்திரை மழையில் சிக்கிக் கொண்டவர்கள்\nமழையோடு சேர்த்து ராயப்பனையும் சபித்தார்கள்\nமயானத்தை அமானுஷ்யம் சுற்றி வருவதாகச் சொன்னவர்கள்\nஅருகில் வீடு கட்டிய ரவி\n11.07.1989 இல் வாகனத்தில் நசுங்கியபோது\nதங்களின் அனுமானத்தை நிச்சயமாக்கிக் கொண்டார்கள்\n21.02.1991 இல் தூக்கிலிட்டுக்கொண்ட சங்கரியை\nநாள் குறிக்காமல் புதைக்கப்பட்ட இன்னொருவளுக்கும் இடையில்\nமயானத்தை விரிவுபடுத்தக் கோரி மனுவும் கொடுத்தார்கள்\nஒரு தொழிற்சாலை வருவதான தகவலைப் பெற்றுக் கொண்டவர்கள்\nவாடகைக்கு விடுபவர்களை பேய்கள் தாக்குவதில்லையென்றும்\nகுடியிருப்பவர்களையே குறி வைப்பதாகவும் உறுதிப் படுத்திக் கொண்டு\nசில கட்டிடங்கள் முளைக்கத் துவங்கிய பகுதியில்\nவெயிலுக்கு நிழல் சேர்வதிலும் பெரிய சிரமமிருக்கவில்லை\n1998 இல் மாரடைப்பில் இறந்த ரகுபதியை\nஎவனோ ஒருவன் மீதுதான் படுக்க வைத்துவிட்டு வந்தார்கள்\n2000 ஆம் ஆண்டில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் பிரம்மாண்ட நிழல்\nபுதைக்கப்பட்டவர்கள் மீது விழுந்த போது\n17.05.2010 இல் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பிரபாத்தை\nஓய்விக்க எடுத்து வந்த போது\nதங்களின் பிரியமானவர்களை புதைத்த இடத்தின் மீது\nகான்கிரீட்டால் ஒரு சதுரக் கட்டடத்தை எழுப்புகிறார்கள்\nதுலுக்கமல்லி பூவையோ செவ்வந்திப் பூவையோ தூவிவிட்டு\nதலையைச் சிலுப்பிக் கொண்டிருக்கும் குருவி\n நல்ல பதிவு நன்றி நிசப்தம்\nஉங்களின் குறிப்புகள் ஒவ்வொன்றும் பல வார்த்தைகள் அற்��� வலியை உள்ளத்தில் ஏற்படுத்துகிறது . பகிர்வுக்கு நன்றி \n//23.04.1983 இல் இறந்து போன ராயப்பனை\nஇந்த மயானம் ஊருக்கு வெளிப்புறமாக இருந்தது\nசித்திரை மழையில் சிக்கிக் கொண்டவர்கள்\nமழையோடு சேர்த்து ராயப்பனையும் சபித்தார்கள்//\nகொதிக்கும் கடுங்கோடை மதிய வெயிலில் வெறுங்காலோடு(சாஸ்திரமாம்) தார் ரோட்டில் நடந்து மயானம் வரை சென்ற தாத்தாவின் இறுதி ஊர்வலம் ஒருகணம் நிழலாடி போனது.\nகவிதை [லேபிள் போடுங்கப்பா..மடக்கி மடக்கி எழுதியிருக்கீங்கன்ற நம்பிக்கையில-விளாட்டுக்கு :)] ரொம்ப நல்லாயிருக்கு நண்பா...\nஉங்களின் எழுத்து நடை அருமை..\nஉலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/08/15/news/32354", "date_download": "2019-07-17T01:29:47Z", "digest": "sha1:G5JXTFO23XYJHLKOOKEZVKZL6CKSJXCR", "length": 7603, "nlines": 99, "source_domain": "www.puthinappalakai.net", "title": "நேவி சம்பத்தை 29ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nநேவி சம்பத்தை 29ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு\nகொழும்பில் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் சிறிலங்கா கடற்படை அதிகாரி லெப்.கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெற்றியாராச்சியை எதிர்வரும் 29ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநேற்றுமுன்தினம் கொழும்பில் கைது செய்யப்பட்ட நேவி சம்பத் என அழைக்கப்படும் இவர், நேற்று கோட்டே மேலதிக நீதிவான் முன்னிலையில் நிறுத்தப்பட்ட போது, இன்று வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.\nஇன்று மீண்டும் கோட்டே நீதிமன்றத்தில் அவரை முன்னிறுத்திய போதே, எதிர்வரும் 29ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.\nTagged with: கோட்டே, நேவி சம்பத்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசி��ியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் 21/4 தாக்குதலில் தொடர்புடைய அனைவருக்கும் மரணதண்டனை\nசெய்திகள் கன்னியாவில் போராட்டம் நடத்த தமிழ் மக்களுக்கு தடை\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\nசெய்திகள் வேதாரணியத்தில் படகில் மயங்கிய நிலையில் கிடந்த இலங்கைத் தமிழர்\nசெய்திகள் அரசியலமைப்பு திருத்தம் குறித்து இரண்டு நாள் விவாதம் – கூட்டமைப்பின் கோரிக்கை ஏற்பு\nசெய்திகள் 21/4 தாக்குதலில் தொடர்புடைய அனைவருக்கும் மரணதண்டனை 0 Comments\nசெய்திகள் கன்னியாவில் போராட்டம் நடத்த தமிழ் மக்களுக்கு தடை 0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -5 1 Comment\nசெய்திகள் வேதாரணியத்தில் படகில் மயங்கிய நிலையில் கிடந்த இலங்கைத் தமிழர் 0 Comments\nசெய்திகள் அரசியலமைப்பு திருத்தம் குறித்து இரண்டு நாள் விவாதம் – கூட்டமைப்பின் கோரிக்கை ஏற்பு 0 Comments\nJayaraman Kumaran on மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\nEsan Seelan on மயிலிட்டியில் அமெரிக்க செனட் உறுப்பினர்கள் – பாதுகாப்பு சபை கூட்டத்தில் ஆராய்வு\nEsan Seelan on போதைப்பொருள் குற்றவாளிகள் 4 பேரைத் தூக்கில் போட சிறிலங்கா அதிபர் ஆணை\nநடேசன் திரு on ரஷ்யாவுடனான பாதுகாப்பு உறவுகளை துண்டிக்க சொன்னது அமெரிக்கா – சிறிலங்கா அதிபர்\nEsan Seelan on ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களில் ஐஎஸ் அமைப்புக்கு நேரடித் தொடர்பு இல்லை\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/08/18/news/32401", "date_download": "2019-07-17T01:27:36Z", "digest": "sha1:TMSNKUHZ2IIGZ5OXFWAYLUWTP6J2HGEV", "length": 10504, "nlines": 104, "source_domain": "www.puthinappalakai.net", "title": "அம்பாந்தோட்டைக்குச் செல்லும் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஅம்பாந்தோட்டைக்குச் செல்லும் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர்\nசிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர், இராணுவ ஒத்து��ைப்புக் குறித்து பேச்சு நடத்துவார் என்றும், அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கும் சென்று பார்வையிடுவார் என்றும் ஜப்பானின் கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்தியா, சிறிலங்கா ஆகிய நாடுகளுக்கான பயணத்தை ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா நாளை ஆரம்பிக்கவுள்ளர். இவர், இரண்டு நாடுகளுடனும் இராணுவ ஒத்துழைப்புகள் குறித்து பேச்சு நடத்துவார் என்று ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇந்தியப் பெருங்கடலில் அதிகரித்து வரும் சீனாவின் தலையீடுகளை வெளிப்படையாக எதிர்ப்பதற்கான முயற்சியாக இது கருதப்படுகிறது.\nஐந்து நாட்கள் பயணத்தின் முதற்கட்டமாக இந்தியா செல்லும், ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர், இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுடன் பேச்சு நடத்துவார்.\nஜப்பானிய தரைப்படைக்கும், இந்திய இராணுவத்துக்கும் இடையில் முதலாவது கூட்டுப் பயிற்சியை கூடிய விரைவில் ஆரம்பிப்பதற்கான உடன்பாட்டை எட்டும் இலக்குடன் இந்தப் பேச்சுக்கள் நடத்தப்படும்.\nசிறிலங்காவில் அவர், பாதுகாப்பு அமைச்சராகவும் உள்ள அதிபர் மைத்திரிபால சிறிசேனவை சந்திப்பார். சிறிலங்கா கடற்படைக்கு மேலதிக உதவிகளை ஜப்பான் வழங்குவது குறித்து இதன் போது பேச்சுக்கள் நடத்தப்படும்.\nஅத்துடன் சீன நிறுவனத்தினால் இயக்கப்படும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கும் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் செல்லவுள்ளார் என்றும் கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nசீனாவும் ஜப்பானும், தென்சீனக் கடல் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் எதிர் எதிர் நிலைகளில் இருக்கும் நிலையில், அம்பாந்தோட்டை மீது ஜப்பான் கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nTagged with: அம்பாந்தோட்டை, பாதுகாப்பு அமைச்சர்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் கன்னியாவில் போராட்டம் நடத்த தமிழ் மக்களுக்கு தடை\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\nசெய்திகள் வேதாரணியத்தில் படகில் மயங்கிய நிலையில் கிடந்த இலங்கைத் தமிழர்\nசெய்திகள் அரசியலமைப்பு திருத்தம் குறித்து இரண்டு நாள் விவாதம் – கூட்டமைப்பின் கோரிக்கை ஏற்பு\nசெய்திகள் வெளிச்சக்திகளின் தலையீடுகள் குறித்து சிறிலங்காவுக்கு சீனா எச்சரிக்கை\nசெய்திகள் கன்னியாவில் போராட்டம் நடத்த தமிழ் மக்களுக்கு தடை 0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -5 1 Comment\nசெய்திகள் வேதாரணியத்தில் படகில் மயங்கிய நிலையில் கிடந்த இலங்கைத் தமிழர் 0 Comments\nசெய்திகள் அரசியலமைப்பு திருத்தம் குறித்து இரண்டு நாள் விவாதம் – கூட்டமைப்பின் கோரிக்கை ஏற்பு 0 Comments\nசெய்திகள் வெளிச்சக்திகளின் தலையீடுகள் குறித்து சிறிலங்காவுக்கு சீனா எச்சரிக்கை 0 Comments\nJayaraman Kumaran on மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\nEsan Seelan on மயிலிட்டியில் அமெரிக்க செனட் உறுப்பினர்கள் – பாதுகாப்பு சபை கூட்டத்தில் ஆராய்வு\nEsan Seelan on போதைப்பொருள் குற்றவாளிகள் 4 பேரைத் தூக்கில் போட சிறிலங்கா அதிபர் ஆணை\nநடேசன் திரு on ரஷ்யாவுடனான பாதுகாப்பு உறவுகளை துண்டிக்க சொன்னது அமெரிக்கா – சிறிலங்கா அதிபர்\nEsan Seelan on ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களில் ஐஎஸ் அமைப்புக்கு நேரடித் தொடர்பு இல்லை\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/09/08/news/32764", "date_download": "2019-07-17T01:27:32Z", "digest": "sha1:K7RQJSJXFG4YU6MY52CUY7VECHZFGA35", "length": 9110, "nlines": 103, "source_domain": "www.puthinappalakai.net", "title": "புதிய அரசியலமைப்பிலும் பௌத்தத்துக்கே முதலிடம், முன்னுரிமை- சிறிலங்கா அரசு | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nபுதிய அரசியலமைப்பிலும் பௌத்தத்துக்கே முதலிடம், முன்னுரிமை- சிறிலங்கா அரசு\nSep 08, 2018 | 3:31 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nதற்போதைய அரசியலமைப்பில் உள்ளது போன்று புதிய அரசியலமைப்பிலும், பௌத்த மதத்துக்கு முன்னுரிமையும் அதனைப் பாதுகாப்பதற்கான அரசின் கடப்பாடும் உறுதி செய்யப்பட்டிருக்கும் என்று அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.\nசிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய உதய கம்மன்பில, புதிய அரசியலமைப்பு வரைவி���், பௌத்த மதத்துக்கான முன்னுரிமையையும் முதன்மை இடத்தையும் அரசாங்கம் நீக்கவுள்ளதாக குற்றம்சாட்டினார்.\nஇதற்குப் பதிலளித்த அவைத் தலைவரும் அமைச்சருமான, லக்ஸ்மன் கிரியெல்ல,\n“பௌத்தத்தை பாதுகாப்பதற்கு தற்போதுள்ள அரசியலமைப்பு விதிகளில் எந்த மாற்றமும் செய்யப்படாது. அதுதொடர்ந்தும் சிறிலங்காவின் முதன்மையான மதமாகவே இருக்கும்.\nஎதிர்க்கட்சியினர் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம்.\nவிரைவில் அரசியலமைப்புத் திருத்த வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அப்போது அதனை அனைவரும் காணலாம்.\nஅரசியலமைப்பு வரைவு சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது கருத்தை வெளியிடும் வகையில், இரண்டு அல்லது மூன்று நாட்கள் விவாதம் நடத்தவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது” என்று தெரிவித்தார்.\nTagged with: அரசியலமைப்பு, லக்ஸ்மன் கிரியெல்ல\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் கன்னியாவில் போராட்டம் நடத்த தமிழ் மக்களுக்கு தடை\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\nசெய்திகள் வேதாரணியத்தில் படகில் மயங்கிய நிலையில் கிடந்த இலங்கைத் தமிழர்\nசெய்திகள் அரசியலமைப்பு திருத்தம் குறித்து இரண்டு நாள் விவாதம் – கூட்டமைப்பின் கோரிக்கை ஏற்பு\nசெய்திகள் வெளிச்சக்திகளின் தலையீடுகள் குறித்து சிறிலங்காவுக்கு சீனா எச்சரிக்கை\nசெய்திகள் கன்னியாவில் போராட்டம் நடத்த தமிழ் மக்களுக்கு தடை 0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -5 1 Comment\nசெய்திகள் வேதாரணியத்தில் படகில் மயங்கிய நிலையில் கிடந்த இலங்கைத் தமிழர் 0 Comments\nசெய்திகள் அரசியலமைப்பு திருத்தம் குறித்து இரண்டு நாள் விவாதம் – கூட்டமைப்பின் கோரிக்கை ஏற்பு 0 Comments\nசெய்திகள் வெளிச்சக்திகளின் தலையீடுகள் குறித்து சிறிலங்காவுக்கு சீனா எச்சரிக்கை 0 Comments\nJayaraman Kumaran on மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\nEsan Seelan on மயிலிட்டியில் அமெரிக்க செனட் உறுப்பினர்கள் – பாதுகாப்பு சபை கூட்டத்தில் ஆராய்வு\nEsan Seelan on போதைப்பொருள் குற்றவாளிகள் 4 பேரைத் தூக்கில் போட சிறிலங்கா அதிபர் ஆணை\nநடேசன் திரு on ரஷ்யாவுடனான பாதுகாப்பு உறவுகளை துண்டிக்க சொன்னது அமெரிக்கா – சிறிலங்கா அதிபர்\nEsan Seelan on ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களில் ஐஎஸ் அமைப்புக்கு நேரடித் தொடர்பு இல்லை\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/19414", "date_download": "2019-07-17T00:24:42Z", "digest": "sha1:TO55MXH6LAHKRZREVUZTXFJ73MRPXHIP", "length": 11568, "nlines": 208, "source_domain": "www.thinakaran.lk", "title": "உத்தர பிரதேசத்தில் புகையிரத விபத்து; 23 பேர் பலி | தினகரன்", "raw_content": "\nHome உத்தர பிரதேசத்தில் புகையிரத விபத்து; 23 பேர் பலி\nஉத்தர பிரதேசத்தில் புகையிரத விபத்து; 23 பேர் பலி\nஉத்தரபிரதேச புகையிரத விபத்தில் இதுவரை 23 பேர் பலி\nஇந்தியாவின் உத்தரபிரதேஷ் மாநிலத்தில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் இதுவரையில் 23 பேர் பலியாகியுள்ளனர்.\nஉத்தரப்பிரதேசத்தில் பூரி - ஹரித்வார்- கலிங்கா உத்கல் அதிவேக புகையிரதம், முசாபர் நகர் அருகே தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.\nநேற்று (19) மாலை இடம்பெற்ற இவ்விபத்தில், புகையிரதத்தின் 14 பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாகவும் சுமார் 60 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.\nசம்பவ இடத்தில் அந்நாட்டின் அனர்த்த முகாமைத்துவ படைகள் பணியில் ஈடுபட்டுள்ளதோடு, புகையிரத உயரதிகாரிகளும் களத்தில் நிற்பதாக தெரிவிக்கப்படுகின்றது.\nவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3.5 இலட்சமும், பலத்த காயமடைந்தோருக்கு தலா ரூ. 50 ஆயிரமும், லேசான காயமடைந்தோருக்கு ரூ. 25 ஆயிரமும் நிவாரண உதவியாக வழங்கப்படும் என புகையிரத போக்குவரத்து அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார்.\nஅத்துடன், விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n48 மணி நேர பகிஷ்கரிப்பில் மத்திய தபால் பரிமாற்ற ஊழியர்கள்\nகொழும்பு, மத்திய தபால் பரிமாற்றகத்தின் ஊழியர்கள் 48 மணி நேர...\nகற்பாறையில் செல்பி எடுக்கச் சென்ற நால்வரில் இருவர் மாயம்\nகடல் கற்பாறை மீது ஏறி செல்பி எடுத்த நால்வரில் இருவர் கடலில் வீழ்ந்து...\nசூதாடியவர்களை பிடிக்க சென்ற பொலிசார் மீது தாக்குதல்\nஉப பொலிஸ் பரிசோதகர், கான்ஸ்டபிள் வைத்தியசாலையில்பணத்திற்காக சூதாட்டத்தில்...\nகன்னியா பிள்ளையார் கோயில் பக்தர்களின் தடை அனுமதிக்க முடியாது\nஇந்துசமய நடவடிக்கைக்கு சவால் - பாராளுமன்ற உறுப்பினர் எஸ்....\nமுன்னாள் பாதுகாப்பு செயலர் CID யில் 9 மணி நேர வாக்குமூலம்\nபாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோவிடம் 09...\n290 டெட்டனேட்டர்களுடன் தந்தை, மகன்கள் இருவர் கைது\nடெட்டனேட்டர்களை ஒப்படைத்தவர், சரணடைந்தவர் உள்ளிட்ட ஐவர் கைதுபிலியந்தலை,...\nஈழத் தமிழர்கள் அகதிகளாக நடத்தப்படுவது தலைகுனிவாகும்\nதிபெத்திய அகதிகள் கூட அனைத்து வித வசதி வாய்ப்புகளையும் பெற்று நல்வாழ்க்கை...\nஇனங்காணப்படாத நோயால் உயிரிழக்கும் கால்நடைகள்\nமன்னார் உயிலங்குளம் பகுதியில் கடந்த ஆறு மாத காலமாக இனம் காணப்படாத நோயின்...\nஉத்தராடம் பி.ப. 10.58 வரை பின் திருவோணம்\nபிரதமை பி.இ. 4.51 வரை பின் துவிதீயை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/taxonomy/term/1097", "date_download": "2019-07-17T01:19:53Z", "digest": "sha1:VQTWBRMVEMQX57MN3GZUX3DUHYLALWLD", "length": 8913, "nlines": 175, "source_domain": "www.thinakaran.lk", "title": "நிதி அமைச்சு | தினகரன்", "raw_content": "\nஇன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு\n2015 இல் பெற்றோல் ரூ. 150; டீசல் ரூ. 111 : இன்று பெற்றோல் ரூ. 136; டீசல் ரூ. 104இன்று நள்ளிரவு (11) முதல் அமுலாகும் வகையில், எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.அந்த வகையில், பெற்றோல் ஒக்டேன் 92 ரூபா 2 இனாலும், பெற்றோல் ஒக்டேன் 95 ரூபா 5 இனாலும் சுப்பர்...\nமாகாணங்களுக்கிடையிலான 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் கொழும்பு, கண்டி அணிகள் வெற்றி\nபரீத். ஏ. றகுமான்மாகாணங்களுக்கு இடையிலான 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட்...\nஉலகில் 821 மில்லியன் மக்கள் பசியால் வாட்டம்\nகடந்த ஓராண்டு காலத்தில் 821 மில்லியன் பேர் பசியால் வாடியதாக ஐக்கிய நாடுகள்...\nஇறுதிப் போட்டியில் தவறான தீர்ப்பு\nமுன்னாள் நடுவர் சைமன் டோபல்உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியின்...\nரிஷாத்துக்கு எதிராக மீண்டும் பிரேரணை வந்தால் ஐ.தே.க நிச்சயம் தோற்கடிக்கும்\nஅமைச்சுப் பதவியை இராஜினாமா செய்த ரிஷாத் பதியுதீன் மீண்டும் அமைச்சுப்...\nபருவ மழையால் தெற்காசியா எங்கும் வெள்ளப் பாதிப்பு: 180 பேர் உயிரிழப்பு\nதெற்காசிய பிராந்தியத்தில் நீடித்து வரும் பருவமழை காரணமாக ஏற்பட்டுள்ள...\nஉலக கிண்ண வலைப்பந்துவலைப்பந்து உலகக் கிண்ணத் தொடரில், (15) சிங்கப்பூர்...\nஉலகக் கிண்ண சம்பியனோடு ஐசிசி தரவரிசையில்\nமுதலிடத்தில் இங்கிலாந்துஉலகக் கிண்ண சம்பியன் பட்டத்தோடு ஐசிசி தரவரிசையில்...\nடிரம்பின் இனவாத தாக்குதலுக்கு உள்ளான 4 பெண்களும் பதிலடி\n‘டிரம்பின் துண்டிலில் சிக்க வேண்டாம்’அமெரிக்க பாராளுமன்றத்தில்...\nஉத்தராடம் பி.ப. 10.58 வரை பின் திருவோணம்\nபிரதமை பி.இ. 4.51 வரை பின் துவிதீயை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/05/06/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-06-05-2019/", "date_download": "2019-07-17T01:27:32Z", "digest": "sha1:UAFF3WHOUW3UXZHRDD7PEW5UUEN3N4GF", "length": 16178, "nlines": 370, "source_domain": "educationtn.com", "title": "வரலாற்றில் இன்று 06.05.2019!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று 06.05.2019\n1527 – ஸ்பானிய, மற்றும் ஜெர்மனியப் படைகள் ரோம் நகரைச் சூறையாடினர். 147 சுவீடன் படைகள் புனித ரோமப் பேரரசின் மன்னன் ஐந்தாம் சார்ள்சிற்கு எதிராகப் போரிட்டு இறந்தனர்.\n1542 – பிரான்சிஸ் சேவியர் கோவாவை அடைந்தார்.\n1682 – பிரான்சின் பதினான்காம் லூயி மன்னன் தனது கோட்டையை வேர்சாய் நகருக்கு மாற்றினான்.\n1757 – பிரெடெரிக் தலைமையிலான புரூசியப் படைகள் ஆஸ்திரிய இராணுவத்தைத் தோற்கடித்து பிராக் நகரை முற்றுகையிட்டனர்.\n1840 – பென்னி பிளாக் அஞ்சற்தலை ஐக்கிய இராச்சியத்தில் (அயர்லாந்து உட்பட) பயன்படுத்த அநுமதிக்கப்பட்டது.\n1853 – “த லிட்டரறி மிரர்” (The Literary Mirror) என்னும் ஆங்கில மாதிகையை யாழ்ப்பாணத்தில் வைமன் கதிரவேற்பிள்ளை ஆரம்பித்தார்.\n1854 – இந்தியாவில் முதல் தபால் தலை வெளியிடப்பட்டது.\n1857 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் 34வது இராணுவப் பிரிவு தனது அலுவலர்களைப் பாதுகாக்கத் தவறியமைக்காக கலைக்கப்பட்டது. இப்பிரிவின் மங்கள் பாண்டே என்ற சிப்பாய் தனது மேலதிகாரிகளுக்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டு ஏப்ரல் 8 இல் தூக்கிலிடப்பட்டான்.\n1860 – கரிபால்டி தனது தொண்டர் படைகளுடன் இரண்டு சிசிலிகளின் பேரரசைக் கைப்பற்றுவதற்காக ஜெனோவாவில் இருந்து புறப்பட்டான்.\n1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஆர்கன்சஸ் அமெரிக்கக் கூட்டணியில் இருந்து விலகியது.\n1889 – ஈபெல் கோபுரம் பாரிசில் பொதுமக்களுக்காக அதிகாரபூர்வமாகத் திறந்துவிடப்பட்டது.\n1910 – ஐந்தாம் ஜோர்ஜ் ஐக்கிய இராச்சியத்தின் மன்னனாக முடி சூடினான்.\n1930 – இரானில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 4,000 பேர் கொல்லப்பட்டனர்.\n1937 – ஜெர்மனியின் ஹின்டென்பேர்க் என்ற வான்கப்பல் (zeppelin) நியூ ஜெர்சியில் தீப்பிடித்து அழிந்தது.\n1942 – இரண்டாம் உலகப் போர்: பிலிப்பீன���சில் நிலை கொண்டிருந்த கடைசி அமெரிக்கப் படைகள் ஜப்பானிடம் சரணடைந்தனர்.\n1945 – இரண்டாம் உலகப் போர்: கிழக்கு ஐரோப்பாவின் கடைசிப் பெரும் சமர் பிராக் நகரில் ஆரம்பமானது.\n1967 – சாகிர் உசேன் இந்தியாவின் முதல் முஸ்லிம் குடியரசுத் தலைவரானார்.\n1976 – இத்தாலியின் ஃபிறியூல் நகரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 989 பேர் கொல்லப்பட்டனர்.\n1994 – ஐக்கிய இராச்சியத்தையும் பிரான்சையும் இணைக்கும் கால்வாய் சுரங்கம் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.\n2001 – சிரியாவுக்கான தனது பயணத்தில் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் மசூதி ஒன்றிற்கு சென்றார். மசூதிக்குச்சென்ற முதலாவது திருத்தந்தை இவரேயாவார்.\n1856 – சிக்மண்ட் பிராய்ட், ஆஸ்திரிய உளவியல் மருத்துவர் (இ. 1939)\n1861 – மோதிலால் நேரு, இந்திய விடுதலை வீரர் (இ. 1931)\n1904 – ஹரி மார்ட்டின்சன், சுவீடன் எழுத்தாளர் (இ. 1978)\n1953 – டோனி ப்ளேர், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்\n1985 – கிரிஸ் பால், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்\n1952 – மரியா மாண்ட்டிசோரி, இத்தாலிய கல்வியாளர், மனோதத்துவ மருத்துவர் (பி. 1870)\nNext articleதீராத நீட் சோகம் சிபிஎஸ்இ மாணவர்கக்கு ஈஸி மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு கடினம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nபழங்களை நீரில் ஊறவைத்த பின் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.\nஅண்ணா பல்கலை கல்லூரிகளை தேர்வு செய்தவர்களுக்கு 24ம் தேதி முதல் வகுப்புகள் தொடக்கம்.\nஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு முதல் பருவத் தேர்வு பாடப்பகுதிகள்.\nபழங்களை நீரில் ஊறவைத்த பின் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.\nஅண்ணா பல்கலை கல்லூரிகளை தேர்வு செய்தவர்களுக்கு 24ம் தேதி முதல் வகுப்புகள் தொடக்கம்.\nவரலாற்றில் இன்று 12.11.2018 நவம்பர் 12 கிரிகோரியன் ஆண்டின் 316 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 317 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 49 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 764 – திபெத்தியப் படைகள் சீனாவின் டாங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/maari2-maari-gethu-lyric-video/", "date_download": "2019-07-17T00:16:28Z", "digest": "sha1:TMP7D4GTQMV7SX5UYRKEVLKZRCUY4KEC", "length": 5888, "nlines": 98, "source_domain": "www.cinemapettai.com", "title": "மாரி கெத்து பாடல்.. இருக்கு செம குத்து இருக்கு - Cinemapettai", "raw_content": "\nமாரி கெத்து பாடல்.. இருக்கு செம குத்து இருக்கு\nமாரி கெத்து பாடல்.. இருக்கு செம குத்து இருக்கு\nRelated Topics:தனு��், தமிழ் செய்திகள்\nநீச்சல் உடையில் உல்லாசமாக போஸ் கொடுத்த நாகினி.\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nமீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வரும் ஓவியா. கூடவே வருபவர் யார் தெரியுமா\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nமனம் கொத்திப் பறவை படம் நடிகை இப்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள்.. வைரலாகும் புகைப்படம்\nஅட்லியை திட்டி தீர்த்த ரசிகர்கள். என்ன தவறு செய்தார்\nஇதுவரை பார்த்திராத சினேகா.. அச்சி அசலாக இப்ப இருப்பது போலவே இருக்கிறார்\nஇந்திய அணியில் நான்காம் இடத்தில் விளையாட இவர்தான் சரியான வீரர்.. பிசிசிஐ அதிரடி\nரஜினி, கமல் அரசியலில் இதான் நடக்கும்.. அஜித் ,விஜய் திட்டம் இதுதான்.. துல்லியமாக அடித்து சொல்லும் பிரபல ஜோதிடர்\nசோஷியல் மீடியாக்களில் வைரலாகுது சிம்புவின் புதிய கெட் – அப் போட்டோ. தலைவன் கலக்குறானே …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vishal-decided-for-marriage/", "date_download": "2019-07-17T00:17:03Z", "digest": "sha1:QUQQL7VJPCCJ2EFWEVZHTWSCQKMSDP3I", "length": 8340, "nlines": 98, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஒரு வழியா தன் திருமணத்தை பற்றி முடிவெடுத்த விஷால்.. - Cinemapettai", "raw_content": "\nஒரு வழியா தன் திருமணத்தை பற்றி முடிவெடுத்த விஷால்..\nஒரு வழியா தன் திருமணத்தை பற்றி முடிவெடுத்த விஷால்..\nதனது காதல் திருமணத்தை உறுதி செய்தார் விஷால்…\nவிஷால் அடுத்தடுத்து அற்புதமான படங்கள் நடித்து பல வெற்றிகளை குவித்து வருகிறார். இது மட்டுமல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் மிக பிரபலமாக பேசப்பட்டு வருகிறார். அவர் சன் தொலைக்காட்சியில் நாம் ஒருவர் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் கஷ்டப்படும் மக்களை வெளியே கொண்டு வரும் விதமாக அவர்களுக்கு பல உதவிகளையும் கிடைக்கும்படி செய்து வருகிறார்.\nஇதுபோன்ற உதவிகளை மக்களை தேடி செய்யும் விஷாலை நாம் பாராட்டியாக வேண்டும். இது அரசியலுக்கான ஒரு முயற்சி என்று பலர் விமர்சித்து வருகின்றனர் ஆனாலும் இருக்கட்டும் இதுபோன்று மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கும் ஒரு அரசியல்வாதியாகவே அவர் உருவெடுத்தாள் மக்களுக்கு நல்லது தானே.\nவிஷால் போன்று துடிப்பான நடிகர்கள் தமிழுலகில் தமிழ் திரையுலகில் கலக்கிக் கொண்டு வருகின்றன. அவர் தேர்வு செய்யும் கதைகளும் படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணம் ஆகும். அவர் தற்போது ஒரு விளம்பர நிகழ்ச்சியில் கேட்ட கேள்விக்கு தான் காதல் திருமணம்தான் செய்து கொள்ளப் போகிறேன் என்று உறுதியாக கூறியுள்ளார்.\nநீச்சல் உடையில் உல்லாசமாக போஸ் கொடுத்த நாகினி.\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nமீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வரும் ஓவியா. கூடவே வருபவர் யார் தெரியுமா\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nமனம் கொத்திப் பறவை படம் நடிகை இப்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள்.. வைரலாகும் புகைப்படம்\nஅட்லியை திட்டி தீர்த்த ரசிகர்கள். என்ன தவறு செய்தார்\nஇதுவரை பார்த்திராத சினேகா.. அச்சி அசலாக இப்ப இருப்பது போலவே இருக்கிறார்\nஇந்திய அணியில் நான்காம் இடத்தில் விளையாட இவர்தான் சரியான வீரர்.. பிசிசிஐ அதிரடி\nரஜினி, கமல் அரசியலில் இதான் நடக்கும்.. அஜித் ,விஜய் திட்டம் இதுதான்.. துல்லியமாக அடித்து சொல்லும் பிரபல ஜோதிடர்\nசோஷியல் மீடியாக்களில் வைரலாகுது சிம்புவின் புதிய கெட் – அப் போட்டோ. தலைவன் கலக்குறானே …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/16150321/Climb-the-mountain-at-amazing-Will-keep-a-Teacher.vpf", "date_download": "2019-07-17T01:17:13Z", "digest": "sha1:IG4XDMEOSLRZWAP22AHFQHGP7ACIOZQ6", "length": 18804, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Climb the mountain at amazing Will keep a Teacher || மலையில் ஏறி மலைக்கவைக்கும் ஆசிரியை", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமலையில் ஏறி மலைக்கவைக்கும் ஆசிரியை\nமோட்டார் சைக்கிள் பயணம், படகு சவாரி, நடை பயணம் என மூன்று விதமாக பயணம் மேற்கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்தி வருகிறார், உஷாகுமாரி.\nபதிவு: செப்டம்பர் 16, 2018 15:03 PM\nகேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள அம்புரி கிராமத்தை சேர்ந்த இவர், குன்னதுமலா பகுதியிலுள்ள மலைக்கிராம பள்ளியில் 16 ஆண்டுகளாக ஆசிரியையாக பணி புரிந்து வருகிறார்.\nநான்காம் வகுப்பு வரை இருக்கும் அந்த பள்ளிக்கு உஷாகுமாரி மட்டும் தான் ஆசிரியை. 14 மாணவ-மாணவிகள் இவரிடம் பாடம் பயில்கிறார்கள். உஷாகுமாரியின் அன்றாட பள்ளிப் பயணம் காலை 7.30 மணிக்கு தொடங்கி விடுகிறது. தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் கும்பிக்கா காவடு என்ற ஆற்றுப் பகுதிக்கு செல்கிறார். அங்கிருந்து ஆற்றின் மறுகரைக்க�� செல்ல படகை பயன்படுத்துகிறார். அந்த சிறிய படகை உஷாகுமாரியே ஓட்டுகிறார்.\nஅவர் படகில் மறு கரைக்கு சென்றடையும் வேளையில் அங்கு சில மாணவ-மாணவிகள் அவருடைய வருகையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அவர்களுடன் காட்டு பாதை வழியாக பள்ளிக்கூடத்தை நோக்கி பயணிக்கிறார். பாறைகள், புதர்கள், ஒற்றையடி பாதை என உஷாகுமாரியின் நடைப்பயணம் கடினமானதாக இருக்கிறது. சில இடங்களில் மலைப்பாதையை கடப்பதற்கு ஊற்றுகோல் தேவைப்படுகிறது. மாணவ-மாணவிகள் துணையோடு உற்சாகமாக பயணம் மேற்கொண்டு பள்ளிக்கு சென்று பாடம் நடத்தி வருகிறார்.\n‘‘மலைப்பகுதியில் வசிக்கும் குழந்தைகளின் பள்ளிப்படிப்பு பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில் 1999-ம் ஆண்டு கேரளாவில் ஒரே ஒரு ஆசிரியையை கொண்ட பள்ளிகள் இரண்டு இடங்களில் தொடங்கப்பட்டன. அதில் நான் பாடம் சொல்லிக்கொடுக்கும் பள்ளியும் ஒன்று. ஆரம்பத்தில் பள்ளிக்கென்று கட்டிடம் இல்லாமல் இருந்தது. வீட்டு திண்ணைகளிலும் அகன்ற பாறைகளிலும் மாணவ-மாணவிகளை அமர செய்து பாடம் சொல்லி கொடுத்துவந்தேன். அப்போது மாணவர்கள் யாரும் படிக்க ஆர்வம் காட்டவில்லை. அவர்களுடைய பெற்றோரும், பிள்ளைகள் கல்வியை பெற வேண்டும் என்று விரும்பவில்லை. விவசாய பணிகளில்தான் தங்கள் பிள்ளைகளை ஈடுபடுத்திக்கொண்டிருந்தார்கள். நான் அவர்களிடம் சென்று கல்வியின் முக்கியத்துவத்தை விளக்கி கூறினேன். யாரும் காது கொடுத்து கேட்கவில்லை.\nபின்பு பஞ்சாயத்து சார்பில் இரண்டு கட்டிடங்கள் கட்டிக்கொடுத்தார்கள். கடும் போராட்டத்திற்கு பிறகு மாணவர்களை ஒவ்வொருவராக பள்ளிக்கு அழைத்துவந்தேன். இந்த ஆண்டு தொடக்கத்தில் 11 பேர் படித்தார்கள். இப்போது 3 பேர் புதிதாக சேர்ந்திருக்கிறார்கள்’’ என்கிறார்.\nஉஷாகுமாரி பள்ளிக்கூடம் முடிந்து மீண்டும் நடந்து, படகில் ஏறி, பைக்கில் பயணித்து இரவில் 8 மணி அளவில்தான் வீடு திரும்புகிறார். மழைக்காலங்களில் பள்ளிக்கு செல்வது சவாலான விஷயமாக இருக்கிறது என்கிறார். தொடர்ந்து மழை பெய்யும் சமயங்களில் வீடு திரும்பாமல் பள்ளி மாணவர் ஒருவருடைய வீட்டிலேயே தங்கி விடுகிறார். தன்னால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியையாக மட்டுமல்லாமல் மாணவர��கள் நலனில் அக்கறை கொள்ளும் நலம் விரும்பியாகவும் செயல்பட்டு வருகிறார். மதிய உணவுடன் பால், முட்டையும் வழங்கி வருகிறார். அவருக்கு கல்லூரி நிர்வாகம் ஒன்றும் உதவிக்கரம் நீட்டுகிறது.\nகணக்கு, ஆங்கிலம், மொழிப்பாடம், சுற்றுச்சூழல் என அனைத்து பாடங்களையும் கற்றுக்கொடுப்பதோடு மாணவர்களின் தனித்திறமைகளையும் ஊக்கப்படுத்தி வருகிறார்.\n‘‘நான் 16 ஆண்டுகளாக இந்த பள்ளியில் பணிபுரிந்து வருகிறேன். ஆரம்பத்தில் மாணவர்கள் படிப்பதற்கு ஆர்வம் காட்டவில்லை. புத்தகங்களை கொடுத்தால் அவைகளை எரித்துவிடுவார்கள். வீடு வீடாக சென்று மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் பேசி படிப்பை தொடர வைத்தேன். இப்போது நிறைய பேர் இங்கு தொடக்கக்கல்வியை முடித்துவிட்டு நகர்பகுதிக்கு சென்று பள்ளிப்படிப்பை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nநான் பள்ளிக்கூடம் சென்றுவிட்டு வீடு திரும்புவதற்கு தினமும் பல மணி நேரத்தை செலவிட வேண்டியிருக்கிறது. காட்டுக்குள் நடைப்பயணமாக சில கிலோ மீட்டர் தூரம் நடந்தும் செல்ல வேண்டியிருக்கிறது. ‘இப்படி தனியாக செல்ல வேண்டியிருக்கிறதே’ என்று ஒருநாளும் நான் பயப்பட்டதில்லை. எனக்கு இயற்கையை நேசிப்பது ரொம்ப பிடிக்கும். காட்டுக்குள் நிலவும் அமைதியான சூழல் என் நடைப்பயணத்தை இதமாக்குகிறது’’ என்கிறார்.\nஇந்த மலைக்கிராம பள்ளியில் படித்துவிட்டு நகர்பகுதியில் படிப்பை தொடரும் மாணவர்களில் பெரும்பாலானோர் 10-ம் வகுப்புக்கு பிறகு படிப்பை நிறுத்திவிடுகிறார்கள். மாணவிகளே கல்லூரி படிப்பு வரை தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள். அதற்கு விடுதி வசதி இல்லாததே காரணம் என்கிறார், உஷாகுமாரி.\n‘‘பெண்களுக்கு விடுதி வசதி இருப்பதால் அவர்கள் படிப்புக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை. ஆனால் மாணவர்களுக்கு விடுதி இல்லாததால் மீண்டும் பெற்றோர் வழியிலேயே வேலைக்கு போய் விடுகிறார்கள்’’ என்று ஆதங்கப்படுகிறார்.\nதான் ஒருவரே அனைத்து மாணவர்களுக்கும் பாடம் எடுப்பதும், அவர்களை கவனித்துக்கொள்வதும் சவாலான விஷயமாக இருக்கிறது என்கிறார். உஷாகுமாரிக்கு சில சமயங்களில் மூன்று, நான்கு மாதங்கள் கழித்தே சம்பள பணம் கைக்கு கிடைக்கிறது. எனினும் தன் சொந்த பணத்தில் இருந்து மாணவர்களுக்கு பால், முட்டை வாங்கிக் கொடுக்க அவர் தவறுவதில்லை.\n1. மீத்தேன், ஷேல் வாயு திட்டம் எதுவும் தமிழகத்தில் செயல்படுத்தப்படவில்லை - மத்திய அரசு விளக்கம்\n2. தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n3. இந்திய கிரிக்கெட் அணியில் பிளவு ; கேப்டன் பொறுப்புகளை பிரித்து கொடுக்க முடிவு\n4. பிரச்சினையை உண்டாக்கி அதில் குளிர் காயவேண்டும் என்பதே திமுகவின் திட்டம் - அமைச்சர் சி.வி. சண்முகம்\n5. அரசின் மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம் - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி\n1. தாம்பரத்தில் பட்டப்பகலில் பயங்கரம் நடுரோட்டில் 2 வாலிபர்கள் வெட்டிக்கொலை தப்பி ஓடிய மர்மகும்பலுக்கு வலைவீச்சு\n2. திருமணம் ஆனதை மறைத்து 3 மனைவிகளுடன் குடும்பம் நடத்திய அழகு கலை நிபுணர் தற்கொலை\n3. மைசூரு அருகே 150 ஆண்டுகள் பழமையான 2 நந்தி சிலைகள் கண்டெடுப்பு தொல்பொருள் துறை அதிகாரிகள் ஆய்வு\n4. கிராம தொழில்கள் ஆணையத்தில் வேலை\n5. வேலைவாய்ப்பு செய்திகள் : அழைப்பு உங்களுக்குத்தான்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/131", "date_download": "2019-07-17T01:06:42Z", "digest": "sha1:4UCAPT6S4KPCOKGH5CO2F35CEBM4U7M3", "length": 6377, "nlines": 153, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | anbumani", "raw_content": "\nராஜ்யசபா எம்.பி.யான அன்புமணி...சங்கடத்தில் ராமதாஸ்...அதிருப்தியில் பாமகவினர்\nஅன்புமணி ராஜ்யசபா எம்.பி ஆகிறார்\nபாமக நிறுவனர் ராமதாஸ் சர்ச்சை பேச்சு\nதோல்வி குறித்து அன்புமணி பரபரப்பு பேட்டி\n’’பாமகவின் அறிக்கை, மறியல், போராட்டம் எல்லாவற்றிற்கும் பின்னால் ஒரு பேரம் இருக்கும்’’-பொங்கலூர் மணிகண்டன் பரபரப்பு குற்றச்சாட்டு\nபச்சோந்தியே வெக்கப்படும் ராமதாஸ் கூட்டணியை பார்த்தால்- அனைத்து இந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சி தலைவர் ராமமூர்த்தி சாடல்\nசவாலுக்கு, சவால்... என்ன செய்யப் போகிறார் அன்புமணி\nபூத்ல நாமதான் இருப்போம், சொல்றது புரியுதா, இல்லையா\nகேள்வி கேட்டதற்கு அறை... திமுகவில் சேர்ந்த அதிமுக தொண்டர்\nஒரு ஏக்கர் கூட இல்லாத ராமதாசுக்கு பல்லாயிரக்கணக்கான ஏக்கர் சொத்து சேர்ந்தது எப்படி\nராகு தசைக்கான பரிகாரம் - ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nஇந்த வார ராசி பலன் 14-7-2019 முதல் 20-7-2019 வரை\nமூன்று தலைம��றைககு சாந்தி தரும் சந்திர கிரகண தர்ப்பணம் -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\nபிறவி தோஷங்கள் போக்கி பேரின்பம் அருளும் 20 வகை பிரதோஷ வழிபாடு - ஓம். தஞ்சை தொல்காப்பியன்\n லிமுனைவர் முருகு பாலமுருகன் 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/03/06032729/1027665/dmk-party-alliance-parliament-election.vpf", "date_download": "2019-07-17T00:36:45Z", "digest": "sha1:CAUEU6ZFMXA3WCB56UEQ363NGKEQTVQ3", "length": 9345, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்...?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்...\nதமிழகத்தில் 20 தொகுதிகளில் தி.மு.க. போட்டி\nதிமுக அணியில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு நிறைவு பெற்றுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் புதுச்சேரி உட்பட 10 தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கும், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுபோல, ம.தி.மு.க.வுக்கு ஒரு தொகுதி மற்றும் மாநிலங்களவையில் ஒரு இடமும் வழங்கப்பட்டுள்ளது. முஸ்லிம் லீக், ஐ.ஜே.கே மற்றும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதியையும் தி.மு.க. ஒதுக்கி உள்ளது. இதன்படி, 20 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு தி.மு.க. ஒதுக்கியுள்ள நிலையில், எஞ்சியுள்ள 20 தொகுதிகளில் அக்கட்சி போட்டியிட உள்ளது.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nசந்திரகிரகணம் - காண திரண்ட மக்கள் : பிர்லா கோளரங்கில் சிறப்பு ஏற்பாடு\nசந்திரகிரகணத்தை ஒட்டி, சென்னை பிர்லா கோளரங்களில் சந்திரகிரகண காட்சிகளைக் காண ஏராளமானோர் திரண்டுள்ளனர்.\nராஜகோபால் தனியார் மருத்துவமனையில் அனுமதி - வடபழனி தனியார் மருத்துவமனையில் ராஜகோபாலுக்கு சிகிச்சை\nஉயர் நீதிமன்ற உத்தரவுப்படி சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\n\"குழந்தையை கடத்தியதற்கான காரணம் தெரியவில்லை\" - முருகன், டி.எஸ்.பி.\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாயமான 3 வயது குழந்தை, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.\n\"தமிழக அரசால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியவில்லை - \"டி.டி.வி.தினகரன்\nமத்திய அரசோடு சுமூக உறவு வைத்திருப்பதாக கூறும் தமிழக அரசால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியவில்லை என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nவனப்பகுதியில் இருந்து வழிதவறி சென்ற பெண் புள்ளிமான் - மானை மீட்டு சிகிச்சை அளித்து வரும் வனத்துறை\nகோபிசெட்டிபாளையம் பகுதியில் கம்பிவேலியில் சிக்கித்தவித்த பெண் புள்ளி மானை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.\n\"நீட் மசோதா விவகாரத்தில் தமிழக அரசு நாடகம்\" - வைகோ, மதிமுக பொதுச் செயலாளர்\nநீட் விவகாரத்தில், தமிழக அரசு நாடகம் ஆடுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/06/26095712/1041444/Salem-Road-Accident-Female-Police-Death.vpf", "date_download": "2019-07-17T00:18:31Z", "digest": "sha1:FEPLP6J54AUBTTGWDXHKB2ZWHCXWLPBZ", "length": 9095, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "சாலை விபத்து : பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன ப���ில் மக்கள் மன்றம்\nசாலை விபத்து : பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nசேலம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்தார்.\nசேலம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்தார். பூலாம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் விஜயா, சிலுவம்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது நிலைத்தடுமாறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nசந்திரகிரகணம் - காண திரண்ட மக்கள் : பிர்லா கோளரங்கில் சிறப்பு ஏற்பாடு\nசந்திரகிரகணத்தை ஒட்டி, சென்னை பிர்லா கோளரங்களில் சந்திரகிரகண காட்சிகளைக் காண ஏராளமானோர் திரண்டுள்ளனர்.\nராஜகோபால் தனியார் மருத்துவமனையில் அனுமதி - வடபழனி தனியார் மருத்துவமனையில் ராஜகோபாலுக்கு சிகிச்சை\nஉயர் நீதிமன்ற உத்தரவுப்படி சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\n\"குழந்தையை கடத்தியதற்கான காரணம் தெரியவில்லை\" - முருகன், டி.எஸ்.பி.\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாயமான 3 வயது குழந்தை, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.\n\"தமிழக அரசால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியவில்லை - \"டி.டி.வி.தினகரன்\nமத்திய அரசோடு சுமூக உறவு வைத்திருப்பதாக கூறும் தமிழக அரசால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியவில்லை என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nவனப்பகுதியில் இரு��்து வழிதவறி சென்ற பெண் புள்ளிமான் - மானை மீட்டு சிகிச்சை அளித்து வரும் வனத்துறை\nகோபிசெட்டிபாளையம் பகுதியில் கம்பிவேலியில் சிக்கித்தவித்த பெண் புள்ளி மானை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.\n\"நீட் மசோதா விவகாரத்தில் தமிழக அரசு நாடகம்\" - வைகோ, மதிமுக பொதுச் செயலாளர்\nநீட் விவகாரத்தில், தமிழக அரசு நாடகம் ஆடுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/40727", "date_download": "2019-07-17T00:47:12Z", "digest": "sha1:LBXISUYEOFEVZCMZBHWUNNWODRZMKCKU", "length": 12486, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "லண்டனில் மசூதிக்கு அருகில் கார்தாக்குதல் | Virakesari.lk", "raw_content": "\n46 வருடத்துக்கு முன் துஷ்பிரயோகம் செய்த சுவிட்சர்லாந்து பிரஜைக்கு எதிராக 56 வயதுடைய நபர் முறைப்பாடு\nதவறுகளுக்கு மத்தியில் தடுமாறிய இலங்கை ; அவசியமான வெற்றியை பதிவு செய்த சமோஆ\nசர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்ய இன்டார்போலின் உதவி\nபெண் இராணுவச்சிப்பாய் மீது தாக்குதல் ; சகோதரன் உட்பட இருவரும் வைத்தியசாலையில் அனுமதி\nமரண தண்டனையை நீக்கும் சட்டமூலத்தை நிறைவேற்றுவோம் - கிரியெல்ல\nசெல்பியால் வந்த வினை ; கடலில் விழுந்த இளைஞர்கள், இருவர் மீட்பு - இருவர் மாயம்\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\nஇரு நாட்களுக்கு ஒரு பனிஸ் : குவைத்தில் சித்திரவதைக்குள்ளான 4 பிள்ளைகளின் தாய் - வெளியானது அதிர்ச்சித் தகவல்\nலண்டனில் மசூதிக்கு அருகில் கார்தாக்குதல்\nலண்டனில் மசூதிக்கு அருகில் கார்தாக்குதல்\nலண்டனின் வடமேற்கு பகுதியில் உ��்ள மசூதிக்கு அருகில் பொதுமக்கள் மீது காரொன்று மோதியதில் மூவர் காயமடைந்துள்ளனர்.\nபிரென்ட் என்ற பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .\nகாரில் காணப்பட்ட மூன்று ஆண்களும் பெண்ணொருவரும் இஸ்லாமிய சமூகத்தவர்களிற்கு எதிராக கோசங்களை எழுப்பிய பின்னர் காரால் பொதுமக்கள் மீது மோதினர் என தகவல்கள் வெளியாகின்றன.\nஅதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து காரில் தப்பிச்சென்றுள்ளனர்.\nஇந்த சம்பவத்தில் சிக்கிய மூவர் காயமடைந்துள்ளனர்.\nஇந்த சம்பவத்தை பயங்கரவாதம் என்ற கோணத்தில் விசாரணை செய்யவில்லை என குறிப்பிட்டுள்ள காவல்துறையினர் வெறுப்புணர்வினால் இடம்பெற்ற குற்றச்செயல் என்ற கோணத்தில் விசாரணை செய்வதாக குறிப்பிட்டுள்ளனர்.\nஇதேவேளை குறிப்பிட்ட சமயத்தில் மசூதியில் விரிவுரையொன்றை ஏற்பாடு செய்திருந்த இஸ்லாமிய அமைப்பொன்று இது இஸ்லாமிய வெறுப்புணர்வை மையமாக கொண்ட தாக்குதல் என குறிப்பிட்டுள்ளது.\nசிவப்பு நிற வாகனமொன்று பொதுமக்களை நோக்கி திரும்பிவந்து அவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டது ,இந்த தாக்குதலிற்கு முன்னதாக இஸ்லாமிய எதிர்ப்பு கோசங்களை எழுப்பியுள்ளனர் என தெரிவித்துள்ள இஸ்லாமிய அமைப்பு துணிச்சல் மிகுந்த தொண்டர்கள் சிலர் காரை தடுக்க முயன்றதால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளனர்.\nகாரில் காணப்பட்டவர்கள் அருகில் உள்ள பகுதியொன்றில் மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டிருந்தனர் அதன் பின்னர் அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது இதன் காரணமாக சீற்றமடைந்தே அவர்கள் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nநான்கு மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் இருவர் பலி\nமும்பை, டோங்கிரி பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 40 முதல் 50 பேர் வரை அக் கட்டடத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\n2019-07-16 14:45:24 மும்பை டோங்கிரி கட்டடம்\nவாகனத்தைத் திருடி 900 கிலோமீற்றர் ஓட்டிச் சென்ற சிறார்கள்: அதிரவைத்த திருட்டிற்கான காரணம்\nஅவுஸ்திரேலியாவில் நான்கு சிறுவர்கள் செய்த காரியம் பரவலா��� அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.\n2019-07-16 14:24:22 அவுஸ்திரேலியா சிறுவர்கள் திருட்டு\nஇந்திய விமானங்களுக்கு அனுமதியளித்த பாகிஸ்தான்\nvதனது நாட்டு வான் பரப்பு வழியாக இந்திய பயணிகள் விமானம் பறப்பதற்கு பாகிஸ்தான் அனுமதி வாழங்கியுள்ளது.\n2019-07-16 12:19:07 இந்தியா பாகிஸ்தான் புல்வமா\nஆலங்கட்டி மழை, வெள்ளத்தில் சிக்கி 23 பேர் பலி ; பாகிஸ்தானில் சம்பவம்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பெய்த திடீர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 23 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\n2019-07-15 20:27:36 பாகிஸ்தான் ஆலங்கட்டி மழை வெள்ளம்\nஹொங்ககொங் அரசின் தலைவரை பதவி விலக வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்\nஹொங்ககொங் அரசின் தலைவர் கேரி லாம் பதவி விலக வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n2019-07-15 18:30:50 ஹொங்ககொங் அரசின் தலைவர் பதவி\n46 வருடத்துக்கு முன் துஷ்பிரயோகம் செய்த சுவிட்சர்லாந்து பிரஜைக்கு எதிராக 56 வயதுடைய நபர் முறைப்பாடு\nசர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்ய இன்டார்போலின் உதவி\nகாயமடைந்த முதியவரை இனங்காண உதவுமாறு கோரிக்கை\nமேஜர்.ஜெனரல் ருவன் வனிகசூரியவை சந்தித்த வடக்கு ஆளுநர்\nசூதாட்ட நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார் மீது தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/1426-2012", "date_download": "2019-07-17T00:38:33Z", "digest": "sha1:5GX6ZYQMO57EIIRHCIGURJ7FRLNSKMFG", "length": 122815, "nlines": 364, "source_domain": "keetru.com", "title": "ஜனவரி2012", "raw_content": "\nவெகுமக்களுக்கு, அவர்கள் மேம்பாட்டுக்கு எதிரானதே இந்திய ஒன்றிய அரசு\n10 விழுக்காடு இடஒதுக்கீடு - கேள்வி பதில்\nசூரிய மின்கலன் வெப்பத்தினால் நீரை சுத்தகரிக்கும் புதிய தொழில்நுட்பம்\nமூடநம்பிக்கை - வெள்ளிக்கிழமை விளக்கு வைத்த நேரம்\n'இந்து', 'இந்தி', 'இந்தியா' - தளைகளில் இருந்து விடுபட நாம் செய்தது என்ன\n‘இந்தி அலுவல் மொழி’ என்பதை இன்றேனும் எதிர்க்க வேண்டாமா\nதேசிய நிலப் பயன்பாட்டுக் கொள்கை - கார்ப்பரேட்டுகள் நடத்தும் 'நிலப் போர்\nஎழுத்தாளர்: உங்கள் நூலகம் ஆசிரியர் குழு\nவெளியிடப்பட்டது: 01 பிப்ரவரி 2012\nநுகர்பொருள் கண்காட்சி, அறிவியல் கண்காட்சி உள்ளிட்ட கண்காட்சிகளுக்கு முறையே நடுத்தர வயதினர், மாணவர் ���னக் குறிப்பிட்ட சில பிரிவினரே சென்று களித்துப் பயனுறுவர். இவற்றுக்குத்தான் மக்கள் கூட்டம் திரண்டு செல்லும். இந்நிலையில், சமுதாயத்தையே முன்னேற்றிச் செல்ல வித்திடும் புத்தகக் கண் காட்சிக்கு மக்கள் வருவார்களா என்ற அய்யம் ஒருபுறம் இருப்பினும், ‘வருவார்கள், வரவேண்டும்’ என்ற நம்பிக்கையால் அந்த அய்யத்தைத் திணறடித்து, வளர்ந்து வந்துள்ளது இன்றைய சென்னைப் புத்தகக் காட்சி. அந்த வளர்ச்சி தமிழ்ச் சமுதாயத்துக்குப் பெருமை சேர்த்துள்ளது. தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் 35 ஆவது புத்தகக் காட்சி சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் ஜனவரி, 5 அன்று தொடங்கியது.\nஎழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பக உரிமையாளர், நூலகர் போன்ற நிலைகளில் சிறந்து விளங்குவோருக்கான விருதுகள் வழங்கப் பட்டு, இந்த ஆண்டில் சென்னைப் புத்தகக் காட்சி சிறப்பாகவே அடியெடுத்து வைத்தது.\nசென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டின் புத்தகக் காட்சியில் ஒரு சில மாற்றங்களில் மட்டும் மிகவும் சிறப்பான முன்னேற்றத்தைக் காண முடிந்தது. அவற்றுள் ஒன்று: பெற்றோர்கள், குறிப்பாக, நடுத்தர வயதினர் குழந்தைகளை காட்சியரங்குக்கு அழைத்து வந்து அவர்களுக்கு நூல்களைக் காட்டினர்; அக்குழந்தைகள் கண்கள் விரிய வண்ண நூல்களைக் கண்டு, தொட்டு, தாங்களாகவே தேர்ந்தெடுத்தனர். வருகைபுரிந்த குழந்தைகளின் எண்ணிக்கை சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு அதிகம்தான் இரண்டாவது: தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து மாண வர்கள் உள்ளிட்ட இளைஞர்களும், நடுத்தர வயது ஆண்களும் புத்தகக் காட்சிக்காக சென்னைக்கு வந்து ஓரிரு நாட்கள் முகாமிட்டுப் பயனடைந்து வருகின்றனர்.\nகுறிப்பிட்டுச் சுட்டிக்காட்ட வேண்டியவை இவை என்றாலும், எல்லாத் தரப்பினர்களும் புத்தகக் காட்சியரங்குகளில் அலைமோதுகின்றனர்.\nதமிழ்நாட்டில் புத்தகக் காட்சி என்றாலே சென்னைப் புத்தகக் காட்சிதான் என்ற நிலையும் மாறியது; மதுரை, ஈரோடு, நெய்வேலி போன்ற நகரங்களில் புத்தகக் கண்காட்சிகள் சில ஆண்டு களாக மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் ஆண்டுக்கொரு காட்சி என்ற சூழல் மாறி, மாதத்துக்கு ஒன்று என்று புதுச் சூழல் தோன்��ியும் கூட, சென்னைப் புத்தகக் காட்சியில் எப்படி இவ்வளவு மக்கள்திரள் குழுமுகிறது தணியாத அறிவுத்தாகத்தின் தகிப்புதான் வளர்ந்து வரும் பண்பாட்டு, தொழில்நுட்ப முன்னேற்றத்தின் விளைவாக, வாசிப்போரின் எண்ணிக்கை அதி வேகமாக வளர்ந்து வருகிறது. அவர்களுக்கு, நல்ல கருத்தார்ந்த நூல்களை மேலும் அதிக அளவில் புலமையாளரும் பதிப்பகத்தாரும் உருவாக்கித் தர வேண்டும் என்ற உந்துதலுக்கு வித்திட்டுள்ளது, இந்த அறிவுத்தாகம்\nவெளியிடப்பட்டது: 01 பிப்ரவரி 2012\nயுத்தத்திலும் அமைதியிலும் கரடுமுரடான நெடும்பயணம்\nலெப்டினண்ட் ஜெனரல் ஜாக்கப்பின் சுயசரிதை\nராணுவத்தினர், வேட்டையாடிகள், கடலோடிகள் ஆகியோரின் அனுபவங்களைப் படிப்பதென்பது பரபரப்புணர்வையும், திகிலையும் ஊட்டுவதாக அமையும். இதன் பொருட்டே இதை விரும்பிப்படிக்கும் வாசகர்கள் உண்டு. அதே நேரத்தில் சமூக நிகழ்வுகள், சமூகச் சிக்கல்கள் குறித்த பதிவு இந்நூல்களில் அருகியே காணப் படும். இதற்குச் சற்று மாறாக, தம்காலச் சமூக நிகழ்வுகளையும் சில அரசியல் தலைவர்களையும் குறித்த பதிவு லெப்டினண்ட் ஜெனரல் ஜாக்கப்பின் சுயசரிதையில் இடம்பெற்றுள்ளது.\nபாக்தாத்திலிருந்து இடம்பெயர்ந்து கொல் கத்தாவில் குடியேறிய யூதக்குடும்பம் ஒன்றில் பிறந்தவர் ஜெ.எஸ். ஆர். ஜாக்கப். இவரது தந்தை வணிகர். கொல்கத்தாவில் பெரிய வீடும், இரண்டு குதிரைவண்டிகளும் இரண்டு கார்களும் கொண்ட வளமான இவரது குடும்பம் இருந்தது.\nடார்ஜிலிங்கில் உள்ள உறைவிடப் பள்ளியில் பயின்ற ஜாக்கப், தன் உயர்கல்வியை கல்கத்தாவில் பயின்றார். இரண்டாவது உலகயுத்தம் தொடங்கி யதும் யூத அகதிகள் கொல்கத்தாவிற்கு வரத் தொடங்கினர். ஹிட்லரின் நாசிசத்தை எதிர்க்கும் யூதக் கவிஞர்களின் கவிதைகள் ஏற்படுத்திய தாக்கத்தால் அவர்களை எதிர்த்துப் போராட வேண்டும் என்ற உணர்வுமீதூர, தம் குடும்பத்தினருக்குத் தெரிவிக்கா மலேயே 1941 இல் ராணுவத்தில் சேர்ந்தார்.\nஇதன் பின்னர் அவர் பெற்ற பயிற்சிகள், அமெரிக்கா சென்று பயிற்சி பெற்றது, கள அனுபவங்கள், இராணுவ அதிகாரிகள் குறித்த செய்திகளை நூலின் இரண்டாவது இயலில் இருந்து ஆறாவது இயல் முடிய எழுதியுள்ளார்.\nஜாக்கப்பின் சிறப்பான அனுபவம் பங்களா தேஷ் போரை நடத்தியதாகும். இது குறித்து அவர் மிக நுணுக்கமாகவும் விரிவாகவும் ஏழாவது இயல் தொடங்கிப் பத்தாவது இயல் முடிய எழுதியுள்ளார். போர் தொடர்பான செய்திகளை விரும்பிப் படிப்போருக்கு இது மிகவும் பயன் தரும்.\nபங்களாதேஷை உருவாக்க இந்திராகாந்தி காட்டிய ஆர்வம், இலங்கை வழியாக மேற்குப் பாகிஸ்தானில் இருந்து, பங்களாதேஷ் பகுதிக்கு பாகிஸ்தான் இராணுவம் அனுப்பப்பட்டமை, பாகிஸ்தான் ராணுவத்தின் அடக்குமுறை, பத்து மில்லியன் மக்கள் மேற்கு வங்கத்திற்குள் அகதி களாக வந்தமை, இந்திய ராணுவத்தினரின் போர் தந்திரம் ஆகியன இவ்வியலிலும் அடுத்து வரும் இயல்களிலும் விவரிக்கப்படுகின்றன. இவ்வியலில் அவர் குறிப்பிடும் ஒரு செய்தி வருமாறு:\n‘ஆர். எஸ். எஸ் சிலிருந்து, ஒரு தூதுக்குழு உதவி செய்ய முன் வந்து என்னைப் பார்த்தது. அவர்களது பங்களிப்பு மதிப்பிட முடியாது. பதுங்கு குழிகள் வெட்ட நமது படைவீரர்களுக்கு உதவினர். யுத்தம் முடிந்த பின்னர், அகதிகளை இடம் பெயரச் செய்வதில் உதவினர் (பக்கம்: 68-69).\nஇச்செய்தி ராணுவத்தினரும், காங்கிரஸ் கட்சியும், ஆர். எஸ். எஸ்சுடன் கொண்டிருந்த இணக்கத்தைப் புலப்படுத்துகிறது.\nபங்களாதேஷ் யுத்தம் தொடர்பாக அவர் மேற்கொண்ட ஒரு தந்திரமான செயலை நூலின் பின்னிணைப்பில் கொடுத்துள்ளார். அதன் சுருக்கம் வருமாறு:\nஜியார்ஜ் கிரிஃபின் என்பவர் அமெரிக்கத் தூதரகத்தில் அரசியல் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். பங்களாதேஷ் போரின்போது அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்தது. இதனால் அவ்வதிகாரி இந்திய ராணுவத்தின் அசைவுகளைக் கண்டறிவதில் ஆர்வமாயிருந்தார். அவரையும் அவரது மனைவியையும் தன் வீட்டிற்கு விருந்துண்ண வரும்படி ஜாக்கப் அழைத்தார்.\nதன் படுக்கையறையில் இந்திய ராணுவத்தின் போர்த் தாக்குதல் தொடர்பான வரைபடத்தை மாட்டி வைத்திருந்தார். கழிப்பறைக்குச் செல்ல விரும்பிய அவ்வதிகாரியை, தன் படுக்கையறையி லுள்ள கழிப்பறைக்குச் செல்ல அனுமதித்தார். படுக்கை அறைக்குள் சென்று அவ்வரைபடத்தைப் பார்த்த அவ்வதிகாரி, இந்திய ராணுவம் நுழை வதற்குக் குறிப்பிடப்பட்ட வழிகள், உண்மை யானவை என்று நம்பி, அது குறித்துத் தன் மேலதி காரிகளுக்குத் தெரிவித்தார். அவர்கள் பாகிஸ்தான் ராணுவத்திற்கு அச்செய்தியை அனுப்பி வைத்தனர்.\nஅச்செய்தியின் அடிப்படையில், வரைபடத்தில் குறிப்பிடப்பட்டிருந்த வழிகளில் இந்திய ராணு வத்தை எதிர்கொள்ள பாக்ராணுவம் ஆயத்தமா யிருந்தது. ஆனால் அவ்வழிகளை விட்டு விட்டு எதிர்பாராத வழிகளில் முன்னேறிய இந்திய ராணுவம் தாக்குதலை நடத்தி பங்களாதேஷ் பகுதிக்குள் நுழைந்துவிட்டது. (பக்கம் 187-189). யுத்தம் முடிந்த பின்னர் உருவான பாகிஸ்தான் ராணுவ ஆவணம் ஒன்றில் பிரமோத் மகாஜன் குறித்த பின்வரும் அவரது பதிவுகள் எதிர்மறை யாகவே உள்ளன.\n“கிழக்குப் பாகிஸ்தானுக்கு எதிரான தாக்கு தலை நன்கு திட்டமிட்டு சீராக நடத்தி முடித்தனர். முழுமையான திட்டமிடல், நுணுக்கமான கூட்டுச் செயல்பாடு, தைரிய மாகச் செயல்படுத்துதல் ஆகியவற்றுக்கு நல்ல எடுத்துக்காட்டு. இந்த வெற்றிக்குக் காரணம் இந்தியப் படையில் கிழக்குப் பிரிவின் தலைவர் ஜேக்கப் மற்றும் அவரது தலைமையில் செயல்பட்ட படைத் தலைவர்கள்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.\n31 ஜூலை 1978 இல் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற பின் 1991 இல் பாரதிய ஜனதா கட்சியில் ஜாக்கப் சேர்ந்துள்ளார். அக்கட்சியின் அகில இந்தியத் தலைவர்கள் சிலரைக் குறித்த தமது மதிப்பீட்டைப் பின்வருமாறு பதிவு செய்துள்ளார். (பக்கம்: 147-149).\n“அடல் பிகாரி வாஜ்பாய் தனக்கெனப் பலவற்றை வைத்துக் கொண்டவர்; வெளி விவகாரத் துறை அமைச்சராக இருந்த போது பிரிஜேஷ் மிஸ்ராவுடன் நெருக்கமாக இருந்தவர்; நாளடையில் அவரைச் சார்ந்தே வாஜ்பாய் இருந்தார். அப்போது ஐக்கிய நாடுகள் சபையில் இருந்த மிஸ்ரா, வாஜ்பாய் அங்குச் சென்ற போது அவரை நன்றாகக் கவனித்துக் கொண்டார். வாஜ்பாய் அரசியலை நன்கு புரிந்தவர்; நல்ல பேச்சாளர்; பிரபல மான பிரதமர். வாழ்க்கையின் அனைத்து சுகங்களையும் விரும்புபவர். சுகமான சௌகரியங்கள், நல்ல மது, சுவையான உணவு, இனிமையான இசை இவை போன்ற எல்லாமே அவருக்குப் பிடிக்கும். வெற்றி கரமாகப் பிரதமராக இருந்தவர். ஆனால் துரதிருஷ்டவசமாக பிரமோத் மகாஜனை சார்ந்து அரசியல் செய்தவர்; மகாஜனை செல்லமாக ‘முண்டா’ என்றே அழைத்தார்; பிரமோத் மகாஜனின் தொழில் தொடர்புகள் பெரும்பாலும் கேள்விக்குரியவை.”\n“டாக்டர் முரளி மனோகர் ஜோஷி உண்மை யுள்ளவர்; கொள்கைகளுக்கு முக்கியத்துவம் தருபவர்; யதார்த்தமானவர். சண்டிகரில் நான் நிர்வாகப் பெறுப்பேற்ற போது அங்கு 550 ஆசிரியர் தேவை என்பதை டாக்டர் ஜோஷியிடம் தெரிவித்தேன். ஐ. ஏ.எஸ் அதிகாரிகளின் எதிர்ப்பையும் மீறி 550 ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கினார்.\nபிரமோத் மகாராஜன் வாஜ்பாயிக்கு நெருக்க மானவர்; கட்சிக்கு நிதிதிரட்டியவர். எளிய குடும்பச் சூழலில் இருந்து வந்தாலும் ஆடம் பரமான வாழ்க்கை வாழ்ந்தவர்; பல தொழில் நிறுவனங்களுடன் நெருங்கிய உறவு வைத்திருந்தார். நான் கோவாவின் நிர்வாகப் பொறுப்பில் இருந்தபோது,\n“சட்டத்திற்குப் புறம்பான” ஒரு செயலைச் செய்ய நிர்ப்பந்தித்தார். நான் மறுத்து விட்டேன். அதன் பின்னர் நாங்கள் சந்தித்துக் கொண்ட போதெல்லாம் எங்கள் வெறுப்பை மறைக்கவில்லை. வி. ஹச். பி. என்னைக் குடியரசுத் தலைவராக்க விரும்பியபோது அதை வீழ்த்தியவர். மகாராஜனின் அரசியல் வளர்ச்சி திடீரென முடிந்து போனது. அவருடைய சகோதரர் அவரைச் சுட்டுக் கொன்றார்.\nபி.ஜே.பி. யின் இளந் தலைவர்களில் முக்கிய மானவர் அருண்ஜெட்லி, அறிவாளி; நல்ல வாதத் திறன் கொண்டவர்; சிறந்த பேச்சாளர்; பிரபல மான வழக்கறிஞர். ஆனால் மற்றவருக்குக் கீழே பணியாற்ற விரும்புவதில்லை.\n1998 இல் கோவாவின் ஆளுநராக இவர் நியமிக்கப்பட்டபோது அங்கு நடந்த முதலமைச்சர் போட்டிகள், குடியரசுத் தலைவரின் ஆட்சி நடை முறைப்படுத்தப்பட்டது, அரசு இயந்திரத்தை சீராக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள், கோவா அரசியல்வாதிகளுக்கும், சுரங்க நிறுவனங்களுக்கு மிடையிலான நெருக்கமான உறவு ஆகியனவற்றை விரிவாக எழுதியுள்ளார். (பக்கம் 149-153). கார்கில் யுத்தம் குறித்து அவரது பதிவுகளும் இடம்பெற்று உள்ளன.\n1999 நவம்பரில் பஞ்சாப் ஆளுநராக ஜாக்கப் நியமிக்கப்பட்டார். பஞ்சாப் அரசியல்வாதிகள், குறித்தும் சண்டிகர் சேரிகளில் அவர் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் குறித்தும் அவர் எழுதியுள்ளார்.\nபி.ஜே.பி. கட்சியில் இருந்தவர் என்பதன் அடிப்படையில், பஞ்சாபின் பி.ஜே.பி கட்சித் தலைவர் ஒருவர் ஜாக்கப்பைச் சந்தித்து, எந்தக் கொள்கை முடிவு எடுப்பதாக இருந்தாலும், தன்னை அழைத்து அது குறித்து விளக்கவேண்டும் என்று கேட்டார். இதை ஜாக்கப் பொருட்படுத்த வில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர், பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கும், பி.ஜே.பி யின் வளர்ச்சிக்கு ஜாக்கப் உதவவில்லை என்று கடிதங்கள் எழுதினார். இந்நிகழ்ச்சி குறித்து ‘அரசியல் என்பது அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் என்ற கூற்று நினைவுக்கு வந்தது’ என்று ஜாக்கப் எழுதியுள்ளார்.\nநூலின் இறுதிப் பகுதியில் தன்னுடன் பணிபுரிந்த, இராணுவ அதிகாரிகள் குறித்து வெளிப்படையாகச் சில செய்திகளைக் குறிப்பிட்டுள்ளார்.\nபோர்க்கள அனுபவங்களும், சிவில் நிர்வாக அனுபவங்களும், அரசியல்வாதிகள் குறித்த பதிவுகளும் நூலில் விரவிக் காணப்படுகின்றன.\nதீரமும், நேர்மையும், நிர்வாகத்திறனும் கொண்ட ஓர் இராணுவ அதிகாரியின் வலதுசாரி அரசியல் சார்பு இந்நூலில் வெளிப்படுகிறது.\nவெளியிடப்பட்டது: 01 பிப்ரவரி 2012\nமு.வ.வின் இலக்கியத் திறனாய்வு நூல்கள் - ஒரு மதிப்பீடு\nதமிழில் மரபுவழிப்பட்ட திறனாய்வு என்பது தொல்காப்பியர் முதல் தொடங்கி, பின்னர் உரை யாசிரியர்களின் உரைகளில் வளர்ந்து, பாட்டியல் நூல்களில் ஒரு புதிய திருப்பம் பெற்று, வேறு திசைகளில் வளர்ச்சியடைந்துள்ளது. ஆயின், நவீன இலக்கியத்திறனாய்வு என்பது, தமிழ்ச் சூழலில் மேற்கத்திய மரபு சார்ந்ததாகவே அமைந் துள்ளது. தமிழ்க் கல்விப்புலத்தில் இலக்கியத் திறனாய்வு என்பது, மரபுவழிப்பட்ட திறனாய் வினைக் கருத்தில் கொள்ளாது. மேற்கத்தியத் திறனாய்வு மரபுகளை- பெரிதும் ஆங்கிலத் திறனாய்வு முறைகளைக் கற்பிப்பதும், சிந்திப்பதும் அரங்கேறி வருகிறது. நவீனதிறனாய்வினைக் கல்விப் புலம் சார்ந்த தமிழ்ப் பேராசிரியர்களே அறிமுகப் படுத்தியுள்ளனர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பச்சையப்பன் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியராகவிருந்த திருமணம் செல்வகேசவராய முதலியார்தான் ஆங்கிலத் திறனாய்வு மரபினை யொட்டி, தமிழில் திறனாய்வுக் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். இவர் எழுதிய ‘செய்யுள்’ ‘வசனம்’ என்னும் இரண்டு திறனாய்வுக் கட்டுரைகள் சிறப்பு வாய்ந்த தொடக்க முயற்சி களாகச் சுட்டப்படுகின்றன. (க. பஞ்சாங்கம்: ப. 118)\nஆங்கிலத்திலுள்ள ‘Criticism’ என்ற சொல்லுக் கிணையாக ‘விமர்சனம்’ என்ற சொல்லை ‘அசோக வனம்’ (1944) என்ற நூலில் முதன்முதலாக பேராசிரியர். ஆ. முத்துசிவன் பயன்படுத்தினார். இவர் அரிஸ்டாட்டில், ஏ.சி. பிராட்லி, எம். எச். ஆப்ராம்ஸ் போன்றோரின் இலக்கியத்திறனாய்வுக் கோட்பாடுகளை அறிமுகப்படுத்தி அவற்றின் பின்புலத்தில் தமிழ்க் காப்பியங்களை ரசனை நோக்கில் ஆய்வு செய்துள்ளார். இவருக்குப்பின் இலக்கிய விமர்சனம், அதன் முறையியல் குறித்துத் தமிழில் தனியாக முதல்நூல் எழுதியவர் தொ. மு. சி. ரகுநாதன் ஆவார். இவருடைய இலக்கிய விமர்சனம், 1948-இல் வெளிவந்தது. தமிழுக்குப் புதிதான இலக்கிய விமர்சனத்தை முறையாக அறிமுகப்படுத்திய முதல் நூல் இதுவே. இந்நூலில், இலக்கியம் என்பது வாழ்க்கையின் விமர்சனம் என்கிற மாத்யூ ஆர்னால்டின் கருத்தினை முன் மொழிகிறார். இலக்கியத்தின் சமுதாய அடிப் படைகளை விளக்கும் ரகுநாதன், இலக்கியப் படைப் பாக்கத்தின் தனித்தன்மைகளையும், இலக்கியத்தின் தன்னாட்சித் தன்மையினையும் வலியுறுத்திப் பேசியுள்ளார். இதற்குப் பின்னர், விமர்சனம் என்ற சொல்லுக்கு இணையாக ‘திறனாய்வு’ என்ற சொல்லைத் தமிழில் முதன்முதலில் பயன்படுத்திய அ.ச. ஞானசம்பந்தனின் ‘இலக்கியக்கலை’ 1953-இல் வெளிவந்தது.\nஇந்நூலில் கலையின் பொது இயல்பு களையும், கலையின் ஒருவகையான இலக்கியத்தின் தனித்தன்மைகளையும் விதந்து பேசுகின்ற அ.ச. ஞானசம்பந்தன், இலக்கியத்தின் அடிப்படைக் கூறுகளான உணர்ச்சி, வடிவம், கற்பனை ஆகிய வற்றை விரித்துப் பேசியுள்ளார். மேலும், இலக்கியப் பாகுபாடுகள் குறித்தும், கவிதை, நாடகம், நாவல் ஆகிய இலக்கிய வகைகளின் அடிப்படைகள் குறித்தும் பேசியுள்ளார். இந்நூலுக்குப்பின், 1959-இல் க.நா.சு-வின் ‘விமர்சனக்கலை’ வெளிவந்தது. இந்நூலில் இலக்கியவிமர்சனம் என்பது, வழக்கமான கல்விப்புல விளக்கங்களுக்கப்பால், சிறுபத்திரி கையின் மரபுசார்ந்து நவீனத்துவ அடிப்படையில் இலக்கியத்தை விமர்சனம் செய்துள்ளார். இலக் கியத்தின் கலைத்தன்மையையும் கலைஞனின் அதீத சுதந்திரத்தையும் வற்புறுத்தும் க. நா.சு., ‘இலக்கியம் என்பது, நிர்க்குணப் பிரம்மத்தையும், கடவுளையும் போன்றது’ என்று இலக்கியத்தை அதன் சமூகச் சார்பிலிருந்து முற்றிலும் விலக்கி, வேதாந்தமாக விளக்கம் காண முயற்சி செய் துள்ளார். ‘குறியீட்டியல், சர்ரியலிஸம், நனவோடை என்பனவெல்லாம் இலக்கிய உத்திகளேயன்றி, இலக்கியப்பிரிவுகள் அல்ல’- எனக்கூறும் க.நா.சு., ‘இலக்கிய விமர்சகன் நடுநிலையில் பற்றற்றவனாக நிற்கமுடியாது’ என்கிறார். இலக்கிய விமர்சனத்தைத் தனிநபர் விருப்பு வெறுப்புக்குட்பட்டதாகக் காணும் இந்நூல் வெளிவந்த காலத்தையொட்டியே மு.வ. -வின் ‘இலக்கிய ஆராய்ச்சி’, ‘இலக்கியத்திறன்’, ‘இலக்கிய மரபு’ ஆகிய மூன்று நூற்களும் வெளி வந்துள்ளன. இம்மூன்று நூற்களையும், ‘இலக்கிய ஆராய்ச��சிபற்றிய பொதுத் திறனாய்வு நூல்கள்’ என்று பேராசிரியர் சி. கனகசபாபதி குறிப்பிடு கின்றார் (1987: ப. 289). ‘ஓவச்செய்தி’, ‘கண்ணகி’, ‘மாதவி’, ‘முல்லைத்திணை’ ஆகியவற்றைத் தனி நிலை ஆய்வுகளாக வகைப்படுத்துகின்றார். இக் கட்டுரையில் பொதுத்திறனாய்வுப்பிரிவில் அடங்கு கின்ற மேற்கண்ட மூன்று நூல்கள் மட்டுமே ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றன.\nபேராசிரியர். மு.வ., பச்சையப்பன் கல்லூரியிலும் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பேராசிரி யராகப் பணிபுரிந்த காலத்தில், மாணவர்களிடம் வகுப்பில், இலக்கியம் குறித்தும், இலக்கிய ஆராய்ச்சி குறித்தும் பேசிய குறிப்புக்களின் விரிவுபடுத்தப் பட்ட நூலாக்கமாகவே இம்மூன்று நூல்களும் அமைந்துள்ளன. பேராசிரியர் அ.ச. ஞா.-வின் ‘இலக்கியக்கலை’ நூலின் முன்பகுதியை அடி யொற்றியதாக ‘இலக்கியத் திறன்’ அமைந்துள்ளது. இந்நூலில் அறிவியலுக்கும் கலைக்குமுள்ள வேறு பாடு, கலையின் தனித்தன்மை, இலக்கியம் கலை யாக அமைதல், கலைஞனின் மனம், இலக்கியக் கலையாக்கத்தில் தொழிற்படும் உணர்ச்சித்திறம், இலக்கியத்தை நுகரும் திறம் ஆகியவற்றை விரிவாக விளக்கியுள்ளார். இறுதிஇயலான பத்தாம் இயலில், இலக்கிய ஆராய்ச்சியின் அடிப்படைகள் குறித்துப் பேசியுள்ளார். கலை, இலக்கியம் பற்றிய மாணாக்கரின் அடிப்படைப் புரிதலுக்கு இந்நூல் உதவியாகவிருக்கும் என்பதில் ஐயமில்லை. கலை, இலக்கியத்தின் அடிப்படைகளை விளக்குவதற்கு ஆங்கிலத் திறனாய்வாளர்களாக ஏ.சி. பிராட்லி, ஐ.ஏ. ரிச்சர்ட்ஸ், மாத்யூ ஆர்னால்ட், ஆபர் குரோம்பி, வின்செஸ்டர், ஹட்ஸன் ஆகியோரின் மேற்கோள் களை மு.வ. பெரிதும் பயன்படுத்தியுள்ளார். இவர் களுள் பெரும்பாலோர் 1920-30 காலகட்டத்தில் கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களாகப் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஏ.சி. பிராட்லி, ஷேக்ஸ்பியர் திறனாய்விலும், கவிதைத் திறனாய்விலும் புகழ் பெற்றவர். அவரது ஷேக்ஸ்பியரியத் திறனாய்வின் தாக்கம் குறித்து, ‘ஹாக்ஸ்’ என்பவர், இப்படி யொரு கவிதை எழுதினார்.\n“நேற்றிரவு நானொரு கனாக் கண்டேன்\nஷேக்ஸ்பியர் அதிலோர் ஆவியாய் வந்தார்\nஆட்சிப்பணிக்கான தேர்வுஎழுத அவர் அமர்ந்திருந்தார்\nஅந்த ஆண்டு ஆங்கிலத் தேர்வில்,\nஅவர் பிராட்லியை வாசிக்காமல் வந்திருந்தார்\nஏ.சி. பிராட்லியின் கவிதை குறித்த ‘ஆக்ஸ் போர்ட் சொற்பொழிவுகள்’ என்னும் நூலையும், அவரது ‘அறிவியலும் கவிதையும்’ என்னும் நூலையும் இந்நூலின் பலவிடத்து மேற்கோளாய்ப் பயன்படுத்தியுள்ளார். கலையின் அழகு, உணர்ச்சி, கலைஞனின் அனுபவம், கற்பனை வடிவம், ஓசை நயம் ஆகியவற்றை பிராட்லியின் கருத்துநிலை சார்ந்தே விளக்கியுள்ளார். கவிதையின் உணர்ச்சி, கவியின்பம், கற்பனைத் திறன் ஆகியவற்றை விளக்கு வதற்கு, பிராட்லியுடன் வோர்ட்ஸ்வொர்த், கோல்ட்ரிட்ஜ், கீட்ஸ், பைரன் ஆகிய ஆங்கிலப் புனைவியல் கவிஞர்களையும் துணைக்கு அழைத் துள்ளார். புனைவியலுக்கு எதிராகக் கவிதையில் புறவயத் தன்மையையும், அழகியல் கூறுகளின் ஒருங்கிணைப்பையும், மரபினையும் வற்புறுத்திய, புதுச்செவ்வியல்வாதி, டி.எஸ். இலியட்டின் கருத்துக் களையும் ஆங்காங்கே மேற்கோள் காட்டியுள்ளார். பிரதியை நெருக்கமாக வாசித்துப்படைப்பை வரலாற்றிலிருந்தும் சூழலிலிருந்தும் கத்திரித்த செய்முறைத் திறனாய்வை ‘(Practical Criticism) அறிமுகப்படுத்திய ஐ.ஏ. ரிச்சர்ட்ஸின் கருத்துக் களையும் ‘இலக்கியத்திறன்’ நூலில் மு.வ., பரவலாக எடுத்தாண்டுள்ளார்.\nமேற்காட்டிய திறனாய் வாளர்கள் பொதுவாக ‘தாராளவாத மனிதநேய’த் திறனாய்வாளர்கள் என்ற பொது வகைப்பாட்டில் அடங்குவர். என்றாலும், அவர்களுக்கிடையில் இலக்கியத்தை அணுகும்முறையில் கருத்து வேறு பாடுகள் உண்டு, ஆயின் இத்திறனாய்வாளர்களுக் கிடையிலுள்ள கருத்துநிலை வேறுபாடுகளை மு.வ. பொருட்படுத்தவில்லை; கவனத்திற் கொள்ள வில்லை. தனது கருத்து விளக்கத்திற்கு வசதியாக விருக்கும் அறிஞர்களுடைய மேற்கோள்களை அருகருகே கூடக் கையாண்டுள்ளார். சான்றாக, ‘கலை என்பது, எதார்த்த உலகின் பகுதியோ, நகலோ அன்று; அது தற்சுதந்திரம் வாய்ந்தது; முழுக்கத் தன்னாட்சித் தன்மை கொண்டது.’ என்ற ஏ.சி. பிராட்லியின் கருத்தையும், அதை மறுத்து, ‘கலையின் அழகியல் சார்ந்த, தனிப்பட்ட சொர்க்க நிலை யதார்த்த உலகின் உண்மையைக் கண்டறிவதற்கு இடர்ப்பாடாகும்’ என்று கூறிய ஐ.ஏ.ரிச்சர்ட்சின் கருத்தினையும் ஒரே இடத்தில் கையாண்டுள்ளார் (2010: பக். 29-30). ஆயின் தனது நிலைப்பாடு என்னவென்பதை மு.வ. இங்குத் தெளிவுபடுத்த வில்லை. இது போன்று “கவிதையென்பது தன்னியல்பாய்ப் பொங்கி வழியும் ஆற்றல் வாய்ந்த உணர்ச்சிகளின் கொட்டல்” என்ற வேர்ட்ஸ் வொர்த்தின் மிகு உணர்ச்சி சார்ந்த புனைவியல் கொள்கையை விளக்கும் மு.வ., (மேலது, ப. 67) இதற்கு நேர்எதிரான புதுச்செவ்வியல் சார்புடைய டி.எஸ். இலியட்டின் புறவயக் கூறுகளின் ஒருங் கிணைப்புப் (Objective Correlative) பற்றிய கவிதைக் கொள்கையையும் இந்நூலில் பிறிதோரிடத்தில் விளக்குகிறார். (மேலது, ப. 100) மேலும், இலக் கியத்தின் அடிப்படைக்கூறுகள் குறித்த விளக்கங் களிலும் தனது நிலைப்பாட்டை வலியுறுத்தாது, ஆங்கிலத் திறனாய்வாளர்களின் கருத்துக்களையே வழிமொழிகிறார். பேராசிரியர் மு.வ., அவர் களுக்குச் சமூகப் பண்பாட்டியக்கங்களின் சார்பு நிலைகள் வெளிப்படையாக எதுவுமில்லாததால், இலக்கியத்திறனாய்வு குறித்த விஷயத்திலும் அதே சார்பற்ற நிலையைக் கடைப்பிடித்துள்ளார் எனக் கருதலாம். மாணவர்களுக்கு இலக்கியத்தினடிப் படைகளை விளக்குவதே அவரது முதன்மை நோக்கமாக இருந்துள்ளமையும் இதற்கு மற்றொரு காரணமாகலாம்.\nஇலக்கியத்தின் இயல்பினை, அதன் அடிப் படைக் கூறுகளை விளக்குவதற்கு ஆங்கிலத் திறனாய் வாளர்களின் கருத்துக்களையே பெரிதும் மேற் கோள் காட்டும் மு.வ., சிலவிடத்து அம்மேற்கோள் களுக்கு இணையான தொல்காப்பியர், பாரதியார் ஆகியோரது கருத்துக்களையும் இயைபுடன் பொருத்திக் காட்டுகின்றார். ஆயின் கருத்து விளக்கத்திற்கான சான்றுப் பாடல்களை முழுக்கத் தமிழ் மரபிலிருந்தே கையாண்டுள்ளார். தற்கால இலக்கியத்தில் பாரதியார் பாடல்களையும் (உணர்ச்சி வெளிப்பாடு), காப்பிய இலக்கியத்தில் கம்பன் கவிதைகளையும் (உணர்ச்சிக்கேற்ற வடிவம், நடை), பழந்தமிழ் இலக்கியத்தில் சங்கக் கவிதை களையும் (உணர்ச்சி, கற்பனை விளக்கம்) பெரிதும் சான்றுப் பாடல்களாகத் தந்துள்ளார். இவற்றுள்ளும் சங்கச் செய்யுட்களே ‘இலக்கியத்திறன்’ நூலில் பெரும்பான்மை எடுத்துக்காட்டுப் பாடல்களாக அமைந்துள்ளன. மு.வ.-வின் ஆழ்ந்த சங்க இலக்கியப் பயிற்சியே இதற்குக் காரணமாகும்.\n இலக்கியத்தின் அடிப் படைக் கூறுகள் யாவை என்பன போன்ற இலக்கியம் பற்றிய அடிப்படை வினாக்களுக்கு விளக்கம் தரும் வகையில் மு.வ.வின் ‘இலக்கியத் திறன்’ நூலின் பெரும்பகுதி அமைந்துள்ளது. இந் நூலின் முதல் ஒன்பது இயல்களில் இலக்கியத்தின் திறனை விளக்கும் மு.வ., இறுதிஇயலான பத்தாவது இயலில் (‘ஆராய்ச்சி’) இலக்கியத்தை ஆராயும் திறன் குறித்து விளக்குகி���ார். இலக்கியத்தைப் படைப்பதும் ஆராய்வதும் வெவ்வேறானவை என்று குறிப்பிடும் மு.வ., செய்தித்தாள்களில் வரும் மதிப்புரைகள், கட்சி, குழுச்சார்புகளுடனும் வணிக நோக்கத்துடனும் நடுநிலையின்றி எழுதப் படுகின்றன. ஆயின் இலக்கிய ஆராய்ச்சி என்பது நடுவு நிலைமையுடன் அமைதல் வேண்டும். ‘சமன் செய்து சீர்தூக்கும் துலாக்கோல்’ போன்றதாகவும் விருப்பு வெறுப்பின்றி ‘மெய்ப்பொருள் காண் பதாக’வும் அது நிகழ்த்தப்படவேண்டும் என்கிறார். இலக்கிய ஆராய்ச்சியில் குணமும் (அழகு), குற்றமும் எடுத்துக்காட்டப்பட வேண்டுமென் பதைத் தொல்காப்பியர் வழிநின்று விளக்குகிறார். அதே சமயத்தில் ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ் திறனாய்வின் இருபெருந்தூண்களாகக் குறிப்பிட்ட படைப்பைப் பற்றிய விளக்கமும் படைப்பைப் பற்றிய மதிப்பீடும் இலக்கிய ஆராய்ச்சிக்கு மிகமுக்கியமானவை என எடுத்துக்காட்டுகின்றார். இலக்கியத்திறனாய்வு முறைகளுள், வரலாற்று முறைத்திறனாய்வு, வாழ்க்கை வரலாற்றுத் திறனாய்வு, ஒப்பீட்டு முறைத் திறனாய்வு, வகுத்த விதிகள் வழித் திறனாயும், விதிவழித்திறனாய்வு, தரத்தை மதிப்பிடும் தீர்ப்பு முறைத் திறனாய்வு ஆகியவற்றைப் பயனற்றதாக, விரும்பத்தகாததாக எடுத்துக்காட்டி நிராகரிக்கும் மு.வ., நூலின் வழி இலக்கிய விதிகளை வருவித்துக் கண்டுணரும் வருநிலைத் திறனாய்வுமுறையை இலக்கிய ஆராய்ச்சிக்குரியதாக வலியுறுத்துகிறார்.\n“சேக்ஸ்பியர் நூல்களையும் காளிதாசர் நூல் களையும் படித்துவிட்டு, அவை உணர்த்தும் விதிகளைக் கொண்டு சிலப்பதிகாரத்தையோ, பெரிய புராணத்தையோ ஆராய்வதால் பயன் இல்லை. ஒவ்வோர் இலக்கியமும் ஒவ்வொரு வகையான வளர்ச்சி பெற்றிருத்தலால், அந்தந்த நூலைக் கற்று உணர்ந்து, அதனதன் சிறப்பியல்பு களைத் தனித்தனியே கண்டு விளக்கம் தருதல் வேண்டும். இவ்வகையான கண்டுணர்முறை (Inductive Criticism) முன்னமே வகுத்த விதிகளைக் கொண்டு ஆய்வது அன்று; ஒரு நூலைக் கற்கும் போது அதிலிருந்தே விதிகளைக் கண்டு உணர்ந்து ஆய்வது ஆகும்.” (மேலது, பக். 261)\nஇதே கருத்தினை ‘இலக்கிய ஆராய்ச்சி’ நூலில் உள்ள ‘எள்ளும் எண்ணெயும்’ என்ற கட்டுரையிலும் வற்புறுத்துகிறார். எள்ளிலிருந்து எண்ணெய் எடுப்பதுபோல் இலக்கியத்திலிருந்து இலக்கணம் (விதிகள்) உருவாக்கப்படவேண்டும். (‘இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பல���’) என்கிறார். இங்கு மு.வ., இலக்கியத்திலிருந்து விதிகளை வருவித்துக்கொள்கிற வருநிலைத் திறனாய்வினைக் குறிக்க ‘Deductive Criticism’ என்ற ஆங்கிலக் கலைச்சொல்லைக் கையாளாது, அதற்கு நேரெதிரான விதிகளைச் செலுத்திப் பார்க்கிற செலுத்துநிலைத்திறனாய்வினைக் குறிக்கும் ஆங்கிலக் கலைச் சொல்லான ‘Inductive Criticism’ என்பதை அடைப்புக் குறிக்குள் பிழைபடக் கையாண்டு உள்ளார்.\nஇலக்கியத்திற்கு உள்ளேயிருந்து விதிகளை வருவிக்கிற வருநிலைத் திறனாய்வை வலியுறுத்தும் மு.வ., இலக்கியத்தில் ஆராயப்படவேண்டிய பொருட் களாக உணர்ச்சி, கற்பனை, வடிவம் என்னும் மூன்றை மட்டும் குறிப்பிடுகிறார்.\n“இலக்கியத்தை ஆயும்போது அதன் விழுமிய உணர்ச்சி, சீரிய கற்பனை, அழகியவடிவம் ஆகியவை பற்றி ஆய்தல் வேண்டுமே அன்றி, மக்களின் உள்ளத்தைக் கவரும் நூல் என்னும் காரணம் பற்றிப் போற்றுதல் கூடாது” (2010: ப. 271)\n“ஒலி நயமே பாட்டுக்கலையின் உடல்; கற்பனை உணர்வே உயிர்” (2008: ப. 99)\nஇலக்கியத்தின் பாடுபொருள், சமூக உள்ளடக்கம் விஷயங்களில் மு.வ., அக்கறை செலுத்தவில்லை. மேலும் உணர்ச்சி, கற்பனை, வடிவம் என்ற மூன்றிலும் உணர்ச்சியை அதிகம் வலியுறுத்திப் பேசுகிறார். “சுய உணர்ச்சிச் செல்வத்தை நாடிப் படைக்கும் பெரும் புலவர்கள் ஒலி நயத்தைத் தேடி அலைவதில்லை” (மேலது, ப. 117)\nஇங்ஙனம் இலக்கியத்தின் உணர்ச்சிக் கூறை உயர்த்திப் பேசும் மு.வ., இலக்கிய ஆராய்ச்சி யாளனின் முதல் தகுதி ‘உணர்ச்சியனுபவமே’ என்னும் ஐ.ஏ. ரிச்சர்ட்சின் கருத்தினை அழுத்த மாகக் கூறுகிறார். “தாம் ஆராயும் இலக்கியத்திற்கு ஏற்ற மனநிலை பெற்று, அதன் அனுபவத்தைப் பெறுவதில் தேர்ச்சி மிக்கவராக இருத்தல் வேண்டும்” (2010: ப. 260). மேலும் இலக்கிய ஆராய்ச்சி என்பதை மு.வ., அனுபவ ஆராய்ச்சி யாகவே கருதுகின்றார். கவிஞனின் அனுபவத்தை உணர்ந்து வெளிக்காட்டுவதே ஆராய்ச்சியாளனின் கடமையெனக் காட்டுகிறார்.\n“இலக்கியத்தைப் பொறுத்தவரையில் அனுபவ ஆராய்ச்சி சிறந்து நிற்கும் காலமே அந்த நாட்டின் சிறந்த நிலையாகும். தமிழ்நாட்டில் அதற்குரிய அறிகுறிகள் இந்த நூற்றாண்டில் காணப்படுகின்றன.\nகவிஞரின் அனுபவம் இன்னது என்று நான் உணர்கிறேன். கற்கின்ற நீங்களும் உணர்கிறீர்களா என்று அறைகூவி அழைப்பது போன்ற இலக்கிய ஆராய்ச்சி நூல்கள் ஆங்கிலத்தில் பெருகியுள்ளன” (2008: ப. 8).\n“கவிஞரின் அனுபவத்தை எட்டிப்பிடித்திடத் தாவிப் பறப்பது போன்ற ஆராய்ச்சி நூல்களே ஆங்கிலத்தில் மிகுந்துள்ளன; ஷேக்ஸ்பியர், ஷெல்லி போன்றவர்களைப்பற்றிய ஆராய்ச்சி நூல்களில் பெரும்பாலானவை இவ்வாறு அமைந்திருப்பதைக் காணலாம். பிராட்லி (A.C.Bradely) முதலிய ஆராய்ச்சி யாளர்கள் பலர் செய்துள்ள அருந்தொண்டுகளை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.” (மேலது. பக். 8-9).\nஇங்கு ‘உணர்ச்சியனுபவம்’ என்று மு.வ., குறிப்பிடுவது டி.கே.சி., போன்ற ரசனைமுறைத் திறனாய்வாளர்கள் குறிப்பிடும், வாசகன் பிரதியின் உருவ அழகில் ஓசையின்பத்தில் திளைக்கும் வாசகச் செயற்பாடு சார்ந்த உணர்ச்சி இன்பம் பற்றியது அன்று. படைப்பாளியின் உணர்ச்சி அனுபவத்தைப் பெறுகின்ற மனப்பதிவு திறனாய்வு முறை சார்ந்தது. இதனை மு.வ., “உணர்ச்சி வழி ஆராய்ச்சி (Neo- Criticism or impressionistic Criticism) என்று குறிப்பிடுகிறார். (2010: ப. 261) எனவே மு.வ.வின் இலக்கியத்திறனாய்வு அணுகுமுறை புனைவியல் கவிஞர்கள் வலியுறுத்திய, ஏ.சி. பிராட்லி பின்பற்றிய உணர்ச்சி வெளிப்பாட்டுக் கொள்கை சார்ந்ததாக அமைந்துள்ளது.\n இலக்கியத்தின் அடிப்படைக் கூறுகள் யாவை இலக்கியத்தில் ஆராயப்படவேண்டிய அம்சங்கள் யாவை இலக்கியத்தில் ஆராயப்படவேண்டிய அம்சங்கள் யாவை அவற்றை எம்முறையில் ஆராய்தல் வேண்டும் அவற்றை எம்முறையில் ஆராய்தல் வேண்டும் என்கிற விளக்கங்களுக்கு, விவாதங்களுக்கு அப்பால் எது நல்ல இலக்கியம் அல்லது உயர்ந்தகலை என்கிற இலக்கிய மதிப்பீடு சார்ந்த விவாதத்திற்குள்ளும் மு. வ., சென்றுள்ளார். இதனை அவரது இலக்கிய ஆராய்ச்சி நூலில் பரக்கக் காணலாம். மு.வ., வின் வருகைக்கு முன்னரும் அவரது காலத்திலும் தமிழ் இலக்கிய விமர்சனச் சூழலில் இத்தகைய இலக்கிய மதிப்பீடு சார்ந்த விவாதங்கள் நடைபெற்றுள்ளன. இடதுசாரி விமர்சகர்கள் ப. ஜீவானந்தம் தொடங்கி நல இலக்கியம் X நச்சு இலக்கியம் என்ற இருமை எதிர்வை முன்வைத்து முற்போக்கான மனித நேயமிக்க இலக்கியம் ‘நல்ல இலக்கியம்’ என வரையறுத்துள்ளனர். ‘மணிக்கொடி’, ‘எழுத்து’ முதலான சிறு பத்திரிகைகளில் பண்டிதம் X நவீனம் என்கிற இருமை எதிர்வை முன்வைத்து விவாதங்கள் நடைபெற்றுள்ளன. க.நா.சு., ந. பிச்சமூர்த்தி, சி.சு. செல்லப்பா முதலியோர் மரபு சார்ந்த இலக்கிய இலக்கண மரபுகளை ‘பண்டிதம்’ என நிராகரித்து, புதுமை, பரிசோதனை அம்சங்கள் நிறைந்தவ���்றை ‘நவீனம்’ என வரவேற்று ஆதரித் துள்ளனர். புதுமைப்பித்தனுக்கும் (ரசமட்டம்) கல்கிக்கும் இடையில் நடைபெற்ற விவாதம் ‘ஜனரஞ்சக’ (popular) எழுத்துக்கும் நவீன பரிசோதனை முயற்சி கொண்ட மேட்டிமை (elite) எழுத்துக்குமான விவாதமாகும், கல்கி, ஜனரஞ்சக ஆதரவாளராக இருந்தார்.\nமு.வ. தனது இலக்கிய ஆராய்ச்சி நூலில் பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட வெகு மக்கள் ஆதரவுள்ள ‘ஜனரஞ்சக’ இலக்கியத்திற்கு எதிராக மேட்டிமைத்தனம் நிறைந்த உயர் இலக் கியத்தை ஆதரித்துப் பேசியுள்ளார். இவ்விரண்டுக்கு மான முரணை அந்த மணிக்குரியநூல் X எந்தக் காலத்துக்குரிய நூல், உயர்கலை X ஓர் அணா நூல், கலைஞர் சுவை X பொதுமக்கள் சுவை, உயர்வகைக் கலை X இழிவகை நாடகம், குஜிலி பதிப்புக்கள் X சிறந்த நூல்கள், உயர்சுவை X மட்டமான சுவை என்கிற எதிர்வுகள் வழி விளக்குகிறார். எந்தக் காலத்திற்குரிய உயர்சுவையுடைய உயர்வகைக் கலைச் சார்புடைய சிறந்த நூல்களாக மு.வ., கருதுவது அறச்சார்புடைய நூல்களே ஆகும். உயர்ந்த கலைஞர்களாக, அறத்திறன் ஆட்சியில் நம்பிக்கையுடையவர்களைக் காட்டுகின்றார். எனவே மு.வ.வின் ‘உயர் இலக்கியம்’ என்ற கருத்து நிலைக்கு ஆதாரமாக இருப்பது ஒழுக்கம் சார்ந்த அறிவியலே. இதனை ஆதாரமாகக்கொண்டே அவரது புதினங்களும் கட்டப்பட்டுள்ளன.\nமு.வ.,வின் இலக்கியத்திறனாய்வு நூல்கள் மாணவர்களுக்கு இலக்கியத்தின் அடிப்படை களையும் இலக்கிய வகைகளையும் விளக்கும் நோக்கத்தில் எழுதப்பட்டுள்ளன. இலக்கியத் திறனாய்வு கருத்துநிலை சார்ந்த விஷயங்களில் மு.வ., சார்பற்ற நிலையைக் கடைப்பிடிக்கிறார். இலக்கியத்தில் ஆராயப்பட வேண்டிய பொருட் களாக உணர்ச்சி, கற்பனை, வடிவம் என்ற மூன்றைக் குறிப்பிடுகின்றார். இம்மூன்றிலும் உணர்ச்சிக் கூறை அழுத்திப் பேசுகிறார். இலக்கிய ஆராய்ச்சி என்பது விதிகள் வழி இலக்கியத்தை அணுகாமல் இலக்கியத்திற்குள் இருந்து விதிகளை வருவிக்கிற வருநிலைத் திறனாய்வாக இருக்கவேண்டுமெனக் கருதுகிறார். மு.வ., இலக்கிய ஆராய்ச்சியை உணர்ச்சி வெளிப்பாட்டுக் கொள்கைசார்ந்த அனுபவ ஆராய்ச்சியாகக் கருதுகிறார். பொழுது போக்கு அம்சம் சார்ந்த ஜனரஞ்சக‘ இலக்கியத்திற்கு எதிராக மேட்டிமைத் தனம் நிறைந்த ‘உயர் இலக்கியம்’ என்ற ஒன்றை வற்புறுத்துகிறார். மு.வ., வின் ‘உயர் இலக்கியம்’ என்ற கருத்துநிலைக்கு ஆதாரமாக இருப்பது ஒழுக்கம் சார்ந்த அறவியலே. மு.வ.வின் இலக்கியத்திறனாய்வு நூல்கள் இலக் கியத்தின் அடிப்படைக் கூறுகளை விளக்கிக் காட்டுகின்றன. திறனாய்வின் தொடக்கநிலைக் கூறுகளைத் தொட்டுக்காட்டுகின்றன. திறனாய்வில் கருத்துநிலை சார்ந்த விவாதங்களுக்குள்ளோ, திறனாய்வின் அடுத்த கட்ட வளர்ச்சியான ‘இலக்கியக் கொள்கைப் பகுதிக்குள்ளோ அவை செல்லவில்லை.\n1. கனசபாபதி, சி., “மு.வ. வின் திறனாய்வுக் கொள்கை”, மு.வ. கருத்தரங்கக் கட்டுரைகள்,\nசு. வேங்கடராமன் (ப. ஆ.) பதிப்புத்துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், 1987, பக். 289-302.\n2. சுப்பிரமணியம், க. நா., விமரிசனக்கலை, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1959.\n3. பஞ்சாங்கம், க., தமிழிலக்கியத்திறனாய்வு வரலாறு, அன்னம், தஞ்சை, மறுபதிப்பு, ஜன. 2007.\n4. வரதராசன், மு., இலக்கியமரபு, பாரிநிலையம், பிப்ரவரி, 1979.\n5. வரதராசன், மு., இலக்கியத்திறன், பாரிநிலையம், மறுபதிப்பு, 2010.\n6. வரதராசன், மு., இலக்கிய ஆராய்ச்சி, பாரி நிலையம், மறுபதிப்பு, 2008.\nஎழுத்தாளர்: உங்கள் நூலகம் ஆசிரியர் குழு\nவெளியிடப்பட்டது: 01 பிப்ரவரி 2012\n(விடுதலைப் போராட்ட வீரர் கோபிச் செட்டிபாளையம் லட்சுமண அய்யர் குறித்த ஆவணப்படம்)\nவிடுதலைப் போராட்ட வீரர் திரு.ஜி.எஸ். லட்சுமண அய்யர் 1917ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையத்தில் பிறந்தார். அவர் தந்தையார் ஸ்ரீனிவாச அய்யர், பெரும் நிலக் கிழார். 650 ஏக்கருக்கும் அதிகமான நிலத்திற்குச் சொந்தக்காரர். 1928ஆம் ஆண்டு காங்கிரஸ் இயக்கம் தீண்டாமை ஒழிப்பை அரசியல் திட்ட மாகக் கைக்கொண்ட சமயம் பிராமண அக்ர காரத்தில் உள்ள தனது வீட்டில் தாழ்த்தப்பட்ட மக்களை வரவழைத்து சமபந்தி விருந்து உண்ட தால், பிராமணர்களின் கோபத்திற்கு ஆளாகி ஜாதி புறக்கணிப்புக்கு ஆளானது லட்சுமண அய்யர் குடும்பம். லட்சுமண அய்யர் சகோதரியை இந் நிகழ்வு காரணமாக வாழாவெட்டியாக விரட்டியது அவர் கணவர் குடும்பம். தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையானது அரசியல் வாழ்க்கை, காந்திய கொள்கைகளால் பாதிப்புக்கு உள்ளானபோதும் கொண்ட கொள்கையில் பின்னடைவு இன்றித் தொடர்ந்தது அவர்களது அரசியல் பணி. விடுதலைப் போரில் 4ஙூ ஆண்டுகள் சிறைவாசம், சித்ரவதை என்ற தியாக வரலாறு அவருடையது. லட்சுமண அய்யர் மனைவி லட்சுமி அம்மாளும் சிறைத் தண்டனை அனுபவித்தவர். தீண்டாமை ஒழிப்பு கடைசி மனிதனுக்கும் விடுதலை என்ற நோக்கில் விடுதலையைப் பார்த்த காந்தியவாதியின் வாழ்க் கையில் மனித மாண்புகளுக்காகவும், மதிப்பீடு களுக்காகவும், எதிர்கொண்ட போராட்டம் வரலாற்றில் மற்றுமொரு சத்திய சோதனை.\nஓயாமாரி என்ற ஆவணப்படம் ஜி.எஸ்.லட்சுமண அய்யரின் வாழ்க்கை என்ற சத்திய சோதனை குறித்த கல்வியைத் தருகிறது. கலைத்தன்மையும், தேர்ச்சியான தொழில்நுட்பத்துடனும் இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.\nவடவள்ளி, கோவை - 641041\nஓயாமாரி ஆவணப்படம் (விலை : ரூ.100/-)\nவெளியிடப்பட்டது: 01 பிப்ரவரி 2012\nஇலங்கையில் நிகழும் இனமோதலும், முஸ்லிம்கள் - தமிழர்கள் உறவுகளும் - சமுதாய அரசியல் பார்வை\n“இலங்கை அரசு இஸ்ரேல் இராணுவத்தினருக்கும் உளவுப்பணி ஆலோசகர்களுக்கும் தம் மண்ணில் இடம்கொடுத்திருந்ததால் அரபு நாடுகளுடனான நல்லுறவில் அதற்கு ஏற்பட்டிருந்த பாதிப்பைப் போக்கி, மீண்டும் நல்லுறவு ஏற்பட இந்த மோதல்கள் வசதி செய்து கொடுத்தன.”\nதீர்ப்பதற்கே மிகவும் சிரமப்படுகிற அளவுக்கு சிக்கல் நிறைந்திருக்கும் இலங்கை இனமோதலைச் சரிசெய்வதற்கு சுலபமான ஒரு தீர்வை உண்டாக்கும் மிகப் பெரிய காரணிகளுள் ஒன்று - தமிழர்களின் பாரம்பரியமான தாயகம் என்று கருதப்படும் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் முஸ்லிம்களின் அரசியல் இருப்புநிலை. கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக, இருபெரும் இனங்களுக்கிடையே தமிழர்கள் வளர்ந்து வரும் பாட்டிகாலோ, அம்பாறை மாவட்டங்களில் வசித்து வரும் தமிழர்கள் - முஸ்லிம்களுக்கு இடையேயான இறுக்கத்தினால் நிலைமை மோசமடைந்துள்ளது.\nஇந்தச் சிக்கல் அதன் இன்றைய பரிமாணங் களை எவ்வாறு வலிந்து பற்றிக் கொண்டது என்றும், பல்வேறு முக்கிய தலைவர்களால் வலிந்து தோற்றுவிக்கப்பட்ட இந்தத் தொடர்பு தேசிய அளவிலும் சர்வ தேசிய அளவிலும் பயன் படுத்தப்பட்டமை குறித்தும் பகுத்துப் பார்ப் பதற்கான முயற்சியே இந்தக் கட்டுரையின் உருவாக்கம். நேர்மையுடன், எதார்த்தத்துடன் முரண்பட்டிருக்கக்கூடிய தீர்க்கப்படாத அக-இன அம்சங்கள், அவநம்பிக்கைகள் சில அதற் குள்ளேயே மறைந்திருக்கின்றன என்பது இந்தப் பகுத்தாயும் போக்கில் கண்டறியப்படும்.\nபாட்டிகாலோவில் முஸ்லிம்கள் - தமிழர்கள் மோதல் - அதன் உட்பொருளும் விளைவும்\nகிழக்கு மாகாணத்தில் உள்ள அக்கறைப் பட்டில் 1985-ஆம் ஆண்��ு ஏப்ரல் மாதத்தின் மத்தியில் ஏறத்தாழ பத்து நாட்கள் வரை நீடித்த மிகப் பெரிய வன்முறை வெடித்ததுடன் இந்தப் பிரச்சினை தன்னைத்தானே அடையாளம் காட்டியது. கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இடங்களில் தமிழர்கள் தாக்கப்பட்டார்கள்; அதன் விளைவாக, தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இடங்களில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர்.\nமுஸ்லிம்களுக்கு ஆதரவாக இருந்த அரசு ஊடகமும், அரசும், தமிழர்கள் தாக்கிய செய்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவந்த வேளையில் நடுநிலையான முஸ்லிம் தலைவர்கள் பாட்டிகாலோ உள்ளும், சுற்றுவட்டாரத்திலும் எச்சரிக்கையும் அமைதியும் வேண்டும் என்று கோரினர். இந்த வன்முறை நிகழ்வுகளில் இஸ்ரேலர்களுக்குத் தொடர்பு இருக்கக்கூடும் என்று உடனடியாகத் தகவல்கள் வெளியாயின (தமிழினப் போராளிகளை அடக்குவதற்கு இலங்கை அரசுக்கு இஸ்ரேலின் உதவி தேவைப் பட்டதால் 1985-ஆம் ஆண்டின் துவக்கத்திலிருந்து இலங் கையில் இஸ்ரேலர்களின் புழக்கம் இருந்தது). பாட்டிகாலோவைச் சேர்ந்த முதியவர்கள் சிலரும், தமிழ் அமைச்சர்களான கே.டபிள்யூ.தேவநாயகம், சி.ராஜதுரை ஆகியோரும் கலவரம் நடந்ததற்கான நேரடியான காரணம் என்று ‘வெளி நபர்களை’யே சுட்டிக்காட்டினர்.\nஇந்த மோதல்கள் அதுவரை கவனத்திற் படாமல் இருந்த இலங்கை இனமோதலைப் பற்றிய ஒரு நோக்குநிலையை வெளிச்சத்துக்குக் கொணர்ந்தன. குறிப்பாக, சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையே இருப்பது என்று வழக்கமாகக் கருதப்பட்டு வந்த இந்த மோதல் முஸ்லிம்களுக்கும், இந்த இரண்டு இனக்குழுக் களுக்கும் இடையேயான உறவுகளையும் சிக்கலாக்கு கிறது. தமிழர்கள் - முஸ்லிம்கள் முரண்பாடு, தன் போக்கில் சிங்களவர்கள் - தமிழர்கள் முரண் பாட்டின் தன்மையையும் உட்பொருளையும் காத்திரமாகப் பாதிக்கிறது.\nமுதலாவதாக, இந்த மோதல் தமிழர்களின் அடிப்படை அரசியல் கோரிக்கைகளுள் ஒன்றை நிறைவேற்ற இயலாமல் சிரமத்தைக் கொடுக்கிறது. குறிப்பாக, இலங்கையிலுள்ள தமிழர்களின் பூர்வீக நிலம் என்று இணைவாகக் கூறப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களை நிர்வாகரீதியாக ஒருங்கிணைக்க இயலாத நிலைக்குக் கொண்டு செல்கிறது. பின்னோக்கிப் பார்க்கும் பொழுது, 1985, ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற தமிழர்கள் - முஸ்லிம்கள் கலவரங்கள் கெடுவாய்��்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் ‘இணைப்பு - ஊ’ -யை நிராகரிப்பதற்கு அரசு முன்வைக்கும் ‘சாக்குப் போக்கை உருவாக்கிக் கொடுத்தது; அந்த ஆவணத்தில் இடம்பெற்றிருந்த முன்மொழிகள் எல்லாம் இந்தியாவின் மத்தியஸ்தர்களால்கூட, அரசியல் தீர்வுக்கான அடிப்படை என்றே ஒப்புக் கொள்ளப்பட்டன.\nஇரண்டாவதாக, இந்த முஸ்லிம் - தமிழர் மோதலானது ‘இன மோதல் உண்மையில் வடக்கு மாகாணத்தில் மட்டுமே வரையறைப்படுத்தப் பட்டது’ என்று அரசாங்கம் தன் நிலைப்பாட்டை மேலும் அழுத்தமாக, அடிக்கடி கூறும்படி செய்தது. அந்த நேரத்தில், இலங்கைத் தீவின் ஒவ்வொரு பிரதேசத்திலும் தேசிய இன நிர்ணயம் அமல்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்து விரிவாக (வாக்குரிமை) ஆதரவைத் தேடியது. வடக்கிலும், கிழக்கிலும் - குறிப்பாக, வடக்கு மாகாணத்தில், இப்படிப்பட்ட ஒரு சமநிலையை அடையும் நோக்கத்தில் சிங்களவர்களின் புதிய குடியேற்றங்கள் தொழிற்பட்டிருக்க வேண்டும் என்றுகூட விவாதிக்கப்பட்டது. இத்தகைய புள்ளி விவர அடிப்படையிலான மறுகட்டமைப்பான பூர்வீகத் தமிழ்த் தாயகம் என்ற கருத்துப் படிவத்தை முனைப்புடன் தடுக்கும் என்று நம்பப்படுகிறது.\nமூன்றாவதாக, இந்த மோதலானது அரசு அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் - சிங்களவர் களின் குடியேற்றத்தை நிகழ்த்துவதற்கு வசதி செய்து கொடுத்தது; அதன் விளைவாக, முஸ்லிம்கள் எண்ணிக்கையில் பெரும்பான்மையோராகவும் பொருளாதார நிலையில் வளமாகவும் இருந்த அம்பாறை மாவட்டத்தில் அந்த முஸ்லிம்கள் அவற்றையெல்லாம் இழந்து கையறு நிலையை அடைந்தனர்.\nநான்காவதாக, சர்வதேச உறவுகளின் நோக்கு நிலையில் பார்க்கும்போது இது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இலங்கை அரசு இஸ்ரேல் இராணுவத்தினருக்கும் உளவுப்பணி ஆலோசகர் களுக்கும் தம் மண்ணில் இடம்கொடுத்திருந்ததால் அரபு நாடுகளுடனான நல்லுறவில் அதற்கு ஏற்பட்டிருந்த பாதிப்பைப் போக்கி, மீண்டும் நல்லுறவு ஏற்பட இந்த மோதல்கள் வசதி செய்து கொடுத்தன. கிழக்கு மாகாணத்தில் ஹெலி காப்டர்கள் மூலம் வீசிப் பரப்பப்பட்ட ஒரு துண்டறிக்கையின் 3-ஆம் பக்கத்தில் பின்வரும் முக்கியமான வரிகள் இடம் பெற்றிருந்தன.\n“பாலஸ்தீன விடுதலை அமைப்பு என்றால் என்ன இந்த (நாடுகள்) லெபனான், லிபியா என்பவை யாவை இந்த (நாடுகள்) லெபனான், லிபியா என்பவை யாவை ���வையெல்லாம் உலகின் முஸ்லிம் நாடுகள். வடக்கிலிருந்து பயங்கர வாதிகள் தங்கள் கைகளில் பிச்சைப் பாத்திரங் களை ஏந்திக் கொண்டு இந்த நாடுகளுக்குச் சென்று, அங்கு நிதியுதவியும், ஆயுதப் பயிற்சியும் பெற்றனர். அதே தமிழ்ப் பயங்கரவாதிகள் முஸ்லிம் நாடுகளிலிருந்து பெற்றுவந்தவற்றை இப்போது இலங்கைவாழ் முஸ்லிம்களை அழிப்பதற்குப் பயன்படுத்தி வருகின்றனர்.”\nஇந்தத் தமிழர் - முஸ்லிம் மோதல் முதன் மையாக மத மோதல் என்று மெய்ப்பிக்க அரசாங்க அளவிலான முஸ்லிம் தலைவர்களால் - குறிப்பாக, முஸ்லிம் சமய நலத்துறை மூலமாகக் கூட ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மசூதிகளிலும், முஸ்லிம் புனிதத் தலங்களிலும் ஏற்பட்ட சேதாரங் களைப் பற்றிய ஒரு கணக்கெடுப்பு உடனடியாக மேற்கொள்ளப்பட்டது. முஸ்லிம் சமய நலத்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட ஆய்வுக்குழு செய்த பரிந்துரை மிக முக்கியமானது:\n“இயல்பு நிலைமை திரும்பாத வரையில், போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற் கொள்ளப்பட வேண்டும். மக்களே கேட்டுக் கொண்டும்கூட, நிரந்தர சிறப்புக் காவற் படை முகாமிட்டிருப்பது தெரிவிக்கப்பட வில்லை.”\nஇவ்வகைக் கருத்து, அரசு தற்காப்பு நடவடிக்கை என்ற பெயரில் உள்ளூர் முஸ்லிம்களுக்கு ஆயுதங் களை வழங்கவும், முஸ்லிம்கள் பெரும்பான்மை யாக வசிக்கும் பாட்டிகாலோ பகுதிகளுக்கு ஊர்க் காவல் படையை அளிக்கிற அளவுக்கும் இட மளித்தது; இந்த நடவடிக்கைகள் அறிமுகமான பிறகு உள்ளூர் முஸ்லிம் தலைவர்களே கண்டனம் செய்கிற அளவுக்கு வன்முறை அதிகமானது. அரசாங்கம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்குப் பொருத்தமான சூழ்நிலை ஏற்பட்டது.\nஉண்மையில், பாட்டிகாலோவில் நடைபெற்ற இந்த முஸ்லிம் - தமிழர்கள் மோதலுக்குப் பின்னால் இருக்கிற அடிப்படைப் பிரச்சினையை உருவாக்குவது எது\nஇந்தப் பகுதிகளில் தமிழ்ப் போராளிக் குழுக்களின் நடவடிக்கைகளே இதற்கான நேரடியான காரணம் என்று கூறப்படுகிறது. தமிழ்ப் போராளிகள் 1982 முதல் வடக்கில் ஆதிக்கம் கொள்ளத் தொடங் கினர். அங்குதான் அவர்கள் முனைப்பான படை யாக உருவெடுத்தனர். வங்கிகள் போன்ற அரசு நிறுவனங்களைத் தாக்குதல், அரசு நிறுவனங்களின் வாகனங்களையும், தனிநபர் வாகனங்களையும் கைப்பற்றுதல் போன்ற முன்மாதிரிகளை முதன் முறையாகத் துவங்கினர். தலைமறைவு இயக்கம�� என்ற வகையில், அவர்கள் தங்கள் வாழ்வாதாரத் துக்காக அந்தப் பகுதியின் வாய்ப்பு வளங்களையே சார்ந்திருக்க வேண்டியது இன்றியமையாததானது; என்றாலும், இந்தச் சார்புநிலை உருவாக்கக்கூடிய அகவயப்பட்ட சமூக நெருக்கடிகள், அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் அரசுப் பாதுகாப்புப் படைகளின் கொடிய அடக்குமுறைகளின் காரணமாக, காத்திரமான ஒரு முரண் இயக்க நிலையாகக் கருதவில்லை. ஒன்றை மற்றொன்று பாதிக்கிற இந்த முன்மாதிரி ஓர் ஒன்றுபட்ட பண்பாட்டுச் (தமிழ்) சூழலுக்குள் வளர்ச்சியுற்றது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.\nஅரசாங்கப் பாதுகாப்புப் படைகள் அடக்கு முறை நடவடிக்கைகளை விரிவாக்கியதற்கு எதிர் வினையாக, பாட்டிகாலோ மாவட்டத்துக்குள்ளே திரிகோணமலைக்குத் தெற்குத் திசையை நோக்கிப் போர் உணர்ச்சி பரவத் தொடங்கியபோது, போராளிக் குழுக்கள் வேறொரு சமுதாயப் பண்பாட்டு அமைவில் வளர்த்தெடுத்த அதே வழிமுறைகளைப் பின்பற்றத் தொடங்கின. ஆனால், பாட்டிகாலோவில் வேறுபட்டதொரு சமய - இனக்குழுவினர் - முஸ்லிம்கள் கணிசமான எண்ணிக்கையில் இருந்தனர். திடீரென அங்கே பிரச்சினைகள் முளைக்கத் தொடங்கின. குறிப்பாக, முஸ்லிம்களில் பெரும்பாலானோருக்குப் பாதிப்பு ஏற்பட்ட போது சிக்கல்கள் உருவெடுத்தன. அரசு அதிகாரிகளுக்கு இலங்கை முஸ்லிம் லீக் அமைப் பால் அனுப்பப்பட்ட சில கடிதங்கள் முஸ்லிம் களிடையே கருத்துரைப்பதற்கென்றே இருந்த தலைவர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட நிலைப் பாட்டினை விளக்குகின்றன. 1985, மே, 8-ஆம் தேதி அன்று - அதாவது, அக்கறைப்பட்டில் மோதல் நடந்த சில வாரங்களுக்குள் தேசியப் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்ட ஒரு கடிதத்தின் இந்தச் சில வாசகங்களைச் சான்றாகக் கூறலாம்:\n“வெளிப்புறப் படைகள் இங்குள்ள முஸ்லிம்களைத் தூண்டிவிடுகின்றன என்று நாங்கள் தினமும் செய்தித்தாள்களிலிருந்து தகவல் அறிகிறோம். வெளிப்புறப் படைகள் முஸ்லிம்களிடையே கிளர்ச்சியை ஏற்படுத்தியதாக ஓர் அமைச்சர் கூட கருத்து தெரிவித்திருக்கிறார். அகதிகளுள் பெரும்பான்மையோர் தமிழர்களே என்று எடுத்துரைத்து, மெய்ப்பிப் பதற்கு தமிழர் அமைச்சர்கள் அரும்பாடு பட்டு வருகின்றனர். இந்தக் குரலெடுப்பால் தமிழர்களிடையே கிளர்ச்சி ஏற்படுகிற சூழல் ஏற்படுகிறது. முஸ்லிம்களின் நில��ப்பாடு, தமிழர்களின் முன்பும், முழுத் தேசத்தின் முன்பும் திட்டவட்டமாக எடுத்து வைக்கப் பட்டுள்ளது. ஒருங்கிணைந்த இலங்கை தான் எங்களின் கோரிக்கை. இதுவரை தமிழர்களின் சார்பில் எங்களை எந்தத் தமிழர்களும் (பயங்கரவாதிகள் அல்லது விடுதலைப் போராளிகள்) அணுகவில்லை. முஸ்லிம்களைச் சம்பந்தப்படுத்தாமலே தமிழர்கள் தங்கள் போரை நடத்தியிருக்க முடியும்.\nஆயினும், கடந்த ஆறு மாதங்களாக, தமிழர்கள் விடுதலைப் போருக்கு முஸ்லிம்கள் நிதியுதவி செய்ய வேண்டியிருந்தது. அவர்கள் துணிவுடன் முஸ்லிம் வீடுகளில் நுழைந்து பணம் கொடுக்கும்படி கேட்டனர். முஸ்லிம் களின் வசமிருந்த துப்பாக்கிகளை அரசு திரும்பப் பெற்றுக் கொண்ட நிலையில் பயங்கரவாதிகளை எதிர்த்து நின்று தடுக்க முஸ்லிம்களால் முடியவில்லை. இது ஒவ்வொரு நாளும் வளர்ந்துகொண்டே போனது. ஒரு முஸ்லிம் வீட்டுக்கு இரண்டாவது தடவை பணம் கேட்டுச் சென்ற பயங்கரவாதிகள், அவர் தம்மால் பணம் கொடுக்க இயலாத நிலையை எடுத்துச் சொன்னபோது, அவருடைய மகளைக் கடத்திச் சென்று விடுவதாகக் கூறி மிரட்டினர். இதைப் போன்ற நிகழ்வுகள் கிழக்கு மாகாணத்தில் அனைத்துக் கிராமங்களிலும் தொடர்ந்து நடைபெற்றன. அக்கறைப்பட்டு முஸ்லிம்கள் ‘முஸ்லிம்களை விட்டு விடுங்கள்’ என்று பயங்கரவாதிகளுக்குக் கோரிக்கை விடுத்து துண்டறிக்கைகளையும் சுவரொட்டி களையும் அச்சிட்டு வெளியிட்டதற்கு இது தான் காரணம்\nஆயினும், உள்ளூர் முஸ்லிம் தலைவர்கள் மிகவும் தெளிவான மனோபாவத்துக்கு மாறினர். தங்களை ஒதுக்கிவிட்டதாகக் குற்றம் சாட்ட முனையாமல் பேரழிவை முடிவுக்குக் கொண்டுவர முனைந்தனர். இந்தச் சூழல் பாதிக்கப்பட்டவர் களையும், பாதிப்பை ஏற்படுத்திய பாதகர்களையும் அடையாளப்படுத்துகிற ஒன்றல்ல, இரண்டு தரப்புகளுக்கும் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று மதிப்பிடுகிற நிலைக்குச் சென்றனர்; பாதிக்கப் பட்ட பகுதியில் பாதுகாப்பு உணர்வை உருவாக்குவது அவசியம் என்று கருதினர். இந்தப் பாரபட்சமற்ற நோக்கத்துடன்தான் 1970-1977-இல் கல்வித்துறை அமைச்சராக இருந்த பதியுதின் மஹமது உள்ளிட்ட முஸ்லிம் தலைவர்கள் போராளிகளின் தலை மையைத் தொடர்புகொள்ளத் திட்டமிட்டு, சென்னைக்கு ஒரு தூதுக்குழுவை அனுப்பினர்.\nதமிழர்களின் போராட்டப் போக்கில் முஸ்லிம்கள் சந்திக்கக்கூ��ிய குறிப்பிட்ட சிக்கல் களுக்கு இந்த மோதல் ஓர் அறிகுறியாகும். எனினும், கணிசமான அளவில் வசித்துக் கொண்டிருந்த ஒரே பிராந்தியத்தில் - அதாவது, கிழக்கு மாகாணத்தில் தங்கள் அரசியல் வலிமையை இழந்துவிடுவோமோ என்ற முஸ்லிம் சமூகத்தின் இயல்பான அச்சமே இது என்பது வெளிப்படையானது. தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு வேண்டும் என்று கருதப்பட்ட வேளையில், கிழக்கு மாகாணத்தில் உள்ள எல்லாப் பகுதிகளையும் விட்டு விட்டு, அம்பாறை மாவட்டத்தை மட்டும் பிரிப்பதற்கு அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF) அரசுடன் பேச்சு வார்த்தை நடத்திய போது அம்பாறை மாவட்டத்தை விலக்கி விட்டனர். அவர்கள் கிழக்கு மாகாணத்தில் பாட்டிகாலோ, திரிகோண மலை மாவட்டங்களைப் பற்றி மட்டுமே பேசினர்.\nடிசம்பர், 12-ஆம் தேதி அன்று அனைத்து - இலங்கை முஸ்லிம் லீக் அமைப்பின் அம்பாறை மாவட்ட ஒன்றியத்திலிருந்து பதியுதின் மஹமதுவுக்கு அனுப்பப்பட்ட கடிதம் கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் முஸ்லிம்களின் அரசியல் கோரிக்கை களைப் பின்வருமாறு தொகுத்துரைக்கிறது:\n“மாகாண சட்ட மன்றங்களை நிறுவும் பொருட்டு மேன்மைமிகு ஜனாதிபதி முன் வைத்துள்ள வரைவை வரவேற்கிற அதே வேளையில், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி கிழக்கு மாகாணத்தின் மற்ற பகுதிகளை விட்டுவிட்டு, அம்பாறை மாவட்டத்தை மட்டும் பிரிக்கவும், பாட்டி காலோ, திரிகோணமலை மாவட்டங்களை வடக்கு மாகாணத்துடன் இணைக்கவும் கோரியுள்ளதைக் கடுமையாக மறுதலிக் கின்றனர்.\nதமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் இந்தக் கோரிக்கை கிழக்கு மாகாணத்திலுள்ள பிரதான சமூகங்களான சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் ஆகியோருக் கிடை யேயான இனத்துக்குரிய சமநிலையைப் (ethnic balance) பாதிப்பது மட்டுமல்லாமல், இலங்கையிலுள்ள முஸ்லிம்களின் அரசியல் வலிமையையும் தீவிரமாகப் பாதிக்கும்.\nஅம்பாறை மாவட்டம் கிழக்கு மாகாணத்தி லிருந்து பிரிக்கப்பட்டால், கிழக்கு மாகாணத்தி லுள்ள 3,75,355 நபர்களுக்கு - அதாவது, இந்த நாட்டின் மொத்த முஸ்லிம் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்குக்கு அதிகமா னோருக்கு, தகுதியான பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும். சுருங்கக்கூறின், இந்த நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் மு��்கியத்துவம் அற்ற ஒரு சிறுபான்மை இனமாக முஸ்லிம் சமூகம் குறைக்கப்பட்டு விடும்; இலங்கையில் அது தனது அரசியல் வலிமையை முற்றிலும் இழந்துவிடும்.”\nஇது, அம்பாறை மாவட்டத்தில் சிங்கள ஆதிக்கத்திலிருந்து தப்பிப்பதற்கான முனைவு என்று வெளிப்படையாகத் தெரிகிறது.\n(தொடர்ச்சி - அடுத்த இதழில்)\nகாலனியமும் பண்பாட்டு மாற்றமும் - கே.என்.பணிக்கர்\nஉலகமயமாதலின் பின்னணியில் நவீன காலனியாதிக்கம்\nபக்கம் 1 / 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2019/05/13/actress-manishajith-on-kadala-poda-ponnu-venum-actress-gallery-interview/", "date_download": "2019-07-17T01:02:13Z", "digest": "sha1:AKN54SI5PWZYFNE67J3MXKB4FJKL3OJS", "length": 10062, "nlines": 147, "source_domain": "mykollywood.com", "title": "Actress Manishajith on Kadala Poda Ponnu Venum -Actress Gallery & Interview – www.mykollywood.com", "raw_content": "\nகடல போட பொண்ணு வேணும்\nகுழந்தை பருவத்திலிருந்தே திரைத்துறையில் இருக்கும் ஒரு சில கலைஞர்களுக்கு சினிமாவுடன் பிரிக்க முடியாத ஒரு பந்தம் இருக்கும். குழந்தை நட்சத்திரங்களாக இருந்து குடும்ப ரசிகர்களின் அன்பு மற்றும் ஆதரவை பெற்று, இறுதியாக நல்ல வரவேற்புடன் நாயகிகளாக உயர்வார்கள், அந்த வகையில் பலரையும் நாம் பார்த்திருக்கிறோம். இது நடிகை மனிஷாஜித்துக்கும் அப்படியே பொருந்தும், அவர் அடுத்த படமான “கடல போட பொண்ணு வேணும்” படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து ஆர்வமாக காத்திருக்கிறார்.\nசினிமா துறையில் தனது நீண்ட கால பயணத்தை பற்றி நடிகை மனிஷாஜித் கூறும்போது, “எனது முதல் படம் கம்பீரம். அதில் சரத்குமார் சாரின் மகள் கதாபாத்திரத்தில் நடித்தேன். அதனை தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக கிட்டத்தட்ட 40 படங்களில் நான் நடித்திருக்கிறேன். சஞ்சீவ் நாயகனாக நடித்த நண்பர்கள் கவனத்திற்கு படத்தில் முதன் முறையாக நாயகியாக நடித்தேன், அதனை தொடர்ந்து கமர்கட் படத்தில் நடித்தேன், அடுத்த படம் ஆண்டாள் விரைவில் வெளியாக இருக்கிறது. எனது தற்போதைய படமான “கடல போட பொண்ணு வேணும்” பற்றி சொல்வதென்றால், வித்தியாசமான கரு மற்றும் ஒரு அணுகுமுறையில் உருவாகியுள்ள ஒரு திரைப்படம். இந்த படக்குழுவில் உள்ள ஒவ்வொருவரும் அவர்கள் துறையில் திறமையானவர்கள். அசார் உடன் நடிக்கும்போது அவர் நம்மை தொடர்ந்து சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பார். இயக்குனர் ஆனந்த் அவருக்கு என்ன தேவை என்பதில் மிகவும் கவனமாகவும், உறுதியாகவும் இருப்பார். எங்களை ப���ன்ற கலைஞர்கள் எப்போதும் எங்கள் பாணியில் நடிக்க முயற்சி செய்வது பொதுவான விஷயம். ஆனால் செட்டுக்குள் நுழைவதற்கு முன்பே கலைஞர்களிடமிருந்து என்ன வாங்க வேண்டும் என்பதை அவர் முடிவு செய்திருப்பார். அவர் எங்களை சிறப்பாக நடிக்க வைக்க நடித்து காட்டவும் தயங்க மாட்டார். இந்த படத்தில் பணிபுரிந்தது ஒரு அற்புதமான விஷயம். அவர்கள் என்னை ஒரு குடும்ப உறுப்பினரை போலவே நடத்தினார்கள், புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள எனக்கு அதிக இடம் கொடுத்தார்கள்” என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/06/29/news/31645", "date_download": "2019-07-17T01:26:17Z", "digest": "sha1:M4XIK55F55QQDJKYXTC3UF6EZJFCQGXR", "length": 9109, "nlines": 107, "source_domain": "www.puthinappalakai.net", "title": "அதிபர் தேர்தலில் மேற்குலகின் தலையீடு பெரிதாக இருக்காது – மகிந்த நம்பிக்கை | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஅதிபர் தேர்தலில் மேற்குலகின் தலையீடு பெரிதாக இருக்காது – மகிந்த நம்பிக்கை\nJun 29, 2018 | 3:00 by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள்\nசிறிலங்காவின் அடுத்த அதிபர் தேர்தலில் மேற்குலகின் தலையீடுகள் மிகப் பெரியதாக இருக்காது என்று எதிர்வு கூறியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.\nகொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் அவர்,\n“அமெரிக்காவின் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் பதவிக்கு வந்த பின்னர் அமெரிக்காவின் கொள்கைகளில் மிகப் பெரிய மாற்றங்கள் செய்யப்படவில்லை.\nஅவர்களின் வெளிவிவகாரக் கொள்கைகள் சற்று கூடியதாக, குறைந்ததாக அல்லது சமமானதாகவே உள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஅதேவேளை, அண்மையில் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்புடனான சந்திப்புத் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர்,\n“ நாங்கள் சந்தித்துக் கொண்டோம். தூதுவர் ஒருவர் தனது பணியை முடித்துக் கொண்டு நாட்டை விட்டு வெளியேறும் போது, மரியாதை நிமித்தமாக, அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களைச் சந்திப்பது வழக்கம். இது ஒரு வழக்கமாக சந்திப்பு மட்டுமே.” என்று கூறியுள்ளார்.\nTagged with: அமெரிக்கத் தூதுவர், டொனால்ட் ட்ரம்ப்\nஒரு கருத்து “அதிபர் தேர்தலில் மேற்குலகின் தலையீடு பெரிதாக இருக்காது – மகிந்த நம்பிக்கை”\nஅந்தப் பருப்பு இந்தப் பானையில் அவியாது என்பதை தெரிந்து காெண்டிருப்பார்கள்.\nசெய்திக���் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\nசெய்திகள் வேதாரணியத்தில் படகில் மயங்கிய நிலையில் கிடந்த இலங்கைத் தமிழர்\nசெய்திகள் அரசியலமைப்பு திருத்தம் குறித்து இரண்டு நாள் விவாதம் – கூட்டமைப்பின் கோரிக்கை ஏற்பு\nசெய்திகள் வெளிச்சக்திகளின் தலையீடுகள் குறித்து சிறிலங்காவுக்கு சீனா எச்சரிக்கை\nசெய்திகள் ஒக்ரோபர் 15இற்கு முன் மாகாணசபைத் தேர்தல்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -5 1 Comment\nசெய்திகள் வேதாரணியத்தில் படகில் மயங்கிய நிலையில் கிடந்த இலங்கைத் தமிழர் 0 Comments\nசெய்திகள் அரசியலமைப்பு திருத்தம் குறித்து இரண்டு நாள் விவாதம் – கூட்டமைப்பின் கோரிக்கை ஏற்பு 0 Comments\nசெய்திகள் வெளிச்சக்திகளின் தலையீடுகள் குறித்து சிறிலங்காவுக்கு சீனா எச்சரிக்கை 0 Comments\nசெய்திகள் ஒக்ரோபர் 15இற்கு முன் மாகாணசபைத் தேர்தல்\nJayaraman Kumaran on மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\nEsan Seelan on மயிலிட்டியில் அமெரிக்க செனட் உறுப்பினர்கள் – பாதுகாப்பு சபை கூட்டத்தில் ஆராய்வு\nEsan Seelan on போதைப்பொருள் குற்றவாளிகள் 4 பேரைத் தூக்கில் போட சிறிலங்கா அதிபர் ஆணை\nநடேசன் திரு on ரஷ்யாவுடனான பாதுகாப்பு உறவுகளை துண்டிக்க சொன்னது அமெரிக்கா – சிறிலங்கா அதிபர்\nEsan Seelan on ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களில் ஐஎஸ் அமைப்புக்கு நேரடித் தொடர்பு இல்லை\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2018/08/pakistani-actress-reshma-shot-dread.html", "date_download": "2019-07-17T01:02:08Z", "digest": "sha1:6Z6TXANQFIGXQCMUOTQZQTFOXWWWHBU3", "length": 5120, "nlines": 66, "source_domain": "www.viralulagam.in", "title": "கணவராலேயே வீடு புகுந்து சுட்டு கொல்லப்பட்ட நடிகை! பாகிஸ்தானில் பயங்கரம் - வைரல் உலகம்", "raw_content": "\nHome நடிகை கணவராலேயே வீடு புகுந்து சுட்டு கொல்லப்பட்ட நடிகை\nகணவராலேயே வீடு புகுந்து சுட்டு கொல்லப்பட்ட நடிகை\nபிரபல பாகிஸ்தான் திரையுலக பாடகி மற்றும் நடிகையான ரேஷ்மா அவரது கணவராலேயே சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.\nதொடர் தீவிரவாதம் மற்றும் வன்முறை நடவடிக்கைகளால் தீவிரவாத நாடு என்ற பெயரை உலக நாடுகளிடையே பெற்றுள்ளது பாகிஸ்தான். இங்கு திரையுலக பிரபல பெண்களுக்கெதிராக நடக்கும் குற்றங்களும் அதிகம்.\nகடந்த ஜனவரி மாதம் தான் அங்கு மேடை பாடகி ஒருவர் தனியார் நிகழ்ச்சியில் பாட மறுத்தால் அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லபட்டார். தொடர்ந்து மற்றொரு மேடை பாடகி ஒருவரும், அமர்ந்திருந்து பாடிய காரணத்தால் நிகழ்ச்சியின் போதே கொடூரமான கொலை செய்யப்பட்டு இருந்தார்.\nஇந்த சம்பவங்கள் ஏற்படுத்திய தாக்கமே இன்னும் குறையாத நிலையில், நடிகை ரேஷ்மா குடும்ப பிரச்சனை காரணமாக சொந்த கணவராலேயே சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.\n'அப்பா தினம் ஒரு பெண்ணை கூட்டிட்டு வருவாரு'.. வனிதாவின் மகள் சொன்ன அதிர்ச்சி தகவல்\nசாண்டி ஓட மறுபக்கத்தை பாத்தா தாங்க மாட்டீங்க..\n மீண்டும் ஒருவருடன் கவர்ச்சி நடனம் ஆடிய ஷாலு\n அவரே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nநடிகர் விஜயை பாராட்டிய பாஜக பிரபலம்..\n'அப்பா தினம் ஒரு பெண்ணை கூட்டிட்டு வருவாரு'.. வனிதாவின் மகள் சொன்ன அதிர்ச்சி தகவல்\nசாண்டி ஓட மறுபக்கத்தை பாத்தா தாங்க மாட்டீங்க..\n மீண்டும் ஒருவருடன் கவர்ச்சி நடனம் ஆடிய ஷாலு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/pirindha-uravugal-sera/", "date_download": "2019-07-17T00:44:20Z", "digest": "sha1:JEHC6RR4EZZU2JVIBLGXBNSKA75F2DTL", "length": 8409, "nlines": 105, "source_domain": "dheivegam.com", "title": "அபிராமி அந்தாதி பாடல் | Abirami anthathi padal", "raw_content": "\nHome மந்திரம் பிரிந்த உறவுகள் ஒன்று சேர இந்த துதி பாடலை பாடினாலே போதும்\nபிரிந்த உறவுகள் ஒன்று சேர இந்த துதி பாடலை பாடினாலே போதும்\n“குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை” என்று சொல்வார்கள் வாழ்வின் இறுதி வரை சுற்றத்தாருடன் கூடி வாழ்வதே மனித வாழ்விற்கு சிறப்பாகும். எல்லோருக்கும் இந்த சுற்றதார்கள் இருந்தாலும் கால சூழ்நிலையில் இந்த நெருக்கமான உறவினர்கள் மற்றும் தம்பதியர்களுக்குள் ஏதாவது ஒரு பிரச்சனையின் காரணமாக மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் தங்களின் பாசத்திற்குரியவர்களுடன் மீண்டும் சேர பாடவேண்டிய அபிராமி அந்தாதியின் பாடல் இது.\nதுணையும் தொழுந்தெய்வமும் பெற்றதாயும் சுருதிகளின்\nபணையும், கொழுந்தும், பதிகொண்ட வேரும் பனி மலர்ப்பூங்\nகணையும், கரும்புச்சிலையும், மென்பாசாங்குசமும் கையில்\nஅணையும் திரிபுரசுந்தரீ ஆவது அறிந்தனமே\n“அபிராமி பட்டர்” இயற்றிய “அபிராமி அந்தாதியின்” இப்பாடலை தினமும் காலையில் எழுந்து மனதில் அபிராமி அம்மனை நினைத்து 9 முறை பாடவேண்டும். மேலும் வெள்ளிக்கிழமைகளில் ஏதேனும் ஒரு அம்மன் கோவிலுக்குச் சென்று பாட வேண்டும். அப்படி கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலுள்ள துளசி மாடத்திற்கு முன்பு தீபமேற்றி இப்பாடலை 9 முறை பாடி வழிபட பிரிந்த உறவினர்களும் மற்றும் பிரிந்து வாழ்ந்த தம்பதிகளும் மீண்டும் ஒன்றிணைவர்.\nமூன்று பலன்களை தரும் மகேஸ்வரி மந்திரம்\nஇது போன்ற மேலும் பல துதி பாடல்கள், மந்திரம் மற்றும் ஆன்மீக தகவல்களுக்கு தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.\nசந்திர கிரகணமான இன்று அனைவரும் ஜபிக்க வேண்டிய மந்திரம்\nகண் திருஷ்டி, தீய சக்தி என தீமைகள் பலதை விரட்ட உதவும் மந்திரம்\nமுருகப்பெருமானை நேரில் தரிசிக்க உதவும் மூல மந்திரம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-7-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2019-07-17T01:25:15Z", "digest": "sha1:LOOU32YT355JCJYWQD4DJKLHBFRQW2EN", "length": 11447, "nlines": 181, "source_domain": "patrikai.com", "title": "பாபாவிற்கு பிடித்த 7 வகையான காணிக்கைகள் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»ஆன்மிகம்»பாபாவிற்கு பிடித்த 7 வகையான காணிக்கைகள்\nபாபாவிற்கு பிடித்த 7 வகையான காணிக்கைகள்\nஷீரடி சாய்பாபா பக்தர்கள் உலகெங்கிலும் அதிக அளவில் இருக்கிறார்கள். காரணம் பாபாவிடம் வேண்டும் பிரார்த்தனை விரைவில் நிறைவேறும் என்று அனைவரும் நம்புகிறார்கள். பாபா என்றவுடனே மக்களுக்கு தோன்றுவது நம்பிக்கை மற்றும் பக்தி. பாபாவைப் பிரார்த்திக்கும் மக்களின் விருப்பத்தை அவர் அன்போடு நிறைவேற்றுகிறார், அதுவும் வியாழக்கிழமைகளில் பிரார்த்தித்தால் மிக விஷேஷம். இன்னும் சொல்லப்போனால், வியாழக்கிழமை சாய்பாபாவின் நாளாகவே கருதப்படுகிறது.\nபாபாவின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டால், வாழ்க்கையில் எப்பேர்பட்ட பிரச்சினைகளையும் எதிர்கொள்ள முடியும். அவரது ஆசீர்வாதத்தைப் பெற, அவருக்கு பக்தர்கள் அதிகமாக வழங்கும் காணிக்கைகள் இவை:\nபாபாவிர்க்கு மிகவும் பிடித்த பசலைக் கீரை, கஞ்சி, கோதுமை ஹல்வா, பூ, பழம், தேங்காய் மற்றும் இனிப்பு வகைகள்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nயோகா குரு பாபா ராம்தேவ் விபத்தில் மரணம் என வைரலாக பரவும் வதந்தி….\nபாபா ராம்தேவின் பதஞ்சலி ‘ஆம்லா ஜூஸு’க்கு தடை\nசர்வதேச யோகா தினம்: ராஜஸ்தானில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் யோகா செய்து கின்னஸ் சாதனை\nTags: 7 வகையான காணிக்கைகள், sai baba, பாபா\nசந்திராயன் விண்கலம் ஏவப்பட்டதாக தவறான தகவல் அளித்த செய்தி தாள்கள்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஅமைச்சர் ஜெயக்குமார் கருத்து கந்தசாமியா, வெறும் காமெடியனா\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஅத்திவரதரை இடம் மாற்ற வாய்ப்பில்லை : இந்துசமய அறநிலையத்துறை ஆணையாளர்\nஅப்பல்லோ 11-ன் 50ம் ஆண்டில் ஏற்படும் பகுதி சந்திர கிரகணம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D.pdf/6", "date_download": "2019-07-17T01:23:19Z", "digest": "sha1:S46376ZPPIPU2XYH2VTSQI2RAIUBU5VE", "length": 4524, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கல்வி எனும் கண்.pdf/6 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\n‘எண்ணன்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்\nகண்ணன்ப வாழும் உயிர்க்கு (குறள்—392)\nஎண் எழுத்து இகழேல் (ஆத்திசூடி—7)\nஎண்ணும் எழுத்தும் கண்எனத் தகும்\n‘கற்கக் கசடறக் கற்பவை கற்றபின்\nஎல்லார்க்கும் புத்தி இயம்பிக் கரையேற்ற\nவல்லாய் உனக்கு உரைக்க வல்லேனோ’\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2019, 12:52 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/absinthe", "date_download": "2019-07-17T00:41:48Z", "digest": "sha1:XG5EOEZ6IRCP7INQP4GQYM5UKMCGK4GY", "length": 4141, "nlines": 60, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"absinthe\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nabsinthe பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nabsenta (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:ஆலமரத்தடி/2013/1 (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/article_category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/page/3/", "date_download": "2019-07-17T00:48:35Z", "digest": "sha1:ST4GYF6IRQMNJD77OVHWDL5GWK3OWOWS", "length": 9513, "nlines": 140, "source_domain": "uyirmmai.com", "title": "கட்டுரை – Page 3 – Uyirmmai", "raw_content": "\n”சபாநாயகருக்கு நாங்கள் உத்தரவிட முடியாது”: உச்ச நீதிமன்றம்\nநீட் தேர்வு ஒரு நவீன தீண்டாமை: பூங்கோதை ஆலடி அருணா\n“அஞ்சல்துறை தேர்வு ரத்து; தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு நடைபெறும்”: ரவிசங்கர் பிரசாத்\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்குத் தமிழக அரசு அனுமதி வழங்காது: சி.வி.சண்முகம்\nநீட் விலக்கு மசோதா 2 ஆண்டுகளுக்கு முன்பே நிராகரிக்கப்பட்டது: மத்திய அரசு\nஇதழ் - மே 2019 - அத்தியா - கட்டுரை\nமோடியின் ஆட்சி என்றென்றைக்கும் முடிவடையப்போகும�� நேரம் நோக்கிய இனிய காத்திருப்புக் காலமாக இது இருக...\nஇதழ் - மே 2019 - செ.சண்முகசுந்தரம் - கட்டுரை\nஇஸ்லாமியருக்கு எதிரான இனவாதப் போர்\nகொழும்பு வீதியொன்றில் ஹபாயா அணிந்து வந்த பெண் நிறுத்தப்படுகிறாள். அவளைச் சூழ்ந்துகொள்ளும் சில ஆண்...\nஇதழ் - மே 2019 - சோமிதரன் - கட்டுரை\nஇலங்கை குண்டுவெடிப்புகள் அடிப்படைவாதத்தின் கோர முகம்\nஇலங்கை முப்பதாண்டு காலமாக இன அழிப்பிற்கான யுத்தத்தில் சிதைந்த தீவு. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை ...\nஇதழ் - மே 2019 - தீபச்செல்வன் - கட்டுரை\nஇன்று இலங்கையில் நடப்பது முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையிலான யுத்தமல்ல. இன்று...\nஇதழ் - மே 2019 - வ.ஐ.ச.ஜெயபாலன் - கட்டுரை\nஐந்தாண்டு ஆட்சியும், 5 மெகா பொருளாதார தவறுகளும்\n2014-இல் ஆட்சிக்கு வந்த பின் மோடி இந்திய பொருளாதாரத்தினை மேம்படுத்துவார் என்றுதான் 31% மக்கள் வாக...\nஇதழ் - ஏப்ரல் 2019 - நரேன் ராஜகோபாலன் - கட்டுரை\nஜெர்மனியைச் சேர்ந்த என் இரண்டு நண்பர்கள் பலமுறை என்னிடம் ஒரு விஷயத்தைக் கூறியிருக்கிறார்கள். \\\"வேற...\nஇதழ் - ஏப்ரல் 2019 - டான் அசோக் - கட்டுரை\nவாக்குரிமை என்பது வாக்களிக்காமல் தவிர்க்கும் உரிமையையும் உள்ளடக்கியதே. ஆம். 1951ஆம் ஆண்டின் மக...\nஇதழ் - ஏப்ரல் 2019 - சி.சரவணகார்த்திகேயன் - கட்டுரை\nபிரதமர் மோடி பற்றிய விமர்சனங்கள் பெரிதும் வலுத்துக்கொண்டே இருக்கின்றன. அதில் நிறைய விமர்சனங்களுக்...\nஇதழ் - ஏப்ரல் 2019 - ஸ்ரீதர் சுப்ரமணியம் - கட்டுரை\nசங்கி விலாஸ் நாடக சபா\nட்ரிங்ங்ங்ங்..... திரையேற்றம் கடவுள் வாழ்த்து...\nஇதழ் - ஏப்ரல் 2019 - ராஜா ராஜேந்திரன் - கட்டுரை\nநீட் விலக்கு மசோதா 2 ஆண்டுகளுக்கு முன்பே நிராகரிக்கப்பட்டது: மத்திய அரசு\nநற்றிணை கதைகள் 79: ‘நாற்றங்கால்’ – மு.சுயம்புலிங்கம்\nதலித் பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த காவல்துறையினர்\nஹைட்ரோ கார்பன் திட்டம் தொடங்கினால் கிரிமினல் வழக்கு: சி.வி.சண்முகம்\nமும்பை 4 மாடிக்கட்டடம் விபத்து 12 பேர் உயிரிழப்பு\nநீட் விலக்கு மசோதா 2 ஆண்டுகளுக்கு முன்பே நிராகரிக்கப்பட்டது: மத்திய அரசு\nநற்றிணை கதைகள் 79: ‘நாற்றங்கால்’ – மு.சுயம்புலிங்கம்\nதலித் பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த காவல்துறையினர்\nஹைட்ரோ கார்பன் திட்டம் தொடங்கினால் கிரிமினல் வழக்கு: சி.வி.சண்முகம்\nமும்பை 4 மாடிக்கட்டடம் விபத்து 12 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2010/11/20/", "date_download": "2019-07-17T01:32:12Z", "digest": "sha1:XYSYXI4OTCONLR7XPXWGZWBMJKQVTK73", "length": 7507, "nlines": 78, "source_domain": "winmani.wordpress.com", "title": "20 | நவம்பர் | 2010 | வின்மணி - Winmani", "raw_content": "\nஆன்லைன்-ல் வீடியோவுடன் நமக்கு தொழில்நுட்பம் சொல்ல வருகின்றனர் பிரபலங்கள்.\nஆன்லைன் மூலம் பாடம் சொல்லிக்கொடுப்பதில் (Virtual class room)\nதொடங்கி அறிவு சார்ந்த விளக்கங்களையும் , முன்னேறத் துடிக்கும்\nஇளைஞர்களுக்கு பயிற்சிகளையும் நேரடியாக பிரபலங்களே ஆடியோ\nவீடியோவுடன் சொல்கின்றனர் யார் வேண்டுமானாலும் இதில் சேர்ந்து\nஅறிவுப்பசியுடன் இருக்கும் யாரும் இந்த இணையதளம் மூலம் தங்கள்\nஅறிவை மேம்படுத்திக்கொள்ளலாம். நமக்கு பிடித்த துறை என்ன\nஎன்பதை தேர்ந்தெடுத்து அந்தத் துறையில் நாம் சேர்ந்து கொள்ளலாம்.\nஒவ்வொரு துறையிலும் முக்கியமான பல பிரபலங்கள் உள்ளனர்\nநேரடியாக நாம் அவர்களின் பேச்சையும் வீடியோவுடன் கேட்கலாம்\nஉடனடியாக நமக்கு எழும் கேள்விகளுக்கும் அவர்களே பதில்…\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவு���ன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« அக் டிசம்பர் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/06/18092428/1040156/puducherry-temple-event.vpf", "date_download": "2019-07-17T01:09:56Z", "digest": "sha1:4GEANSLWB4HDG63AMWVZXMTOC67J4AOR", "length": 7947, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "108 துறவிகள் பங்கேற்ற கலச மகா அபிஷேகம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n108 துறவிகள் பங்கேற்ற கலச மகா அபிஷேகம்\nபுதுச்சேரியில், உலக பிரசித்தி பெற்ற மொரட்டாண்டி பிரத்தியங்கிரா கோயிலில், 108 துறவிகள் பங்கேற்ற கலச மகா அபிஷேகம் மற்றும் குருபூஜை நடைபெற்றது.\nபுதுச்சேரியில், உலக பிரசித்தி பெற்ற மொரட்டாண்டி பிரத்தியங்கிரா கோயிலில், 108 துறவிகள் பங்கேற்ற கலச மகா அபிஷேகம் மற்றும் குருபூஜை நடைபெற்றது. அபிஷேகத்தை தொடர்ந்து, மகா பிரத்தியங்கிரா மற்றும் ஸ்ரீ சூலினி சமேத ஸ்ரீ சரபேஸ்வர மகா ஹோமம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nமருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி\nமருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nதபால்துறை தேர்வு ரத்து : பிரதமர் மோடி மற்றும் ரவிசங்கர் பிரசாத் அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றி - திருச்சி சிவா\nமத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் அறிவிப்புக்கு திருச்சி சிவா நன்றி தெரிவித்து கொண்டார்.\nஇந்தூர் நகரில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடம் தகர்ப்பு\nஇந்தூர் நகரில் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்த அடுக்குமாடி கட்டடத்தை மாநகராட்சி அதிகாரிகள் வெடிமருந்து வைத்து தகர்த்தனர்.\nமும்பை கட்டட விபத்து - பிரதமர் மோடி இர���்கல்\nமும்பை கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி, ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.\nவிளையாட்டு ஆசிரியர் தாக்கியதில் மயங்கிய மாணவன் : மாணவனுக்கு சிகிச்சை - போலீசார் விசாரணை\nபுதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர் தாக்கியதில் மயங்கி விழுந்த, 8 ஆம் வகுப்பு மாணவனுக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nகர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் வழக்கு - நாளை காலை 10.30.மணிக்கு தீர்ப்பு\nகர்நாடக சபாநாயகருக்கு எதிராக அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் நாளை காலை பத்தரை மணியளவில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஉத்தரப்பிரதேசம் குரு பூர்ணிமா - புனித நீராடிய பக்தர்கள்...\nஉத்தரப்பிரதேசம், அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமத்தில், குரு பூர்ணிமா தினத்தையொட்டி பக்தர்கள் புனித நீராடினர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/82711.html", "date_download": "2019-07-17T01:08:08Z", "digest": "sha1:UMYHENN67V4BLDVYELSRLZVNXY3EJEZW", "length": 6052, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "மீண்டும் ஹாலிவுட் படத்தில் பிரியங்கா சோப்ரா..!! : Athirady Cinema News", "raw_content": "\nமீண்டும் ஹாலிவுட் படத்தில் பிரியங்கா சோப்ரா..\nதமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் நடித்த பிரியங்கா சோப்ரா இந்தியில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். கடந்த டிசம்பர் மாதம் பிரபல அமெரிக்க பாப் பாடகரும், நடிகருமான நிக் ஜோனசை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்யப்போவதாக லண்டன் பத்திரிகையில் செய்தி வெளியானது.\nஇது வதந்தி என்று பிரியங்கா தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. தற்போது ‘த ஸ்கை இஸ் பிங்க்’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே பே வாட்ச், எ கிட் லைக் ஜாக், இஸ்னாட் ஆகிய ஹாலிவுட் படங்களில் பிரியங்கா சோப்ரா நடித்துள்ளார். தற்போது இன்னொரு ஹாலிவுட் படத்திலும் நடிக்க இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து இன்ஸ்டாகிராமில், “பிரபல ஹாலிவுட் நடிகை மிண்டி காலிங்குடன் இணைந்து புதிய ஹாலிவுட் படத்தில் நடிக்கிறேன். நல்ல கதைகளை சொல்வதில் விருப்பம் கொண்ட இரண்டு பெண்கள் இந்த படத்தில் இணைந்திருப்பது பெருமையாக உள்ளது. விரைவில் சினிமாவில் சந்திக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.\nஇந்த படம் இந்திய திருமணங்கள் பற்றிய நகைச்சுவை படமாக தயாராகிறது. இந்தியாவிலும் அமெரிக்காவிலும் படப்பிடிப்பு நடக்கிறது. படத்தை மிண்டி காலிங் இயக்குவார் என்று கூறப்படுகிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nதர்பார் படத்தில் ரஜினிக்கு 3 வில்லன்கள்..\nடாப்சி மீது கங்கனா தங்கை பாய்ச்சல்..\nபடத்திற்காக சிகரெட் பிடித்த மகிமா நம்பியார்..\nநடிகர் ஆரவிற்கு முத்தம் கொடுக்க மறுத்த பிரபல நடிகை..\nபுதிய அவதாரம் எடுக்கும் சமந்தா..\nசமீரா ரெட்டிக்கு பெண் குழந்தை..\nவிக்ரம் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர். ரகுமான்..\nவிமலுக்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ரேயா..\nஜோதிகா படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/81951/", "date_download": "2019-07-17T00:16:13Z", "digest": "sha1:63MS3ZI4MTVH47P2GTGFLBG2ZRQW67BJ", "length": 11285, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "ஒருநாள் கிரிக்கெட் தர வரிசைப்பட்டியலில் 4 புதிய அணிகள் – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஒருநாள் கிரிக்கெட் தர வரிசைப்பட்டியலில் 4 புதிய அணிகள்\nசர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் கிரிக்கெட் தர வரிசைப்பட்டியலில் ஏற்கனவே 12 அணிகள் உள்ள நிலையில் தற்போது மேலும் 4 புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஸ்கொட்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, நேபாளம் ஆகிய அணிகளே இவ்வாறு புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.தரவரிசைப்பட்டியலில் இணைய குறைந்தபட்சம் 4 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஸ்கொட்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம்ஆகிய அணிகள் 13-வது மற்றும் 14-வது அணிகளாக இணைக்கப்பட்டுள்ள அதேவேளை நெதர்லாந்து, நேபாளம் ஆகிய அணிகள் 4 போட்டிகளில் விளையாடிய பின்னர் தரவரிசையில் சேர்க்கப்படும். கடந்த வருடம் நடைபெற்ற ஐ.சி.சி. உலக லீக் போட்டியில் வென்றதன் மூலம் நெதர்லாந்து அணி ஒருநாள் போட்டிக்கான அந்தஸ்தினைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது\nஐ.சி.சி. ஒருநாள் போட்டி தரவரிசை விவரம்:-\n1. இங்கிலாந்து (125 புள்ளிகள்), 2. இந்தியா (122), 3.தென்ஆப்பிரிக்கா (113), 4. நியூசிலாந்து (112), 5. அவுஸ்திரேலியா (104), 6.பாகிஸ்தான் (102), 7. பங்களாதேஸ் (93), 8.இலங்கை (77), 9.மேற்கிந்திய தீவுகள் (69), 10. ஆப்கானிஸ்தான் (63), 11.சிம்பாப்வே (55), 12.அயர்லாந்து (38), 13.ஸ்கொட்லாந்து (28), 14.ஐக்கிய அரபு அமீரகம் .\nTagsICC New teams One Day Cricket ranking tamil tamil news ஐக்கிய அரபு அமீரகம் ஒருநாள் கிரிக்கெட் தர வரிசை நெதர்லாந்து நேபாளம் பட்டியலில் புதிய அணிகள் ஸ்கொட்லாந்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பின் சைவ ஆலயங்கள் சிங்களமயப்படுத்தப்படுகின்றன ~\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் காணியை ஆக்கிரமித்தமைக்கெதிராக உரிமையாளர் போராட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகன்னியா மரபுரிமை காக்கும் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருமலைப் போராட்ட களத்தில், பாதுகாப்பு தரப்பினர் குவிக்கப்பட்டனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம் அமைச்சர்கள் இவ்வாரம் பதவிகளை பொறுப்பேற்க மாட்டார்கள்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி, இராணுவத் தளபதியை சந்தித்தார்….\nசர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடனுதவி வழங்க உள்ளது….\nஇத்தாலியில் அரசியல் ஸ்திரதன்மையை ஏற்படுத்திக் கொள்ள இணக்கம்…\nமுள்ளிவாய்க்காலுக்குப் பின் சைவ ஆலயங்கள் சிங்களமயப்படுத்தப்படுகின்றன ~ July 16, 2019\nசிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் காணியை ஆக்கிரமித்தமைக்கெதிராக உரிமையாளர் போராட்டம் July 16, 2019\nகன்னியா மரபுரிமை காக்கும் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது\nதிருமலைப் போராட்ட களத்தில், பாதுகாப்பு தரப்பினர் குவிக்கப்பட்டனர்… July 16, 2019\nமுஸ்லிம் அமைச்சர்கள் இவ்வாரம் பதவிகளை பொறுப்பேற்க மாட்டார்கள்…. July 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது ம���ணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\nLogeswaran on முஸ்லீம்களுடன், புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்களை, தமிழர்கள் மாத்திரம் செய்து கொண்டிருக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2016/04/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-kondai-kadalai-kuruma/?utm_source=rss&utm_medium=rss", "date_download": "2019-07-17T01:49:14Z", "digest": "sha1:PAYLE7UVFI6DLK5VA7FJY72VJLNPJ2ZO", "length": 11373, "nlines": 176, "source_domain": "keelakarai.com", "title": "கொண்டைக்கடலை குருமா / Kondai Kadalai Kuruma | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\nராமநாதபுரத்தில் கடல் சார்ந்த சிறுதொழில் தொடங்க ரூ.22 கோடியில் உணவுப் பூங்கா\nராமநாதபுர மாவட்டத்தில் அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்கள், திருடர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பு\nவள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்\nHome டைம் பாஸ் சமையல் கொண்டைக்கடலை குருமா / Kondai Kadalai Kuruma\nகொண்டைக்கடலை குருமா / Kondai Kadalai Kuruma\nபரிமாறும் அளவு – 2 நபருக்கு\nவெள்ளை கொண்டைக்கடலை – 100 கிராம்\nமிளகாய் தூள் – 1 தேக்கரண்டி\nமல்லித்தூள் – 2 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் – 1/ 2 தேக்கரண்டி\nசென்னா மசாலா தூள் – 1 தேக்கரண்டி\nஇஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி\nகரம் மசாலா பொடி – 1 தேக்கரண்டி\nமேத்தி இலை – சிறிது\nஉப்பு – தேவையான அளவு\nதேங்காய் துருவல் – 100 கிராம்\nஎண்ணெய் – 3 மேஜைக்கரண்டி\nபட்டை – 1 இன்ச் அளவு\nபெருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி\nபெரிய வெங்காயம் – 1\nபச்சை மி���காய் – 2\nகொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊற வைக்கவும்.\nபிறகு அதிலுள்ள தண்ணீரை வடித்து விடவும். குக்கரில் கொண்டைக்கடலை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளவும்.\nநீராவி வந்ததும் வெயிட் போட்டு 4 அல்லது 5 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும். நீராவி அடங்கியதும் மூடியை திறந்து வெந்த கொண்டைக்கடலையை தனியே எடுத்து வைக்கவும்.\nபெரிய வெங்காயத்தை நீளவாக்கிலும், தக்காளியை பொடிதகாவும், பச்சை மிளகாயை இரண்டாகவும் கீறி வைக்கவும்.\nதேங்காய் துருவல், முந்திரிப்பருப்பு இரண்டையும் மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.\nஅடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, பெருஞ்சீரகம் போடவும். பெருஞ்சீரகம் பொரிந்ததும் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்க்கவும்.\nவெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். பச்சை வாடை போனதும் நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்கவும்.\nதக்காளி வதங்கியதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், சென்னா மசாலா தூள், கரம் மசாலா பொடி சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அதோடு அவித்து வைத்துள்ள கொண்டைக்கடலையை சேர்த்து கிளறவும்.\nபிறகு அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கொண்டைக்கடலையை வேக வைத்த தண்ணீரை கூட உபயோகபடுத்தலாம்.\nமசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்க்கவும். உப்பு சரி பார்த்து சேர்த்துக் கொள்ளவும்.\nகுருமா கெட்டியானதும் மல்லித்தழை, மேத்தி இலை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும். சுவையான கொண்டைக்கடலை குருமா ரெடி. பூரி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.\nதிமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் முதலீட்டாளர்களின் நண்பனாக மாற்றப்படும்: ஸ்டாலின்\nமதுவையும் ஊழலையும் ஒழித்தால்தான் தமிழகம் முன்னேற்றப் பாதையில் செல்லும்: அன்புமணி ராமதாஸ் உறுதி\nபுடலங்காய் தோல் துவையல் / Snake Gourd Thuvaiyal\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\nராமநாதபுரத்தில் கடல் சார்ந்த சிறுதொழில் தொடங்க ரூ.22 கோடியில் உணவுப் பூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sudharavinovels.com/threads/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.359/", "date_download": "2019-07-17T00:53:10Z", "digest": "sha1:N7TO3Y7AUDNPX3LDD7FEMLGWWV7AE3CG", "length": 6499, "nlines": 203, "source_domain": "sudharavinovels.com", "title": "போட்டி முடிவுகள் அறிவிப்பு | SudhaRaviNovels", "raw_content": "\n விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்\nகடந்த மூன்று மாதங்களாக நடந்து வரும் \"வாங்க எழுதலாம்\" போட்டி முடிவடைந்திருகிறது. ஆர்வமகா கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். வெற்றி தோல்வி என்பதை தாண்டி போட்டியில் பங்கு பெறுவதென்பது பாராட்ட தக்கது.\nகதையை முடிக்க முடியாதவர்கள் கலங்க வேண்டாம். நிச்சயம் அடுத்த முறை என்று உண்டு. உங்களின் பங்களிப்பை அப்போது தந்து பரிசுகளை வெல்லுங்கள்.\nஇந்த போட்டியில் நடுவர்களாக இருந்து நமக்காக கதைகளை படித்து பரிசு பெற வேண்டிய கதைகளை தேர்ந்தெடுத்து கொடுத்த நடுவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.\nமுதல் பரிசு : இருவரிக் கவிதை - தேவி (3000)\nஇரெண்டாம் பரிசு : நீயும் நானும் - ஜான்சி (2000)\nமூன்றாம் பரிசு : பிரிவதற்கோர் இதயமில்லை - சித்ரா கைலாஷ் & முள்ளில்லா மூங்கில் - சித்ரா.வெ (இருவருவருக்கும் தலா 1000)\nசிறப்பு பரிசு : நாச்சியார் - மதி நிலா (750)\nபரிசு பெற்ற கதைகளை தேர்ந்தெடுத்த நடுவர்கள்.\nபோட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் கலந்து கொண்ட தோழமைகளுக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.\nவிண்மீன் சிதறலை - கதை திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZtejZx9&tag=%E0%AE%B8%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-17T01:22:13Z", "digest": "sha1:2AQHPQ5IXHXSYRLK2ZULUMXSYHPNZKV4", "length": 6317, "nlines": 113, "source_domain": "tamildigitallibrary.in", "title": "ஸங்கீதரத்நாகரம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nஆசிரியர் : ஸ்ரீ சங்கசார்ங்கதேவர்\nபதிப்பாளர்: சென்னை : கலாக்ஷேத்ரம் , 1952\nவடிவ விளக்கம் : xvi, 272 p.\nதுறை / பொருள் : Music\nடாக்டர் உ.வே.சா. நூலகம், சென்னை\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnkalvi.in/da-increased-tamilnadu-government-employees/", "date_download": "2019-07-17T00:21:02Z", "digest": "sha1:EZAHUXK6VNGM3T6OCCC2BN4B6SAGMW2L", "length": 5185, "nlines": 148, "source_domain": "tnkalvi.in", "title": "அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு | tnkalvi.in", "raw_content": "\nஅரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு\nஊதிய முரண்பாடுகளை களையாவிட்டால் டிசம்பர் 4 முதல் தொடர் வேலை நிறுத்தம்: இடைநிலை ஆசிரியர்கள் குழு அறிவிப்பு\nநீட்’ தேர்வுக்கு விண்ணப்பம் உதவ அதிகாரிகளுக்கு உத்தரவு\nLKG சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவு துவக்கம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான, அகவிலைப்படி, 5 சதவீதத்தில் இருந்து, 7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.மத்திய அரசு ஊழியர்களுக்கு, சமீபத்தில், 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது.\nஅதைத்தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்களுக்கும், 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.\nஇதற்கான அரசாணை நேற்று வெளியிடப் பட்டது. இதன்படி, தற்போதுள்ள, 5 சதவீத அகவிலைப்படி, 7 சதவீதமாக உயர்ந்து உள்ளது.’உயர்த்தப்பட்ட அகவிலைப்படி, 2018 ஜன., 1 முதல் அமலுக்கு வருவதால், மூன்று மாதத்திற்கான நிலுவைத்தொகை வழங்கப்படும். ‘இந்த அகவிலைப்படி உயர்வு, ஓய்வூதியர் கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கும் பொருந்தும்’ என, தமிழக அரசு அறிவித்து உள்ளது.\nஊதிய முரண்பாடுகளை களையாவிட்டால் டிசம்பர் 4 முதல் தொடர் வேலை நிறுத்தம்: இடைநிலை ஆசிரியர்கள் குழு அறிவிப்பு\nநீட்’ தேர்வுக்கு விண்ணப்பம் உதவ அதிகாரிகளுக்கு உத்தரவு\nLKG சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவு துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=929380", "date_download": "2019-07-17T01:48:12Z", "digest": "sha1:3KKS6K6NQFEHNXUJ3SZDYVSAKGSSBRUS", "length": 5874, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "சாத்தனூர் கல்மரத்தை கண்டுபிடித்த கிருஷ்ணன் நினைவு நாள் | பெரம்பலூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > பெரம்பலூர்\nசாத்தனூர் கல்மரத்தை கண்டுபிடித்த கிருஷ்ணன் நினைவு நாள்\nபாடாலூர், ஏப்.26: ஆலத்தூர் தாலுகா சாத்தனூரில் உள்ள கல்மரத்தை கண்டறிந்து உலகிற்கு தெரிவித்த கிருஷ்ணன் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு இளைஞர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா சாத்தனூரில் மிகவும் பழமைவாய்ந்த கல்மரம் உள்ளது. மிகவும் சிறப்பு வாய்ந்த சாத்தனூர் கிராமத்தில் உள்ள இந்த கல்மரத்தை முதன் முதலில் கண்டறிந்து உலகிற்கு தெரிவித்த எம்.எஸ்.கிருஷ்ணன் நினைவு தினத்தை முன்னிட்டு கல்மர பூங்காவில் உள்ள அவரது உருவப்படத்திற்கு சிறார்கள், சாத்தனூர் மற்றும் புதிய பயண நண்பர்கள் மலர் தூவி மரியாதை செய்தனர்.\nநுண்ணீர் பாசன திட்டத்திற்கு ரூ.24.55 கோடி மானியம் ஒதுக்கீடு விவசாயிகள் பயன் பெற அழைப்பு\nஅரியலூரில் மக்கள்குறைதீர் நாள்கூட்டம்: 529 மனுக்கள்குவிந்தன\nஇலைக்கு வரவேற்பு அதிகரிப்பு எதிரொலி வாழை பயிரிட விவசாயிகள் ஆர்வம்\nஇளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் பெரம்பலூரில் 21ம் தேதி நடக்கிறது\nபெரம்பலூர் பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் விழா\nநொறுக்குத்தீனிகளுக்குத் தடா... அழுகையும் ஆரோக்கியமே\n17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்\nஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது\nஉயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\n16-072019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/kabali-in-500-cr-club-just-like-that-beats-bahubali-and-pk/", "date_download": "2019-07-17T00:57:43Z", "digest": "sha1:WR7B7NBMCO4I5XYEWTVXPQYKAUVY3YBJ", "length": 19409, "nlines": 144, "source_domain": "www.envazhi.com", "title": "11 நாட்களில் ரூ 500 கோடியைக் குவித்த முதல் இந்தியப் படம் கபாலி! | என்வழி", "raw_content": "\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்ப��ையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nHome காலா 11 நாட்களில் ரூ 500 கோடியைக் குவித்த முதல் இந்தியப் படம் கபாலி\n11 நாட்களில் ரூ 500 கோடியைக் குவித்த முதல் இந்தியப் படம் கபாலி\nகபாலி ரூ 500 கோடி\nசென்னை: வெளியான பதினோரு நாட்களில் ரூ 500கோடியை கபாலி திரைப்படம் வசூலித்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால், இந்திய அளவில் இந்த சாதனையை குறுகிய காலத்தில் செய்த ஒரே படம் என்ற பெருமை ரஜினியின் கபாலிக்குக் கிடைக்கும்.\nரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி எக்கச்சக்க சாதனைகளைப் படைத்து வருகிறது. குறிப்பாக வசூலில் கபாலிக்கு அருகில்கூட எந்தப் படமும் வரமுடியாத நிலை. இதனால் கோடிகள் என்பதே சர்வசாதாரண வார்த்தையாகிவிட்டது மீடியாவில்.\nசில தேசிய நாளிதழ்களில் கபாலி ஏற்கெனவே ரூ 700 கோடியைக் குவித்துவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. ரிலீசுக்கு முந்தைய வர்த்தகங்கள், பிராண்டிங், ஸ்பான்சர்கள், தொலைக்காட்சி உரிமை, ஆடியோ விற்பனை மூலம் மட்டும் ரூ 220 கோடி வந்துள்ளதாகவும், திரையரங்குகளில் நேரடி வசூல் மூலம் மட்டுமே ரூ 500 கோடி வந்துள்ளதாகவும் பிடிஐ, The Financial Express போன்றவை செய்தி வெளியிட்டுள்ளன.\nஇதற்கு முன்பு ரூ 500 கோடிக்கு மேல் குவித்த இந்தியப் படங்கள் பாகுபலி மற்றும் பிகே. இந்தத் தொகையைக் குவிக்க அவற்றுக்கு கிட்டத்தட்ட 4 வாரங்கள் தேவைப்பட்டன. அதுவும் பிகே சீனாவில் வெளியாகி அந்தத் தொகையும் சேர்ந்த பிறகுதான் பெரிய வசூலைக் குவித்தது.\nபாகுபலி கிட்டத்தட்ட ஒரு மாதம் எடுத்துக் கொண்டது.\nகடந்த மாதம் வெளியான சுல்தான் படம் இன்னும் ரூ 500 கோடி க்ளப்புக்குள் நுழையவில்லை. ரூ 490 கோடியை அந்தப் படம் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nஅடுத்து வரும் ரஜினியின் 2.ஓ தவிர வேறு எந்தத் தமிழ்ப் படமும் இப்படி ஒரு வசூலை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது என்பதே உண்மை.\nஇந்த நிலையில் நேற்றுடன் கபாலி ரூ 500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனைப் படைத்துள்ளது. வார நாட்களிலும் 60 சதவீதத்துக்கு மேல் ரசிகர் கூட்டம் குவிவதால், கபாலியின் சாதனைகள் மேலும் தொடரும் என்று தெரிகிறது. குறிப்பாக வரும் வார இறுதி முக்கியமானது. அந்த மூன்று நாட்களிலும் கபாலி ஹவுஸ்ஃபுல்லாக ஓடினால், இந்திய அளவில் எந்தப் படமும் நினைத்துப் பார்க்காத வசூல் கபாலிக்குக் கிடைக்கும் என்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் வல்லுநர்கள்.\nPrevious Postகபாலிக்கு உயிர் கொடுத்து உலகத் தமிழரை பேசவைத்திருக்கிறார் ரஜினி Next Postகபாலி... இன்னொரு சந்திரமுகி\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\n6 thoughts on “11 நாட்களில் ரூ 500 கோடியைக் குவித்த முதல் இந்தியப் படம் கபாலி\n///அடுத்து வரும் ரஜினியின் 2.ஓ தவிர வேறு எந்தத் தமிழ்ப் படமும் இப்படி ஒரு வசூலை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது என்பதே உண்மை.///\nஅட போங்க…. எழுதி வச்சுக்கங்க…. அடுத்து “சொறி” ந்னு ஒரு படம் வரும். அது கபாலி வசூலை முறியடிச்சுடுச்சுன்னு காசு கொடுத்து எழுத வைப்பாங்க.\nஅதுக்கடுத்து அதே நடிகரின் இன்னொரு படமும் வரும். அதுவும் கபாலி வசூலைத் தாண்டிடுச்சுன்னு எழுத வைப்பாங்க.\nகாசு வாங்கி எழுத நிறைய ஆளுங்க இருக்காங்க.\nயுடியூபில் விமரிசனம் சொல்லும் ஆளுங்க திருட்டு விசிடில தான் பாத்திருப்பாங்கன்னு நினைக்கிறேன். இனிமே அவனுங்களை அவனுங்க வாங்கிப் பார்த்த டிக்கட்டைத் தனது விமரிசனத்துக்கு முன்னால சென்சார் சர்ட்டிஃபிகேட் போலக் காட்டச் சொல்லி யாராவது உத்தரவு போடணும்.\nஉளராதிங்க குமரன்.. டிக்கெட்ல பேரா இருக்கும் ஃபிரெண்டு யார்கிட்டயாவது டிக்கெட்டை வாங்கிக் காட்டிட முடியாதா ஃபிரெண்டு யார்கிட்டயாவது டிக்கெட்டை வாங்கிக் காட்டிட முடியாதா நெட்ல வந்தப்பறம் அவனவன் பார்க்கதான் செய்வான். அப்லோடு பன்ற 4 பேரைப் பிடிக்கனுமே தவிர டவுன்லோட் பன்ற 40 ஆயிரம் பேரைப் பிடிக்க முடியாது. விமர்சகர்களி���் வேலை படத்த எப்படியாவது சீக்கிரமா பார்த்து விமரிசனம் எழுதனும்கிறதுதான். இதில நெட்லயோ டிவிடியிலயோ பார்த்தா பார்க்கட்டுமே. எங்களைப் போன்ற சாதாரண ரசிகர்கள் அவர்கள் சொல்லும் விமரிசனைத்துக்காக வெயிட் பண்ணித்தான் படம் பார்ப்போம். பின்ன நெட்ல வந்தப்பறம் அவனவன் பார்க்கதான் செய்வான். அப்லோடு பன்ற 4 பேரைப் பிடிக்கனுமே தவிர டவுன்லோட் பன்ற 40 ஆயிரம் பேரைப் பிடிக்க முடியாது. விமர்சகர்களின் வேலை படத்த எப்படியாவது சீக்கிரமா பார்த்து விமரிசனம் எழுதனும்கிறதுதான். இதில நெட்லயோ டிவிடியிலயோ பார்த்தா பார்க்கட்டுமே. எங்களைப் போன்ற சாதாரண ரசிகர்கள் அவர்கள் சொல்லும் விமரிசனைத்துக்காக வெயிட் பண்ணித்தான் படம் பார்ப்போம். பின்ன ஒரு குடும்பத்துக்கு 1000 ரூபாய் ஆகிறதே.\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/cinema.vikatan.com/tamil-cinema/56127-actor-mayilsamy-interview-about-chennai-flood-reli", "date_download": "2019-07-17T01:02:43Z", "digest": "sha1:4RVVFHOGFKGYMSSM2ZJ56AV67VP55E3G", "length": 11495, "nlines": 102, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஒரு வாரமாக ஓடியோடி உதவும் மயில்சாமியின் நெகிழ்ச்சி அனுபவங்கள் | actor mayilsamy interview about chennai flood relief", "raw_content": "\nஒரு வாரமாக ஓடியோடி உதவும் மயில்சாமியின் நெகிழ்ச்சி அனுபவங்கள்\nஒரு வாரமாக ஓடியோடி உதவும் மயில்சாமியின் நெகிழ்ச்சி அனுபவங்கள்\nஇன்றோடு ஏழாவதுநாள். சென்னையில் மழை அடிக்கத் தொடங்கியதும் பாதிப்புகளும் தொடங்கிவிட்டன. எப்போதும் தான் வசிக்கும் சாலிகிராமம் பகுதியில் ஏதாவது சிக்கலென்றால் களத்தில் இறங்கும் நடிகர்மயில்சாமி இம்முறையும் இறங்கிவிட்டார்.\nஎப்படித் தொடங்கினீர்கள் என்று கேட்டதும், நான் எம்.ஜி.ஆர்.பக்தன் எப்போதும் என்னாலியன்ற உதவிகளைச் செய்யவேண்டும் என்று நினைப்பவன், சாலிகிராமத்தில் எல்லாவீடுகளிலும் தண்ணீர் என்றதும் நாம் ஏதாவது செய்தாக வேண்டும் என்று இறங்கினேன். என்னோடு பதினைந்துக்கும் மேற்பட்ட நண்பர்கள் இணைந்துகொண்டார்கள். முருகன் என்பவர் தன்னுடைய டாடா-ஏஷ் வண்டியைக் கொண்டுவந்தார். எவ்வளவு தண்ணீரிலும் ஓட்டுகிறேன் எங்க வேணாலும் ஒட்டறேன் என்றார்.\nஎல்லோருமாகச் சேர்ந்து இன்றோடு ஏழாவதுநாள். எல்லா நாளும் காலையில் கிளம்பி ஒவ்வொரு தெருவாகச் சென்று, தண்ணீர்பாட்டில்கள், பால், மற்றும் உணவு என்று தேவைக்கேற்ப எல்லாவற்றையும் கொடுத்துக்கொண்டிருந்தோம். உணவுக்கு ஒரு மெஸ்ஸில் சொல்லிவிட்டோம். அவர்களும் சமைத்துக்கொடுத்தார்கள். காய்கறிகள் மற்றும் சமையல்பொருட்களும் விநியோகித்தோம். எல்லா இடங்களிலும் ஒரு முன்தொகை மட்டும் கொடுத்துவிட்டு பொருட்களை வாங்கிக்கொண்டேயிருந்தோம். கொடுப்பதற்கு யாரும் தயங்கவில்லை. தாராளமாகக் கொடுத்தார்கள். முதலில் நான் மட்டும் செலவு செய்துகொண்டிருந்தேன். அப்புறம் பல நண்பர்களும் ஒத்துழைப்புக்கொடுக்கத் தொடங்கினர். திருவண்ணாமலையிலிருந்து மட்டும் எண்பதாயிரம் ரூபாய் மதிப்பில் தண்ணீர் வாங்கினோம். சத்யராஜ் சாரிடம் அதற்காகப் பணம் கேட்டேன். கேட்டவுடன் ஐம்பதாயிரம் கொடுத்தார்.\nசாலிகிராமம், ஜெயராமன்நகர், மஜித்நகர், முத்தமிழ்நகர், விருகம்பாக்கம் வடபழனி உள்ளிட்ட பல இடங்களுக்கும் சென்றோம். எல்லாப்பகுதிகளிலும் பல்வேறு வகையில் பாதிப்புகள் இருக்கின்றன. மக்களுக்கு இன்னும் நிறையத் தேவைகள் இருக்கின்றன. எல்லாவற்றையும் அவர்களால் வெளியே சொல்லமுடியாது.\nஇன்னும் பல இடங்களில் தண்ணீர் வடியவில்லை. சாக்கடை கலந்து அத்தண்ணீர் கறுப்பாக சாலைகள் மற்றும் வீடுகளுக்குள் இருக்கிறது. அதைச் சரிசெய்வதுதான் முதல்பணியாக இருக்கவேண்டும்.\nஇந்தமழையால் எல்லோரும் எல்லாவகைகளிலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதேநேரம் எல்லோரும் எல்லோருக்கும் உதவமுன்வந்திருக்கிறார்கள். இந்த ஒற்றுமையை இந்த மழையில் பார்க்கமுடிந்தது. அதனால் யாரையும் குற்றம் சொல்லாமல் இதிலிருந்து மீண்டுவருவோம்.\nஇன்னும் கிட்டத்தட்ட பத்தாயிரம் பாட்டில்கள் தண்ணீர் இருக்கிறது.ள அவற்றைக்கொடுக்கவேண்டும், இன்றைக்கு எல்லோருக்கும் நிலவேம்புக்குடிநீர் கொடுததோம். இதுவரை நான்காயிரம்பேருக்குக் கொடுத்திருக்கிறோம். இன்னும் இரண்டுஅண்டாக்களில் கொதித்துக்கொண்டிருக்கிறது. அவற்றையும் கொடுக்கவேண்டும்.\nசமையல் கேஸ் தட்டுப்பாடான நேரத்திலும் மக்களுக்காகச் சமைப்பதால் எங்களுக்கு தட்டுப்பாடின்றி கிடைத்தது. அதை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு வந்தால் ஆட்டோக்காரர் வாடகை வேண்டாமென்கிறார். இப்படிப் பல நெகிர்ச்சியான விசயங்கள் நடந்தன.\nநான் பைபாஸ் சர்ஜரி செய்தவன். நிறைய மாத்திரைகள் சாப்பிடுகிறவன். இந்த ஒரு வாரமாக எல்லோமே மாறிப்போய் விட்டது. இரவில் சாப்பிடவேண்டிய மாத்திரையை காலையில் சாப்பிடுகிறேன் காலையில் சாப்பிடவேண்டியது மாலையில் சாப்பிடுகிறேன்.\nஎன்னைப் பார்த்தால் குடிகாரன் மாதிரி இருக்கிறதென்று சொல்வார்கள். அலைச்சலில் என் முகம் அப்படி ஆகிவிட்டது. இரண்டுகால்களிலும் புண் வந்துவிட்டது. இனிமேல் தணிணீரில் நிற்கக்கூடாது என்று டாக்டர் சொல்லிவிட்டார். இன்றோடு இந்தப்பணியை நிறுத்துகிறோம் என்று சொல்லி முடித்துக்கொண்டார் மயில்சாமி.\nநிவாரணப் பணியில் மயில்சாமி புகைப்பட பதிவுக்கு க்ளிக்குக:\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-10-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/", "date_download": "2019-07-17T00:41:08Z", "digest": "sha1:LPLJ2TO6G3NNZIECIYTRBJQNNYO5VZCV", "length": 12065, "nlines": 112, "source_domain": "uyirmmai.com", "title": "சிகாகோவில் 10 வது உலக தமிழாராய்ச்சி மாநாடு! – Uyirmmai", "raw_content": "\n”சபாநாயகருக்கு நாங்கள் உத்தரவிட முடியாது”: உச்ச நீதிமன்றம்\nநீட் தேர்வு ஒரு நவீன தீண்டாமை: பூங்கோதை ஆலடி அருணா\n“அஞ்சல்துறை தேர்வு ரத்து; தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு நடைபெறும்”: ரவிசங்கர் பிரசாத்\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்குத் தமிழக அரசு அனுமதி வழங்காது: சி.வி.சண்முகம்\nநீட் விலக்கு மசோதா 2 ஆண்டுகளுக்கு முன்பே நிராகரிக்கப்பட்டது: மத்திய அரசு\nசிகாகோவில் 10 வது உலக தமிழாராய்ச்சி மாநாடு\nFebruary 18, 2019 - சுமலேகா · இலக்கியம்\nபத்தாவது உலக தமிழாராய்ச்சி மாநாட்டை அமெரிக்காவின் சிகாகோ நகரில் உலகத் தமிழாராய்ச்சி மன்றத்துடன், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை, சிகாகோ தமிழ்ச் சங்கம் ஆகிய தமிழ் அமைப்புகள் இணைந்து வருகின்ற ஜூன் 5,6 மற்றும் 7 ஆம் தேதிகளில் நடத்த இருக்கின்றன.\n1964 ஆம் ஆண்டு சேவியர் தனிநாயகம் என்னும் ஈழத் தமிழறிஞர், பேராசிரியர் வ.ஐ.சுப்பிரமணியம் மற்றும் இருபத்தாறு தமிழறிஞர்களுடன் இணைந்து உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தை தொடங்கினார். இரண்டாண்டுக்கு ஒருமுறை உலகெங்கிலும் இருக்கும் தமிழ் ஆராய்ச்சியாளர்களை ஒருங்கிணைக்கும் மாநாடுகளை நடத்தும் நோக்கில் இந்த மன்றம் தொடங்கப்பட்டது.\nகடைசியாக 2015 ஆம் ஆண்டு நடந்த மாநாட்டை அடுத்து நான்கு ஆண்டுகள் கழித்து நடக்கவிருக்கும் இந்த 10 வது உலக தமிழாராய்ச்சி மாநாடு தமிழாராய்ச்சியாளர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .\n“உலகத் தமிழாராய்ச்சி மன்றம், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை, சிகாகோ தமிழ்ச் சங்கம் ஆகிய தமிழ் அமைப்புகள் இணைந்து, ��த்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை சிகாகோ நகரில் நடத்தவிருக்கிறோம். சிகாகோ நகரின் தமிழ்ச்சங்கம் ஆரம்பித்து 50 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இந்த வருடம் பொன்விழா ஆண்டு, அதன் காரணமாகவே சிகாகோவில் நடத்தத் திட்டமிட்டோம்.\nஜூலை 6 மற்றும் 7 ஆகிய இரண்டு நாள்கள் இந்த மாநாடு நடைபெற இருக்கிறது. அதற்கு முன்பாக, ஜூலை 4 மற்றும் 5 ஆகிய இரு நாட்களில் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கத்தின் 32-வது ஆண்டுவிழா, சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் பொன்விழா ஆகியவை நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவைத் தலைவர் சுந்தர் குப்புசாமி, துணைத்தலைவர் கால்டுவெல் வேல்நம்பி, ஆண்டுவிழாவுக்கான ஒருங்கிணைப்பாளர் வேணுகோபால், சிகாகோ தமிழ்ச் சங்கத் தலைவர் மணி குணசேகரன் ஆகியோர் இணைந்து ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம். எந்த அரசியல் தலையீடும் இல்லாமல் இந்த மாநாட்டை நடத்துவது எனத் தீர்மானித்துள்ளோம். உலகெங்கிலும் 136 நாடுகளில் இருந்து தமிழ் மொழிக்கு மிகச் சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் தமிழர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். புலவர் சவரிமுத்து, மருதநாயகம் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் பல அறிஞர்களை இணைத்து ஆராய்ச்சியாளர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.\nசங்க இலக்கியம், தொல்காப்பியம், திருக்குறள், நவீன இலக்கியம் போன்ற எட்டு தலைப்புகளில் உலகெங்கிலும் இருந்து 1500 கட்டுரைச் சுருக்கங்கள் வந்திருக்கின்றன. அதிலிருந்து மிகச் சிறப்பான 150 கட்டுரைச் சுருக்கங்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம். அதிலிருந்து சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, உலகின் சிறந்த ஆராய்ச்சியாளர்களை வைத்து மதிப்பீடு செய்து, மாநாட்டு மலரில் வெளியிட இருக்கிறோம். அதுதவிர உலகத் தமிழ் தொழில் முனைவோருக்கான கூட்டத்தையும் நடத்தி, அவர்களையும் இணைக்கத் திட்டமிட்டுள்ளோம்,” என மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரான சோம.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.\nஇதுவரை நடந்த 9 மாநாடுகளில் 3 மாநாடுகள் தமிழ்நாட்டில் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nநற்றிணை கதைகள் 79: ‘நாற்றங்கால்’ – மு.சுயம்புலிங்கம்\nநூறு கதை நூறு சினிமா: 51 மகாநதி\nநற்றிணை கதைகள் 78: ‘காமம்’ – மு.சுயம்புலிங்கம்\nநூறு கதை நூறு படம்: 50 புதுப்பேட்டை\nநற்றிணை கதைகள் 77: ‘திலகம்’ – மு.சுயம்புலிங்கம்\nநீட் விலக்கு மசோதா 2 ஆண்டுகளுக்கு முன்பே நிராகரிக்கப்பட்டது: மத்திய அரசு\nநற்றிணை கதைகள் 79: ‘நாற்றங்கால்’ – மு.சுயம்புலிங்கம்\nதலித் பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த காவல்துறையினர்\nஹைட்ரோ கார்பன் திட்டம் தொடங்கினால் கிரிமினல் வழக்கு: சி.வி.சண்முகம்\nமும்பை 4 மாடிக்கட்டடம் விபத்து 12 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/5981", "date_download": "2019-07-17T01:03:51Z", "digest": "sha1:DNEBO64K2VCLVVET3JJR3MTHEBYEYJT7", "length": 4851, "nlines": 130, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | tamil isai soundararajan", "raw_content": "\nமதுரை வருகிறார் மோடி - தமிழிசை சௌந்திரராஜன் பேட்டி\nபாசிசத்திற்கும் ஜனநாயகத்திற்கும் நடக்கப்போகும் போராட்டம்-சோபியா கைது குறித்து காங்கிரஸ் தலைவர்\nதமிழகத்தில் கூட்டணி குறித்து கவலைப்படவில்லை: தமிழிசை சவுந்தரராஜன்\nராகு தசைக்கான பரிகாரம் - ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nஇந்த வார ராசி பலன் 14-7-2019 முதல் 20-7-2019 வரை\nமூன்று தலைமுறைககு சாந்தி தரும் சந்திர கிரகண தர்ப்பணம் -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\nபிறவி தோஷங்கள் போக்கி பேரின்பம் அருளும் 20 வகை பிரதோஷ வழிபாடு - ஓம். தஞ்சை தொல்காப்பியன்\n லிமுனைவர் முருகு பாலமுருகன் 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/shrugs/numbrave-women-s-shrug-skupdgvls6-price-pjYwVZ.html", "date_download": "2019-07-17T00:43:07Z", "digest": "sha1:S35KWKAGN6RQE57V5OWPL7NFJCI4JBKH", "length": 15717, "nlines": 389, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளனும்பராவே வோமேன் S ஸ்ருக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nனும்பராவே வோமேன் S ஸ்ருக்\nனும��பராவே வோமேன் S ஸ்ருக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nனும்பராவே வோமேன் S ஸ்ருக்\nனும்பராவே வோமேன் S ஸ்ருக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nனும்பராவே வோமேன் S ஸ்ருக் சமீபத்திய விலை Jun 04, 2019அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nனும்பராவே வோமேன் S ஸ்ருக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. னும்பராவே வோமேன் S ஸ்ருக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nனும்பராவே வோமேன் S ஸ்ருக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nனும்பராவே வோமேன் S ஸ்ருக் விவரக்குறிப்புகள்\nடிடிஷனல் பிட்டுறேஸ் 2 Shrugs\n( 1278 மதிப்புரைகள் )\n( 12 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nனும்பராவே வோமேன் S ஸ்ருக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/1959", "date_download": "2019-07-17T00:49:20Z", "digest": "sha1:AVHUCKKJQYO7EP5QNZ6LRYYAFC2V5F6G", "length": 14759, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "தங்களுக்கான வேதனத்தை உரிய நேரத்தில் தோட்ட நிர்வாகம் வழங்கப்பட வேண்டும் என பணிப்பகிஷ்கரிப்பு | Virakesari.lk", "raw_content": "\n46 வருடத்துக்கு முன் துஷ்பிரயோகம் செய்த சுவிட்சர்லாந்து பிரஜைக்கு எதிராக 56 வயதுடைய நபர் முறைப்பாடு\nதவறுகளுக்கு மத்தியில் தடுமாறிய இலங்கை ; அவசியமான வெற்றியை பதிவு செய்த சமோஆ\nசர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்ய இன்டார்போலின் உதவி\nபெண் இராணுவச்சிப்பாய் மீது தாக்குதல் ; சகோதரன் உட்பட இருவரும் வைத்தியசாலையில் அனுமதி\nமரண தண்டனையை நீக்கும் சட்டமூலத்தை நிறைவேற்றுவோம் - கிரியெல்ல\nசெல்பியால் வந்த வினை ; கடலில் விழுந்த இளைஞர்கள், இருவர் மீட்பு - இருவர் மாயம்\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\nஇரு நாட்களுக்கு ஒரு பனிஸ் : குவைத்தில் சித்திரவதைக்குள்ளான 4 பிள்ளைகளின் தாய் - வெளியானது அதிர்ச்சித் தகவல்\nதங்களுக்கான வேதனத்தை உரிய நேரத்தில் தோட்ட நிர்வாகம் வழங்கப்பட வேண்டும் என பணிப்பகிஷ்கரிப்பு\nதங்களுக்கான வேதனத்தை உரிய நேரத்தில் தோட்ட நிர்வாகம் வழங்கப்பட வேண்டும் என பணிப்பகிஷ்கரிப்பு\nவட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டவளை மவுன்ஜீன் தோட்டத்தில் 300ற்கும் அதிகமான தோட்ட தொழிலாளர்கள் “தங்களுக்கான வேதனத்தை உரிய நேரத்தில் தோட்ட நிர்வாகம் வழங்கப்பட வேண்டும்” என கோரி அடையாள இன்று காலை பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.\nபண்டிகை காலங்களில் தங்களுக்கான சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகள் தோட்ட நிர்வாகத்தினால் வழங்கப்படுவதில்லை. இத்தோட்டம் ஜனவசம நிர்வாகத்தின் கீழ் இயக்கப்படுவதனால் தொழிலாளர்களுக்கான சலுகைகள் உரிய வேளையில் வழங்கப்படாமல் மறுக்கப்பட்டு வருவதை ஆட்சேபித்து இந்த பணிபகிஷ்கரிப்பு இன்று காலை முன்னெடுக்கபட்டுள்ளது.\nஇவ்விடயத்தை அறிந்த மத்திய மாகாண சபை உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் அணி தலைவருமான ராஜாராம் இத்தோட்டத்திற்கு விஜயத்தை மேற்கொண்டிருந்தார். அங்கு தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு செவி கொடுத்த ராஜாராம் கருத்து தெரிவித்ததாவது,\nஜனவசம தோட்டத்தின் கீழ் இயங்கும் மவுன்ஜீன் தோட்ட தொழிலாளர்களும் மனிதர்கள். ஏனைய கம்பனி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் அனைத்து உரிமைகளும் இவர்களுக்கும் உண்டு. எனவே இத்தோட்ட தொழிலாளர்களுக்கு பண்டிகை காலம் மற்றும் மாதாந்த வேதனம் கொடுக்கப்படும் காலங்களில் தோட்ட நிர்வாகத்தினால் முறைகேடான செயல்கள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது.\nஇதனை இந்த தோட்ட நிர்வாகம் தவிர்த்துக்கொண்டு எதிர்காலத்தில் இவர்களின் உரிமைகளை சரிவர செயல்படுத்த வேண்டும்.\nஅதேவேளை 300ற்கும் அதிகமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டதனால் தான் நிர்வாகத்திற்கு எதிராக பணிபகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர்.\nஎனவே எதிர்வரும் காலங்களில் இவர்களுக்கான சலுகைகள் உரிய வேளையில் இடம்பெற தொழிற்சங்க ரீதியில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என மக்களுக்கு தெரிவித்திருப்பதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் ராஜாராம் செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்.\nபண்டிகை பணிபகிஷ்கரிப்பு தொழிலாளர்கள் வட்டவளை மவுன்ஜீன் தோட்ட நிர்வாகம் மத்திய மாகாண சபை\n46 வருடத்துக்கு முன் துஷ்பிரயோகம் செய்த சுவிட்சர்லாந்து பிரஜைக்கு எதிராக 56 வயதுடைய நபர் முறைப்பாடு\n46 வருடங்களுக்கு முன்னர் 10 வயதான தன்னையும் தனது இரு நண்பர்களையும், சுவிட்சர்லாந்தில் பிரஜை ஒருவர் துஷ்பிரயோகம் செய்ததாக் கூறி 56 வயதான ஒருவர் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளார்.\n2019-07-16 20:44:43 சுவிட்சர்லாந்து நீர்கொழும்பு முறைப்பாடு\nசர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்ய இன்டார்போலின் உதவி\nகாலி துறைமுகத்தில் இருந்து 154 கடல் மைல் தூரத்தில் ஆல்கடலில் பயணித்த படகில் இருந்து கடந்த வாரம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 106 கோடி ரூபா மதிப்புள்ள 70 கிலோ ஹெரோயின் போதைப் பொருளானது,\n2019-07-16 19:46:53 இன்டர்போல் போதைப்பொருள் காலி\nபெண் இராணுவச்சிப்பாய் மீது தாக்குதல் ; சகோதரன் உட்பட இருவரும் வைத்தியசாலையில் அனுமதி\nவவுனியா ஓமந்தை புதியவேலர் சின்னக்குளம் பகுதியில் நேற்று இரவு பெண் இராணுவச்சிப்பாய் மீது வீடு புகுந்து வெட்டியதில் பெண் இராணுவச்சிப்பாய் காயமடைந்துள்ளார். இதனைத் தடுக்கச் சென்ற சகோதரன் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் இருவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\n2019-07-16 19:30:14 பெண் இராணுவச்சிப்பாய் மீது தாக்குதல்\nமரண தண்டனையை நீக்கும் சட்டமூலத்தை நிறைவேற்றுவோம் - கிரியெல்ல\nமரண தணடனையை நீக்கும் சட்ட மூலத்தை விரைவில் பாராளுமன்ற விவாதத்திற்கு எடுத்துகொள்ளப்பட்டு சட்டமாக நிறைவேற்றுவோம் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.\n2019-07-16 19:06:47 லக்ஷ்மன் கிரியெல்ல மரண தண்டனை death penalty\nசெல்பியால் வந்த வினை ; கடலில் விழுந்த இளைஞர்கள், இருவர் மீட்பு - இருவர் மாயம்\nகாலி, ஹபராதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உனவட்டுன - ரூமஸ்ஸல கடற்பரப்பில் செல்பி புகைப்படம் எடுக்க முற்பட்ட இ��ைஞர்கள் நால்வர் கடலில் விழுந்ததில் இருவர் காணாமல் போயுள்ளனர்.\n46 வருடத்துக்கு முன் துஷ்பிரயோகம் செய்த சுவிட்சர்லாந்து பிரஜைக்கு எதிராக 56 வயதுடைய நபர் முறைப்பாடு\nசர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்ய இன்டார்போலின் உதவி\nகாயமடைந்த முதியவரை இனங்காண உதவுமாறு கோரிக்கை\nமேஜர்.ஜெனரல் ருவன் வனிகசூரியவை சந்தித்த வடக்கு ஆளுநர்\nசூதாட்ட நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார் மீது தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-17T01:32:23Z", "digest": "sha1:W25TWN7B445PC44LUC6KALEDXL6A7W62", "length": 179389, "nlines": 865, "source_domain": "xavi.wordpress.com", "title": "சமூகம் |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \n“என்ன சொன்னாலும் என் பொண்டாட்டி புரிஞ்சுக்கவே மாட்டேங்கறா” என புலம்பாத கணவர்களையும், “அவருக்கு என்னிக்கு இதெல்லாம் புரியப் போவுது” என புலம்பாத மனைவியரையும் கண்டுபிடிப்பது என்பது தும்பிக்கையில்லாத யானையைக் கண்டுபிடிப்பது போல சிரமமானது.\nஎல்லா தம்பதியருக்குள்ளும் இருக்கும் ஒரு மிகப்பெரிய சவால் இது. புரிந்து கொள்ளக்கூடிய வாழ்க்கைத் துணை அமைந்தால் வாழ்க்கை அற்புதமாக இருக்கும். மனைவியைப் புரிந்து கொள்ளும் கணவனும், கணவனைப் புரிந்து கொள்ளும் மனைவியும் அமைவது இறைவன் கொடுத்த வரம் எனலாம்.\nஆனால் பெரும்பாலான குடும்பங்களில் இந்த புரிதல் இருப்பதில்லை. அதனால் நதிபோல நடக்க வேண்டிய குடும்ப வாழ்க்கை சுனாமி பொல சுருட்டி அடிக்கும். சண்டைகளும், சச்சரவுகளும், ஏக்கங்களும், எதிர்பார்ப்புகளும், நிராசைகளுமாய் தான் பொழுதுகள் கடந்து போகும்.\n“குடும்ப வாழ்க்கைன்னாலே அப்படித் தான் பாஸ்.. நாம ஒண்ணும் பண்ண முடியாது. இது நம்மளோட விதி”. என புலம்பும் மக்களைப் பார்த்து கேரி சேப்மேன் சொல்கிறார், “விதியாவது மண்ணாவது, இந்த சிக்கலையெல்லாம் சரி பண்றது ரொம்ப ஈஸி”.\n“சும்மா காமெடி பண்ணாதீங்க சார்”. என நம்பாமல் பார்க்கும் மக்களுக்காக அவர் எழுதிய புத்தகம் தான் “த ஃபைவ் லவ் லேங்குவேஜஸ்”. தமிழில் ஐந்து காதல் மொழிகள் என சொல்லலாம்.\nஒவ்வொரு மனிதனும் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு மொழியோ, சில மொழிகளோ இருக்கும். தமிழே தெரியாத ஸ்பெயின் நாட்டுக் காரனிடம் போய், “சௌக்கியமா இருக்கீங்களா” என்று கேட்டால் “டே கே ஸ்பெஸ் அவ்லான்டோ” என்று ஸ்பேனிஷ்வார்கள். “என்ன சொல்றேன்னு எனக்குப் புரியலே” என்பது தான் அதன் பொருள். எல்லோருக்கும் புரியக்கூடிய மொழியில் பேசினால் தான் அந்த பேச்சுக்கு ஒரு அர்த்தம் உண்டு. உரையாடலின் அடிப்படை இது தான். பேசுபவர் எளிமையாய் பேசவேண்டும், கேட்பவர் முழுமையாய் உள்வாங்க வேண்டும். அவ்வளவே.\n“கரடியா கத்தறேன்.. கேக்குதா பாரு” என கத்தினாலும் புரியாத மொழியில் பேசினால் புரியாது தான் இந்த விஷயத்தைத் தான் அவர் தனது நூலில் எழுதியிருக்கிறார். அந்த நூல் சாதாரண நூல் இல்லை. ஒரு கோடி பிரதிகள் விற்றுத் தீர்ந்த நூல். அமெரிக்காவின் டாப் செல்லிங் லிஸ்டில் பல ஆண்டுகள் ஃபெவிகால் போட்டு அமர்ந்து கொண்ட நூல். உலகெங்கும் சுமார் ஐம்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு கொண்டாடப்பட்ட நூல்.\n அவ்வளவு பெரிய அப்பாடக்கரா அந்த ஆசிரியர் என தேடினால் கிடைக்கும் விஷயங்கள் சுவாரஸ்யமானது. உளவியலில் டாக்டர் பட்டம், கலையில் முதுகலைப்பட்டம், ஆன்மீக கற்பித்தல் பிரிவில் முதுகலைப்பட்டம் என வாங்கி அடுக்கியவர். சுமார் முப்பது ஆண்டுகள் குடும்ப கவுன்சிலிங் துறையில் முழுமையாக ஈடுபட்டவர், என கிடைக்கின்ற தகவல்கள் அவருடைய நூல் மீதான மரியாதை உயர்த்துகிறது.\nஅப்படி என்ன தான் சொல்கிறார் \nஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு காதல் மொழி உண்டு. ஒரு தாய்மொழியோடு கூட கொசுறாய் இன்னொரு மொழி இருப்பது போல இரண்டாவது காதல் மொழி ஒன்றும் இருக்கும். மூன்றாவது மொழி கூட சிலருக்கு இருக்கலாம். ஆனால் முதல் இரண்டு மொழிகளும் தான் மிக முக்கியமானவை.\nஉங்கள் வாழ்க்கைத் துணைக்கு எந்த காதல் மொழி புரியும் என்பதைக் கண்டு கொள்வதில் இருக்கிறது வாழ்க்கையின் வெற்றி. அப்படிக் கண்டு கொண்டால், அதன்பின்னர் நீங்கள் அந்த மொழியில் உங்கள் வாழ்க்கைத் துணையிடம் பேசலாம். உங்கள் குடும்ப உறவு நெருக்கமாய் வளரும்.\nஅப்படி என்னென்ன காதல் மொழிகள் \nஇந்த ஐந்தும் தான் அந்த காதல் மொழிகள். இந்த ஐந்து மொழிகளில் உங்கள் வாழ்க்கைத்துணைக்கு எந்த மொழி புரியும் \nசிலருக்கு வார்த்தைகள் மிக முக்கியம். காதலாகிக் கசிந்துருகும் மனம் கணவனுக்கு இருந்தாலும், “நீ ரொம்ப அழகா இருக்கே செல்லம்” என கணவன் ஒரு முறை செல்லமாய்ப் பேசுவதை மிகவும் விரும்புவார்கள். அவர்களுக்கு அடிக்கடி அவர்களுடைய செயல்களைப் பாராட்டுவதோ, அவர்களுடைய குணாதிசயங்களைப் பாராட்டுவதோ, அல்லது உறவு நிலையை பாராட்டுவதோ, தோற்றத்தைப் பாராட்டுவதோ மிகவும் உற்சாகமளிக்கும்.\nஉங்களுடைய வாழ்க்கைத் துணையின் காதல் மொழி பாராட்டு எனில், உங்களுடைய வாழ்க்கை அதைச் சுற்றி இருக்க வேண்டும். மனைவி வைக்கும் மீன் குழம்பு சூப்பராக இருக்கிறதென ரெண்டு சட்டி குழம்பை காலி பண்ணுவதோடு நின்று விட வேண்டாம். “நீ மீன் குழம்பு வெச்சா மீனுக்கே நாக்குல எச்சில் ஊறும்” ந்னு ரெண்டு பாராட்டு வாக்கியத்தையும் சேர்த்து சொல்லுங்க, வாழ்க்கை அமோகமா இருக்கும்.\nதரமான நேரம் என்பது ஸ்பெஷலாய் உங்கள் வாழ்க்கைத் துணைக்கு மட்டுமாக நீங்கள் ஒதுக்கும் நேரம். அது டின்னர் முடிந்தபின் மொட்டை மாடியில் போய் அமர்ந்து பேசும் நேரமாய் இருக்கலாம். சாயங்காலம் காலார நடந்து போய் இயற்கையை ரசிக்கும் நேரமாய் இருக்கலாம். அல்லது ஒரு காபி ஷாப் போய் ஒற்றைத் தேனீரை ஒன்றரை மணி நேரம் குடிக்கும் சமயமாகவும் இருக்கலாம். செல்போனை மூர்ச்சையாக்கி, வேறெந்த கவனச் சிதறலுக்கும் இடக் கொடுக்காமல் இருப்பது தான் தரமான நேரம்.\nநாலுமணி நேரம் கிரிக்கெட் பார்த்து விட்டு, “காலைல இருந்தே வீட்ல தானே இருக்கேன்” இதை விட வீட்டுக்கு என்ன நேரம் செலவிடணும் என கேட்பது இதில் சேராது.\nஇங்கே மனம் விட்டுப் பேசுவதும், மனம் திறந்துக் கேட்பதும் தான் பிரதானம். பெரும்பாலும் பெண்களுக்கு இந்த காதல் மொழி தான் தேவையாக இருக்கும். அத்தகைய வாழ்க்கைத் துணை உங்களுக்கு அமைந்தால் நீங்கள் அவர்களோடு அதிக நேரம் செலவிட வேண்டும். அதை விட்டு விட்டு வேறென்ன செய்தாலும் அவர்கள் திருப்தியடைவதில்லை.\nசிலருக்கு பரிசுகள் பெறுவது ஆனந்தமாய் இருக்கும். அந்தப் பரிசின் விலை முக்கியமல்ல, ஆனால் அது கணவனிடமிருந்து கிடைக்கிறது, அல்லது மனைவியிடமிருந்து கிடைக்கிறது எனும் சிந்தனை தான் பெரிது. ஒரு காட்பரீஸ் சாக்லேட்டாகவோ, நாலுசவரன் சங்கிலியாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.\nஎதிர்பாராத நேரத்தில் நீட்டும் ஒரு சின்னப் பரிசு அவர்களை திக்கு முக்காட வைத்து விடும். உறவில் இருக்கும் விரிசலிலெல்லாம் அது சட்டென காங்கிரீட் போட்டு அடைத்து விடும். பரிசு என்பது, “நான் உன்னை நேசிக்கிறேன், நான் உன்னை நினைக்கிறேன்’ என��பதன் வெளிப்பாடாய் அவர்கள் புரிந்து கொள்வார்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் காதல் மொழி பரிசு எனில், அதை அடிக்கடி, வித்தியாசம் வித்யாசமாய் கொடுங்கள். தப்பித் தவறி கூட அவர்களுடைய பிறந்த நாள், திருமண நாள் உட்பட எந்த ஸ்பெஷல் டேயையும் பரிசு இல்லாமல் செலவிடாதீர்கள்.\nசிலருடைய காதல் மொழி “ஒத்தாசை” எதிர்பார்ப்பது. வேலையில் கூட மாட ஹெல்ப் பண்ணினால் சந்தோசப்படுவார்கள். உங்கள் மனைவியின் காதல் மொழி இதுவானால், “காய்கறி வெட்டவா ” என கேட்டால் அவர்கள் ரொம்ப சந்தோசப்படுவார்கள். அழுக்காய் கிடக்கும் துணிகளை அள்ளி வாஷிங் மெஷினில் போட்டால் சிலிர்த்து போவார்கள். காயப் போட்ட துணிகளையெல்லாம் எடுத்து அடுக்கி வைத்தால் மகிழ்ந்து போவார்கள்.\nஅன்புடன் உதவி செய்ய தயாராய் இருப்பதே முக்கியம். இதை சும்மா ஒரு கடமைக்காகச் செய்யக் கூடாது. ஆத்மார்த்தமான அன்புடன் செய்ய வேண்டும் என்பது மிகவும் முக்கியம். இந்தக் காதல் மொழி உடையவர்களிடம் போய், “நீ சூப்பரா காய்கறி வெட்டறே” என பாராட்டு மொழி சொன்னால் “ஆமா… வெட்டியா இருந்துட்டு கருத்து சொல்ல வந்துட்டாரு…” என வெடிப்பார்கள்.\nதொடுதல் என்பது தாம்பத்ய உறவு மட்டுமல்ல. வீட்டில் தினசரி நடக்கும் செயல்களில் கணவன் மனைவியிடையே இருக்கின்ற சின்னச் சின்ன அன்பின் தொடுதல்களை, பாராட்டின் தொடுதல்களை, சில்மிஷத் தொடுதல்களை எல்லாம் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.\nகாலை நேரம், குட்மார்னிங் சொல்லி கொடுக்கின்ற முத்தம், வாழ்க்கைத் துணைக்கு ஒருவேளை ஆடி கார் வாங்கிக் கொடுப்பதை விட ஆனந்தம் தரலாம். அப்படியெனில் அவருடைய காதல் மொழி என்ன என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும்.\nஇந்த ஐந்து காதல் மொழிகளும் தான் அதி முக்கியமானவை. உங்கள் வாழ்க்கைத் துணைக்கானது எந்த காதல் மொழி என்பதை நீங்கள் கண்டு பிடிக்க வேண்டும். அதற்குத் தக்கபடி நீங்கள் உங்களுடைய காதல் வாழ்க்கையை இயக்க வேண்டும்.\nஉங்கள் துணைவிக்கு பரிசு தான் காதல் மொழி எனில், “துணி காயப் போடவா ” என கேட்டால் கடுப்பாவார்கள். “கிளம்புப்பா காத்து வரட்டும் ” என்பார்கள்.\nஉங்கள் வாழ்க்கைத் துணைவருக்கு பாராட்டு தான் காதல் மொழி எனில் அவரிடம் போய், “வாங்க கொஞ்ச நேரம் பார்க்ல் ல போய் உட்காரலாம்” என்று சொன்னால் பதறிப் போவார்கள். “பார்க்ல என்ன இருக்��ு, இங்கே ஓரமா படில உக்காந்துக்கலாமே” என்பார்கள்.\nஎனவே உங்கள் காதல் பார்ட்னருக்கு எது முதன்மையான காதல் மொழி என்பதைக் கண்டு கொள்ளுங்கள். பாராட்டு ஒருவருடைய காதல் மொழி எனில் அவரை விமர்சிப்பதையோ, கிண்டலடிப்பதையோ தவிருங்கள். பரிசு ஒருவருடைய காதல் மொழி எனில் அவர் தருகின்ற பரிசை உதாசீனம் செய்யாதீர்கள். தனிப்பட்ட நேரம் ஒருவருடைய காதல் மொழியெனில் அவருக்காய் நிறைய நேரம் ஒதுக்குங்கள்.\nஇந்த மையக் கருத்தைத் தான் அவர் அந்த 135 பக்க நூலில் சுவாரஸ்யமாய் எழுதியிருக்கிறார். “காதலின் அடிப்படை உங்களுக்குப் பிடித்தமானதை அடுத்தவர் செய்ய வேண்டுமென எதிர்பார்ப்பதல்ல, அவருக்குப் பிடித்தமானதை நீங்கள் செய்வது” இதையே ஒவ்வொருவரும் செய்தால் குடும்பங்கள் அன்பில் செழிக்கும், உறவில் வளரும்.\nஇப்போது உங்கள் மனதில் ஓடுகின்ற ஒரே ஒரு கேள்வி இதுவாகத் தான் இருக்கும். என் துணையின் காதல் மொழியை நான் எப்படி கண்டுபிடிப்பது . அதற்கு ஒரு சின்ன சோதனை இருக்கிறது. கணவன் மனைவி இருவரும் தனித்தனியே இந்த கீழ்க்கண்ட குட்டித் தேர்வை எழுதுங்கள். ஒவ்வொரு கேள்விக்கும் உங்களுடைய பதிலை டிக் செய்யுங்கள், கடைசியில் அ, ஆ, இ, ஈ எல்லாவற்றையும் தனித்தனியே கூட்டுங்கள். எது அதிக மதிப்பெண் பெறுகிறதோ, அது தான் உங்கள் காதல் மொழி. எது இரண்டாவது அதிக மதிப்பெண் பெறுகிறதோ அது செகன்ட் மொழி.\nஇப்போது, உங்கள் பரீட்சை பேப்பரை உங்கள் வாழ்க்கைத் துணையிடம் கொடுங்கள். அவரிடம் இருப்பதை நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள். இப்போது உங்கள் துணையின் காதல் மொழி என்னவென உங்களுக்கே தெரியும்.\n கேரி சேப்மேனுக்கு ஒரு பெரிய நன்றி சொல்லிவிட்டு ஆனந்தமான வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டியது தான்.\nஒவ்வொரு கேள்விக்கும் இரண்டு பதில்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன அதில் ஒன்றை மட்டும் தேர்ந்தெடுங்கள்.\nஅ : உன்னிடமிருந்து பாராட்டு பெறுவது எனக்குப் பிடிக்கும்.\nஉ : உனது தழுவுததே என் விருப்பம்.\nஆ : என்னோடு தனியே நீ நேரம் செலவிட வேண்டும்\nஈ : எனக்கு நீ உதவி செய்வதே என்மீதான உனது அன்பின் வெளிப்பாடு\nஇ : நீ பரிசு கொடுக்கும்போது நான் சிலிர்க்கிறேன்\nஆ : உன்னோடு நீண்ட தூரம் நடந்து போகும்போது நான் மகிழ்கிறேன்\nஈ : நீ எனக்கு உதவுவது எனக்குப் பிடிக்கும்\nஉ : நீ அணைப்பதோ, தொடுவதோ எனக்குப் பிடிக்��ும்.\nஉ : உன் கரங்களில் நான் இருப்பது எனக்குப் பிடிக்கும்\nஇ : உன் கரங்களால் தரும் பரிசு வாங்குவது எனக்குப் பிடிக்கும்\nஆ : உன்னோடு எங்கேனும் போவது எனக்குப் பிடிக்கும்\nஉ : உன் கரம் பிடித்திருப்பதே எனக்குப் பிடிக்கும்.\nஅ : நான் சொல்வதை நீ ஒத்துக் கொள்வது எனக்குப் பிடிக்கும்.\nஇ : வெளிப்படையாய் நீ எதேனும் பரிசு தருவது எனக்குப் பிடிக்கும்\nஉ : உன் அருகில் இருப்பது எனக்குப் பிடிக்கும்\nஅ : நான் அழகாய் இருக்கிறேன் என நீ சொல்வது எனக்குப் பிடிக்கும்.\nஆ : உன்னோடு நேரம் செலவிடுதல் என் விருப்பம்\nஇ : உன் கையால் பரிசு வாங்குவது என் விருப்பம்\nஈ : நீ எனக்கு உதவுகையில் உன் காதலை புரிந்து கொள்கிறேன்\nஅ : நீ என்னைப் பாராட்டுகையில் உன் காதலை அறிந்து கொள்கிறேன்\nஆ : வீட்டு/வேறு வேலைகளை இருவரும் சேர்ந்து செய்வது என் விருப்பம்.\nஅ : கனிவான வார்த்தைகள் நீ பேசவேண்டுமென்பது விருப்பம்\nஉ : நீ என்னை கட்டியணைக்கையில் நான் முழுமையடைகிறேன்\nஈ : நீ பேசும் வார்த்தைகளை விட நீ செய்யும் செயல்களே எனக்கு முக்கியம்.\nஅ : உன் பாராட்டு எனக்குப் பிடிக்கும், உன் விமர்சனங்களை வெறுக்கிறேன்\nஇ : எப்போதேனும் தரும் ஒரு பெரிய பரிசை விட, அடிக்கடி கிடைக்கும் குட்டிக் குட்டிப் பரிசுகள் எனக்குப் பிடிக்கும்.\nஉ : நீ என்னைத் தொடும்போது நம் அன்யோன்யம் உணர்கிறேன்\nஆ : நாம் சேர்ந்து பேசும்போதோ, சேர்ந்து ஏதேனும் வேலை செய்யும் போதோ நம் அன்யோன்யம் உணர்கிறேன்.\nஅ: எனது செயல்களை நீ பாராட்டினால் நான் மகிழ்கிறேன்\nஈ : உனக்குப் பிடிக்காததையும் எனக்காக நீ செய்கையில் மகிழ்கிறேன்.\nஉ : நீ என்னைக் கடக்கும்போதெல்லாம் செல்லமாய் தீண்டினால் எனக்குப் பிடிக்கும்.\nஆ : கரிசனையாய் நான் பேசுவதை நீ கேட்பது எனக்குப் பிடிக்கும்\nஇ : நிஜமாவே நீ தரும் பரிசுகள் என்னை உற்சாகப்படுத்துகின்றன\nஈ : தோட்ட வேலை, வீட்டு வேலையில் நீ உதவுவது என்னை உற்சாகப்படுத்துகிறது.\nஅ : நான் அழகாயிருக்கிறேன் என நீ சொல்றது எனக்கு ரொம்ப புடிக்கும்\nஆ : என் உணர்வுகளைப் புரிந்து கொள்ள நீ முயல்வது எனக்குப் புடிக்கும்\nஉ : நீ என்னைத் தொடுகையில் நான் பாதுகாப்பாய் உணர்கிறேன்\nஈ : நீ ஒத்தாசைக்கு செய்யும்போது உன் அன்பை உணர்கிறேன்\nஈ : நீ எனக்கு அடிக்கடி செய்து தரும் உதவிகள் எனக்குப் பிடிக்கும்\nஇ : நீயாகவே உருவாக்கித் தர���ம் பரிசுகள் என்றால் எனக்கு கொள்ளை பிரியம்\nஆ : நீ எல்லாவற்றையும் விட்டு விட்டு என்னோடு இருக்கும் பொழுதுகள் என் பிரியத்துக்குரியவை\nஈ : நீ எனக்காக உதவிக்கரம் நீட்டும் பொழுதுகள் என் பிரியத்துக்குரியவை\nஇ : நீ எனது பிறந்த நாளில் பரிசுடன் என்னை வாழ்த்துவது எனக்குப் பிடிக்கும்\nஅ : நீ அன்பான வார்த்தையை பேச்சிலோ, எழுத்திலோ காட்டும் பிறந்த நாட்கள் எனக்கு ஸ்பெஷல்\nஈ : துணிகளை துவைப்பதில், அடுக்குவதில் நீ உதவி செய்வது எனக்குப் பிடிக்கும்\nஇ : நீ பரிசு தருகையில் நீ என் நினைவாய் இருக்கிறாய் என அறிந்து மகிழ்வேன்\nஇ: எல்லா ஸ்பெஷல் தினங்களையும் நினைவில் வைத்து பரிசு தந்தால் நான் மகிழ்வேன்\nஆ : நான் பேசுவதை அன்பாக நீ கேட்டுக் கொண்டிருந்தால் நான் மகிழ்வேன்\nஆ : உன்னோடு பயணம் செய்வது எனக்கு ரொம்ப புடிக்கும்\nஈ : என் தினசரி வேலைகளில் நீ உதவ விரும்புவதே எனக்கு மிகவும் மகிழ்ச்சி\nஉ : எதிர்பாராத நேரத்தில் நீ இடும் முத்தம் எனக்கு ஸ்பெஷல்\nஇ : காரணமே இல்லாமல் நீ தரும் பரிசு எனக்கு ஸ்பெஷல்\nஅ : நீ என்னை பாராட்டுவது எனக்குப் பிடிக்கும்\nஆ : நீ என் கண்ணைப் பார்த்துப் பேசுவது எனக்குப் பிடிக்கும்\nஇ : உனது பரிசுகள் என்னை சிலிர்ப்பூட்டும்\nஉ : உனது முத்தம் என்னை சிலிர்ப்பூட்டும்\nஅ : நான் உன்னை நேசிக்கிறேன் என நீ சொல்வது என்னை உற்சாகமூட்டும்\nஈ : நான் கேட்டதும் ஓடி வந்து மகிழ்ச்சியாய் நீ உதவுவது என்னை உற்சாகமூட்டும்\nஉ : தினமும் உன் அரவணைப்பு எனக்கு வேண்டும்\nஅ : தினமும் உனது பாராட்டு எனக்கு வேண்டும்\nஅ : ………………. பாராட்டு\nஆ : ………………. தரமான நேரம்\nBy சேவியர் Posted in Articles, Articles-Family, Articles-Love, கட்டுரைகள்\t Tagged இல்லறம், கட்டுரைகள், காதல், குடும்ப வாழ்க்கை, சமூகம், சேவியர், தாம்பத்யம், திருமணம்\nபெண்கள் : பாதுகாப்பு டிப்ஸ் \nஒரு பெண் என்றைக்கு நடு ரோட்டில் தைரியமாக நடந்து போகிறாரோ அன்றைக்கு தான் உண்மையான சுதந்திரம் நாட்டுக்கு வந்ததாக அர்த்தம் என்றார் மகாத்மா காந்தி. அந்த சுதந்திரம் வருவதற்கு இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடக்க வேண்டும் என தெரியவில்லை. சொந்த அப்பார்ட்மென்டுக்குள்ளேயே, எந்த பாவமும் செய்யாத ஏழு வயது சிறுமி ஹாசினியின் உயிர் பறிக்கப்படுகிறது. ரெயில்வே நிலையத்திலேயே ஒரு படுகொலை அரங்கேறுகிறது. தலித் எனும் காரணத்தால் நந்தினி எனும் பதின���று வயதுப் பெண் அதிர்ச்சி மரணத்தை சந்திக்கிறார். அச்சம் எங்கும் நிலவுகின்ற காலகட்டம் இது.\n“திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” என்பது உண்மை தான். அதற்காக, திருடன் திருந்தும் வரை காத்திருக்கவும் முடியாது. “ரூம் போட்டு யோசிப்பாங்களோ” என வியக்குமளவுக்கு இன்றைக்கு திருடர்களின் புத்தி வேலை செய்கிறது. இந்த மூளையை அப்படியே அலேக்காய் தூக்கிக் கொண்டு போய் ஒரு நல்ல விஷயத்துக்குப் பயன்படுத்தினால் நோபல் பரிசே கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.\nநமது சமூகத்தின் குறைகளைச் சுட்டிக் காட்டும் அதே வேளையில் நாமும் எந்த அளவுக்கு பாதுகாப்பாய் இருக்க முடியுமோ அந்த அளவுக்கு பாதுகாப்பாய் இருக்க வேண்டியது அவசியம். காவல்துறையினர், வல்லுநர்கள், பாதுகாப்பு குழுக்கள் போன்றவர்கள் தொடர்ந்து இத்தகைய அறிவுறுத்தல்களைத் தந்து கொண்டே தான் இருக்கின்றனர்.\nநமக்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டு. “எங்க ஏரியா ரொம்ப சாதுவான, சமர்த்தான, அமைதியான, புனிதமான ஏரியா. இங்கேயெல்லாம் திருடங்க யாரும் வரமாட்டாங்க” என ஓவரா நம்பி விடுவோம். எல்லா பயணத்துக்கும் ஒரு முதல் சுவடு உண்டு. எல்லா திருட்டுக்கும் ஒரு பலியாடு உண்டு. எனவே ‘இதுவரை நடக்கலை, அதனால இனியும் நடக்காது’ எனும் அசட்டு நம்பிக்கைகள் வேண்டவே வேண்டாம்.\nஅதிலும் குறிப்பாக, வீடுகளில் தனியாக இருக்கும் பெண்கள் திருடர்களின் கழுகுக் கண்களில் முதலில் விழுந்து விடுவார்கள். எப்படியாவது இவர்களுடைய கவனத்தைத் திசை திருப்பியோ, வலுக்கட்டாயமாய் நுழைந்தோ தாக்குதல் நடத்த வியூகம் வகுப்பார்கள் திருடர்கள்.\nஎப்போதும் கதவையும், கிரில் கேட்டுகளையும் மூடியே வைத்திருக்க வேண்டும் என்பது பால பாடம். அதிலும் குறிப்பாக இரவு நேரங்களில் கதவிலுள்ள எல்லா பூட்டுகளையும் பூட்டி வைக்க வேண்டும் என்கிறார்கள் காவல் துறையினர். பால்கனி, மாடி கதவுகளுக்கு சிறப்புக் கவனம் செலுத்துங்கள்.\nஒரே கதவில் நாலு தாழ்ப்பாள் இருந்தால் நாலையும் போடுங்கள் திருடன் உள்ளே நுழைய எவ்வளவு கஷ்டம் கொடுக்கிறீர்களோ அவ்வளவுக்கு நீங்கள் பாதுகாப்பாய் இருக்கலாம். எனவே அடிப்படை விஷயமான பூட்டு விஷயத்தை மறக்க வேண்டாம்.\nஒரு டிவி வாங்க வேண்டுமென்றால் அத்தனை கடைகள் ஏறி, எல்லாவற்றையும் அலசிக் காயப்ப��ட்டு தான் வாங்குவோம். அதே போல தான் ஒரு வாஷிங் மிஷின், ஒரு பிரிட்ஜ் என எல்லா விஷயத்திலும் மண்டையைப் போட்டுக் குடைவோம். ஆனால் பூட்டு விஷயம் வரும்போது மட்டும், பக்கத்தில் இருக்கும் ஹார்ட்வேர்ஸ் கடைக்குப் போய் கம்மி விலையில் ஒரு பூட்டு வாங்கி மாட்டுவோம்.\nஅந்தப் பூட்டுகளெல்லாம் திருடன் வந்து சத்தமாய் இருமினாலே திறந்து போய்விடும். முதலில் பூட்டுகளில் கவனம் செலுத்துங்கள். நல்ல தரமான பூட்டுகளை வாங்குங்கள். விலை அதிகமாய் இருப்பதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். பூட்டு சரியில்லையேல் வீட்டுக்குள் என்ன சமாச்சாரம் இருந்தாலும் அது பாதுகாப்பாய் இருக்காது \nஅதே போல ஒருவேளை ஒரு புது வீட்டுக்கு வாடகைக்குப் போனாலோ, குடியேறப் போனாலோ முதல் வேலையாக சகல பூட்டுகளையும் மாற்றுங்கள். பழைய பூட்டுகளைப் பயன்படுத்தாதீர்கள். அதன் சாவிகள் யாரிடம் வேண்டுமானாலும் இருக்கலாம் எனும் எச்சரிக்கை உணர்வு உள்ளுக்குள் இருக்கட்டும்\nமுன் பக்கக் கதவில் ஒரு லென்ஸ் பொருத்தி வெளியே நடப்பவற்றைப் பார்ப்பது போல அமைப்பது தனிமையாய் இருக்கும் போது ரொம்பவே பாதுகாப்பானது. ரொம்ப சிம்பிள், ஆனா ரொம்பவே பயனுள்ள விஷயம் இது அதுவும், அப்பார்ட்மென்ட் போன்ற இடங்களில் தங்குபவர்களுக்கு இது ரொம்பவே அவசியம். வீட்டின் வெளியே நிற்பவர் பக்கத்து வீட்டு நபரா இல்லை, தெரியாத நபரா என்பதைக் கண்டு கொள்ள வசதியாக இருக்கும்.\nகதவில் ஒரு சங்கிலி மாட்டி வைப்பது கூடுதல் பயனளிக்கும் \nதிருடர்கள் இப்போதெல்லாம் ஏகப்பட்ட புத்தம் புதிய தந்திரங்களோடு களமிறங்குகிறார்கள். அதிலும் பெண்கள் தனியாக இருக்கும் விஷயம் தெரிந்தால் எப்படியாவது அவர்களை ஏமாற்றி கிடைப்பதை லபக்கிக் கொண்டு போக எல்லா வழிகளிலும் முயல்வார்கள்.\nநள்ளிரவில் திடீரென உங்கள் வீட்டுக் கொல்லையிலோ, அல்லது வேறு ஏதோ ஒரு பக்கத்திலோ இருக்கும் தண்ணீர் குழாயிலிருந்து தண்ணீர் கொட்டோ கொட்டென கொட்டும். இரவு ஆனதால் அந்த சத்தம் உங்களை எழுப்பியும் விடும்.\n“அடடா…. டேப்பை மூட மறந்துட்டேன் போலிருக்கு” என அரக்கப் பரக்க பாதி தூக்கத்தில் கதவைத் திறந்து கொண்டு வெளியே போகாதீர்கள். இதற்காகவே காத்திருக்கும் திருடர்களுக்கு வேலை படு சுலபமாகிவிடும்.\nஅதே போல இரவில் வெளியே சத்தம் கேட்கிறது, குழந்தை அழுகிறது, லைட் எரிகிறது, பூனை கத்துகிறது என எதுவாய் இருந்தாலும் தனியே வெளியே போகாதீர்கள்.\nஅதே போல, அதிகாலை வேளைகளில் இரட்டைக் கவனம் அவசியம். திருட்டுகள் அதிகம் நடப்பது அதிகாலை வேளையில் தான். காலையில் நாலுமணிக்கு எழும்பி கொல்லைப் பக்கம் போவது, கதவைத் திறந்து வெளியே வருவது போன்ற நேரங்களில் அலர்ட் அவசியம் . பெரும்பாலும் அந்த நேரங்களில் நமது மூளை ரொம்ப அலர்ட்டாய் இருக்காது \nதிருடர்கள் உள்ளே நுழையவோ, கத்தி முனையில் மிரட்டவோ அந்த சில நிமிட அசதியும், கவனமின்மையுமே போதும் எனவே அதிகாலை வேளையில் வெளியே வரவேண்டியிருந்தால், முழு பாதுகாப்பு உணர்வுடனும், அளவுக்கு மீறி லைட்களை எரியவிட்டும் வருவதே நல்லது \nகையில் செல்போனை எப்போதுமே வைத்திருப்பது கூடுதல் பிளஸ் \nஉங்க வீடு, பெரிய பெரிய சன்னல்களுடைய வீடா சன்னல்களுக்கு நல்ல கடினமான திரைச்சீலை வாங்கிப் போடுங்கள் சன்னல்களுக்கு நல்ல கடினமான திரைச்சீலை வாங்கிப் போடுங்கள் திரைச்சீலைகளால் ஏகப்பட்ட நன்மைகள் உண்டு.\nமுதலாவது, உங்கள் வீட்டில் யார் இருக்கிறீர்கள் என்னென்ன விலையுயர்ந்த பொருட்கள் இருக்கின்றன போன்ற விஷயங்களெல்லாம் வெளியே இருந்து நோட்டமிடும் நபர்களுக்குத் தெரிய வராது \nஇரண்டாவது, சூரிய வெப்பம், தூசு போன்ற விஷயங்களிலிருந்தும் உங்களுக்குப் பாதுகாப்பு. மூன்றாவது, உள்ளே நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதும் வெளியே இருப்பவர்களுக்கு வேடிக்கப் பொருள் ஆகாது. இதுவும் ஒரு பாதுகாப்பு அம்சம் தான், எளிமையான பாதுகாப்பு வழி.\nஒருவேளை உங்கள் வீட்டில் எல்லா பாதுகாப்பையும் மீறி திருடன் நுழைந்து விட்டான் என வைத்துக் கொள்ளுங்கள். சத்தம் போடுங்கள். \nசத்தம் போடும்போது கூட திருடன் திருடன் என கத்தாதீர்கள் என்பது பெரியவர்கள் காட்டும் வழி அப்புறம் எப்படிக் கத்துவது தீ…தீ என கத்த வேண்டுமாம். திருடன் திருடன் என கத்தினால் உதவிக்கு வர பலரும் பயப்படுவார்கள். ஆனால் தீ தீ என கத்தினால் எல்லோரும் தயங்காமல் ஓடி வருவார்கள். திருடனிடமிருந்தும் தப்பி விடலாம் \nகிராமத்துக்கும் நகரத்தும் இடையேயான மிகப்பெரிய வேறுபாடு கூடி வாழ்தல் தான். ஒரு கிராமத்திலுள்ள மொத்த நபர்களும் ஒருத்தரை ஒருத்தர் தெரிஞ்சு வெச்சிருப்பாங்க. எல்லாருமே சொந்தக்காரங்களாகவோ, நண்பர்களாகவோ இருப���பாங்க. நகரத்துல பக்கத்து வீட்ல யார் இருக்கிறது, எத்தனை பேர் இருக்கிறாங்க, அவங்க பேர் என்ன போன்ற பல விஷயங்கள் தெரியவே தெரியாது.\nபக்கத்து வீட்டு நபர் வீட்டைக் காலி பண்ணிட்டுப் போனா கூட நாலு மாசம் கழிச்சு தான் தெரியவரும். இது பாதுகாப்புக்கு கொஞ்சம் இடைஞ்சலான விஷயம். அடுத்த வீட்டு மனிதர்களோடு நல்ல ஆரோக்கியமான நட்பும், அன்பும் கொண்டிருப்பது சிக்கல்களிலிருந்து நம்மை காப்பாற்றும்.\nஒருவருக்கொருவர் உதவுவதும், பாதுகாத்துக் கொள்வதும் பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் ரொம்பவே அற்புதமான விஷயங்கள்.\nஒரு காலத்தில் ரொம்ப கஷ்டமாய் இருந்து, இப்போது மிக சகஜமாய் மாறியிருக்கும் ஒரு விஷயம் இந்த சி.சி.டி.வி காமெராக்கள். ஐயாயிரம் ரூபாய் முதலே இந்த வசதி இப்போது வந்திருக்கிறது. உங்கள் வசதிக்கு ஏற்ப எத்தனை கேமராக்கள் வேண்டுமோ அதைப் பொருத்திக் கொள்ளுங்கள்.\nநீங்கள் உலகின் எந்த பாகத்தில் இருந்தாலும் உங்களுடைய மொபைலின் மூலமாக உங்கள் வீட்டைக் கண்காணிக்க இது உதவியாக இருக்கும்.\nஒருவேளை அதற்கும் உங்களுக்கு வசதியில்லாத சூழலெனில், போலி கேமரக்களை வாங்கி பொருத்துங்கள். அதாவது பார்வைக்கு கேமரா போல இருக்கும், ஆனால் உண்மையில் கேமரா அல்ல. சில நூறு ரூபாய்களுக்கே இந்த கேமராக்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத் தக்கது.\nஒரு வேளை உங்கள் வீட்டில் கார் இருக்கிறதெனில் அதன் ரிமோட் கன்ட்ரோலரை உங்கள் படுக்கையிலேயே வைத்திருங்கள். இரவில் யாரேனும் அத்து மீறி நுழைவதைப் போலத் தோன்றினால் அதிலுள்ள அலாரம் பட்டனை அமுக்குங்கள். உங்கள் கார் கத்தும்.\nதிருடர்களுக்கு அலர்ஜியான இரண்டு விஷயங்கள் வெளிச்சமும், சத்தமும். அது உங்களைப் பாதுகாப்பாய் வைக்கும் \nகார் இல்லாதவர்களுக்கு, வீட்டுப் பாதுகாப்புக்கான அலாரம் சிஸ்டம்கள் கடைகளிலேயே விற்பனைக்கு வருகின்றன என்பது மகிழ்ச்சியான செய்தி \nஏதோ ரொம்ப பத்திரமா இருப்பதாக நினைத்துக் கொண்டு ஏமாறும் விஷயங்களில் நாமெல்லாம் கில்லாடிகள். வீட்டை விட்டு வெளியே போகும் போது செருப்புக்கு உள்ளேயோ, மிதியடிக்குக் கீழேயோ, தொட்டிச் செடியிலோ எங்கேயாவது சாவியை வைத்து விட்டு உலக மகா பாதுகாப்பாய் இருப்பது போல கற்பனை செய்து கொள்வோம். திருடர்கள் முதலில் சாவியைத் தேடும் இடங்களே இவை தான்.\nஅப்படியே சா��ி இல்லாவிட்டால் திருடன் திரும்பிப் போவான் என்று நினைக்க வேண்டாம், எனவே அடுத்தடுத்த பாதுகாப்பு அம்சங்களும் அவசியம்.\nசாவியை யாரும் கணிக்க முடியாத இடத்தில் மறைத்து வைக்கலாம். அல்லது ரொம்பவே நம்பிக்கைக்குரிய நபரிடம் கொடுத்து வைக்கலாம்.\nஒருவேளை அலுவலகத்துக்கு சாவியை எடுத்துப் போனால், கார்சாவி, அலமாரா சாவி, வீட்டுச் சாவி என எல்லா சாவியையும் ஒரே கொத்தில் போட்டு வைக்காதீர்கள். வாலெட் பார்க்கிங் போன்ற இடங்களில் இந்த விஷயத்தில் இரட்டைக் கவனம் அவசியம்.\nநகையையும் பணத்தையும் பீரோவிலோ, தலையணைக்கடியிலோ வைத்துக் கொள்வது ஹைதர் கால பழக்கம். இந்த காலத்தில் வங்கி லாக்கர் தான் ஒரே சிறந்த வழி. மாத தவணை கட்ட வேண்டுமே, ஆண்டுக் கட்டணம் உண்டே என்றெல்லாம் முரண்டு பிடிக்காமல் ஒரு லாக்கர் வாங்கிவிடுவது உசிதம் \nவீட்டில் இருக்கும் அலமாராக்களைக் கூட சன்னலோரத்திலோ, வெளிப்பக்கச் சுவரின் அருகிலோ வைக்காதீர்கள். கொஞ்சம் பாதுகாப்பான உள் அறைகளில் வைத்து விடுவது நல்லது \nபலரும் செய்யும் ஒரு மாபெரும் தவறு “பக்கத்துல தானே போறேன்.. இப்போ வந்துடுவேன்ல..” என வெகு அலட்சியமாய் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு போவது. பொதுவாக எதிர் தெருவில் இருக்கும் மீன் கடையோ, அடுத்த தெருவில் இருக்கும் காய்கறிக்கடையோ போகும் போது இது நடக்கும் \nகதவைச் சும்மா சாத்திவிட்டுப் போவது, கொல்லைப் பக்கக் கதவைக் கவனிக்காமல் போவது போன்ற பல தவறுகள் நடக்கும். புள்ளிவிவரங்கள் என்ன சொல்கின்றன தெரியுமா பெரும்பாலான விபத்துகள் வீட்டுக்குப் பக்கத்தில் தான் நடக்கிறதாம். காரணம் அப்போது தான் ஹெல்மெட் ஏதும் போடாமல் அலட்சியமாக மக்கள் வண்டியை எடுத்துக் கொண்டு போவார்கள்.\nஅதே போல் தான் திருட்டும். “டெய்லி போறது தானே…” என போகாதீர்கள். தினமும் உங்களைக் கவனிக்கும் ஒருவனுக்கு அந்த ஐந்து நிமிட இடைவெளியே போதுமானது \nகையில் ஒரு செல் போன் இருக்க வேண்டியது இப்போதெல்லாம் தவிர்க்கக் கூடாததாகி விட்டது. கையில் இருக்கும் செல்போனில் உங்கள் ஏரியா காவல் நிலைய எண்கள், ஆம்புலன்ஸ் நம்பர், மருத்துவமனை எண்கள் என எல்லாம் இருக்க வேண்டியது கட்டாயம்.\nநம்பிக்கையான நபர்களுடைய எண்கள் “ஸ்பீட் டயல்” செய்ய வசதியாய் இருந்தால் ரொம்ப நல்லது. எமர்ஜன்சி எண், போன் லாக்காகி இருந��தால் கூட தெரிவது போல அமைத்துக் கொள்ளுங்கள்.\nதெரியாத நபர் விற்பனைக்காகவோ, வேறு ஏதாவது விஷயம் சொல்லிக் கொண்டோ வந்தால் கதவைத் திறக்காமல் இருப்பது புத்திசாலித் தனம். “அம்மா, வாட்டர் ஃபில்டர் சரி பண்ண ஆபீஸ்ல இருந்து வந்திருக்கேன்” என வருவது ஒரு திருட்டு ஐடியா. அந்த நபரை வெளியிலேயே நிற்க வைத்து விட்டு அந்த அலுவலகத்துக்குப் போன் பண்ணி விஷயம் உண்மை தானா என தெரிந்து கொள்ளுங்கள்.\nஏசி சர்வீஸ், வாஷிங் மெஷின் சர்வீஸ் என்பதெல்லாம் கப்சாவாகக் கூட இருக்கலாம். அலுவலக எண்களையெல்லாம் ஒரு இடத்தில் பத்திரமாய் எழுதி வையுங்கள்.\nஎக்காரணமும் கொண்டும் வருபவனிடமே “உன் ஆபீஸ் நம்மர் என்னப்பா ” என அப்பாவியாய்க் கேட்காதீர்கள். ஏமாந்து விடுவீர்கள்.\nஇப்போது புதிது புதிதாக போலியோ ஊசி போடணும், கணக்கெடுக்கணும், ஈபி வேலை செய்யுதா, வாட்டர் டேங்க்ல குளோரின் போடணும் இப்படி என்ன ஐடியாவோடு வந்தாலும் எச்சரிக்கையாய் இருங்கள். ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என யார் வேண்டுமானாலும் இந்த பட்டியலில் இருக்கலாம் \nஅதே போல, உங்கள் வாழ்க்கையையும் ஒரு அட்டவணைக்குள் அடக்காதீர்கள். “ஷார்ப்பா 8 மணிக்கு கோயில் போவாங்க,, 9.45 க்கு வருவாங்க” என்பது போல ஒரு பக்கா பிளான் போட்டு வாழும் பார்ட்டிகள் எதிராளிக்கு எளிதானவர்கள். எப்போ எங்கே போவாங்க, எப்போ வருவாங்க என்பதே தெரியாதபடி இருப்பது ஒரு வகையில் எதிராளியைக் குழப்பும். ஒரே வழியில் போவது, ஒரே மாதிரி செயல்படுவது இதையெல்லாம் தவிர்த்தல் நலம்.\nவீட்டுக்கு யாராச்சும் தொலைபேசினால் உங்கள் ஜாதகத்தையெல்லாம் அங்கே கூறிக்கொண்டிருக்காதீர்கள். வங்கியிருந்து பேசுகிறேன், இன்சூரன்ஸ் நிலையத்திலிருந்து பேசுகிறேன், டெலபோன் ஆபீஸ்ல இருந்து பேசுகிறேன் என்றெல்லாம் கால்கள் வரக் கூடும். என்ன விஷயம் என்பதை முழுமையாய் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.\nஎக்காரணம் கொண்டும் போனில் உங்களுடைய கார்ட் நம்பர், பாஸ்வேர்ட், பிறந்த நாள், பின் நம்பர் போன்றவற்றையெல்லாம் கொடுக்கவே கொடுக்காதீர்கள். முடிந்தால் போனை கட் பண்ணி நீங்களே மீண்டும் வங்கிக்குத் தொடர்பு கொள்ளுங்கள். பேசுங்கள்.\n என்பதையெல்லாம் தெரிந்து கொள்ளும் நோக்கில் போன் கால்கள் வரக் கூடும் \nமொபைலிலோ, வீட்டு போனிலோ மிஸ்ட் கால் வந்திருப்பதைப் பார்த்தால் உடனே அந்த எண்ணுக்குத் தொடர்பு கொள்வோம் இல்லையா அதில் கூட எச்சரிக்கை தேவை. எதிர் நபர் நமக்குத் தெரியாத நபர் எனில் துவக்கத்திலேயே ‘சாரி.. ராங் நம்பர்” என்று சொல்லி வைத்து விடுங்கள். “நீங்கள் யார், எங்கே இருக்கிறீர்கள்” என மறு முனை விசாரித்தால் பதிலளிக்க மறுத்து விடுங்கள்.\nமிஸ்ட் கால்கள் உங்களை தவறை நோக்கி இழுக்கும் தூண்டில்கள். அல்லது உங்கள் வீட்டு ரகசியங்களை அறிந்து திருடத் திட்டமிடும் தில்லாலங்கடி யுத்திகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nநன்றி : பெண்மணி மாத இதழ்\nBy சேவியர் Posted in Articles, Articles - Women, Articles-awareness, கட்டுரைகள்\t Tagged சமூகம், சேவியர் கட்டுரைகள், பெண்கள், பெண்கள் பாதுகாப்பு, விழிப்புணர்வு, Women Safety\nவைக்கோல் கூட வளரக் காணோம்.\nஎன் கூரை மேகத்தைக் காணவில்லை.\nஓடிக் களித்த என் முற்றத்தில்\nஓட்டை போட்டு விட்டு ஓடிவிட்டதா \nநதிகளை மெல்லமாய்த் தீண்டிப் பார்க்கவும்,\nகடல்களைக் கொஞ்சம் தோண்டிப் பார்க்கவும்.\nபறந்த ஓர் அலுவல் பறவை\nBy சேவியர் Posted in கவிதைகள், Poem-Self, POEMS, TAMIL POEMS\t Tagged இலக்கியம், சமூகம், சேவியர், தமிழ், தமிழ்க்கவிதை, தமிழ்க்கவிதைகள்\nBy சேவியர் Posted in கவிதைகள், Poem-General, POEMS, TAMIL POEMS\t Tagged இலக்கியம், இளமை, சமூகம், சேவியர், தமிழ்க்கவிதை, புதுக்கவிதை, xavier\nபைபிள் மாந்தர்கள் : 57 ( எஸ்ரா )\nBy சேவியர் Posted in Articles, Articles-Spiritual, பைபிள் மாந்தர்கள்\t Tagged இயேசு, இலக்கியம், சமூகம், சேவியர், பைபிள், மதம், விவிலியம், bible, christianity, jesus\nநாவல் : வடலி மரம்\nநாவல் : வடலி மரம்; ஆசிரியர் பால்ராசையா\nஒருபக்கக் கதை – என்றால் சட்டென ஞாபகத்துக்கு வந்து விடும் பெயர் ‘ஐரேனிபுரம் பால்ராசையா’. குமுதம், குங்குமம், ராணி, இத்யாதி இத்யாதி என தமிழில் வெளிவரும் பெரும்பாலான இதழ்களில் இவருடைய பெயர் அடிக்கடி தென்படுவதுண்டு.\nஅவருடைய முதல் நாவலான ‘வடலிமரம்’ நாவலைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. குமரி மாவட்டத்தையே கதைக் களமாக்கி, அந்த ஊர் மக்களையே கதாபாத்திரங்களாக்கி, அவர்களுடைய மொழியையே எழுத்தாக்கி, அவர்களுடைய உணர்வுகளையே நாவலாக்கியிருப்பதில் வடலிமரம் சட்டென அன்னியோன்யமாகிவிடுகிறது.\nவடலி என்பது சின்னப் பனைமரம். பனையேறுதலை வாழ்க்கை முறையாக்கிக் கொண்ட குமரி மாவட்டத்தின் கடந்த தலைமுறையினருக்கு வடலி என்று சொன்னாலே ஒரு புகைப்படம் நிச்சயம் மனதில் எழும். தலைமுறைகள் மாறிவிட்டன, இப்போது வடலிகளின் இடங்களெல்லாம் ரப்பர்களின் தேசமாகிவிட்டது. எனவே வடலியோடு கூட மரத்தையும் இணைத்தே அந்த காட்சிப்படுத்தலை நிகழ்த்த வேண்டியிருக்கிறது.\nஒரு காதல். மேல் சாதி என கருதிக்கொள்பவருக்கும், கீழ் சாதி என அழைக்கப்படுபவருக்கும் இடையே நிகழ்கின்ற ஒரு காதல். அது சாதியின் கவுரவத்துக்காக பாதி வழியில் அவசரமாய் அறுக்கப்படுகிறது. நூலை அறுத்து விட்டபின் பட்டம் எங்கோ கண்காணா தேசத்தில் முட்களிடையே சிக்கி அறுபடுகிறது. நூலோ நிலத்தில் விழுந்து மிதிபடுகிறது. ஒரு கனவு கலைக்கப்படுகிறது. இது தான் நாவலின் கதை.\nஒரு நாவலைப் படிக்கும் போது சில விஷயங்களை நாம் கவனிப்பதுண்டு. அது புதுமையான ஒரு செய்தியைத் தாங்கி வருகிறதெனில் அந்த நாவலுக்கான கதைக்களம் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டு விடும். கதைக்களனையும், மண்ணின் அடையாளங்களையும் பதிவு செய்கிறதெனில் அது புதுமையான செய்திகளைத் தாங்கி வரவேண்டுமென்பதில்லை. இரண்டும் ஒரு சேர அமையப்பெற்றால் இலக்கிய சுவைக்கு இரட்டை இன்பம் என்பதில் சந்தேகமும் இல்லை.\nஎன்னைப் பொறுத்தவரை, வடலிமரம் இரண்டாவது வகையில் வந்து சேர்கிறது. ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் காதலும், அது சந்திக்கின்ற வலியும், அதை மிகவும் ஏளனமாய்ச் சித்தரிக்கின்ற மேல்சாதி சிந்தனை சித்தாந்தங்களுமே வடலி மரத்தில் காணக்கிடைக்கின்றன. வாசித்து முடிக்கும் போது ‘தொடுவெட்டி சந்தைல போயி நாலு ஏத்தன் கொல வேண்டியோண்டு வந்தது போல இருக்கு’.\nகண்ணை மூடினால் எங்கள் ஓட்டு வீடு தெரிகிறது. வீட்டுக்குப் பின்னால் உள்ள தோட்டத்தில் கம்பீரமாய் நிற்கின்றன பனை மரங்கள். நிறுத்தி வைத்த பீரங்கிகளைப் போல அவை கர்வம் கொள்கின்றன. பூமியில் அழுத்தமாய் ஊன்றப்பட்ட வியப்புக் குறிகள் அவை. அவற்றில் மிருக்குத் தடி சாய்த்து ஏறுகிறார் தங்கப்பன். காலில் திளாப்பு மாட்டி, இடுப்பில் குடுவை கட்டி, அதில் இடுக்கியைச் சொருகிக் கொண்டு சரசரவென ஏறுகிறார். லாவகமாய் மேலே ஏறி உட்கார்ந்து பாளை அருவாத்தியை எடுத்து பூ சீவி கலையத்தைக் கட்டுகிறார்.. சுண்ணாம்பு தேச்சா அது அக்கானி, இல்லேன்னா கள்ளு. அவர் கலையத்தைக் கட்டிக் கொண்டிருக்கும் போதே ஒரு குரல் என்னை எழுப்புகிறது.\n“டாடி.. ஐபேட்ல அயர்ன் மேன் 3 இன்ஸ்டால் பண்ணலாமா பிளீஸ்…” மகன�� கெஞ்சும் மழலைக் கண்களோடு நிற்கிறான். புன்னகைக்கிறேன். அவனுடைய அயர்ன்மேன் காலத்துக்கும், எனது அக்கானி காலத்துக்கும் இடையேயான இடைவெளி இட்டு நிரப்பக் கூடியதா என்ன \nகண்ணை மூடிக் காண்கின்ற கனவுகளை வடலி மரம் மூலம் மீண்டும் ஒரு முறை பால் ராசையா சாத்தியமாக்கியிருக்கிறார். கம்பன் வீட்டுத் தறியும் கவிபாடும் என்பது போல குமரி மாவட்ட இளைஞர்கள் பெரும்பாலும் ஏதோ ஒரு வகையில் இலக்கியத்தோடு தொடர்புடையவர்களாகவே இருப்பது வியப்பளிக்கிறது. எழுதுகிறார்கள், வாசிக்கிறார்கள், விவாதிக்கிறார்கள், சண்டை போடுகிறார்கள், சகட்டு மேனிக்கு இலக்கிய கூட்டங்கள் நடத்துகிறார்கள். ரஜினி கமல் சண்டையெல்லாம் அங்கே குறைவு. சுந்தர ராமசாமியா இல்லை குமார செல்வாவா என்பன போன்ற சண்டைகள் தான் அங்கே அதிகம். அவர்கள் சண்டையில் உதிர்பவை கூட இலக்கியமாகவே இருப்பது தான் ரொம்பவே ரசிக்க வைக்கும் விஷயம்.\nஅவருடைய நாவல் வெளியீட்டு விழாவும் அப்படியே தான் இருந்தது. சின்ன அரங்கம் தான். அந்த அரங்கத்தில் சுமார் ஐம்பது பேர். அதில் சாகித்ய அகாடமி விருது வாங்கிய இருவர். நாவலாசிரியர்கள் பத்து பேர். பேராசிரியர்கள் மூன்று பேர். பத்திரிகையாசிரியர்கள் ஒன்பது பேர். பத்திரிகை நடத்துபவர்கள் மூன்று பேர். என ஒரு இலக்கிய மாநாடு போலவே நடந்தது. குமரி மாவட்டத்தில் ரப்பர்ல பால் வெட்டும் வேலைக்கு ஆள் கிடைப்பது தான் கஷ்டம். இலக்கிய விழாவுக்கு ஆள் கிடைப்பதில் சிக்கலே இல்லை \nவடலி மரம் ஒரு சினிமாவுக்கான பரபரப்புடன் செல்கிறது. ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு திருப்பங்களை தன்னுள்ளே வைத்து ஒரு ஃபாஸ்ட் புட் போல பயணிக்கிறது. காரணம் பால் ராசையாவின் ஒருபக்கக் கதைகளின் தாக்கம் என நினைக்கிறேன். சட்டென தொடங்கி, சரேலென ஒரு திருப்பத்துடன் முடிக்கும் கதை பாணியை நாவலிலும் கையாண்டிருக்கிறார் போலும். அதே போல அவருடைய நாவல் ஒரு நாடகத்துக்கான காட்சிப் படுத்தலுடனும் கூட இருக்கிறது. அதற்கு அடிப்படையில் அவர் ஒரு நாடக ஆசிரியர் என்பதைத் தவிர வேறு காரணம் இருக்க வாய்ப்பில்லை.\nகற்பனைக்கும் நிஜத்துக்கும் இடையே பயணிக்கும் வடலிமரம் நாவல் தனது காலத்தைப் பதிவு செய்திருக்கிறது, தனது அடையாளங்களைப் பதிவு செய்திருக்கிறது, காலம் காங்கிரீட் கலவையில் புதைத்துக் கொண்ட வார��த்தைகளை மீள் பதிவு செய்திருக்கிறது, டெக்னாலஜி அலைகளில் இழுத்துச் செல்லப்பட்ட குடும்ப உறவுகளை காட்சிப்படுத்தியிருக்கிறது.\nஎழுத்தாளர் பால் ராசையா அவர்களை வாழ்த்துகிறேன்.\nஅப்போது விளைச்சல் இன்னும் அமோகமாகும்.\nBy சேவியர் Posted in Articles, முன்னுரைகள்/விமர்சன\t Tagged இலக்கியம், இளமை, சமூகம், சேவியர், வாழ்க்கை, literature, novel, Tamil\nபொருந்தாக் காதல் பெரும் தீது \nஇஸ்ரவேலர்களின் மன்னனாக இருந்த தாவீதிற்கு ஏராளமான மனைவிகளும், பிள்ளைகளும் இருந்தனர். அவர்களின் ஒருவன் பெயர் அப்சலோம்.\nஅப்சலோமிற்கு தாமார் என்றொரு சகோதரி இருந்தாள். தாமார் பேரழகி. இளமையும் அழகும் ஒரே இடத்தில் கொட்டி வைத்தது போன்ற அழகிய உருவம் அவளுக்கு. அவளைக் கண்டவர்கள் அனைவரும் தங்களை மறந்து அவளுடைய அழகில் சிறிது நேரம் சொக்கிப் போவது நிச்சயம். அந்த அளவுக்கு அழகி அவள்.\nதாவீதிற்கும் இன்னொரு மனைவிக்கும் பிறந்த ஒரு மகன் அம்மோன். அவனும் நாளுக்கு நாள் அழகும் இளமையும் அதிகரித்துக் கொண்டே வருகின்ற தாமாரின் மீது ஆசைப்பட்டான். தன்னுடைய தங்கை என்று தெரிந்திருந்தும் அவள் மீது கொண்ட மோகத்தை அவனால் நிறுத்தி வைக்க முடியவில்லை. தூக்கமில்லாத இரவுகளில் அவன் தாமாரின் நினைவில் புரண்டான். எப்படியாவது அவளை அடைய வேண்டும் என்னும் நினைப்பிலேயே அவன் நோயுற்றான்.\nஒரு நாள், அம்மோனைக் காண அவனுடைய நண்பன் யோனத்தாபு வந்தான்.\n‘மனசு சரியில்லாததால் உடம்பும் வாடிவிட்டது… ‘ அம்மோன் சொன்னான்.\n மனசில் இருப்பதை மறைக்காமல் சொல்லுங்கள். எந்தக் குழப்பத்துக்கும் ஒரு முடிவு உண்டு, எந்தப் பிரச்சினைக்கும் ஒரு தீர்வு உண்டு. உங்கள் கலக்கத்தைச் சொல்லுங்கள், அதைத் தீர்க்க நான் ஒரு வழி சொல்வேன்’\n‘நான் ஒரு பெண்ணை அடைய வேண்டும். ஆனால் அது எப்படியென்று தான் தெரியவில்லை’ அம்மோன் கூறினான்.\n‘இவ்வளவு தானா விஷயம். நீர் தான் இளவரசராயிற்றே. எந்தப் பெண் வேண்டுமோ அந்தப் பெண்ணை அறைக்கு அழையுங்கள். இதில் என்ன சிக்கல் இதற்கு ஏன் மனவருத்தம் \n‘இல்லை… அந்தப் பெண்ணை நான் படுக்கைக்கு அழைக்க முடியாத நிலை’\n‘நான் விரும்புவது தாமாரை. அவள் எனக்குத் தங்கை முறை. ஆனால் அவளை அடையவில்லையெனில் நான் செத்து விடுவேன் போலிருக்கிறது’ அம்மோன் உண்மையைச் சொன்னான்.\n’ என்று இழுத்த யோனத்தாபு சிறிது நேரம் யோசித்தான்.\n‘ம்ம்… நான் ஒரு வழி சொல்கிறேன். கேட்கிறீர்களா \n‘தாமாரை அடையவேண்டும். அதற்காக நீ என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன். இதற்காக அவமானப் பட நேர்ந்தால் கூடக் கவலையில்லை’ அம்மோன் சொன்னான்.\n‘அந்த அளவுக்கு நீங்கள் தாமார் மீது ஆசைப்படுகிறீர்களா சரி..ஒன்று செய்யுங்கள். நீங்கள் உடம்பு சரியில்லாதது போல நடியுங்கள். போர்வைக்குள் சுருண்டு படுத்துக் கொள்ளுங்கள். எப்படியும் உம்முடைய தந்தை உம்மைக் காண வருவார். அவரிடம், எனக்கு உடம்பு சரியில்லை, தாமாரை அனுப்பி கொஞ்சம் உணவு தயாரிக்கச் சொல்லுங்கள். தங்கை கையால் சாப்பிடவேண்டும் போல் இருக்கிறது என்று சொல்லுங்கள்’ நண்பன் திட்டம் தயாரித்துக் கொடுத்தான்.\nஅம்மோனுக்கும் அந்தத் திட்டம் பலிக்கும் போல தெரிந்தது. ஒத்துக் கொண்டார். திட்டமிட்டபடியே அவர் மிகவும் நோயுற்றவர் போல நடிக்க தாவீது அவரைக் காண வந்தார்.\n படுக்கையிலேயே கிடக்கிறாயே’ தாவீது கேட்டார்.\n‘உடம்பு மிகவும் சோர்வாக இருக்கிறது. நீங்கள் பல வேலைகளில் ஈடுபட்டிருக்கிறீர்கள். பாசத்துக்குரிய யாராவது அருகில் இருக்க வேண்டும் போல இருக்கிறது. தாமாரை அனுப்புவீர்களா அவள் கையால் கொஞ்சம் சாப்பிடவேண்டும்’ அம்மோன் நடித்தான்.\nதாவீதிற்கு அம்மானின் சூழ்ச்சி புரியவில்லை. ‘ தங்கையை அனுப்புவது தானே… இதோ இப்போதே அனுப்புகிறேன்’, என்று சொல்லி உடனே தாமாரை அழைத்து வரும்படி ஆளனுப்பினார்.\nதாமார் அண்ணனைக் காண ஓடி வந்தாள்.\n‘அண்ணா… என்னவாயிற்று. உங்கள் பாசம் என்னை நெகிழச் செய்கிறது. நான் இதோ இப்போதே உங்களுக்கு சூடான உணவு தயாரித்துத் தருகிறேன்… ‘ தாமார் பாசத்தால் நனைத்தாள். ஆனால் அம்மோனின் மனமோ மோகத்தில் மூழ்கிக் கிடந்தது.\nதாமாரும், அம்மோனும் மட்டும் தனியறையில் இருந்தார்கள். தாமார் உணவு தயாரித்து வந்து அண்ணனின் அருகே அமர்ந்தாள். அம்மான் சட்டென தாமாரின் கையைப் பிடித்தான். அவனுடைய கையில் காமத்தின் சூடு தெரிந்தது.\nதாமார் திடுக்கிட்டாள். ‘அண்……ணா…’ அவளுடைய குரல் பாதி வழியில் தடுக்கி விழுந்தது.\n‘தாமார்.. கவலைப்படாதே. வா… என்னுடன் படு…என்னுடைய நோய்க்குக் காரணமே நீ தான். உன் நினைவில் தான் எனக்கு நோயே வந்தது. இப்போது அந்த நோய்க்கு மருந்தும் நீதான். வா..’ அம்மான் சொன்னான்.\nதாமார் அதிர்ந்து போய் எழுந்தாள். ‘ இல்லை அண்ணா.. நீங்கள் என் சகோதரர். இதெல்லாம்… கூடவே கூடாது…’ தாமார் மறுத்தாள்.\nஅம்மான் விடவில்லை. ‘இல்லை நீ என் வேண்டுகோளை நிறைவேற்றியே ஆகவேண்டும்’ என்று கூறி அவளைப் பிடித்து இழுத்தான்.\n‘அண்ணா… குறைந்தபட்சம் நீ நம்முடைய தந்தையிடம் பேசு. நானே உனக்கு மனைவியாகிறேன். இஸ்ரயேலரிடம் இந்த பழக்கம் இல்லையென்றாலும் கூட உன் நலனைக் கருதி தந்தை இதற்கு உடன்படக் கூடும். என்னை இப்போதைக்கு விட்டு விடு’ தாமார் எழுந்தாள்.\nஅம்மானுக்கு அதற்கெல்லாம் நேரமில்லை. அவனுக்குள்ளிருந்த மிருகம் இப்படி ஒரு சந்தர்ப்பத்துக்காகத் தானே காத்திருந்தது. அடுத்த வினாடி வரை காத்திருக்கும் பொறுமை கூட அதனிடம் இருக்கவில்லை. அவன் அவளை பலாத்காரம் செய்து விட்டான்.\nஅதற்குப் பின்பு அம்மான் தாமாரை வெறுப்புடன் பார்த் தான். அவனுக்கு தாமாரின் மீதிருந்த காமம் சுத்தமாய் வடிந்து போயிருக்க மனம் வறண்டு போயிருந்தது.\n‘இனிமேல் நீ வெளியே போய்விடு… இங்கே நிற்காதே’ என்றான்.\n‘அம்மான்… நீ என்னுடன் உறவு கொண்டுவிட்டாய். இது வழக்கம் இல்லை என்றால் கூட என்னை மனைவியாக்கி விடு. கன்னித் தன்மை இழந்த என்னை வெளியே அனுப்பி விடாதே. இது என்னை பலாத்காரம் செய்ததை விடக் கொடுமையானது’ தாமார் கெஞ்சினாள்.\nஅம்மான் அவளைப் பார்க்கவே வெறுப்படைந்து அவளை விரட்டி விட்டான்.\nதாமார் அழுதுகொண்டே வீட்டிற்குச் சென்று தான் அணிந்திருந்த அழகிய ஆடைகளைக் கிழித்துவிட்டு, தலையில் சாம்பல் தடவி துக்கம் அனுசரித்தாள். அப்போது அவளுடைய அண்ணன் அப்சலோம் வீட்டிற்கு வந்தான். தாமார் தலைவிரி கோலமாக அழுதுகொண்டிருப்பதைக் கண்ட அவனுடைய உயிர் துடித்தது.\n எந்தப் பாவி உன்னை இந்த நிலமைக்கு ஆளாக்கினான். சொல்.. அவன் தலையைக் கொண்டு வருகிறேன்’ அப்சலோம் கோபத்தில் கேட்டான்.\n‘அம்மான் தான் அவன்….’ தாமார் அழுதுகொண்டே சொன்னாள்.\nஅம்மான் என்னும் பெயரைக் கேட்டதும் அப்சலோம் இன்னும் அதிகமாக அதிர்ந்தான். ‘அவனா உன் சகோதரனா உன்னைக் கெடுத்தான்…. அவனைக் கொல்லாமல் விடமாட்டேன்… ‘ என்று புறப்பட்டான்.\nநடந்தவற்றை அனைத்தையும் அறிந்த தாவீது மிகவும் கோபமடைந்தார். தன் மகனே தன் மகளை மானபங்கப் படுத்திவிட்டானே என வருந்தினார். ஆனாலும் அம்மோனை அவர் எதுவும் செய்யவில்லை.\nஅப்சலோம் அம்மோனைக் கொல்லத் தக்க தருணம் பார்த்துக் காத்திருந்தார்.\nநாட்கள், வாரங்கள், மாதங்கள் என காலம் ஓடியது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு, ஏறக்குறைய எல்லோரும் இந்த சம்பவத்தை மறந்துவிட்ட ஒரு நாளில் அப்சலோம் தாவீதின் முன் சென்றான்.\n‘தந்தையே… நான் ஒரு விருந்து ஏற்பாடு செய்துள்ளேன். நீங்களும் பணியாளர்களும் விருந்தில் கலந்து கொள்ளவேண்டும்’ அப்சலோம் அழைத்தான்.\n‘அழைப்புக்கு நன்றி மகனே. ஆனாலும் நான் வந்தால் என்னோடு கூடவே படைவீரர்கள், பணியாளர்கள் எல்லோரும் வருவார்கள். உனக்கு வீண் சுமை..’ தாவீது மறுத்தார்.\n‘சுமையெல்லாம் இல்லை தந்தையே… தந்தை மகனுக்குச் சுமையாக முடியுமா வாருங்கள்…’ அப்சலோம் கட்டாயப் படுத்தினார்.\n‘இல்லை மகனே… வேண்டாம்… அது சரிப்பட்டு வராது’ தாவீது திட்டவட்டமாக மறுத்தார்.\n‘அப்படியானால் அம்மோனையாவது அனுப்புங்கள்’ அப்சலோம் கேட்டான்\n வேண்டாம்… உனக்கும் அவனுக்கும் சரிவராது…’ தாவீது அதையும் மறுத்தார்.\n நீங்கள் பழசை இன்னும் மறக்கவில்லையா அதையெல்லாம் நான் என்றைக்கோ மறந்து விட்டேன். தாமர் எனக்கும், அம்மோனுக்கும் தங்கை தான். அதே போல அம்மோன் உங்கள் மகனல்லவா அதையெல்லாம் நான் என்றைக்கோ மறந்து விட்டேன். தாமர் எனக்கும், அம்மோனுக்கும் தங்கை தான். அதே போல அம்மோன் உங்கள் மகனல்லவா அவன் என் சகோதரனல்லவா சகோதரர்களுக்கு இடையே சண்டை வருமா என்ன \n‘சரி.. அப்படியானால் அம்மோனை அழைத்துப் போ…’ தாவீது அனுமதியளித்தார்.\nஇந்த வாய்ப்புக்காகத் தானே அப்சலோம் காத்திருந்தான். அம்மோனைக் கட்டித் தழுவி, அவனை விருந்துக்கு அழைத்துச் சென்றான்.\nஅங்கே தாமாரும், அப்சலோமும் அவனுக்கு ஏராளமான இனிப்புகளும், மதுவகைகளும் வழங்கினர்.\nஅம்மோன் உற்சாகமாய்க் குடித்தான். குடித்துக் குடித்து போதையில் சரிந்தான்.\nஅந்த நேரத்துக்காகக் காத்திருந்த அப்சலோம், இரண்டு ஆண்டுகளாக தீர்க்கப்படாமலிருந்த கணக்கை அன்று தீர்த்துக் கொண்டான்.\nஅன்றே போதையில் மிதந்த அம்மோனை அப்சலோம் கொன்றான்.\nஅதுவரைக்கும் அப்சலோமின் கண்களில் அணையாமல் எரிந்து கொண்டிருந்த கோபத்தின் தீ அப்போது தான் அணைந்தது.\nதகாத உறவுக்கு ஆசைப்பட்ட அம்மோன், துடி துடித்து இறந்தான்.\nகி.மு – விவிலியக் கதைகள் நூலில் இருந்து\nBy சேவியர் Posted in இன்னபிற, எனது நூல்கள், கி.மு, சிறுகதைகள், SHORT STORIES - CHRISTIAN\t Tagged இயேசு, இல���்கியம், கடவுள், கி.மு, கிறிஸ்தவம், சமூகம், சிறுகதை, பைபிள், விவிலியம், bible, jesus, story\nசிறுகதை : அம்மாவைப் பாக்கணும்\n( உண்மைக் கதை, அல்லது உண்மைக்கு மிக அருகிலான கதை )\n“லேய்… ஒன் அம்மா சாவக் கெடக்குதுலே.. என்னதான் இருந்தாலும் பெற்றவ இல்லியா ஒரு வாட்டி வந்து பாக்கப்படாதா ஒரு வாட்டி வந்து பாக்கப்படாதா ” தங்கசுவாமி மாமாவின் குரலில் கவலை இருந்தது. எதுவுமே பேசாமல் போனை வைத்தான் வசந்தன்\nபொதுவாகவே மாமாவின் பேச்சை அடுத்த வினாடியே மறந்து விட்டு வேலையைப் பாக்கப் போய்விடுவான். ஆனால் இன்று ஏனோ மனசு ரொம்பவே வலித்தது. ஊருக்கும் தனக்கும் உள்ள ஒரே உறவு தங்கசுவாமி மாமாவின் அவ்வப்போதைய அழைப்பு தான். சில வினாடிகள் நலம் விசாரித்தல், விஷயம் பகிர்தல் அதைத் தாண்டி அந்தப் பேச்சில் எதுவுமே இருக்காது. எப்போதும் வெகு சகஜமாய் இருக்கும் வசந்தனால் இன்றைக்கு அப்படி இருக்க முடியவில்லை. ஏதோ ஒன்று மனசில் பாரமாய் வந்து சம்மணம் போட்டு அமர்ந்து விட்டது. அம்மா சாகக் கிடக்குது – எனும் வார்த்தையாய் இருக்கலாம்.\nஏறக்குறைய பத்து வருஷம். அம்மாவிடம் சண்டை போட்டுக்கொண்டு இந்த ஊருக்கு வந்தபின் தொடர்பே இல்லாமல் போய்விட்டது. ஊருடனான தொடர்பை விட ஆழமாய் அம்மாவுடனான தொப்புள் கொடி உறவே வலுவிழந்து போய்விட்டது. எப்போதாச்சும் மனசுக்குள் எழுகின்ற அம்மா ஆசையையும் மனைவி உடைத்துப் போடுவாள். அம்மாவைப் பார்த்துக் கொள்ள ஊரில் தம்பி உண்டு. சொத்து என்று பெருசாக ஒன்றும் இல்லை. சேத்த சொத்து என் பிள்ளைங்க தான் என்று அம்மா அடிக்கடி சொல்லும்.\nஒரு சண்டை. அந்தச் சண்டையிலிருந்து வசந்தன் வெளியே வரவேயில்லை. “நாடுகளுக்கெடையில நடக்கிற சண்டையே நாலு வாரத்துல தீருது, பேசி சமாதானமாயிடறாங்க. உனக்கென்னடே… விட்டுத் தொலைக்கலாமில்லையா ” இப்படியெல்லாம் அவ்வப்போது சொல்லும் ஒரே நபரும் தங்கசுவாமி மாமா தான்.\n” பஸ்ஸின் ஓர சீட்டில் அமர்ந்து நினைவுகளைக் கொறித்துக் கொண்டிருந்தவனை நிகழ்காலத்துக்கு இழுத்து வந்தது கண்டெக்டரின் குரல்.\nதொடுவெட்டிக்கு ஒண்ணு குடுங்க…. ஆங்… போய் சேர எத்தற மணி ஆவும் \nஇப்போ மணி பத்தாவப் போவுது, காலைல ஒரு ஒம்பதரை பத்துக்குள்ள போவும்.\nஓ.. பத்து மணி ஆவுமோ \nஆவும். டிரைவரு இழுத்து பிடிச்சாருன்னா ஒரு ஒம்பது மணிக்கு போலாம். மழ வேற வருதில்லைய���…. கரக்டா ஒண்ணும் சொல்ல முடியாது.\nபேசிக்கொண்டே கண்டக்டர் கிழித்துக் கொடுத்த டிக்கெட்டை பாக்கெட்டில் பத்திரப் படுத்திக் கொண்டு மீண்டும் கண்மூடினான் வசந்தன்.\n“மக்களே மழையில நனையாதே ஜலதோசம் பிடிக்கும்”\nஅம்மாவின் குரல். எந்த அம்மாவின் குரல் தான் குழந்தைகளின் குதூகல மழைக் குளியலை அனுமதித்திருக்கிறது . வசந்தனின் அம்மா ஞானம்மாவுக்கும் மழைக் கவலை ரொம்ப உண்டு. பிள்ளைகள் கண்டு கொள்வார்களா என்ன . வசந்தனின் அம்மா ஞானம்மாவுக்கும் மழைக் கவலை ரொம்ப உண்டு. பிள்ளைகள் கண்டு கொள்வார்களா என்ன பட்டன் பிய்ந்து போன காக்கி டவுசரை ஒரு கையில் பிடித்துக் கொண்டு வசந்தன் ஓடினான். வீட்டின் கூரையில் வழிந்து கொண்டிருந்த தண்ணீருக்கு இடையே ஒரு மழை தின்னும் குருவி போல பறந்து திரிந்தான். மழை ஓயும் வரை அம்மாவின் குரல் ஓயவில்லை. வசந்தனும் ஓடி ஓயவில்லை.\nஅன்றைய இரவில் வசந்தனுக்கு ஏறக்குறைய ஜுரம் வந்து விட்டது. குளிரில் விறைத்து விரல் நுனிகளிலெல்லாம் உலகப் படம் போல சுருக்கங்கள்.\nவெள்ளியாவளை வைத்தியரிடம் வாங்கிய பொடி அம்மாவிடம் எப்பவும் இருக்கும். கரண்டியில் கொஞ்சம் பொடி போட்டு, அடுப்பில் காட்டி சூடாக்கினாள். அதை உள்ளங்கையில் கொட்டி, வசந்தனின் உச்சந்தலையில் இளம் சூட்டுடன் வைத்துத் தேய்த்தாள். வசந்தன் மண் அடுப்பின் பக்கவாட்டில் கைகளை வைத்து சூடு பிடித்துக் கொண்டிருந்தான். ‘சொன்னா கேக்க மாட்டினும், பொறவு இருமலும், தும்மலும் எல்லா எழவும் வரும்’. அம்மாவின் வாய் ஓயாது. கை வைத்தியம் பார்ப்பதை நிறுத்தவும் செய்யாது. பாத்திரத்தை எடுத்து சுக்கு காப்பி போட தயாரானாள். சுக்கு காப்பியும், சுடு கஞ்சியும் எல்லா நோயை விரட்டி விடும் என்பது அம்மாவின் நம்பிக்கை. அம்மாவின் நம்பிக்கை பொய்த்துப் போனதில்லை, பெரும்பாலும் ஊசி போடாமலேயே எல்லா நோயும் தீர்ந்து விடும். அப்படியும் மறு நாள் உடம்பு கொதித்தால் கம்பவுண்டரின் வீட்டுக்குப் போய் ஊசி போடுவது தான் ஒரே வழி.\nசர்ப்பக் குளத்தில் குதித்து நீச்சலடிக்கும் போதும் இதே பல்லவி தான். சகதியில் புதையுண்டு கிடக்கும் சிப்பிப் புதையலை அள்ளி அள்ளி நேரம் போவதே தெரியாது. வசந்தனுக்கு ஒரு தம்பி உண்டு, செல்வன். இருவருமாக குளத்தில் குதித்தால் சிப்பி பொறுக்கியோ, டவலை முறுக்கிப் பிடித��து கயிலி மீன் பிடித்தோ மணிக்கணக்காய் தண்ணீர் பறவையாய் மூழ்கிக் கிடப்பார்கள். அப்போதும் அம்மாவின் வைத்தியம் தான் கை கொடுக்கும் “எப்பளும் வெள்ளத்தில தானே கெடக்குதிய.. நீங்க கெண்ட மீனா பொறக்க வேண்டியவங்கடே” என்று சிரித்துக் கொண்டே திட்டுவாள்.\nஒரே ஒரு அக்கா வாசந்தி. கிராமத்து நிறம். அப்படியே கிராமத்தின் அக்மார்க் நடை உடை பாவனைகள். ரொம்ப அமைதியானவள். ஊரில் அவளுக்கு பொய்ங்கி என்றொரு பட்டப் பெயரும் உண்டு. எந்த விஷயத்திலும் முன்னால் நிக்காமல் பின்னால் போய் நிற்பவர்களுக்கு வழங்கப்படும் கிராமத்துப் பட்டப் பெயர் அது.\nபகல் முழுக்க குளத்தில் குதித்தும், மரத்தில் தொங்கியும் விளையாடினாலும் ராத்திரி அம்மாவின் அரவணைப்பு வேண்டும். அம்மாவின் இரண்டு பக்கங்களிலும் படுப்பது யார் என்று மூன்று பேருக்கும் நடக்கும் சண்டை தினசரி வழக்கு. கடைசியில் பொய்ங்கி அக்கா தான் விட்டுக் கொடுப்பாள். வசந்தனும், செல்வனும் ஆளுக்கொரு பக்கம் படுத்துக் கொண்டு அம்மாவின் சேலை முனையைப் பிடித்துக் கொண்டே தூங்கிப் போவார்கள். அம்மா அவர்களுடைய உச்சி மோந்து முத்தம் கொடுத்துக் கொண்டே இருப்பாள். பிறகு எப்போ தூங்குவாள் என்று தெரியாது, காலையில் தேயிலை வெள்ளம் போட்டு தான் பிள்ளைகளை எழுப்புவாள்.\nமூணாவது பையன் பொறந்ததும் கண்ணை மூடின புருஷன் அடிக்கடி கண்களில் ஈரமாய் வழிவான். அதையெல்லாம் பிள்ளைகளிடம் அவள் காட்டியதில்லை. பனை ஓலையைக் கீறிப் பரம்பு செய்வதோ, கடவம் செய்வதோ, மொறம் செய்வதோ என அவளுடைய பொழுது கழியும். அதில் கிடைக்கின்ற சொற்ப வருமானம் தான் வறுமையை விரட்டும். முழுசா விரட்ட முடிந்ததில்லை. ஒரு ரெண்டு பர்லாங் தள்ளி எப்பவும் வறுமை இவர்களையே முறைச்சுப் பாத்துக் கொண்டு நிற்கும். நாலு நாள் ஞானம்மாள் காய்ச்சலில் படுத்தால் போதும், மறுபடியும் அது ஓடி வந்து திண்ணையில் வந்து குந்திக் கொள்ளும்.\n“வண்டி பத்து நிமிஷம் நிக்கும், டீ..காபி சாப்டறவங்க சாப்டுங்க, டின்னர் சாப்டறவங்க சாப்டலாம்… இனிமே வண்டி வழியில நிக்காது” பஸ்ஸின் பக்கவாட்டில் அடித்துக் கொண்டே கிளீனர் பையன் போட்ட கத்தல் வசந்தனை நிகழ்காலத்துக்கு இழுத்து வந்தது.\nஎந்த இடம் என்று தெரியவில்லை. ஒரே இருட்டு. டியூப் லைட் வெளிச்சத்தில் ஏதோ ஒரு பைபாஸ் ஹோட்டல். பசிக்கவ��ல்லை. இறங்கினான். டீ கடையில் டி.எம்.எஸ் ஏதோ ஒரு பாட்டை உச்சஸ்தாயியில் பாடிக்கொண்டிருந்தார். அவர் மறைந்த பிறகு அந்தக் குரல் இன்னும் அதிகமாய் மனதைப் பிசைந்தது. பொட்டிக் கடையில் ஒரு கிங்க்ஸ் வாங்கி பற்ற வைத்தான். விரல்களிடையே புகை வழிய, இதயம் எரிந்து கொண்டிருந்தது. கண்ணில் கனல் இருந்தது.\n“உனக்க பெண்டாட்டி சொன்னது சரியில்லடே” அம்மாவின் குற்றச்சாட்டு வசந்தனுக்கு எரிச்சல் மூட்டியது. கல்யாணம் ஆன நாளில் இருந்தே இந்த புராணம் தான். அடிக்கடி இப்படி ஏதாவது குற்றச்சாட்டை இருவரும் மாறி மாறி வைப்பது மனசுக்குள் இருந்த நிம்மதியை எல்லாம் குழி தோண்டிப் புதைப்பதாய் தோன்றியது அவனுக்கு.\n“அம்மா.. உங்க சண்டைல என்ன இழுக்காதீங்கம்மா”\n“ஏதோ கைவெஷம் குடுத்து பயல மயக்கிட்டா… இல்லங்கி அம்மன்னா அவனுக்கு உசுரு” அம்மா வருவோர் போவோரிடமெல்லாம் அம்மா இப்படிப் பேசுவது சர்வ சாதாரணம். உண்மையிலேயே அம்மாவுக்கு வசந்தன் என்றால் உயிர் தான். முதலில் ஒரு பெண்ணைப் பெற்றபின் அடுத்தது பையனா பொறக்கணுமே என தவம் கிடந்து பெற்ற பையன் இவன். நாலு பெண்ணு பொறந்தா நடைகல்லைப் பெயர்க்கும் என்று ஊரில் சொல்வார்கள். இவர்கள் இருக்கும் நிலமைக்கு நாலு தேவையில்லை, இரண்டு பெண் பொறந்தாலே அந்த நிலமை தான்.\nஆனால் கடவுள் கண் திறந்தார். பையனா பொறந்திருக்கான், இனிமே நமக்கு வசந்தம் தான் என்று தான் வசந்தன் என்று பெயரையும் வைத்தார்கள். சாப்பாட்டில் அவனுக்கு கொஞ்சம் ஸ்பெஷல் இருக்கும். எல்லாருக்கும் ஒரு துண்டு பொரிச்ச மீன் என்றால் இவனுக்கு ரெண்டு கிடைக்கும். சோற்றுக்குள் அப்பப்போ அவிச்ச முட்டை ஒளிச்சிருக்கும். அப்படி ஒரு தனி கவனம் அம்மாக்கு வசந்தன் மேலே.\nஅதனால் தான் சண்டையில் வசந்தன் தன் பக்கம் நின்று பேசவேன்டும் என அம்மாக்கு உள்ளூர ஆசை. அம்மா பக்கம் நின்றால் பொண்டாட்டியின் ஓயாத நச்சரிப்பில் நிம்மதியே போய்விடும் எனும் பயம் வசந்தனுக்கு.\nஅதனாலேயே அவன் அமைதி காத்தான். அந்த நாள் வரை. அந்த நாளில் எல்லாம் கைமீறிப் போய்விட்டது.\nஅந்த நாள் வராமலேயே போயிருக்கலாம். அந்த ஒரு சண்டை நிகழாமலேயே போயிருக்கலாம். அந்த ஒரு வார்த்தையை வசந்தன் சொல்லாமலேயே போயிருக்கலாம். வாழ்க்கை வேறு விதமாய் அமைந்திருக்கும். அந்த சண்டையின் முதல் பொறி என்ன என்பது இன்று ��ரை அவனுக்குத் தெரியவில்லை.\n“கொம்பியே… பயலை மயக்கி என்னை கொல்லுலாண்ணா பாக்குதே” அம்மாவின் குரல் எகிறியது.\n“நான் எதுக்கு உன்னை கொல்லுதேன். நீ காட்டுத வேலைக்கு கடவுளு உன்னை எடுத்தோண்டு போவாரு” வசந்தனின் மனைவி அதை விட எகிறினாள்.\n எனக்க பிள்ளைக்கோட பேசவும் விட மாட்டேங்குதே, அவன் ஏதெங்கிலும் வாங்கி தாறதும் உனக்கு பொறுக்க மாட்டேங்குது. அவன நானாக்கும் பெற்றது. நீயில்லா”\n“கல்யாணம் வர பாத்தா மதி. எப்பளும் பிள்ள பிள்ள, பிள்ளைக்க பைசான்னு இருக்காதே கெழவி”\nசண்டையின் உச்சஸ்தாயியில் வசந்தன் பொறுமை இழந்தான். தாயை நோக்கி விரல் சூண்டினான்.\n“கள்ளி.. மிண்டாத கெடப்பியா. உன்னால எனக்க நிம்மதியெல்லாம் போச்சு. வயசானா போய்த் தொலைய வேண்டியது தானே. மனுஷனுக்கு உயிர வாங்கிட்டு ” ஆவேசத்தில் அவனுடைய வாயிலிருந்து வார்த்தைகள் குதித்தன.\nஅம்மா அதிர்ச்சியானாள். அவளுடைய இமைகள் மூடவில்லை. கண்ணில் கண்ணீர் வழிந்தது. அதன் பின் அம்மா ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மனைவி ஏதேதோ கத்திக் கொண்டிருந்தாள். ஆனால் அம்மா பேசவேயில்லை. அமைதியாய் உள்ளே போனாள்.\nதகப்பன் போனபிறகு ஒரு வினாடி கூட பிள்ளைகளைப் பிரிந்து அவள் இருந்ததில்லை. அந்த வீடு, அந்த ஊர், அந்த எல்லை என்பது மட்டுமே அவளுக்குப் பிடித்திருந்தது. எப்போதும் பிள்ளைகளைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். அவர்கள் கையால் ஏதேனும் வாங்கி சாப்பிடவேண்டும். அவர்களுடன் பேசிச் சிரிக்க வேண்டும். எப்போதும் அவர்கள் பக்கத்தில் இருக்க வேண்டும். பிள்ளைகள் மட்டுமே அவளுடைய உலகமாகிப் போயிருந்தது.\nஅந்த நாளுக்குப் பிறகு அம்மா எதுவும் பேசுவதில்லை. வசந்தனின் மனைவி பிடிவாதமாக எல்லாவற்றையும் மூட்டை கட்டிக் கொண்டு ஊரை விட்டு வெளியேறினாள். அப்போதும் அம்மா எதுவும் பேசவில்லை. வசந்தனும் ஏதும் பேசவில்லை. பிரச்சினை இல்லாமல் போனால் போதும் என்றாகிவிட்டது அவனுக்கு. ‘இனி அந்த கெளவி கிட்டே ஒரு வாக்கு பேசினா நான் அறுத்துட்டு போயிடுவேன்’ என்பது மனைவியின் மிரட்டலாய் இருந்தது.\nஅதற்குப் பிறகு தம்பியின் கல்யாணத்துக்கு ஒரு முறை சம்பிரதாயமாய் வந்ததுடன் சரி. அப்போதும் அம்மாவிடம் சரியாகப் பேசவில்லை. அம்மா வழக்கத்தை விட இன்னும் அதிகமான மௌனத்துக்குள்ளாகவே போய்விட்டாள்.\nபஸ் இரவைக் கிழித்துக் கொண்டு ஓடிக்கொண்டிருந்தது. சாலைக் கோடுகளெல்லாம் பஸ் சக்கரத்தில் அடிபட்டு அலறி பின்னால் ஓடிக் கொண்டிருந்தன. சின்ன வயதில் அம்மாவோடு விளையாடிய, பேசிய, களித்த நிமிடங்களெல்லாம் அந்த இரவில் ஓடும் மின்மினிகளாய் வசந்தனின் மனசுக்குள் பறந்து திரிந்தன. தப்பு பண்ணிட்டோம் எனும் உணர்வு முதன் முதலாய் அவனுக்கு வந்தது.\nஅம்மாவைப் போய்ப் பார்க்கவேண்டும். பேசணும். நிறைய பேசணும். மன்னிப்பு கேக்கணும். அம்மாவோட காலடியில கொஞ்ச நேரம் இருக்கணும். கால் நோவுதாம்மா ன்னு கேட்டு கொஞ்சம் தைலம் தேச்சு விடணும். கட்டிப் புடிச்சு கொஞ்ச நேரம் அழணும். அம்மா பேசுவாங்களா, ‘சாரமில்லே மோனே.. நீ நல்லா இருக்கியா’ என்று கையைப் பிடிச்சு முத்தம் தருவாளா மனசில் கேள்விகளோடு கண்ணை மூடினான் வசந்தன். எப்போது தூங்கினான் என்று தெரியவில்லை.\nரெண்டு சொட்டு மழைத்தண்ணி முகத்தில் விழுந்தபோது தான் விழித்தான்.\nவெளியே விடிந்திருந்தது. மெல்லிய சாரல் மழை. பஸ் கண்ணாடியை இழுத்துச் சாத்தினான். அது முழுமையாய் மூடாமல் முரண்டு பிடித்தது. சாரல் துளிகள் முகத்தில் தெறித்துக் கொண்டிருந்தன.\n“மக்களே… நனையாதே ஜலதோஷம் பிடிக்கும்” அம்மா சொல்வது போல ஒரு பிரமை.\nதங்கஸ்வாமி மாமா தான் பேசினார்.\nஇல்ல மாமா… அம்மாவைப் பாக்கலாம்ன்னு ஊருக்கு வந்திட்டிருக்கேன். நேற்று சொன்னீங்கல்லா.. அதுக்கப்புறம் வீட்ல இருக்க முடியல. அதான் சொல்லாம கொள்ளாம கெளம்பிட்டேன்.\nஓ.. வீட்டுக்கு வந்திட்டிருக்கியா…. ஒரு வாக்கு சொல்லியிருக்கலாமில்லியாடே… ம்ம்…. செரி… நீ… நீ இப்பம் எவ்வளவு தூரம் வந்திருக்கே \nநான் தொடுவெட்டி வந்தேன் மாமா. ஒரு அர மணிக்கூர்ல வீட்ல இருப்பேன்.\nசெரி.. பஸ் ஒந்நும் பிடிக்க நிக்காதே. ஒரு ஆட்டோ பிடிச்சோண்டு சீக்கிரம் வா.\nஆமாடே…. போச்சு… ஒரு ரெண்டு மணிநேரம் ஆச்சு. நீ வா.\nவசந்தனின் தொண்டையில் சட்டென துக்கம் வந்து அடைத்தது. கண்ணீர் குபுக் என வழிந்தது. வாயைப் பொத்திக் கொண்டு, தலையைக் கவிழ்த்தான். பிடிவாதமில்லாமல் விமானத்திலிருந்து நழுவி விழுவது போல தோன்றியது.\nசொந்த வீட்டை மரணம் சந்திக்கும்போது வரும் துயரம் சொல்ல முடியாதது. ஆட்கள் வந்தும், போயும், விசாரித்தும்… முற்றம் அமைதியான பாதச் சுவடுகளால் நிரம்பியது. முற்றத்தின் நடுவில் புதிய ஆடையில் அம்மா. அந்த முகத்த���ல் என்ன உணர்வு இருந்தது என்பதை வசந்தனால் கண்டு பிடிக்க முடியவில்லை. அம்மாவின் கால்களைத் தொட்டபோது விரல் நடுங்கியது.\nமாலையில் எடுத்தாகிவிட்டது. சுடுகாட்டுப் பயணத்தோடு எல்லாம் முடிந்து விட்டது.\nவசந்தனின் மனதில் இயலாமையும் ஒன்றும் செய்ய முடியாத குற்ற உணர்ச்சியும், அழுகையும் ஓயாமல் அடித்துக் கொண்டே இருந்தது. இந்தத் தவறை எப்படித் திருத்துவது. வழியே இல்லை. வாய்ப்புகள் இருந்தபோது மனம் இறங்கி வரவில்லை. மனம் கசிந்தபோது வாய்ப்பு இல்லை. அன்பையும் மன்னிப்பையும் தள்ளிப் போடக் கூடாது. அடுத்த வினாடில என்ன நடக்கும்ன்னு கடவுளுக்கு மட்டும் தான் தெரியும். வசந்தன் கலங்கினான். மரண வீட்டின் ஓலத்தையும் ஒப்பாரியையும் விடக் கனமானது அந்த இரவு நேர மவுனம் என்பது வசந்தனுக்கு உறைத்தது.\nதூறல் இன்னும் முழுமையாய் விடவில்லை. வானம் விட்டு விட்டு அழுது கொண்டிருந்தது.\n“அப்பப்போ வந்து பாத்திருக்கலாம் இல்லியாடே. அம்மா ஒரு வாரமா இழுத்துட்டு கெடக்குது. உன் பேரை சொல்லிட்டு மேல பாத்துச்சு, அப்போ கண்ணீரு பொல பொலன்னு வந்துது. அதான் மனசு பொறுக்காம உனக்கு போன் பண்ணினேன்.”\nதங்கசுவாமி மாமா திண்ணையில் அமர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார். அவருடைய வார்த்தைகள் மனசை இன்னும் கனமாக்கிக் கொண்டிருந்தன. செல்வன் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தான். தலையைக் கவிழ்ந்திருந்தான்.\nநீ வருவேன்னு எனக்குத் தெரியாதுடே… ஒரு போன் அடிச்சு சொல்லியிருக்கலாம் இல்லியா – செல்வன் தான் கேட்டான்.\nஒண்ணும் தோணலடே, தங்கசுவாமி மாமா சொன்னதும் நான் கெளம்பி வந்துட்டேன். மாமா கிட்டே வருவேன்னும் சொல்லல. அம்மா சாவக் கிடக்குதுன்னு சொன்னதுக்கு அப்புறம் இருப்பு கொள்ளல. நான் குடுத்து வெச்சது அத்தற தான். ஒரிக்கலாச்சும் அம்மாவை வந்து பாத்திருக்கணும். செய்யாம போயிட்டேன்டே. வசந்தனின் குரல் இடறியது.\nஉன்ன பாக்கணும்ன்னு அம்மா சொல்லிச்சு. நீ வரும்ன்னு தெரிஞ்சிருந்தா கொஞ்சம் வெயிட் பண்ணியிருப்பேன்.\nஆமாண்ணா.. நேற்று நைட்டு தான் அம்மாக்கு தலைக்கு தண்ணி ஊத்தினோம்.\nவசந்தனை சட்டென அதிர்ச்சி அடித்தது. திடுக்கிட்டுத் தலையை நிமிர்த்தான். சாகாமல் இழுத்துக் கொண்டிருக்கும் வயதானவர்களை நள்ளிரவில் உட்கார வைத்து தலையில் குளிர்ந்த தண்ணீரை ஊற்றி விடுவதுண்டு. அப்போது அந்த���் குளிரிலேயே இரவில் உயிர் பிரிந்து விடும். ஒருவகைக் கருணைக் கொலை \n என்னடே சொல்லுதே… வசந்தனின் கண்களில் திட்டுத் திட்டாய் அதிர்ச்சி தெரிந்தது.\nஆமாண்ணா… நீ மாமாட்டயும் வருவேன்னு சொல்லல. மாமா நிறைய தடவை உனக்கு இதுக்கு மின்னேயும் போன் செஞ்சிருக்காரு. நீ வரல. அது போல நீ இப்பவும் வரமாட்டேன்னு நெனச்சேன்டே. அம்மா படுத கஷ்டத்த என்னால பாத்து சகிக்க முடியல. எழும்பவும் முடியாம, பேசவும் முடியாம இழுத்தோண்டு கெடந்துது. எப்படியெல்லாம் நம்மள பாத்த அம்மா. இப்படி கஷ்டப்படறதைப் பாக்க முடியலே. நீ வருவேன்னு தெரியாதுன்னே.. நீ வருவேன்னு தெரியாது…. ஒரு வாக்கு சொல்லியிருக்கலாமில்லியா…. செல்வன் கண்கள் கலங்கின.\nவசந்தன் நிலைகுலைந்து போயிருந்தான். அவனுடைய பார்வை உறைந்து போயிருந்தது. கால்கள் நடுங்கின.\nஇன்னும் நிற்காத குளிர் சாரல் அவ்வப்போது தெறித்துக் கொண்டிருந்தது.\n“மக்களே மழையில நனையாதே.. குளிர் பிடிச்சுரும்” அம்மாவின் குரல் மீண்டும் ஒலித்தது. மனசுக்குள்ளிருந்து.\nBy சேவியர் Posted in சிறுகதைகள், SHORT STORIES\t Tagged இலக்கியம், குடும்பம், சமூகம், சிறுகதை, சேவியர், தமிழ், short Story, story\n( வெற்றிமணி – ஜெர்மனி, இதழில் வெளியான கட்டுரை )\nஏழு வருடங்களுக்கு முன்பு எழுதிய கவிதை நினைவுக்கு வருகிறது. இன்றைக்கு நிலமை இன்னும் மோசம் என்பதே உறைக்கும் உண்மையாகும்.\nகையில் ஆறாவது விரலைப் போல தான் இன்றைக்கு செல்போன் எல்லோரிடமும் தொங்கிக் கொண்டிருக்கிறது. செல்போனை ஒருவேளை மறந்து வீட்டில் வைத்து விட்டு வந்தால் பார்க்க வேண்டுமே. ஏதோ வாழ்க்கையையே தொலைத்து விட்டதைப் போலப் பதட்டப் படுவார்கள். சட்டென தனிமைத் தீவிலே மாட்டிக் கொண்டது போல பதறித் தவிப்பார்கள்.\nசெல்போன் வந்த காலத்தில் அது ஒரு அந்தஸ்தின் அடையாளம். இன்றைக்கு அது உணவு, உடை, உறைவிடம், செல்போன் என முதன்மைப் பட்டியலுக்கு முன்னேறி விட்டது. இழப்பது எதுவென்றே தெரியாமல் இந்த செல்போன் எனும் சுருக்குக் கயிறுக்குள் நாம் விரும்பியே சுருக்குப் போட்டுக் கொண்டோம் என்பது தான் வேதனையான விஷயம். காரணம் இப்போது மொபைல் என்பது பேசுவதற்கானது என்பதே பலருக்கும் மறந்து விட்டது. அது இணையத்தை தன்னுள் இறுக்கி ஒரு குட்டிக் கணினியாய் தான் எல்லோரிடமும் இருக்கிறது.\nஇன்றைக்கு எந்த ஒரு நண்பருடனாவது நேரில் ஒ���ு மணிநேரம் தொடர்ந்து உரையாட முடியுமா நினைத்துப் பாருங்கள். அந்தப் பேச்சுக்கு இடையில் நான்கு எஸ்.எம்.எஸ் கள் வந்து கவனத்தைச் சிதைக்கும். அல்லது ஒரு ரெண்டு போன்கால் வரும். அல்லது ஃபேஸ் புக், வாட்ஸ்அப், டுவிட்டர் என ஏதோ ஒரு ஆப்ளிகேஷன் “ட்வைங்” என மண்டையில் மணியடிக்கும். அல்லது சும்மாவாச்சும் மொபைலில் விரல்கள் எதையோ நோண்டிக்கொண்டிருக்கும். சரிதானே நினைத்துப் பாருங்கள். அந்தப் பேச்சுக்கு இடையில் நான்கு எஸ்.எம்.எஸ் கள் வந்து கவனத்தைச் சிதைக்கும். அல்லது ஒரு ரெண்டு போன்கால் வரும். அல்லது ஃபேஸ் புக், வாட்ஸ்அப், டுவிட்டர் என ஏதோ ஒரு ஆப்ளிகேஷன் “ட்வைங்” என மண்டையில் மணியடிக்கும். அல்லது சும்மாவாச்சும் மொபைலில் விரல்கள் எதையோ நோண்டிக்கொண்டிருக்கும். சரிதானே இப்போ சொல்லுங்கள். கடைசியாய் எப்போது மொபைலின் தொந்தரவோ, நினைப்போ இல்லாமல் நண்பருடன் சில மணி நேரங்களைச் சுவாரஸ்யமாய்ச் செலவிட்டீர்கள் \nஇது ஒரு சின்ன டெஸ்ட் தான். ஆனால் நாம் இழப்பது எது என்பதை நமக்குப் புரிய வைக்கிறது இல்லையா தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது, தினமும் ஊரில் இருக்கும் அம்மாவிடம் பேசலாம், வீட்டில் நினைத்த நேரத்தில் குழந்தைகளுடன் ஸ்கைப்பலாம் எல்லா வசதிகளும் இருக்கின்றன. அவை ஒரு வகையில் தூரங்களால் பிரிந்தவர்களை இணைக்கிறது. ஆனால் அருகிலேயே இருப்பவர்களை விலக்கியும் வைக்கிறது இல்லையா \nஎப்போது உங்கள் எதிர் தெரு நபரை நேரில் சென்று பார்த்துப் பேசினீர்கள் எப்போது உங்கள் உறவினர் ஒருவரை நேரில் போய் பார்த்து “சும்மா பாக்கலாம்ன்னு வந்தேன்” என்றீர்கள் எப்போது உங்கள் உறவினர் ஒருவரை நேரில் போய் பார்த்து “சும்மா பாக்கலாம்ன்னு வந்தேன்” என்றீர்கள் கடைசியாக எப்போது உங்கள் பெற்றோரையோ, சகோதர சகோதரிகளையோ நேரில் சென்று சந்தித்தீர்கள் கடைசியாக எப்போது உங்கள் பெற்றோரையோ, சகோதர சகோதரிகளையோ நேரில் சென்று சந்தித்தீர்கள் நேரிலேயே பார்த்தால் கூட “ஹே… ஐ வில் கால் யூ” என்று சொல்லி விட்டுப் போகும் சந்தர்ப்பங்கள் தானே அதிகம் நேரிலேயே பார்த்தால் கூட “ஹே… ஐ வில் கால் யூ” என்று சொல்லி விட்டுப் போகும் சந்தர்ப்பங்கள் தானே அதிகம் \nரயில் ஸ்னேகம் எனும் வார்த்தையே இன்றைக்கு அன்னியமாகிவிட்டதா இல்லையா தொலை தூர ரயில் பயணம் என்றால் ம��ன்பெல்லாம் பயணம் முடியும் போது நான்கு புதிய நட்புகள் கிடைக்கும். அந்த நட்பு தொடரவும் செய்யும். அல்லது பயணங்கள் குடும்பத்தினர் சந்தோஷமாய் பேசி மகிழ ஒரு சூழலை அமைத்துக் கொடுக்கும். இப்போது நிலமை என்ன தொலை தூர ரயில் பயணம் என்றால் முன்பெல்லாம் பயணம் முடியும் போது நான்கு புதிய நட்புகள் கிடைக்கும். அந்த நட்பு தொடரவும் செய்யும். அல்லது பயணங்கள் குடும்பத்தினர் சந்தோஷமாய் பேசி மகிழ ஒரு சூழலை அமைத்துக் கொடுக்கும். இப்போது நிலமை என்ன மகன் ஒரு புறம் போனில் ஃபேஸ்புக்கில் இருப்பான், மகள் இன்னொரு புறம் எஸ்.எம்.எஸ் ல் சிரிப்பாள், சின்னப் பிள்ளைகள் கேம்ஸ் ல் இருப்பார்கள். அவ்வளவு தான். நள்ளிரவு வரை மொபைலை நோண்டிவிட்டு தூங்கிப் போவார்கள். இணைந்தே இருக்கிறோம், ஆனால் தனித் தனியாக இல்லையா \nஇதனால் குடும்ப உறவுகள் பலவீனப்பட்டிருக்கின்றன என்பதையே ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. 33% மொபைல் பயன்பாட்டாளர்கள் ‘தாம்பத்ய’ உறவை விட அதிகமாய் மொபைலை நேசிக்கிறார்களாம். தென்கொரிய அரசு சமீபத்தில் மாணவர்களிடம் எழுந்துள்ள செல்போன் அடிமைத்தனத்தைக் குறித்துக் கவலைப்பட்டதும், அதற்கான தீர்வுகளை நோக்கி திட்டமிடுவதும் இது ஒரு சர்வதேச பிரச்சினை என்பதைப் புரிய வைக்கிறது.\nஉடல் ஆரோக்கியத்தைக் கூட இது பாதிக்கிறது. கண்ணுக்கு அதிக அழுத்தம். மனதுக்கு அதிக வேலை. தூக்கம் நிச்சயமாய் குறைகிறது. காரணம் தொடர்ந்து மொபைலைப் பார்த்துக் கொண்டிருந்தால் தூக்கத்தைத் தூண்டும் மெலடோனின் எனும் வேதியல் பொருள் உடலில் வெகுவாகக் குறைத்து தூக்கம் வருவதைத் தாமதப்படுத்தும் தூக்கம் இல்லாவிட்டால் மன அழுத்தம், வேலையில் சோர்வு, விபத்துகள் என பட்டர்ஃப்ளை தியரி போல விளைவுகள் தொடர்கதையாகும்.\nஅமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 95% மக்கள் தூங்குவதற்கு முன் மொபைலில் இணையத்தில் சுற்றுவதையோ, சமூக வலைத்தளங்கள் மேய்வதையோ, மெசேஜ் அனுப்புவதையோ வழக்கமாகக் கொண்டிருப்பதாய் தெரியவந்தது. 90 சதவீதம் இளசுகள் மொபைலை படுக்கையிலேயே வைத்திருக்கிறார்களாம். ஒரு செல்ல பொம்மை போல \nமொபைலை அதிகம் பயன்படுத்தும் இளசுகளுக்கு செல்போன் அடிக்ஷன் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதென்ன மொபைல் அடிக்ஷன். நைட்ல எப்போ எழும்பினாலும் உடனே மொபைலை செக் பண்ணுவது, கொஞ்ச நேரம் மெசேஜ், அழைப்புகள் எதுவும் வராவிட்டால் போனில் ஏதாச்சும் பிரச்சினையோ என நினைப்பது, போன் கையில் இல்லாவிட்டால் எதையோ பறிகொடுத்தது போல பரிதவிப்பது, செல்போன் கனெக்ஷன் போனால் பதறித் தவிப்பது, குடும்ப உறவுகளுடன் ஆனந்தமாய் இருக்கும் போது கூட செல்போனை நோண்டுவது, வண்டி ஓட்டும்போது கூட மெசேஜ் அனுப்புவது இப்படிப்பட்ட விஷயங்கள் உங்களிடம் இருந்தால் கொஞ்சம் உஷாராகி விடுங்கள் என மருத்துவ உலகம் எச்சரிக்கிறது.\nசமீபத்தில் மேரிலேன்ட் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்தப்பட்ட ஒரு ஆராய்ச்சி ஒரு மிகப்பெரிய விஷயத்தை நமக்குப் புரிய வைக்கிறது. இதுவரை மனித வாழ்க்கையின் மையமாக அம்மாவோ, அப்பாவோ அல்லது ஏதோ ஒரு உறவோ தான் இருந்து வந்தது. இப்போது அந்த இடத்தை மொபைல் ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கிறது என அது அச்சுறுத்துகிறது. ஒரு புற்று நோய் போல அதன் பாதிப்புகள் குடும்ப உறவுகளை அசைக்கத் துவங்கியிருக்கின்றன.\nகடிதத்தைக் கைப்பட எழுதும் பழக்கம் எப்படி காலாவதியாகி, அருங்காட்சியகத்துக்குச் சென்று விட்டதோ, அதே போல நண்பர்களையும், உறவினர்களையும் நேரில் பார்த்துப் பேசும் விஷயம் கூட மருகி மருகி ஏறக்குறைய இல்லாத நிலைக்குச் சென்று விடும் அபாயம் உண்டு. அதை விட்டு தப்பிக்க வேண்டுமெனில் செல்போனை மிக மிகத் தேவையான நேரங்களில் மட்டும் பயன்படுத்த வேண்டும். தேவையற்ற எஸ்.எம்.எஸ் களைத் தவிர்ப்பது, செல்போனில் இருக்கும் தேவையற்ற ஆப்ஸ்களை அழிப்பது, மற்றவர்களுடன் நேரடியாகப் பேசும்போது செல்போனை அணைத்தோ, சைலன்ட்லோ வைப்பது என பழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.\nஎல்லாவற்றையும் விட முக்கியமானதும், வலிமையானதும் பிறருடன் கொள்ளும் நேரடியான உறவே என்பதை மீண்டும் ஒரு முறை மனதில் எழுதிக் கொள்ளுங்கள். அம்மாவின் கைகளை வருடி விடும் அன்னியோன்யத்தையும், உணர்வு பூர்வமான அன்பையும் ஆயிரம் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்கள் தந்து விட முடியாது என்பதையும் உணர்ந்து கொள்வோம்.\nகருவிகளை அடிமையாய் வைத்திருப்போம், கருவிகளுக்கு அடிமையாய் அல்ல \nநன்றி : வெற்றிமணி, ஜெர்மனி.\nBy சேவியர் Posted in Articles, Articles-awareness, கட்டுரைகள்\t Tagged இணையம், இலக்கியம், கட்டுரை, கணவன் மனைவி, கவிதை, குடும்பம், சமூகம், செல்போன், சேவியர், தமிழ், தாம்பத்யம், மொபைல்\nபைபிள் கூறும் வர��ாறு 14 : குறிப்பேடு\nகுறு நாடகம் : அருளானந்த சுவாமி / ஜான் பிரிட்டோ\nவெற்றிமணி : மனிதருக்கு எத்தனை முகங்கள்\nஇணையப் பொறியில் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது \nபிளாக் செயின் : 3\nபிளாக் செயின் – 1\n10ம் வகுப்பு, சி பிரிவு\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகவிதை : வானத்துப் பறவை\nகைபேசி : வியப்பூட்டும் வளர்ச்சியும், ஆபத்தும்\nபோதை :- வீழ்தலும், மீள்தலும்\nகவிதை : மலைகளுக்கு மாலையிடு.\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nஎந்தெந்தச் சூழலில் நாணம் காக்கவேண்டும் என உங்களுக்குக் கூறுவேன்; சில வேளைகளில் நாணம் காப்பது நல்லதல்ல; எல்லாவகை நாணத்தையும் ஏற்றுக்கொள்ளலாகாது. சீராக் : 41 : 16 நாணமும், வெட்கமும் அவசியமானவை. ஆனால் பல நேரங்க்ளில் நாம் சரியான விஷயத்துக்காக வெட்கப்படுவதில்லை. பிறரைப் போல அழகாய் இல்லை, உயரமாய் இல்லை, என்பதற்கெல்லாம் வெட்கப்படுகிறோம். பிறரைப் போல படிக்கவில்லை, ச […]\nபைபிள் கூறும் வரலாறு 14 : குறிப்பேடு\n14 குறிப்பேடு விவிலியத்தில் உள்ள நூல்களில் பலரும் குறைந்த முக்கியத்துவம் கொடுக்கின்ற அல்லது நிராகரித்து நகர்கின்ற நூல்கள் என ஒன்று குறிப்பேடு மற்றும் இரண்டு குறிப்பேடு நூல்களைச் சொல்லலாம். அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, இந்த நூலின் முதல் ஒன்பது அதிகாரங்களிலும் வெறும் பெயர்களும், தலைமுறை அட்டவணைகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இரண்டு, இந்த நூலிலுள்ள பெர […]\nகுறு நாடகம் : அருளானந்த சுவாமி / ஜான் பிரிட்டோ\nஜான் பிரிட்டோ காட்சி 1 ( ஜானின் அம்மாவும் அப்பாவும் பேசிக்கொண்டிருக்கின்றனர் ) அப்பா : சரி.. நான் மறுபடியும் சொல்றேன்…. ஏற்கனவே பல தடவை பேசினது தான் நம்ம ஜானோட போக்கே சரியில்லை. அம்மா : நீங்க சும்மா சும்மா அவனை கரிச்சு கொட்டிட்டே இருக்கீங்க. அவன் இப்போ எவ்வளவு அமைதியா இருக்கான் தெரியுமா அப்பா : அமைதியா இருக்கான்..இல்லேன்னு சொல்லல… ஆனா அவன் நடவடிக்கை இப்போ […]\nஎண்ணிப் பாராது எதையும் செய்யாதே; செய்தபின் மனம் வருந்தாதே. சிக்கலான வழிதனியே போகாதே; ஒரே கல்மீது இரு முறை தடுக்கி விழாதே சீராக் 32 : 19,20 ஒரு நகைச்சுவைக் கதை உண்டு. ஒரு மனிதர் ஒரு நாள் வீட்டிலிருந்து கிளம்பி வெளியே செல்கிறார். அப்போது வழியில் ஒரு வாழைப்பழத் தோல் கிடக்கிறது. அதில் தெரியாமல் கால் வைத்து வழுக்கி விழுந்து விடுகிறார். நல்ல அடி. மறு நாள் காலையில் […]\nஅநியாயமாய் ஈட்டியவற்றினின்று பலியிடுவோரின் காணிக்கை மாசுள்ளது; நெறிகெட்டோரின் நன்கொடைகள் ஏற்புடையவை அல்ல சீராக் 34:18 தோப்பில் அருகருகே இரண்டு மா மரங்கள் இருக்கின்றன என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒன்றில் மாம்பழங்கள் கொத்துக் கொத்தாய், மிக அழகாய் தொங்குகின்றன. இன்னொன்றில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அதிக வசீகரமற்ற பழங்கள் தென்படுகின்றன. நாம் என்ன செய்வோம் \nAnonymous on போதை :- வீழ்தலும், மீள்தல…\nSridharan santhanam on ஸ்மார்ட் கார்ட் பத்தி தெரிஞ்சு…\nசேவியர் on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nMohammed Sajahan on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nசேவியர் on தகவல் அறிவியல் – 4\nசேவியர் on Data Science 3 : தகவல் அறிவியல…\nசேவியர் on Data Science 1 :தகவல் அறிவியல்…\nசேவியர் on Data Science 8 : தகவல் அறிவியல…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/ponting-announces-retirement-from-tests-says-performance-not-good-enough/", "date_download": "2019-07-17T00:19:54Z", "digest": "sha1:QPHXACBQW3PMHXBXDPE3LQJEOFNMFRY6", "length": 15311, "nlines": 121, "source_domain": "www.envazhi.com", "title": "ஃபார்ம் சரியில்லை என்பதை உணர்ந்த வேகத்தில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த ரிக்கி பான்டிங்! | என்வழி", "raw_content": "\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிர��்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nHome General ஃபார்ம் சரியில்லை என்பதை உணர்ந்த வேகத்தில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த ரிக்கி பான்டிங்\nஃபார்ம் சரியில்லை என்பதை உணர்ந்த வேகத்தில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த ரிக்கி பான்டிங்\nஃபார்ம் சரியில்லை என்பதை உணர்ந்த வேகத்தில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த ரிக்கி பான்டிங்\nபெர்த்: தனது ஃபார்ம் சரியில்லை என்பதை உணர்ந்த வேகத்திலேயே டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்தார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ரிக்கி பான்டிங்.\nஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்கு பல வெற்றிகளை தேடித் தந்தவர் ரிக்கி பான்டிங். அதேநேரம் இவர் கேப்டனாக இருந்த காலகட்டத்தில் இரு ஆஷஸ் தொடர்களை இழந்ததால் சர்ச்சைகளுக்குள்ளானவர். மைதானத்தில் மோசமான நடத்தைக்குப் பெயர் போனவர் இந்த பான்டிங்.\nஇருந்தாலும் ஆஸ்திரேலியாவைப் பொருத்தவரை அவர் ஒரு சிறந்த வீரராகத் திகழ்ந்தார்.\n160 டெஸ்ட் போட்டிகள், 375 ஒரு நாள் போட்டிகள், 17 டி 20 போட்டிகளில் விளையாடிய பான்டிங், டெஸ்ட் போட்டிகளில் 13,366 ரன்களையும் (41 சதங்கள், 62 அரை சதங்கள்), ஒரு நாள் போட்டிகளில் 13,704 (30 சதங்கள், 82 அரை சதங்கள்) ரன்களையும் குவித்துள்ளார். தனது 100வது போட்டியில் இரு இன்னிங்ஸிலும் செஞ்சுரி அடித்த ஒரே வீரர் இவராகத்தான் இருப்பார். டெண்டுல்கர், பிரையன் லாராவுக்கு அடுத்து அதிக ரன்கள் குவித்தவர் பான்டிங்தான்.\n17 வயதில் கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்த பான்டிங், ஏற்கனவே ஒரு நாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்டார். இப்போது டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வையும் அறிவித்துள்ளார்.\nஇந்த வாரம் பெர்த் நகரில் தொடங்கவுள்ள தென் ஆப்பிரிக்க அணியுடனான டெஸ்ட் போட்டிதான் தனது கடைசிப் போட்டி என்று ரிக்கி அறிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் அவசரமாக கூட்டிய செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், “சில மணி நேரங்களுக்கு முன்புதான் எனது முடிவை எடுத்தேன். எனது பர்மார்மென்ஸில் எனக்கே திருப்தியில்லை. அதனால்தான் இந்த முடிவு. வரவிருக்கிற தென் ஆப்பிரிக்காவுடனான பெர்த் டெஸ்ட் போட்டியே எனது கடைசி டெஸ்ட் போட்டியாகும்,” என்றார்.\nபிரிஸ்பேன் மற்றும் அடிலெய்டு போட்டிகளில் அவரது ஆட்டம் சொதப்பியதால் கடும் விமர்சனங்கள் கிளம்பின. அதோடு, பான்டிங்குக்கு 38 வயதாகிவிட்டது. அவர் டீஸன்டாக ஓய்வு பெறலாமே என ஆஸ்திரேலிய பத்திரிகைகள் விமர்சித்திருந்தன. இதைத் தொடர்ந்து தனது டெஸ்ட் ஓய்வை அறிவித்து விட்டார் ரிக்கி.\nTAGaustralia ricky ponting test cricket ஆஸ்திரேலியா கிரிக்கெட் டெஸ்ட் ரிக்கி பான்டிங்\nPrevious Postஇந்த ஆண்டு வள்ளுவர் கோட்டத்துக்கு வருவாரா தலைவர் Next Post கரண்ட் இல்லை, தொழில் போச்சு... கஞ்சித் தொட்டிதான் கடைசி வழி\nசச்சினுக்கு பாரத ரத்னா – மத்திய அரசு அறிவிப்பு\nடியர் சச்சின்…. இனி கிரிக்கெட் பார்க்கும் ஆர்வம் பெரிதாக இல்லை\nமும்பை டெஸ்ட்: படுதோல்வியைத் தழுவியது இந்தியா\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 க���டி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-17T00:52:07Z", "digest": "sha1:MDKXXFY5DN6PG4ZXWSGMLLT34OOXOFRS", "length": 11235, "nlines": 114, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் சிறப்புச் செய்திகள் இலங்கையின் செயற்பாடுகள் குறித்து உறுப்பு நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் – சி.வி.விக்னேஸ்வரன்\nஇலங்கையின் செயற்பாடுகள் குறித்து உறுப்பு நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் – சி.வி.விக்னேஸ்வரன்\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து உறுப்பு நாடுகள் தீவிர கவனம் செலுத்தவேண்டும் என சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nவட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கைக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டமை தமிழ் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.\nஇது மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்தவர்கள் தண்டனையில் இருந்து தப்புவதற்கு இடமளிப்பதாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த பிரேரணைக்கு சார்பாக செயற்பட்டமை வேதனையை அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஐ.நா தீர்மானங்களுக்கு அனுசரணை வழங்கிக்கொண்டே கலப்பு நீதிமன்ற யோசனையை இலங்கை அரசாங்கம் நிராகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த செயற்பாடு இலங்கையின் நேர்மைத் தன்மையையும் அதன் ஏமாற்று தந்திரத்தையும் வெளிச்சம்போட்டு காட்டுவதாகவும் அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.\nகால அவகாசம் வழங்கப்பட்டமை தமிழ் மக்களுக்கு எந்தவகையான ஏமாற்றத்தையும் விரக்தியையும் கொடுத்திருக்கும் என்பதையும் சர்வதேச சமூகம் புரிந்துகொள்ளவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.\nஇவ்வாறான செயற்பாடுகள் இலங்கையில் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் மீண்டும் இடம்பெறுவதற்கு வழிவகுக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஎனவே, இலங்கை அரசாங்கம் முழுமையாக நிறைவேற்றுவதற்கு காத்திரமான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஅத்துடன், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கும் இலங்கை நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஐ.நா மனித உரிமைகள் சபையின் இலங்கைக்கான விசேட பிரதிநிதி ஒருவரை நியமிக்க வேண்டும் எனவும், அதற்கான நிரந்தர அலுவலகம் வடக்கு கிழக்கில் அமைக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.\nமேலும், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்தும் உறுப்பு நாடுகள் தீவிர கவனம் செலுத்தவேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.\nPrevious articleவறுமையோடு மக்கள் போராடும் நிலையில் மத்திய கடுகதி வீதி அவசியமா\nமக்கள் புறக்கணித்தால் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டியது பிரதிநிதிகளின் கடமை – சஜித்\n120 நாட்களில் ஜனாதிபதி தேர்தல்: ஐ.தே.க சார்பாக பலமான வேட்பாளர் – நவீன் திஸாநாயக்க\nமகா சங்கத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை – ரஞ்சன்\nகூட்டமைப்பும் முற்போக்கு கூட்டணியும் இணையவேண்டும் – வேலுகுமார்\nபிரச்சினைகளை உருவாக்கி தேர்தல்கள் ஒத்திவைக்கும் முயற்சி இடம்பெறுகின்றது – நாமல்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nமக்கள் புறக்கணித்தால் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டியது பிரதிநிதிகளின் கடமை – சஜித்\n120 நாட்களில் ஜனாதிபதி தேர்தல்: ஐ.தே.க சார்பாக பலமான வேட்பாளர் – நவீன் திஸாநாயக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%95%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE/", "date_download": "2019-07-17T00:36:16Z", "digest": "sha1:UCFFNY3Q43BXUB5DNMKYIR5DMZQVERCL", "length": 11588, "nlines": 111, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இந்தியச் செய்திகள் கஜா புயல் பாதிப்பு: பிரதமரை சந்தித்து ரூ.13 ஆயிரம் கோடி நிதி கேட்க முதல்வர் பழனிசாமி...\nகஜா புயல் பாதிப்பு: பிரதமரை சந்தித்து ரூ.13 ஆயிரம் கோடி நிதி கேட்க முதல்வர் பழனிசாமி முடிவு\n‘கஜா’ புயல் கடந்த 16-ந் தேதி தமிழகத்தை தாக்கியதில், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கடலூர், திண்டுக்கல், சிவகங்கை, கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. 50-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். பலர் காயம் அடைந்தனர். சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் குடிசை வீடுகளும், ஓட்டு வீடுகளும் சேதம் அடைந்தன.\nசுமார் 88 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் உள்ள பயிர்கள் சேதமடைந்தன. குறிப்பாக, நெல், தென்னை, வாழை அதிக அளவில் அழிந்து போய் உள்ளன.\nதற்போது, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் நடந்து வரும் நிலையில், நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.\nஇந்தக் கூட்டத்தில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ‘கஜா’ புயல் பாதிப்பு குறித்தும், மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.\nஇந்த நிலையில், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘கஜா’ புயல் பாதித்த பகுதிகளை நேற்று ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.\nஇன்று (புதன்கிழமை) சென்னை தலைமைச் செயலகத்தில், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் அவர் மீண்டும் ஆலோசனை நடத்துகிறார். அப்போது, சேத மதிப்பு குறித்த விவரங்கள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட இருக்கிறது\nஇந்தப் பட்டியலுடன் இன்று மாலை 5.20 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்படுகிறார். சென்னையில் இருந்து விமானத்தில் செல்லும் அவர் இரவு அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்குகிறார்.\nநாளை (வியாழக்கிழமை) காலை 9.45 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுகிறார்.\nஇந்த சந்திப்பின்போது, ‘கஜா’ புயல் பாதிப்பு குறித்த விவரங்களை தெரிவிக்கும் அவர், சேதம் பற்றிய இடைக்கால அறிக்கையையும் பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்குகிறார். மேலும், மத்திய அரசு வழங்கும் நிவாரண நிதியை விரைவாக விடுவிக்கவும், அதற்கு தகுந்த வகையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்திய குழுவையும் உடனடியாக அனுப்பி வைக்குமாறும் வேண்டுகோள் விடுக்கிறார்.\nசந்திப்பின்போது 13,000 கோடி ரூபாய் அளவுக்கு புயல் நிவாரண நிதியை பிரதமரிடம் முதலமைச்சர் கோரவிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.\nPrevious articleஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தலீபான்கள் போல செயல்படுகின்றனர்; சிபிஐஎம் குற்றச்சாட்டு\nNext articleஐநா சுற்றுசூழல் அமைப்பின் தலைவர் ராஜினாமா : நெருக்கடிக்கு பணிந்தார் \nமக்கள் புறக்கணித்தால் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டியது பிரதிநிதிகளின் கடமை – சஜித்\n120 நாட்களில் ஜனாதிபதி தேர்தல்: ஐ.தே.க சார்பாக பலமான வேட்பாளர் – நவீன் திஸாநாயக்க\nமகா சங்கத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை – ரஞ்சன்\nகூட்டமைப்பும் முற்போக்கு கூட்டணியும் இணையவேண்டும் – வேலுகுமார்\nபிரச்சினைகளை உருவாக்கி தேர்தல்கள் ஒத்திவைக்கும் முயற்சி இடம்பெறுகின்றது – நாமல்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nமக்கள் புறக்கணித்தால் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டியது பிரதிநிதிகளின் கடமை – சஜித்\n120 நாட்களில் ஜனாதிபதி தேர்தல்: ஐ.தே.க சார்பாக பலமான வேட்பாளர் – நவீன் திஸாநாயக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.com/2019/07/trb-tet-2019-paper-12-official-key-15.html", "date_download": "2019-07-17T00:34:22Z", "digest": "sha1:ILE54ATZ2Z2HPDOWBXNXDVSDHRKMJ7V3", "length": 20080, "nlines": 414, "source_domain": "www.kalvisolai.com", "title": "TRB TET 2019 PAPER 1,2 OFFICIAL KEY | ஆசிரியர் தகுதித் தேர்விற்கான விடை குறிப்பினை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. விடை குறிப்பில் ஆட்சேபனை ஏதும் இருப்பின் ஜூலை 15ம் தேதிக்குள் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.", "raw_content": "\nTRB TET 2019 PAPER 1,2 OFFICIAL KEY | ஆசிரியர் தகுதித் தேர்விற்கான விடை குறிப்பினை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. விடை குறிப்பில் ஆட்சேபனை ஏதும் இருப்பின் ஜூலை 15ம் தேதிக்குள் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nWhat's New Today>>> TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள குரூப்-4 வேலைவாய்ப்பு அறிவிப்பு பதவி : இளநிலை உதவியாளர், தட்டச்சர், விஏஓ உள்ளிட்ட பணி கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 6,491 விண்ணப்பிக்க கடைசி நாள் : 14.07.2019 விரிவான தகவல்கள் .>>> TRB PG 2019 NOTIFICATION | முது…\nTEACHERS RECRUITMENT 2019 | WELFARE DEPARTMENT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : முதுகலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 9 . விளம்பர அறிவிப்பு நாள் : 24.07.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.06.2019.\nTEACHERS RECRUITMENT 2019 | WELFARE DEPARTMENT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.பதவி : முதுகலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி .மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 9 .விளம்பர அறிவிப்பு நாள் : 24.07.2019.விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.06.2019. Read More News STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 கல்விச்செய்தி வேலை-1 || வேலை-2 புதிய செய்தி\nபெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் ரூ.10,000 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர் நியமனம்.\nரூ.10,000 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர் நியமிக்கலாம் - அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி: மாணவர்களுக்கு தேசபக்தியோடும், பெற்றோரை நேசிக்கவும், கல்வியோடு ஒழுக்கத்தை கற்று தரவும் வாரத்தில் ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படும். பெண் குழந்தைகள் பாலியல் தொல்லையில் இருந்து பாதுகாக்க, மெக்சிகோவில் உள்ள ஒரு குழுவினருடன் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. அந்த குழுவினர் லயோலா கல்லூரி பேராசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். இந்த பணி அடுத்த வாரம் தொடங்கும். அதன் பின்னர் 11 வகையான பயிற்சி, வாரத்தில் ஒருநாள் பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு வழங்கப்படும்.விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியில் ஆசிரியர் பற்றாக்குறை இருந்தால் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் ரூ.10,000 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர் நியமிக்கலாம். தமிழகத்தில் எந்த பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை இருந்தாலும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமிக்கலாம். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். Read More News | Download STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 கல்விச்செய்தி வேலை-1 || வேலை-2 புதிய செய்தி\nபள்ளிகல்வித் துறையில் காலியாக உள்ள 2144 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.07.2019\nTRB RECRUITMENT 2019 | TRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு பதவி : முதுகலை ஆசிரியர் மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2144 ஆன்லைன் முறையில் விண்ணப்பத்தைத் தொடங்குவதற்கான தேதி : 24.06.2019 விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.07.2019 Read More News | Download STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 கல்விச்செய்தி வேலை-1 || வேலை-2 புதிய செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/modi-wrote-greetings-letter-to-pakistan-prime-minister-imran-khan/", "date_download": "2019-07-17T01:12:56Z", "digest": "sha1:DSXONXY2FQBIJXMOFGACTF2Q6OLAKTMY", "length": 13536, "nlines": 183, "source_domain": "patrikai.com", "title": "பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு மோடி வாழ்த்து கடிதம் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»உலகம்»பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு மோடி வாழ்த்து கடிதம்\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு மோடி வாழ்த்து கடிதம்\nபாகிஸ்தானின் பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்றார். இந்த நிலையில் பிரதமருக்காக ஒதுக்கப்பட்ட இல்லத்தில் தங்க இம்ரான் கான் மறுத்துவிட்டார். அதற்கு பதில் ராணுவச் செயலாளர் இல்லத்தில் வசிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து இம்ரான் கான் கூறுகையில்,‘‘ நான் பிரதமர் இல்லத்தில் தங்கப் போவதில்லை. பிரதமர் இல்லத்திற்கு என 524 பணியாளர்கள், 80 கார்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் 33 கார்கள் குண்டு துளைக்க முடியாதவை. நான் பறப்பதற்கு விமானம், ஹெலிகாப்டர்கள் உள்ளன. பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்துக்கு எவ்வளவு பணம் செலவிடப்படுகிறது என கேள்வி எழுப்பினார். ஆனால், மறுபக்கத்தில் நம்முடைய மக்களுக்கு உதவுவதற்குப் பணம் இல்லை என்றார்.\nஇஸ்லாமாபாத்தின் பனிகலா பகுதியில் உள்ள தனது வீட்டிலேயே வசிக்க விரும்புகிறேன். ஆனால் எனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் எனது பாதுகாப்பைக் ���ருத்தில் கொண்டு ராணுவ செயலாளரின் இல்லத்தில் தங்க முடிவு செய்து இருக்கிறேன். மேலும் தனக்கு 2 பணியாளர்களும் 2 கார்களும் மட்டும் போதும். பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வேண்டும் என்றால் கோடீஸ்வரர்கள் அனைவரும் முறையாக வருமான வரி செலுத்த வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இம்ரான் கானுக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘‘பாகிஸ்தானுடன் அமைதியான உறவுகளுக்கு இந்தியா உறுதியளிக்கிறது. பாகிஸ்தானுடனான ஆக்கபூர்வமான மற்றும் அர்த்தமுள்ள ஈடுபாட்டை இந்தியா எதிர்பார்க்கிறது. பயங்கரவாதமற்ற தெற்காசியாவை அமைய வேண்டியது அவசியம்’’என்று தெரிவித்துள்ளார்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nஎட்டு எருமைகளை ஏலம் விட உள்ள இம்ரான்கான்\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ராணுவத்தின் கைப்பாவையாக செயல்படுகிறார்: முன்னாள் மனைவி குற்றச்சாட்டு\nஇம்ரான் கானை டிவிட்டரில் வெச்சு செய்யும் இயக்குனர் ராம் கோபால் வர்மா\nசந்திராயன் விண்கலம் ஏவப்பட்டதாக தவறான தகவல் அளித்த செய்தி தாள்கள்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஅமைச்சர் ஜெயக்குமார் கருத்து கந்தசாமியா, வெறும் காமெடியனா\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஅத்திவரதரை இடம் மாற்ற வாய்ப்பில்லை : இந்துசமய அறநிலையத்துறை ஆணையாளர்\nஅப்பல்லோ 11-ன் 50ம் ஆண்டில் ஏற்படும் பகுதி சந்திர கிரகணம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/119008", "date_download": "2019-07-17T00:42:11Z", "digest": "sha1:P4ORV4OSX3SHXE52PPTI7QEZO7MCUYH2", "length": 6239, "nlines": 69, "source_domain": "www.ntamilnews.com", "title": "100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ‘ரவுடி பேபி’! - Ntamil News", "raw_content": "\nHome சினிமா 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ‘ரவுடி பேபி’\n100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ‘ரவுடி பேபி’\n100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ‘ரவுடி பேபி’\nதனுஷ் – சாய்பல்லவி நடித்த ‘மாரி-2 படத்தில் இட���்பெற்ற ‘ரவுடி பேபி’ பாடல் யூடியூப்பில் 100 மில்லியன் (10 கோடி) பார்வையாளர்களைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.\nஅந்தவகையில் விரைவான 100 மில்லியன் (18 நாட்களில்) பார்வையாளர்களைக் கடந்த முதல் தமிழ் பாடல் என்ற பெருமையை இந்த பாடல் பெற்றுள்ளது.\nபாடகி தீ உடன் தனுஷ் எழுதி பாடிய இப்பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார்.\n2011 இல் வெளியான தனுஷின் ‘வை திஸ் கொலவெறி’ பாடல் யூடியூப்பில் இதுவரை 173 மில்லியன் பார்யைாளர்களைக் கடந்து தமிழ் சினிமாவில் முதலிடத்தில் உள்ளது. இப்பாடலை வேறு எந்தப்பாடலும் இதுவரை முறியடிக்கவில்லை.\nஇப்பாடலுக்கு அடுத்தபடியாக விஜய்யின் ‘ஆளப்போறான் தமிழன்’ பாடலை சுமார் 90 மில்லியன் பேருக்கு மேல் பார்த்திருக்கிறார்கள்.\nஇதையடுத்து பிரபுதேவாவின் ‘குலேபா’ பாடலை 87 மில்லியனுக்கும் மேல் பார்த்துள்ளதோடு கனா படத்தின் ‘வாயாடி பெத்த புள்ள’ பாடலை 80 மில்லியனுக்கு மேல் பார்த்துள்ளார்கள்.\n‘ரவுடி பேபி’ பாடல் இந்தியாவில் மட்டுமன்றி உலகம் முழுவதும் இப்போது பிரபல்யமடைந்துள்ள நிலையில் பார்வையார்களின் எண்ணிக்கையில் குறைவின்றி அதிகரித்துக்கொண்டே செல்கிறது.\nஇந்நிலையில் ‘வை திஸ் கொலவெறி’ பாடலின் னயசமுதலிடம் என்ற வரலாற்று சாதனையை விரைவில் பிடித்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleஅடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கு மாற்று யார்\nNext articleமுல்லைத்தீவில் மைத்திரி விஜயம் செய்யும் பகுதியில் பதற்றம்\nகாதலில் கவனம் செலுத்த நேரமில்லை\nஎல்.கே.ஜி. படத்தில் நடித்த J.K. ரித்தீஷ் திடீர் மரணம்.\nஎனக்கு கடவுள் பக்தி அதிகம்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://automacha.com/2016/06/", "date_download": "2019-07-17T00:26:46Z", "digest": "sha1:XV4Z674UE2HZN5RGH2DGIC7JPEYUMUS3", "length": 8397, "nlines": 110, "source_domain": "automacha.com", "title": "June 2016 - Automacha", "raw_content": "\nகென் பிளாக் ஜிம்கானா வீடியோ நினைவிருக்கிறதா அது இந்த பகடி கோல்டன் போல் உள்ளது\nஇது நேற்று கென் பிளாக் அவரது வைரஸ் ஜிம்கானா வீடியோ முக்கிய வெற்றிக்குத் பிடித்து போல் உணர்கிறேன். சரி, இப்போது அங்கு சமமாக கருத்துகளுக்கு மற்றும் தீவிர\nஉங்கள் இரட்டை கிளட்சு வாழ்க்கை நீடிக்க 5 எளிதாக குறிப்புகள்\nYouTube சேனல் பொறியியல் விவரிக்கப்பட்டது நன்றி, நாம் இப்போது இரட்டை கிளட்ச் பரிமாற்றங்கள் கொண்ட கார்களை பயன்படுத்த அந்த ஒரு எளிய வழிகாட்டி வேண்டும். சில உற்பத்தியாளர்கள்\nடோனி UMW டொயோட்டோ மோட்டார் சிக்கல்கள் ப்ரியஸை மற்றும் லெக்ஸஸ் CT200h நினைவு கூர்கிறார்\nடொயோட்டோ மோட்டார் கார்ப்பரேஷன் (திரிணாமுல் காங்கிரஸ்) சில டொயோட்டா மற்றும் லெக்ஸஸ் மாதிரிகள் இரண்டு உலக நினைவுகூர்வது தாக்கல் செய்துள்ளது. டோனி UMW டொயோட்டோ மோட்டார் Sdn\nகுட் இயர் 8 தொடர்ச்சியான ரீடர்ஸ் டைஜஸ்ட் நம்பகமான பிராண்ட் விருது\nகுட் இயர், உலகின் முன்னணி டயர் பிராண்டுகளில் ஒன்றாக, இந்த ஆண்டு பிராண்ட் எட்டு டயர் பிரிவில் தொடர்ச்சியாக வெற்றி குறிக்கும், ஒரு ரீடர்ஸ் டைஜஸ்ட் நம்பகமான\nஃபோர்டு செல்ஸ் 1 மில்லயனாவது EcoBoost பொருத்தப்பட்ட F150 டிரக்\nபிரிவில் எல்லையற்ற EcoBoost® இயந்திரங்கள் மூலம் 1 மில்லியனுக்கும் அதிகமான F-150 பிக்கப்ஸ் இப்போது அமெரிக்காவில் விற்பனை செய்து வருகின்றன: ஃபோர்டு, அமெரிக்காவின் டிரக் தலைவர், டிரக்\nபுரோட்டான் அதன் இலவச பாதுகாப்பு ஆய்வு இந்த ஹரி ராயா சீசன் தொடர்கிறது\nஅதன் ஹரி ராயா விடுமுறை பாரம்பரியத்தின் படி, புரோட்டான், மீண்டும் ஒரு முறை இலவச 20 அம்ச பாதுகாப்பு ஆய்வு தேர்ந்தெடுக்கப்பட்ட பெட்ரோனாஸ் நிலையங்களில்\nபுதிய 2017 போர்ஸ் Panamera உலக அரங்கேற்றம்\nஒரு உண்மையான விளையாட்டு கார் செயல்திறன் மற்றும் ஒரு சொகுசுபயணஊர்தியாகும் ஆறுதல்: புதிய போர்ஸ் Panamera முன்பை விட இரண்டு முரண்பாடான பண்புகள் மேலும்\nபியூஜி ஹெவி இன்டஸ்ட்ரீஸ் அதிகாரப்பூர்வமாக ‘சுபாரு கார்ப்பரேஷன்’ என பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும்\nபியூஜி ஹெவி இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (FHI) இன்று பங்குதாரர்கள் அதன் 85 வது பொது கூட்டம் நடைபெற்றது, மற்றும் திட்ட எண் 2 கூட்டத்தில் சமர்ப்பிக்க\nவோல்வோ S90 ஸ்பெயின் / V90 வெள்ளோட்டம்\nஒவ்வொரு சில தலைமுறைகளுக்கு ஒருமுறை, ஒரு கார் நிறுவனம் தனது பொருட்களை கட்டுப்பாட்டை எடுத்து ஒரு மிகவும் தீவிரவாத புதிய திசையில் ஆடினார். வோல்வோ, இந்த புதிய\nவளர்ந்து வரும் சி குறுக்��ேற்ற பிரிவில் டொயோட்டா சி அலுவலக ஒரு சக்தி வாய்ந்த புதிய முன்னிலையில்\nஅனைத்து புதிய சி மனிதவள டொயோட்டா வரி அப் மற்றும் அதன் பிரிவில் இருவரும் வெளியே நிற்க வடிவமைக்கப்பட்டது – அல்லது கூபே உயர் ரைடர் –\nநடுநிலையான கார் விமர்சனங்கள் மற்றும் மலேசிய வாகன துறை மீது போர்டல். கார்கள், பைக்குகள், லாரிகள், மோட்டாரிங் குறிப்புகள், சோதனை ஓட்டம் விமர்சனங்களை அடங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/cinema.vikatan.com/tamil-cinema/156282-suja-varunee-talks-about-the-viral-photo-of-her", "date_download": "2019-07-17T00:55:16Z", "digest": "sha1:BFMS6RTALTRUPVEZ5YZS4OVYMGSOZFRN", "length": 11801, "nlines": 111, "source_domain": "cinema.vikatan.com", "title": "``அது பழசுங்க... அப்படி போட்டோ எடுக்க 'அலைபாயுதே' ஹீரோயினா நான்?'' - சுஜா வரூணி | Suja Varunee talks about the viral photo of her", "raw_content": "\n``அது பழசுங்க... அப்படி போட்டோ எடுக்க 'அலைபாயுதே' ஹீரோயினா நான்'' - சுஜா வரூணி\n\"நான் புதுசா ஏதாவது பண்ணாலோ, எங்காச்சும் போனாலோ என்னோட இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட்ல அப்பப்போ அப்டேட் பண்ணிக்கிட்டுதான் இருக்கேன். ஆனா, இப்போ ஷேர் ஆகிட்டு இருக்கிற இந்தப் படங்கள் எல்லாம் கிட்டத்தட்ட ஏழு வருடத்துக்கு முன்னாடி எடுத்தது.\"\n``அது பழசுங்க... அப்படி போட்டோ எடுக்க 'அலைபாயுதே' ஹீரோயினா நான்'' - சுஜா வரூணி\n`பிக் பாஸ்' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர், நடிகை சுஜா வரூணி, கடந்த வருடம் சிவாஜி கணேசன் குடும்பத்தைச் சேர்ந்த நடிகர் சிவக்குமாரைத் திருமணம் செய்துகொண்டார். `பிக் பாஸ்' சமயத்தில் இந்தத் தம்பதிக்கு நடிகர் கமல் தன் வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்தார். `எனக்குப் பிடித்த டிஷ்ஸை நீங்களும் ஒருநாள் சமைத்துக் கொடுக்கவேண்டும்' என்று சுஜா - சிவக்குமார் தம்பதியிடம் சொல்லியிருந்தார், கமல். இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்தது என்ற அப்டேட்டிற்காக சுஜா வரூணியிடம் பேசினேன்.\n``ரொம்ப சந்தோஷமா இருக்கு. அப்பா, அண்ணன் போன்ற எந்த ஆண் துணையும் இல்லாமலேயே இத்தனை வருடம் வாழ்ந்துட்டேன். எனக்கு அப்பா என்கிற ஃபிலீங்கைக் கொடுத்தது, கமல் சார்தான். முதலில் அவரைச் சந்தித்த உடனே அந்த அன்பு தெரிந்தது. அடுத்து என் கணவர் சிவக்குமார். ஒரு ஆண் நமது வாழ்க்கையில் வந்தால், இப்படித்தான் வாழ்க்கை முழுக்க மாறும் என்பதை இவர் மூலமாகத்தான் தெரிஞ்சுக்கிறேன்.\nநான் தாய்மையடைந்த தருணத்திலிருந்த��� என்னை அப்படிப் பார்த்துக்கிறார், சிவக்குமார். ரஜினி, மீனா நடித்த `எஜமான்' படத்தில் மீனா தாய்மையடைந்திருப்பதாகத் தெரிந்ததும், அவருக்குப் பிடித்ததையெல்லாம் வாங்கிக் கொடுப்பார். அதெல்லாம் சினிமாவுலதான் நடக்கும்னு நினைச்சிருக்கேன். ஆனால், இப்போது நிஜத்தில் நடக்குது. சிவக்குமாருக்கு அம்மா என்றால் அவ்வளவு இஷ்டம். அம்மா இப்போது உயிரோடு இல்லை. அதனால் எங்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தை எந்தக் குழந்தையாக இருந்தாலும் அது தன் அம்மாவின் மறுபிறவியாகவே இருக்கும் என நினைக்கிறார்.'' என்ற சுஜா, தொடர்ந்தார்.\n``கமல் சார் வீட்டுக்கு வந்திருந்தபோதுதான் முதன் முதலில் அவருக்கு நான் தாய்மையடைந்த விஷயம் தெரிந்தது. என் வயிற்றில் கை வைத்து ஆசீர்வதித்தார். அப்போது என் அப்பா இருந்திருந்தால் எப்படி சந்தோஷப்பட்டிருப்பாரோ, அந்த சந்தோஷத்தை அவரது கண்களில் பார்த்தேன். என் வீட்டிற்கு அவர் வருவதாகச் சொல்லியிருந்தார். கமல் சார் வீட்டுக்குப் போனபோது நிறைய பேசினோம். அதுவே எங்களுக்கு முழு மன நிறைவைக் கொடுத்தது. பிஸியாக இருக்கும் அவரை அடிக்கடி அழைப்பது சரியாக இருக்காது என்பதால், அவரை மீண்டும் அழைக்கவில்லை. இப்போது எனக்கு ஐந்தரை மாதம் ஆகிடுச்சு. கூடிய விரைவில் எனக்கு வளைகாப்பு நடத்தப்போறாங்க.\" என்றவரிடம், சமீபத்தில் சுஜா வரூணியின் போட்டோ ஷூட் படங்கள் ஷேர் செய்யப்பட்டு வருவது குறித்துக் கேட்டேன்.\n``நான் புதுசா ஏதாவது பண்ணாலோ, எங்காச்சும் போனாலோ என்னோட இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட்ல அப்பப்போ அப்டேட் பண்ணிக்கிட்டுதான் இருக்கேன். ஆனா, இப்போ ஷேர் ஆகிட்டு இருக்கிற இந்தப் படங்கள் எல்லாம் கிட்டத்தட்ட ஏழு வருடத்துக்கு முன்னாடி எடுத்தது. இதை இப்போ ரீஷேர் பண்ணிக்கிட்டு இருக்காங்கனு நினைக்கிறேன். அவங்க அன்புக்கு நன்றி சொல்லிக்கிறேன். கல்யாணம் ஆனதுக்குப் பிறகு இதுவரை தாலி, குங்குமம் இரண்டையும் நான் மறப்பதே இல்லை. எனக்கு அதன் மீது அவ்வளவு நம்பிக்கையும், கணவர் மீதான பாசமும் அதிகம் இருக்கிறது. படங்களில் வருவதுபோலவோ, ஃபேஷன் என்கிற பெயரிலோ தாலியைக் கழற்றி வைத்துவிட்டு ஃபோட்டோஷூட் நடத்த, நான் `அலைபாயுதே' ஷாலினியும் கிடையாது'' என்று சிரிக்கிறார் சுஜா வரூணி.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெள்ளித்திரை, சின்னத்திரை, பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை கட்டுரைகளில் ஆர்வம். விகடன் பிரசுரத்தின் 'கைக்கொடுக்கும் கிராஃப்ட்' புத்தக ஆசிரியர். கம்பன் கழக 'இலக்கு' அமைப்பின் 'அறிவு நிதி விருது', 'WOMEN ENTREPRENEURS WELFARE ASSOCIATION' 2016 'BEST MEDIA PERSON AWARD' பெற்றிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/ear-pain-otalgia-solutions/13691/", "date_download": "2019-07-17T01:25:50Z", "digest": "sha1:UADKDIOMMR3FTQX6C7GTQ5Z6B7NC2YT5", "length": 6682, "nlines": 142, "source_domain": "kalakkalcinema.com", "title": "Ear Pain / Otalgia Solutions : வெற்றிலைச் சாறு பிழிந்து", "raw_content": "\n இதோ உங்களுக்காக அருமையான மருத்துவ குறிப்புகள் :\nகாது வலி உயிர் போகுதா இதோ உங்களுக்காக அருமையான மருத்துவ குறிப்புகள் :\nகாது வலி உயிர் போகுதா இதோ உங்களுக்காக அருமையான மருத்துவ குறிப்புகள் :\nகாது வலி ஏற்பட முக்கிய காரணங்கள்:\n* சளியினால் காது வலி ஏற்படுதல்.\n* குளிக்கும் போது நீர் காதினுள் புகுவதால் வலி ஏற்படுதல்.\n* கிருமி தொற்றினாலும் காது வலி ஏற்படும்.\n* காது வலி குணமாக்க உதவும் இயற்கை மருத்துவ முறைகள்:\n1. வெற்றிலைச் சாறு பிழிந்து ஒன்றிலிருந்து இரண்டு சொட்டு காது வலி உள்ள இடத்தில் விடலாம்.\n2. கற்பூரத்தை தேங்காய் எண்ணெய் விட்டு, நன்கு காய்ச்சி கழுத்துப்பகுதியில் தடவிவிட்டால் காது வலி குணமாகும்.\n3. காதுவலி உள்ள பகுதியில் பெரிய பூண்டை தோலுரித்து வைத்துக் கொள்ளலாம் . சில மணி நேரங்களில் குணமாகும்.\n* காது வலி நீக்கும் தைலம்*\n* பெருங்காயம் ,வெங்காயம், இந்துப்பு ,பூண்டு ,திப்பிலி இவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளவும்\n*. வாணலியில் 200 மில்லி லிட்டர் நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக காய்ச்சவும் .எண்ணெய் ஓரளவு சூடு வரும் பொழுது, அரைத்த தூளை அதில் கலந்து கொதிக்க விடவும்.\n* காய்ந்து கொண்டிருக்கின்ற எண்ணெய் தைலம் பதம் வரும் வரை நன்றாக கொதிக்க விடவும்.\n* எண்ணெய் ஆறிய பிறகு நல்ல கன்டைனரில் சேமித்து வைத்துக் கொள்ளவும்.\n* காது வலி வரும்பொழுது, இந்தப் தலத்தில் இருந்து ஒன்றிலிருந்து மூன்று சொட்டு வரை காதில் விட, காது வலி விரைவில் குணமாகும்.\nNext articleஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி : சென்னை மும்பை அணிகள் மோதல்\nகாது வலியினால் அவதிப்படுபவரா நீங்கள்\nஒரு நாள் இப்படி நடக்கும்னு அப்பவே சொன்ன லாஸ்லியா – இணையத்தில் பலரையும் கவர்ந்த...\nகாப்பான் இசை வெளியீட்டு விழா தேதி இதோ – இணையத்தில் லீக்கான ��கவல்.\n100 நாள் செக்ஸ் இல்லாமல் இருப்பியா என கேட்கிறார்கள் – பிக் பாஸ் நிறுவனத்தின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2012/04/", "date_download": "2019-07-17T00:51:54Z", "digest": "sha1:3S27H6LAWRCOYTOTHQ25FVDAMMWNFIPN", "length": 18381, "nlines": 107, "source_domain": "winmani.wordpress.com", "title": "ஏப்ரல் | 2012 | வின்மணி - Winmani", "raw_content": "\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nசெல்லப்பிராணிகள் மற்றும் விலங்கினங்களின் அழகான தருனங்களை புகைப்படத்தில் கொடுத்து பல வாசகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ள ஒரு தளத்தைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nஅணில் முதல் வவ்வால் வரை , குரங்கு முதல் யானை வரை, தவளை முதல் முதலை வரை என் அனைத்து உயிரினங்களின் அழாகன படங்களையும் நம் கண் முன்னே கொண்டு வந்து நம்மை மகிழ்ச்சி அடைய வைக்கும் இத்தளத்தைப் பற்றி இனி பார்க்கலாம்…\nContinue Reading ஏப்ரல் 23, 2012 at 11:40 முப பின்னூட்டமொன்றை இடுக\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் – ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nஆன்லைன் மூலம் ரிங்டோன் உருவாக்க பல இணையதளங்கள் இருந்த போதும் சில நேரங்களில் யூடியுப் வீடியோக்களில் உள்ள குறிப்பிட்ட சில பகுதியை மட்டும் வெட்டி ரிங்டோன் ( Ringtone) ஆக உருவாக்க வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.\nஎந்தவிதமான மென்பொருள் துணையும் இன்றி ஆன்லைன் மூலம் அதுவும் சில நிமிடங்களில் எளிதாக யூடியுப் வீடியோவில் இருந்து ரிங்டோன் உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இனி இதைப்பற்றி பார்க்கலாம்…\nContinue Reading ஏப்ரல் 22, 2012 at 11:47 முப பின்னூட்டமொன்றை இடுக\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nதொழில்நுட்பத்தின் வேகமான முன்னேற்றம் பல புதுமையான சிந்தனைகளையும் தினமும்வெளிவந்து கொண்டு தான் இருக்கிறது அந்த வகையில் இன்று வீடியோவுடன் பயோடேட்டா உருவாக்க ஒரு தளம் உதவுகிறது இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.\nமாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது என்ற சொல் சரியாக இப்போது தான் பொருந்தி வருகிறது.பயோடேட்டா உருவாக்குவதில் பல வித்தியாசமான புதுமையான ஐடியாக்களை நாளும் பல இணையதளங்கள் அறிமுகப்படுத்திக் கொண்டு தான் இருக்கின்றன அந்த வகையில் இதுவரை யாரும் யோசிக்காத வண்ணம் புதுமையான முறையில் வீடியோவுடன் நம் பயோடேட்டா உருவாக்���லாம் என்பதை ஒரு தளம் அறிமுகப்படுத்தியுள்ளது இனி இதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்…\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\nவிடுமுறை தொடங்கியாச்சு நம் வீட்டு சுட்டிகளின் சேட்டைகளை குறைத்து அவர்களின் ஞாபகசத்தி மற்றும் எளிதில் புரிந்து கொள்ளும் திறன் போன்றவற்றை வீடியோவுடன் சொல்ல ஒரு தளம் வந்துள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nபுத்தகத்தை கொடுத்து படி என்றால் குழந்தைகளுக்கு சற்றே முகம் சுழிக்கும், எப்படி படிக்க வேண்டும் என்பதை நாம் சொல்லி கொடுப்பதை விட வீடியோ மூலம் சிறு குழந்தைகள் எப்படி எல்லாம் படிக்கின்றனர் என்பதை காட்டினால் போதும் அவர்களின் அறிவு மேலும் வளரும் அரிய பல நுனுக்கங்களையும் எளிதாக கற்றுக்கொள்ள ஒரு தளம் உள்ளது…\nContinue Reading ஏப்ரல் 20, 2012 at 8:50 முப பின்னூட்டமொன்றை இடுக\nஆண்ட்ராய்டு மொபைல் போனை குறிவைத்து தாக்க வருகிறது மால்வேர் – எச்சரிக்கை ரிப்போர்ட்.\nஉலக அளவில் அனைத்து மக்களிடமும் வேகமாக தனக்கென்று ஒரு இடம் பிடித்துக்கொண்டு முன்னேறி வரும் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் துணை புரியும் மொபைல் போன்கள்களை குறிவைத்து தாக்குவதற்காக ஒரு மால்வேர் உருவாக்கப்பட்டுள்ளது.. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த மால்வேர் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது இதில் இருந்து எப்படி நம் ஆண்ட்ராய்டு மொபைல் போன் -ஐ பாதுகாக்கலாம் என்பதைப் பற்றிய சிறப்பு பதிவு.\nஆண்டிராய்டு போனில் வைரஸ் மற்றும் மால்வேர் தாக்குதல் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்த்திருந்த அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஒரு குறிப்பிட்ட அப்ளிகேசனை நிறுவிய சில நிமிடங்களிலே ஆண்ட்ராய்டு போனை செயல் இழக்க செய்யும் அளவிற்கு வெளிவந்திருக்கும் இந்த மால்வேர் எப்படிபட்டது இதிலிருந்து நம் மொபைல் போன்-ஐ பாதுகாப்பது எப்படி என்பதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்…\nContinue Reading ஏப்ரல் 19, 2012 at 4:45 பிப பின்னூட்டமொன்றை இடுக\nஆடைகள் வடிவமைக்க அசத்தலான ஐடியாக்களை கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமானத்தை மறைக்கத்தான் ஆடை என்று இருந்தது ஒரு காலத்தில் ஆனால் தற்போது ஆடை வடிவமைப்பில் நாளும் பல்வேறு கண்டுபிடிப்புகள் மட்டுமல்லாது அத்தனையும் மக்களிடம் பெரும் வரவேற்பைப்பெற்றுள��ளது அந்த வகையில் இன்று\nநாம் பார்க்க இருக்கும் தளத்தில் ஆடைகள் உருவாக்க பலவிதமான புதுமையான ஐடியாக்களை அள்ளி கொடுக்கிறது இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.\nஆடையில் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பெண்கள் முதல் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் , குழந்தைகள் என அனைவரும் தங்களுடைய உடல் வடிவமைப்புக்கு தகுந்தாற் போல் எப்படி எல்லாம் ஆடை வடிவமைத்தால் நன்றாக இருக்கும் என்பதை சொல்வதற்காக இந்தத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது…\nContinue Reading ஏப்ரல் 18, 2012 at 9:53 முப பின்னூட்டமொன்றை இடுக\nகுழந்தைகளுக்கு ஆங்கிலத்தை புதுமையாக கற்றுக்கொடுக்க உதவும் பயனுள்ள தளம்.\nஆங்கில மொழியை குழந்தைகள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் சொல்லி கொடுக்க பலதரப்பட்ட இணையதளங்கள் இருந்தாலும் நாம் இன்று பார்க்க இருக்கும் தளம் குவிஸ் போட்டி மூலம் சற்றே வித்தியாசமாக குழந்தைகளுக்கு ஆங்கிலத்தை கற்றுக்கொடுக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nநம் குழந்தைகளும் ஆங்கிலத்தில் எழுத அல்லது பேச வேண்டும் என்று எண்ணும் பெற்றோர்களுக்கு உதவுவதற்காக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது எந்த விதமான ஆசிரியரும் தேவையில்லை ஆன்லைன் மூலம் எளிதாக குழந்தைகள் புரிந்து கொள்ளும் வண்ணம் ஆங்கிலத்தை சொல்லி கொடுக்கின்றனர்…\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின�� பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« மார்ச் மே »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/category/poem-family/", "date_download": "2019-07-17T01:33:42Z", "digest": "sha1:3DO25MSFO5ZWW2TIWV2475MAOZSHTT67", "length": 47801, "nlines": 1041, "source_domain": "xavi.wordpress.com", "title": "Poem-Family |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \n10ம் வகுப்பு, சி பிரிவு\n10ம் வகுப்பு, சி பிரிவு\nBy சேவியர் Posted in Poem-Family, Poem-Love, POEMS\t Tagged அப்பா கவிதை, அரசியல் கவிதை, இயற்கை அழகு, இயற்கை உணவு, இலக்கியம், கவிதை, கவிதைகள், கிராமக் கவிதை, கிராமத்தின் அழகு, கிராமத்து வீடு, கிராமம், சேவியர், பள்ளிக்காதல், மருத்துவம்\nBy சேவியர் Posted in Poem-Family, Poem-Love, POEMS, TAMIL POEMS\t Tagged அப்பா கவிதை, அரசியல் கவிதை, இயற்கை அழகு, இயற்கை உணவு, இலக்கியம், கவிதை, கவிதைகள், கிராமக் கவிதை, கிராமத்தின் அழகு, கிராமத்து வீடு, கிராமம், சேவியர், பள்ளிக்காதல், மருத்துவம்\nBy சேவியர் Posted in Poem-Family, Poem-General, Poem-Love\t Tagged அப்பா கவிதை, இயற்கை அழகு, இயற்கை உணவு, இலக்கியம், கவிதை, கவிதைகள், கிராமக் கவிதை, கிராமத்தின் அழகு, கிராமத்து வீடு, கிராமம், சேவியர், மருத்துவம்\nBy சேவியர் Posted in Poem-Family, Poem-Nature, POEMS, TAMIL POEMS\t Tagged இயற்கை அழகு, இயற்கை உணவு, இலக்கியம், கவிதை, கவிதைகள், கிராமக் கவிதை, கிராமத்தின் அழகு, கிராமத்து வீடு, கிராமம், சேவியர், மருத்துவம்\nகுழந்தைகளுக்கு ஒரு ஆசிரியரின் கவிதை\nமாலை சூடிக் கொள்ளும் தினம்\nவளரும் வரைக்கும் விலக்கியே வையுங்கள்.\nமுன் ஜாமீன் பதில் தான்.\nபாம்பின் மேல் பழி சுமத்திய\nஆதாம் காலத்தைய ஆரம்பம் தான்\nBy சேவியர் Posted in கவிதைகள், Poem-Family, POEMS, TAMIL POEMS\t Tagged இலக்கியம், கவிதை, சேவியர், தமிழ்க்கவிதை\nBy சேவியர் Posted in கவிதைகள், Poem-Family, POEMS, TAMIL POEMS\t Tagged இலக்கி��ம், கவிதை, சேவியர், சேவியர் கவிதைகள், தமிழ்க்கவிதை, புதுக்கவிதை, மதம்\nபைபிள் கூறும் வரலாறு 14 : குறிப்பேடு\nகுறு நாடகம் : அருளானந்த சுவாமி / ஜான் பிரிட்டோ\nவெற்றிமணி : மனிதருக்கு எத்தனை முகங்கள்\nஇணையப் பொறியில் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது \nபிளாக் செயின் : 3\nபிளாக் செயின் – 1\n10ம் வகுப்பு, சி பிரிவு\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகவிதை : வானத்துப் பறவை\nகைபேசி : வியப்பூட்டும் வளர்ச்சியும், ஆபத்தும்\nபோதை :- வீழ்தலும், மீள்தலும்\nகவிதை : மலைகளுக்கு மாலையிடு.\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nஎந்தெந்தச் சூழலில் நாணம் காக்கவேண்டும் என உங்களுக்குக் கூறுவேன்; சில வேளைகளில் நாணம் காப்பது நல்லதல்ல; எல்லாவகை நாணத்தையும் ஏற்றுக்கொள்ளலாகாது. சீராக் : 41 : 16 நாணமும், வெட்கமும் அவசியமானவை. ஆனால் பல நேரங்க்ளில் நாம் சரியான விஷயத்துக்காக வெட்கப்படுவதில்லை. பிறரைப் போல அழகாய் இல்லை, உயரமாய் இல்லை, என்பதற்கெல்லாம் வெட்கப்படுகிறோம். பிறரைப் போல படிக்கவில்லை, ச […]\nபைபிள் கூறும் வரலாறு 14 : குறிப்பேடு\n14 குறிப்பேடு விவிலியத்தில் உள்ள நூல்களில் பலரும் குறைந்த முக்கியத்துவம் கொடுக்கின்ற அல்லது நிராகரித்து நகர்கின்ற நூல்கள் என ஒன்று குறிப்பேடு மற்றும் இரண்டு குறிப்பேடு நூல்களைச் சொல்லலாம். அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, இந்த நூலின் முதல் ஒன்பது அதிகாரங்களிலும் வெறும் பெயர்களும், தலைமுறை அட்டவணைகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இரண்டு, இந்த நூலிலுள்ள பெர […]\nகுறு நாடகம் : அருளானந்த சுவாமி / ஜான் பிரிட்டோ\nஜான் பிரிட்டோ காட்சி 1 ( ஜானின் அம்மாவும் அப்பாவும் பேசிக்கொண்டிருக்கின்றனர் ) அப்பா : சரி.. நான் மறுபடியும் சொல்றேன்…. ஏற்கனவே பல தடவை பேசினது தான் நம்ம ஜானோட போக்கே சரியில்லை. அம்மா : நீங்க சும்மா சும்மா அவனை கரிச்சு கொட்டிட்டே இருக்கீங்க. அவன் இப்போ எவ்வளவு அமைதியா இருக்கான் தெரியுமா அப்பா : அமைதியா இருக்கான்..இல்லேன்னு சொ��்லல… ஆனா அவன் நடவடிக்கை இப்போ […]\nஎண்ணிப் பாராது எதையும் செய்யாதே; செய்தபின் மனம் வருந்தாதே. சிக்கலான வழிதனியே போகாதே; ஒரே கல்மீது இரு முறை தடுக்கி விழாதே சீராக் 32 : 19,20 ஒரு நகைச்சுவைக் கதை உண்டு. ஒரு மனிதர் ஒரு நாள் வீட்டிலிருந்து கிளம்பி வெளியே செல்கிறார். அப்போது வழியில் ஒரு வாழைப்பழத் தோல் கிடக்கிறது. அதில் தெரியாமல் கால் வைத்து வழுக்கி விழுந்து விடுகிறார். நல்ல அடி. மறு நாள் காலையில் […]\nஅநியாயமாய் ஈட்டியவற்றினின்று பலியிடுவோரின் காணிக்கை மாசுள்ளது; நெறிகெட்டோரின் நன்கொடைகள் ஏற்புடையவை அல்ல சீராக் 34:18 தோப்பில் அருகருகே இரண்டு மா மரங்கள் இருக்கின்றன என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒன்றில் மாம்பழங்கள் கொத்துக் கொத்தாய், மிக அழகாய் தொங்குகின்றன. இன்னொன்றில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அதிக வசீகரமற்ற பழங்கள் தென்படுகின்றன. நாம் என்ன செய்வோம் \nAnonymous on போதை :- வீழ்தலும், மீள்தல…\nSridharan santhanam on ஸ்மார்ட் கார்ட் பத்தி தெரிஞ்சு…\nசேவியர் on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nMohammed Sajahan on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nசேவியர் on தகவல் அறிவியல் – 4\nசேவியர் on Data Science 3 : தகவல் அறிவியல…\nசேவியர் on Data Science 1 :தகவல் அறிவியல்…\nசேவியர் on Data Science 8 : தகவல் அறிவியல…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2010/12/%E0%AE%B0%E0%AF%8210-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2/", "date_download": "2019-07-17T00:40:17Z", "digest": "sha1:RODH5LGJFTCG4BHZCGLXBA6EAPLF5O3W", "length": 25708, "nlines": 185, "source_domain": "chittarkottai.com", "title": "ரூ10 செலவில் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஅழகை பராமரிக்கும் அடுப்பங்கரை பொருட்கள்\nஅதிக சத்து நிறைந்த சில கீரை வகைகள்\nபச்சைத் தேயிலை (Green Tea)\nதவிர்க்க கூடாத பத்து உணவுகள்\nகிவி – ( KIWI) சீனத்து நெல்லிக்கனி\nதங்கம் ஒரு சிறந்த மூலதனம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டு��ைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,935 முறை படிக்கப்பட்டுள்ளது\nரூ10 செலவில் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு\nநான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனதுஅனுபவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன்.\nஇன்றய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரககல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது.\nஇதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது.\nஅந்தளவுக்கு வலி பின்னி பெடலெடுத்து விடும். இரண்டு நாட்கள் முன், சக பதிவர் ” தோழி” என்பவரின் பதிவு படித்தேன்.\nஅதை படித்ததிலிருந்து, நான் எனக்கு ஏற்பட்ட சிறுநீரகக்கல் பிரச்சினையை எப்படி `10 செலவில் தீர்வு கண்டேன் என்பதை நாலு பேருக்கு தெரிவிக்கலாம் என்பதெ இந்த பதிவுன் நோக்கம்.\nஎனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.\nஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார்.\nமருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார். சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும் அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.\nசரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன். இத்தனைக்கும், என் நண்பன் ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும், வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்.\nவீடு வந்து கூகுளம்மாவிடம் பிரச்சினையை சொல்லி தீர்வு கேட்டேன், அதில் பலபேர் பல ஆலோசனைகளை இலவசமாகவும், சில பேர் பணம் அனுப்ப சொல்லியும் கேட்டிருந்தார்கள். அதில் ஒரு இணையதலத்தில், ஒருவர், ஒரு பச்சைக் காய்கறி+வழக்கமாக நாம் உபயோகப்படுத்தும் ஒரு திரவம், சேர்த்துக் கொண்டால் சிறுநீரகக்கல் உடைந்து, நாம் சிருநீர் போகும்போது வெளிவந்துவிடும் என்றும், அதற்கு கட்டணமாக $30-ஐ ஆன்லைனில் கட்டச் சொல்லியிருந்தார்.\nவலியின் கொடுமையில், $30-ஐ கொடுக்கலாம் என்றால், ஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே மறுபடியும் கூகுளம்மாவிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, மேலே சொன்ன $30-கட்டி சிகிச்சை பெற்ற ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார் (ரொம்ப நல்லவர் போலும்).\nஅந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிக்கிரதுதான்).\nஇனி நான் மேற்கொண்ட சிகிச்சை( அந்த இணையதலத்தில் சொன்னது போல்):\n( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2 மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால் சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க முடிந்தால் நலம்.\nநான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது…) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.\nகல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது… என்ற கதையாகிவிடும்,\nபயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் , ���ிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும்,\nஅப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.\nமறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது.\nஅதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை போயே போயிந்தி.. இட்ஸ் கான்…\nநீங்களும் தாராளமாக முயற்சி செய்து பாருங்கள், மருத்துவச் செலவு ` இருவதாயிரத்திலிருந்து ` முப்பதாயிரம் வரையிலும் சேமிக்கலாம், மேலும் இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.\nசிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக , நான் இணையதலத்தில் அலைந்தபோது படித்ததில் சில :\nதுளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)\nஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.\nதிராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.\nமாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்( குதிரைக்கு பிடித்தது..) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.\nஅத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.\nதண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.\nஇளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.\nவாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திரன் உள்ளதாம்.\nமேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.\nடிஸ்கி 1 : கல் ஏற்பட்ட பின் வலியை பொருக்கமுடியாதவர்கள் மருதுவரிடம் சென்றுவிடுவதே நல்லது.\nடிஸ்கி 2 : இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை வராதவர்களும் பின்பற்றலாம்.\nசிறுநீர் கல்லடைப்பு – இயற்கை முறை சிகிச்சை\nவீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் »\n« தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nபணமதிப்பு நீக்கம் மோடியின் நாடகமா அல்லது பயனுள்ள நடவடிக்கையா\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.2\nஅப்பன்டிசைடிஸ் (Appendicitis) – கல் அடைப்பது அல்ல\nஇலைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nவளமான வாழ்விற்கு வழிகள் பத்து\nசூப்பர் நோவாவும் நோபல் விஞ்ஞானிகளும்\nகிளைடர் விமான பயிற்சியாளர் அன்று ஓட்டல் சர்வர்\nமின்சாரம் – ஒரு கண்ணோட்டம்\nநட்ஸ்களை ஏன் ஊற வைத்து சாப்பிடனும்\nசூப்பர் ப்ளாஸ்டிக் – களிமண்ணிலிருந்து\nவஹாபிஸம் யாருங்க இந்த வஹ்ஹாபிகள்\nபொட்டலில் பூத்த புதுமலர் 3\nஈரோடு கொடுமணல் தொல்லியல் களம்\nஇந்தியாவில் இஸ்லாம் – 4\nஇஸ்லாமிய விஞ்ஞானம் – ஓர் அறிமுகம்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2016/05/27/", "date_download": "2019-07-17T00:34:21Z", "digest": "sha1:LGE4C2QK6QANZ234O6ACMKX4TAWBN4OB", "length": 12015, "nlines": 148, "source_domain": "chittarkottai.com", "title": "2016 May 27 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nமூச்சு பற்றிய முக்கிய குறிப்புகள்\nஅஜீரண கோளாறை விரட்ட பத்து வழிமுறைகள்…\nஒரு துளி எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா\nபெண்கள் கட்டாயம் உண்ண வேண்டிய 5 உணவுகள்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) த���ையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,111 முறை படிக்கப்பட்டுள்ளது\nதிருமண வாழ்வு என்பது பிரச்சனையையும் உள்அடக்கியது தான். சரித்திரத்தில் பார்த்தாலும் இன்றைய சூழ்நிலையில் எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சியும் பிரச்சனையும் கலந்தது தான் திருமண வாழ்க்கை. அன்பான மனைவி என்பவள் அழகிய முறையில் நடந்து கொண்டால் அன்பாக பண்பாக நடந்து கொண்டால் அன்றாடம் ஏற்படும் பிரச்சனைகள் எல்லாம் சீராகி விடும். ஒரு பெண்ணுக்கு திருமண வாழ்வு என்பது ஒரு அமானிதம். அல்லாஹ் அளித்த அருட்கொடை. நம் சமுதாயத்தில் இன்னும் பலர் வயதுகள் பல கடந்தும் கண்ணிகளாக . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஆணின் உயிரணுவே ஆண்,பெண் குழந்தைக்கு காரணம்\nஒரு ஊஞ்சலில் இவ்வளவு விசயமா\nவிலைவாசியை சமாளிக்க 30 வகை ரெசிபி 1/2\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nநோபல் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 4\nசித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை முன்னுரை\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 1\nபொட்டலில் பூத்த புதுமலர் 3\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – சிப்பாய்கள்\nஅகிலம் காணா அதிசய மனிதர்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://deivatamil.com/567-shivarathri.html", "date_download": "2019-07-17T00:26:32Z", "digest": "sha1:5VJBDT7ZJB5K3V3JPIQLEK5MQTU4CKGR", "length": 26710, "nlines": 115, "source_domain": "deivatamil.com", "title": "சிவராத்திரி மகிமை : சிவபெருமான் புகழ்பாட ஒரு ராத்திரி", "raw_content": "\nதெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை\nஆழ்வார்கள்பன்னிரு ஆழ்வார்கள், வாழ்க்கை வரலாறு, பாடிய பிரபந்தங்கள்\nஆசார்யர்கள்வைணவம் வளர்த்த ஆசார்யர்கள், வாழ்க்கை வரலாறு, கட்டுரைகள்\nசிவராத்திரி மகிமை : சிவபெருமான் புகழ்பாட ஒரு ராத்திரி\nசிவராத்திரி மகிமை : சிவபெருமான் புகழ்பாட ஒரு ராத்திரி\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம��\n[caption id=\"attachment_566\" align=\"alignleft\" width=\"\"]பார்வதீ சமேதராய் சிவபெருமான்[/caption]மாசி மாத அமாவாசைக்கு முன்னாள், \"சதுர்த்தசி திதி' அன்று மலரும் நன்னாளே \"மகா சிவராத்திரி' திருநாளாகும். சிவராத்திரி என்றால் சிவபெருமான் வழிபாட்டுக்குரிய \"சிறப்பு இரவு' என்பது பொருள். அன்றிரவு சிவாலயத்திலிருந்து, சிவபெருமானை மனம், மொழி, மெய்யால் வழிபட வேண்டும். இதை \"உபவாசம்' என்பார்கள்.
அதே சமயம் அவரை ஒருமை மனதுடன் உறுதியாக நினைக்க வேண்டும். அதை \"விரதம்' என்பார்கள். விரதம் என்பதற்கு \"சுவாமியை உறுதியுடன் நினைத்தல்' என்பது பொருள். பட்டினி கிடந்து நோன்பு நோற்பது என்பது அடுத்தபடியான பொருள். \"\"நான் கொண்ட விரதம் நின் அடி அலால் பிறர் தம்மை நாடாமை ஆகும்'' என்பது திருஅருட்பா. இங்கு \"விரதம்' என்பது மனவுறுதி என்ற அர்த்தத்தில் வருகிறது.
\nஇரவு முழுதும் கண் விழித்து சிவபெருமானை தியானம் புரிய வேண்டும். ஐந்தெழுத்து ஓதுதல், சிவ தோத்திரங்கள் கூறல், திருமுறைப் பாராயணம், கூட்டு வழிபாடு ஆகியவற்றைச் செய்ய வேண்டும். அன்று சிவன் திருக்கோயில்களில் நான்கு யாமங்களிலும் நடைபெறும் திருமஞ்சனம், ஆராதனைகளிலும் மனம் தோய்ந்து ஈடுபட வேண்டும்.\nஅன்றைய தினம் சிவாலயங்களில் “பஞ்ச கவ்யம்’ (ஆனைந்து) பால், தயிர், நெய், கோசலம், கோமயம் அபிஷேகம் (இவற்றுள் கோசலம், கோமயம் ஆகியன நேரடியாக அபிஷேகத்தில் வராது.\nஅவையிரண்டால் செய்யப்படும் விபூதி அபிஷேகத்தை அச்சொற்கள் குறிக்கும்) செய்வார்கள். பின்னர் சுவாமிக்கு எட்டு நாண் மலர் (அஷ்ட புஷ்பம்) சாற்றுவார்கள். பெரிய தும்பை, மந்தாரம், சங்கு புஷ்பம், வெள்ளைப் பாதிரி, வழுதுணை, பொன் ஊமத்தை, புலி நகக் கொன்றை, வன்னி ஆகிய மலர்களையே சம்பிரதாயத்தில் “அஷ்ட புஷ்பம்’ என்பார்கள்.\nமுறையாக ஒவ்வொரு யாமத்திலும் நிகழும் இந்த சிவபூஜைகளுக்கு பால், தயிர், தேன், சந்தனம் மற்றும் வில்வம், வன்னி பத்திரங்கள் வழங்கியும், அடியார்களுக்கு அன்னதானம், உத்தரீயதானம் முதலியன செய்தும் அன்பர்கள் சிவகிருபையைப் பெற வேண்டும்.\nசாதாரண நாள்களில் செய்யும் தானத்தைவிட, சிவராத்திரி புண்ணிய காலத்தில் செய்யும் தான தர்ம��்கள், வானளவு பயன்களைத் தந்து வாழ்விக்கும் எனச் சான்றோர் மொழிவர்.\nசிவராத்திரி பூஜைகள் நிகழும் நான்கு யாமங்களிலும் சிவ பரம்பொருளின் நான்கு மூர்த்திகள் அன்பர்களைக் காத்து அருள்பாலிக்கின்றனர் என்று “சிவ கவசம்’ என்னும் நூல் செப்புகிறது.\n“”வரு பவன் முதல் யாமத்து மகேசன் பின் இரண்டாம் யாமம் மகேசன் பின் இரண்டாம் யாமம் பொருவரு வாமதேவன் புகன்றிடும் மூன்றாம் யாமம் பொருவரு வாமதேவன் புகன்றிடும் மூன்றாம் யாமம் செருமலி மழுவாள் அங்கை த்ரியம்பகன் நாலாம் யாமம் செருமலி மழுவாள் அங்கை த்ரியம்பகன் நாலாம் யாமம் பெருவலி இடப ஊர்தி பிணி அற இனிது காக்க” (வரதுங்க ராம பாண்டியர் அருளியது; பாட்டு எண்:12)\n“வேதங்களில் வழங்கப்படுகிற “பவன்’ என்னும் திருப் பெயருள்ள மூர்த்தியானவர் முதற் சாமத்திலும், “மகேசுவரன்’ இரண்டாம் சாமத்தும், ஒப்பில்லாத “வாமதேவர்’ மூன்றாம் சாமத்தும், போருக்கேற்ற மழுவாயுதம் ஏந்திய திருக்கையுடைய “த்ரியம்பகர்’ நான்காம் சாமத்தும் அடியேனை நோய் நொடிகள் வந்து சாராதபடி, ரிஷப வாகன மூர்த்தியுமாகத் தனித் தனிக் காக்கக் கடவர்” என்பது இதன் பொருள்.\nஇயல்பாக இரவில் நம்மை அறியாமல் உறக்கம் வந்துவிடும். அந்த உறக்கத்தை வென்று, கண்விழித்த வண்ணம் சிவபரம் பொருளை கவனமாகத் தியானிக்க வேண்டும்.\nமனித குலத்தை வாழ்விக்கும் இந்தப் புனித சிவராத்திரி பற்றிய சில இனிய கதைகள் நம் இதயத்தை நனி மகிழ்விக்கின்றன.\nஒரு சமயம் திருக்கயிலையில் உமாதேவி விளையாட்டாக பின்புறமாக வந்து தன் கமலக் கைகளால் நிமலனின் கண்களைப் பொத்தினாள். இதனால் வையகமெல்லாம் பேரிருள் சூழ்ந்தது; உயிர்கள் வாட்டமுற்றன. அம்பிகை அஞ்சி கைகளை எடுத்தாள். சிவபிரான் நெற்றிக் கண்ணின்றும் பேரொளி தோன்றி உயிர்களை வாழ்வித்தது. அம்பிகையின் பயத்தைப் போக்க நெருப்பொளியையே நிலவொளியாக வீசும்படி அலகிலா விளையாட்டுடைய சிவபெருமான் அருள் கூர்ந்தார். அந்நாளே சிவராத்திரி என்பர். “”கண்ணுதலான் தன் கருணைக் கண் காட்ட…” (திருவாசகம்- சிவபுராணம்) எனும் மணிவாக்கின் வண்ணம் சிவபிரான் நெற்றிக்கண், அன்பர்கள் வரையில், கருணையின் இருப்பிடமன்றோ\n“திருமாலும், பிரம்மதேவனும் தங்களுக்குள் யார் பெரியவர்’ எனப் போட்டியிட்டனர். அவர்கள் ஆணவத்தை அகற்றத் திருவுளம் கொண்ட சிவபெருமான���, பெருஞ்ஜோதியாக நின்றார். தன் அடியைக் கண்டு வர திருமாலையும், தன் முடியைக் கண்டு வர பிரம்மதேவனையும் பணித்தார். “யார் முதலில் கண்டு வருகிறாரோ, அவரே பெரியவர்’ என மொழிந்தருளினார். முறையே இருவரும் முயன்றும் அடிமுடி காணாமல் தவித்தனர்.\nசிவபெருமானார் அவர்கள் கர்வத்தை அறவே போக்கி, தானே “ஊழி முதல்வன்’ என்பதை நிறுவினார். பின்னர், “”அன்பினாலே என்னைக் காணுங்கள்; பக்தியினாலே என்னைப் பாருங்கள்; சாந்தத்தாலே என்னைத் தரிசியுங்கள்” என்று சொல்லாமல் சொல்லி, ஆதியும் அந்தமுமில்லா அருட் பெருஞ் ஜோதியாக, அண்டமெல்லாம் தொழ அனைவருக்கும் தரிசனம் அருளினார். இத்திருவிளையாடல் நிகழ்ந்த தலம், திருவண்ணாமலையாகும். அந்த நாளே சிவராத்திரி தினமாகும்.\nபாற்கடல் கடைந்தபோது முதலில் அமுதத்துக்குப் பதிலாக நஞ்சு வந்தது. அதைக் கண்டு தேவர்கள் பயந்து ஓடினர்.\nசிவபெருமானை சரணடைந்தனர். சிவபெருமான் “”அஞ்சாதீர்” என்று அபயமளித்து அருள்புரிந்தார். தானே ஆலமென்ற நஞ்சையுண்டு நீலகண்டனாக ஆனார். காலமெல்லாம் ஞாலம் அனவரதமும் துதி செய்யும் மகா தியாகியாக, மகோன்னத புருஷனாகத் திகழ்ந்தார். அந்தத் தியாகத் திருநாளே மகா சிவராத்திரி நாளாகும் என மொழிவர்.\nஒரு காலத்தில் மகா பிரளயத்தின்போது உயிர்கள் எல்லாம் சிவபிரானிடத்தே ஒடுங்கின. அண்டங்கள் அனைத்தும் அசைவின்றி இருந்தன. அவைகள் இயங்கும் பொருட்டு பார்வதி தேவி பரமசிவனை குறித்து இடைவிடாது தவம் புரிந்தாள்.\nஅம்பிகையின் தவத்துக்கு இரங்கிய அண்ணலார், தன்னுள் ஒடுங்கியிருந்த உலகங்களை மீண்டும் உண்டாக்கி, உயிர்களையும் படைத்தருளினார். அப்பொழுது தேவி சிவபெருமானை வணங்கி, “”நாதா அடியேன் தங்களைப் போற்றிப் பணிந்த நாள் “சிவராத்திரி’ என்ற திருப்பெயர் பெற்றுச் சிறக்க வேண்டும். அந்நன்னாளில் விரதத்தை நெறியுடன் கடைபிடிப்பவர்கள் இகபர சௌபாக்கியங்கள் பெற்று நிறைவில் முக்தி அடைய வேண்டும்” எனப் பிரார்த்தித்தாள். “”அப்படியே ஆகுக” என சிவபெருமான் கருணை புரிந்த திருநாளே சிவராத்திரி என்றொரு மரபுண்டு.\nஇப்படி மேலும் சில சம்பவங்களும் சிவராத்திரியோடு தொடர்புபடுத்திக் கூறப்படுகின்றன. எனினும் இவற்றுள், “திருவண்ணாமலை நிகழ்வே’ மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.\n1. “”சிவனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை, சித்திக��கு மிஞ்சிய நூலில்லை”\n2. “”அவனே அவனே என்பதைவிட சிவனே சிவனே என்பது மேல்”\n3. “”படிப்பது திருவாசகம் எடுப்பது சிவன் கோயில்”\n5. “”சக்திக்கு நவராத்திரி சிவனுக்கு சிவராத்திரி” -இத்தகு இனிய பழமொழிகள் சிவபெருமான் மகிமைகளையும், அவரைத் தியானம் புரிவதால் நாம் பெறும் ஞானத்தையும் தெரிவிக்கின்றன.\n“சிவன்’ என்ற சொல்லுக்கு “மங்கலங்கள் நல்குபவன்’, “நன்மைகள் புரிபவன்’ என்ற பொருள்கள் உண்டு. “சிவந்த திருமேனி வண்ணம் கொண்டவன்’ என்ற பொருளில் “”சிவனெனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி எம்மான்” என்று அப்பர் அடிகள் பாடுகிறார்.\nசமையுடையவன் சிவன். சமையாவது மேலான இன்பமுடைமையும், நிர்விகாரத் தன்மையுமாம்.\nசிவ: நல்லோரின் மனத்திற்கு இருப்பிடமானவன்\nசிவ: நல்லோர் மனத்தில் சயனித்திருப்பவன்\nசிவ: சிவத்தைக் கொடுப்பவன். அதாவது மங்கலங்களையே அருள்பவன்; இதற்கும் மேலாகத் தன்னையே தன் அடியார்க்கு வழங்குபவன். “நாமலிங்காநு சாசனம், லிங்கப்பட்டீய’ உரையில் இது போன்ற விவரங்களைக் காணலாம்.\nசிவன் என்பதற்கு “அழகன்’ என்றும் பொருளுண்டு. (அருமையில் எளிய அழகே போற்றி கரு முகிலாகிய கண்ணே போற்றி கரு முகிலாகிய கண்ணே போற்றி சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி என வரும் திருவாசக மணிவாக்குகள் காண்க)\n“”சிவத்தைப் பேணின் தவத்துக்கு அழகு” என ஒüவையாரும் கொன்றை வேந்தனில் அருளியுள்ளார். “”சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை” என்னும் திருவாசகச் சிந்தனை கொண்டு சிவராத்திரி திருநாளில் சிவபெருமானை வழிபட்டு அக அழகும், புற அழகும் பெறுவோம்.\nஎல்லா சிவன் கோயில்களிலும் சிவராத்திரி விழா நடைபெற்றாலும் சிதம்பரம், காளஹஸ்தி, திரு அண்ணாமலை ஆலயங்களில் நிகழும் சிவராத்திரி விழா தனிச் சிறப்பு உடையவை.\n“”ஞானத் தபோதனரை வா என்றழைக்கும்” அண்ணாமலையில் அருள் வாழ்க்கை நடத்திய அற்புத ஞானி ரமண முனிவர். இவர் மகா சிவராத்திரி திருநாளில் சந்திர சேகரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் உட்பிரகாரத்தில் திருவுலா வரும்போது ஒரு அரிய பாடலை அருளியிருக்கிறார். அன்று இரவு பன்னிரண்டு மணிக்கு லிங்கோத்பவருக்கு நிகழும் விசேஷ அபிஷேக பூஜைகளையும் தரிசித்திருக்கிறார்.\n“”ஆதி அருணாசலப்பேர் அற்புத லிங்கத்துருக்கொள்\nஆதி நாள் மார்கழியில் ஆதிரையச் -சோதி எழும்\nஈசனை மால் முன் அமரர் ஏத்தி வழிபட்ட ந��ள்\nமாசி சிவராத்திரியாமற்று.” என்பதே அந்த இனிய பாடல்.\nசிவராத்திரி விரதமிருந்து சிவபெருமானை அன்புடன் வழிபட்டால், உடல் நலம் சிறக்கும் மனவளம் செழிக்கும் எல்லாவற்றுக்கும் மேலாக “உங்கள் கண்களுக்கு ஒரு தோழன் கிடைப்பான்’ என ஞானியர் மொழிவர். உங்கள் கண்கள் இரண்டு; ஒரு தோழன் கிடைத்தால் உங்கள் கண்கள் மூன்று. ஆம்.. நீங்களே சிவ சாரூப்யம் பெறலாம். இதனினும் வேறு சிறப்புண்டோ அனைத்தையும் தன்னுள் ஒடுக்கிக் கொள்ள வல்லதும் – பின் அவற்றை படைத்து, காத்து, முக்தியில் இடுவதும் சிவ பரம் பொருளே அனைத்தையும் தன்னுள் ஒடுக்கிக் கொள்ள வல்லதும் – பின் அவற்றை படைத்து, காத்து, முக்தியில் இடுவதும் சிவ பரம் பொருளே எல்லாவற்றையும் தன்வயப்படுத்தி அருள்வதே சிவலிங்க தத்துவம். சிவலிங்க வழிபாடே அனைத்தையும்விட மேலானது. சிவராத்திரியன்று லிங்கத் திருமேனியை தரிசிப்பதும், தியானிப்பதும் தீவினைகளை ஓட வைக்கும் எல்லாவற்றையும் தன்வயப்படுத்தி அருள்வதே சிவலிங்க தத்துவம். சிவலிங்க வழிபாடே அனைத்தையும்விட மேலானது. சிவராத்திரியன்று லிங்கத் திருமேனியை தரிசிப்பதும், தியானிப்பதும் தீவினைகளை ஓட வைக்கும்\nஎழுத்தாளர், பத்திரிகையாளர், இலக்கிய ஆன்மிகப் பேச்சாளர்\nPrevious குடந்தை அருகே கைலாசநாதர் கோயிலில் உழவாரப் பணி\nNext சிவராத்திரி ஸ்பெஷல் :: சிவராத்திரி மகிமை\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nசிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மகா ஸ்வாமிகள் :: வழி காட்டும் வள்ளல்\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nமனிதநேயத்தின் உச்சத்தை வெளிப்படுத்துவது ராம காதை: பொன்னம்பல அடிகளார்\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nபூஜைக்கு உரிய மலர்கள் எவை\nநவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ\nஇந்த வார விசேஷங்கள்: விழாக்கள் September 27, 2011 3:11 AM\nVaralakshmi Pooja வரலட்சுமி பூஜை முறை\n1 year ago செங்கோட்டை ஸ்ரீராம்\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nபூஜைக்கு உரிய மலர்கள் எவை\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nநவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nராசி பலன்கள் / பரிகாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2014/05/speech-after-friday-jumaa/", "date_download": "2019-07-17T01:55:14Z", "digest": "sha1:E2YYU25EESMUTSZDGL4MILIZEPPX2PZP", "length": 10934, "nlines": 158, "source_domain": "keelakarai.com", "title": "16/5/2014 கீழக���கரை, நடுத்தெரு, ஜுமுஆ மஸ்ஜிதில் ஜுமுஆ தொழுகைக்குப்பின் விழிப்புணர்வு உரை | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\nராமநாதபுரத்தில் கடல் சார்ந்த சிறுதொழில் தொடங்க ரூ.22 கோடியில் உணவுப் பூங்கா\nராமநாதபுர மாவட்டத்தில் அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்கள், திருடர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பு\nவள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்\nHome கீழக்கரை செய்திகள் 16/5/2014 கீழக்கரை, நடுத்தெரு, ஜுமுஆ மஸ்ஜிதில் ஜுமுஆ தொழுகைக்குப்பின் விழிப்புணர்வு உரை\n16/5/2014 கீழக்கரை, நடுத்தெரு, ஜுமுஆ மஸ்ஜிதில் ஜுமுஆ தொழுகைக்குப்பின் விழிப்புணர்வு உரை\n16/5/2014 கீழக்கரை, நடுத்தெரு, ஜுமுஆ மஸ்ஜிதில் ஜுமுஆ தொழுகைக்குப்பின் விழிப்புணர்வு நினைவூட்டலாக டவுன் காஜி ஆற்றிய உரையின் சாரம் (மையக் கருத்து) :\n• நமது ஊரில் சிறுவர்கள், மாணவர்களுக்கு பைக் கார்கள் வாங்கி கொடுத்து வரும் நிலையை நிறுத்தவேண்டும்.\n• பிள்ளைகள் யார் யாருடன் சேருகிறார்கள் எங்கு செல்கின்றனர், எவருடன் செல்கின்றனர், ஏன் செல்கின்றனர், எதில் செல்கின்றனர் என விசாரித்து கண்காணிக்க பெற்றோர், உறவினர்கள், பெரியோர்கள் கடமை பட்டுள்ளனர்.\n• நமது ஊர் வெளியே அமைந்துள்ள (National Highway) தேசிய நெடுஞ்சாலையில் பல பெரிய வாகனங்களிலும் தொடராக பலவகை வாகனங்களிலும் சென்றுவருகின்றனர்.\nநம் இளைஞர்கள் வேகமாகவும் பலரை ஏற்றிக்கொண்டும் ஆபத்தை அறிந்தும் செல்கின்றனர் இன்னிலை தவிர்க்கப்படவேண்டும் தடுக்கப்படவேண்டும்.\n• இரவில் இளைஞர்கள் நீண்ட நேரம் அமர்ந்து பேசுவதும் வெளியிலே வாகனங்களிலும் சுற்றுவதும் தவிர்க்கப்படவேண்டும் .\n• அரசு, அமைப்புகள், ஜமாஅத்கள் விழிப்புணர்வு ஏற்படுத்துவதைக் காட்டிலும் ஒவ்வொரு இல்லங்களிலும் இதுபற்றிய விழிப்புணர்வு இருக்க வேண்டும்.\n• பொதுவாக வண்டியில் செல்பவர்கள் தங்கள் டிரைவர்கள் என்ன வேகத்தில் எவ்வாறு செல்கின்றனர் என்பதை கண்காணித்துவரவேண்டும்.\n• சமீபத்தில் நிகழ்ந்த பரிதாபமான விபத்து மரணம் நம்மை கவலைக்கொள்ளவும் சிந்திக்கவும் வைக்கிறது.\nஅண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள��:\nநிதானம் அல்லாஹ்வின் புறத்தில் உள்ளதுஅவசரம் ஷைத்தானின் தூண்டுதலால் ஏற்படக்கூடியது\nவல்ல அல்லாஹ் நம்மையும் நம் சந்ததியினரையும் ஆபத்திலிருந்து காத்தருள்வானாக. ஆமீன்\nபைக் விபத்தில் கீழக்கரை வாலிபர் மரணம், நண்பருக்கு தீவிர சிகிச்சை\nகத்தார் தொழில் தொடர்பிலான புதிய சட்டங்கள்\nபொது சிவில் சட்டத்தை எதிர்த்து குவைத்தில் கையெழுத்து இயக்கம்\nகீழக்கரை நகர் அபிவிருத்தி திட்டம்…செயல்பாட்டுத் தளம் விரிவுபடுத்தப்பட வேண்டும்…\nகவனக்குறைவாக செயல்படும் கீழக்கரை நகர் மின்சார வாரிய அலுவலர்கள் : SDPI\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\nராமநாதபுரத்தில் கடல் சார்ந்த சிறுதொழில் தொடங்க ரூ.22 கோடியில் உணவுப் பூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/10/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-07-17T01:42:43Z", "digest": "sha1:B3T2UK42R3ETKZBZ7NKBTGIXD73FDP3N", "length": 10870, "nlines": 151, "source_domain": "keelakarai.com", "title": "அருள்மறை குர் ஆன் உணர்த்தும் படிப்பினைகள்! | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\nராமநாதபுரத்தில் கடல் சார்ந்த சிறுதொழில் தொடங்க ரூ.22 கோடியில் உணவுப் பூங்கா\nராமநாதபுர மாவட்டத்தில் அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்கள், திருடர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பு\nவள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்\nHome டைம் பாஸ் பொது கட்டுரைகள் அருள்மறை குர் ஆன் உணர்த்தும் படிப்பினைகள்\nஅருள்மறை குர் ஆன் உணர்த்தும் படிப்பினைகள்\nஅருள்மறை குர் ஆன் உணர்த்தும் படிப்பினைகள்\nவானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியதாகும்; அவன் நாடியவற்றை அவன் படைக்கிறான்; (ஆகவே) அவன் நாடியவர்களுக்குப் பெண் மக்களை அன்பளிப்புச் செய்கிறான்; அவன் நாடியவர்களுக்கு ஆண் மக்களை அன்பளிப்புச் செய்கிறான்.(42:49)\nஅல்லது, ஆண் மக்களையும், பெண் மக்களையும் கலந்தே கொடுக்கின்றான்; அன்றியும், அவன் நாடியவர்களுக்கு குழந்தை இல்லாமலும் ஆக்கி விடுகிறான்; நிச்சயமாக அவன் (யாவற்றையும்) நன்கறிந்தவன்; (தான் விரும்பியதைச் செய்ய) மிக்க ஆற்றலுடையவன்.(42:50)\n@சுப்ஹானல்லாஹ்…இன்றைய மனிதர்களின் பல்வேறு கேள்விக்கும், கவலைகளுக்கும் உரிய பதிலாகவும் ஆறுதலாகவும் மேலே உள்ள இரண்டு வசனங்களின் மூலம் அல்லாஹ் தெளிவுபடுத்தி விட்டான்.\nஇன்று சமூகத்தில் நிலவி வரும் கணவன்,மனைவிக்கு இடையிலான பல்வேறு பிரச்சினைகளில் குழந்தை பாக்கியம் என்பது மிக முக்கியமானதாக உள்ளது.\nமனிதன் எப்படி வேண்டுமானாலும் ஆசைப்படலாம்; ஆனால் அவனுக்கு எது சிறந்தது என்பதை தீர்மானிக்கும் ஆற்றல் அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு; அதனடிப்படையில் தான் பெண் குழந்தை என்றும் ஆண் குழந்தை என்றும் அல்லது ஆண்,பெண் என இரட்டை குழந்தை என்றும் அல்லாஹ் தீர்மானிக்கிறான்.\nஎந்தக் குழந்தையானாலும் அது அல்லாஹ்வின் அருட்கொடை என்பதில் மட்டும் நாம் தீர்மானமாக இருக்க வேண்டும்.சிலருக்கு குழந்தை பாக்கியமே இல்லாமலும் போகலாம்; அதுவும் அல்லாஹ்வின் நாட்டம் தான்; குழந்தையை கொடுத்து சோதிப்பதும் குழந்தையை கொடுக்காமல் சோதிப்பதும் அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ளதாகும்.\nஎதுவானாலும் குழந்தை பிரச்சினையில் மனிதர்கள் தேவையற்ற கவலை கொள்வதையோ அல்லது அதன் மூலம் கணவன்,மனைவிக்கிடையே சண்டையிட்டுக் கொள்வதையோ அல்லாஹ் விரும்பவில்லை என்பதை நாம் விளங்கி கொள்ளவேண்டும்.\n எங்கள் குழந்தைகளைக் கொண்டு எங்களுக்கு நன்மையை ஏற்படுத்தி வைப்பாயாக, குழந்தை இல்லாத உனது அடியார்களுக்கு குழந்தை பாக்கியத்தை கொடுப்பாயாக என்ற பிரார்த்தனையை நாம் அதிகம் அதிகம் செய்வோமாக.\n2,000 ஆண்டுகளுக்கு முன்பே இரும்புக் கருவிகள் செய்த தமிழர்கள்… குண்டுரெட்டியூர் ஆச்சர்யம்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\nராமநாதபுரத்தில் கடல் சார்ந்த சிறுதொழில் தொடங்க ரூ.22 கோடியில் உணவுப் பூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7584:2010-11-27-22-15-38&catid=189:2008-09-08-17-58-27&Itemid=50", "date_download": "2019-07-17T00:31:18Z", "digest": "sha1:EV7ZUMH24HJAJ6B34AP6Q6YT74V3Y3TQ", "length": 66038, "nlines": 221, "source_domain": "tamilcircle.net", "title": "கோணேசுவரத்தில் கண்முன்னே முசுலிம் பெண்களுக்கு அனுமதி மறுப்பு - கன்னியாவை���் கைப்பற்றும் பேரினவாதத்தின் ஊற்று எது?", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் கோணேசுவரத்தில் கண்முன்னே முசுலிம் பெண்களுக்கு அனுமதி மறுப்பு - கன்னியாவைக் கைப்பற்றும் பேரினவாதத்தின் ஊற்று எது\nகோணேசுவரத்தில் கண்முன்னே முசுலிம் பெண்களுக்கு அனுமதி மறுப்பு - கன்னியாவைக் கைப்பற்றும் பேரினவாதத்தின் ஊற்று எது\nபதிவினை முழுமையாக ஒலி வடிவில் கேட்க :\n(ஒலிவடிவில் கேட்டுக்கொண்டே பதிவை வாசிப்பது கூடுதல் விளக்கமாகவும் சலிப்பற்ற அனுபவமாகவும் இருக்கும்)\n== கோணேசர் கோயில் கதை ==\nசில மாதங்களுக்கு முன்னர் கனடாவிலிருந்து வந்திருந்த நண்பருக்குத் திருகோணமலையின் முக்கிய பகுதிகளைச்சுற்றிக் காட்டும் சாக்கில் எனது சொந்த ஊரின் சில பகுதிகளை நீண்ட காலத்துக்குப்பிறகு மறுபடியும் பார்க்கும் வாய்ப்புக்கிடைத்தது.\nஆயுதப்போர் முடிந்த பிறகு ஏற்பட்டுள்ள புதிய சூழலில் பவுத்த-சிங்களப் பேரினவாதத்தின் ஆக்கிரமிப்பு எப்படிப் படு தீவிரமாக நடந்தேறி வருகிறது என்பதைக் கண்ணுக்கு முன்னால் தெளிவாகவே வேதனையோடு காண முடிந்தது.\nகடைசி நாள் நாம் கோணேசர் கோயிலைப் பார்ப்பதற்காகப் போனோம். அங்கு மட்டும் இந்தச் சம்பவம் நடந்திருக்காவிட்டல் இப்பதிவின் தலைப்பு வேறொன்றாக இருந்திருக்கும்.\n(இப்பதிவுக்குத் தலைப்பெடுத்துக்கொடுத்த எம்பெருமான் கோணேசுவரருக்கு நன்றிகள். :))\nகோயிலைச் சுற்றிப்பார்த்துவிட்டு படிவழியே இறங்கிக்கொண்டிருந்தபோது ஒரு முசுலிம் குடும்பத்துக்கும் கோயிலின் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் நடந்துகொண்டிருந்தது.\nசைவப்பழமாய் நின்றிருந்த கோயில் தர்மகர்த்தா சபையின் பிரமுகர் ஒருவர் அக்குடும்பத்தைத் திரும்பிப்போகச்சொல்லிக் கடுமையாகப் பேசிக்கொண்டிருந்தார்.\nநானும் நண்பரும் அக்குடும்பத்தை அணுகி என்ன நடந்ததென்று விசாரித்தபோது, தாம் தமிழ்நாட்டிலிருந்து சுற்றுலாப்பயணமாக இங்கே வந்திருப்பதாகவும், வந்திருந்த முசுலிம் பெண்கள் தலையை மூடி அணிந்திருந்த துணியைக் கழற்றி விட்டுத்தான் கோயிலுக்குள் போக வேண்டும் என்று கோயில் நிர்வாகம் சொல்வதாகவும் தாம் இது தொடர்பாக இந்தியத்தூதரகத்தில் முறையிடப்போவதாகவும் சொன்னார்கள்.\nஅப்பெண்கள் உண்மையில் முகம், கண் எல்லாவற்றையும் மூடிய கரிய ஆடை அணிந்திருக்கவில்லை. தலையை மட்டும் மூடி முக்காடிட்டிருந்தார்கள். குடும்பத்தலைவரான ஆண் வேட்டியும் சட்டையும் அணிந்திருந்தார். தொப்பி போட்டிருக்கவில்லை.\nதமிழரான பாதுகாப்பு உத்தியோகத்தர் இப்போது சிங்களத்தில் அக்குடும்பத்தை நோக்கிக் கத்தி வெருட்ட ஆரம்பித்தார்.\nகோயில் நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களை நேருக்கு நேர் எதிர்கொண்டு அந்த முசுலிம் பெண்கள் தம் பக்க நியாயத்தைக் கோபத்துடனும் துணிச்சலுடனும் எடுத்து வைத்து வாதிட்டுக்கொண்டிருந்தனர்.\nதாம் முக்காட்டினை அகற்றப்போவதில்லை என்பதில் உறுதியாய் இருந்த அப்பெண்கள், கோயிலினுள் தாம் போகாவிட்டாலும் சுற்றுப்புறத்தைப் பார்க்கவாவது அனுமதிக்குமாறு கோரினர். தமிழ்நாட்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலினுள் கருவறை வரைக்கும் செல்லக்கூடத் தம்மை அனுமதித்தார்கள் இங்கே ஏன் அனுமதிக்கிறீர்கள் இல்லை என்று கேட்டனர். அப்போது கோயிலினுள் இருந்து அவ்வழியால் கீழிறங்கிக்கொண்டிருந்த ஏனைய பெண்கள் பலர் உடலை அதிகம் மூடியிராத ஆடைகள் அணிந்திருப்பதைக் காட்டி தமது வார்த்தைகளில் \"திறந்து போட்டு உள்ளே போகலாம்; மூடிக்கொண்டு போகக்கூடாதா\" என்று கேட்டனர்.\nஉடனடியாக நான் உள்ளே சென்று கோயில் நிர்வாகத்தினரை அணுகி இக்குடும்பத்தினை உள்ளே செல்ல அனுமதிக்குமாறு கேட்டேன்.\nஎமக்கிடையில் நிகழ்ந்த நீண்ட தர்க்கத்தில் கோவில் நிர்வாகத்தினர் பின்வரும் வாதங்களை முன்வைத்து அக்குடும்பத்தை உள்ளே அனுமதிப்பதில்லை என்பதில் கடுமையாக நின்றனர்.\n1. அவர்கள் தமது பள்ளியினுள் மற்ற மதத்தவரை அனுமதிப்பார்களா நாம் மட்டும் அவர்களை ஏன் அனுமதிக்க வேண்டும்\n2. அவர்கள் மாட்டிறைச்சி சாப்பிட்டுவிட்டு வந்திருப்பார்கள்.\n3. இப்படியே விட்டால் இனி தொப்பி போட்டுக்கொண்டும் வருவார்கள்.\n4. கோவிலினுள் தலையை மூடி வருவதை தடுத்திருக்கிறோம். முக்காட்டினை அகற்றினால் உள்ளே வர அனுமதிப்போம்.\n5. இவர்களை \"இப்படி விட்டு விட்டுத்தான்\" நாம் \"இந்த நிலையில் \" இருக்கிறோம்.\n6. கோணேசர் சக்தி வாய்ந்தவர். நாம் இவர்களை உள்ளே விட்டுத் தவறிழைத்தால் உரிய தண்டனையை எமக்குத் தந்துவிடுவார். இங்கு பூசைசெய்த ஒவ்வொரு பூசாரிக்கும் நடந்தது தெரியும்தானே..\n7. அவர்கள் நம்பிக்கையோடு வரவில்லை. சிங்களவர்கள் அப்படியில்லை நம்பிகையோடு வருகிறார்கள். இது புதினம் பார்க்க வரும் இடம் இல்லை.\nஇவை ஒவ்வொன்றும் நான் அவர்களது ஒவ்வொரு வாதத்தையும் மறுத்துச் சண்டை பிடித்தபோது அடுத்தடுத்து வைக்கப்பட்டவை.\nஇவ்வாதங்கள் தமக்கிடையில் முரண்படுவது வெளிப்படையாகவே தெரிகிறதில்லையா அந்த முரண்பாடுதான் கோயில் நிர்வாகத்தினரது உண்மையான மனநிலையை படம் பிடித்துக்காட்டுகிறது.\nமற்ற மதத்தவரை பள்ளிக்குள் அனுமதிப்பதில்லை என்ற வாதம் இங்கே தொடர்பற்றதாகும். ஏனென்றால் அவ்வாறு அனுமதிக்காத பள்ளிகள் முசுலிம்கள் தவிர்ந்த வேறெவரையுமே அனுமதிப்பதில்லை. ஆனால் நீங்கள் கோவிலினுள் மற்ற எல்லாரையும் அனுமதிக்கிறீர்கள். பள்ளிகள் அனுமதிப்பதில்லை என்று இந்த முசுலிம்களைத் தண்டிப்பது எவ்வளவு தூரம் கேவலமாகவும் தார்மீகத் தவறாகவும் இருக்கிறது\nயார் என்ன சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு வருகிறார்கள் என்பதை அறிய வாசலில் ஏதாவது கருவி மாட்டி வைத்திருக்கிறீர்களா நானே அன்று ஆட்டிறைச்சியும் மீனும் சாப்பிட்டிருந்தேன். அங்கு ஒளிப்படம் எடுக்கவும் இனிய மாலைப்பொழுதைக்கழிக்கவும் வந்திருந்த வெள்ளைக்காரர்கள் உபவாச விரதமிருந்து புண்ணிய நதியில் நீராடிவிட்டா வந்திருக்கிறார்கள்\nகோணேசர் கோவில் சிவாலய விதிப்படி அமைக்கப்பட்டதோ அன்றிச் சிவாலய விதிப்படி பூசைசெய்யப்படும் ஆலயமோ அல்ல. அப்படியாக இருந்திருந்தால் தலையை மூடி ஆடையணிந்து கோவிலினுள் வருவதைத் தடுப்பதற்கு அது ஓர் ஆகக்குறைந்த நியாயமாகவும் இருந்திருக்கும். சரி, அப்படியே சிவாலய விதிகளை அவர்கள் அபிநயிக்கிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம். தலையை மூடியபடி கோவிலுக்குள் போவதற்குச் சமமான குற்றம் ஆண்கள் மேலாடையுடன் கோவிலுக்குள் போவதுமாகும். அங்கு எந்த ஆண்களும் மேலாடைய அகற்றிவிட்டு கோவிலினுள் போவதில்லை. அப்படி இருக்க இப்போது திடீரென்று என்ன சிவாலய விதி முளைத்தது\nஅங்கே புதினம்பார்க்கவும் சுற்றுலாவாகவும் எத்தனையோ வெவ்வேறு இனத்தவர் வருகிறார்கள். அவர்கள் எல்லாம் நம்பிக்கையோடு வருவதாகக் கருதும் ஆலய நிர்வாகம் முசுலிம்கள் மட்டும் நம்பிக்கையோடு வருவதில்லை என்று கருத என்ன நியாயம் இருக்க முடியும்\nஆக அவர்கள் சாட்டுக்காகச் சொன்ன எந்தவொரு காரணமும் உண்மை அல்ல. எல்லாம் தமக்குள் முரண்பட்டுக்கொண்டு வெறும் பொய்யாகி நிற்கின்றன.\nஅப்படியானால் உண்மையான காரணம் என்ன\n\"இவர்களை \"இப்படி விட்டு விட்டுத்தான்\" நாம் \"இந்த நிலையில் \" இருக்கிறோம். \"\nஎன்ற அவர்களது கூற்றில் தான் அது ஒளிந்திருக்கிறது.\nஆலய நிர்வாகத்தினரது இந்த நடத்தைக்கான உளவியல் காரணம் எது\nஅதைப்புரிந்துகொள்ள இலங்கையிலுள்ள தமிழ் இன வாதிகள் முசுலிம்கள் பற்றிக் காலகாலமாகக் கொண்டுள்ள கண்ணோட்டத்தினைப் புரிந்துகொண்டாகவேண்டும்.\n== சைவ வேளாளத் தமிழ் இனவாதம் ==\nஈழத்தமிழரின் தேசிய அரசியலைத் தலைமையேற்று நடத்தியதும் இன்றுவரைக்கும் காப்பாற்ற நினைப்பதும் சைவ வேளாள ஆதிக்கமே. வெள்ளைக்காரக் காலனியாதிக்கவாதிகளுக்குக் கூழைக்கும்பிடுபோட்டு, கால்பிடித்துவிட்டபடி உள்ளூர் மக்கள் மீது தமது ஆதிக்கத்தை நிலைநாட்டியதும் தமிழ் இனவாதக் கண்ணோட்டத்தோடு உண்மையான பேரினவாத ஒடுக்குமுறைக்கெதிரான மக்கள் உணர்வுகளை திசை திருப்பி நாசமாக்கியதும், எப்போதும் ஆதிக்க சக்திகளாக உள்ள எசமானருக்கு கால்பிடிப்பதும் தாம் அடக்கி வைத்திருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களையும் தமது ஆளுகைக்கு உட்பட்ட பிற மக்களையும் அடக்கியாள்வதும் இந்த சைவ வேளாள ஆதிக்க மனநிலையின் தன்மைகள்.\nபெருமையுடன் வெள்ளைக்காரச் சுற்றுலாப்பயணிகளை அனுமதித்துக் கோடிக்கணக்காக சம்பாதிக்கும் கோயில் நிர்வாகம், வேறு வழியின்றிச் சிங்களவர்களுக்கு இடைஞ்சல் தராது அனுமதித்து வரும் நிர்வாகம், தமது ஆதிக்கத்தை நிலை நாட்டவும் தமது வக்கிர மனநிலையைக் கொட்டித்தீர்க்கவும் இன்னொரு சிறுபான்மை மீது உறுமுகிறது. இது சைவ, வேளாள, இனவாத வக்கிரமே அன்றி வேறில்லை.\nதமிழனான பாதுகாப்பு உத்தியோகத்தன், தம்மைத் தமிழராக இனங்காணும் தமிழ் நாட்டு முசுலிம் குடும்பம் ஒன்றை நோக்கி, அக்குடும்பம் அறிந்தேயிராத சிங்கள மொழியில் மனநோய் பிடித்துக் கத்துகிறான். அவன் கத்திய அதே மொழியின் அதே வக்கிரத்தோடுதான் வீதிகள் தோறும் சிங்கள பவுத்த பேரினவாத இராணுவம் தமிழரையும் முசுலிம்களையும் பார்த்துக் காலகாலமாகக் கத்துகிறது. சைவ வேளாள ஆதிக்கம், இலங்கையின் ஒடுக்கும் அதிகாரமொன்றின் வக்கிரக் கத்தலையும் அக்கத்தலின் மொழியையும் வாங்கி இன்னொரு இனத்தின் மீது ஏவுகிறது.\nஒருபுறம் சிங்களத்தில் கத்தியவாறும், மறுபுறம் தமக்குள் வெற்றிக்களிப்புப் பூரிப்புடனும் புன்னகையுடனும் சிரித்துக்கொண்டும் நிற்கிறது சைவ வேளாளத் தமிழ் இனவாதம்.\nஇது மனநோய் அன்றி வேறென்ன\nஇந்த மனநோய் அதிகாரத்தையும் ஆயுதத்தையும் தரித்துக்கொண்டால் என்ன செய்யும் என்பதை நாம் தொண்ணூறுகளில் வடபுலத்தில் முசுலிம்களை துரத்தியடித்தபோது பார்த்தோம்.\nஇந்த மனநோய் ஒரே நேரத்தில் ஆதிக்க மனநிலையாலும் அதே நேரத்தில் தோல்வியடைந்த இயலாமையாலும் உண்டாக்கப்படுகிறது.\nஇந்தச்சம்பவம் நடப்பதற்குச் சில மணிநேரம் முன்னதாக ஆலய நிர்வாகசபையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் என்னை அணுகி, கோயில் இராசகோபுரக் கட்டுமானப்பணிகளுக்கு உதவி வழங்குமாறு கோரினார்.\nஇலங்கையிலேயே ஆக உயரமான கோபுரமொன்றினைக் கோணேசர் கோவிலுக்குக் கட்டும் முயற்சியில் இருக்கிறார்கள்.\nஇப்போது கோயில்கள் கட்டுவதும் இராசகோபுரம் கட்டுவதும் இந்துக்களுக்கு சைவர்களுக்கும் தனியான மதம் சார்ந்த விடயமாகவன்றி, ஒட்டுமொத்த தமிழர்களின் அரசியல் நலன் சார்ந்த விடயமாக மாறியிருக்கிறது.\nநயிணை நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு கோபுரம் கட்டும் பணியையும் இதனோடு இணைத்துப்பார்க்கலாம்.\nகோணேசர் கோவில் இராவணன் வெட்டுப் பகுதியில் சில பிக்குகளுடன் கூட வந்த சிங்கள அதிகாரிகள் ஏதோ அளவீடுகள் செய்துவிட்டுப்போன கையோடு அச்சத்தில் அங்கே எட்டடி உயரத்தில் ஓர் இராவணன் சிலை அமைப்பதற்கான முயற்சிகளை கோவில்காரர்கள் முடுக்கி விட்டிருக்கிறார்கள்.\nசைவத்தை \"இந்து\"மதம் இலங்கையில் வெற்றிகொள்ளப் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் இந்துமதத்தின் வில்லன்களுள் ஒருவனான இராவணனுக்கு சைவக்கோவில் ஒன்றில் சிலையெடுப்பு\nஇலங்கையில் ஆளுக்காள் வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு மத அடையாளங்களைத் தூக்கிக்கொண்டு இடியப்பச்சிக்கலான பனிப்போர் ஒன்றினை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.\n== பவுத்த சிங்களப் பேரினவாதம் ==\nஇலங்கையின் மத அடையாளங்களுக்கிடையிலான முரண்பாடுகளின் வரலாற்றுப்பின்னணி எதுவாக இருப்பினும், தற்போது எழுந்துள்ள இந்தச்சிக்கலின் முழு முதற்காரணி சிங்கள- பவுத்தப் பேரினவாதமே.\nஒப்பீட்டளவில் முற்போக்கான தன்மைகள் கொண்ட பவுத்த நெறி படுதோல்வியடைந்துள்��� இடங்களுள் முதன்மையானது இலங்கைதான்.\nஎவற்றுக்கெல்லாம் எதிராக பவுத்த நெறி கலகம் செய்ததோ அவற்றிடமெல்லாம் தோற்றுக் கடைசியில் அவையாகவே ஆகிவிட்டிருக்கிறது. இலங்கையில் உள்ள பவுத்த மதம் பண்டைய இலங்கை ஆதிக்குடிகளின் வழிபாட்டு முறைகள், இந்துமத மரபு ஆகியவற்றின் கலவையாகத்தான் இருக்கிறதே ஒழிய, பவுத்தமாக இல்லை. இந்த ஆதிக்குடி வழிபாடு-இந்துமரபு-பவுத்தச் சின்னங்கள் கொண்ட புதிய மதமான \"இலங்கைப் பவுத்தம்\" இலங்கையின் பெரும்பான்மை இனமொன்றின் பொது அடையாளமாக வலிந்து உருவாக்கப்பட்டிருப்பதுடன் உலகச்சிறுபான்மை என்ற பயவுணர்வு கொண்ட மக்கள் கூட்டமொன்றின் பொது அடையாளமாகவும் ஆக்கப்பட்டுள்ளது. இங்குதான் பிரச்சினையே ஆரம்பிக்கிறது.\nமுன்னர் சைவ வேளாள மனநோயின் காரணங்களாக நான் கூறிய இரண்டு எதிரெதிர் மனநிலைகள் தான் இங்கும் வேலை செய்கிறது. ஒரே நேரத்தில் தாழ்வுச்சிக்கலும் ஆதிக்க வெறியும்.\nஒரு நாட்டில் அல்லது ஒரு பிரதேசத்தில் ஒத்த பொது அடையாளங்களுடனிருக்கும் பெரும்பான்மையான சமூகமொன்றில் இயல்பாகவே காணப்படக்கூடிய மேலாதிக்க மனநிலைகளைத் தட்டியெழுப்பி அந்தப்பொது அடையாளங்களைக் கோசமாக்கி அரசியல் லாபங்களை அறுவடை செய்துகொள்ளலாம். அதையே அடுத்தடுத்து வந்த இலங்கையின் ஆட்சியாளர்கள் செய்தார்கள். அவ்வாறு தட்டியெழுப்பப்பட்ட \"பூதம்\" இன்று \"சிங்கள\" என்ற அடையாளத்தையே கேள்விக்குள்ளாக்கும் படியாகச் சிங்களக் கிறித்துவர்கள் மீதே பாய வெளிக்கிடுகிறது.\nஇலங்கையர் மீது பலமுறை நிகழ்ந்த தென்னிந்தியப்படையெடுப்புக்கள் இலங்கைத்தமிழரின் சமயமாகவும் இருந்த பவுத்தத்தை முற்றாகத் துடைத்தழித்துவிட்டமை இங்கே ஒரு கெடுவிளைவாகிவிட்டது.\n(இதில் தேரவாத-மகாயான பவுத்தங்களுக்கிடையான மோதல் எவ்வளவு தூரம் பங்களிப்புச்செய்திருந்ததென்பது பற்றிச் சொல்ல எனக்கு அறிவில்லை)\nஉசுப்பியெழுப்பப்பட்ட சிங்கள-பவுத்தப் பேரினவாதம் புத்தர் சிலையையும் பவுத்தச்சின்னங்களையும் அதிகாரத்தின், ஆதிக்கத்தின் குறியீடுகளாக இலங்கை முழுவதும் நட்டுவைத்து தனது மனநோயை வெளிக்காட்டத்தொடங்கியது. உலகமெங்கும் வரலாறு நெடுகிலும் ஆதிக்கத்தினதும் ஆக்கிரமிப்பினதும் குறியீடாக இருக்கும் கொடிகள், இலட்சனைகள் போன்று புத்தரின் உருவமும் சிலைகளும் ��க்கப்பட்டுள்ளன.\nஆக்கிரமிப்பின் குறியீடாக மத அடையாளம் ஒன்று நாட்டப்படும்போது அது ஏனைய மத அடையாளங்களைத்தான் தாக்க முடியும். ஏனைய மத அடையாளங்களை அழித்துத்தான் அது தன்னை நாட்டிக்கொள்ள முடியும்.\nமுதற்கட்டமாக இலங்கையின் பன்மத வழிபாட்டிடங்கள் குறிவைக்கப்பட்டன. பன்மத வழிபாட்டிடங்கள் இலங்கையின் ஒரு சிறப்பம்சம். சிவனொளிபாதம், கதிர்காமம், நயிணைதீவு போன்ற இடங்கள் எல்லா மதத்தவரும் புரிந்துணர்வோடும் வேறுபாடுகளின்றியும் கூடுகிற இடங்களாக இருக்கின்றன. அவை பவுத்த சிங்கள மயமாக்கப்பட்டன. பிறகு தமிழரதும் முசுலிம்களதும் மத அடையாளங்கள் படிப்படியாக அழிக்கப்பட்டு அங்கே பவுத்தச்சின்னங்கள் நிறுவப்பட்டன.\nஇந்தப்போக்கு மத அடையாளங்கள் நெருக்கடி நிலைக்குத்தள்ளப்பட்டு தீவிரமான முரண்பாடாக எழக் காரணமானது.\nமுசுலிம்களுக்கு இசுலாம் மத அடையாளமே அவர்களது முழுமையான இன அடையாளமாக இருப்பதால் அவர்கள் முழுத்தீவரத்தோடு இந்தப்பிரச்சினைக்குள் இழுக்கப்படும் வாய்ப்புக்கள் உருவாயின.\nஇலங்கையின் கொதிக்கும் முரண்பாடாக இருக்கும் சிங்கள பவுத்த - தமிழர் முரண்பாட்டில் மதம் அடிப்படைக்காரணியாக இல்லாத போதிலும் வேறு வழியின்றி இழுத்துவிடப்பட்டுள்ளது.\nமொழிசார்ந்த இன முரண்பாடே இங்கே அடிப்படையாக அமைந்த போதிலும் தட்டியெழுப்பப்பட்ட சிங்கள பவுத்த பூதம் சைவ அடையாளங்களைக் குறிவைத்துத் தாக்கத்தொடங்கியது.\nஇத்தாக்குதல் அதிகம் பிற்போக்குத்தனமானதாக இல்லாமலிருந்த சைவத்தரப்புக்களைக்கூட மத அடையாளத்தை முன்னிறுத்தும் நிலைக்குத்தள்ளியது. பிற்போக்குத்தனமான சைவத்தரப்புக்கள் இயல்பாகவே வெகுண்டெழுந்தன.\nபிற்காலங்களில் இங்கே பரப்பப்பட்ட இந்துமதம் இந்தப்பிரச்சினைக்குள் தன்னையும் இழுத்துவிட்டுக்கொண்டது.\nகிறித்துவர்கள், பிரதான தேசிய முரண்பாட்டின் அடிப்படையான \"மொழி\" அடையாளத்தோடு மட்டும் தமது அணிகளைத் தெரிவுசெய்துகொண்டனர்.\nஇதில் புதினம் என்னவென்றால் பவுத்தம் படுதோல்வியடைந்துவிட்ட காரணத்தால் சிங்கள மக்கள் தெய்வ நம்பிக்கையும், \"தெய்வ அனுக்கிரகம்\" பற்றிய மூட நம்பிக்கைகளையும் அதிகளவாகக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் தமது \"தெய்வத்\" தினவுக்காக இந்து-சைவக் கோயில்களை உண்மையான பக்திப்பரவசத்துடன் நாடி ஓடுகின்றனர். படைவீரர்களும் அவ்வாறே.\nசாதாரண பவுத்த சிங்கள மக்களுக்கோ இந்து அடையாளங்கள் புனிதமானவை. பவுத்த சிங்களப் பேரினவாதத்துக்கோ அச்சின்னங்கள் போட்டியானவை.\nஇந்தச் சமூக நிலமையை பேரினவாதம் தனித்துவமான வழிமுறையினூடாகக் கையாள்கிறது.\nபெரும்பாலான சிங்களவர்கள் நாடியோடும் இந்து-சைவ தலங்களை முதலில் பன்மத வழிபாட்டிடங்களாக மாற்றும் \"நட்புரீதியான\" வேலைத்திட்டத்தில் இறங்குகிறது. பின்னர் படிப்படியாக அவ்விடங்களில் பவுத்த சிங்கள மேலாதிக்கத்தை நிறுவி விடுகிறது.\n(முன்னேசுவரம், கன்னியா, கோணேசர் கோயில் போன்றன தற்காலத்தைய எடுத்துக்காட்டுக்கள்)\nதொல்லியல் ஆய்வு என்ற பெயரில் கடைந்தெடுத்த சிங்கள பவுத்தப் பேரினவாத மனநிலை கொண்டவர்களது அமைச்சாக இருக்கும் தொல்லியல் அமைச்சினூடாக மற்றயவர்களின் அடையாளங்கள் பட்டப்பகலில் பலர்கண்பார்க்கக் கைப்பற்றப்படுகின்றன.\nதமிழ் பவுத்தம் பற்றி சைவ வேளாள இனவாதம் எதுவும் பேசாமல் மூடி மறைக்க, பண்டைய தமிழ் பவுத்தர்களின் விகாரைகள் எல்லாம் \"சிங்களவர்\" சின்னங்களாக்கபப்டுகிறது. அப்பகுதிகளெல்லாம் சிங்களவரது பூர்வீக பூமியாக நிறுவப்படுகிறது.\nகிறித்துவ வழிபாட்டிடங்களில் முதற்கட்டமாக சிங்கள மொழிமூலப் போதனைகளைத் தொடக்கி பின்னர் படிப்படியாக அதனுள்ளும் நுழைந்துகொள்கிறது. இங்கே மொழி முரண்பாடு மட்டுமே முன்நிற்கிறது.\nஇந்த மத அடையாள நடுகைகளும் பவுத்த சிங்கள மயமாக்கமும் இரண்டு முக்கிய நிபந்தனைகளைக் கொண்டவை.\n1. அதிகார- இராணுவ உதவி\nஇதற்கு அரசொன்றின் துணை கட்டாயம் வேண்டும்.\nஇலங்கையில் பேரினவாத பவுத்த-சிங்கள அரசு ஆட்சியிலிருப்பதால் இத்தகைய ஆக்கிரமிப்பு மிக இலகுவாகச்செய்யப்படக்கூடியதாக இருக்கிறது.\nஅண்மைக்காலங்களில் இந்த அரசின் பேரினவத நிகழ்ச்சிநிரலுக்கு இருந்த ஒரேயொரு பலமிக்க சவாலான விடுதலைப்புலிகள் அழிந்த விதம் இன்னும் மோசமாக இந்த ஆக்கிரமிப்புக்கு வழிதிறந்துவிட்டிருக்கிறது.\n(இங்கே விடுதலைப்புலிகள் ஓர் எதிர்ப்பின் குறியீடாக மட்டுமே வருகிறார்கள். அவர்களது அரசியற்பலவீனங்கள் பேரினவாத நிகழ்ச்சிநிரலுக்கு ஒட்டுமொத்தமாக நன்மைசெய்வதாகவே இறுதியில் மாறிப்போய் நின்றது)\nமுசுலிம்களின் வகிபாகம் இங்கே மேலும் சிக்கலானது.\nகுர் ஆனின் படி சிலைவணங்கிகள் நர��த்துக்குரியவர்களும் \"வேற்று\" மனிதர்களுமாவர். இசுலாமியக் கோட்பாடுகளின் படி சிலை வணங்கிகளை, இணைவைப்பவர்களை விட இசுலாமியர்கள் உயர்ந்தவர்கள்\nசுவனத்துக்குப் பாத்தியதையானவர்கள். கூடவே இசுலாமே ஒரேயொரு இறுதி இறை மார்க்கம். இவ்வாறானதொரு \"மேட்டிமை\" மனநிலை, தம்மை \"வேறானவர்களாகக்\" கருதும் மனநிலை இசுலாத்தினூடாக முசுலிம்களுக்குப் போதிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் (ஒரு சில கிறித்துவப் பிரிவுகளைத் தவிர ) ஏனைய அத்தனை மத அடையாளங்களும் சிலைவணக்கத்தை அடிப்படையாகக்கொண்டவையே.\nஇவற்றின் பின்னணியில் இசுலாம் அடையாளம் சிறுபானமையாக இருப்பதால் பெரும் வீரியத்தோடு நிற்கும் சிங்கள-பவுத்த அடையாளத்தினால் கைப்பற்றப்படும் நிலையில் இருக்கிறது.\n\"மதம் பரப்பும்\" தன்மைகொண்ட இசுலாம், பல்வேறு கிறித்துவ அடையாளங்கள் இயல்பாகவே இந்து-பவுத்த அடையாளங்களுக்குப் பிரச்சினையே.\nமத அடையாளங்களைத்தாண்டியும் முசுலிம்கள் என்ற இன அடையாளத்துடன் தமிழரோடும் சிங்களவரோடும் அவர்கள் மோத வேண்டியவர்களாகவுள்ளார்கள்.\n\"தமது\" இடங்களில் பள்ளிவாசல்களைக்கட்டி ஆக்கிரமிக்கிறார்கள் என்று தமிழ் இந்துக்கள் முறைப்படுவதும், தொல்லியல் ஆய்வு என்ற பெயரில் முசுலிம் அடையாளங்கள் பவுத்தமயமாக்கப்படுகின்றன என்ற முசுலிம் தரப்பு முறைப்பாடுகளும் அடிக்கடிக் கேட்கின்றன.\nசிங்கள பவுத்தர்களோ, முசுலிம்கள் தமது இடங்களைக் கைப்பற்றிக்கொண்டு பள்ளிகட்டிப் பெருகுகிறார்கள் என்று முறைப்படவும் செய்கிறார்கள்.\nபோதாக்குறைக்கு இலங்கை முசுலிம்களிடையே காலகாலமாக நிலவிவந்த கபுறு வணக்கம் போன்ற சிறு வழிபாட்டுப்போக்குக்கள் தற்போதைய \"ஒற்றை இசுலாம்\" மயமாக்கலின் கீழ் அழிக்கப்பட்டுவருகிறது.\n== கன்னியாக் கதை ==\nஇந்த மாவட்டமே இலங்கை இனப்பிரச்சினையின் மேடை. மிகச்சிறந்த காட்சிக்கூடம். சிறப்பான மியூசியமும் கூட.\nதிருகோணமலையிலுள்ள முக்கியமான சுற்றுலாத்தலம் கன்னியாவாகும். கன்னியாவில் ஏழு சுடு நீர்க் கிணறுகள் உண்டு.\nகாலகாலமாக இப்பகுதி சைவர்களுக்கும் முசுலிம்களுக்கும் முக்கியமாக இருந்துவந்துள்ளது. சைவர்களுக்குச் சில கோயில்கள் இங்கே உண்டு. கூடவே இறுதிச்சடங்கு செய்யும் மிகப்புனிதமான இடமாக அவர்களுக்கு இது இருக்கிறது. முசுலிம்களுக்கு, கன்னியா சுடுநீர்க்கிணறுகளைத்தாண்டி சற்று தள்ளியுள்ள குன்றில் ஏறினால் சியாறத் ஒன்று இருக்கிறது (நாற்பதடி மனிதனின் சியாறத் என்று சொல்லுவார்கள்)\nசைவர்களுக்கு இப்பகுதி தொடர்பான புராணக்கதைகள் உண்டு. இக்கிணறுகள் இராவணனால் உருவாக்கப்பட்டவை என்றொரு நம்பிக்கை உண்டு. அதன்வழி அந்தியேட்டிச் சடங்குகள் செய்வதற்கான புனித இடமாகக் காலகாலமாக அவர்களுக்கு இந்த இடம் இருந்து வருகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இங்கே சைவர்கள் அந்தியேட்டி செய்தமைக்குக் கல்வெட்டுச்சான்றுகளும் உள்ளன.\nமுசுலிம்களின் சியாறத்தும் மிகப்பழமைவாய்ந்தது. நான் சிறுவயதில் கன்னியாக்கு போகின்றபோது என் பெற்றோர் அந்த சியாறத்தைப் பார்க்கவும் என்னை அழைத்துப்போவார்கள்.\nகன்னியாக்கிராமம் தமிழர்கள் செறிந்துவாழும் இடமாகவே இருந்தது.\nபோரின்போது எல்லா இடங்களையும் போல கன்னியாவும் போர்வாயில் அகப்பட்டுக்கொண்டது. மக்கள் செத்தார்கள், சிதறி ஓடினார்கள். கன்னியாவைச் சூழவுள்ள பகுதிகள் மக்கள் நடமாட்டம் தடைசெய்யப்பட்ட படைத்துறைக் கண்காணிப்பின் கீழ் இருந்துவந்தது.\nபுலிகள் ஆயுதரீதியாக ஒழிக்கப்பட்டு போரும் ஓய்ந்த பிறகு இவ்விடம் பெரும் சுற்றுலாத்தலமாக மீண்டும் மாறியது.\nகன்னியாச் சுற்றுலாத்தலம் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையினால் நிர்வகிக்கப்பட்டுவருகிறது. கடந்த எட்டு மாதங்களில் முப்பது லட்சம் ரூபாய்களை இச்சபை கன்னியாவிலிருந்து வருமானமாகப் பெற்றுள்ளது.\nதற்போது அரசாங்க அதிபரால் பலவந்தமாக அப்பகுதியின் நிர்வாகம் கைப்பற்றப்பட்டு தொல்லியல் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.\n(திருகோணமலை நகரமத்தியில் நெல்சன் திரையரங்குக்கும் முன்பாக சும்மா நின்ற அரசமரத்தையும் தொல்பொருள் திணைக்களம் கைப்பற்றியுள்ளது. அந்த அரசமரத்தை பவுத்த தொல்கதைகளோடு தொடர்புபடுத்தி ஆய்வுகள் நடக்கிறது)\nஅங்கே மும்மொழியில் ஒரு அறிவித்தற்பலகை வைக்கப்பட்டிருந்தது. அதில் கன்னியா தொடர்பான சைவர்களின் நம்பிக்கைகள் போன்ற விபரங்கள் எழுதப்பட்டிருந்தன. அவ்வறிவித்தற்பலகை பிடுங்கப்பட்டதுடன் அருகிலிருக்கும் வெல்கம் விகாரையுடன் கன்னியாவைத் தொடர்புபடுத்தும் தனிச்சிங்களத்தினாலான விளம்பரப்பலகைகளே எங்கும் வைக்கபப்ட்டுள்ளன.\nகன்னியாவுக்கும் ��ைவர்களுக்குமான தொடர்பு முற்றாக மறைக்கப்பட்டுக் கன்னியாவினை வெல்கம் விகாரையுடன் தொடர்புபடுத்துவதே அங்கு முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சிநிரலாகும்.\nஇத்தனைக்கும் கன்னியா வெந்நீர்க்கிணறுகளை அண்டிச்சில இந்துக்கோயில்கள் இருந்தன. அவற்றுள் சேதமடைந்தவற்றை மீளக்கட்ட அனுமதி மறுக்கப்பட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது.\nஅதேவேளை அப்பகுதியில் புதிதாய் விகாரை ஒன்று கட்டுவதற்காகப் பணம் சேர்க்கும் பிரசாரத்தைக் கன்னியாவில் ஓர் அறைபோட்டு இருந்தவாறு பிக்கு ஒருவர் ஒலிபெருக்கியில் செய்துகொண்டிருக்கிறார்.\nபெருமளவில் அங்கே வரும் சிங்களச் சுற்றுலாப்பயணிகளே அவரின் இலக்கு வாடிக்கையாளர்கள்.\nஅங்கே இருந்த அரசமரத்தின் அடியில் ஒரு பிள்ளையார் சிலை கனகாலமாக இருக்கிறது. தற்போது அந்தப்பிள்ளையார் சிலைக்கு எதிர்ப்பக்கமாக அதே அரசமரத்தின் கீழ் புத்தர் இருக்கிறார்.\nகன்னியாவில் அமைந்திருந்த சியாறத்துக்குப் போவது படையினரால் தடுக்கப்பட்டுள்ளது.\nகதிர்காம வாய்ப்பாடு இங்கேயும் செயற்படுத்தப்படுகிறது.\nஅதிகாரத்தைப் பயன்படுத்தித் தலையிடு - பன்மதத் தலமாக்கு - கைப்பற்று\nசைவர்கள் அந்தியேட்டிக் கிரியை செய்யப் பயன்படுத்தும் மண்டபத்தில் \"சிறீ லங்கா புத்தரின் தேசம்\" என்று சிங்களத்தில் எழுதப்பட்டுள்ளது.\nகன்னியா ஒரு காலத்தில் தமிழ் பகுதியாக இருந்தது என்பதற்கு சான்றாக இடிந்துபோன நிலையில் ஒரு வாயில் வளைவும், சற்றுத்தள்ளி 8ம் வகுப்புவரையுள்ள ஒரு தமிழ்ப்பாடசாலையும் இருக்கிறது.\nஅதிகாரத்திலிருக்கும் ஆளும் வர்க்கத்துக்கும் சிங்கள-பவுத்தப் பேரினவாதத்துக்கும் மிக நெருக்கமான கொள்வினை கொடுப்பினைகள் உண்டு.\nஆளும் வர்க்கத்தின் நலன்களும் சிங்கள பவுத்தப் பேரினவாதத்தின் நலன்களும் ஒரே புள்ளியில் இணைகின்றன. இதற்கிடையில் தற்போது பிராந்திய, உலக வல்லரசுகளின் நலன்கள் ஆளும் வர்க்க நலன்களோடு பிணைந்துகொண்டுள்ளன.\nஇந்த மூன்று நலன்களுக்கும் எதிராகவும் இடைஞ்சலாகவும் இயங்கிக்கொண்டிருந்த தமிழரின் ஆயுதம் தாங்கிய தேசியப்போராட்டம் முற்று முழுதாகத் துடைத்தழிக்கப்பட்டுள்ளது.\nவேறெந்த எதிர்ப்பும் இலங்கையில் இல்லை. இருதரப்பாலும் இல்லாமலாக்கப்பட்டுள்ளது. இந்தச்சூழலில் தான் இம்மூன்று நலன்களதும் பாற்பட்ட நிகழ்ச்சிநிரல் மிகுந்த வேகத்துடன் முன்னெடுக்கப்படுகிறது. சிறுபான்மை இனங்களின் தாயகப்பிரதேசங்கள், குடிப்பரம்பல் எல்லாம் குலைக்கப்படுவதன் மூலம் இனியும் ஓர் எதிர்ப்பு எழாமல் பார்த்துக்கொள்ளப்படுகிறது.\nஅதில் ஒரு கூறான பவுத்த சிங்கள ஆக்கிரமிப்பு சிறுபான்மை மக்களைப்பொறுத்தவரை உணர்ச்சிகளைத்தூண்டக்கூடிய ஒன்று.\nகன்னியாக் கதையை வாசிக்கும் போதும், வன்னி மண் புத்தர் சிலைகளால் நாளாந்தம் நிரப்பப்படும் செய்திகளைப்படிக்கும் போதும், நாகவிகாரையில் கொஞ்ச நேரம் நின்று அவதானிக்கும் போதும் நாம் உணர்ச்சிவசப்படுகிறோம். கண் கலங்குகிறோம். கோபமுறுகிறோம்.\nசாதாரண மக்கள் இவ்வாறுதான் கோபமூட்டப்படுகிறார்கள்.\nஇந்த ஆக்கிரமிப்பை எப்படி எதிர்கொள்வதென்று தம்மாலியன்றளவு யோசிக்கிறார்கள்.\nஅவர்களுக்கு காட்டப்படிருப்பது, தத்தமது மத அடையாளங்களை பெரிதாக்கி, நிறுவி எதிர்கொள்ளும் வழிமுறை மட்டுமே. இதுதான் இன்று மத அடையாளங்கள் சிறுபான்மை மக்களது எதிர்ப்பரசியலோடு பின்னிப்பிணைந்தமைக்கு அடிப்படை. சிங்கள மக்களுக்கும் \"பயங்கரவாத, பிரிவினைவாத \" நெருக்கடிக்கு ஒரே தீர்வாகப் போதிக்க்கப்பட்டிருப்பதும் இதுவேதான்.\nஆக மொத்தத்தில் இலங்கை மக்கள் மத அடையாளங்களது பெரும் போரினுள் அமிழ்த்தப்பட்டிருக்கிறார்கள்.\nஅதைத்தாண்டியும் இலங்கையில் பிரச்சினைகள் உண்டென்று சிங்களவர்களும் மற்றவர்களும் சிந்திக்க மறுக்கிறார்கள்.\nஇங்கே நான் மேற்சொன்ன மூன்று தரப்புக்களின் நலன்களில் பேரினவாத-பவுத்த நலன்களே பெரும்பான்மை மக்களை வெல்ல உதவும் ஒரேயொரு பிரசாரக்கருவி. அதனைச் சிங்கள மக்களிடமிருந்து தனிமைப்படுத்துவதன் மூலம் மூன்று தரப்புக்களையுமே இலங்கை மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி விடலாம். (சிங்கள மக்களிடையே விதைக்கப்பட்டிருக்கும் பேரினவாதத்துக்கான ஆதரவு தான் இலங்கை மக்களுக்கு எதிரான எல்லாச் செயற்பாடுகளுக்கும் மிகப்பலம் மிக்க ஆயுதமாக இருக்கிறது. )\nஅதற்கான வேலைகள் நடைபெறும்போது சமாந்தரமாக இன்னொன்றும் செய்யப்படவேண்டும் . அது சிங்கள-பவுத்த பேரினவாத்தினதும், ஆளும் வர்க்கத்தினதும், உலக - பிராந்திய வல்லரசுகளினதும் நலன்கள் சார்ந்த நிகழ்ச்சி நிரலுக்கு மறுபடியும் தடையையும் எதிர்ப்பையும் உருவாக்குவது.\nஏற்கனவே இருந��த புலிப்பாணி எதிர்ப்பு ஆபத்தானது. செயற்றிறன் குறைந்தது.\nஅதற்கு இலங்கையிலுள்ள சிறுபான்மைச்சமூகங்களும் ஏனைய ஒடுக்கப்படுவோரும் ஒன்று சேர வேண்டும். இவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி இணைக்கும் அரசியற் செயற்றிட்டம் வேண்டும். அதற்கு பெரும் முட்டுக்கட்டையாய் இருப்பது இந்த \"அடையாளங்களை\" எதிரும் புதிருமாக முன்னிறுத்தி அலைக்கழியும் நிலைமையே.\nபுத்தர் சிலைகளின் படையெடுப்புக்கு எதிரான மதம் சார்ந்த சண்டைகள் கூட இவ்வாறுதான் முதன்மை நிகழ்ச்சிநிரலுக்குச் சாதகமாகிப்போகிறது.\nஅதற்கு மத அடையாளங்களின் ஆக்கிரமிப்பு தொடர்பான உணர்ச்சிகர நாடகத்திலிருந்து வெளியில் வந்து இன்னும் கூர்மையாக அடிப்படைப்பிரச்சினை மீதான கவனத்தை ஏற்படுத்த வேண்டும்.\nஅதாவது இருண்டதோடெல்லாம் போரிட்டுக்கொண்டிருக்காமல் பேயைக் கண்டுபிடித்து ஒழிக்கவேண்டும்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/rajini-shankar-new-movie-update/", "date_download": "2019-07-17T01:06:22Z", "digest": "sha1:QA5HBCG52QNR5QGKTS5R26ZJAL6AOXNA", "length": 15212, "nlines": 143, "source_domain": "www.envazhi.com", "title": "சூப்பர் ஸ்டார் ரஜினி – ஷங்கர் புதிய படம்… லேட்டஸ்ட் அப்டேட் இது! | என்வழி", "raw_content": "\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nHome Entertainment Celebrities சூப்பர் ஸ்டார் ரஜினி – ஷங்கர் புதிய படம்… லேட்டஸ்ட் அப்டேட் இது\nசூப்பர் ஸ்டார் ரஜினி – ஷங்கர் புதிய படம்… லேட்டஸ்ட் அப்டேட் இது\nசூப்பர் ஸ்டார் ரஜினி – ஷங்கர் புதிய படம்… லேட்டஸ்ட் அப்டேட் இது\nரஜினி – ஷங்கர் படம் கிட்டத்தட்�� கன்பர்மாகிவிட்ட மாதிரிதான் தெரிகிறது. விசாரித்த வரையில் அத்தனை பேரும் இதை உறுதியாகச் சொல்கிறார்கள்.\nஆனாலும் தலைவர் ரஜினி சொல்லும் வரை எதுவும் நமக்கு உறுதியற்ற தகவல்தானே…\nஇருந்தாலும், கோடம்பாக்கத்தில் உலாவரும் செய்திகளின் தொகுப்பு இது.\nபடத்துக்கு பட்ஜெட் ரூ 250 கோடி என்கிறார்கள். தயாரிப்பு நிறுவனம் லைக்கா.\nதமிழில் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கிலும் நேரடிப் படமாகவே தயாரித்து பெரிய அளவில் வெளியிட வேண்டும் என்று திட்டமிட்டு முன் தயாரிப்பு வேலைகளை ஆரம்பித்துள்ளதாகக் கூறுகிறார்கள்.\nஇந்தப் படம் எந்திரன் 2-ஆ வேறு படமா என்ற கேள்விக்கு இன்னும் விடையில்லை.\nகாரணம் எந்திரன் 2 என்றால் அது இரண்டு ஆண்டுகளுக்கு மேல் எடுத்துக் கொள்ளும். அதற்குள் முடிக்க வேண்டும் என்றால் வேறு கதைதான் என்கிறார்கள்.\nஇந்தப் படத்தில் நிச்சயம் கமல் ஹாஸன் இல்லை. ரஜினிக்கு இரட்டை வேடம் என்றும், அவருக்கு இணையான வேடத்தில் விக்ரம் நடிப்பார் என்றும் கூறுகிறார்கள். வெளிநாடு சென்றிருக்கும் விக்ரம் திரும்பக் காத்திருக்கிறாராம் ஷங்கர்.\nPrevious Postசர்ச்சைகளைக் கிளப்பிய விஜய் விருது வழங்கும் விழா.. அடுத்த ஆண்டு தொடருமா Next Post2200 பேர் பலி... 6.6 மில்லியன் பேர் நடுத் தெருவில்... நேபாளத்தின் துயரம், படங்களாக\nரஜினி சார்தான் 2.0 படத்தின் பெரிய பலம்\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\n6 thoughts on “சூப்பர் ஸ்டார் ரஜினி – ஷங்கர் புதிய படம்… லேட்டஸ்ட் அப்டேட் இது\nதலைவர் படத்துல தலைவர் மட்டும் வந்த போதும்.வேற ஹீரோ யாரையும் பாக்க விருப்பம் இல்லை.தலைவா நாங்க உங்கள பாக்கதான் தியேட்டர் வருகிறோம்.\nஅதாவது ரஜினி சார் தான் மெயின் ஹீரோ அண்ட் வில்லன் கூட அதற்கு ஒரு செகண்ட் வில்லன் கொடுபதற்கு விக்ரம் இடம் பேச்சு வார்த்தை நடக்கிறது\nநாம் ரஜினி சார்காக தியேட்டர்ல போய் பார்க்க வேண்டும் இந்த படத்தை\nதலைவர் நிச்சயமாக இந்த படத்தில் மிக பெரிய வெற்றியை கொடுத்தே தீருவார் அதனால் கூட யார் நடித்தாலும் அதை அசால்ட்டாக தூக்கி சாப்பிட்டு விட்டு பொய் கொண்டே இருப்பார்\nபடத்தின் பெயர் : ” நம்பர் ஒன்”\nசூட்டிங் ஆரம்பம் : ஜூன் 2015\nநன்றி : தினகரன் வெப்\nமழை தொடங்கும் முன் போர்க்கா��� அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geetham.net/forums/showthread.php?22886-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-(Paatti-Vaiththiyam)&s=b17b528da76f1827c9bad6d4807fc9f3&p=736347", "date_download": "2019-07-17T00:18:15Z", "digest": "sha1:2GLMLETTBVSOWWLG3CU6OUVMVMR3SXGZ", "length": 24583, "nlines": 548, "source_domain": "www.geetham.net", "title": "பாட்டி வைத்தியம் (Paatti Vaiththiyam) - Page 2", "raw_content": "\nபாட்டி வைத்தியம் (Paatti Vaiththiyam)\n1. காலையில் வெறும் வயிற்றில் நிறைய தண்ணீர் குடிப்பது மிகவும் நல்லது. முதலில் 1 டம்ளரில் ஆரம்பித்து பிறகு 1 லிட்டர் வரை குடித்து வரலாம். இது குடலை தூய்மை படுத்தும்... .\n2.. மாவுச்சத்த ு குறைப்பதன் மூலம் படுவேகமாக உடல் எடை குறைய வாய்ப்புண் டு.\n1. சாப்பாட்டை குறைத்து உடற்பயிற்ச ி ஈடுபடுவதுத ான் சிறந்தது.\n2. சரியான நேரத்தில் சாப்பிடவும ்.\n3. எண்ணெப் பதார்த்தங் களை தவிர்க்கவு ம்.\n4. மாமிச உணவு வேண்டவே வேண்டாம்.\n5. மதிய உணவில் காய்கறிகள் அதிகமாகச் சேர்க்கவும ்.\n6. இரவில் பாதி சாப்பாடு அல்லது சிற்றுண்டி பாதி வயிற்றுக்க ு மட்டும் சாப்பிட்டு மீதிக்கு தண்ணீர் குடிக்கவும ்.\n7. பால், தயிர், பச்சை வெங்காயம் (50 கிராம்) சாப்பிடவும ்.\n8. பசிக்கும்ப ோது நொறுக்குத ்தீனி தவிர்த்து தண்ணீர், தக்காளிச்ச ாறு அல்லது முட்டைகோஸ ் சாப்பிடலாம ்.\n9. மாவுச்சத்த ு குறைப்பதன் மூலம் படுவேகமாக உடல் எடை குறைய வாய்ப்புண் டு.\n10. வயதுக்கேற் ப உடற்பயிற்ச ியை தேர்ந்தெடு த்து செய்யவும். நடத்தல், ஓடுதல் எதுவாக இருந்தாலும ் சிறந்தது.\n11. மூட்டு வலி இருந்தால் சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்றவை உகந்தவை.\n12. சோம்பேறித ்தனமாக வீட்டில் ஓயாது ஓய்வெடுக்க ாமல் ஏதாவது ஒரு வேலையில் நம்மை ஈடுபடுத்தி க் கொண்டால் சக்தி தீர்ந்து உடல் பருமனாவதைத ் தடுத்துவிட ும்.\nமேற்கண்ட வரிகளைப் பின்பற்றுவ தோடு சரியான மருத்துவ ஆலோசனையுட ன் பின் விளைவுகளில ்லாத ஹோமியோபத ி மருந்து சாப்பிடலாம ்.\n4. மாமிச உணவு வேண்டவே வேண்டாம்.\n1. காலையில் வெறும் வயிற்றில் நிறைய தண்ணீர் குடிப்பது மிகவும் நல்லது. முதலில் 1 டம்ளரில் ஆரம்பித்து பிறகு 1 லிட்டர் வரை குடித்து வரலாம். இது குடலை தூய்மை படுத்தும்... .\n2.. மாவுச்சத்த ு குறைப்பதன் மூலம் படுவேகமாக உடல் எடை குறைய வாய்ப்புண் டு.\n1. சாப்பாட்டை குறைத்து உடற்பயிற்ச ி ஈடுபடுவதுத ான் சிறந்தது.\n2. சரியான நேரத்தில் சாப்பிடவும ்.\n3. எண்ணெப் பதார்த்தங் களை தவிர்க்கவு ம்.\n4. மாமிச உணவு வேண்டவே வேண்டாம்.\n5. மதிய உணவில் காய்கறிகள் அதிகமாகச் சேர்க்கவும ்.\n6. இரவில் பாதி சாப்பாடு அல்லது சிற்றுண்டி பாதி வயிற்றுக்க ு மட்டும் சாப்பிட்டு மீதிக்கு தண்ணீர் குடிக்கவும ்.\n7. பால், தயிர், பச்சை வெ��்காயம் (50 கிராம்) சாப்பிடவும ்.\n8. பசிக்கும்ப ோது நொறுக்குத ்தீனி தவிர்த்து தண்ணீர், தக்காளிச்ச ாறு அல்லது முட்டைகோஸ ் சாப்பிடலாம ்.\n9. மாவுச்சத்த ு குறைப்பதன் மூலம் படுவேகமாக உடல் எடை குறைய வாய்ப்புண் டு.\n10. வயதுக்கேற் ப உடற்பயிற்ச ியை தேர்ந்தெடு த்து செய்யவும். நடத்தல், ஓடுதல் எதுவாக இருந்தாலும ் சிறந்தது.\n11. மூட்டு வலி இருந்தால் சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்றவை உகந்தவை.\n12. சோம்பேறித ்தனமாக வீட்டில் ஓயாது ஓய்வெடுக்க ாமல் ஏதாவது ஒரு வேலையில் நம்மை ஈடுபடுத்தி க் கொண்டால் சக்தி தீர்ந்து உடல் பருமனாவதைத ் தடுத்துவிட ும்.\nமேற்கண்ட வரிகளைப் பின்பற்றுவ தோடு சரியான மருத்துவ ஆலோசனையுட ன் பின் விளைவுகளில ்லாத ஹோமியோபத ி மருந்து சாப்பிடலாம ்.\nநான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிது என்று வாழ்வோம்\nஉண்மையான பாட்டிகள் வந்து இன்னும் நல்ல வைத்தியமெல ்லாம் சொல்லுவார் கள்....\n ..சூப்பர் பீர் விக்கி அவ்ர்களே\nநான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிது என்று வாழ்வோம்\n1. காலையில் வெறும் வயிற்றில் நிறைய தண்ணீர் குடிப்பது மிகவும் நல்லது. முதலில் 1 டம்ளரில் ஆரம்பித்து பிறகு 1 லிட்டர் வரை குடித்து வரலாம். இது குடலை தூய்மை படுத்தும்... .\n2.. மாவுச்சத்த ு குறைப்பதன் மூலம் படுவேகமாக உடல் எடை குறைய வாய்ப்புண் டு.\n1. சாப்பாட்டை குறைத்து உடற்பயிற்ச ி ஈடுபடுவதுத ான் சிறந்தது.\n2. சரியான நேரத்தில் சாப்பிடவும ்.\n3. எண்ணெப் பதார்த்தங் களை தவிர்க்கவு ம்.\n4. மாமிச உணவு வேண்டவே வேண்டாம்.\n5. மதிய உணவில் காய்கறிகள் அதிகமாகச் சேர்க்கவும ்.\n6. இரவில் பாதி சாப்பாடு அல்லது சிற்றுண்டி பாதி வயிற்றுக்க ு மட்டும் சாப்பிட்டு மீதிக்கு தண்ணீர் குடிக்கவும ்.\n7. பால், தயிர், பச்சை வெங்காயம் (50 கிராம்) சாப்பிடவும ்.\n8. பசிக்கும்ப ோது நொறுக்குத ்தீனி தவிர்த்து தண்ணீர், தக்காளிச்ச ாறு அல்லது முட்டைகோஸ ் சாப்பிடலாம ்.\n9. மாவுச்சத்த ு குறைப்பதன் மூலம் படுவேகமாக உடல் எடை குறைய வாய்ப்புண் டு.\n10. வயதுக்கேற் ப உடற்பயிற்ச ியை தேர்ந்தெடு த்து செய்யவும். நடத்தல், ஓடுதல் எதுவாக இருந்தாலும ் சிறந்தது.\n11. மூட்டு வலி இருந்தால் சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்றவை உகந்தவை.\n12. சோம்பேறித ்தனமாக வீட்டில் ஓயாது ஓய்வெடுக்க ாமல் ஏதாவது ஒரு வேலையில் ��ம்மை ஈடுபடுத்தி க் கொண்டால் சக்தி தீர்ந்து உடல் பருமனாவதைத ் தடுத்துவிட ும்.\nமேற்கண்ட வரிகளைப் பின்பற்றுவ தோடு சரியான மருத்துவ ஆலோசனையுட ன் பின் விளைவுகளில ்லாத ஹோமியோபத ி மருந்து சாப்பிடலாம ்.\nநன்றி பாலா .... நன்று\n1. காலையில் வெறும் வயிற்றில் நிறைய தண்ணீர் குடிப்பது மிகவும் நல்லது. முதலில் 1 டம்ளரில் ஆரம்பித்து பிறகு 1 லிட்டர் வரை குடித்து வரலாம். இது குடலை தூய்மை படுத்தும்... .\nநான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிது என்று வாழ்வோம்\nநான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிது என்று வாழ்வோம்\nPatti Manram / பட்டிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2009/12/blog-post_22.html", "date_download": "2019-07-17T01:06:43Z", "digest": "sha1:XAJMFAKTTBWIQ24FO66NT2LDROIMYEJ7", "length": 13264, "nlines": 218, "source_domain": "www.nisaptham.com", "title": "ஒரு பெயர் வேண்டும் ~ நிசப்தம்", "raw_content": "\nபத்து பதினைந்து நாட்களாக குழந்தைக்கான பெயருக்காக இணையதளங்களை மேய்ந்து கொண்டிருக்கிறேன். முதலில் இந்தத் தேடல் இத்தனை கடினமானதாக இருக்கும் என்று நினைக்கவில்லை.\nஇந்த தேடலின் சிக்கலே நமக்கே தெரியாமல் விதிகள் உருவாக்கப்படுவதுதான். புதிய விதிகள் மெளனமாக நுழைவதும் சில பழைய விதிகள் தளர்த்தப்படுவதும் தொடர்ந்து அரங்கேறுகிறது.\nதேர்ந்தெடுக்கும் பெயர் நான், மனைவி என்ற முதல் தலைமுறையில் தொடங்கி, அம்மா அப்பா என்ற இரண்டாம் தலைமுறை, அப்பச்சி அமத்தா என்ற மூன்றாம் தலைமுறை வரைக்கும் பிடித்தமானதாக இருக்க வேண்டும் என்பது முதல் விதி.\nஇருபது வருடங்களுக்கு பிறகு 'உங்களுக்கு வேறு பெயரே தோன்றவில்லையா\" என்று மகன் கேட்கக் கூடாது என்பது இரண்டாவது விதி.\nஇவ்வாறான சில அடிப்படையான விதிகளோடு பெயர்களுடனான விளையாட்டை இரவில் கணிணியில் தொடர்கிறேன்.\nகுறிப்பிட்ட பெயர்களே திரும்ப திரும்ப வேறு வேறு தளங்களில் இருக்கின்றன. சில தமிழ் பிரியர்களின்(வெறியர்கள்) தமிழ் மோகம் எரிச்சல் உண்டாக்குகிறது. தமிழ் படுத்துகிறேன் என்ற பெயரில் பல பெயர்களை குதறி எடுத்திருக்கிறார்கள்.\nமுடிந்தவரை வடமொழி எழுத்துக்கள் இல்லாமல் பெயர் கிடைத்தால் பரவாயில்லை என்பது 2(அ) விதி. இவை தவிர்த்து நானாக உருவாக்கி வைத்திருக்கும் விதிகள் பின்பருபவை.\n1. ஊரில் எந்த முதியவரும் சிக்கலில்லாமல் அந்தப் பெயரை உச்சரிக்க வேண்டும்.\n2. 'ழ'கரம் இருந்தால் ஆங்கிலத்தில் எழுதுவது சிரமம் என்பதால் அவற்றை தவிர்க்க விரும்புகிறேன்.\n3. வேற்று மொழிக்காரர்கள் பெயரை சிதைக்கக் கூடாது.\n4. 'ன்' விகுதி வேண்டாம்.\nஇத்தனை விதிகளில் ஒன்றிரண்டு மீறப்படலாம். விருப்பமான பெயர் அமையாமல் போகும் பட்சத்தில் அனைத்து விதிகளையுமே மீறிவிடக் கூடும். Break the rules\nஉங்களுக்கு ஏதேனும் பெயர் தோன்றினால் சொல்லுங்கள்.\nஆர்.அபிலாஷ் தொகுத்திருக்கும் \"இன்றிரவு நிலவின் கீழ்\" என்ற ஹைக்கூக்கள் மிகுந்த உற்சாகம் தருவதாயிருக்கின்றன.\nஇதுவரைக்கும் ஹைக்கூவுக்கான வரைமுறைகள் எதையும் தெரிந்து வைத்திருக்கவில்லை. சுஜாதா அவ்வப்போது அவரது கட்டுரைகளில் எழுதியதை தவிர தேடியும் படித்ததில்லை. ஆனால் டீக்கடை செய்தித்தாள்களின் ஓரங்களில் மூன்று வரிகளை மடக்கிப் போட்டு ஹைக்கூ என்ற தலைப்பின் கீழாக பிரசுரிக்கப்பட்டிருப்பது சத்தியமாக ஹைக்கூ இல்லை என்று நம்பி வந்திருக்கிறேன். அந்த நம்பிக்கை பொய் போகவில்லை என்பதை \"இன்றிரவு நிலவின் கீழ்\" தொகுப்பை வாசிக்கும் போது உணர்கிறேன்.\nஇது பற்றி விரிவாக எழுத விருப்பமிருக்கிறது. எதற்குத்தான் விருப்பமில்லை\nஒரே ஒரு ஹைக்கூ. (இது எத்தனை ஆழம்....எத்தனை மென்மை என்று பாருங்கள்..)\nஇந்த சுட்டியில் தொகுக்கப்பட்ட தளங்களில் பாருங்கள் நண்பரே...\nம்ஹூம்.....கடினம்தான்.....பெயர் முடிவுசெய்த பின் தெரிவியுங்கள்...நல்ல பெயர் அமைய வாழ்த்துக்கள்\nஅழகான தமிழ் பெயரா வையுங்க நண்பரே.............\nநன்றி ரிஷான், குணசீலன், சரவணகார்த்திகேயன்.\nவைகைப்புயல் வடிவேலுவின் ஏதோ ஒரு நகைச்சுவைக் காட்சி நினைவிற்கு வருகிறது.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tamil-film-producers-association-strike-withdraw-vishal-announced/", "date_download": "2019-07-17T01:25:24Z", "digest": "sha1:OTXNP3OKM3UHLC5HTTVPQ6SGL3467QPP", "length": 12234, "nlines": 185, "source_domain": "patrikai.com", "title": "வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் – விஷால் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»சினி பிட்ஸ்»வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் – விஷால்\nவேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் – விஷால்\nசென்னை: திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்திருந்த வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் விஷால் அறிவித்துள்ளார்.\nமே மாதம் 30-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்பவதாக அறிவித்த திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளது.\nதிரையரங்கு கட்டண முறையில் மாற்றம், திருட்டு விசிடி ஒழிப்பில் காவல் துறையில் சிறப்பு குழு அமைத்தல், தொலைத்தூர பேருந்துகளில் புதிய படம் திரையிடுதலை தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தயாரிப்பாளர் சங்கம் முன் வைத்தது.\nஇந்த கோரிக்கைகள் மீது ஒரு மாதத்துக்குள் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில், மே 30-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது.\nஇந்நிலையில், திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்து இருந்த வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.\nஅவர் அறிவித்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதில்லை என்று திரைத்துறையின் பிற சங்கங்கள் அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\n நாளை முதல் படப்பிடிப்பு தொடக்கம்…\nபோராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்டு உத்தரவு ரத்து\nஜூலை-20ம் தேதி முதல் நாடு முழுவதும் மீண்டும் லாரி ‘ஸ்டிரைக்’ அறிவிப்பு\nசந்திராயன் விண்கலம் ஏவப்பட்டதாக தவறான தகவல் அளித்த செய்தி தாள்கள்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப��படுகிறார் தினகரன்\nஅமைச்சர் ஜெயக்குமார் கருத்து கந்தசாமியா, வெறும் காமெடியனா\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஅத்திவரதரை இடம் மாற்ற வாய்ப்பில்லை : இந்துசமய அறநிலையத்துறை ஆணையாளர்\nஅப்பல்லோ 11-ன் 50ம் ஆண்டில் ஏற்படும் பகுதி சந்திர கிரகணம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-17T01:18:02Z", "digest": "sha1:4DSAP4SYKP5BSNHV6ZQBRK43QKMQFITG", "length": 7542, "nlines": 130, "source_domain": "ta.wiktionary.org", "title": "மடம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n-இது இந்தியா கொல்கத்தாவிலுள்ள பேலூர் இராமகிருஷ்ண மடம்]]\nஎனில் கோவில்--இது திருவரங்கம் அரங்கன் கோவில்\nஎனில் இரதம்--இது கும்பகோணம் அபிமுகேஸ்வரர் கோயில் இரதம்/தேர்\nபுறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--\tमूढ--மூட4--பொருள் 1-5-- மூலச்சொல்\n(எ. கா.) மடப்படலின்றிச் சூழுமதி வல்லார் (சீவக. 1927)\nமகடூஉக்குணம் நான்கனுள் கொளுத்தக்கொண்டு கொண்டது விடாமையாகிய பேதைமை\n(எ. கா.) . வாலிழை மடமங்கையர் (புறநா. 11)\n(எ. கா.) மடக் கணீர் சோரும் (சிலப். 17, உரைப்பாட்டுமடை)\n(எ. கா.) தெளிநடை மடப் பிணை (புறநா. 23)\n(எ. கா.) அஞ்சிறைய மடநாராய் (திவ். திருவாய். 1, 4, 1).\nநைஷ்டிக பிரமசாரிகளும் சந்நியாசிகளுமான ஆசாரியர் வாழும் இடம்\n(எ. கா.) சிருங் கேரி மடம், திருவாவடுதுறை மடம்..\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்\nயாழ். அக. உள்ள பக்கங்கள்\nதமிழில் கலந்துள்ள சமஸ்கிருத சொற்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 5 ஏப்ரல் 2019, 09:45 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/01/16/", "date_download": "2019-07-17T00:44:59Z", "digest": "sha1:GVZO3MI6GBBKFFAWLXDVNCGK7QQVFK22", "length": 15383, "nlines": 164, "source_domain": "chittarkottai.com", "title": "2011 January 16 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nரத்த சோகை என்ற���ல் என்ன \n100 மார்க் உணவு எது- அம்மாக்களுக்கு டிப்ஸ்\nநான் – ஸ்டிக் பாத்திரம்\nபவர்ஃபுல் ஆன்டி கேன்சர் – “Durian Belanda”\nஏலக்காய் – ஒரு பார்வை\nபுதிய முறைமையை நோக்கி உலகம்\nநெஞ்சைப் பிளந்த அந்தக் கொடூரம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,872 முறை படிக்கப்பட்டுள்ளது\nகாபி போதை மருந்து மாதிரிதான்\nமெட்ராஸ் ஃபில்டர் காபி, கும்பகோணம் டிகிரி காபி, டிக்காக்ஷன் காபி, வடிகட்டாத எஸ்ப்ரஸ்ஸோ காபி, இன்ஸ்டன்ட் காபி, மைசூர் மங்களூர் காபி, பிளாட்பாரக் காபி என்று காபிகள் பல ரகம்.\nஇந்தக் காபியைக் கண்டுபிடித்தது நோபல் விஞ்ஞானிகள் அல்ல. காபி நிறத்தில் ஓர் இடையர். முன்னொரு காலத்தில் அபிசீனியா நாட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த கால்தி என்பவர். அவர் மேய்த்துச் சென்ற ஆட்டு மந்தை காட்டில் எதையோ தின்றுவிட்டு அதிக உற்சாகத்துடன் துள்ளி ஓடி ஆடி நடந்தன. . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,696 முறை படிக்கப்பட்டுள்ளது\nவத்திய மேனியும் நெற்றியில் வியர்வையுமாக இங்கே நான்\nகருகிப்போன கனவுகளுடன் விட்டு வந்த சொந்தங்களுக்கு இன்னும் நான் விடுகதையாய்\n குடிக்கும் போது நீ வேண்டும்; என எத்தனை முறை சொன்னாலும் நீ; மூட்டை முடிச்சுடன் மூட்டைப் பூச்சிகளுடந்தான் இங்கே நான்\nபட்டதுப் போதும் கட்டியவள் அங்கே – என காட்சிகள் சாட்சிகள் சொன்னாலும்; முகெலும்பை ஒடிக்கும் கடன் மட்ட��மே கண் முன்னாடி\nபணம் தேடும் பந்தயத்தில் பணயமாக நீ மட்டுமே விடைக் கிடைத்தால் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,719 முறை படிக்கப்பட்டுள்ளது\n108 அவசர சேவை ஆம்புலன்ஸ்\nஇந்தியாவின் பல மாநிலங்களில் 108 அவசர சேவை ஆம்புலன்ஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. செயற்கைக்கோள் உதவியோடு அழைப்புகள் கட்டுப்பாட்டு மையத்திற்கு செல்கின்றன. அங்கிருந்து சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள வண்டிகளுக்கு அழைப்புகள் திருப்பிவிடப்படு கின்றன. விபத்துகள் மட்டுமின்றி, பெண்களைச் சீண்டுதல் ஆகியவை பற்றியும் இந்த எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.\nதமிழகத்தில் 2008 ஆம் ஆண்டில் இந்த வசதி துவக்கப்பட்டது. இந்த சேவையைத் துவக்கிய ஐந்தாவது மாநிலம் தமிழகமாகும். 108 அழைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nதங்கம் விலை மேலும் குறையும்\nகிரானைட் : கிரானைட் தயாராவது எப்படி\nவேரை மறந்த விழுதே … கவிதை\nஉடலில் `அட்ரினல் சுரப்பி’ செய்யும் அதிசயங்கள்\nஉலகின் மிகப் பெரிய குடும்பஸ்தன்\nநரேந்திர மோடி – பிரதம வேட்பாளர்\nகிழக்கு கடற்கரை சாலை அமைத்தும் பயணநேரம்\nஇஸ்லாமிய விஞ்ஞானம் – ஓர் அறிமுகம்\nரத்த சோகை என்றால் என்ன \nநீங்க லேப்டாப் வாங்க போரீங்களா – சில டிப்ஸ்\nஇறுதி வார்த்தைகள்… மௌலானா முகம்மது அலி\nபத்மநாபசுவாமி கோயில் – மன்னர் காலத்தின் சுவிஸ் வங்கி\nஉமர் பின் கத்தாப் (ரலி) (v)\nஈரோடு கொடுமணல் தொல்லியல் களம்\n10ஆம் நூற்றாண்டில் தென் நாட்டின் சூழ்நிலை\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – மக்கள் இயக்கம்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-07-17T01:31:23Z", "digest": "sha1:OJG4I7UQJ3TAXBSMEWXQLY5BP6OJ5T5O", "length": 4605, "nlines": 111, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "வாழ்க்கை வரலாறுChennai Today News | Chennai Today News", "raw_content": "\nபி.எம். நரேந்திர மோடி திரைப்படத்திற்கு தடை: தேர்தல் ஆணையம் அதிரடி\nஇன்னொரு ஜெயலலிதா படம்: எத்தனை பேர்தான் படம் எடுப்பிங்க\nசன்னிலியோனை தொடர்ந்து திரைப்படமாகும் ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு\nநடிகவேள் எம்.ஆர்.ராதா வாழ்க்கை வரலாறு படத்தின் ஹீரோ யார்>\n‘நாடோடிகள் 2’ சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகல்விக்கொள்கை குறித்து பேச சூர்யாவுக்கு உரிமை உண்டு: கமல்ஹாசன்\nசென்னையில் ஓரிரு நாட்களில் மின்சார பேருந்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/05/31/news/31136", "date_download": "2019-07-17T01:32:14Z", "digest": "sha1:ICYX6PVWAQBJM3XSPRJAGOT4BXQK4GAT", "length": 11133, "nlines": 104, "source_domain": "www.puthinappalakai.net", "title": "சிறிலங்காவில் மத சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன – அமெரிக்கா | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்காவில் மத சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன – அமெரிக்கா\nசிறிலங்காவின் அரசியலமைப்பில் விரும்பிய மதத்தை பின்பற்றும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ள போதிலும், 2017ஆம் ஆண்டிலும், மத சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்றதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.\nஅமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டுள்ள, அனைத்துலக மத சுதந்திரம் தொடர்பான, 2017ஆம் ஆண்டுக்கான அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.\nசிறிலங்காவின் தேசிய கிறிஸ்தவ இவாஞ்சலிக்கல் கூட்டணியின் ஆவணங்களின்படி, தேவாலயங்கள், கிறிஸ்தவ மதகுருமாருக்கு எதிரான தாக்குதல்கள், வழிபாட்டு இடங்களுக்கு தடை ஏற்படுத்தல் போன்ற 97 சம்பவங்கள் கடந்த ஆண்டில் இடம்பெற்றதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஅத்துடன் கடந்த ஆண்டு ரம்ழான் நோன்புக் காலத்திலும் ஏனைய சந்தர்ப்பங்களிலும், பள்ளிவாசல்கள் மற்றும் வழிபாட்டு இடங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்ட பல சம்பவங்கள் தொடர்பாக சிறிலங்கா முஸ்லிம் சபை அறிக்கையிட்டுள்ளது என்றும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“பொது பல சேனா போன்ற பௌத்த தேசியவாத அமைப்புகள் தொடர்ச்சியாக சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருவதுடன், மத, இன சிறுபான்மையினரை- குறிப்பாக சமூக ஊடகங்களின் மூலம், சிறுமைப்படுத்தும் செயலையும் மேற்கொண்டு வருகின்றன.\nமத சிறுபான்மையினர் உடல் ரீதியாக தாக்கப்பட்ட, அவர்களின் வழிபாட்டு இடங்கள் தாக்கப்பட்ட சில சம்பவங்களில் அரசாங்க அதி���ாரிகள் உடந்தையாக இருந்தனர் என்றும் சில அறிக்கைகள் கூறுகின்றன.\nகிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட பல தாக்குதல்களுக்கு எதிராக உள்ளூர் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் குறைந்தபட்ச நடவடிக்கைகளையே எடுத்தனர் அல்லது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nதேசிய நல்லிணக்கச் செயல்முறைகளுக்கு மத சிறுபான்மையினர் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்றும், எனவே மத சிறுபான்மையினரைப் பாதுகாக்குமாறும், அனைவருக்குமான மத சுதந்திரத்தை பாதுகாக்குமாறும் சிறிலங்கா அதிபர், பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களைச் சந்திக்கின்ற போதெல்லாம், அமெரிக்கத் தூதுவர் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வந்திருக்கிறார்“ என்றும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagged with: அமெரிக்கா, பொது பல சேனா\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் கட்டுநாயக்கவில் மற்றொரு அமெரிக்க சரக்கு விமானம்\nசெய்திகள் 21/4 தாக்குதலில் தொடர்புடைய அனைவருக்கும் மரணதண்டனை\nசெய்திகள் கன்னியாவில் போராட்டம் நடத்த தமிழ் மக்களுக்கு தடை\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\nசெய்திகள் வேதாரணியத்தில் படகில் மயங்கிய நிலையில் கிடந்த இலங்கைத் தமிழர்\nசெய்திகள் கட்டுநாயக்கவில் மற்றொரு அமெரிக்க சரக்கு விமானம் 0 Comments\nசெய்திகள் 21/4 தாக்குதலில் தொடர்புடைய அனைவருக்கும் மரணதண்டனை 0 Comments\nசெய்திகள் கன்னியாவில் போராட்டம் நடத்த தமிழ் மக்களுக்கு தடை 0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -5 1 Comment\nசெய்திகள் வேதாரணியத்தில் படகில் மயங்கிய நிலையில் கிடந்த இலங்கைத் தமிழர் 0 Comments\nJayaraman Kumaran on மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\nEsan Seelan on மயிலிட்டியில் அமெரிக்க செனட் உறுப்பினர்கள் – பாதுகாப்பு சபை கூட்டத்தில் ஆராய்வு\nEsan Seelan on போதைப்பொருள் குற்றவாளிகள் 4 பேரைத் தூக்கில் போட சிறிலங்கா அதிபர் ஆணை\nநடேசன் திரு on ரஷ்யாவுடனான பாதுகாப்பு உறவுகளை துண்டிக்க சொன்னது அமெரிக்கா – சிறிலங்கா அதிபர்\nEsan Seelan on ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களில் ஐஎஸ் அமைப்புக்கு நேரடித் தொடர்பு இல்லை\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/22494", "date_download": "2019-07-17T00:51:52Z", "digest": "sha1:N5RIMZ53CXBXKCSMDKK6YNF5TVIVGUOP", "length": 17482, "nlines": 115, "source_domain": "www.tamizhvalai.com", "title": "தோனி வெளியேறும்போது கரைபுரண்ட கண்ணீர் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideதோனி வெளியேறும்போது கரைபுரண்ட கண்ணீர்\nதோனி வெளியேறும்போது கரைபுரண்ட கண்ணீர்\nஉலகக் கோப்பை மட்டைப்பந்துப் போட்டியில் இந்தியா–நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது அரைஇறுதி ஆட்டம் மான்செஸ்டரில் நேற்று முன்தினம் திட்டமிட்ட நேரத்தில் தொடங்கியது.\n‘டாஸ்’ வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. பலத்த மழை பெய்ததால் அதன் பிறகு ஆட்டத்தைத் தொடர இயலவில்லை.\nஅரைஇறுதிசுற்றுக்கு மாற்று நாள் (ரிசர்வ் டே) உண்டு என்பதால் மறுநாள் இந்த ஆட்டம் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.\nஇதன்படி எஞ்சிய 23 பந்துகளை நேற்று தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி மேற்கொண்டு 28 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் சேர்த்தது. ஜடேஜாவினால் சூப்பராக ரன்–அவுட் செய்யப்பட்ட ராஸ் டெய்லர் அதிகபட்சமாக 74 ரன்கள் (90 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தார்.\nபின்னர் 240 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்தியாவுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. நடப்பு தொடரில் 5 சதங்கள் விளாசிய சாதனையாளரான ரோகித் சர்மா (1 ரன்) வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி வீசிய ‘அவுட் ஸ்விங்’கில் விக்கெட் கீப்பர் லாதமிடம் கேட்ச் ஆனார். அடுத்து இறங்கிய விராட் கோலி (1) டிரென்ட் பவுல்ட்டின் வேகத்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் வீழ்ந்தார். டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்த போது, டி.வி. ரீப்ளேயில் பந்து லேசாக ஸ்டம்பு மீது இருந்த பெய்ல்சை தட்டுவது தெரிந்தது. கள நடுவரின் தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது என்று 3–வது நடுவர் கூறியதால் கோலி அதிருப்தியுடன் வெளியேறினார்.\nமற்றொரு தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் (1 ரன்) பந்தை விடுவதா வேண்டாமா என்ற குழப்பத்திற்கு மத்தியில் பந்தை தொட்டு விக்கெட் கீப்பர் லாதமிடம் பிடிபட்டார்.\nபேட்டிங் தூண்களான 3 முதல்நிலை வீரர்களும் வந்த வேகத்தில் அடங்கியதால் இந்திய அணி ஊசலாடியது. அடுத்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக்குக்கு அணியைத் தூக்கி நிறுத்த கிடைத்த அற்புதமான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறினார். கார்த்திக் (6 ரன், 25 பந்து) ஹென்றி வீசிய பந்தை அடித்த போது, மிக தாழ்வாகச் சென்ற பந்தை ஜேம்ஸ் நீஷம் பாய்ந்து விழுந்து ஒற்றைக்கையால் கேட்ச் செய்து பிரமிக்க வைத்தார்.\n‘பவர்–பிளே’யான முதல் 10 ஓவர்களில் இந்தியா 4 விக்கெட்டுக்கு 24 ரன்களுடன் தத்தளித்தது. இந்த உலகக் கோப்பையில் ‘பவர்–பிளே’யில் ஒரு அணியின் மோசமான ஸ்கோர் இதுதான்.\nஇதைத் தொடர்ந்து 5 ஆவது விக்கெட்டுக்கு ரிஷாப் பண்டும், ஆல்–ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவும் இணைந்து அணியை வீழ்ச்சியின் பிடியில் இருந்து மீட்டெடுக்க போராடினர்.\nஒரு பக்கம் புயல்வேகப் பந்து வீச்சு, இன்னொரு பக்கம் மிட்செல் சான்ட்னெரின் துல்லியமான சுழல் தாக்குதல் என்று நியூசிலாந்து இடைவிடாது குடைச்சல் கொடுத்தது.\nஸ்கோர் 71 ரன்களை (22.5 ஓவர்) எட்டிய போது ரிஷாப் பண்ட் (32 ரன், 56 பந்து, 4 பவுண்டரி) தேவையில்லாமல் சான்ட்னெரின் வீசிய பந்தை தூக்கியடித்து கேட்ச் ஆனார். இதே போல் ஹர்திக் பாண்ட்யாவும் (32 ரன், 62 பந்து, 2 பவுண்டரி) சிக்சருக்கு ஆசைப்பட்டு விக்கெட்டை தாரை வார்த்தார். இதனால் இந்திய அணி மறுபடியும் தடம் புரண்டது. அப்போது இந்தியா 6 விக்கெட்டுக்கு 92 ரன்கள் (30.3 ஓவர்) எடுத்திருந்தது.\nஇந்த இக்கட்டான சூழலில் தோனியும், ஆல்–ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் கைகோர்த்து அணியை படிப்படியாக நிமிர வைத்தனர். நீஷம், சான்ட்னெரின் ஓவர்களில் சிக்சர்களை பறக்க விட்டு குஷிப்படுத்திய ஜடேஜா 39 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 8 ஆவது வரிசையில் இறங்கி அரைசதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையோடு அவர் தொடர்ந்து மட்டையை சுழட்டினார். அவருக்கு தோனி நன்கு ஒத்துழைப்பு தந்தார்.\nஇவர்கள் ஆடிய விதம் இந்தியாவுக்கு சற்று நம்பிக்கையைத் துளிர்விடச் செய்தது. அதே சமயம் உற்சாகத்தில் திளைத்த நியூசிலாந்து வீரர்கள் பதற்றத்திற்கு உள்ளானார்கள். இருப்பினும் பந்து வீச்சில் சாதுர்யமாக செயல்பட்ட நியூசிலாந்து பவுலர்கள் அவ்வப்போது யார்க்கர் மற்றும் வேகம் குறைந்த பந்துகளை வீசி மிரட்டினர்.\nகடைசி 3 ஓவர்களில் இந்தியாவின் வெற்றிக்கு 37 ரன்கள் தேவைப்பட்டது. இந்த பரபரப்பான கட்டத்தில் ஜடேஜா (77 ரன், 59 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) பந்தை தூக்கியடித்து கேட்ச் ஆனார்.\nஅதன் பிறகு ஒட்டுமொத்த ரசிகர்களின் பார்வையும் தோனி மீது திரும்பியது. போராடிய தோனி (50 ரன், 72 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) ரன்–அவுட் ஆக இந்தியாவின் நம்பிக்கை முற்றிலும் சிதைந்தது. உலகக் கோப்பையில் தனது கடைசி ஆட்டத்தில் ஆடிய 38 வயதான தோனி, அணியை கரைசேர்க்க முடியாத சோகத்துடன் வெளியேறினார்.\nஇறுதி ஓவரில் வெற்றிக்கு 23 ரன் தேவையாக இருந்த போது பவுண்டரி அடித்த யுஸ்வேந்திர சாஹல் (5 ரன்) இதன் 3 ஆவது பந்தில் ஆட்டம் இழந்தார். இந்திய அணி 49.3 ஓவர்களில் 221 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆகி, போட்டியில் இருந்து வெளியேறியது.\nசர்வதேச அரங்கில் வலுவான பேட்டிங் வரிசையை கொண்ட அணியாக கருதப்படும் இந்திய அணியின் மானம் மான்செஸ்டரில் பறிபோனதால் ரசிகர்கள் நொந்து போனார்கள்.\nகுறைந்த இலக்கை இந்திய அணி எப்படியும் எட்டிப்பிடித்து விடும் என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினார்கள். இன்னும் பலர் தோல்வியைத் தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதனர். மொத்தத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது ஒரு துக்க தினமாகவே அமைந்து விட்டது.\nஆனாலும், சோகமாக தோனி வெளியேறியதைப் பார்க்கும்போது கண்ணீர் வந்தது.கலங்காதீர்கள் நன்றாக விளையாடினீர்கள் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என்று ஏராளமானோர் பதிவிட்டு வருகிறார்கள்.\nகடைசிவரை சிறை செல்லாமல் தப்பிக்கும் சரவணபவன் இராசகோபால்\nகர்நாடகத்தில் பாஜக செய்யும் சனநாயகப் படுகொலை – அதிமுகவும் ஆதரவு\nஅதிர்ஷ்டத்தில் வென்ற இங்கிலாந்து – பரபரப்பான இறுதி ஆட்டம்\nமாற்று நாள் முறையில் இந்தியா நியூசிலாந்து போட்டி\nஇலங்கையை வென்று முதலிடம் பிடித்த இந்தியா\nஇந்தியாவை நேசிப்பவர்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய ராகுல்காந்தியின் கடிதம்\nஅஞ்சல்துறை தேர்வு இரத்து – திமுக அதிமுகவுக்கு கி.வீரமணி ப��ராட்டு\n அதிமுக பாஜகவுக்கு சீமான் கண்டனம்\nகருணைக் கொலை செய்ய ஈழத்தமிழர்கள் கோரிக்கை – சீமான் கோபம்\nகாமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழ்ப்பெண் – சீமான் வாழ்த்து\nதமிழ் இல்லாமல் நடந்த அஞ்சல்துறை தேர்வு – அட்டூழியத்துக்கு முடிவு கிடைக்குமா\nஅதிர்ஷ்டத்தில் வென்ற இங்கிலாந்து – பரபரப்பான இறுதி ஆட்டம்\nகடந்த ஆண்டு 15 மொழிகள் இந்த ஆண்டு 2 மட்டுமா\nஅஞ்சல்துறையில் தமிழை ஒழித்த மத்திய அரசு – மக்கள் கொதிப்பு\nஒற்றைத் தீர்ப்பாயத்திலுள்ள ஆபத்துகள் – பட்டியலிடுகிறார் பெ.மணியரசன்\nதஞ்சைப் பெரிய கோயிலுக்குப் பாதிப்பு – தடுத்து நிறுத்திய தமிழின உணர்வாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2018/10/vijay-about-ajith-fans-sarkar-audio-launch.html", "date_download": "2019-07-17T00:18:22Z", "digest": "sha1:ORP77JQ5POKJ2GKXVJTYNI5KX7FTYEAG", "length": 6544, "nlines": 67, "source_domain": "www.viralulagam.in", "title": "\"வெற்றியடைய கூடாதுன்னு ஒரு கூட்டம் உழைக்குது\" தல ரசிகர்களை விமர்சித்தாரா தளபதி..? - வைரல் உலகம்", "raw_content": "\nHome cinema kisu kisu நடிகர் \"வெற்றியடைய கூடாதுன்னு ஒரு கூட்டம் உழைக்குது\" தல ரசிகர்களை விமர்சித்தாரா தளபதி..\n\"வெற்றியடைய கூடாதுன்னு ஒரு கூட்டம் உழைக்குது\" தல ரசிகர்களை விமர்சித்தாரா தளபதி..\nதமிழ் சினிமாவில் எலியும், பூனையும் போன்றவர்கள் தல, தளபதி ரசிகர்கள். என்னதான் சம்பந்தப்பட்ட நடிகர்களான விஜய், அஜித்தே தங்களுக்குள் நட்பு பாராட்டி வந்தாலும், ரசிகர்களுக்கிடையேயான போட்டி மனப்பான்மையானது, ஒரு தரப்பு ரசிகர்கள் மற்றொரு நடிகரின் படங்களை தரக்குறைவாக விமர்சிக்கும் சம்பவங்களை சமூக வலைதளங்களில் தொடர் கதையாக்கி இருக்கிறது.\nசமீபத்தில் கூட நடிகர் விஜயின் சர்கார் திரைப்படத்தை சேர்ந்த \"சிம்டான்காரன்\" பாடலை கலாய்த்து அஜித் ரசிகர்கள் வெளியிட்ட மீம்ஸ் மற்றும் காணொளிகளினால் சமூக வலைத்தளங்கள் நிரம்பி வழிந்தன. இப்படி என்னதான் விஜய், அஜித் சம்பந்தப்பட்ட விஷயங்கள் நல்லதாகவே இருந்தாலும், அதனை மட்டம் தட்டி பேச தவறுவதில்லை ரசிகர்கள்.\nஇந்நிலையில் நேற்று நடைபெற்ற, சர்கார் இசைவெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசிய ஒரு சில வரிகள், இப்படி எதிர்மறை விமர்சனங்களை பரப்பும் அஜித் ரசிகர்களை விமர்சிப்பது போல இருந்தது.\nஅதாவது, \"வெற்றிக்காக எவ்வளவு வேண்டுமானலும் உழைக்கலாம், ஆனா வெற்றியடைய கூடாதுன்னு ஒரு கூட்டம் கடுமையா உழைக்குது. இவர்களை போன்றவர்கள் இயற்கை, அனைவர் வாழ்விலும் உள்ளனர்\" என நடிகர் விஜய் பேசி இருந்தார்.\nதொடர்ந்து, \"உசுப்பேத்துறவன்கிட்ட உம்ம்னுன்னும், கடுப்பேத்துறவன்கிட்ட கம்முன்னும் இருந்தா வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும்\" என்று விஜய் குறிப்பிட்ட வரிகள் இப்படிப்பட்ட எதிர்மறை விமர்சகர்களை தவிர்க்க தனது ரசிகர்களுக்கு வழங்கிய அறிவுரை போன்றும் இருந்தது.\n'அப்பா தினம் ஒரு பெண்ணை கூட்டிட்டு வருவாரு'.. வனிதாவின் மகள் சொன்ன அதிர்ச்சி தகவல்\nசாண்டி ஓட மறுபக்கத்தை பாத்தா தாங்க மாட்டீங்க..\n மீண்டும் ஒருவருடன் கவர்ச்சி நடனம் ஆடிய ஷாலு\n அவரே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nநடிகர் விஜயை பாராட்டிய பாஜக பிரபலம்..\n'அப்பா தினம் ஒரு பெண்ணை கூட்டிட்டு வருவாரு'.. வனிதாவின் மகள் சொன்ன அதிர்ச்சி தகவல்\nசாண்டி ஓட மறுபக்கத்தை பாத்தா தாங்க மாட்டீங்க..\n மீண்டும் ஒருவருடன் கவர்ச்சி நடனம் ஆடிய ஷாலு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://getvokal.com/question-tamil/ZHOHJVO1T-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2019-07-17T00:34:14Z", "digest": "sha1:GXRXVDGEYASZ6UC2PIHNUBMYATCN6NRJ", "length": 16308, "nlines": 96, "source_domain": "getvokal.com", "title": "தீவிர பணம் சம்பாதிக்கும் சில எதிர்பாராத தொழில்கள் யாவை? » Tivira Panam Chambathikkum Sila Ethirparatha Tozhilkal Yavai | Vokal™", "raw_content": "\nதீவிர பணம் சம்பாதிக்கும் சில எதிர்பாராத தொழில்கள் யாவை\nஎச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.\nதீவிர பணம் சம்பாதிக்கலாம் என்பது எனக்கு புரியல தீவிரவாத மூலமாக பணம் சம்பாதிக்க ரொம்ப கஷ்டங்க கண்டுபிடிச்சிடுவாங்க ரொம்ப அதிகமான பணம் சம்பாதிக்கிறது வந்து இந்தியால மூன்று விஷயங்கள் இருக்கு ஒன்னு வந்து கிரிக்கெட் விளையாடுவது இன்னும் வந்து டாக்டர்கள் வந்து குறையவே குறையாது மூன்றாவது சினிமா ஸ்டார் தவித்துக் கொண்டிருக்கிறது\nதீவிர பணம் சம்பாதிக்கலாம் என்பது எனக்கு புரியல தீவிரவாத மூலமாக பணம் சம்பாதிக்க ரொம்ப கஷ்டங்க கண்டுபிடிச்சிடுவாங்க ரொம்ப அதிகமான பணம் சம்பாதிக்கிறது வந்து இந்தியால மூன்று விஷயங்கள் இருக்கு ஒன்னு வந்து கிரிக்கெட் விளையாடுவது இன்னும் வந்து டாக்டர்கள் வந்து குறையவே குறையாது மூன்றாவது சினிமா ஸ்டார் தவித்துக் கொண்டிருக்கிறதுTivira Panam Chambathikkalam Enbathu Enakku Puriyala Tiviravatha Mulamaka Panam Chambathikka Romba Kashtanka Kantupitichchituvanka Romba Athikamana Panam Chambathikkirathu Vandu Indiyala Munru Vishayankal Irukku Onnu Vandu Kirikket Vilaiyatuvathu Innum Vandu Taktarkal Vandu Kuraiyave Kuraiyathu Munravathu Cinema Star Tavitthuk Kontirukkirathu\nநான் எப்படி ஒரு முதலீட்டு இல்லாமல் ஆன்லைன் வணிகம் செய்வது\nhowever நீங்கள் இன்வெஸ்ட்மென்ட் எல்லாமே முதலீடு இல்லாமல் ஆன்லைன் பிசினஸ் பண்ணும் நடிகை பிசினஸ் இருக்கீங்க நீங்க கொஞ்சம் லேட் பண்ணினா நிறைய ஐடியா கிடைக்கும் போதெல்லாம் முக்கியமா பார்த்தீங்கன்னா நீங்க எபதிலை படியுங்கள்\nவீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிப்பது எப்படி\nவீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிப்பது எப்படி என்கே சிரிங்க ஷேர் பண்ணுங்க அப்புறம் அதுல நிறைய இருக்கிறது உள்ள மூலம் நிறைய சம்பாதிக்கலாம் டெலிட் பண்ணிட்டு அதுக்கு நிறைய audiences எல்லாம் வர வச்சு users அபதிலை படியுங்கள்\nநிறைய பணம் சம்பாதிக்க என்ன வழி\nநிறைய பணம் சம்பாதிக்க என்ன வழி என்று கேட்கிறீர்கள் முதல்ல பார்த்தீங்கன்னா எந்த மாதிரி முதல்ல அடுத்தவன் கிட்ட வேலைக்கு போக நிறைய சம்பாதிக்கலாம் business தான் பண்ணனும் நல்லா புரிஞ்சுடுச்சு நினைக்கிறேபதிலை படியுங்கள்\nநான் தூங்கும்போது போது எப்படி பணம் சம்பாதிப்பது \nவணக்கம் உங்கள் இவராய் பேசுறேன் தூங்கும் போது எப்படி பணம் சம்பாதிப்பது அதாவது தூங்கும்போது அப்படின்னா நீங்க இந்த கேள்விக்கு நம்பர் என்ன பண்றாரு நான் ஒரு பணம் இருக்கும் போது கூட எனக்கு எப்படி வந்துட்டு பதிலை படியுங்கள்\nவணிகம் ரது வந்து தொழில் பிசினஸ் அப்படின்னு சொல்லுவாங்க ஒரு புருஷன் ஒரு தனிநபர் ஓட ஆபரேஷன் அவருடன் வேலை professor எல்லாமே இருக்கிறது அந்த பிசினஸ் பிசினஸ் என்று இரகசியமான ஒரு தொழில் அப்படின்னு சொல்லுவாஙபதிலை படியுங்கள்\nபணம் சம்பாதிக்க உதவும் எளிய முறை பற்றி குறிப்பிடுக\nபணம் சம்பாதிக்க எளிய வழி முறையை குறிப்பிடுவது அதிக பணம் சம்பாதிக்க இது உண்மையான வந்து எல்லாம் எளிமையான வழி பணம் சம்பாதிக்க தான் ஆனா அந்த பணம் நல்வழியில் வருதா என்பது மட்டும்தான் அது நம்மை யோசிக்க வேண்பதிலை படியுங்கள்\nOnline la பணம் சம்பாதிக்க வழிமுறைகள்\nஹாய் ஆன்லைனில் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகள் இருக்கின்றன நிறைய பணம் சம்பாதிக்க வழிமுறை கவர்ச்சிகரமான நாடுகளின் வெப்சைட் திருக்காட்டுப்பள்ளிக்கு நிறைய சம்பாதிக்க முடியும் முன் வந்து 11 இரண்டாவது மூன்றாபதிலை படியுங்கள்\nஒரு லட்சத்தில் என்ன தொழில் ஆரம்பிக்கலாம்\nஎவ்வளவு தொழிலுக்கு அன்பு நண்பரே இப்போ தண்ணி மாதிரி யாரும் அடிக்கும் காட்சி கொடுக்கிறது அவ்வளவா இல்ல அது பெருமையான கிராமப்புறங்களை கம்மி ஆயிடுச்சு எதையும் சரியாக பராமரிக்கவில்லை எல்லாரும் வாங்கிக்கிறாஙபதிலை படியுங்கள்\nOnline வர்த்தகம் பற்றி சொல்லுங்கள்\nஒரு லட்சத்தில் என்ன வேலை செய்யலாம்\nஉள்ள சீட்டில் வந்து எடுத்துக்க முடியும் இன்னைக்கு வந்து பத்மா சாப்பாடு மாதிரியான விஷயங்கள் வந்து பொதுமக்கள் மத்தியில் எனக்கு ஒரு வரவேற்பு ஒரு கேட்கும் எல்லா வகையான விஷம் வெளிவரும் விஷயங்கள் கண்டிப்பாகபதிலை படியுங்கள்\nShareChat செயலியை நடத்துவோருடன் தொழில்முறை பேச்சுவார்த்தையை மேற்கொள்வது எப்படி\nபுருஷர் சர்ஃப் 54 பேருடன் எப்படி பேசுவதற்கு பயன்படும் சொற்கள் கூட இருக்காது மூலமோ பண்ணலாம்பதிலை படியுங்கள்\nமுதலீடு இல்லாமல் பணம் சம்பாதிப்பது எப்படி\nநான் எப்படி சுலபமான வழியில் மொபைலில் இருந்து பணம் சம்பாதிப்பது \nசுலபமாக நாம் எந்த ஒரு வழியும் மொபைலில் இருந்து பணம் சம்பாதிக்க முடியாது பணம் சம்பாதிப்பதற்கு ஆன்லைன்ல நிறைய அப்ளிகேஷன்கள் இருக்கு அதற்கு தேவை வந்து முதல் விஷம் பொறுமை இரண்டாவது விஷயம் நேரம் இந்த பயன்பபதிலை படியுங்கள்\nநீங்கள் பணம் சம்பாதிக்க சட்டவிரோதமானது ஏதாவது செய்விர்களா\n100% பணம் சம்பாதிப்பதற்காக இல்லீகலா எந்த ஒரு நடவடிக்கையும் இறங்கக் கூடாது நான் இதுவரை அனுமதி பண்ணினது கிடையாது என்ற பத்திரிகை சம்பாதிச்சாதான் இப்ப வேணாம் நீங்க வந்து அதில் தப்பிக்கலாம் tax departmentபதிலை படியுங்கள்\nஇந்தியாவில் வசித்து மாதத்திற்கு ரூ 60,000 சம்பாதிக்க விரும்பும் ஒரு பையன் வெறும் வாரத்தில் நான்கு மணிநேரம் வேலை செய்து முடியுமா \nஅம்பேத்கர் எழுதிய இந்திய சட்டத்தின் படி பார்க்க வந்த ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வேலை செய்யணும் அப்படின்னு அமைதியா சொன்னா லும் 8 மணிநேரம் வந்து நீங்க ஒரு பயணம் ஒன்று பயங்கர மாதிரிதான் வந்து கொடுப்பாங்க அபதிலை படியுங்கள்\nShareChat செயலி மூலமாக சம்பாதிப்பது எப்படி\nஇப்போ ஷேர்சேட் மூலமா எப்படி சம்பாதிப்பது அப்படி இருக்கணும் அப்படின்னு பேசி வச்சுட்டீங்களா ஒருவேளை நீங்க போடுகிற காண்பதற்கு நிறைய போல அவங்க இப்போ சிரிச்ச மாதிரியிருக்கு ஏற்ற மாதிரி உங்களுக்கு தருவாங்கபதிலை படியுங்கள்\nநிறைய பணம் சம்பாதிக்க பணம் தேவை என்பது உண்மையா\nநிறைய பணம் சம்பாதிப்பதற்கு பணம் தேவையா என்னங்கறது எனக்கு தெரியல ஆனா கண்டிப்பா மூளைச்சாவு அது என்னனு தெரியல சொல்லுவேன்பதிலை படியுங்கள்\nநான் எப்படி தினசரி ரூ 5,000 சம்பாதிப்பது \nஷேர் மார்க்கெட் பிக்சர் டெய்லி அஞ்சு ரூபா வரும்னு கிடையாது ஒரு சிலர் குறையாமல் வராமலிருக்கலாம் எல்லாம் கண்டிப்பா வரும்பதிலை படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/cricket-south-africa-win-first-test-match/", "date_download": "2019-07-17T01:21:31Z", "digest": "sha1:WUW64MN4AVCQIXSNPATWXMLTX4H4L6B4", "length": 11609, "nlines": 183, "source_domain": "patrikai.com", "title": "கிரிக்கெட்: முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்கா வெற்றி | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»விளையாட்டு»கிரிக்கெட்: முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்கா வெற்றி\nகிரிக்கெட்: முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்கா வெற்றி\nதென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் முறையே தென்ஆப்பிரிக்கா 286 ரன்களும், இந்தியா 209 ரன்களும் எடுத்தன.\n3வது நாளான நேற்று மழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டது. 4வது நாளான இன்றுதென் ஆப்பிரிக்கா 130 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது.\nஇந்திய பந்து வீச்சாளர்கள் அபாரம் காட்டினார்கள். இந்தியா 208 ரன்களை அடித்தால் வெற்றி என்ற இலக்கை தென் ஆப்பிரிக்கா நிர்ணயம் செய்தது.\nஇதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 135 ரன்களில் ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா அணி 72 ரன்கள் வித்த���யாசத்தில் வெற்றியை தனதாக்கியது. மூன்று போட்டிகளை கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி 1:-0 என்ற கணக்கில் முன்னிலையை பெற்றது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nசொந்த மண்ணில் தோல்வியை சந்தித்த தென் ஆப்ரிக்கா : இலங்கை வெற்றி\nடெஸ்ட் கிரிக்கெட்: வலுவான நிலையில் தென் ஆப்ரிக்கா – தாக்குப்பிடிக்குமா ஆஸ்திரேலியா\n100வது டெஸ்ட் போட்டியில் வென்று பங்களாதேஷ் சாதனை\nTags: Cricket: South Africa win first Test match, கிரிக்கெட்: முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்கா வெற்றி\nசந்திராயன் விண்கலம் ஏவப்பட்டதாக தவறான தகவல் அளித்த செய்தி தாள்கள்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஅமைச்சர் ஜெயக்குமார் கருத்து கந்தசாமியா, வெறும் காமெடியனா\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஅத்திவரதரை இடம் மாற்ற வாய்ப்பில்லை : இந்துசமய அறநிலையத்துறை ஆணையாளர்\nஅப்பல்லோ 11-ன் 50ம் ஆண்டில் ஏற்படும் பகுதி சந்திர கிரகணம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/danger-delhi-kolkata-to-be-swept-by-deadly-heat-waves-soon-global-warming-report/", "date_download": "2019-07-17T00:59:51Z", "digest": "sha1:CZ3KGPHB6C7JW7CDGP66CS6QVSYV3EVD", "length": 14375, "nlines": 183, "source_domain": "patrikai.com", "title": "DANGER! Delhi, Kolkata to be swept by deadly heat waves soon: Global warming report | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»பருவநிலை மாற்றத்தால் இந்தியா மிகப்பெரிய அழிவை சந்திக்கும் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபருவநிலை மாற்றத்தால் இந்தியா மிகப்பெரிய அழிவை சந்திக்கும் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதல் காரணமாக இந்தியா மிகப்பெரி��� பாதிப்பை சந்திகும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். புவியின் வெப்பம் அதிகரித்தால் அதிகளவிலான உயிரிழப்பு ஏற்படும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nஅமெரிக்காவில் செயல்பட்டு வரும் ” இன்டெர்-கவர்மண்டெல் பேனல் ஆன் கிலைமெட் சேஞ்ச்“ (ஐபிசிசி) என்ற அமைப்பு காலநிலை மாற்றம் மற்றும் புவிவெப்பமடைதல் குறித்து ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் புவிவெப்பமடைதல் அதிகரித்துள்ளதால் உலகின் வெப்பநிலை 2 டிகிரி அதிகரிக்கும் என்று கண்டறியபட்டுள்ளது.\nமேலும் ஆய்வில் பல அதிர்ச்சி தகவல்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதாவது, பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதலால் இந்தியாவை மிகமோசமான வெப்பம் தாக்கும் ஆபத்து இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் அதிகரித்தால் இந்தியா மிகப்பெரிய பாதிப்புகளை சந்திக்க நேரிடும் எனவும், பலர் உயிரிழக்கக்கூடும் எனவும் ஆய்வுகள் எச்சரிக்கின்றன.\nமேலும் மலேரிய, டெங்கு உள்ளிட்ட பல நோய்கள் தாக்கக்கூடும். இதனால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. வெப்பம் அதிகரிப்பதால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும். தண்ணீர் இல்லாமல், வறட்சி, விளைச்சல் பாதிக்கப்பட்டு மிகப்பெரிய அழிவு ஏற்படும்.\nஇதுமட்டுமின்றி பெரிய அளவில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது. உணவு பொருட்கள் விலை உயரும். மக்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். வாழ்வாதார இழப்பு, உடல்நிலை பாதிப்புக்கள் போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகும். வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயர்ந்தால் பாதிப்பு மிக அதிகமாகவே இருக்கும். உலக அளவில் 35 கோடி பேர் உயிரிழக்கும் ஆபத்து உள்ளது.\nஇந்த பாதிப்பு அதிகளவில் ஆசிய நாடுகளான இந்தியா மற்றும் பாகிஸ்தானை தாக்கும் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவை குறிப்பிட்டு சொன்னால் கொல்கத்த, கராச்சி உள்ளிட்ட பகுதிகள் பாதிப்படைய கூடும். இதன் காரணமாக 2500 பேர் உயிரிழக்க கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nபருவநிலை மாறுபாடால் அடுத்த 5 நாட்கள் சுட்டெரிக்கும் வெயில்: பொதுமக்களே உஷார்…..\nபருவநிலை மாற்றம் – இந்தியா உள்ளிட்ட நாடுகளை குறைகூறும் டிரம்ப்\nமோசமான காற்று மாசு நிறைந்த 10 நாடுக���ில் இந்தியாவுக்கு 7-வது இடம்: க்ரீன்பீஸ் சவுத் ஏசியா அமைப்பு தகவல்\nசந்திராயன் விண்கலம் ஏவப்பட்டதாக தவறான தகவல் அளித்த செய்தி தாள்கள்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஅமைச்சர் ஜெயக்குமார் கருத்து கந்தசாமியா, வெறும் காமெடியனா\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஅத்திவரதரை இடம் மாற்ற வாய்ப்பில்லை : இந்துசமய அறநிலையத்துறை ஆணையாளர்\nஅப்பல்லோ 11-ன் 50ம் ஆண்டில் ஏற்படும் பகுதி சந்திர கிரகணம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/zh/99/", "date_download": "2019-07-17T01:21:51Z", "digest": "sha1:5QK3DFXU2OTP4USMPR2JCK26ENDW7MQJ", "length": 15780, "nlines": 374, "source_domain": "www.50languages.com", "title": "ஆறாம் வேற்றுமை@āṟām vēṟṟumai - தமிழ் / சீன", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » சீன ஆறாம் வேற்றுமை\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nஎன் தோழியின் பூனை 我女----\nஎன் தோழனின் நாய் 我男----\nஎன் குழந்தைகளின் பொம்மைகள் 我孩----\nஇது என்னுடன் பணிபுரிபவரின் மேலங்கி. 这是--------\nஇது என்னுடன் பணிபுரிபவரின் மோட்டார் வண்டி. 这是-------\nஇது என்னுடன் பணிபுரிபவரின் வேலை. 这是-------\nசட்டையின் பட்டன் போய்விட்டது. 这衣----------\nவண்டி கராஜின் சாவியைக் காணவில்லை. 车库------\nமேலாளரின் கணினி வேலை செய்யவில்லை. 老板------\nநான் அவளது பெற்றோரின் வீட்டிற்கு எப்படிப் போவது\nஅந்த வீடு சாலையின் முடிவில் இருக்கிறது. 房子---------\nஸ்விட்ஜர்லாந்து நாட்டின் தலைநகரத்தின் பெயர் என்ன\nஅண்டையில் இருப்பவரின் குழந்தைகளின் பெயர் என்ன\nமருத்துவரை சந்திக்கும் நேரம் எது\n« 98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\n100 - வினையுரிச்சொற்கள் »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/2-0-movie-chennai-collection-first-place/", "date_download": "2019-07-17T01:05:07Z", "digest": "sha1:YOPZS4QTHREHWPSL75XIU5ZNOBOEUR3P", "length": 8252, "nlines": 93, "source_domain": "www.cinemapettai.com", "title": "வசூலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து முதலிடம் பிடித்த 2.0.! அஜித், விஜய் இந்த சாதனையை முரியடிப்பார்களா.? - Cinemapettai", "raw_content": "\nவசூலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து முதலிடம் பிடித்த 2.0. அஜித், விஜய் இந்த சாதனையை முரியடிப்பார்களா.\nவசூலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து முதலிடம் பிடித்த 2.0. அஜித், விஜய் இந்த சாதனையை முரியடிப்பார்களா.\nசூப்பர் ஸ்டார் ரஜினிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது, இவரை இந்தியாவே கொண்டாடும் மிகப்பெரிய நடிகர் இவரது பிறந்தநாளை நேற்று ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினார்கள், அது மட்டுமில்லாமல் பல பிரபலங்களும் வாழ்த்துக் கூறினார்கள்.\nமேலும் இவர் பிறந்த நாளுக்காக சன் நிறுவனம் பேட்ட படத்தின் டீசரை வெளியிட்டார்கள், இந்த நிலையில் இவர் நடித்த 2.0 திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீசாகி பட்டிதொட்டி எங்கும் கலக்கி வருகிறது.\nஇந்த படத்தை தயாரித்த லைக்கா நிறுவனமும் மிகுந்த சந்தோஷத்தில் இருப்பதாகத் தெரிகிறது ஏனென்றால் அடுத்தடுத்த புதிய படங்களை தயாரிக்க ஆரம்பித்து விட்டார்கள் இந்தநிலையில் 2.௦ படத்தின் சென்னை வசூல் விவரம் தெரியவந்துள்ளது, 2.0 சென்னையில் வசூலில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது 14 நாட்கள் முடிவில் சென்னையில் மட்டும் 20.11 கோடி வசூலித்து சென்னையில் அதிக வசூலித்த படங்களில் லிஸ்டில் முதல் இடத்தை பிடித்துள்ளது.\nஇனி வரும் பெரிய நடிகர்களின் படங்கள் இவரது வசூலை முரியடிப்பர்களா என்பதை பொறுத்திருந்து பார்க்களாம்.\nRelated Topics:2.O, சினிமா செய்திகள், ரஜினி\nநீச்சல் உடையில் உல்லாசமாக போஸ் கொடுத்த நாகினி.\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nமீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வரும் ஓவியா. கூடவே வருபவர் யார் தெரியுமா\nமனம் கொத்திப் பறவை படம் நடிகை இப்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள்.. வைரலாகும் புகைப்படம்\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nஅட்லியை திட்டி தீர்த்த ரசிகர்கள். என்ன தவறு செய்தார்\nஇதுவரை பார்த்திராத சினேகா.. அச்சி அசலாக இப்ப இருப்பது போலவே இருக்கிறார்\nஇந்திய அணியில் நான்காம் இடத்தில் விளையாட இவர்தான் சரியான வீரர்.. பிசிசிஐ அதிரடி\nபிக்பாஸ் 3 முதல் எலிமினேட் ஆக போவது யார் லீக் ஆனதால் விஜய் டிவி அ���ிர்ச்சி\nசோஷியல் மீடியாக்களில் வைரலாகுது சிம்புவின் புதிய கெட் – அப் போட்டோ. தலைவன் கலக்குறானே …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/soori-son-daughter-latest-photo/", "date_download": "2019-07-17T01:14:45Z", "digest": "sha1:EW47QMXQZFWISCSKIXMOFPDKKUENCHGI", "length": 7546, "nlines": 95, "source_domain": "www.cinemapettai.com", "title": "இதுவரை வெளிவராத காமெடி நடிகர் சூரியின் மகள்,மகன் புகைப்படம்.! - Cinemapettai", "raw_content": "\nஇதுவரை வெளிவராத காமெடி நடிகர் சூரியின் மகள்,மகன் புகைப்படம்.\nஇதுவரை வெளிவராத காமெடி நடிகர் சூரியின் மகள்,மகன் புகைப்படம்.\nதமிழ் சினிமாவில் பல காமெடி நடிகர்கள் தனக்கு என்று ஒரு அடையாளத்தை வைத்திருப்பார் ஆம் வடிவேலு என்றால் பாடிலேங்வேஜ், விவேக் என்றால் கருத்து காமெடி செய்வார், சந்தானம் மற்றவர்களை கலாய்ப்பார், என பல காமெடி நடிகர்கள் தங்களுக்கான அடையாளத்தை வைத்துள்ளார்கள்.\nஅப்படி தான் நடிகர் சூரியும் சினிமாவில் நுழைந்த சில காலத்திலேயே மக்களை கவர்ந்துவிட்டார் தனது காமெடியால், இப்பொழுது காமெடி என்றால் சூரி தான் என பல ரசிகர்கள் விரும்பும் அளவிற்கு வந்துவிட்டார்.\nஇவர் சமீபத்தில் பிரபல தொலைகாட்சியில் நடந்த காமெடி விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டார் அதில் தனது மகள் ,மகன் ஆகியோரை அழைத்து வந்துள்ளார். அபொழுது இயக்குனர் சுசீந்திரன் ஒரு புகைபடம் எடுத்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் இந்த புகைப்படம் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.\nநீச்சல் உடையில் உல்லாசமாக போஸ் கொடுத்த நாகினி.\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nமீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வரும் ஓவியா. கூடவே வருபவர் யார் தெரியுமா\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nமனம் கொத்திப் பறவை படம் நடிகை இப்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள்.. வைரலாகும் புகைப்படம்\nஅட்லியை திட்டி தீர்த்த ரசிகர்கள். என்ன தவறு செய்தார்\nஇதுவரை பார்த்திராத சினேகா.. அச்சி அசலாக இப்ப இருப்பது போலவே இருக்கிறார்\nஇந்திய அணியில் நான்காம் இடத்தில் விளையாட இவர்தான் சரியான வீரர்.. பிசிசிஐ அதிரடி\nரஜினி, கமல் அரசியலில் இதான் நடக்கும்.. அஜித் ,விஜய் திட்டம் இதுதான்.. துல்லியமாக அடித்து சொல்லும் பிரபல ஜோதிடர்\nசோஷியல் மீடியாக்களில் வைரலாகுது சிம்புவின் புதிய கெட் – அப் ப���ட்டோ. தலைவன் கலக்குறானே …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nationlankanews.com/2019/05/30.html", "date_download": "2019-07-17T01:27:58Z", "digest": "sha1:ZXUF36NXVUPULJI4SUFKSVZL2SDGQFL4", "length": 11702, "nlines": 70, "source_domain": "www.nationlankanews.com", "title": "30 வருடங்களுக்கு பின் இலங்கை புகையிரத சேவையில் புரட்சி (படங்கள்) - Nation Lanka News", "raw_content": "\n30 வருடங்களுக்கு பின் இலங்கை புகையிரத சேவையில் புரட்சி (படங்கள்)\nஇலங்கை புகையிரத வரலாற்றில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் விதத்தில் முப்பது வருடங்களுக்குப் பின்னர் பத்து கொள்கலன் கேரியர் வேகன்கள் இன்று (16) கொழும்பு துறைமுகத்தின் பண்டாரநாயக்க முனையத்தில் இறக்குமதி செய்யப்பட்டது.\nதற்போது இலங்கையின் புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமாக வைத்திருக்கும் கொள்கலன் கேரியர் வேகன்கள் 25 ஆகும். போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் இந்திய கடன் திட்டத்தின் கீழ், 20 கொள்கலன் கேரியர் வேகன்கள் இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளது.\nஅதன் முதலாவது 10 கொள்கலன் கேரியர் வேகன்கள் கொழும்பு துறைமுகத்திலிருந்து இன்று காலை இரக்கப்பட்டது. அந்த படகுகளின் மதிப்பு 40 அடி கொள்கலன் எடுத்து செல்லக்கூடிய கேரியர் வேகன்களின் பொறுமதி அமொிகன் டலா் 84,200 ஆகும். அவை சுமார் 15 மில்லியன் இலங்கை ரூபாவாகும்.\nகொள்கலன் கேரியர் வேகன்களை MIIKE PANAMA கப்பல் மூலம் ஸ்ரீலங்காவுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த கப்பல் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஐந்து கொள்கலன் கேரியர் வேகன்களை இறக்குமதி செய்துள்ளது. இது இந்திய கடன் திட்டத்தின் கீழ் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படும் மொத்த கொள்கலன் கேரியர் வேகன்களை 30 ஆகும். அதில் எரிபொருள் கேரியரில் ஒன்றின் விலை $85,500 ஆகும் . ஏறத்தாழ ரூ. 15.2 மில்லியனாகும். ஒரு கேரியரிலில் 45,000 லிட்டர் எரிபொருள் (10,000 கேலன்கள்) எடுத்துசெல்ல முடியும். முன்னதாக, 2008 ல், அத்தகைய எண்ணெய் தொட்டி பாக்கிஸ்தான் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.\nஆங்கிலேயர்கள் தங்கள் தோட்டத் தொழில்களை கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வர ரயில் சேவையை ஆரம்பித்தனர், ஆனால் பின்னர் பயணிகள் போக்குவரத்துக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. புகையிரத திணைக்களத்தின் முக்கிய பணிகளை பயணிகள் போக்குவரத்தாக இன்று மாற்றியுள்ளது. இருப்பினும், பயணிகள் சேவைக்கு கூடுதலாக, இரய���ல்வே துறை பொருட்கள் மற்றும் எரிபொருட்களுக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது. போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, பல மாதங்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எதிர்நோக்குவதாகவும் தெரிவித்தார்.\nரயில் ஒரு இலாபகரமான துணிகர அல்ல. இது ஒரு பொது சேவை. இருப்பினும், நாட்டிற்கு சுமை இல்லாமல் ரயில் சேவை பராமரிக்கப்பட வேண்டும். ரயில் சேவைகளுக்கான வருவாய் வசூல் மற்றும் வருவாய் வளர்ச்சி அவசியம். இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கடற்படைகளை மேம்படுத்துவதற்காக நாங்கள் செயற்படுவோம், போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.\nதற்போது, ரயில்வே திணைக்களத்தால் பெறப்பட்ட வருவாய், ரயில்வேயின் மொத்த வருமாணம் 2% ஆகும். ரயில்வே திணைக்களத்தால் பெறப்பட்ட வருவாய் எரிபொருள் போக்குவரத்துக்கு தற்போது 22% ஆகும். கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான எரிபொருல் போக்குவரத்து உட்பட ஏனைய பகுதிகளுக்கு எரிபொருள் போக்குவரத்தை உள்ளடக்கியுள்ளது. எரிபொருள் போக்குவரத்துக்காக 160 கொள்கலன் மாத்திரம் ரயில்வே துறைகளில் பயன்படுத்தப்பட்டது.\nவிபரம் | விண்ணப்ப படிவம்\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\nPDF வடிவில் பெற இந்த link ஐ கிலிக் செய்யவும் https://drive.google.com/open\nஅதியுயர் விருதுக்கு முத்தையா முரளிதரனின் பெயர் சிபாரிசு\nஇலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரன் பெயர் ஐசிசி கோல் ஒவ் பேம் (ICC Hall of Fame) விருதிற்காக சிபாரிசு...\nகிராம அபிவிருத்தி திணைக்களத்தின் இணைந்த உத்தியோத்தர் - திரந்த போட்டி பரீட்சை 2019 - கிழக்கு மாகாண பொதுச் வேசை\nJOBS - MORE THAN 100 JOBS IN UNIVERSITY OF PERADENIYA - 100க்கு மேற்பட்ட பதவி வெற்றிடங்கள் பேராதனை பல்கலைக்கழகம்\nமுஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம் பிரச்சினைக்கு தீர்வு\nகிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளில் இருந்து முஸ்லிம் ஆசிரியர்களை மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ், முஸ்லிம் பாடசாலைகளுக்கு மாற்றியிருந்ததை அடுத்து...\nஆசிரியர். பி. அம்பிகைபாகனின் புலமைப் பரிசில் பரீட்சை முன்னோடி வினாத்தாள்கள்\nஆசிரியர். பி. அம்பிகைபாகனின் புலமைப் பரிசில் பரீட்சை முன்னோடி வினாத்தாள்கள் முன்னோடி வினாத்தாள் 1: Model paper 01 download முன்னோடி...\nபாடசாலைகளின் பாதுகாப்பை அறிய மஹிந்த நேரில் விஜயம்\nஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு பின்னர் நாடளாவிய ரீதியில் உள்ளபாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதி...\nஅனைத்து பரீட்சைகளுக்கான சான்றிதழ்களை இணையம் மூலம் வழங்க நடவடிக்கை\nஅரசாங்கத்தினால் நடத்தப்படும் பொது பரீட்சைகளின் சான்றிதழ்களை இணையத்தின் மூலமாக நேரடியாக வழங்கும் நடவடிக்கைகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளன. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/129406", "date_download": "2019-07-17T00:26:00Z", "digest": "sha1:UJGBAWIN6WHDVZXYN7HW7VX46DDO3BPA", "length": 7253, "nlines": 68, "source_domain": "www.ntamilnews.com", "title": "கொழும்பு குப்பைகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஒருவர் கைது! - Ntamil News", "raw_content": "\nHome இலங்கை கொழும்பு குப்பைகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஒருவர் கைது\nகொழும்பு குப்பைகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஒருவர் கைது\nகொழும்பு குப்பைகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஒருவர் கைது\nகொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை புத்தளத்தில் கொண்டுவந்து கொட்டப்படவுள்ள நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளத்தில் இன்று இடம்பெற்ற (05) ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி, மாணவர்களை வழிநடத்திய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரை புத்தளம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.\nபாடசாலை மாணவர்களை சட்டவிரோதமாக ஒன்று௯ட்டி, வீதியை மறித்து பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 20 வயதுடைய குறித்த இளைஞரை கைதுசெய்துள்ளதாக, புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.\nகொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை புத்தளத்தில் கொண்டுவந்து கொட்டப்படவுள்ள நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளத்தில் இன்று (05) ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.\nஒன்றிணைந்த மாணவர் பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், புத்தளம் நகரப் பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.\nபுத்தளம் தபால் நிலையத்திற்கு முன்பாக இருந்து பேரணியாகச் சென்ற மாணவர்கள், புத்தளம் -கொழும்பு முகத்திடல்வரை சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை புத்தளத்தில் கொண்டுவந்து கொட்டப்படவுள்ள நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு கோஷங்களையும் எழுப்பினர்.\nஅத்தோடு, மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் மீதான இரண்டாம் வாக்கெடுப்புக்கு எதிராக சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.\nகுறித்த மாணவர்கள் புத்தளம் -கொழும்பு முகத்திடலில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தியமையால் சில மணிநேரம் புத்தளம் – கொழும்பு பிரதான வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.\nPrevious articleடிசம்பரில் ஐ.தே.க தனித்து ஆட்சியமைக்கும்\nNext articleஇன்றைய நாணய மாற்று விகிதம் – 05.04.2019\nபயங்கரவாதிகள் குறித்து ஜனாதிபதியின் கருத்து தவறு\nபேஸ்புக் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை\nபயங்கரவாதிகள் தொடர்பில் நுவரெலியாவில் சிக்கிய முக்கிய தகவல்கள்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/10/15133839/1011886/More-than-900-ration-shops-Closed-in-Cuddalore.vpf", "date_download": "2019-07-17T00:34:10Z", "digest": "sha1:IMI22HGKSMVVS3WJZ6TVK62IA3P4APQI", "length": 10812, "nlines": 84, "source_domain": "www.thanthitv.com", "title": "ரேஷன் கடை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் : கடலூரில் 900 க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் அடைப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nரேஷன் கடை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் : கடலூரில் 900 க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் அடைப்பு\nரேஷன் கடை ஊழியர்கள் போராட்டத்தால், கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து 425 கடைகளில் 900-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டு உள்ளன.\nரேஷன் அட்டைகளுக்கு ஏற்றவாறு பொருட்கள் வழங்க வேண்டும், மருத்துவ படியை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ரேஷன் கடை ஊழியர்கள், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.\nரேஷன் கடைகளில் கார்டுகளுக்கு ஏற்றவாறு பொருட்கள் வழங்க வேண்டும், ரேஷன் கடை ஊழியர்களுக்கு மருத்துவ படி உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ரேஷன் கடை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதனிடையே, ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டத்தால், கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து 425 கடைகளில் 900-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் ரேஷன் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.\nதண்ணீர் பிரச்சினை என்பது மக்கள் பிரச்சினை - கரூர் எம்பி ஜோதிமணி\nதண்ணீர் பிரச்சினை, தனிப்பட்ட கட்சி பிரச்சினை அல்ல கரூர் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்\nஅதிமுக அரசை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்...\nதர்மபுரியில் அதிமுக அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nசர்ச்சை வீடியோ - 4 நாளில் பாய்ந்தது குண்டர் சட்டம்\nகடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே மணலூர் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் சில நாட்களுக்கு முன்பு ஒரு பிரிவினர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டர்.\nகடலூர் மாவட்டத்தில் நாட்டுக்கோழிகளுக்கு பெயர் பெற்ற சந்தை..\nகடலூர் மாவட்டத்தில் நாட்டுக்கோழிகளுக்கு பெயர் பெற்ற சந்தை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...\nசந்திரகிரகணம் - காண திரண்ட மக்கள் : பிர்லா கோளரங்கில் சிறப்பு ஏற்பாடு\nசந்திரகிரகணத்தை ஒட்டி, சென்னை பிர்லா கோளரங்களில் சந்திரகிரகண காட்சிகளைக் காண ஏராளமானோர் திரண்டுள்ளனர்.\nராஜகோபால் தனியார் மருத்துவமனையில் அனுமதி - வடபழனி தனியார் மருத்துவமனையில் ராஜகோபாலுக்கு சிகிச்சை\nஉயர் நீதிமன்ற உத்தரவுப்படி சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\n\"குழந்தையை கடத்தியதற்கான காரணம் தெரியவில்லை\" - முருகன், டி.எஸ்.பி.\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாயமான 3 வயது குழந்தை, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.\nதபால்துறை தேர்வு ரத்து : பிரதமர் மோடி மற்றும் ரவிசங்கர் பிரசாத் அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றி - திருச்சி சிவா\nமத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் அறிவிப்புக்கு திருச்சி சிவா நன்றி தெரிவித்து கொண்டார்.\n\"தமிழக அரசால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியவில்லை - \"டி.டி.வி.தினகரன்\nமத்திய அரசோடு சுமூக உறவு வைத்திருப்பதாக கூறும் தமிழக அரசால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியவில்லை என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nவனப்பகுதியில் இருந்து வழிதவறி சென்ற பெண் புள்ளிமான் - மானை மீட்டு சிகிச்சை அளித்து வரும் வனத்துறை\nகோபிசெட்டிபாளையம் பகுதியில் கம்பிவேலியில் சிக்கித்தவித்த பெண் புள்ளி மானை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/32_179587/20190626163415.html", "date_download": "2019-07-17T01:31:00Z", "digest": "sha1:PQEZIMDQWYWHSJTQ4SIJF6NI656BBSS3", "length": 8259, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "தமிழகத்திலுள்ள தனியார் பள்ளிகளுக்கான கட்டண விபரம்: அரசு இணையதளத்தில் வெளியீடு", "raw_content": "தமிழகத்திலுள்ள தனியார் பள்ளிகளுக்கான கட்டண விபரம்: அரசு இணையதளத்தில் வெளியீடு\nபுதன் 17, ஜூலை 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nதமிழகத்திலுள்ள தனியார் பள்ளிகளுக்கான கட்டண விபரம்: அரசு இணையதளத்தில் வெளியீடு\nதமிழகத்திலுள்ள தனியார் பள்ளிகளுக்கான புதிய கட்டண விவரங்கள் அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nதமிழகத்திலுள்ள தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை நிர்ணயிக்கும் வகையில் ஓய்வு பெற்ற நீதிபதி மாசிலாமணி தலைமையிலான கட்டண நிர்ணயக் குழு அமைக்கப்பட்டது. இக்குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், தற்போது தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தைத் தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது. இந்த புதிய கட்டண விவரமானது, இன்று (ஜூன் 26) www.tamilnadufeecommittee.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்த புதிய கட்டணங்களின் அடிப்படையில் தங்கள் மாவட்டத்திலுள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை உறுத��� செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிக்கை அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளது தமிழகப் பள்ளிக்கல்வித் துறை. வரும் ஜூலை 1ஆம் தேதியன்று இதனைச் சமர்ப்பிக்க வேண்டுமென்று கெடு விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை கல்விக் கட்டணம் நிர்ணயிக்காத தனியார் பள்ளிகள் ஒரு மாத காலத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. ஒரு மாத காலத்துக்குள் தனியார் பள்ளிகள் கல்விக்கட்டண நிர்ணயக் குழுவை நேரில் சந்தித்து புதிய கட்டணங்களை நிர்ணயித்துக்கொள்ள அறிவுறுத்துமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள் காஞ்சிபுரம் வருகை அத்திவரதரை தரிசனம் செய்தார்\nநீட் விலக்கு மசோதா 2017-லேயே திருப்பி அனுப்பப்பட்டு விட்டது: மத்திய உள்துறை அமைச்சகம் பதில்\nசென்ட்ரல் ரயில் நிலையத்தில் 3 வயது குழந்தையை கடத்திய மர்ம நபர்: சிசிடிவி காட்சி வெளியானது\nசரவணபவன் ராஜகோபாலுக்கு உயர் சிகிச்சை: சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி\nகாங். தலைவர் பதவியிலிருந்து கேஎஸ் அழகிரி நீக்கப்படுவார்: கராத்தே தியாகராஜன் பேட்டி\nபுதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா பேசுவதில் என்ன தவறு இருக்கிறது\nகாவிரி ஆற்றின் குறுக்கே 3 புதிய தடுப்பணைகள் : சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnkalvi.in/high-court-order-chief-secreiate-come-to-order/", "date_download": "2019-07-17T01:06:46Z", "digest": "sha1:MF5R5AJAUME7YNHEBHDRU5FNJGZ4IQ5P", "length": 8164, "nlines": 153, "source_domain": "tnkalvi.in", "title": "உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தலைமைச் செயலர் ஆஜர் – அரசு ஊழியர்கள் ஸ்டிரைக் முடிவுக்கு வருமா? | tnkalvi.in", "raw_content": "\nஉயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தலைமைச் செயலர் ஆஜர் �� அரசு ஊழியர்கள் ஸ்டிரைக் முடிவுக்கு வருமா\nஊதிய முரண்பாடுகளை களையாவிட்டால் டிசம்பர் 4 முதல் தொடர் வேலை நிறுத்தம்: இடைநிலை ஆசிரியர்கள் குழு அறிவிப்பு\nநீட்’ தேர்வுக்கு விண்ணப்பம் உதவ அதிகாரிகளுக்கு உத்தரவு\nLKG சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவு துவக்கம்\nதலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதிகள் சுவாமிநாதன் சசிதரன் ஆகியோர் அடங்கிய அமர்பு முன்பாக ஆஜராகியுள்ளார்.\nஅரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த உயர்நீதிமன்ற கிளை உத்தரவினை அடுத்து தலைமை செயலர் இன்று ஆஜரானார்.\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ சார்பில் காலவரையற்ற போராட்டம் நடைபெற்றது.\nஇந்தப் போராட்டத்துக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்ததோடு, ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஆனால், தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது. இதற்கு நீதிமன்றம் கடும் கண்டனத்தை பதிவி செய்தது.\nநீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கடந்த வாரம் ஆஜராகினர்.\nஅரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் வகையில் ஆவணங்களுடன் தலைமைச் செயலாளர் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்.\nஇதனிடையே இந்த வழக்கு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தலைமைச் செயலாளார் கிரிஜா வைத்தியநாதன் இன்று நீதிபதிகள் சுவாமிநாதன் சசிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேரில் ஆஜரானார்.\nஇந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்றால், போராட்டத்தைத் தொடர உள்ளதாக ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஏற்கெனவே அறிவித்துள்ளனர். எனினும் அரசு ஊழியர்கள் போராட்டம் தொடர்பாகவும், கோரிக்கைகள் தொடர்பாகவும் நீதிபதிக்கள் முக்கிய உத்தரவுகளை பிறப்பிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஊதிய முரண்பாடுகளை களையாவிட்டால் டிசம்பர் 4 முதல் தொடர் வேலை நிறுத்தம்: இடைநிலை ஆசிரியர்கள் குழு அறிவிப்பு\nநீட்’ தேர்வுக்கு விண்ணப்பம் உதவ அதிகாரிகளுக்கு உத்தரவு\nLKG சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவு துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%90%E0%AE%AF%E0%AE%AA/", "date_download": "2019-07-17T00:25:17Z", "digest": "sha1:IXYZFL57SFUI6A3CPJJX6ZYGUI3DJWKH", "length": 7818, "nlines": 128, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "முதல்வருக்கு சபரிமலை ஐயப்பன் நல்ல ஞானத்தை தர வேண்டும்: இல.கணேசன் | Chennai Today News", "raw_content": "\nமுதல்வருக்கு சபரிமலை ஐயப்பன் நல்ல ஞானத்தை தர வேண்டும்: இல.கணேசன்\nகல்விக்கொள்கை குறித்து பேச சூர்யாவுக்கு உரிமை உண்டு: கமல்ஹாசன்\nசென்னையில் ஓரிரு நாட்களில் மின்சார பேருந்து\nகுழாய் மூலம் கள்ளச்சாராயம்: கண்டுகொள்ளாத போலீஸ் அடித்து விரட்டிய பொதுமக்கள்\nதமிழில் தபால்துறை தேர்வு: தலைவர்கள் கருத்து\nமுதல்வருக்கு சபரிமலை ஐயப்பன் நல்ல ஞானத்தை தர வேண்டும்: இல.கணேசன்\nசபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களை பாஜகவினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். சபரிமலைக்கு மாலை போட்டு கோவிலுக்கு சென்ற மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஏற்கனவே முதல்வர் பினரயி விஜயனை குறைகூறிய நிலையில் தற்போது பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் அவர்களும் விமர்சனம் செய்துள்ளார்.\nசென்னையில் சபரிமலை பாதுகாப்பு இயக்கத்தின் போராட்டத்தில் கலந்து கொண்ட இல.கணேசன் பின்னர் கூறியபோது, ‘”கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு சபரிமலை ஐயப்பன் நல்ல ஞானத்தை தர வேண்டும்” என்று கூறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nமுதல்வர் டெல்லி செல்வது எதற்காக தினகரன் கேள்வி\nஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை திடீரென ஒதுக்கும் நாசா\nரஜினி அரசியல்: கே.எஸ்.அழகிரிக்கு பொன்ராதாகிருஷ்ணன் கண்டனம்\n மக்களவையில் தனிநபர் மசோதா தாக்கல்.\nஎனது சொத்துக்களை தர தயார், திருநாவுக்கரசர் தர தயாரா\nசிறுபான்மையினர் என்ற ஒற்றை வார்த்தையை வைத்துக்கொண்டு..பொன் ராதாகிருஷ்ணன் ஆவேசம்\nகல்விக்கொள்கை குறித்து பேச சூர்யாவுக்கு உரிமை உண்டு: கமல்ஹாசன்\nசென்னையில் ஓரிரு நாட்களில் மின்சார பேருந்து\nஇந்திய கிரிக்கெட் அணியில் மாபெரும் களையெடுப்பு\nJuly 16, 2019 கிரிக்கெட்\nகுழாய் மூலம் கள்ளச்சாராயம்: கண்டுகொள்ளாத போலீஸ் அடித்து விரட்டிய பொதுமக்கள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-07-17T01:06:54Z", "digest": "sha1:FFCXHDR2RPJZBFKT4Q6LHGKV2RHVCDGT", "length": 9764, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பள்ளி மாணவர் தற்கொலை", "raw_content": "\nதமிழகத்தின் 3 இடங்கள் உட்பட நாட்டின் 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம்\nகொடைக்கானலில் ரூ.20 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் சோதனை முறையில் பொது இயக்கப்பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் - போக்குவரத்துத்துறையில் புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெளியிட்டார்\nதமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு\nஇறுதிச் சடங்கிற்கு பணம் தந்துவிட்டு ஒரே குடும்பத்தில் மூவர் தற்கொலை\nகும்பகோண பள்ளித் தீ விபத்தின் நினைவு தினம் இன்று\nநீட் தேர்வு தோல்வியால் உயிரிழந்தவர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை - மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்\nதமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் தற்கொலை : அமர்நாத்தில் சோகம்..\nமாணவர் மீது கத்திக்குத்து : கேரள தலைமைச் செயலகம் முற்றுகை\nஆசிரியர்களுக்கு இலவச மடிக்கணினி: பள்ளிக்கல்வி துறை உத்தரவு\nஎச்ஐவி மாணவனை சேர்க்க மறுத்ததா பள்ளி\nஹைட்ரோகார்பனுக்கு எதிராக போராடிய விவசாயிகள் கைது : களத்தில் இறங்கிய மாணவர்கள்\nபள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nதஞ்சை அருகே காவலர் தூக்கிட்டு தற்கொலை\nஅரசுப்பள்ளி ஆசிரியர் தற்கொலைக்கு முயன்ற விவகாரம் - அதிமுக நிர்வாகி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nதற்கொலை செய்ததாக கூறப்பட்ட பெண் உயிருடன் மீட்பு - நடந்தது என்ன\n3 ஆண்டுகளில் பாதுகாப்பற்ற நிலைக்கு மாறிய பள்ளி விடுதி\nசென்னையில் உதவி காவல் ஆய்வாளர் தற்கொலை \nதற்கொலைக்கு முயன்ற ஆசிரியர் காப்பாற்றிய மாணவர்கள் \nஇறுதிச் சடங்கிற்கு பணம் தந்துவிட்டு ஒரே குடும்பத்தில் மூவர் தற்கொலை\nகும்பகோண பள்ளித் தீ விபத்தின் நினைவு தினம் இன்று\nநீட் தேர்வு தோல்வியால் உயிரிழந்தவர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை - மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்\nதமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் தற்கொலை : அமர்நாத்தில் சோகம்..\nமாணவர் மீது கத்திக்குத்து : கேரள தலைமைச் செயலகம் முற்றுகை\nஆசிரியர்களுக்கு இலவச மடிக்கணினி: பள்ளிக்கல்வி துறை உத்தரவு\nஎச்ஐவி மாணவனை சேர்க்க மறுத்ததா பள்ளி\nஹைட்ரோகார்பனுக்கு எதிராக போராடிய விவசாயிகள் கைது : களத்தில் இறங்கிய மாணவர்கள்\nபள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nதஞ்சை அருகே காவலர் தூக்கிட்டு தற்கொலை\nஅரசுப்பள்ளி ஆசிரியர் தற்கொலைக்கு முயன்ற விவகாரம் - அதிமுக நிர்வாகி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nதற்கொலை செய்ததாக கூறப்பட்ட பெண் உயிருடன் மீட்பு - நடந்தது என்ன\n3 ஆண்டுகளில் பாதுகாப்பற்ற நிலைக்கு மாறிய பள்ளி விடுதி\nசென்னையில் உதவி காவல் ஆய்வாளர் தற்கொலை \nதற்கொலைக்கு முயன்ற ஆசிரியர் காப்பாற்றிய மாணவர்கள் \nபாம்புகள் ஏன் பாதுகாக்கப்பட வேண்டும் இன்று உலக பாம்புகள் தினம்\nநீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்து 50 ஆண்டுகள் - ‘அப்போலோ 11’ அதிசயம்\nதபால் தேர்வில் தமிழ் : மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள் அமளி\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - கர்நாடக விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/22341", "date_download": "2019-07-17T00:50:46Z", "digest": "sha1:OIT6WLE74RUBXHL6AF6DZY2FQS5NV2L6", "length": 17462, "nlines": 115, "source_domain": "www.tamizhvalai.com", "title": "வெற்றி பெற்றும் திட்டு வாங்கும் இந்திய அணி – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideவெற்றி பெற்றும் திட்டு வாங்கும் இந்திய அணி\nவெற்றி பெற்றும் திட்டு வாங்கும் இந்திய அணி\n12 ஆவது உலகக் கோப்பை மட்டைப்பந்துப் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தங்களு��்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். தகுதிச் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குத் தகுதி பெறும்.\nஇந்த நிலையில் சவுதம்டனில் உள்ள ரோஸ் பவுல் விளையாட்டரங்கில் நேற்று (ஜூன் 22) 28 ஆவது தகுதிச்சுற்று ஆட்டத்தில் இந்திய அணி, ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது.\n‘டாஸ்’ வென்ற விராட்கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் இந்திய அணியின் இன்னிங்சை தொடங்கினர். குட்டி அணியான ஆப்கானிஸ்தானின் பந்து வீச்சை இந்திய வீரர்கள் அடித்து துவம்சம் செய்து விடுவார்கள் என்ற பெரும்பாலான ரசிகர்களின் கணிப்பு தூள்தூளானது.\nரோகித் சர்மா (1 ரன், 10 பந்து) சுழற்பந்து வீச்சாளர் முஜீப் ரகுமானின் பந்து வீச்சில் போல்டு ஆனார்.அடுத்து விராட் கோலி வந்தார்.\nவிராட் கோலியும், ராகுலும் அணியை சரிவில் இருந்து சற்று மீட்பது போல் தெரிந்தது. ஸ்கோர் 64 ரன்களை எட்டிய போது இந்த ஜோடியை சுழற்பந்து வீச்சாளர் முகமது நபி பிரித்தார். அவரது பந்து வீச்சில் லோகேஷ் ராகுல் (30 ரன்) தேவையில்லாமல் ‘ரிவர்ஸ் ஸ்வீப்’ ஷாட் அடிக்க முயற்சித்து கேட்ச் ஆனார். தொடர்ந்து விஜய் சங்கர் வந்தார்.\nமெதுவான தன்மை கொண்ட இந்த ஆடுகளத்தில் பந்து நன்கு சுழன்றது. ஓரளவு பவுன்சும் காணப்பட்டது. இந்த சாதகமான சூழலை ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்கள் கச்சிதமாக பயன்படுத்தி அச்சுறுத்தினர். முஜீப் ரகுமான், முகமது நபி, ரஷித்கான், ரமத் ஷா ஆகிய 4 சுழற்பந்து வீச்சாளர்கள் இடைவிடாது சுழல் தாக்குதலை தொடுத்து மிரட்டினர்.\nஇந்திய வீரர்களும், சிறிய அணிதானே என்ற நினைப்புடன் மெத்தனமாக ஆடினார்களோ என்னவோ விக்கெட்டுகளை சர்வ சாதாரணமாக தாரைவார்த்தனர். தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கர் 29 ரன்னில் (41 பந்து, 2 பவுண்டரி) வெளியேறினார். விராட் கோலியும் (67 ரன், 63 பந்து, 5 பவுண்டரி) முகமது நபியின் சுழலில் சிக்கினார்.\nஇதனால் இந்தியாவின் ஸ்கோர் ஆமை வேகத்தில் தான் நகர்ந்தது. மூத்த வீரர் தோனியும், கேதர் ஜாதவும் இணைந்து அணியை நல்ல நிலைக்கு கொண்டு வர போராடினர். ஆனால் ஆப்கானிஸ்தானின் பந்து வீச்சைச் சமாளித்து தோனியால் ஒன்று, இரண்டு ரன் வீதம் தொடர்ச்சியாக எடுக்க இயலவில்லை. 33 பந்துகளில் அவர் ரன்னே எடுக்கவில்லை. இதனால் நெருக்கடிக்குள்ளான அவர் ரஷித்க���னின் பந்து வீச்சில் கிரீசை விட்டு சில அடி இறங்கி வந்து சிக்சருக்கு முயற்சித்த போது ஏமாந்து ஸ்டம்பிங் செய்யப்பட்டார். தோனி 28 ரன் (52 பந்து, 3 பவுண்டரி) எடுத்தார்.\nகடைசிக் கட்டத்தில் கேதர் ஜாதவ் மட்டுமே குறிப்பிடத்தக்க வகையில் ஆடினார். எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யாவும் (7 ரன்) மிளிரவில்லை. கேதர் ஜாதவ் 52 ரன்களில் (68 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) கடைசி ஓவரில் ஆட்டம் இழந்தார்.\nநிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. மொத்தம் 152 பந்துகளை இந்திய வீரர்கள் ரன்னின்றி விரயமாக்கியது குறிப்பிடத்தக்க அம்சமாகும். சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் முதலில் பேட் செய்து 50 ஓவர்களை முழுமையாக ஆடிய ஆட்டங்களில் 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவின் குறைந்த ஸ்கோர் இதுதான். ஆப்கானிஸ்தான் தரப்பில் குல்படின் நைப், முகமது நபி தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.\nஅடுத்து குறைவான இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் வீரர்கள் பேட்டிங் செய்தனர். அவசரப்படாமல் நிதான போக்கை கடைபிடித்தாலும் இந்திய வீரர்கள் துல்லியமாக பந்து வீசி கடும் நெருக்கடி கொடுத்தனர். தொடக்க ஆட்டக்காரர்கள் ஹஸ்ரத்துல்லா 10 ரன்னிலும்,அணித்தலைவர் குல்படின் நைப் 27 ரன்னிலும் கேட்ச் ஆனார்கள்.\n3 ஆவது விக்கெட்டுக்கு ரமத் ஷாவும், ஹஸ்மத்துல்லா ஷகிடியும் கைகோர்த்து தங்கள் அணியை சரிவில் இருந்து மீட்டனர். 26.3 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் 100 ரன்களை எட்டியது.\nஇந்தச் சூழலில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை பந்து வீச கோலி அழைத்தார். அதற்கு உடனடி பலன் கிடைத்தது. ஒரே ஓவரில் ரமத் ஷா (36 ரன்), ஹஸ்மத்துல்லா (21 ரன்) இருவரையும் காலி செய்தார்.\nஅதன் பிறகே இந்திய வீரர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ஆனாலும் அடுத்து வந்த வீரர்களும் குடைச்சல் கொடுக்காமல் இல்லை. விக்கெட் சரிவுக்கு மத்தியில் முகமது நபி, இந்திய பவுலர்களுக்கு ‘தண்ணி’ காட்டினார். பும்ராவின் ஓவரில் அட்டகாசமாக ஒரு சிக்சரையும் பறக்க விட்டார்.\nகடைசி 3 ஓவர்களில் ஆப்கானிஸ்தானின் வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்டது. 48 ஆவது ஓவரில் முகமது ஷமி 3 ரன்னும், 49 ஆவது ஓவரில் பும்ரா 5 ரன்னும் விட்டுக்கொடுத்து கட்டுப்படுத்தினர். இதனால் கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 16 ரன் தேவைப்பட்டது.\nபரபரப்பான இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி வீசினார். புல்டாசாக வந்த முதல் பந்தை முகமது நபி பவுண்டரி அடித்து இந்திய ரசிகர்களை திகிலடையச் செய்தார். அடுத்த பந்தில் ரன் எடுக்காத முகமது நபி (52 ரன், 55 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) 3 ஆவது பந்தை தூக்கியடித்து கேட்ச் ஆனார். தொடர்ந்து இறங்கிய அப்தாப் ஆலம், முஜீப் ரகுமான் இருவரும் முகமது ஷமியின் அடுத்தடுத்த பந்துகளில் போல்டு ஆனார்கள். முகமது ஷமியின் ‘ஹாட்ரிக்’ விக்கெட் சாதனையோடு இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது.\nஆப்கானிஸ்தான் 49.5 ஓவர்களில் 213 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.\n5 ஆவது ஆட்டத்தில் ஆடிய இந்திய அணிக்கு இது 4-வது வெற்றியாகும். ஆப்கானிஸ்தான் சந்தித்த 6 ஆவது தோல்வியாகும். பும்ரா ஆட்டநாயகன் விருது பெற்றார்.\nஇந்திய அணி வெற்றி பெற்றாலும், ஆப்கானிஸ்தான் அணியோடு கூட ஹார்ட் அட்டாக் வர்ற அளவுக்காடா கடைசி வரைக்கும் வச்சிருப்பீங்க என்று ரசிகர்கள் திட்டித்தீர்க்கின்றனர்.\nகமலுக்காக செலவு செய்தது மோடியா\nநடிகர் சங்கத் தேர்தல் மட்டுமல்ல ஒரு மாபெரும் போராட்டமும் நடந்தது\nதோனி வெளியேறும்போது கரைபுரண்ட கண்ணீர்\nமாற்று நாள் முறையில் இந்தியா நியூசிலாந்து போட்டி\nஇலங்கையை வென்று முதலிடம் பிடித்த இந்தியா\nஇந்தியாவை நேசிப்பவர்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய ராகுல்காந்தியின் கடிதம்\nஅஞ்சல்துறை தேர்வு இரத்து – திமுக அதிமுகவுக்கு கி.வீரமணி பாராட்டு\n அதிமுக பாஜகவுக்கு சீமான் கண்டனம்\nகருணைக் கொலை செய்ய ஈழத்தமிழர்கள் கோரிக்கை – சீமான் கோபம்\nகாமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழ்ப்பெண் – சீமான் வாழ்த்து\nதமிழ் இல்லாமல் நடந்த அஞ்சல்துறை தேர்வு – அட்டூழியத்துக்கு முடிவு கிடைக்குமா\nஅதிர்ஷ்டத்தில் வென்ற இங்கிலாந்து – பரபரப்பான இறுதி ஆட்டம்\nகடந்த ஆண்டு 15 மொழிகள் இந்த ஆண்டு 2 மட்டுமா\nஅஞ்சல்துறையில் தமிழை ஒழித்த மத்திய அரசு – மக்கள் கொதிப்பு\nஒற்றைத் தீர்ப்பாயத்திலுள்ள ஆபத்துகள் – பட்டியலிடுகிறார் பெ.மணியரசன்\nதஞ்சைப் பெரிய கோயிலுக்குப் பாதிப்பு – தடுத்து நிறுத்திய தமிழின உணர்வாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2018/10/blog-post_26.html", "date_download": "2019-07-17T00:38:13Z", "digest": "sha1:GCJ2HHZZOPPV252L4VQMHCBTKMIARGMU", "length": 4935, "nlines": 66, "source_domain": "www.viralulagam.in", "title": "யம்மாடியோவ்...! இம்புட்டு கவர்ச்சியா...? ரசிகர்களை மிரட்டிய நிவேதா பெத்துராஜ் - வைரல் உலகம்", "raw_content": "\n ரசிகர்களை மிரட்டிய நிவேதா பெத்துராஜ்\n ரசிகர்களை மிரட்டிய நிவேதா பெத்துராஜ்\nநடிகை நிவேதா பெத்துராஜின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று தற்பொழுது இணையத்தில் பட்டையை கிளப்பி வருகிறது.\nஒரு நாள் கூத்து திரைப்படத்தில் அறிமுகமாகி, டிக் டிக் டிக் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருப்பவர் நிவேதா பெத்துராஜ். நடிப்பு, கவர்ச்சி என தான் ஏற்கும் கதாப்பாத்திரங்களில் பட்டையை கிளப்பிவிடும் இவரது, திமுரு புடிச்சவன், பார்டி, பொன் மாணிக்கவேல் திரைப்படங்களும் விரைவில் வெளியாக உள்ளன.\nஇதனையொட்டி தற்பொழுது, கராத்தேவிலும் கவர்ச்சி காட்டலாம் என்பதை நிரூபிக்கும் விதத்தில், தனது கவர்ச்சி ததும்பும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார் அவர்.\nஏற்கனவே நிவேதாவின் கவர்ச்சிக்கு எக்கச்சக்க ரசிகர் உள்ளனர் எனும் நிலையில் இந்த புகைப்படமானது, சமூக வலைதளங்களில் பட்டையை கிளப்பி வருகிறது.\n'அப்பா தினம் ஒரு பெண்ணை கூட்டிட்டு வருவாரு'.. வனிதாவின் மகள் சொன்ன அதிர்ச்சி தகவல்\nசாண்டி ஓட மறுபக்கத்தை பாத்தா தாங்க மாட்டீங்க..\n மீண்டும் ஒருவருடன் கவர்ச்சி நடனம் ஆடிய ஷாலு\n அவரே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nநடிகர் விஜயை பாராட்டிய பாஜக பிரபலம்..\n'அப்பா தினம் ஒரு பெண்ணை கூட்டிட்டு வருவாரு'.. வனிதாவின் மகள் சொன்ன அதிர்ச்சி தகவல்\nசாண்டி ஓட மறுபக்கத்தை பாத்தா தாங்க மாட்டீங்க..\n மீண்டும் ஒருவருடன் கவர்ச்சி நடனம் ஆடிய ஷாலு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/indian-2-update-3/21097/", "date_download": "2019-07-17T00:16:32Z", "digest": "sha1:G6WCNUGCM4AXWWYPA6GTDXLFYFZYWOIC", "length": 6919, "nlines": 128, "source_domain": "kalakkalcinema.com", "title": "Indian 2 : நிறுத்தப்பட்ட இந்தியன் 2 ஷூட்டிங்", "raw_content": "\nHome Latest News திருப்தியடையாத ஷங்கர், நிறுத்தப்பட்ட இந்தியன் 2 ஷூட்டிங் – அதிர்ச்சி தகவல்கள்.\nதிருப்தியடையாத ஷங்கர், நிறுத்தப்பட்ட இந்தியன் 2 ஷூட்டிங் – அதிர்ச்சி தகவல்கள்.\nIndian 2 : ஷங்கர் கமல்ஹாசன் கெட்டப்பில் திருப்தியடையாததால் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டு விட்டதாக ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.\nதமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கத்திலும் 1996-ம் ஆண்டு வெளியான படம் இந்தியன் 2.\n17 வருடங்களுக்கு பிறகு பிரபல நடிகருடன் ஜோடி சேரும் சிம்ரன் – யார் தெரியுமா\nகமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இதனையடுத்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கி இருந்தது.\nஇதில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க நெடுமுடி வேணு, டில்லி கணேஷ், சித்தார்த் என பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்து வருகின்றனர்.\nகடந்த ஜனவரி 18-ம் தேதி தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கிய வேகத்திலேயே முடிவுக்கு வந்துள்ளது.\nகாரணம் இந்தியன் தாத்தா வேடத்தில் கமல்ஹாசன் கெட்டப் ஷங்கருக்கு திருப்தி அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மேக்-அப் சரி செய்து விட்டு மீண்டும் படப்பிடிப்பை தொடங்கலாம் என ஷங்கர் கூறியுள்ளார்.\nஎன்ன மனுஷன்யா, அஜித் ரசிகர்களையும் கவர்ந்த விஜய் சேதுபதி – வைரல் வீடியோ.\nஎனவே கிடைத்த விடுமுறையை கமல்ஹாசன் பயன்படுத்தி அரசியலில் பிஸியாகி விட்டாராம். மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்புகள் எப்போது தொடங்கும் என தெரியாமல் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குழப்பமடைந்துள்ளனர்.\nPrevious articleதுப்பாக்கி 2-ல் விஜய்க்கு பதிலாக இவரா – வெளியான இன்ப அதிர்ச்சி தகவல்.\nNext articleதல 59-ஐ விடுங்க, தல 60 ஹீரோயின் யார் தெரியுமா – தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல்கள்.\nஇந்தியன் 2 பிரச்சனைக்கு வடிவேலு காரணமா – செம கடுப்பில் ஷங்கர்.\nமுதல்வன் 2 வில்லன் இவரா.\nஅடடா முதல்வன் 2-ல் இவரா வில்லன், அதிர போகுது தமிழகம் – லீக்கான அசத்தல் அப்டேட்.\n39 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாதது ஏன் சீரியல் நடிகை சொன்ன அதிர்ச்சி காரணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vaanaram.in/tag/crpf/", "date_download": "2019-07-17T01:06:58Z", "digest": "sha1:A3SCSUB6TDG6OWD34AFBXG6L2IFX667V", "length": 3381, "nlines": 44, "source_domain": "vaanaram.in", "title": "#CRPF Archives - வானரம்", "raw_content": "\nஇராணுவ வீரர் என்னும் நம் சொந்தம்\nபிப்ரவரி 14, காதலர்கள் தினம். ஒருபுறம், காரணம் யாதாயினும் காதல் செய்யுங்கள், ஆதலால் காதல் செய்யுங்கள் என்று அன்பை வளர்க்க கூறிக்கொண்டிருக்கும் சாமானியர்கள். மறுபுறம் காதலில் நம்பிக்கை உள்ளவர்கள் தங்கள் சுதந்திரத்தை அனுபவித்து கொண்டிருந்த வேளை. இதற்கிடையில், இது ஓர் சமூக ப���ரழிவு என்று இன்னும் சிலர் தங்கள் கருத்து சுதந்திரத்தை முழுமையாக ரசித்து கொண்டிருக்கையில். அங்கு, என் மண்ணின் பாதுகாப்பிற்காக இரவு பகல் பாராமல் உழைத்த என் அருமை […]\n**எங்கள் வலைத்தளத்தை மேலும் மேம்படுத்தவும், எங்கள் சேவையை செவ்வனே தொடரவும் தங்களால் இயன்ற பொருளுதவியை நல்கி உதவுங்கள்** [paypal-donation]\nவந்துட்டேனு சொல்லு, திரும்பி வந்துட்டேனு சொல்லு..\nயாரென்று தெரிகிறதா இவன் தீயென்று புரிகிறதா\nDevi.k on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nSoapu Dappa on தொண்டரின் குரல் 1\nSoapu Dappa on தொண்டரின் குரல் 1\nSoapu Dappa on தொண்டரின் குரல் 2…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/jyothika/page/3/", "date_download": "2019-07-17T01:19:41Z", "digest": "sha1:QZFTEZI7EBLYNTSUXFB4QK5JCKCVZHZL", "length": 15565, "nlines": 139, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஜோதிகா | Latest ஜோதிகா News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nஜோதிகா மேல் வருத்தத்தில் கார்த்தி\nBy விஜய் வைத்தியலிங்கம்September 25, 2017\nநடிகர் சூர்யாவும் ஜோதிகாவும் காதலித்து திருமணம் புரிந்தது அனைவரும் அறிந்ததே. திருமணத்திற்கு பிறகு நடிக்காமலிருந்த ஜோதிகா நீண்ட இடைவெளிக்கு பிறகு 36...\nதிரைப்படத்துறையில் தமிழ் நடிகைகளில் ஜோதிகா ஒரு முன்னணி நடிகை ஆவார் இவர் தமிழ் திரைப்படங்கள் அதிகம் நடித்துள்ளார் முதன் முதலில் வாலி...\nகுடைச்சலை குடுத்து கொண்டே இருக்கும் விஷால் இதில் ஜோதிகாவும் சேர்ந்தார்\nஒரு காலத்தில் சரத்குமார் படம் ரிலீஸ் என்றால் அந்த படத்தை ரிலீஸ் செய்ய திரையரங்கு உரிமையாளர்கள் போட்டு போட்டுக்கொண்டு ரிலீஸ் செய்வார்கள்....\nமணிரத்னம் இயக்கிய ‘காற்று வெளியிடை’ திரைப்படம் எதிர்பாராத தோல்வி அடைந்ததால் ஒரு மிகப்பெரிய வெற்றியை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார்....\nமணி சாரின் அடுத்த படத்தில் நடிக்கப் போகிறது இவர் தான் \n2 டி எண்டெர்டைன்மெண்ட் சார்பில் சூர்யா தயாரித்து ரிலீசுக்கு ரெடி ஆக இருக்கும் படம் மகளிர் மட்டும். இந்த படத்தின் ப்ரோமோஷன்...\nவிஜயுடன் நடிக்காததற்கு சூர்யா காரணமில்லை: ஜோதிகா..\nவிஜய் 61 படத்தில் நடிக்காததற்கு சூர்யா காரணமில்லை என நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார். தெறி படத்திற்கு பிறகு இளையதளபதி விஜய்-அட்லீ கூட்டணி...\nஜோதிகா, ஊர்வசி, பாணுப்பிரியா, உள்பட பலர் நடித்துள்ள மகளிர் மட்டும் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. விழாவில் நடிகை...\nஇவர் தான் உண்மையான லேடி சூப்பர் ஸ்டார்- மேடையிலேயே கூறிய ஜோதிகா\nஜோதிகா நடிப்பில் விரைவில் மகளிர் மட்டும் படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது. இதில்...\nவிஜய் படத்தில் இருந்து வெளியேறியது ஏன்- முதன்முறையாக பேசிய ஜோதிகா\nவிஜய் 61வது படத்தில் நித்யா மேனன் நடிக்க இருந்த வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது ஜோதிகா. ஆனால் ஜோதிகா அப்படத்தில் இருந்து...\nBy விஜய் வைத்தியலிங்கம்December 27, 2016\nதமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் இயக்குனர்களில் முக்கியமானவர் அட்லி. ராஜா ராணி, தெறி படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக இவர் விஜய்யுடன் இன்னொரு...\nகுடும்பத்துடன் சூர்யா எங்கே சென்றார் தெரியுமா\nநடிகர் சூர்யா தற்போது சிங்கம்-3 படப்பிடிப்பில் பிஸியாகவுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் சூர்யா தன் குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றது போல் பல புகைப்படங்கள்...\nஜோதிகா படத்துக்கு இசையமைக்கும் கமலின் ஆஸ்தான இசையமைப்பாளர்\nநடிகை ஜோதிகா ’36 வயதினிலே’ பாணியில் பெண்களை மையப்படுத்திய இன்னொரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ‘குற்றம் கடிதல்’ புகழ் பிரம்மா...\n24 படத்தில் சூர்யா, ஜோதிகா- ருசிகர தகவல்\nதமிழ் சினிமா நட்சத்திர ஜோடியில் பலராலும் ரசிக்கப்படுபவர்கள் சூர்யா-ஜோதிகா. இவர்கள் இருவரும் மீண்டும் எப்போது ஒரே படத்தில் நடிப்பார்கள் என்பதே பலரின்...\n10 வருடத்திற்கு பிறகு மீண்டும் ஜோடி சேர்ந்த சூர்யா-ஜோதிகா – இயக்குனர் இவரா\nதிரையில் சூர்யா-ஜோதிகா ஜோடியாக நடித்த கடைசி படம் 2006ல் வெளியான ‘சில்லுன்னு ஒரு காதல்’ என்பது அனைவரும் அறிந்ததே.அதன்பின்னர் இருவரும் சொந்த...\nமீண்டும் டூயட் பட வரும் சூர்யா-ஜோதிகா \nதிரையில் சூர்யா-ஜோதிகா ஜோடியாக நடித்த கடைசி படம் ‘சில்லுன்னு ஒரு காதல்’ என்பது அனைவரும் அறிந்ததே. அதன்பின்னர் இருவரும் சொந்த வாழ்க்கையில்...\nமீண்டும் இணைந்து நடிக்கும் சூர்யா-ஜோதிகா- ரசிகர்கள் உற்சாகம்\nதிரையில் காதலித்தது மட்டுமில்லாமல் நிஜ வாழ்க்கையிலும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டவர்கள் சூர்யா-ஜோதிகா. இதில் ஜோதிகா திருமணத்திற்கு பிறகு 8 வருடங்களாக நடிக்கவே...\nதேசிய விருது இயக்குனரின் இயக்கத்தில் ஜோதிகா\nநீண்ட இடைவேளைக்கு பிறகு 36 வயதினிலே படத்தின் மூலம் ஜோதிகா ரீஎண்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து இவர் நடிப்பாரா\nமிகுந்த வருத்தத்தில் ஜோதிகா, இது தான் காரணமாம்\nகுஷி, காக்க காக்க, மொழி ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ஜோதிகா. இவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து 12 வருடங்களுக்கு...\nநீச்சல் உடையில் உல்லாசமாக போஸ் கொடுத்த நாகினி.\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nமீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வரும் ஓவியா. கூடவே வருபவர் யார் தெரியுமா\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nமனம் கொத்திப் பறவை படம் நடிகை இப்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள்.. வைரலாகும் புகைப்படம்\nஅட்லியை திட்டி தீர்த்த ரசிகர்கள். என்ன தவறு செய்தார்\nஇதுவரை பார்த்திராத சினேகா.. அச்சி அசலாக இப்ப இருப்பது போலவே இருக்கிறார்\nஇந்திய அணியில் நான்காம் இடத்தில் விளையாட இவர்தான் சரியான வீரர்.. பிசிசிஐ அதிரடி\nரஜினி, கமல் அரசியலில் இதான் நடக்கும்.. அஜித் ,விஜய் திட்டம் இதுதான்.. துல்லியமாக அடித்து சொல்லும் பிரபல ஜோதிடர்\nசோஷியல் மீடியாக்களில் வைரலாகுது சிம்புவின் புதிய கெட் – அப் போட்டோ. தலைவன் கலக்குறானே …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/12/politics.html", "date_download": "2019-07-17T01:23:23Z", "digest": "sha1:OT52JXINTG6VVAGBO2EDVHMJ2ARJD54T", "length": 9963, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "ஆளில்லாமல் அல்லாடும் இலங்கை? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / ஆளில்லாமல் அல்லாடும் இலங்கை\nமேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்குப் பதிலாக, வெளிநாட்டுத் தூதரகங்களின் நிகழ்வுகளில், வெளிவிவகாரச் செயலரே, சிறிலங்கா அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்து வருகிறார்.\nமேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவினால், பிரதமராக மகிந்த ராஜபக்ச செயற்பட முடியாத நிலையும், அமைச்சர்கள் பணியாற்ற முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.\nஎனினும், மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்த அன்று, கொழும்பில் ஷங்ரி லா விடுதியில் நடந்த ஐக்கிய அரபு எமிரேட்சின் 47 ஆவது தேசிய நாள் நிகழ்வுகளில், அந்த நாட்டின் தூதுவரின் அழைப்பின் பேரில் மகிந்த ராஜபக்ச கலந்து கொண்டிருந்தார்.\nஎனினும், ஷங்ரிலா விடுதியில் கடந்த புதன்கிழமை நடந்த, தாய்லாந்து தேசிய நாள் நிகழ்விலும், வியாழக்கிழமை ஜப்பானிய தூதுவர் அகிரா சுகியாமாவின் இல்லத்தில் நடந்த வரவேற்பு நிகழ்விலும், வெளிவிவகாரச் செயலர் ரவிநாத ஆரியசிங்கவே சிறிலங்கா அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்தார்.\nஜப்பானிய சக்தரவர்த்தி அகிஹிட்டோவின் 85 ஆவது பிறந்த நாள், கொழும்பில் உள்ள தூதுவரின் இல்லத்தில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் சபாநாயகர் கரு ஜெயசூரிய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.\nஇராஜதந்திர நிகழ்வுகளில், பிரதம விருந்தினராக அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களே அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்வது வழக்கம்.\nமேன்முறையீட்டு நீதிமன்றம், பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், அமைச்சர்கள் பங்கேற்க வேண்டிய நிகழ்வுகளில் செயலர்களை பங்கேற்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎதிர்ப்புக்களையும் மீறி ஆபிரிக்கருடன் திருமணம் நடந்தது\nபிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகாவிற்கும், வெளிநாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கல் மர்பிக்கும் வைணவ முறைப்படி சென...\n வைரமுத்துவின் கயமைத்தனம் - கானா பிரபா\nகே.பாலசந்தர் நினைவு உரையில் தற்பெருமை பேச மாட்டேன் என்ற முன்னுரையுடன் வைரமுத்து அடித்த சுய தம்பட்ட நினைவஞ்சலி () உரையைக் கேட்ட போது ஒன்று...\nநாவற்குழி சம்புத்தி விகாரை சனிக்கிழமை திறக்கப்படுகின்றது\nயாழ்ப்பாணம் நாவற்குழிப் பிரதேசத்தில் இலங்கைத் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அனுமதியுடன் இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்போடு புதிதாகக் க...\n சசிகலா புஷ்பாவை களமிறக்கியது பாஜக\nஇந்திய மாநிலங்களவைக்கு போட்டியின்றி எம்.பி.யாக தேர்வாகவுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தொடர் முட்டுக்கட்டைகளை பாஜக அரசு மேற்கொண்டு ...\nமகாபாரதத்தில் ஜந்து நாடு கேட்டு கடைசி ஊர் கேட்டு சண்டை பிடித்த காலம் போய் கூட்டமைப்ப கணக்காளர் ஒருவரை நியமித்துவிட்டதாய் கொண்டாட்டத்தில் ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் இந���தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை திருகோணமலை பிரான்ஸ் வரலாறு யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து அம்பாறை பலதும் பத்தும் வலைப்பதிவுகள் விளையாட்டு முள்ளியவளை தொழில்நுட்பம் மலையகம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் சினிமா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மலேசியா இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/40454", "date_download": "2019-07-17T01:17:39Z", "digest": "sha1:OG3PWD6CEMSQPEKCWJ3SZMA7DJP46NSM", "length": 10173, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "நிலவிற்கு சுற்றுலா செல்லத் தயாராகுங்கள்!!! | Virakesari.lk", "raw_content": "\n46 வருடத்துக்கு முன் துஷ்பிரயோகம் செய்த சுவிட்சர்லாந்து பிரஜைக்கு எதிராக 56 வயதுடைய நபர் முறைப்பாடு\nதவறுகளுக்கு மத்தியில் தடுமாறிய இலங்கை ; அவசியமான வெற்றியை பதிவு செய்த சமோஆ\nசர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்ய இன்டார்போலின் உதவி\nபெண் இராணுவச்சிப்பாய் மீது தாக்குதல் ; சகோதரன் உட்பட இருவரும் வைத்தியசாலையில் அனுமதி\nமரண தண்டனையை நீக்கும் சட்டமூலத்தை நிறைவேற்றுவோம் - கிரியெல்ல\nசெல்பியால் வந்த வினை ; கடலில் விழுந்த இளைஞர்கள், இருவர் மீட்பு - இருவர் மாயம்\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\nஇரு நாட்களுக்கு ஒரு பனிஸ் : குவைத்தில் சித்திரவதைக்குள்ளான 4 பிள்ளைகளின் தாய் - வெளியானது அதிர்ச்சித் தகவல்\nநிலவிற்கு சுற்றுலா செல்லத் தயாராகுங்கள்\nநிலவிற்கு சுற்றுலா செல்லத் தயாராகுங்கள்\nநிலவிற்கு சுற்றுலா செல்லும் புதிய திட்டத்தை அமெரிக்க தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் அறிவித்துள்ளது.\nஇவ் விடயம் தொடர்பாக ஸ்பேஸ் எக்ஸ் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில்,\n\"விண்வெளியில் பயணிக்கும் சராசரி மனிதர்களின் கனவை நனவாக்கும் வகையில் அவர்களை நிலவிற்கு சுற்றுலா அழைத்துச் செல்லும் புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளோம்.\nஇத் திட்டத்திற்காக எங்களது அதி சக்தி வாங்ய்ந்த பிக் ஃபால்கன் ஏவுகணை பயன்படுத்தப்படும்\" என டு���ிட்டியுள்ளது.\nநிலவிற்கு சுற்றுலா விண்வெளி ஸ்பேஸ் எக்ஸ்\nசந்திரயான் - 2 இன் சாதனைப் பயணம் நிறுத்தப்பட்டது ஏன் \nதொழில் நுட்பக் கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட சந்திராயன்-2 விண்கலத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் அனுப்ப இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.\n2019-07-15 13:04:15 சந்திரயான்-2 நிலவு அமெரிக்கா\nவாட்ஸ்அப்பில் மேலும் புதிய அம்சம் அறிமுகம் ; வேறு செயலியை பயன்படுத்த வேண்டாம்\nவாட்ஸ்அப் செயலியில் எண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஒ.எஸ். பதிப்புகளில் புதிய அம்சம் சோதனை செய்யப்படுகிறது. இதனால் பயனர்கள் அவ்வாறு செய்ய வேறு செயலியை பயன்படுத்த தேவை இருக்காது.\n2019-07-14 21:35:40 வாட்ஸ்அப் அம்சம் அறிமுகம்\nஒரு மணிநேரம் முடங்கிய டுவிட்டர்\nசமூக வலைத்தளங்களில் முக்கியதொன்றாக கருதப்படும் டுவிட்டர் நேற்று உலகின் பல்வேறு பகுதிகளிலும் சுமார் ஒரு மணி நேரம் வரை முடங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\n2019-07-12 09:59:34 சமூக வலைத்தளம் டுவிட்டர் முடக்கம்\nபேஸ்புக்கில் இருந்து நிரந்தரமாக வெளியேறுங்கள் என்கிறார் அப்பிலின் இணை நிறுவுனர்\nமக்களை பேஸ்புக்கிலிருந்து நிரந்தரமாக வெளியேறுமாறு அப்பிலின் இணை நிறுவுனர் ஸ்டீவ் வோஸ்னியாக் கோரிக்கை விடுத்துள்ளார்.\n2019-07-10 15:35:59 வோஸ்னியாக் பேஸ்புக் அமெரிக்காவின் வொஷிங்டன்\nவீட்டில் தயாரிக்கப்பட்ட விமானத்தில் 12,000 கிலோமீற்றர் தூர பயணம்\nதென் ஆபிரிக்காவைச் சேர்ந்த மாணவர்கள் குழுவொன்று வீட்டில் தயாரிக்கப்பட்ட விமானத்தைப் பயன்படுத்தி தமது நாட்டின் கேப் நகரிலிருந்து 6 வார கால பயணத்தை மேற்கொண்டு எகிப்திய கெய்ரோ நகரை சென்றடைந்து சாதனை படைத்துள்ளது.\n2019-07-10 12:55:55 விமானம் உதிரிப்பாகம் தொழிற்சாலை\n46 வருடத்துக்கு முன் துஷ்பிரயோகம் செய்த சுவிட்சர்லாந்து பிரஜைக்கு எதிராக 56 வயதுடைய நபர் முறைப்பாடு\nசர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்ய இன்டார்போலின் உதவி\nகாயமடைந்த முதியவரை இனங்காண உதவுமாறு கோரிக்கை\nமேஜர்.ஜெனரல் ருவன் வனிகசூரியவை சந்தித்த வடக்கு ஆளுநர்\nசூதாட்ட நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார் மீது தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/ilavarasan-parents-lodge-complaint-on-divyas-mother-and-pmk-activists/", "date_download": "2019-07-17T00:21:56Z", "digest": "sha1:ZK5BM7MLEJ36SKVLOXHIPRFVEOWHZ2QL", "length": 17323, "nlines": 127, "source_domain": "www.envazhi.com", "title": "டாக்டர் ராமதாஸ், அன்புமணி, தேன்மொழிதான் இளவரசன் சாவுக்கு காரணம்! – தந்தை இளங்கோவன் புகார் | என்வழி", "raw_content": "\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nHome General டாக்டர் ராமதாஸ், அன்புமணி, தேன்மொழிதான் இளவரசன் சாவுக்கு காரணம் – தந்தை இளங்கோவன் புகார்\nடாக்டர் ராமதாஸ், அன்புமணி, தேன்மொழிதான் இளவரசன் சாவுக்கு காரணம் – தந்தை இளங்கோவன் புகார்\nபாமகவினர் & திவ்யாவின் தாய் தேன்மொழி மீது இளவரசன் பெற்றோர் புகார்\nதர்மபுரி: தன் மகன் இளவரசன் சாவுக்கு பாமக நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ், அவர் மகன் அன்புமணி, திவ்யாவின் தாய் தேன்மொழி உள்ளிட்ட 12 பேர்தான் காரணம் என புகார் கூறியுள்ளனர் தர்மபுரி இளவரசனின் பெற்றோர்.\nஇளவரசனின் மரணத்தில் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. அவர் ரயில் அடிபட்டி இறக்கவில்லை என்பது கிட்டத்தட்ட ஊர்ஜிதமாகியுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையும் அதற்கு வலு சேர்த்துள்ளது.\nஎனவே இளவரசன் உடலை வாங்க மறுத்த பெற்றோர், மறு பிரேத பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்று கோரியுள்ளனர். எனவே இளவரசன் உடல் தர்மபுரி அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையில், இளவரசனின் பெற்றோர் இளங்கோ – அம்சவேணி ஆகியோர் தர்மபுரி மாவட்ட கலெக்டர் லில்லியிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்கள்.\nஅந்த மனுவில் எனது மகன் சாவுக்கு பா.ம.க. தலைவர்கள், டாக்டர் ராமதாஸ். அன்புமணி, திவ்யாவின் தாய் தேன்மொழி, , தர்மபுரி முன்னாள் எம்.பி. டாக்டர் செந்தில், மாநிலத் துணைச் செயலாளர் சரவணன், அவர்களது வழக்குரைஞர் பாலு, செல்லன்கோட்டாய் பகுதியைச் சேர்ந்த ராஜா, மு��ுகேசன் மற்றும் 12 பேர் தான் பொறுப்பு. மேலும் என் மகன் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.\nஇந்த புகாரை பெற்றுக் கொண்டுள்ள போலீசார், இதற்கான விசாரணை குறித்து எந்த உறுதியும் அளிக்கவில்லை. புகாரையும் இன்னும் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇளவரசன் கொலை செய்யப்பட்டான் – தாய் அம்சவேணி\nஎன் மகன் தற்கொலை செய்யவில்லை. அப்படி ஒரு மனநிலையில் அவன் இல்லை. அவன் கொல்லப்பட்டிருக்கிறான் என்பதே உண்மை என இளவரசனின் தாயார் அம்சவேணி கூறினார்.\nதர்மபுரியில் இன்று இளவரசன் தாயார் அம்சவேணி நிருபர்களிடம் கூறுகையில், “நான் கடந்த 3-ந்தேதி விலையில்லா மிக்சி, கிரைண்டர் வாங்க நத்தம் காலனிக்கு சென்றேன். அன்று காலை ஏ.டி.எம். சென்டரில் இருந்து பணம் எடுத்து வர சொல்லி இளவரசனை எனது கணவர் அனுப்பினார். அவன் ரூ.2 ஆயிரம் பணத்தை வைத்து கொண்டு மீதி ரூ.7 ஆயிரத்தை எனது கணவரிடம் கொடுத்துள்ளான்.\nபின்னர் நண்பர்களுடன் வெளியே செல்வதாக கூறி விட்டு மோட்டார் சைக்கிளில் சென்றான்.\nஇந்தநிலையில் நான் உறவினர் வீட்டில் இருந்த போது பகல் ஒரு மணி அளவில் எனது மகன் இறந்தது எனது உறவினர்களுக்கு தெரிந்திருக்கிறது. ஆனால் அவர்கள் என்னிடம் தகவல் சொல்ல வில்லை. சிறிது நேரம் கழித்துதான் தகவல் சொன்னார்கள்.\nநான் அவன் இறந்து கிடந்த இடத்திற்கு சென்று பார்த்தேன். அவன் தற்கொலை செய்து கொண்டது போல் தெரிய வில்லை. அவன்தான் அன்று காலையில் எங்களுக்கு நம்பிக்கை சொன்னான். நிலைமை சீக்கிரம் சரியாகிடும்மா என்றான்.\nஅவன் தற்கொலை செய்திருக்க வாய்ப்பு இல்லை. இது கொலைதான். அவனை யாரோ கொன்று போட்டிருக்கிறார்கள்.\nதிவ்யா பயன்படுத்திய ஆடைகள் உள்ளிட்ட எதையும் அவன் எடுத்துச் செல்லவில்லை. அவை வீட்டிலேயே உள்ளன. அதனை பார்த்தால் திவ்யாவின் ஞாபகம் அவனுக்கு வரும் என்பதால் நாங்கள் எங்களது சொந்த வீட்டுக்குக் கூட போகவில்லை,” என்றார்.\nTAGdivya mother ilavarasan PMK இளவரசன் திவ்யா தாயார் பாமக\nPrevious Post ஒரு மனிதனை இன்னொரு மனிதன் சாதி அடையாளத்துடன் அவமானப்படுத்தும் அசிங்கம்.. Next Postதலையில் அடிபட்டதாலேயே இளவரசன் மரணம் - பிரேத பரிசோதனை அறிக்கை\nசாதிக் கட்சிகளை வேரில் அமிலம் ஊற்றி அழியுங்கள்\nஒரு குடம் பாலில் ஒரு துளி நஞ்சு இராமதாசு – வன்னியரசு சிறப்புக் கட்டுரை\nஒரு மனிதனை இன்னொரு மனிதன் சாதி அடையாளத்துடன் அவமானப்படுத்தும் அசிங்கம்..\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/05/31/news/31138", "date_download": "2019-07-17T01:27:00Z", "digest": "sha1:TRWGUKMEYZGLHADK4UGJEZOAXKOUDZ2T", "length": 7894, "nlines": 99, "source_domain": "www.puthinappalakai.net", "title": "20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க கூட்டு எதிரணி முடிவு | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க கூட்டு எதிரணி முடிவு\nMay 31, 2018 | 3:15 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nநிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சி முறையை ஒழிக்கும் 20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக கூட்டு எதிரணி முடிவு செய்துள்ளது.\nஜேவிபியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த அரசியலமைப்புத் திருத்த யோசனை தொடர்பாக, கூட்டு எதிரணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் நேற்று, மகிந்த ராஜபக்சவின் தலைமையில் கூடி ஆராய்ந்தனர்.\nஇதன் போதே, இந்த அரசியலமைப்பு திருத்த பிரேரணை நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வரும் போது அதற்கு எதிராக வாக்களிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஏற்கனவே, சிறிலங்காவின் கூட்டு அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஜாதிக ஹெல உறுமயவும், 20 ஆவது திருத்தத்தை எதிர்ப்பதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\nசெய்திகள் வேதாரணியத்தில் படகில் மயங்கிய நிலையில் கிடந்த இலங்கைத் தமிழர்\nசெய்திகள் அரசியலமைப்பு திருத்தம் குறித்து இரண்டு நாள் விவாதம் – கூட்டமைப்பின் கோரிக்கை ஏற்பு\nசெய்திகள் வெளிச்சக்திகளின் தலையீடுகள் குறித்து சிறிலங்காவுக்கு சீனா எச்சரிக்கை\nசெய்திகள் ஒக்ரோபர் 15இற்கு முன் மாகாணசபைத் தேர்தல்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -5 1 Comment\nசெய்திகள் வேதாரணியத்தில் படகில் மயங்கிய நிலையில் கிடந்த இலங்கைத் தமிழர் 0 Comments\nசெய்திகள் அரசியலமைப்பு திருத்தம் குறித்து இரண்டு நாள் விவாதம் – கூட்டமைப்பின் கோரிக்கை ஏற்பு 0 Comments\nசெய்திகள் வெளிச்சக்திகளின் தலையீடுக��் குறித்து சிறிலங்காவுக்கு சீனா எச்சரிக்கை 0 Comments\nசெய்திகள் ஒக்ரோபர் 15இற்கு முன் மாகாணசபைத் தேர்தல்\nJayaraman Kumaran on மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\nEsan Seelan on மயிலிட்டியில் அமெரிக்க செனட் உறுப்பினர்கள் – பாதுகாப்பு சபை கூட்டத்தில் ஆராய்வு\nEsan Seelan on போதைப்பொருள் குற்றவாளிகள் 4 பேரைத் தூக்கில் போட சிறிலங்கா அதிபர் ஆணை\nநடேசன் திரு on ரஷ்யாவுடனான பாதுகாப்பு உறவுகளை துண்டிக்க சொன்னது அமெரிக்கா – சிறிலங்கா அதிபர்\nEsan Seelan on ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களில் ஐஎஸ் அமைப்புக்கு நேரடித் தொடர்பு இல்லை\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Maavilai+thoranam?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-07-17T01:02:51Z", "digest": "sha1:MVKV2SAECAHGSTJQBFUMHW7FC7KDGFR4", "length": 3947, "nlines": 67, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Maavilai thoranam", "raw_content": "\nதமிழகத்தின் 3 இடங்கள் உட்பட நாட்டின் 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம்\nகொடைக்கானலில் ரூ.20 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் சோதனை முறையில் பொது இயக்கப்பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் - போக்குவரத்துத்துறையில் புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெளியிட்டார்\nதமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு\n: மாசு நீக்கும் மாவிலை தோரணம்\n: மாசு நீக்கும் மாவிலை தோரணம்\nபாம்புகள் ஏன் பாதுகாக்கப்பட வேண்டும் இன்று உலக பாம்புகள் தினம்\nநீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்து 50 ஆண்டுகள் - ‘அப்போலோ 11’ அதிசயம்\nதபால் தேர்வில் தமிழ் : மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள் அமளி\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - கர்நாடக விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saatharanan.com/2012/12/blog-post_11.html", "date_download": "2019-07-17T01:06:14Z", "digest": "sha1:EUGCE72W7YLTX5EB65CAGNCUSJMVP2XL", "length": 4669, "nlines": 78, "source_domain": "www.saatharanan.com", "title": "ஒரு சாதாரணனின் வலைப்பதிவுகள்: எனக்கு பிடிச்ச ரஜினி", "raw_content": "\nசமீபத்தில் ரஜினியின் அறுபத்து மூன்றாவது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் எல்லோரும் கொண்டாடினார்கள். இது 12-12-12 என்ற சிறப்பான நாளில் அமைந்ததும் எல்லோராலும் பெரிதாக பேசப்படுகின்றது.\nஇதனை முன்னிட்டு ரஜினியின் ரசிகர்களான பல பிரபலங்களின் பேட்டிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகின்றன. அவைகளின் தொகுப்பை இங்கே காணலாம்.\nஎனக்கு பிடிச்ச ரஜினி - லாரன்ஸ் (டான்ஸ் மாஸ்டர்)\nஎனக்கு பிடிச்ச ரஜினி - சுரேஸ்கிர்ஸ்ணா (திரைப்பட இயக்குனர்)\nபுலங்கள் சில பெயர்ந்ததால் மாற்றங்கள் பெற்ற என் அறிவையும் வாழ்வையும் உங்களோடு பகிர்வதில் ஆர்வம்மிக்க ஒரு சாதாரணன். மீதி எல்லாம் என் பதிவுகளில் ...\nசாதாரணனின் வெண்திரையில் இந்த வாரம்\nசாதாரணனின் வெண்திரையில் ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு இந்த வாரம் சாதாரணனின் வெண்திரையில் 'Australia Daze' எனும் ஆவணத் திரைப்படத்தை நீங்கள் காணலாம்.\nபுத்தாண்டு வாழ்த்துக்கள் - இன்று முதல் - எனது புது...\nகோமாளிகள் - முதல்நாள், முதல் ஷோ, முதற்படம்\nஅதிங், இதிங் உபாலி எஸ்.செல்வசேகரன் - கோமாளிகளின் க...\nவீட்டினுள்ளே காற்றைச் சுத்திகரிக்கும் உள்ளகத் தாவர...\nபுனித நத்தார் தின வாழ்த்துக்கள்\nரஜினி தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டி\nஒரு அர்த்தமுள்ள சின்ன ஜோக்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://muslimpoets.wordpress.com/2009/02/07/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-07-17T01:38:52Z", "digest": "sha1:IXG77DDJLXH5I3E2D7SO733XITGWFIB2", "length": 8693, "nlines": 95, "source_domain": "muslimpoets.wordpress.com", "title": "இசைமணி யூசுப் | முத்தமிழ் வளர்த்த முஸ்லீம்கள்", "raw_content": "\nசொந்த ஊர் நாகூர். தற்போது வசிப்பது சென்னை பல்லாவரத்தில். ஆரம்பத்தில் கேள்வி ஞானத்தால் இசையுலகில் நுழைந்தவர் இசைமணி யூசுஃப். காசியிலிருந்து வந்த பரம்பரையைச் சேர்ந்தவர்கள் உஸ்தாது டோலாக் நன்னுமியான், உஸ்தாது சோட்டு மியான், உஸ்தாது தாவுத் மியான் போன்றவர்கள். சங்கீதமே உயிர் மூச்செனக் கொண்ட குடும்பம் இது. அக்குடும்பத்தில் உதித்தவர்தான் மிராசுதார் எஸ்.எம்.ஏ. காதர்.\nபெரும் வாணிகக் குடும்பத்தில் பிறந்தவராயினும் சங்கீதத்தை உயிருக்கு உயிராய் நேசிப்பவர். முஸ்லிம் குடும்பத்தில் தப்பிப் பிறந்த இசை ஞானி என்று பிராமணர்களால் பாராட்டப் பெற்றவர். நா௬ர் தர்காவின் ஆஸ்தான வித்வான். இவர்தான் இசைமணியின் ஆரம்ப ஆசிரியர் -குரு எல்லாம். கேரளாவின் வாஞ்சீஸ் அய்யர், இவரது ஆர்வத்தைக் கண்டு மும்மூர்த்திகளின் கீர்த்தனைகளோடு சுவாதித் திருநாள் கீர்த்தனைகளையும் கற்பித்தார்.\nஇத்தகைய இசையாளரால் அரங்கேற்றப்பட்டவர்தான் யூசுஃப். அதன் பின் முறையாக கர்நாடக இசை பயின்று இசை மணி பட்டம் பெற்றவர். 20 ஆண்டுகளாக இசைத் துறையில் தனக்கென்று ஒரு பாணியுடன் இருப்பவர்.\nஇலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று நூற்றுக்கணக்கான கச்சேரிகளைச் செய்திருப்பவர். சென்னையின் முக்கிய தர்காக்கள் மற்றும் அரசு நிகழ்ச்சிகளிலெல்லாம் இவரது குரல் ஒலிக்கும்.\nதமிழறிஞரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைவருமான காலஞ்சென்ற “சிராஜுல் மில்லத்’ அப்துஸ் ஸமதை தனது குரலால் உணர்ச்சிவயப்பட வைத்து கண்ணீர் சிந்த வைத்ததைத் தன்னைப் பெருதும் பாதித்த சம்பவமாகச் சொல்கிறார் இந்த 70 வயது இசைமணி.\nஇலங்கையைச் சேர்ந்த புரட்சி கமாலின் திருக்குர்ஆனைப் பற்றிய பாடல்தான் அது “”சமத் சாஹெப் இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னால் அவரது அலுவலகத்தில் வைத்து அந்தப் பாடலைப் பாடச் சொன்னார். “வையகத்தின் மணிவிளக்கே’ எனத் தொடங்கும் அப்பாடலை நான் பாடப் பாட தலைவர் உணர்ச்சிவயப்பட்டு அழ ஆரம்பித்தார்கள். இடையில் மக்ரூப் தொமுகை வந்தது.\nதொமுகைக்காகப் பாடலின் இறுதி வரிகளைப் பாடாமல் நிறுத்திவிட்டேன். தொழுது முடித்து வந்ததும் தலைவர் மீண்டும் கவனமாக அந்த இறுதி அடிகளை எடுத்துக் கொடுத்துப் பாடச் சொன்னார்” என்று நினைவு ௬ர்கிறார் இசைமணி யூசுஃப்.\nநீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டியார், இசைமணி சீர்காழி கோவிந்தராசன் போன்ற பெரியவர்களால் பாராட்டுப் பெற்றதைப் பெருமையாகக் கருதுகிறார்.\nநன்றி : தினமணி ஈகைப்பெருநாள் மலர்\nஇன்பத் தமிழ் வளர்த்த இஸ்லாமியச் சமூக இலக்கியவாதிகளின் ஏற்றமிகு படைப்புக்களை பதிப்பிக்கும் வலைப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-07-17T00:44:28Z", "digest": "sha1:3NMREJP6QIB4LX5OQLU25GKQORE2PSQW", "length": 13025, "nlines": 184, "source_domain": "patrikai.com", "title": "இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் மேட்ச் பிக்சிங்: பகீர் குற்றச்சாட்டு | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»விளையாட்டு»இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் மேட்ச் பிக்சிங்: பகீர் குற்றச்சாட்டு\nஇந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் மேட்ச் பிக்சிங்: பகீர் குற்றச்சாட்டு\nடெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளரும், இந்திய அணியின் முன்னாள் மேலாளருமான சுனில்தேவ், சமீபத்தில் ஒரு இந்தி நாளிதழுக்கு பேட்டி அளித்திருந்தார்.\nஅதில், ‘‘2014ம் ஆண்டு மான்செஸ்டரில் இந்தியா&இங்கிலாந்து இடையேயான 4வது டெஸ்ட் போட்டி நடந்தது. இதில், கேப்டன் டோனி டாஸ் வென்று வானம் மேக மூட்டத்துடன் இருந்த போதும் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.\nஆனால், முன்னதாக நடந்த அணி கூட்டத்தில் முதலில் பவுலிங்கை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம் அந்த ஆட்டத்தில் மேட்ச் பிக்சிங் நடந்திருப்பது உறுதியானது. இந்த போட்டியில் 54 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு இன்னிங்ஸ் தோல்வியை இந்தியா சந்தித்தது. மூன்று நாளில் இந்த போட்டி முடிந்துவிட்டது.\nஇந்த விபரம் குறித்து அப்போதை பிசிசிஐ தலைவர் சீனிவாசனிடம் கூறினேன். இதை பாராட்டிய சீனிவாசன், ஆனால் விஷயம் வெளியில் தெரியாமல் மூடி மறைத்துவிட்டார். தற்போது வரை இந்த விஷயம் குறித்து கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கவலை கொள்ளவில்லை’’ என தெரிவித்துள்ளார்.\nபோட்டி முடிந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி கேப்டன் மற்றும் பிசிசிஐ தலைவர் மீது முன்னாள் மேலாளர் குற்றம்சாட்டியிருப்பது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nடோனி மீது மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டு: ரூ.100 கோடி கேட்டு நோட்டீஸ்\nமுச்சதம் அடித்து அசத்திய இந்திய வீரர் கருண் நாயர் ஒரு பயோடாட்டா\nசிதம்பரம் ஸ்டேடியம் ஹவுஸ்புல்: அட்டாக் செய்து ஆச்சரியப்பட வைத்த சென்னை ரசிகர்கள்\nசந்திராயன் விண்கலம் ஏவப்பட்டதாக தவறான தகவல் அளித்த செய்தி தாள்கள்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஅமைச்சர் ஜெயக்குமார் கருத்து கந்தசாமியா, வெறும் காமெடியனா\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஅத்திவரதரை இடம் மாற்ற வாய்ப்பில்லை : இந்துசமய அறநிலையத்துறை ஆணையாளர்\nஅப்பல்லோ 11-ன் 50ம் ஆண்டில் ஏற்படும் பகுதி சந்திர கிரகணம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2016/05/12/", "date_download": "2019-07-17T00:34:33Z", "digest": "sha1:7SM4JQHCBRF6NA6I4CDH2AGRTVEF72JE", "length": 12528, "nlines": 151, "source_domain": "chittarkottai.com", "title": "2016 May 12 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகாலை உணவு நினைவாற்றலையும், சுறுசுறுப்பையும் அதிகரிக்கும்\nமருத்துவகுணம் நிறைந்த கொய்யாப் பழம்\nநீரிழிவு நோயாளிகள் உண்ண கூடிய பழங்கள்\nவயிற்றுக் கோளாறிலிருந்து விடுதலை பெற\nதமிழகத் தேர்தல்: நெருக்கடிகளும் – குழப்பங்களும்\nஆலிம்சா முஸாபருக்கு கஞ்சி வாங்கிட்டு வரச் சொன்னாக\nமாற்றம் இல்லா முடிவுகள் – சிறுகதை\nநேர்மை கொண்ட உள்ளம் – கதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடிய���ா (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 766 முறை படிக்கப்பட்டுள்ளது\nவெற்றி பெற்ற ஃபின்லாந்த கல்வி முறை\nஉலக அளவில் ‘கல்வியின் மெக்கா’ என அழைக்கப்படுவது பின்லாந்து. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளால் கல்வியில் பின்லாந்துடன் போட்டிபோட முடியவில்லை.\nஅப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில்\nபின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லத் தொடங்குகிறது. ஒன்றரை வயதில் ப்ளே சுகூல், இரண்டரை வயதில் ப்ரீ-கே .சி., மூன்று வயதில் எல்.கே.சி., நான்கு வயதில் யு.கே.சி என்ற . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஎஸ்.எம்.எஸ்., மூலம் சேவை செய்யும் இளைய தலைமுறை\nஉடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள\nநம்பிக்கை என்னும் அழகிய நீரூற்று\n100 மார்க் உணவு எது- அம்மாக்களுக்கு டிப்ஸ்\nதினமும் ஒரு முட்டை சாப்பிடலாம்… அதுவும் பயமில்லாமல்\nஒயிலாக, ஸ்டைலாக நிற்பது நல்லதல்ல\nதினமும் ஒரு முட்டை சாப்பிடலாம்… அதுவும் பயமில்லாமல்\nஇன்வெர்டர் ஒரு சிறப்பு பார்வை\nஆணின் உயிரணுவே ஆண்,பெண் குழந்தைக்கு காரணம்\nதேள் கடித்தால் இதய நோயே வராது\nசெல் போன் நோய்கள் தருமா\nவிபத்தை தவிர்க்கும் ஆளில்லா ஹெலிகாப்டர்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – மக்கள் இயக்கம்\nபுரூக்ளின் ப்ரிட்ஜ் – இது ஒரு உண்மை நிகழ்வு\nஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\nவிடுதலைப் போரின் விடிவெள்ளி திப்பு சுல்தான்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதல் இந்தியன்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/attack-on-indian-constitution/", "date_download": "2019-07-17T00:15:39Z", "digest": "sha1:7JKWPCX55GTUDOMKEDNV5WIQXYS7Y7AU", "length": 41930, "nlines": 116, "source_domain": "marxist.tncpim.org", "title": "தாக்குதலுக்கு உள்ளாகும் அரசியல் சாசனம் » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nதாக்குதலுக்கு உள்ளாகும் அரசியல் சாசனம்\nஎழுதியது வாசுகி உ -\n(குரல் : ஆனந்த் ராஜ் – ஆடியோ எடிட்டிங் : மதன் ராஜ்)\nமத்திய பாஜக அரசு, ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டுதலில் செயல்படுகிற அரசு. பிரதமர் மோடி துவங்கி, குடியரசு தலைவர், துணை தலைவர் வரை பலரும் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள். மோடி ஆர்.எஸ்.எஸ்.சின் முழு நேர ஊழியர். அரசியல் சாசனத்தின் அடிப்படையில் இவர்கள் பதவி பிரமாணம் எடுத்துக் கொள்வதற்கு முன்பாகவே ஆர்.எஸ்.எஸ்.சின் பிரமாணம் எடுத்துக் கொண்டவர்கள். இந்து மதத்தையும், இந்து சமுதாயத்தையும், இந்து கலாச்சாரத்தையும் வளர்த்தெடுக்க இதய சுத்தியுடன் உறுதி ஏற்றிருக்கிறார்கள். இந்த இலக்கை அடைய தம் வாழ்நாள் முழுவதும் தன்னலமற்று செயல்படுவதாக சபதம் செய்திருக்கிறார்கள். தாங்கள் இந்து ராஷ்டிரத்தின் ஒரு பகுதி என்பதும் அதன் ஓர் அம்சம்.\nஅரசியல் சாசனமோ மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடிக்கிறது. ஜனநாயகத்தை முன்வைக்கிறது. அறிவியல் கண்ணோட்டத்தை வளர்த்தெடுப்போம் என்கிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறது. அதாவது சாதி, மத, பாலின பேதமில்லை என்கிறது. கூட்டாட்சி கோட்பாட்டை வெளிப்படையாக ஆதரிக்கிறது. ஆனால் இவர்களின் இந்துத்வா, மதவெறியுடன், பிராமணிய கலாச்சாரத்தை முன்வைக்கிறது. பெண்ணின் சமூகப் பங்களிப்பை நிராகரித்து, பெண்ணுரிமையை, குடும்பத்தைக் குலைக்கும் போக்காக சித்தரிக்கிறது. வலிமையான மைய அரசு, பலவீனமான மாநிலங்கள் என்பதே சங் பரிவாரத்தின் நிலைபாடு. சர்வாதிகாரி ஹிட்லர்தான் இவர்களின் ஆதர்ஷ புருஷர் என்றால், இவர்களுக்கு சாதகமாக இல்லையெனில் ஜனநாயக உரிமைகளை எந்த அளவு மிதிப்பார்கள் என்று நாம் புரிந்து கொள்ள முடியும். அதாவது, அரசியல் சாசனத்தின் அடிப்படை மாண்புகளுடன், இந்துத்வா எவ்விதத்திலும் ஒத்துப் போகவில்லை. எனவே, தங்கள் கருத்துக்களோடு வேறுபடுகிற அரசியல் சாசன அம்சங்களைத் திருத்துவதற்கும், சீர்குலைப்பதற்கும் முயற்சிக்கிறார்கள். வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில், அரசியல் சாசனத்தை மறு பரிசீலனை செய்ய, வெங்கடாச்சலையா கமிஷன் அமைக்கப்பட்டு, அதன் அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது. கடும் எதிர்ப்பு எழுந்த பின்னணியில், அது கிடப்பில் போடப்பட்டது.\nகுறிப்பாக, இந்தியாவில் குடியிருக்கும் எவரும் இந்திய குடியுரிமை பெறலாம்; வேறு தகுதி எதுவும் தேவை இல்லை என்பதை மாற்றி, மத அடிப்படையில் குடியுரிமை என்ற பிரிவைக் கொண்டு வர திட்டமிடுகின்றனர். அசாமில் முன்னுக்கு வரும் சில பிரத்தியேக சிக்கல்களைப் பயன்படுத்தி, மத அடிப்படையில் குடியுரிமை என்பதை முதலில் அம்மாநிலத்தில் அமலாக்க முயற்சிக்கின்றனர்.\n2015 குடியரசு தின அரசு விளம்பரத்தில் மதச்சார்பின்மை, சோஷலிசம் என்ற வார்த்தைகள் இல்லாத அரசியல் சாசன முன்னுரையே வெளியிடப்பட்டது. அமைச்சர் ஆனந்த குமார் ஹெக்டே, ஒவ்வொருவரும் மத அடையாளத்தையே முன்னிறுத்த வேண்டும்; அதற்காக அரசியல் சாசனம் மாற்றப்பட வேண்டுமானால் அதற்கு பாஜக இருக்கிறது என்று பேசினார். (பின்னர் வருத்தம் தெரிவித்தார்) உபி முதல்வர் ஆதித்யநாத், அரசியல் சாசனத்தின் ஓர் அடிப்படை அம்சமான மதச்சார்பின்மை குறித்து, “தேச விடுதலைக்குப் பின் கூறப்பட்ட மிகப் பெரிய பொய்” என்றார். அறிவியல் கண்ணோட்டத்தை சாசனம் முன்வைக்கும் போது, அதற்கு நேர்மறையான புனைகதைகளை உண்மை என்பதாக பிரதமர் உள்ளிட்டோர் பகிரங்கமாகப் பேசுகின்றனர்.\nஅரசியல் சாசன சட்டகத்தின் கீழ் வரும் நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளுக்கு ஆர்.எஸ்.எஸ். நபர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். நீதித்துறை, தேர்தல் ஆணைய செயல்பாடுகளில் கூட, இந்த நோக்கத்துடன் தலையீடுகள் நடக்கின்றன. இதை, பொதுவாக இதர ஆளும் கட்சிகள் செய்வதுடன் ஒப்பிடக் கூடாது. சங் சித்தாந்தத்தை இந்நிறுவனங்கள் மூலம் பரப்பும் நீண்ட கால திட்டத்தின் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டும். இதைக் கேள்வி கேட்கும் எவரும் தேச துரோகி என முத்திரை குத்தப்பட்டு வேட்டையாடப்படுகின்றனர்.\nநாடாளுமன்றம் பல விஷயங்களில் ஓரம் கட்டப்படுகிறது. அவசர சட்டங்கள் மூலம் மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாத நிலை சமாளிக்கப்படுகிறது. நிலம் கையகப்படுத்தும் மசோதா இதற்கோர் உதாரணம். இடது மற்றும் முற்போக்கு சக்திகளால் மசோதா கொண்டு வரும் முயற்சி முறியடிக்கப்பட்ட உடன், மாநிலங்கள் அவரவர் சட்டமன்றத்தில் இதை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்றாக்கி, பாஜக ஆளும் மாநிலங்களில் அதனை முதலில் நடைமுறைக்குக் கொண்டு வந்தது நினைவிருக்கும். ஆந்திரா, தெலுங்கானாவுக்கு மாநிலங்களவை தொகுதி ஒதுக்கீடு; ஜவுளித்துறை, நிலக்கரி சுரங்கம் குறித்த அவசர சட்டத்தை மறுபிரகடனம் செய்தது; பிரதமரின் தலைமை செயலாளர் நியமனம் போன்றவை இத்தகைய அவசர சட்ட உதாரணங்களில் சில. முக்கிய மசோதாக்களை, பண மசோதாவாகக் கொண்டு வந்து மக்களவையிலேயே நிறைவேற்றுவது இக்���ால கட்டத்தில் நடந்திருக்கிறது.\nமுதன்முறையாக பெரிய விவாதத்துக்கு இடமளிக்காமல் நிதி நிலை அறிக்கை நிறைவேற்றப்பட்டது. மக்களின் வரிப்பணத்தை எதற்கெல்லாம் ஒதுக்கீடு செய்வது என்ற முக்கியமான விவாதத்தை நடத்துவதற்கு மக்கள் பிரதிநிதிகளுக்கு வாய்ப்பு இல்லை. அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம், விதிகள் இடம் கொடுத்தாலும், பாஜகவைச் சேர்ந்த அவை தலைவரால் அனுமதி மறுக்கப்பட்டது; அவை ஒத்தி வைக்கப்பட்டது. தலைமை நீதிபதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரும் தீர்மானம், மாநிலங்களவை தலைவரால், அதன் தகுதி குறித்து முடிவெடுக்க அவருக்கு அதிகாரம் இல்லாத போதும், டிஸ்மிஸ் செய்யப்பட்டது.\nஇக்காலகட்டத்தில் நியமிக்கப்பட்ட பெரும்பாலான ஆளுநர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில், பாஜக அரசின் தந்திரங்களை, விருப்பத்துடன் நிறைவேற்றிக் கொடுத்தார்கள். டெல்லி மற்றும் புதுச்சேரியில் இது வெளிப்படையாகவே தெரிந்தது. உச்சநீதிமன்றம், துணை நிலை ஆளுநர்கள், அமைச்சரவையின் ஆலோசனையின் பேரிலேயே செயல்பட வேண்டும் என்று அளித்த தீர்ப்பு பாஜகவின் திட்டத்துக்குத் தற்போது தடங்கலை ஏற்படுத்தியிருக்கிறது. கோவா, மணிப்பூர், மேகாலயா, கர்நாடக மாநிலங்களில் ஆளுநர்கள், பாஜகவை ஆட்சி அமைக்க முதலில் அழைத்தது, ஆட்சி அமைக்க அவர்களுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. கர்நாடகத்தில் அப்படியும் ஆட்சியை அமைக்கமுடியவில்லை என்பது வேறு விஷயம். பாஜகவின் குதிரை பேரத்துக்கு (இதர கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க) ஆளுநர்களின் தலையீடு உதவியிருக்கிறது. தமிழகத்தில் ஆளுநர், இணை அரசாங்கமாக செயல்பட முயற்சித்து வருகிறார்.\nமத்தியிலிருந்து மாநிலங்களின் நிதி தேவையைப் பூர்த்தி செய்ய, இருப்பதைப் பகிர்ந்தளிக்க அரசியல் சாசன பிரிவு 280ன் கீழ் நிதிக் கமிஷன் உருவாக்கப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மத்தியிலிருந்து மாநிலங்களுக்கும், மாநிலங்களுக்கு இடையேயும் நிதியை இது பகிர்ந்தளிக்கும். அதாவது, மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதி கொடுப்பது கருணை அடிப்படையில் அல்ல; அரசியல் சாசனம் அளித்திருக்கும் கடமை என்பதை சரியாகப்புரிந்து கொள்ள வேண்டும். தற்போது அமைக்கப்பட்டிருக்கும் 15வது நிதிக் கமிஷனின் வரையறையே, மாநிலங்களுக்���ான நிதி பகிர்வைக் குறைப்பதாக உள்ளது. மாநிலங்களின் வருவாய் பற்றாக்குறையை ஈடுகட்ட நிதி உதவி செய்யத்தான் வேண்டுமா என்ற கேள்வியைக் கமிஷன் எழுப்பியிருக்கிறது. ஏற்கனவே, ஊதிய கமிஷன் பரிந்துரை நிறைவேற்றம், ஜி.எஸ்.டி. அமலாக்கம், சமூக செலவினங்கள், இன்னும் பொதுவிநியோகமுறைக்கு அளிக்க வேண்டிய மானிய விலையிலான பொருட்கள் மத்திய அரசால் குறைப்பு போன்ற பல காரணங்களால் மாநில நிதி நிலை தத்தளித்துக் கொண்டிருக்கும்போது, நிதிக் கமிஷனின் இந்தக் கேள்வி வரப்போகும் ஆபத்தான நிலையைப் பிரதிபலிக்கிறது.\nஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே மொழி என்பதும் ஆர்.எஸ்.எஸ்.சின் அகண்ட பாரத கருத்தியலின் அடிப்படையே. இதன் காரணமாகத்தான் மாநிலங்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு மத்தியில் அதிகாரங்கள் குவிக்கப்படுகின்றன. இந்தி மறைமுகமாகத் திணிக்கப்படுகிறது. ஆதிச்சநல்லூர் துவங்கி கீழடி வரையிலான அகழ்வாராய்ச்சிகள் தமிழர் நாகரிகத்தைப் பறைசாற்றுகின்றன. கீழடியின் 5,000 அகழ் பொருட்கள் சமயச்சார்பற்ற ஒரு சமூக அமைப்பு இருந்ததை எடுத்துக் காட்டுகிறது. சங்கின் நிலைபாட்டுக்கு இது உகந்ததல்ல என்பதால், ஆராய்ச்சிக்குத் தொடர்ச்சியாக முட்டுக்கட்டை போடப்படுகிறது. இத்திட்டத்தின் அதிகாரி இடமாற்றம் செய்யப்படுகிறார். 5,000 பொருட்களில் இரண்டே இரண்டு மட்டுமே (அதன் காலப்பகுதியை அறிவியல் பூர்வமாக நிர்ணயிப்பதற்கான) கார்பன் டேட்டிங்குக்காக ஏற்கப்பட்டது. அதே நேரத்தில் ஒன்றுமே கிடைக்காத குஜராத் அகழ்வாராய்ச்சிக்கு நிதி தொடர்கிறது.\nசிறுபான்மை மக்கள் மீதான கொடூர தாக்குதல்கள்:\nஉள்நாட்டு எதிரிகளாக முஸ்லீம், கிறித்துவர், கம்யூனிஸ்டுகள் கோல்வால்கரால் அடையாளம் காட்டப்பட்ட பின்னணியில், அவர்கள் மீதான தாக்குதல்கள் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன. கம்யூனிஸ்டுகளின் வலுவான தளங்களான கேரளா, திரிபுரா, மேற்குவங்கத்தில் கூடுதல் தாக்குதல்களும், கொலைகளும் நடக்கின்றன.\n2014-2017 கால கட்டத்தில் வகுப்புவாத வன்முறை 28% அதிகரித்திருக்கிறது. இக்கால கட்டத்தில் 3,000 வன்முறை நிகழ்வுகள் நடந்து, அவற்றில் 400 உயிர்கள் பறிக்கப்பட்டு, 9,000க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பசு குண்டர்களால் 78 தாக்குதல் சம்பவங்களும், அடித்துக் கொலை செய்வதும் நிகழ்ந்திருக்கின்றன. இவற்றில் 29 பேர் கொல்���ப்பட்டு, 273 பேர் காயம் அடைந்திருக்கின்றனர். இதில் 148 பேர் படுகாயம். இதில் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கு முஸ்லீம்கள், மற்றவர்கள் பெரும்பாலும் தலித்துகள். லவ் ஜிஹாத்; கட்டாய மதமாற்றம்; மக்கள் தொகையில் முஸ்லீம்கள் அதிகரிப்பு; தேசபக்தி இல்லை; பாகிஸ்தானுக்குத்தான் ஆதரவு; சர்வதேச இசுலாமிய பயங்கரவாதிகளுடன் தொடர்பு; மாட்டுக்கறி பிரச்னை என்று பல அடையாளங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை அரங்கேற்றப்படுகிறது. லின்ச்சிங் என்று சொல்லப்படும் கும்பலாகத் திரண்டு அடித்து கொலை செய்யும் சம்பவங்களைத் தடுக்க தனி சட்டம் வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொல்லும் அளவுக்கு இவை நிகழ்ந்திருக்கின்றன. தற்போது, குழந்தை கடத்தல் என்ற வதந்தியின் அடிப்படையிலும் அடித்துக் கொல்லும் வன்முறைகள் நடக்கின்றன.\nகிறித்துவர்களும் சங் பரிவாரத்தின் வன்முறைக்கு இலக்காகி வருகின்றனர். தேவாலயங்கள், பாதிரியார்கள், கிறித்துமஸ்/ஈஸ்டர் கொண்டாட்டங்களின் மீது சுமார் 700 தாக்குதல் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட இடங்களில் இவை நடந்தன. இந்து முன்னணி ஆட்கள் பல்வேறு சொந்த, வியாபார காரணங்களால் கொல்லப்படும் போதெல்லாம் அவற்றை அரசியல் படுகொலை என்று முன்வைத்து, சிறுபான்மையினர் மீது தாக்குதல் தொடுக்கும் வாய்ப்புகளாக அவற்றைப் பயன்படுத்துவதில் இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் திறமைசாலிகளாக இருக்கின்றன. தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில், மார்க்சிஸ்ட் கட்சி உரிய தலையீடு செய்திருக்கிறது.\nகத்துவாவில் 8 வயது சிறுமிக்கு நடந்த குரூரமான பாலியல் வல்லுறவு மற்றும் கொலைக்கான காரணங்களில், அப்பகுதி முஸ்லீம்களை அங்கிருந்து விரட்டும் நோக்கமும் ஒன்று. அதாவது பாலியல் வல்லுறவு, மதவெறி ஆயுதமாக மாற்றப்படுகிறது. இதை மேலும் வலுவாகச் செய்ய அரசியல் சாசனத்தின் மதச்சார்பின்மை குறுக்கே வருகிறது, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது மனுநீதிக்கு முரணாக இருக்கிறது. அரசியல் சாசனம் வந்த போதே, ஆர்.எஸ்.எஸ். ஏடான ஆர்கனைசரின் தலையங்கம், இது என்ன சாசனம், மனு ஸ்மிருதியை விட சிறந்தது வேறு உண்டா என்று எழுதப்பட்டது. கோல்வாலகர், மனுநீதி தான் இந்துக்களின் சட்டம் என எழுதினார். தீன்தயாள் உபாத்யாயா, அரசியல் சாசனம் மேற்கத்திய பாணியில் இருக்கிறது; நமது வாழ்க்கை முறையோடு இணையவில்லை எனக் குறிப்பிட்டார். இந்தக் கண்ணோட்டம் மோடி ஆட்சியில் வலுவாக முன்வைக்கப்படுகிறது.\nகுற்றம் நடந்த உடன், சமூக நிர்ப்பந்தத்தால் மோடி அரசு சில லேசான கண்டன வார்த்தைகளைப் பட்டும் படாமல் சொல்கிறது. ஆனால், மறைமுகமாக குற்றவாளிகளை ஆதரிக்கிறது. கத்துவா குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடந்த ஊர்வலத்தில் அம்மாநில பாஜக அமைச்சர்கள் பங்கேற்றனர். குற்றவாளிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞருக்கு, அம்மாநில கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆக பதவி உயர்வு கிடைத்திருக்கிறது. முகமது இக்லாக்கைக் கொலை செய்த குற்றவாளிகளில் ஒருவர் சிறையில் இறந்த போது, அவருக்கு தேசிய கொடி போர்த்தி மரியாதை செய்யப்பட்டது. முஸ்லீம்களை அடித்துக் கொல்வது தேசபக்தி என்பதே இதன் மறைபொருள். இந்து சமூகத்துக்காக இதய சுத்தியுடன் பணி செய்வது இது தான். ஜாமீனில் வெளிவந்த 11 பேருக்கும் மாநில பொது துறை நிறுவனத்தில் வேலை வழங்கப்பட்டது. இன்னொரு வழக்கில், குற்றவாளிகளுக்கு மாநில பாஜக அமைச்சர் மாலை போட்டு அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.\nஇந்துத்வா பயங்கரவாதிகள் பலரும் விடுதலை செய்யப்படுகின்றனர். மாலேகாவ்ன், மெக்கா மஸ்ஜித் உள்ளிட்ட குற்றங்கள், குஜராத் கோத்ரா சம்பவத்துக்குப் பின் நடந்த கொடும் குற்றங்களில் சிக்கிய பலர், அரசு தரப்பு பலவீனமாக வழக்கு நடத்தியதன் காரணமாக விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.\nஇந்திய மக்கள் தொகையில் மதவழி சிறுபான்மையினர் 21% என்றாலும், 2018-2019 நிதி நிலை அறிக்கையில், சிறுபான்மை விவகார அமைச்சகத்துக்கு ஒதுக்கப்பட்டது வெறும் 0.19% தான். சச்சார் கமிட்டி பரிந்துரைகளும், ரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் பரிந்துரைகளும் அரசின் நிகழ்ச்சிநிரலை விட்டு விலகி வெகுநாட்களாகின்றன.\nஜம்மு காஷ்மீரில், காஷ்மீர் முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதி என்பதும் சேர்ந்தே அரசின் தவறான அணுகுமுறையை உருவாக்கியிருக்கிறது.\nஅரசியல் சாசனத்தின் பிரிவு 19 கருத்து சுதந்திரத்தையும், பேச்சு சுதந்திரத்தையும் அடிப்படை உரிமைகளாக அளிக்கிறது. ஆனால் மோடி ஆட்சியில் விமர்சனமும், மாற்றுக் கருத்தும் பாசிச பாணியில் அடக்கி ஒடுக்கப்படுகிறது. வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் மக்களின் வாழ்வுரிமை பாதிக்கப்படு���்போது விமர்சித்தாலும் அடக்குமுறைதான். மாற்றுக் கருத்தை வலுவாக முன்வைத்தார்கள் என்பதற்காக கல்புர்கி முதல் கவுரி லங்கேஷ் வரை படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கருத்து சுதந்திரம் (free speech) அடக்கப்படும் அதே நேரத்தில் வெறியூட்டும் சங் பரிவாரத்தின் பேச்சுக்களுக்கு (hate speech), அது கொலை மிரட்டலாக இருந்தாலும் சரி, தாராள சுதந்திரம் உண்டு. தேசத் துரோக சட்டப்பிரிவுகள் மாற்றுக் கருத்து சொல்வோர் மீது போடப்படுகின்றன. பிரதமரை விமர்சிக்கக் கூடாது; அரசை விமர்சிக்கக் கூடாது; கண்டிக்கக் கூடாது; இவற்றை செய்தாலே தேச விரோதம் என்று முத்திரை குத்தப்படுகிறது. இந்து ராஷ்டிரம் நிச்சயமாக நாம் கனவு காணும் இந்தியா அல்ல. அங்கே தொழிலாளி வர்க்க நீதிக்கு இடம் இல்லை. சமத்துவம் கிடையாது. சாதிய அடுக்குகள்தான் தீர்ப்பு சொல்லும்.\nஇந்நிலை மாற, செய்ய வேண்டிய அரசியல், ஸ்தாபன கடமைகள் பல உண்டு. அதன் ஒரு பகுதியாக, பாஜக அரசை ஆட்சியிலிருந்து அகற்றுவதை முதன்மை கடமையாகக் கொள்ள வேண்டும். அரசியல் சாசனத்தை சீர்குலைக்க அவர்கள் எடுக்கும் முயற்சிகளை அம்பலப்படுத்த வேண்டும்.\nஆதாரம்: சிபிஐஎம் வெளியீடு – ”சீர்குலைக்கப்படும் அரசியல் சாசனம்”\nமுந்தைய கட்டுரைபுரட்சி மீது புது நம்பிக்கை பாய்ச்சும் புத்தகம்\nஅடுத்த கட்டுரைநெய்தல் நிலையும் கார்பரேட் வலையும் ...\n2018 ஆகஸ்ட் மாத மார்க்சிஸ்ட் இதழில் » மார்க்சிஸ்ட் நவ் 7, 2018 at 4:38 மணி\n[…] குறித்தும், தோழர் உ.வாசுகி இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் எதிர… பற்றியும், தோழர் எஸ். கண்ணன் இந்திய […]\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ர��் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nஇயக்கவியல் கண்ணோட்டத்தில் அடையாள அரசியல்\nலெனின் எவ்வாறு மார்க்சை பயின்றார் …\nவர்க்க புரட்சியின் ஜனநாயக உள்ளடக்கமும் சோஷலிச உள்ளடக்கமும்\nஇந்திய தத்துவ மரபின் ஒளிவிளக்கு\nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி என்பதில், Kanna\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம் என்பதில், Kalaiyarasan. M\nகடவுளை வென்ற ஸ்டீபன் ஹாக்கிங் … – ப.கு.ராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/24", "date_download": "2019-07-17T01:09:42Z", "digest": "sha1:VHTDAUFJWDIPFR6I3VF5DIX7YZPVDGXN", "length": 4733, "nlines": 122, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "சொல்லால் அடித்த செல்வி — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nநல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே - தருமி , திருவிளையாடல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nஒரு வரி.. இரு வார்த்தை\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\n6 மாதம் வேலைக்குப் போனதிற்கோ,\nNext Post ஒரு வரி.. இரு வார்த்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3904:-------3&catid=175:ambethkar", "date_download": "2019-07-17T01:09:53Z", "digest": "sha1:GKMBBJUIC75AIYEQFEVUCF72ZO7JLAEA", "length": 14157, "nlines": 91, "source_domain": "tamilcircle.net", "title": "தேசியம் : உழைக்கும் வர்க்கங்களைச் சுரண்டும் கொடிய ஆயுதம் -3", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nதேசியம் : உழைக்கு��் வர்க்கங்களைச் சுரண்டும் கொடிய ஆயுதம் -3\nவறுமையிலும் வெறுமையிலும் அல்லலுறும் வர்க்கங்களுக்கு, இடையறாது உழைக்கும் வர்க்கங்களுக்கு, ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுக்கு நன்மை செய்ய நாடாளுமன்ற ஜனநாயகம் தவறிவிட்டது என்றால், அதற்கு இந்த வர்க்கங்களே முக்கியமான பொறுப்பாகும். முதலாவதாக, மனிதர்களின் வாழ்க்கையை உருவாக்குவதில் பொருளாதாரத்திற்குள்ள முக்கிய பங்கை, இந்த வர்க்கத்தினர் மிகப் பெருமளவுக்கு அலட்சியப்படுத்தி விட்டனர். பொருளாதார மனிதன் ஒரு போதும் பிறப்பதில்லை என்ற ஒரே காரணத்திற்காக, பொருளாதார மனிதனின் முடிவு பற்றி உண்மையில் நாம் எதுவும் பேச முடியாது.\n“மனிதன் ரொட்டியைக் கொண்டு மட்டுமே வாழ்வதில்லை’ என்று மார்க்சுக்கு பொதுவாக அளிக்கப்படும் மறுப்புரையில், கெட்ட வாய்ப்பாக ஓர் உண்மை பொதிந்துள்ளது என்றே கூறவேண்டும். பன்றிகளைப் போன்று மனிதர்களைக் கொழுக்க வைப்பதே நாகரிகத்தின் குறிக்கோள் அல்ல என்று கார்லைல் கூறியிருப்பதில், எனக்கு உடன்பாடு உண்டு. ஆனால், இந்தக் கட்டத்திலிருந்து நாம் வெகு தொலைவில் இருக்கிறோம். உழைக்கும் வர்க்கத்தினர் பன்றிகளைப் போல தின்று கொழுத்திருக்கவில்லை. மாறாக, அவர்கள் கவ்வும் குடலை இறுகப் பிடித்துக் கொண்டு, பசி பட்டினியால் வாடுகின்றனர். எனவே, முதலில் ரொட்டி மற்றவை எல்லாம் பிறகுதான் என்று அவர்கள் கூறுவதில் நியாயம் இல்லாமல் இல்லை.\nஉழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் தற்கால சமூக, அரசாங்க ஒழுங்கமைப்பு குறித்த அடிப்படையான செயல்முறை ஆவணங்களை அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ரூசோவின் “சமூக ஒப்பந்தம்’, மார்க்சின் “கம்யூனிஸ்டு அறிக்கை’, தொழிலாளர்களின் நிலை குறித்த போப்பாண்டவர் பதின்மூன்றாம் லியோவின் சுற்றுக் கடிதம், சுதந்திரம் பற்றிய ஜான்ஸ்டூவர்ட் மில்லின் நூல் ஆகிய நான்கையும் இவ்வகையில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். ஆனால், உழைக்கும் வர்க்கங்கள், இந்த ஆவணங்கள் மீது உரிய கவனம் செலுத்தத் தவறிவிட்டன. இதற்கு மாறாக, பழங்கால மன்னர்களையும் ராணிகளையும் பற்றிய கற்பனைக் கதைகளைப் படிப்பதில் தொழிலாளர்கள் இன்பம் காணுகின்றனர்; இந்தக் கெட்டப் பழக்கத்திற்கு அவர்கள் அடிமைகளாகிவிட்டனர்.\nமற்றொரு மாபெரும் குற்றத்தையும் அவர்கள் தங்களுக்கு��் தாங்களே இழைத்துக் கொண்டுள்ளனர். அரசாங்கத்தைக் கைப்பற்றும் ஆர்வ விருப்பம் எதையும் அவர்கள் கொண்டிருக்கவில்லை. தங்களது நலன்களைப் பாதுகாத்துக் கொள்ளும் ஒரு வழிமுறையாக, அரசாங்கத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியம் என்பதையும்கூட அவர்கள் உணர்ந்திருக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால், அரசாங்கம் குறித்து அவர்கள் எத்தகைய அக்கறையையும் கொண்டிருக்கவில்லை. மனித இனத்துக்கு நேர்ந்த எல்லா அவலங்களிலும் இதுதான் மிகப் பெரியதும், மிக மிக வருந்தத்தக்கதுமாகும். அவர்கள் எத்தகைய தொரு அமைப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தாலும், அது தொழிற்சங்க வடிவத்தையே கொண்டிருக்கிறது.\nஇதை வைத்து நான் தொழிற்சங்கங்களை எதிர்ப்பவன் என்று எண்ணிவிட வேண்டாம். அவை மிகவும் பயனுள்ள நோக்கத்தை நிறைவேற்றுகின்றன என்பதில் அய்யமில்லை. ஆனால், தொழிலாளர்களுக்கு நேர்ந்துள்ள எல்லாக் கேடுகளுக்கும் தொழிற்சங்கங்கள்தான் சர்வரோக நிவாரணி என்று நினைப்பது தவறு. தொழிற்சங்கங்கள் என்னதான் ஆற்றல் மிக்கவையாக இருந்தாலும், முதலாளித்துவத்தை நேர்மையான வழியில் இட்டுச் செல்லும்படி முதலாளிகளை நிர்பந்திக்கும் ஆற்றல், வலிமை அவற்றுக்கு இல்லை. அவை நம்பி இருக்கும்படியான ஒரு தொழிலாளர் அரசாங்கம் அவற்றுக்குப் பின்னால் இருந்தால், தொழிற்சங்கங்கள் கூடுதல் ஆற்றல் கொண்டவையாக இருக்க முடியும்…\nஉழைக்கும் வர்க்கங்களை ஆட்கொண்டிருக்கும் மூன்றாவது நோய் “தேசியம்’ என்ற முழக்கத்திற்கு அவர்கள் மிக எளிதில் மயங்கிவிடுவதாகும். தொழிலாளர் வர்க்கத்தினர் எல்லா வகைகளிலும் வறியர்களாக இருக்கின்றனர்; தங்களுடைய மிகக் குறைந்தபட்சத் தேவைகளையே நிறைவேற்றிக் கொள்ள இயலாதவர்களாக இருக்கின்றனர். அப்படி இருக்கும்போது, தேசியம் என்று கூறப்படும் லட்சியத்துக்காக தங்களிடமிருக்கும் எல்லாவற்றையும் பல நேரங்களில் தியாகம் செய்து விடுகின்றனர். தாங்கள் இவ்வளவு தியாகம் செய்யும் அந்தத் தேசியம் வெற்றி பெற்றுவிடும்போது, அது தங்களுக்கு சமூக சுதந்திரத்தையும், பொருளாதார சுதந்திரத்தையும் உறுதிப்படுத்துமா என்று அறிய அவர்கள் ஒருபோதும் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. அது மட்டுமல்ல, தேசியம் வெற்றிவாகை சூடி அதிலிருந்து உதயமாகும் ஒரு சுதந்திர அரசு, இவர்களது எண்ணற்றத் தியாகங்களால் கருவாகி உருவான அரசு, இவர்களது முதலாளிகளின் ஆதிக்கத்துக்கு உள்ளாகி, இவர்களுக்கே பகையானதாக மாறிவிடுவதைப் பல நேரங்களில் பார்த்திருக்கிறோம். தொழிலாளர்கள் தங்களை இலக்காக்கிக் கொள்ளும் மிக மிகக் கொடிய சுரண்டல் வகையைச் சேர்ந்ததாகும் இது.\nஅகில இந்தியத் தொழிற்சங்கத்தின் சார்பில், 1943 செப்டம்பர் 8 முதல் 17 வரை டில்லியில் நடைபெற்ற கூட்டத்தில், இறுதி நாள் ஆற்றிய உரையிலிருந்து.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/22497", "date_download": "2019-07-17T00:48:27Z", "digest": "sha1:PWUW3LF4RKQ7Q2DJEYAMWEA4BRCEKZHX", "length": 22677, "nlines": 122, "source_domain": "www.tamizhvalai.com", "title": "கர்நாடகத்தில் பாஜக செய்யும் சனநாயகப் படுகொலை – அதிமுகவும் ஆதரவு – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideகர்நாடகத்தில் பாஜக செய்யும் சனநாயகப் படுகொலை – அதிமுகவும் ஆதரவு\n/அதிமுககர்நாடகாகாங்கிரசுசனநாயகப் படுகொலைஜனதா தளம் எஸ்பாஜக\nகர்நாடகத்தில் பாஜக செய்யும் சனநாயகப் படுகொலை – அதிமுகவும் ஆதரவு\nகர்நாடகா மாநிலத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 11 சட்டமன்ற உறுப்பினர்களும், ஜனதாதளம் (எஸ்) கட்சியைச் சேர்ந்த 3 சட்டமன்ற உறுப்பினர்களும். மேலும் 2 சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்கள், கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்றனர்.\nஇதனால் அரசு பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டதால் குமாரசாமி அரசு பதவி விலகவேண்டும் என்று எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா வற்புறுத்தி வருகிறது. அதேசமயம், ஆட்சியைக் கவிழ்ப்பதற்காகவே தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசி அவர்களை பாரதீய ஜனதா ராஜினாமா செய்ய வைத்திருப்பதாக காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.\nசட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ரமேஷ்குமார் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை.\nஇந்த நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடக வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்த எம்.டி.பி.நாகராஜ், கே.சுதாகர் ஆகியோர் நேற்று தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகினார்கள். அவர���கள் தங்கள் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் கொடுத்தனர்.\nஇதனால் பதவி விலகிய சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்து இருக்கிறது.\nராஜினாமா செய்த சட்டமன்ற உறுப்பினர்களில் 12 பேர் மும்பை அழைத்துச் செல்லப்பட்டு அங்கு பாந்திரா பகுதியில் உள்ள சோபிடெல் என்ற நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 7 பேர் காங்கிரசையும், 3 பேர் ஜனதாதளம்(எஸ்) கட்சியையும் சேர்ந்தவர்கள். 2 பேர் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள்.\nஇதற்கிடையே பதவி விலகிய சட்டமன்ற உறுப்பினர்களில் பிரதாப் கவுடா பாட்டீல், ரமேஷ் ஜார்கிகோளி, பைரதி பசவராஜ், பி.சி.பாடீல், எஸ்.டி.சோமசேகர், அர்பைல் சிவராம் ஹெப்பார், மகேஷ் குமதல்லி, கே.கோபாலையா, எச்.டி.விஸ்வநாத், நாராயண் கவுடா ஆகிய 10 பேர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஅந்த மனுவில், தங்கள் ராஜினாமா கடிதத்தை ஏற்காமல் சபாநாயகர் வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருவதாகவும் ஆளும் கூட்டணிக்கு ஆதரவாக தங்களைப் பதவி நீக்கம் செய்ய முயற்சிப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும் தங்கள் ராஜினாமாவை ஏற்குமாறு சபாநாயகருக்கு உத்தரவிடுமாறும், அவர் தங்களை பதவி நீக்கம் செய்வதற்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் மனுவில் 10 சட்டமன்ற உறுப்பினர்களும் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.\nஇந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது மேற்கண்ட 10 சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி, வக்கீல் சுப்ரான்சு பதி ஆகியோர் ஆஜராகி, மனுதாரர்களின் ராஜினாமாவை சபாநாயகர் உள்நோக்கத்துடன் ஏற்க மறுப்பதாகவும், இவர்கள் அனைவரும் புதிதாக தேர்தலில் போட்டியிடும் வகையில் தங்கள் பதவியை ராஜினாமா செய்து இருப்பதாகவும், எனவே ராஜினாமா கடிதங்களை ஏற்குமாறு சபாநாயகருக்கு உத்தரவிடும் வகையில் இந்த மனுவை அவசர வழக்காக ஏற்று இன்றே (நேற்று) விசாரிக்க வேண்டும் என்றும் முறையிட்டனர்.\nஇதைத்தொடர்ந்து நீதிபதிகள், இந்த வழக்கை நாளை (அதாவது இன்று) விசாரணைக்கு பட்டியலிடுமாறு உத்தரவு பிறப்பித்தனர். அதன்படி இன்று (வியாழக்கிழமை) இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு ���ருகிறது.\nஇதற்கிடையே, மும்பை பாந்திராவில் உள்ள சோபிடெல் விடுதியில் தங்கி இருந்த கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் அங்கிருந்து கோவா செல்ல உள்ளதாக கூறப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் மும்பை பவாயில் உள்ள ‘ரெனைசன்ஸ்’ நட்சத்திர விடுதிக்கு அவர்கள் இடம் மாறினார்கள்.\nஅவர்களைச் சந்திக்க கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவரும், அந்த மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் நேற்று அங்கு வர இருப்பதாக தகவல் வெளியானதால், அந்த விடுதியைச் சுற்றிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.\nஓட்டலில் தங்கி இருக்கும் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள், தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், எனவே அமைச்சர் டி.கே.சிவக்குமாரை விடுதிக்குள் அனுமதிக்கக் கூடாது என்றும் மும்பை காவல் ஆணையருக்கு ஏற்கனவே கடிதம் எழுதி இருந்தனர்.\nஇந்த நிலையில் கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமார் நேற்று காலை 8.20 மணிக்கு அங்கு வந்தார். ஆனால் அவரை விடுதிக்குள் செல்ல விடாமல் நுழைவு வாயிலிலேயே மும்பை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினார்கள்.\nஇதனால் ஆத்திரம் அடைந்த டி.கே.சிவக்குமார் தான் அந்த விடுதியில் உள்ள ஒரு அறையை முன்பதிவு செய்துள்ளதாகவும், எனவே தன்னை தடுத்து நிறுத்த முடியாது என்றும் கூறி காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.\nஇந்த நிலையில், டி.கே. சிவக்குமார் அறை முன்பதிவு செய்ததை அந்த விடுதி நிர்வாகம் அதிரடியாக இரத்து செய்தது. அவசர நிலை காரணமாக அவரது முன்பதிவு இரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.\nஆனால், ஓட்டலில் தங்கியிருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களை சந்திக்காமல் இங்கிருந்து நகர மாட்டேன் என்று டி.கே.சிவக்குமார் பிடிவாதம் செய்தார். நீண்ட நேரம் கால்கடுக்க அங்கு நின்ற அவர், பின்னர் விடுதி சுற்றுச்சுவரில் அமர்ந்தார்.\nஇந்த பரபரப்பான சூழலில், அங்கு திரண்டு இருந்த பாரதீய ஜனதாவினர், டி.கே.சிவக்குமாரை கர்நாடகத்துக்கு திரும்பிச் செல்லக் கோரி சத்தமிட்டனர். அந்த சமயத்தில், டி.கே.சிவக்குமாருக்கு ஆதரவாக மும்பையை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் மிலிந்த் தியோரா, முன்னாள் மராட்டிய அமைச்சர் ஆரிப் நசீம்கான் ஆகியோர் அங்கு வந்தனர். காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் அங்கு திரண்டனர். அவர்கள் பாரதீய ஜனதாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதால் உச்சக்கட்ட குழப்பம் நிலவியது.\nஇந்த நிலையில் மதியம் 2 மணி அளவில் கர்நாடக அமைச்சர் டி.கே. சிவக்குமார், மிலிந்த் தியோரா, ஆரிப் நசீம்கான் உள்ளிட்ட காங்கிரசாரை காவல்துறை வண்டியில் ஏற்றி பாந்திரா குர்லா காம்ப்ளக்சில் உள்ள காவல்துறை விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச் சென்றனர்.\nஅதன்பிறகு மாலையில் டி.கே.சிவக்குமாரை விமானநிலையத்துக்கு அழைத்துச் சென்று விமானத்தில் ஏற்றி பெங்களூருவுக்கு அனுப்பி வைத்தனர்.\nஇந்த சூழ்நிலையில், முதல்வர் குமாரசாமி பதவி விலக கோரி பெங்களூரு விதான சவுதாவில் உள்ள காந்தி சிலை முன்பு பாரதீய ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா தலைமையில் அக்கட்சியினர் நேற்று தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.\nபோராட்டத்தின்போது எடியூரப்பா பேசுகையில், சட்டசபையில் பெரும்பான்மை பலம் இல்லாதபோது, கூட்டத்தொடரை குமாரசாமி எப்படி நடத்த முடியும் என்றும், எனவே அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கூறினார்.\nபின்னர் எடியூரப்பா தலைமையில் பாரதீய ஜனதா கட்சியினர் கவர்னர் வஜூபாய் வாலாவை நேரில் சந்தித்து, காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கட்சிகளை சேர்ந்த 14 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளதால், குமாரசாமி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டது என்றும், எனவே இந்த பிரச்சினையில் தாங்கள் தலையிட வேண்டும் என்றும் கோரி கடிதம் ஒன்றை கொடுத்தனர். மேலும் சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா கடிதங்களை ஏற்குமாறு சபாநாயகருக்கு உத்தரவிடுமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.\nஇதற்கிடையே கர்நாடக மாநில அ.தி.மு.க. இணைச் செயலாளர் எஸ்.டி.குமார் தலைமையில் ஆளுநர் அலுவலகத்திற்கு சென்ற அக்கட்சியினர், கர்நாடகத்தில் கூட்டணி அரசு பெரும்பான்மை இழந்து விட்டதால், புதிய அரசு அமைக்க பாரதீய ஜனதாவுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்று கோரி மனு கொடுத்தனர்.\nகர்நாடக அரசியலில் அடுத்தடுத்து அதிரடியான திருப்பங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், அந்த மாநிலம் சட்டசபை கூட்டத்தொடர் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்க இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.\nTags:அதிமுககர்நாடகாகாங்கிரசுசனநாயகப் படுகொலைஜனதா தளம் எஸ்பாஜக\nதோனி வெளியேறு���்போது கரைபுரண்ட கண்ணீர்\nகர்நாடகாவைத் தொடர்ந்து கோவாவிலும் சனநாயகப் படுகொலை\nஅஞ்சல்துறை தேர்வு இரத்து – திமுக அதிமுகவுக்கு கி.வீரமணி பாராட்டு\n அதிமுக பாஜகவுக்கு சீமான் கண்டனம்\nகர்நாடகாவைத் தொடர்ந்து கோவாவிலும் சனநாயகப் படுகொலை\nவேலூர் தொகுதியில் போட்டியில்லை – டிடிவி.தினகரன் அறிவிப்பு\nஅஞ்சல்துறை தேர்வு இரத்து – திமுக அதிமுகவுக்கு கி.வீரமணி பாராட்டு\n அதிமுக பாஜகவுக்கு சீமான் கண்டனம்\nகருணைக் கொலை செய்ய ஈழத்தமிழர்கள் கோரிக்கை – சீமான் கோபம்\nகாமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழ்ப்பெண் – சீமான் வாழ்த்து\nதமிழ் இல்லாமல் நடந்த அஞ்சல்துறை தேர்வு – அட்டூழியத்துக்கு முடிவு கிடைக்குமா\nஅதிர்ஷ்டத்தில் வென்ற இங்கிலாந்து – பரபரப்பான இறுதி ஆட்டம்\nகடந்த ஆண்டு 15 மொழிகள் இந்த ஆண்டு 2 மட்டுமா\nஅஞ்சல்துறையில் தமிழை ஒழித்த மத்திய அரசு – மக்கள் கொதிப்பு\nஒற்றைத் தீர்ப்பாயத்திலுள்ள ஆபத்துகள் – பட்டியலிடுகிறார் பெ.மணியரசன்\nதஞ்சைப் பெரிய கோயிலுக்குப் பாதிப்பு – தடுத்து நிறுத்திய தமிழின உணர்வாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/04/20/108380.html", "date_download": "2019-07-17T01:42:04Z", "digest": "sha1:IOTQLTG6NPVWNMVQTHVSZPHSVHUX2YAQ", "length": 18581, "nlines": 203, "source_domain": "www.thinaboomi.com", "title": "பெண்கள் குறித்து அவதூறு கருத்து: பாண்ட்யா, ராகுலுக்கு ரூ.20 லட்சம் அபராதம் - பி.சி.சி.ஐ நடவடிக்கை", "raw_content": "\nபுதன்கிழமை, 17 ஜூலை 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவருவாயை அதிகரித்து வாழ்க்கைத் தரத்தை உயர்த்த கைத்தறி நெசவாளர்களுக்கு 10 சத அகவிலைப்படி உயர்வு - சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதென்மேற்கு பருவமழை கேரளாவில் நாளை முதல் மீண்டும் தீவிரமடையும் - இந்தியா வானிலை மையம் அறிவிப்பு\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல்\nபெண்கள் குறித்து அவதூறு கருத்து: பாண்ட்யா, ராகுலுக்கு ரூ.20 லட்சம் அபராதம் - பி.சி.சி.ஐ நடவடிக்கை\nசனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019 விளையாட்டு\nபுதுடெல்லி : பெண்கள் குறித்து அவதூறாக கருத்துத் தெரிவித்த கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் ஆகியோருக்கு தலா ரூ.20 லட்சம் அபராதம் விதித்து பி.சி.சி.ஐ நடவடிக்கை எடுத்த���ள்ளது.\nஇந்தி பட இயக்குனர் கரண் ஜோஹரின் `காஃபி வித் கரண்’ டிவி. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கிரிக்கெட் வீரர்கள் கே.எல்.ராகுலும் ஹர்திக் பாண்ட்யாவும் பல்வேறு விஷயங்கள் பற்றி பேசினர். பெண்கள் குறித்து பேசும்போது, அவர்கள் ஆபாசமாகக் கருத்து தெரிவித்ததாக சர்ச்சை எழுந்தது. அவர்களுக்கு பிசிசிஐ நிர்வாகக் குழு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து தங்களின் பேச்சுக்கு இருவரும் மன்னிப்புக் கேட்டனர். அதை ஏற்காத இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி இருவரையும் இடைநீக்கம் செய்தது.\nஇதையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இருந்து அவர்கள் நீக்கப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தும் அதிகாரியாக, முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயினை உச்சநீதிமன்றம் நியமித்தது. அவர் இருவரிடமும் விசாரணை நடத்தினார். விசாரணை முடிந்து இருவருக்கும் ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nதலா ஒரு லட்சம் ரூபாயை, பணியின் போது மரணமடைந்த துணை ராணுவப்படையினர் 10 பேரின் குடும்பத்துக்கு வழங்க வேண்டும் என்றும் மீதி ரூ.10 லட்சம் ரூபாயை, பார்வையற்றோர் கிரிக்கெட்டை பிரபலபடுத்துவதற்கான வைப்பு நிதியாக கொடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இன்னும் 4 வாரத்துக்குள் இந்த தொகையை அவர்கள் கொடுக்காவிட்டால், இந்திய கிரிக்கெட் வாரியம் அவர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து கொடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாண்ட்யா-ராகுல் பி.சி.சி.ஐ Pandya-Rahul BCCI\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nராஜினாமா விவகாரம்: கர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரிய அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் வழக்கில் இன்று காலை தீர்ப்பு - சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nஆந்திரா, சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம்\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல்\nவீடியோ : கூர்கா படம�� குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : கொரில்லா படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : வெண்ணிலா கபடிக்குழு-2 படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : அய்யா வைகுண்டபதி திருவிழாவில் கொதிக்கின்ற எண்ணெய் சட்டியில் கைவிட்டு அப்பம் எடுக்கும் வழிபாடு\nநெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்\nதிருப்பதியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சாமி தரிசனம்\nவருவாயை அதிகரித்து வாழ்க்கைத் தரத்தை உயர்த்த கைத்தறி நெசவாளர்களுக்கு 10 சத அகவிலைப்படி உயர்வு - சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதியே இல்லை என்கிறபோது கொள்கை முடிவு எதற்கு\nசென்னை வண்ணாரப்பேட்டையில் தோட்டக்கலை பாரம்பரியப் பூங்கா: சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு\nநேபாளத்தில் கனமழையால் நிகழ்ந்த சம்பவங்களில் 78 பேர் உயிரிழப்பு\nஹபீஸ் சயீதுக்கு இடைக்கால ஜாமீன்\nபேஸ்புக், டுவிட்டருக்கு போட்டியாக புதிய செயலி: அறிமுகம் செய்யும் கூகுள்\nகவுன்ட்டி கிரிக்கெட்டில் அஸ்வின் அசத்தல் - அரைசதத்துடன் 12 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்\nஐசிசி விதிமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: நியூசிலாந்து பயிற்சியாளர் சொல்கிறார்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்ஸ் மூலம் டெஸ்ட் போட்டி மீதான கவனம் அதிகரிக்கும்\nஎஸ்.பி.ஐ. வங்கியில் ஆன்லைன் பணப்பரிமாற்ற கட்டணங்கள் ரத்து\nசென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 504 அதிகரிப்பு\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்வு\nபாலி தீவில் நிலநடுக்கம் 5.7 ரிக்டராக பதிவு\nமாஸ்கோ : இந்தோனேசியாவின் பாலி தீவில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்களில் ...\nஇன்ஸ்டாகிராம் தளத்திற்கு போலி கணக்குகள் மூலம் பல கோடி நஷ்டம்\nவாஷிங்டன் : இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் சுமார் ஒரு கோடி போலி கணக்குகள் மூலம் பல கோடி ரூபாய்க்கு நஷ்டம் ...\nபேஸ்புக், டுவிட்டருக்கு போட்டியாக புதிய செயலி: அறிமுகம் செய்யும் கூகுள்\nநியூயார்க் : பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் போலவே, கூகுள் நிறுவனமும் புதியதாக ஷோலேஷ் என்ற சமூக வலைதளத்தை ...\nஇங்கிலாந்து பிரதமரை சந்தித்து மகிழ்ந்த கிரிக்கெட் வீரர்கள்\nலண்டன் : உலக கோப்பை கிரிக்கெட் தொ��ரில் இங்கிலாந்து அணி வெற்றிப் பெற்றது. இதையடுத்து வீரர்கள் இங்கிலாந்து பிரதமர் ...\nதிருப்பதியில் தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்ணை தாக்கிய கரடி\nதிருப்பதி : திருப்பதி வனப்பகுதியில் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணை கரடி தாக்கியதில் அவருக்கு இடது கையில் எலும்பு ...\nவீடியோ : மத சுதந்திர உரிமைகள்\nவீடியோ : பூமி லாபம் மற்றும் விவசாயம் பெருக வழிபட வேண்டிய ஸ்தலம்\nவீடியோ : இந்தி திணிப்பை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - துரைமுருகன் பேட்டி\nவீடியோ : மரங்களை வேரோடு தோண்டி எடுத்து மாற்று இடத்தில் நடும் காட்சி\nவீடியோ : அய்யா வைகுண்டபதி திருவிழாவில் கொதிக்கின்ற எண்ணெய் சட்டியில் கைவிட்டு அப்பம் எடுக்கும் வழிபாடு\nபுதன்கிழமை, 17 ஜூலை 2019\n1திருப்பதியில் தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்ணை தாக்கிய கரடி\n2பேஸ்புக், டுவிட்டருக்கு போட்டியாக புதிய செயலி: அறிமுகம் செய்யும் கூகுள்\n3ஈரானில் ஹிஜாப் சட்டத்திற்கு பெண்கள் கடும் எதிர்ப்பு\n4வருவாயை அதிகரித்து வாழ்க்கைத் தரத்தை உயர்த்த கைத்தறி நெசவாளர்களுக்கு 10 சத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/education/kathaikal/221-2011-11-28-06-31-06", "date_download": "2019-07-17T01:31:37Z", "digest": "sha1:OXUO4CASOD7RJU4MCJH4HCWKEGZC2BJQ", "length": 10956, "nlines": 204, "source_domain": "www.topelearn.com", "title": "பறவையால் கிடைத்த பாடம்..", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nபறவை ஒன்று தாழப்பபறந்து கொண்டிருந்தது. அதீதமான குளிர்காலம். குளிரைத் தாக்குப்பிடிக்காத பறவை, ஒரு பெரிய சமவெளியில், தரையில் விழுந்துவிட்டது.\nஅதே சமயம் அந்தப் பக்கமாக வந்த பசுமாடு ஒன்று சாணமிட அது பறவையை மூழ்கடிக்கும் அளவிற்கு இருந்தது. ஆனாலும் பறவை தலையைத் தூக்கி வெளியே எட்டிப் பார்த்து, தனது உயிரைத் தக்க வைத்துக்கொண்டது.\nமாட்டுச் சாணம் சற்று சூடாக இருந்ததால், பறவைக்கு அது இதமாக இருந்தது. குளிர் போன இடம் தெரியவில்லை.\nமிக்க மகிழ்ச்சியடைந்த பறவை, குரல் கொடுத்து..லல..லல்லல்லா....என்று பாடத்துவங்கியது.\nஅதுதான் போதாத நேரம் என்பது\nஅந்தப் பக்கமாக வந்து கொண்டிருந்த பூனை ஒன்று, பறவையின் குரல் கேட்டுத் தேடத்துவங்கி, பறவை இருக்கும் இடத்தைக் கண்டு பிடித்துவிட்டது.\nஅப்புறம் என்ன, சாணத்தைக் கிளறி, பறவையை ஒரே அமுக்காக அமுக்கித் தின்���ு தன் பசியைப் போக்கிக் கொண்டுவிட்டது.\nகதையில் இரண்டு திருப்பங்கள் பாருங்கள்.\nவாழ்க்கையும் அப்படித்தான். கொஞ்சம் கவனமாகவே இருங்கள்..\n1. உங்கள் மீது சாணமிடுபவர்கள் எல்லாம் உங்கள் எதிரிகள் அல்ல\n2. சாணத்தில் இருந்து உங்களை விடுவிப்பவர்கள் எல்லாம் உங்கள் நண்பர்கள் அல்ல\n3. சாணத்தில் (சிக்கலில்) மாட்டிக்கொண்டிருக்கும் போது வாயை மூடிக்கொண்டிருங்கள்\nவீட்டுப் பணிகளை செய்யக்கூடிய அதி நவீன ரோபோ 46 seconds ago\nஉடற்பயிற்சி இன்றி தொப்பையை குறைக்க வேண்டுமா\nமருதானை ஸாஹிராக் கல்லூரியின், இல்ல விளையாட்டுப் போட்டி 4 minutes ago\nஸ்டெயினுக்கு அபராதம் 4 minutes ago\nஉங்கள் ஞாபக மறதிக்கு சில வழிகள்.. 5 minutes ago\n400 கோடி ஆண்டுகளுக்கு முன் சூரியனில் ஏற்பட்ட வெடிப்பே உயிர்கள் தோன்றக் காரணம் 6 minutes ago\nநிறுவனத்தில் குழுப்பணியை மேம்படுத்தும் வழிகள் \nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nமுதல் முறையாக சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணி\nWorld Cup 2019: இறுதிப் போட்டியில் வெற்றிபெற இங்கிலாந்து அணிக்கு 242 ஓட்டங்கள்...\nபேஸ்புக் மீதான 5 பில்லியன் டொலர்கள் அபராதம்\nWorld Cup 2019: இறுதிப்போட்டியில் இங்கிலாந்து நுழைந்த கதை...\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nமுதல் முறையாக சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/11099-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-07-17T00:52:35Z", "digest": "sha1:YHWYADRFUNXNE72VXOFQSQ2SANUOYJ3H", "length": 15175, "nlines": 228, "source_domain": "www.topelearn.com", "title": "பேஸ்புக்கில் மூன்றாம் தரப்பு அப்பிளிக்கேஷன்கள் பயன்படுத்துவதற்கு தடை!", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nபேஸ்புக்கில் மூன்றாம் தரப்பு அப்பிளிக்கேஷன்கள் பயன்படுத்துவதற்கு தடை\nபிரபல சமூகவலைத்தளத்தினை அடிப்படையாகக் கொண்டு பல மூன்றாம் தரப்பு அப்பிளிக்கேஷன்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.\nஇந்த அப்பிளிக்கேஷன்க���ை பயன்படுத்துவதற்கு பேஸ்புக்கின் ஊடாக லாக்கின் செய்ய வேண்டும்.\nஇதன்போது பயனர்களின் தகவல்கள் அவர்களின் அனுமதியின்றி சேகரிக்கப்படுவதோடு அவை தவறான வழிகளில் பயன்படுத்தப்படுவதற்கான சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன.\nபிரதானமாக அரசியல் விளம்பரங்களுக்காக இவ்வாறான அப்பிளிக்கேஷன்களின் ஊடாக தனிநபர் தகவல்கள் திரட்டப்படுகின்றன.\nஇதனைக் கருத்தில்கொண்டு தற்போது இவ்வாறான மூன்றாம் தரப்பு அப்பிளிக்கேஷன்களை பேஸ்புக்கில் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் 150 முஸ்லிம் கல்வி நிறுவனங்களில் நிக்காப், புர்கா அணிய தடை\nஇலங்கையில் மேற்கொண்டு தாக்குதல்களை தடுக்கும் விதமா\nபோயிங் 737 விமானங்களுக்கு உலகம் முழுவதும் தடை\nசில நாள்களுக்கு முன்பு எத்தியோப்பியாவிலும், ஐந்து\n2 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை வீரர்கள் மூவர் கலந்து கொள்ள தடை\nதினேஷ் சந்திமால், சந்திக ஹதுருசிங்க மற்றும் அசங்க\nமூன்றாம் நாள் ஆட்ட முடிவு; மேற்கிந்திய தீவுகள் 360 ஓட்டங்களால் முன்னிலை\nமேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை கிரிக்கட் அணி\nபேஸ்புக்கில் சுமார் 200 வரையான அப்பிளிக்கேஷன்கள் நீக்கம்\nபிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கினை அடிப்படையாகக் க\nபேஸ்புக்கில் மற்றுமொரு புதிய வசதி விரைவில்...\nபேஸ்புக் வலைத்தளத்தில் குறுந்தகவல்களை திரும்ப பெ\nவாட்ஸ் ஆப் செயலிக்கு தடை\nபிரேசில் நாட்டில் வாட்ஸ் ஆப் செயலிக்கு விதிக்கப்பட\nபேஸ்புக்கில் வெளியிடப்படும் ஆபாச புகைப்படங்களை அழிப்பது எப்படி\n‘‘பேஸ்புக்கில் மார்பிங் செய்து வெளியிடப்படும் ஆபாச\n20 வயதுக்கு உட்பட்ட பாடசாலை ரக்பி போட்டிகளில் இடம்\nஎச்சரிக்கை: இதை செய்யாவிட்டால் உங்கள் பேஸ்புக்கில் உள்ள படங்கள் எல்லாம் அழிந்துவ\nஎச்சரிக்கை: இதை செய்யாவிட்டால் உங்கள் பேஸ்புக்கில்\nஒபாமா கைபேசி பாவிக்கத் தடை\nஒபாமாவின் பிளாக்பெர்ரி கைபேசிக்கு புதிய மென்பொருள்\nடெனிஸ் வீராங்கனை ஷரபோவாவுக்கு 2 ஆண்டுகள் தடை\nஉலகின் முன்னாள் முதல்நிலை டென்னிஸ் வீராங்கனையான ரஷ\nபேஸ்புக்கில் குழந்தைகளின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்தால் சிறைத்தண்டனை\nஉங்களது குழந்தைக்கு கூட தனிப்பட்ட உரிமை உண்டு, இதன\nபேஸ்புக்கில் தேவையில்லாத நபர்களை மட்டும் Offline செய்வது எப்படி\nமுதலில் தேவையில்லாத ந��ரின் பெயர் மீது கிளிக் செய்ய\nபேஸ்புக்கில் 6 வகை ரியாக்சன் பட்டன்ஸ் வசதியை அறிமுகம்\nமுன்னணி சமூக வலைத்தளமான பேஸ்புக் 6 ரியாக்சன் பட்டன\nபேஸ்புக்கில் வலம் வரும் வைரஸ்\nஉங்களுடைய பேஸ்புக் கணக்கு பக்கத்தில் நிறத்தை(Colou\nபேஸ்புக்கில் பணப் பரிமாற்றம் அறிமுகமாகின்றது\nசமூக வலைத்தளமான வட்ஸ்அப்பினை பேஸ்புக் அண்மையில் கொ\nகாதில் பாதிப்பு ஏற்படாத அளிவிற்கு Hand Phone யை பயன்படுத்துவதற்கு\nமனிதனோடு இணைந்த தவிர்க்க முடியாத இன்னொரு உறுப்பு ப\nகுழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி\nகல்லீரல் ஆரோக்கியமாக இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள் 18 seconds ago\nஇந்த ஆண்டு ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் போட்டிகள் ரத்து 49 seconds ago\nAlcatel நிறுவனத்தின் One Touch Pop C2 ஸ்மார்ட் கைப்பேசி 55 seconds ago\nமுதல் டெஸ்ட் - 226 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ் 1 minute ago\nகிரிக்கெட் விளையாட்டின் ஊழலை தடுக்க இந்தியா உதவும் 2 minutes ago\nஆசிய விளையாட்டுப் போட்டி: 10ஆம் நாள் பதக்கப்பட்டியல் 2 minutes ago\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nமுதல் முறையாக சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணி\nWorld Cup 2019: இறுதிப் போட்டியில் வெற்றிபெற இங்கிலாந்து அணிக்கு 242 ஓட்டங்கள்...\nபேஸ்புக் மீதான 5 பில்லியன் டொலர்கள் அபராதம்\nWorld Cup 2019: இறுதிப்போட்டியில் இங்கிலாந்து நுழைந்த கதை...\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nமுதல் முறையாக சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2018/10/vairamuthu-metoo-chinmayi.html", "date_download": "2019-07-17T00:29:16Z", "digest": "sha1:YEC5LVCK2JNJON6OSGA6ACUVJNFHOWHL", "length": 6524, "nlines": 73, "source_domain": "www.viralulagam.in", "title": "பெண்கள் விடுதியில் மன்மதலீலை..! வசமாக சிக்கிய வைரமுத்து - வைரல் உலகம்", "raw_content": "\nHome cinema kisu kisu நடிகர் பெண்கள் விடுதியில் மன்மதலீலை..\nபாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்துவின் மீது வெளியிட்ட பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து, திரைத்துறையை சேர்ந்த, சேராத என பலதரப்பு பெண்களும் தாங்கள் கண்ட வைரமுத்துவின் உண்மை முகம் குறித்து வெளிப்படையாக பேச துவங்கியுள்ளனர்.\nஅதிலும் குறிப்பாக அவரது மனைவி பொன்மணி வைரமுத்து நடத்தும் பெண்கள் விடுதியில் அவர் நிகழ்த்தும் மன்மத லீலைகள் குறித்த அதிர்ச்சிகர தகவல்களும் தற்பொழுது வெளிவந்து��்ளது.\nஇது குறித்து அந்த விடுதியில் தங்கியிருந்த பெண்கள் ஒருவர் வெளியிட்டிருக்கும் பதிவில், \"சகல வசதிகளுடன் மிக குறைந்த விலைக்கு அவரது விடுதி கிடைத்த போது, இது வைரமுத்து அவர்களது சேவை மனப்பான்மை என்று நினைத்து வியந்தேன், ஆனால் சில நாட்கள் அங்கு தங்கி இருந்த போதுதான் உண்மையில் அவர் எப்படிபட்டவர் என்பது குறித்து புரிந்து கொண்டேன்\".\nபெரும்பாலும் தனது நேரத்தை அவர் அந்த விடுதிக்குள் தான் கழிப்பார். குலைந்து பேசுவது, பெண்கள் அறைக்குள் நுழைவது என அவரது நடவடிக்கைகள் மிக மோசமாக இருக்கும். என்னுடன் தங்கியிருந்த பலரும் அவர் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தது குறித்து கூறி இருக்கின்றனர். ஆனால் இததனை பேர் அவரால் பாதிக்கபட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது\" என குறிப்பிட்டிருந்தார்.\nஇவர் மட்டுமல்லாது, பத்திரிக்கையாளர்கள், வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் என பல தரப்பட்ட பெண்களும் வைரமுத்துவின் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர்.\n'அப்பா தினம் ஒரு பெண்ணை கூட்டிட்டு வருவாரு'.. வனிதாவின் மகள் சொன்ன அதிர்ச்சி தகவல்\nசாண்டி ஓட மறுபக்கத்தை பாத்தா தாங்க மாட்டீங்க..\n மீண்டும் ஒருவருடன் கவர்ச்சி நடனம் ஆடிய ஷாலு\n அவரே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nநடிகர் விஜயை பாராட்டிய பாஜக பிரபலம்..\n'அப்பா தினம் ஒரு பெண்ணை கூட்டிட்டு வருவாரு'.. வனிதாவின் மகள் சொன்ன அதிர்ச்சி தகவல்\nசாண்டி ஓட மறுபக்கத்தை பாத்தா தாங்க மாட்டீங்க..\n மீண்டும் ஒருவருடன் கவர்ச்சி நடனம் ஆடிய ஷாலு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-16-02-2018/", "date_download": "2019-07-17T01:17:44Z", "digest": "sha1:VIRRI5AK7TCYYLY6ZBXLB2WRF7SRLJSY", "length": 15235, "nlines": 122, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் – 16-02-2018 | Today Rasi Palan", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் இன்றைய ராசி பலன் -16-02-2018\nஇன்றைய ராசி பலன் -16-02-2018\nஎதிர்பாராத பணம் கைக்கு வந்து சேரும். வாழ்க்கைத்துணைவியால் ஆதாயம் உண்டாகும். சகோதரர்கள் உங்களுக்கு பக்க பலமாக நிற்பார்கள். அரசாங்க காரியங்களில் ஆதாயம் உண்டாகும். வியாபாரம் எதிர்பார்த்த படியே அமையும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தாரால் மகிழ்ச்சி உண்டாகும்.\nஇன்று அனுகூலமான நாள். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் வருகையால் செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த பணம் வந்து சேர தாமதமாகும். அலுவலகதில் வழக்கம் போல் பணிகள் காணப்படும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பகர்களால் அனுகூலம் உண்டாகும்.\nதாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள். குடும்பத்தாருடன் ஆலோசனை செய்த பிறகே முக்கிய முடியுங்கள் எடுங்கள். அலுவலகத்தில் அதிகாரிகளால் பாராட்டுப்பெறுவீர்கள். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவியால் அனுகூலம் உண்டாகும்.\nபுதிய முயற்சிகளை தவிர்த்துக்கொள்ளுங்கள். சிலர் குடும்பத்தாருடன் பயணம் மேற்கொள்வீர்கள். சகோதரர்களால் வீண்செலவுகள் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மனக்கசப்பு உண்டாகும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண்செலவுகளை குறைத்துக்கொள்ளுங்கள்.\nவாழ்க்கைத்துணைவியால் எதிர்பாராத மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகளால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். மாலையில் புதிய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கூடுதலாக அமையும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தாருடன் பயணம் மேற்கொள்ள நேரிடும்.\nமகிழ்ச்சியான நாள். அரசாங்கம் சார்ந்த காரியங்களில் அனுகூலம் ஏற்படும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகலாம். விருந்தினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.\nஉடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். குடும்பத்தாருடன் பிரார்த்தனைகளை நிறைவேற்ற வெளியூர் பயணம் செல்ல நேரிடும். விருந்தினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவகத்தில் வழக்கமான பணிகளே காணப்படும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும்.\nஇதையும் படிக்கலாமே:மாசி மாத ராசி பலன்\nதந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு நீண்ட நாள் ஆசை ஒன்று நிறைவேறும். எதிர்பாராத பணம் வந்து சேரும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். அரசாங்கம் சார்ந்த காரியங்களால் ஆதாயம் ��ண்டாகும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்று பொறுமையாய் கடைபிடிக்க வேண்டிய நாள்.\nபெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தாரால் வீண்செலவுகள் ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படக்கூடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தாரால் அனுகூலம் உண்டாகும்.\nஅரசாங்கம் சார்ந்த காரியங்கள் தாமதமாகும். தந்தைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். சகோதரர்களால் வீண்செலவுகள் உண்டாகும். நண்பர்களால் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். வியாபாரத்தில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று அனுகூலமான நாளாக அமையும்.\nவாழ்க்கைத்துணைவியால் மகிழ்ச்சி உண்டாகும். சகோதரர்களால் குடும்பத்தில் வீண்செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். வியாபாரத்தில் பணியாளர்களால் சிறுசிறு தடங்கல் வந்து போகும், அதனால் விற்பனை பாதிக்காது. சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்று ஆன்மிகத்தில் கவனம் செலுத்துவீர்கள்.\nமகிச்சியான நாள். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். உரிய நேரத்தில் நண்பர்கள் உதவிக்கு வருவார்கள். குடும்பத்தாருடன் திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். அலுவலக பணிச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். வியாபாரம் எதிர்பார்த்தபடியே அமையும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்று புதிய முயற்சிகளை தவிர்த்துக்கொள்ளுங்கள்.\nஅனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (17/07/2019): நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும்\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (16/07/2019): மனம் உற்சாகமாகக் காணப்படும்.\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (15/07/2019): புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaanaram.in/tag/anti-hindu/", "date_download": "2019-07-17T01:20:56Z", "digest": "sha1:OEHSU72I5W4XFITANYM2IRCBW7FYJ2RJ", "length": 4094, "nlines": 49, "source_domain": "vaanaram.in", "title": "anti-hindu Archives - வானரம்", "raw_content": "\n**எங்கள் வலைத்தளத்தை மேலும் மேம்படுத்தவும், எங்கள் சேவையை செவ்வனே தொடரவும் தங்களால் இயன்ற பொருளுதவியை நல்கி உதவுங்கள்** [paypal-donation]\nவி.களத்தூரில் அப்படி என்ன தான் இந்து முஸ்லிம் பிரச்சனை…\nபெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்தில் உள்ளது வ.களத்தூர். தொழுதூரிலிருந்து சுமார் 10கிமி தூரம். சுமார் 10ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இஸ்லாமியர் 4000, இந்துக்கள் (வன்னியர், நாயக்கர், உடையார், ஹரிஜனங்கள் என மெஜாரிட்டி ஜாதி) சுமார் 6000பேர். சர்வே எண் 119/1 என்ற இடத்தை வைத்துத்தான் 2010வரை பிரச்சினை இருந்தது. அந்த இடம் கோவிலுக்குச் சொந்தமான இடம். அதில் தேரடியும், சாவடியும்(அலங்காரம் செய்யும் மண்டபம் – ஸ்வாமி எழுந்தருளும் இடம்) உள்ளது. […]\n**எங்கள் வலைத்தளத்தை மேலும் மேம்படுத்தவும், எங்கள் சேவையை செவ்வனே தொடரவும் தங்களால் இயன்ற பொருளுதவியை நல்கி உதவுங்கள்** [paypal-donation]\nவந்துட்டேனு சொல்லு, திரும்பி வந்துட்டேனு சொல்லு..\nயாரென்று தெரிகிறதா இவன் தீயென்று புரிகிறதா\nDevi.k on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nSoapu Dappa on தொண்டரின் குரல் 1\nSoapu Dappa on தொண்டரின் குரல் 1\nSoapu Dappa on தொண்டரின் குரல் 2…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/saina-nehwal-parupalli-kashyap-marriage/", "date_download": "2019-07-17T01:21:18Z", "digest": "sha1:NBO4JB3VCL5Q42YWUT735EZKE2EHCHCP", "length": 9278, "nlines": 105, "source_domain": "www.cinemapettai.com", "title": "சக வீரரை திருமணம் செய்த சாய்னா நேவால். லைக்ஸ் குவிக்குது போட்டோஸ் ! - Cinemapettai", "raw_content": "\nசக வீரரை திருமணம் செய்த சாய்னா நேவால். லைக்ஸ் குவிக்குது போட்டோஸ் \nசக வீரரை திருமணம் செய்த சாய்னா நேவால். லைக்ஸ் குவிக்குது போட்டோஸ் \nஇந்த வருட கடைசி செலிபிரிட்டி திருமணங்களால் நிறைந்தது என்றால் அது மிகையாகாது. ரன்வீர் சிங் – தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா- நிக் ஜோன்ஸ், ஈஷா அம்பானிக்கும் – அனந்த் பிரமால் வரிசையில் இணைந்துள்ளனர் சாய்னா நேவால் – பாருபள்ளி காஷ்யப்\nஇந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையாக திகழ்ந்து வருபவர் சாய்னா நேவால். ஒலிம்பிக் வெண்கலம், உலக சாம்பியன்ஷிப் வெள்ளி என புகழில் உச்சத்தில் உள்ளார் சாய்னா. ஆடவர் பிரிவில் காஷ்யப்பும் உலக தரவரிசையில் 6ம் இடம் வரை சென்றவர். அர்ஜுனா விருதும் பெற்றவர். இருவரும் சிறுவயது முதலே நண்பர்கள். 2005லிருந்து இருவரும் புலேலா கோபிசந்திடம் பயிற்சி பெற்று வந்தனர். காதலித்து வருவதாகவும், திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்றும் செய்திகள் வெளிவந்தன.\nகடந்த செப்டம்பர் மாதம் நாங்கள் இருவரும் காதலித்து வருவது உண்மைதான், டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம் என்று சாய்னா அறிவித்தார்.\nஇந்நிலையில் இவர்கள் திருமணம் சமீபத்தில் நடந்துள்ளது. போட்டோக்களை சாய்னா தன ட்விட்டரில் இதனை உறுதி படுத்தியுள்ளார்.\nஇதுவே எனது வாழ்வில் சிறந்த மேட்ச் என்றும் கூறியுள்ளார்.\nவிளையாட்டு வீரர்களை பொறுத்தவரை சானியா மிர்சா – சோயிப் மாலிக் , இஷாந்த் சர்மா – ப்ரதிமா சிங் வரிசையில் இந்த ஜோடியும் இணைந்துள்ளது\nபலரும் இந்த ஜோடிக்கும் வாழ்த்து கூறி வருகின்றனர்.\nநீச்சல் உடையில் உல்லாசமாக போஸ் கொடுத்த நாகினி.\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nமீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வரும் ஓவியா. கூடவே வருபவர் யார் தெரியுமா\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nமனம் கொத்திப் பறவை படம் நடிகை இப்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள்.. வைரலாகும் புகைப்படம்\nஅட்லியை திட்டி தீர்த்த ரசிகர்கள். என்ன தவறு செய்தார்\nஇதுவரை பார்த்திராத சினேகா.. அச்சி அசலாக இப்ப இருப்பது போலவே இருக்கிறார்\nஇந்திய அணியில் நான்காம் இடத்தில் விளையாட இவர்தான் சரியான வீரர்.. பிசிசிஐ அதிரடி\nரஜினி, கமல் அரசியலில் இதான் நடக்கும்.. அஜித் ,விஜய் திட்டம் இதுதான்.. துல்லியமாக அடித்து சொல்லும் பிரபல ஜோதிடர்\nசோஷியல் மீடியாக்களில் வைரலாகுது சிம்புவின் புதிய கெட் – அப் போட்டோ. தலைவன் கலக்குறானே …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2015/jun/24/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0-1136852.html", "date_download": "2019-07-17T00:19:55Z", "digest": "sha1:ZZWOLQBDM32UBZPI3X5Q6GTF2DBMA4SX", "length": 7264, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "பைக்குகள் மோதல்: போலீஸ்காரர் பலத்த காயம்- Dinamani", "raw_content": "\n15 ஜூலை 2019 திங்கள்கிழமை 10:19:32 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nபைக்குகள் மோதல்: போலீஸ்காரர் பலத்த காயம்\nBy கோவில்பட்டி | Published on : 24th June 2015 12:13 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகோவில்பட்டி புதுரோடு சந்திப்பு முச்சந்தி விநாயகர் கோயில் அருகே செவ்வாய்க்கிழமை பைக்குகள் மோதியதில் முதல் நிலை காவலர் பலத்த காயமடைந்தனர்.\nஎட்டயபுரம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராகப் பணியாற்றி வருபவர் ரவிசங்கர் (39). கோவில்பட்டி வள்ளுவர் நகரில் குடியிருந்து வரும் இவர், மோட்டார் சைக்கிளில் புதுரோடு சந்திப்பு முச்சந்தி விநாயகர் கோயில் அருகே வந்து கொண்டிருந்தாராம்.\nஅப்போது எதிரே வந்த ஆலம்பட்டியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் பொ.சமுத்திரக்கனி(53) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், ரவிசங்கர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதாம். இதில், ரவிசங்கர் பலத்த காயமடைந்தார்.\nதகவலறிந்தவுடன் சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் காயமடைந்தவரை மீட்டு, அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n100 ஆண்டுகள் பழைமையான கட்டிடம் இடிந்து விபத்து\nஅரசுப்பேருந்து மோதி இரண்டு பெண்கள் பலி\nகுடிநீர் விநியோக பணியை தொடங்கி வைத்த அமைச்சர்கள்\nபோதை ஏறி புத்தி மாறி படத்தின் டிரைலர்\nதீம் பாடலின் லிரிக்ஸ் வீடியோ\nதோழர் வெங்கடேசன் படத்தின் டிரைலர்\nமை வெள்ளக்காரி வீடியோ பாடல்\nசுனில் கவாஸ்கர் பிறந்த நாள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/gossip/2018/11/11191104/1212424/Actress-Cinema-Gossip.vpf", "date_download": "2019-07-17T01:21:48Z", "digest": "sha1:EH5XTQQ4DSXQLJ2SDBWLI56IFFPUXZFS", "length": 4711, "nlines": 74, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Actress Cinema Gossip", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇயக்குனர்களை கியூவில் நிற்கவைக்கும் நடிகை\nபதிவு: நவம்பர் 11, 2018 19:11\nமூன்றெழுத்து நடிகை கதாநாயகியாக நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றதாம்.\nமூன்ற��ழுத்து நடிகை கதாநாயகியாக நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றதாம். இந்த வெற்றியை தொடர்ந்து அந்த நாயகிக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து குவிகிறதாம். அவரிடம் கதை சொல்வதற்கு புது டைரக்டர்கள், ‘கியூ’வில் நிற்கிறார்களாம்.\nதன்னை தேடி வருகிற அத்தனை படங்களையும் ஏற்றுக் கொள்ளாமல், இதுவரை நடிக்காத கதாபாத்திரங்களை மட்டும் தேர்வு செய்து, நடிக்க சம்மதிக்கிறாராம், அந்த மூன்றெழுத்து நடிகை\nமுத்த காட்சிக்கு நோ சொல்லும் நடிகை\nகவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வாய்ப்பு கேட்கும் திருமணமான நடிகை\nபணமோசடி செய்த பிரபல நடிகை\nஒரே நேரத்தில் பலரை காதலித்த நடிகை\nதயாரிப்பாளருக்கு உதவி படத்தை தன்வசப்படுத்திய நடிகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/06/16190858/1039907/Kudankulam-bjp-Tamilisai-Soundararajan.vpf", "date_download": "2019-07-17T00:40:20Z", "digest": "sha1:2AD3RKTPNWVSOUKO72JLQVSSDPRSCBYJ", "length": 10531, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "கூடங்குளம் அணுக்கழிவு மையத்துக்கு மாவட்ட பா.ஜ.க. எதிர்ப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகூடங்குளம் அணுக்கழிவு மையத்துக்கு மாவட்ட பா.ஜ.க. எதிர்ப்பு\nகூடங்குளம் அணுமின் நிலையத்தின் அதிகாரிகளிடம் அணுக்கழிவுகள் சேமிப்பது குறித்த விளக்கங்களை தமிழக பாஜக தலைவர் தமிழிசை கேட்டறிந்தார்.\nகூடங்குளம் அணுமின் நிலையத்தின் அதிகாரிகளிடம் அணுக்கழிவுகள் சேமிப்பது குறித்த விளக்கங்களை தமிழக பாஜக தலைவர் தமிழிசை கேட்டறிந்தார்.இந்நிலையில் கூடங்குளம் பா.ஜ.க. சார்பில் அணுக்கழிவுகளை அங்கு சேமிக்க கூடாது என்று வலியுறுத்தியுள்ளனர். அணுமின் உலைகள் அமைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதிகள் மிகவும் வறண்ட வருவதாகவும், அணுக்கழிவுகளை சேமிக்கும் இத்திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே அணுக்கழிவு மையம் குறித்த பூர்வாங்க பணிகள் மற்றும் கருத்து கேட்புக் கூட்டம் வரும் ஜூலை 10 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வத�� நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nசந்திரகிரகணம் - காண திரண்ட மக்கள் : பிர்லா கோளரங்கில் சிறப்பு ஏற்பாடு\nசந்திரகிரகணத்தை ஒட்டி, சென்னை பிர்லா கோளரங்களில் சந்திரகிரகண காட்சிகளைக் காண ஏராளமானோர் திரண்டுள்ளனர்.\nராஜகோபால் தனியார் மருத்துவமனையில் அனுமதி - வடபழனி தனியார் மருத்துவமனையில் ராஜகோபாலுக்கு சிகிச்சை\nஉயர் நீதிமன்ற உத்தரவுப்படி சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\n\"குழந்தையை கடத்தியதற்கான காரணம் தெரியவில்லை\" - முருகன், டி.எஸ்.பி.\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாயமான 3 வயது குழந்தை, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.\n\"தமிழக அரசால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியவில்லை - \"டி.டி.வி.தினகரன்\nமத்திய அரசோடு சுமூக உறவு வைத்திருப்பதாக கூறும் தமிழக அரசால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியவில்லை என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nவனப்பகுதியில் இருந்து வழிதவறி சென்ற பெண் புள்ளிமான் - மானை மீட்டு சிகிச்சை அளித்து வரும் வனத்துறை\nகோபிசெட்டிபாளையம் பகுதியில் கம்பிவேலியில் சிக்கித்தவித்த பெண் புள்ளி மானை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.\n\"நீட் மசோதா விவகாரத்தில் தமிழக அரசு நாடகம்\" - வைகோ, மதிமுக பொதுச் செயலாளர்\nநீட் விவகாரத்தில், தமிழக அரசு நாடகம் ஆடுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/01/01/", "date_download": "2019-07-17T00:46:46Z", "digest": "sha1:42NNUI6Z67WSSHQL5JMTDTV7CSO46V63", "length": 12672, "nlines": 151, "source_domain": "chittarkottai.com", "title": "2011 January 01 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nசிறுநீர்: சில சிக்கல்கள், உண்மைகள்\nமனிதனின் ஆயுளை நீடிக்க செய்வதற்கான வழிகள்\nகுளிர்கால பிரச்னைகளை சமாளிக்க 12 யோசனைகள்\nஎன்ன இல்லை சோற்றுக் கற்றாழையில்\nடீ காபிக்கு பேப்பர் கப்’களை பயன்படுத்துபவரா\nஆலிம்சா முஸாபருக்கு கஞ்சி வாங்கிட்டு வரச் சொன்னாக\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,900 முறை படிக்கப்பட்டுள்ளது\n“அஸ்ஸலாமு அலைக்கும்… ஹாஜியார் வீட்டிலிருந்து பேசுறேன்… ஹாஜ��யார் பணம் தரச் சொன்னாக” மென்மையான ஒரு குரல் … தொலைபேசியில் “சரிம்மா… இன்ஷா அல்லாஹ் வந்து வாங்கிக்கிறேன்” நான் பதில் சொல்வேன்.\nஇராமநாதபுரம் சிங்காரத் தோப்பில் இருக்கும் அவர்களது வீட்டுக்குச் செல்வேன் … பணத்தைப் பெறுவேன்; அப்படியே கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதிர் மகளிர் கல்லூரிக்குச் சென்று முதல்வர் சகோதரி சுமையாவிடம் அந்தப் பணத்தை ஒப்படைப்பேன்; அது நாங்கள் செய்துவந்த கல்வி உபகாரநிதியில் சேரும்\nஇப்படி எத்தனை முறை . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nநாம் எதை தீர்மானிக்க வேண்டும்\nதூள் கிளப்பும் பிரியாணி பிஸினஸ்\nகரையான் புற்றுக்குள் எப்படி ஏர்கண்டிஷன்\nஉள் ஆட்சி தேர்தல்-2011 தந்த படிப்பினை\nஇஸ்லாம் காட்டும் ஊழலற்ற ஆட்சி\nதப்லீக்கை விட்டு விலகிய தஃலீம் புத்தக வெளியீட்டாளர்\nநினைவாற்றலை வளர்க்க எளிய வழிகள் 1/2\nதேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால்\nஆறு வகையான “ஹார்ட் அட்டாக்கும் ஸ்டென்ட் சிகிச்சையும்\nஅஜீரண கோளாறை விரட்ட பத்து வழிமுறைகள்…\nகடின உழைப்பிற்காகவே பிறந்து, மறைந்த டாக்டர் மைக்கேல்\nதிருமறை நபிமொழி தமிழாக்கப் பணி\nநோபல் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்\nபுரூக்ளின் ப்ரிட்ஜ் – இது ஒரு உண்மை நிகழ்வு\nஇஸ்லாம் காட்டும் ஊழலற்ற ஆட்சி\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 8\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tnkalvi.in/the-bed-med-arrears-examination-can-apply-till-april-11-at-the-teacher-education-university-announcement/", "date_download": "2019-07-17T00:55:05Z", "digest": "sha1:VLAK2FJAGPHTC3N6HJMHA6ASPQ365ODR", "length": 6902, "nlines": 147, "source_domain": "tnkalvi.in", "title": "பிஎட், எம்எட் அரியர் தேர்வுக்கு ஏப்.11 வரை விண்ணப்பிக்கலாம் ஆசிரியர் கல்வியியல் பல்கலை. அறிவிப்பு | tnkalvi.in", "raw_content": "\nபிஎட், எம்எட் அரியர் தேர்வுக்கு ஏப்.11 வரை விண்ணப்பிக்கலாம் ஆசிரியர் கல்வியியல் பல்கலை. அறிவிப்பு\nஊதிய முரண்பாடுகளை களையாவிட்டால் டிசம்பர் 4 முதல் தொடர் வேலை நிறுத்தம்: இடைநிலை ஆசிரியர்கள் குழு அறிவிப்பு\nநீட்’ தேர்வுக்கு விண்ணப்பம் உதவ அதிகாரிகளுக்கு உத்தரவு\nLKG சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவு துவக்கம்\nபிஎட், எம்எட் அரியர் தேர்வுக்கு ஏப்.11 வரை விண்ணப்பிக்கலாம் ஆசிரியர் கல்வியியல் பல்கலை. அறிவிப்பு –\nபிஎட், எம்எட் அரியர் தேர்வு களுக்கு ஏப்ரல் 11-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள் ளது. கடந்த 2014-2015 மற்றும் 2015-2016-ம் கல்வி ஆண்டில் பிஎட், எம்எட் (சிறப்பு கல்வியியல் படிப்புகள் உட்பட) படிப்புகளில் சேர்ந்து அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கான தேர்வுகள் மே, ஜூன் மாதங்களில் நடைபெற உள்ளன. இத்தேர்வுக்கு ஏப்ரல் 11-ம் தேதி வரையும், அபராதக் கட்டணம் செலுத்தி ஏப்ரல் 20-ம் தேதி வரையும் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் என். ரவீந்திரநாத் அறிவித்துள்ளார். மேலும், 2-ம் ஆண்டு பிஎட், எம்எட் மற்றும் சிறப்பு கல்வியியல் பிஎட் எம்எட் படிப்புகளுக்கான தேர்வுகள் மே மாதம் நடைபெற உள்ளன. இத்தேர்வு களுக்கான தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2-ம் ஆண்டு பிஎட், எம்எட் மாணவர்கள் ஏப்ரல் 9-ம் தேதி வரை தேர்வுக்கட்டணம் செலுத்திக்கொள்ளலாம். அபராதக் கட்டணத்துடன் ஏப்ரல் 16 வரை தேர்வுக்கட்டணம் செலுத்த காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக அனைத்து கல்வியியல் கல்லூரிகளுக்கும் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.\nஊதிய முரண்பாடுகளை களையாவிட்டால் டிசம்பர் 4 முதல் தொடர் வேலை நிறுத்தம்: இடைநிலை ஆசிரியர்கள் குழு அறிவிப்பு\nநீட்’ தேர்வுக்கு விண்ணப்பம் உதவ அதிகாரிகளுக்கு உத்தரவு\nLKG சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவு துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/22344", "date_download": "2019-07-17T01:58:29Z", "digest": "sha1:T4JLTWPVSPKWLZQLZOTOBI5447TKJ4EZ", "length": 11554, "nlines": 107, "source_domain": "www.tamizhvalai.com", "title": "நடிகர் சங்கத் தேர்தல் மட்டுமல்ல ஒரு மாபெரும் போராட்டமும் நடந்தது – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideநடிகர் சங்கத் தேர்தல் மட்டுமல்ல ஒரு மாபெரும் போராட்டமும் நடந்தது\nநடிகர் சங்கத் தேர்தல் மட்டுமல்ல ஒரு மாபெரும் போராட்டமும் நடந்தது\nதமிழகத்தில் மத்திய அரசால் செயல்படுத்தப்படும் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட பேரழிவுத் திட்டங்களை எதிர்த்து 596 கிலோ மீட்டருக்கு மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது.\nஇந்த போராட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் கலந்துகொண்டனர்.\nதமிழகம் மற்றும் புதுவையில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 244 இடங்களில் ஆய்வு மேற்கொண்டு ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. விழுப்புரம் முதல் புதுச்சேரி வரை 1,794 சதுர கிலோ மீட்டர் தூரம் கிணறுகள் தோண்டப்பட இருக்கின்றன.\nமேலும் மக்களின் எதிர்ப்பை மீறி, நடவு முடிந்த சில நாட்களேயான வயல்களில் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு ஹைட்ரோ கார்பன் எடுக்கும் பணியை ஓ.என்.ஜி.சி செய்து வருகிறது. திருவாரூர்மாவட்டத்தில் 5 ஒன்றியங்களிலும், 16 ஊராட்சிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சி தீவிரம் காட்டி வருகிறது.\nஇதனால் “ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட பேரழிவுத் திட்டங்களை எதிர்த்தும், தமிழக விவசாயிகளின் உரிமையை மீட்டு – விளைநிலங்களை காக்கவும் வலியுறுத்தி நம்மாழ்வாரால் தொடங்கப்பட்ட ‘பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம்” சார்பில் மனித சங்கிலிப் போராட்டம் நடத்த அறைகூவல் விடுத்தது.\nஅதன் அடிப்படையில், ’பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம்’ சார்பில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர், காரைக்கால், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் வரை 596 கிலோ மீட்டருக்கு மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது.\nமுன்னதாக இந்த போராட்டத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு அளித்து அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்துக் கொள்ளவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் ஏரளமான தி.மு.கவினர் மனித சங்கிலிப் போராட்டத்தில் கலந்துக் கொண்டனர்.\nமேலும் இந்த போராட்டத்திற்கு ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, சிபிஐ, சிபிஐ(எம்) மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த மனித சங்கிலிப் போராட்டத்தில் மரக்காணத்தில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் பொன்முடி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.\nகடலூரில் வேல்முருகன் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பெருந்திரளாகக் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிர்ப்பைத் தெரிவித்தனர்.\nதமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் முத்துப்பேட்டையில் கலந்துகொண்டார்.\nவெற்றி பெற்றும் திட்டு வாங்கும் இந்திய அணி\nஅதிமுகவினர் யாகம் நடத்தியது இதற்காகத்தான் – மு.க.ஸ்டாலின் புதிய தகவல்\nஅஞ்சல்துறை தேர்வு இரத்து – திமுக அதிமுகவுக்கு கி.வீரமணி பாராட்டு\nபாஜகவின் முடிவுக்கு எதிராக அணி சேர்ந்த அதிமுக திமுக – மக்கள் வரவேற்பு\nஅதிமுகவினர் யாகம் நடத்தியது இதற்காகத்தான் – மு.க.ஸ்டாலின் புதிய தகவல்\nகளத்தில் இறங்கிய திமுக சுற்றறிக்கையை இரத்து செய்தது ரயில்வே\nஅஞ்சல்துறை தேர்வு இரத்து – திமுக அதிமுகவுக்கு கி.வீரமணி பாராட்டு\n அதிமுக பாஜகவுக்கு சீமான் கண்டனம்\nகருணைக் கொலை செய்ய ஈழத்தமிழர்கள் கோரிக்கை – சீமான் கோபம்\nகாமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழ்ப்பெண் – சீமான் வாழ்த்து\nதமிழ் இல்லாமல் நடந்த அஞ்சல்துறை தேர்வு – அட்டூழியத்துக்கு முடிவு கிடைக்குமா\nஅதிர்ஷ்டத்தில் வென்ற இங்கிலாந்து – பரபரப்பான இறுதி ஆட்டம்\nகடந்த ஆண்டு 15 மொழிகள் இந்த ஆண்டு 2 மட்டுமா\nஅஞ்சல்துறையில் தமிழை ஒழித்த மத்திய அரசு – மக்கள் கொதிப்பு\nஒற்றைத் தீர்ப்பாயத்திலுள்ள ஆபத்துகள் – பட்டியலிடுகிறார் பெ.மணியரசன்\nதஞ்சைப் பெரிய கோயிலுக்குப் பாதிப்பு – தடுத்து நிறுத்திய தமிழின உணர்வாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/25/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-07-17T00:28:53Z", "digest": "sha1:SHV4KTMQQ75436Y6GL3RES6XIDBIOD3H", "length": 15456, "nlines": 346, "source_domain": "educationtn.com", "title": "ஸ்மார்ட்ஃபோன் ஸ்டோரேஜ் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தது!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Tech ஸ்மார்ட்ஃபோன் ஸ்டோரேஜ் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தது\nஸ்மார்ட்ஃபோன் ஸ்டோரேஜ் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தது\nஸ்மார்ட்ஃ��ோன் ஸ்டோரேஜ் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தது\nஸ்மார்ட்ஃபோன் ஸ்டோரேஜ் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தது\nஸ்மார்ட்ஃபோன் பயனாளர்களின் தற்போதைய மிகப்பெரிய பிரச்சினை ஸ்டோரேஜ் அளவு குறைவாக இருப்பது தான். மெகா பிக்சல்களை அதிகப்படுத்திய கேமராவில் எடுக்கப்பட்ட படங்கள் அளவில் பெரியதாக இருக்கின்றன. வீடியோக்களின் அளவும் கணிசமாக உயர்ந்துள்ளது. அப்ளிகேஷன்கள் சேகரித்து வைக்கும் தகவல்களின் அளவும் அதிகமாகிறது. ஆனால், ஸ்டோரேஜ் மட்டும் குறைந்த அளவிலேயே இருக்கிறதென்பது ஸ்மார்ட்ஃபோன் பயனாளர்களின் குறையாக இருந்துவந்தது. ஆனால், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள microSDHC Express, microSDXC Express and microSDUC Express ஆகிய புதிய வகை மெமரி கார்டுகளின் உதவியால் இந்த குறை நீங்கப்போகிறது.\nபார்சிலோனாவில் நடைபெற்றுவரும் மொபைல் வேர்ல்டு கான்ஃப்ரன்ஸ் நிகழ்ச்சியின் அங்கமாக மேற்குறிப்பிட்ட புதிய வகை மெமரி கார்டுகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது SD அமைப்பு. புதிய வகை மெமரி கார்டுகள் கிட்டத்தட்ட 900MB அளவிலான தகவல்களை ஒரு நொடியில் அனுப்பும் வசதி கொண்டவையாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அப்படி தகவல் பரிமாற்றம் செய்யும்போதும், குறைந்த அளவிலான பேட்டரி சக்தியையே இவை பயன்படுத்துவதாகவும் அறிவித்திருக்கிறார்கள்.\nபட்ஜெட் விலை ஸ்மார்ட்ஃபோன்களைப் பொறுத்தவரையில், தற்போது புழக்கத்திலிருக்கும் மெமரி கார்டுகள் அதிக பேட்டரி சக்தியை இழுப்பதால், குறைந்த அளவிலான ஸ்டோரேஜ் வசதிகளை ஸ்மார்ட்ஃபோன்களில் கொடுத்துவந்தனர். அதிக ஸ்டோரேஜ் வசதி கொடுத்தால், அதற்கு செலவிடும் அளவுக்கு பேட்டரி திறனை அதிகரிக்கவேண்டியதிருக்கும். அப்படி அதிகரித்தால், ஸ்மார்ட்ஃபோனின் விலையும் அதிகமாகும். எனவே, குறைந்த ஸ்டோரேஜ் வசதிகளைக் கொடுத்து மக்களை ஆழ் துயரில் ஆழ்த்தினர். ஆனால், புதிய மெமரி கார்டுகள் குறைந்த சக்தியைப் பயன்படுத்துவதால் இனி உருவாக்கப்படும் ஸ்மார்ட்ஃபோன்களில் கணிசமான ஸ்டோரேஜ் வசதி அதிகரிப்பைக் காணலாம்.\nNext article1000 ஜிபி: ஜியோவின் ஜிகாவுக்கு போட்டியாக ஏர்டெல்லின் மெகா ஆஃபர்\nGOVT LAPTOPல் தலைமை ஆசிரியர்கள் தங்களது லேப்டாப்பில் இதை செய்யா விட்டால் உங்கள் MOBILE DATA சீக்கிரம் தீர்ந்து விடும் இதிலிருந்து தப்பிக்க நாம் செய்ய வேண்டியது இது தான்.\n16 ஆப்களை கூகுள் நிறுவனம��� கண்டறிந்து உடனடியாக நீக்கியுள்ளது உடனே இந்த ஆப்ஸ்களை டிலைட் செய்யுங்க.\nபள்ளி-கல்லூரி கணக்குகளுக்கு வரைபடத்துடன் விடை காணும் செயலி.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nமாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கு தற்காலிக பதவி...\nமுதுநிலை பொறியியல் சேர்க்கை: 21-இல் கலந்தாய்வு அறிவிப்பு.\nஎம்பிபிஎஸ் நிர்வாக ஒதுக்கீட்டு கலந்தாய்வு நிறைவு.\nPG TRB : ‘ஆன்லைன்’ தேர்வை எதிர்த்து வழக்கு.\nமாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கு தற்காலிக பதவி...\nமுதுநிலை பொறியியல் சேர்க்கை: 21-இல் கலந்தாய்வு அறிவிப்பு.\nஎம்பிபிஎஸ் நிர்வாக ஒதுக்கீட்டு கலந்தாய்வு நிறைவு.\nஅரசு கலைக்கல்லூரிகளில் 3 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலி\nஅரசு கலைக்கல்லூரிகளில் 3 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலி அரசு கலைக்கல்லூரிகளில் கடந்த 3 ஆண்டுகளில் காலிப்பணியிடம் 3 ஆயிரமாக அதிகரித்துள்ளது. புதிய பாடத்திட்டங்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இந்த ஆண்டிற்கான இடமாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்படவில்லை. இதனால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2011/12/31/26-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2019-07-17T00:23:32Z", "digest": "sha1:PZBFLCZE7MXWURL36POOLCB5ZJZTDV7T", "length": 20795, "nlines": 282, "source_domain": "vithyasagar.com", "title": "26) இனியேனும்; எதையேனும் செய்.. (2012) | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← 25) கருப்புச் சுதந்திரத்தின் வெள்ளை கனவுகள்..\n27) மழை பெய்த ஓரிரவின் விடிகாலையும்; விமான ஜன்னலோரமும்\n26) இனியேனும்; எதையேனும் செய்.. (2012)\nPosted on திசெம்பர் 31, 2011\tby வித்யாசாகர்\nஉலகின் நீளத்தை நீருக்குள் தேடு\nவானத்தின் உயரம் மிதித்து மிதித்து ஆழத்தை அள\nஅந்திவான பொழுதின் மௌனத்தில் ஞானம் பெருக்கு\nஎங்கெங்கோ தேடி அலையும் பாடத்தை வீட்டில் படி\nஎல்லாம் நடக்கும்; எதையேனும் செய்..\nமுதிர்கன்னிகள் பாவம் வரதட்சணை யொழி\nவிதவை’ கொடுமை; பொட்டும் பூவும் வை; பேராசை யழி\nபெற்றோர் இல்லையெனினும் அவர் பெரியோரெனில் வணங்கு\nபசி என்று நின்றால் பிழைக்க வழியை அமை\nஏழ்மையில் தவித்தால் எறும்பின் அளவேனும் உதவு\nநினைத்தால் எதுவும் முடியும், எதையேனும் செய்..\nஉறவென்று ஒவ்வொரு உயிரையும் மதி\nஅண்டம் முழுதும் உன் மனதை செலுத்து\nஎல்லோருக்கும் எல்லாமும் வேண்டுமென புரி\nவிட்டுக் கொடு மனதை விசாலமாய் வை\nஎதையும் பிறர் நன்மைக்கென்று செய்\nமுயற்சித்தால் எல்லாம் முடியும்; எதற்கும் தயங்காதே’ எதையேனும் செய்..\nபின் நல்லதையே எண்ணத்தில் நிறை\nநல்லதற்கே உன் அத்தனை நடத்தையையும் பழக்கு\nதீமை உலகை அழிக்கும், நன்மை தீமையிலும் நமை காக்கும்\nகொலை குற்றமெனில்’ சிறு உயிரையும் மதி\nபசிக்கு மட்டுமே உணவை உண்\nபசி பொறு; வயிற்றை அளந்து வை\nபேசுவதில் புரிதலும் புரிந்ததை பகிரவும் செய்\nபலத்தை அவசியத்திற்கு மட்டுமேக் கொள்\nதைரியம் உயிர்விடும் வரை கொள்\nஎதிரி உனக்குள்ளே அற்றுப் போக நட\nஉயிர்கள் மன்னிக்கவும் காக்கவும் தக்கது புரி\nயாராகவும் பாவணைக் கொள்ள மறு\nநீ நீயாக வாழ் உன் நாக்கை உணர்வை நம்பு\nஉடலின் தேவை மனதின் தேவை எதுவெதுவென அறி\nஎங்கும் எதிலும் மனிதன் நீக்கமற நிறைந்தவன் –\nஅது எப்படி என்று உனக்குள் தேடிக் கண்டுபிடி;\nஉலகத்தை உன் எண்ணத்தோடு சேர்\nகாற்று மழை வானம் மண் நெருப்போடு நீயும் மனதால் சேர்ந்துகொள்\nமுடியும் என நினைத்தால் எல்லாம் முடியும்\nமீண்டும் மீண்டும் அதைப்பற்றியே நினை\nஒன்றை செய்துமுடியும் வரை –\nஉன்னால் எல்லாம் முடியும்; எதையேனும் செய்…\nவாழ்த்துக்கள்: இனி வரும் காலம் எல்லோருக்கும் நன்மையைப் பயக்கட்டும். 2012 சிறந்து விளங்கட்டும்\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in நீயே முதலெழுத்து.. and tagged 2012, ஆங்கில வருடப் பிறப்பு, ஆங்கில வருடம், ஆங்கிலம், இனம், உலக திருநாள், கலாச்சாரம், கவிதை, குவைத், தமிழர், திருநாள், நியூ இயர், நீயே முதலெழுத்து.., பண்பாடு, புதுவருட கவிதைகள், வருட கவிதைகள், வருடப் பிறப்பின் சிறப்புக் கவிதை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, new year. Bookmark the permalink.\n← 25) கருப்புச் சுதந்திரத்தின் வெள்ளை கனவுகள்..\n27) மழை பெய்த ஓரிரவின் விடிகாலையும்; விமான ஜன்னலோரமும்\n5 Responses to 26) இனியேனும்; எதையேனும் செய்.. (2012)\n8:26 ��ுப இல் திசெம்பர் 31, 2011\n…மிகவும் நம்பிக்கை, உற்சாகம் ஊட்டும், அருமையான வாழ்வியல் தத்துவங்கள்.\nஉங்களுக்கும் எனது அன்பான 2012 புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.\nசகல ஐஸ்வரியங்களையும் பெற்று நீடுழி வாழ்க\n10:20 முப இல் திசெம்பர் 31, 2011\nமனதின் ஆழம் வரை அன்பு நிறைந்த வார்த்தைகள். நன்றியும் மிக்க வாழ்த்துக்களும் உமா..\n10:52 முப இல் திசெம்பர் 31, 2011\n11:06 முப இல் திசெம்பர் 31, 2011\nநன்றிகள் ஐயா, உங்கள் வாழ்த்து மதிப்பிற்குரியது. நன்றியும் அன்பும் எனது வாழ்த்துக்களும்..\n2:52 பிப இல் ஏப்ரல் 13, 2013\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« நவ் ஜன »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2012/01/26/", "date_download": "2019-07-17T00:17:51Z", "digest": "sha1:7DZ5RH3EPXZFCNAAV6IYMDUOGQA5KNUB", "length": 6883, "nlines": 71, "source_domain": "winmani.wordpress.com", "title": "26 | ஜனவரி | 2012 | வின்மணி - Winmani", "raw_content": "\nஇணையத்தின் பரிணாம வளர்ச்சி பற்றி முழுமையாக விரிவாக தெரிந்து கொள்ளலாம்.\nஇண்டர்நெட் எனப்படும் இணையம் கடந்து வந்த பாதை இப்போது இந்த இணையத்தின் வளர்ச்சி எப்படி இருக்கிறது என்பதை திரையில் மேப் வடிவில் திரையில் காட்டி அசத்துகிறது ஒரு தளம் இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.\nஇணையம் பயன்படுத்த ஆரம்பித்த காலத்தில் இருந்து உலாவிகளின் செயல்பாடு நாளுக்கு நாள் அபரிவிதமான வளர்ச்சியை பெற்று வேகமாக வளர்ந்து வருகிறது இதைப்பற்றி விரிவாக தெரிந்து கொள்ள உதவுகிறது ஒரு தளம்…\nContinue Reading ஜனவரி 26, 2012 at 10:18 முப பின்னூட்டமொன்றை இடுக\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« டிசம்பர் பிப் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/review/baskar-oru-rascal-aka-bhaskar-oru-rascal-review-rating/", "date_download": "2019-07-17T00:38:22Z", "digest": "sha1:OESV5FUWBUX6X56OJQRLOX4AT6P6Y4AJ", "length": 9673, "nlines": 128, "source_domain": "www.filmistreet.com", "title": "பாஸ்கர் ஒரு ராஸ்கல் விமர்சனம்", "raw_content": "\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் விமர்சனம்\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் விமர்சனம்\nநடிகர்கள் : அரவிந்த்சாமி, அமலாபால், மீனா மகள் பேபி நைனிகா, மாஸ்டர் ராகவ், ரோபோ சங்கர், சூரி, ரமேஷ் கண்ணா, நாசர் மற்றும் பலர்\nஒளிப்பதிவு – விஜய் உலகநாதன்\nஇசை – அமரேஷ் கணேஷ்\nபி.ஆர்.ஓ. : ரியாஸ் கே அஹ்மத்\nதந்தை இல்லாத பேபி நைனிகா தன் அம்மா அமலா பாலுடன் வசிக்கிறார்.\nதாய் இல்லாத பையன் மாஸ்டர் ராகவ் தன் தந்தை அரவிந்த் சாமியுடன் வசிக்கிறார். இவரின் தாத்தா நாசர்.\nநைனிகாவும் ராகவ்வும் ஒரே பள்ளியில் படிக்கிறார்கள்.\nஅரவிந்த் சாமி எந்தவொரு அடிதடி என்றாலும் இறங்கி அடிப்பார். இவருடன் ரமேஷ் கண்ணா, சூரி, ரோபோ சங்கர் ஆகிய மூவரும் எப்போதும் இருப்பார்கள்.\nஅரவிந்த்சாமியின் அடிதடி என்றால் நைனிகாவும் ரொம்ப பிடிக்கும். ஆனால் ராகவ்வுக்கு பிடிக்காது. இதனால் நைனிகா நான் உங்க அப்பாவுடன் இருக்கேன். நீ என் அம்மாவுடன் இரு என்கிறார்.\nகுழுந்தைகளில் இந்த எக்ஸ்சேஞ்சில் தங்கள் இரு குடும்பத்தையும் ஒன்று சேர்க்க நினைக்கிறார்கள்.\nகுழந்தைகளின் ஆசையை அமலாபாலும் அரவிந்த் சாமியும் நிறைவேற்றினார்களா\nபொதுவாக அழகான அரவிந்த் சாமி என்றால் சாப்ட் கேரக்டராகவே காட்டுவார்கள். ஆனால் இதில் அரவிந்த்சாமி அடிதடியில் மிரட்டியிருக்கிறார்.\nபறந்த பறந்து அடிப்பதும் மகனுக்கு அடங்கி போவதும் ரசிக்க வைக்கிறார். பின்னர் அமலா பாலை கட்டிக்க வைக்க நினைப்பதில் ரசிக்க வைக்கிறார்.\nஅரவிந்த் சாமியின் வேஷ்டி மற்றும் சட்டை டிசைன்கள் காஸ்ட்யூம் டிசைனர் யார் என்று நிச்சயம் கேட்க வைக்கும் அளவில் நன்றாக இருக்கிறது.\nநைனிகாவின் அம்மாவாக இவர் நடித்தாலும் நம்மால் அமலாபாலை அப்படி பார்க்க முடியவில்லை. ஆடைகளில் தன் அழகை ரசிக்க வைக்கிறார்.\nசூரி, ரோபோ சங்கர் மற்றும் ரமேஷ் கண்ணாவின் காமெடி காட்சிகளில் நிறைய இடங்களில் கை தட்டல்களை வரவைக்கிறது. நாசர் கேரக்டர் கச்சிதம்.\nஒரே காட்சியில் வந்தாலும் சித்ரா லட்சுமணன் நிறைவாக செய்துள்ளார்.\nஅமலாபாலின் கணவராக வருபவர் நல்ல உடற்கட்டுடன் பளிச்சிடுகிறார்.\nஅம்ரேஷின் இசையில் பாடல்கள் அருமை. பாஸ்கரு ஒரு ராஸ்கோலு பாடல் தாளம் போட வைக்கும். ஆக்சன் காட்சிகளில் பின்னணி இசை மிரட்டல்.\nவிஜய் உலகநாதன் படத்தை கலர்புல்லாஃக காட்சி நம்மை ஈர்க்கிறார்.\nமலையாள டைரக்டர் என்றாலும் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் காட்சிகளை அமைத்துள்ளார் சித்திக்.\nசித்திக் படம் என்றாலே சிரிப்புக்கு பஞ்சமிருக்காது. இதில் வடிவேலுவை பயன்படுத்தியிருந்தால் இன்னும் சிரிக்க வைத்திருக்கலாம்.\n(உதாரணம் சித்திக் இயக்கிய எங்கள் அண்ணா, ப்ரெண்ட்ஸ் உள்ளிட்ட படங்கள்)\nமற்றபடி குழந்தைகளுடன் படத்தை பார்த்து ரசிக்கலாம்.\nபாஸ்கர் ஒரு ராஸ்கல்… பாஸ்கர் ஒரு ரசனைக்காரன்\nஅமலாபால், அரவிந்த்சாமி, சூரி, நாசர், மாஸ்டர் ராகவ், மீனா மகள் பேபி நைனிகா, ரமேஷ் கண்ணா, ரோபோ சங்கர்\nBaskar oru Rascal aka Bhaskar Oru Rascal review rating, Baskar oru rascal malayalam remake, Baskar oru rascal stills, பாஸ்கர் ஒரு ராஸ்கர் அமலாபால், பாஸ்கர் ஒரு ராஸ்கல் அரவிந்த் சாமி, பாஸ்கர் ஒரு ராஸ்கல் மலையாள ரீமேக், பாஸ்கர் ஒரு ராஸ்கல் விமர்சனம்\nஹாரர் ஆர்வமில்லை; அரசியல்ன்னா அலர்ஜி; அலறும் அரவிந்த்சாமி\nஅரவிந்த் சாமி நடிப்பில் தற்போது உருவாகி…\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் ரிலீஸ் மீண்டும் ஒத்தி வைப்பு; இதான் காரணமா.\nமலையாள இயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள…\nகாலா காலி செய்த இடத்தை பிடித்துக் கொண்ட பக்கா-ராஸ்கல்\nரஜினிகாந்த் நடிப்பில் உருவான காலா படத்தை…\nவிக்ரம்-சூர்யா மோதல் களத்தில் குதிக்கும் அரவிந்த்சாமி-பிரபுதேவா\nவருடத்திற்கு எத்தனை பண்டிகை வந்தாலும் பெரும்பாலான…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/06/25154657/1041314/Jobs-In-Foreign-Cuddalore.vpf", "date_download": "2019-07-17T01:24:23Z", "digest": "sha1:TRG6WG7XZKWV4VNWQKUS47N37V2Q6N6X", "length": 11157, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி : பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினி���ா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி : பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு\nவெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பலரை ஏமாற்றி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை கைது செய்யக்கோரி, பாதிக்கப்பட்ட 5 பேர், கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.\nவெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பலரை ஏமாற்றி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை கைது செய்யக்கோரி, பாதிக்கப்பட்ட 5 பேர், கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர். விருத்தாசலத்தை சேர்ந்த இவர்கள், ராமலிங்கம், மகேஸ்வரி மற்றும் பாலு ஆகியோர் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் ஒரு லட்சத்து 65 ஆயிரம் பணம் வாங்கியதாகவும், ஆனால் வெளிநாட்டிற்கு அழைத்து சென்ற பின் வேலை கொடுக்காமல், சாப்பாடு போடாமல், அறையில் அடைத்து வைத்திருந்ததாகவும் தெரிவித்தனர். மேலும், இது குறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டிய அவர்கள், ஏமாற்றிய 3 பேர் மீதும் நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்றுத்தருமாறு கோரிக்கை மனு அளித்தனர்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nசந்திரகிரகணம் - காண திரண���ட மக்கள் : பிர்லா கோளரங்கில் சிறப்பு ஏற்பாடு\nசந்திரகிரகணத்தை ஒட்டி, சென்னை பிர்லா கோளரங்களில் சந்திரகிரகண காட்சிகளைக் காண ஏராளமானோர் திரண்டுள்ளனர்.\nராஜகோபால் தனியார் மருத்துவமனையில் அனுமதி - வடபழனி தனியார் மருத்துவமனையில் ராஜகோபாலுக்கு சிகிச்சை\nஉயர் நீதிமன்ற உத்தரவுப்படி சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\n\"குழந்தையை கடத்தியதற்கான காரணம் தெரியவில்லை\" - முருகன், டி.எஸ்.பி.\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாயமான 3 வயது குழந்தை, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.\nதபால்துறை தேர்வு ரத்து : பிரதமர் மோடி மற்றும் ரவிசங்கர் பிரசாத் அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றி - திருச்சி சிவா\nமத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் அறிவிப்புக்கு திருச்சி சிவா நன்றி தெரிவித்து கொண்டார்.\n\"தமிழக அரசால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியவில்லை - \"டி.டி.வி.தினகரன்\nமத்திய அரசோடு சுமூக உறவு வைத்திருப்பதாக கூறும் தமிழக அரசால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியவில்லை என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nவனப்பகுதியில் இருந்து வழிதவறி சென்ற பெண் புள்ளிமான் - மானை மீட்டு சிகிச்சை அளித்து வரும் வனத்துறை\nகோபிசெட்டிபாளையம் பகுதியில் கம்பிவேலியில் சிக்கித்தவித்த பெண் புள்ளி மானை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://automacha.com/2018/01/", "date_download": "2019-07-17T00:54:33Z", "digest": "sha1:33BAFX2JDCPUB3ETRAZYAHBGI6VM45VF", "length": 7764, "nlines": 110, "source_domain": "automacha.com", "title": "January 2018 - Automacha", "raw_content": "\nநீங்கள் ஒரு W124 மீது வைக்க முடியும் ���ன்னிய ஹெட்லைட்கள்\nநான் ஒவ்வொரு UOA Bangsar கடந்த அடிக்கடி ஓட்ட மற்றும் வெள்ளி W124 மெர்சிடிஸ் பென்ஸ் E- வகுப்பு அருகில் ஒரு மெக்கானிக் இருக்கிறது.\nScania செலவு அமெரிக்க டாலர் 5 பில்லியன் எலக்ட்ரிக் மொபிலிட்டி\nமுன்னணி டிரக்மேக்கர் ஸ்கேனியா வடக்கு ஸ்வீடனில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய பேட்டரி செல் ஆலைக்கு 4 பில்லியன் யூரோ (அமெரிக்க டாலர் 5 பில்லியன்) திட்டத்தில்\nடைம்லர், VW & BMW\nடெய்ம்லர் மற்றும் வோல்ஸ்வேகன் குழுமம், ஃபோர்டு மோட்டார் கொண்டு உருளும் உயர்ந்த மின்சக்தி சார்ஜிங் நிலையங்களின் நெட்வொர்க் பிளக்குகள் மற்றும் நெறிமுறைகளுக்கு ஒரு தொழிற்துறை\nஹோண்டா மலேசியா Takata Driver Airbag Inflator ரகசியமாக ஃபாலல் விபத்தில் மோதிக்கொண்டது\nடொயாக் மலேசிய பொலிஸுடன் ஒரு பரிசோதனையை ஹோண்டா உறுதிப்படுத்தியுள்ளது. சிலாங்கூர் மாநிலத்தில், ஜனவரி 1, 2018 அன்று, 2004 ஹோண்டா சிட்டி விபத்தில், டகடா\nபிரபல பாலிவுட் நடிகை கிருதி சானோன் தற்போது ஆடி க்யூ 7 இன் புதிய வாடிக்கையாளராகவும், உலகளாவிய நிறுவனத்தின் முதன்மை எஸ்யூவி நிறுவனமாகவும் திகழ்கிறது.\nபார்செக் பிரேக் சாகல் விளக்குகிறது, இது ஒரு பிரச்சனை இல்லை\nவெளிப்படையாக, போர்ஸ் வாடிக்கையாளர்கள் பிரேக் குறைபாடு பற்றி புகார். இங்கே, பார்ஸ்சே அவர்களுக்கு இது ஒரு மிக விரிவான விளக்கம், அது எப்படி நடக்கும்\nஎப்படி மினி இன்போடெயின்மென்ட் பார்க்க வேண்டும்\nஇந்த கட்டுரையில் வடிவமைப்பதில் கவனத்தை செலுத்துவதற்கு மினி ப்ரப்ஸ் வழங்கினோம், ஆனால் அவை தள்ளும் ஒரு அம்சம் இருப்பதாக நாங்கள் உணர்கிறோம். இப்போது அது\nமான்டே கார்லோவில் டொயோட்டா காஸூ உலக ரலி அணியின் இரட்டை போடியம்\nடோலிடோ காஸோ ரேசிங் வேர்ல்ட் ரலி அணி 2018 பருவத்தில் ரலிடெ மான்டே கார்லோவில் சூப்பர் டீம் செயல்திறன் கொண்டது. டொயோட்டா Yaris டபிள்யூஆர்சி இரண்டு\nமெர்சிடிஸ்-பென்ஸ் ஏ-வகுப்பு வடிவமைப்பு விவரங்கள் கிண்டல்\nபுதிய மெர்சிடிஸ்-பென்ஸ் A- வகுப்பு அதன் முழு வெளிப்பாட்டிலிருந்து ஒரு சில நாட்கள் தொலைவில் உள்ளது. நீங்கள் காத்திருக்க முடியாவிட்டால், நாம் எதிர்பார்க்கக்கூடியதைத் தேயிலைப்\nUEM Edgenta க்கு 32 க்கும் மேற்பட்ட கார்கள் புரோட்டான் ஹேண்ட்ஸ்\nபுரோட்டான் மற்றும் UEM எட்ஜெடா சமீபத்தில் 32 யூனிட் புரோட்டான் கார்களை கைப்பற்றுவதற்கான குறியீட்டைக் கொண்டது, இது Persona மற்றும் Perdana ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது, இது\nநடுநிலையான கார் விமர்சனங்கள் மற்றும் மலேசிய வாகன துறை மீது போர்டல். கார்கள், பைக்குகள், லாரிகள், மோட்டாரிங் குறிப்புகள், சோதனை ஓட்டம் விமர்சனங்களை அடங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/08/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%8A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-2/print/", "date_download": "2019-07-17T00:53:42Z", "digest": "sha1:6BGT3OHFLYIIUGHBI3JBYFTEYDK7DPOS", "length": 7141, "nlines": 12, "source_domain": "chittarkottai.com", "title": "சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் » உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் » Print", "raw_content": "- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -\nஉள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை\nபட்டப்படிப்பை முடித்து, அரசு வேலையை எதிர்பார்த்து காருத்திருப்போருக்கு மத்தியில், தனது கால்களையே கைகளாக்கி, மொபைல்போன் ரிப்பேர் செயய்யும் சுயதொழில் மூலம் சாதித்து காட்டி வருகிறார் மாற்றுத்திறனாளி ஒருவர்.சென்னை, கிழக்கு கொளத்தூர் சாலையில் மொபைல்போன் சர்வீஸ் கடையை நடத்துபவர் கே.முகமது அசைன், 32. பிறவியிலேயே இரண்டு கைகள் இன்றி பிறந்ததால், மனம் தளராமல் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் சேர்ந்து படித்தார்.\nதன்னுடைய இரண்டு கால்களால் பேனாவை பிடித்து எழுதி, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். பின், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று, சாதனை படைத்தார்.மாற்றுத் திறனாளி என்ற அடிப்படையில், அரசு வேலைக்கு விண்ணப்பித்தார். ஆனால், அரசு வேலை எட்டாக்கனியாகிவிட்டது. படிப்பு மட்டும் பயன்தராது என்பதை உணர்ந்த அசைன், அதன்படி, வீட்டில் எலக்ட்ரானிக் சாதனங்களை ரிப்பேர் செயய்யும் தனது அண்ணனின் உதவியுடன், எலக்ட்ரானிக் சாதனங்கள் ரிப்பேர் செயய்யும் தொழிலை கற்றுக் கொண்டார்.அடுத்தகட்டமாக, சொந்தமாக எலக்ட்ரானிக் சாதனங்கள் சர்வீஸ் கடையை துவக்கினார். இதில், ஆரம்பத்தில் நல்ல வருமானம் கிடைத்தது.\nகாலப்போக்கில், புதிய வரவான மொபைல்போனின் பயன்பாடு அதிகரிப்பிற்கேற்ப, மொபைல்போன் சர்வீஸ் பயிற்சியை கற்றுக் கொண்டார்.கைகளால் மட்டுமே மொபைல்போன் ரிப்பேர் செயய்பவர்கள் மத்தியில், தன்னுடைய இரண்டு கால்களாலும் ரிப்பேர் செயய்ய மு���ியும் என்பதை அசைன் நிரூபித்துக் காட்டி வருகிறார். குறை ந்த செலவில் மொபைல்போன் ரிப்பேர் செயய்வதால், இவருக்கு இப்பகுதியில் நிறைய வாடிக்கையாளர்கள் பெருகிவிட்டனர்.\nஇது குறித்து அசைன் கூறியதாவது:கடந்த ஆறு ஆண்டுகளாக மொபைல்போன் சர்வீஸ் கடையை தனியாக நடத்தி வருகிறேன். கடையை திறந்ததும், மின்சார சுவிட்ச்சை யாருடைய உதவியின்றி, நானே காலை உயர்த்தி போடுவேன். பின், மொபைல்போன் ரிப்பேர் செயய்வதற்குரிய இடத்தில், ஸ்பேர் பார்ட்சுகளை வைத்துக் கொள்வேன். ஸ்பீக்கர் மாற்றுவது;சாப்ட்வேர் பிரச்னையை சரி செயய்வது;போன் போர்டு மாற்றுவது உள்ளிட்ட அனைத்தும் செயய்வேன். முக்கிய உதிரிபாகங்களை வாங்க நானே நேரில் செல்கிறேன்.\nஆரம்பத்தில் பல மணிநேரம் உடலை வளைத்து, கால்களால் ரிப்பேர் செயய்தேன். ஒரு மணிநேரம் தொட ர்ந்து செயய்தால் அரை மணிநேரம் ஓயய்வு தேவைப்படுகிறது. உடலை வளைத்து ரிப்பேர் செயய்வதால், முதுகுப் பகுதியில் வலி ஏற்படுகிறது. எனக்கு திருமணமாகி, மனைவி மற்றும் இரண்டரை வயதில் குழந்தை இருக்கின்றனர். என்போன்றோர்க்கு அரசு உதவி செய்ய முன்வர வேண்டும். இவ்வாறு அசைன் தெரிவித்தார்.- ஜி.எத்திராஜுலு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyarmuzhakkam-jun2015", "date_download": "2019-07-17T00:42:37Z", "digest": "sha1:BF6RRGI5CTJIWCJYJZWU3UTJXME6HAZG", "length": 10681, "nlines": 208, "source_domain": "keetru.com", "title": "பெரியார் முழக்கம் - ஜூன் 2015", "raw_content": "\nவெகுமக்களுக்கு, அவர்கள் மேம்பாட்டுக்கு எதிரானதே இந்திய ஒன்றிய அரசு\n10 விழுக்காடு இடஒதுக்கீடு - கேள்வி பதில்\nசூரிய மின்கலன் வெப்பத்தினால் நீரை சுத்தகரிக்கும் புதிய தொழில்நுட்பம்\nமூடநம்பிக்கை - வெள்ளிக்கிழமை விளக்கு வைத்த நேரம்\n'இந்து', 'இந்தி', 'இந்தியா' - தளைகளில் இருந்து விடுபட நாம் செய்தது என்ன\n‘இந்தி அலுவல் மொழி’ என்பதை இன்றேனும் எதிர்க்க வேண்டாமா\nதேசிய நிலப் பயன்பாட்டுக் கொள்கை - கார்ப்பரேட்டுகள் நடத்தும் 'நிலப் போர்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்��ப்படுகின்றன.\nபிரிவு பெரியார் முழக்கம் - ஜூன் 2015-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nகாவல்துறையில் நுழையும் பிரித்திகாவுக்கு பாராட்டு எழுத்தாளர்: கொளத்தூர் மணி\nஒரே பாதையில் பயணித்த பெரியார் - அம்பேத்கர் எழுத்தாளர்: கொளத்தூர் மணி\nமதமாற்றம் - அம்பேத்கர் எடுத்த உறுதிமொழி எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nகார்ப்பரேட் கலாச்சார கயமைகளை தோலுரிக்கும் ‘காக்கா முட்டை’ எழுத்தாளர்: கண்டு வந்தவன்\nஆர்.கே. நகர் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு எழுத்தாளர்: கொளத்தூர் மணி\nசத்திய மூர்த்தி அய்யரின் ஜாதி வெறிக்கு சான்றுகள்\n பொறியாளர்கள் சிறப்பு பூஜை நடத்த நீர்வளத் துறை சுற்றறிக்கை எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nஅம்பேத்கரை திரிக்கும் அர்ஜுன் சம்பத் எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\nஅய்.அய்.டி. முற்றுகை - 70 தோழர்கள் கைது எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\nதிராவிடர் விடுதலைக் கழகம் பெரும் சக்தியாக வளரவேண்டும் எழுத்தாளர்: வெங்கடசாமி\nகாவல்துறை கெடுபிடிகள், தடைகள் தகர்ந்தன - மேட்டூரில் நாத்திகர் விழா-பேரணி எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-16-04-2019/", "date_download": "2019-07-17T01:03:55Z", "digest": "sha1:VNZFP6P65E7JCCZQ2BOHTM7RJXFL7CVT", "length": 14711, "nlines": 149, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று 16.04.2019\nஏப்ரல் 16 கிரிகோரியன் ஆண்டின் 106 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 107 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 259 நாட்கள் உள்ளன.\n1346 – தென்கிழக்கு ஐரோப்பாவின் பெரும்பகுதியை உள்ளடக்கிய சேர்பியப் பேரரசு டுசான் சில்னி என்பவனால் உருவாக்கப்பட்டது.\n1444 – இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையில் ஐந்து ஆண்டுகள் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது.\n1582 – ஸ்பானிய ஆக்கிரமிப்பாளன் ஹெர்னாண்டோ டி லேர்மா என்பவன் ஆர்ஜெண்டீனாவின் சால்ட்டா என்ற குடியேற்றத் திட்டத்தை கண்டுபிடித்தான்.\n1853 – இந்தியாவின் முதலாவது பயணிகள் தொடருந்து சேவை பம்பாயில் ஆரம்பிக்கப்பட்டது.\n1876 – பல்கேரியாவில் ஒட்டோமான் பேரரசுக்கெதிராக புரட்சி வெடித்தது.\n1885 – இலங்கையில் அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்ட முறை அறிமுகமானது.\n1912 – ஹரியெட் குயிம்பி என்னும் பெண் ஆங்கிலக் கால்வாயைவிமானத்தில் கடந்த முதல் பெண் ஆனார்.\n1917 – நாடு கடந்த நிலையில் பின்லாந்தில் இருந்த விளாடிமிர் லெனின் சென் பீட்டர்ஸ்பேர்க் திரும்பினார்.\n1919 – அம்ரித்சர் படுகொலையைக் கண்டித்து மகாத்மா காந்தி ஒரு நாள் உண்ணாநோன்பு இருந்தார்.\n1925 – பல்கேரியாவின் தலைநகர் சோஃபியாவில் சென் நெடெலியா ஆலயத்தில் கம்யூனிஸ்டுகள் தாக்கியதில் 150 பேர் கொல்லப்பட்டு 500 பேர் படுகாயமடைந்தனர்.\n1945 – இரண்டாம் உலகப் போர்: செம்படையினர் ஜெர்மனியப் படைகளுக்கெதிரான தமது கடைசிப் போரை பெர்லினைச் சுற்றி ஆரம்பித்தனர்.\n1945 – இரண்டாம் உலகப் போர்: அகதிகளை ஏற்றிச் சென்ற கோயா என்ற ஜெர்மனியின் கப்பல் ஒன்று சோவியத் நீர்மூழ்கியால் தாக்கப்பட்டு மூழ்கியதில் 7,000 பேர் கொல்லப்பட்டனர்.\n1947 – ஐக்கிய அமெரிக்கா, டெக்சாசில் துறைமுகத்தில் நிற சரக்குக் கப்பல் ஒன்று வெடித்ததில் டெக்சாஸ் நகரம் தீப்பிடித்தது. 600 பேர் இதில் கொல்லப்பட்டனர்.\n1947 – சோவியத்- ஐக்கிய அமெரிக்கா இடையேயான உறவுகளை பனிப்போர் என அமெரிக்க பொருளாதார ஆலோசகர் பேர்னார்ட் பரெக் என்பவர் முதன் முதலாக வர்ணித்தார்.\n1966 – முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் ஆரம்பமானது.\n1972 – நாசாவின் அப்போலோ 16 விண்ணுக்கு ஏவப்பட்டது.\n2007 – ஐக்கிய அமெரிக்காவின் வேர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் கொரிய மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழகப் பேராசிரியர் லோகநாதன் உட்பட 33 பேர் கொல்லப்பட்டு 29 பேர் காயமடைந்தனர்.\n1660 – ஹேன்ஸ் ஸ்லோன், ஐரிய-ஆங்கிலேய மருத்துவர் (இ. 1753)\n1848 – கந்துகூரி வீரேசலிங்கம், இந்திய எழுத்தாளர் (இ. 1919)\n1851 – சேர் பொன்னம்பலம் இராமநாதன், இலங்கையின் தேசியத் தலைவர் (இ. 1930)\n1867 – வில்பர் ரைட், முதன்முதலில் எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்து சாதனை படைத்தவர் (இ. 1912)\n1889 – சார்லி சாப்ளின், ஆங்கிலேய நடிகர் (இ. 1977)\n1927 – திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், 265வது திருத்தந்தை\n1935 – சுபத்திரன், ஈழத்து முற்போக்கு இலக்கியக் கவிஞர் (இ. 1979)\n1947 – கரீம் அப்துல்-ஜப்பார், முன்னாள் அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்\n1951 – ம. சூ. நாராயணா, இந்திய நடிகர், இயக்குனர் (இ. 2015)\n1957 – பெரியசாமி சந்திரசேகரன், இலங்கை வாழ் இந்தியத் தமிழர்களின் அரசியல் தலைவர், தொழிற்சங்கவாதி\n1961 – ஜார்பம் காம்லின், அருணாச்சலப் பிரதேசத்தின் 7வது முதல்வர் (இ. 2014)\n1963 – சலீம் மாலிக், பாக்கித்தானியத் துடுப்பாட்ட வீரர்\n1971 – செலெனா, அமெரிக்க பாடகி (இ. 1995)\n1973 – எகான், அமெரிக்க நடிகர்\n1978 – லாரா தத்தா, இந்திய நடிகை\n1986 – பவுல் டி ரெஸ்டா, ஸ்கொட்டிய வாகன ஓட்டப் பந்தய வீரர்\n1828 – பிரான்சிஸ்கோ கோயா, எசுப்பானிய ஓவியர் (பி. 1746)\n1879 – பெர்னதெத் சுபீரு, பிரெஞ்சுப் புனிதர் (பி. 1844)\n1888 – சிக்முந்த் வுரூபிளேவ்ஸ்கி, போலிய இயற்பியலாளர், வேதியியலாளர் (பி. 1845)\n1958 – உரோசலிண்டு பிராங்குளின், ஆங்கிலேய உயிரியலாளர் (பி. 1920)\n1970 – ரிச்சர்ட் நியூட்ரா, ஆத்திரிய-அமெரிக்கக் கட்டிடக்கலைஞர் (பி. 1892)\n1972 – யசுனாரி கவபட்டா, நோபல் பரிசு பெற்ற சப்பானிய எழுத்தாளர் (பி. 1899)\n2007 – கோ. வா. இலோகநாதன், வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் கொல்லப்பட இந்திய-அமெரிக்கர் (பி. 1954)\n2007 – சந்திரபோஸ் சுதாகரன், இலங்கை ஊடகவியலாளர்\n2013 – சார்லஸ் புரூசன், ஜிப்ரால்ட்டர் அரசியல்வாதி (பி. 1938)\nசிரியா – விடுதலை நாள் (1946)\nPrevious articleமீண்டும் ஜனாதிபதியாக மஹிந்த பஷில் அதிரடி\nNext articleஇன்று திருப்பதி செல்கிறார் சிறிலங்கா அதிபர்\nமக்கள் புறக்கணித்தால் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டியது பிரதிநிதிகளின் கடமை – சஜித்\n120 நாட்களில் ஜனாதிபதி தேர்தல்: ஐ.தே.க சார்பாக பலமான வேட்பாளர் – நவீன் திஸாநாயக்க\nமகா சங்கத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை – ரஞ்சன்\nகூட்டமைப்பும் முற்போக்கு கூட்டணியும் இணையவேண்டும் – வேலுகுமார்\nபிரச்சினைகளை உருவாக்கி தேர்தல்கள் ஒத்திவைக்கும் முயற்சி இடம்பெறுகின்றது – நாமல்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nமக்கள் புறக்கணித்தால் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டியது பிரதிநிதிகளின் கடமை – சஜித்\n120 நாட்களில் ஜனாதிபதி தேர்தல்: ஐ.தே.க சார்பாக பலமான வேட்பாளர் – நவீன் திஸாநாயக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2014/03/blog-post_21.html", "date_download": "2019-07-17T00:17:36Z", "digest": "sha1:XV5DD7OTSUMG2TU6R55H75MDFCOB7LV2", "length": 17425, "nlines": 224, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்பவர்கள் கவனத்துக்கு..!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nவேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்பவர்கள் கவனத்துக்கு..\nவேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்பவர்கள் கவனத்துக்கு..\n* எஸ்.எஸ்.எல்.சி முடித்தவர்களில் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் 30 வயது வரை, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் 32 வயது வரை, எஸ்.சி மற்றும் எஸ்.டி வகுப்பைச் சேர்ந்தவர்கள் 35 வயது வரையில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, வேலை வாய்ப்பினை பெற முடியும். இதற்கு மேல் படித்தவர்கள், 57 வயது வரையிலும் பதிவு செய்து வேலை வாய்ப்பினை பெறலாம்.\n* பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள், அதற்குக் குறைவாக படித்தவர்கள் பள்ளி மாற்றுச் சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டையை வைத்து பதிவு செய்துகொள்ளலாம். ஓட்டுநர் பணி போன்ற பணிவாய்ப்புகளை இதன் மூலம் பெற முடியும்.\n* பள்ளிப் படிப்பு படிக்காதவர்கள்... பிறப்பு சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டை ஆகிய இரண்டையும் வைத்து பதிவு செய்யலாம். இவர்களுக்கு துப்புரவு பணி போன்ற வாய்ப்புகள் கிடைக்கும்.\n* மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவைப் புதுப்பிக்க வேண்டும். அதன்படி ஜனவரி மாதம் ஒருவர் புதுப்பிக்க வேண்டும் என்றால், அவர் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மூன்று மாதங்கள் வரை புதுப்பித்துக் கொள்ளலாம். அடுத்த 18 மாதங்கள் வரையில்கூட இவர்களுக்கு சலுகை வழங்கப்படுகிறது. அப்படியும் தவறுபவர்களுக்கு... அரசாங்க அறிவிப்பு மூலம் சலுகைகள் தரப்படுகின்றன.\n* ஒரு மாவட்டத்தில் பதிவு செய்தவர், வேறு மாவட்டத்துக்கு மாற்றிக் கொள்வதற்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. உதாரணமாக, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர், சென்னை மாவட்டத்துக்கு மாற நினைத்தால்... அவர் சென்னைக்கு குடிபெயர்ந்ததற்கு அத்தாட்சியாக சென்னை வட்டாட்சியரிடமிருந்து பெற்ற குடும்ப குடிபெயர்ச்சி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டை ஆகியவற்றின் நகலை, திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபாலிலோ விண்ணப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலரிடம் உறுதிபெற்று பின்னர், சென்னை வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு மாற்றிக் கொடுப்பார்கள். இப்படி ஓர் ஆண்டுக்கு ஒருமுறைதான் மாற்றமுடியும்.\n* புதிதாக பதிவு செய்பவர்கள், புதுப்பிக்க நினைப்பவர்கள், கூடுதல் தகுதிகளை இணைக்க நினைப்பவர்கள் என அனைவருமே வேலைவாய்ப்பு அலுவலகத்தின் www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரி மூலமாகவேகூட பதிவு செய்யலாம். நேரில் செல்லத் தேவையில்லை. உங்களுக்கான அனைத்து வழிகாட்டல்களும் இதிலேயே கிடைக்கும். தவறான தகவல்கள் கொடுத்தால், சான்றிதழ் சரிபார்த்தலின்போது பிடிபட்டு, அதற்கான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பதிவு செய்தபின் அந்தப் பக்கத்தை அப்படியே நகல் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.\nஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களினது சிறப்புக்கள்....\nகம்ப்யூட்டரின் திறவு கோலாக யு.எஸ்.பி. ட்ரைவ்\nஉடல் பருமன் அதிகமான குழந்தைகள் தவிர்க்கவேண்டிய உணவ...\nதியாகத்தின் மறுபெயர் ஹஜ் கடமை..\nஅம்மை போட்டக் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் ...\nஒட்டகம் – அல்லாஹ்வின் அற்புதப்படைப்பு\nபாதாமை தினமும் சாப்பிடுவதால், உடலில் உண்டாகும் 15 ...\nவீடு கட்ட வாங்க போகிறீர்களா….\nவேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்பவர்கள் கவனத்...\nவெளிநாட்டில் வேலை… ஏமாறாமல் இருக்க\nமூச்சு முக்கியம் பாஸ்... 'இன்ஹேலர்' எச்சரிக்கை\n படிப்பதை நினைவில் நிறுத்துவது எப்...\nதனியாக செல்லும் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது\nமாரடைப்பு வராமல் இருக்க சில வழிகள்\nசெருப்பு வாங்குவதில் இப்படி ஒரு சிக்கலா\nதனிக்குடித்தனம் – பிரிந்திருந்தாலும் புரிந்திருப்ப...\nகுதிகால் செருப்பு வாங்கப் போறீங்களா\nசளிக் காய்ச்சல் இருமலுக்கு இயற்கை வைத்தியம்:-\nமாற்றுத்திறனாளிகள் பைக் வாங்க என்ன செய்ய வேண்டும்\nஉணவில் தரமற்ற பொருட்களை கலக்கிறார்கள்\nதண்ணீர் சிகிச்சை {Water Therapy}\nவெயிலை சமாளிக்க அட்டகாசமான குறிப்புகள்...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nமுடி வளர்ச்சிக்கு மூலிகைத் தைலம்\nஆண்களுக்கும் சரி பெ���்களுக்கும் சரி முடி உதிர்வு என்பது தலையாயப் பிரச்னையாக இருக்கிறது. எத்தனையோ இறக்குமதி தைலங்களைத் தேய்த்தாலும் உற...\nஉலகத்தை விடச் சிறந்தது ‘ஒரு தஸ்பீஹ்’\nஷைய்க் ஜுனைத் காஸிமி மதனீ அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- \" மனிதனின் பதிவேட்டில் ...\nஉல்லாசப் பயணம்... உடல்நலம் பத்திரம்\n'' எப்போ லீவு வரும்... டூர் போகலாம் ' என்று ஏங்கும் குட்டீஸ்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வது பெற்றோர்களுக்கும் குஷித...\n வெங்காயம்யத்தில் சின்ன வெங்காயம் , பெரிய வெங்காயம் ( B வெங்காயம்) என இருவகையாக சந்தையில் கிடைக்கின்றன...\nவீட்டை காற்றோட்டமாக வைத்திருக்கும் வழிமுறைகள்\nவீட்டை அழகாக வடிவமைத்து கட்டினாலும் அவை காற்றோட்ட சூழலுடன் அமைந்திருக்க வேண்டும். அப்போது தான் வீட்டுக்குள் வெப்பத்தின் தாக்கம் எட்ட...\nஉயர் இரத்த அழுத்தத்திற்கான 10 வகையான இயற்கை தீர்வுகள்\nஉயர் இரத்த அழுத்தத்திற்கான 10 வகையான இயற்கை தீர்வுகள் உயர் இரத்த அழுத்தம் அல்லது இரத்தக் கொதிப்பு உயர் அழுத்த நிலை , என்ற பெருவாரி...\nInternet Banking பாஸ்வேர்டு பாதுகாப்பது எப்படி\nகணினி தொழில்நுட்பம் வளர வளர நமக்கு பல நன்மை கிடைகிறது. இதில் நமக்கு பல பயன்பாடுகள் கிடைகிறது. (நேரம் மிச்சம் ஆகிறது , வேலை பளு குறைக...\nசளி , இருமல் நீங்க: திப்பிலி , அக்கரா , சுக்கு , மிளகு , மஞ்சள் செய்முறை : இந்த ஐந்து மருந்துகளையும் நன்றாக அரைத்து பொடியாக்கி ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2013/09/2_25.html", "date_download": "2019-07-17T01:16:52Z", "digest": "sha1:D3TPG5UFEM2KNHSDGLNB3JTCQ4EMUTXK", "length": 33846, "nlines": 517, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: மாலைதீவு 2ம் சுற்று தேர்தல் உச்ச நீதிமன்றால் ஒத்திவைப்பு", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகிழக்கு மாகாண அரசு ஒரு வருடத்தில் சாதித்தது என்ன\nமத்திய மாகாண சபையில் அரசுடன் இணைந்து செயற்பட முடிவ...\nசங்கரிக்கு போனஸ் ஆசனம் வழங்காவிடில் தீக்குளிக்கவும...\nபேத்தாழை பொதுநூலகத்திற்கு நூல்கள் கையளிப்பு\nமரண அறிவித்தல்- முருகுப்பிள்ளை நிர்மலன்(நிமோ)\nவாடகை வீட்டில் வசித்து வந்த கிழக்கு தமிழர்களுக்கு,...\nநிதிமோசடி தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தவி...\nஎமது கடல்எல்லைக்குள் அத்துமீறி பிரவேசிக்கும் இந்தி...\nஇலங்கை-���ரான் தலைவர்கள் அமெரிக்காவில் சந்தித்து பேச...\nகல்வி பணிப்பாளரை உடனடியாக இடமாற்றுமாறு ஆளுநரிடம் க...\nகாணிகளின் பூரண அதிகாரம் மத்திய அரசுக்கே உரியது உச்...\nஅணுத்திட்டம் குறித்த பேச்சுக்கு தயாரென ஈரான் ஜனாதி...\nஇலங்கையில் உலக சுற்றுலா பொருட்காட்சி\nபாகிஸ்தானில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 238 பேர் உயி...\nபாகிஸ்தானில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குச் ...\nபுஷெர் அணு மின் நிலையம் ஈரானுக்கு ஒப்படைப்பு\nகென்யாவில் ஆயுததாரிகளின் முற்றுகையை முடிவுக்கு கொண...\nமாலைதீவு 2ம் சுற்று தேர்தல் உச்ச நீதிமன்றால் ஒத்தி...\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பு தேர்தல் முடிவுகளை புதியத...\nஉலக நாச்சியின் சிலை உடைப்பு - வன்மையாக கண்டிக்கின்...\nவிவசாய பெரும்போகச் செய்கை தொடர்பான கூட்டம்\nசுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் 20...\nஜனாதிபதியுடன் டுவிட்டரில் கேள்வி பதில்\nடான் ரிவியை இடிக்கப்போகிறாராம் சிவாஜிலிங்கம்\nநாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன காரைதீவு மக...\nகிழக்கு மாகாண பிரதி தவிசாளருக்கு முன் பிணை\nசிவில் பாதுகாப்புக் குழுக்களின் மீளாய்வுக் கூட்டம்...\nமாகாண சபைத் தேர்தல்கள்: விருப்ப வாக்குகள் விபரம்\nவீ.ஆனந்த சங்கரி வட மாகாண சபை தேர்தலில் தோல்வியடைந்...\nவிழலுக்கிறைத்த நீராக வட மாகாண சபையை இலங்கை தமிழ் அ...\nவீட்டுக்கு வாக்களியுங்கள்” கிளிநொச்சியில் கபே அமைப...\nவட மாகாணசபை தேர்தலில் சுமார் 60-70வீதமான வாக்காளர்...\nஅரிவாள் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் அரசுக் கட்சி வெற்ற...\nதியாகி பொன். சிவகுமாரனின் சகோதரர் வெற்றிலைக்கே ஆதர...\n* வடக்கு * வடமேல் * மத்திய மாகாணசபை தேர்தல்கள் இன்...\nஎமது உரிமைகளை வென்று எடுக்க இடது சாரிகளின் கரங்களை...\n3 மாகாணசபைகளுக்கும் நாளை தேர்தல்: 10 மாவட்டங்களிலி...\nமரம் ஏறும் சீவல் தொழிலாளரே நான் உங்கள் வீட்டு பிள்...\nஇதுதான் யாழ் -சைவ வேளாள -மேட்டுக்குடி சிந்தனை என்ப...\nவன்னி புலிகளால் கைது செய்யப்பட்ட பதுமன் இலங்கை இரா...\nமட்டக்களப்பு மாவட்ட கராத்தே சம்மேளனம் அங்குரார்ப்ப...\nகூட்டமைப்புக்கு வாக்களித்தால் வதிவிட விசா கிடைக்கா...\nஇன்ரபோல் விசாரணையில் சரவணபவான் இடைநீக்கப்படுவாரா க...\nகிரான் சித்தி விநாயகர் ஆலயத்தின் இராஜ கோபுரத்திற்க...\nகிடைத்த பிரதேச சபை��ளை இயக்க முடியாத கூட்டமைப்பு மா...\nவாழைச்சேனை தமிழ் வர்த்தக சங்கத்தின் பணிப்பின் பேரி...\nசிரிய இரசாயன ஆயுதம் தொடர்பில் அமெ., ரஷ்யாவுக்கிடைய...\nகூட்டமைப்பிற்குள் சாதி வேறுபாடு; தமிழ் தேசியம் என்...\nகிழக்கு மாகாண சாஹித்திய விருது\nகணவன் மனைவி பிரச்சினையில் அயலவர்(தமிழகம்) தலையீடு ...\n தமிழீழ மாணவர் படை விடும் எச...\nதுறைநீலாவணை மகாவித்தியாலய ஆய்வுகூடத்தை முன்னாள் மு...\nகிடைத்த பிரதேச சபைகளை இயக்க முடியாத கூட்டமைப்பு மா...\nகிழக்கு மாகாண மகளீர் அபிவிருத்தி சம்மந்தமான கலந்து...\nஅவுஸ்திரேலிய பிரதமர் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்ப...\nஉடல் முழுக்க சித்திரவதை செய்யப்பட்டே ஓமடியாமடு சாந...\nசியாமின் படுகொலை ;நீதிமன்றுக்கு அறிக்கை\nகளுவாஞ்சிகுடியில் ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்பு\nதடை செய்யப்பட்ட 60 தொலைபேசிகள் மீட்பு\nTNA, PMGG எட்டு அம்ச புரிந்துணர்வு உடன்படிக்கை\nகரடியனாறு மகா வித்தியாலய விஞ்ஞான ஆய்வுகூடத்திற்கான...\n'வடக்கின் வசந்தம்' அபிவிருத்தி பணிகள் 22 முதல் வடம...\n18 வயதிற்கு மேற்பட்டோரை விலக்க இடைக்கால தடை\nஇலங்கையின் கூட்டு இராணுவப் பயிற்சி\nபாகிஸ்தான் அரசுத் தலைவர் சர்தாரி பதவி விலகல்\nபுலிக்கொடி விவகாரம்; சந்தேகநபரை கொண்டுவர பேச்சு; ச...\nவாகரையில் முன்பள்ளி பருவ விழிப்புணர்வு கருத்தரங்கு...\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2ஆவது சர்வதேச மாநாடு ...\nஎன்னிடம் சொன்னதை இவரிடமும் சொல்லுங்கள், தமிழ் அதிக...\nபடகு கவிழ்ந்து பயணிகள் மயிரிழையில் உயிர் பிழைப்பு,...\nபடுவான்கரையை இணைக்கும் பாலங்கள் மக்கள் பாவனைக்காக ...\nபூநகரியில் பெண் பாலியல் துஷ்பிரயோகம்: உண்மையில் நட...\nவாகரை பணிப்பெண்ணின் மரணம் குறித்து உறவினர்கள் சந்த...\nவெளியானது தமிழ் தேசிய கூட்டமைப்பின் விஞ்ஞாபனம்\nசகல சமூகங்களையும் ஒன்றிணைக்க ஜனாதிபதி சிறந்த பாலமா...\nஅம்பாறை மாவட்டம்: தமிழ்க் கூட்டமைப்பை ஓரங்கட்டி தம...\nசிரியா மீதான அமெரிக்க இராணுவ நடவடிக்கை தாமதம்\nகொடிய புலிகளை தோற்கடித்த இலங்கை அரசு அழிந்த பிரதேச...\n5000 வட மாகாணத்தில் தமிழ் பொலிஸாரை நியமிக்க அனுமதி...\nமாலைதீவு 2ம் சுற்று தேர்தல் உச்ச நீதிமன்றால் ஒத்திவைப்பு\nதேர்தல் மோசடி முறைப்பாட்டையடுத்து நீதிமன்றம் உத்தரவு\nமாலைதீவின் இரண் டாம் சுற்று ஜனாதிபதி தேர்தலை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. முதல் சுற்று தேர்தலில் மூன்றாம் இடத்தை பிடித்து தோல்வியடைந்த வேட்பாளர் தேர்தல் முறைகேடுகள் குறித்து செய்த முறைப்பாட்டையடுத்தே நேற்று முன்தினம் திங்கட்கிழமை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.\nமாலைதீவு இரண்டாம் சுற்று ஜனாதிபதி தேர்தல் எதிர் வரும் சனிக்கிழமை (செப்டெம்பர் 28) நடத்த அட்ட வணைப்படுத்தப்பட்டிருந்தது. எனினும் தேர்தல் முறைகேடு குறித்த தீர்ப்பு வெளியாகும்வரை தேர்தலை ஒத்திவைக்குமாறு நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது. முதல் சுற்று தேர்தலில் ஜம்ஹ¥ரி கட்சி சார்பில் போட்டியிட்ட சுற்றுலா ஹோட்டல் உரிமையாளரான காசிம் இப்ராஹிம் கடந்த வாரம் தொடுத்த வழக்கில், வாக்காளர் பதிவில் இறந்தவர்கள் அல்லது கற்பனையானவர்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டி தேர்தல் முடிவை ரத்துச் செய்யுமாறு கோரியிருந்தார்.\nகடந்த செப்டெம்பர் 7 ஆம் திகதி நடைபெற்ற முதல் சுற்று தேர்தலில் இப்ராஹிம் இரண்டாவது இடத்தை பிடிக்கும் வாய்ப்பை மயிரிழையில் தவறவிட்டார். மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மொஹமட் றiட் முதல் சுற்றில் 45 வீத வாக்குகளை வென்று முதலிடத்தை பெற்றார். எனினும், அவர் தேர்தலில் வெற்றியை உறுதி செய்வதற்கு தேவையான 50 வீத வாக்குகளை வெல்லாததால் தேர்தல் இரண்டாவது சுற்றுக்கு சென்றது. இரண்டாவது சுற்றில் அவர் மாலைதீவின் முன்னாள் சர்வாதிகார ஆட்சியாளராக திகழ்ந்த மஹ்மூன் அப்துல் கையூமின் சகோதரர் யாமின் அப்துல் கையூமுடன் போட்டியிட வுள்ளார்.\nஇந்நிலையில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து நiதின் மாலைதீவு ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் வீதியில் இறங்கி திட்டமிட்டவாறு தேர்தலை நடத்தும்படி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nமுதல் சுற்று தேர்தல் சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் நடத்தப்பட்டதை அமெரிக்கா, ஐ.நா. சபை மற்றும் பொதுநலவாய நாடுகள் வரவேற்றிருந்தன.\nகிழக்கு மாகாண அரசு ஒரு வருடத்தில் சாதித்தது என்ன\nமத்திய மாகாண சபையில் அரசுடன் இணைந்து செயற்பட முடிவ...\nசங்கரிக்கு போனஸ் ஆசனம் வழங்காவிடில் தீக்குளிக்கவும...\nபேத்தாழை பொதுநூலகத்திற்கு நூல்கள் கையளிப்பு\nமரண அறிவித்தல்- முருகுப்பிள்ளை நிர்மலன்(நிமோ)\nவாடகை வீட்டில் வசித்து வந்த கிழக்கு தமிழர்களுக்கு,...\nநிதிமோசடி தொடர்பாக தமிழ�� தேசியக் கூட்டமைப்பின் தவி...\nஎமது கடல்எல்லைக்குள் அத்துமீறி பிரவேசிக்கும் இந்தி...\nஇலங்கை-ஈரான் தலைவர்கள் அமெரிக்காவில் சந்தித்து பேச...\nகல்வி பணிப்பாளரை உடனடியாக இடமாற்றுமாறு ஆளுநரிடம் க...\nகாணிகளின் பூரண அதிகாரம் மத்திய அரசுக்கே உரியது உச்...\nஅணுத்திட்டம் குறித்த பேச்சுக்கு தயாரென ஈரான் ஜனாதி...\nஇலங்கையில் உலக சுற்றுலா பொருட்காட்சி\nபாகிஸ்தானில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 238 பேர் உயி...\nபாகிஸ்தானில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குச் ...\nபுஷெர் அணு மின் நிலையம் ஈரானுக்கு ஒப்படைப்பு\nகென்யாவில் ஆயுததாரிகளின் முற்றுகையை முடிவுக்கு கொண...\nமாலைதீவு 2ம் சுற்று தேர்தல் உச்ச நீதிமன்றால் ஒத்தி...\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பு தேர்தல் முடிவுகளை புதியத...\nஉலக நாச்சியின் சிலை உடைப்பு - வன்மையாக கண்டிக்கின்...\nவிவசாய பெரும்போகச் செய்கை தொடர்பான கூட்டம்\nசுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் 20...\nஜனாதிபதியுடன் டுவிட்டரில் கேள்வி பதில்\nடான் ரிவியை இடிக்கப்போகிறாராம் சிவாஜிலிங்கம்\nநாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன காரைதீவு மக...\nகிழக்கு மாகாண பிரதி தவிசாளருக்கு முன் பிணை\nசிவில் பாதுகாப்புக் குழுக்களின் மீளாய்வுக் கூட்டம்...\nமாகாண சபைத் தேர்தல்கள்: விருப்ப வாக்குகள் விபரம்\nவீ.ஆனந்த சங்கரி வட மாகாண சபை தேர்தலில் தோல்வியடைந்...\nவிழலுக்கிறைத்த நீராக வட மாகாண சபையை இலங்கை தமிழ் அ...\nவீட்டுக்கு வாக்களியுங்கள்” கிளிநொச்சியில் கபே அமைப...\nவட மாகாணசபை தேர்தலில் சுமார் 60-70வீதமான வாக்காளர்...\nஅரிவாள் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் அரசுக் கட்சி வெற்ற...\nதியாகி பொன். சிவகுமாரனின் சகோதரர் வெற்றிலைக்கே ஆதர...\n* வடக்கு * வடமேல் * மத்திய மாகாணசபை தேர்தல்கள் இன்...\nஎமது உரிமைகளை வென்று எடுக்க இடது சாரிகளின் கரங்களை...\n3 மாகாணசபைகளுக்கும் நாளை தேர்தல்: 10 மாவட்டங்களிலி...\nமரம் ஏறும் சீவல் தொழிலாளரே நான் உங்கள் வீட்டு பிள்...\nஇதுதான் யாழ் -சைவ வேளாள -மேட்டுக்குடி சிந்தனை என்ப...\nவன்னி புலிகளால் கைது செய்யப்பட்ட பதுமன் இலங்கை இரா...\nமட்டக்களப்பு மாவட்ட கராத்தே சம்மேளனம் அங்குரார்ப்ப...\nகூட்டமைப்புக்கு வாக்களித்தால் வதிவிட விசா கிடைக்கா...\nஇன்ரபோல் விசாரணையில் சரவணபவான் இடைநீக்கப்படுவாரா க...\nகிரான் சித்தி விநாயகர் ஆலயத்தின் இராஜ கோபுரத்திற்க...\nகிடைத்த பிரதேச சபைகளை இயக்க முடியாத கூட்டமைப்பு மா...\nவாழைச்சேனை தமிழ் வர்த்தக சங்கத்தின் பணிப்பின் பேரி...\nசிரிய இரசாயன ஆயுதம் தொடர்பில் அமெ., ரஷ்யாவுக்கிடைய...\nகூட்டமைப்பிற்குள் சாதி வேறுபாடு; தமிழ் தேசியம் என்...\nகிழக்கு மாகாண சாஹித்திய விருது\nகணவன் மனைவி பிரச்சினையில் அயலவர்(தமிழகம்) தலையீடு ...\n தமிழீழ மாணவர் படை விடும் எச...\nதுறைநீலாவணை மகாவித்தியாலய ஆய்வுகூடத்தை முன்னாள் மு...\nகிடைத்த பிரதேச சபைகளை இயக்க முடியாத கூட்டமைப்பு மா...\nகிழக்கு மாகாண மகளீர் அபிவிருத்தி சம்மந்தமான கலந்து...\nஅவுஸ்திரேலிய பிரதமர் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்ப...\nஉடல் முழுக்க சித்திரவதை செய்யப்பட்டே ஓமடியாமடு சாந...\nசியாமின் படுகொலை ;நீதிமன்றுக்கு அறிக்கை\nகளுவாஞ்சிகுடியில் ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்பு\nதடை செய்யப்பட்ட 60 தொலைபேசிகள் மீட்பு\nTNA, PMGG எட்டு அம்ச புரிந்துணர்வு உடன்படிக்கை\nகரடியனாறு மகா வித்தியாலய விஞ்ஞான ஆய்வுகூடத்திற்கான...\n'வடக்கின் வசந்தம்' அபிவிருத்தி பணிகள் 22 முதல் வடம...\n18 வயதிற்கு மேற்பட்டோரை விலக்க இடைக்கால தடை\nஇலங்கையின் கூட்டு இராணுவப் பயிற்சி\nபாகிஸ்தான் அரசுத் தலைவர் சர்தாரி பதவி விலகல்\nபுலிக்கொடி விவகாரம்; சந்தேகநபரை கொண்டுவர பேச்சு; ச...\nவாகரையில் முன்பள்ளி பருவ விழிப்புணர்வு கருத்தரங்கு...\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2ஆவது சர்வதேச மாநாடு ...\nஎன்னிடம் சொன்னதை இவரிடமும் சொல்லுங்கள், தமிழ் அதிக...\nபடகு கவிழ்ந்து பயணிகள் மயிரிழையில் உயிர் பிழைப்பு,...\nபடுவான்கரையை இணைக்கும் பாலங்கள் மக்கள் பாவனைக்காக ...\nபூநகரியில் பெண் பாலியல் துஷ்பிரயோகம்: உண்மையில் நட...\nவாகரை பணிப்பெண்ணின் மரணம் குறித்து உறவினர்கள் சந்த...\nவெளியானது தமிழ் தேசிய கூட்டமைப்பின் விஞ்ஞாபனம்\nசகல சமூகங்களையும் ஒன்றிணைக்க ஜனாதிபதி சிறந்த பாலமா...\nஅம்பாறை மாவட்டம்: தமிழ்க் கூட்டமைப்பை ஓரங்கட்டி தம...\nசிரியா மீதான அமெரிக்க இராணுவ நடவடிக்கை தாமதம்\nகொடிய புலிகளை தோற்கடித்த இலங்கை அரசு அழிந்த பிரதேச...\n5000 வட மாகாணத்தில் தமிழ் பொலிஸாரை நியமிக்க அனுமதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2018/10/sarkar-pre-buiseness-record.html", "date_download": "2019-07-17T00:20:05Z", "digest": "sha1:Q3PDE5NPANAT672PKOEO7S4LKS36ILEI", "length": 4751, "nlines": 66, "source_domain": "www.viralulagam.in", "title": "\"திருட்டுகதை\"ன்னு தீர்ப்பானாலும் வரலாற்று சாதனை படைத்த சர்கார்..! - வைரல் உலகம்", "raw_content": "\nHome திரைப்படங்கள் \"திருட்டுகதை\"ன்னு தீர்ப்பானாலும் வரலாற்று சாதனை படைத்த சர்கார்..\n\"திருட்டுகதை\"ன்னு தீர்ப்பானாலும் வரலாற்று சாதனை படைத்த சர்கார்..\nசர்கார் திரைப்பட கதை திருட்டு விவகாரம் ஒருபுறம் சுவாரஸ்யமாக சென்றுகொண்டு இருந்தாலும், தமிழகம் முழுக்க திரையரங்க டிஸ்ட்ரிப்பியூடர்களிடம் அப்படத்திற்கான வரவேற்பு கொஞ்சம் கூட குறையவில்லை என்றே தெரிகிறது.\nஇவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியிலும் 100 வருட தமிழ் சினிமா வரலாற்றிலேயே அதிக விலைக்கு ப்ரீ-பிஷ்னஷ் ஆன திரைப்படங்களில் தற்பொழுது சர்கார் முதல் இடத்தை பிடித்திருக்கிறது.\nமுன்னதாக ஒட்டுமொத்த சினிமா உலகையே உலுக்கிய பாகுபலி திரைப்படம் இந்த பெருமையை பெற்றிருந்த நிலையில், தற்பொழுது சர்கார் அதனை தட்டிப் பறித்துள்ளது.\nஇந்த விபரத்தை பிரபல டிஸ்ட்ரிப்பியூட்டரான திருப்பூர் சுப்பிரமணியன் சமீபத்திய நேர்காணலில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்.\n'அப்பா தினம் ஒரு பெண்ணை கூட்டிட்டு வருவாரு'.. வனிதாவின் மகள் சொன்ன அதிர்ச்சி தகவல்\nசாண்டி ஓட மறுபக்கத்தை பாத்தா தாங்க மாட்டீங்க..\n மீண்டும் ஒருவருடன் கவர்ச்சி நடனம் ஆடிய ஷாலு\n அவரே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nநடிகர் விஜயை பாராட்டிய பாஜக பிரபலம்..\n'அப்பா தினம் ஒரு பெண்ணை கூட்டிட்டு வருவாரு'.. வனிதாவின் மகள் சொன்ன அதிர்ச்சி தகவல்\nசாண்டி ஓட மறுபக்கத்தை பாத்தா தாங்க மாட்டீங்க..\n மீண்டும் ஒருவருடன் கவர்ச்சி நடனம் ஆடிய ஷாலு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E5%A4%9A", "date_download": "2019-07-17T01:07:18Z", "digest": "sha1:MOM4UK2LVJUNPGA5NOBQKRBQBZG3UOOO", "length": 4599, "nlines": 104, "source_domain": "ta.wiktionary.org", "title": "多 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஎழுதும் முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\nஆதாரங்கள் --- (ஆங்கில மூலம் - much; many) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/insulin", "date_download": "2019-07-17T01:16:00Z", "digest": "sha1:NLYERHC2JAVO76K3XUAVKFKPHWLPUNUN", "length": 6154, "nlines": 111, "source_domain": "ta.wiktionary.org", "title": "insulin - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஉடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் ஒரு வளரூக்கி (ஹோர்மோன்); நீரிழிவு நோய்த் தடுப்பு மருந்து\nகணையச் சுரப்பியில் உற்பத்தியாகும் நாளமில்லாச் சுரப்புகளில் ஒன்று; கணையச் சுரப்பு நீர்\nஇரத்தத்தில் உள்ள சர்க்கரையை (குருதி இனியம் - glucose) உயிரணுக்களுக்குள் அகத்துறிஞ்ச உதவும் ஒரு காரணி. இன்சுலின் இல்லாவிட்டால் அல்லது குறைந்துவிட்டால், குருதி இனியம் இரத்தத்திலேயே தேங்கிவிடும். எனவே, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடிவிடும். இதுவே சர்க்கரை வியாதிக்கு வழிகோலுகின்றது.\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 1 பெப்ரவரி 2019, 00:38 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/smart-tv", "date_download": "2019-07-17T00:58:01Z", "digest": "sha1:PPANHXSZHIB2ANW6J6LSMID2Q7P7AZBP", "length": 12010, "nlines": 156, "source_domain": "tamil.gizbot.com", "title": "Latest Smart tv News, Images, Tips in Tamil - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடி.வி.யில் வைரஸ் இருக்கிறதா என்பதை எளிமையாக கண்டறிவது எப்படி\nசந்தையில் கிடைக்கும் அனைத்து கனெக்ட்டெட் சாதனங்களிலும் கட்டாயம் இணைய வசதி இருக்கிறது. எந்த ஒரு சாதனத்திலும் இணைய வசதி இருப்பின் அவற்றை ஹேக் செய்யவோ அல்லது மால்வேர் மற்றும் வைரஸ் மூலம் பாதிப்படைய...\nசேன்யோ நெபுலா சீரிஸ் பட்ஜெட் விலை ஸ்மார்ட் டிவிகள்.\nஜப்பானைச் சேர்ந்த டிவி தயாரிப்பு நிறுவனமான சேன்யோ நிறுவனம் தனது நெபுலா சீரிஸ் தயாரிப்பின் கீழ் இரண்டு புதிய ஸ்மார்ட்டிவி மாடலை இந்தியச் சந்தையி...\nமுதல் முறையாக விற்பனைக்குக் களமிறங்கும் சியோமி மி டிவி 4A ப்��ோ ஸ்மார்ட் டிவி.\nசியோமி நிறுவனம் ரெட்மி நோட் 7 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் மாடலுடன் சியோமி மி டிவி 4A ப்ரோ என்ற 32' இன்ச் மாடல் ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்தி...\nஇஸ்லாம் மதத்திற்கு எதிரான 20,000 ஆபாச வலைதளத்துக்கு அதிரடியாக தடை.\nஆசியாவில் ஆபாச வலைதளங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இந்த வலைதளங்களால் சீரர்கள் முதல் இளைஞர்கள் வரை தீய பழங்க வழக்...\nகுறைந்த விலையில் தெறிக்கவிடும் ஹூவாய் 55 இன்ச் ஸ்மார்ட் டிவி.\nகுறைந்த விலையில் இந்தியாவில் ஹூவாய் நிறுவனம் 55 இன்ச் டிவியை அறிமுகம் செய்கின்றது. மேலும் இந்த நிறுவனம் இரண்டு சீரீஸ்களில் ஸ்மார்ட் டிவியை வெளியிட ...\nபிளிப்கார்ட்: 50% தள்ளுபடி-ரூ.10,000 முதல் ஸ்மார்ட் டிவிகள்.\nபுதிய ஸ்மார்ட் டிவி அல்லது எல்.இ.டி டிவி வாங்க நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா அப்போ இதன் சரியான நேரம். பிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ள, பிளிப்க...\n32' இன்ச் புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி வெறும் ரூ.4,999. நம்ப முடியாத விலையில் இப்பொழுது.\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவிகளுக்கான வரவேற்பு இந்திய சந்தையில் கடந்த சில ஆண்டுகளில் விரைவாக உயர்ந்துள்ளது. சாதாரண எல்.இ.டி டிவிகளை காட்டிலும் தற்பொழ...\nஅமேசான் விற்பனை: ரூ.50,000 தள்ளுபடியுடன் 5 ஸ்மார்ட் டிவிகள் விற்பனை.\nஅமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் இன் கோலாகல விற்பனை இன்று முதலே துவங்கிவிட்டது, ஆனால் அமேசான் பிரைம் வாடிக்கையாளர்கள் மட்டுமே இந்தத் துவக்க ...\nஉலகின் முதல் சாம்சங் QLED 8K ஸ்மார்ட் டிவி Q900R(85'இன்ச்) வெறும் 15,000 டாலர்.\nசாம்சங் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் சாம்சங் QLED 8K ஸ்மார்ட் டிவி 85' இன்ச் Q900R மாடல்லை, உலக சந்தைக்கு விரைவில் அறிமுகம் செய்யுமென்று நிகழ்ச்சி ஒன்றில் தெர...\n\"சியோமி மி டிவி 4ஏ\" ஸ்மார்ட் டிவி ரூ.13,999 சிறப்பு விற்பனை.\nசியோமி நிறுவனம் தன் வாடிக்கையாளருக்கு என்ன தேவை என்பதை நன்கு உணர்ந்து, அடிக்கடி அதன் தயாரிப்பு மற்றும் அதன் விற்பனையில் பல மாற்றங்கள் மற்றும் பல ச...\nஇது மாதிரி கேமிங் நீங்கப் பார்த்திருக்க மாட்டீர்கள் மக்களே: ஃபாஸ்ட் லைக் ஃபாக்ஸ்.\nஉலகில் ஒரு நிமிடத்திற்கு 3,60,000 பேர் பிறக்கின்றனர். அது போல கூகுள் பிளேஸ்டோரில் டவுன்லோட் செய்யப்படும் செயலிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒரே அளவில் த...\nஅமேசான் பிரீடம் சேல்: சலுகை மற்றும் விவரபட்டியல் ஒரே இடத்தில்.\nநமது 72 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமேசான் இன் பிரீடம் சேல் களைக்கட்ட தொடங்கியுள்ளது. அமேசான் பிரீடம் சேல் இல் அமேசான் பயனர்களுக்காகவே கை நிறைய...\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/arvind-sami-kallapart-movie-flp/", "date_download": "2019-07-17T00:20:30Z", "digest": "sha1:EUJVZKVMJW3GBLYASKQ3VOIYNGN74HJW", "length": 7269, "nlines": 96, "source_domain": "www.cinemapettai.com", "title": "வைரலாகுது அரவிந்த் சாமி - ரெஜினாவின் திரில்லர் படம் \"கள்ள பார்ட்\" பர்ஸ்ட் லுக் போஸ்டர். - Cinemapettai", "raw_content": "\nவைரலாகுது அரவிந்த் சாமி – ரெஜினாவின் திரில்லர் படம் “கள்ள பார்ட்” பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nவைரலாகுது அரவிந்த் சாமி – ரெஜினாவின் திரில்லர் படம் “கள்ள பார்ட்” பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nவிஜய் வசந்த்தை வைத்து என்னமோ நடக்குது , அச்சமின்றி போன்ற படங்களை இயக்கியவர் ராஜபாண்டி. இவர் இயக்கத்தில் அரவிந்த் சாமி மற்றும் ரெஜினா நடிக்கும் படம் தான் கள்ளபார்ட். நிவாஸ் பிரசன்னா இசை. அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு, எடிட்டிங் இளையராஜா.\nஅன்றைய காலகட்டங்களில் நாடக சபாக்களில் திருடன் வேடம் கட்டி நடிப்பவர்கள் பகுதியை கள்ளபார்ட் என்பார்கள். திரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தில் உள்ளது.\nஇப்படத்திற்காக அரவிந்த் சாமி 10 கிலோ உடல் எடை கூடியதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இன்று இரண்டு போஸ்டர்கள் வெளியாகி உள்ளது.\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தமிழ் படங்கள், ரெஜினா கசாண்ட்ரா\nநீச்சல் உடையில் உல்லாசமாக போஸ் கொடுத்த நாகினி.\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nமீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வரும் ஓவியா. கூடவே வருபவர் யார் தெரியுமா\nமனம் கொத்திப் பறவை படம் நடிகை இப்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள்.. வைரலாகும் புகைப்படம்\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nஅட்லியை திட்டி தீர்த்த ரசிகர்கள். என்ன தவறு செய்தார்\nஇதுவரை பார்த்திராத சினேகா.. அச்சி அசலாக இப்ப இருப்பது போலவே இருக்கிறார்\nபிக்பாஸ் 3 முதல் எலிமினேட் ஆக போவது யார் லீக் ஆனதால் விஜய் டிவி அதிர்ச்சி\nஇந்திய அணியில் நான்காம் இடத்தில் விளை��ாட இவர்தான் சரியான வீரர்.. பிசிசிஐ அதிரடி\nசோஷியல் மீடியாக்களில் வைரலாகுது சிம்புவின் புதிய கெட் – அப் போட்டோ. தலைவன் கலக்குறானே …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2016/mar/27/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5-1302540.html", "date_download": "2019-07-17T00:19:02Z", "digest": "sha1:MH4AFLMNBQGXJCZY5ZBVFATABL5U5CVM", "length": 6808, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "கம்மாபுரத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி- Dinamani", "raw_content": "\n15 ஜூலை 2019 திங்கள்கிழமை 10:19:32 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nகம்மாபுரத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி\nBy dn | Published on : 27th March 2016 06:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு விருத்தாசலத்தை அடுத்த கம்மாபுரத்தில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. உதவி திட்ட அலுவலர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற பேரணியில் வாக்காளர் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.\nவட்டார வளர்ச்சி அலுவலர்கள் காமராஜ், குமரன் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்கள பங்கேற்று வாக்களிப்பதன் அவசியம், வாக்காளர் உரிமை குறித்து விழிப்புணர்வு, வீடு மற்றும் கடைகளுக்கு சென்று பொதுமக்களிடம் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினர்.\nஇதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சிசுந்தரம்,ஒன்றிய பொறியாளர் கண்ணன், ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் பக்கிரிசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n100 ஆண்டுகள் பழைமையான கட்டிடம் இடிந்து விபத்து\nஅரசுப்பேருந்து மோதி இரண்டு பெண்கள் பலி\nகுடிநீர் விநியோக பணியை தொடங்கி வைத்த அமைச்சர்கள்\nபோதை ஏறி புத்தி மாறி படத்தின் டிரைலர்\nதீம் பாடலின் லிரிக்ஸ் வீடியோ\nதோழர் வெங்கடேசன் படத்தின் டிரைலர்\nமை வெள்ளக்காரி வீடியோ பாடல்\nசுனில் கவாஸ்கர் பிறந்த நாள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/1534", "date_download": "2019-07-17T00:50:21Z", "digest": "sha1:NQI747LSN56AUYZNVKYBB7UL7QM7CMEB", "length": 19767, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "பன்முகப்படுத்தப்பட்ட வியாபாரத்துறையில் வெள்ளி விருதை தனதாக்கிய Koala | Virakesari.lk", "raw_content": "\n46 வருடத்துக்கு முன் துஷ்பிரயோகம் செய்த சுவிட்சர்லாந்து பிரஜைக்கு எதிராக 56 வயதுடைய நபர் முறைப்பாடு\nதவறுகளுக்கு மத்தியில் தடுமாறிய இலங்கை ; அவசியமான வெற்றியை பதிவு செய்த சமோஆ\nசர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்ய இன்டார்போலின் உதவி\nபெண் இராணுவச்சிப்பாய் மீது தாக்குதல் ; சகோதரன் உட்பட இருவரும் வைத்தியசாலையில் அனுமதி\nமரண தண்டனையை நீக்கும் சட்டமூலத்தை நிறைவேற்றுவோம் - கிரியெல்ல\nசெல்பியால் வந்த வினை ; கடலில் விழுந்த இளைஞர்கள், இருவர் மீட்பு - இருவர் மாயம்\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\nஇரு நாட்களுக்கு ஒரு பனிஸ் : குவைத்தில் சித்திரவதைக்குள்ளான 4 பிள்ளைகளின் தாய் - வெளியானது அதிர்ச்சித் தகவல்\nபன்முகப்படுத்தப்பட்ட வியாபாரத்துறையில் வெள்ளி விருதை தனதாக்கிய Koala\nபன்முகப்படுத்தப்பட்ட வியாபாரத்துறையில் வெள்ளி விருதை தனதாக்கிய Koala\nஉள்ளக அலங்கார நவீன அலங்காரத் தெரிவுகளை வழங்கும் Koala (பிரைவட்) லிமிட்டெட், அண்மையில் நடைபெற்ற தேசிய வர்த்தகச் சிறப்புகள் விருதுகள் 2015 இல் நடுத்தரப் பிரிவில், பன்முகப்படுத்தப்பட்ட வியாபாரத்துறையில் வெள்ளி விருதை தனதாக்கியிருந்தது.\nவருடாந்த தேசிய வர்த்தகச் சிறப்புகள் விருதுகள் 2015 இல் முதல் தடவையாக இந்த பெருமைக்குரிய விருதை வென்றிருந்ததன் மூலம், சிறப்புகளுக்கான Koalaவின் ஒப்பற்ற அர்ப்பணிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇலங்கை தேசிய வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வர்த்தகச் சிறப்புகள் விருதுகள் என்பதன் மூலமாக, நாட்டில் வியாபாரச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் நிறுவனங்களின் சிறப்பான செயற்பாடுகளை கௌரவித்து ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது.\nதரம் மற்றும் நிபுணத்துவம் காரணமாக புகழ்பெற்றுள்ள இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வினூடாக, இந்நாட்டின் பாரியளவு வியாபாரங்களிலிருந்து நடுத்தர அளவு மற்றும் சிறியளவிலான வியாபாரங்கள் என சகல பிரிவுகளுக்கும் பொருந்தும் வகையில் நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்படுகின்றன.\nதேசிய வர்த்தகச் சிறப்புகள் விருதுகளின் போது வெற்றியாளர்களை தெரிவு செய்கின்றமைக்காக நடுநிலையான நடுவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் கடுமையான தெரிவு செய்யும் விதிமுறைகளுக்கமைய, சிறந்த தலைமைத்துவம், கூட்டாண்மை மேலாண்மை செயற்பாடுகள், திறன் விருத்தி, வினைத்திறன் நிர்வாகம், உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தை சென்றடைவு, கூட்டாண்மை சமூக பொறுப்புணர்வு மற்றும் சூழல் நிலையாண்மை மற்றும் வியாபார நிதிப் பெறுபேறுகள் ஆகியவற்றில் சிறப்புகளுக்கு முக்கியத்துவம் வழங்கி வெற்றியாளர்களை தெரிவு செய்திருந்தனர்.\nதுறையில் ஏனைய விசேட நிறுவனங்களை பின்தள்ளி, தனது பிரிவில் முன்னிலையில் திகழ்வதற்கு KOALA வுக்கு முடிந்தது.சுமார் இரு தசாப்த்தங்களுக்கு முன் ஸ்தாபிக்கப்பட்ட Koala, ஆரம்பத்தில் சோஃபா உற்பத்தியாளராக தன்னை நிலைநிறுத்தியிருந்ததுடன், வெளிநாட்டு ஏற்றுமதிகள் குறித்து அதிகளவு கவனம் செலுத்தியிருந்தது. கடந்த ஆண்டுகளில் கம்பனி பெருமளவு வளர்ச்சியை பதிவு செய்திருந்ததுடன், தற்போது நவீன வாழ்க்கை முறைகளுக்கு பொருத்தமான வகையில் தமது கொள்கைகள், தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை மேலும் விஸ்தரித்துள்ளது.\nஇந்நாட்டு மக்களின் நவீன வாழ்க்கைமுறைக்கு பொருத்தமான தேவைகளுக்கேற்ற வகையில் சேவைகளை வழங்க தமது சேவை வலையமைப்பை ஐந்து பிரிவுகளில் முன்னெடுக்க Koala நிறுவனம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. Koala உள்ளக தீர்வுகள், குடியிருப்புகளின் உள்ளகங்களுக்கான அலங்காரம் மற்\nறும் நிர்மாண பிரிவு, மர, துருப்பிடிக்காத ஸ் ரீல் மற்றும் மெலமைன் உற்பத்தி பிரிவுகள், விற்பனை பிரிவின் கீழ் கொழும்பு மற்றும் கண்டி ஆகிய\nநகரங்களில் அமைந்த இரு பிரத்தியேக காட்சியறைகள், அலங்கார மற்றும் சிவில் நிர்மாண அலகு மற்றும் மேசை மேல் ப���ரிவு ஆகியவற்றின் மூலமாக உயர் தரம் வாய்ந்த glas sware மற்றும் flatware போன்றன மூன்று உலகப் புகழ்பெற்ற வர்த்தக நாமங்களிலிருந்து வழங்கப்படுகின்றன. KOALA தனது சொந்த வர்த்தக நாமத்தின் கீழமைந்த சமையலறை தெரிவுகளான KOALA 18/10 Stainless காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.\nஒரே கூரையின் கீழ் வீட்டுப் பொருட்கள் மற்றும் துருப்பிடிக்காத உருக்கிரும்பு தயாரிப்புகள் உற்பத்தி செய்யக்கூடிய இயலுமையை மேலும் விஸ்தரிப்பதற்கு, மர மற்றும் மெலமைன் தளபாடங்கள் உற்பத்தியை மேலும் விரிவுபடுத்தவும் Koala திட்டமிட்டுள்ளது.\nஉள்ளக அலங்காரத் துறையில் வெவ்வேறு பிரிவுகளில் தம்மிடம் காணப்படும் விசேடத்துவத்தை பெற்றுக் கொடுப்பதுடன் சிவில் நிர்மாண மற்றும் உள்ளக அலங்கார தீர்வுகள் துறைக்கு பொருத்தமான விசேட செயற்றிட்டங்கள் பலதுக்கு பங்களிப்பு வழங்குவதும் KOALA நிறுவனத்தின் நோக்கமாகும்.\nKoala அலங்காரத் துறை உற்பத்தி பிரிவுகள் விற்பனை மேசை ஸ் ரீல்\nஅவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு குறைந்த கட்டண விமான சேவை\nஅவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரை தலைமையிடமாக கொண்டியங்கும் குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான ஜெட் ஸ்ரார் எயர்வேய்ஸ், இலங்கைக்கு விரைவில் விமானங்களை இயக்கவுள்ளது.\n2019-07-16 10:49:22 அவுஸ்திரேலியா இலங்கை குறைந்த\nபாதுகாப்புமிக்க செளகரியமான துரித பணப்பரிமாற்று சேவைகளை செலான் வங்கி வழங்குகிறது - எம்.டி.அஸ்கர் அலி\nமாற்றமடைந்து வரும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பாதுகாப்பானதும் செளகரியமானதும் இலகுவானதுமான வங்கிச்சேவை யினை உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருவதாக செலான் வங்கியின் சர்வதேச நிதிச் சேவையின் சிரேஷ்ட முகாமையாளர் எம்.டி.அஸ்கர்அலி தெரிவித்தார்.\n2019-07-15 13:28:24 செலான் வங்கி பணம் வைப்பிலிடல் பணப்பரிமாற்றம்\nசவால்களுக்கு மத்தியில் மீண்டு வருமா சுற்றுலாத்துறை\nநாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம்\tதிகதி இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் நாட்டின் சுற்றுலாத்துறையை பாரியளவில் பாதித்தது. கடந்த 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் மிகவும் வேகமாக வளர்ச்சியடைந்து வந்த சுற்றுலாத்துறையானது இந்த அசம்பா��ிதத்தின் பின்னர் பாரிய தாக்கத்தை எதிர்கொண்டுள்ளது.\n2019-07-11 10:54:29 ஏப்ரல் குண்டுத் தாக்குதல்கள் சுற்றுலாத்துறை\nவர்த்தகப்போருக்கு மத்தியிலும் சீனாவில் விரிவடையும் அமெரிக்க கம்பனிகள்\nபெய்ஜிங், (சின்ஹுவா), ஷங்காயிலுள்ள அமெரிக்க வர்த்தக சபையின் (American Chamber of Commerce - AmCham Shanghai) தலைவரான கெர் கிப்ஸுக்கு சீனாவில் அமெரிக்க வர்த்தகம் தொடர்பில் சகலதும் தெரியும். '\n2019-07-10 11:07:15 வர்த்தகப்போர் மத்தியில் சீனாவில் விரிவடை\nசுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க இலங்கை - தாய்லாந்துக்கிடையில் உடன்படிக்கை\nசுற்றுலாப் பயணிகளின் வருகையினை அதிகரிப்பது தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று இலங்கை மற்றும் தாய்லாந்து அகிய நாடுகளுக்கிடையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.\n2019-07-05 16:12:06 இலங்கை தாய்லாந்து ஒப்பந்தம்\n46 வருடத்துக்கு முன் துஷ்பிரயோகம் செய்த சுவிட்சர்லாந்து பிரஜைக்கு எதிராக 56 வயதுடைய நபர் முறைப்பாடு\nசர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்ய இன்டார்போலின் உதவி\nகாயமடைந்த முதியவரை இனங்காண உதவுமாறு கோரிக்கை\nமேஜர்.ஜெனரல் ருவன் வனிகசூரியவை சந்தித்த வடக்கு ஆளுநர்\nசூதாட்ட நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார் மீது தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.appaal-tamil.com/index.php?option=content&task=view&id=626&Itemid=55", "date_download": "2019-07-17T00:29:55Z", "digest": "sha1:S2KYWNSZUUMIJCYP75T5AGATGDOSRGQF", "length": 8793, "nlines": 65, "source_domain": "www.appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு இலக்கியம் குஞ்சரம் கைநாட்டு\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nஐரோப்பிய வாழ்வில் கடனட்டை இல்லாமல் வாழ்வதென்பது முகமற்று வாழ்வதற்கு ஒப்பானது. ‘கடன் பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என என்தந்தை கம்பரை சிறுவயதில் அறிமுகப்படுத்தியது எனது ஆழ்மனதில் பதிந்ததொன்று.\nஇந்த உலகமயமாக்கல் யுகத்தில் நாடுகளை ஆட்டிப்படைப்பது உலகவங்கி என்றால் எமது வாழ்வைத் தீர்மானித்து ஆட்டிப்படைப்பது நடைமுறையிலுள்ள வங்கிகள்தான். வங்கியின் பிடியிலிருந்து விடுபடல் என்பது நடக்கிற காரியமில்லை, தற்கொலைக்குச் சமமானது. வங்கிக���ில்தான் உடனுக்குடன் புதிய தொழில்நுட்பமும் அறிமுகமாகும். இப்போது எல்லாத் தொடர்பாடல்களையும் இயந்திரத்தினூடாக மேற்கொள்வதான நடைமுறையும் வந்துவிட்டது. நாங்கள் புலம்பெயர்ந்த காலத்தில் இந்த இயந்திரங்களை வாஞ்சையுடன்தான் தொட்டோம். ஏனென்றால் பழக்கமில்லா மொழியால் கதைத்து சிரமப்படத்தேவையில்லை. அசட்டுச் சிரிப்பும் சிரிக்க வேண்டியதில்லை.\nஇயந்திரத் தொடுதாளுகை முறையில் கடனட்டைப் பாவனையிலான பண எடுப்புகளில் இனி என்னென்ன மாற்றம் நிகழலாம்\n- குரல் வழியான ஒலிப்பதிவுகள் உறுதி செய்யலாம்\n- தேசிய அடையாள அட்டை எண் பதியப்படலாம்\n- கடனட்டையிலேயே புகைப்படம் இணைக்கப்பட்டு நுண்கமராவினால் உறுதிப்படுத்தப்படலாம்\nஎன்றவாறாக கருத்துகள் பகிரப்பட்டன. இதில் ஈடுபடாது மௌனமாக இருந்த நண்பன் திடீரெனச் சொன்னான் ‘கடனட்டையே இராது’\n’ எல்லோருமே வாயைப் பிளந்தனர்.\n‘வங்கியின் கணனித்திரையில் கைநாட்டை வைக்க (வலது பெருவிரல்) அது முழுமையான சாதகத்தையும் தரும். மேலதிக உறுதிப்படுத்தலுக்கு பிறந்த நாளுடனான நவீன பதிவெண்ணை(பெயருக்கான பதிவெண்) கேட்கும். எல்லாமே கையடையாளத்தில் தெரிந்துவிடும்.’ என்றான் அமைதியாக\nகேட்க வியப்பாக இருப்பினும் யாராலும் மறுத்துப் பேசமுடியவில்லை.\nமொழிகளையும் கடந்து, நாடுகளின் எல்லைகளையும் தகர்த்து, மின்காந்த அலைகளுக்குள் புவியைச் சுருக்கிப் பயணிக்கும் மானுடவாழ்வில், எழுத்தறியாத பாமரர் கையெழுத்தென இகழப்பட்ட கைநாட்டு நாகரிமாக அறியவியலாக ... இனி என்னவெல்லாம் நடக்க இருக்கிறதோ\n- பாரீஸ், மே 2007\nஇந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)\nசெம்மொழி என்றால் என்ன சார்…. இங்க துட்டு கிடைக்குமா சார்\nஇலண்டன் மாப்பிளை - பாரிசில் பிரசவம்\nவாங்கல் - கொடுக்கல் - தவணைச் செலுத்தல்\nஇதுவரை: 17169821 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=490429", "date_download": "2019-07-17T01:44:56Z", "digest": "sha1:PKWGJ2T4IOHTX3RCG6MWATSUGQ5IDCGG", "length": 7168, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "மதுரை அருகே 2 பாட்டிகளை அடித்து கொன்ற பேரன் கைது | The grandson who was beaten by 2 grandmothers near Madurai - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nமதுரை அருகே 2 பாட்டிகளை அடித்து கொன்ற பேரன் கைது\nமதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மேலப்புதூரில் 2 பாட்டிகளை குடிபோதையில் அடித்து கொன்ற பேரனை போலீசார் கைது செய்துள்ளனர். மூதாட்டிகள் வீரம்மாள், பரிபூரணம் ஆகியோரை அடித்து கொன்ற பேரன் முருகானந்தம் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமதுரை 2 பாட்டிகள் பேரன் கைது\nஜூலை-17: பெட்ரோல் விலை ரூ.76.09, டீசல் விலை ரூ.69.96\nசென்னையில் பகுதி நேர சந்திரகிரகணம் தொடங்கியது: நள்ளிரவு 1.32க்கு துவங்கி அதிகாலை 4.30 மணிவரை நீடிக்கும்\nதருமபுரி அருகே வாகன சோதனை போலீசாரால் உயிரிழந்தார்: சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியல்\nகொடைக்கானலில் ரூ.20 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும்: அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தகவல்\nசந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை அடைக்கப்பட்டது\nகேரளாவில் உள்ள 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: இந்திய வானிலை மையம்\nசேலம் அயோத்திபட்டணம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை\nபொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை ரத்து செய்ய வேண்டும்: எம்.பி. ஜோதிமணி கோரிக்கை\nதமிழகத்தில் மேலும் 2 இடங்களில் ஹைட்ரோகார்பன்: ஒப்பந்தம் கையெழுத்தானது\nகாஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க போலி வி.ஐ.பி. பாஸ் வைத்திருந்தவர் பிடிபட்டார்\nசென்னை எழும்பூர் - நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nபேருந்து தடம் காட்டும் புதிய செயலி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nமதுரையில் ரூ.20கோடி மதிப்பீட்டில் உலக தரம் வாய்ந்த மருந்துகள் ஆய்வுக்கூடம் அமைக்கப்படும் : அமைச்சர் விஜயபாஸ்கர்\nசென்னை ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தியவர் கைது\nநொறுக்குத்தீனிகளுக்குத் தடா... அழுகையும் ஆரோக்கியமே\n17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்\nஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது\nஉயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\n16-072019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tag/mgr/", "date_download": "2019-07-17T01:19:36Z", "digest": "sha1:G4FWOIEVHOEIBMGVEDBOXHLCSPD3HOBF", "length": 15281, "nlines": 189, "source_domain": "www.envazhi.com", "title": "MGR | என்வழி", "raw_content": "\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nஎம்ஜிஆரும் ரஜினியும்… மக்கள் நலனுக்கான தனித்தனி பாதைகள்\nஎம்ஜிஆரும் ரஜினியும் மக்கள் தலைவர்கள்\nஎம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்\nசென்னை: அமரர் புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்கும் தனக்குமான...\nஎம்ஜிஆர் தந்த நல்லாட்சியை என்னால் தர முடியும் – தலைவர் ரஜினிகாந்த் அதிரடி\nசென்னை: புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தந்த நல்லாட்சியை என்னால் தர...\nஸ்டன்ட் கலைஞர்களுக்கு எந்த நேரத்திலும் உதவத் தயார்… – சூப்பர் ஸ்டார் ரஜினி அறிவிப்பு\nஸ்டன்ட் கலைஞர்களுக்காக நெகிழ்ந்த சூப்பர் ஸ்டார்\nஎம்ஜிஆர் பதில்கள்… ஒரு ஃப்ளாஷ்பேக்\n‘வாத்தியார்’ படத்தை முதல்நாள் முதல் காட்சி பார்த்த ‘தலைவரின்’ அனுபவம் இது\n‘வாத்தியார்’ படத்தை முதல்நாள் முதல் காட்சி பார்த்த...\n காணும் பொங்கலும் எம்.ஜி.ஆர் பிறந்த நாளும்...\nஎம்.ஜி.ஆரின் வள்ளல் தன்மை இந்தக் ‘கொடுக்கும் குணம்’,...\nநாடாளும் பெண்ணே நாவடக்கம் தேவை – கருணாநிதியின் கடும் அறிக்கை\nநாடாளும் பெண்ணே நாவடக்கம் தேவை\nஇவர் போல யாரென்று ஊர் சொல்லிக் கொண்டே இருக்கும்… அடுத்த நூற்றாண்டிலும்\nஇவர் போல யாரென்று ஊர் சொல்லிக் கொண்டே இருக்கும்… அடுத்த...\nஎம்ஜிஆர், கண்ணதாசன், ரஜினி பற்றி வாலி சொல்லக் கேட்கணும்…\nஎம்ஜ���ஆர், கண்ணதாசன் பற்றி வாலி சொல்லக் கேட்கணும்…\nவெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டவர்கள் காமராஜர், எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா போன்றோர் – ரஜினி அதிரடிப் பேச்சு\nவெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டவர்கள் காமராஜர், எம்ஜிஆர்,...\nதமிழ் ஈழப் போராட்டத்தின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் கருணாநிதி\nதமிழ் ஈழப் போராட்டத்தின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்...\nகாவல்காரன் தலைப்பு… சத்யா மூவீஸ் எதிர்ப்பு\nகாவல்காரன் தலைப்பு… சத்யா மூவீஸ் எதிர்ப்பு\nஎன்னால் லாபமடைந்தோர் பலர்; நஷ்டம் வெகு சிலருக்குத்தான்\nஎன்னால் நிறைய பேர் லாபமடைந்துள்ளனர்… சிலருக்குதான் நஷ்டம்\nஎன்னை முதல்வர் ஆக்கியவர் எம்ஜிஆர்தான்\nஎன்னை முதல்வர் ஆக்கியவர் எம்ஜிஆர்தான்\nபில்லா, ரஜினிக்கு மட்டுமல்ல பாலாஜிக்கும் பெரிய திருப்புமுனை\nபில்லா, ரஜினிக்கு மட்டுமல்ல பாலாஜிக்கும் பெரிய திருப்புமுனை\n – கேள்வி பதில் – 3\nமுன்னாள் முதல்வர் எம்ஜிஆரும் வருங்கால முதல்வர் ரஜினியும்...\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2012/02/blog-post_10.html", "date_download": "2019-07-17T00:28:34Z", "digest": "sha1:GH73FRYAN5JUDKN4PGIEGUXLMBTN2YJZ", "length": 21368, "nlines": 218, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: வீட்டு குறிப்புகள் சில", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\n. நம் உடல்நலத்திற்க்கு பழங்கள் சாப்பிடுவது என்பது மிக முக்கியம்.அதிலும் இந்த ஆப்பிளை தினமும் சாப்பிட்டால் டாக்டரிடம் போக வேண்டிய அவசியமே இருக்காது என்ற பழமொழிகள் கூட உண்டு.\n(அதான் தெரியுமே... விஷயத்துக்கு வா,,ன்னு யாரும் சொல்லாதீங்கப்பா...) இந்த ஆப்பிளை சாப்பிடுவது சிலருக்கு மிகவும் கஷ்ட்டமான விஷயம்.வெளிநாட்டில் ஸ்கூலுக்கு போகும் குழந்தைகளுக்கு காலையில் பாக்ஸிற்க்கு தினமும் சிறிது சிறிதாக கட் செய்து வைத்து அனுப்பினால் அவர்கள் ஸ்கூலில் சாப்பிடுவதற்க்கு மிகவும் நன்றாக இருக்கும்.ஆப்பிள் கட் செய்து வைத்த சில மணிகளில் கருத்து விடும் இல்லையா...அதை சிலருக்கு பார்த்தாலே சாப்பிட தோன்றாது.குறிப்பாக குழந்தைகள்.. - அய்யே...என்னமா இது பார்க்கவே அழுக்காக இருக்கு”ன்னு சாப்பிட மாட்டாங்க... அது போன்று கறுத்து போகாமல் இருக்கதான் இந்த குறிப்பு... (அம்மாடி ஒரு வழியா... பாய்ண்ட்டுக்கு வந்துட்டாம்மா...)\nஒரு பாத்திரத்தில் நிறைய தண்ணீரை வைத்துக் கொண்டு அதில் ஒரு தேக்கரண்டி நிறைய உப்பு போட்டு கலக்கி கொள்ளவும்.பின்பு முழுதாக நன்கு ஒரு முறை ஆப்பிளை கழுவி விட்டு,பிறகு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதை அந்த உப்பு தண்ணியில் போட்டு நன்கு எல்லா துண்டுகளிலும் படுவது போல் பிரட்டி பிறகு தண்ணீரை விட்டு எடுத்து பாக்ஸிற்க்குள்ளோ,அல்லது ப்ளேட்டிலோ வைத்தால் ஒரு நாள் ஆனாலும் அதன் நிறம் மாறாமல் இருக்கும்.\n2. அடுத்து மாதுளைப்பழம் இருக்கே அது நம் இரத்த ஓட்டத்திற்க்கு மிகவும் நல்ல மருந்து என்றே சொல்லலாம்.ஆனால் அதை தோலை உரித்து அந்த முத்துக்களை உதிர்ப்பது இருக்கே... ஸ்ஸ்ஸ்..அப்பா... போதும் போதுமென ஆகிவிடும்.அதற்க்கான சுலபவழி இருக்கு....\nமாதுளைப்பழத்தை இரண்டாக அரிந்து விட்டு ஒரு அகலமான பாத்திரமோ ப்ளேட்டோ வைத்து கொண்டு அதன் மேல் ஒரு கைய்யில் பாதி மாதுளையை குப்புற வைத்துக் கொண்டு மற்றொரு கைய்யில் கனமான மாவு கரண்டி(அகப்பை என்பார்கள்) கொண்டு அந்த மாதுளையின் பின் பக்கத்தை இரண்டு தட்டு தட்டி பாருங்களேன்.பொல பொல வென்று அத்தனை முத்துக்களும் உதிர்ந்து விடும்.உதிராத பக்கத்தில் ஒரு தட்டு தட்டினாலும் விழுந்து விடும்.இதே போல் மற்றொரு பாதியையும் செய்தால் அவ்வளவுதான்....அப்புறம் ஒரு நிமிஷத்தில் முழு மாதுளையையும் உதிர்த்து வைத்து விடலாம்.சீக்கிரம் ஜூஸ் போடுவதற்க்கெல்லாம் இந்த முறை உதவும்.செய்துதான் பாருங்களேன்...\n3. பூண்டு உரிப்பது என்பது பலருக்கும் பெரிய வேலை.பூண்டின் விலையும் இப்பல்லாம் ஊரில் ஏறுவதும் இறங்குவதுமாக தான் இருக்கின்றது.நம்மை போன்ற வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு இஞ்சி,பூண்டு அரைக்க நிறைய பூண்டு உரிக்க வேண்டி வரும்.பூண்டை மலிவாக விற்க்கும் போதோ...அல்லது நான்கு பேர் சேர்ந்து இருக்கும் போதோ (எங்கள் கிராமங்களிளெல்லாம் பெரிய விருந்துக்காக நிறைய பூண்டு உரிக்கணும்னா வாசலில் வைத்து உரிப்பார்கள்.அப்படியே அக்கம் பக்க உள்ளவர்கள் மூன்று நான்கு பேர் சேர்ந்து கை வைக்க சீக்கிரம் உரித்தாகி விடும்) நிறைய வாங்கி தோலுரித்து ஒரு மஞ்சள் துணி பைய்யில் வைத்து நன்கு சுற்றி ஃப்ரிட்ஜில் வெஜிடபுள் பாக்ஸில் வைத்து கொண்டோமேயானால் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.நெடுங்காலம் வரை ஃப்ரஷ்ஷாக இருக்கும்.முளைத்து கொண்டு வராது.\n4. நாம் வெள்ளை அல்லது கறுப்பு கொண்டைகடலையை இரவே ஊற வைக்க வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்திருப்போம்.ஆனால் மறந்து விடுவோம்.அல்லது திடீர் என்று யாரும் விருந்தாளிகள் இரவு சாப்பாட்டிற்க���கு வருகிறேன் என்று சொல்வார்கள்.இல்லை வந்து விடுவார்கள்.ஒரு இரண்டு மணி நேரத்திற்க்குள் நாம் சமைத்து விட வேண்டும் என்றே வைத்துக் கொள்வோம்.ஒரு சப்பாத்தியுடன் சன்னா மசாலா வைத்தாலே முடிந்து விட்டது.ஆனால் சன்னா ஊறை வைக்காமல் எப்படிஎன்கிறீர்களா..... எவ்வளவு சன்னா வேண்டுமோ அதை எடுத்துக் கொண்டு,ஒரு பெரிய ஃப்ளாஸ்க்கில் போட்டு தள தளவென்று கொதிக்கும் வெந்நீரை ஃப்ளாஸ்க் முழுவதும் ஊற்றி மூடி வைத்து விடுங்கள்.ஒரு மணி நேரம் கழித்து திறந்து பார்த்தீர்களேயானால்... ஆறு,ஏழு மணிநேரம் ஊறிய சன்னா போல் இருக்கும் அதன் பின் எடுத்து வேக வைத்து சமைக்க வேண்டியத்துதான்.\n5. இந்த குறிப்பு பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை என்பதால் அதை தெரியபடுத்த விரும்புகிறேன்.உருளைகிழங்கை சீக்கிரம் வேக வைத்து சமைக்க ஒரு சுலப வழி.தோலுடன் 3 உருளைகிழங்கை நன்கு கழுவி விட்டு 3 டிஸ்யு பேப்பர் கொண்டு தனி தனியே நன்கு சுற்றி மைக்ரோவேவ் மீடியம் ஹைய்யில் (அதாவது 90 வெப்பநிலையில்) மூன்று நிமிடம் வைத்து ஆன் செய்து விடவும்.அது நின்றதும் ஒரு பத்து நிமிடம் கழித்து எடுத்தால் சூப்பராக வெந்த உருளை தயார்.வேளியே போய் விட்டு டிபன் செய்ய இது போன்று கிழங்கை வைத்து விட்டு அதற்க்கு தேவையான வெங்காயம் வெட்டி வதக்கி கிழங்கு பாஜி செய்யலாம்\nதங்களின் கணினியில் மவுஸ் வேலை செய்யவில்லையா\nஇண்டர்நேஷனல் டிரைவிங் லைசென்ஸ் பெறுவது எப்படி\nகீரை டிப்ஸ்...உங்களுக்கு மேலும் உதவுவதற்காக...\nஉலர்ந்த திராட்சை பழங்களின் பயன்கள்\nமகிழ்ச்சியான ரகசியங்கள் ஹெல்த் ஸ்பெஷல்\nவாஷிங்மெஷினை சரியான முறையில் கையாள்வது எப்படி\nஉங்கள் இனிய நண்பன் லேப்டாப் ( மடி கணிணி)\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nமருந்தில்லா மருத்துவம் :விரலை அழுத்தினால் எல்லா நோ...\n மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இ...\nஉங்க வீட்டுல ஃப்ரிட்ஜ் இருக்கா\nமின்சாரம்... பெட்ரோல்... கேஸ்... சூப்பர் 100 டிப்ஸ...\nபெண்களுக்கு முத்து.. முத்தான யோசனைகள்...\n ஒரு பொருள்.... பல பயன்கள்\nடிப்ஸ்:பட்டுப் புடவை, நகை பராமரிப்பு\nகுழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ்\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nகலப்படத்தைக் கண்டுபிடிக்க சில எளிய வழிகள்\nகணவன் வீட்டில் வாழப்போற பொண்ணே\n100 சூப்பர் ஷாப்பிங்க் டிப்ஸ் -2\nநாம் உணவை எவ்வளவு, எவ்வாறு உண்பது\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nமுடி வளர்ச்சிக்கு மூலிகைத் தைலம்\nஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி முடி உதிர்வு என்பது தலையாயப் பிரச்னையாக இருக்கிறது. எத்தனையோ இறக்குமதி தைலங்களைத் தேய்த்தாலும் உற...\nஉலகத்தை விடச் சிறந்தது ‘ஒரு தஸ்பீஹ்’\nஷைய்க் ஜுனைத் காஸிமி மதனீ அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- \" மனிதனின் பதிவேட்டில் ...\nஉல்லாசப் பயணம்... உடல்நலம் பத்திரம்\n'' எப்போ லீவு வரும்... டூர் போகலாம் ' என்று ஏங்கும் குட்டீஸ்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வது பெற்றோர்களுக்கும் குஷித...\n வெங்காயம்யத்தில் சின்ன வெங்காயம் , பெரிய வெங்காயம் ( B வெங்காயம்) என இருவகையாக சந்தையில் கிடைக்கின்றன...\nவீட்டை காற்றோட்டமாக வைத்திருக்கும் வழிமுறைகள்\nவீட்டை அழகாக வடிவமைத்து கட்டினாலும் அவை காற்றோட்ட சூழலுடன் அமைந்திருக்க வேண்டும். அப்போது தான் வீட்டுக்குள் வெப்பத்தின் தாக்கம் எட்ட...\nஉயர் இரத்த அழுத்தத்திற்கான 10 வகையான இயற்கை தீர்வுகள்\nஉயர் இரத்த அழுத்தத்திற்கான 10 வகையான இயற்கை தீர்வுகள் உயர் இரத்த அழுத்தம் அல்லது இரத்தக் கொதிப்பு உயர் அழுத்த நிலை , என்ற பெருவாரி...\nInternet Banking பாஸ்வேர்டு பாதுகாப்பது எப்படி\nகணினி தொழில்நுட்பம் வளர வளர நமக்கு பல நன்மை கிடைகிறது. இதில் நமக்கு பல பயன்பாடுகள் கிடைகிறது. (நேரம் மிச்சம் ஆகிறது , வேலை பளு குறைக...\nசளி , இருமல் நீங்க: திப்பிலி , அக்கரா , சுக்கு , மிளகு , மஞ்சள் செய்முறை : இந்த ஐந்து மருந்துகளையும் நன்றாக அரைத்து பொடியாக்கி ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/05/08/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-08-05-2019/", "date_download": "2019-07-17T00:30:37Z", "digest": "sha1:WOF6M7WVVYRCXOXDL3G54ZDBJSOFXSH7", "length": 14368, "nlines": 364, "source_domain": "educationtn.com", "title": "வரலாற்றில் இன்று 08.05.2019.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று 08.05.2019.\n1450 – இங்கிலாந்தில் கென்ட் நகரில் ஆறாம் ஹென்றி மன்னனுக்கெதிராக ஜாக் கேட் என்பவன் தலைமையில் கிளர்ச்சி இடம்பெற்றது.\n1821 – கிரேக்க விடுதலைப் போர்: கிரேக்கர்கள் துருக்கியர்களை கிராவியா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தனர்.\n1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் தலைநகராக வேர்ஜீனியாவின் ரிச்மண்ட் நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டது.\n1886 – ஜோன் பெம்பர்ட்டன் கொக்கா கோலா எனப் பின்னர் பெயரிடப்பட்ட மென்பானத்தைக் கண்டுபிடித்தார்.\n1902 – கரிபியன், மார்டீனிக் தீவில் பெலே எரிமலை வெடித்ததில் 30,000 பேர் கொல்லப்பட்டனர்.\n1914 – பராமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.\n1933 – மகாத்மா காந்தி ஹரிஜன் மக்களின் நலனுக்காக 21-நாட்கள் உண்ணாநோன்பை ஆரம்பித்தார்.\n1942 – இரண்டாம் உலகப் போர்: கொக்கோஸ் தீவுகளில் நிலைகொண்டிருந்த பிரித்தானிய இலங்கை இராணுவப் பிரிவை சேர்ந்த இராணுவத்தினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இக்கிளர்ச்சி அடக்கப்பட்டு மூவர் தூக்கிலிடப்பட்டனர்.\n1945 – அல்ஜீரியாவின் சேட்டிஃப் என்ற இடத்தில் நூற்றுக்காணக்கான அல்ஜீரியர்கள் பிரெஞ்சுப் படைகளினால் கொல்லப்பட்டனர்.\n1945 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியப் படைகள் நிபந்தனையின்றி சரணடைந்தனர்.\n1984 – லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் விளையாட்டுகளைப் பகிஷ்கரிக்கப்போவதாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது.\n2007 – புதிய வட அயர்லாந்து உயர் சபை அமைக்கப்பட்டது.\n1828 – ஹென்றி டியூனாண்ட், செஞ்சிலுவைச் சங்கத்தை நிறுவியவர் (இ. 1910)\n1916 – சுவாமி சின்மயானந்தா, இந்திய ஆன்மிகவாதி (இ. 1993)\n1947 – ரொபேர்ட் ஹோர்விட்ஸ், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்\n1951 – மு. நல்லதம்பி, ஈழத்துப் புலவர்\nஐரோப்பா – வெற்றி நாள் (1945)\nதென் கொரியா – பெற்றோர் நாள்\nPrevious articleஇந்தாண்டு 28 லட்சம் மாணவர்களுக்கு லேப்-டாப் ,7 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை.\nNext article2011-12ல் நியமிக்கப்பட்ட 8,462 ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு தாமதம்.\nபள்ளிகளில் பதிவு ச��ய்யும் இணையதளங்கள்\nலஞ்சம் வாங்கிய BEO மற்றும் அலுவலக உதவியாளர் கைது.\nமாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கு தற்காலிக பதவி...\nமுதுநிலை பொறியியல் சேர்க்கை: 21-இல் கலந்தாய்வு அறிவிப்பு.\nஎம்பிபிஎஸ் நிர்வாக ஒதுக்கீட்டு கலந்தாய்வு நிறைவு.\nலஞ்சம் வாங்கிய BEO மற்றும் அலுவலக உதவியாளர் கைது.\nமாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கு தற்காலிக பதவி...\nமுதுநிலை பொறியியல் சேர்க்கை: 21-இல் கலந்தாய்வு அறிவிப்பு.\nவருமான வரி செலுத்த தவறியவர்கள் என்ன செய்யலாம்\nவருமான வரி செலுத்த தவறியவர்கள் என்ன செய்யலாம் 2017-18ஆம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் முடிந்துள்ளது. ஆனால், கேரளாவிற்கு மட்டும் வெள்ளப் பாதிப்பைக் கருத்தில் கொண்டு செப்டம்பர் 15...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/narendra-modi-speech/22945/", "date_download": "2019-07-17T00:31:11Z", "digest": "sha1:4WWSPIK6VIAHN6KBGDRKQTQUPZNL3QWA", "length": 7906, "nlines": 131, "source_domain": "kalakkalcinema.com", "title": "Narendra Modi Speech - காமராஜர் ஆட்சியை பாஜக கொடுக்கும்!", "raw_content": "\nHome Latest News காமராஜர் ஆட்சியை மக்களுக்கு பாஜக கொடுக்கும்: மோடி பேச்சு\nகாமராஜர் ஆட்சியை மக்களுக்கு பாஜக கொடுக்கும்: மோடி பேச்சு\nNarendra Modi Speech – திருப்பூர்: பிரதமர் மோடி , பல்வேறு நலத்திட்டங்களை திருப்பூரில் துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து காமராஜர் ஆட்சியை மக்களுக்கு பாஜக கொடுக்கும் என தெரிவித்தார்.\nதிருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் பாஜ தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.\nஇதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி பேசியதாவது: கயிலாயம், நொய்யல், அமராவதி உள்ள புண்ணிய பூமியில் உள்ள தமிழர்களுக்கு வணக்கம் என தன் உரையை மோடி துவக்கினர்.\nதொழில்முனைவோர் பின்னலாடை தொழில் நடக்கும் திருப்பூர், நாட்டிற்கு உதாரணமாக திகழ்கிறது. துணிச்சலுக்கான, தைரியத்துக்கான மண் திருப்பூர் மண், அர்ப்பணிப்பு நிறைந்த மக்கள் நிறைந்த மண் என திருப்பூர் குறித்து கருத்து தெரிவித்தார்.\nபின்னர் காங்கிரஸ் குறித்து பேசுகையில், ‘காங்கிரஸிடம் என்ன கேட்டாலும் அவர்களிடம் மோடி என்ற வார்த்தைதான் இருக்கும். எங்கள் ஆட்சியில் ஊழல் இல்லை.\nஇது போன்ற நல்ல ஆட்சியைத்தான் காமராஜர் விரும்பினார்.எனவே காமராஜர் ஆட்சியை மக்களுக்கு பாஜக கொடுக்கும் என தெரிவித்தார்’ .\nமேலும் தற்போது மக்கள் ஆட்சி நடந்து வருகிறது. நான் மக்களுக்காக ஒன்றும் செய்யவில்லை என்று எதிர்க்கட்சிகள் கூறுகிறார்கள்.\nஆனால் அவர்கள்தான் எங்களை பார்த்து பயப்படுகிறார்கள். அதனால்தான் அவர்கள் ஒன்றாக மெகா கூட்டணி வைத்துள்ளனர் என்று கூறினார்.\nமேலும் நான்கரை ஆண்டுகால ஆட்சியில், அனைவருக்கும் வீடு திட்டத்தில் 1 கோடியே 30 லட்சம் பேருக்கு வீடுகள் கட்டி தந்துள்ளோம்.\nமத்திய அரசின் மருத்துவக் காப்பீடு திட்டம் மூலம் 11 லட்சம் பேர் பயன் பெற்றிருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.\nதொடர்ந்து பேசிய மோடி, சமூக நீதிதான் பாஜகவின் குறிக்கோள். சமூக நீதிக்காக பாடுபட்ட ஒரே கட்சி பாஜகதான். எஸ்சி, எஸ்டி மக்களின் நலனை பாதுகாக்க நாங்கள்தான் சட்டம் கொண்டு வந்தோம். நாடு முன்னேறட்டும், மக்கள் முன்னேறட்டும் என்று கூறினார்.\nகாமராஜர் ஆட்சியை மக்களுக்கு பாஜக கொடுக்கும்: மோடி பேச்சு\nPrevious articleஉடல் எடையை குறைத்த கீர்த்தி சுரேஷ் – ஷாக்காக்கிய புகைப்படம்\nNext articleஉடலுக்கு ஆரோக்கியம் தரும் மூலிகை டீ \nதீவிரவாதத்தை ஒடுக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு.\nபிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை அமைச்சரவை கூடுகிறது.\nபாஜகவின் இந்த வெற்றி.. இளைஞர்களின் வெற்றி: பிரதமர் மோடி பேச்சு.\n39 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாதது ஏன் சீரியல் நடிகை சொன்ன அதிர்ச்சி காரணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/canada/03/180540?ref=archive-feed", "date_download": "2019-07-17T00:29:20Z", "digest": "sha1:TKT2422WE5TETD4EVDYHAWYALXDZ27LY", "length": 6932, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "கனடா கார் விபத்தில் திருப்பம்: காரை ஓட்டியவர் சுடப்பட்டதாகத் தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகனடா கார் விபத்தில் திருப்பம்: காரை ஓட்டியவர் சுடப்பட்டதாகத் தகவல்\nகனடாவின் Etobicoke பகுதியில் கார் ஒன்று குடியிருப்புப் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.\nதகவலறிந்த பொலிசார், தீ��ணைப்புத் துறையினர் மற்றும் மருத்துவ உதவி குழுவினருடன் விரைந்து வந்து காரை சோதனையிட்டனர்.\nகாரில் இருந்த நபருக்கு வலிப்பு வந்த நிலையில் துடித்துக் கொண்டிருந்தது கண்டு அது கார் விபத்தினால் ஏற்பட்ட காயங்களால் ஏற்பட்டிருக்கலாம் என கருதின நிலையில், அவர் துப்பாக்கியால் சுடப்பட்டிருப்பதைக் கண்டனர்.\nஅவரை உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.\nஅவரைக் குறித்த விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. துப்பாக்கியால் சுட்டவரை பொலிசார் தேடி வருகின்றனர்.\nசம்பவ இடத்தில் பொலிசாரும் தடயவியல் நிபுணர்களும் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/01/Sivashakthi.html", "date_download": "2019-07-17T01:21:56Z", "digest": "sha1:PVF2VPKSM3JSXZCK3IBY27K4WQRFWDY4", "length": 9218, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "விகாரையும் புத்தர் சிலையுமே கூட்டமைப்பிற்குக் கிடைத்த பரிசு - www.pathivu.com", "raw_content": "\nHome / முல்லைத்தீவு / விகாரையும் புத்தர் சிலையுமே கூட்டமைப்பிற்குக் கிடைத்த பரிசு\nவிகாரையும் புத்தர் சிலையுமே கூட்டமைப்பிற்குக் கிடைத்த பரிசு\nநிலா நிலான் January 28, 2019 முல்லைத்தீவு\n“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கடந்த நான்கு வருடங்களாக அரசுக்கு வழங்கி வரும் நிபந்தனையற்ற ஆதரவுக்குக் கிடைத்த பரிசே நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலையும், செம்மலைப் பிரதேசத்தில் நிர்மாணம் செய்யப்பட்டுள்ள பெளத்த விகாரையும்.”\n– இவ்வாறு காட்டமாகத் தெரிவித்தார் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் பொதுச் செயலாளரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன்.\nநிலமீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கேப்பாப்பிலவு மக்களை நேற்று சந்தித்துப் பேசியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஇதேவேளை, கேப்பாப்பிலவு மக்களின் காணி விடுவிப்பு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை நேற்றுமுன்தினம் ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.\nஅந்த மக்களின் காணிகளை விடுவிப்பதாக ஜனாதிபதி அளித்துள்ள வாக்குறுதி மீறப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய சிவசக்தி ஆனந்தன், இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதிக்குத் தெரிவித்து கேப்பாப்பிலவு மக்களின் காணிகளை விடுவிக்க ஏற்பாடு செய்யுமாறு வலியுறுத்தினார்.\nஇந்தக் கோரிக்கைக்குப் பதிலுரைத்த ஆளுநர், காணி விடுவிப்பு தொடர்பாக ஜனாதிபதியுடன் பேசிச் சாதகமான ஒரு பதிலைத் தருவதாகத் தெரிவித்துள்ளார்.\nஎதிர்ப்புக்களையும் மீறி ஆபிரிக்கருடன் திருமணம் நடந்தது\nபிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகாவிற்கும், வெளிநாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கல் மர்பிக்கும் வைணவ முறைப்படி சென...\n வைரமுத்துவின் கயமைத்தனம் - கானா பிரபா\nகே.பாலசந்தர் நினைவு உரையில் தற்பெருமை பேச மாட்டேன் என்ற முன்னுரையுடன் வைரமுத்து அடித்த சுய தம்பட்ட நினைவஞ்சலி () உரையைக் கேட்ட போது ஒன்று...\nநாவற்குழி சம்புத்தி விகாரை சனிக்கிழமை திறக்கப்படுகின்றது\nயாழ்ப்பாணம் நாவற்குழிப் பிரதேசத்தில் இலங்கைத் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அனுமதியுடன் இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்போடு புதிதாகக் க...\n சசிகலா புஷ்பாவை களமிறக்கியது பாஜக\nஇந்திய மாநிலங்களவைக்கு போட்டியின்றி எம்.பி.யாக தேர்வாகவுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தொடர் முட்டுக்கட்டைகளை பாஜக அரசு மேற்கொண்டு ...\nமகாபாரதத்தில் ஜந்து நாடு கேட்டு கடைசி ஊர் கேட்டு சண்டை பிடித்த காலம் போய் கூட்டமைப்ப கணக்காளர் ஒருவரை நியமித்துவிட்டதாய் கொண்டாட்டத்தில் ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை திருகோணமலை பிரான்ஸ் வரலாறு யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து அம்பாறை பலதும் பத்தும் வலைப்பதிவுகள் விளையாட்டு முள்ளியவளை தொழில்நுட்பம் மலையகம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் சினிமா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மலேசியா இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும�� மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/09/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-07-17T01:52:11Z", "digest": "sha1:YZ7IJRLZ7DM5NZUC3KBMGD56YHR64IZA", "length": 13057, "nlines": 151, "source_domain": "keelakarai.com", "title": "கேரளாவில் பெருவெள்ளத்துக்குபின் திடீர் வறட்சி? – கிணறுகள், குளங்களில் நீர்மட்டம் மளமளவென சரிவு | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\nராமநாதபுரத்தில் கடல் சார்ந்த சிறுதொழில் தொடங்க ரூ.22 கோடியில் உணவுப் பூங்கா\nராமநாதபுர மாவட்டத்தில் அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்கள், திருடர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பு\nவள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்\nHome இந்திய செய்திகள் கேரளாவில் பெருவெள்ளத்துக்குபின் திடீர் வறட்சி – கிணறுகள், குளங்களில் நீர்மட்டம் மளமளவென சரிவு\nகேரளாவில் பெருவெள்ளத்துக்குபின் திடீர் வறட்சி – கிணறுகள், குளங்களில் நீர்மட்டம் மளமளவென சரிவு\nகேரளாவில ஒரு மாத காலமாக பெருவெள்ளம் ஏற்பட்டு பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அங்கு வரலாறு காணாத அளவு வெயில் காணப்படுகிறது. இதுமட்டுமின்றி கிணறுகள், ஆறுகளில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு நடத்த கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.\nகேரளாவில் கடந்த மாதம் 8-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை மாநிலம் முழுவதும் பெருமழை பெய்தது. இந்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 30க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகள், உடைமைகளை இழந்தனர். கடந்த சில வாரங்களாக மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனர்.\nபலத்த மழையின்போது, இடுக்கி அணை திறக்கப்பட்ட காட்சி- கோப்புப் படம்\nமழை ஓய்ந்துள்ள நிலையில் அங்கு கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வழக்கமாக கோடை காலத்தில் இருப்பது போன்று கடுமையான வெயில் வெளுத்தி வாங்கி வருவதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.\nஇதுமட்டுமின்றி கேரளாவின் பெரும்பாலான நீர்நிலைகளில் நீர் மட்டம் மளமளவென குறைந்து வருகிறது. கடந்த மாதம் கிணறுகளில் மேல்மட்டம் அளவுக்கு தண்ணீர் இருந்த நிலையில் தற்போது வேகமாக வற்றி வருகிறது. இதுமட்டுமின்றி ஆறுகள், குளங்களிலும் தண்ணீர் வேகமாக குறைந்து வருகிறது.\nவயநாடு, மலப்புரம் மாவட்டங்களில் உள்ள கிணறுகளில் நீர் மட்டம் குறைந்து போனது. கேரளாவின் முக்கிய ஆறுகளான பெரியாறு, பாரதப்புழா, பம்பை ஆகிய நதிகள் ஆர்ப்பரித்து பெருகி ஓடியது. இன்று இந்த நதிகளில் வெள்ளம் மிகவும் குறைவாக ஓடுகிறது. இடுக்கி, வயநாடு ஆகிய மாவட்டங்களில் பெருமழையின் போது ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக அங்கு இயல்பு நிலை மாறியுள்ளது.\nபெரு மழைக்கு பின்னர் ஏன் இப்படி வெயில் அடிக்கிறது நீர்நிலைகளில் நீர்மட்டம் குறைந்து வருவதும் கேரள மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து ஆய்வு நடத்த நீரியியல் நிபுணர்களை கேரள அரசு கேட்டுக் கொண்டுள்ளது.\nவறட்சிக்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய மாநில அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் கவுன்சிலுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றத்தால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதா எனவும் ஆய்வு நடத்தப்பட உள்ளது. அங்கு காணப்படும் வெப்பமும், இதனால் ஏற்பட்ட வறட்சியும் இப்பகுதி விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nபெரு வெள்ளம் – கோப்புப் படம்\nராஜேந்திர சோழன் வரலாறு இந்தி வானொலிகளில் இன்று ஒலிபரப்பு: தருண் விஜய்\n‘‘விஞ்ஞானி நம்பி நாராயணனை திட்டமிட்டு சிக்க வைத்த கேரள காவல்துறை அதிகாரிகள்’’ – ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n''காஷ்மீர் சண்டையை மறந்து கொஞ்சம் வெளியே போகலாம் வாங்க'': பூஞ்ச் மக்களை வடஇந்தியா அழைத்துச்சென்ற ராணுவம்\nதினமும் ரூ.1 லட்சம் கோடியை மக்களிடமிருந்து பிடுங்கிவிட்டு தாமதமாக பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பை அறிவிக்கும் மத்திய அரசு: சிவசேனா குற்றச்சாட்டு\nபுரியாத கையெழுத்தில் மருத்துவ அறிக்கை எழுதிக்கொடுத்த டாக்டர்கள் 3 பேருக்கு தலா ரூ.5,000 அபராதம்\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\nராமநாதபுரத்தில் கடல் சார்ந்த சிறுதொழில் தொடங்க ரூ.22 கோடியில் உணவுப் பூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnkalvi.in/jactto-geo-general-body-meeting-today/", "date_download": "2019-07-17T01:14:45Z", "digest": "sha1:7FKFEXFCVUAWVNICS6AAFTNUK3RAMTLG", "length": 8497, "nlines": 156, "source_domain": "tnkalvi.in", "title": "ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக்குழு இன்று கூடுகிறது | tnkalvi.in", "raw_content": "\nஜாக்டோ-ஜியோ உயர்மட்டக்குழு இன்று கூடுகிறது\nஊதிய முரண்பாடுகளை களையாவிட்டால் டிசம்பர் 4 முதல் தொடர் வேலை நிறுத்தம்: இடைநிலை ஆசிரியர்கள் குழு அறிவிப்பு\nநீட்’ தேர்வுக்கு விண்ணப்பம் உதவ அதிகாரிகளுக்கு உத்தரவு\nLKG சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவு துவக்கம்\nஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவை ஏற்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 21-ந்தேதி வரை போராட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவித்தனர். சென்னை எழிலகம் வளாகத்தில் 5-வது நாளாக நேற்று போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் ஐகோர்ட்டில் தெரிவித்தபடி போராட்டத்தை ஒத்திவைத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.\nஇதுகுறித்து ஜாக்டோ- ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் மாயவன் நிருபர்களிடம் கூறியதாவது:-\nஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் ஐகோர்ட்டு மதுரை கிளையில் போராட்டத்துக்கு நாங்கள் காரணம் அல்ல, அரசு தான் முழு காரணம். அரசு எங்களை 14 ஆண்டுகாலம் அலைக்கழித்து இருக்கிறது என்று தெரிவித்தனர்.\nஇறுதியாக, நீங்கள் போராட்டத்தை நிறுத்துங்கள், உங்கள் கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய நாங்கள் துணைபுரிகிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். போராட்டத்தை நிறுத்த முடியாது என்று நிர்வாகிகள் கூறினர்.\nதமிழக அரசின் தலைமைச் செயலாளரை 21-ந்தேதி கோர்ட்டில் ஆஜராக சொல்லி, அவரிடம் உங்களுடைய கோரிக்கை சம்பந்தமாக தமிழக அரசு என்ன முடிவு எடுத்து இருக்கிறது என்று கேட்போம். எனவே போராட்டத்தை கைவிட வேண்டும் என்று நீதிபதிகள் கேட்டனர்.\nஅதற்கு எங்களுடைய நிர்வாகிகள், போராட்டத்தை கைவிட முடியாது. 21-ந்தேதி தலைமைச் செயலாளர் கோர்ட்டில் ஆஜராகி என்ன சொல்கிறார் என்று தெரியும் வரை கோர்ட்டு மீது வைத்துள்ள நம்பிக்கையின்படி, தற்காலிகமாக எங்களுடைய போராட்டத்தை நிறுத்திவைக்கிறோம் என்று தெரிவித்தனர். அந்த அடிப்படையில் நாங்கள் போராட்டத்தை 21-ந் தேதி வரை ஒத்திவைத்து பணிக்கு செல்கிறோம். எங்கள் கோரிக்கைகளுக்கு கிடைத்த முதல் வெற்றி இது.\nஇன்று (சனிக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு ���ூடுகிறது. அதில் அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என்பது குறித்து முடிவு எடுப்போம். போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சம்பந்தப்பட்ட துறையில் இருந்து ‘மெமோ’ கொடுக்கப்பட்டுள்ளது.\nஅவைகளை அந்தந்த துறை வாபஸ் பெறுவது தொடர்பாக என்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிப்போம்.\nஊதிய முரண்பாடுகளை களையாவிட்டால் டிசம்பர் 4 முதல் தொடர் வேலை நிறுத்தம்: இடைநிலை ஆசிரியர்கள் குழு அறிவிப்பு\nநீட்’ தேர்வுக்கு விண்ணப்பம் உதவ அதிகாரிகளுக்கு உத்தரவு\nLKG சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவு துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/the-tearful-agony-of-kudankulam-anti-nuclear-protesters/", "date_download": "2019-07-17T00:27:50Z", "digest": "sha1:VOQFC47BBESWEDX3SMNM5UCX7SJAJSDX", "length": 37561, "nlines": 195, "source_domain": "www.envazhi.com", "title": "இந்த கோபமும் கண்ணீரும் வேதனையும் சாபமும்… மக்கள் விரோத அரசுகளைப் பொசுக்கட்டும்! | என்வழி", "raw_content": "\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nHome அரசியல் Nation இந்த கோபமும் கண்ணீரும் வேதனையும் சாபமும்… மக்கள் விரோத அரசுகளைப் பொசுக்கட்டும்\nஇந்த கோபமும் கண்ணீரும் வேதனையும் சாபமும்… மக்கள் விரோத அரசுகளைப் பொசுக்கட்டும்\nஇந்த கோபமும் கண்ணீரும் வேதனையும் சாபமும்… மக்கள் விரோத அரசுகளைப் பொசுக்கட்டும்\nகட்சிக் கொடிகளின் நிறங்கள் மட்டுமே வேறு…\nஅரசியல்வாதிகள் அனைவருக்கும் சொல்லும் ஒன்றுதான்\nசெயலும் ஒன்றுதான்.. அது, மக்கள் விரோதம்\nஎதிர்க்கட்சியாக இருக்கும் வரை மக்களுக்காக தெருவில் இறங்கு…\nஅதிகார நாற்காலியில் அமர்ந்ததும் அதே மக்கள் தெருக்களில் புரட்டி எடு.. அதுவே ஜனநாயக���் என உணர்\nதனியொரு அரசியல்வாதிக்கு பலனில்லை எனில் மக்களை அழித்திடு – இது இன்றைய பாரத வாக்கு\nகூடங்குளம் போராட்டம் – நெஞ்சைப் பதற வைக்கும் படங்கள்\nTAGkudankulam protest police atrocity கூடங்குளம் போராட்டம் போலீஸ் வன்முறை\nPrevious Post 'தமிழ் படம்' ரீமேக்.. எந்திரனை கிண்டலடிக்கும் காட்சி.. ஆனாலும் பாராட்டிய ரஜினி Next Post இன்று தமிழகம் முழுவதும் மதிமுக உள்ளிட்ட பல கட்சிகள் கண்டன மறியல் போராட்டம்\nஅணு உலைக்கு எதிராகத் திரண்ட அறிவுலகம்\nகைதாக தயாராய் உதயகுமார்… அரண்போல தடுத்து நிற்கும் மீனவ மக்கள்\nகூடங்குளம் போராட்டம்… வாசக நண்பர்களின் கருத்துகளும் சில விளக்கங்களும்\n13 thoughts on “இந்த கோபமும் கண்ணீரும் வேதனையும் சாபமும்… மக்கள் விரோத அரசுகளைப் பொசுக்கட்டும்\nமக்கள் வயிர் எரிந்தால் அரசாங்கம் மனம் குளிருது போல… வாயில்லா மிருகங்களை circus இல் ஆட்டுவிப்பது போல அரசாங்கம் மக்களை நினைக்கிறது… எதிர்த்தால் சுட்டு தள்ளுவது ஆங்கில அராஜகத்தை மறுபடியும் மக்கள் மேல் திணிகின்றனர் .. பேர் தான் ஜனநாயக ஆட்சி நடபதோ அடக்குமுறை ஆட்சி\nஎந்தப் பிரசினைக்கும் அரசின் அணுகுமுறை பேச்சுவார்த்தை அடிப்படையில் அமைவதுதான் நிரந்தரத் தீர்வாக இருக்கும்.\nபோலீசை வைத்து அடக்கி ஆளும் முறை என்றுமே உதவாது.\nஆனால், போலீஸ் அதிகாரிகளும் ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் எப்போதும் தமக்கு ஆளும் அரசியல் தலைவரிடம் செல்வாக்கு இருக்க வேண்டும் என்பதற்காக அடக்குமுறை வழிகளையே அவர்களுக்கு போதிப்பார்கள், அறிவுறுத்துவார்கள். அரசின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் எவரானாலும், இந்தமாதிரி அரை வேக்காட்டு அறிவுறுத்தல்களைப் புறம் தள்ளும் அறிவும் பக்குவமும் உடையவர்களாக இருந்தால்தான் நல்லது. அது எளிதில் அமைவதில்லை.\nநம் மக்கள் எதற்குத் தகுதியானவர்களோ அதுதான் நம் மக்களுக்குக் கிடைக்கும்\nஜெவின் நடவடிக்கை சரியே , உதயகுமாரை முதலிலேயே கைது செய்திருக்கவேண்டும்\n//அப்பாவி மக்களை தூண்டிவிட்டு அவர்களை பலிகடா ஆக்கியதுதான் மிச்சம். சிறுவர் சிறுமியை கொண்டு யாரவது போராட்டம் நடத்துவார்களா\nமின்சாரம் வேண்டும் ஆனால் கூடங்குளத்தில் வேண்டாம். வினோவின் ஒருதலை பட்சமான இதுபோன்ற கட்டுரைகள் வெறுப்பை உண்டாக்குகிறது.\nநீங்கள் எழுதவேண்டியது உதயகுமாரை போன்றவர்களை கண்டித்துதான்.\nபல மாதங்கள���க பொறுத்த பிறகுதான் இப்படியோரு போலீஸ் நடவடிக்கை. எடுத்த விதம் வேண்டுமானால் தவறாக இருக்கலாம் நடவடிக்கை தவறு இல்லை.\nஉங்களுக்கு வெறுப்பாகத்தான் இருக்கும். காரணம் பாதிக்கப் போவது நீங்கள் அல்ல. நாம் நேரடியாக பாதிக்காத வரை, எதைப் பற்றியும் அக்கறை கொள்ளமாட்டோம். அதுபற்றி தொடர்ந்து பேசினால் வெறுப்பு வந்துவிடும்.\nநம்மைப் பொறுத்தவரை, கூடங்குளம் என்றல்ல… எங்குமே அணு உலை வேண்டாம் என்பதே நிலைப்பாடு. காரணம் அணுஉலைகள் மின்சாரம் தயாரிப்பதில் தோற்றுப் போனவை. 1984-ம் ஆண்டிலிருந்து இயங்கும் கல்பாக்கம் அணு உலைகளின் மொத்த மின் உற்பத்தித் திறனே வெறும் 440 மெகாவாட்ஸ். ஆனால் அதைக்கூட முழுசாக உற்பத்தி பண்ண முடியவில்லை. இன்றுவரை முதல் அணு உலையில் 120 மெகா வாட்டும், இரண்டாம் அணு உலையில் 80 மெகாவாட்டும்தான் உற்பத்தி செய்கிறார்கள். மின்னிழப்பு போக, நிகரமாக கிடைக்கும் மின்சாரம் வெறும் 150 மெகாவாட்தான். இது இன்று RTI மூலம் பெறப்பட்ட தகவல். சென்னை நகர மின்தேவையே 300 மெகாவாட்டுக்கு மேல் என்பது உங்களுக்கு தெரியுமா\nஅணுஉலைகள் நிறுவப்படுவதன் பின்னணி வேறு. கேவலம் ஒரு பட்டாசுத் தொழிற்சாலையை பாதுகாப்பாக நடத்தத் துப்பில்லாத இந்த நாட்டுக்கு, அதிகபட்ச ஆபத்தான அணுஉலை ஒரு கேடா\nஅறிவில்லாத மடையன்தான் உதயகுமாரை கண்டிப்பான். உழைக்கும் மக்களின் பிரதிநிதியாக நின்று போராடும் அவரை, சொகுசாக உட்கார்ந்து கொண்டு ‘எவன் செத்தாலும் என் வீட்டில் விளக்கெரியணும் என்ற நினைப்பு கொண்டவர்கள்’ கண்டிக்கவே செய்வார்கள். கூடங்குளத்தின் ‘பலன்’ இன்னும் சில ஆண்டுகளில் பல்லிளிக்கும்போது, அதன் பாதிப்பு தெரியாத இடத்தில் ஓடிப் போய் பதுங்கிக் கொண்டிருப்பார்கள் உங்களைப் போன்றவர்கள்.\nமக்கள் ஆட்சியில் : மக்கள் எதற்குத் தகுதியானவர்களோ அதுதான் அவர்களுக்கு கிடைக்கும் (திரு குமரன் அவர்களின் இந்த கருத்துதான் என் மனதில் எப்பவும் ஓடும் )\nவன்முறையில் ஈடுபடாமல் போராட்டம் நடத்தும் மக்களை ஆயுதம் பயன் படுத்தி கலைப்பது / வன்முறையில் ஈடுபடுவது – கண்டிப்பாக குற்றம். (அறிவளவில் நான் அணு உலை ஆதரவாளன் என்றாலும் கூட)\nபுத்தி சாதுர்யத்தால் செய்ய வேண்டியதை, இயலாமையால் வன்முறையால் செய்து இருக்கிறார்கள்.\nஇங்கே (தமிழ் நாட்டில்) நியாயத்தை ஆதரிப்பதைவிட, செய்தது தனக்கு விருப்பமான கட்சி என்றால் அமைதி காக்கின்ற மனநிலையை பெற்றிருக்கிறார்கள்.\n”நியாயத்தை ஆதரிப்பதைவிட, செய்தது தனக்கு விருப்பமான கட்சி என்றால் அமைதி காக்கின்ற மனநிலையை பெற்றிருக்கிறார்கள்.”\nநெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் சொல்லியிருக்கிறீர்கள் செந்தில் குமார்.\nஇது போன்ற கருத்துக்களைத்தான் என் கருத்து, தேவராஜன் போன்றவர்களும் சொல்லியிருக்கிறார்கள். உடனே அவர்களுக்கு கட்சி முத்திரை குத்தி விட்டார்கள். பார்த்து இருங்க. உங்களுக்கும் அப்படி ஒரு முத்திரை கிடைக்கலாம். 🙂\nமத்திய அமைச்சர் நாராயணசாமி இந்த நடவடிக்கைகள் போதாது, இன்னும் கடுமையாக நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்று நேற்றைய பெட்டியில் தெரிவித்தார். இந்த நிகழ்வுகளுக்கு உதயகுமாரே பொறுப்பேற்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்தார். ஆக மத்திய அரசின் அழுத்தம் இந்த விஷயத்தில் மாநில அரசை ரொம்பவே பாதித்துள்ளது. ஆனால் ஒன்று, போராட்டக்காரர்கள் இரண்டு தவறு செய்திருக்கிறார்கள். ஒன்று – பெண்களையும் குழந்தைகளையும் அங்கு அழைத்து வந்தது, இரண்டு – அணு உலைக்கு மிக அருகாமையில் செல்ல முயன்றது. அவர்கள் இந்த இரண்டையும் தவிர்த்திருக்க வேண்டும். நம் நாட்டின் பிரதமரே இவர்களுக்கு வெளி நாட்டிலிருந்து நிதி வருகிறது என்று சொன்ன பிறகு, இதற்கு ஒரு நம்பகத்தன்மை வந்து விடுகிறது. இதையும் அவர்கள் இல்லை என்று நிரூபிக்க கடமை பட்டிருக்கிறார்கள்.\nஇந்த விஷயத்தில் பிரதமர் கொஞ்சமும் பொறுப்பின்றி வாய்க்கு வந்ததை உளறினார். நாராயணசாமியையும் மிஞ்சினார் என்பதுதானே உண்மை. பிரதமர் சொன்ன குற்றச்சாட்டுக்கு இன்று வரை ஒரு சின்ன ஆதாரமாவது கொடுக்க முடிந்ததா பிரதமரே குற்றம்சாட்டிய பிறகும் சட்டம் சும்மாதானே இருந்தது. காரணம் உதயகுமார் மீதும், இந்தப் போராட்டம் மீதும் மத்திய மாநில அரசுகள் சுசாமி தினமலங்கள் சொல்லும் புகார்கள் அத்தனையும் பொய்யானவை என்பதுதான்\nஉதயகுமார் மீது தவறு இருந்தால், ஒரு நிமிடம் கூட இந்த போராட்டக் களத்தில் தாக்குப் பிடிக்க முடியாது. அழித்து நசுக்கியிருப்பார்கள் என்பதை, யோசிக்கத் தெரிந்த அனைவருமே உணரவேண்டாமா\n///அணு உலையை ஆரம்பத்திலேயே எதிர்திருந்தால் இவ்வளவு பெரிய பிரச்சினைகள் வந்திருக்கவே வந்திருக்காதே. ///\nமொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த காலத்தில் இருந்து இந்தியாவும் ரஷியாவும் அணு மின் சக்தி உற்பத்திக்கான கூட்டணி குறித்துப் பேசி வந்தன.\nராஜீவ் காந்தி ரஷியாவுடனான கூடங்குளம் திட்டத்துக்கான உடன்பாட்டை 1988 -இல் செய்தார். அப்போது தமிழ்நாட்டில் குடியரசுத்தலைவர் ஆட்சி என்று நினைக்கிறேன்.\nஆரம்பத்திலேயே அதுவும் சட்ட மன்றத்திலேயே – 1989 இல் – இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியும் மார்க்சிஸ்டு கட்சியும் எதிர்த்தன. அப்போது திமுக ஆட்சி.\nதொடர்ந்து எதிருப்பு இருந்துதான் வந்திருக்கிறது. இப்போது உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.\n//புத்தி சாதுர்யத்தால் செய்ய வேண்டியதை, இயலாமையால் வன்முறையால் செய்து இருக்கிறார்கள்./// (செந்தில்குமார்)\nஅவர்களும் உச்சநீதி மன்றம் வரை பார்த்தாகி விட்டது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அவர்கள் பக்கம் இல்லை. தீர்ப்பு அப்படித்தான் இருக்கும் என்பது எதிர்பார்க்கப்பட்டதே.\nஆயிரக் கணக்கான கோடிகளின் மீது இருக்கும் பிரமிப்பு ஆயிரக் கணக்கான உயிர்களின் மீது இருப்பதில்லை இது வேதனையான உண்மை. இதனால்தான் ஈழத்து உயிர் இழப்பை விட கட்சி அபிமானம் பலருக்கு முக்கியமாகி விட்டது.\nஅரசு போலீஸ் மூலம் செய்யும் வன்முறை மக்களை தவறான பாதைக்கே இட்டுச் செல்லும்.\nஇதனால்தான் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை குறித்த பிரகடனத்தில் எடுத்த எடுப்பிலேயே பின்வருமாறு அறிவிக்கிறது:\nஅதாவது மனித உரிமை மீறல்களால்தான் காட்டுமிராண்டித்தனமான செயல்கள் நடந்து அவற்றால் மனிதகுலத்தின் மனச்சாட்சி கண்மூடித்தனமாகச் சிதைக்கப் படுகிறது.\nமனிதன் தனது இறுதி வாய்ப்பாக அடக்குமுறைக்கும், கொடுங்கோன்மைக்கும் எதிராகக் கிளர்ந்து (ஆயுதம், வன்முறை ஆகியவை வெளிப்படையாகக் குறிப்பிடப்படவில்லை) எழாமல் இருக்க வேண்டுமானால் மனித உரிமைகள் பாதுகாக்கப் படவேண்டும்.\nஇதனால்தான் பேச்சுவார்த்தை மூலம் கிடைக்கும் தீர்வு அமிதியானதாக இருக்கிறது. வன்முறையால் தீர்வு தேடும் நிலைக்கு மக்களை அரசு தள்ளக் கூடாது என்கிறோம்.\n/// ஒன்று – பெண்களையும் குழந்தைகளையும் அங்கு அழைத்து வந்தது, ///\nநல்ல வேளை போராட்டக் காரர்களே அழைத்து வரப்பட்டவர்கள் என்ற குற்றச் சாட்டு எழ வில்லை\nபோராட்டத்தின் நோக்கம் பிறிதொரு நாளில் நிகழக் கூடிய உயிர்ப் பழியையும், உ��ல் உபாதைகளையும் தவிர்ப்பது ஆகும். அப்படி மீறி நிகழும்போது பெண்களும் குழந்தைகளும் கூட பாதிக்கப்படுவார்கள் என்பதுதானே உண்மை.\nஇதென்ன பண்டைய காலத்துப் பாரத முறைப்படியான போரா பெண்களும் குழந்தைகளும் பாதிக்காமல் போர் புரியும் நெறி இந்தியாவுக்கு மட்டுமே உரித்தானது, அதனால்தான் இந்தியா அடிமைப் பட்டது.\nபோராட்டத்தின் நோக்கம் உயிர்ப் பழியைத் தடுப்பதும், உடல் உபாதைகளைத் தடுப்பதும் என்னும்போது பாதிப்புக்கு ஆளாகக் கூடிய போராட்டம் நடக்கும் கிராமத்தில் இருப்பவர்கள் அனைவரும் போராட்டத்தில் பங்கேற்பதில் தவறில்லை என்றே கருதுகிறேன், அவர்கள் வன்முறையில் ஈடுபடும் நோக்கம் அற்றவர்கள் என்பதை இதுவே உறுதியாகச் சாட்சி கூறும் அல்லவா\nதங்க தலைவர் கருணாநிதி இத பத்தி வாயே திறக்கலையே…..அவரும் மத்திய அரசில் தானே இருக்கிறார்….ஈழ மக்களை காப்பாற்ற டெசோ மாதிரி இதுக்கும் ஏதாவது வச்சு மத்திய அரசை நிறுத்த சொல்லுலாமே….அட எதுக்கு சொல்லணும் நிறுத்தலாமே…after all he is part of central govt…..\nஉதயகுமார் மீது தவறு இருந்தால், ஒரு நிமிடம் கூட இந்த போராட்டக் களத்தில் தாக்குப் பிடிக்க முடியாது. அழித்து நசுக்கியிருப்பார்கள் என்பதை, யோசிக்கத் தெரிந்த அனைவருமே உணரவேண்டாமா\nஹஸாரே, கேஜ்ரிவால் போன்றோர் மீது இதுபோன்ற வன்முறை ஏவப்பட்டிருந்தால், அந்த இயக்கம் என்னவாகியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். ஊழல் எதிர்ப்பை நாம் முழுமையாக ஆதரிக்கிறோம். ஆனால் அதன் பின்னணியில் உள்ள ஹஸாரே குழுவின் அரசியலும், ஊழலும்தான் அவர்களை இன்று களத்திலிருந்தே விரட்டியிருக்கிறது. ஆனால் அணுஉலைக்கெதிரான போரில் களத்தில் இருப்பது ஏழை மக்கள், மீனவர்கள், தங்கள் வாழ்வாதாரத்தையும் சந்ததியையும் காத்துக் கொள்ள வேண்டும் என்ற துடிப்புள்ளவர்கள்.\nஅணுஉலைப் போராட்டம் வாழ்க்கைப் பிரச்சினை… உண்மையிருக்கிறது. ஹஸாரே குழுவின் ஊழல் ஒழிப்பில் அரசியல் மட்டுமே இருக்கிறது.. உண்மை இல்லை. அதுதான் பிரச்சினை\nஇங்கே போராடும் ஒவ்வொருவரும் கூடம்குலம் ஆரம்பித்த பின்னர் மின்சாரத்தை வேண்டாம் என்பார்களா . இங்கே போராடும் பலர் அரசியல் பின்னணில் தான். காசுக்கு ஒட்டு என்பது போல . சுயமாக யோசிக்கும் மனிதர்கள் இங்கே வெகு குறைவு .\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகள�� தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/22347", "date_download": "2019-07-17T01:10:21Z", "digest": "sha1:3VMI7UV4PDAQXB3BWQ3IKYMSK4AULQZX", "length": 7665, "nlines": 103, "source_domain": "www.tamizhvalai.com", "title": "அதிமுகவினர் யாகம் நடத்தியது இதற்காகத்தான் – மு.க.ஸ்டாலின் புதிய தகவல் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideஅ���ிமுகவினர் யாகம் நடத்தியது இதற்காகத்தான் – மு.க.ஸ்டாலின் புதிய தகவல்\nஅதிமுகவினர் யாகம் நடத்தியது இதற்காகத்தான் – மு.க.ஸ்டாலின் புதிய தகவல்\nசென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நிலவும் தண்ணீர்த் தட்டுப்பாட்டை போக்காத தமிழக அரசைக் கண்டித்து சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nகாலி குடங்களுடன் நின்று ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட ஏராளமானோர் காலி குடங்களுடன் பங்கேற்றனர்.\nஆர்ப்பாட்டத்தில் தயாநிதி மாறன்,ஜெ.அன்பழகன், வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\n தண்ணீர் பிரச்சினையை தமிழக அரசு தீர்க்க வேண்டும். மழைக்காக அதிமுகவினர் யாகம் நடத்துவதைக் குறை கூறவில்லை. அவர்கள் அதற்காக யாகம் நடத்தினால் பரவாயில்லை, அவர்கள் தங்களது பதவியைக் காப்பாற்றவே யாகம் நடத்துகிறார்கள்.\nதேர்தல் வராமலேயே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட உள்ளது. சபாநாயகரை நீக்குவதை விட முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியை அகற்ற வேண்டும்\nநடிகர் சங்கத் தேர்தல் மட்டுமல்ல ஒரு மாபெரும் போராட்டமும் நடந்தது\nஆந்திராவில் படகு இருக்கிறது ஆட்களைக் காணோம் – கண்டுபிடிக்க சீமான் வேண்டுகோள்\nஅஞ்சல்துறை தேர்வு இரத்து – திமுக அதிமுகவுக்கு கி.வீரமணி பாராட்டு\n அதிமுக பாஜகவுக்கு சீமான் கண்டனம்\nகர்நாடகத்தில் பாஜக செய்யும் சனநாயகப் படுகொலை – அதிமுகவும் ஆதரவு\nவேலூர் தொகுதியில் போட்டியில்லை – டிடிவி.தினகரன் அறிவிப்பு\nஅஞ்சல்துறை தேர்வு இரத்து – திமுக அதிமுகவுக்கு கி.வீரமணி பாராட்டு\n அதிமுக பாஜகவுக்கு சீமான் கண்டனம்\nகருணைக் கொலை செய்ய ஈழத்தமிழர்கள் கோரிக்கை – சீமான் கோபம்\nகாமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழ்ப்பெண் – சீமான் வாழ்த்து\nதமிழ் இல்லாமல் நடந்த அஞ்சல்துறை தேர்வு – அட்டூழியத்துக்கு முடிவு கிடைக்குமா\nஅதிர்ஷ்டத்தில் வென்ற இங்கிலாந்து – பரபரப்பான இறுதி ஆட்டம்\nகடந்த ஆண்டு 15 மொழிகள் இந்த ஆண்டு 2 மட்டுமா\nஅஞ்சல்துறையில் தமிழை ஒழித்த மத்திய அரசு – மக்கள் கொதிப்பு\nஒற்றைத் தீர்ப்பாயத்திலுள்ள ஆபத்துகள் – பட்டியலிடுகிறார் பெ.மணியரசன்\nதஞ்சைப் பெரிய கோயிலுக்குப் பாதிப்பு – தடுத்து நிறுத்திய தமிழின உணர்வாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/06/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2019-07-17T01:06:53Z", "digest": "sha1:QODKFKJ7PDJLMPEWN36BJN2G3WNFPUTH", "length": 20130, "nlines": 352, "source_domain": "educationtn.com", "title": "கல்வித் துறை இயக்குநர் வீட்டில் ரெய்டு: பின்னணி!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NeWS கல்வித் துறை இயக்குநர் வீட்டில் ரெய்டு: பின்னணி\nகல்வித் துறை இயக்குநர் வீட்டில் ரெய்டு: பின்னணி\nகல்வித் துறை இயக்குநர் வீட்டில் ரெய்டு: பின்னணி\nமாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் அறிவொளி மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார் அதிரடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து ரெய்டு நடத்தியது கல்வித் துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த ஜனவரி 30ஆம் தேதியன்று, ஜாக்டோ ஜியோ போராட்டம் அனல்பறந்த நேரத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அறிவொளியின் அலுவலகம், வீட்டைக் குறிவைத்து அதிரடி ரெய்டு நடத்தினர். பொதுவாக அரசு தலைமை அதிகாரிகள் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து ரெய்டு நடத்துவதற்கு முன்பாக, அந்தத் துறையின் செயலாளர் பரிந்துரை செய்து, சம்பந்தப்பட்ட துறை அமைச்சரின் ஒப்புதலைப் பெற்று முதல்வர் பார்வைக்குச் சென்ற பிறகே, தலைமைச் செயலாளருக்குப் பரிந்துரை செய்வது வழக்கம். அதன் பிறகுதான் தலைமைச் செயலாளர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு இயக்குநருக்கு நடவடிக்கை எடுப்பதற்கு ஒப்புதல் அளிப்பார்.\nவழக்கமாக இந்த நடைமுறைகள் நடக்க 15 நாட்கள் முதல் ஒரு மாதம் வரை ஆகும் என்கிறது காவல் துறை வட்டாரம். அப்புறம் எப்படி அறிவொளி மட்டும் உடனடியாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசாரின் ரெய்டுக்கு உட்படுத்தப்பட்டார் என்று சம்பந்தப்��ட்ட துறை அதிகாரிகளிடம் விசாரித்தோம்.\n“கல்வித் துறை இயக்குநர் அறிவொளி 2010ஆம் ஆண்டில் திமுக ஆட்சியில் பொது நூலக இயக்குநராக இருந்தார். அப்போது நடந்த அண்ணா நூற்றாண்டு நூலகம் திறப்பு விழாவில் முக்கியப் பங்கு வகித்தார். அரசியலுக்கு அப்பாற்பட்டு திமுக பிரமுகர்கள் சிலருடன் நெருக்கமாக இருப்பார். திமுக தலைமைக்கே நெருக்கமானவர் என்று கூட பேச்சு இருந்தது.\nஇதையெல்லாம் தெரிந்துவைத்திருந்த உளவுத் துறை அதிகாரி ஒருவர் இயக்குநர் அறிவொளியின் செல்போன் அழைப்பு விவரங்களைச் சேகரித்துள்ளார். ‘இவர்தான் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ரகசிய தகவல்\nகொடுத்துள்ளார். ஜாக்டோ ஜியோ போராட்டக்காரர்களுடனும் தொடர்பில்\nஇருந்துள்ளார்’ என்று கூறி, கடந்த திமுக ஆட்சியில் அக்கட்சியினருடன் நெருக்கமாக இருந்த சில புகைப்படங்களைச் சமர்ப்பித்துள்ளார். ஜனவரி 28ஆம் தேதியன்று மாலை முதல்வரைச் சந்தித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி அழுத்தம் கொடுத்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை அழைத்து பர்சனலாக இதைக் கூறியுள்ளார்.\nஜனவரி 29ஆம் தேதி, தலைமைச் செயலகத்தில் உள்ள தலைமைச் செயலாளர் அறைக்குப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வித் துறை செயலாளர் மற்றும் கல்வித் துறை இயக்குநர் அனைவரும் வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் ஒரே நேரத்தில் ஒப்புதல் பெற்று, எப்போதோ வந்த பெட்டிஷன் அடிப்படையில் அறிவொளி மீது நடவடிக்கை எடுக்குமாறு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளார் கிரிஜா.\nஇதையடுத்து, அன்று மாலை 6 மணிக்கே ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு அதிகாரிகள் அறிவொளி மீது எஃப்ஐஆர் பதிவு செய்தனர். இந்த விஷயம் வெளியே கசியாமல் ரகசியமாக வைத்திருந்தனர். மறுநாள் (ஜனவரி 30) அறிவொளியின் வீட்டிலும், டிபிஐ வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்திலும் ரெய்டு நடத்தினர். இதில் அமைச்சர் செங்கோட்டையனுக்குக் கொஞ்சம்கூட விருப்பமில்லை” என்கின்றனர் கல்வித் துறையைச் சேர்ந்த சில அதிகாரிகள்.\nஅறிவொளி எப்போதும் தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பமாட்டார் என்கின்றனர் அவருடன் பணியாற்றியவர்கள். “எந்தச் சூழ்நிலையிலும் ஆட்சிக்கு எதிரான ரகசியத்தை வெ���ியிட மாட்டார். அப்படிப்பட்ட நல்ல அதிகாரியைப் பழி வாங்கியுள்ளது அதிகாரத்தில் உள்ள மூவர் டீம். அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதுபோல, அந்த உளவுத் துறை அதிகாரிக்கு யாரைப் பார்த்தாலும் திமுக ஆதரவாளர், தினகரன் ஆதரவாளர் போலத் தெரிகிறது. அதனால்தான் இப்படியொரு பழிவாங்கும் நடவடிக்கை” என்கின்றனர் கல்வித் துறை அதிகாரிகள்\nPrevious articleபோராட்டத்தில் கலந்து கொண்டு பணிக்கு வராத ஆசிரியர்கள் / அரசு ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய கருவூல முதன்மை செயலாளர் உத்தரவு.\nகுடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம்… – புதிய சட்டத்திருத்த மசோதா இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டால், புதிய சட்டப்படி, எவ்வளவு அபராதம் விதிக்கப்படும்.\nஅகவிலைப்படி 10% உயர்வு சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.\nதமிழக அரசு அறிவிக்க போகும் புதிய திட்டம்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nபழங்களை நீரில் ஊறவைத்த பின் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.\nஅண்ணா பல்கலை கல்லூரிகளை தேர்வு செய்தவர்களுக்கு 24ம் தேதி முதல் வகுப்புகள் தொடக்கம்.\nஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு முதல் பருவத் தேர்வு பாடப்பகுதிகள்.\nபழங்களை நீரில் ஊறவைத்த பின் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.\nஅண்ணா பல்கலை கல்லூரிகளை தேர்வு செய்தவர்களுக்கு 24ம் தேதி முதல் வகுப்புகள் தொடக்கம்.\nஅரசுப்பள்ளி மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள் எப்போது வழங்கப்படும்\nகோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்படும் நாளான ஜூன் 3-ம் தேதியே மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்கப்படும் என பாடநூல் கழகம் தெரிவித்துள்ளது. 11, 12-ம் வகுப்பு புதிய பாடப்புத்தகங்களை மாவட்டக் கல்வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/website-imdb-release-top-10-indian-films-of-2018-m/", "date_download": "2019-07-17T01:22:59Z", "digest": "sha1:X54JTPBIXBUBKNYZJRTMW4MT6BR5OARV", "length": 9562, "nlines": 119, "source_domain": "www.cinemapettai.com", "title": "IMDB வெளியிட்ட 2018இன் டாப் 10 இந்திய படங்களின் லிஸ்ட். 96, ராட்சசன் பிடித்த இடம் என்ன தெரியுமா ? - Cinemapettai", "raw_content": "\nIMDB வெளியிட்ட 2018இன் டாப் 10 இந்திய படங்களின் லிஸ்ட். 96, ராட்சசன் பிடித்த இடம் என்ன தெரியுமா \nIMDB வெளியிட்ட 2018இன் டாப் 10 இந்திய படங்களின் லிஸ்ட். 96, ராட்சசன் பிடித்த இடம் என்ன தெரியுமா \nசினிமா ரசிகர்களுக��கு கூகுளை விட சினிமா பற்றிய அதிக தகவல்களை கொடுக்கும் இணையதளம். உலகளவில் சினிமா மட்டுமன்றி, டிவி ஷோவ்ஸ், இணையதள வெப் சீரிஸ், வீடியோ கேம்ஸ் என அனைத்தைப்பற்றிய தகவலும் இங்கு உண்டு. மேலும் படத்தின் கதை சுருக்கம் , டெக்கினிக்கல் டீம் விவரம், அவர்களின் ப்ரொப்பயில, ரசிகர்களின் ரெவியூ, ரேட்டிங் என அனைத்தும் அடங்கும்.\nஆரம்பத்தில் ரசிகர்களால் நடத்தப்பட்ட இது இன்று அமேசான் நிறுவனத்தின் கிளை நிறுவனம். ஒவ்வொரு ஆண்டு இவர்கள் சிறந்த படங்களின் லிஸ்ட் வெளியிடுவார். ரசிகர்கள் 10 ற்கு அளிக்கும் ரேட்டிங், அடிப்படையில் கணக்கிட்டு லிஸ்ட் வெளியாகும்.\nஅந்த வகையில் இந்தாண்டு சிறந்த 10 படங்களின் லிஸ்டை நேற்று வெளியிட்டனர். அதில் தமிழ் படங்களான ராட்சசன் மற்றும் 96 இடம் பெற்றுள்ளது.\n5 பாதாய் ஹோ (ஹிந்தி)\n6 பேட் மேன் (ஹிந்தி)\nRelated Topics:96, சினிமா செய்திகள், தமிழ் செய்திகள்\nநீச்சல் உடையில் உல்லாசமாக போஸ் கொடுத்த நாகினி.\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nமீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வரும் ஓவியா. கூடவே வருபவர் யார் தெரியுமா\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nமனம் கொத்திப் பறவை படம் நடிகை இப்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள்.. வைரலாகும் புகைப்படம்\nஅட்லியை திட்டி தீர்த்த ரசிகர்கள். என்ன தவறு செய்தார்\nஇதுவரை பார்த்திராத சினேகா.. அச்சி அசலாக இப்ப இருப்பது போலவே இருக்கிறார்\nஇந்திய அணியில் நான்காம் இடத்தில் விளையாட இவர்தான் சரியான வீரர்.. பிசிசிஐ அதிரடி\nரஜினி, கமல் அரசியலில் இதான் நடக்கும்.. அஜித் ,விஜய் திட்டம் இதுதான்.. துல்லியமாக அடித்து சொல்லும் பிரபல ஜோதிடர்\nசோஷியல் மீடியாக்களில் வைரலாகுது சிம்புவின் புதிய கெட் – அப் போட்டோ. தலைவன் கலக்குறானே …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2018/04/blog-post_18.html", "date_download": "2019-07-17T01:26:22Z", "digest": "sha1:FIR42SNDHFN3AEOAT2FIOTKN67XFBMCA", "length": 7175, "nlines": 75, "source_domain": "www.maarutham.com", "title": "வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள கல்விசாரா ஊழியர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nமாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685\nHome/ Sri-lanka /வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள கல்விசாரா ஊழியர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை\nவேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள கல்விசாரா ஊழியர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை\nகடந்த பல நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கு அரசாங்கத்தால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nதற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்கள் எதிர்வரும் 17ம் திகதிக்கு முன்னர் மீண்டும் பணிக்கு திரும்பதாவிட்டால் அவர்கள் பணியில் இருந்து சுயமாக விலகிக் கொண்டதாக கருதப்படுவார்கள் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.\nஅதேநேரம் நிரந்தர பணியாளர்கள் அன்றைய தினத்திற்கு முன்னர் மீண்டும் பணிக்கு திரும்பாவிட்டால், அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த காலத்துக்குறிய சம்பளத்தை வழங்காதிருப்பது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nஉயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு இன்று வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.\nகல்விசாரா ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு தற்போதும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், அதன் காரணமாக அனைத்து பணியாளர்களும் கட்டாயமாக எதிர்வரும் 17ம் திகதி அல்லது அதற்கு முன்னர் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nசம்பள உயர்வு மற்றும் கொடுப்பனவுகளை அதிகரித்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் கடந்த பல நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்\nLike செய்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nமுழு இலங்கையையும் உலுக்கிய தொடர் குண்டு வெடிப்பு பலர் பலி அவசரமாக இரத்தம் மட்டு வைத்தியசாலைக்கு தேவைப்படுகிறது\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2018/11/29115538/1016615/Surya-Visit-his-Fan-House.vpf", "date_download": "2019-07-17T01:09:48Z", "digest": "sha1:XJUWV6KSPJVJP3JAJYNJCOESNZTFHKAW", "length": 9702, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "மறைந்த ரசிகர் மன்ற தலைவர் வீட்டில் சூர்யா : \"இனி இது என்னுடைய குடும்பம்\" என உருக்கம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமறைந்த ரசிகர் மன்ற தலைவர் வீட்டில் சூர்யா : \"இனி இது என்னுடைய குடும்பம்\" என உருக்கம்\nஉயிரிழந்த தனது ரசிகர்மன்ற தலைவர் வீட்டிற்கு நேரில் சென்று நடிகர் சூர்யா ஆறுதல் தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉயிரிழந்த தனது ரசிகர்மன்ற தலைவர் வீட்டிற்கு நேரில் சென்று நடிகர் சூர்யா ஆறுதல் தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் கிழக்கு மாவட்ட சூர்யா ரசிகர் மன்ற தலைவராக இருந்துவந்த மணி என்பவர் கடந்த 13 ஆம் தேதியன்று உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இந்த தகவலை அறிந்த நடிகர் சூர்யா, யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் நேற்று இரவு அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மணியின் மகள் படிப்பு செலவு முழுவதையும் ஏற்றுக்கொள்வதாக உறுதி அளித்த சூர்யா, இனி இது என்னுடைய குடும்பம் என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.\nஜோதிகாவின் ராட்சசி : ஜூலை 5 - ல் ரிலீஸ்\nதிருமணத்திற்குப்பின், நடிகை ஜோதிகா, 36 வயதினிலே படத்தின் மூலம் தனது நடிப்பு திறமையை நிரூபித்து இருந்தார்.\n\"என்.ஜி.கே\" பாடலின் புதிய சாதனை\nNGK என்ற புதிய படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.\nபிளாஸ்டிக் தடை விழிப்புணர்வு குறும்படம் - தமிழக அரசுடன் கைகோர்த்துள்ள சூர்யா\nதமிழக அரசுடன் இணைந்து, பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வு குறும்படம் ஒன்றில், நடிகர் சூர்யா நடித்துள்ளார்.\nசிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா\nசிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிக்கவுள்ளார்.\nதயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகம் தேர்தல் தொடர்பான வழக்குகள் - வேறு நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை\nதயாரிப்பாளர் சங்க நிர்வாகம் மற்றும் தேர்த��் தொடர்பான அனைத்து வழக்குகளையும் வேறு நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.\nகல்லூரி மாணவி வேடத்தில் நயன்தாரா...\nஅட்லீ இயக்கத்தில் விஜய் இரு வேடங்களில் நடிக்கும் பிகில் திரைப்படத்தில், பிசியோதெரப்பிஸ்ட் கல்லூரி மாணவி வேடத்தில் நயன்தாரா நடிக்கும் புதிய தகவல் வெளியாகி உள்ளது.\n\"நேர் கொண்ட பார்வை\" : ஆக. 8 - ல் ரிலீஸ்\nஅஜித் நடிப்பில் உருவாகி உள்ள நேர் கொண்ட பார்வை திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.\nஇளையராஜா இசையில் முதன்முறையாக பாடிய சித் ஸ்ரீராம்...\nமிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் \"சைக்கோ\" திரைப்படத்தில் முதன்முறையாக இளையராஜா இசையில், சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.\nராட்சசி திரைப்படத்துக்கு தடைக் கோரி மனு : தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தினர் புகார்\nராட்சசி திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழநாடு ஆசிரியர் சங்கத்தினர் புகார் மனு அளித்துள்ளனர்.\nநடிகர் விமலுடன் முதன்முறையாக ஜோடி சேரும் ஸ்ரேயா\n\"சண்டக்காரி தி பாஸ்\" திரைப்படம் மூலம் நடிகர் விமலுடன் முதன்முறையாக ஜோடி சேருகிறார், நடிகை ஸ்ரேயா.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/26456/", "date_download": "2019-07-17T00:53:27Z", "digest": "sha1:N6HAOSACWJU4VWEB3UFDE7UEMZSPIWVJ", "length": 11061, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "கிளிநொச்சி இராணுவத்தின் ஏற்பாட்டில் வெசாக் நிகழ்வுகள் – GTN", "raw_content": "\nகிளிநொச்சி இராணுவத்தின் ஏற்பாட்டில் வெசாக் நிகழ்வுகள்\nகிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இராணுவத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக வெசாக் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்றுள்ளது. இன்று 10-05-2017 மால��� ஆறு முப்பது மணிக்கு கிளிநொச்சி படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரிய கரவன, கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் மற்றும் கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலீஸ்மா அதிபர் மகேஸ் வெலிகன்ன, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கிளிநொச்சி வெசாக் வலயத்தை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்து மத வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.\nவெசாக் நிகழ்வை முன்னிட்டு கிளிநொச்சி படைகளின் தலைமையகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்\n2561 வது வெசாக் நிகழ்வினை முன்னின்டு கிளிநொச்சி பாதுகாப்பு படையினரால் நடாத்தப்படும் வெசாக் திருவிழா 2017 மே மாதம் 10ம் 11ம் திகதிகளில் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெறுகிறது புனித பாகங்களின் கண்காட்சி’ வெசாக் கூடு கண்காட்சி’ பக்தி பாடல் இசைநிகழ்வு மற்றும் தினமும் அன்னதானம் என்பவற்றால் சிறப்பு பெறும். இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அனைத்து இலங்கையரையும் கிளிநொச்சி பாதுகாப்பு படை தளபதி உட்பட அதிகாரிகளும் அன்புடன் வரவேற்கின்றனர். என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagsஇராணுவத்தின் கிளிநொச்சி வெசாக் நிகழ்வுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பின் சைவ ஆலயங்கள் சிங்களமயப்படுத்தப்படுகின்றன ~\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் காணியை ஆக்கிரமித்தமைக்கெதிராக உரிமையாளர் போராட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகன்னியா மரபுரிமை காக்கும் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருமலைப் போராட்ட களத்தில், பாதுகாப்பு தரப்பினர் குவிக்கப்பட்டனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம் அமைச்சர்கள் இவ்வாரம் பதவிகளை பொறுப்பேற்க மாட்டார்கள்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி, இராணுவத் தளபதியை சந்தித்தார்….\n8 பாராளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமை உடையவர்கள் – உதய கம்மன்பில\nமுள்ளிவாய்க்காலுக்குப் பின் சைவ ஆலயங்கள் சிங்களமயப்படுத்தப்படுகின்றன ~ July 16, 2019\nசிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் காணியை ஆக்கிரமித்தமைக்கெதிராக உரிமையாளர் போராட்டம் July 16, 2019\nகன்னியா மரபுரிமை காக்கும் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது\nதிரு���லைப் போராட்ட களத்தில், பாதுகாப்பு தரப்பினர் குவிக்கப்பட்டனர்… July 16, 2019\nமுஸ்லிம் அமைச்சர்கள் இவ்வாரம் பதவிகளை பொறுப்பேற்க மாட்டார்கள்…. July 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\nLogeswaran on முஸ்லீம்களுடன், புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்களை, தமிழர்கள் மாத்திரம் செய்து கொண்டிருக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-17T01:15:06Z", "digest": "sha1:KA6QLYYHQGFYZB4Z3CS5QQOR3WUYQJSU", "length": 5589, "nlines": 73, "source_domain": "tamilthamarai.com", "title": "கோகுலம் |", "raw_content": "\nபொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு வயது சலுகை\nதனதுநாட்டு வான் எல்லையில் இந்திய விமானங்கள் பறக்க பாகிஸ்தான் அனுமதி\nநாடாளுமன்றத்துக்கு வராத எம்.பிகளின் லிஸ்ட்\nஆடாது அசங்காது வா கண்ணா; கே ஜே யேசுதாஸ்\nஆடாது அசங்காது வா-கண்ணா கண்ணனை போற்றி யேசுதாஸ் பாடும் பக்தி பாடல் காணொளி (வீடியோ) ஆடாது அசங்காது ......[Read More…]\nFebruary,17,11, —\t—\tஅசங்காது, அசைந்தாடுதே, அசைந்து, அணி, ஆடாது, ஆதலினால், இறகு, கண்ணா, கோகுலம், சிறு, நீ, பக்தி பாடல், பாடும், மாதவனே, மாமயில், யாதவனே, யேசுதாஸ், வந்தான், வா\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா தலைவர் டாக்டர் ஸ்யாமா ப்ரஸாத் முகர்ஜி. சுதந்திர நாட்டின் முதல் வணிக, தொழில் ...\nஅலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுத� ...\nஅலை பாயுதே கண்ணா ; யேசுதாஸ்\nகுறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா M.S. � ...\nஜெய கோவிந்தா ஹரி கோவிந்தா\nகுழந்தை பாடும் பாடல் ஓம் நமோ நாராயண\nகாரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் ...\nமுட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு ...\nகருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை\nசாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/ppn/tstories/manimanthiraththeevu.html", "date_download": "2019-07-17T01:29:44Z", "digest": "sha1:FV52RSOQGVZDO46KZEGSWXCY5QL4ZMBU", "length": 64837, "nlines": 179, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Puthumaippiththan translated Short Stories - Manimanthirath Theevu", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 301\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nகோயம்புத்தூர் புத்தகக் கண்காட்சி 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் 100-101 (ஜூலை 19 முதல் 28 வரை)\nஈரோடு புத்தகக் கண்காட்சி 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் - (ஆகஸ்டு 2 முதல் 13 வரை)\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. ��ேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nதமிழ் திரை உலக செய்திகள்\nநாடக ஆசிரியர், நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் காலமானார்\nபொய்த்தேவு - 1-15 | சத்திய சோதனை - 4 - 47 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மாறி மாறிப் பின்னும் - 8 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nநடுக்கடலிலே நாலைந்து கப்பல்கள் தத்தளித்துத் தடுமாறுகின்றன. கடலலைகள் சினங்கொண்ட கருநாகங்கள் போல ஆயிரமாயிரமாகப் படம் விரித்துத் தலை சுற்றி மோதுகின்றன. உயிரை வாங்கவரும் கால தூதர்களின் கோரச் சிரிப்புப் போல் அலைவிளிம்புகள் நுரைகக்கிச் சுழிக்கின்றன. காற்றோ உன்மத்தம் கொண்ட பேய்க் கூட்டம் போலக் குதியாட்டம் போடுகிறது. வெட்டு மின்னலும் பேரிடியும் வானத்திருட்டை எல்லாம் கம்பியிட்டுப் பிழிகின்றன.\nஇயற்கையின் இப்பெருஞ் சீற்றத்துக்கு எதிராகத் திரையிட்ட மரக்கட்டையும் சீலைப்பாயும் என்ன செய்ய முடியும்\nமாலுமி தீரன் தான்; அனுபவஸ்தன் தான்; கைத்த மனத்துடன், உப்புத் தண்ணீர் கப்பலின் மேல்தட்டில் புரண்டோ டிக் கப்பலையே ஆழத்தில் அமுக்க முயலுவதைப் பலமுறை கண்டவன் தான். ஆனால் இப்பொழுது தன் சாகசத்துக்கு எல்லை வந்துவிட்டது என்பதைக் கண்டு கொண்டான்.\n\"தெய்வத்தின்மேல் பாரத்தைப் போட்டு எல்லோரையும் பிரார்த்தனை செய்யச் சொல்லு\" என்று கீழ்த் தட்டில் உயிரை மடியில் கட்டிக் கொண்டிருக்கிறவர்களுக்குச் சொல்லியனுப்பிவிடுகிறான்.\nஅதே நிமிஷத்தில் கப்பல் பாறையில் மோதுகிறது.\nஅத்தனை ஜீவன்களும் அதனதன் உயிருக்காக ரௌத்ராகாரமான கடலுடன் மல்லாடுகின்றன.\nஇப்படியாக ஒரு கோஷ்டி மக்களை ��ரு தீவில் நாடகாசிரியன் எடுத்துக்காட்டுகிறான். மனுஷ குண விகற்பங்கள் எத்தனை உண்டோ அத்தனையும் அதில் உண்டு. நேப்பிள்ஸ் தேசத்து மன்னனான அலான்ஸோ; அவனுடைய சகோதரனான ஸெபாஸ்டியன்; அண்ணனை விரட்டிவிட்டு ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்ட மிலான் நகரத்து ட்யூக் - அவன் பெயர் அஸ்டோ னினோ; நேப்பிள்ஸ் அரசனின் மந்திரியான கொன்ஸாலோ; அலன்ஸோவின் மகன் ஆணழகன் பெர்டினான்ட்; குடிகார ஸ்டிபானோ; விதூஷகன் டிரன்குலோ; மற்றும் மாலுமிகள், மந்திரிகள் அத்தனை பேரும் கரையில் தொற்றி ஏறுகிறார்கள்.\n\"இன்றுதான் என் கிரகங்கள் உச்சத்தில் நிற்கின்றன. காலதாமதம் ஏற்பட்டால் காரியம் கெட்டுப் போகும். ஏவின வேலையைச் சரிவரச் செய்தாயா\nஅந்த நிர்மானுஷ்யமான தீவிலே முடிசூடாத மன்னனாக ஆட்சி புரிந்துவரும் மந்திரவாதியான பிராஸ்பிரோ கேட்கிறான். அவன் உடம்பிலே யந்திரமும் சக்கரமும் பொறித்த ஒரு மந்திர அங்கி கிடக்கிறது. கையிலே மாத்திரைக் கோல்.\n\"ஆமாம்; எஜமானே, அத்தனை பேரையும், ஒரு சிறு காயம் கூட இல்லாமல் கரை சேர்த்துவிட்டேன். பயங்கரமான புயலை உண்டு பண்ணினேன். கப்பலைக் கரை அருகே கொண்டுவந்தேன். இப்பொழுது எல்லோரும் தீவின் நாலா கரைகளிலும் ஏறிவிட்டார்கள். இனி எனக்கு விடுதலை எப்போது\" என்று கெஞ்சுகிறது அவன் முன் நின்ற யக்ஷணிக் குழந்தை. அதன் பெயர் ஏரியல். மெல்லிய காற்றைப் போல் அவ்வளவு பசலை.\n\"உனக்கு அதற்குள் அத்தனை அவசரமா வேலை எல்லாம் குறைவற முடியட்டும்; அந்தச் சூனியக்காரி ஸிக்கோராக்ஸ் உன்னை மரத்தில் ஆணியடித்து விடவில்லையா, அதை மறந்துவிட்டாயா வேலை எல்லாம் குறைவற முடியட்டும்; அந்தச் சூனியக்காரி ஸிக்கோராக்ஸ் உன்னை மரத்தில் ஆணியடித்து விடவில்லையா, அதை மறந்துவிட்டாயா நான் தானே உன்னை மீட்டு வளர்த்தேன். சொன்ன வேலையைச் செய். அப்புறம் கேள்\" என்கிறான் பிராஸ்பிரோ.\nஇந்த மந்திரவாதி தனது கையில் சிசுவையும் மந்திரத்தையும் ஏந்தி இந்தத் தீவுக்குள் குடியேறுவதற்கு முன் ஸிக்கோராக்ஸ் என்ற சூனியக்காரி இதைத் தனது கொடுமையால் அளந்தாள். அவள் பிறந்தவூர் ஆல்ஜியர்ஸ். அவளது அட்டூழியங்களைச் சகிக்க முடியாமல் கப்பலேற்றி விடுகிறார்கள். அப்பொழுது அந்தச் சூனியக்காரி கர்ப்பிணி. இங்கே வந்த பிறகு ஒரு குழந்தை பிறக்கிறது. அது மனிதனுமல்ல; மிருகமுமல்ல. மனித உருக்கொண்ட மிருகம். பன்னிரண்டு வருஷங்கள் இந்தத் தீவிலே உள்ள தேவதைகளையெல்லாம் ஆட்டி வைத்துவிட்டுச் செத்து மடிகிறாள். மனித மிருகமான அல்லது மிருக மனிதனான அக்குழந்தை அனாதையாகிறது.\nஇந்த நிலையில்தான் மந்திரவாதி பிராஸ்பிரோ கையிலே பெண் குழந்தையும் மந்திர சாஸ்திரமும் தாங்கி இந்தத் தீவில் தஞ்சம் புகுகின்றான். பிராஸ்பிரோ பிழைப்புக்காக மந்திரவித்தை கற்றவனல்ல. மிலான் நகரத்து ட்யூக் அவன். நிர்வாகத்திலே கவலை செலுத்தி அரசியல் களரில் காலை விட்டுக்கொண்டு உழலாமல், சகபாடிகளான மனித வர்க்கத்தைச் சட்டத்தையும் வாளையும் காட்டி வதக்கி நடத்த ஆசைப்படாமல், புத்தகத்திலே கவனம் செலுத்தித் தேவதைகள்மீது ஆட்சி செலுத்துவதில் மோகம் கொண்டதுதான் அவன் குற்றம். இவனுடைய சகோதரனான அன்டானினோ 'சமயமிது, சமயமிது' என்று ஆட்சியைத் தன்வசப் படுத்திக் கொண்டான். முதுமையும் கருணையும் கொண்ட கொன்ஸாலோவின் உதவியால், பிராஸ்பிரோ காதல் வைத்த மந்திரப் புத்தகங்கள் அவன் வசம் சிக்கிவிட்டன. சகோதர வைரியான அன்டானினோ பிராஸ்பிரோவையும் குழந்தையையும், இனி எக்காலத்திலும் உயிருடனோ அல்லது செத்து மடிந்தோ தனக்கு வைரிகளாகிவிடக்கூடாதபடி ஒரு படகில் ஏற்றிக் கடலுக்கும் காற்றுக்கும் அர்ப்பணம் செய்து விடுகிறான். நாகரிக மக்கள் மீது ஆட்சி செலுத்துவதில் ஆசையற்ற பிராஸ்பிரோவை அவன் நாட்டங்கொண்ட வனதேவதைகள் மீதே ஆட்சி செலுத்தும்படி அப்படகு இந்தக் கண்ணற்ற தீவில் கொணர்ந்து தள்ளி விடுகிறது.\nகரையேறிய பிராஸ்பிரோ ஏரியலை மீட்கிறான்; அனாதையாகக் கிடந்த மிருகக் குழந்தையை மடிந்து போகாமல் காப்பாற்றி காலிபன் என்று பெயரிட்டு வளர்க்கிறான். பிராஸ்பிரோவின் நெஞ்சில் பாசம் வரண்டு விடாதபடி மூன்று குழந்தைகள் வளர்கின்றன. ஒன்று காற்றில் மாயாவியாக அலைந்து அவன் ஏவிய பணியைச் செய்யும் ஏரியல். தாமசகுணமும் க்ஷாத்திரமும் கொண்ட காலிபன், அடிமையாக வீட்டுக்கு வேண்டிய தேவைப் பொருள்களைத் தேடிக் கொடுக்கும் வேலை செய்து வருகிறான்; தனக்குத்தான் தீவை ஆள உரிமை உண்டு; மந்திரவாதி தன்னை ஏமாற்றி அதைப் பிடுங்கிக்கொண்டான் என்ற கோபம் மடியவில்லை. பிராஸ்பிரோவுடன் காற்றையும் கடலையும் தாண்டிவந்த சிசு, அவன் மனதில் வாஞ்சைக் கொழுந்து படர வளர்கிறது. அவளுக்கு மிராண்டா என்று பெயர்.\nஇப்படியாகப் பன்னிரெண்டு வருஷங்கள் கழிந்தன. மிலான் சம்பவம் எப்போதோ நடந்த கதையாகி எல்லோரும் பிராஸ்பிரோவை மறந்துவிட்டார்கள்.\nநேப்பிள்ஸ் அரசனான அலான்ஸோ தன் மகளை ட்யூனிஸ் ராஜ்யத்து இளவரசனுக்குக் கலியாணம் செய்து கொடுத்தான். மணவினைக்காகச் சென்றிருந்த கோஷ்டிதான் இது; ஏரியலின் சக்தியால் எற்றுண்டு மணிமந்திரத் தீவில் கரையேறியது.\n\"இப்படிப்பட்ட செழிப்பான தீவு ஒன்றுக்கு நான் அரசனாக இருந்தால்...\" பழுத்து முதிர்ந்த கிழவனான கொன்ஸாலோ ஆரம்பிக்கிறான்.\nகடலுக்குத் தப்பிய ஒரு கோஷ்டி உட்கார்ந்திருக்கிறது. பட்டத்து இளவரசனும் தன் பாசத்துக்குக் கொழுகொம்புமான பெர்டினான்ட் மாண்டு மடிந்துவிட்டான் என்று அலான்ஸோ மனம் வேகிறது. ஆழக் கடலுக்குள் மகன் மூழ்கி மூச்சடைத்து மாண்டு போனான்; இனி என்ன வாழ்வு என்று மனங் கைத்துச் சோர்ந்துவிட்ட அரசனுடைய மனத்தை வேறு திசையில் திருப்பக் கிழவன் முயற்சிக்கிறான். அந்தக் கோஷ்டியில் உள்ள மற்றவர்கள் கிழவனின் கனவை நையாண்டி செய்கிறார்கள்.\nகொன்ஸாலோ மேலும் விவரிக்கிறான்: \"இந்த ராஜ்யம் அங்குள்ள யாவருக்கும் பொதுச்சொத்து. அங்கே பேரமும் பித்தலாட்டமும் இருக்காது. நீதி கண்டு சொல்ல ஒருவனும் இருக்கமாட்டான். அதிகாரம் கிடையாது, செல்வமோ வறுமையோ இருக்காது. கொத்தடிமைச் சேவகம் கிடையாது. பந்தகம், வாரிசு, எல்லை, வேலி எதுவும் இருக்காது. வரி இருக்காது. மதுவனம் இருக்காது. நாகரிகத்தின் பலன்களான உலோகம், தான்யம், மது, எண்ணெய் எதுவும் இருக்காது. அங்குள்ள யாவரும் உழைக்க வேண்டாம். ஆண்கள் சும்மா இருப்பார்கள். பெண்களும் அப்படித்தான்; களங்கமற்று, குணம் குறையாது இருப்பார்கள். அங்கே ராஜ்யாதிகாரமும் இருக்காது...\"\n\"ஆனால் நீ அதற்கு ராஜா\" என்று சிரிக்கிறான் ஸெபாஸ்டியன்.\n\"கிழவனார் பொதுச் சொத்தின் பின்பாதி. முன் கதை மறக்கிறதையா\" என்கிறான் அன்டோனினோ.\nகொன்ஸாலோ அதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. \"அங்கே இயற்கை கொடுப்பது யாவருக்கும் பொது; வியர்வையோ உழைப்போ சிந்த வேண்டிய அவசியம் கிடையாது. துரோகம், அயோக்கியத்தனம், வாள், வல்லீட்டி, துப்பாக்கி, யந்திரம் எதையும் நான் அனுமதிக்க மாட்டேன். இயற்கை தனக்குள்ள செழிப்பிலே, வளத்திலே, கல்வியிலே கைநிறையக் கொடுப்பது எனது மக்களைப் போஷிக்கும்...\"\n\"பெரியார் பிரஜைகளிடை கலியாணம் கிடையாதோ\" என்று கிண்டல் பண்ணுகிறான் ஸெபாஸ்டியன்.\n\"எல்லாம் சும்மா அப்பா, அயோக்கியர்களும் அவிசாரிகளுந்தான்\" என்றான் அன்டோனினோ.\nகிழவன் இவர்கள் பேச்சைச் சட்டை செய்யவில்லை.\n\"இம்மி பிசகாது என் ஆட்சியில்; அதற்கு எதிரே கிருதயுகம் கூட ஈடாக நிற்கமுடியாது...\"\n\" என்று அலான்ஸோவைக் கேட்கிறான் கொன்ஸாலோ.\n\"பேசாமலிரு; அது என் காதில் விழாது இப்பொழுது\" என்கிறான் அரசன்.\nஅந்த நிலையில் ஏரியல் மாயாவியாக வந்து கண்ணைச் சொருகும் இசை ஒன்றை எழுப்புகிறான்.\nபுத்திரசோகத்தில் ஆழ்ந்த அலான்ஸோவுக்கும் கண்ணுறக்கம் வந்து விடுகிறது.\nமிஞ்சியவர்கல் அன்டோ னினோவும், மன்னனுடைய சகோதரனான ஸெபாஸ்டியனுமே.\nஇந்திர போகத்தில் அமர்ந்தாலும் இயற்கைக்குணம் போய்விடுமா என்ன\nராஜ்ய லக்ஷியத்தைப் பற்றிய கொன்ஸாலோவின் கனவு விழித்துக் காவல் நிற்பவர்கள் மனத்தில் ராஜ்ய மோகத்தைக் கிளப்புகிறது.\nஅயோக்கியத்தனத்தால் நல்ல பலனும், அதைச் செய்து முடிக்க வசதியும் கிடைத்தால், யாருக்குத்தான் அயோக்கியனாக விருப்பமிராது\nஅண்ணனை விரட்டி ஆட்சியை எளிதில் கைப்பற்றிக் கொண்ட அன்டோ னினோ, ஸெபாஸ்டியன் மனத்தில் ஆசை வித்தை விதைக்கிறான். ஆதி கொலைகாரனான கெய்ன் ஆரம்பித்து வைத்த சகோதரத் துரோகம் மனித உடம்பின் நாடியோடு நாடியாக ஒன்றி, சமயம் ஏற்பட்ட போதெல்லாம் உச்சத்தில் ஓடுகிறது என்று சொல்லுகிறது விவிலிய வேதம். அலான்ஸோவைத் தீர்த்து விட்டால், வாரிசு யார் மகள் ட்யூனிலிருந்து கடலைத் தாண்டிக் கொண்டு உரிமை கொண்டாடி அமர்வதைத் தவிர அதனால் வேறு என்ன செய்ய முடியும் மகள் ட்யூனிலிருந்து கடலைத் தாண்டிக் கொண்டு உரிமை கொண்டாடி அமர்வதைத் தவிர அதனால் வேறு என்ன செய்ய முடியும் அன்டோ னினோ சக்கரவட்டமாகச் சுற்றி வளைத்துச் சொல்லி ஸெபாஸ்டியன் மனதைக் கெடுத்து விடுகிறான். கிழவனை ஒருவனும் மன்னனை ஒருவனும் தீர்த்து விடுவது என்று சதித்திட்டம் போடுகிறார்கள்.\nயக்ஷணிக் குஞ்சான ஏரியல், தன் எஜமான் ஏவல்படி இவர்களுடைய உயிருக்கு ஆபத்து வராமல் காத்து நிற்க வேண்டியவன்.\nகொன்ஸாலோ காதில், \"குறட்டை போடாதே. அருகே கொலைக் கும்பல் கும்மாளம் போடும் பார்\" என்று ஓதுகிறான்.\nகொன்ஸாலோவும் மன்னனும் திடுக்கிட்டு விழித்து விடுகிறார்கள். ஏதோ சத்தத்தைக் கேட்டுக் கத்தியை ஓங்கியதாகச் சொல்லிச் சதிகாரர்��ள் தப்பித்துக் கொள்ளுகிறார்கள்.\nஇந்தக் கோஷ்டி பட்டத்து இளவரசன் பெர்டினான்ட் கதியென்ன என்று தேடிச் செல்லுகிறது.\nஸ்டிபானோ ஒரு பட்லர். புட்டியிலே சொர்க்கத்தைத் தரிசித்தவன். கப்பல் போய்விடும் என்று நிச்சயமாகத் தெரிந்தவுடன் கடலில் குதிக்கத் துணிந்துவிட்டான். ஆனால் ஒரு பிப்பாய் சாராயத்தை உருட்டிக்கொண்டு வந்து ஒரு மிதப்புக் கட்டையாக உபயோகித்து பீப்பாயும் தானுமாகக் கரை சேருகிறான். கரைக்கு வந்தவுடன் முதல் வேலையாகப் பீப்பாயைப் பத்திரமான இடத்தில் பதுக்கி வைத்துவிட்டு, புட்டி நிறையச் சாராயத்தை ஊற்றி எடுத்துக்கொண்டு தீவைச் சுற்றிப் பார்க்கப் புறப்படுகிறான். புட்டி தான் அவனுக்குப் பயத்தைத் தெளிவிக்கிறது. பேச்சுக் கொடுக்கும் தோழனாக, பசி போக்கும் மாமருந்தாக இருக்கிறது. போதை ஜன்னியில் தன் ஞாபகத்துக்கு வந்த பாட்டுக்களையெல்லாம் பாடிக்கொண்டு வருகிறான்.\nவிதூஷகனான டிரின்குலோ வேறு ஒரு பக்கத்தில் கரையேறித் திசைகெட்டு நடந்து வந்து கொண்டிருக்கையில், வேலை செய்வதற்கு மனமில்லாமல் சோம்பிப் படுத்துக் கிடக்கும் காலிபனைக் கண்டுவிடுகிறான். அவனுடைய ஆராய்ச்சிக்குக் காலிபன் ஒரு காட்டு மனுஷனாகத் தோன்றுகிறது; மறுபடியும் இடிச் சப்தம் கேட்டு காலிபனுடைய அங்கிக்குள் நுழைந்து விடுகிறான்.\nபோதையில் தன்னை மறந்து பாடிக்கொண்டு வரும் ஸ்டிபானோவும் அந்த இடத்துக்கு வந்து சேருகிறான். அவன் கண்ணிலும் காலிபன் தென்படுகிறான். அவனை மெதுவாகப் பிடித்துக்கொண்டு, ஊருக்குக் கொண்டு போய் விட்டால், பணங்காய்ச்சி மரத்தை கொல்லையில் நட்டு விட்ட மாதிரி என்று தோன்றுகிறது.\nமிருகத்தினிடம் நெருங்குகிறான்; அது மனுஷ பாஷை பேசுகிறது. இன்னும் அந்த மிருகத்துக்கு நாலு கால், இரண்டு குரல். இதென்ன விபரீதம்; மிருகம் இரண்டாகப் பிரிந்து அதிலிருந்து விதூஷகன் பிரசன்னமாகிறான். பிசாசு அல்ல, பழைய நண்பன் டிரின்குலோதான் என்று நிச்சயமான பிறகு, காலிபனிடம் பேச்சுக் கொடுத்துப் பார்க்கிறார்கள். பேச்சுக்கு மசியாத பிசாசு, புட்டிக்கு மசிந்து விடுகிறது. உள்ளே என்றுமில்லாத சுறுசுறுப்புத் தட்டவும், காலிபனுக்குத் தன்னைக் கைதூக்க வந்த கடவுளாகவே ஸ்டிபானோ தென்படுகிறான். இவனுக்கு அடிமையாகிவிட்டால், விறகு சுமக்கும் சள்ளை கிடையாது. புட்டிப் பொருளுக்காகத் தனக்குச் சொந்தமாகி இருந்திருக்க வேண்டிய ராஜ்யத்தையே இவன் காலடியில் வைத்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கெஞ்சுகிறான்.\nபுட்டி கொடுத்த புதிய புத்தித் தெளிவிலே ஸ்டிபானோவுக்குப் பட்டாபிஷேகம் க்ஷண காரியமாக நடந்து விடுகிறது. அவனுடைய பிரதான மந்திரி டிரின்குலோ; முதல் குடி மிருகப் பிராயம் நீங்காத காலிபன்.\n\"இந்தத் தீவு எனக்குத்தான் உரியது, எங்கம்மா கொடுத்தது. இதைப் பிராஸ்பிரோ என்கிற ஒருவன் என்னிடமிருந்து ஏமாற்றிப் பிடுங்கிக் கொண்டு என்னை அடிமையாக்கி விட்டான். இந்தத் தீவிலே பசித்திருக்க வேண்டாம்; வகை வகையாய்ப் பழங்களுண்டு; கண்ணை மூடிப் படுத்துவிட்டால், அங்கே இனிய பாட்டுக் கேட்டுக் கொண்டேயிருக்கும்; எழுந்திருக்கவே ஆசை எழாது. அவ்வளவு சுகம். இந்தத் தீவு உனக்கே உனக்கு. உன் அடிமை நான்\" என்று ஸ்டிபானோ காலடியில் வைத்து விட்டான்.\n\"அந்தக் கொடுங்கோலன் மத்தியானத்தில் கொஞ்ச நேரம் தூங்குவான். அவனைக் கொன்றுவிடு; அப்புறம் நமக்குக் கவலையே கிடையாது\" இதுவே காலிபன் முறையீடு.\n\"அகோ வாராய் மதிமந்திரி; புறப்படு புரட்சி செய்வோம்\" என்று பிறக்கிறது சுக்ரீவ ஆக்ஞை.\nஇந்த நிலையில் ஏரியல் மாயாவியாக வந்து அவர்களை மோகன இசையொன்றில் மதிமயங்க வைத்து, குரல் செல்லும் திசையில் கோவேறு கழுதைகள் போலத் தொடரும்படி கல்லிலும் முள்ளிலுமாக இழுத்துச் செல்லுகிறான்.\nபெர்டினான்ட் மடியவில்லை. நீந்திக் கரையேறி ஏரியலின் மோகனப் பாட்டைப் பின் தொடர்ந்து பிராஸ்பிரோ மகளைக் கண்டு விடுகிறான். கண்டவுடன் காதல். காட்டுக் கொடி போலும், வனதேவதை போலும் கண்முன் நின்ற மிரண்டாவுக்காக எந்த ராஜ்யத்தை வேண்டுமானாலும் தியாகம் செய்யவும் தயாராகி விட்டான். தகப்பனைத் தவிர மனித வர்க்கத்தையே பார்க்காமல் வளர்ந்த மிரண்டாவுக்கு அவன் இந்த உலகத்தவன் அல்லவென்றே படுகிறது. அப்படி இருவரும் காதல் பித்தேறி விடுகிறார்கள்.\nபிராஸ்பிரோவுக்கு இவர்கள் மனநிலை புரிந்து விடுகிறது. இவர்களது பாசம் நிலைத்ததுதானா என்று பரீட்சிக்க, பெர்டினான்ட்டை விறகு வெட்டச் சொல்லிப் பணியாள் நிலைக்கு ஆக்கி விடுகிறான். மிரண்டா நடமாடும் உலகில் விறகு வெட்டியாகக் காலம் கழித்தாலும் போதும், அதுவே பரமபதம் என்று கருதுகிறான். பெர்டினான்ட் - மிரண்டா இருவருடைய காதல்வழ��� அவ்வளவு கரடுமுரடாக இல்லை. பிராஸ்பிரோ மன்னித்து, மணவினைக்கு ஆசியளித்துக் காத்திருக்கக் கட்டளையிடுகிறான். தன்னுடைய திறமையால் இந்திர ஜால வித்தை நடத்துகிறான். மாத்திரைக் கோல் சுழற்றியதும், கவியின் உள்ளத்தில் குதித்தெழும் கற்பனைகள் போல வனதேவதைகள் அவர்கள் முன் தோன்றிப் பாட்டுப்பாடி மகிழ்விக்கிறார்கள்.\nகாதல் வானம்பாடி நடனம்புரிய நதித் தேவதைகளும் அறுவடைக்காரர்களும் வந்து ஆடுகிறார்கள்.\nஇந்த நிலையில் குடிகார ராஜாவின் சதிக்கும்பல் தனது இருப்பிடத்தை நோக்கித் தேடி வருவது நினைவுக்கு வருகிறது. சட்டென்று வனதேவதைகளை அனுப்பி விட்டுப் புறப்பட்டு விடுகிறான்.\nமகனைத் தேடி வரும் மன்னன் கோஷ்டி, சமயத்தை எதிர்பார்க்கும் உள்ளுறை நோய் போன்ற கொலைக் கும்பலுடன் தீவுக்குள் வெகுதூரம் வந்துவிட்டது. கிழவன் கொன்ஸாலோ, இனி ஒரு அடி கூட எடுத்து வைப்பதற்குச் சக்தியில்லை என்று உட்கார்ந்து விடுகிறான். மன்னனுக்கும் தளர்வு தட்டுகிறது. யாவருக்கும் பசி காதை அடைக்கிறது.\nஇந்தச் சமயத்தில் ஏரியல் அசரீரியாக வந்து மறுபடியும் தனது மோகனப் பாட்டைப் பாடுகிறான்.\nயாவரும் பிரமித்து நிற்கையிலே, தேவதைகள் கோஷ்டி ஒன்று அவர்கள் முன்னிலையிலே விருந்து படைக்கிறது. பசி கழுத்தைப் பிடித்து நெட்ட மன்னனும் மற்றோரும் நெருங்குகிறார்கள்; ஆனால் ஏரியல் பயங்கரமானதொரு கூளியாகத் தோன்றி உணவுகளைச் சிறகில் தட்டிக் கொண்டு மறைகிறான். ஆசைக்கும் நுகர்ச்சிக்கும் இடையில் எதிர்பாராத இந்த மதில் எழுந்து விட்டது.\n\"ஆயிரம் பேய்களானாலும் சரி, ஒவ்வொன்றாய் வந்து பார்க்கட்டும்\" என்று கர்ஜிக்கிறான் ஸெபாஸ்டியன்.\nசோர்ந்த கோஷ்டி பட்டினியுடன் தோழமை கொள்ளுகிறது.\nஸ்டிபானோ புரட்சிக் கும்பல், பாட்டில் சொக்கி, கல்லிலும் முள்ளிலும் இழுபட்டுக் கடைசியில், சகதிக் குட்டை ஒன்றில் விழுந்து புட்டியையும் பறிகொடுத்து பிராஸ்பிரோ குகையை அணுகுகிறது. \"வந்து விட்டோ ம்; வீரா, உன் வினைத்திறமையைக் காண்பி\" என்று காலிபன் அவசரப்படுகிறான்.\nபட்டங்கட்டினாலும் பழமை வாசனை போகவில்லை. கொடியில் உலர்த்தப்பட்டிருந்த பட்டும் பட்டாடையும் கண்டு அதைத் தட்டில் கொண்டு போவதுதான் தன் ராஜ காரியத்தின் முதல் கடமை என்று நினைக்கிறான் ஸ்டிபானோ. ராஜாவே இப்படி என்றால் மந்திரியைக் கேட்க வேண்டுமா 'எனக்கிது, இது' என்று கொண்டே துணிமணிகளை மூட்டைக்கட்டிக் காலிபன் முதுகில் ஏற்றுகிறார்கள். கதி மோட்சம் நாடிய காலிபன் பொதி கழுதையானான். காலிபன் அங்கலாய்க்கிறான். அவசரப்படுகிறான். முதலில் திருடுவோம்; அப்புறம் புரட்சி என்பது ஸ்டிபானோ வாதம். இந்தச் சமயத்தில் வேட்டை நாய்களின் ஹூங்காரம் கேட்கிறது. பிராஸ்பிரோவும் ஏரியலும் பயங்கரமான நாய்களை ஏவி முயல் வேட்டையாடி வருகிறார்கள்; முயல் வேட்டை மனுஷ வேட்டையாகிறது.\n\"இவர்களை விரட்டிக் கொண்டு போ; உடம்பெல்லாம் குத்தும் குடைச்சலும் உண்டாக்கக் குட்டிச் சாத்தான்களை ஏவி விடு\" என்று உத்தரவு போட்டு விட்டு வேறு திசை செல்லுகிறான் பிராஸ்பிரோ.\nமன்னன் கோஷ்டி, பிராஸ்பிரோ மந்திரம் ஜபித்து மாயவட்டம் கீறிய பிரதேசத்துக்குள் பிரவேசித்துத் திகைப்பூண்டு மிதித்தவர்கள் போல அடியெடுத்துவைக்க முடியாமல் சிக்கிக் கொள்ளுகிறார்கள்.\nமந்திரச் சட்டையணிந்து, மாத்திரைக் கோல் ஏந்தி, பிராஸ்பிரோ அவர்கள் முன் தோன்றுகிறான்.\n\"எனது மந்திர சக்தியின் வலிமையால், சூரியனை இருட்டாக்கி, புயலை எழுப்பி உங்கள் எல்லோரையும் என் கைக்குள் சிக்கவைத்தேன். நான் மந்திரவாதி. தீவின் தலைவன்; மிலான் ஆட்சி இழந்த பிராஸ்பிரோ. இப்பொழுது சிறுமை மனிதர்கள் செயல்கள் மீதுள்ள என் சினம் அடங்கி விட்டது. அரசே வருக. குணசம்பன்னான கொன்ஸாலோவே வருக. சகோதரத்துரோகிகளே, உங்கள் வரவு நல்வரவாகட்டும். நீங்கள் என் அதிதிகள்\" என்கிறான் பிராஸ்பிரோ.\nபுத்திர சோகம் தீரவில்லை அலான்ஸோவுக்கு. நானும் உம்மைப் போலவே ஒரு மகளை இழந்து விட்டேன். இதோ பாருங்கள் என்று மாத்திரைக்கோலைத் தூக்குகிறான் பிராஸ்பிரோ.\nமிரண்டாவும் பெர்டினான்ட்டும் குகையில் சதுரங்கம் ஆடும் காட்சி தெரிகிறது.\n\"உமது மகன் என் மகளைக் கவர்ந்துவிட்டான்\" என்கிறான் பிராஸ்பிரோ.\nஏரியல் விரட்ட, திருடிய துணி மூட்டைகளுடன் ஸ்டிபானோ - காலிபன் கோஷ்டி வருகிறது. வேறு திசையிலிருந்து மாலுமிகளும் மற்றுள்ளோரும் வருகிறார்கள்.\nநேப்பிள்ஸில் கலியாணம் முடிந்த பின் மிலானில் படித்துப் பொழுதுபோக்க இடம் கிடைத்தால் போதும்; இதுதான் பிராஸ்பிரோ ஆசை.\n\"எங்களை நலமுற நேப்பிள்ஸ் சேர்த்த பின் நீ உன் விருப்பம் போலக் காற்றில் ஓடியாடித் திரிந்து மகிழ்\" என்று ஏரியலுக்கு விடை க���டுக்கிறான். யக்ஷணிக் குழந்தையானாலும் பிராஸ்பிரோவுக்குப் பிரிய மனமில்லை. அதன் மேல் அவ்வளவு ஆசை படர்ந்துவிட்டது. இருந்தாலும் அதன் ஆசை இருக்கிறதே\nதான் வழிபட்ட தெய்வம், போதை மயக்கம் தெளிவாத பரிசாரகன் என்பதில் காலிபனுக்கு மகா வெட்கம்.\nகாலிபன் காதிலே வனதேவதைகளின் இசை நிரம்ப, எழுந்திருக்க மனமில்லாதவனாக, கண்மூடிக் கிடந்து, ஏகச் சக்ராதிபதியாக ஆளுகிறான்.\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாத���, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/04/30/news/30649", "date_download": "2019-07-17T01:28:49Z", "digest": "sha1:GD456VSMWLQLTVAPRRCWD32YUC2FAV64", "length": 8969, "nlines": 105, "source_domain": "www.puthinappalakai.net", "title": "சிறிலங்காவில் முதலீடு – சீனா முதலிடம், இந்தியா மூன்றாமிடம் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்காவில் முதலீடு – சீனா முதலிடம், இந்தியா மூன்றாமிடம்\nApr 30, 2018 | 1:19 by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள்\nசிறிலங்காவில் கடந்த ஆண்டு அதிகளவு வெளிநாட்டு நேரடி முதலீடுகளைச் செய்த நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடத்தைப் பிடித்துள்ளது. சிறிலங்கா மத்திய வங்கி வெளியிட்டுள்ள ஆண்டு அறிக்கையிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nகடந்த 2017ஆம் ஆண்டு சீனாவில் இருந்து 407 மில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் சிறிலங்காவுக்குக் கிடைத்தன.\nஇதையடுத்து, சிங்கப்பூரில் இருந்து, 241 மில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் சிறிலங்காவுக்கு கிடைத்துள்ளன.\nமூன்றாவது இடத்திலேயே இந்தியா உள்ளது. இந்தியாவிடம் இருந்து 181 மில்லியன் டொலரும், ஹொங்கொங்கில் இருந்து 125 மில்லியன் டொலரும் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் கிடைத்தன.\n2016ஆம் ஆண்டு 26 மில்லியன் டொலர்களாக இருந்த ஜப்பானின் நேரடி வெளிநாட்டு முதலீடு, 2017இல், 51 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.\nபிரித்தானியாவின் முதலீடும், 39 மில்லியன் டொலரில் இருந்து, 76 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.\nஅமெரிக்காவின் முதலீடு, 10 மில்லியன் டொலரில் இருந்து, 25 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.\nஅவுஸ்ரேலியாவின் நேரடி வெளிநாட்டு முதலீடு, முன்னைய ஆண்டைப் போலவே, 39 மில்லியன் டொலராக தொடர்ந்தது.\nTagged with: அமெரிக்கா, பிரித்தானியா\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் கன்னியாவில் போராட்டம் நடத்த தமிழ் மக்களுக்கு தடை\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\nசெய்திகள் வேதாரணியத்தில் படகில் மயங்கிய நிலையில் கிடந்த இலங்கைத் தமிழர்\nசெய்திகள் அரசியலமைப்பு திருத்தம் குறித்து இரண்டு நாள் விவாதம் – கூட்டமைப்பின் கோரிக்கை ஏற்பு\nசெய்திகள் வெளிச்சக்திகளின் தலையீடுகள் குறித்து சிறிலங்காவுக்கு சீனா எச்சரிக்கை\nசெய்திகள் கன்னியாவில் போராட்டம் நடத்த தமிழ் மக்களுக்கு தடை 0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -5 1 Comment\nசெ���்திகள் வேதாரணியத்தில் படகில் மயங்கிய நிலையில் கிடந்த இலங்கைத் தமிழர் 0 Comments\nசெய்திகள் அரசியலமைப்பு திருத்தம் குறித்து இரண்டு நாள் விவாதம் – கூட்டமைப்பின் கோரிக்கை ஏற்பு 0 Comments\nசெய்திகள் வெளிச்சக்திகளின் தலையீடுகள் குறித்து சிறிலங்காவுக்கு சீனா எச்சரிக்கை 0 Comments\nJayaraman Kumaran on மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\nEsan Seelan on மயிலிட்டியில் அமெரிக்க செனட் உறுப்பினர்கள் – பாதுகாப்பு சபை கூட்டத்தில் ஆராய்வு\nEsan Seelan on போதைப்பொருள் குற்றவாளிகள் 4 பேரைத் தூக்கில் போட சிறிலங்கா அதிபர் ஆணை\nநடேசன் திரு on ரஷ்யாவுடனான பாதுகாப்பு உறவுகளை துண்டிக்க சொன்னது அமெரிக்கா – சிறிலங்கா அதிபர்\nEsan Seelan on ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களில் ஐஎஸ் அமைப்புக்கு நேரடித் தொடர்பு இல்லை\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tag/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-07-17T00:27:29Z", "digest": "sha1:YGVACAWHN5YLLHVK72ANQ5N5KOQ4MQB6", "length": 10698, "nlines": 180, "source_domain": "patrikai.com", "title": "நீதிபதி | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nரபேல் ஊழல் வழக்கில் நடைமுறைகள் ஏற்புடையதல்ல – உச்சநீதிமன்ற முன்னாள்நீ திபதி கருத்து\n: ஜெ. மரணத்தில் மர்மம் என்று கூறிய நீதிபதிக்கு வைகோ கண்டனம்\nசொத்துவரி: சென்னை மாநகராட்சிக்கு ரூ.1,841 கோடி இழப்பு\nகவுன்சிலர்களின் சொத்து விவரங்களை தாக்கல் செய்க\nமதனுக்கு 14 நாட்கள் காவல்: சைதாப்பேட்டை நீதிபதி உத்தரவு\n“கருப்பு பணத்தை தடுக்க அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதை தடை செய்யுங்கள்” – முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி\nஜெ.சொத்து குவிப்பு வழக்கு நீதிபதி: மைக்கேல் டி குன்கா ஐகோர்ட்டு நீதிபதியாக பதவி உயர்வு\nஓய்வுபெற்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூவிற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nராம்குமாரின் மரணம் தி்ட்டமிட்டு நடந்துள்ளது: முன்னாள் நீதிபதி சந்துரு குற்றச்சாட்டு\nகாவிரி வன்முறையை தடுக்க மனு: விசாரிக்காமல் விலகினார் நீதிபதி\nதிரைத்துறையினர் பொறுப்புடன் நடக்க வேண்டும்: நீதிபதி அறிவுரை\nசந்திராயன் விண்கலம் ஏவப்பட்டதாக தவறான தகவல் அளித்த செய்தி தாள்கள்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஅமைச்சர் ஜெயக்குமார் கருத்து கந்தசாமியா, வெறும் காமெடியனா\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஅத்திவரதரை இடம் மாற்ற வாய்ப்பில்லை : இந்துசமய அறநிலையத்துறை ஆணையாளர்\nஅப்பல்லோ 11-ன் 50ம் ஆண்டில் ஏற்படும் பகுதி சந்திர கிரகணம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/panasonic-toughpad-a1.html", "date_download": "2019-07-17T00:24:29Z", "digest": "sha1:U2SZO2A47UPSIWVTAXDOTQP35ES5I3U3", "length": 20075, "nlines": 249, "source_domain": "tamil.gizbot.com", "title": "Panasonic Toughpad A1 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆபாச இணையதளத்தை விளம்பரப்படுத்த கிரிக்கெட் மைதானத்தில் ஓடிய பெண்: கைது.\n12 hrs ago வியக்கவைக்கும் விலையில் டிசிஎல் 55-இன்ச் 4கே ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\n12 hrs ago குறைந்த கட்டணத்தில் மின்னல் வேகத்தில் செல்லும் ஹைப்பர் லூப்.\n13 hrs ago இஸ்ரோவுக்கு பெருமை சேர்க்கும் தமிழ் மண். சேலத்தில் அதிசயம்: விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\n15 hrs ago 149 ஆண்டுகளுக்கு பின் நாளை வரும் அபூர்வ சந்திர கிரகணம்.\nNews சூர்யாவுக்கு ஆதரவு.. ஆளும் அரசுக்கு கண்டனம்... கமல்ஹாசன் 'தெறி' ட்வீட்\nAutomobiles டெல்லியில் பிஎஸ்-6 பெட்ரோல், டீசல் அறிமுகம்: சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்\nSports உலக சாம்பியனான பிறகு சேட்டையை ஆரம்பித்த இங்கிலாந்து.. சேவாக்கை வம்புக்கு இழுத்து சர்ச்சை\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அவர்களின் சிறப்பு என்னவென்பது அவர்களுக்கே தெரியாதாம்...\nFinance சுமார் ரூ.38,000 கோடி வரி மோசடி.. 1,620 போலி இன்வாய்ஸ் பில்கள்.. 154 பேர் கைது..\nMovies கஜினில ஆரம்பிச்சது இன்னுமா நயன்தாரா பாஸ் பண்ணல\nTravel கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கு���் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் மெயின் தேர்விற்கான அட்டவணை வெளியீடு\nமகாசக்தியுடன் வரும் புதிய பானாசோனிக் டேப்லெட் கம்ப்யூட்டர்\nடேப்லெட் சந்தையில் இப்போது ஏராளமான உற்பத்தியாளர்கள் போட்டியிடுகின்றனர். பானாசோனிக் நிறுவனம் இப்போது அந்த வரிசையில் புதிதாகச் சேர்ந்திருக்கிறது. டேப்லட் துறை மிக வேகமாக வளர்ந்து வருவதால் புதிய சிந்தனையுடன் மற்றும் நவீன தொழில் நுட்பம் கொண்டு வரும் டேப்லட்டுகள் மட்டுமே தாக்கு பிடிக்க முடியும்.\nடேப்லெட்டுகள் ஒரு மொபைல் டிவைஸாக இருப்பதால் மேசை கணினியை விட அதன் பயன்பாடு அதிகம். குறிப்பாக பெரும்பாலும் பயணத்திலேயே இருப்பவர்கள் இந்த உலகத்தோடு தொடர்பு கொள்வதற்கு டேப்லெட் மிகச் சிறந்த கருவியாக இருக்கிறது. அதனால் தரம் இல்லாத டேப்லெட்டுகள் நீண்ட நாள் வாடிக்கையாளர்களின் கரங்களில் தவழ முடியாது.\nடப்பேட் ஏ-1 என்ற பெயரில் புதிய டேப்லட்டை பானாசோனிக் அறிமுக்பபடுத்துகிறது. இந்த டேப்லெட் மிகுந்த தரத்துடனும் நவீன் தொழில் நுட்பத்துடனும் வருவதால் இது அனைவராலும் விரும்பப்படும் என நம்பலாம். குறிப்பாக இந்த டேப்லட் சூரிய ஒளி மற்றும் மழை ஆகிய இயற்கை சக்திகளின் தாக்கத்தை மிக எளிதாகத் தாங்கக்கூடியது.\nபானாசோனிக் டப்பேட் ஏ-1ன் பரப்பைப் பார்த்தால் அது 267 x 211 x 17மிமீ ஆகும். மேலும் இதன் எடை 966 கிராம் மட்டுமே. குறிப்பாக இந்த டேப்லட் இயற்கை சக்திகளை மிக எளிதாகத் தாங்கக்கூடியது. மேலும் இது தண்ணீர் தடுப்பு மற்றும் தூசு தடுப்பு வசதி கொண்டிருப்பதால் இதை வெளியில் எடுத்துச் செல்லும் போது மழை பெய்தாலோ அல்லது தூசி நிறைந்திருந்தாலோ அவை இந்த டேப்லெட்டைப் பாதிப்பதில்லை.\nஇதன் இன்னொரு முக்கிய சிறப்பு அம்சம் என்னவென்றால் இது தட்பவெப்ப தடுப்பு வசதியும் கொண்டுள்ளது. அதனால் இந்த டேப்லட்டை அதிக குளிர் நிறைந்த பகுதியான அண்டார்டிக்காவில் பயன்படுத்தினாலும், அல்லது வெயில் வாட்டி எடுக்கும் சகாரா பாலைவனத்தில் பயன்படுத்தினாலும் இந்த டேப்லெட் மிக உறுதியாக இயங்கும் வலிமை கொண்டது. எனவே இதை ஒரு டஃப் டேப்லெட் என்று பெயரிடப்பட்டுள்ளதாக தோன்றுகிறது.\nபானாசோனிக் டப்பேட் ஏ-1 டேப்லட்டின் டிஸ்ப்ளே 10.1 இன்ச் அளவைக் கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளேயின் ரிசலூசன் 768 X 1024 பிக்சல் ஆகும். மேலும் இதன் திரை கெப்பாசிட்டிவ் வசதி கொண்டு மல்டி டச்சை சப்போர்ட் செய்கிறது.\nஇதன் 4590எம்எஎச் பேட்டரி பல மணி நேரம் மின் திறனைக் கொடுக்கும் சக்தி கொண்டது. இதன் ப்ராசஸரைப் பார்த்தால் அது டூவல் கோர் 1200 எம்ஹெர்ட்ஸ் மார்வெல் ப்ராசஸர் ஆகும். இந்த டிவைசின் மெமரி 1024எம்பி ஆகும். அதனால் இதன் வேகம் மிக தாறுமாறாக இருக்கும்.\nபானாசோனிக் டப்பேட் ஏ-1 டேப்லட் சேமிப்பிற்காக இன்பில்ட் 16384 எம்பி இட அளவைக் கொண்டுள்ளது. மேலும் எக்ஸ்டர்னல் மெமரி கார்டும் உள்ளதால் இதன் மெமரியை மேலும் விரிவுபடுத்த முடியும். அதாவது மைக்ரோ எஸ்டி கார்ட் மற்றும் மைக்ரோ எஸ்டிஎச்சி கார்டுகள் மூலம் இதன் மெமரியை 32ஜிபி வரை விரிவுபடுத்த முடியும்.\nபானாசோனிக் டஃப்பேட் எ1 டேப்லட் 2 கேமராக்களைக் கொண்டுள்ளது. அதாவது இதன் ரியர் 5 மெகா பிக்சல் கேமரா ஆட்டோ போக்கஸ் மற்றும் எல்இடி ப்ளாஷ் கொண்டு வருகிறது. அதுபோல் இதன் முகப்பு கேமரா மூலம் மிக அருமையாக வீடியோ காலிங் செய்ய முடியும்.\nபானாசோனிக் டஃப்பேட் எ1 டேப்லட் ஆன்ட்ராய்டு 3.2 வெர்சன் இயங்கு தளத்தில் இயங்குகிறது. இதில் ப்ளூடூத் 2.1 மற்றும் வைபை இணைப்பும் உள்ளது. அதோடு யுஎஸ்பி 2.0 போர்ட் கொண்ட மைக்ரோ யுஎஸ்பி கனக்டர் மூலம் மிக விரைவாக தகவல் பரிமாற்றம் செய்ய முடியும்.\nபானாசோனிக் டப்ஃபேட் ஏ1 டேப்லட்டின் விலை அறிவுக்கப்படவில்லை. ஆனால் அது இப்போதே மிக அதிகமான எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது.\nவியக்கவைக்கும் விலையில் டிசிஎல் 55-இன்ச் 4கே ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nவெறும் 35 டாலர் மதிப்புடைய கணினி பயன்படுத்தி நாசாவின் இரகசிய தகவல்கள் திருட்டு\nகுறைந்த கட்டணத்தில் மின்னல் வேகத்தில் செல்லும் ஹைப்பர் லூப்.\nவட இந்தியாவில் முதல் ஷோரூமை திறக்கும் நெக்ஸ்ட்கோ ஃபோரேஸ் நிறுவனம்\nஇஸ்ரோவுக்கு பெருமை சேர்க்கும் தமிழ் மண். சேலத்தில் அதிசயம்: விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nபாஸ்தாவால் உருவாக்கப்பட்ட கணினி: இளைஞர் அட்டகாசம்.\n149 ஆண்டுகளுக்கு பின் நாளை வரும் அபூர்வ சந்திர கிரகணம்.\nசெல்போன், கணினிக்கு தமிழ் எழுத்துக்களை உருவாக்கியவர் மரணம்.\nஇன்று: ரூ.15,000 பட்ஜெட்டில் களமிறங்கும் விவோ இசெட்1 ப்ரோ.\nகுவாண்டம் கணினியில் நேரத்தை பின்னோக்கி செலுத்திய இயற்பியலாளர்கள்..\nவீடியோ எடுக்க முயன்ற இளம்பெண்: பண்ணை குளத்தில் பலி கொலையா\nமேக் கம்ப்யூட்டர்களில் ஏற்படும் ஷட் டவுன் கோளாறை சரி செய்ய ஏழு டிப்ஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nநுபியா சிவப்பு மேஜிக் 3\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஅசுஸ் ரோக் போன் 2\nஇன்டெக்ஸ் Eco 105 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nபாக் பெண் ஸ்பை-யுடன் நெருக்கம்: ரூ.50,000-க்கு வலைத்தளத்தில் ரகசியத்தைப் பகிர்ந்த இராணுவ வீரர்.\nடாடாஸ்கை, சன்டைரக்ட், டிஜிட்டல் டிவி, டிடிஹெச் பிளானில் சிறந்தது எது\nஏரியா 51: ரகிசயம் பெற முனைப்பு காட்டும் 2லட்சத்து 80 ஆயிரம் பேர்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-34-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-07-17T00:52:24Z", "digest": "sha1:IXEQHBEUIKPPK73XQHHSWM7SQN2TMSCB", "length": 16083, "nlines": 114, "source_domain": "uyirmmai.com", "title": "நூறு கதை நூறு படம்: 34 வாலி – Uyirmmai", "raw_content": "\n”சபாநாயகருக்கு நாங்கள் உத்தரவிட முடியாது”: உச்ச நீதிமன்றம்\nநீட் தேர்வு ஒரு நவீன தீண்டாமை: பூங்கோதை ஆலடி அருணா\n“அஞ்சல்துறை தேர்வு ரத்து; தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு நடைபெறும்”: ரவிசங்கர் பிரசாத்\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்குத் தமிழக அரசு அனுமதி வழங்காது: சி.வி.சண்முகம்\nநீட் விலக்கு மசோதா 2 ஆண்டுகளுக்கு முன்பே நிராகரிக்கப்பட்டது: மத்திய அரசு\nநூறு கதை நூறு படம்: 34 வாலி\nJune 21, 2019 - ஆத்மார்த்தி · இலக்கியம் / சினிமா / தொடர்\nஇரட்டைவேட படங்கள் தனக்கு உண்டான குறைந்தபட்ச உத்தரவாதத்தை கொண்டவை வணிகரீதியிலான அத்தகைய உறுதி எந்த படம் ஓடும் என தெரியாத இந்திய சினிமாவின் வரவு வருமானம் குறித்து அச்சத்தை பெரும்பாலும் நீக்கி விடுபவை டபுள் ஆக்சன் திரைப்படங்கள்.காலம் காலமாக இரு வேடப் படங்களுக்கான திரைக்கதை அமைத்தலுக்கென்று சிலபல தனித்த விதிமுறைகளும் உண்டு. படமாக்கும்போது இவற்றுக்கென கூடுதல் சமரசங்களை ரசிகர்கள் அனுமதிப்பதும் ஏற்படுத்தப்பட்ட புரிதல் ஒன்றின் அங்கமே. அந்தவகையில் இரண்டு மனிதர்கள் நடித்தாற்போலவே உருவாக்க நேர்த்தியை முதன்முதலில் ஏற்படுத்திக் காட்டிய படங்கள் சென்�� நூற்றாண்டின் இறுதியில் வரத் தொடங்கின. அப்படியான வரிசையில் முதல் என்றே வாலி படத்தைச் சொல்ல முடியும்\nதேவாவும் சிவாவும் இரட்டையர்கள். சிவா தம்பி. அண்ணன் தேவாவுக்கு காது கேட்காது. வாய்பேச முடியாது. சிவாவும் ப்ரியாவும் காதலிக்கின்றனர். யாரைப் பார்த்தும் தன்னுள் காதலை உணராத தேவா தற்செயலாக யாரென்றே தெரியாத ப்ரியாவைத் தானும் பார்த்துத் தன்னுள் காதலாகிறான். அவளைத் தன் வருங்கால மனைவி என்று தன்னிடம் அறிமுகம் செய்து வைக்கிற தம்பி சிவாவைத் தன் காதல் குறுக்கீடாகத்தான் நினைக்கிறான். போதாக் குறைக்கு தேவாவின் திறமைகளைப் புகழ்ந்தபடியே உங்களிருவரில் நான் முதலில் உன்னைப் பார்த்திருந்தால் உன்னைத்தான் காதலித்திருப்பேன் என்று சொல்கிறாள் ப்ரியா. தன் செயல்களுக்கான நியாயங்களைத்தானே தயாரித்துக் கொள்கிறான் தேவா. அண்ணன் மீது தன் உயிரையே வைத்திருக்கும் தம்பி சிவாவுக்கு அவன் என்ன எண்ணுகிறான் எனத்தெரியாது. இந்த நிலையில் சிவா ப்ரியா கல்யாணம் நடக்கிறது. எப்படியாவது ப்ரியாவை அடைந்தாக வேண்டுமென்று தன்னால் ஆன எல்லா வில்லத்தனங்களையும் செய்கிறான் தேவா. முதலில் ப்ரியா சொல்வதை நம்பாத சிவா ஒரு கட்டத்தில் தேவாவின் மனப்பிறழ்வை உணர்கையில் காலம் கடந்துவிடுகிறது. கடைசியில் தேவா சிவாவைத் தாக்கி மயக்கமுறச் செய்துவிட்டு ப்ரியாவை நெருங்குகிறான். அவன் தேவா என அறியும் ப்ரியா அவனிடமிருந்து தப்பி ஓடுகிறாள், ப்ரியாவைத் தேடி வரும் சிவா தன் துப்பாக்கியால் தேவாவை சுட்டு வீழ்த்துகிறான். நீச்சல் குளத்தில் பிணமாகி மிதக்கும் தேவாவின் ஆன்மா தன்னால் வெளிக்காட்டவியலாத தன் காதலின் சொற்களை உச்சரிப்பதாக நிறைவடைகிறது படம்.\nதேவா என்று வில்ல பாத்திரத்துக்கு பெயர் வைத்தாலும் தேவாதான் இதன் நிஜ நாயகனும் ஆனார். சோனா ஏ சோனா இளைய மனங்களின் புதிய கீதமாய் ஓங்கி ஒலிக்கலாயிற்று. படத்தின் இசைப்பேழை வெளியாகி ஒரு வருடகாலத்துக்கும் மேலான காத்திருப்புக்கு அப்புறம்தான் படம் வெளியானது. அது படத்திற்கான நல்ல முன்விளம்பரமாக மாறியது. ஏப்ரல் மாதத்தில் ஓர் அர்த்தஜாமத்தில் என் ஜன்னலோரத்தில் நிலா நிலா பாடல் அதிரிபுதிரியானது. நிலவைக் கொண்டுவா கட்டிலில் கட்டிவை பாடலும் வானில் காயுதே வெண்ணிலா பாடலும் கூட சூப்பர்ஹிட்களே. எல்லாவற���றையும் வைரமுத்து எழுதினார். நடனங்களை ராஜூ சுந்தரம் அமைத்தார். இதன் கலை இயக்கம் தோட்டா தரணி ஒளிப்பதிவை ஜீவாவும் சில பகுதிகளை ரவிவர்மன் மற்றும் எம்.எஸ்.பிரபு ஆகியோரும் கையாண்டார்கள்.\nரெப்ரெசெண்டேடிவ் விக்கியாக அதகளம் செய்தார் விவேக். அவருக்கென்று தனியொளி மிகுந்திருந்த காலத்தில் வாலி அவரது உச்சபட்சங்களில் ஒன்றானது. அதெல்லாம் சிவா கிட்டே வாங்கிக்கப்பா என்று போகிற போக்கில் சிக்ஸ் அடிப்பார். சில இடங்கள்ல இப்பிடி சில இடங்கள்ல இப்பிடி என்று தன் திருட்டை நியாயம் செய்வார். எனக்கு இந்தப் பக்கம் வேலை இல்லை நான் அந்தப் பக்கம் போறேன் எனக் கண்கலங்கச் சிரிக்க வைத்தார் விவேக். அவரும் அஜீத்தும் சேர்ந்து சோனா என்றொரு பொய்யை உருவாக்கி சிம்ரனிடம் அளந்துவிடும் கதைப்பாம்பு விவேக்கைப் பதம் பார்க்கும். அதற்குப்பின் அவர் வந்து அஜீத்திடம் முறையிட்டபடி படத்திலிருந்தே விடைபெற்று ஓடும் காட்சி சொற்களால் விவரிக்க முடியாத அட்டகாசமானது.\nஅஜீத்குமாரும் சிம்ரனும் இந்தப் படத்தின் ஆதாரங்கள். அதிலும் வணிகப் படங்களில் எப்போதாவது பூக்க வாய்க்கும் அரிய நடிக மலர்களாகவே இந்தப் படத்தில் நடித்தனர். குறிப்பாக இரண்டு அஜீத்களுடன் டாக்டரைப் பார்க்கச் செல்வார் சிம்ரன். அந்த ஒரு காட்சியில் மாபெரும் பங்கேற்பை நிகழ்த்தினார் என்றால் தகும்.\nஎஸ்.ஜே சூர்யா வஸந்திடமிருந்து வந்தவர். இது சூர்யாவின் முதல்படம். தமிழ்த் திரை உலகத்தில் தனக்கென்று பெரிய ரசிகபட்டாளத்தை உண்டாக்கிக் கொண்டவரான சூர்யா பின்னாட்களில் நடிகராகவும் வென்றார். முதல் படம் மூலமாய்ப் பெரும் பெயர் பெற்றவர்களில் தன்னையும் இணைத்துக் கொண்டார்.\nஅஜீத்குமாருக்கு விருதுகளை வாங்கித் தந்து ரசிக பலத்தை அதிகரித்த வகையில் வாலி அவருடைய திரை ஏற்றத்தில் மிக முக்கியமான படமாயிற்று.\nஜோதிகா, விவேக், எஸ்.ஜே.சூர்யா, ஜீவா, அஜீத்குமார், சிம்ரன், தேவா\nநற்றிணை கதைகள் 79: ‘நாற்றங்கால்’ – மு.சுயம்புலிங்கம்\nநூறு கதை நூறு சினிமா: 51 மகாநதி\nநற்றிணை கதைகள் 78: ‘காமம்’ – மு.சுயம்புலிங்கம்\nநூறு கதை நூறு படம்: 50 புதுப்பேட்டை\nநற்றிணை கதைகள் 77: ‘திலகம்’ – மு.சுயம்புலிங்கம்\nநீட் விலக்கு மசோதா 2 ஆண்டுகளுக்கு முன்பே நிராகரிக்கப்பட்டது: மத்திய அரசு\nநற்றிணை கதைகள் 79: ‘நாற்றங்கால்’ – மு.ச��யம்புலிங்கம்\nதலித் பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த காவல்துறையினர்\nஹைட்ரோ கார்பன் திட்டம் தொடங்கினால் கிரிமினல் வழக்கு: சி.வி.சண்முகம்\nமும்பை 4 மாடிக்கட்டடம் விபத்து 12 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaanaram.in/tag/cbi/", "date_download": "2019-07-17T01:23:37Z", "digest": "sha1:ENDPXPONXSDTNHCWBPFYZYQK2QT6Y7A7", "length": 3275, "nlines": 44, "source_domain": "vaanaram.in", "title": "#CBI Archives - வானரம்", "raw_content": "\nநம் பாரத நாட்டை பல ஆண்டுகள், காங்கிரஸ் என்ற கட்சியின் மூலமாக தன் குடும்ப ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்தது நேரு/இந்திரா/ராஜிவ்/சோனியா குடும்பம். இவர்கள் அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஆட்சியில் இருந்துள்ளனர். ஆனாலும் இந்தியா இன்றளவும் மூன்றாம் உலக நாடுகள் பட்டியலிலேயே தான் உள்ளது. இது தான் இந்த குடும்பத்தின் முக்கிய சாதனை. இத்தனை ஆண்டுகளாக ஆட்சி செய்தும் ஒரு நாட்டை முன்னேற்ற முடியவில்லை என்பதும் ஒரு சாதனை தானே\n**எங்கள் வலைத்தளத்தை மேலும் மேம்படுத்தவும், எங்கள் சேவையை செவ்வனே தொடரவும் தங்களால் இயன்ற பொருளுதவியை நல்கி உதவுங்கள்** [paypal-donation]\nவந்துட்டேனு சொல்லு, திரும்பி வந்துட்டேனு சொல்லு..\nயாரென்று தெரிகிறதா இவன் தீயென்று புரிகிறதா\nDevi.k on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nSoapu Dappa on தொண்டரின் குரல் 1\nSoapu Dappa on தொண்டரின் குரல் 1\nSoapu Dappa on தொண்டரின் குரல் 2…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2012/01/11/", "date_download": "2019-07-17T00:49:50Z", "digest": "sha1:NW524VQCCKGBQ7VPSR44GCXDOS6QFBVW", "length": 6564, "nlines": 70, "source_domain": "winmani.wordpress.com", "title": "11 | ஜனவரி | 2012 | வின்மணி - Winmani", "raw_content": "\nபுதிய வடிவமைப்பில் பொங்கல் வாழ்த்து அட்டை\nநம் தமிழர்களின் பொங்கல் திருநாள் வாழ்த்தை பகிர்ந்து கொள்வதற்கு வசதியாக பொங்கல் வாழ்த்து அட்டை வேண்டி பலர் இமெயில் அனுப்பி இருந்தனர் மூன்று விதமான வாழ்த்து அட்டையை நீங்கள் உங்கள் நண்பருக்கு உறவினருக்கு அனுப்பி மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுங்கள்…\nபுதிய வடிவமைப்பில் மூன்று விதமான பொங்கல் வாழ்த்து அட்டைகள்…\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« டிசம்பர் பிப் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2019/06/25010334/1041213/ICC-Cricket-World-Cup-Ashwin.vpf", "date_download": "2019-07-17T00:46:53Z", "digest": "sha1:D65467IY5MDIJSKCSE7BHJQOV6IE5MXM", "length": 8749, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "இந்திய அணியில் இடம்பெறாதது வருத்தம் இல்லை - அஷ்வின்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇந்திய அணியில் இடம்பெறாதது வருத்தம் இல்லை - அஷ்வின்\nஉலக கோப்பை தொடரில், இந்திய வீரர்கள், நெருக்கடியை சிறப்பாக கையாள்கின்றனர்' என, கிரிக்கெட் வீரர் அஸ்வின் கூறியுள்ளார்.\nஉலக கோப்பை தொடரில், இந்திய வீரர்கள், நெருக்கடியை சிறப்பாக கையாள்கின்றனர்' என, கிரிக்கெட் வீரர் அஸ்வின் கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், உலக கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாதது வருத்தம் இல்லை எனவும், தொடரில் மற்ற நாட்டு வீரர்களை விட இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாட, ஐ.பி.எல். அனுபவம் உதவிகரமாக உள்ளது என்றும் தெரிவித்தார்.\nஉலக கோப்பை - 2019 தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கொண்டு உலக கோப்பை அணியை ஐ.சி.சி. தேர்வு\nஉலக கோப்பை - 2019 தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கொண்டு உலக கோப்பை அணியை ஐ.சி.சி. தேர்வு செய்துள்ளது.\nகோலி என் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார் - ராயுடு\nஇந்திய கேப்டன் விராட் கோலி தன் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார் என ஓய்வு பெற்ற வீரர் அம்பத்தி ராயுடு கூறியுள்ளார்.\nஉலக கோப்பை வடிவில் பிரம்மாண்ட கேக் : ராமநாதபுரத்தில் பேக்கரி உரிமையாளர் அசத்தல்\nராமநாதபுரத்தில் உள்ள பேக்கரியில் உலகக் கோப்பை வடிவில் உருவாக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கேக், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.\nஇந்திய அணியில் அதிரடி மாற்றம் - பிசிசிஐ திட்டம்\nடி20 மற்றும் ஒரு நாள் போட்டிக்கு புதிய கேப்டனை நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.\nஒரு நாள் போட்டி தரவரிசை - முதலிடத்தில் இங்கிலாந்து\nஉலக கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றதோடு ஒரு நாள் போட்டி தரவரிசையிலும் முதலிடத்தில் நீடிக்கிறது இங்கிலாந்து அணி.\n\"டி.என்.பி.எல் இளைஞர்களுக்கு சிறந்த அடித்தளம்\" - மதுரை அணி வீரர் அருண் கார்த்திக் நம்பிக்கை\nஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்க தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டி இளைஞர்களுக்கு சிறந்த அடித்தளமாக உள்ளதாக மதுரை அணி வீரர் அருண் கார்த்திக் கூறியுள்ளார்.\nபயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்களை வெளியிட பிசிசிஐ திட்டம்\nஇந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்களை வெளியிட பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.\nபாரம்பரியமிக்க பிரான்ஸ் சைக்கிள் பந்தய தொடர் : பரபரப்பாக நடைபெற்ற 10வது சுற்று...\nபாரம்பரியமிக்க பிரான்ஸ் சைக்கிள் பந்தய தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nஇங்கிலாந்து அணிக்கு விருந்தளித்த பிரதமர் தெரசா மே\nஉலக கோப்பையை வென்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு அந்நாட்டு பிரதமர், தெரசா மே விருந்தளித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்��பட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF?page=22", "date_download": "2019-07-17T00:50:29Z", "digest": "sha1:KMNIOATBUCLYOHR3H535RETYZ2GC36UD", "length": 10367, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நல்லாட்சி | Virakesari.lk", "raw_content": "\n46 வருடத்துக்கு முன் துஷ்பிரயோகம் செய்த சுவிட்சர்லாந்து பிரஜைக்கு எதிராக 56 வயதுடைய நபர் முறைப்பாடு\nதவறுகளுக்கு மத்தியில் தடுமாறிய இலங்கை ; அவசியமான வெற்றியை பதிவு செய்த சமோஆ\nசர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்ய இன்டார்போலின் உதவி\nபெண் இராணுவச்சிப்பாய் மீது தாக்குதல் ; சகோதரன் உட்பட இருவரும் வைத்தியசாலையில் அனுமதி\nமரண தண்டனையை நீக்கும் சட்டமூலத்தை நிறைவேற்றுவோம் - கிரியெல்ல\nசெல்பியால் வந்த வினை ; கடலில் விழுந்த இளைஞர்கள், இருவர் மீட்பு - இருவர் மாயம்\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\nஇரு நாட்களுக்கு ஒரு பனிஸ் : குவைத்தில் சித்திரவதைக்குள்ளான 4 பிள்ளைகளின் தாய் - வெளியானது அதிர்ச்சித் தகவல்\nசுதந்திர தினத்திலிருந்து தமிழ்,சிங்கள மொழிகளில் தேசிய கீதம் இயற்றப்படும் : அரசாங்கம்\nஎதிர்வரும் சுதந்திர தினத்தில் இருந்து தமிழ், சிங்கள மொழிகளில் தேசிய கீதம் இயற்றும் புதிய சட்டம் நடைமுறைக்கு வருகின்றது எ...\nநல்லாட்சி அரசாங்கத்தில் ஜீவித்திருந்தால் புத்தரும் சிறையிடப்பட்டிருப்பார்\nநல்லாட்சி அரசாங்கத்தில் புத்தர் உயிருடன் இருந்து சிறந்த அரசாட்சி பற்றிய போதனைகளை வழங்கியிருப்பாராயின் இனவாத தேரர் என்ற ப...\nபேசிப்பேசி காலத்தை கடத்துவதை விடவும் செயற்பாட்டில் இறங்க வேண்டும்\nபேசிப்பேசி காலத்தை கடத்துவதை விடவும் செயற்பாட்டில் இ���ங்க வேண்டும். நல்லாட்சி அரசாங்கம் பலமடைந்து ஒரு வருடம் கடந்துள்ள நி...\nபாடசாலைகளில் இலஞ்சம் ஊழலை ஒழிப்பது நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதான இலக்குகளாகும்\nபாடசாலைகளில் இலஞ்சம் ஊழலை முற்றாக ஒழிப்பது நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதான இலக்குகளாகும்.\nதேசிய அரசாங்கத்தின் முதலாவது அபிவிருத்திக்குழக் கூட்டம்\nதேசிய அரசாங்கத்தின் முதலாவது மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் இன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடை...\nநல்லாட்சி அரசாங்கத்தின் ஓராண்டு பூர்த்தி : டிபோவிற்கு பஸ் கையளிப்பு\nநல்லாட்சி அரசாங்கத்தின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றை திருத்தம் செய்து ஹட...\nமலையகத்தில் பாவனைக்குதவாத நிலையில் காணப்பட்ட வீதிகளை புனரமைக்க நடவடிக்கை\nமலையகத்தில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக மக்கள் பாவனைக்குதவாத கிராமபுற மற்றும் தோட்டபுற பிரதான வீதிகளை நல்லாட்சி அரசாங்க...\nஇலங்கையில் தமிழினமும் அரசியல் தீர்வும்\nஇலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் தேசிய அரசியலில் இருந்து மாத்திரம் அல்ல சர்வதேசத்தின் பிடியில் இருந்தும் தமிழர்க...\nபாலத்தடிச்சேனை காணி 31 வருடங்களின் பின் தமிழ் மக்களின் மக்களிடம் கையளிப்பு\nமூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலத்தடிச்சேனை பகுதியில் இராணுவ முகாம் அமைந்திருந்த தமிழ் மக்களின் காணி 31 வருடங...\nநல்லாட்சி அரசாங்கத்தின் ஓர் ஆண்டு பூர்த்தியையொட்டி நாளை பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று நல்லாட்சி அரசாங்கத்தின் ஓர் ஆண்டு பூர்த்தியையொட்டி, நாட்டுக்கும் மக்களுக்கும் நல...\n46 வருடத்துக்கு முன் துஷ்பிரயோகம் செய்த சுவிட்சர்லாந்து பிரஜைக்கு எதிராக 56 வயதுடைய நபர் முறைப்பாடு\nசர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்ய இன்டார்போலின் உதவி\nகாயமடைந்த முதியவரை இனங்காண உதவுமாறு கோரிக்கை\nமேஜர்.ஜெனரல் ருவன் வனிகசூரியவை சந்தித்த வடக்கு ஆளுநர்\nசூதாட்ட நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார் மீது தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/83308.html", "date_download": "2019-07-17T00:22:06Z", "digest": "sha1:F66CNCU5UHIUWA7APZDMJTHNU2OUXLRF", "length": 6252, "nlines": 87, "source_domain": "cinema.athirady.com", "title": "இரும்புத்திரை 2 – சமந்தா இடத்தை பிடித்த பிரபல நடிகை..!! : Athirady Cinema News", "raw_content": "\nஇரும்புத்திரை 2 – சமந்தா இடத்தை பிடித்த பிரபல நடிகை..\nவிஷால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் `இரும்புத்திரை’. பி.எஸ்.மித்ரன் இயக்கியிருந்த இந்த படம் சைபர் குற்றங்களை மையப்படுத்தி உருவாகி இருந்தது. நாயகியாக சமந்தாவும், வில்லனாக அர்ஜூனும் நடித்திருந்தனர். தெலுங்கிலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.\nஇதையடுத்து இரும்புத்திரை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சிகள் நடந்தன. திரைக்கதையும் தயாராகி வந்தது. தற்போது இரும்புத்திரை இரண்டாம் பாகத்துக்கான பட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகை தேர்வு நடந்து வந்த நிலையில், விஷால் ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒப்பந்தமாகி இருப்பதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதுகுறித்து ஷ்ரத்தாவிடம் கேட்ட போது, அவர் அதனை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த படத்தை இயக்குநர் எழிலிடம் பணிபுரிந்த ஆனந்த் என்பவர் இயக்குகிறார்.\nவிஷால் நடிப்பில் அயோக்யா படம் திரையில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், அவர் தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் நடித்து முடித்திருக்கிறார். விரைவில் இரும்புத்திரை 2 படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார்.\nதொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் 2 படத்திலும் விஷால் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nதர்பார் படத்தில் ரஜினிக்கு 3 வில்லன்கள்..\nடாப்சி மீது கங்கனா தங்கை பாய்ச்சல்..\nபடத்திற்காக சிகரெட் பிடித்த மகிமா நம்பியார்..\nநடிகர் ஆரவிற்கு முத்தம் கொடுக்க மறுத்த பிரபல நடிகை..\nபுதிய அவதாரம் எடுக்கும் சமந்தா..\nசமீரா ரெட்டிக்கு பெண் குழந்தை..\nவிக்ரம் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர். ரகுமான்..\nவிமலுக்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ரேயா..\nஜோதிகா படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2019/02/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-2/", "date_download": "2019-07-17T01:50:52Z", "digest": "sha1:62OVYUDQL5BQ625NPQZJHXEDOEALXVKS", "length": 8544, "nlines": 150, "source_domain": "keelakarai.com", "title": "இலவச தையல் இயந்திரம் பெற பிப்.,15க்குள் விண்ணப்பிக்கலாம்!! | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\nராமநாதபுரத்தில் கடல் சார்ந்த சிறுதொழில் தொடங்க ரூ.22 கோடியில் உணவுப் பூங்கா\nராமநாதபுர மாவட்டத்தில் அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்கள், திருடர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பு\nவள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்\nHome முகவை செய்திகள் இலவச தையல் இயந்திரம் பெற பிப்.,15க்குள் விண்ணப்பிக்கலாம்\nஇலவச தையல் இயந்திரம் பெற பிப்.,15க்குள் விண்ணப்பிக்கலாம்\nமின்மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் பெறுவதற்கு தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nமாவட்ட சமூக நலத்துறையின் மூலமாக விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி ஏழைப்பெண்களுக்கு, மின்மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் வழங்கப்படவுள்ளது.\nவிண்ணப்பத்துடன், வருமானச்சான்று, இருப்பிடசான்று, தையல் பயிற்சி சான்று, கல்வி சான்றிதழ்கள், பாஸ்போட் சைஸ் புகைப்படம் 2, உள்ளிட்ட உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பங்களை\nஎன்ற முகவரியில் பிப்.,15க்குள் விண்ணப்பிக்கலாம். என மாவட்ட சமூகநலத்துறையினர் தெரிவித்துள்ளனர்.\n(ஆன் – லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)\nராமநாதபுரம் மாவட்டத்தில் 196 கிலோ கஞ்சா பறிமுதல், முன்னாள் தாசில்தார் கைது\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nராமநாதபுரத்தில் கடல் சார்ந்த சிறுதொழில் தொடங்க ரூ.22 கோடியில் உணவுப் பூங்கா\nராமநாதபுர மாவட்டத்தில் அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்கள், திருடர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பு\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\nராமநாதபுரத்தில் கடல் சார்ந்த சிறுதொழில் தொடங்க ரூ.22 கோடியில் உணவுப் பூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/01/blog-post_14.html?showComment=1231932720000", "date_download": "2019-07-17T00:27:10Z", "digest": "sha1:LNLEDCFQKK5A4VK2R2PDEODTTKQEDYHM", "length": 18458, "nlines": 431, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: எங்க ஏரியா வெள்ளவத்தை - ஒரு அறிமுகம்", "raw_content": "\nஎங்க ஏரியா வெள்ளவத்தை - ஒரு அறிமுகம்\nஎங்க ஏரியா வெள்ளவத்தை - ஒரு அறிமுகம்\nகொப்பி அடிப்போருக்காக உதவியாக ரிப்பீட்டு\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nசகோதரா முத்துக்குமரா, யார் நீ\nஉலகின் வேகமான மனிதர் பிரணாப் முகர்ஜி \nமேலிருந்து பாருங்கள் அழகு தெரியும்\nவேலை வெட்டியற்ற அமெரிக்கரும்,வேலை தொடங்கிய ஜனாதிபத...\nஒபாமா வழி.. லிங்கன் வழி \nவானொலி வறுவல்கள் 4- யாருக்கு நன்றி\nவிஜய் டிவி ஜெகனும் என் மகனும்\nசிறையில் அடித்தும் புத்தி வரவில்லையா\nஎங்க ஏரியா வெள்ளவத்தை - ஒரு அறிமுகம்\nமென்டிசின் சாதனை, மகேலவின் சாதனை & சறுக்கல்\n2008- கார்ட்டூன்கள் வடிவில் - பகுதி 2\n2008 - கார்ட்டூன்கள் வடிவில் - பகுதி 1\nஇலங்கையில் எயார்டெல் - எதிர்பார்ப்புகள் & சலுகைகள்...\nBreaking news- பீட்டர்சன் ராஜினாமா\nசிலம்பாட்டம் - பிரிச்சு மேஞ்சிருவேன்..\nஇறந்த டெஸ்ட் போட்டியிலும் உயிர்\nகுடிகாரப் புதுவருடம் & 2009இற்கான 9 சிந்தனைகள்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவகாரம்\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nபிக்பொஸ் வீட்டிலிருந்து வனிதா வெளியேற்றம்\nPost Man - Web series Review - போஸ்ட் மேன் - வெப் சீரீஸ் விமர்சனம்\n\"���ிறைய மதச் சார்பற்ற இளைஞர்களும் ISIS இல் இருந்தனர்\" - முன்னாள் ஜிகாதியின் வாக்குமூலம்\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஒரு சொட்டு முதிர் துயரம்\nமுறுக்கு மீசை மூஞ்சி தான் வேண்டும்\nகுறியீடு சினிமா- சூப்பர் டிலக்ஸ்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்பது எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=29180", "date_download": "2019-07-17T00:54:07Z", "digest": "sha1:EWCM42ZZHP6IGAT2ZVU2XR5IDBFROOMB", "length": 13301, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "ஊக்க மருந்து விவகாரத்தி", "raw_content": "\nஊக்க மருந்து விவகாரத்தில் இடைநீக்கம் செய்ததை எதிர்த்து அப்பீல் செய்வேன் - சஞ்சிதா சானு\nநான் ஊக்க மருந்து எதுவும் பயன்படுத���தவில்லை. என்னை இடைநீக்கம் செய்ததை எதிர்த்து அப்பீல் செய்வேன்’ என்று இந்திய பளுதூக்குதல் வீராங்கனை சஞ்சிதா சானு தெரிவித்தார்.\nஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் கடந்த ஏப்ரல் மாதத்தில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான பளுதூக்குதலில் 53 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சஞ்சிதா சானு தங்கப்பதக்கம் வென்றார்.\nமணிப்பூரை சேர்ந்த சஞ்சிதா சானு காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் வென்ற 2-வது தங்கப்பதக்கம் இதுவாகும்.\nஇந்த நிலையில் சஞ்சிதா சானுவிடம் போட்டி இல்லாத நேரத்தில் நடத்தப்பட்ட ஊக்க மருந்து பரிசோதனையில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தி இருப்பது தெரியவந்ததாகவும், இதனால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பதாகவும் சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் நேற்று முன்தினம் தெரிவித்தது.\nகடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடந்த உலக பளுதூக்குதல் போட்டிக்கு முன்பாக நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனையில் தான் சஞ்சிதா சானு தோல்வி அடைந்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கிய இந்திய வீராங்கனை சஞ்சிதா சானு நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘நான் அப்பாவி.\nஎந்தவித தவறும் செய்யவில்லை. தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து எதுவும் நான் எடுத்து கொள்ளவில்லை. என்னை இடைநீக்கம் செய்ததை எதிர்த்து இந்திய பளுதூக்குதல் சம்மேளனத்தின் ஆதரவுடன் அப்பீல் செய்வேன்’ என்று தெரிவித்தார்.\n‘நோ பார்க்கிங்’ பகுதியில் காரை நிறுத்திய...\nமும்பையில் பல சாலைகளில் வாகன நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.......Read More\n15 வயது சிறுமியை சட்டத்திற்கு முரணாக...\nதிருகோணமலை கிளிவெட்டி பகுதியில் பதினைந்து வயதுடைய சிறுமியொருவரை......Read More\nஆஸ்திரேலிய மாடல் அழகி 100 மணி நேரம் சமூக சேவை...\nஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் பிரபல மாடல் அழகி அடவ் மார்ன்யங். போரால்......Read More\nஅர்ஜூண மகேந்திரனை நாட்டுக்கு கொண்டு வர...\nஎந்த பதவி நிலைகளில் உள்ளவர்களாயினும் மகாசங்கத்தினரை அவமதிப்பதனை......Read More\nசெல்பியால் வந்த வினை ; கடலில் விழுந்த...\nகாலி, ஹபராதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உனவட்டுன - ரூமஸ்ஸல கடற்பரப்பில்......Read More\nவவுனியாவில் 30ஆவது வீரமக்கள் தினம்...\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனு���்டித்துவரும்......Read More\n‘நோ பார்க்கிங்’ பகுதியில் காரை...\nமும்பையில் பல சாலைகளில் வாகன நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.......Read More\n15 வயது சிறுமியை சட்டத்திற்கு முரணாக...\nதிருகோணமலை கிளிவெட்டி பகுதியில் பதினைந்து வயதுடைய சிறுமியொருவரை......Read More\nசெல்பியால் வந்த வினை ; கடலில் விழுந்த...\nகாலி, ஹபராதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உனவட்டுன - ரூமஸ்ஸல கடற்பரப்பில்......Read More\nசந்தேகத்திற்கிடமான 5 பேர் கைது\nகளுத்துறை, கொன்கஸ் சந்தி பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த 5......Read More\nபுத்தளம் பகுதியில் கிணற்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை......Read More\nசாய்ந்தமருதில் வீடு தீக்கிரை :...\nசாய்ந்தமருதில் வீடு தீக்கிரை : உடமைகள் எரிந்து நாசம் \nமூன்று வருடத்தில் அரசியல் தீர்வு...\nமூன்று வருடத்தில் அரசியல் தீர்வு கிடைக்கும் என்று தென்னிலங்கை அரசு......Read More\nதிருகோணமலை கன்னியாவில் இன்று நடைபெறும் போராட்டத்துக்கு யாழ்ப்பாணம்......Read More\n30 ஆயிரம் ஏக்கர் நிலம் பறிமுதல் -...\nமன்னார் மாவட்டத்தில் படையினரிற்கு அப்பால் வனஜீவராசிகள் திணைக்களம்......Read More\nவவுனியா ஓமந்தை இராணுவச் சோதனை நிலையத்திற்கும் விடுதலைப்புலிகளின்......Read More\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப�� போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=33464", "date_download": "2019-07-17T00:54:17Z", "digest": "sha1:Z5WTDYSY3CDLH6635N2YFJFJOGUV3RXY", "length": 11889, "nlines": 116, "source_domain": "www.lankaone.com", "title": "பாக்., பிரதமராகிறார் இம்�", "raw_content": "\nபாக்., பிரதமராகிறார் இம்ரான் கான் \nநடந்து முடிந்த பாகிஸ்தான் பொதுத்தேர்தலில், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி(பிடிஐ) அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால், அக்கட்சி தலைவரான முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பிரதமராகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nநேற்று நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி நடந்து வருகிறது. இதுவரை வந்த தகவலின் அடிப்படையில், பிடிஐ கட்சி 119 இடங்களில் முன்னிலையில் உள்ளது. நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி 61 இடங்களிலும், பாகிஸ்தான் மக்கள் கட்சி 40 இடங்களிலும், மற்றவர்கள் 50 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.\nஇம்ரான் கானின் பிடிஐ கட்சி 119 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தாலும், அக்கட்சிக்கு தனிப்பெரும்பானமைக்கு தேவையான137 இடங்கள் கிடைக்கவில்லை. அதேநேரத்தில் தேர்தல் முடிவுகளில் நம்பகத்தன்மை இல்லை என பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதனை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.\n‘நோ பார்க்கிங்’ பகுதியில் காரை நிறுத்திய...\nமும்பையில் பல சாலைகளில் வாகன நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.......Read More\n15 வயது சிறுமியை சட்டத்திற்கு முரணாக...\nதிருகோணமலை கிளிவெட்டி பகுதியில் பதினைந்து வயதுடைய சிறுமியொருவரை......Read More\nஆஸ்திரேலிய மாடல் அழகி 100 மணி நேரம் சமூக சேவை...\nஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் பிரபல மாடல் அழகி அடவ் மார்ன்யங். போரால்......Read More\nஅர்ஜூண மகேந்திரனை நாட்டுக்கு கொண்டு வர...\nஎந்த பதவி நிலைகளில் உள்ளவர்களாயினும் மகாசங்கத்தினரை அவமதிப்பதனை......Read More\nசெல்பியால் வந்த வினை ; கடலில் விழுந்த...\nகாலி, ஹபராதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உனவட்டுன - ரூமஸ்ஸல கடற்பரப்பில்......Read More\nவவுனியாவில் 30ஆவது வீரமக்கள் தினம்...\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஸ்டித்துவரும்......Read More\n‘நோ ப��ர்க்கிங்’ பகுதியில் காரை...\nமும்பையில் பல சாலைகளில் வாகன நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.......Read More\n15 வயது சிறுமியை சட்டத்திற்கு முரணாக...\nதிருகோணமலை கிளிவெட்டி பகுதியில் பதினைந்து வயதுடைய சிறுமியொருவரை......Read More\nசெல்பியால் வந்த வினை ; கடலில் விழுந்த...\nகாலி, ஹபராதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உனவட்டுன - ரூமஸ்ஸல கடற்பரப்பில்......Read More\nசந்தேகத்திற்கிடமான 5 பேர் கைது\nகளுத்துறை, கொன்கஸ் சந்தி பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த 5......Read More\nபுத்தளம் பகுதியில் கிணற்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை......Read More\nசாய்ந்தமருதில் வீடு தீக்கிரை :...\nசாய்ந்தமருதில் வீடு தீக்கிரை : உடமைகள் எரிந்து நாசம் \nமூன்று வருடத்தில் அரசியல் தீர்வு...\nமூன்று வருடத்தில் அரசியல் தீர்வு கிடைக்கும் என்று தென்னிலங்கை அரசு......Read More\nதிருகோணமலை கன்னியாவில் இன்று நடைபெறும் போராட்டத்துக்கு யாழ்ப்பாணம்......Read More\n30 ஆயிரம் ஏக்கர் நிலம் பறிமுதல் -...\nமன்னார் மாவட்டத்தில் படையினரிற்கு அப்பால் வனஜீவராசிகள் திணைக்களம்......Read More\nவவுனியா ஓமந்தை இராணுவச் சோதனை நிலையத்திற்கும் விடுதலைப்புலிகளின்......Read More\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thewayofsalvation.org/2007/09/blog-post_26.html", "date_download": "2019-07-17T00:27:02Z", "digest": "sha1:HV5K26A2IECZW45VFZULLHTQLRIEZ2WL", "length": 34921, "nlines": 539, "source_domain": "www.thewayofsalvation.org", "title": "இரட்சிப்பின் வழி: கிறிஸ்தவர்கள் பற்றி நேரு", "raw_content": "\n\"கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுபவர்களை விட காந்தியடிகள் ஏசுவுக்கு மிக அருகில் இருக்கிறார் என்பதை அறிதல் வேண்டும்.ஏசுவின் கொள்கைகளைப் பெரும்பாலும் கடைப்பிடித்து நடக்கின்றவர் காந்தியடிகள்\"\nமனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.\nதமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்\nஇஸ்ரேல் தேசத்தின் தோற்றமும் நிறைவேறிய தீர்க்கதரிசனங்களும்\nகோடி பேர் பார்த்து கொண்டாடவிருக்கும் சம்பவம்\n”நிறைவேறிய எசேக்கியேல் 37”-இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு\nஇஸ்ரேலில் விவசாயப் புரட்சி - தமிழக விவசாயிகள் இஸ்ரேல் பயணம்\nகாணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள்\n666- அந்திக் கிறிஸ்து யார்\nபாபிலோனிய பேரரசும் மேதிய பெர்சிய பேரரசும்\nபாதி இரும்பும் பாதி களிமண்ணும்\nமிருகத்தின் முத்திரை 666 வீடியோ செய்தி\nஅந்திக்கிறிஸ்துவின் காலம் - YKP.Hentry MP3 Message\n666 SixSixSix Mark வலதுகை முத்திரை\nஐந்தாவது பேரரசு- உலகளாவிய ஒரே அரசாங்கம்,ஒரே தலைவன்\nஇஸ்ரேல் - உலகத்துக்கு ஒரு சுமை\nஇஸ்ரேலை நோக்கி இருபதுகோடிப்பேர் கொண்ட ராணுவம்\nகீதை படி இல்லாவிட்டால் வெளியேறு - கர்நாடக அமைச்சர் பேச்சு\nஉலகெங்கும் சிதற அடிக்கப்பட்டவர்கள் பற்றி திரு அன்பழகன்\nசிரிக்கவல்ல-சிந்திக்க சில இந்திய மொழிகள்\nமகரவிளக்கு செயற்கையே..சபரிமலை தந்திரி விளக்கம்\nசிரிக்கவல்ல-சிந்திக்க சில தமிழக மொழிகள்\nஅமெரிக்க கால்பந்தாட்ட வீரர் Tim Tebow\nதமிழ் திரை உலகிலிருந்து கிறிஸ்துவுக்கு சாட்சிகள்\nபாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜானி லீவர்\nமனம் மாறிய மந்திரவாதி நேசன்\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெறுங்கள்\nதமிழ் கிறிஸ்தவ பாடல் புத்தகம் pdf டவுண்லோட்\n”வேதாகமமும் நிகழ்வுகளும���” Pdf புத்தகம் டவுன்லோட்\nகிறிஸ்தவத்தின் ஆதாரச்சான்றுகள் - நோவா கால வெள்ளம்\nதேவனே, நான் உமதண்டையில் பாடல்\nகோலன் குன்றுகள் பகுதி மீதான இஸ்ரேலின் உரிமையை அமெரிக்கா அங்கீகரித்தது\nவெளிப்படுத்தல் தமிழ் விளக்க உரை MP3 Download\nGive Thanks -நன்றி உள்ளம் நிறைவுடன் பாடல்\nI'm desperate for you - நான் உமக்காய் ஏங்குகிறேன் பாடல்\nRev.பால்தங்கையா வீடியோ பாடல்கள் தொகுப்பு\nஅதிகாலையில் உம் திருமுகம் தேடி பாடல்\nஅனுதினம் ஜெபிப்பதால் நீ சாத்தானின் எதிராளி பாடல்\nஆதாரம் நீர் தான் ஐயா பாடல்\nஆராதனை தேவனே Rev. Paul Thangiah பாடல்\nஆராதனைக்குள் வாசம் செய்யும் Rev. Paul Thangiah Song\nஆழக்கடலிலே FMPB வீடியோ பாடல்\nஆவியானவரே உம் வல்லமை கூறவே பாடல்\nஇத்ரதோளம் யேகோவா சகாயுச்சு பாடல்\nஇயேசு ராஜா வந்திருக்கிறார் பாடல்\nஇயேசுவே உன்னை காணாமல் பாடல்\nஇயேவின் நாமம் இனிதான நாமம் பாடல்\nஇரு VBS சிறுவர் பாடல்கள்\nஉங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது பாடல்\nஉங்க முகத்தை பார்க்கணுமே யேசையா பாடல்\nஉந்தனுக்காகவே உயிர்வாழ துடிக்கிறேன் பாடல்\nஉம்ம அப்பானு கூப்பிடதான் ஆசை பாடல்\nஉம்மை நினைக்கும் போதெல்லாம் பாடல்\nஉம்மையே நான் நேசிப்பேன் பாடல்\nஉம்மோடு செலவிடும் ஒவ்வோரு நிமிடமும் பாடல்\nஎஜமானனே என் இயேசு ராஜனே\nஎண்ணி எண்ணி துதிசெய்வாய் வீடியோ பாடல்\nஎதை நினைத்தும் நீ கலங்காதே மகனே பாடல்\nஎந்தன் இயேசைய்யா Mohan C Lazarus Ministry பாடல்\nஎந்தன் உள்ளம் புது கவியாலே-பாடல்\nஎந்தன் ஜெப வேளை உமைதேடி வந்தேன் பாடல்\nஎந்தன் வாழ்விலே யேசுவே பாடல்\nஎன் கிருபை உனக்கு போதும் Fr.Berchmans Song\nஎன் ஜனமே மனம் திரும்பு பாடல்\nஎன்ன என் ஆனந்தம் பாடல்\nஎன்னை நடத்தும் இயேசு நாதா உமக்கு நன்றி ஐயா - Father S. J. Berchmans\nஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வீடியோ பாடல்\nகண்ணுநீர் என்னு மாறுமோ வேதனைகள் என்னு தீருமோ பாடல்\nகருணையின் நாதா Rev. Paul Thangiah பாடல்\nகர்த்தர் தாமே நம்முன்னே பாடல்\nகாத்திடும் காத்திடும் Rev. Paul Thangiah பாடல்\nகானா பேட்டை கானா பாடல்\nகுயவனே குயவனே படைப்பின் காரணரே பாடல்\nசகோ.பால் ஷேக்கின் நாதஸ்வர நாதங்கள்\nஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா பாடல்\nதளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள் பாடல்\nதிக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ பாடல்\nதிருக்கரத்தால் தாங்கி என்னை பாடல்\nதுக்கத்தின்றே பானபாத்ரம் வீடியோ பாடல்\nதேனினிமையிலும் யேசுவின் நாமம் பாடல்\n���ேவனே, நான் உமதண்டையில் பாடல்\nதேவா சரணம் கர்த்தா சரணம் Rev. Paul Thangiah பாடல்\nதொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் DGS தினகரன் பாடல்\nநான் நிற்பதும் நிர்மூலமாகாததும் தேவ கிருபையே பாடல்\nநீர் சொன்னால் போதும் செய்வேன் பாடல்\nபூரண அழகுள்ளவரே என் யேசுவே பாடல்\nமகிழ்ந்து களிகூருங்கள் FMBP Song\nமனுகுல தேவன் யேசு பாடல்\nமல்ப்ரியனே என்னேசு நாயகனே வீடியோ பாடல்\nயெகோவா யீரே தந்தையாம் தெய்வம் பாடல்\nயேசு என்னோடு இருப்பதை நினைச்சிட்டா பாடல்\nயேசு என்ற திரு நாமத்திற்கு பாடல்\nயேசுவின் பிள்ளைகள் நாங்கள் Father Berhmans Song\nயேசுவே தேவன் Rev. Paul Thangaiah பாடல்\nயேசுவே ரட்சகா நின்னே நான் சிநேகிக்கும் பாடல்\nலேசான காரியம் உமக்கது லேசான காரியம்\nவாசல்களே உங்கள் தலைகளை பாடல்\nஇராபட்டு கால்டுவல் ஐயர் வாழ்க்கை சரிதை வீடியோ\nஉலகத்தின் வெளிச்சம் - கிறிஸ்தவத்தின் கதை\nஇயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு வீடியோ\nபுனித பூமி இஸ்ரேல் பயணம் வீடியோ\nஇந்தியாவில் புனிததோமா ஒரு ஆவணபடம்\n\"இறைவாக்கினர் எரேமியா\" Tamil Movie\nவில்லியம் கேரியின் வாழ்க்கை சரிதை வீடியோ\nஅன்னாள் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nஆயத்தமாவோம் - தந்தை S.J.பெர்க்மான்ஸ் செய்தி\nஇயேசுவின் நாமம் தரும் அற்புத பலன் - சகோ.தினகரன் வீடியோ செய்தி\n வீடியோ செய்தி இரண்டாம் பகுதி\n வீடியோ செய்தி மூன்றாம் பகுதி\nஇஸ்ரவேலும் இறுதிகாலமும் வீடியோ செய்தி\nஉபயோகமாய் இருங்கள் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\n - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\n - சாதுசெல்லப்பா வீடியோ செய்தி பகுதி2\n- சாதுசெல்லப்பா வீடியோ செய்தி பகுதி1\nஒரு முன்னாள் நடிகையின் சாட்சி-நக்மா\n - சகோ.R.ஸ்டான்லி வீடியோ செய்தி\n - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nசகோ.M.C.செரியன் வழங்கிய தேவ செய்தி\nசமாதானம் - சகோ.மோகன்.சி.லாசரஸ் செய்தி\nசிலுவையில் இயேசு -சாது செல்லப்பா செய்தி\nசெயல்படும் காலம் -சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\nஜீவனுள்ள தேவன் - சகோ.மோகன்.சி.லாசரஸ் செய்தி\nதாழ்மையின் தாற்பரியம்- சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nநமது நம்பிக்கை - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nநரகத்தில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும்-சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\nநீயும் போய் செய் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nபத்து கொம்புகள் - Bro.M.D.JEGAN\nபயம் - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nபரிசுத்த வேதாகமம் - வீடியோ செய்தி\nமனம்திரும்புதல் - Dr.புஷ்பராஜ் செய்தி\nமனம்திரும்புதல் - Dr.புஷ்பராஜ் செய்தி\nராஜாவும் மணவாட்டியும் - சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார் வீடியோ செய்தி\n - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nவிலைக்கிரயம் செலுத்த வா -சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\n\"வருகிறவர்\" பற்றிய சாக்ரடீஸ்-அல்சிபியாடெஸ் உரையாடல்\nஇராஜாராம் மோகன் ராயும் கிறிஸ்துவும்\nகண்ணதாசனின் இயேசு காவியம் ஒலி வடிவில்\nகிறிஸ்து பற்றி H.A.கிருஷ்ண பிள்ளை\nகிறிஸ்து பற்றி கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nகிறிஸ்து பற்றி சுப்பிரமணிய பாரதியார்\nகிறிஸ்துவும் கேஷப சந்திர சென்னும்\nகிறிஸ்துவும் சத்யேந்திர நாத் தத்தாவும்\nகிறிஸ்துவும் டாக்டர் ராதா கிருஷ்ணனும்\nகிறிஸ்துவும் நாராயண் வாமன் திலகரும்\nசகோதரி நசீலா பீவியின் சாட்சி - மலையாளம்\nசிந்திக்க - நாராயண் சுந்தர வர்க்கர்\nசுத்தானந்த பாரதி ஏசு நாதரைப் பற்றி பாடியது\nநடிகர் ஏ.வி.எம் ராஜனின் கதை\nநடிகை நக்மா வீடியோ சாட்சி\nமந்திரவாதி தொட்டணா வீடியோ சாட்சி\nஹமாஸிலிருந்து கிறிஸ்துவிடம் வந்தவர் கதை\nகிறிஸ்தவத்தின் ஆதாரச்சான்றுகள் - நோவா கால வெள்ளம்\nகண்டுபிடிக்கப்பட்ட பைபிள் கால மேரிபா\nயாராவது சூரியனை நிரூபிக்க முடியுமா\nஇங்கர்சாலின் நண்பர் லூவாலஸின் கதை\nஒரு ஆரஞ்சுப் பழமும் நாத்திகனும்\nசவக்கடலாக மாறிய சோதோம் கொமாரா\nஇந்தியா ஒரு தோமா வழி திராவிட கிறித்தவ நாடே எவ்வாறு\nதமிழ் கிறிஸ்தவ பாடல் புத்தகம் pdf டவுண்லோட்\nதமிழ் வேதாகமம் Pdf புத்தகம் டவுன்லோட்\nவேதாகம கால பூகோள வரைபடங்கள்\n”திருநீரா சிலுவையா” Pdf புத்தகம்\n”தேவ வார்த்தை ஜீவ வார்த்தை” Pdf புத்தகம்\n”பாவம் செய்யாதே” Pdf புத்தகம்\n”பரிசுத்தராய் இருங்கள்” Pdf புத்தகம் டவுன்லோட்\n”விவிலியம் திருக்குறள் சைவசித்தாந்தம் ஓர் ஒப்பாய்வு” Pdf புத்தகம்\n”வேதாகமமும் நிகழ்வுகளும்” Pdf புத்தகம்\nதமிழ் சினிமா நடிகர் ஏ.வி.எம் ராஜனின் கதை\nஆதாரம் நீர் தான் ஐயா பாடல்\nதேனினிமையிலும் யேசுவின் நாமம் பாடல்\nகானா பேட்டை கானா பாடல்\nஉலக சரித்திரத்தையே இரண்டாக பிரித்த கிறிஸ்து\nசிந்திக்க - நாராயண் சுந்தர வர்க்கர்\nயேசு காவியம் இசை ஓவியமாய்\nகர்த்தாவே எங்கள் ஆண்டவரே பாடல்\nஅன்பர் யேசுவின் அன்பு பாடல்\nஎன் ஜனமே மனம் திரும்பு பாடல்\nதளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள் பாடல்\nஇயேவின் நாமம் இனிதான நாமம் பாடல்\nதேவன் தள்ளுகிறார் - மார்ட்டின் லூதர்\nகிறிஸ்துவும் சத்யேந்திர நாத் தத்தாவும்\nகிறிஸ்துவும் கேஷப சந்திர சென்னும்\nகிறிஸ்துவும் டாக்டர் ராதா கிருஷ்ணனும்\nகிறிஸ்துவும் நாராயண் வாமன் திலகரும்\nசவக்கடலாக மாறிய சோதோம் கொமாரா\nMary's Boy Child கிறிஸ்துமஸ் பாடல்\nFeliz Navidad கிறிஸ்துமஸ் வாழ்த்துப்பாடல்\nJingle Bells கிறிஸ்துமஸ் பாடல்\nMary's Boy Child கிறிஸ்துமஸ் பாடல்\nSilent Night கிறிஸ்துமஸ் பாடல்\nஅதிகாலையில் பாலனைத் தேடி பாடல்\nகாரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில் பாடல்\nபெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே பாடல்\nராக்காலம் பெத்லெம் மேய்ப்பர்கள் பாடல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%89%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-07-17T01:12:24Z", "digest": "sha1:6IHH2LLWKPODNUXOQIHY7WSG5WMDLKHO", "length": 5860, "nlines": 88, "source_domain": "ta.wikisource.org", "title": "உறந்தைவளர் நாட்டுவளப்பம்/ஆட்சிச் சிறப்பு - விக்கிமூலம்", "raw_content": "\nசொல்லுக்குத் தருமராம் மல்லுக்கு வீமராம்\nவில்லுக் கருச்சுனர் வீர மணவாளர்\nஆர்த்தி தெரிந்தவர் அருளில் மிகுந்தவர்\nகீர்த்தி யுரைக்குந்தமிழ் கேட்குஞ் செவிகொண்டு\nஉரையா லறிந்தவர் உறந்தை வளநாட்டில்\nஅரவும் எலியும்அ டைத்தா ரொருகூட்டில்\nதளிகையும் கோவ்லும் தண்ணீர்த் தடாகமும்\nபுலியும் பசுவும்தண்ணீர் புசிக்கும் வளநாடு\nதானம் பரிக்குலம் தழைக்கும்உ றந்தையில்\nமானும் புலியும் வளர்த்தா ரொருகூட்டில்\nவேதிய ருக்குக்கலி யாணஞ்சி றந்ததும்\nசாதிக்குள் ளேபரிசம் வாரிச்சொ ரிந்ததும்\nதானதரு மங்களுடன் நீதிதெ ரிந்தவர்\nஞானம் தெரிந்துஅபி மானம்து றந்தவர்\nசலிக்காத் தமிழ்க்குச்செம்பொன் அளித்திட வல்லவர்\nகெலிக்கும் சிங்கமுறந்தை புலிக்கொடி உள்ளவர்\nவரராச கோபாலர் மனமகிழ்ந்த நன்னாடு\nதிருராசர் காவல்கொளும் தென்னுறந்தை நன்னாடு\nஆனைவ ளையுங்காணி அரசு பதினாறு\nசேகர் மாகஒரு தாவளத்தில் வந்ததும்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 23 சூன் 2013, 05:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D.pdf/125", "date_download": "2019-07-17T00:24:59Z", "digest": "sha1:HRF5MBRHCKN4IKXF2OKD4KMVZD5Z27AP", "length": 7897, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கல்வி எனும் கண்.pdf/125 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\n1974இல் புதிய கல்வி முறை (10+2+3) புகுத்தியபோது மேநிலை வகுப்புகளில் (11 & 12) தொழில் பிரிவு என்று (Vocational Course) ஒன்று அமைக்கப்பெற்றது. அன்று அந்த மேநிலைப்பள்ளிக் குழுவில் நான் உறுப்பினராக இருந்தபோது, இதை வலியுறுத்திப் பல தொழில்களை ஏற்படுத்தி, ஒன்றினை மாணவர் பற்றிப் படர வழிவகுக்குமாறு கூறினேன். எனினும் அது கால கட்டத்தில் வெறும் தட்டச்சும் சுருக்கெழுத்தும் என்ற வகையில் அமைந்தது. அதிலும் பல மாணவர் பங்கு கொண்டனர். 1987-88 மேநிலை வகுப்பில் பயின்ற சுமார் 3.5 இலட்சம் மாணவரில் 96,000 பேர் (24%) இந்தத் தொழிற்கல்வி பயின்றார் என அரசாங்கக் கணக்கு தரப்பெறுகின்றது. எனினும் இதில் பயில்பவர்கள் கல்லூரியில் சேர வாய்ப்பு இல்லாத நிலை உண்டாயிற்று. கல்லூரியில் சேர்க்கும் மாணவரில் நூற்றுக்குப் பத்து மாணவரையே சேர்க்க விதி அமைத்தனர் போலும். பல கல்லூரிகள் அதையும் பின்பற்றுவதில்லை. எனவே அதன் வளர்ச்சியும் தடைப்பட்டது எனலாம். நான் முன்னரே காட்டியபடி இவர்களை அரசாங்க எழுத்தர் பதவிக்கு முதனிலை தந்து எடுத்துக் கொள்ளல் பொருந்துவதாகும். இப்படியே இம்மேநிலை வகுப்புகளில் ஆசிரியர் பயிற்சி வகுப்பும் இருந்தது. அதில் பயின்றவர்களை-மேலும் அத்துறையிலேயே ஓராண்டு ஈராண்டு பயிற்சி பெறச்செய்து, பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்க வழி செய்திருக்கலாம். அவ்வாறில்லாமல் அவர்களும் நாற்சந்தியில் நின்று நலிய வேண்டி வந்தமையின் அந்தத் துறையும் அண்மையில் மூடப்பட்டது என அறிகிறேன். இவ்வாறு ஆக்க நெறிக்கென வகுக்கப்பெற்ற பாதைகள் அரசாங்க ஊக்குதல் இல்லாத காரணத்தினாலேயே அழிக்கப்படும் ஓர் அவலநிலை நாட்டில், காண வருந்த வேண்டியுள்ளது. தொழிற்கல்வி என்றால் ஏதோ பொறியியல், மருத்துவம் இவற்றின் அடிப்படையில் அமைந்த பள்ளிகள், கல்லூரிகளில் பயிலுதல் என்றே நினைத்திருக்கிறோம். சாதாரண குடிசைத் தொழில்களுக்கும்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 3 பெப்ரவரி 2019, 06:19 மணிக்குத் த��ருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vadakaraivelan.wordpress.com/2010/04/", "date_download": "2019-07-17T01:15:14Z", "digest": "sha1:VPD4WQUDEKH6652BHIZA6Z6UTNG5XRXE", "length": 23605, "nlines": 209, "source_domain": "vadakaraivelan.wordpress.com", "title": "April | 2010 | வடகரை வேலன்", "raw_content": "\nசுறா – காலம் வரைந்த காவியம்\nஎம்மேல கை வைக்கிறதுக்கு முன்னால ஒரு தடவைக்கு ரெண்டுதடவை யோசிச்சு வை. வச்சிட்டா அப்புறம் யோசிக்க நீ இருக்க மாட்டே.\nஇந்த வசனம் ஒன்றே போதும் படம் வெற்றி என முரசறைந்து சொல்ல.\nடயலாக் டெலிவெரியின் போது விஜய் காட்டும் முகபாவனை ஹாலிவுட் படங்களில் ரோஜர் மூர், சீன் கானரி போன்றோர் கூடக் காட்டாத ஒன்று.\nஹெலிஹாப்டரிலிருந்து விஜய் இறங்கும் ஸ்டைல் அசத்துகிறது இன்னும் இருபது வருடங்களுக்கு தளபதியை அடிச்சிக்க ஆளே இல்லை.\nகோட் சூட்டில் கம்பீரமாக இருக்கிறார். எந்த டிரஸ் என்றாலும் அபாரமாகப் பொருந்துகிறது. தாடி பிறருக்கு சோகத்தைக் காட்டும் ஆனால் தளபதிக்கு அதுவே கூடுதல் கவர்ச்சி.\nவழக்கமான விஜய் படம் என்றாலும் 50ஆவது படம் என்ற வித்தியாசத்தைச் சொல்லி அசத்தி இருக்கிறார் விஜய்.\nமற்றவர்களுக்கு எப்படியோ எனக்குப் பிடித்திருந்தது.\nடிஸ்கி : நான் ட்ரைலரச் சொன்னேன்.\nநாயக்கர் ஒருத்தர் தன்னோட குதிரையை ராவுத்தரிடம் கொடுத்து பார்க்கச் சொல்லிவிட்டு வெளியூர் போகிறார். திரும்ப வந்து கேட்டால் ராவுத்தர் அது தன்னோட குதிரை என்கிறார். நாயக்கருக்கு அதிர்ச்சி. நீதி மன்றத்தில் முறையிடுகிறார். நீதிபதி தெனாலி ராமனை வரவழைத்து உன்மை என்னவெனக் கேட்கிறார்.\nநாய்க்கர் குதிரைன்னு உண்மையச் சொன்னால் ராவுத்தர் அடிப்பார். ராவுத்தருக்காகப் பொய் சொன்னால் நாயக்கர் அடிப்பார். என்ன செய்வதென யோசித்த ராமன், குதிரையைச் சுற்றி வந்து பின் சொன்னான், “ முன்னால பார்த்தா இது நாயக்கர் குதிரை பின்னால பார்த்தா ராவுத்தர் குதிரை”\nஅது மாதிரித்தான் இருக்கிறது பந்த் பற்றிய ஆ.கட்சி எ.கட்சி அறிவிப்புக்கள்.\nதோல்வி; அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் இயங்கின என்கிறது அரசு தரப்பு. வெற்றி; கடைகள் அடைக்கப்பட்டிருந்தன என்கிறது எ.கட்சி.\nபந்த் செய்வது தேசவிரோதம் என முன்பு ஒரு தீர்ப்பு வந்ததாக ஞாபகம்.\nதன் ஆடைகளைக் களையத் துவங்குகிறாள்\n”வேற யாரும் பாக்க மாட்டாங்களே\nநீ பாத்ததும் டெலீட் பண்ணிடணும்.\nவெளிய தெரிஞ்சா அவ்வளவுதான் நான் செத்திடுவேன்”\nமுத்துராமன் – அறியப்பட்ட எழுத்தாளர். நல்ல சிறுகதையாளர். வயது 33. கிழக்கு பதிப்பகத்திலும், ‘தமிழக அரசியல்’ இதழிலும் பணியாற்றியவர். தற்போது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் அறுவை சிகிச்சையை எதிர்நோக்கியுள்ளார். போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் டாக்டர். சௌந்தரராஜனிடம் ஆலோசனை பெற்று வருகிறார். கடந்த நான்கு மாதங்களாக நண்பர்கள் உதவியினால் டயாலிஸிஸ் சிகிச்சை பெற்று வருகிறார்.\nமுத்துராமனின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அவரது தாயார் ஜெகதீஸ்வரி தனது சிறுநீரகத்தை அளிக்க இருக்கிறார். இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான பணம் கிடைக்கும் பட்சத்தில், ஏப்ரல் 2010லேயே அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிடலாம்.\nஅறுவை சிகிச்சை குறித்து ராமச்சந்திரா மருத்துவமனையில் கொடுக்கப்பட்டுள்ள கடிதம் இங்கே.\nஅறுவை சிகிச்சைக்கும், அதற்குப் பிறகான மருத்துவச் செலவுகளுக்கும் சேர்த்து சுமார் நான்கு லட்சம் ரூபாய் வரை ஆகும் என்று தெரிய வருகிறது. நண்பர்கள் தங்களால் இயன்ற அளவு பணம் திரட்டிக் கொடுத்தால் பெரும் உதவியாக இருக்கும்.\nமுத்துராமன் குறித்து மேலும் விவரங்கள் அறிய :\nமுத்துராமனுடைய வங்கிக் கணக்கு எண் :\nMUTHURAMAN என்ற பெயரில் காசோலை / டிராஃப்ட்கள் கொடுக்கலாம்.\nஅல்லது கிழக்கு பதிப்பக முகவரிக்கும் அனுப்பலாம்.\nநீங்கள் இணையதளம் அல்லது வலைப்பதிவு வைத்திருந்தால் இந்தச் செய்தியை வெளியிட்டு அல்லது நண்பர்களுக்கு forward செய்து உதவலாம். அனைவருக்கும் அட்வான்ஸ் நன்றிகள்.\nஅங்காடித் தெருவைப் பற்றி பதிவர்கள் பாராட்டி எழுதியது மகிழ்வாக இருந்தது. சிலருக்குப் பிடிக்கவில்லை. எல்லோருக்கும் பிடித்த மாதிரி ஒரு படைப்பு இதுவரை வந்ததில்லை.\nஆனாலும் சுரேஷ் கண்ணன் பதிவில் வந்த பின்னூட்டங்களில் எழுப்பப்பட்ட கேள்விகளில் இந்த இரண்டு கேள்விகள் சமுதாயத்தின் மீதான அக்கறையை முன்வைக்கின்றன. இக்கேள்விகளுக்கு இயக்குனர் பதில் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறார்; அடுத்த படத்திலாவது.\n1. டிவிஎஸ் க்ரூப்பும், அம்பானிங்களும் சுரண்டுறதை தெகிரியமா படமெடுக்குற தில்���ு இந்த இயக்குனருக்கு இல்லையே\n2. இந்த படம் சமூகத்தில் பாதிப்பு ஏற்படுத்தி இருக்கிறதா. உண்மையில் ரசிகர்களை பாதித்து இருந்தால், அந்த அங்காடிகளுக்கு வரும் வாடிக்கையாளர் கூட்டம் பத்து சதவீதம் குறைந்து இருக்க வேண்டும், அல்லது அங்கு வேலை பார்க்கும் இரண்டு சதவீதம் ஊழியர்களாவது ராஜினாமா செய்து வேற வேலை, வியாபரத்திற்கு சென்று இருக்க வேண்டும்\nஇவ்விரண்டு கேள்விகளும் விரிவாகப் பதிவாக இங்கே\nஇந்தமுறை கோவை இந்து மக்கள் கட்சி ஒரு வித்தியாசமான பிரச்சினையை முன் வைத்துப் போராடுகிறது.\nசானியாவுக்கு இந்திய அரசு வழங்கிய பட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும்.\n இ ம க சம்பத்தை வளர்த்து விட்ட பத்திரிக்கைக்காரரகளைச் சொல்ல வேண்டும்.\nகலைஞர் தொலைக் காட்சியில் வியாழன் இரவு 10.30 க்கு ஒளிபரப்பாகும் நாளைய இயக்குனர் நிகழ்ச்சி நன்றாக இருக்கிறது. இயக்குனர் கனவுகளோடிருக்கும் இளைஞர்களுக்கு இது ஒரு வாய்ப்பு. அவர்கள் இயக்கைய குறும்படமொன்றைத் திரையிட்டு விளக்க வாய்ப்பளிக்கிறார்கள். நடுவர்களாக மதனும், பிரதாப் போத்தனும்.\nபிரபல இயக்குனர் ஒருவர் சிறப்பு விருந்தினராக வருகிறார். அலசல் பயனுள்ளதாகவும் குறும்படத்தை எடுத்தவர் தன்னைச் செதுக்கிக் கொள்ளவும் உதவுகிறது.\nசிலருக்கு வாய்ப்பும் கிட்டுகிறது. சென்றவாரக் குறும்படத்தில் நடித்தவருக்கு வசந்தபாலனின் அடுத்தபடத்தில் நடிக்க வாய்ப்புக் கிட்டியது.\nவாழ்க்கையை அதன் இயல்பான குரூரத்துடனும், கொப்பளிக்கும் கோபத்துடனும், வாட்டி எடுக்கும் வெறுப்புடனும் இன்னும் இயாலமை, பொறாமை என அதன் கறைபடிந்த பக்கங்களை நாவலாக்கி எழுதுவதில், பெண் எழுத்தாளர்களில் சு.தமிழ்ச்செல்வி, எனக்குப் பிடித்தவர்.\nஅவர் எழுதிய கற்றாழை, அளம், கீதாரி மூன்று நாவல்களையும் பரிந்துரைக்கிறேன். மூன்றுமே வேறு வேறு களங்களைக் கொண்டது என்றாலும் வாழ்வை அதன் போக்கிலேயே எழுதி இருப்பது சிறப்பாக இருக்கிறது. எந்த இடத்திலும் எழுத்தாளர் முன் வந்து தன் மொழி ஆளுமையையோ அல்லது தன்னுடைய தத்துவ விசாரத்தையோ வெளிப்படுத்தவில்லை.\nசில சமயம் இயல்பாக இருப்பதே சிறப்பான அழகல்லவா\nபுத்தகங்கள் மருதா பதிப்பக வெளியீடு.\n10 ரயில் நிலையச் சாலை,\nஇசை என்றழைக்கப்படும் சத்யமூர்த்தியின் கவிதை இந்தமுறை. ஞாயிற்றுக் கிழமைகளின் மதியப��� பொழுதுகள் ஏகாந்தமானவை. விவரிக்க இயலாத ஆச்சர்யங்களையும் ஆசுவாசங்களையும் அளிப்பவை. அந்த அனுபவத்திலொரு கவிதை.\nதென்றல் என்றழைக்கப்படும் ஞாயிற்றுகிழமையின் காற்று\nதேநீரில் நனைத்து சுவைப்பது போல\nஒரு கோப்பை மதுவில் நனைத்து சுவைக்கிறேன்.\nஇக் கொதி நிலம் திடீரெனக் குளிர்ந்து\nபெய்கிறது ஒரு ரம்யமான மழை.\nஞாயிற்றுகிழமையின் காற்றுக்குதானா தென்றல் என்று பெயர்\nகுறிப்பு : இந்த வாரச் சிரிப்பு பதிவிலேயே இருக்கிறது.\nPosted in அனுபவம். நகைச்சுவை, கவிதை, தமிழ்ச்செல்வி, நாவல் on April 5, 2010 by வடகரை வேலன். Leave a comment\nமுதல் சமூக நீதிப் போராளி\nகிஸ்மத் – மலையாளத் திரைப்படம்\nலூசியா – கன்னடத் திரைப்படம்\nவடகரை வேலன் on உருவு கண்டு எள்ளாமை\ncgbalu on உருவு கண்டு எள்ளாமை\nGopal Kannan on யாம் துஞ்சலமே\nமுரளிகண்ணன் (@murali… on கோபிசெட்டிபாளையம்\n100/100 L R G Govt Arts Uncategorized அனுபவம் அனுபவம். நகைச்சுவை எழுத்தோவியம் கதம்பம் கதை கவிதை குசும்பு சமூகம் சாதனை சினிமா சிறுகதை சிறுகதைகள் ஜோக் தமிழ் தமிழ் வழிக் கல்வி தொடர் நகைச்சுவை நக்கல் நட்சத்திரப் பதிவு நாவல் நையாண்டி பதிவர் வட்டம் மொக்கை லொள்ளு வலை வாசிப்பு விமர்சனம்\nஒரு வேளை ஏதாவது ஒரு தோழர் நான் புர்ச்சின்னு சொன்னதுல காண்டாயிட்டாரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/26/3-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B3%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-5-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2796229.html", "date_download": "2019-07-17T01:13:41Z", "digest": "sha1:UWL4MBWYIYNIF5HR7G364KNE53CG7OKS", "length": 14719, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "3 ரெளடிகள் கொலை வழக்கு: 5 பேர் கைது- Dinamani", "raw_content": "\n15 ஜூலை 2019 திங்கள்கிழமை 10:19:32 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\n3 ரெளடிகள் கொலை வழக்கு: 5 பேர் கைது\nBy புதுச்சேரி | Published on : 26th October 2017 08:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுச்சேரி அருகே மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற 3 ரெளடிகள் கொலை வழக்கு தொடர்பாக 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.\nதமிழகத்துக்கு கடத்தப்படும் சாராய விற்பனை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இந்தக் கொலைகள் நிகழ்ந்ததாகத் தெரிய வந்துள்ளது.\nபுதுச்சேரி முத்தரையர்பாளையம் ஜீவா வீதியைச் சேர்ந்த ஞானசேகர��(எ) சேகர் (24), சண்முகாபுரத்தைச் சேர்ந்த ஜெரால்டு (24). முத்தரையர்பாளையம் காந்தி திருநல்லூரைச் சேர்ந்த சதீஷ் (23). ரௌடிகளான மூவரும், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ரங்கராஜன் (25), ரகு, மாது ஆகியோருடன் தீபாவளியன்று இரவு (அக்.18)மேட்டுப்பாளையம் ராம்நகரில் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள இரும்பு பீரோ, கட்டில் செய்யும் சிறு தொழில்கூடத்தில் மது அருந்திக் கொண்டிருந்தனர்.\nஅப்போது அங்கு வந்த 12 பேர் கும்பல் அந்தத் தொழில்கூடத்தைச் சுற்றி வளைத்து நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. தொடர்ந்து அரிவாளால் அவர்களை சரமாரியாக வெட்டியது. இதில் ஜெரால்டு, சேகர், சதீஷ் மூவரும் சம்பவ இடத்திலயே உயிரிழந்தனர். ரங்கராஜன் பலத்த காயமடைந்தார். ரகு லேசான காயமடைந்தார். மாது காயமின்றித் தப்பினார்.\nஇந்தக் கொலைகள் தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்தக் கொலை தொடர்பாக எஸ்.பி. ரச்சனா சிங் தலைமையில் ஆய்வாளர்கள் தங்கமணி, கண்ணன், நாகராஜ், அதிரடிப்படை ஆய்வாளர் கார்த்திகேயன், உதவி ஆய்வாளர்கள் இனியன், வீரபுத்திரன், ரமேஷ் ஆகியோர் அடங்கிய தனிப் படைகள் அமைக்கப்பட்டன.\nதனிப் படையினர் புதுச்சேரி, தமிழகப் பகுதிகளில் தீவிர விசாரணை மேற்கொண்டதில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரெளடி தமிழரசன் தரப்பினர் இந்தக் கொலைகளைச் செய்தது தெரிய வந்தது.\nபுதுச்சேரி போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்டதில், கொலையில் தொடர்புடைய சண்முகபுரத்தைச் சேர்ந்த நந்தகுமார் (18) செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.\nஅவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பெறப்பட்ட தகவலின் பேரில், சாணரப்பேட்டையைச் சேர்ந்த சூர்யா என்ற சங்கர் (18) கைது செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக, புதன்கிழமை லாஸ்பேட்டை ஜீவா காலனி சுதாகர் என்ற அப்துல்லா (26), லாஸ்பேட்டை புதுப்பேட்டை கலையலரசன் (29), சின்னதுரை (25) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.\nஅவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டதில் தொழில் போட்டி, முன்விரோதம் காரணமாக மூவரைக் கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.\nஇதுதொடர்பாக முதுநிலை எஸ்.பி. ராஜீவ் ரஞ்சன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nபுதுச்சேரியில் இருந்து தமிழகத்துக்கு கடத்தப்படும் சாராயம், மதுபானங்கள் விற்பனை வ���ழுப்புரத்தைச் சேர்ந்த ரெளடி தமிழரசன் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. அதில் நல்ல வருமானம் கிடைத்து வந்த நிலையில், அதற்குப் போட்டியாக புதுச்சேரி சேகர் தரப்பும் இறங்கியதால் முன்விரோதம் ஏற்பட்டது. இதனால், இரு தரப்புக்கும் இடையே அவ்வப்போது மோதல், தகராறு ஏற்பட்டது. இதற்கிடையே சாராய, மதுபான விற்பனையை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரத் திட்டமிட்ட சேகர் தரப்பு, தமிழரசனை தீர்த்துக் கட்ட முடிவு செய்தது.\nசேகரிடமும் பழகி வந்த நந்தகுமார் இதுகுறித்து தமிழரசன் தரப்புக்கு தெரிவித்தார். இதனால், ஆத்திரமடைந்த தமிழரசன் அவரது தரப்பினரை அனுப்பி தீபாவளியன்று இரவில் சேகர், அவரது கூட்டாளி சதீஷை தாக்குதல் நடத்தினார். இதில் அவர்கள் கொல்லப்பட்டனர். அப்போது, அவர்களைக் காப்பாற்ற வந்த ஜெரால்டும் கொலை செய்யப்பட்டார்.\nகொலையாளிகளிடம் இருந்து 2 கத்திகள், மோட்டார் சைக்கிள், குத்து கத்தி, செல்லிடப்பேசிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.\nஇதற்கிடையில், ரெளடி தமிழரசன், அவரது கூட்டாளிகள் வேலுமணி, அந்தோணி ஆகியோர் சேலத்தில் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.\nஅவர்களை புதுச்சேரிக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nமேட்டுப்பாளையத்தில் தொழிலதிபர்களை மிரட்டி எவரும் மாமூல் வசூலிக்கவில்லை. ரெளடிகள் மாமூல் கேட்டு வசூலிப்பதை தடுக்க செயல் திட்டம் தயாரித்து வருகிறோம். குறிப்பாக, ஆலை அதிபர்கள், சங்கங்கள், ஒப்பந்தத் தொழிலாளர்களை அமர்த்தும் நிறுவனங்கள், சரக்கு ஏற்றி, இறக்குவோரை அழைத்து உரிய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வழிமுறைகள் ஏற்படுத்தப்படும்.\nரெளடி, மாமூல் கேட்போர் குறித்து அச்சமின்றி தகவல் தெரிவிக்கலாம். இதுவரை 30 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது என்றார் ராஜீவ் ரஞ்சன்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n100 ஆண்டுகள் பழைமையான கட்டிடம் இடிந்து விபத்து\nஅரசுப்பேருந்து மோதி இரண்டு பெண்கள் பலி\nகுடிநீர் விநியோக பணியை தொடங்கி வைத்த அமைச்சர்கள்\nபோதை ஏறி புத்தி மாறி படத்தின் டிரைலர்\nதீம் பாடலின் லிரிக்ஸ் வீடியோ\nதோழர் வெங்கடேசன் படத்தின் டிரைலர்\nமை வெள்ளக்காரி வீடியோ பாடல்\nசுனில் கவாஸ்கர் பிறந்த நாள்\nமுக��்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/05/24000214/1243122/kanimolzhi-won-by-thoothukudi-constituency.vpf", "date_download": "2019-07-17T01:15:45Z", "digest": "sha1:2ZQT3H6JYK3BIAXQF4CPI5HTPSMG3RRW", "length": 15150, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "தூத்துக்குடியில் 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி வெற்றி || kanimolzhi won by thoothukudi constituency", "raw_content": "\nசென்னை 17-07-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதூத்துக்குடியில் 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி வெற்றி\nதூத்துக்குடி மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசையைவிட 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று கனிமொழி வெற்றி பெற்றுள்ளார்.\nதூத்துக்குடி மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசையைவிட 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று கனிமொழி வெற்றி பெற்றுள்ளார்.\nபாராளுமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 35-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்று வந்தது.\nதூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழியும், பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜனும் போட்டியிட்டனர்.\nஇதில், கனிமொழி 5,63,143 வாக்குகள் பெற்றுள்ளார். தமிழிசை சவுந்தரராஜன் 2,15,934 வாக்குகள் பெற்றார். தமிழிசையைவிட கனிமொழி 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 49,222 வாக்குகள் பெற்றார்.\nபாராளுமன்ற தேர்தல் | கனிமொழி | தமிழிசை சவுந்தரராஜன்\nபிரிட்டன் பிரதமர் தெரசா மேவுடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nவேலூர் தொகுதி தேர்தல் செலவு கண்காணிப்பு சிறப்பு அதிகாரி நியமனம் - தேர்தல் ஆணையம்\nஆந்திரா, சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு ஆளுனர் நியமனம்- ஜனாதிபதி உத்தரவு\nமும்பை கட்டிட விபத்து- உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்\nநீட் விலக்கு மசோதா தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டு விட்டது- உயர்நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் பதில்\nசரவண பவன் ஓட்டல் அதிபரை தனியார் மருத்துவமனையில் சேர்க்க சென்னை ஐகோர்ட் அனுமதி\nஉபி மாநில பாஜக தலைவர் மாற்றம்\nமும்பையில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து 55 பேர் உயிரோடு புதைந்தனர் - 11 பேரின் உடல்கள�� மீட்பு\nவெள்ள நிவாரண பணியில் உதவுங்கள் - கட்சி தொண்டர்களுக்கு ராகுல் காந்தி அறிவுரை\nபாராளுமன்ற கூட்டம் நடைபெறும்போது மத்திய மந்திரிகள் கண்டிப்பாக அவையில் இருக்க வேண்டும் - பிரதமர் மோடி\nகிரீஸ் நாட்டில் தலையை உரசும்படி தாழ்வாக பறந்த விமானம்\nஆப்கானிஸ்தானில் தலீபான்கள்-ராணுவம் மோதல் - அப்பாவி மக்கள் 76 பேர் பலி\nவேலூர் தொகுதி தேர்தல் செலவு கண்காணிப்பு சிறப்பு அதிகாரி நியமனம்\nவேலூர் தொகுதி தேர்தல் பயிற்சி வகுப்பு: ஆசிரியர்கள் 18-ந்தேதி பங்கேற்காவிட்டால் கட்டாய இடமாற்றம்\nவேலூர் தொகுதியில் இதுவரை ரூ.89 லட்சம் தங்கம், 44 லட்சம் பணம் பறிமுதல்\nவேலூர் தொகுதியில் இதுவரை 18 பேர் மனு தாக்கல்\nவேலூர் தொகுதியில் ரஜினி ரசிகர்கள் ஆதரவு யாருக்கும் இல்லை - சத்யநாராயணா\nஓய்வு பெறாவிட்டால் டோனி நீக்கம்\n2016 டி20 உலகக்கோப்பையில் வில்லன், இன்று ஹீரோ: இழந்த பெருமையை மீட்ட பென் ஸ்டோக்ஸ்\nராகவா லாரன்சிடம் உதவி கேட்க வந்து சென்னையில் தவிக்கும் குடும்பம்- ரெயில் நிலையத்தில் தூங்கும் பரிதாபம்\nரெயில் நிலையத்தில் சிகிச்சைக்கு வழியில்லாமல் தவித்த சிறுவனுக்கு ராகவா லாரன்ஸ் உதவி\nஎன் வாழ்நாள் முழுவதும் இவரிடம் மன்னிப்பு கேட்பேன் -யாரை சொல்கிறார் ஸ்டோக்ஸ்\nபவுண்டரி எண்ணிக்கை விதி அபத்தமானது- ஐசிசி மீது கவுதம் காம்பீர் சாடல்\nபெற்றோர் சம்மதத்துடன் தான் நிர்வாண காட்சிகளில் நடித்தேன்- அமலாபால்\nஒரு உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் - வில்லியம்சன் சாதனை\nபவுண்டரி எண்ணிக்கையில் கோப்பையை தட்டி சென்றது இங்கிலாந்து\nநடிகர் ஆரவிற்கு முத்தம் கொடுக்க மறுத்த பிரபல நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/06/20192128/1040645/tnpl-cricket-tournament-registration-started.vpf", "date_download": "2019-07-17T00:24:47Z", "digest": "sha1:7R435OKDUNSQY3AICM6Z63WB3RUSGRLH", "length": 8381, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "டி.என்.பி.எல் போட்டிக்கான வீரர்கள் பதிவு இன்று முதல் தொடக்கம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nடி.என்.பி.எல் போட்டிக்கான வீரர்கள் ���திவு இன்று முதல் தொடக்கம்\nடிஎன்பிஎல் போட்டியில் சேர விரும்பும் புதிய வீரர்களுக்கான பதிவு இன்று தொடங்கி வருகிற 29ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.\nடிஎன்பிஎல் போட்டியில் சேர விரும்பும் புதிய வீரர்களுக்கான பதிவு இன்று தொடங்கி வருகிற 29ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.என்.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 4 வது சீசன், ஜூலை 19ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்நிலையில், போட்டியில் சேர விரும்பும் வீரர்கள் அதற்கான விண்ணப்ப படிவத்தை தமிழ்நாடு கிரிக்கெட் சங்க இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜீலை 4ஆம் தேதி வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் நடைபெறுகிறது.\nமருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி\nமருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nஇந்திய அணியில் அதிரடி மாற்றம் - பிசிசிஐ திட்டம்\nடி20 மற்றும் ஒரு நாள் போட்டிக்கு புதிய கேப்டனை நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.\nஒரு நாள் போட்டி தரவரிசை - முதலிடத்தில் இங்கிலாந்து\nஉலக கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றதோடு ஒரு நாள் போட்டி தரவரிசையிலும் முதலிடத்தில் நீடிக்கிறது இங்கிலாந்து அணி.\n\"டி.என்.பி.எல் இளைஞர்களுக்கு சிறந்த அடித்தளம்\" - மதுரை அணி வீரர் அருண் கார்த்திக் நம்பிக்கை\nஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்க தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டி இளைஞர்களுக்கு சிறந்த அடித்தளமாக உள்ளதாக மதுரை அணி வீரர் அருண் கார்த்திக் கூறியுள்ளார்.\nபயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்களை வெளியிட பிசிசிஐ திட்டம்\nஇந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்களை வெளியிட பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.\nபாரம்பரியமிக்க பிரான்ஸ் சைக்கிள் பந்தய தொடர் : பரபரப்பாக நடைபெற்ற 10வது சுற்று...\nபாரம்பரியமிக்க பிரான்ஸ் சைக்கிள் பந்தய தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nஇங்கிலாந்து அணிக்கு விருந்தளித்த பிரதமர் தெரசா மே\nஉலக கோப்பையை வென்ற இங்கிலாந்து கிர��க்கெட் அணிக்கு அந்நாட்டு பிரதமர், தெரசா மே விருந்தளித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deivatamil.com/671-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5.html", "date_download": "2019-07-17T01:04:51Z", "digest": "sha1:JPFZT4Y64DXKV7PWSB4E64PF6ATWMDMC", "length": 15172, "nlines": 90, "source_domain": "deivatamil.com", "title": "மனிதநேயத்தின் உச்சத்தை வெளிப்படுத்துவது ராம காதை: பொன்னம்பல அடிகளார்", "raw_content": "\nதெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை\nஆழ்வார்கள்பன்னிரு ஆழ்வார்கள், வாழ்க்கை வரலாறு, பாடிய பிரபந்தங்கள்\nஆசார்யர்கள்வைணவம் வளர்த்த ஆசார்யர்கள், வாழ்க்கை வரலாறு, கட்டுரைகள்\nமனிதநேயத்தின் உச்சத்தை வெளிப்படுத்துவது ராம காதை: பொன்னம்பல அடிகளார்\nமனிதநேயத்தின் உச்சத்தை வெளிப்படுத்துவது ராம காதை: பொன்னம்பல அடிகளார்\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\n
சிவகங்கை, மார்ச் 20: கம்பன் அருளிய ராம காதை, மனிதநேயத்தின் உச்சத்தை வெளிப்படுத்தும் நூலாக உள்ளது என்று குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கூறினார். காரைக்குடி கம்பன் திருநாள் 4-ம் நாள் விழா, நாட்டரசன்கோட்டையில் உள்ள கம்பன் திருஅருட்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
\nஇதையொட்டி கம்பன் திருஅருட்கோயிலை அலங்கரித்து வழிபாடு செய்யப்பட்டது. லெட்சுமி கிருஷ்ணமூர்த்தி, ராதா ஜானகிராமன் ஆகியோர் மலர் வணக்கம் செலுத்தி, கம்பன் அருட்கவி ஐந்து பாடினர்.\nபின்னர் நடைபெற்ற பாத்திறமலி பாட்டரசன் நிகழ்ச்சிக்கு, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமை வகித்தார். கண. சுந்தர் வரவேற்றார். நயம்மலி நாடக அணி என்ற தலைப்பில் அ.அ. ஞானசுந்தரத்தரசுவும், கலைமலி கற்பனை என்ற தலைப்பில் சொ.சேதுபதியும், இனிமைமலி ஈற்றடிகள் என்ற தலைப்பில் இரா. மணிம��கலையும், சுவைமலி சொல்லாட்சி என்ற தலைப்பில் மா. சிதம்பரமும் பேசினர்.\nநிகழ்ச்சியில் பொன்னபல அடிகளாரின் தலைமை உரை:\nகாரைக்குடி கம்பன் கழகம், கம்பனை சிகரத்தில் ஏற்றிவைத்த புகழுக்கு உரியது. கம்பனின் ராம காதையை சிந்திக்காதவர்கள், எதிர்மறையாக பேசியவர்களையெல்லாம் தன்பால் ஈர்ந்த பெருமை காரைக்குடி கம்பன் கழகம் உள்ளிட்ட கம்பன் கழகங்களுக்கு உண்டு.\nஆன்மிகத்தையும் அறிவையும் இணைத்துச் சிந்திக்கிற மேடை கம்பன் கழகத்து மேடை.\nஎவருக்கும் கிடைக்காத அரிய நெல்லிக்கனியை அமுது என சொல்லாமல் ஒüவைக்கு கொடுத்தான் அதியமான். அவளும் அதை உண்டாள். இது சாகா மருந்து என உண்ட பின்பு சொன்னான். அப்போது ஒüவை, இதை தகடூரை ஆளும் நீ உண்டிருக்கலாமே என்றாள். அதற்கு அதியமான் சொன்னான், அன்னையே நான் தகடூரை மட்டும் ஆள்பவன், நீயோ தமிழ் உள்ளங்களை ஆள்பவள். நீ வாழ்ந்தால் தமிழ் வாழும் என்பதால் அந்த நெல்லிக் கனியை தந்தேன் என்றான்.\nஅப்படி தமிழைப் போற்றிய உலகில் நமக்கு கிடைத்த கனியமுது கம்பனின் ராம காதை. கடவுள் சராசரி மனிதனாய், இன்ப துன்பங்களை நுகர்ந்து, நடையில் நின்றுயர் நாயகனாக வாழ்ந்து காட்டியதுதான் கம்பராமாயணம்.\nஇந்த நாளின் சிந்தனைகளை இன்றைக்குத் தேவையான சிந்தனைகளை, மானுடத்தை தட்டி எழுப்புவதற்கு சரியான வழிகாட்டி ராம காதை. உண்மையான தலைமைப் பண்புக்கு இலக்கணம் திருநீலகண்டம்தான். பார்க்கடலைக் கடைந்தபோது நஞ்சு கிடைத்தபோது யாரும் உண்ணத் தயாராக இல்லை. உலகம் காக்கப்பட வேண்டும் என்ற நிலையில் தானே உண்டு உலகைக் காத்தார் திருநீலகண்டம். உலகைக் காக்க யாராவது ஒருவர் தியாகம் செய்யலாம், அதுதான் தலைமைப் பண்பு.\nஉலகை உருட்டிப் பார்த்த மாவீரன் அலெக்சாண்டர் வாழ்ந்த காலத்தில், டயோஜினிஸ் என்ற அறிஞர் அந்த மக்களால் புகழப்பட்டான். அலெக்சாண்டருக்கு உள்ளூர புழுக்கம். டயோஜினிûஸ நேரில் சந்தித்தபோது, மக்கள் என்னைவிட உன்னை அதிகம் புகழ்கிறார்களே ஏன் என்று கேட்டான். அதற்கு டயோஜினிஸ் பதிலளித்தான். நீ மண்ணை வென்றவன், நானோ என்னை வென்றவன். தன்னை வென்றவன்தான் தரணியை ஆள்வான் என்றான். அதனால்தான் நடையில் நின்றுயர் நாயகனாக காட்சி தருகிறான் ராமன்.\nராமன் நாளை அரசனாக அறிவிக்கப்படுகிறான் என்பதை மக்கள் விழாவாகக் கொண்டாடுகிறார்கள். ஆனால், கானகம் செல்��த் தயாராக இருக்கிறான் ராமன். சொன்னது யார் என்பதில் அவனுக்கு சர்ச்சை இல்லை, கேள்வியில்லை, தேர்தல் இல்லை, வாக்கெடுப்பு இல்லை. அரச பதவியா, கானகம் நோக்கிச் செல்வதா இரண்டும் ஒன்றுதான் அவனுக்கு. இரண்டையும் ஒன்றாக எண்ணிப் பார்க்கிற நிலைப்பாடு அவனுக்கு இருந்தது. அரச பதவி கிடைத்தபோது பரதன் அதை எட்டி உதைத்த போது ஆயிரம் ராமன் உனக்கு ஈடில்லை என்று கூறப்படுகிறது. துறவு நிலையின் பெருமை இது.\nஇந்த நிலைப்பாட்டை இந்த சமூகத்தில் பார்க்க முடிகிறதா குடும்ப உறவே அந்நியமாகப் போய்விட்டது. உறவுகள் அந்நியப்பட்டிருக்கிற நாட்டில், எல்லா உறவுகளும் ஒன்றுக்கு ஒன்று தியாகம் செய்வதைத்தான் ராம காதையில் பார்க்க முடிகிறது. தனி மனித உறவுகளுக்கும், ஒரு நாட்டின் தலைமைக்கும் உள்ள நெருக்கத்தைக் காட்டுகிறது.\nசமய நல்லிணக்கத்தை இப்போது காண முடியவில்லை. கம்பனின் ராம காதை உலகளந்த பார்வையைப் பார்க்கிறது. குகனொடும் ஐவரானோம் என்று கம்பராமாயணம் சொல்கிறது. சுக்ரீவன் விலங்கு, குகன் காட்டு மனிதன், வீடணன் அரக்கன். இப்படி உயிர்க் குலத்தின் பட்டியலில் உள்ள அத்தனையையும் உடன் பிறப்பாக, உறவாக ஏற்றுக்கொள்கிற மனிதநேயத்தின் உச்சத்தை வெளிப்படுத்தியதுதான் கம்பனின் ராம காதை என்றார் பொன்னம்பல அடிகளார்.\nவிழாவில், வேலூர் கம்பன் கழகத் தலைவர் எஸ்.என்.குப்புசாமி முதலியார், பேராசிரியர் நா.தர்மராசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நா.மெய்யப்பன் நன்றி கூறினார்.\nஎழுத்தாளர், பத்திரிகையாளர், இலக்கிய ஆன்மிகப் பேச்சாளர்\nPrevious சிவராத்திரி ஸ்பெஷல் :: சிவராத்திரி மகிமை\nNext சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மகா ஸ்வாமிகள் :: வழி காட்டும் வள்ளல்\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nசிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மகா ஸ்வாமிகள் :: வழி காட்டும் வள்ளல்\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nசிவராத்திரி ஸ்பெஷல் :: சிவராத்திரி மகிமை\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nபூஜைக்கு உரிய மலர்கள் எவை\nநவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ\nஇந்த வார விசேஷங்கள்: விழாக்கள் September 27, 2011 3:11 AM\nVaralakshmi Pooja வரலட்சுமி பூஜை முறை\n1 year ago செங்கோட்டை ஸ்ரீராம்\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nபூஜைக்கு உரிய மலர்கள் எவை\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nநவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறு���்குடி விடுபட்டுப் போனது ஏனோ\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nராசி பலன்கள் / பரிகாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/11154/", "date_download": "2019-07-17T00:42:20Z", "digest": "sha1:KLW7VQFJPVG7E5RZANPG6F4JCLBXBPRW", "length": 14454, "nlines": 158, "source_domain": "globaltamilnews.net", "title": "பேர்லின் தாக்குதலாளி இத்தாலியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nபேர்லின் தாக்குதலாளி இத்தாலியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.\nகு ளோபல் தமிழ்ச் செய்தியாளர்\nஜெர்மனின் பேரிலின் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த டியூனிசிய புகலிடக் கோரிக்கையாளரான அனிஸ் அம்ரி இத்தாலியின் மிலன் நகரத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இத்தாலிய காவல்துறையினரால் அவர் கொல்லப்பட்டதாக அறிவித்துள்ள இத்தாலிய உள்துறை அமைச்சர் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட பாரவூர்தியில் இருந்த கைரேகையும் சுட்டுக்கொல்லப்பட்டவரின் கைரேகையும் ஒத்துப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇன்று வெள்ளிக்கிழமை அதிகாலை மூன்றுமணிக்கு மிலன் நகர காவல்துறையினருக்கும் அம்ரிக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச்சண்டையிலேயே அவர் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஜெர்மனியில் கிறிஸ்மஸ் சந்தையொன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்டிருந்த இந்த தாக்குதல் சம்பவத்தில் 12 பேர் கொல்லப்பட்டிருந்ததுடன் 48 பேர் காயமடைந்திருந்தனர்.\nகடந்த 2015ம் ஆண்டு ஜுலை மாதத்தில் ஜெர்மனிக்கு வந்த 24 வயதான அனிஸ் அம்ரி என்ற இந்த நபர் ஜெர்மனியில் அவருடைய தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்டு தற்காலிகமாக தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஜெர்மனில் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் டியூனிசிய புகலிடக் கோரிக்கையாளர் தேடப்பட்டு வருகின்றார்\nஜெர்மனின் பேரிலின் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் டியூனிசிய புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தேடப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜெர்மனியில் கிறிஸ்மஸ் சந்தையொன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்டிருந்த இந்த தாக்குதல் சம்பவத்தில் 12 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.\nஇந்த தாக்குதலை நடத்திய பாரவூர்தி சாரதியை தேடி காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர். கடந்த 2015ம் ஆண்டு ஜுலை மாதத்தில் ஜெர்மனிக்கு வந்த 24 வயதான அனிஸ் அம்ரி என்ற இந்த நபர் ஏற்கனவே பாதுகாப்பு படைகளுக்கு தெரிந்தவர் எனவும் ஜெர்மனியில் அவருடைய தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்டு தாற்காலிகமாக தங்குவதற்கு அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.\nஅனிஸ் அம்ரியின் அடையாள அட்டை தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட பாரவூர்தியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவர் ஆயுதம் வைத்திருக்கலாம் என்றும், ஆபத்தானவர் என்றும் ஜெர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன் அவரை கைது செய்ய வழிவகுக்கும் எந்தவொரு தகவல்களுக்கும் ஒரு லட்சம் டொலர் தொகையை சன்மானமாக அறிவித்துள்ளனர்.\nTagsஒரு லட்சம் டொலர் சன்மானம் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். டியூனிசிய புகலிடக் கோரிக்கையாளர் தகவல் வழங்குவோருக்கு பேரிலின் தாக்குதலாளி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பின் சைவ ஆலயங்கள் சிங்களமயப்படுத்தப்படுகின்றன ~\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் காணியை ஆக்கிரமித்தமைக்கெதிராக உரிமையாளர் போராட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகன்னியா மரபுரிமை காக்கும் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருமலைப் போராட்ட களத்தில், பாதுகாப்பு தரப்பினர் குவிக்கப்பட்டனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம் அமைச்சர்கள் இவ்வாரம் பதவிகளை பொறுப்பேற்க மாட்டார்கள்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி, இராணுவத் தளபதியை சந்தித்தார்….\nராமமோகன் ராவ், அவரது மகன் விவேக், சட்டத்தரணி; அமலநாதன் ஆகியோர் கைது செய்யப்படலாம்\nமாகாண சபைகளின் அதிகாரங்களை பறித்தெடுக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை – ஹாபிஸ் நசீர் அஹமட்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பின் சைவ ஆலயங்கள் சிங்களமயப்படுத்தப்படுகின்றன ~ July 16, 2019\nசிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் காணியை ஆக்கிரமித்தமைக்கெதிராக உரிமையாளர் போராட்டம் July 16, 2019\nகன்னியா மரபுரிமை காக்கும் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது\nதிருமலைப் போராட்ட களத்தில், பாதுகாப்பு தரப்பினர் குவிக்கப்பட்டனர்… July 16, 2019\nமுஸ்லிம் அமைச்சர்கள் இவ்வாரம் பதவிகளை பொறுப்பேற்க மாட்டார்கள்…. July 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\nLogeswaran on முஸ்லீம்களுடன், புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்களை, தமிழர்கள் மாத்திரம் செய்து கொண்டிருக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/86914/", "date_download": "2019-07-17T01:00:12Z", "digest": "sha1:JJH3CSRDPSZYQQCPR64TEESC634V6ZL4", "length": 10135, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "இங்கிலாந்துக்கெதிரான இருபதுக்கு இருபது போட்டித் தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇங்கிலாந்துக்கெதிரான இருபதுக்கு இருபது போட்டித் தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது\n3-வது இருபதுக்கு இருபது போட்டியில் இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது. 3-வதும் இறுதியுமான இருபதுக்கு இருபது போட்டி இன்று பிரிஸ்டலில் இ இடம்பெற்ற நிலையில் நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணி களத்தடுப்பினை தெரிவு செய்தது.\nஇதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணிஇ நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 198 ஓட்டங்களைப் பெற்றது. இதையடுத்துஇ 199 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 18. 4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 201 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டிய நிலையில் தொடரை 2-1 என கைப்பற்றியுள்ளது\nTagsEngland india tamil இங்கிலாந்து இந்தியா இருபதுக்கு இருபது கைப்பற்றியுள்ளது தொடரை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nம��ள்ளிவாய்க்காலுக்குப் பின் சைவ ஆலயங்கள் சிங்களமயப்படுத்தப்படுகின்றன ~\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் காணியை ஆக்கிரமித்தமைக்கெதிராக உரிமையாளர் போராட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகன்னியா மரபுரிமை காக்கும் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருமலைப் போராட்ட களத்தில், பாதுகாப்பு தரப்பினர் குவிக்கப்பட்டனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம் அமைச்சர்கள் இவ்வாரம் பதவிகளை பொறுப்பேற்க மாட்டார்கள்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி, இராணுவத் தளபதியை சந்தித்தார்….\nகொழும்பு ஜம்பெட்டா வீதியில் துப்பாக்கிச் சூடு இருவர் பலி…\nபிரபாகரனே வந்து, இனி தனிநாட்டை கோரினாலும், மக்கள் அதனை நிராகரிப்பார்கள்….\nமுள்ளிவாய்க்காலுக்குப் பின் சைவ ஆலயங்கள் சிங்களமயப்படுத்தப்படுகின்றன ~ July 16, 2019\nசிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் காணியை ஆக்கிரமித்தமைக்கெதிராக உரிமையாளர் போராட்டம் July 16, 2019\nகன்னியா மரபுரிமை காக்கும் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது\nதிருமலைப் போராட்ட களத்தில், பாதுகாப்பு தரப்பினர் குவிக்கப்பட்டனர்… July 16, 2019\nமுஸ்லிம் அமைச்சர்கள் இவ்வாரம் பதவிகளை பொறுப்பேற்க மாட்டார்கள்…. July 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\nLogeswaran on முஸ்லீம்களுடன், புரிந்துணர்விற்கான வி��்டுக் கொடுப்புக்களை, தமிழர்கள் மாத்திரம் செய்து கொண்டிருக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/88020/", "date_download": "2019-07-17T01:00:59Z", "digest": "sha1:4OPNHGAIMZNNYBI6ANEY5FLOJETYU625", "length": 9966, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "மாலியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 14 பேர் பலி – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nமாலியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 14 பேர் பலி\nவடகிழக்கு மாலியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அந்நாட்டின் கவுமாகா என்ற கிராமத்தில் உள்ள அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புடைய தீவிரவாதிகள் கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து ராணுவம் மற்றும் ஐ.நா. அமைதிப்படையினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.\nஇந்தநிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கவுமாகா கிராமத்தினுள் புகுந்த தீவிரவாதிகள் அங்கிருந்த பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு மேற்கொண்டுள்ளனர். இதன் போது 14 பேர் கொல்லப்பட்டதுடன் பல வாகனங்களும் எரித்து சேதமாக்கப்பட்டுள்ளன. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது\nTags14 பேர் பலி tamil tamil news ஐ.நா. அமைதிப்படையினர் தீவிரவாதிகள் துப்பாக்கி சூட்டில் மாலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பின் சைவ ஆலயங்கள் சிங்களமயப்படுத்தப்படுகின்றன ~\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் காணியை ஆக்கிரமித்தமைக்கெதிராக உரிமையாளர் போராட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகன்னியா மரபுரிமை காக்கும் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருமலைப் போராட்ட களத்தில், பாதுகாப்பு தரப்பினர் குவிக்கப்பட்டனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம் அமைச்சர்கள் இவ்வாரம் பதவிகளை பொறுப்பேற்க மாட்டார்கள்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி, இராணுவத் தளபதியை சந்தித்தார்….\nகுழந்தைகள் நல்வாழ்வு மையங்களை பதிவு செய்ய வேண்டுமென உத்தரவு\nஆடிப்பிறப்பு – தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை\nமுள்ளிவாய்க்காலுக்குப் பின் சைவ ஆலயங்கள் சிங்களமயப்படுத்தப்படுகின்றன ~ July 16, 2019\nசிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் காணியை ஆக்க��ரமித்தமைக்கெதிராக உரிமையாளர் போராட்டம் July 16, 2019\nகன்னியா மரபுரிமை காக்கும் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது\nதிருமலைப் போராட்ட களத்தில், பாதுகாப்பு தரப்பினர் குவிக்கப்பட்டனர்… July 16, 2019\nமுஸ்லிம் அமைச்சர்கள் இவ்வாரம் பதவிகளை பொறுப்பேற்க மாட்டார்கள்…. July 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\nLogeswaran on முஸ்லீம்களுடன், புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்களை, தமிழர்கள் மாத்திரம் செய்து கொண்டிருக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilheritagefoundation.blogspot.com/2013/01/", "date_download": "2019-07-17T00:32:50Z", "digest": "sha1:SJ6LB7YIAY2673Q2CY6WTZRQWJJ34NTV", "length": 44546, "nlines": 271, "source_domain": "tamilheritagefoundation.blogspot.com", "title": ":: Tamil Heritage Foundation Blog Hub தமிழ் மரபு அறக்கட்டளை: January 2013", "raw_content": "\nதமிழ் மரபு அறக்கட்டளையின் பொங்கல் வாழ்த்துக்கள்\nமின்தமிழ் உறுப்பினர்கள் அனைவருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.\nகடந்த ஆண்டு பொங்கலன்று இதே நாளில் தமிழகத்தில் இருந்த நினைவுகள் மனதில் நீங்காமல் உள்ளன. 2012ம் ஆண்டும் முடிந்து 2013ம் ஆண்டில் காலடி எடுத்தும் வைத்து விட்டோம்.\nஇந்த இனிய நன்னாளில் தமிழ் மரபு அறக்கட்டளையின் கடந்த ஆண்டு பணிகளைப் பற்றிய சில தகவல்களைப் பகிர்ந்து கொள்வதும் பயனாக இருக்கும் என்ற நம்பிக்கையில் சில விஷயங்களைக் குறிப்பாக பட்டியலிடுகின்றேன்.\nதமிழ் மரபு அறக்கட்டளையின் நிர்வாக குழுவில் சில மாற்றங்கள் நிகழ்ந்தன. செயற்குழு பட்டியலையும் விபரங்களையும் இங்கே காணலாம்.\nகளப்பணி மேற்கொண்டு கடந்த ஆண்டில் நாம் மேற்கொண்ட பயணங்களில் கிருஷ்ணகிரி, ஈரோடு, காரைக்குடி பகுதிகளில் தமிழக வரலாற்று தடயங்களை மின்பதிப்பாக்கம் செய்யும் முயற்சியை மேற்கொண்டோம். அந்த வகையில்,\nபுலியட்டைகுட்டை பெருங்கற்கால பாறை ஓவியங்கள்\nஆகிய பதிவுகள் தமிழ் மரபு அறக்கட்டளையின் பிரதான வலைப்பக்கத்திலும், மண்ணின் குரலிலும், விழியப் பதிவு வலைப்பூவிலும் இணைக்கப்பட்டன.\nஇந்தப் பயண ஏற்பாட்டில் பெரிதும் உதவிய திரு.செல்வமுரளி, திரு.சுகவனம் முருகன் ஆகியோருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.\nதிருச்செங்கோடு ஆலயம் பற்றிய தகவல்கள்\nகொடுமுடி ஆலயம் பற்றிய தகவல்கள்\nபவானி சஙகமேசுவரர் ஆலயம் - திருநணா ஆலயத் தகவல்\nஆகிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு அப்பதிவுகள் தமிழ் மரபு அறக்கட்டளையின் பிரதான வலைப்பக்கத்திலும், மண்ணின் குரலிலும், விழியப் பதிவு வலைப்பூவிலும் இணைக்கப்பட்டன.\nஇந்தப் பயண ஏற்பாட்டில் பெரிதும் உதவிய திருமதி பவளசங்கரி, திரு.திருநாவுக்கரசு, திரு.ஆரூரன், முனைவர்.புலவர்.இராசு ஆகியோருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.\nசெட்டி நாடு - பொது தகவல்கள்\nநகரத்தாரின் கடல் கடந்த பயணங்கள்\nகுன்றக்குடி ஞானியார் மலை சமணப்படுகை\nதிருமலை மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலய குடைவரைக் கோயில்\nஆகிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு அப்பதிவுகள் தமிழ் மரபு அறக்கட்டளையின் பிரதான வலைப்பக்கத்திலும், மண்ணின் குரலிலும், விழியப் பதிவு வலைப்பூவிலும் இணைக்கப்பட்டன.\nஇந்தப் பயண ஏற்பாட்டில் பெரிதும் உதவிய முனைவர்.காளைராசன், முனைவர்.வள்ளி மற்றும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆகியோருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.\nகடந்த ஆண்டில் கீழ்க்காணும் 15 நூல்கள் மின்னாக்கம் செய்யப்பட்டன.\nசர்வ சமய சமரசக் கீர்த்தனைகள்\nகவிஞர் கண்ணதாசன் உரையுடன் கூளப்ப நாயக்கன் காதல்\nகல்கி புராணம் (Kalki PuraaNam)\nஸ்த்ரீ பால சிகிச்சை (Stri Bala Sikitchai)\nயாழ்ப்பாணம் தந்த சிவஞான தீபம் - ஸ்ரீலஸ்ரீ. நா.கதிரைவேற்பிள்ளை\nஸஸாம வேத க்ருஹ்ய சூத்ரம்\nஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் - பாகம் 1\nகிரேக்க நாடகத்தில் தமிழ் உரையாடல்\nஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் - பாகம் 2\nஇன்னூல்கள் ம���ன்னாக்கம் பெற உதவிய டாக்டர்.திருமூர்த்தி வாசுதேவன், திரு.திருஞானசம்பந்தன், திரு.சேசாத்ரி ஆகியோருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.\nஇவர்களோடு கடந்த ஆண்டுகளில் மின்னூலாக்கத்தில் உதவிய திரு.வடிவேலு கன்னியப்பன், திரு.இன்னம்பூரான், தமிழ்த்தேனி, திரு.சந்திரசேகரன், திருமதி.கமலம், திருமதி.காளியம்மா பொன்னன், டாக்டர்.கி.லோகநாதன், திரு.ரகுவீரதயாள், திரு.நூ த லோகசுந்தரம், திருமதி.மவளசங்கரி, திரு.மாலன், திரு.ஆண்டோ பீட்டர், டாக்டர்.ந.கணேசன், டாக்டர்.திருவேங்கடமணி, வினோத் ராஜன் ஆகியோருக்கும் எமது நன்றி.\nதமிழ் மரபு அறக்கட்டளையின் ஒரு பகுதியாக விளங்கும் மரபு விக்கியில் கடந்த ஆண்டும் பல கட்டுரைகள் இணைக்கப்பட்டன. மரபுவிக்கிக்காக கட்டுரைகள் வழங்கிய டாக்டர்.கி.லோகநாதன், திரு.வெங்கட் சாமிநாதன், திருமதி.பவளசங்கரி, டாக்டர்.ராஜம், திருமதி கீதா, திரு.திவாகர், முனைவர்.காளைராசன், திரு.செல்வன் ஆகியோருக்கும் கட்டுரைகளை மரபு விக்கியில் இணைக்க உதவிய திருமதி.கீதா, திருமதி.பவளசங்கரி, திரு.செல்வன் ஆகியோருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.\nமேற்குறிப்பிட்ட பதிவுகளோடு தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திப் பகிர்வு அரங்கமாகத் திகழும் மின்தமிழில் பற்பல சிறந்த சிந்தனைகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. சமூகம், சமையம், தமிழ், வாழ்வியல், பெண்கள் நலன், கல்வி, வரலாறு, ஆலயம், புவியியல் என பல்வேறு தலைப்புக்களில் மின்தமிழ் உறுப்பினர்களான உங்களில் பலர் சிந்தனைக்கு விருந்தளிக்கும் தகவல் பதிவுகளை இணைத்திருந்தீர்கள். குறிப்பாக திருமதி.சீதாலட்சுமி (சீத்தாம்மா), டாக்டர்.ராஜம், ஷைலஜா, கீதா, பவளா, தேமொழி, கமலம், ஸ்வர்ணா, திரு.மோகனரங்கன், திரு.தேவ், திரு.நரசய்யா, திரு.இன்னம்பூரான், திரு.ந.உ.துரை, டாக்டர்.திருவேங்கடமணி, திரு.பாலசுப்ரமணியம், முனைவர்.காளைராசன், திரு.திவாகர், திரு.ஹரிகிருஷ்ணன், முனைவர்.பாண்டியராஜா, திரு.பானுகுமார், திரு.சேசாத்ரி, டாக்டர்.கணேசன், திரு.ராஜூ ராஜேந்திரன், திரு .சுவாமிநாதன் (எல்.ஏ), திரு.வெ.சா, பழமைபேசி, திரு.செல்வன், திரு.தமிழ்த்தேனி, திரு.ரிஷான், திரு.வித்யாசாகர், பேராசிரியர்.டாக்டர்.நாகராசன், உதயன், திரு.சொ.வினைதீர்த்தான், எல்.கே, கதிர், ழான், கல்யாண குருக்கள், திரு.சந்தானம் சுவாமிநாதன், திரு.ப்ரகாஷ், திரு.கவ��.செங்குட்டுவன், சா.கி.நடராசன், திரு.ஸன்தானம் போன்றோரின் பகிர்வுகள் அமைந்திருந்தன.\nநமது பதிவுகளையெல்லாம் வலையேற்றம் செய்வது ஒரு பணி என்றாலும் அதற்கான அடிப்படை செர்வர், அதன் பாதுகாப்பு, கவனிப்பு, மேற்பார்வை ஆகியன. அந்த ரீதியில் என்னுடன் துணை நின்று தமிழ் மரபு அறக்கட்டளை சர்வர்களைப் பாதுகாக்கும் திரு.செல்வமுரளிக்கு எனது பிரத்தியேக நன்றி.\nதமிழ் மரபு அறக்கட்டளை 2 வலைப்பகங்களைக் கொண்டுள்ளது.\nஆகிய இரண்டு வலைப்பக்கங்களோடு 7 வலைப்பூக்களைக் கொண்டுள்ளது.அவை\nபொங்கல் திருநாளில் நமது பதிவுகளைப் பற்றிய இந்தத் தகவல்களோடு மின் தமிழின் 1509 அங்கத்தினர்களில், கருத்துப் பகிர்ந்து கொண்டும், ஏதும் கருத்துக்கள் சொல்லாவிடினும் அமைதியாக வாசித்தும் வருகின்ற எல்லா உறுப்பினர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்களும்.\n[ஸ்தாபகர்கள்: தமிழ் மரபு அறக்கட்டளை, மின்தமிழ்]\nதமிழ் மரபு அறக்கட்டளையின் 2013ம் ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு வெளியீடுகள்\n2013ம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்க தமிழ் மரபு அறக்கட்டளை தயாராகிவிட்டது.\nநமது குழுமத்தின் நண்பர்கள் சிலர் இணைந்து சில சிறப்பு வெளியீடுகளைத் தயாரித்திருக்கின்றோம். தமிழர் மரபின் தன்மைகளைப் பிரதிபலிக்கும் இப்பதிவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்கின்றோம்.\n1. திருமலை மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயக் குடைவரைக் கோயில், பாறை ஓவியங்கள், சமணப்படுகைகள் - சுபா\nஎனது இவ்வாண்டு (2012) ஜனவரி மாத சிவகங்கை மாவட்டத்துக்கானப் பயணத்தின் போது பதிவாக்கப்பட்ட 4 வீடியோ விழியப் பதிவுகளைப்புத்தாண்டு படைப்பாக இங்கே வெளியிடுகின்றேன். (பயண ஏற்பாட்டுக்கும் விளக்கத்திற்கும் நன்றி: டாக்டர். காளைராசன். டாக்டர்.வள்ளி)\nசில படங்களை டாக்டர்.காளைராசனின் பதிவில் இங்கே காணலாம்.\nதிருமலை எனப்படும் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயம் மிகப் பழமை வாய்ந்தது. 7ம் அல்லது 8ம் நூற்றாண்டு பாண்டியர் காலத்துக் கோயில் என்ற பழம் பெருமை கொண்டது.\nஇந்தக் கோயில் அமைந்துள்ள சூழலை முதல் விழியப் பதிவு காட்டுகின்றது. பசுமையான நெல் வயல்கள் சூழ்ந்த இடம். தாமரைப் பூக்கள் நிறைந்த குளங்கள் என இயற்கை எழிலின் அற்புதங்களைக் கண்களுக்கு விருந்தாக்கிக் காட்டும் ��டம் இப்பகுதி. இங்கே உள்ள இக்கோயிலையும் இக்கோயிலுக்கு மேலே உள்ள பாறைகளையும் முதல் பகுதியில் கேமராவில் படம் பிடித்து பதிவாக்கித் தந்துள்ளேன். இந்த பாறைகளில் பெருங்கற்காலச் சித்திரங்கள் இன்றும் காணக்கிடைக்கின்றன.\nஇந்த விழியப் பதிவில் திருமலை மலைப்பாறை பகுதியில் உள்ள பெருங்கற்காலத்து சித்திரங்களும் சமணப்படுகைகளையும் காணலாம். இந்தச் சித்திரங்கள் எகிப்திய பழங்கால நாகரித்தின் பிரதிபலிப்பாக உள்ள எகிப்திய தெய்வ வடிவங்களின் உருவங்களை ஒத்து அமைந்திருப்பதை நேரில் கண்டு வியந்தோம். இந்த பாறைகளுக்குக் கீழ் பகுதியில் சமணப்பள்ளிகள் அமைந்திருந்தமையை வெளிக்காட்டும் வகையில் இன்னமும் காணக்கிடைக்கும் சமணப் படுகைகளைக் காண முடிகின்றது.\nஇச்சமணப் படுகைகள் அமைந்துள்ள தரைப்பகுதியிலும் பாறைகளிலும் புராதனச் சின்னங்களின் பால் அக்கறையும் தெளிவும் இல்லாத பொதுமக்களில் சிலர் செய்து வைத்திருக்கும் சேதங்கள் மனதை வருத்தமடையச் செய்கின்றன. இவற்றையும் இந்தப் பதிவில் நீங்கள் காணலாம்.\nமலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயத்தின் குடைவரைக் கோயிலைக் காட்டும் ஒரு விழியப் பதிவு இது. முழுதாக மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட கோயில் இது. இங்கே முருகன், மீனாட்சி சுந்தரேஸ்வரர், பிள்ளையார் சிலைகள் புடைப்புச்சிற்பங்களாக உள்ளன.\nஇப்பதிவில் மகிஷாசுரமர்த்தினியின் சிலை விளக்கம், கோயில் முழுக்க எழுதப்பட்டிருக்கும் தமிழ் கல்வெட்டுக்கள் விளக்கம், பூத்தொடுக்கும் கல்லில் உள்ள கல்வெட்டுக்கள், புடைப்புச் சிற்பங்களின் விளக்கம் என டாக்டர் வள்ளி அவர்கள் வழங்கும் தொடர் விளக்கம் அனைவரும் கேட்டு பயன்பெறத்தக்கவை.\nமலைப்பாறை சுவர் முழுமைக்கும் நீண்டு நிறைந்திருக்கும் கல்வெட்டுக்கள் பிரமிக்க வைக்கின்றன. இங்கே பார்த்து நாங்கள் வியந்த காட்சியை நீங்களும் இந்த 12 நிமிட விழியப் பதிவின் வழியாகப் பார்த்து மகிழுங்கள்.\nதிருமலை பாறை ஓவியங்களைப் பார்த்து விட்டு புறப்படும் சமயத்தில் அங்கிருந்த மக்களே எங்களை அழைத்து மேலும் ஒரு பாறை இருப்பதாகவும் அங்கே சில ஓவியங்கள் இருப்பதாகவும் கூற அங்கே நடந்தோம். அங்கே பதிவாக்கப்பட்ட 2 நிமிட விழியப் பதிவு இது.\n2. தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் உலகும்..... நாமும் - துரை.ந.உ\nஉழுது , விதைத்து , நீர்ப���ய்ச்சி, களையெடுத்து , தளிர் நிறுத்தி, தடவித் தடவி வளர்த்து, பூப்பார்த்து மகிழ்ந்து, ஒவ்வொரு காயாகப் வலிக்காமல் பறித்து , தடவித் தடவிக் கூடையில் அடுக்கி, மெதுவாக வரப்பில் இறக்கி , ஒன்றாகச் சேர்த்து, உழைப்பின் பலன்பெற ...பெருமையுடன் காத்திருந்து , கடைசியில் ஏமாந்த அந்த தாத்தாவின் அன்றைய சுருங்கிய முகம் இப்போது மனதுக்குள் வந்து நிழலாட...\nமுழுதும் வாசிக்க இங்கே செல்க...\n3. மார்கழியும் திருவேங்கடத்தானும் - திவாகர்\nஎது எப்படியானாலும் திருமலையில் மூலவராய்க் கோயில் கொண்ட அந்த திருவேங்கடவன் மட்டும் தான் எப்படி ஆதியில் இருந்தானோ அப்படியேதான் இன்றும் இருந்து கொண்டு தனக்கான பூசைகளைப் பெற்றுக்கொள்கிறான் என்றே சொல்லவேண்டும். சாதாரண மாதங்களில் அவனுக்கு செய்யும் பூசையில் எந்த மாற்றமும் இல்லையென்றாலும் இந்த மார்கழியில் அவன் தோற்றம் ஏதோ புதிய பொலிவுடன் இருப்பது போலத் தெரியும்.\nமுழுதும் வாசிக்க இங்கே செல்க..\n4.இழையெடுத்தல் - டாக்டர் வள்ளி\nதமிழருள்ளும் நாட்டுக்கோட்டை நகரத்தார் என்றழைக்கப்படும் நாட்டுக்கோட்டைச் செட்டியார் சமூகத்தினர் தங்களது முன்னோர்கள் செய்து வந்தனவற்றை அப்படியே மாறாமல் இன்றளவும் கடைப்பிடித்து மரபுகளைக் காத்து வருகின்றனர். இவ்வாறாக நாட்டுக் கோட்டை நகரத்தார் சமூகத்தினால் காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு வழிபாட்டு முறைதான் “பிள்ளையார் நோன்பு“. இவ்விழாவினைப் “பிள்ளையார் சஷ்டி“ என்றும் “இழை எடுத்தல்“ என்றும் கூறுகின்றனர்.\nமுழுதும் வாசிக்க இங்கே செல்க.\nஇழையெடுத்தல் எனும் இச்சடங்கை மிக விரிவாக டாக்டர் வள்ளி விளக்கும் ஒலிப்பதிவைக் கேட்க மண்ணின் குரலுக்குச் செல்க.\n5.கொங்கு நாட்டு மகளிருக்கானச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் - பவள சங்கரி\nபொதுவாக பெண்களின் பருவக் காலங்களை , பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை மற்றும் பேரிளம்பெண் என ஆறு வகைகளாகப் பிரித்துள்ளனர். பேதைப் பருவம் என்பது ஏழு வயது வரையிலான குழந்தைப் பருவம். பெதும்பை என்பது பதினொரு வயது வரையிலான ஒரு பருவம். அடுத்து வருவதுதான் மங்கை எனும் பூப்படையும் பருவம். மடந்தை என்பவள் திருமண வயதில் இருக்கும் பத்தொன்பதிற்கும் மேற்பட்ட பருவத்தினள். அரிவை எனும் பருவம் இருபத்தைந்து வயதான தாய்மைப் பருவம். தெரிவை என்பது உலகம் அறிந்த முப்பது வயதிற்கும் மேலான பருவம். அடுத்து நாற்பது வயதுப் பருவமான உலக ஞானமும், அனுபவமும் பெற்ற பேரிளம் பெண் என்பது. இதன் அடிப்படையிலேயே நம்முடைய பெரும்பான்மையான சம்பிரதாயங்கள் அமைந்திருக்கின்றன. ஒரு பெண்ணின் வாழ்நாளில் முக்கியமாக நான்கு வகையான சடங்குகள் இடம்பெறும்.இதில் முதலில் அங்கம் வகிப்பது ’பூப்பு நன்னீராட்டு விழா.’. பெண் குழந்தைப் பருவத்திலிருந்து குமரிப் பருவத்திற்கு தயாராகும் நிலையை அறிவிக்கும் விழா என்றே சொல்லலாம். சுரப்பிகளின் செயல்பாடுகளால் பலவிதமான மன மாற்றங்கள் மற்றும் உடல் மாற்றங்களும் ஏற்பட்டு பெருங்குழப்பத்தை ஏற்படுத்தும் பருவம் இது. இந்த விழாக்கள் மூலமாக் உற்றார், உறவினர், சொந்த, பந்தங்கள் என அனைவரும் கலந்து ஒன்று கூடி அப்பெண்ணை வாழ்த்துவதோடு, அப்பருவத்தின் முக்கியத்துவத்தை, எதிர்வரும் காலங்களில் அவள் எச்சரிக்கையுடன் வாழ வேண்டியதன் அவசியத்தை உணர்த்தக்கூடிய ஒரு கலாச்சார பாதுகாப்பு விழாவாகவும் அமைகிறது.\nமுழுதாக வாசிக்க இங்கே செல்க..\n6. அர்த்தனாரி தத்துவம் - தமிழ்த்தேனீ\n\"திருமணம் என்கிற ஒரு புது பந்தத்தினால், வெவ்வேறு குடும்பப் பாரம்பரியம், வெவ்வேறு இயல்புகள், வெவ்வேறு பழக்க வழக்கங்கள் கொண்ட இருவர், அதாவது ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஒரு கூறையில் , ஒரே இடத்தில், வாழ ஆரம்பிக்கிறார்கள். இருவருடைய குணாதிசயங்களும் ஒத்துப் போக வேண்டும். பாலுடன் நீரைச் சேர்த்தால் அந்த ரசாயன மாற்றம் நிகழ்ந்து இரண்டும் ஒன்றாகக் கலக்க அதற்குரிய நேரம் எடுத்துக் கொள்ளும். அப்படி இருக்க இரு வித்யாசமான குணாதிசயங்கள் ஒன்றை ஒன்று புரிந்துகொண்டு ஒத்துப் போய் இணைவதற்கு கால அவகாசம் வேண்டும். ஆகவே வாழ்க்கையில் பொறுமை மிக அவசியம் .\nமுழுதும் வாசிக்க இங்கே செல்க.\n7. தில்லைத் திருச்சித்ரக்கூடம் சென்று சேர்மின்களே - கீதா சாம்பசிவம்\nதில்லையிலே நடராஜரும் கோவிந்தராஜரும் ஒருசேரக் கோயில்கொண்டு அனைவரையும் அருள் பாலித்து வருவதை அறிவோம். தில்லையம்பலம் பொன்னம்பலம் எனில் கோவிந்தராஜர் குடி கொண்டிருக்கும் கோயிலைத் திருச்சித்திரகூடம் என்கிறோம். ஆனால் நம் தமிழ்த்தாத்தாவுக்கோ திருச்சித்ரகூடம் என்றால் அங்கே ஶ்ரீராமர் அன்றோ குடியிருக்கவேண்டும். மேலும் குலச���கராழ்வாரின் பெருமாள் திருமொழியில் அவர் ராமரைக் குறித்தே பாடியுள்ளாரே. ஒரு இடத்தில் பள்ளி கொண்ட பெருமானைக் குறித்து எதுவும் சொல்லவில்லையே என்றெல்லாம் யோசனை பிறந்திருக்கிறது. ஆகவே அவர் மேலும் மேலும் ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார். பெருமாள் திருமொழியில் ராமாயண சம்பவங்களே இடம்பெறுவதால் ஶ்ரீராமரை மூலவராய்க் கொண்ட வேறொரு கோயிலே இது என்ற முடிவுக்கும் வந்திருக்கிறார்.\nமுழுதும் வாசிக்க இங்கே செல்க.\n8. திருப்பூவணத்தல மகாத்மியம் - டாக்டர்.காளைராசன்\nமுழுதும் வாசிக்க இங்கே செல்க.\n9. மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி - கதிர், ஈரோடு.\nசாதி, மதம், ஏழை பணக்காரன், உயரிய பதவி, மாற்றுதிறனாளிகள் என எந்தப் பாகுபாடும் இன்றி எல்லோருமே ஏதாவது ஒரு வகையில் இந்த மாதவிடாய் நேரங்களில் தங்கள் ஆரோக்கியத்திற்காகவும், தகுந்த சூழலுக்காகவும் மிகுந்த துன்பப்பபடுவதைப் பார்க்கும்போது, அடிப்படைத் தேவைகளில் கூட விழிப்புணர்வு ஏற்படுத்தாத, கவனம் செலுத்தாத ஒரு தேசம் எப்படி வல்லரசாகும் எனும் கேள்வி இயல்பாகவே எழுகிறது.\nமுழுதும் வாசிக்க இங்கே செல்க\n10. ஸ்ரீ ஜகத்குரு திவ்ய சரித்திரம் மின்னூல் - டாக்டர்.காளைராசன்\nஇந்த நூல் 01.01.2013 முதல் தினம் ஒரு பக்கமாக மின்தமிழில் வெளியிடப்படும். தனி இழையில் இந்த நூல் தொடங்கும்.\nபுத்தாண்டு வெளியீடுகளை வாசித்தும், கண்டும், கேட்டும் நீங்கள் மகிழ்வீர்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.\nமின்தமிழ் உறுப்பினர்கள் அனைவருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளை - மின்தமிழ் மடலாடற் குழுவின் இனிய 2013ம் ஆண்டு புத்தாண்டுநல்வாழ்த்துக்கள்.\nதமிழ் மரபு அறக்கட்டளையின் பொங்கல் வாழ்த்துக்கள்\nதமிழ் மரபு அறக்கட்டளையின் 2013ம் ஆங்கிலப் புத்தாண்...\nபேராதனைப் பல்கலைக்கழக நூலகம், அதன் அரிய சுவடிகள்\nHeritage Tunes | மண்ணின் குரல்\nதினம் ஒரு இலக்கியம் அறிவோம்\n1910ம் ஆண்டு சாதி அமைப்பின் கொடுமை\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2011/02/2.html", "date_download": "2019-07-17T00:45:38Z", "digest": "sha1:AHSDAMEGIOBSGOEX6MHANDTTIN4O7DT3", "length": 58478, "nlines": 747, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: அதிமுக்கியமான ஏழாம் இலக்கம் - உலகக் கிண்ண அலசல் 2", "raw_content": "\nஅதிமுக்கியமான ஏழாம் இலக்கம் - உலகக் கிண்ண அலசல் 2\nஇம்முறை உலகக் கிண்ணப் போட்டிகள் பற்றிய செய���திகள்,ஆய்வுகள்,கணிப்புக்கள் பல வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில்.. ஆசிய ஆடுகளங்களில் இந்த உலகக் கிண்ணம் ஜெயிக்க அதிக வாய்ப்புள்ள அணியாகப் பந்தயக்காரர்களால் (உத்தியோக பூர்வ/அங்கீகரிக்கப்பட்ட) வரிசைப்படுத்தப்பட்டுள்ள அணிகள்..\nஆடுகளத் தன்மைகள், கால நிலைக்கும் வெப்ப தட்பத்துக்கும் ஏற்ப தம்மைப் பழக்கப்படுத்தல், நாணய சுழற்சிகள், சுழல் பந்துவீச்சு, அதிரடித் துடுப்பாட்டங்கள் என்று பல விஷயங்கள் இம்முறை ஒவ்வொரு அணிக்குமான வெற்றி வாய்ப்புக்களைத் தீர்மானிக்கும் விடயங்களாக சொல்லப்படும் நேரத்தில், என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு அணிகளின் துடுப்பாட்ட வலிமையுடன் அந்தந்த அணிகளின் சமநிலைத் தன்மையைக் கருத்தில் கொண்டு தான் வெற்றிகள் தீர்மானிக்கப்படப் போகின்றன என்ற அடிப்படை அம்சத்தில் தான் நான் நோக்குகிறேன்.அந்த வகையில் இந்த உலகக் கிண்ண வெற்றியாளரையும் ஒவ்வொரு போட்டிகளில் அணிகளின் வெற்றிகளையும் பெருமளவில் தீர்மானிக்கப் போகின்ற காரணி என நான் நினைப்பது அணிகளின் ஏழாம் இலக்கத் துடுப்பாட்ட வீரர் தான்.\nஅணியொன்றில் முன்னிலைத் துடுப்பாட்ட வீரர்களுக்கும் பந்துவீச்சாளர்களுக்கும் இடையிலான பாலமாக அமைந்து அணிக்கான ஓட்ட வேகத்தை அதிகரிப்பது அலது விக்கெட்டுக்கள் சரியும் வேளையில் அணியைப் பாதுகாப்பது என்ற முக்கியமான கடமைகள் மட்டுமல்லாமல், வெற்றியின் பாதையில் அழைத்துச் செல்கையில் ஒருநாள் போட்டிகளில் பரவலாகப் பேசப்படும் விடயமான முடித்துவைத்தல்(Finishing) என்பதையும் சரியாக நிறைவேற்றவேண்டிய கடப்பாடும் இந்த ஏழாம் இலக்க வீரருக்கு இருக்கும் மிக முக்கியமான பொறுப்புக்களாகின்றன.\nஏழாம் இலக்க வீரர் சகலதுறை வீரராக அமைவது ஒவ்வொரு அணிக்கும் மேலதிக வளம்+பலம்.\nதரவுகள் ரீதியாக இதனை நிரூபிக்க எனது அன்புக்குரிய அனலிஸ்ட்டின் உதவியை நாடினேன். (தன் பெயரை அவர் வெளியிட வேண்டாம் என்று கேட்டதனால் பெயரைக் குறிப்பிடவில்லை.)\nஒரு நாள் சர்வதேச வரலாற்றில் ஏழாம் இலக்கத் துடுப்பாட்ட வீரர்களின் மொத்தப் பெறுபேறுகள்..\nPower Play 3 அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அணிகளின் ஏழாம் இலக்கப் பெறுபேறுகள்\nPower Play 3 அறிமுகப்படுத்தப்பட்ட பின் அணிகளின் ஏழாம் இழக்க வீரர்களின் பெறுபேறுகள்..\nPower Play 3 அறிமுகப்படுத்தப்பட்ட பின் ஏழாம் இலக்கத்த��ல் ஓட்டங்கள் குவித்த வீரர்கள்..\nPower Play 3 அறிமுகப்படுத்தப்பட்ட பின் strike rate இன் அடிப்படையில் ஏழாம் இலக்க வீரர்கள்\nPower Play 3 அறிமுகப்படுத்தப்பட்ட பின் அணிகள் வெற்றி பெறுகையில் ஏழாம் இலக்க வீரர்களின் பெறுபேறுகள்\nPower Play 3 அறிமுகப்படுத்தப்பட்ட பின் அணிகள் தோல்வி அடைகையில் ஏழாம் இலக்க வீரர்களின் பெறுபேறுகள்\nஇதிலிருந்து அணியின் வெற்றியில் ஏழாம் இலக்கத் துடுப்பாட்ட வீரர்களின் முக்கியமான பங்காற்றுகை தெளிவாகத் தெரிகிறது அல்லவா\nஅணிகள் வெற்றி பெறுகையில் ஏழாம் இலக்க வீரர்களின் சராசரிகள் & strike rates உயர்வாக இருப்பதையும் தோல்வி அடைகையில் ஏழாம் இலக்க வீரர்கள் மிக மோசமாக விளையாடி இருப்பதையும் கவனிக்கலாம்.\nஇம்முறை விளையாடக் கூடிய அணிவரிசைகளை ஊகித்து ஏழாம் இலக்க வீரர்களைப் பட்டியலிட்டுப் பார்த்தால், (14 உலகக் கிண்ண அணிகளில் ஒன்பது முக்கிய அணிகளையே நோக்குகிறேன்)\nஆஸ்திரேலியா - ஸ்டீவன் ஸ்மித்\nஏனைய அணிகளின் ஏழாம் இலக்க வீரர்களுடன் பார்க்கும்போது இவர் மிகவும் அரை குறையாகத் (bits and pieces cricketer )தெரிகிறார்.(எனக்கு முன்பிருந்தே ஸ்மித் என்ற இந்த 'சகலதுறையாளரை 'ப் பிடிக்காததும் ஒரு காரணமாக இருக்கலாம்.\nஅண்மையில் இங்கிலாந்துடனான சில போட்டிகளை ஓரளவு வென்று கொடுக்க இவரது பந்துவீச்சும் கொஞ்சம் அதிரடியான துடுப்பாட்டமும் காரணமாக அமைந்ததென்னவோ உண்மை தான். இன்னும் தன்னை நிரூபித்துக் கொள்ளவேண்டி இருக்கும் இவருக்கு இந்த உலகக் கிண்ணம் நல்ல களமாக அமைகிறது.\nஆஸ்திரேலியாவின் இரண்டாம் சுழல் பந்துவீச்சாளராக சராசரியாக ஆறு ஓவர்களையாவது வீசுவார் என நம்பலாம்.(டேவிட் ஹசியும் இருப்பதனால்)\nசில போட்டிகளில் தன்னை ஒரு வெற்றிகர அதிரடி வீரராகத் (pinch hitter) தன்னை நிரூபித்துள்ள மிட்செல் ஜோன்சனுக்கு துடுப்பாட்டப் பதவியேற்றம் கிடைத்தால் ஸ்மித் எட்டாம் இலக்க வீரராகவும் விளையாடவேண்டி வரலாம்.\nபங்களாதேஷ் அணியின் வரிசை நிறைய சகலதுறை வீரர்களைக் கொண்டுள்ளதால் யார் ஏழாம் இலக்கம் என்பதை சரியாக ஊகிக்க முடியாது. ஆனாலும் அவர்களின் துடுப்பாட்ட வரிசையில் ஆறு,ஏழு,எட்டு ஆகிய மூன்றுமே (அண்மைக் காலத்தில் முஷ்பிகுர் ரஹீம், மகமதுல்லா மட்டும் நயீம் இஸ்லாம்) சுழற்சியாக மாறினாலும் அதிரடியாக ஆடுவதால் ஆராய வேண்டியதும் இல்லை;சாதக பாதகங்கள் மாறப்போவதுமில���லை.\nஇங்கிலாந்து - மைக்கேல் யார்டி\nஇங்கிலாந்தின் வியூகம் ஒரு சுழல் பந்துவீச்சாளருடன் இருக்காது எனும் நம்பிக்கையில் ஸ்வானுடன் யார்டியும் விளையாடுவார் எனக் கருதுகிறேன்.\nமோர்கனின் காயம் இங்கிலாந்தின் சமநிலையைக் குழப்பி இருப்பதால் சில ஆடுகளங்களில் இங்கிலாந்தின் ஏழாம் இலக்கம் யார்டியிடம் இருந்து லூக் ரைட், போபரா அல்லது கொள்ளிங்க்வூத் ஆகியோரில் ஒருவருக்கும் செல்லலாம் என நிலைமை இருந்தாலும் யார்டி இங்கிலாந்தின் ஒருநாள் அணியின் முக்கியமான ஒருவராக அண்மைக் காலமாக விளங்கிவருகிறார்.\nநம்பகமான பந்துவீச்சும், நம்பி இருக்கக் கூடிய துடுப்பாட்டமும் நீண்ட காலத்துக்குப் பிறகு இங்கிலாந்துக்கு சுழல் பந்துவீசும் சகலதுறை வீரரை வழங்கியுள்ளது.யார்டியை இந்த உலகக் கிண்ணத்தில் ஸ்வானைப் போலவே இங்கிலாந்து நம்பி இருக்கலாம்.\nஇந்தியா - யூசுப் பதான்\nஇந்தியாவின் ஏழாம் இலக்கம் கொஞ்சக் காலத்துக்கு முன்னர் இந்தியாவுக்கு ஏழரைச் சனியாக ரவீந்தர் ஜடேஜாவின் வடிவில் இருந்தது. ஆனால் இப்போதோ Lucky 7 என்பது போல யூசுப் பதானின் அவதாரத்தில் அதிர்ஷ்டமாகக் கொட்டுகிறது. எந்தவொரு போட்டியையும் தனி நபராக மாற்றக் கூடிய வல்லமையைக் கொண்டுள்ள பதான் பிரமிக்க வைக்கிறார்.\nஎன்னைப் பொறுத்தவரை போட்டியின் இடை நடுவில் அல்லது இறுதிப் பகுதியில் வந்து துணையே தராத கடைநிலைத் துடுப்பாட்ட வீரர்களுடன் சேர்ந்து போட்டிகளின் முடிவைத் தமது அணிக்கு சாதகமாக மாற்றக் கூடிய ஆற்றல் கொண்ட வீரர்களாக முன்பிருந்த ஜாவேத் மியன்டாட், மைக்கேல் பெவான், லான்ஸ் க்ளூஸ்னர் ஆகியோருக்குப் பிறகு இப்போது பதானும் பாகிஸ்தானின் அப்துர் ரசாக்கும் மட்டுமே குறிப்பிடக் கூடியவர்கள் என்பேன்.\nதென் ஆபிரிக்க ஆடுகளங்களிலேயே அடித்து நொறுக்கியவருக்கு இந்திய ஆடுகளங்கள் ஜுஜுபியாக இருக்கும்.\nஇவரிடமிருந்து குறிப்பிட்ட நல்ல ஓவர்களையும் இந்தியா எதிர்பார்க்கும்.ஆனால் இன்னும் பந்துவீச்சில் கவனம் செலுத்த வேண்டும்.\nஇந்தியாவின் மர்ம ஆயுதம் எனலாம்.\nநியூ சீலாந்து - ஜெகொப் ஓராம்\nஅண்மைக் காலத் தோல்விகள் நியூ சீலாந்தின் தோல்விகள் நியூ சீலாந்தின் துடுப்பாட்ட வரிசையை மாற்றத்துக்கு உள்ளாக்கி இருக்கின்றன. இதனால் காயத்திலிருந்து மீண்டுள்ள ஓராம் ஏழாம் இலக்கத்தில் விளையாடுவார் என எதிர்பார்த்தாலும் பிரெண்டன் மக்கலம், நேதன் மக்கலம், டேனியல் வெட்டோரி, ஜேம்ஸ் பிராங்க்ளின் ஆகிய நாலவ்ரில் ஒருவர் கூட இந்த இடத்தில் இடப்படலாம் - ஆடுகளத்தின், அணியின் சமநிலையைப் பேணும் விதத்தின் அடிப்படையில்.\nஆனால் இந்த ஐவரிடமும் உள்ள மிகச் சிறப்பான ஒற்றுமை சகலதுறையாற்றலால் தனித்துப் போட்டிகளை மாற்றக் கூடியவர்கள்.\nஓராம் பூரண உடற் தகுதியோடு இருந்தால் நியூ சீலாந்தின் மூன்றாவது/நான்காவது வேகப் பந்துவீச்சாளராகவும் மிக உபயோகமாக செயற்படக் கூடியவர் ஓராம்.\nஇவரையே போல வேகப்பந்துவீசும் சகலதுறை வீரரான பிராங்க்ளின் இப்போது நம்பகரமான துடுப்பாட்ட வீரராக மாறியுள்ளார்.\nஆசிய ஆடுகளங்கள் என்பதால் இரண்டாவது சுழல் பந்து வீச்சாளராக நேதன் மக்கலம் விளையாடும் பட்சத்தில் அண்மைக்காலத்தில் வேட்டோரிக்கு முன்னதாக அவர் துடுப்பெடுத்தாடுவது போல ஏழாம் இலக்கத்தில் அவர் வந்தாலும் ஆச்சரியமில்லை.\nசரியாக வியூகம் அமைத்தால் இந்த நியூ சீலாந்தும் ஆபத்தான அணியே.\nபாகிஸ்தான் - ஷஹிட் அப்ரிடி\nபாகிஸ்தானின் பூம் பூம் அப்ரிடி சரியான Formஇல் இருந்தால் பாகிஸ்தானுக்கு அன்று திருவிழா என்பது சிறு குழந்தைக்குமே தெரிந்தது. பாகிஸ்தானின் சம பலத்தை அப்ரிடி ஏழாம் இடத்திலும் அப்துர் ரசாக் அவருக்கு அடுத்ததாகவும் வந்து காப்பாற்றி வருவதோடு அண்மைய பல போட்டிகளை ஆச்சரியமாக மாற்றிக் காட்டியுள்ளார்கள்.\nஅப்ரிடி இருப்பதால் மேலதிக சுழல் பந்துவீச்சாளர் தேவையும் இல்லை. தலைவராகவும் இருப்பதால் இன்னும் பொறுப்போடு பாகிஸ்தானின் ஏழு செயற்படும் என்று ரசிகர்கள் மலை போல நம்பி இருக்கிறார்கள்.\nமேலேயுள்ள அட்டவணையில் அப்ரிடி ஏழாம் இலக்கத்தில் அடித்த அதிரடி வரலாறும் பதியப்பட்டுள்ளது.\nதென் ஆபிரிக்கா - ஜோஹான் போதா/ பப் டூ ப்லெசிஸ்\nசமநிலை அணிகளில் முதன்மையாக இருந்த தென் ஆபிரிக்கா பௌச்சர்,கிப்ஸ் ஆகியோரை வெளியே அனுப்பிய பினர் ஆறாம்,ஏழாம் இலக்கங்களில் தடுமாறி வருகிறது.உறுதியாக இவர் தான் ஏழாம் இலக்க வீரராக விளையாடுவார் என்று குறிப்பிட முடியாமல் உள்ளது.\nகலிஸின் காயம் காரணமாகத் தான் இந்தத் தொய்வு இந்தியாவுக்கெதிரான தொடரில் தெரிந்ததாக நாம் நினைத்தாலும் இப்போது கலிஸ் வந்த பிறகு யார் ஏழாம் இலக்க வீரர் என்று குழப்பம் நீட���க்கவே செய்கிறது.\nமூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் + இரண்டு சுழல் பந்துவீச்சாளர்களுடன் தென் ஆபிரிக்கா\nவிளையாடினால் போதா , அல்லது கலிஸ் தான் ஐந்தாம் பந்துவீச்சாளர் என்றால் டூ ப்லெசிஸ் என்னும் ஊகம் தான் இருக்க முடியும்.\nதென் ஆபிரிக்காவின் பலவீனமாக இருக்கப் போவது இது தான்.\nஇலங்கை - சாமர கபுகேதர\nஅண்மையில் நடந்துமுடிந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஏழாம் இலக்கத்தை மாற்றி இருந்தாலும் சரியான வரிசையில் கபுவுக்கே இந்த இடம் என்பது ஓரளவு உறுதியானதே.\nஇரு சுழல் + இரு வேகம் என்ற வியூகத்தில் மத்தியூஸ்+டில்ஷான் ஐந்தாவது பந்துவீச்சாளரின் இடத்தை நிரப்புகையில் ஏழாம் இடம் கபுகேதரவினால் உறுதியாகிறது. இலங்கையின் துடுப்பாட்ட வரிசையும் பலம் பெறுகிறது.\nகபுகேதரவின் சிறப்பான களத்தடுப்பும் அதிரடித் துடுப்பாட்டமும் இலங்கைக்கு மேலதிக வலமாக அமையும்.\n96 இல் இலங்கை உலகக் கிண்ணம் வென்றபோது ரொஷான் மகாநாம, ஹஷான் திலகரத்ன மாறி மாறி ஏழாம் இடம் வரை துடுப்பட்டத்தைப் பலப்படுத்தியதும் இங்கே நினைவுகூரத்தக்கது.\nமேற்கிந்தியத் தீவுகள் - டரன் சமி/கார்ல்டன் பௌ\nஇருவருமே ஆளுமையானவர்களாக தடுமாறும் மேற்கிந்தியத் தீவுகளின் வரிசைக்குப் பலம் சேர்ப்பவர்களாகத் தெரியவில்லை.தனித்து நின்று போட்டியை வென்று கொடுக்கும் ஆற்றலோ,கடைநிலைத் துடுப்பாட்ட வீரருடன் சேர்ந்து அணியைக் கட்டியெழுப்பும் ஆற்றலோ இவர்களிடம் இல்லை என்பதை அடித்துக் கூறலாம்.\nநாளை முதல் ஆரம்பிக்கும் பயிற்சிப் போட்டிகளில் அணிகளின் இறுதி வியூகங்கள் பற்றி நாமும் அறிந்துகொள்ளலாம்; அணிகளும் தமது இறுதிப் பதினொருவரை உறுதிப்படுத்திக்கொள்ளும்.\nஇந்த அதிமுக்கியமான ஏழாம் இலக்கத் துடுப்பாட்ட இடங்களும் யாரெனத் தெளிவாகத் தெரியும்.\nat 2/11/2011 04:32:00 PM Labels: அலசல், ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை, உலகக் கிண்ணம், கிரிக்கெட், பாகிஸ்தான்\nஅப்ரிடி தனது பொறுப்பினை புரிந்து விளையாடுவதில்லை என்று நினைக்கிறேன். இப்படியொரு ஏழாம் இடத்தில் இருக்கும் அப்ரிடி நல்லா விளையாடினா அவங்களுக்குத்தான் கப்.\nஅந்த தரவுகள் பதிவுகளுக்கான இடத்தினை விட பெரிதாக உள்ளது. பார்த்து சரிசெய்யவும்.\nஸ்மித் என்ன பாவம் செய்தாரோ; கொஞ்ச நாளாகவே விக்கியிடம் வாங்கி கட்டுகிறார்.\n92 ல் இருந்து ���ரு எழுதப்படாத நியதியாக இருந்து வருகின்ற; ஆசிய அணி ஒன்று இருதிப்போட்டிக்குள் நுழைவது இம்முறையும் உறுதி :) ஆனால் கிண்ணத்தை இம்முறையும் ஆஸி இடம் இழக்காமல் பார்த்தால் சரி(அவர்களது அண்மைக்கால எழுச்சி கொஞ்சம் பயப்பட வைக்கிறது, வொட்சனின் போமும் கூட; பொண்டிங் போமுக்கு திரும்பாதவரை சந்தோசம்).........\nஇருக்கிற டென்சன் போதாது என்று இது வேறயா...\nஅண்ணா குளுஸ்ணரும் 7 ம் இலக்கத்தில் கலக்கினாரல்லவா..\nஎன் சிங்கக்குட்டி சீறி வந்த நாளும் என் மீள் வருகையும்.\nதலைவா இப்ப எனக்கு பழம் சோறும் கிடைக்கதில்ல கொஞ்சம் கருணை காட்டங்க.. ஹ..ஹ..ஹ..\nபவர்பிளே 3 காரணமாக 7ம் இலக்கத்துடுப்பாட்ட வீரர்களின் பங்கு அணியில் முக்கியமானதாக மாறிவிட்டதை பதிவில் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.\n(ஸ்மித் மீது இருக்கும் காண்ட்/பொறாமை(:P) எல்லாம் இன்னும் மாறவில்லை. ;-) )\nமுடியுமானால் 7ம் இலக்கத்துடுப்பாட்ட வீரரா, ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக அதிகம் செல்வாக்குச் செலுத்துவார் என்று பதிவு எழுத முயற்சிக்கிறேன்.\nஆரம்பத்துடுப்பாட்ட வீரருக்கும், 7ம் இலக்கத்துடுப்பாட்ட வீரருக்குமிடையில் எனக்கு இழுபறி யார் முக்கியமானவர்கள் என்பதில்....\nயோ வொய்ஸ் (யோகா) said...\nசிறந்த அலசல். இவ் உலக கிண்ணம் பந்து வீச்சாளர்களின் திறமையிலேயே தங்கியிருக்கும் என நினைக்கிறேன், காரணம் ஆசிய கண்டத்திலுள்ள டெட் பிட்சில் துடுப்பாட்ட வீரர்களை கட்டுபடுத்த கூடிய திறமை வாய்ந்த பந்து வீச்சாளர்களை கொண்ட அணிகளுக்கு வாய்ப்பு அதிகம்.\nஅலசிய அண்ணாவுக்கும் அனலிச்ட்டுக்கும் வாழ்த்துக்கள்\nமுக்கியமான விடயம். என்னை போருத்ஹ்டவரை யூசுப்,அப்பிரிடி யார்டி இவர்களின் மூலம் ஏதும் பூதியில் மாற்றங்களை பார்க்கலாம் என்று நினைக்கிறேன்\nகங்கோன் இம்முறை யூசுப் பதான் ஏழாம் இலக்கத்தில் கலக்குவார் அப்ரிடியை நம்பமுடியாது consistent இல்லாத வீரர்.\nநல்லதொரு அலசல். லக்கி செவன் யார் என சில நாட்களில் பார்க்கலாம். என்ன கொடுமை என்றால் இங்கே முக்கியமான சேனல்கள் ஒளிபரப்பவில்லை நெட்டில் தான் பார்க்கவேண்டும். மந்திரா பேடியும் வர்ணனை செய்யாதபடியால் முக்கியமான போட்டிகளை மட்டும் இடையிடையே பார்க்கவேண்டியதுதான்.\n// கங்கோன் இம்முறை யூசுப் பதான் ஏழாம் இலக்கத்தில் கலக்குவார் அப்ரிடியை நம்பமுடியாது consistent இல்லாத வ���ரர். //\nஇதற்குள் என் பெயர் ஏன் வந்தது\nஇவ்வளவு காலமாக அணிக்குள் waste என்று சொல்லப்பட்டு வந்த Y Pathan என்று நக்கலுடன் சொல்லப்பட்டு வந்த ஒருவர் ஒரு தொடரில் சிறப்பாகச் செயற்பட்டவுடன் அவர் consistent player என்பதெல்லாம் சற்று அதிகம். :-)\nநல்ல அலசல்...ஒரு நாள் போட்டிகளின் நங்கூரங்கள் பற்றிய அலசலுக்கு நன்றிகள்..\nஎன்னை பொறுத்தவரை நான் அதிகம் நம்பும் 7ம் இட வீரர் யுசுவ்தான்....\nஅடுத்தவர் இடையிடையே கலக்க கூடிய அவ்ரிடி\nகப்புகெதர சாதித்தால் கப் உறுதி..\nயார்டி...இங்கிலாந்துக்கு கிடைத்த வரம்..அணி பயன்படுத்தினால் சரி..கிடைக்கும் வெற்றிகளில் இவர் பங்கு அதிகமாக இருக்கும்..\nஇன்னொரு வெற்றிகள் பற்றிய பதிவு இங்கே..\nraina,david hussy பற்றி பேச்சு வரவில்லையே நண்பர் ஒருவர் comment இல் கூறியது போல் bolling சிறந்த அணி கண்டிப்பாக வெல்ல வாய்ப்பு அதிகம்...\nமற்றும் openers ஒரு வேளை முடிவுகளை மாற்ற வாய்ப்பு உண்டு...\n//முடியுமானால் 7ம் இலக்கத்துடுப்பாட்ட வீரரா, ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக அதிகம் செல்வாக்குச் செலுத்துவார் என்று பதிவு எழுத முயற்சிக்கிறேன்.\nஆரம்பத்துடுப்பாட்ட வீரருக்கும், 7ம் இலக்கத்துடுப்பாட்ட வீரருக்குமிடையில் எனக்கு இழுபறி யார் முக்கியமானவர்கள் என்பதில்..//\nஇதற்கான பதில் தான் அந்தப் பின்னூட்டம் சிஷ்யா.\n10வது உலகக் கிண்ணத்தை வெல்ல இலங்கை அணிக்குள்ள சாதக பாதக நிலைகள்\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\n2011 உலகக் கிண்ணத்தின் இறுதி முன்னோட்டம் - B பிரி...\nயாருக்கு 2011 உலகக் கிண்ணம்\nஉலகக்கிண்ணம் - விக்கிரமாதித்த விளையாட்டு - உலகக் க...\nபயிற்சிப் போட்டிகள் + பலம்&பலவீனங்கள் + பிரேமதாச -...\nஅதிமுக்கியமான ஏழாம் இலக்கம் - உலகக் கிண்ண அலசல் 2\nதுடுப்பைப் பிடியடா - வெற்றி உலகக் கிண்ணப் பாடல்\nமித்திரனில் லோஷன்- தமிழ் பேசக் கற்றுக்கொள்ளுங்கள் ...\nஇறுதியாக இரண்டு + எனது மூன்று - உலகக் கிண்ணப் பார்...\nஇந்துவின் விவாதியாக அந்த இனிய நாட்கள்....\nவிண்���ைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவகாரம்\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nபிக்பொஸ் வீட்டிலிருந்து வனிதா வெளியேற்றம்\nPost Man - Web series Review - போஸ்ட் மேன் - வெப் சீரீஸ் விமர்சனம்\n\"நிறைய மதச் சார்பற்ற இளைஞர்களும் ISIS இல் இருந்தனர்\" - முன்னாள் ஜிகாதியின் வாக்குமூலம்\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஒரு சொட்டு முதிர் துயரம்\nமுறுக்கு மீசை மூஞ்சி தான் வேண்டும்\nகுறியீடு சினிமா- சூப்பர் டிலக்ஸ்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்�� படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்பது எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2011/07/blog-post_07.html", "date_download": "2019-07-17T00:51:38Z", "digest": "sha1:Z5RQPXDUWURBTUTG7QCSPZTYGJRY4VPL", "length": 34593, "nlines": 466, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: பேராசிரியர் ஐயா - பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களின் நினைவுகள்", "raw_content": "\nபேராசிரியர் ஐயா - பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களின் நினைவுகள்\nபேராசிரியர் சிவத்தம்பி ஐயா காலமானார் என்ற செய்தியை தம்பி ரெஷாங்கன் நேற்று தொலைபேசியில் இரவு சொன்னபோது பெரிதாக அதிர்ச்சி இருக்கவில்லை; ஆனால் மனதில் பெரியதொரு கவலை.\nஇறுதியாக அன்றொருநாள் விடியல் நிகழ்ச்சி செய்துகொண்டிருந்தவேளையில் ஐயாவிடம் தொலைபேசி மூலமாக \"கலைச்சொற்களின் பாவனை\" பற்றிய சந்தேகத்தைக் கேட்டபோது, \"நேரம் இருந்தால் வீட்டுப் பக்கம் வா அப்பன்.. கொஞ்சம் பேசலாம்\" என்று அவர் விடுத்த அழைப்பை ஏற்கமுடியாமல் போன கவலை தான் மனதில்.\nஅவரது பிறந்தநாளன்று (மே 10 )வானொலியில் வாழ்த்து சொல்லிவிட்டு அவருக்கு தொலைபேசி மூலம் வாழ்த்தியபோது \"வயசு போன கட்டையளையும் வானொலியில் வாழ்த்துறீங்கள்.. தனியே நடிக, நடிகையரை மட்டும் தான் சிலபேர் வாழ்த்துரான்கள்\" என்று சிரித்தவர், கொஞ்சம் சமகால நடப்பு, அரசியலும் பேசித்தான் முடித்தார்.\nஎனது தாத்தாவுடன் (சானா - சண்முகநாதன்) அவரது வானொலிக்கால நட்பு, எனது பாட்டனாருடனான (பண்டிதர்.சபா ஆனந்தர்) இலக்கிய நட்பு, பின்னர் அப்பா,அம்மாவுடன் தொடர்ந்து, நானும் அய்யாவுடன் பழகும் வரை நீடித்தது பாக்கியம் தான்.\nஅவரது பன்மொழி, பல்துறை ஆற்றல் பற்றி உலகமே அறிந்ததே.. ஆனாலும் இந்த முதிய பருவத்தில், அவர் இறுதிக்காலத்தில் எழுந்து நடக்கவே சிரமப்படவேளையிலும், வானொலி செய்திகள் அத்தனையும் கேட்பதும், சமகால அரசியல், நாட்டுநடப்பு போன்ற சகலவிஷயங்களையும் விரல் நுனியில் வைத்திருந்த அவரது சுறுசுறுப்பு���், தேடலின் மீதான ஆர்வம் தொடர்ந்ததும் என்னைப் போன்ற சோம்பேறிகளுக்கு ஆச்சரியம் தான்.\nஅவரது உடல்நிலை சரியாக இருக்கும் நேரங்களில்,அவருக்கென்று இருந்த CDMA தொலைபேசியில் எந்தவேளையில் அழைத்தாலும் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும்.\nசகல விஷயங்களுக்கும் ஒரு அகராதி போல, ஆதியோடந்தமாக விளக்கம் தருவதில் ஐயாவை யாரும் அடிக்க முடியாது.\nஅறுபது ஆண்டுகால இலக்கிய நண்பர்களிடம் காட்டும் அதே அன்பையும் உரிமையும் எங்களைப் போன்றவர்களிடமும் காட்டுவதும், எம் போன்ற இளைய ஒலிபரப்பாளரையும் கூட அன்புகாட்டி அங்கீகரிப்பதையும் கூட நாம் வேறு எந்த மாபெரும் கல்வியாளரிடமும் எதிர்பார்க்க முடியாது. அவரது அறையிலே பல வேளை நாம் சந்திக்கும்போழுதுகளில் இடம்பெறும் கலந்துரையாடல்களில் தான் மட்டும் பேசாமல் எம்மையும் பேசவிட்டு, எமது கருத்துக்களையும் கேட்டறிவதும், சின்ன சின்ன புதிய விஷயங்கள் இருந்தாலும் அதை நுணுக்கமாகக் கேட்டறிவதும் எங்களுக்குப் பெரிய ஆச்சரியத்தை ஆரம்பத்தில் தந்தாலும் அவரது பெருந்தன்மை, தன்னடக்கம், இன்னமுமே கற்கும் ஆர்வம் ஆகியன எல்லாமே எங்களுக்குத் தந்த பாடங்கள் வாழ்நாளில் வேறெங்கும் வகுப்பு போட்டும் கற்க முடியாதவை.\nஇது மட்டுமல்லாமல், எங்கள் தாத்தாவுக்கு ஒரு நினைவு நூல் வெளியிட்டவேளையில் அவருடன் நெருக்கமாகப் பழகிய நண்பர் என்ற அடிப்படையில் பேராசிரியர் ஐயாவிடமும் ஒரு ஞாபகக் கட்டுரை பெறுவது என்று நானும் அம்மாவும் அவரிடம் சென்றோம்.\nதனக்கு இருக்கும் நோயுடன் எழுதித் தரமுடியாது என்றும் ஆனாலும் தான் சொல்வதை அப்படியே ஒலிப்பதிவு செய்யுமாறும் சொல்லி இருந்தார்.தயாராக சென்றிருந்த எமக்கு அவரது தங்கு தடையின்றிய அவரது ஞாபகப் பகிர்வுகள் ஆச்சரியம்.\nஒவ்வொரு நிகழ்வையும் ஒவ்வொருவர் பற்றிய தகவல்களையும், ஒவ்வொருவருடைய பெயரையும் அவர் கோர்வையாக சொன்னது எங்களுக்கு அவர் மேல் மேலும் மேலும் மரியாதையை ஏற்றியது.\nஅடுத்து அவர் சொன்னது தான் ஐயா இவ்வளவு எல்லோராலும் மிக்க மதிக்கப்படுவதன் இன்னொரு காரணத்தைக் காட்டியது...\n\"தம்பி, இப்ப நீ ரெக்கோர்ட் பண்ணின எல்லாத்தையும் அப்பிடியே எழுதியோ, டைப் பண்ணியோ என்னிடம் கொண்டு வா.. வந்து வாசித்துக் காட்டு.. சரி பிழை பார்த்துத் தான் ப்ரிண்டுக்���ுக் குடுக்க வேணும். சரியோ பிறகு நான் சொன்னது தவறாகவோ, சொல்லாதது பிழையாகவோ வந்திடப்படாது பார்\"\nஇது தான் அவர் எல்லா இடங்களிலும் காட்டும் நேர்த்தி.\nஅவர் பற்றிய விமர்சனங்களிற்கும் அவர் பதில் கொடுப்பதையும் காலாகாலமாகப் பார்த்துள்ளேன்..\nவானொலியில் சில தரம் பேட்டி கண்டபோது கேட்டும் இருக்கிறேன்.\nஒரு கல்வியாளராக மட்டுமன்றி, கலைஞராகவும் திறனாய்வாளராகவும் பேராசிரியரின் பணிகள் பற்றி சொல்வதற்கு எனக்கு அனுபவமும் கிடையாது அருகதையும் கிடையாது.\nஒரு தடவை வலதுசாரி - இடதுசாரி பற்றிய சந்தேகம் நேயர் ஒருவரால் என்னிடம் கேட்கப்பட்டபோது, ஐயாவை நேரடியாகத் தொடர்புகொண்டு வானலையில் இணைத்தேன்.. ஒரு நிமிடத் தயாரிப்பும் இல்லாமல் ஐயா பதிலளித்தவிதம் வார்த்திகளால் பாராட்டப்பட முடியாதது.\nஅதற்கிடையில் தனது கொள்கை மாற்றம் பற்றிய விஷயமும் சொன்னார்.\nஒரு தடவை அப்போது வெளிவந்துகொண்டிருந்த 'ஜே' சஞ்சிகைக்காக நானும், சக ஊடக நண்பர்கள் கஜமுகன், பிரதீப் க்ரூஸ் ஆகியோருடன் பேராசிரியரைப் பேட்டி காணும் வாய்ப்பை நண்பர் மதன் தந்திருந்தார். அந்தப் பேட்டியின் ஸ்கான் பிரதியை இங்கே இணைத்துள்ளேன்.\nவாசிக்க சிறியதாக இருந்தால் தரவிறக்கி வாசியுங்கள்.\nசாகும்வரை பேராசிரியர் என்று அழைக்கப்படக் கூடிய தகுதி இந்தத் தகைசார் பேராசிரியருக்கு மட்டுமே இருந்தது என்பது அவருக்கல்ல அவர் பிறந்த அதே தமிழ் பேசும் சமூகத்தில் பிறந்த எமக்குரியது என்பதைப் பெருமையுடன் அவரை ஞாபகித்து பகிர்ந்துகொள்கிறேன்.\nஇன்னும் சிலகாலம் தமிழுக்குத் தரவேண்டியவற்றை அவரின் இறப்பும் அதற்கு முதல் கடந்த ஏழு வருடகாலம் அவரை நடமாட விடாது செய்த நோயும் ஏற்படுத்தியிருந்தன.\nஇறக்கும்வரை எங்களுக்கு கற்பித்துக்கொண்டே இருந்த தகைசார் பேராசான் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களுக்கு எனதும் எனது குடும்பத்தினதும் அஞ்சலிகள்.\n##### அன்னாரின் பூதவுடல் இன்று மாலை ஆறு மணிமுதல் கொழும்பு, தெகிவளை, வண்டேவர்ட் பிளேசில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, காந்யிறு மாலை இறுதிக் கிரியைகள் இடம்பெறும் என்று குடும்பத்தார் தெரிவிக்கிறார்கள்.\nat 7/07/2011 02:52:00 PM Labels: அஞ்சலி, அனுபவம், நினைவுகள், பேராசிரியர் கா. சிவத்தம்பி, வானொலி\nபேராசிரியரின் மறைவு மனதைக் கனக்கச் செய்ய,\nமறு புறம் அவரின் தமிழ் உலக வாழ்வினையும் மீட்டிப் பதிவாகத் தந்து மேலும் மேலும் எம் மனங்கள் அவர் இன்னும் பல காலம் வாழ்ந்திருக்கலாமே என ஆதங்கப்பட வைத்திருக்கிறீங்க.\nபேராசிரியரின் ஞாபக சக்திக்கும், கேட்டவுடன் மறுப்பேதும் சொல்லாது பேட்டி என்றாலோ, இலக்கியப் பகிர்வு என்றாலோ நேரம் ஒதுக்கி வழங்கும் அவரது செயல்களுக்கும் அவருக்கு நிகர் அவரே தான்.\nதமிழ் நல்லுலகைத் தவிக்க விட்டுச் சென்ற அவரது மறைவு தான் இன்று இதயத்தை வாட்டுகிறது.\nயோ வொய்ஸ் (யோகா) said...\n//அறுபது ஆண்டுகால இலக்கிய நண்பர்களிடம் காட்டும் அதே அன்பையும் உரிமையும் எங்களைப் போன்றவர்களிடமும் காட்டுவதும், எம் போன்ற இளைய ஒலிபரப்பாளரையும் கூட அன்புகாட்டி அங்கீகரிப்பதையும் கூட நாம் வேறு எந்த மாபெரும் கல்வியாளரிடமும் எதிர்பார்க்க முடியாது\nதமிழ் அன்னை ஒரு மிகப்பெரிய சேவையாளனை இழந்துவிட்டாள்....\nஓரிருமுறை அப்பாவுடன் சில முறைசித்தப்பாவுடன் அவரைச் சந்திக்க நேர்ந்தது. அவர்து பேச்சுப் பாணி ரொம்பவே பிடிக்கும். ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.\nநல்ல ஞாபகப் பகிர்வு. பேராசானின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது.\nஅதுசரி, சண் அங்கிள் உங்களின் தத்தாவா இவ்வளவு காலமும் எனக்குத் தெரியாது.\nவருகைக்கு நன்றி + துக்கத்திலே இணைந்து கொண்டமைக்கும் நன்றிகள்..\nஅதுசரி, சண் அங்கிள் உங்களின் தத்தாவா இவ்வளவு காலமும் எனக்குத் தெரியாது.//\nஎந்த சண் அங்கிளை நீங்கள் கொள்கிறீர்கள் என்று தெரியாது..\nஆனது தாத்தா சானா என்ற புனைபெயரைக் கொண்ட இலங்கையின் முதலாவது தமிழ் வானொலி நாடகத் தயாரிப்பாளர் சண்முகநாதன்.\nஎனக்கு ஒரு வயதாக முன்னரே காலமாகிவிட்டார்\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nஇதெல்லாம் தானா வாறது ;) - ட்விட்டடொயிங் - Twitter ...\nதேர்தலில் த.தே.கூ வெற்றி.. சொல்பவை என்ன\nமறுபடியும் பாரதி - கவியரங்கக் கவிதை + ஒலிப்பதிவு -...\nசங்காவும் கன்கோனும் பின��னே நானும் & இந்து vs இந்து...\nடொன்ட்ட டொன்ட்ட டொன்ட்ட டொய்ங்\nபேராசிரியர் ஐயா - பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்க...\nசனத் ஜெயசூரிய - களிமண்ணாகிப் போன கறுப்புத் தங்கம்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவகாரம்\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nபிக்பொஸ் வீட்டிலிருந்து வனிதா வெளியேற்றம்\nPost Man - Web series Review - போஸ்ட் மேன் - வெப் சீரீஸ் விமர்சனம்\n\"நிறைய மதச் சார்பற்ற இளைஞர்களும் ISIS இல் இருந்தனர்\" - முன்னாள் ஜிகாதியின் வாக்குமூலம்\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஒரு சொட்டு முதிர் துயரம்\nமுறுக்கு மீசை மூஞ்சி தான் வேண்டும்\nகுறியீடு சினிமா- சூப்பர் டிலக்ஸ்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்பது எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://qriuslearning.wordpress.com/", "date_download": "2019-07-17T01:22:02Z", "digest": "sha1:6EEJMOBUMWDA2FCPTAY5XPPHV6RPRWWF", "length": 15978, "nlines": 61, "source_domain": "qriuslearning.wordpress.com", "title": "The Qrius Learning Blog – on children, teaching and learning", "raw_content": "\nவகுப்பறையில் நடக்கும் ஒவ்வொரு செயல்பாட்டையும் குழந்தைகளின் பக்கமிருந்து பார்க்கும்போது அவை திணிக்கப்படுவதாக நாங்கள் நம்புகிறோம். உறுதியாக நம்புகிறோம். வேறு சுவையான செயல்பாடுகள் பற்றிய அறிமுகம் இல்லாதபோது எந்தச் செயல்பாடும் சற்று சுவையானதாகத் தோன்றும். அதனாலாயே அவை குழந்தைகளம் விரும்பும் செயல்பாடு அல்ல என்பது எங்கள் கருத்து. குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான ஓர் அனுபவம் கிடைத்தால் அதை மீண்டும் மீண்டும் அனுபவிக்க வேண்டும் என்று தோன்றும் – இதை நாங்கள் விருப்பம் என்கிறோம். அவர்களைக் கவரும் ஒரு நிகழ்வு நடந்தால் அதைப் பற்றி மேலும் மேலும் அறிந்துகொள்ள ஆயிரம் கேள்விகள் கேட்பார்கள். – இதை நாங்கள் ஆர்வம் என்கிறோம். இதுவே கற்றலுக்கான ஆயத்தம் என்பது எங்கள் கருத்து. ஆர்வத்தோடு ஒரு செயல்பாட்டில் ஈடுபடும்போது அந்த ஈடுபாடு ஆழமானதாக இருக்கும். சலிப்பிருக்காது. மேலும் எதிர்பார்க்கும். அப்படிக் கற்றுக்கொள்வது சில நாட்களுக்காவது மறக்காமல் இருக்கும் என்று வகுப்பறை அனுபவங்களின் மூலம் அறிந்திருக்கிறோம். ஆனால் அதை அறிவியல் ரீதியாக, … Continue reading Qirus (Curious) and its importance\nபள்ளி திறந்து ஒருவாரம் ஆகிவிட்டது. மொழியாசிரியராகிய நமக்குக் கீழ்வரும் சூழல்களுள் ஏதேனும் ஒன்று ஏற்படலாம். 1. எல்லா வகுப்புகளுக்கும் மொழிப்பாடம் நடத்தச் செல்வது 2. கீழ்வகுப்புகளில் வகுப்பாசிரியராகச் செயல்பட்ட��� கூடவே மொழிப்பாடத்தையும் நடத்துவது 3. ஒருசில வகுப்புக்கு மட்டும் மொழிப்பாடம் நடத்துவது எது எப்படி இருந்தாலும் இரண்டே இரண்டு சூழல்கள்தாம் நிலவுகின்றன. 1. சென்ற வருடம் … Continue reading K Y C = Know Your Child\nமுகநூல் நண்பர் திரு சிவராமன் அவர்கள் கீழ்வரும்படி கேட்டிருந்தார். மொழிக்கல்வி என்பதற்கான குறிக்கோள் என்ன ஒரு நபர் ஒரு மொழியைக் கற்றுக்கொண்டிருக்கிறார் என்பதற்கான அளவீடுகள் என்னென்ன ஒரு நபர் ஒரு மொழியைக் கற்றுக்கொண்டிருக்கிறார் என்பதற்கான அளவீடுகள் என்னென்ன மொழிக்கல்வியை நாம் சரியாக அணுகுகிறோமா என்பதையே நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கிறது என நினைக்கிறேன். மண் சேறு எல்லாம் வாரி இறைக்காமல் உரையாடலாம் வாருங்கள். என் கருத்து இங்கு மொழிக்கல்வி என்பதை தாய்மொழிக்கல்வி என்று எடுத்துக்கொண்டு என் கருத்துகளைக் கூற முயற்சி செய்கிறேன். இதுவும் தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, பட்டப்படிப்பு என்று எடுத்துக்கொண்டால் குறிக்கோள் மாறுபடலாம். மொழிக்கல்வியின் நோக்கம் காலாகாலத்திற்கு மாறுபட்டுள்ளது. பனையோலை ஏடுகள் இருந்த காலத்தில் பிரதி எடுப்பது என்பது மிகவும் சிரமமானதாக இருந்தது. ஆசானிடம் மட்டும் ஒரு பிரதி இருக்கும். எனவே நூல்களை மனனம் செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. அதற்காக பாடம் கேட்டல்முறை பின்பற்றப்பட்டது. உருவிட்டு ஒரு நூலை அல்லது நூலின் ஒரு பகுதியை மனனம் செய்வது முதற்படி. நான் படித்த … Continue reading மொழிகற்றலின் நோக்கம் என்ன\nஅது யார் என்று சொல்ல முடியுமா\nமூன்று நாள் பயிற்சி ஒரே பயிற்சியாளர் மூன்றாம் நாள் முடிவில் என்னென்ன கற்றுக்கொண்டீர்கள் என்று கேட்டால் வேறு வேறு பதில்கள் வருகின்றன. ஓர் ஆசிரியர் ஓராண்டு கற்பித்தல் நடக்கிறது. ஆனால் ஆண்டு முடிவில் எல்லோரும் ஒரேபோல் கற்பதில்லை. இது ஒரு புதிர். இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அவற்றுள் ஒன்று இந்தக் காரணமாகவும் இருக்கலாம் என்று … Continue reading அது யார் என்று சொல்ல முடியுமா\nஅந்த அதிக இரண்டு கோப்பைத் தேநீர்…\nஎனக்குத் தெரிந்த ஒரு மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் ஜூன் ஜூலை மாதங்களில் மொட்டு வகுப்புகள் (எல். கெ. ஜி. வகுப்புகள்) எடுக்கும் ஆசிரியர்களுக்கு இரண்டு தேநீர் அதிகம் வழங்குவார்கள். ஏன் தெரியுமா மழலை வகுப்பில் சேரும் குழந்தைகள் ��ள்ளிக்கூடத்துடன் ஒன்றிவர இரண்டு மாதங்கள் தேவைப்படுமாம். அதுவரை அக்குழந்தைகளைக் கவனித்துக் கொள்வது பெரிய சிரமமாம். அச்சிரமத்தை ஈடுகட்ட … Continue reading அந்த அதிக இரண்டு கோப்பைத் தேநீர்…\nதேன்மொழி அல்லது கேள்வியின் நாயகி…\nபெரும்பாலான மொழி வகுப்புகளில் வினாவுக்கு விடை எழுதுவதுதான் முக்கிய எழுத்துச் செயல்பாடாக இருக்கிறது. உயர் வகுப்புகளிலும் கூட நிலைமை இதுதான். அதுவும் பாடப்பகுதியில் தரப்பட்டுள்ள குறிப்பிட்ட பகுதியை அப்படயே அச்சு பிசகாமல் எழுத வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இது மாணவர்களிடம் வளரவேண்டிய மொழித்திறன்களுள் பத்து விழுக்காடு மட்டுமே என்பது என் உறுதியான கருத்து. அதனால்தான் பெரும்பான்மையான … Continue reading தேன்மொழி அல்லது கேள்வியின் நாயகி…\nசென்ற சனிக்கிழமை சென்னை சைத்தாப்பேட்டையில் அமைந்துள்ள கீதா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நூறு பெற்றோர்களைச் சந்தித்தேன். அவர்களுள் மழலை, மொட்டு வகுப்புக் குழந்தைகளின் பெற்றோர்கள் அதிகமாக இருந்தனர். ஒருமணி நேரத்திற்கு என்று தொடங்கிய கூட்டம் இரண்டரை மணிநேரத்திற்கு நீண்டது. பெற்றோர்களுக்குத் தங்கள் குழந்தைகளின் வளர்ச்சியில், உயர்வில் எவ்வளவு அக்கறை குழந்தைகளைப் பற்றி எத்தனை யோசித்திருக்கிறார்கள் குழந்தைகளைப் பற்றி எத்தனை யோசித்திருக்கிறார்கள் எவ்வளவு கவனித்திருக்கிறார்கள் … Continue reading கல்வியும் ஆயிரங்காலத்துப் பயிர்தான்…\nகோடைவிடுமுறை வந்துவிட்டது. குழந்தைகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது எப்படி சமாளிப்பது கோடைக்கால முகாமில் கொண்டு விட்டுவிட்டு தப்பித்துக்கொள்ளலாமா இல்லை அடுத்த வகுப்புப் பாடங்களுக்கு இப்போதோ ட்யூஷன் டீச்சரைப் பார்த்து ஏற்பாடு செய்யவா இல்லை அடுத்த வகுப்புப் பாடங்களுக்கு இப்போதோ ட்யூஷன் டீச்சரைப் பார்த்து ஏற்பாடு செய்யவா தயவு செய்து அடுத்த வகுப்புப் பாடங்களை இப்போதிருந்தே படி என்று சொல்லாதீர்கள். உண்மையாகவே மூளைத்திறன் வளர வேண்டுமானால் சில காலம் ஓய்வு தேவை. … Continue reading விட்டாச்சு லீவு….\nகல்வியில் அஸ்திவாரம் என்பது என்ன\nகடந்த சனியும் ஞாயிறும் சென்னையில் இருந்தோம். ஐந்து கூட்டங்கள். பள்ளியின் தாளாளர்களுடன் நடந்த உரையாடல் முதல் நண்பர்களுடன் அரட்டை வரை பொழுதுபோவது தெரியாமல் உரையாடினோம். அந்த உரையாட��ின் மொத்தக் கருப்பொருளும் கல்விதான். உங்கள் பயணத்தைப் பற்றிச் சொல்ல முடியுமா உங்கள் ஆசிரிய வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் எது உங்கள் ஆசிரிய வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் எது ஆசிரியர்களிடம் ஒரு கருத்தைச் சொல்ல முயற்சி … Continue reading கல்வியில் அஸ்திவாரம் என்பது என்ன\nஇவர் இஷா ரூமி. நண்பர் அநூபின் மகள். சூரியகாந்திப் பூக்களை ஆர்வத்தோடு பார்த்துக்கொண்டிருந்தவரிடம் ஒரு பாட்டுப் பாட முடியுமா என்று கேட்கிறார். அவர் உடனே அவருக்குத் தெரிந்த, நன்கு அறிமுகமான, அவருக்குப் பிடித்த ஒரு பாடலின் மெட்டில் ஒரு புதுப்பாடலை உருவாக்கிப் பாடுகிறார். அப்பாடலில் அவருக்கு மிகவும் அறிமுகமான, அவர் மிகவும் விரும்பிய கதாபாத்திரங்கள் … Continue reading குழந்தைகளை நம்புவதின் வெளிப்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B_%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D23_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%90%E0%AE%A8%E0%AE%BE_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-07-17T01:32:39Z", "digest": "sha1:6FBBSC5D7PCCYQB3RFODOGVPYZ7SWY6V", "length": 10253, "nlines": 94, "source_domain": "ta.wikinews.org", "title": "கொங்கோ எம்23 போராளிகளை இராணுவ ரீதியில் தோற்கடித்துவிட்டதாக ஐநா அறிவிப்பு - விக்கிசெய்தி", "raw_content": "கொங்கோ எம்23 போராளிகளை இராணுவ ரீதியில் தோற்கடித்துவிட்டதாக ஐநா அறிவிப்பு\nகொங்கோ மக்களாட்சிக் குடியரசில் இருந்து ஏனைய செய்திகள்\n9 ஏப்ரல் 2015: ருவாண்டா படுகொலைக் குற்றவாளியை கொங்கோ நாடு கடத்தியது\n6 நவம்பர் 2013: கொங்கோ எம்23 போராளிகள் ஆயுதங்களைக் களைவதாக அறிவிப்பு\n29 அக்டோபர் 2013: கொங்கோ எம்23 போராளிகளை இராணுவ ரீதியில் தோற்கடித்துவிட்டதாக ஐநா அறிவிப்பு\n24 ஆகத்து 2013: கொங்கோ எம்23 போராளிகளின் தளங்கள் மீது ஐநா படையினர் எறிகணைத் தாக்குதல்\n15 மே 2013: பத்திரிசு லுமும்பா நினைவாக கொங்கோ சனநாயகக் குடியரசில் புதிய நகரம்\nகொங்கோ மக்களாட்சிக் குடியரசின் அமைவிடம்\nசெவ்வாய், அக்டோபர் 29, 2013\nஎம்23 போராளிகள் இராணுவ ரீதியில் இனிமேல் அச்சுறுத்தலாக இருக்கப் போவதில்லை என கொங்கோ மக்களாட்சிக் குடியரசுக்கான ஐக்கிய நாடுகளின் சிறப்புத் தூதர் மார்ட்டின் கோப்லர் அறிவித்துள்ளார்.\nபோராளிகள் நாட்டின் கிழக்கேய��ள்ள தமது தளங்களை விட்டு வெளியேறியுள்ளதாகவும், தற்போது ருவாண்டா எல்லையில் உள்ள சிறிய முக்கோண வடிவ நிலப்பகுதியிலேயே தளம் அமைத்துள்ளார்கள் என ஐநா தூதர் தெரிவித்தார். ருவாண்டாவின் எல்லைப் பகுதியில் உள்ள கேகு மலைப்பகுதியை விட்டு போராளிகள் வெளியேறியுள்ளதாக அவர் தெரிவித்தார்.\nநேற்று திங்கட்கிழமை அன்று போராளிகளின் ஐந்தாவது தளம் அரசுக் கட்டுப்பாட்டில் வந்தது. ஆனால் தமது படை விலகல் ஒரு தற்காலிக நடவடிக்கையே என போராளிகள் கூறுகின்றனர்.\nபோராளிகளுக்கும் அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பமாகும் எனத் தாம் நம்புவதாக பிரெஞ்சுத் தூதர் ஜெரார்டு ஆராட் கருத்துத் தெரிவித்தார். கடந்த வாரம் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தன.\nஅரசுப் படைகள் நேற்று ருமாங்காபோ நகரினுள் நுழைந்ததை உள்ளூர் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து வரவேற்றனர்.\nகடந்த ஆண்டு நவம்பரில் எம்23 போராளிகள் கோமா நகரைக் கைப்பற்றி சிறிது காலம் அந்நகரைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். ஆனாலும், பின்னர் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து ஒரு வார காலத்தில் அவர்கள் அங்கிருந்து வெளியேறினர்.\nஎம்23 போராளிகளுக்குத் தாம் உதவியளிப்பதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துவரும் குற்றச்சாட்டுகளை ருவாண்டா மறுத்து வருகிறது. ருவாண்டா அரசும், எம்23 போராளிகளைப் போன்றே துட்சி இனத்தவர் ஆவர். கடந்த ஏப்ரல் மாதத்தில் இராணுவத்தில் இருந்து எம்23 என்ற கிளர்ச்சிக் குழுவினர் வெளியேறி இராணுவத்தினருக்கு எதிராகப் போர் தொடுத்ததை அடுத்து, நாட்டின் கிழக்குப் பகுதியில் இருந்து 800,000 பேர் வரை இடம்பெயர்ந்தனர்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 02:15 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-29-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-07-17T01:06:04Z", "digest": "sha1:SE7D45IMFOZLOTB2LXNN4O7SJOYQC6MV", "length": 14430, "nlines": 115, "source_domain": "uyirmmai.com", "title": "நூறு கதை நூறு படம்: 29 – கண் சிவந்தால் மண் சிவக்கும் – Uyirmmai", "raw_content": "\n”சபாநாயகருக்கு நாங்கள் உத்தரவிட முடியாது”: உச்ச நீதிமன்றம்\nநீட் தேர்வு ஒரு நவீன தீண்டாமை: பூங்கோதை ஆலடி அருணா\n“அஞ்சல்துறை தேர்��ு ரத்து; தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு நடைபெறும்”: ரவிசங்கர் பிரசாத்\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்குத் தமிழக அரசு அனுமதி வழங்காது: சி.வி.சண்முகம்\nநீட் விலக்கு மசோதா 2 ஆண்டுகளுக்கு முன்பே நிராகரிக்கப்பட்டது: மத்திய அரசு\nநூறு கதை நூறு படம்: 29 – கண் சிவந்தால் மண் சிவக்கும்\nJune 14, 2019 June 14, 2019 - ஆத்மார்த்தி · இலக்கியம் / தொடர்\nஇந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல் அகாதமி விருதுபெற்ற புதினம். அதன் திரையாக்கம் ஸ்ரீதர்ராஜனின் முதற்படமாக வெளியாகி தேசிய விருதை அவருக்குப் பெற்றளித்தது. அனந்துவும் கூத்துப்பட்டறை ந.முத்துச்சாமியும் வசனங்களை எழுத இளையராஜா இசையில் தமிழின் சிறந்த படங்களில் ஒன்றானது.\nகலைகளெல்லாம் பாம்பு உரிச்சு போட்ட சட்டை மாதிரி. அதை எறும்பு இழுத்துட்டு போறபோது பாம்பு ஊர்றமாதிரி ப்ரம்மைல இருக்காங்க எல்லாரும்.\nகலை இயக்கம் அது இதுன்னு ஒரு சிலர் தங்களைத் தாங்களே ஏமாத்திக்கிறாங்க. இன்னும் சிலர் சமூகத்து கண்ல மண்ணைத் தூவுறாங்க.\nஇது ஒரு ஸாம்பிள் வசனம் மட்டுமே. படம் முழுவதும் அனல் தெறிக்கும் எழுத்துகள் குறிப்பிடத்தக்கவை.\nகௌதம் பத்திரிக்கையாளன், புகைப்படக்காரன், சினிமா நாட்டம் கொண்டவன், ஓவியனும் கூட. அதிகாரவர்க்கத்தின் பாரபட்சத்தினால் அயர்வுறுகிறவனுக்கு பரத நாட்டியம் கற்கும் அருந்ததியின் சினேகம் வாய்க்கிறது. நந்தனாரின் வாழ்க்கையைப் பரதநாட்டியத்தில் அங்கம் பெறச் செய்ய விரும்புகிறாள் அருந்ததி. கௌதமின் ஆலோசனைக்கப்பால் கூத்துக் கலை ஆசான் தம்பிரானை சந்திக்க கௌதமும் அருந்ததியும் வெண்மணிக்குச் செல்கிறார்கள். பெரும் பணக்காரரான ராஜரத்தினத்தின் வீட்டில் தங்குகிறார்கள். வெண்மணி கிராமத்தில் ஆண்டையாகத் திகழும் ராஜரத்தினத்தை எதிர்த்து உழைக்கும் மக்களுக்குரிய கூலிக்காக போராடுகிறான் வைரம். அவனுக்கு உறுதுணையாக நிற்பவன் காளை. அருந்ததியின் கலை முயல்வும் கிராமத்து மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினையும் ஒன்றாய்ப் பின்னுகிற திரைக்கதையின் மிகுதியில் சுயநலமும் அடுத்தவர்களைச் சுரண்டுகிற யுக்தியும் நிரம்பிய ஆண்டேயின் சதியால் ஊரே தீக்கிரையாகிறது. காளை கொல்லப்படுகிறான். வைரம் கைதாகிறான். எல்லாம் தன் திட்டப்படி நடந்து முடிந்ததாய் சந்தோசப்படும் ஆண்டேயை அவர் வயல் நடுவே அவர் வீட்டில் வேலை பார்த்த பாப்பாத்தி கத்தியால் குத்திக் கொல்கிறாள்.\nசௌமேந்து ராய் நான்கு தேசிய விருதுகளைத் தன் ஒளிப்பதிவுக்காகப் பெற்ற மேதை. தமிழில் அவர் பணியாற்றிய ஒரே படமான இதற்கும் தமிழகத்தின் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதைப் பெற்றார். அனேகமாக பிசி.ஸ்ரீராமின் ஆதர்ஸமாக இவரைக் கருதமுடியும். இந்தப் படத்தின் எண்ணற்ற இரவு நேர ஷாட்கள் ஒன்றுக்கொன்று அளவாக வழங்கப்பட்ட ஒளியோடு இயற்கையில் இயல்புவரம்புகளுள் உறுத்தாமல் ஒளிர்ந்தன. படத்தின் அடிநாதமாக ஒரு இரவுப் பொழுது தனிமையை ஒரு பருவமெங்கும் தொடர்கிற சூழல் நிமித்தத் தனிமையாகவே தொடர்ச்சியான காட்சிகளின் மூலமாக உருவாக்கித் தந்தார். இந்தப் படத்தைப் பொறுத்தளவு இரவென்பது ஒரு குணச்சித்திர நடிகருக்கு உண்டான பொறுப்பேற்றலுடன் பங்கேற்றது.\nவந்தாளே அல்லிப்பூ என் வாழ்வில் தித்திப்பூ இந்தப் பாடல் படத்தின் மைய நதியோட்டத்திற்குச் சற்றே விலகினாற்போல் கேட்கும்போது ஒலித்தாலும் படத்தில் முழுவதுமாக மாண்டேஜ் ஷாட்களால் நிரம்பி நகரும் இந்தப் பாடல் இளையராஜா குரலில் அடியாழத்தில் இதனைப் பாடினார். இதன் முதல் சரணத்தின் நிறைகணத்தில் பூர்ணிமாவைத் தேடி அவரது அறை நோக்கி வருவார் விஜய்மோகன். அப்போது பூர்ணிமாவுக்குப் பின்புலத்தில் இருக்கும் சுவரில் பெரிய செவ்வண்ண ஓவியத்தில் சே குவேரா தோற்றமளிப்பார். அனேகமாக சே குறித்த ஆரம்ப தமிழ்நிலத் திரைத் தோற்றமாக இந்த ஷாட் இருக்கக்கூடும். ‘மனிதா மனிதா இனியுன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்’ என்ற பாடல் வைரமுத்துவின் ஆரம்பகால முத்திரைப் பாடல்களில் முக்கிய இடத்தைப் பிடித்தது. இன்றளவும் அதன் வெம்மை குன்றாமல் ஒலிக்கிறது.\nஜெய்சங்கர், பூர்ணிமா, ஜெயமாலா, சுபத்ரா ராஜேஷ், விஜய்மோகன், கல்கத்தா விஸ்வநாதன், ரவீந்தர் ஆகியோரது நடிப்பில் தமிழில் யதார்த்தத்தின் ஆட்டக்களத்தின் எல்லைக்கோடுகளுக்குள் முழுப்படமும் விழிவசம் விரிந்த வெகு சில படங்களுக்குள் ‘கண் சிவந்தால் மண் சிவக்கும்’ படத்துக்கு முக்கிய இடமுண்டு.\nஇளையராஜா, வைரமுத்து, ஜெய்சங்கர், ஸ்ரீதர்ராஜன், இந்திரா பார்த்தசாரதி, குருதிப்புனல், சௌமேந்து ராய்\nநற்றிணை கதைகள் 79: ‘நாற்றங்கால்’ – மு.சுயம்புலிங்கம்\nநூறு கதை நூறு சினிமா: 51 மகாநதி\nநற்றிணை கதைகள் 78: ‘கா���ம்’ – மு.சுயம்புலிங்கம்\nநூறு கதை நூறு படம்: 50 புதுப்பேட்டை\nநற்றிணை கதைகள் 77: ‘திலகம்’ – மு.சுயம்புலிங்கம்\nநீட் விலக்கு மசோதா 2 ஆண்டுகளுக்கு முன்பே நிராகரிக்கப்பட்டது: மத்திய அரசு\nநற்றிணை கதைகள் 79: ‘நாற்றங்கால்’ – மு.சுயம்புலிங்கம்\nதலித் பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த காவல்துறையினர்\nஹைட்ரோ கார்பன் திட்டம் தொடங்கினால் கிரிமினல் வழக்கு: சி.வி.சண்முகம்\nமும்பை 4 மாடிக்கட்டடம் விபத்து 12 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/11/10030012/Public-buses-do-not-come-from-the-city-buses-in-the.vpf", "date_download": "2019-07-17T01:27:42Z", "digest": "sha1:GTZRENRV57L6KTJD3HHD7QE23BJPLMFC", "length": 13529, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Public buses do not come from the city buses in the mandabam || மண்டபத்தில் அரசு பஸ்கள் ஊருக்குள் வராததால் பொதுமக்கள் அவதி", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமண்டபத்தில் அரசு பஸ்கள் ஊருக்குள் வராததால் பொதுமக்கள் அவதி + \"||\" + Public buses do not come from the city buses in the mandabam\nமண்டபத்தில் அரசு பஸ்கள் ஊருக்குள் வராததால் பொதுமக்கள் அவதி\nவேகத்தடை அமைக்கும் பணிகள் மந்தம் 1 வாரத்திற்கு மேலாக மண்டபத்தில் அரசு பேருந்துகள் ஊருக்குள் வராததால் பொது மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.\nமண்டபம் பகுதியில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் உள்பட ஏராளமான பொது மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ராமேசுவரத்தில் இருந்து மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து ஊர்களுக்கும் செல்லும் அரசு பஸ்களும், மதுரை,திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து வரும் அனைத்து அரசு பஸ்களும் மண்டபம் ஊருக்குள் வந்து பயணிகளை ஏற்றி இறக்கி விட்டு செல்வது வழக்கமாக இருந்து வந்தது.\nஇந்நிலையில் மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து மண்டபம் ஊருக்குள் செல்லும் சாலையின் வளைவு பகுதியில் விபத்தை தடுக்க நெடுஞ்சாலை துறையின் மூலம் வேகத்தடை அமைக்க கடந்த 1 வாரத்திற்கு முன்பு மண்டபம் ஊருக்குள் செல்ல அனைத்து அரசு பஸ்களுக்கும் தடைவிதிக்கப்பட்டது. 1 வாரத்திற்கு மேலாகியும் வேகத்தடை அமைக்கும் பணியோ மந்தகதியில் நடைபெற்று வருகிறது.\nஇதனால் அரசு பஸ்கள் மண்டபம் ஊருக்குள் வராமல் தேசிய நெடுஞ்சாலை ஓரத்திலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி விட்டு செல்வதால் பொதுமக்கள்,பெண்கள��, வயதானவர்கள் மண்டபம் ஊருக்குள் நீண்ட தூரம் நடந்து செல்ல முடியாமல் கடும் அவதிஅடைந்து வருகின்றனர்.\nஎனவே மண்டபம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் வேகத்தடை பணியை விரைந்து முடித்து வழக்கம்போல் அனைத்து அரசு பஸ்களும் மண்டபம் ஊருக்குள் வந்து செல்ல நெடுஞ்சாலை துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தர விட வேண்டும் என்று மண்டபம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n1. வலம்புரிவிளை குப்பை கிடங்கில் 3–வது நாளாக எரியும் தீ; பொதுமக்கள் அவதி\nநாகர்கோவில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் 3–வது நாளாக தீ எரிந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மூச்சு திணறலுக்கு உள்ளாகி அவதி அடைந்தனர்.\n2. மயிலாடுதுறை அருகே அட்டகுளம் பாலத்தை புதிதாக அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை\nமயிலாடுதுறை அருகே அட்டகுளம் பாலத்தை புதிதாக அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n3. வாணுவம்பேட்டையில் மயான பூமி மூடப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்\nமயான பூமி மூடப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\n4. அரியமங்கலம் குப்பை கிடங்கில் 4-வது நாளாக பற்றி எரியும் தீயை அணைக்க போராட்டம் பொதுமக்கள் கடும் அவதி\nதிருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கில் 4-வது நாளாக பற்றி எரியும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள்.\n5. புயலால் சேதமடைந்த அங்கன்வாடி மையத்தை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை\nபுயலால் சேதமடைந்த ஆதிச்சபுரம் அங்கன்வாடி மையத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n1. மீத்தேன், ஷேல் வாயு திட்டம் எதுவும் தமிழகத்தில் செயல்படுத்தப்படவில்லை - மத்திய அரசு விளக்கம்\n2. தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n3. இந்திய கிரிக்கெட் அணியில் பிளவு ; கேப்டன் பொறுப்புகளை பிரித்து கொடுக்க முடிவு\n4. பிரச்சினையை உண்டாக்கி அதில் குளிர் காயவேண்டும் என்பதே திமுகவின் திட்டம் - அமைச்சர் சி.வி. சண்முகம்\n5. அரசின் மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம் - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி\n1. தாம்பரத்தில் பட்டப்பகலில் பயங்கரம் நடுரோட்டில் 2 வாலிபர்கள் வெட்டிக்கொலை த��்பி ஓடிய மர்மகும்பலுக்கு வலைவீச்சு\n2. திருமணம் ஆனதை மறைத்து 3 மனைவிகளுடன் குடும்பம் நடத்திய அழகு கலை நிபுணர் தற்கொலை\n3. மைசூரு அருகே 150 ஆண்டுகள் பழமையான 2 நந்தி சிலைகள் கண்டெடுப்பு தொல்பொருள் துறை அதிகாரிகள் ஆய்வு\n4. கிராம தொழில்கள் ஆணையத்தில் வேலை\n5. வேலைவாய்ப்பு செய்திகள் : அழைப்பு உங்களுக்குத்தான்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/?start=&end=&page=21", "date_download": "2019-07-17T00:23:51Z", "digest": "sha1:G6FTGEZWATVKMPHLA4WM44EITP4PDN7O", "length": 9790, "nlines": 201, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | நக்கீரன் | Nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 17.07.2019\nகல்வி குறித்து பேசுவதற்கான உரிமை சூர்யாவிற்கு உண்டு\n கொங்கு மண்ணில் அருந்ததியினர் சமூகம் உற்சாகம்\nதமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள 4 இடங்கள்\nஏ.ஆர்.ரஹ்மான் பாடும் ’சிங்கப்பெண்ணே...’ -பிகில் படத்தின் பாடலா\nஆந்திரா, சத்தீஸ்கருக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்\nபுதிய கல்விக் கொள்கையல்ல… வர்ணாச்சிரம கொள்கைதான் இது\nசட்டப்பேரவையில் ராமசாமி படையாச்சியார் படம்\n\"இந்த பரபரப்பான உலகில் நட்பு எளிதில் முறிந்து விடுகிறது...\" -…\nஅம்மி... இல்ல மம்மி... பூங்கோதை, ஜெயக்குமார், செங்கோட்டையன் விவாதம்\nபோராளிப் பெண்களுக்கு என் அனுபவம் முன்னுதாரணம்\nஅந்த பெண் மீது வழக்குப் போடுவேன்..\nபாலியல் வழக்கில் சிறைப்பட்ட போராளி\n பா.ஜ.க.விடம் விலைபோகும் தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nமுதல்வர் ஜி… துணை முதல்வர் ஜி… பேரவை நேரலை\nபோராடிப் பெற்ற சேலம் இரும்பாலை சமாதி கட்டும் பா.ஜ.க. அரசு\nநள்ளிரவில்… துடிக்க துடிக்க….சாதி ஆணவத்தின் கோரத் தாண்டவம்\nEXCLUSIVE ; படிக்காமலேயே பட்டம் விலை ரூ.1 லட்சம் -குற்றவாளியைப் பாதுகாக்கும் ஓ.பி.எஸ். தம்பி\nதோல்விக்கு காரணம் மிதப்புதான்’’ -குமுறிய தி.மு.க. நிர்வாகிகள்\nநீதிமன்றத்தில் எதிர்ப்பு… தூத்துக்குடியில் ஆதரவு… ஸ்டெர்லைட்டிற்கு வளையும் ஆட்சியர்..\n -கொள்ளை போகும் கனிம வளம்\nசூர்யாவுக்கு எதிராக தாக்குதல் நடந்தால்\nதுரைமுருகன் VS எடப்பாடி... சட்டசபையில் அதிரடி...\nசரியா இருந்தா ஏன் கோபம் வருது\nராகு தசைக்கான பரிகாரம் - ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nஇந்த வார ராசி பல��் 14-7-2019 முதல் 20-7-2019 வரை\nமூன்று தலைமுறைககு சாந்தி தரும் சந்திர கிரகண தர்ப்பணம் -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\nபிறவி தோஷங்கள் போக்கி பேரின்பம் அருளும் 20 வகை பிரதோஷ வழிபாடு - ஓம். தஞ்சை தொல்காப்பியன்\n லிமுனைவர் முருகு பாலமுருகன் 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/5771", "date_download": "2019-07-17T00:44:50Z", "digest": "sha1:YMJUBBYLGW4C5565ICFTLW24VXTTV63I", "length": 6803, "nlines": 64, "source_domain": "www.ntamilnews.com", "title": "பிலிப்பைன்சில் சிறைத் தகர்ப்பு 158 கைதிகள் எங்கே? உண்மையாகவே நடந்தது என்ன ? - Ntamil News", "raw_content": "\nHome உலகம் பிலிப்பைன்சில் சிறைத் தகர்ப்பு 158 கைதிகள் எங்கே\nபிலிப்பைன்சில் சிறைத் தகர்ப்பு 158 கைதிகள் எங்கே\nபிலிப்பைன்ஸ் நாட்டில் சிறையிலிருந்து 158 கைதிகள் தப்பி ஓடினர், அவர்களில் 34 பேரை போலீசார் தேடிப் பிடித்து மீண்டும் சிறையிலடைத்தனர். பிலிப்பைன்சில் சிறைத் தகர்ப்பு :158 கைதிகள் தப்பி ஓட்டம் மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் தெற்கு மணிலாவில் இருந்து 930 கிலோ மீட்டர் தொலைவில் கிடாபாவன் எனும் இடத்தில் மத்திய சிறைச்சாலை உள்ளது.\nஇங்கு பல்வேறு வெடிகுண்டுத் தாக்குதல்களில் சம்மந்தப்பட்ட கிள்ர்ச்சியாள்ர்கள் உள்ளிட்ட 1511 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று வெளியிலிருந்து 12 பேர் ஆயுதங்களுடன் சிறையில் அதிரடியாக புகுந்து போலீசார் மீது தாக்குதல் நடத்தினர்.\nஇதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் பதில் தாக்குதல் நடத்தினர். அப்போது நடந்த களேபரத்தை பயன்படுத்தி 158 கைதிகள் சிறையிலிருந்து தப்பித்துச் சென்றனர். மேலும் இக்கலவரத்தில் ஒரு போலீஸ், அப்பகுதியைச் சேர்ந்த நபர் மற்றும் 5 கைதிகள் பலியாயினர்.\nபின்னர் தீவிர தேடுதல் நடத்திய போலீசார் 34 பேரை கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர். மேலும் மற்ற கைதிகளை தீவிரமாகத் தேடி வருகின்றனர். கொரில்லா தாக்குதல் நடத்தும் கிளர்ச்சியாளர்கள் சிறைத்தகர்ப்பில் ஈடுபட்டிருக்கலாம்என்று சந்தேகிக்கப்படுகிறது. இதனால் அந்நாட்டில் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்தச் சிறையில் 2007 ஆம் ஆண்டிற்கு பிறகு மூன்றாம் முறையாக தாக்குதல் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nPrevious articleதமிழர் தாயகத்தை துண்டு போட்டால் போர் வெடிக்கும்: கிளிநொச்சியில் எச்சரிக்கை\nNext articleவித்தியா கொலை வழக்கு.. சந்தேகந��ர்களின் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nசர்வதேச ரீதியாக தமிழ் மொழிக்கு கிடைத்த அங்கீகாரம் வண்ணமிகு மொரீஷியஸ் தீவிலும் முதன்மை மொழியாகும் தமிழ்…\nபாப்புவா நியு கினியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nவடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilheritagefoundation.blogspot.com/2015/11/blog-post.html", "date_download": "2019-07-17T01:36:18Z", "digest": "sha1:LNHXR42EYKOX4GZUDELEX3USWPBMGEZQ", "length": 6330, "nlines": 149, "source_domain": "tamilheritagefoundation.blogspot.com", "title": ":: Tamil Heritage Foundation Blog Hub தமிழ் மரபு அறக்கட்டளை: கொரியாவின் மகாராணி ஒரு தமிழ் இளவரசி", "raw_content": "\nகொரியாவின் மகாராணி ஒரு தமிழ் இளவரசி\n0 comments to \"கொரியாவின் மகாராணி ஒரு தமிழ் இளவரசி\"\nமண்ணின் குரல்: நவம்பர் 2015: சீகன்பால்கின் தமிழ் ஆ...\nகொரியாவின் மகாராணி ஒரு தமிழ் இளவரசி\nபேராதனைப் பல்கலைக்கழக நூலகம், அதன் அரிய சுவடிகள்\nHeritage Tunes | மண்ணின் குரல்\nதினம் ஒரு இலக்கியம் அறிவோம்\n1910ம் ஆண்டு சாதி அமைப்பின் கொடுமை\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/29349-vivegam-teaser-towards-the-world-record.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-07-17T00:31:17Z", "digest": "sha1:NPO6A5ZHLDKVWPGRTHGBV25JDTBDT4TL", "length": 10032, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உலக சாதனையை நோக்கி விவேகம் டீசர் | vivegam teaser towards the world record", "raw_content": "\nதமிழகத்தின் 3 இடங்கள் உட்பட நாட்டின் 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம்\nகொடைக்கானலில் ரூ.20 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் சோதனை முறையில் பொது இயக்கப்பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் - போக்குவரத்துத்துறையில் புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெளியிட்டார்\nதமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப��பு\nஉலக சாதனையை நோக்கி விவேகம் டீசர்\nஅஜித் நடித்த விவேகம் பட டீசர் உலக அளவில் சாதனை படைக்க உள்ளது.\nசிவா இயக்கத்தில் திரைக்கு விவேகம் படம் திரைக்கு வந்த 3 வாரங்களை கடந்து விட்டது. இந்தப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தபோதும் இப்படத்தின் டீசர் வெளியானது முதல் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. விவேகம் படத்தின் டீசர்தான் இந்தியாவிலேயே அதிகம் பேர் லைக் செய்த டீசர் என்ற சாதனையைப் படைத்திருந்தது. முன்பு சல்மான் கான் நடிப்பில் வெளியான ‘டியூப்லைட்’ திரைப்படம்தான் 5 லட்சம் லைக்குகளைப் பெற்று முதலிடத்தில் இருந்தது. விவேகம் படத்தின் டீசர் வெளியான சில நாட்களிலேயே அந்த சாதனை முறியடித்திருந்தது. இந்நிலையில் விவேகம் படத்தின் டீசரை இதுவரை 2 கோடியே 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர். அத்துடன் 5 லட்சத்து 55 ஆயிரம் பேர் இதுவரை லைக் செய்துள்ளனர்.\nஇதன் மூலம் அதிகம் பேர் லைக் செய்த டீசர் என்ற சாதனையை விவேகம் டீசர் முறியடிக்க உள்ளது. ஸ்டார்வார்ஸ் திரைப்பட டீசர் 5 லட்சத்து 71 ஆயிரம் லைக்குகளுடன் முதலிடத்திலும், 5 லட்சத்து 55 ஆயிரம் லைக்குகளுடன் விவேகம் டீசர் இரண்டாவது இடத்திலும் உள்ளது. அவென்ஜர்ஸ் திரைப்படம் 5, லட்சத்து 25 ஆயிரம் லைக்குகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.\nமேலும், 16 ஆயிரம் லைக்குகளை பெற்றால் விவேகம் பட டீசர் உலக சாதனை நிகழ்த்தும். இதன் மூலம் இந்தியாவை சேர்ந்த திரைப்படங்களில் உலக சாதனை படைத்த முதல் டீசர் என்ற சாதனையை நிகழ்த்த உள்ளது.\nவீட்டை விட்டு ஓடிவர மறுத்த காதலிக்கு அரிவாள் வெட்டு: காதலன் தற்கொலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘விக்கெட் கீப்பராக’ தோனி புதிய உலக சாதனை\nஇந்தியா- நியூசி. மோதல்: சாதனைக்கு காத்திருக்கிறார் ’தல’\nஇலங்கைக்கு எதிரானப் போட்டி: இந்தச் சாதனைகளை ரோகித் நாளை படைக்கலாம்\nஅதிவேகமாக 20ஆயிரம் ரன்களை கடந்து விராட் கோலி புதிய சாதனை\nநாளை புதிய சாதனை படைக்க ஆயத்தமாகும் விராட் கோலி\nவெளியானது பாகுபலி பிரபாஸின் \"சாஹோ\" டீஸர்\nதென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் 2 உலக சாதனைகள் படைத்த தோனி\n“அண்டர் கவர் ஆபரேஷன் சூர்யா” - ‘காப்பான்’ டீசர் ஒரு அலசல்\nநாளை வெளியாகிறது ‘காப்பான்’ டீசர்\nகல்வி குறித்து பேசிய சூர்யாவிற்க��� எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு - கமல்ஹாசன்\nபோக்குவரத்துறை மீதான விவாதத்தில் அமளி : சட்டப்பேரவையில் காரசார விவாதம்..\nநெசவாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - முதலமைச்சர் அறிவிப்பு\nதமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஒப்பந்தம்\n‘நீட் விலக்கு மசோதா தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது’ : உள்துறை அமைச்சகம்\nபாம்புகள் ஏன் பாதுகாக்கப்பட வேண்டும் இன்று உலக பாம்புகள் தினம்\nநீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்து 50 ஆண்டுகள் - ‘அப்போலோ 11’ அதிசயம்\nதபால் தேர்வில் தமிழ் : மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள் அமளி\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - கர்நாடக விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவீட்டை விட்டு ஓடிவர மறுத்த காதலிக்கு அரிவாள் வெட்டு: காதலன் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/health/17501-health-risk-from-mobile-phones.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-17T01:13:21Z", "digest": "sha1:NMKU4KMCRJIAAQIFBR3QOHDS4NHEZAUR", "length": 10847, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "செல்போன் பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை | health risk from mobile phones", "raw_content": "\nதமிழகத்தின் 3 இடங்கள் உட்பட நாட்டின் 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம்\nகொடைக்கானலில் ரூ.20 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் சோதனை முறையில் பொது இயக்கப்பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் - போக்குவரத்துத்துறையில் புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெளியிட்டார்\nதமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு\nசெல்போன் பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nஇன்றியமையாத பொருட்களில் ஒன்றாகிவிட்டது செல்போன். வீட்டிற்கு ஒரு செல்போன் இருந்த காலம் போய், விளையாட ஒன்று, உரையாட ஒன்று என செல்போன்கள் உலா வருகின்றன. ஸ்மார்ட்போன், உபயோகப்படுத்துவதால் ஏற்படும் பின் விளைவுகளை யாரும் யோச��ப்பது இல்லை.\nசெல்போன்களை அதிகமான நேரம் பயன்படுத்துவதால் உடல்நலத்திற்குப் பாதிப்புகள் ஏற்படும் என தெரிந்தும் பலர் அதன் உபயோகத்தைக் குறைப்பதில்லை. அதன்படி, தற்போது ஓர் அதிர்ச்சியான ஆய்வு வெளிவந்துள்ளது. மொபைல் போன்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு, மூளையில் கட்டியை உருவாக்கும் என எய்ம்ஸ் நரம்பியல் மருத்துவர் டாக்டர் காமேஷ்வர் பிரசாத் கூறியுள்ளார்.\nஎய்ம்ஸ் மருத்துவக் குழு ஆய்வின் படி, குறைந்தது 10 ஆண்டுகள் அல்லது 1,640 மணி நேரத்துக்கு அதிகமாக செல்போன் பயன்படுத்துபவர்களின் மூளை கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. உதாரணத்துக்குப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 100 பேர் இருக்கும் இடத்தில், செல்போனிலிருந்து வெளிவரும் இந்த கதிர்வீச்சு தாக்கும் போது 1.33 மடங்கு நோயின் தீவிரம் அதிகரிப்பதாக அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மொபைல் போன்கள் தங்கள் ஆண்டெனாக்களிருந்து, ரேடியோ அலைகளை வெளியிடுகிறது. இந்த அலைகள் புற்றுநோயை உருவாக்கும் திறன் கொண்டவை என புற்றுநோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச அமைப்பு (ஐஏஆர்சி) உறுதிபடுத்தியுள்ளது. இந்த ரேடியோ அலைகள் குழந்தைகளின் காது அருகே உள்ள மென்மையான திசுக்களைப் பாதித்து மூளையில் கட்டியை ஏற்படுத்தும் என கூறுகின்றனர் எய்ம்ஸ் மருத்துவர்கள்.\nபேருதான் விஷால், உடம்பெல்லாம் விஷம்: தாணு காட்டம்\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை: எய்ம்ஸ் அறிக்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇனி மறக்கவே மறக்காது: வருகிறது எமோஜி பாஸ்வேர்டு\nநாசாவுக்கு 17 வயது மாணவர் ஃப்ரி அட்வைஸ்\nஒட்டுமொத்தமாக லீவு போட்ட எய்ம்ஸ் செவிலியர்கள்\nஹேக்கிங்கிலிருந்து ஸ்மார்ட்போனை பாதுகாக்கும் வழிகள்\nஸ்மார்ட்போனை அன்லாக் செய்ய திருடர்கள் பயன்படுத்தும் புதிய முறை\nஜெயலலிதாவுக்கு உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கப்பட்டது: தமிழக அரசு\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை: எய்ம்ஸ் அறிக்கை\nஉங்கள் ஸ்மார்ட்போன் பாதுகாப்பாக இருக்கிறதா\nRelated Tags : Brain tumour cellphone usage health risks health risk AIMS எய்ம்ஸ் மூளைக்கட்டி கதிர்வீச்சு செல்போன்களால் பாதிப்பு ஸ்மார்ட்போன்aims , brain tumour , cellphone usage , health risk , health risks , எய்ம்ஸ் , கதிர்வீச்சு , செல்போன்களால் பாதிப்பு , மூளைக்கட்டி , ஸ்மார்ட்போன்\nகல்வி குறித்து பேசிய சூர்யாவிற்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு - கமல்ஹாசன்\nபோக்குவரத்துறை மீதான விவாதத்தில் அமளி : சட்டப்பேரவையில் காரசார விவாதம்..\nநெசவாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - முதலமைச்சர் அறிவிப்பு\nதமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஒப்பந்தம்\n‘நீட் விலக்கு மசோதா தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது’ : உள்துறை அமைச்சகம்\nபாம்புகள் ஏன் பாதுகாக்கப்பட வேண்டும் இன்று உலக பாம்புகள் தினம்\nநீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்து 50 ஆண்டுகள் - ‘அப்போலோ 11’ அதிசயம்\nதபால் தேர்வில் தமிழ் : மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள் அமளி\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - கர்நாடக விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபேருதான் விஷால், உடம்பெல்லாம் விஷம்: தாணு காட்டம்\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை: எய்ம்ஸ் அறிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/62396-2-more-explosions-in-colombo-after-6-blasts-kill-185-in-sri-lanka.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-07-17T00:19:20Z", "digest": "sha1:E52AWIPJYBM7FEX5RULC4ESMTE5KK5XG", "length": 11591, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இலங்கையில் 8வது குண்டு வெடித்தது : அச்சத்தில் உறைந்த மக்கள் | 2 more explosions in Colombo after 6 blasts kill 185 in Sri Lanka", "raw_content": "\nதமிழகத்தின் 3 இடங்கள் உட்பட நாட்டின் 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம்\nகொடைக்கானலில் ரூ.20 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் சோதனை முறையில் பொது இயக்கப்பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் - போக்குவரத்துத்துறையில் புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெளியிட்டார்\nதமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு\nஇலங்கையில் 8வது குண்டு வெடித்தது : அச்சத்தில் உறைந்த மக்கள்\nஇலங்கையில் 6 இடங்களில் குண்டு வெடிப்பு நடத்தப்பட்ட நிலையில், மேலும் 2 இரண்டு இடங்களில் குண்டு வெடித்துள்ளது.\nஈஸ்டர் தினமான இன்று, இலங்கை தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையில் கிறிஸ்வதவர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு நடந்தது. நான்கு தேவாலயங்களில் ஒரே நேரத்தில் குண்டுவெடிப்பு நடந்தது. கொச்சிக்கடை தேவாலயம், கட்டுவப்பிட்டிய தேவாலயம், கிங்ஸ்பெரி தேவாலயம், பட்டிகலோயா வில் உள்ள தேவாலயம் ஆகிய இடங்களில் குண்டுவெடித்தது. இதுதவிர ஷாங்ரி லா, சின்னமன் கிராண்ட் ஆகிய ஹோட்டல்களிலும் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இந்த ஆறு இடங்களில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தால் 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.\nஇந்த சம்பவம் இலங்கை உட்பட உலகம் முழுவதும் துயரத்தை ஏற்படுத்தியது. அத்துடன் பலி எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே சென்றது. உலகத் தலைவர்கள் பலரும் இந்த சம்பவத்திற்கு வருத்தங்களையும், கண்டனங்களையும் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இலங்கையில் தெஹிவளை என்ற இடத்தில் உள்ள ஹோட்டலில் 7வது குண்டு வெடித்ததாகவும், குண்டு வெடிப்பில் 2 பேர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியது. இதனால் இலங்கை அரசு அங்கு ஊரங்கு உத்தரவு பிறப்பித்தது.\nஅத்துடன் குண்டு வெடிப்பு நடத்தும் நபர்களை முடக்குவதற்காக இணைய சேவை, சமூக வலைத்தளங்கள் மற்றும் செல்போன் மெசேஜ் சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன. தொடர் குண்டு வெடிப்பால் மக்கள் அங்கு பதட்டத்துடனும், அச்ச உணர்வுடனும் உறைந்தனர். இந்த சூழலில் அங்கு 8வது குண்டு வெடித்துள்ளது. தெமட்டகோடாவில் உள்ள குடியிருப்பு பகுதியில் வெடித்த 8வது குண்டால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனப்படுகிறது. இதுவரை 185க்கும் அதிகமானோர் அங்கு உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.\nஆண்டுக்கு ஒரு முறை கிராமத்தை தூய்மைப்படுத்தும் இளைஞர்கள் \nஇலங்கை குண்டுவெடிப்புக்கு அதிமுக கண்டனம் : ஓபிஎஸ்-ஈபிஎஸ் அறிக்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபங்களாதேஷ் அணியின் பேட்டிங் ஆலோசகர் ஆனார் வாசிம் ஜாபர்\nஆப்கன் குண்டு வெடிப்பில் 13 பேர் பலி\nசாதனைகளைப் பற்றி யோசிப்பதில்லை: ரோகித் சர்மா\nரோகித், ராகுல் அதிரடி சதம் - இலங்கையை ஊதி தள்ளியது இந்தியா\nசதம் அடித்து இலங்கையை மீட்ட மேத்யூஸ் - இந்திய அணிக்கு 265 ரன்கள் இலக்கு\n“முதல் நான்கு விக்கெட்டும் தோனியின் கைகளி��்” - ரசிகர்கள் நெகிழ்ச்சி\nஇந்தியாவிற்கு எதிரான போட்டியில் இலங்கை பேட்டிங்\nஇலங்கையுடன் இன்று மோதல்: முதலிடத்துக்கு முன்னேறுமா, டீம் இந்தியா\nஇலங்கைக்கு எதிரானப் போட்டி: இந்தச் சாதனைகளை ரோகித் நாளை படைக்கலாம்\nகல்வி குறித்து பேசிய சூர்யாவிற்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு - கமல்ஹாசன்\nபோக்குவரத்துறை மீதான விவாதத்தில் அமளி : சட்டப்பேரவையில் காரசார விவாதம்..\nநெசவாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - முதலமைச்சர் அறிவிப்பு\nதமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஒப்பந்தம்\n‘நீட் விலக்கு மசோதா தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது’ : உள்துறை அமைச்சகம்\nபாம்புகள் ஏன் பாதுகாக்கப்பட வேண்டும் இன்று உலக பாம்புகள் தினம்\nநீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்து 50 ஆண்டுகள் - ‘அப்போலோ 11’ அதிசயம்\nதபால் தேர்வில் தமிழ் : மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள் அமளி\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - கர்நாடக விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆண்டுக்கு ஒரு முறை கிராமத்தை தூய்மைப்படுத்தும் இளைஞர்கள் \nஇலங்கை குண்டுவெடிப்புக்கு அதிமுக கண்டனம் : ஓபிஎஸ்-ஈபிஎஸ் அறிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/cinema.vikatan.com/tamil-cinema/65294-enakku-innoru-per-iruku-review", "date_download": "2019-07-17T00:57:10Z", "digest": "sha1:WMUKGMEC5Q6S4Y24Q63XWUYPQFGPVC7C", "length": 11212, "nlines": 100, "source_domain": "cinema.vikatan.com", "title": "இதே மாதிரியே நடிச்சா.. என்ன பேர் இருக்கும் தெரியுமா ஜிவிபி? - எனக்கு இன்னொரு பேர் இருக்கு - விமர்சனம் | Enakku innoru per iruku review", "raw_content": "\nஇதே மாதிரியே நடிச்சா.. என்ன பேர் இருக்கும் தெரியுமா ஜிவிபி - எனக்கு இன்னொரு பேர் இருக்கு - விமர்சனம்\nஇதே மாதிரியே நடிச்சா.. என்ன பேர் இருக்கும் தெரியுமா ஜிவிபி - எனக்கு இன்னொரு பேர் இருக்கு - விமர்சனம்\nஅப்பாவியான பையனைக் கொடூரமான வில்லனாக நினைத்து, தனக்கு மாப்பிளையாக்கி ராயபுரம் டானாக ‘நைனா’ சேரில் அமர வைக்க நினைக்கிறார் ‘கரன்ட்’ நைனா சரவணன். ‘ நைனா’ சேர் எனக்குத்தான் என்று சரவணனை விரட்டி விட்டு அமர்கிறான் வில்லன். அந்த வில்லனை டம்மி ஹீரோ என்ன செய்கிறார் என்பதே எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்தின் கதை.\nஅரதப் பழசு கதை. நானும் ரௌடிதான�� படத்தின் ஜிவிபி வெர்ஷன். கூட 'ஹீரோவுக்கு ரத்தத்தைக் கண்டால் பயம்' என்ற எக்ஸ்ட்ரா ஸ்ட்ராவை மட்டும் போட்டு அதே கதையை உறிஞ்சியிருக்கிறார்கள். கதை மட்டுமல்ல, திரைக்கதை, வசனம் உள்பட 'ஹிட்' படங்களில் அப்ளாஸ் அள்ளிய சீக்வென்ஸ்தான்\nவெளியில் வந்தால் மறந்து போனாலும், ஆங்காங்கே சிரிக்கவைக்கும் வசனங்கள்தான் படத்தின் ஒரே பலம். 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' படத்தில் இருந்த அதே லுக், ஸ்டைல் என நடிப்பில் எந்த வித்தியாசமும் இல்லை ஜீ.வி.பிரகாஷ் முகத்தில் காதலியை வில்லன்கள் அடிக்கும்போதும், கூடவே இருந்தவர் கண்முன்னே கொலை செய்யப்படும்போதும் காட்டும் சின்னச் சின்ன ரியாக்ஷன்களால் தப்பிக்கிறார். இந்தப் படத்திலும் இரட்டை அர்த்த வசனங்கள் ஏன் ப்ரோ\nகமர்ஷியல் சினிமா விதிகளின்படி, நாயகி ஆனந்தி வழக்கம்போல ரொமான்ஸ் செய்கிறார், பாடலுக்கு டான்ஸ் ஆடுகிறார், கொஞ்சம் சென்டிமென்ட்டும் போடுகிறார். சரவணன், கருணாஸ், விடிவி கணேஷ், ராஜேந்திரன், யோகிபாபு, சார்லி... என பெரும் பட்டாளமே படத்தில் இருந்தாலும், நான்-ஸ்டாப்பாகச் சிரிக்கும் அளவுக்கு வலிமையான காட்சிகள் இல்லை. க்ளைமாக்ஸ் காட்சியில் தலைகாட்டும் பொன்னம்பலம், மன்சூரலிகான் இருவரையாவது 'சொந்த' சிந்தனையில் பயன்படுத்தியிருக்கலாம். அவர்களும், 1980களில் நடித்த வில்லன்கள் கெட்டப்பில் வந்து லந்து கொடுத்துவிட்டுச் செல்கிறார்கள்\nஒரு முழுப்படமாக சிலாகிக்கவோ, பேசவோ ஒன்றுமில்லாமல் வெறும் குட்டிக் குட்டி சீன்களின் தொகுப்பாக இருப்பது சோகம் லேட்டஸ்ட் வரவான 'கபாலி' டீஸரின் வசனத்தைக்கூட கடைசி நேரத்தில் செருகியிருக்கிறார்கள். படம் காமெடியில் கொஞ்சம் ஸ்பீட் எடுக்கும்போது, சீரியஸாகப் பேசிக் கொள்கிறார்கள். சீரியஸாக ஆக்ஷனில் இறங்குவார்கள் போல என்று நிமிர்ந்தால் காமெடியாக அந்த சீனை முடிக்கிறார்கள். அதுவே படத்தின் பலவீனமாகப் போகிறது.\nபத்து காட்சிகளுக்கு ஒன்று என்ற ரீதியல் ஒலிக்கும் பாடல்கள் எரிச்சல் ஜிவிபி, ஹீரோவாகவும் நடித்து இசையையும் பார்த்துக் கொள்வது என்ற இரட்டைக் குதிரை சவாரியில் இரண்டிலுமே சோபிக்கத் திணறுகிறார்.\nரவுடியைத் தேர்ந்தெடுப்பதை ரியாலிட்டி ஷோவாக நடத்துவது, ஜீ.வி.பிரகாஷின் சாகசங்களை சரவணனுக்குக் குறும்படமாகவே திரையிட்டுக் காட்டுவது, கிலிக்கி மொழி பேசும் கருணாஸ், பல படங்களில் பேசிய பன்ச் வசனங்களை ஆளுக்கு நாலு பக்கமாகப் பிரித்துக்கொண்டு படம் முழுக்க பேசுவது என்று ஒரு சில கவர்ந்தாலும், வீட்டில் சேனல் மாற்றிக் கொண்டே டிவி பார்க்கும் எஃபெக்ட் மொட்டை ராஜேந்திரன் என்ட்ரி க்ளாப்ஸ் அள்ளுகிறது. படக்குழு ஏற்கெனவே ‘மகாபலி மகா’ என்று பெரிய பில்டப் எல்லாம் கொடுத்திருந்தார்கள். அதுவும் கொஞ்சநேரத்தில் புஸ்வாணமாகிறது.\nஆனால், இரண்டு மணிநேரமும் படம் பார்க்கும் ரசிகர்கள் அங்கங்கே சிரிக்கிறார்கள். அந்தச் சிரிப்பும், கை தட்டலும் 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' என்ற திரைப்படத்திற்கா என்பதுதான் புரியாத புதிர்.\nகொஞ்சம் வித்தியாசமான கதைக்களங்களை அடுத்தடுத்து தேர்ந்தெடுக்கவில்லையென்றால் உங்களுக்கு ‘ஒரே மாதிரி படங்கள்லயே நடிக்கிறவர்’ என்கிற பேர்தான் இருக்கும் ஜிவிபி\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/doctors-requests-government-to-delay-the-reopening-of-schools-at-chennai/", "date_download": "2019-07-17T00:25:37Z", "digest": "sha1:JC425DWGCQXFGL6QMOMA64P4PVW322VS", "length": 19084, "nlines": 184, "source_domain": "patrikai.com", "title": "சென்னையில் குடிநீர் பற்றாக்குறை: பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க மருத்துவர்கள் கோரிக்கை | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»சென்னையில் குடிநீர் பற்றாக்குறை: பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க மருத்துவர்கள் கோரிக்கை\nசென்னையில் குடிநீர் பற்றாக்குறை: பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க மருத்துவர்கள் கோரிக்கை\nஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவது உறுதியான நிலையில் குடிநீர் பற்றாக்குறை காரணமாக பள்ளி திறப்பை தள்ளிப்போட முடியுமா \nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டு விட்டதால் கல் குவாரிகளில் இருந்��ு தண்ணீர் எடுத்து சென்னை நகரத்துக்கு வினியோகம் செய்யப்படுகிறது. சென்னை மாநகராட்சிக்கு நாள் ஒன்றுக்கு 1,100 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவை. ஆனால், தற்போது 5,50 மில்லியன் லிட்டர் மட்டுமே விநியோகிக்கப்படுகிறது. அதாவது, பாதிக்குப் பாதி என்கிற அளவில் பற்றாக்குறை நிலவுகிறது. சென்னையின் நீர் ஆதாரங்களான செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் வறண்டுவிட்டன. செங்குன்றம் ஏரி இன்னும் சில நாட்களில் வறண்டுவிடும் நிலையில் உள்ளது. தற்போதைக்கு பூண்டி ஏரி மட்டும்தான் சென்னைக்குக் கைகொடுக்கிறது. இது தவிர, கடந்த ஒருமாதமாக செம்பரம்பாக்கம் அருகில் உள்ள சிக்கராயபுரம் கல்குவாரியிலிருந்து நாள் ஒன்றுக்கு 30 மில்லியன் லிட்டர் நீர் எடுக்கப்படுகிறது. அது செம்பரம்பாக்கம் வழியாக நகருக்குள் வருகிறது. ஆனால் இவை எல்லாம் கோடைக்காலத்தை சமாளிக்கும் ஏற்பாடுகள் மட்டுமே என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எத்தனை நாட்கள் சமாளிக்க முடியும் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.\nசென்னையின் குடிநீர் விநியோகம் வாரம் ஒருமுறை என குறைக்கப்பட்டுள்ள நிலையில், நிலத்தடி நீர் நிலையோ கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத வகையில் மோசமாக குறைந்துள்ளதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. 2016-ம் ஆண்டு பெய்த மழை அளவை விட 2018-ம்ஆண்டு மழை அதிகம் என்று மண்டல வானிலை மையம் கூறுகிறது.\n2016ம் ஆண்டு, 324.6 மில்லி மீட்டர் மழை பெய்தது என்றால், 2018ம் ஆண்டு 390.3 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. ஆனாலும் தண்ணீர் தட்டுப்பாடு உருவாகியுள்ளது. வழக்கத்தை விட மழை அதிகமாக பெய்தாலும், அதை சேகரிக்கும் வசதிகள் குறைந்தது, அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீர் உறிஞ்சுவது, மழை நீர் சேகரிப்பில் காட்டும் அலட்சியம், நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு எல்லாம் சேர்ந்து மிகப் பெரிய அபாயத்தை உருவாக்கியுள்ளன. குடிநீர் தட்டுப்பாடு சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவர்களை பெரிய அளவில் பாதிக்கலாம் என்கிறார்கள். தற்போது கோடை விடுமுறை காலம். இன்னும் சில நாட்களில் பள்ளிகள் திறக்கப்பட இருக்கின்றன. சென்னையில் உள்ள பள்ளிகள் பெரும்பாலும் மாநகராட்சி வழங்கும் குடிநீரையே நம்பி இருக்கின்றன.\nஒரு சில தனியார் பள்ளிகளில் மட்டும் போர் வசதி உள்ளது. அந்த போர்களிலும் தண்ணீர் கிடைப்பது அரிதாகி விட்டது. ஒரு மாணவரின் ஒரு நாளைய குறைந்தப��்ச தண்ணீர் தேவை என்பது குடிப்பதற்கு 1 லிட்டரும் புழங்குவதற்கு 10 லிட்டரும். 2 ஆயிரம் மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கு ஒரு நாளைக்கு 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் குறைந்தபட்சம் தேவை. இதை பூர்த்தி செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பள்ளி முதல்வர்களும் தலைமை ஆசிரியர்களும் இதை உணர்ந்து கவலை அடைந்துள்ளனர். இத்தனை நாட்களாக சமாளித்தோம். பள்ளி திறந்த பின்னர் எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் தவிக்கின்றனர். தாம்பரத்தை சுற்றியுள்ள சில புறநகர பள்ளிகளுக்கு மட்டும் அருகில் இருக்கும் விவசாய கிராமங்களில் இருந்து தண்ணீர் கிடைக்கிறது.\nஆனால் நகர்ப்புற மாணவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக மாணவிகள் பயிலும் பள்ளிகளில் அவர்களுக்கான தண்ணீர் தேவை அதிகம். ஜூன் 3ம் தேதி பள்ளி திறக்கப்படுவது உறுதியான நிலையில் குடிநீர் பற்றாக்குறை காரணமாக பள்ளி திறப்பை தள்ளிப்போட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி தள்ளி போடப்பட்டாலும் அது தற்காலிக தீர்வாக இருக்குமே தவிர நிரந்தர தீர்வாக இருக்காது. தண்ணீர் பற்றாக்குறையுடன் பள்ளிகள் திறக்கப்பட்டால் மாணவர்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்படும். போதிய தண்ணீர் வசதி இல்லாவிட்டால் காலரா, வயிற்றுப்போக்கு, சிறுநீர் பிரச்சினைகள், வறட்சி காரணமாக ஏற்படும் மயக்கம் வரை ஏற்பட வாய்ப்பு உண்டு என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nசட்டமன்ற கூட்டத்தொடரில் குடிநீர் பிரச்சனைக்கு சிறப்பு தீர்மானம்: மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்\nதலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்: தமிழகஅரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் வேண்டுகோள்\nதண்ணீர் பிரச்சினை: சென்னையில் பல பள்ளிகள் அரைநாள் மட்டுமே செயல்படும் அவலம்\nசந்திராயன் விண்கலம் ஏவப்பட்டதாக தவறான தகவல் அளித்த செய்தி தாள்கள்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஅமைச்சர் ஜெயக்குமார் கருத்து கந்தசாமியா, வெறும் காமெடியனா\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஅத்திவரதரை இடம் மாற்ற வாய்ப்பில்லை : இந்துசமய அறநிலையத்துறை ஆணையாளர்\nஅப்பல்லோ 11-ன் 50ம் ஆண்டில் ஏற்படும் பகுதி சந்திர கிரகணம��\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D.pdf/127", "date_download": "2019-07-17T00:25:46Z", "digest": "sha1:XM5GUB6L4BSCM5K6BN2D3UDU3HCW7CI5", "length": 7723, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கல்வி எனும் கண்.pdf/127 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\n தமிழ்நாட்டில் அரசாங்கம் சென்ற ஆண்டு ஒரு கல்லூரியோடு போட்டியிட்டு, வேறுபாடுற்ற நிலையினை நாடறியும். மேலும் ஆளுபவருக்கு உற்றவராகவும் பல்கலைக் கழகத்துக்குப் பலவகையில் வேண்டியவராகவும் இருப்பின் பொறியியற் கல்லூரி மட்டுமன்றி, புதிதாக எந்தக் கல்லூரியும் தொடங்க வாய்ப்பு உள்ளதை நாட்டு நடவடிக்கைகள் நன்கு விளக்குகின்றனவே. மாறிமாறி வரும் ஆளுபவர் கைப்பாவைகளாகப் பல கல்லூரிகள் இருக்கின்றன-அவை செயல்பட வேண்டிய நிலையில் மாணவர்களைத் திறனறிந்தவர்களாக ஆக்கும் வகையில் இருக்கின்றனவா என்பது ஐயத்துக்கிடமாக உள்ளதே. மற்றும் பெண்களுக்குச் சமஉரிமை என்று மேடையிலும் சட்டமன்றத்திலும் முழங்கும் நிலையிலும் தொழிற். கல்லூரியில் 12% சான்றிதழ் பள்ளிகளில் 17% தான் பயில்கின்றனர். சீர்மரபினர் அன்றி ஒதுக்கப்பட்டவர் பட்டப் படிப்பில் 5% சான்றிதழ் பள்ளியில் 9% உள்ளனர் (ப 237). இந்த அவல நிலையில் மகளிர் முன்னேற்றமும் தாழ்ந்தோர் உயர்வதும் முயற்கொம்பு-ஆகாயப்பூப் போன்றதாகும்.\nஇத்தகைய தொழிற் கல்லூரிகள் உரிமம் பெற்றவை பெறாதவை நன்கு இயங்குகின்றனவா எனக்காணல் அரசின் கடமையாகும். நல்ல ஆய்வுக் கூடங்கள், நல்லாசிரியர்கள், நல்ல கட்டடங்கள் இல்லாமலேயே பல இயங்குகின்றன எனப் பேசுகின்றனர்-அறிக்கை விடுகின்றனர். அரசோ பல்கலைக் கழகங்களோ இந்த அவல் நிலைகளைப் பற்றி எண்ணுவதில்லை போலும். வேண்டியவர்களாயின் ஒன்றும் இல்லாமலே எல்லா வகுப்புகளையும் தருதலும் வேண்டாதவராயின் எல்லாம் இருந்தும் ஏதோ காரணம் காட்டி ஒன்றும் தராது ஒழிப்பதும் பல்கலைக் கழகச் செயலாக அமைவது என்கின்றனர்.\nபொறியியல், மருத்துவத்துறை போன்றவற்றிலும் கால்நடை மருத்துவம், வேள��ண்மை போன்றவற்றிலும் தக்க அனுபவம் மிக்கவர்களையே ஆசிரியர்களாக நியமிக்க\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 3 பெப்ரவரி 2019, 06:29 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2011/02/10/", "date_download": "2019-07-17T00:18:04Z", "digest": "sha1:A7CPYZHGW4TRDYC5PP5HHTTOL7NILA7W", "length": 9103, "nlines": 91, "source_domain": "winmani.wordpress.com", "title": "10 | பிப்ரவரி | 2011 | வின்மணி - Winmani", "raw_content": "\nஆன்லைன் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் புரோகிராம் எழுதிப்பழகலாம்.\nகணினியில் புரோகிராம் எழுதிப்படிக்கும் ஆர்வம் உங்களிடம்\nஇருக்கிறது ஆனால் அதற்கான மென்பொருள் எங்கே கிடைக்கும்,\nநாம் பயன்படுத்தும் அத்தனை கணினிகளில் இருக்குமா \nநமக்கு எழும் பல கேள்விகளுக்கு பதிலாக ஒரு தளம் வந்துள்ளது,\nஆன்லைன் மூலம் நாம் எங்கு இருந்து வேண்டுமானாலும்\nபுரோகிராம் எழுதிப்பழகலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nகணினி புரோகிராம் துறையில் இப்ப தான் நுழைகிறேன், எனக்கு\nபுரோகிராம் எப்படி Run செய்து பார்க்க வேண்டும் என்று கூட தெரியாது,\nசொந்தமாக என்னிடம் கணினி கிடையாது இப்படி பல கேள்விகளுக்கு\nதீர்வாக வந்துள்ள இத்தளம் மூலம் C புரோகிராம் முதல் Php புரோகிராம்\nவரை அனைத்தையும் ஆன்லைன் மூலம் இயக்கிப்பார்க்கலாம்…\nஎக்சசைஸ் செய்து உடலை வலிமையாக்கலாம் வீடியோவுடன் சொல்லும் தளம்.\nநம் உடலை எக்சசைஸ் செய்து ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள\nவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு எந்த எக்சசைஸ் நம் உடலை\nபெரிய அளவில் பாதிக்காது என்பதையும் ஒவ்வொரு Exercise எப்படி\nசெய்ய வேண்டும் என்பதையும் எளிதாக ஆன்லைன் மூலம்\nதெரிந்து கொள்ளலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nஎடை தூக்குவதில் தொடங்கி ஓட்டம், மரம் ஏறுதல் என்று அனைத்து\nவிதமான எக்சசைஸ் பயிற்சிகளையும் வீடியோவுடன் பார்த்தால்\nஎக்சசைஸ் செய்யாத நமக்கும் எக்சசைஸ் மேல் ஒரு விருப்பத்தை\nகொண்டுவருவதற்கு உதவியாக ஒரு தளம் உள்ளது…\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகி��ுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« ஜன மார்ச் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Districts/Chennai/2018/09/07042221/Carsmotorcycle-collision-Engineer-injury.vpf", "date_download": "2019-07-17T01:21:36Z", "digest": "sha1:GUKB3TVFVYUMRVUH3B5N7OTEQCVTCJVP", "length": 6139, "nlines": 48, "source_domain": "www.dailythanthi.com", "title": "கார்கள்-மோட்டார்சைக்கிள் மோதல்; என்ஜினீயர் படுகாயம்||Cars-motorcycle collision; Engineer injury -DailyThanthi", "raw_content": "\nகார்கள்-மோட்டார்சைக்கிள் மோதல்; என்ஜினீயர் படுகாயம்\nபல்லடம் அருகே 2 கார்கள், மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் மோட்டார்சைக்கிள் எரிந்து சேதம் அடைந்தது. இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்த என்ஜினீயர் படுகாயம் அடைந்தார். இந்த விபத்து பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\nசெப்டம்பர் 07, 04:22 AM\nபல்லடம் அருகே உள்ள காடாம்பாடி மாருதி நகரை சேர்ந்தவர் சுராஜ் (வயது 40). இவர் கட்டிட வேலை நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று தாராபுரத்தில் உள்ள ஒரு கம்பெனிக்கு தனது மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.\nஅவர் கோவை-திருச்சி மெயின்ரோட்டில் பல்லடம் அருகே உள்ள சாமிகவுண்டம்பாளையம் பிரிவு அருகே சென்று போது முன்னால் சென்றுகொண்டிருந்த ஒரு கார் அந்த பகுதியில் இருந்த பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு திரும்பியது. இதனால் காரின் பின்னால் சென்ற சுராஜ் அந்த கார் மீது மோதாமல் இருக்க தனது மோட்டார்சைக்கிளை திருப்பினார். அப்போது எதிரே வந்த மற்றொரு கார் இவரது மோட்டார்சைக்கிள் மீது மோதியது. அத்துடன் பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு திரும்ப முயன்ற கார் மீதும் மோட்டார்சைக்கிள் மோதியது.\nஇந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட மோட்டார்சைக்கிள் எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து எரிந்து சேதம் அடைந்தது. அத்துடன் சுராஜின் கை, காலில் பலத்த காயம் ஏற்பட்டது.\nமேலும் 2 கார்களும் சேதம் அடைந்தன. இது குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு பல்லடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.\nஅவர்கள் படுகாயம் அடைந்த சுராஜை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.\nஇந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக் கப்பட்டது. இது தொடர்பாக பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2019/06/11192006/1245825/Pompeo-to-visit-Delhi-to-advance.vpf", "date_download": "2019-07-17T01:18:38Z", "digest": "sha1:UIHVZBI4WD4FSKF2JLKJBJK6PFSB2RM4", "length": 5831, "nlines": 79, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Pompeo to visit Delhi to advance", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅமெரிக்க வெளியுறவு துறை மந்திரி இம்மாத இறுதியில் இந்தியா வருகை\nஅமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரியான மைக் பாம்பியோ இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார்.\nஅமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரியாக பதவி வகித்து வருபவர் மைக் பாம்பியோ. இவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:\nபொருளாதார ரீதியாக இரு நாடுகளின் உறவும் எவ்வாறு நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது என்பதை அறிவதற்கான வாய்ப்பாக இந்த பயணத்தைப் பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார்.\nபாம்பியோவின் இந்திய பயணத்தின்போது, இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இம்மாத இறுதியில் பாம்பியோ இந்தியாவுக்கு வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபாம்பியோவின் இந்திய பயணத்துக்குப் பின்னர், இந்தியப் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் சந்திப்பு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.\nமைக் பாம்பியோ | இந்தியா வருகை\nகிரீஸ் நாட்டில் தலையை உரசும்படி தாழ்வாக பறந்த விமானம்\nஆப்கானிஸ்தானில் தலீபான்கள்-ராணுவம் மோதல் - அப்பாவி மக்கள் 76 பேர் பலி\nஒரே நாளில் ரூ.5½ கோடி செலவு செய்த பிரதமர் - யார் அவர்\nஆஸ்திரேலிய மாடல் அழகி 100 மணி நேரம் சமூக சேவை செய்ய கோர்ட்டு உத்தரவு\nபிரான்சில் அந்தரத்தில் பறந்து ராணுவ வீரர் சாகசம்\nஅமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி இந்தியா வந்தார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2018/03/10150523/1150109/Lanka-president-leaves-for-India-amid-communal-violence.vpf", "date_download": "2019-07-17T01:19:18Z", "digest": "sha1:SKVZRU7CI64UVJ4BCR7OYZHW5LYZCQDA", "length": 13638, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா இந்தியா வருகை || Lanka president leaves for India amid communal violence", "raw_content": "\nசென்னை 17-07-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா இந்தியா வருகை\nஉள்நாட்டில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா இன்று இந்தியா வந்துள்ளார்.\nஉள்நாட்டில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா இன்று இந்தியா வந்துள்ளார்.\nஇலங்கையின் கண்டி மாவட்டத்தில் இருதரப்பினருக்கும் இடையில் நிகழ்ந்த மோதலின் எதிரொலியாக நாடு முழுவதும் அவசரநிலை சட்டம் அமலில் உள்ளது.\nஇந்நிலையில், சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் துவக்க நாடுகளின் சார்பில் புதுடெல்லியில் நாளை நடைபெறும் முதல் மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா இன்று இந்தியா வந்தடைந்தார்.\nஇந்த மாநாட்டுக்கு பின்னர் ஜப்பான் நாட்டுக்கு செல்லவும் அவர் திட்டமிட்டுள்ளார். #tamilnews\nபிரிட்டன் பிரதமர் தெரசா மேவுடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nவேலூர் தொகுதி தேர்தல் செலவு கண்காணிப்பு சிறப்பு அதிகாரி நியமனம் - தேர்தல் ஆணையம்\nஆந்திரா, சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு ஆளுனர் நியமனம்- ஜனாதிபதி உத்தரவு\nமும்பை கட்டிட விபத்து- உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்\nநீட் விலக்கு மசோதா தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டு விட்டது- உயர்நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் பதில்\nசரவண பவன் ஓட்டல் அதிபரை தனியார் மருத்துவமனையில் சேர்க்க சென்னை ஐகோர்ட் அனுமதி\nஉபி மாநில பாஜக தலைவர் மாற்றம்\nமும்பையில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து 55 பேர் உயிரோடு புதைந்தனர் - 11 பேரின் உடல்கள் மீட்பு\nவெள்ள நிவாரண பணியில் உதவுங்கள் - கட்சி தொண்டர்களுக்கு ராகுல் காந்தி அறிவுரை\nபாராளுமன்ற கூட்டம் நடைபெறும்போது மத்திய மந்திரிகள் கண்டிப்பாக அவையில் இருக்க வேண்டும் - பிரதமர் மோடி\nராம்பூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் - டிம்பிள் யாதவ்-ஜெயப்பிரதா போட்டி\n‘நோ பார்க்கிங்’ பகுதியில் காரை நிறுத்திய மும்பை மேயருக்கு அபராதம்\nஓய்வு பெறாவிட்டால் டோனி நீக்கம்\n2016 டி20 உலகக்கோப்பையில் வில்லன், இன்று ஹீரோ: இழந்த பெருமையை மீட்ட பென் ஸ்டோக்ஸ்\nராகவா லாரன்சிடம் உதவி கேட்க வந்து சென்னையில் தவிக்கும் குடும்பம்- ரெயில் நிலையத்தில் தூங்கும் பரிதாபம்\nரெயில் நிலையத்தில் சிகிச்சைக்கு வழியில்லாமல் தவித்த சிறுவனுக்கு ராகவா லாரன்ஸ் உதவி\nஎன் வாழ்நாள் முழுவதும் இவரிடம் மன்னிப்பு கேட்பேன் -யாரை சொல்கிறார் ஸ்டோக்ஸ்\nபவுண்டரி எண்ணிக்கை விதி அபத்தமானது- ஐசிசி மீது கவுதம் காம்பீர் சாடல்\nபெற்றோர் சம்மதத்துடன் தான் நிர்வாண காட்சிகளில் நடித்தேன்- அமலாபால்\nஒரு உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் - வில்லியம்சன் சாதனை\nபவுண்டரி எண்ணிக்கையில் கோப்பையை தட்டி சென்றது இங்கிலாந்து\nநடிகர் ஆரவிற்கு முத்தம் கொடுக்க மறுத்த பிரபல நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanayalan-dec-15/30520-2016-03-27-20-01-59", "date_download": "2019-07-17T01:21:41Z", "digest": "sha1:XKU4ZCEA6H5SI75AEZBSJUG6AEQOYP7M", "length": 14900, "nlines": 229, "source_domain": "keetru.com", "title": "வெள்ளத்தில் கொள்ளை", "raw_content": "\nசிந்தனையாளன் - டிசம்பர் 2015\nபழமொழிகளும் வாழ்வியலும் - 10\nஊழல் மின்சாரம் - ஆவணப்பட வெளியீடு ரத்து\nபெரும் வெள்ளம் தரும் பாடம்\nஓரம் போ... ஓரம் போ... “ஆம்புலன்ஸ் வண்டி வருது”\nஎங்களுக்கு வேண்டாம்... இன்னொரு கண்ணகி நகரும், செம்மஞ்சேரியும்\nவெள்ள பாதிப்பு குறித்த கமல்ஹாசனின் கருத்துக்கு தமிழக அமைச்சரின் அவதூறு மறுப்புக்கு பி.யு.சி.எல். கண்டனம்\nநீயும் நானும் ஒண்ணு; மக்கள் வாயில மண்ணு\nஉ.சகாயம் ஆணையம் கண்ட உண்மையின் பேரில், நடவடிக்கை எங்கே\nவெகுமக்களுக்கு, அவர்கள் மேம்பாட்டுக்கு எதிரானதே இந்திய ஒன்றிய அரசு\n10 விழுக்காடு இடஒதுக்கீடு - கேள்வி பதில்\nசூரிய மின்கலன் வெப்பத்தினால் நீரை சுத்தகரிக்கும் புதிய தொழில்நுட்பம்\nமூடநம்பிக்கை - வெள்ளிக்கிழமை விளக்கு வைத்த நேரம்\n'இந்து', 'இந்தி', 'இந்தியா' - தளைகளில் இருந்து விடுபட நாம் செய்தது என்ன\n‘இந்தி அலுவல் மொழி’ என்பதை இன்றேனும் எதிர்க்க வேண்டாமா\nதேசிய நிலப் பயன்பாட்டுக் கொள்கை - கார்ப்பரேட்டுகள் நடத்தும் 'நிலப் போர்\nஎழுத்தாளர்: உழவன் மகன் ப.வ.\nபிரிவு: சிந்தனையாளன் - டிசம்பர் 2015\nவெளியிடப்பட்டது: 30 மார்ச் 2016\n2015 அக்டோபர் 26 முதல் நவம்பர் 24 வரை தமிழகத்தில் குறிப்பாகக் கடலூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. மற்ற இடங்களில் பெருமளவில் பாதிப்பு இல்லாத வகையில் மழை பெய்தது. இந்த மழை நீரை நாற்பது ஆண்டாக நீர்நிலைகளில் தேக்கிட முடியாமல், நீர் வரும் வழிகளைப் பாதுகாக்காமல் அரசியல் செல்வாக்கு உதவியுடன் ஆதிக்கச் சக்திகள் நீர் நிலைகளை ஆக்கிரமிப்புச் செய்து பட்டாப் போட்டு விற்றுவிட்டனர். இதற்குச் சம்பளம் வாங்கும் அலுவலர்களும் துணை நின்றுள்ளனர்.\nநீர் நிலைகள் சரி செய்யப்பட்டிருந்தால் தமிழகம் எப்பொழுதுமே வறட்சியால் பாதித்திருக்காது. மக்களுக்குப் பாதிப்பை உண்டாக்கி, திட்டங்கள் தீட்டியே பணிகளை செயல்படுத்தாமல் பணத்தைக் கொள்ளையடித்தனர்.\n2015 நவம்பரில் பெய்த மழையால் கடலூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மக்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்தனர். மேலும் நிவாரணம் என்ற பெயரில் கள ஆய்வு செய்து நிவாரணம் கொடுக்காமல் கூ��்தாடி அரசியல்வாதிகள் நிவாரண நிதியை கொள்ளையடித்துள்ளனர். இதுபோன்ற பாதிப்பு நேரத்தில் வியாபாரிகள், பால், உணவுப் பொருட்கள், காய்கறிகள், போக்குவரத்து உரிமையாளர்கள் மனம் போல் பன்மடங்கு விலையை உயர்த்தி மக்களிடம் கொள்ளையடித்தனர்.\nபொதுமக்களுக்கு எவரும் உதவி செய்யவில்லை. உதவி செய்வதுபோல் வேண்டியவர்களை வைத்துப் படம் எடுத்து ஊடகங்களில் விளம்பரம் செய்கின்றனர். தாம்பரம் முடிச்சூர் சாலையில் தனியார் சிறிய வாகனங்கள் ஓட்டி, பணத்தைக் கொள்ளையடித்தனர். ஆனால் அரசு மாநகரப் பேருந்து ஓட்டாமல் தனியாருக்கு இணங்கி ஓட்டாமல் இருந்தனர். இன்னும் கூட சாலைகள் சரி செய்யாமல், குண்டும் குழியுமாக உள்ளன.\nமழைக்காலத்தில் இறந்தவர்களுக்கு இடு காட்டில் கூடுதல் கட்டணம் இரசீது போடாமல் வாங்கி கொண்டு தான் அடக்கம் செய்தனர். நிவாரணம் என்பது நேர்மையானவர்கள் மூலம் வழங்க வேண்டும், கொள்ளையர்கள் மூலம் கொடுத்தால் எப்படி நிவாரணம் மக்களுக்குக் கிடைக்கும்.\nநம்மை ஆட்சி செய்த கட்சிகளிடம் உள்ள பணத்தைப் பறிமுதல் செய்து நாட்டுக்குச் சேர்த்தால் பல ஆண்டுகள் நம்மிடம் வரி வசூலிக்காமல் ஆட்சி செய்யலாம். தேர்தல் வருமுன் கொள்ளையர்களுக்கு வெள்ள நிவாரணம் வாய்ப்பாக அமைந்துள்ளது. நீண்ட காலத்திட்டத்தை தீட்டாத எந்த அரசும் நல்ல அரசு இல்லை. கொள்ளையர்கள் கூடாரமேயாகும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/31_178747/20190608102138.html", "date_download": "2019-07-17T01:30:06Z", "digest": "sha1:HLLNAOMP22NL5RPRKI66OYOAHRPA6Y6D", "length": 5469, "nlines": 63, "source_domain": "nellaionline.net", "title": "பாபநாசம்,சேர்வலாறு அணைகள் நீர்இருப்பு விபரம்", "raw_content": "பாபநாசம்,சேர்வலாறு அணைகள் நீர்இருப்பு விபரம்\nபுதன் 17, ஜூலை 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nபாபநாசம்,சேர்வலாறு அணைகள் நீர்இருப்பு விபரம்\nநெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (08-06-2019) பின்வருமாறு\nபாபநாசம் :உச்சநீர்மட்டம் : 143 அடி.நீர் இருப்பு : 10.45 அடி.நீர் வரத்து : 47.11 கன அடி.வெளியேற்றம் : 25 கன அடி.சேர்வலாறு :உச்ச நீர்மட்டம் : 156 அடி.நீர் இருப்பு : 45.11 அடி. நீர்வரத்து :இல்லை.வெளியேற்றம் : இல்லை.மணிமுத்தாறு : உச்ச நீர்மட்டம்: 118 அடி.நீர் இருப்பு : 58.18 அடி .நீர் வரத்து : 37 கனஅடி .வெளியேற்றம் : 275 கன அடிமழை அளவு:குண்டாறு:3 மி.மீ\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமழைநீர் சேகரிப்பு அமைப்பிற்கான கணக்கெடுப்பு\nகல்லூரி ஊழியர் வீட்டில் நகை கொள்ளை சம்பவம் : சிசிடிவி காட்சிகள் வெளியானது.\nமணல் கடத்திச் சென்ற 3 லாரிகள் பறிமுதல் : 3 பேர் கைது\nவிலை இருந்தும் வெங்காயம் வரத்து குறைவு : சுரண்டையில் விவசாயிகள் வேதனை\nமேம்பாலத்தில் இருந்து குதிக்க போவதாக மிரட்டல் : இளைஞரிடம் போலீஸ் விசாரணை\nமுதுநிலை பாடப்பிரிவுகளுக்கான கவுன்சிலிங் : காமராஜர் அரசு கல்லூரியில் நடக்கிறது.\nமின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவி பரிதாப பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/685", "date_download": "2019-07-17T01:00:02Z", "digest": "sha1:Y7LMFL2ICCLDQTTSP2MR26VNXTE6F6NB", "length": 4174, "nlines": 115, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "கேள்விகள் — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nநல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே - தருமி , திருவிளையாடல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nஒரு வரி.. இரு வார்த்தை\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\nPrevious Post முதிர் சிரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2014/11/18/", "date_download": "2019-07-17T00:25:42Z", "digest": "sha1:MRTJGNZJRVASHKFTUUMEQVBTLVHW5GH6", "length": 6212, "nlines": 138, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2014 November 18Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nவீட்டுக் கடனுக்குக் காப்பீடு அவசியமா\nகார்த்திகை பிறந்தது. சபரிமலைக்கு மாலை அணிந்து வரும் பக்தர்கள்.\nடெல்லியில் அத்வானி-மம்தா பானர்ஜி திடீர் சந்திப்பு. பெரும் பரபரப்பு.\nசென்னை ஐ.ஐ.டியில் முத்தப்போராட்டம். தமிழிசை செளந்தரராஜன் கண்டனம்\nரஷ்ய சுற்றுலா பயணிகளுடன் காட்டுக்குள் ஓடிய மதம் பிடித்த யானை. தாய்லாந்தில் பரபரப்பு.\nஇந்திய எல்லையில் சீனா சாலை அமைத்தால் தகர்த்து எறிவோம். ராஜ்நாத் சிங் எச்சரிக்கை\nரூ.350 கோடி பறிகொடுத்த அதிர்ச்சியில் தற்கொலை செய்துகொண்ட எம்.எல்.ஏ. அதிர்ச்சி தகவல்\nகல்விக்கொள்கை குறித்து பேச சூர்யாவுக்கு உரிமை உண்டு: கமல்ஹாசன்\nசென்னையில் ஓரிரு நாட்களில் மின்சார பேருந்து\nஇந்திய கிரிக்கெட் அணியில் மாபெரும் களையெடுப்பு\nJuly 16, 2019 கிரிக்கெட்\nகுழாய் மூலம் கள்ளச்சாராயம்: கண்டுகொள்ளாத போலீஸ் அடித்து விரட்டிய பொதுமக்கள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/general_knowledge/?sort=price", "date_download": "2019-07-17T00:41:50Z", "digest": "sha1:MUDF672P7Z37EYZ5BP463G6JVI6B7XOE", "length": 5399, "nlines": 141, "source_domain": "www.nhm.in", "title": "பொது அறிவு", "raw_content": "Home :: பொது அறிவு\nஇந்திய இலக்கிய சிற்பிகள் சுந்தரராமசுவாமி மீரா ஒருவரி பொது அறிவுக் களஞ்சியம்\nஇலக்கியத்துரையில் 1000 கேள்வியும் பதிலும் இந்திய வரலாறு 1000 கேள்வியும் பதிலும் வெள்ளி\nசா. அனந்தகுமார் சா. அனந்தகுமார் N. ராமதுரை\nபுதன் கிரிக்கெட் அமெரிக்கா : பல அரிய தகவல்கள்\nN. ராமதுரை S. வசந்தப்ரியா பாலு சத்யா\nS. மோகனா தமிழ் சுஜாதா N. ராஜேஸ்வர்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/other/samaiyal/5035-2016-04-28-14-54-58", "date_download": "2019-07-17T01:31:07Z", "digest": "sha1:5LIMKODHBXKV73VVIDL4VNVN36ZG7SWU", "length": 12022, "nlines": 222, "source_domain": "www.topelearn.com", "title": "கோடை கால காய்கறி சாலட்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nகோடை கால காய்கறி சாலட்\n* துருவிய முட்டை கோஸ்\n* பொடியாய் நறுக்கிய சின்ன வெங்காயம்\n* கொத்தமல்லி தழை பொடியாய் நறுக்கியது\n* தக்காளி பொடியாய் நறுக்கியது\n* குட மிளகாய் சிறிதாக நறுக்கியது\n* மாதுளை 2 டேபிள்\n* அனைத்து காய்கறிகளையும் சேர்த்து அதனுடன், எலுமிச்சை சாறு , இஞ்சி சாறு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து சாப்பிடலாம்\n* இந்த கலவை கோடையில் உங்கள் உடல் வெப்பத்தை குறைத்து உடலை சீராக வைத்திருக்க உதவும்.\n‘Delete for Everyone’ கால எல்லையை அதிகரிக்கிறது வாட்ஸ் ஆப்\nவாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனில் ஒருவருக்கு அனுப்பிய\nஅவசர கால தடைச் சட்டம் என்றால் என்ன\nஅரசாங்கத்தால் அடுத்து வரும் பத்து நாட்களுக்கு அவசர\nவாட்ஸ்அப்பில் அனுப்பிய மெசேஜ்களை அழிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு.\nவாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்ட டிலீட் அம்சத்திற்க\nமாணவர்களின் சீருடைகளுக்கான வவுச்சரின் கால எல்லை நீடிப்பு\nகடந்த ஆண்டு பாடசாலை மாணவர்களின் சீருடைகளுக்குாக வழ\nதற்போது வெயிலின் தாக்கம் தாங்க முடியவில்லை. இந்தநே\nகோடை காலத்தில் சருமத்தை பாதுகாப்பது எப்படி\nவாழைப்பழத்தை மசித்து, அதில் பால் சேர்த்து கலந்து,\nநீங்கள் உறங்கும் கால அளவு சரியானதா\nசரியாக உறங்காவிட்டால் நம்மில் பெரும்பாலோருக்கு \"சர\nதேசிய ஷூறா சபையினால் வெளியிடப்பட்டுள்ள ரமழான் கால வழிகாட்டல்கள்.\nநம் நாட்டில் முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதவர்ள\nஅவசர கால முதலுதவி முறைகள், உங்களாலும் முடியும்..\nவேலை செய்யும் பொழுதோ மற்ற நேரங்களிலோ மயக்கம் வருவத\nடொன் பிரட்மேனின் 66 வருட கால சாதனையை முறியடித்தார் குமார் சங்கக்கார\nஇலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார ச\nவீட்டுப் பணிகளை செய்யக்கூடிய அதி நவீன ரோபோ 16 seconds ago\nஉடற்பயிற்சி இன்றி தொப்பையை குறைக்க வேண்டுமா\nமருதானை ஸாஹிராக் கல்லூரியின், இல்ல விளையாட்டுப் போட்டி 4 minutes ago\nஸ்டெயினுக்கு அபராதம் 4 minutes ago\nஉங்கள் ஞாபக மறதிக்கு சில வழிகள்.. 4 minutes ago\n400 கோடி ஆண்டுகளுக்கு முன் சூரியனில் ஏற்பட்ட வெடிப்பே உயிர்கள் தோன்றக் காரணம் 5 minutes ago\nநிறுவனத்தில் குழுப்பணியை மேம்படுத்தும் வழிகள் \nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nமுதல் முறையாக சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணி\nWorld Cup 2019: இறுதிப் போட்டியில் வெற்றிபெற இங்கிலாந்து அணிக்கு 242 ஓட்டங்கள்...\nபேஸ்புக் மீதான 5 பில்லியன் டொலர்கள் அபராதம்\nWorld Cup 2019: இறுதிப்போட்டியில் இங்கிலாந்து நுழைந்த கதை...\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nமுதல் முறையாக சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/cinema.vikatan.com/tamil-cinema/101988-kaaka-muttai-boys-are-back", "date_download": "2019-07-17T00:58:15Z", "digest": "sha1:CIAA4GJJZJ5UABSZPYFMGNR2NPHIH7AW", "length": 5645, "nlines": 96, "source_domain": "cinema.vikatan.com", "title": "’காக்கா முட்டை’ பாய்ஸ் ஆர் பேக்..! | Kaaka muttai boys are back", "raw_content": "\n’காக்கா முட்டை’ பாய்ஸ் ஆர் பேக்..\n’காக்கா முட்டை’ பாய்ஸ் ஆர் பேக்..\nமணிகண்டன் இயக்கத்தில் 2015ஆம் ஆண்டில் வெளியான திரைப்படம் 'காக்கா முட்டை'. இந்தப் படத்தில் பெரிய காக்கா முட்டை கதாபாத்திரத்தில் விக்னேஷ் நடித்திருப்பார். பெரிய ஹீரோக்கள் யாரும் இல்லாத இந்தப் படத்தில் இவரது நடிப்பை பார்த்து அனைவரும் பாராட்டினார்கள். இந்தப் படத்துக்கு பிறகு விக்னேஷ், 'அப்பா' படத்தில் சமுத்திரக்கனியின் பையனாக நடித்திருப்பார். தற்போது கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் ' அறம்' படத்தில் நடித்திருக்கும் விக்னேஷிடம் பேசினோம்.\n''காக்கா முட்டை படத்திற்குப் பிறகு 'அறம்' படத்தில் நானும் சின்ன காக்கா முட்டை ரமேஷூம் மீண்டும் சேர்ந்து நடித்திருக்கோம். அவனுக்கு இந்தப் படத்தில் நல்ல ரோல். இந்தப் படத்திலும் நாங்க அண்ணன் - தம்பியாகத்தான் நடித்திருக்கோம். இதற்கு அடுத்து 'கத்திரிக்காய் வெண்டைக்காய்' படத்திலும் நாங்க சேர்ந்து நடிக்கிறோம்.\nஅறம் படத்தில் நயன்தாராவை பார்த்தவுடன் ஷாக் ஆகிட்டேன். நயன்தாராவின் நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரிடம் இதுவரை பேசவில்லை. அதற்கான வாய்ப்பும் கிடைக்கவில்லை. ஷூட்டிங் ஸ்பாட்டில் நயன்தாரா இருந்தாலே கூட்டத்தில் ஒரு ஆளாக நின்று அவரை பார்த்துக்கொண்டிருப்பேன். அவருடன் இந்தப் படத்தில் நடித்தது ரொம்ப ஹாப்பி’’ என்றார் விக்னேஷ்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/pokkisham/cinema.vikatan.com/tamil-cinema/123863-birthday-special-article-about-satyajit-ray", "date_download": "2019-07-17T01:03:12Z", "digest": "sha1:TVLFVHBDPX4654WFNT2KW5CPPPPXJVUG", "length": 31265, "nlines": 127, "source_domain": "cinema.vikatan.com", "title": "''சத்யஜித் ரே... புல்லின் நுனியில் உறங்கும் பனித்துளி!\" #HBDSatyajitRay | birthday special article about satyajit ray", "raw_content": "\n''சத்யஜித் ரே... புல்லின் நுனியில் உறங்கும் பனித்துளி\n''சத்யஜித் ரேயின் திரைப்படங்களை ஒருவர் பார்த்திருக்கவில்லை என்றால், அவர் சூரியனையும், நிலவையும் கண்டிராமல் உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்று அர்த்தம்\" என அகிரா குரோசாவா ரேயின் திரைப்படங்களுக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.\n''சத்யஜித் ரே... புல்லின் நுனியில் உறங்கும் பனித்துளி\n''நானறிந்த சிறந்த இந்தியத் திரைப்படம், 'பதேர் பாஞ்சாலி'தான். அதைவிடவும் இந்தியாவில் ஒரு சிறந்த திரைப்படம் உருவாகியிருக்கிறது என்று நான் கருதவில்லை. உண்மையும் எளிமையும் நிரம்பியிருக்கும் அந்தப் படத்தில்தான், இந்திய நிலவெளியின் ஆன்மா வெளிப்பட்டிருக்கிறது. நான் ஒவ்வொரு முறை திரைக்கதை எழுதத் தொடங்கும் முன்பாகவும் சத்யஜித் ரே இயக்கிய 'பதேர் பாஞ்சாலி'யைப் பார்த்துவிடுவேன்”\n- மொஹ்சன் மக்மல்பஃப் (ஈரானிய திரைப்பட இயக்குநர்)\nஉலக திரைப்பட அரங்கில், இந்தியத் திரைப்படங்களுக்கு முதல்முதலாக அங்கீகாரம் பெற்றுத்தந்த ஒப்பற்ற திரை மேதை, சத்யஜித் ரே. இவரது திரைப்படங்களுக்குப் பிறகே இந்தியாவின் மீது பெருவாரியான உலக இயக்குநர்களுக்கு ஆர்வம் உண்டானது. சம காலத்தின் மிக முக்கியமான இயக்குநராகக் கருதப்படும் வெஸ் ஆண்டர்சனில் தொடங்கி பலரும், ரேயின் திரைப்பட தாக்கத்துக்குள்ளாக்கியிருக்கின்றன.\n''சத்யஜித் ரேயின் திரைப்படங்களை ஒருவர் பார்த்திருக்கவில்லை என்றால், அவர் சூரியனையும், நிலவையும் கண்டிராமல் உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்று அர்த்தம்\" என அகிரா குரோசாவா ரேயின் திரைப்படங்களுக்குப் புகழாரம் சூட்டியுள்ளார். சத்யஜித் ரே ஒரு திரைப்பட இயக்குநர் என்பதைக் கடந்து, மிகச் சிறந்த எழுத்தாளராகவும், ஓவியராகவும், இசையமைப்பாளராகவும் பன்முக ஆற்றல்கொண்ட மனிதர்.\nஇந்திய கிராமங்களின் எளிய முகத்தை முழு எதார்த்தத்தோடும், அந்த மனிதர்களின் இயற்கையுடன் இணைந்த வாழ்க்கையை அழகியலோடும் தனது திரைப்படங்களில் பதிவுசெய்த சத்யஜித் ரே, முழுக்க முழுக்க நகரத்தில் பிறந்து வளர்ந்தவர். அவரது திரைப்படங்களில் பெரும்பாலானவை நாவல்களிலிருந்து உருப்பெற்றவை. புத்தகப் பிரதிகளின் வழியாகவே இந்திய கிராமிய மனங்களில் உருக்கொண்டிருக்கும் இலகு தன்மையையும், எளிமையையும் ரே கண்டடைந்தார்.\n1921-ம் ஆண்டு மே 2-ம் தேதி கொல்கத்தாவில் பிறந்தவர், சத்யஜித் ரே. இவரது குடும்பம் நீண்டநெடிய கல்வியறிவும், சமூக சீர்த்திருத்த நடவடிக்கைகளில் பங்குகொண்ட வரலாற்றையும் கொண்டது. ரேயின் தாத்தாவான உபேந்திர கிஷோர் ரே பலதுறை அறிவுகொண்டவராக இருந்தார். எழுத்தாளர், ஓவியர், பதிப்பாளர் என்பதோடு, 'பிரம்ம சமாஜ்' இயக்கத்தின் தலைவராகவும் விளங்கினார். சத்யஜித் ரேயின் தந்தையும் மிகச் சிறிய அளவில் இலக்கியப் பங்காற்றியவர்தான்.\nரேவுக்கு மூன்று வயதிருக்கும்போது, அவரது தந்தை நோய்வாய்ப்பட்டு காலமாகிவிட்டார். இதனால், ரேயின் குடும்பம் தாயின் வருமானத்தில்தான் வளர்ச்சியுற்றது. சிறுவயதிலேயே வறுமையை எதிர்கொள்ளவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறார், ரே. பள்ளிக் கல்வியை முடித்ததும், தாயின் வற்புறுத்தலுக்கு இணங்கி, தாகூரின் 'சாந்தி நிகேதன்' பல்கலைகழகத்தில் சேர்ந்து ஓவியக் கலை பயில்கிறார்.\nஇதன் பின், புத்தக அட்டைகளுக்கு ஓவியம் வரைந்து கொடுக்கும் பணியில் ரே தன்னை இணைத்துக்கொண்டார். ஜவஹர்லால் நேருவால் எழுதப்பட்ட 'டிஸ்கவரி ஆஃப் இந்தியா', விபூதிபூஷண் பந்தோபாத்யாவின் நூல்கள் எனப் பல புத்தகங்களுக்கு முன் அட்டைகளை சத்யஜித் ரே வரைந்து கொடுத்துக்கொண்டிருந்தார்.\nபதேர் பாஞ்சாலி நாவலை எழுதியவர், விபூதிபூஷண் பந்தோபாத்யா. முன் அட்டை வரைவதற்குத் தன்னிடம் வந்து சேர்ந்த பதேர் பாஞ்சாலியை ரே படிக்கிறார். அந்த நாவல் அவரை வெகுவாகப் பாதிக்கிறது. 'அப்பு' என்கிற எளிய கிராமியச் சிறுவன் ஒருவனைப் பின்தொடர்ந்து செல்லும் அந்த நாவல், இந்திய கிராமங்களின் அசலான வாழ்க்கையைக் கொண்டிருந்தது. சத்யஜித் ரே அப்போதே அந்த நாவலைக் காட்சிரீதியிலாக தமது மனதினுள் தீட்டிப் பார்த்தார். பிற்காலங்களில் மிகச்சிறந்த மேதையெனப் போற்றப்பட்ட ரேவின் திரை ஆளுமை விழித்துக்கொண்ட புள்ளிகளில் இதுவும் ஒன்று.\nபிரான்ஸ் தேசத்து இயக்குநரான ழான் ரெனவர், தனது 'ரிவர்' திரைப்படத்தை இயக்குவதற்காக கொல்காத்தாவுக்கு வருகை புரிகிறார். சத்யஜித் ரேவிற்கு அந்தப் படப்பிடிப்பை காணும் சந்தர்ப்பம் கிடைக்கிறது; பார்க்கிறார். அவரது மனதில் ஊர்ந்துகொண்டிருந்த திரைக் கலைஞனை இந்தப் படப்பிடிப்பு தளம் கிளர்த்திவிடுகிறது. ரே, ரெனவரிடம் அறிமுகம் செய்துகொள்கிறார். தனக்கு இருக்கும் திரைப்பட வேட்கையை அவரிடத்தில் பகிர்ந்துகொள்கிறார்.\n1950-ம் ஆண்டில் பணி நிமித்தமாக லண்டனுக்குச் செல்லும் சத்யஜித் ரேவுக்கு அங்குதான், 'பைசைக்கிள் தீவ்ஸ்' திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு உண்டாகிறது. இத்தாலியன் நியோ ரியலிஸ பாணி திரைப்படம் என வகைப்படுத்தப்படுகிற அந்தத் திரைப்படம் ரேவுக்குத் திரைப்படங்கள் சார்ந்த புரிதலை மேலும் அதிகரிக்கச் செய்தது. மிக எதார்த்தமாக, திரைக் கலைஞர்கள் அல்லாத அசலான மனிதர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட அத்திரைப்படத்தால், ரே வெகுவாகக் கவரப்பட்டார். இந்தியாவுக்குத் திரும்பியதும் 'பதேர் பாஞ்சாலி' திரைப்பட வேலைகளைத் தொடங்குகிறார்.\nபொதுவாக இந்தியத் திரைப்பட வரலாற்றினை ரே வருகைக்கு முன், ரே வருகைக்குப் பின் என இரு பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள், திரைப்பட வரலாற்றாளர்கள். புராணக் கதைகளை அரங்கேற்றம் செய்து பதிவு செய்யப்பட்ட முறையைத் தொடக்கமாகக் கொண்டு, நாடகத்தனமாக மட்டுமே இயங்கிக்கொண்டிருந்த இந்தியத் திரைப்படங்களின் வழமையில் இருந்து மாறி, இயல்பாகவே தன்னை விடுவிடுத்துக்கொண்டார், ரே. காட்சிரீதியிலான அணுகுமுறையே திரைக்கலைக்கு உரித்தான கதைசொல்லும் முறை என்பதில் தீர்மானமாக இருந்த ரே, தனது படங்களில் அதனை செயல்படுத்தியும் காட்டினார். ஸ்டூடியோக்களில் புழங்கும் மனித குவியத்துக்கிடையில் நிகழ்த்திப் பதிவு செய்யப்படும் வழக்கத்துக்கு மாறாக, தான் தேர்வுசெய்த பதேர் பாஞ்சாலிக்கான நிலவெளியை கிராமங்களில் தேடிக் கண்டடைந்தார்.\nகொல்காத்தாவுக்கு அருகில் இருந்த போரல் என்ற கிராமத்தைத் தேர்வுசெய்து படப்பிடிப்பைத் தொடங்கினார். புகழ் பெற்றிராத திரைக் கலைஞர்களையும், அசலான கிராமத்து மனிதர்களையும் தமது கதாபாத்திரங்களாக நடிக்கச் செய்தார். கிராமத்து மண் பாதையும், பறந்து அலையும் தும்பிகளும், பல ரகசியங்களைத் தன்னுள் மூடி மறைத்துக்கொண்டிருக்கும் நீர் நிலைகளும், தொலைவில் புகை பரப்பிச் செல்லும் ரயில் வண்டிகளும், சிறுவர்களைத் தன் பின்னால் இழுத்து���்செல்லும் சிற்றுண்டிக்காரர்களும் ரேயின் 'பதேர் பாஞ்சாலி'யில் இயல்பாக முகம் காட்டியிருந்தார்கள். இந்திய இசை மேதையான ரவி ஷங்கர் இந்தத் திரைப்படத்துக்கு இசையமைத்திருந்தார். சலசலத்தோடும் ஆற்று நீரைப்போல பதேர் பாஞ்சாலியில் ரவி ஷங்கரின் இசை உணர்வுகளை கிளர்த்தக்கூடிய வகையில் பிரயோகிக்கப்பட்டிருந்தது.\nதனது 31 வயதில் 'பதேர் பாஞ்சாலி'யைத் துவங்கிய சத்யஜித் ரே, அப்படத்தை இயக்கி முடிப்பதற்குள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஒருவரும் துவக்கத்தில் அந்தப் படத்துக்கு நிதியுதவி அளிக்க முன்வரவில்லை. எவ்வித சமரசமுமின்றி தனது திரைப்படத்தை உருவாக்கும் முனைப்பில் இருந்த ரே, தயாரிப்பு செலவுகளுக்கு தனது மனைவியின் நகைகளை விற்றுப் படப்பிடிப்பைத் துவங்கினார், நண்பர்களிடம் கடன் பெற்றார். பல போராட்டங்களைக் கடந்து அரசின் நிதியுதவியை சில நிபந்தனைகளின் பெயரில் கிடைக்கப் பெற்றார். 1952-ல் துவங்கப்பட்ட அத்திரைப்படம் மூன்றாண்டுகள் பல சோதனைகளைக் கடந்து 1955-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. சத்யஜித் ரே எனும் மகத்தான படைப்பாளியை இத்திரைப்படம் அடையாளம் காட்டியது.\n'பதேர் பாஞ்சாலி'யைத் தொடர்ந்து 'அபரஜித்தோ', 'அபுர் சான்ஸர்' முதலிய திரைப்படங்களை இயக்குகிறார். 'பதேர் பாஞ்சாலி'யில் சிறுவனாக அறிமுகமாகும் அப்புவின் அடுத்தடுத்த வளர்ச்சி நிலைகளை இத்திரைப்படங்கள் கொண்டிருந்தன. 'அப்பு தொகுதி திரைப்படங்கள்' என்று வகைப்படுத்தப்படும் இம்மூன்று திரைப்படங்களும் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளைக் குவித்திருக்கின்றன. உலகெங்கிலும் ரே அறிமுகமாகிறார். அவரது திரைப்படப் பங்களிப்பு வெகுவாகப் பாராட்டைப் பெறுகிறது. ஏனெனில், எளிய இந்தியக் குடும்பமொன்றின் கதையாகக் கொள்ளப்படும் இத்திரைப்படத் தொகுதி, இந்திய நிலவெளியின் உயிர் ஆன்மா.\nஇயல்பான கிராமத்து சிறார்களாக புல்வெளியில் அலைந்து திரியும் அப்பு கதாபாத்திரத்தை ஏற்றிருந்த சுபீர் பானர்ஜியின் வெகுளித்தனமான முகத்தையும், அப்புவின் சகோதரி துர்காவாக நடித்த ருன்கி பானர்ஜியின் துயரம் ஊறிய முகத்தையும் ஒருபோதும் மறக்க இயலாது. 'பதேர் பாஞ்சாலி' திரைப்படத்துக்குப் பிறகு இருவரும், திரைப்படங்களிலிருந்து விலகி மிக சராசரியான வாழ்க்கையை வாழ்ந்தார்கள். சுபீர் பானர்ஜியின் 'பதேர் பாஞ்சாலி'க்குப் பிறகான வாழ்க்கை, 'அபூர் பாஞ்சாலி' எனும் பெயரில் படமாக்கப்பட்டு 2013-ம் ஆண்டு வெளியானது.\nசத்தியஜித் ரே அப்பு தொகுதி திரைப்படங்களுக்குப் பிறகு, 'சாருலதா’, ‘நாயக்’, ‘தேவி’, ‘மஹாநகர்’ உள்ளிட்ட 36 திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். துவக்கத்தில் தான் கொண்டிருந்த திரைக்கலையின் மீதான எண்ணப்பாட்டினை எந்தவொரு திரைப்படத்திலும் ரே தளர்த்திக் கொண்டதில்லை. ரவிஷங்கர், விலாயர் கான், அலி அக்பர் கான் முதலிய பல இசை மேதைகள் அவரது திரைப்படங்களில் பங்காற்றியிருக்கிறார்கள். சத்யஜித் ரேவே தனது சில திரைப்படங்களுக்குப் பின்ணனி இசை அமைத்திருக்கிறார்.\nவங்க இலக்கியத்தில் ஆழ்ந்த புலமை கொண்டிருந்த ரே, தமது பெரும்பாலான திரைப்படங்களை இலக்கியங்களிலிருந்து உருக்கொணர்ந்தார். அவரது திரைப்படப் பங்களிப்பினைக் கெளரவிக்கும் வகையில் 1991-ம் ஆஸ்கர் விருது அவருக்கு அளிக்கப்பட்டது. ரே சில ஆவணப் படங்களையும் இயக்கியிருக்கிறார்.\nசத்யஜித் ரே திரைப்படங்களை இயக்கியதோடு, 'சந்தோஸ்' எனும் சிறுவர் இதழையும் நடத்தியிருக்கிறார். ஷெர்லாக் ஹோம்ஸ் பாணியிலான துப்பறியும் சாகச நாயகன் ஒருவனை 'பெலுடா' எனும் பெயரில் உருவாக்கிப் பல சாகச நாவல்களையும் சத்யஜித் ரே படைத்திருக்கிறார்.\nஉலகின் பல முக்கிய விருதுகள் அனைத்தையும் பெற்றிருந்த சத்யஜித் ரே, தமது 70-வது வயதில் இருதய நோயின் காரணமாக, 1992-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி உயிர் நீத்தார்.\nவங்க கவிஞரான ரவீந்திரநாத் தாகூர் சத்யஜித் ரேயின் பிறந்த நாளொன்றில் இப்படியொரு கவிதை எழுதியிருக்கிறார்.\n''நான் உலகத்தின் பல நாடுகளுக்கு\nமாபெரும் நதிகள், பறவைகள், அருவிகள்\nபனித் துளியை மட்டும் பார்க்கத் தவறிவிட்டேன்\nஇந்தியத் திரைப்பட வரலாற்றில் ரேவின் பங்களிப்பு மகத்தானது. நரைத்த தலை கேசமும், நெடிதுயர்ந்த தோற்றமும், வெண்ணுடையும், விரல்களுக்கிடையில் சுருள் சுருளாகப் புகைந்துகொண்டிருக்கும் சிகரெட்டும், காட்சி சட்டகத்தின் கோணத்தை முன்னோட்டமிடும் வியூ ஃபைண்டரும், ஆழ்ந்த ஞானம் எய்திய கண்களும்... என வசீகர தோற்றத்தைக் கொண்டிருக்கும் சத்யஜித் ரே இந்திய சினிமாவில் காட்சி ரீதியிலான சினிமா அணுகுமுறையைத் துவங்கி, திரைப்படைப்பாளிகளை கிராமங்களை நோக்கித் திருப���பிவிட்டவர்.\nஎதார்த்த சினிமா எனும் அலை இன்னமும் முழு தீவிரத்தில் நமக்கிடையில் எழுப்பப்படவில்லை. கொண்டாட்ட மனநிலையைத் தோற்றுவிக்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கும் நம் திரைப்படங்கள், நம் நிலத்தின் அசலான உயிர்ப்புத் தன்மையைப் பதிவுசெய்ய வேண்டும் என்ற கடமையை இன்னமும் கைக் கொள்ளவில்லை. வரலாற்றின் ஒரு புள்ளியில் முளைத்த எதார்த்த திரைப்படப் படைப்பாளியான ரேயின் பிறகான காலக்கோட்டில் மிக அரிதாகவே அங்கொன்றும் இங்கொன்றுமாக வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் அசலான திரைப்படங்கள் உருவாகியிருக்கின்றன. இன்னமும் அதுவொரு பேரியக்கமாக உருவெடுக்கவில்லை.\nதனது விரல்களில் தீர்ந்துகொண்டிருக்கும் சிகரெட் வெளியிடும் புகையினூடாக ரே பார்த்துக்கொண்டிருக்கிறார். ரேயின் விதைகள் முளைக்கும் காலம் சாத்தியாகும் நிலையும் ஒருபோது உண்டாகும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருக்கிறார். கிராமிய மண் பாதையில் தும்பிகளை விரட்டிச்செல்லும் அப்புவையும், துர்காவையும் கண்டடைய வேண்டிய பொறுப்பு, காலம்காலமாக இன்னமும் கைமாற்றம் செய்யப்பட்டபடியே இருக்கிறது. நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் ரே இன்னமும் இந்தியத் திரைவெளியில் இயல்பான வாழ்க்கையை காட்சி ரீதியிலான மேதமையோடு அணுகிய ஒற்றை இயக்குநரெனத் தனிப்பெரும் அடையாளத்துடன் தனித்து நின்றிருக்கிறார்.\nதன்னிறகரற்ற கலைஞனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://getvokal.com/question-tamil/2UCK6-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-07-17T00:36:09Z", "digest": "sha1:6HXKAGBZ3R47OEHJUIZXELFQMPCNI54Q", "length": 22250, "nlines": 97, "source_domain": "getvokal.com", "title": "கர்ப்பகாலத்தில் அதிகம் முடி உதிர்தல் ஏற்படுவது ஏன்? » Karppakalatthil Athikam Moudi Uthirdal Erpatuvathu Ayn | Vokal™", "raw_content": "\nகர்ப்பகாலத்தில் அதிகம் முடி உதிர்தல் ஏற்படுவது ஏன்\nமகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவம்\nஎச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.\nbrindha இருக்கும்போது கண்டிப்பா முடி உதிர்தல் வந்து இருக்க வாய்ப்பில்லை என்பதையும் அப்போதான் எனக்கு அதிசயமொன்று நிறைய எடுத்துப்போம் அதனால வந்து முடி கொட்ட வாய்ப்பு இல்லை உங்களுக்கு ஏன் முடி கொட்டுதல் அப்படின்னா உங்களுக்கு சத்தம் ரொம்ப கம்மியா இருக்கு அதனால முடி கொட்டுது கண்டிப்பா புரோட்டீன் கால்சியம் அயன் எல்லாமே ரொம்ப நல்லா நிறைய கண்டிஷன் பண்ணுங்க முடி கொட்டுவது நின்று நன்றாக வளரும் என pregnancy time நல்ல சத்தான பொருள் இடத்தை முடிவு செய்யும்போது அதால நீங்க deficiency இருக்கு உங்களுக்கு அதனாலதான் முடி கொட்டுவது தீராத அந்த மாதிரி விஷயங்களெல்லாம் அந்த இடத்துக்கு வந்த கோசர் அப்புறம் அந்த மாதிரி விஷயங்கள் வந்த எடுத்துக்கலாம் கீரை ஒரு நாள் விட்டு ஒரு நாள் கண்டிப்பாக சாப்பிடுங்க அதுதானே எல்லாருக்குமே சொல்றது நான் வந்து ரொம்ப மோஸ்ட் இம்போர்ட்டண்ட் இன்னுமொரு அளவுக்கு நாம் இடம்பெற்றிருக்கும் பேசினாலும் அதனால ஓட்ட வாய் பாத்துக்கோங்க நில protein iron calcium rich foods வந்து நீ கண்டிப்பா சாப்பிடுங்க முடி கொட்டுவது நின்று விடும்\nbrindha இருக்கும்போது கண்டிப்பா முடி உதிர்தல் வந்து இருக்க வாய்ப்பில்லை என்பதையும் அப்போதான் எனக்கு அதிசயமொன்று நிறைய எடுத்துப்போம் அதனால வந்து முடி கொட்ட வாய்ப்பு இல்லை உங்களுக்கு ஏன் முடி கொட்டுதல் அப்படின்னா உங்களுக்கு சத்தம் ரொம்ப கம்மியா இருக்கு அதனால முடி கொட்டுது கண்டிப்பா புரோட்டீன் கால்சியம் அயன் எல்லாமே ரொம்ப நல்லா நிறைய கண்டிஷன் பண்ணுங்க முடி கொட்டுவது நின்று நன்றாக வளரும் என pregnancy time நல்ல சத்தான பொருள் இடத்தை முடிவு செய்யும்போது அதால நீங்க deficiency இருக்கு உங்களுக்கு அதனாலதான் முடி கொட்டுவது தீராத அந்த மாதிரி விஷயங்களெல்லாம் அந்த இடத்துக்கு வந்த கோசர் அப்புறம் அந்த மாதிரி விஷயங்கள் வந்த எடுத்துக்கலாம் கீரை ஒரு நாள் விட்டு ஒரு நாள் கண்டிப்பாக சாப்பிடுங்க அதுதானே எல்லாருக்குமே சொல்றது நான் வந்து ரொம்ப மோஸ்ட் இம்போர்ட்டண்ட் இன்னுமொரு அளவுக்கு நாம் இடம்பெற்றிருக்கும் பேசினாலும் அதனால ஓட்ட வாய் பாத்துக்கோங்க நில protein iron calcium rich foods வந்து நீ கண்டிப்பா சாப்பிடுங்க முடி கொட்டுவது நின்று விடும்Brindha Irukkumpothu Kantippa Mudi Uthirdhal Vandhu Irukka Vaybbillai Enbathaiyum Appothan Enakku Athichayamonru Niraya Etutthuppom Athanala Vandhu Mudi Kotta Vaippu Illai Ungaluku Yen Mudi Kottuthal Appatinna Ungaluku Saththam Romba Kammiya Iruku Athanala Mudi Kottuthu Kantippa Protein Calcium Ayan Ellame Romba Nalla Niraya Condition Pannunga Mudi Kottuvathu Ninru Nandraga Valarum Ena Pregnancy Time Nalla Saththana Porul Idaththai Mudivu Seyyumpothu Athala Ninga Deficiency Iruku Ungaluku Athanalathan Mudi Kottuvathu Theeratha Andha Madhiri Vishayankalellam Andha Itatthukku Vandha Gousar Appuram Andha Madhiri Vishayangal Vandha Etutthukkalam Keerai Oru Naal Vittu Oru Naal Kandippaka Sappitunga Athuthane Ellarukkume Solrathu Nan Vandhu Romba Most Imborttant Innumoru Alavuku Naam Itamberrirukkum Pechinalum Athanala Ootta Vai Patthukkonka Nila Protein Iron Calcium Rich Foods Vandhu Nee Kantippa Sappitunga Mudi Kottuvathu Ninru Vidum\nகர்ப்பிணி பெண்ணின் மனநிலை மாற்றங்களை எப்படி சமாளிப்பது\nநிறைய மனநிலை மாற்றங்கள் வரும் அந்த ஹார்மோன் இம்பேலன்ஸ் நல்ல விஷயங்கள் தான் நிறைய பொறுமையும் அவங்ககிட்டபதிலை படியுங்கள்\nகர்ப்பகாலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன\nகர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என நாம் பின்பற்றினால் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் வந்து விடக்கூடாது நம்ம எதுவா இருந்தாலும் ரொம்ப சாதாரணமா ஒரு கஞ்சி வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிட்டாலுமபதிலை படியுங்கள்\nகர்ப்பம் தரித்திருப்பதை என் உறவுகளுக்கு, 3 மாதங்களுக்கு பின் அறிவிப்பது நல்லதா அல்லது முன்னரே அறிவித்து விட வேண்டுமா\nஇது பேசிக்க எல்லாத்துக்கும் வர்ற சந்தேகம்தான் அதுவும் முதல் குழந்தை எப்போது வர்ற சந்தேகம்தான் நீங்க ஒன்னும் நல்லா தெரிஞ்சுக்கணும் உங்களுக்கு கல்யாணம் ஆகி குழந்தை பிறக்கப்போவது அப்படின்னு உங்க உறவுக்காபதிலை படியுங்கள்\nகர்ப்பம் அடைந்த ஒரு பெண், குழந்தைகளை தூக்குவதால் கருக்கலைப்பு ஏற்படுமா\nஇன்னும் இந்த மாதிரி நம்பிக்கைகள் எல்லாம் இருக்கிறது கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது அப்படி எல்லாம் ஒன்னுமில்ல குழந்தையை தூக்கினால் அதெல்லாம் ஒன்னும் தப்பு கிடையாது பத்தி என்ன என்னமோ ஒரு சின்ன குழநபதிலை படியுங்கள்\nகர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகள் கருவில் இருக்கும் குழந்தையிடம் எப்படி பேச வேண்டும்\nகர்ப்பிணிகள் எவ்வாறு தங்கள் மனதை பிரசவத்திற்கு தயார் செய்து கொள்ள வேண்டும்\nகர்ப்பிணிகள் எப்பொழுதும் தங்கள் மனதை சந்தோசமாக வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்\nகர்ப்பிணிகள் ஒருநாளைக்கு எவ்வளவு நேரம் உறங்க வேண்டும்\nnormal sleep இருந்தபோதும் போதுமானதாயிருக்கும் இப்ப வந்து எப்படி இருக்கணும் அப்படிங்கிற மாதிரி ஆயிடுச்சு அதுமட்டுமல்ல இந்த ஒருத்தரை ஒருத்தர் கூட பேசும்போது என்ன சொல்கிறார்கள் அப்படின்னு நிறைய நேரம் தூஙபதிலை படியுங்கள்\nகர்ப்பிணிகள் சத்து மாத்திரைகளை உட்கொள்வதால் கருவிற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா\nகருமி கர்ப்பிணிகள் வந்து சத்துமாத்திரை உட்கொள்வது கேட்டிருக்கீங்க எனக்கு தெரிஞ்சு சத்து மாத்திரையை விட அதுல வந்து கால்சியம் அயன் தாங்களே கொடுத்திருப்பாங்க அதுக்கு ஏத்த மாதிரி இயற்கையான முறையில் எல்லாமபதிலை படியுங்கள்\nகருத்தரித்திருக்கையில் கட்டாயம் உண்ண வேண்டிய உணவுகள் என்னென்ன\npregnant aga கட்டாயம் சாப்பிட கூடிய சாப்பிட வேண்டிய பொருட்கள் என்னவென்பதையும் நிறைய பழங்கள் சாப்பிடும் அப்புறம் நிறைய பழங்கள் சாப்பிடும் நேரம் கீரைகள் வந்து இந்த வந்த கட்டாயம் எடுக்கணும் எனக்கு நிறைய பதிலை படியுங்கள்\nபெண்கள் கர்ப்பகாலத்தில் அதிகம் நடந்தால், அதிக வேலை செய்தால் சுகப்பிரசவம் நிகழும் என்பது உண்மையா\nஉண்மைதான் இது எப்படின்னா அந்த gestational கர்ப்ப காலத்தில் வந்துட்டு நல்ல நடை பயிற்சி பெற்ற போதும் வேலையெல்லாம் வந்து எதைப்பற்றியும் கவலைப்படாமல் வேலைகள் நடக்கும் அதனால நமக்கு சூப்பர் சோம்பர் கெடுக்குபதிலை படியுங்கள்\nகர்ப்பம் தரித்திருப்பதை வீட்டிலேயே இருந்தவண்ணம் தெரிந்து கொள்ள, பெண்கள் செய்ய வேண்டிய சோதனைகள் என்ன\nஇன்னும் தயாரிப்பது எப்படி வீட்டில் செட் பண்ணிக்கலாம்னு 25 ஆம் தேதியில் 26ம் தேதி உங்களுக்கு கடையில் வந்து ஒரு பிரக்னன்ஸி டெஸ்டர் வாங்கிட்டு வந்து காலையில் எழுந்த உடனேயே அந்த கருத்தரித்த பெண்ணுக்கு யூரபதிலை படியுங்கள்\nபெண்கள் உயரம் குறைவாக இருந்தால், கர்ப்பத்தில் சிக்கல்கள் ஏற்படும் என்பது உண்மையா\nஎன்னோட பிரண்டு ஒருத்தன் என்னோட காலேஜ் டேஸ்ல அவளுக்கு ஒரு பெரிய சந்தேகம் இருந்தது அவன் வந்து ரொம்ப குண்டா இப்ப அவளுக்கு என்ன சந்தேகம்னா குண்டர் தினப் reconciliation சுருக்கமா அப்படின்னு சொல்லி எனக்கு எபதிலை படியுங்கள்\nகர்ப்பகாலத்தில் ஏற்படும் முதுகுவலியை தடுப்பது எப்படி\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் முதுகுவலி தடுப்பது எப்படி இருக்கு என்று கேட்க அதற்க்கு மேலே பார்த்தேன் நல்லா வயிறு வர ஆரம்பிக்கிறதா எவ்வளவுகெவ்வளவு குழந்தை வந்து நம்பவைத்து வரலாறுகளும் அந்த அளவுக்கு நம்முடைபதிலை படியுங்கள்\nகர்ப்பகாலத்தில் பெண்கள் பேய்ப்படங்களை பார்க்கலாமா\nகர்ப்ப காலங்களில் பெண்கள் பேய் படங்களை பார்க்கலாம் இந்த கேள்வி கேட்கிறார் உங்களுக்கே தெரியும் இந்த மாதிரி படங்களை கூடாதுங்கறது ஒருத்தர் ��ந்து சரிபார்க்கலாம் அப்படின்னு சொல்லிட்டு வாங்குவதற்கு ஆசைகளை தபதிலை படியுங்கள்\nபெண்கள் கர்ப்பமடைந்ததை அறிந்து கொள்வது எப்படி\nசில விஷயங்களை யார்கிட்டயும் நம்ம கேட்காமல் நம்மள தெரிந்துகொள்வது நல்லது இருந்தாலும் பரவாயில்லை கேட்டுட்டீங்க இப்போ உங்க மனைவிக்கு வந்த இந்த உங்களுக்கு நாட்கள் தள்ளி போச்சு அப்டின்னு சொல்லி சொல்லுவாங்பதிலை படியுங்கள்\nகர்ப்பம் தரித்திருக்கும் பெண்ணின் உடலில் மாதவிடாய் ஏற்பட்டால், அதன் அர்த்தம் என்ன அதனால் என்ன பாதிப்பு ஏற்படும் அதனால் என்ன பாதிப்பு ஏற்படும்\nகர்பம் தரித்திருக்கும் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவது அப்படின்னா ஆரம்ப கட்டத்தில் ஒரு மூணு மாசம் கண்டிப்பாக கொஞ்சம் கொஞ்சம் தெரியும் இருக்கும் அப்புறம் end of vehicles 7 months அப்புறம் வந்து கொஞ்சம்பதிலை படியுங்கள்\nபெண்கள் கர்ப்பம் தரித்திருக்கையில் மாதவிடாய் ஏற்படுமா\nஇது ஒரு useless கொஸ்டின் உங்க என இந்த பேசி நமக்கு கீழே தள்ளி போட வைத்தான் அந்த பொண்ணு வந்து இருக்காங்க அப்படின்னு நம்ம முடிவு பண்ணுவோம் அந்த அரசனுக்கு வருவோம் இப்ப pregnancy period வந்து பீரியட்ஸ் வருபதிலை படியுங்கள்\nகர்ப்ப காலத்தில் கட்டாயமாக தவிர்க்க வேண்டிய பழங்கள் யாவை\nகர்ப்ப காலத்தில் கட்டாயமாகத் தவிர்க்க வேண்டிய பழங்கள் யாவையும் கேட்டு இருக்கீங்க நீங்க இப்படி கேட்டுட்டீங்க கிஸ் பண்றதை விட நீங்க ஒரு டாக்டர் conceal பண்ணும் போது அந்தந்த நேரத்துக்கு அது வந்து உகந்ததுபதிலை படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://getvokal.com/question-tamil/HOHQ4856-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-17T00:24:16Z", "digest": "sha1:SSDIJ7IFSILNK3EU3ZJRCVGBRPS4I7OO", "length": 24110, "nlines": 105, "source_domain": "getvokal.com", "title": "நீங்கள் போதுமான பணத்தை சேமிக்கிறீர்களா? நீங்கள் என்ன சேமிப்பு இலக்குகளை கொண்டுள்ளீர்கள் ? » Ninkal Pothumana Panatthai Chemikkirirkala Ninkal Enna Chemippu Ilakkukalai Kontullirkal ? | Vokal™", "raw_content": "\nநீங்கள் போதுமான பணத்தை சேமிக்கிறீர்களா நீங்கள் என்ன சேமிப்பு இலக்குகளை கொண்டுள்ளீர்கள் நீங்க���் என்ன சேமிப்பு இலக்குகளை கொண்டுள்ளீர்கள் \nஎச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.\nசேமிக்க இடத்துக்கு எக்ஸ்போர்ட் சொல்ற ஒரு தன்னுள் என்னென்ன தகுதிகள் 200 rupees and பண்ணிங்க அப்படின்னா 16% 20% நீங்க உங்களோட how to extend this facility to other cities that is தொட்டி அமைக்கலாம் கோலோன் system அரசியல்வாதிகள் வீடு வாங்குறீங்களா அந்த மாதிரி acetate பண்றீங்கன்னா இதெல்லாம் நைஜிரியா said அனுபவிக்க போற அவசரத்துல வைக்க முடியாது அதனால அந்த consumption of ஆசை எவ்வளவு கம்மியா வச்சுக்கோ அவ்வுலகம் இப்படி இருக்கலாம் அப்படி பண்ணிங்களா நீங்களே பார்க்கலாம் உங்களுடைய சம்பாதிக்க ஒரு நெடி வராது of 15 and பண்ணுவீங்க செய்து வந்த முதல் 10,000 15,000 அந்த மாதிரி கம்மியா 3 சம்பாதிக்கும் போது கொஞ்சம் கஷ்டமா இருக்கும் என கடந்த ஒரு பதிவில் மெயின்டெயின் பண்ண என்னை அறிந்தால் திரைப்படம் சூரியவம்சம் திரைப்படம் 1.11 பண்றாங்க அப்படின்னா\nபெண்கள் வீட்டிலிருந்து பணம் சேமிக்க சிறந்த வழிகள் சில யாவை\nஒரு மிக அருமையான கேள்வி உண்மையிலேயே நான் ரொம்ப like பண்ற இந்த கொஸ்டின் ஆன்சர் பண்றதுக்கு பெண்கள் வீட்டில் இருந்து பணம் சேமிக்க இதற்கு என்ன வழி எந்தவித உங்களுடைய கணவர் என்ற படத்தில் இருந்து நீங்க வந்துபதிலை படியுங்கள்\nபொதுவான மக்களுக்குத் தெரியாத உங்கள் சிறப்பான பணத்தை சேமிக்கும் வழிகள் யாவை\nபொதுவான மக்களுக்கு தெரியாத உங்களுக்கு சிறப்பான தேசிய நூலகத்தின் அவங்க அதிமுக தலைமை எடுத்து அவங்க பண்ணுவாங்க இவர் விஷயங்களை சொல்கிற மக்கள் அமோகமான மாதங்கள் கழித்து திறந்து ஒரு வருஷம் முன்னாடி எடுத்துக்பதிலை படியுங்கள்\nவரி சேமிப்பின் புதிய முறைகள் என்ன\nஎப்படி நான் என் சம்பளத்திலிருந்து பணம் சேமிப்பது\nvery good ஒரு அருமையான கேள்வி கேட்டிருக்கீங்க எப்படி என்னுடைய சம்பளத்தில் நான் வந்து பணம் சேமிக்க உதவிடும் உங்களிடம் சம்பளம் நீங்க என்ன வேலை இருக்கு அப்படின்னு தெரியப்படுத்த பொதுவா தான் உங்களுக்கு நானபதிலை படியுங்கள்\nஅன்றாட நான் பணத்தை சேமிக்க சில எளிய வழிகள் யாவை\nடெய்லியும் பணத்தை நம்பர் சேமித்து வைப்பதற்கு force நமக்கு தெரியும் எவ்வளவு செலவாகிறது அப்படிங்கறத கணக்குடனும் மாத சம்பளத்தில் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் நமக்கு எவ்வளவு ���ெலவாகும் கணக்கில் எடுத்துக்கொண்பதிலை படியுங்கள்\nமற்றவர்கள் பணம் சேமிக்க முடியாது என நினைக்கும் விஷயத்தில் நீங்கள் எப்போதாவது சேமித்து உள்ளீர்களா \nஎன்ன பொருத்த வரைக்கும் பணம் எல்லாத்தையுமே வந்துகொண்டிருக்கிறது ரொம்பவே சிறந்தது because கோல்ட் ரேட் வந்துரும் அதுக்கு முன்னாடி numbers பண்ணி சேவின் சடல பரிசோதனைகளில் ரொம்பவே ஹெல்ப்பா இருக்கும் என நம்பபதிலை படியுங்கள்\nவீட்டில் நீங்கள் பெரும்பாலான பணம் சேமித்த சிறந்த வழி என்ன\nபணத்தை சேமித்து வைக்கலாம் வீட்ல நீங்க ஒரு உண்டியல்ல அந்த மாதிரி இதையெல்லாம் நீங்கள் பணத்தை சேமித்து வைக்கலாம் அது அப்படியே நூறு ரூபாய் வந்து சேமிச்சு வச்சு ஒரு நாலு மாசம் கழிச்சு ஆயிரத்து 500 ரூபாய் கபதிலை படியுங்கள்\nநீங்கள் இப்போது எதை வாங்க பணத்தை சேமிக்கிறீர்கள்\nவீடு வாங்குவதற்கும் நகை வாங்குவதற்கு சேமிப்பது வந்து நகை சீட்டு நம்பர் சேர்க்கலாம் என நான் கேக்குறது நாளுக்கு நாள் ஏறிக் கொண்டேதான் இருக்கும் நகை வாங்கி வச்சாலும் அது பின்னாடி இருந்து ரொம்ப யூஸ்ஃபுல்லபதிலை படியுங்கள்\nநான் எப்படி மகிழுந்து வாங்க பணம் சேமிப்பது\nமுன்னாடிலாம் வந்த கார் வாங்குவது என்பது ரொம்பவே சாத்தியமில்லாத ஒன்றாக இருப்பதோடு மிடில் கிளாஸ் ல இருக்கு ஆனா இப்ப வந்து நம்மளோட government and private சட்டரீதியான எல்லாத்துக்குமே available ஆரோக்கியமானபதிலை படியுங்கள்\nஒரு பணம் சந்தை மற்றும் ஒரு சேமிப்பு கணக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன\nபணச் சந்தை அதாவது மணி மார்க்கம் சேவிங்க்ஸ் அக்கவுன்ட் இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் interest rate ல தான் வருது சேமிப்பு பணத்தை சேமிக்கவும் அதுக்காக நம்ம சின்னமாக என்ன போட்டாலும் அது ஒரு interestinglyபதிலை படியுங்கள்\nPayTM சேமிப்பு கணக்கு என்றால் என்ன அதில் உள்ள எல்லா வசதிகளும் என்ன அதில் உள்ள எல்லா வசதிகளும் என்ன இது பாதுகாப்பனதா\nபணத்தின் மதிப்பை எவ்வழியில் காப்பாற்றுவது\nஒரு சொத்து வாங்க அலட்டலாக இப்படிக்கு பாட்டுபதிலை படியுங்கள்\nபுரிதலுடன் சம்பளத்தை சேமிக்க சிறந்த வழி என்ன\nநிறைய வழி இருக்கீங்க அதாவது first இந்த எல்ஐசி எல்ஐசி எத்தனாவது long term investment அவங்களால வந்து தற்காலிகமான பணத்தை யூஸ் பண்ண முடியல நானும் ஒரு பத்து வருஷம் இன்னொரு அஞ்சு வருஷத்துக்கு ஒரு தொகை வந்துபதிலை படியுங்கள்\nமனிதன் சிக்கனமாக வாழ என்ன செய்வது பணத்தை எப்படி சேமிப்பது\nஅது மனிதன் சிக்கனமாக வாழ என்ன செய்வது என்றால் பணத்தை எப்படி செய்தது என்றால் நமக்கு உரிய அன்றாட செலவுகளை எது தேவை இல்லை என்று முதல் உதிக்கும் பார்க்க வேண்டும் அப்படி ஒதுக்கி பார்த்தாலே நம்முடைய தேவையற்பதிலை படியுங்கள்\nநீங்கள் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் போது எப்படி பணத்தை சேமிக்க முடியும்\nநீங்க வந்து கூகுள் பிளஸ் டூ இ-மெயில் ஃபேஸ்புக் இந்த மாதிரியெல்லாம் நோட் பண்ணிக்கோங்க ப்ரவுசிங் சென்டர் க்ளியர் பண்ணிக் கொண்டிருக்கும்போது நீங்கள் ஏற்கனவே என்ன சர்ச் பண்ணி இருக்கீங்க அவளால் பண்ண முடியாபதிலை படியுங்கள்\nநான் ஒரு சேமிப்பு கணக்கு திறக்க எந்த வங்கியை தேர்வுசெய்ய வேண்டும்\nஎந்த வகையாக இருந்தாலும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா கீழே ஒரே கையில் உள்ள தாவரங்கள் உங்க வீட்டு பக்கத்துல இருக்க இனி செல்போன் நம்பருக்கு நீங்க போய் open பண்ணலாம் சுவை பண்ணிங்க மொத்தமா சிஸ்டர் for city sபதிலை படியுங்கள்\nஎப்படி நான் FD யில் பணம் சேமிக்க முடியும் நான் என் மகனின் திருமணத்திற்காக ஒரு FD செய்தால் வரி செலுத்த வேண்டுமா நான் என் மகனின் திருமணத்திற்காக ஒரு FD செய்தால் வரி செலுத்த வேண்டுமா\nநீங்க எவ்வளவு பணம் சேமிக்கும் அப்படின்னு சொன்னா ஒன்றுதான் எப்படி இருக்கு 5 ஸ்பீடு இருக்கீங்க என்ன ஒரு பப்ளிசிட்டி ஆங்கில உங்களுக்கு six per cent interest rate in 1964 and பண்ணது சந்தோஷ் 6 ஆயிரத்திற்குபதிலை படியுங்கள்\nபணத்தை சேமிப்பது எப்படின்னு கேட்கறீங்களா இருக்கணும் நாளும் வெச்சுக்குங்க சூப்பரா சேர்க்கலாம் இப்ப எங்க அம்மா அழகப்பாத்து உங்களை நீங்களே பார்த்திருப்பீர்கள் அம்மா அப்பா பக்கத்தை சொந்தக்காரர் friends அபதிலை படியுங்கள்\nபணத்தை சேமிக்க வழி என்ன\nஎச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.\nபணத்தை சேமிப்பது ரொம்பவே நல்ல விஷயம் தான் ஆனால் பணத்தை சேமித்து வைத்துக்கொண்டே இருக்கலாம் அது பழக்கத்துக்கு வராமல் இருந்தது எவ்வளவு செலவாகும் என்பது நமக்கு தெரியாது ஏதாவது உதவி பண்ணலாமே initial stage நம் கையில் பணம் போற மாதிரி தான் இருக்கும் அது பின்னாடி மகா பெரியவரும் வந்து சேர்ந்த பணத்தை சேமிப்பது என்பதை கம்மியாதான் வழியில் நகை ��ீட்டு சேர்ந்த நகையோட விளங்குவது ஒவ்வொரு நாளும் ஏறிக் கொண்டேதான் இருக்கிறது என்பது ரொம்பவே ஒரு சிறந்த ஒன்றாக இருக்கும் எனக்கு ரொம்ப ஹெல்ப் ஃபுல்லா இருக்கு கொண்டுவந்தாலும் அது வந்து எவ்வளவு செலவாகிறது என்று பொருள் என்ன நிலையில் இருக்கிறது நமக்கு தெரியவரும் போது தான் அழியாமல் கிடைக்கிறது golden ஆகும்\nபணத்தை சேமிப்பது ரொம்பவே நல்ல விஷயம் தான் ஆனால் பணத்தை சேமித்து வைத்துக்கொண்டே இருக்கலாம் அது பழக்கத்துக்கு வராமல் இருந்தது எவ்வளவு செலவாகும் என்பது நமக்கு தெரியாது ஏதாவது உதவி பண்ணலாமே initial stage நம் கையில் பணம் போற மாதிரி தான் இருக்கும் அது பின்னாடி மகா பெரியவரும் வந்து சேர்ந்த பணத்தை சேமிப்பது என்பதை கம்மியாதான் வழியில் நகை சீட்டு சேர்ந்த நகையோட விளங்குவது ஒவ்வொரு நாளும் ஏறிக் கொண்டேதான் இருக்கிறது என்பது ரொம்பவே ஒரு சிறந்த ஒன்றாக இருக்கும் எனக்கு ரொம்ப ஹெல்ப் ஃபுல்லா இருக்கு கொண்டுவந்தாலும் அது வந்து எவ்வளவு செலவாகிறது என்று பொருள் என்ன நிலையில் இருக்கிறது நமக்கு தெரியவரும் போது தான் அழியாமல் கிடைக்கிறது golden ஆகும்Panatthai Chemippathu Rombave Nalla Vishayam Than Aanal Panatthai Chemitthu Vaitthukkonte Irukkalam Adhu Pazhakkatthukku Varamal Irundathu Evvalavu Chelavakum Enbathu Namakku Teriyathu Ethavathu Uthavi Pannalame Initial Stage Nam Kaiyil Panam Pora Madre Than Irukkum Adhu Pinnati Maka Periyavarum Vandu Chernda Panatthai Chemippathu Enbathai Kammiyathan Vazhiyil Naga Chittu Chernda Nakaiyota Vilankuvathu Ovvoru Nalum Erik Kontethan Irukkirathu Enbathu Rombave Oru Chiranda Onraka Irukkum Enakku Romba Help Fulla Irukku Kontuvandalum Adhu Vandu Evvalavu Chelavakirathu Enru Porul Enna Nilaiyil Irukkirathu Namakku Teriyavarum Podu Than Azhiyamal Kitaikkirathu Golden Aakum\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mbarchagar.com/2017/04/17/", "date_download": "2019-07-17T01:28:17Z", "digest": "sha1:HKZON7NRXFCLZ7UH6QZSOOUJM2A4QJ7I", "length": 6699, "nlines": 41, "source_domain": "mbarchagar.com", "title": "17/04/2017 – பா.மணிகண்டன் சிவம்", "raw_content": "\nதோப்புக்கரணம் கொடுக்கும் பலன்கள் என்னென்ன\nதெரிந்து கொள்ள வேண்டி விஷயம் தோப்புக்கரணம் கொடுக்கும் பலன்கள் என்னென்ன பல்லாண்டு காலமாக யோகாசனம் பற்றி அறியாமலேயே, யோகாசனம் செய்வதால் கிடைக்கும் அத்தனை நன்மைகளையும் அனுபவித்தவர்கள் நாம். அது எப்படி சாத்தியம் பல்லாண்டு காலமாக யோகாசனம் பற்றி அறியாமலேயே, யோகாசனம் செய்வதால் கிடைக்கும் அத்தனை நன்மைகளையும் அனுபவித்தவர்கள் நாம். அது எப்படி சாத்தியம் ஒன்றை பற்றி அறியாமலே அதன் பலனை எப்படி அடைய முடியும் ஒன்றை பற்றி அறியாமலே அதன் பலனை எப்படி அடைய முடியும் நம் முன்னோர்கள் காலம் காலமாக நமது வழிபாட்டு முறைகளுடன் வாழ்வியல் முறைகளையும் கலந்து தந்திருப்பதுதான் .தோப்புக்கரணம் என்னும் ஒற்றைப் பயிற்சியின் மூலமாக யோகாசனத்தின் அத்தனை நன்மைகளையும் பெற்றிருக்கிறோம்.இது மகிழ்ச்சிகரமான உண்மை. தோப்புக்கரணம் என்பது […]\nபாவங்களின் 42 வகை. வள்ளலார் பட்டியலிட்டுக் கூறுகிறார்.அவை:\n1. நல்லவர் மனத்தை நடுங்க வைப்பது. 2. வலிய வழக்கிட்டு மானம் கெடுப்பது. 3. தானம் கொடுப்போரைத் தடுத்து நிற்பது. 4. கலந்த சிநேகிதருள் கலகம் உண்டாக்குவது. 5. மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்வது. 6. குடிமக்களிடம் வரி உயர்த்திக் கொள்ளையடிப்பது. 7. ஏழைகள் வயிறு எரியச்செய்வது. 8. தருமம் பாராது தண்டிப்பது. 9. ஒரு தலைச் சார்பாக வழக்குரைப்பது. 10. உயிர்க் கொலை செய்பவர்க்கு உபகாரம் செய்வது. 11. களவு செய்பவர்க்கு உளவுகள் சொல்வது. 12. […]\n”நமது இறந்த உடலுக்கு ஏன் காரியம்\nஉடம்பை விட்டு விட்டுப் போன ஜீவனின் த்ருப்திக்காக ச்ராத்தம், திதி, படையல் இதெல்லாம் ஏதோ பரோபகாரம் என்றால் ஸரி தான். ஆனால் ஜீவன் (உயிர்) போன இந்த வெறும் கட்டைக்கு எதற்கு ஸம்ஸ்காரம் மஹா பெரியவா இதை அழகாக விளக்கி இருக்கிறார். படியுங்கள்: ”உயிரோடு இருக்கிறவர்களுக்கே உபகாரம் பண்ணமுடியாமலிருக்கிறது. செத்துப்போனபின் பிணத்துக்கு என்ன ஸேவை வேண்டிக் கிடக்கிறது மஹா பெரியவா இதை அழகாக விளக்கி இருக்கிறார். படியுங்கள்: ”உயிரோடு இருக்கிறவர்களுக்கே உபகாரம் பண்ணமுடியாமலிருக்கிறது. செத்துப்போனபின் பிணத்துக்கு என்ன ஸேவை வேண்டிக் கிடக்கிறது ஏதோ ஸம்பிரதாயம் என்று வந்து வி ட்டதால், அதை விடுவதற்கு பயமாயிருக்கிறது. அவரவர் வீட்டில் மரணம் நடந்தால் ப்ரேதஸம்ஸ்காரம் […]\n“நந்திக் கல்யாணம் பார்த்தால் முந்திக் கல்யாணம்”\n“நந்திக் கல்யாணம் பார்த்தால் முந்திக் கல்யாணம்” என்பது, நம் முன்னோர்களின் நம்பிக்கையுடன் கூடிய சொல்வழக்கு. நந்தியெம்பெருமாள் கயிலையில் சிவபெருமானின் வாயிற்காவலனாக இருப்பவர். திருமழபாடி என்னும் தலத்தில் அவதரித்தவர். திருவையாற்றீசன் ஐயாறப்பர்மீது மிகுந்த பக்திகொண்டவர் சிலாத முனிவர். திருமணமாகிப் பல ஆண்டுகள் கழித்தும் புத்திரப் பேறின்மையால் வருந்திய முனிவர், ஐயாறப்பரை வழிபட்டு அருந்த வமியற்றினார். முனிவரின் தவத்துக்கிரங்கிய ஈசன், “சிலாதனே, நீ புத்திர காமேஷ்டி யாகம் செய்வாயாக. அதன் பின் யாகபூமியை உழும்பொழுது, பெட்டகம் ஒன்று தோன்றும். அப்பெட்டகத்தில் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2012/06/01/", "date_download": "2019-07-17T00:19:26Z", "digest": "sha1:BG7C5PXIVOULLL6TDTJB2WYBCZPGFAFL", "length": 8295, "nlines": 71, "source_domain": "winmani.wordpress.com", "title": "01 | ஜூன் | 2012 | வின்மணி - Winmani", "raw_content": "\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஎல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி \nஉலகெங்கும் வாழும் நம் அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் வின்மணி சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம், கணினி மற்றும் தொழில்நுட்பம் பற்றி ஆரம்ப கால கட்டத்தில் வரவேற்பு இருக்குமா என்று ஒருவித சந்தேகத்துடன் தான் வின்மணி வேர்டுபிரஸ்.காம் திறந்தோம் ஆனால் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ஒரு தொழில்நுட்ப வலைப்பதிவுக்கு நீங்கள் வழங்கிய பேராதரவு தான் இன்று முதல் வின்மணி வேர்டுபிரஸ்.காம் வின்மணி.காம் ( http://www.winmani.com) -ல் தன் பயணத்தை தொடர இருக்கிறது. வின்மணி வேர்டுபிரஸ்.காம் தளத்திற்கு தாங்கள் வழங்கிய ஆதரவு போல் Winmani.com லும் உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறோம், பலவிதமான புதிய தொழில்நுட்ப தகவல்களுடன் வின்மணி வளர இருக்கிறது. வின்மணி வேர்டுபிரஸ் உருவாகக் காரணமாக இருந்த நம் நண்பர் நரசிம்மன் அவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியை பதிவு செய்து கொள்கிறோம்.\nவின்மணி.காம் – முதல் பதிவாக கூகிள் சர்வர் துணையுடன் இண்டர்நெட் வேகத்தை தொடர்ச்சியாக நம் கணினியில் அதிகரிக்கலாம்.\nContinue Reading ஜூன் 1, 2012 at 5:23 பிப பின்னூட்டமொன்றை இடுக\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள�� இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« மே செப் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/politics/20998-mamata-banerjee.html?utm_source=site&utm_medium=justin&utm_campaign=justin", "date_download": "2019-07-17T00:48:11Z", "digest": "sha1:KJFMT5GXUTECUZFPJ4EIHTDC4TSKXBCZ", "length": 13624, "nlines": 115, "source_domain": "www.kamadenu.in", "title": "விராட் கோலி கடும் கோபம்: நோ-பால் சர்ச்சையில் நடுவர் ரவி நீக்கப்படுவாரா? | விராட் கோலி கடும் கோபம்: நோ-பால் சர்ச்சையில் நடுவர் ரவி நீக்கப்படுவாரா?", "raw_content": "\nவிராட் கோலி கடும் கோபம்: நோ-பால் சர்ச்சையில் நடுவர் ரவி நீக்கப்படுவாரா\nமக்களவைத் தேர்தலில் வழக்கம் போல், திரை நட்சத்திரங்களை மீண்டும் களம் இறக்கியுள்ளார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி.\nமேற்குவங்க மாநிலத்தில் 42 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜி, கடந்த செவ்வாய்க்கிழமை 42 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டார். அதில் தற்போதுள்ள 10 எம்.பி.க்களின் பெயர்கள் இடம்பெறவில்லை.\nஆனால், வழக்கம் போல் மம்தா பானர்ஜி திரை நட்சத்திரங்களை தேர்தலில் களம் இறக்கி உள்ளார். இந்தத் தேர்தலில் 5 பேருக்கு அவர் வாய்ப்பளித்துள்ளார். அவர்களில் 2 பேர் புதியவர்கள். கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் 5 நட்சத்திரங்களைக் களம் இறக்கினார். அவர்கள���ம் அனைவருமே வெற்றி பெற்றனர்.\nஇந்நிலையில், பெங்காலி பட இளம் நடிகை மிமி சக்ரவர்த்தியை, மிகவும் முக்கியமான ஜாதவ்பூர் தொகுதியில் மம்தா நிறுத்தியிருக்கிறார். இவர் அரசியலுக்கு புதியவர், அனுபவம் இல்லாதவர். இவருக்கு ‘சீட்’ வழங்கியதால் பலரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர். இந்தத் தொகுதியில்தான் கடந்த 1984-ம் ஆண்டு இளம் காங்கிரஸ் வேட்பாளராக மம்தா முதன்முதலில் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் செல்வாக்கு மிக்க மார்க்சிஸ்ட் வேட்பாளர் சோம்நாத் சாட்டர்ஜியைத் தோற்கடித்து அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தார்.\nதற்போது ஜாதவ்பூர் தொகுதி திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யாக இருப்பவர் சுகதா போஸ். இவர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார். தேர்தலில் போட்டியிட அவருக்குப் பல்கலைக்கழகம் அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதனால், இளம் நடிகை மிமி சக்ரவர்த்தியை மம்தா நிறுத்தியிருக்கிறார்.\nஅதேபோல் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பசிர்ஹத் தொகுதியில் பெங்காலி நடிகை நுஸ்ரத் ஜஹானுக்கு மம்தா ‘சீட்’ வழங்கி உள்ளார்.\nஇவரும் அரசியலுக்குப் புதியவர். இந்தத் தொகுதி திரிணமூல் எம்.பி. இத்ரிஸ் அலி, சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என்று மம்தா அறிவித்துள்ளார்.\nபுதிய நடிகைகள் இருவர் தவிர, திரை நட்சத்திரங்களும் தற்போதைய எம்.பி.க்களுமான தீபக் அதிகாரி (தேவ் என்ற பெயரில் பிரபலமானவர்) கடால் தொகுதியிலும், சதாப்தி ராய் பிர்பும் தொகுதியிலும், மூன்மூன் சென் அசன்சோல் தொகுதியிலும் திரிணமூல் சார்பில் மீண்டும் போட்டியிடுகின்றனர்.\nகடந்த முறை பங்குரா தொகுதியில் போட்டியிட்டு மூன்மூன் சென் வெற்றி பெற்றார். அசன்சோல் தொகுதியில் பிரபல பாடகர் பபுல் சுப்ரியோ பாஜக சார்பில் போட்டியிட்டு எம்.பி.யானார். அந்தத் தொகுதிக்கு இப்போது மூன்மூன் சென் மாற்றப்பட்டுள்ளார். மேலும், பழம்பெரும் நடிகர்களும் தற்போதைய எம்.பி.க்களுமான தபஸ் பால், சந்தியா ராய் ஆகியோருக்கு இந்தத் தேர்தலில் மம்தா வாய்ப்பளிக்கவில்லை. இவர்களில் ரோஸ் வேலி சிட்பண்ட் மோசடியில் தபஸ் பால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ளார். எனவே, அவருக்கு மீண்டும் ‘சீட்’ வழங்கவில்லை என்கின்றனர்.\nஇவர்கள் தவிர பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தியை, மாநிலங்களவை எம்.பி.யாக்கினார் மம்தா. ஆனால், உடல்நலனைக் காரணம் காட்டி அவர் கடந்த 2016-ம் ஆண்டு பதவியை ராஜினாமா செய்தார்.\nதமிழ்நாடு, ஆந்திரா போன்ற தென் மாநிலங்களைப் போலவே, திரை நட்சத்திரங்களை தேர்தலில் போட்டியிட வைக்கும் பழக்கத்தை மம்தா கடந்த 2009-ம் ஆண்டு தேர்தலில் இருந்து பின்பற்றி வருகிறார். மேலும், கட்சி பொதுக் கூட்டங்களிலும் மக்களைக் கவர சின்னத்திரை வெள்ளித்திரை நட்சத்திரங்களை அழைத்து பங்கேற்க செய்தார். கடந்த 2009-ம் ஆண்டு தேர்தலில் மேற்குவங்கத்தில் திரிணமூல் 19 தொகுதிகளையும், 2014-ம் ஆண்டு 34 தொகுதிகளையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.\nசூப்பர் ஓவரிலும் டை ஆன 'த்ரில்' ஆட்டம்: முதல் முறையாக உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது இங்கிலாந்து: நியூஸிலாந்து தோற்கவில்லை(\nஇங்கிலாந்துக்கு 242 ரன்கள் இலக்கு: பந்துவீச்சில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துமா நியூஸி\nதேவைகளைச் சுருக்கி வாழ்வதே இயல்பு: பழங்குடி மக்களிடம் கற்றதைக் கற்பிக்க முயலும் இளைஞர்\n12 ஆண்டுகள் சாதனையை முறியடித்த வில்லியம்ஸன்\nஐபிஎல் தொடரில் அதானி, டாடா நிறுவனங்கள்: 2020-ல் 10 அணிகளாக உயர்த்த பிசிசிஐக்கு ஆலோசனை\nகிழக்கு இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: 7.3 என ரிக்டர் அளவில் பதிவு\nவிராட் கோலி கடும் கோபம்: நோ-பால் சர்ச்சையில் நடுவர் ரவி நீக்கப்படுவாரா\nஒப்புகைச் சீட்டு நடைமுறை: தேர்தல் முடிவுகள் வெளியாக 6 நாட்கள் தாமதமாகும்- உச்ச நீதிமன்றத்தில் இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவிப்பு\n''பாஜகவை விட நாங்கள் ஸ்ட்ராங்; உதயநிதியின் பிரச்சாரம் எப்படி''- அதிமுக ஐடி பிரிவு செயலர் சிறப்புப் பேட்டி\nநெட்டிசன் நோட்ஸ்: 'சூப்பர் டீலக்ஸ்' - படம் உங்களை ஆச்சர்யப்படுத்தும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2013/10/221013-3/", "date_download": "2019-07-17T01:54:52Z", "digest": "sha1:OPRHGH4QORLWT4DORZN4TS4WOZACCH4L", "length": 11054, "nlines": 144, "source_domain": "keelakarai.com", "title": "கீழக்கரை நடுத்தெருவில் பயனற்று கிடக்கும் அபாய வாருகலை விரைந்து மூட பொதுமக்கள் வேண்டுகோள் ! | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\nராமநாதபுரத்தில் கடல் சார்ந���த சிறுதொழில் தொடங்க ரூ.22 கோடியில் உணவுப் பூங்கா\nராமநாதபுர மாவட்டத்தில் அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்கள், திருடர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பு\nவள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்\nHome கீழக்கரை செய்திகள் கீழக்கரை நடுத்தெருவில் பயனற்று கிடக்கும் அபாய வாருகலை விரைந்து மூட பொதுமக்கள் வேண்டுகோள் \nகீழக்கரை நடுத்தெருவில் பயனற்று கிடக்கும் அபாய வாருகலை விரைந்து மூட பொதுமக்கள் வேண்டுகோள் \nகீழக்கரை நடுத்தெருவின் முக்கிய சந்திப்புகளில் ஒன்றான, கீழக்கரை டவுன் காஜி அவர்களின் வீட்டு அருகாமையில், ஒரு ‘அபாய வாருகால்’ இருந்து வருகிறது. இந்த பகுதியிலிருந்து மேடான பகுதி துவங்குவதால் கழிவு நீர் சரியாக ஓடாமல் சாலைகளில் வழிந்தோடுவது வாடிக்கையாக இருந்து வந்தது. அதனால் பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் பகுதியில் வசிக்கும் அனைவரும் ஒன்றிணைந்து, சுகாதாரத்தை கருத்தில் கொண்டும், கழிவு நீர் சரியாக ஓடும் வாட்டத்தை முறையாக செய்ய வேண்டியும், பொது கழிவு நீர் செல்லும் குழாய் தடத்தை ஏற்படுத்தினர்.\nஅதன் பிறகு இன்று வரை சாக்கடை நீர் சரியாக சென்று வருகிறது. இதனால் இந்த பகுதியில் தற்போது வாருகால் பயனற்ற நிலையில் இருப்பதோடு, காலியாக இருக்கும் இந்த வாருகாலில் குப்பைகள் சேர்ந்து கொசுக்களின் பிறப்பிடமாக திகழ்ந்து வருகிறது. இந்த பாதை மிகக் குறுகிய சாலையாக இருப்பதால் போக்குவரத்திற்கு மிகுந்த இடையூறாகவும் இருக்கிறது.\nமேலும் இரவு நேரங்களில், தொழுகைப் பள்ளிக்கு செல்லும் பொதுமக்களும், பெண்மணிகளும், சிறுவர்களும், இந்த பகுதியை கடந்து செல்லும் வாகனங்களுக்கு வழி விடுவதற்காக ஒதுங்கும் போது இடறி விழுந்து அடிபடுவதும் வாடிக்கையாகி வருகிறது. ஆகவே சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த அபாய வாருகாலை மூட ஆவன செய்யும் படி, இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.\nஇது குறித்து நகராட்சி சேர்மன் ராவியத்துல் கதரியா ரிஸ்வான் அவர்களிடம் இப்பகுதி பொதுமக்கள் முறையிட்ட போது “பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த அபாய வாருகாலை மூடுவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்பதாக தெரிவித்திருக்கிறார்.\nகீழக்கரை பழைய குத்பா பள்ளியை 'ப���மை மாறாமல்' புதுப்பிக்கும் முதற்கட்ட புனரமைப்பு பணி துவங்கியது – ஜமாத்தார்கள் மகிழ்ச்சி \nகீழக்கரையில் பால்கனி சிலாப் இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் படுகாயம்\nபொது சிவில் சட்டத்தை எதிர்த்து குவைத்தில் கையெழுத்து இயக்கம்\nகீழக்கரை நகர் அபிவிருத்தி திட்டம்…செயல்பாட்டுத் தளம் விரிவுபடுத்தப்பட வேண்டும்…\nகவனக்குறைவாக செயல்படும் கீழக்கரை நகர் மின்சார வாரிய அலுவலர்கள் : SDPI\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\nராமநாதபுரத்தில் கடல் சார்ந்த சிறுதொழில் தொடங்க ரூ.22 கோடியில் உணவுப் பூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sudharavinovels.com/threads/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-1.538/", "date_download": "2019-07-17T00:21:55Z", "digest": "sha1:OQ63FM3W6GVYONNIXZNT74EFG3XXJAA5", "length": 4219, "nlines": 99, "source_domain": "sudharavinovels.com", "title": "சித்திரை கொண்டாட்டம் - 1 | SudhaRaviNovels", "raw_content": "\n விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்\nசித்திரை கொண்டாட்டம் - 1\nசித்திரை பிறந்ததை கொண்டாடி கலைத்திருப்பீர்கள் நம் உற்சாகம் குறைந்திடலாமா இதோ உங்களுக்கான கொண்டாட்டம். நமது தளத்தில் என் மனம் கவர்ந்த கதாப்பாத்திரங்கள் என்று ஒரு திரி இருக்கிறது.\nஅங்கு உங்களின் மனம் கவர்ந்த கதாபாத்திரத்தை பற்றி ஒவ்வொருவரும் கூறலாம். ஏன் உங்களுக்கு அந்த கதாபாத்திரம் பிடித்தது யாருடைய கதை அது. கதையின் தலைப்பு என்று அனைத்தையும் கூறலாம். ஒருவர் எத்தனை பதிவுகளை வேண்டுமானாலும் போடலாம்.\nஉண்மையை கூறினால் அதிகம் பதிவு போடுபவருக்கே இங்கு பரிசு பொருள் காத்திருக்கிறது. பரிசு என்ன கொடுத்தால் நாம் திருப்தியடைவோம். புத்தகங்கள் ஆம்\nஜூன் மாதம் வரை உங்களுக்கான நேரமிருக்கிறது. வாருங்கள் உங்களுக்குப் பிடித்த கதாபாத்திரத்தை பற்றி பேசுங்கள் புத்தகங்களை அள்ளிச் செல்லுங்கள்.\nவிண்மீன் சிதறலை - கதை திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZtejZx3&tag=Studies%20in%20cola%20history%20and%20administration", "date_download": "2019-07-17T00:40:53Z", "digest": "sha1:TQTQ5JZ5A4PWXCXASF47GQK6P6IVMDKG", "length": 6175, "nlines": 114, "source_domain": "tamildigitallibrary.in", "title": "Studies in cola history and administration", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nவடிவ விளக்கம் : [iii], 210 p.\nதுறை / பொருள் : History\nடாக்டர் உ. வே. சா நூலகம், சென்னை\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilheritagefoundation.blogspot.com/2015/11/", "date_download": "2019-07-17T01:10:38Z", "digest": "sha1:H242F35HKP4YVATQKTEDOCWQHPY7JKUA", "length": 16544, "nlines": 200, "source_domain": "tamilheritagefoundation.blogspot.com", "title": ":: Tamil Heritage Foundation Blog Hub தமிழ் மரபு அறக்கட்டளை: November 2015", "raw_content": "\nதமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு ஓலைச்சுவடி நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.\nகாலம்: அனேகமாக 9ம் நூற்றாண்டு\nசமண முனிவர்களின் ஒழுக்கம், இல்லறத்தார் ஒழுக்கம் என்பது பற்றி விரிவாகக் கூறும் நூல். 311 ஓலைகளைக் கொண்டது. ஓலைகளின் இரு பக்கமும் எழுதப்பட்டுள்ளன.\nதமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 442\nஇந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: முனைவர்.இரா.பானுகுமார், பெங்களூரு\nஇவர்கள் அனைவருக்கும் நம் நன்றி\nகுறிப்பு: நூலின் பக்கங்கள் மிகச் சிறிய அளவில் குறைக்கப்பட்டு நூலாக்கி இருக்கின்றேன். இதனை சுவடி வாசிக்கும் பணி ஆரம்பிக்கும் போது என்னிடம் இருக்கும் அசல் பக்கங்களை ஆய்வில் பயன்படுத்த என்ணியுள்ளேன்.\nமண்ணின் குரல்: நவம்பர் 2015: சீகன்பால்கின் தமிழ் ஆவணங்கள் - டாக்டர். டேனியல் ஜெயராஜ்\nதமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.\nதரங்கம்பாடி எனும் பெயரைக் கேட்டால் டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனிகள் பற்றியும் ��தன் தொடர்பில் 18ம் நூற்றாண்டு தொடங்கி தமிழகம் வந்த ஜெர்மானிய லூத்தரன் பாதிரிமார்களைப் பற்றிய சிந்தனையும் தோன்றும்.\nஜெர்மனியிலிருந்து தமிழகம் வந்த லூத்தரன் பாதிரிமார்களில் சீகன்பால்க் தனிச் சிறப்பு பெறுபவர். இவரது ஆவணங்களை ஆய்வு செய்தவரும் ஜெர்மனியின் ஹாலெ நிறுவனத்தில் உள்ள தமிழ் நூல்களையும் கையெழுத்துச் சுவடிகளையும் காட்டலோகிங் செய்தவருமான டாக்டர். டேனியல் ஜெயராஜின் பேட்டி இது.\nஇப்பேட்டியில் டாக்டர்.டேனியல் ஜெயராஜ் அவர்கள் சீகன்பால்க் தமிழ் கற்ற விதம், அவரது தமிழ் மொழி பயற்சிக்கு உதவிய தமிழ் மக்கள், அவரது கையெழுத்து ஆவணங்கள், அவற்றைப் பற்றிய இவரது ஆய்வுகளும் நூல்களும் என்ற வகையில் விரிவான விளக்கத்தை வழங்குகின்றார்.\nஇதில் முkகியமாக சீகன்பால்கின் Genealogy of Malabarian Gods நூலின் உள்ளடக்கம், அவை பற்றிய விளக்கம், சீகன்பால்க் தயாரித்த இலக்கண நூல்கள் ஆகியன பற்றியும், அவை தொடர்பாக தான் எழுதியிருக்கும் 13 நூல்களைப் பற்றியும் எடுத்துரைக்கின்றார்.\nடாக்டர். டேனியல் ஜெயராஜ் தற்சமயம் இங்கிலாந்தின் லிவர்ப்பூல் நகரில் உள்ள லிவர்பூல் ஹோப் பல்கலைக்கழகத்தில் கிறிஸ்துவ மத தத்துவத்துவத்துறையில் பேராசிரியராகப் பணியாற்றுகின்றார்.\nஐரோப்பாவில் கோப்பன்ஹாகனின் ஆர்க்கைவிலும், ஜெர்மனியின் ஹாலே ப்ராங்கன் நிறுவனத்திலும் இருக்கும் லூத்தரன் பாதிரிமார்களின் கையெழுத்து ஆவணங்களை ஆராய்ச்சி செய்வ்தன் மூலம் இன்றைக்கு ஏறக்குரைய 300 ஆண்டுகளுக்கு முந்தய தமிழக சமூஅக் சூழலையும் மொழியியல் சூழலையும் நன்கு அறிந்து கொள்ள முடியும் என்ற கருத்தை முன் வைக்கின்றார்.\nதமிழ் மரபு அறக்கட்டளையின் நோக்கமாக அமைவது இவ்வகை ஆய்வுகள் பல்கலைக்கழகங்களாலும் அரசினாலும் முன்னெடுத்து செய்யப்பட வேண்டும் என்பதே. அயல்நாடுகளில் இருக்கும் தமிழ் நிலத்தின் வரலாறு சொல்லும் தரவுகளை மின்னாக்கம் செய்வதும் அவற்றை வாசிப்புக்கு உட்படுத்தி ஆய்வு மாணவர்களைக் கொண்டு ஆராய்ச்சி செய்து அவற்றை பதிப்பிக்க வைத்து சீரிய ஆய்வினைத் தொடங்க வேண்டியதும் காலத்தின் அவசியம். இத்துறைகளில் ஆய்வுகள் பெருக தமிழக அரசும் பல்கலைக்கழகங்கலும் முன் வரவேண்டும் என்ற கோரிக்கையை இந்த வெளியீட்டின் வழி தமிழ் மரபு அறக்கட்டளை முன் வைக்கின்றது.\nஏறக்குறைய 20 நிமிடப் பதிவு இது.\nபார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க\n[தமிழ் மரபு அறக்கட்டளை] \nகொரியாவின் மகாராணி ஒரு தமிழ் இளவரசி\nதமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு பழம் தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.\nநூல் பதிப்பு: என்.ராஜகோபால் அய்யங்காரால் பதிப்பக்கப்பெற்று வெளியிடப்பெற்றது.\nஆலயம் பற்றிய பல தகவல்களை வழங்கும் நூல்.\nதமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 441\nஇந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.சிவராமகிருஷ்ணன், சென்னை.\nஇவர்கள் அனைவருக்கும் நன் நன்றி\nமண்ணின் குரல்: நவம்பர் 2015: சீகன்பால்கின் தமிழ் ஆ...\nகொரியாவின் மகாராணி ஒரு தமிழ் இளவரசி\nபேராதனைப் பல்கலைக்கழக நூலகம், அதன் அரிய சுவடிகள்\nHeritage Tunes | மண்ணின் குரல்\nதினம் ஒரு இலக்கியம் அறிவோம்\n1910ம் ஆண்டு சாதி அமைப்பின் கொடுமை\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2017/08/44600.html", "date_download": "2019-07-17T01:05:27Z", "digest": "sha1:A2UHL76TRR7XMAMPXXCKWJT67XH44HJS", "length": 22876, "nlines": 231, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: துபையில் ஜெயிலை சேதப்படுத்திய கைதிக்கு 44,600 திர்ஹம் அபராதம் விதிப்பு", "raw_content": "\nஇரவில் குறைந்த மின் அழுத்தத்தால் பிலால் நகர் மக்கள...\nகுர்பானிக்காக, அதிராம்பட்டினத்தில் களைகட்டிய செம்ம...\nமல்லிபட்டினத்தில் புதிய மருத்துவமனை திறப்பு ( படங்...\nபுனிதமிகு மக்காவில் குழுமி இருக்கும் ஹஜ் யாத்ரீகர்...\nஅதிராம்பட்டினத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப...\nஅதிரையில் தீயணைப்பு ஒத்திகை செயல்விளக்க நிகழ்ச்சி ...\nதுபையில் ஹஜ்ஜூப் பெருநாள் விடுமுறை இலவச பார்க்கிங்...\nஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு 803 கைதிகள் விடுதலை ~ ...\nதஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டி.செந்தில் கும...\nஹஜ் செய்திகள்: 104 வயதான இந்தோனேஷிய ஹஜ் பயணிக்கு ச...\nஹஜ் செய்திகள்: பெர்மிட் இல்லாத உள்நாட்டு ஹஜ் பயணிக...\nஹஜ் செய்திகள்: மன்னர் சல்மான் ஹஜ் விருந்தினர்கள் 1...\nசம்சுல் இஸ்லாம் சங்க தலைமை நிர்வாகிகளின் தன்னிலை வ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி செ.செ.சேக் அப்துல் காதர் அவர்...\nஅதிரையில் திருட்டு ~ சிசிடிவி கேமரா உதவியால் திருட...\nஷார்ஜாவில் 3 நாட்கள் ஹஜ்ஜூப் பெருநாள் சிறப்பு தள்ள...\nகத்தார் வாழ் இந்தியர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாத...\nபைலட்டிற்கு மாரடைப்பு ~ அவசர���ாக தரையிறக்கப்பட்ட கத...\nஇந்திய கவுன்சுலர் சேவைகளுக்கான தீர்வை கட்டண வரி உய...\nஹஜ் செய்திகள்: புனிதப்பள்ளிகளின் விரிவாக்கமும், ஹா...\nபாசியில் சமையல் எண்ணெய் ~ அமீரக விஞ்ஞானிகள் கண்டுப...\nசம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் தேர்வு பொதுக்குழு...\nசம்சுல் இஸ்லாம் சங்கத் தேர்தலில், 24 செயல் திட்டங்...\nசம்சுல் இஸ்லாம் சங்கச் செயலர் பதவிக்கு, 'சமூக ஆர்வ...\nசம்சுல் இஸ்லாம் சங்கத் தலைவர் பதவிக்கு, தமுமுக 'ஆத...\nஹஜ் செய்திகள்: கிங் சல்மான் அறக்கட்டளை ஹஜ் திட்டத்...\nஹஜ் செய்திகள்: 1400 ஹாஜிகளுக்கு மருத்துவ அறுவை சிக...\nஹஜ் செய்திகள்: ஹஜ் யாத்ரீகர்களுக்கு ஹரம் ஷரீஃப் இம...\nஅமீரகத்தில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு தியாகப் ப...\nசீனா, சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கு செல்லும் மீ...\nமத்திய அரசைக் கண்டித்து, அதிராம்பட்டினத்தில் எஸ்டி...\nதுபை நூர் பேங்க் மெட்ரோ ஸ்டேஷன் சேவை மீண்டும் தொடக...\nசவுதியின் புதிய பட்ஜெட் விமானச் சேவை \nஅமீரகத்தில் அக்.1 ந் தேதி முதல் புகையிலை பொருட்கள்...\nஹஜ் செய்திகள்: புனித கஃபாவிற்கான புதிய கிஸ்வா துணி...\nஹஜ் செய்திகள்: 'அரப் நியூஸ்' சார்பில் ஹஜ் பயணிகளுக...\nஅதிரையில் பேரூராட்சி செயல் அலுவலர் மேற்பார்வையில் ...\nமரண அறிவிப்பு ( செ.மு செய்யது முகமது அண்ணாவியார் அ...\nஅதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலரிடம் தமுமுக...\nஎச்சரிக்கை பதிவு: அதிராம்பட்டினம் பிரதான சாலைகளில்...\nஅதிராம்பட்டினம் பாரத ஸ்டேட் வங்கியின் முக்கிய அறிவ...\nஅமீரகத்தில் எமிரேட்ஸ் ஐடி நிறுவனத்தின் பெயர் மாற்ற...\nஹஜ் செய்திகள்: சவுதியில் மழலையர் விளையாட்டு கல்வி ...\nஅதிரையில் அரஃபா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி \nசம்சுல் இஸ்லாம் சங்க செயலர் பதவிக்கு 'சமூக ஆர்வலர்...\nIAS தேர்வு பயிற்சி: ஆட்சியர் அலுவலகத்தில் இலவச விண...\nசவுதியில் 61 போலி ஹஜ் சர்வீஸ் அலுவலகங்கள் மீது அதி...\nஅமீரகத்தில் அரசுத்துறை ஊழியர்களுக்கு ஹஜ்ஜூப் பெருந...\nபுனித கஃபாவை சுற்றியுள்ள முற்றங்களில் பிரம்மாண்ட க...\nசவுதியில் ஹஜ் சிறப்புத் தபால் தலை வெளியீடு \nசவூதி ரியாத்தில் 20 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் அத...\nசவுதியில் ஆக. 31 அரஃபா தினம் ~ செப். 1 ஹஜ்ஜூப் பெர...\nஅதிரை பேருந்து நிலையம் அருகே சட்டவிரோத மதுக்கடையை ...\nஅதிராம்பட்டினத்தில் டிடிவி தினகரன் உருவபொம்மை எரிப...\nபிரிலியண்ட் சி.பி.எஸ���.இ பள்ளியில் ஆங்கில மொழித்திற...\nஅதிராம்பட்டினத்தில் கல்லூரிப் பேராசிரியர்கள் ஒரு ந...\nசவுதி அபஹா நகரில் புகை பிடிப்போருக்கான சிகிச்சை மை...\nசம்சுல் இஸ்லாம் சங்கத் தலைவர் பதவிக்கு முன்னாள் சே...\nதுபையில் மின் கட்டணம் தவணை முறையில் செலுத்தும் திட...\nபுனிதமிகு மக்காவில், ஆக. 24 ந்தேதி முதல் 3 நாட்களு...\nஅதிராம்பட்டினத்தில் புஹாரி ஷரீப் மஜ்லீஸ் தொடக்கம்:...\nசவுதியில் நேற்று (ஆக.21 ) பிறை தென்படவில்லை என கோர...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் முக...\nதென்னிந்திய அளவிலான பளுதூக்கும் போட்டியில் தங்கப்ப...\nமக்கா ஹோட்டலில் தீ ~ 600 ஹாஜிகள் பத்திரமாக மீட்பு ...\nஹஜ் செய்திகள்: அரஃபா மலை, ஜபல் அல் ரஹ்மா பகுதிகளில...\nஹஜ் செய்திகள்: உம்ரா சீசனில் 8 மில்லியன் யாத்ரீகர்...\nஅதிரை பழைய போஸ்ட் ஆபீஸ் சாலையில் புதிதாக காய்கறி, ...\nஅபுதாபியில் விரைவில் கேபிள் கார் போக்குவரத்து தொடக...\nஅதிராம்பட்டினம் புஹாரி ஷரீப் மஜ்லீஸ் நாளை (ஆக. 22 ...\nஎச்சரிக்கை பதிவு: அபுதாபியில் 2 நாட்கள் மர்மமாக மா...\nதிங்கட்கிழமை துல் ஹஜ் பிறையை தேடுமாறு சவுதி அரேபிய...\nசென்னையில் அதிரையர் வஃபாத் ( மரணம் )\nஅமீரகத்தில் AAMF புதிய நிர்வாகம் தேர்வு (படங்கள்)\nஅதிரை தமுமுகவின் மருத்துவச் சேவையைப் பாராட்டி குளி...\nபட்டுக்கோட்டையில் மத்திய அரசைக் கண்டித்து எஸ்டிபிஐ...\nமஹாராஜா சமுத்திரம் அணையிலிருந்து வீணாக கடலில் கலக்...\nபுதிய சாதனையை நோக்கி நடப்பாண்டின் ஹஜ் பயணிகள் வருக...\nசவுதியில் ஹஜ் பெருநாள் தொடர் விடுமுறை அறிவிப்பு \nஅதிரையில் நள்ளிரவில் தொடரும் திருடர்களின் அட்டுழிய...\nபட்டுக்கோட்டை ரயில் நிலையத்தின் எழில்மிகு தோற்றம் ...\nஅதிராம்பட்டினத்தில் இந்திய செஞ்சுலுவைச் சங்கம் சார...\nசெக்கடி குளத்திற்கு பம்பிங் நீர் வருகை (படங்கள்)\nமரண அறிவிப்பு ( ஹாஜிமா செய்யது அளவியா அவர்கள் )\nதீயணைப்பு ஒத்திகை செயல்விளக்க நிகழ்ச்சி (படங்கள்)\nதுபை மஸாஜ் விளம்பர பேர்வழிகளுக்கு விரைவில் ஆப்பு \nபுனித ஹஜ் கடமை நிறைவேற்ற 104 வயது மூதாட்டி சவூதி வ...\nகனடாவில் வைர மோதிரத்துடன் விளைந்த சுவையான கேரட் \nஹஜ் செய்திகள்: கத்தார் ஹஜ் யாத்ரீகர்களுக்காக சாலைவ...\nஇரசாயனப் பொருட்கள் சேர்க்காத விநாயகர் சிலைகளைக் கு...\nஷார்ஜா கல்பா நகர் புதிய சாலையில் புதிய வேகக்கட்டுப...\nஅமீரகத்தில் எதிர��வரும் நாட்களில் வெயிலும், உஷ்ணமும...\nதுபையில் ஆட்டோமெட்டிக் லைசென்ஸ்களை, மேனுவல் லைசென்...\nதிமுகவில் புதிதாக மாவட்ட பதவி பெற்ற முன்னாள் அதிரை...\nஅபுதாபி விமான நிலையத்தில் இந்திய - பாகிஸ்தான் சுதந...\nஜித்தா வரலாற்று சிறப்புமிகு 'பலத்' பகுதியில் பயங்க...\nசவுதியில் மெச்சப்படும் இந்தியர் ஒருவரின் தன்னலமற்ற...\nஅதிரையில் ஆட்டோ ஓட்டுநர்கள் நலச்சங்கம் சார்பில் சு...\nமேலத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுதந்த...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nதுபையில் ஜெயிலை சேதப்படுத்திய கைதிக்கு 44,600 திர்ஹம் அபராதம் விதிப்பு\nதுபையில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சிறைபட்டிருந்த இமாராத் கைதி ஒருவர் சக கைதிகள் மற்றும் போலீஸார் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலும் ஜெயில் சொத்துக்களை நாசம் செய்ததற்காகவும் 44,600 திர்ஹம் நஷ்டஈடு செலுத்துமாறு கூடுதலாக 6 மாத சிறை தண்டனையை அனுபவிக்குமாறும் துபை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n31 வயது இமாராத் கைதி ஒருவர் புகைப்பிடிக்க சிகரெட் கேட்டு கிடைக்காததால் அங்கிருந்த சிசிடிவி கேமிராவை பேப்பர் கொண்டு மறைத்துவிட்டு தன்னுடைய படுக்கையிலிருந்த மெத்தையை லைட்டர் மூலம் தீயிட்டு எரித்துள்ளார். மேலும் எரிந்து கொண்டிருந்த மெத்தையை கைதிகள் உணவருந்தும் பகுதியில் வீசியதுடன் முழு சிறைச்சாலையையும் எரித்துவிடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.\nசிகரெட் கேட்டு அந்த கைதி செய்த அளப்பரை 3 வருட வழக்கு விசாரணைக்குப்பின் சேதமான ஜெயிலை பழுதுபார்ப்பதற்கான நஷ்டஈடாக 44,600 அபராதம் செலுத்த வேண்டும் என முடிவுக்கு வந்துள்ளது.\nசினங்கொண்ட சிங்கத்த கூண்டுல அடை��்சா அந்த கூண்டையே செதச்சிடும் பரவாயில்லையா... என்ற காமெடி நினைவுக்கு வருதா\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/rajini-to-play-duel-role-in-shankars-next/", "date_download": "2019-07-17T00:55:20Z", "digest": "sha1:TTLLMAOXY4RDLIAESLOIQA72U4NW5T5T", "length": 14973, "nlines": 134, "source_domain": "www.envazhi.com", "title": "சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மீண்டும் இணைகிறார் இயக்குநர் ஷங்கர்? | என்வழி", "raw_content": "\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nHome Entertainment Celebrities சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மீண்டும் இணைகிறார் இயக்குநர் ஷங்கர்\nசூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மீண்டும் இணைக��றார் இயக்குநர் ஷங்கர்\nசூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மீண்டும் இணைகிறார் இயக்குநர் ஷங்கர்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா படம் முடிந்து, அதன் ரிலீஸ் கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது. ரசிகர்கள் படத்தை வரவேற்கும் வேலைகளில் மும்முரமாக உள்ளனர்.\nஇந்த நிலையில் ரஜினியின் அடுத்த படம் குறித்த செய்திகள் மீடியாவில் உலா வர ஆரம்பித்துவிட்டனர்.\nரஜினி லிங்காவை முடித்ததும், தன் அடுத்த படத்தை மீண்டும் ரவிக்குமாருக்கே தரப் போகிறார் என்று கூறப்பட்ட நிலையில், இப்போது மீண்டும் ஷங்கர் பெயர் அடிபடுகிறது.\nஇது ரஜினி இரு வேடங்களில் நடிக்கும் கதை என்பது மட்டுமே இப்போதைக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தயாரிப்பாளர், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் எதுவும் தெரியவில்லை.\nசமீபத்தில் நடந்த லிங்கா இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி, தன் படங்கள் தயாராக அதிக நாட்கள் எடுத்துக் கொள்வதை விரும்பவில்லை என்றார். அதிக இடைவெளி இல்லாமல், படங்களை சீக்கிரம் எடுத்து வெளியிட வேண்டும் என்ற கருத்தைக் கூறியது நினைவிருக்கலாம். இந்த மேடையில் ஷங்கரும் இருந்தது குறிப்பிடத்தக்கது.\nரஜினியை வைத்து அவர் எடுத்த சிவாஜி வெளியாக இரண்டு ஆண்டுகள் விடித்தது. எந்திரனுக்கு இரண்டரை ஆண்டுகளானது. இப்படி காத்திருப்பது பிடிக்கவில்லை என்று ரஜினி கூறினார்.\nஎனவே ரஜினி – ஷங்கர் இணையும் படம் ஒரு ஆண்டுக்குள் முடிகிற மாதிரி எடுக்கப்படும் என்று தெரிகிறது. இது ரோபோவின் இரண்டாம் பாகமா அல்லது வேறு கதையா என்பதும் உறுதிப்படுத்தப்படவில்லை.\nPrevious Postசூப்பர் ஸ்டாரின் வண்ணமிகு ஸ்டில்கள் - லிங்கா கேலரி Next Postஅப்பாவாக என்னைத் தத்தெடுத்தார் ரஜினி\nரஜினி சார்தான் 2.0 படத்தின் பெரிய பலம்\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\n4 thoughts on “சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மீண்டும் இணைகிறார் இயக்குநர் ஷங்கர்\nஇந்தியத் திரையுலகம் மீண்டும் மிரளட்டும்.\nமிக நல்ல செய்தி. இன்னும் ஒரு அருமையான சூப்பர் படம் உறுதி.\n“கோச்சடையான்” பட முடிவில் “தொடரும்” எனப் போடப்பட்டதால்\nஇந்த படத்தின் தொடர்ச்சி சௌந்தர்யா அடுத்து இயக்கலாம் என்று\nகமல் ரசிகர்கள் எதிர்பார்க்கிறோம்.. “கோச்சடையான்-2” படம் அதிக\ntechnology உடன் சௌந்தர்யா எழுதி இயக்கினால் சிறப்பாக இருக்கும்.\nஇதன் பின் ரஜினி ஷங்கர் படத்தில் நடிப்பார் என நம்புகிறோம்.. நன்றி..\n== மிஸ்டர் பாவலன் ==-\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/iamk-controversy/", "date_download": "2019-07-17T01:18:54Z", "digest": "sha1:CGF373Z63JJA447MVLJLSW5Y57BPAENG", "length": 2865, "nlines": 68, "source_domain": "www.inandoutcinema.com", "title": "iamk controversy Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nஇருட்டு அறையில் முரட்டு குத்து – தமிழை மிஞ்சிய தெலுங்கு டிரைலர்\nபுகழை விரும்பி பிரச்சனையில் சிக்கிய யாஷிகா.\nயாஷிகா ஆனந்த் பிக்பாஸ்-2 மற்றும் இருட்டறையில் முரட்டுகுத்து படத்தின் மூலம் பிரபலமானவர். அவருக்கு இப்பொழுது கையில் அதிக படங்கள் இருக்கிறது. யாஷிகா ஆனந்தை இப்பொழுது தெரியாதவர்கள் யாரும் இல்லை. அந்த அளவு அவருக்கு ரசிகர்கள் அதிகமாகியுள்ளனர். பள்ளி மாணவர்கள் அவரிடம் ஆட்டோகிராப் கேட்டதற்கு 200 ரூபாய் நோட்டில் கையெழுத்து இட்டு கொடுத்திருக்கிறார். இதனால் புகழ் தேடி அவர் சர்ச்சையில் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/5053-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-07-17T01:39:36Z", "digest": "sha1:QAUDOFIO2UMH735U2UITA4IK6QQC2EDH", "length": 5241, "nlines": 48, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - முற்றம் : குறும்படம் அனிச்சம்", "raw_content": "\nமுற்றம் : குறும்படம் அனிச்சம்\nஎந்த சடங்கும் சம்பிரதாயமும் இல்லாமல் “லிவிங் டுகெதராக’’ வாழலாம் என்று சொல்கிற ஆணுக்கும், சடங்கு சம்பிரதாயங்களுடனும் தாலி கட்டி சமுக அங்கீகாரத்துடன் கலாச்சாரப்படிதான் வாழ்வேன் என்று சொல்கிற பெண்ணுக்கும் இடையில் காதல் மலர்ந்தால் எப்படியிருக்கும் இதுதான் அனிச்சம் குறும்படத்தின் கதை. மூடச்சடங்குகளிலிருந்து மீளவும், அப்படி மீண்டுவிடக்கூடாது என்கிற முயற்சியும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முழுநீள திரைப்படத்தில் சொல்லவேண்டிய கதை இது. ஆனால் ஒரே காட்சியில் சொல்லிவிட முடிகிறது. அதுதான் குறும்படத்தின் வசதி. லிவிங் டுகெதரில் காதலிக்கு சில அய்யங்கள் இருக்கிறது. காதலி ஏற்றுக்கொள்ளும்படி புரியவைக்க அவனால் முடியவில்லை. முடிவு இதுதான் அனிச்சம் குறும்படத்தின் கதை. மூடச்சடங்குகளிலிருந்து மீளவும், அப்படி மீண்டுவிடக்கூடாது என்கிற முயற்சியும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முழுநீள திரைப்படத்தில் சொல்லவேண்டிய கதை இது. ஆனால் ஒரே காட்சியில் சொல்லிவிட முடிகிறது. அதுதான் குறும்படத்தின் வசதி. லிவிங் டுகெதரில் காதலிக்கு சில அய்யங்கள் இருக்கிறது. காதலி ஏற்றுக்கொள்ளும்படி புரியவைக்க அவனால் முடியவில்லை. முடிவு இருவரும் பிரிந்து விடுகின்றனர். வழக்கமான கதைதானே என்று இதைப் பார்க்கமுடியவில்லை. இதுபற்றிய உரையாடல் தொடர்ந்து நிகழ்வது நல்லது. அப்பணியை இக்குறும்படம் செய்திருக்கிறது ‘தமிழ் சார்ட்கட்ஸ்’ (Tamizh Short Cuts) வெளியிட, எழுதி செம்மையாக இயக்கியிருக்கிறார் ஜெயக்குமார் லாரன். யூ டியூபில் 9 நிமிடக் காணொளியாக இதைக் காணலாம்.\n (48) : யோகத்தால் உடலிலிருந்து உயிரை அகற்ற முடியுமா\nஇயக்க வரலாறான தன் வரலாறு(230) : மலேசிய ‘தமிழ்நேசன்’ நாளேட்டில் கு.சா.பெருமாள் பதிவிட்ட பாராட்டுரை\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (40) : பெரியார் ஒரு கடவுளை ஏற்றுக் கொண்டவரா\nகவிதை : சுயமரியாதை எக்காளம்\nசிறுகதை : லைலா - மஜ்னு\nதலையங்கம் : இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் சட்டப்படி தவறானது\nபெரியார் பேசுகிறார் : பகுத்தறிவு\nமுகப்புக் கட்டுரை : ஆண்டு முழுதும் அடுக்கடுக்காய் ஆரிய பார்ப்பன மூடச் சடங்குகள் அவற்றால் கிடைத்த பயன் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D.pdf/459", "date_download": "2019-07-17T00:25:36Z", "digest": "sha1:ZKWSWGAXB6C5VXYCTNQLX6Q2KRGQTLDF", "length": 7823, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/459 - விக்கிமூலம்", "raw_content": "\nசொல்கிறேன் கேள். இவனுடைய தாயின் பெயர் பன்னவாகை. தந்தையின் பெயர் வருணராஜன். தந்தையின் வலிமையால் அவனிடமிருந்து சில ஆயுதங்களைப் பிரயோகிப்பதற்குரிய மந்திர தந்திரங்களையும் இவன் கற்றுக் கொண்டிருந்தான். இவன் எய்கின்ற ஆயுதங்கள் வேறு படைக்கலங்களை வைத்துக் கொண்டிருப்பவர்கள் மேலே பட்டால் அவர்களை நிச்சயமாக கொன்றே தீரும். ஓர் ஆயுதமும் இல்லாத வெறுங்கையர்கள் மேல் பட்டாலோ இவனே இறக்கும்படி நேரிட்டுவிடும். இவனைப் பற்றிய இந்த இரகசிய உண்மைகள் எனக்கு நன்றாகத் தெரியும். எனவே இவன் உன்மேல் ஏவிய கதாயுதத்தை நான் இடையில் தடுத்து என் மார்பிலேயே தாங்கிக் கொண்டு இவனைக் கொன்று முடித்தேன்” என்று கண்ணபிரான் சுதாயுவின் கதையை அர்ச்சுனனுக்குக் கூறி முடித்தான். சுதாயு இறந���ததைக் கண்டு அவன் தம்பியாகிய சதாயு என்பவன் தன் படைகளோடு அர்ச்சுனனை எதிர்ப்பதற்கு ஓடி வந்தான். மற்றும் பல அரசர்களும் தேர்களும் ஓடி வந்து அவனை எதிர்த்தனர். சகசிரபாகு என்ற அரசனும் எதிர்த்தான். சதாயு, சகசிரபாகு, இவர்கள் இருவரிடமுமே படைகள் நிறைய இருந்தனவே ஒழியச் சொந்த வலிமை சிறிதும் இல்லை. எனவே அர்ச்சுனன் இவர்களிருவரையும் விரைவில் தோற்கச் செய்துவிட்டு மேலே சென்றான். அவனுடைய தேர் பலவகையிலும் முயன்று வியூகத்தை உடைத்துக் கொண்டு சயத்திரதன் இருந்த இடத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.\n குதிரைகள் தண்ணீர்த் தாகத்தால் மிகவும் களைத்து ஓய்ந்து போய் விட்டன. இந்த விநாடியே குதிரைகளுக்குத் தண்ணீர் காட்டினால் ஒழிய இவை மேலே ஓர் அடிக்கூட நகரமாட்டா இப்போது இந்த நட்டநடுப் போர்க்களத்திலே தண்ணீருக்கு எங்கு போவது இப்போது இந்த நட்டநடுப் போர்க்களத்திலே தண்ணீருக்கு எங்கு போவது” -என்று மனம் வருந்திக் கேட்டான். கண்ணன் கூறியதைக் கேட்ட அர்ச்சுனன் தன்னிடமிருந்த வருணாஸ்திரத்தை எடுத்தான். சிவபெரு\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 19 மே 2019, 07:02 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Jangaon/-/school/", "date_download": "2019-07-17T01:02:26Z", "digest": "sha1:DX2AO5O2WS6VL6NTNQLTU33FHJFS3YIB", "length": 6482, "nlines": 166, "source_domain": "www.asklaila.com", "title": "School Jangaon உள்ள | Educational Institution Jangaon உள்ள - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஎ.பி. வீட்டு கரில்ஸ் பள்ளி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசனத மாரியா ஹை பள்ளி\nஹைதராபாத் - வரங்கல் ஹைவெ ரோட், ஜங்கயோங்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஸ்டிரீட். பால்ஸ் ஹை பள்ளி\nநெஹரு பார்க் ரோட், ஜங்கயோங்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநெஹரு பார்க் ரோட், ஜங்கயோங்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஷிரி ஆரோபின்தோ ஹை பள்ளி\nகிரென் மார்கெட் ரோட், ஜங்கயோங்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/general/?sort=title&page=8", "date_download": "2019-07-17T00:29:54Z", "digest": "sha1:7NGEZRACOOZOVH2HPFGOQOKJQ4Q6PX5C", "length": 5007, "nlines": 137, "source_domain": "www.nhm.in", "title": "பொது", "raw_content": "\nஎம். பத்ரோஸ் எம். ஏ. டாக்டர் தீபாலி நந்த்வாணி சிபி கே. சாலமன்\nISO 9001 தரமாக வாழுங்கள் iஇலையுணவும் மருத்துவமும் (பகுதி 2) J.R.D.Tata\nசிபி கே. சாலமன் ந. இராமசுவாமிப் பிள்ளை ACK\nACK சூசன் பிலிப் ACK\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/poetry/?sort=title&page=7", "date_download": "2019-07-17T01:00:31Z", "digest": "sha1:VFZ72SGVR7NW6D4XVC6FKEM2BQLD2GDC", "length": 5462, "nlines": 146, "source_domain": "www.nhm.in", "title": "கவிதை", "raw_content": "\nஅவசரமாய் ஒரு காதலி தேவை அவன் எப்போது தாத்தாவானான் அவன்களும் அவள்களும் அதுகளும்\nகற்பகம் புத்தகாலயம் விக்ரமாதித்யன் அரசி\nஅவரவர் கைமணல் அவளுக்கு ஒரு கடிதம் அவளுக்கு நிலா என்று பெயர்\nஆனந்த்-தேவதச்சன் கவிஞர் மு. மேத்தா கவிக்கோ அப்துல் ரகுமான்\nஅவளுக்கு வெயில் என்று பெயர் அவளுக்கும் உண்டு உணர்வுகள் அவளை மொழிபெயர்த்தல்\nதமிழச்சி தங்கபாண்டியன் மணிமேகலை பிரசுரம் Sugirtharani\nஅவளொருத்தி அவிழும் சொற்கள் ஆகவே நானும்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/11/Mahintha_14.html", "date_download": "2019-07-17T01:21:13Z", "digest": "sha1:33F7BBIIKF3WXXWBKGOYCQ2TPYZIZAHO", "length": 7996, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "பதவி விலக மகிந்த மறுப்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / பதவி விலக மகிந்த மறுப்பு\nபதவி விலக மகிந்த மறுப்பு\nநிலா நிலான் November 14, 2018 கொழும்பு\nமகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பை நிராகரித்துள்ள, அரசாங்கத் தரப்பு, மகிந்த ராஜபக்ச பதவியில் இருந்து விலகமாட்டார் என்று அறிவித்துள்ளது.\nஇன்று காலை நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்றும். அதனை ஏற்க முடியாது என்றும், அமைச்சர்கள் தினேஸ் குணவர்த்தனவும், விமல் வீரவன்சவும் தெரிவித்தனர்.\nநிலையியல் கட்டளைகளை சபாநாயகர் மீறியிருப்பதாகவும், சட்டவிரோதமான இந்த வாக்கெடுப்பை தாம் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.\nஅத்துடன், இந்த வாக்கெடுப்பை நிராகரிப்பதால், மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் பிரதமராகப் பதவியில் நீடிப்பார் என்றும், அவரது அரசாங்கம் தொடர்ந்து பதவியில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.\nஇதனால் சிறிலங்கா அரசியல் குழப்பங்கள் இன்னும் தீவிரமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஎதிர்ப்புக்களையும் மீறி ஆபிரிக்கருடன் திருமணம் நடந்தது\nபிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகாவிற்கும், வெளிநாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கல் மர்பிக்கும் வைணவ முறைப்படி சென...\n வைரமுத்துவின் கயமைத்தனம் - கானா பிரபா\nகே.பாலசந்தர் நினைவு உரையில் தற்பெருமை பேச மாட்டேன் என்ற முன்னுரையுடன் வைரமுத்து அடித்த சுய தம்பட்ட நினைவஞ்சலி () உரையைக் கேட்ட போது ஒன்று...\nநாவற்குழி சம்புத்தி விகாரை சனிக்கிழமை திறக்கப்படுகின்றது\nயாழ்ப்பாணம் நாவற்குழிப் பிரதேசத்தில் இலங்கைத் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அனுமதியுடன் இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்போடு புதிதாகக் க...\n சசிகலா புஷ்பாவை களமிறக்கியது பாஜக\nஇந்திய மாநிலங்களவைக்கு போட்டியின்றி எம்.பி.யாக தேர்வாகவுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தொடர் முட்டுக்கட்டைகளை பாஜக அரசு மேற்கொண்டு ...\nமகாபாரதத்தில் ஜந்து நாடு கேட்டு கடைசி ஊர் கேட்டு சண்டை பிடித்த காலம் போய் கூட்டமைப்ப கணக்காளர் ஒருவரை நியமித்துவிட்டதாய் கொண்டாட்டத்தில் ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை ���ிரித்தானியா தென்னிலங்கை திருகோணமலை பிரான்ஸ் வரலாறு யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து அம்பாறை பலதும் பத்தும் வலைப்பதிவுகள் விளையாட்டு முள்ளியவளை தொழில்நுட்பம் மலையகம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் சினிமா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மலேசியா இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/13_92.html", "date_download": "2019-07-17T01:27:09Z", "digest": "sha1:75DJRPA3G7DAZLFAO4CWC2TOJT7QXQYF", "length": 9956, "nlines": 91, "source_domain": "www.tamilarul.net", "title": "பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்க அனுமதி!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்க அனுமதி\nபதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்க அனுமதி\nபதில் பொலிஸ்மா அதிபரை நியமிக்க அரசியல் அமைப்புப் பேரவை அனுமதியளித்துள்ளது.\nபிரதி பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்னவை நியமிக்குமாறு அரசியல் அமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/06/18035008/1040123/Bike-catches-fire-near-Petrol-Bunk.vpf", "date_download": "2019-07-17T01:27:43Z", "digest": "sha1:UZOMT57AWPSKGRMHTH5DTWW4AV35UHP4", "length": 9944, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "பெட்ரோல் நிரப்பிய இருசக்கர வாகனத்தில் பற்றிய தீ...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபெட்ரோல் நிரப்பிய இருசக்கர வாகனத்த���ல் பற்றிய தீ...\nபெட்ரோல் நிலையம் அருகே தீ விபத்தால் பரபரப்பு.\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பெட்ரோல் நிரப்பிய சில நிமிடங்களில் இருசக்கர வாகனத்தில் தீ பற்றியது. ரெத்தினகோட்டை சேர்ந்த முகமது மன்சூர் அவரது தாயாருடன் பெட்ரோல் நிலையத்தில் இருசக்கர வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பியுள்ளார். பின்னர் நிலையத்தை விட்டு வெளியே வந்தவுடன் இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டாங்க் பகுதியில் தீ பற்றியது. உடனே இருவரும் தப்பித்துவிட, அக்கம்பக்கத்தினர் தீயை அனைக்க முயன்றனர். தகவலறிந்த சென்ற தீயணைப்புத்துறையினர் தீயை முழுமையாக அனைத்தனர். பெட்ரோல் நிலையம் அருகே தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு உண்டானது.\nநாகர்கோவில் : கடன் வாங்கியவர் தீக்குளிப்பு - கடன் கொடுத்தவர் பலி\nகன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அடுத்த ராமன்புதூரில் சுய உதவி குழுவில் பணியாற்றி வரும் அம்பிகா என்பவர், தங்கம் என்பவருக்கு 4 லட்சம் ரூபாய் கடனாக கொடுத்துள்ளார்.\nஎரிவாயு சிலிண்டர் வெடித்து வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த 3 பேர் பலி\nகொடைக்கானல் அருகே எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபுதுச்சேரி நகராட்சி ஆணையருக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நகராட்சி ஊழியர்கள்\nபுதுச்சேரியில் உள்ள உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட காலாப்பட்டு தொகுதியில் குடிநீர் பிரச்சினை தொடர்பாக நகராட்சி ஆணையர் கந்தசாமியுடன், முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.\nசந்திரகிரகணம் - காண திரண்ட மக்கள் : பிர்லா கோளரங்கில் சிறப்பு ஏற்பாடு\nசந்திரகிரகணத்தை ஒட்டி, சென்னை பிர்லா கோளரங்களில் சந்திரகிரகண காட்சிகளைக் காண ஏராளமானோர் திரண்டுள்ளனர்.\nராஜகோபால் தனியார் மருத்துவமனையில் அனுமதி - வடபழனி தனியார் மருத்துவமனையில் ராஜகோபாலுக்கு சிகிச்சை\nஉயர் நீதிமன்ற உத்தரவுப்படி சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\n\"குழந்தையை கடத்தியதற்கான காரணம் தெரியவில்லை\" - முருகன், டி.எஸ்.பி.\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாயமான 3 வயது குழந்தை, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.\n\"தமிழக அரசால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியவில்லை - \"டி.டி.வி.தினகரன்\nமத்திய அரசோடு சுமூக உறவு வைத்திருப்பதாக கூறும் தமிழக அரசால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியவில்லை என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nவனப்பகுதியில் இருந்து வழிதவறி சென்ற பெண் புள்ளிமான் - மானை மீட்டு சிகிச்சை அளித்து வரும் வனத்துறை\nகோபிசெட்டிபாளையம் பகுதியில் கம்பிவேலியில் சிக்கித்தவித்த பெண் புள்ளி மானை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.\n\"நீட் மசோதா விவகாரத்தில் தமிழக அரசு நாடகம்\" - வைகோ, மதிமுக பொதுச் செயலாளர்\nநீட் விவகாரத்தில், தமிழக அரசு நாடகம் ஆடுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/how-lenin-studied-marx/", "date_download": "2019-07-17T00:53:35Z", "digest": "sha1:VUZGFOEDVPHO2ZKF2XPQNDNACZOJJPIT", "length": 19724, "nlines": 99, "source_domain": "marxist.tncpim.org", "title": "லெனின் எவ்வாறு மார்க்சை பயின்றார் ... » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nலெனின் எவ்வாறு மார்க்சை பயின்றார் …\nஎழுதியது Lenin Sa -\n1890களில் மார்க்சிஸ்ட் வாசகர் வட்டங்கள் துவக்கப்பட்டபோது மார்க்சின் “மூலதனம்” வாசிக்கப்பட்டது. கடும் சிரமங்களுக்கிடையே “மூலதனம்” புத்தகத்தை எங்களால் அப்போது பெற முடிந்தது. ஆனால் மார்க்சின் மற்ற புத்தகங்கள் எங்களுக்கு கிடைப்பது பெரும் சிரமமாகவே இருந்தது.\nஇன்னும் சொல்வதானால், வாசகர் வட்டத்தின் பெரும் பகுதியினர் “கம்யூனிஸ்ட் அறிக்கை”யை கூட வாசிக்காதவர்களாகவே இருந்தனர். உதாரணம��க நானும்கூட 1898ல் ஜெர்மனிக்கு நாடு\nகடத்தப்பட்டிருந்தபோதுதான் “கம்யூனிஸ்ட்” யை வாசிக்க முடிந்தது.\nமார்க்ஸ், எங்கல்ஸ்சின் எழுத்துக்கள் முற்றிலுமாக தடுக்கப்பட்டது. உதாரணத்திற்கு சொல்வதென்றால், 1897ல் லெனின் “புதிய உலகம்” என்கிற பத்திரிக்கையில் “பொருளாதார கற்பனாவாதத்தின் பண்புகள்” என்கிற கட்டுரையை எழுதினார்.\nஅக்கட்டுரையில், மார்க்ஸ், மார்க்சியம் மற்றும் மார்க்சிய உள்ளீடுகள் பற்றி எழுதுவதை தவிர்க்குமாறு அவர் நிர்பந்திக்கப்பட்டார். கட்டுரையை வெளியிடும் பத்திரிக்கை சிரமங்களுக்கு ஆட்படுவதை தவிர்க்கவே இந்த நிர்ப்பந்தம் கொடுக்கப்பட்டது.\nலெனினுக்கு பல மொழிகள் தெரியும். ஜெர்மன் மற்றும் பிரான்ஸ் மொழிகளில் இருந்த மார்க்ஸ், ஏங்கல்ஸ் எழுத்துக்களை தன்னால்இயன்றவரை முனைந்து படித்தார். பிரெஞ்ச்மொழியில் இருந்த மார்க்சின் “தத்துவத்தின்வறுமை” என்கிற புத்தகத்தை லெனின் எவ்வாறுதனது தங்கை ஓல்காவுடன் படித்தார் என்பதைஆனா இலியானிஷ் விளக்குகிறார்.\nமார்க்ஸ்,எங்கல்ஸ் எழுத்துக்கள் பலவற்றை லெனின்ஜெர்மன் மொழியிலேயே படிக்க வேண்டியிருந்தது. தன்னை ஈர்த்த மார்க்ஸ், எங்கல்சின்எழுத்துக்களின் குறிப்பான பகுதிகளை லெனினேரஷ்ய மொழிக்கு மொழிப்பெயர்த்தார்.“யார் மக்களின் நண்பர்கள்” என்கிற லெனினின்முக்கியமான முதல் பிரசுரம் 1894-ல் மறைமுகமாக வெளியிடப்பட்டது. இதில் மார்க்சின் “கம்யூனிஸ்ட் அறிக்கை”, “அரசியல் பொருளாதாரம்குறித்த விமர்சனம்”, “தத்துவத்தின் வறுமை,“ஜெர்மன் தத்துவம்”, 1843-ல் மார்க்ஸ் ரூக்கிற்குஎழுதிய கடிதம் மற்றும் எங்கல்ஸின் “டூரிங்கிற்குமறுப்பு”, “குடும்பம், தனிசொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” உள்ளிட்ட புத்தகங்களில் உள்ளபல குறிப்புகள் உள்ளடங்கியிருந்தது.\nமார்க்சியம் குறித்து மிக சொற்பமான அறிமுகம் இருந்த அப்போதைய பெரும்பான்மையானமார்க்சியவாதிகளிடம் “யார் மக்களின் நண்பர்கள்”என்கிற பிரசுரம் ஓர் ஆழமான மார்க்சியகண்ணோட்டத்தை விரிவுபடுத்தியது. இப்பிரசுரம் பல்வேறு முக்கியமான கேள்விகளை முற்றிலும் புதிய வகையிலான வழியில் எதிர் கொண்டதோடு மிகப்பெரிய வெற்றியும் பெற்றது.லெனினுடைய அடுத்த படைப்பு “நிரோத்தனிக்குகளின் பொருளாதார பயிற்றுவித்தலின்உள்ளீடு” பற்றியதாகும். இதில் “���தினெட்டாம்புரூமர்”, “பாரீசில் உள்நாட்டு யுத்தம்”, “கோத்தாதிட்டம் பற்றிய விமர்சனம்” மற்றும் “மூலதனம்”நூலின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பகுதியிலிருந்து பல மேற்கோள்கள் உள்ளடங்கி இருந்தது.மார்க்ஸ், எங்கல்ஸ் எழுத்துக்களை கூடுதலாகவாசித்து நன்கு புலமைபெற லெனினுக்கு அவர்நாடு கடத்தப்பட்ட கால கட்டம் மேலும் உதவியது.\n“கிரானட்” என்கிற பல்பொருள் விளக்கும்கலை களஞ்சியத்தில் 1914ம் ஆண்டு மார்க்சின்வாடிநக்கை வரலாற்றை லெனின் எழுதியிருந்தார்.இப்பதிவானது லெனினுக்கு மார்க்சின்எழுத்துக்கள் மீதிருந்த அளப்பரிய அறிவாற்றலைமிக தெளிவாக புலப்படுத்தும்.மார்க்சின் எழுத்துக்களை லெனின் வாசிக்கும்போது கணக்கிலடங்காத அளவு அதன் உள்ளடக்கங்களை குறிப்பெடுத்துக் கொள்வார். லெனின்மையத்தில் மார்க்சின் புத்தகங்களை படித்துஅவர் எடுத்திருந்த பல குறிப்பேடுகள் உள்ளன.மார்க்சின் எழுத்துக்களை அவர் மீண்டும்,மீண்டும் படித்து, குறிப்புகள் எடுத்து அதன்உள்ளீடுகளை தனது எழுத்துக்களில் கொண்டுவந்தார். மார்க்சின் எழுத்துக்களை நன்கு அறிந்தவராக மட்டும் லெனின் இருந்துவிடவில்லை.மார்க்சின் போதனைகள் மீது தனது ஆழமானசிந்தனையையும் செலுத்தினார். “கம்யூனிசம்என்பது மனனம் செய்து அப்படியே ஏற்றுக்கொள்வதல்ல. மனித சமூகத்தின் அறிவு வளர்ச்சிமற்றும் நவீன கல்வி மூலம் உங்களுக்குள்ளாகவேஎழுந்து உருவாகும் தவிர்க்க இயலாத முடிவாகும்” என்று ரஷ்ய இளைஞர்களின் மூன்றாவதுமாநாட்டில் (1920) லெனின் குறிப்பிட்டுள்ளார்.\n“அனைத்து தரவுகள் மீதும் விமர்சனப்பூர்வமான அணுகுமுறையோடு, கடினமான, பெரிய, முக்கியத்துவம் வாய்ந்த பணிகளை செய்யாமல், கம்யூனிசம்பற்றிய ஆயத்தபதில்களை ஒரு கம்யூனிஸ்ட் எதிர்பார்பாரேயானால் அவர் மோசமான கம்யூனிஸ்ட்டாகத்தான் இருப்பார்”.\nலெனின் மார்க்சை படிப்பதோடுமட்டும் நிற்கவில்லை. மார்க்ஸ் பற்றியும், மார்க்சியம் பற்றியும்எதிர்நிலை எடுத்து எழுதிவந்த முதலாளித்துவவாதிகள் மற்றும் குட்டி முதலாளித்துவ வாதிகள்எழுதியவைகளையும் வாசித்தார். இவர்களின்கருத்திற்கு எதிர்வாதம் செய்வதன் மூலம் மார்க்சியத்தின் அடிப்படை நிலைகளை விளக்கினார்.விமர்சனங்களை லெனின் மிக கவனமாகதொகுத்துரைப்பார். தெளிவான, அதன் குண இயல்புகளை எடுத்து சுட்டிக்காட்டி அதற்குமாற்றாக மார்க்சின் எழுத்துக்களை முன்வைப்பார். விமர்சனங்களை மிக கவனமாக பகுப்பாய்வுசெய்து, முக்கியமான பிரச்சனைக்கு அவர்கள்முன்வைக்கும் தீர்வுகள் குறித்து கேள்வி எழுப்பி,அதன் வர்க்க தன்மையை லெனின் எடுத்துரைப்பார்.\nமுந்தைய கட்டுரைவர்க்க புரட்சியின் ஜனநாயக உள்ளடக்கமும் சோஷலிச உள்ளடக்கமும்\nஅடுத்த கட்டுரைஇயக்கவியல் கண்ணோட்டத்தில் அடையாள அரசியல்\nலெனினியம் – ஓர் அறிமுகம்\nபாட்டாளிகளின் வர்க்கப் போராட்டத்தில் நடைமுறை உத்திகளின் வித்தகன் லெனின்\nகல்வியும் – பண்பாடும் லெனினது சிந்தனைகள்\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nஇயக்கவியல் கண்ணோட்டத்தில் அடையாள அரசியல்\nலெனின் எவ்வாறு மார்க்சை பயின்றார் …\nவர்க்க புரட்சியின் ஜனநாயக உள்ளடக்கமும் சோஷலிச உள்ளடக்கமும்\nஇந்திய தத்துவ மரபின் ஒளிவிளக்கு\nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி என்பதில், Kanna\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம் என்பதில், Kalaiyarasan. M\nகார்ல் மார்க்சின் ‘கூலி உழைப்பும் மூலதனமும்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilheritagefoundation.blogspot.com/2018/02/2018_54.html", "date_download": "2019-07-17T01:04:37Z", "digest": "sha1:ESWSOO4IMCI7WYSHYC65JZQ3DXWTVXSX", "length": 13920, "nlines": 171, "source_domain": "tamilheritagefoundation.blogspot.com", "title": ":: Tamil Heritage Foundation Blog Hub தமிழ் மரபு அறக்கட்டளை: மண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்", "raw_content": "\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nசென்னை சாந்தோம் தேவாலயம் இன்று சென்னை நகரில் கத்தோலிக்க கிருத்துவர்களின் முக்கிய வழிபடுதலங்களில் ஒன்றாக விளங்குகின்றது. புனித தோமையர் கி.பி.52ம் ஆண்டு வாக்கில் இன்றைய தென் தமிழகப் பகுதிக்கு வந்ததாகவும், சில ஆண்டுகளில் அவர் இன்றைய மயிலாப்பூர் பகுதிக்கு வந்தடைந்ததாகவும் நம்பப்படுகின்றது.\nபுனித தோமையர் இங்கு வந்து புனித ஏசுவின் பெயரால் ஒரு வழிபடு தலத்தை அமைத்து ஏசுவின் புகழை பரப்பி வந்ததாகவும், அதன் பின்னர் இன்றைய செயிண்ட் தோமஸ் குன்று இருக்கும் இடத்தில் அவர் கொல்லப்பட்டதாகவும், அதன் பின்னர் அவரது சீடர்கள் அவரது உடலை இன்று சாந்தோம் தேவாலயம் இருக்கும் பகுதியில் புதைத்து கல்லறை எழுப்பியதாகவும் வழி வழியான செய்திகள் கிடைக்கின்றன.\nபோர்த்துக்கீசியர்கள் 1517ம் ஆண்டு புனித தோமாவின் கல்லறை சிதலமடைந்து காணப்பட்டதாகவும் 1523ம் ஆண்டில் கல்லறை மீது ஒரு கோயிலை எழுப்பியதாகவும் குறிப்புக்கள் வழி அறிகின்றோம்.\nசாந்தோம் தேவாலயம் பழுதடைந்தமையினால் இக்கோயில் இருக்கும் இடத்தில் 1893ம் ஆண்டு பழைய கோயில் இடிக்கப்பட்டு இன்று காணும் இக்கோயில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது.\n155 அடி உயரம் கொண்டது இத்தேவாலயம். கல்லறை மேல் எழுப்பப்பட்ட தேவாலயம் என்ற சிறப்பு இக்கோயிலுக்குண்டு.\nஇந்த தேவாலயத்தின் ஒரு பகுதியாக ஒரு அருங்காட்சியகம் வைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தின் கீழ்ப்பகுதியில், அதாவது நிலத்துக்கு அடியில் தான் செயின் தோமஸ் அவர்களின் கல்லறை உள்ள பகுதி அமைக்கப்பட்டுள்ளது. அதனைக் காண, படிகளில் இறங்கி இந்த அடித்தளப்பகுதிக்குச் செல்லவேண்டும். மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இந்த தேவலயத்திற்குப் போப்பாண்டவர் இரண்டாம் பால் வருகை தந்த செய்திகளும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.\nமுதல் தளத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் கல்வெட்டுக்கள், சிற்பங்கள், சின்னங்கள், புகைப்படங்கள், வரைப்படங்கள் ஆகியன காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.\nபோர்த்துக்கீசியர் காலத்தில் கட்டப்பட்ட பழுதடைந்த பழைய கோயிலின் உடைந்த சுவர்களில் சில அங்குக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் வரலாற்றுச் சான்றுகள் பல மிக நேர்த்தியாகக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. தமிழ் எழுத்துக்கள் பொறித்த கல்வெட்டுக்கள், லத்தீன் எழுத்துக்கள் பொறித்த கல்வெட்டுக்கள் ஆகியனவற்றோடு கிறித்துவ வழிபாட்டுச் சடங்கில் இடம்பெறும் சின்னங்கள் இங்கே காட்சி படுத்தப்பட்டுள்ளன. செயின் தோமஸ் அவர்களின் இறைத்தன்மைகளை விளக்கும் சித்திரங்கள் இங்கு சேகரிக்கப்பட்டு விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன.\nஇங்குள்ள தமிழ் கல்வெட்டு ஒன்று கி.பி.12ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த விக்ரம சோழன் காலத்து கல்வெட்டாகும்.\nஇப்பதிவினைச் செய்ய ஒத்துழைப்பு நல்கிய தேவாலய தந்தை லூயிஸ் மத்தியாஸ் மற்றும் அருங்காட்சியகப் பொறுப்பாளர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.\n1 comments to \"மண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\"\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: பேச்சிப்பள்ளம் சமணற்...\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: வரிச்சியூர் (குன்னூர...\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: திருவதிகை - அப்பர் ச...\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: கரூவூர் சேரர் தொல்லி...\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: காணிக்காரர்கள் - மலை...\nபேராதனைப் பல்கலைக்கழக நூலகம், அதன் அரிய சுவடிகள்\nHeritage Tunes | மண்ணின் குரல்\nதினம் ஒரு இலக்கியம் அறிவோம்\n1910ம் ஆண்டு சாதி அமைப்பின் கொடுமை\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnkalvi.in/the-school-fees-can-apply-within-16/", "date_download": "2019-07-17T00:21:17Z", "digest": "sha1:XADZLHVE6GZRLBYVFDFDCZQYBNGE7A5A", "length": 5130, "nlines": 148, "source_domain": "tnkalvi.in", "title": "பள்ளி கட்டணம் 16க்குள் விண்ணப்பிக்கலாம் | tnkalvi.in", "raw_content": "\nபள்ளி கட்டணம் 16க்குள் விண்ணப்பிக்கலாம்\nஊதிய முரண்பாடுகளை களையாவிட்டால் டிசம்பர் 4 முதல் தொடர் வேலை நிறுத்தம்: இடைநிலை ஆசிரியர்கள் குழு அறிவிப்பு\nநீட்’ தேர்வுக்கு விண்ணப்பம் உதவ அதிகாரிகளுக்கு உத்தரவு\nLKG சேர்க்கைக்கு விண்ண��்ப பதிவு துவக்கம்\nதனியார் பள்ளிகள், கல்வி கட்டணத்திற்காக, வரும், 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது\n.தமிழகத்தில் செயல்படும், தனியார் சுயநிதி பள்ளிகளின்கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க, அரசு சார்பில்,\nசுயநிதி கல்வி கட்டண கமிட்டி செயல்படுகிறது. இந்த கமிட்டியின் சார்பில், வரும் கல்வி ஆண்டுக்கான கட்டணத்தை நிர்ணயிக்கும் பணி நடந்து வருகிறது.இதற்கு, பல பள்ளிகள் விண்ணப்பிக்கவில்லை. அந்த பள்ளிகளின் பட்டியலை எடுத்து, வரும், 16ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என, கல்வி கட்டண கமிட்டி உத்தரவிட்டுள்ளது. இதற்கான பட்டியல் http://tamil nadufeecommittee.com என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nஊதிய முரண்பாடுகளை களையாவிட்டால் டிசம்பர் 4 முதல் தொடர் வேலை நிறுத்தம்: இடைநிலை ஆசிரியர்கள் குழு அறிவிப்பு\nநீட்’ தேர்வுக்கு விண்ணப்பம் உதவ அதிகாரிகளுக்கு உத்தரவு\nLKG சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவு துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2018/09/NAYAN-JYOTHIKA.html", "date_download": "2019-07-17T00:24:49Z", "digest": "sha1:T23AS6FDK2YLS32ZBI4ZDH7ZH2EWXL5F", "length": 5401, "nlines": 66, "source_domain": "www.viralulagam.in", "title": "அவரை பார்த்தாலே வியப்பாக உள்ளது..! நயனை புகழும் ஜோ - வைரல் உலகம்", "raw_content": "\nHome நடிகை அவரை பார்த்தாலே வியப்பாக உள்ளது..\nஅவரை பார்த்தாலே வியப்பாக உள்ளது..\nதமிழ் சினிமாவுக்கு கிடைத்த தலைசிறந்த நடிகைகளில் ஒருவர் ஜோதிகா. நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டு சில காலம் சினிமாவை விட்டு விலகி இருந்த அவர் தற்பொழுது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள, திரைப்படங்களில் நடித்து வருகிறார்.\nஇவரது நடிப்பில் காற்றின் மொழி எனும் திரைப்படமும் விரைவில் வெளியாக இருக்கிறது. இன்றும் இவரது நடிப்பை கண்டு வியக்கும் பல்வேறு நாயகிகள் இருக்கிறார்கள்.\nஇப்படிபட்ட பெயர் வாங்கிய நடிகை ஜோதிகா, தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார், நயன்தாராவை புகழ்ந்து பேசி இருக்கிறார். சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் நயன்தாரா குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், 'எப்பொழுதும் கூடுதல் முயற்சி செய்து வெற்றி பெரும் அவரைப் பார்த்தால் வியப்பாக உள்ளது'.\n'முன்னணி நாயகிகளாக நாங்கள், நாயகர்கள் செய்யும் காரியங்களை செய்ய முடியாது. இப்படி ஒரு கட்டுப்பாடான சூழ்நிலையில், நாயகிக்கு முக்க��யதுவம் உள்ள கதைகளில் நடிப்பது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. இன்று சினிமா துறையில் அவர் இந்த நிலையை அடைந்திருப்பது மிகப்பெரிய சாதனை.' என நயன்தாராவை புகழ்ந்திருந்தார்.\n'அப்பா தினம் ஒரு பெண்ணை கூட்டிட்டு வருவாரு'.. வனிதாவின் மகள் சொன்ன அதிர்ச்சி தகவல்\nசாண்டி ஓட மறுபக்கத்தை பாத்தா தாங்க மாட்டீங்க..\n மீண்டும் ஒருவருடன் கவர்ச்சி நடனம் ஆடிய ஷாலு\n அவரே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nநடிகர் விஜயை பாராட்டிய பாஜக பிரபலம்..\n'அப்பா தினம் ஒரு பெண்ணை கூட்டிட்டு வருவாரு'.. வனிதாவின் மகள் சொன்ன அதிர்ச்சி தகவல்\nசாண்டி ஓட மறுபக்கத்தை பாத்தா தாங்க மாட்டீங்க..\n மீண்டும் ஒருவருடன் கவர்ச்சி நடனம் ஆடிய ஷாலு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D.pdf/180", "date_download": "2019-07-17T00:25:56Z", "digest": "sha1:LERBLPFLLSYXZEUOJEUFRN3NDNB5RGWE", "length": 7854, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/180 - விக்கிமூலம்", "raw_content": "\n உங்களுக்குள் பகைமை, குரோதம் முதலிய வேறுபாடுகள் இருந்தாலும் நீங்கள் சகோதரர்கள். பலர் கூடியிருக்கும் அவையில் உடன் பிறப்பென்ற முறையையும் பொருட்படுத்தாமல் நாகரிக வரம்பையும் மீறி இப்படி இகழ்ந்து பேசுவது நல்லது அல்ல.” அப்போதிருந்த பகைமை வெறியில் வீட்டுமரின் இந்த அறிவுரையை அவன் பொருட்படுத்தவே இல்லை. விதுரனை அழைத்து, ‘'இந்தச் சூதாட்டத்தில் பாண்டவர்கள் நம்மிடம் தோற்ற பொருள்களை எல்லாம் அவர்களிடமிருந்து கைப்பற்றும் வேலையை நீ செய் அதோடு நாம் வெற்றி பெற்றிருக்கும் இந்த நல்ல நாளைச் சிறப்பாகக் கொண்டாடும்படி ஊராருக்கு அறிவிக்கச் செய்” என்றான்.\nஏற்கனவே மனங்கலங்கித் துயரத்தில் ஆழ்ந்திருந்த விதுரன் இந்த வார்த்தைகளைக் கேட்டும் கேட்காதவனைப் போல வீற்றிருந்தான். விதுரனுடைய அமைதியைக் கண்ட துரியோதனன் அவனை இன்னும் பெரிய துன்பத்தில் ஆழ்த்த வேண்டும் என்று எண்ணியோ என்னவோ, “நல்லது நீ இந்த வேலைகளையெல்லாம் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. திரெளபதி இனிமேல் நமக்குச் சொந்தமானவள். அந்தப்புரத்திற்குப் போய் அவளை இங்கே கூட்டிக் கொண்டு வா. வர மறுத்தால் பலவந்தமாகவாவது அழைத்து வர வேண்டும்” என்று புதிய கட்டளை ஒன்றைப் பி��ப்பித்தான். விதுரனுக்கு ஆத்திரம் வந்து விட்டது. தன் அமைதியைத் தானே மீறிக் கொண்டு பேசினான் அவன்.\n“நீ எத்தகைய தீய சொற்களை வேண்டுமானாலும் பேசு நான் பொறுத்துக் கொள்கிறேன். ஆனால் திரெளபதியை இகழ்ந்து பேசாதே. அந்தப் பேச்சு என் ஆத்திரத்தைக் கிளரச் செய்கிறது. உங்களுக்கெல்லாம் அழிவுக்காலம் நெருங்கி விட்டது என்று எண்ணுகிறேன். அதனால்தான் இப்படிப் பேசுகிறீர்கள். முற்பிறவியில் இராட்சதர்களாக இருந்தவர்கள் இப்போது மனித உருவில் பிறந்திருக்கின்றீர்கள். இப்போது அரக்கத்தனமான செயல்களைச் செய்யத் தொடங்கி\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 19 மே 2019, 12:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2017/mar/18/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2668140.html", "date_download": "2019-07-17T00:18:50Z", "digest": "sha1:4YBDY5RILTN7R6YEO2JK7LKV34HXBOIM", "length": 8551, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "தில்லியில் தமிழக மாணவர் மர்மச் சாவு: திருவண்ணாமலை, போளூரில் ஆர்ப்பாட்டம்- Dinamani", "raw_content": "\n15 ஜூலை 2019 திங்கள்கிழமை 10:19:32 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nதில்லியில் தமிழக மாணவர் மர்மச் சாவு: திருவண்ணாமலை, போளூரில் ஆர்ப்பாட்டம்\nBy DIN | Published on : 18th March 2017 07:43 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுதில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்த சேலம் மாணவர் முத்துக்கிருஷ்ணனின் மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரிக்கக் கோரி, திருவண்ணாமலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்திய மாணவர் சங்கத்தின் திருவண்ணாமலை அரசுக் கல்லூரி கிளை சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிளைத் தலைவர் நந்தினி தலைமை வகித்தார். செயலர் சுந்தரமூர்���்தி முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலர் ந.அன்பரசன், மாநிலக் குழு உறுப்பினர் பிரகாஷ் ஆகியோர் பேசினர்.\nமுத்துக்கிருஷ்ணன் மரணத்தில் உள்ள மர்மங்கள் விலக வேண்டுமெனில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். அவரது குடும்பத்துக்கு மத்திய அரசு ரூ.25 லட்சம் பாதுகாப்பு நிதி வழங்க வேண்டும். முத்துக்கிருஷ்ணனின் குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.\nஇதில், கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். சுமார் ஒரு மணி நேர ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகு மாணவ, மாணவிகள் வகுப்புகளுக்குத் திரும்பினர்.\nதீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்: இதேபோல, மாணவர் முத்துக்கிருஷ்ணனின் மர்ம மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தக் கோரி, போளூரில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலர் செல்வம் தலைமை வகித்தார். இதில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n100 ஆண்டுகள் பழைமையான கட்டிடம் இடிந்து விபத்து\nஅரசுப்பேருந்து மோதி இரண்டு பெண்கள் பலி\nகுடிநீர் விநியோக பணியை தொடங்கி வைத்த அமைச்சர்கள்\nபோதை ஏறி புத்தி மாறி படத்தின் டிரைலர்\nதீம் பாடலின் லிரிக்ஸ் வீடியோ\nதோழர் வெங்கடேசன் படத்தின் டிரைலர்\nமை வெள்ளக்காரி வீடியோ பாடல்\nசுனில் கவாஸ்கர் பிறந்த நாள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2015/jun/05/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4-1126442.html", "date_download": "2019-07-17T01:07:27Z", "digest": "sha1:4I4ZM55KTX4TKK3OO4NAHGQGQYF2M7YX", "length": 7685, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "சொத்து தகராறு: ஓட்டப்பிடாரத்தில் முதியவர் அடித்துக் கொலை- Dinamani", "raw_content": "\n15 ஜூலை 2019 திங்கள்கிழமை 10:19:32 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nசொத்து தகராறு: ஓட்டப்பிடாரத்தில் முதியவர் அடித்துக் கொலை\nBy தூத்துக்குடி | Published on : 05th June 2015 05:02 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஓட்டப்பிடாரம் அருகே வியாழக்கிழமை சொத்து தகராறில் முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.\nஓட்டப்பிடாரம் அருகேயுள்ள கீழமுடிமண் கிராமத்தைச் சேர்ந்தவர் மரியஜோசப் (80). இவருக்கு, ராணி என்ற மனைவியும், ராஜ், ஜேசுராஜ், அல்போன்ஸ் என மூன்று மகன்களும் உள்ளனர்.\nஇவர்களில் ராஜ் தாப்பாத்தியிலும், ஜேசுராஜ் தூத்துக்குடியிலும் வசித்து வருகின்றனர். அல்போன்ஸ் கீழமுடிமண் கிராமத்தில் வசித்து வருகிறார்.\nமரியஜோசப்புக்கு சொந்தமான 30 ஏக்கர் நிலத்தை பிரித்து தருமாறு கடந்த சில மாதங்களாக அல்போன்ஸ் தனது தந்தையிடம் கூறி வந்தாராம். இதனால் அவர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலை வீட்டில் இருந்த மரியஜோசப்பிடம் சொத்தை பிரித்து தருமாறு அல்போன்ஸ் தகராறு செய்தாராம்.\nஅப்போது திடீரென உருட்டுக் கட்டையால் அல்போன்ஸ் தாக்கியதில் காயமடைந்த மரியஜோசப் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த ஓட்டப்பிடாரம் போலீஸார் அங்கு சென்று மரியஜோசப்பின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து தப்பியோடிய அல்போன்ûஸ போலீஸார் தேடி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n100 ஆண்டுகள் பழைமையான கட்டிடம் இடிந்து விபத்து\nஅரசுப்பேருந்து மோதி இரண்டு பெண்கள் பலி\nகுடிநீர் விநியோக பணியை தொடங்கி வைத்த அமைச்சர்கள்\nபோதை ஏறி புத்தி மாறி படத்தின் டிரைலர்\nதீம் பாடலின் லிரிக்ஸ் வீடியோ\nதோழர் வெங்கடேசன் படத்தின் டிரைலர்\nமை வெள்ளக்காரி வீடியோ பாடல்\nசுனில் கவாஸ்கர் பிறந்த நாள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geeths.info/?p=222", "date_download": "2019-07-17T00:44:13Z", "digest": "sha1:LFEJ2QJCTG4BL43TDM6RIBRMWBK7G3VG", "length": 3640, "nlines": 74, "source_domain": "geeths.info", "title": "கீதாவின் கிறுக்கல்கள் » மௌலியின் “ஃப்ளைட் 172”", "raw_content": "\nசமீபத்தில் தான் இந்த நகைச்சுவை நாடகத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. வயிறு வலிக்கச் சிரித்தேன், வெகு காலத்திற்குப் பிறகு. மிகவும் அருமையான படைப்பு.\nஅதிலிருந்து சில காணொளிகள் இங்கே\n1. நாதஸ்வரம் என்றால் என்ன\n2. தவில் – இதை மௌலி ஆங்கிலத்தில் விளக்கும் காட்சி\n3. மௌலியின் ஆங்கில விளக்கதைக் கேட்டவரின் நிலை\nஇ) வெண்பா முயற்சி (5)\nஈ) கதை கேளு கதை கேளு (2)\nஉ) அனுபவம் எழுதுது (2)\nஊ) நான் ரசிப்பவை (3)\nஏ) இது நம்ம ஏரியா (9)\nஐ) புத்தகம் வாசித்தேன் (3)\ncomedy drama mouli nivi PETA அஞ்சலி அஞ்சு அனுபவம் அம்மா இணையதளம் இயற்கை உணர்வுகள் கடல் கவிதை காதல் கார்ப்பரேட் குறுங்கவிதை சமூகம் சல்லிக்கட்டு சிந்தனை சுனாமி தத்துவம் நகைச்சுவை நகைச்சுவை அனுபவம் நட்பு நாடகம் நான் ரசிப்பவை நிலா நிவிக்குட்டி புத்தகம் வாசித்தேன் மகாபாரதம் மகிழ்ச்சி மரணம் மொழிபெயர்ப்பு மௌலி ஹைக்கூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://madhavipanthal.blogspot.com/2008/11/michelle-obama.html", "date_download": "2019-07-17T00:29:10Z", "digest": "sha1:RBOL7XELUD3ATCHXFBA5PLRDXJCGSSM5", "length": 72056, "nlines": 711, "source_domain": "madhavipanthal.blogspot.com", "title": "மாதவிப் பந்தல்: திருமதி. ஓபாமா - அமெரிக்காவின் முதல் பெண்மணி!", "raw_content": "\nஅங்கு ஏதும், நான் உன்னை நினைக்க மாட்டேன் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்\nPick a Label (பொருள் வரிசை)\nLabelsSaivam(49)சைவம்(48)தமிழ் இலக்கியம்(45)ஆண்டாள்(44)Thiruppaavai(36)திருப்பாவை(36)சங்கத்தமிழ்(35)paavai_book(32)PaavaiPodcast(30)TamilTwitterFM(30)rangananna(29)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)பதிவர் வட்டம்(26)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)முருகன்(23)murugan(22)தமிழ்க் கடவுள்(20)tamizh kadavul(19)ஆழ்வார்(19)***(18)Tirumala(18)சமூகம்(17)நட்சத்திரம்(17)நாயன்மார்(16)இராமானுசர்(14)Community(13)Meaning of Om Namo Narayanaya(10)brahmotsavam(10)tamizh isai(10)திருமலைப் பிரம்மோற்சவம்(10)Nation(9)சினிமா(9)பெரியாழ்வார்(9)சைவ-வைணவம்(8)டகால்ட்டி(8)திருவரங்கம்(8)Christianity(7)இராமாயண விருந்து(7)சரணாகதி(7)தமிழ் ஈழம்(7)திருமலைக் கதைகள்(7)பிள்ளையார்(7)தேவாரம்(6)நம்மாழ்வார்(6)Meaning of Narayanaya(5)அறிவியல்(5)ஆச்சார்யர்கள்(5)சிறுகதை(5)தமிழ் இலக்கணம்(5)தியாகராஜர்(5)திருமங்கையாழ்வார்(5)நாராயணாய(5)மகளிர்(5)மீள்பதிவு(5)அனுமன்(4)அருணகிரி(4)கம்பர்(4)சுய புராணம்(4)தில்லை(4)Destination Unknown(3)Islam(3)Meaning of Om(3)languages2tamil(3)will god get moksham(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வ���ரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(2)கதை(2)கற்பனை(2)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)குமரன்(2)சமையல் குறிப்பு(2)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)தமிழிசை(2)தமிழ்நாடு(2)திருக்குறள்(2)திருப்பாணாழ்வார்(2)திருமழிசையாழ்வார்(2)துலுக்கா நாச்சியார்(2)தொடர்கதை(2)நமோ(2)நேர்காணல்(2)பாரதியார்(2)பிரகலாதன்(2)பொன்னியின் செல்வன்(2)முருகவாரணமாயிரம்(2)மொக்கை(2)108(1)300(1)365paa(1)Advaitam(1)Baby Bathing For Dummies(1)Blog Politics(1)Blogayanam(1)Currency(1)Difference of Opinion(1)Economics(1)Folk in Tamil Cinema(1)Imaginary News(1)MR Radha(1)MS Subbulakshmi(1)Michelle Obama(1)My Best of 2007(1)National Anthem(1)PaavaiPod01(1)PaavaiPod02(1)PaavaiPod03(1)PaavaiPod04(1)PaavaiPod05(1)PaavaiPod06(1)PaavaiPod07(1)PaavaiPod08(1)PaavaiPod09(1)PaavaiPod10(1)PaavaiPod11(1)PaavaiPod12(1)PaavaiPod13(1)PaavaiPod14(1)PaavaiPod15(1)PaavaiPod16(1)PaavaiPod17(1)PaavaiPod18(1)PaavaiPod19(1)PaavaiPod20(1)PaavaiPod21(1)PaavaiPod22(1)PaavaiPod23(1)PaavaiPod24(1)PaavaiPod25(1)PaavaiPod26(1)PaavaiPod27(1)PaavaiPod28(1)PaavaiPod29(1)PaavaiPod30(1)Prayers of Women(1)Ram Sethu(1)Sandhya Vanthanam(1)Tamil Cinema(1)Tech(1)Thanksgiving(1)Valentines Day(1)Xavier Thaninayagam Adigal(1)grantham(1)ilayaraja(1)kal thondri man thondra(1)pithukuli(1)seetha kalyana vaibhogame(1)senthilnathan(1)vaali-anjali(1)wishes(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அறிஞர் அண்ணா(1)அல்குல்(1)இராவணன்(1)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)கஜேந்திரன்(1)கண்ணன்(1)கமலஹாசன்(1)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)குமரகுருபரர்(1)குறுங்குடி(1)குறுந்தொகை(1)குலசேகரன் படி(1)கூரத்தாழ்வான்(1)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சாஸ்திரம்(1)தசாவதாரம்(1)தமிழாக்கம்(1)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தாலாட்டு(1)திருக்கச்சி நம்பி(1)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருவகுப்பு(1)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தேசிய கீதம்(1)தை-01(1)நாட்டுப்புறப் பாடகள்(1)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பறை(1)பித்துக்குளி(1)பிள்ளைத் தமிழ்(1)பெருமாளுக்கே கொசுவத்தி(1)மதுரகவியாழ்வார்(1)மனீஷா பஞ்சகம்(1)மயிலாடுதுறை(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)��ார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீனாட்சி(1)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\n(3)wishes(1)Xavier Thaninayagam Adigal(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அந்தணர் அல்லாதார்(3)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அமெரிக்கா(3)அருணகிரி(4)அல்குல்(1)அறிஞர் அண்ணா(1)அறிவியல்(5)அனுமன்(4)ஆச்சார்யர்கள்(5)ஆண்டாள்(44)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆம்பல் ஆம்பல்(2)ஆலயச் சீர்திருத்தம்(3)ஆழ்வார்(19)இராமதாசர்(2)இராமாயண விருந்து(7)இராமானுசர்(14)இராவணன்(1)இளையராஜா(2)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)ஓம்(3)கடவுள் உண்டா இல்லையா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயண���ய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)பெரியாழ்வார்(9)பெருமாளுக்கே கொசுவத்தி(1)பொன்னியின் செல்வன்(2)மகளிர்(5)மதுரகவியாழ்வார்(1)மயிலாடுதுறை(1)மனீஷா பஞ்சகம்(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மா��்கழி-29(1)மார்கழி-30(1)மீள்பதிவு(5)மீனாட்சி(1)முதலாழ்வார்கள்(3)முருகவாரணமாயிரம்(2)முருகன்(23)மொக்கை(2)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)வாரணமாயிரம்(3)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஜிரா(3)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\nசிலப்பதிகார Dancer மாதவியோட பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா\nமாதவிப் பந்தல் மேல், பல் கால் குயில் இனங்கள் கூவின காண் - என்பது நம் கோதைத் தமிழ்\nமாதவி என்பது வசந்தமல்லி/ குருக்கத்திச் செடி\nஅது ஆண்டாள் வீட்டுப் பந்தலில் படர்ந்து, கமகம-ன்னு மணம் வீ்சுது\nமாதவிப் பந்தல் மேல், எங்கிருந்தோ வரும் குயில்கள்லெல்லாம் வந்தமர்ந்து, பண் இசைக்கின்றன\nஇந்த மாதவிப் பந்தலில் நீங்களும் குயில்களே\nமாதவிப் பந்தல் \"வைணவ வலைப்பூ\" என்று சொல்வதில் ஒரு சிலருக்கு மட்டும் \"இனம் புரியாத\" ஆர்வம்:) - ஆனால் பந்தல் வைணவப் பூ அல்ல\nமாதவிப் பந்தலில் முதன்மை பெறுவது:\n1. மானுடம் - அது சார்ந்த ஆன்மீகம்\n2. தமிழ் - அதை முன்னிறுத்தும் ஆன்மீகம்\nசாதி மறுப்பும், தமிழ் ஏற்றமும் எங்கெங்கு எல்லாம் தலை நிமிர்ந்து உள்ளதோ...\nஅவை அத்தனையும் பந்தலில் பேசப்பட்டுள்ளது பேசப்படும்\n\"அடியார்களைக் குலம் விசாரிப்பவன் பெற்ற தாயை யோனி விசாரிப்பவன் ஆகின்றான்\" - இராமானுசர்\nஇப்படியான அறத் துணிவும்/பெரியார் உள்ளமும் உள்ள எந்த நெறியும் பந்தலுக்குச் சொந்த நெறியே, கந்த நெறியே\n சில வீட்டில், பெண்கள், இட்லிக்கு மாவரைச்ச ஒடனேயே, உப்பு போட்டுற மாட்டாங்க ராவுக்குத் தூங்கப் போவையில, கல்லுப்பைக், கையால அ...\n\"தமிழ்ப் புத்தாண்டு\" ங்கிற ஒன்னே கிடையாது\nCrux of this Post: 1. தமிழ்ப் புத்தாண்டு நாள் = பண்டை இலக்கியங்களில் கிடையாது Itz a latter day practice 2. சித்திரை / ருத்ரோத்காரி வரு...\nதலைப்பைப் பார்த்து யாரும் சூடாக வேண்டாம்:) \"மாதவிப் பந்தலில், இப்படியெல்லாம் பதிவுகள் வருவது எங்களை *நெருடும்*\" ன்னு என்னிடம் உர...\nநலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்&quo...\nகல் தோன்றி மண் தோன்றா - தமிழ் டுபாக்கூர்\n பதிவெழுதி வருசம் ஆகி விட்டது; ஆளு பூட்டான்-னு நினைச்சிட்டீயளோ:) எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நன்றி சொல்லிப் பதி...\nதைப்பூசம்: சங்கத் தமிழில் வேல் வழிபாடு\n(Murugan Bhakti Network-இன் முதன்மைத் தளமான murugan . org அதில், தைப்பூசச் சிறப்புப் பதிவாய் எழுதித் தர இயலுமா என்று ஆசிரியர் திரு. Patrick...\n\"இது என்னடா இது கேள்வி அதான் எல்லாருக்கும் தெரியுமே நம்ம முருகன் தான் தமிழ்க் கடவுள் இப்படியா நட்சத்திர வாரத்தில் கேள்வி கேப்பாய்ங்க...\n(முன்குறிப்பு: \"தீவிரமான\" ஆன்மீக/வைணவ வல்லுநர்கள், இதைப் படித்து விட்டு என்னிடம் கசப்பு கொள்வதைக் காட்டிலும், இந்தப் பதிவைத் தவி...\nதமிழ் இலக்கண வாத்தி லீலை\nபரவு நெடுங்கதிர்.. வளமொடு.. செந்தமிழ் “ உரைசெய ” அன்பரும்.. மகிழ வரங்களும் அருள்வாயே (திருப்புகழ்) --------- நேரடியாக Matterக்கு ...\nதிருமதி. ஓபாமா - அமெரிக்காவின் முதல் பெண்மணி\n இவர் தான் இனி அமெரிக்காவின் முதல் பெண்மணி வெள்ளை மாளிகையின் தலைவி கருப்பினப் பெண்மணி வெள்ளை மாளிகையை ஏற்று நடத்தப் போகிறார்\n அமெரிக்காவின் முதல் பெண்மணி என்ற மரியாதையைத் தகுந்த முறையில் தக்க வைத்துக் கொள்ள அவரால் முடியுமா - இப்படியும் ஒரு கருத்துக் கணிப்பு நடைபெற்றது, தேர்தலின் போது\n60% மக்கள் - மிஷேல் ஓபாமாவை ஆதரித்து வாக்களித்தனர்\n35% மக்கள் - அவரால் முடியுமா என்று ஐயப்பட்டனர்.\nஆக, இதிலும் ஓபாமா தம்பதியருக்கு வெற்றி தான் மக்கள் நிற வேற்றுமையைப் பாராட்டவில்லை என்பதையே இதுவும் உறுதிப்படுத்துகிறது\nகுடியரசுக் கட்சியின் டென்னிசி மாகாணக் கிளை, திருமதி ஓபாமா-வை தேர்தல் பிரசாரத்தின் போது பலமுறை வம்புக்கு இழுத்தது Primary என்னும் முதல் சுற்றில், அவர் பேசிய போது,\nஎனது வாலிப வயதில் முதன் முறையாக, நான் நாட்டை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். ஏனென்றால் நம்பிக்கை மீண்டும் வருவது போல உணர்கிறேன் - என்று குறிப்பிட்டார்.\nஇதைத் திரித்து, கறுப்பினக் கணவர் அதிபர் பதவிக்கு நிற்பதால் மட்டுமே, அவர் முதன் முறையாக நாட்டை நினைத்துப் பெருமைப்படுகிறாரா இல்லையென்றால் படமாட்டாரா - என்று சிக்கலான கேள்விகளை எழுப்பினார்கள்\nசில பத்திரிகைகளும், அவரை வெறும் வீட்டுத் தலைவி என்றும், Mrs. Grievance (திருமதி. வருத்தம்) என்றும் எழுதின\nஆனால் அவற்றை எல்லாம் வெற்றிகரமாகக் கடந்து, கணவரின் வெற்றிக்கு, பின்னணியில் வெகுவாக உழைத்தார் அதிகம் வாய் திறக்காது, பல பிரச்சாரங்களில், செயல்முறைகளில் மட்டுமே ஈடுபட்டார்.\nஓபாமாவும், தன் மனைவியைத் தாக்குவோரைக் கடிந்து கொண்���ார். \"குடும்பம் சிவிலியன்கள் போல அவர்களைப் போருக்குள் இழுப்பது அமெரிக்க அரசியல் பண்பாட்டுக்கு இழுக்கு\" என்று சொன்னவுடன் எல்லாம் அடங்கியது\nவெள்ளை மாளிகைத் தலைவிக்கு நம் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nஉலகத் தலைவர்களை உங்கள் மாளிகைக்கு வரவேற்கத் தயாராகும் அதே சமயத்தில்,\n* உலகில் நிறவெறி குறையவும்,\n* அதே சமயம் ஒடுக்கப்பட்ட நிறத்தினர் தாழ்வு மனப்பான்மை கொள்வதைக் குறைக்கவும்,\n* ஆப்பிரிக்காவில் ஒடுக்கப்பட்ட குழந்தைகள் நலம் காணவும், உங்களால் முடிந்த முயற்சிகளை எல்லாம் எடுங்கள் இனி ஆப்பிரிக்கக் குழந்தைகளின் அவலங்களைப் படங்களில் தேடினாலும் கிடைக்காது என்று உத்வேகம் உங்களைச் சூழட்டும்\nஉங்களால் மேலும் வெண்மை பெறட்டும்\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nசூப்பர் ண்ணா, எல்லாரும் தலைவனை பாராட்டினால் நீங்க தலைவிய பாராட்டுறீங்க..\nதிருமதி. ஒபாமாவிற்கு நானும் வாழ்த்துக்கள் சொன்னதா நீங்க சந்திக்கும் போது மறக்காம சொல்லிடுங்க..\nசூப்பர் ண்ணா, எல்லாரும் தலைவனை பாராட்டினால் நீங்க தலைவிய பாராட்டுறீங்க..\nஅதானே பெண் இனப்பிரதிநிதியே புதியபாரதியே இப்போ உங்கள நான் வாழ்த்தறேன்.\n//எல்லாரும் தலைவனை பாராட்டினால் நீங்க தலைவிய பாராட்டுறீங்க//\nகேஆரெஸ் அண்ணாச்சி கரக்ட்டா தான் பாராட்டி இருக்கார்.\nவேற ஒன்னும் இல்ல ராகவ் அண்ணே\nஇப்போ கேஆரெஸ் அண்ணாச்சி ஆக்டிவா பதிவு/பின்னூட்டம் போடறார்னா அதுக்கு அண்ணியின் பெருந்தன்மை தானே காரணம்\n@KRS, அண்ணே நீங்க நடத்துங்க. :))\nஎல்லோரும் ஒபாமாவை பற்றி பேசும் போது நீங்க திருமதி ஒபாமாவை பற்றி பேசி அசத்திட்டீங்க....\nஇப்போ ஆன்மீக பார்வையில இந்த பதிவுல பாக்கலாமா\nஅடியவர்கள் தமக்கு ஏதேனும் காரியம் ஆகனும்னா நேரிடையா பகவானை அதாவது பெருமாளை அணுகுவதை விட தாயாரை அணுகினால் சீக்ரம் நடந்தேறி விடும்.\n இப்படி ஒரு விளக்கம் ரெடியா இருக்குமே உங்ககிட்ட) :))\n//வேற ஒன்னும் இல்ல ராகவ் அண்ணே\n மீ ஒன் உண்மையான பிரம்மச்சாரி. :)\n மீ ஒன் உண்மையான பிரம்மச்சாரி.//\nனு தானே கூப்டேன், இதுக்கும் உங்க பிரம்மசரியத்துக்கும் என்ன சம்பந்தம்..\nமை பாதர் இஸ் நாட் இன்சைடு தி குதிர்..\nனு தானே கூப்டேன், இதுக்கும் உங்க பிரம்மசரியத்துக்கும் என்ன சம்பந்தம்..\nநீர் கல்யாணம் ஆகி குழந்தை பிறந்து பெருசுங்க லிஸ்ட்ல சேந��துட்டீக.. நான் கல்யாணமாகா கட்டிளாம் காளை.. ஸோ ஐ ஆம் நாட் அண்ணன்.. அதை சொல்ல வந்தேன்..\n மீ ஒன் உண்மையான பிரம்மச்சாரி.//\nனு தானே கூப்டேன், இதுக்கும் உங்க பிரம்மசரியத்துக்கும் என்ன சம்பந்தம்..\nமை பாதர் இஸ் நாட் இன்சைடு தி குதிர்..\nஉம் குறு(அ)ம்பு எனும் அஸ்த்திரத்தை என் அக்காவின் மை.பா. எனும் கேடயம் (அவ்ளோ ஸ்ட்ராங்)கொண்டு தகர்த்திடுவேன்..\nஉம் குறு(அ)ம்பு எனும் அஸ்த்திரத்தை என் அக்காவின் மை.பா. எனும் கேடயம் (அவ்ளோ ஸ்ட்ராங்)கொண்டு தகர்த்திடுவேன்..\nஹ்ம் என் மைபாவை நீ இப்படியா கிண்டல் செய்யணும் தசரதபுத்ரா\nபேசாம அம்பிக்கே சப்போர்ட் பண்ணி இருக்கலாம் ஹ்ம்:):)\nமுதல் குடிமகள் என்ற பெயர் திருமதி.ஒபாமாவுக்குச் சரியாகப் பொருந்தும்.\nமாற்றம் என்பது மாறாதது என்பது இன்றைய நிகழ்வைப் போல் எப்போதும் நிகழ்ந்ததில்லை.\nஇவங்கதான் உயரமான முதல் பெண்மணியும் கூட...5 ft 11 inches\nநீங்க எந்த காலேஜ்-ல கும்மியாலஜி படிச்சீங்க தெரிஞ்சிக்கலாமா\nசூப்பர் ண்ணா, எல்லாரும் தலைவனை பாராட்டினால் நீங்க தலைவிய பாராட்டுறீங்க..//\nஎன் வழி தனி வழி\n//திருமதி. ஒபாமாவிற்கு நானும் வாழ்த்துக்கள் சொன்னதா நீங்க சந்திக்கும் போது மறக்காம சொல்லிடுங்க...//\nஇதுக்கும் நான் தான் தூதாகக் கெடைச்சேனா\nஅதானே பெண் இனப்பிரதிநிதியே புதியபாரதியே இப்போ உங்கள நான் வாழ்த்தறேன். இப்போ உங்கள நான் வாழ்த்தறேன்.\nயக்கா, யூ டூ கும்மியாலஜி\n@KRS, அண்ணே நீங்க நடத்துங்க. :))//\nஎதை நடத்தணும் அம்பி அங்க்கிள்\nஎல்லோரும் ஒபாமாவை பற்றி பேசும் போது நீங்க திருமதி ஒபாமாவை பற்றி பேசி அசத்திட்டீங்க....//\nஅசத்துனது ஓபாமா & ஓபாமா தாங்க இசக்கிமுத்து\nகாலம் காலமா குடியரசுக் கட்சியின் கோட்டைகளைக் கூட அண்ணாச்சி கைப்பற்றி இருக்காரு\nஇப்போ ஆன்மீக பார்வையில இந்த பதிவுல பாக்கலாமா\n//அடியவர்கள் தமக்கு ஏதேனும் காரியம் ஆகனும்னா நேரிடையா பகவானை அதாவது பெருமாளை அணுகுவதை விட தாயாரை அணுகினால் சீக்ரம் நடந்தேறி விடும்//\nகாரியம் ஆகனுமே-ன்னு மட்டும் தாயாரை அணுகினா ஒன்னுமே ஆகாது தயிர் கடையும் மத்துல ாடி விழும். இல்லீன்னா நீங்க வழக்கமா இட்லி அரைக்கும் கிரைண்டரில் கட்டப்படுவீங்க :)\n இப்படி ஒரு விளக்கம் ரெடியா இருக்குமே உங்ககிட்ட) :))//\nபந்தலுக்கு வாரிசா உன்னைய போட்டுறட்டுமா\nஹூம்...மெளலி அண்ணனுக்குக் கொடுக்கலாம்-னு இருந்தேன்\n மீ ஒன் உண்மையான பிரம்மச்சாரி.//\nனு தானே கூப்டேன், இதுக்கும் உங்க பிரம்மசரியத்துக்கும் என்ன சம்பந்தம்..\n என்ன ராகவ், உன்னைய அம்பி இப்படித் தப்பா எடை போட்டுட்டாரு\nயூ மீன் க்ரீன் பேபி\nக்ரீன் மா மலை போல் பாடி-ன்னு என்னைத் தானே பாடி இருக்காங்க\n//ஹ்ம் என் மைபாவை நீ இப்படியா கிண்டல் செய்யணும் தசரதபுத்ரா\nபேசாம அம்பிக்கே சப்போர்ட் பண்ணி இருக்கலாம் ஹ்ம்:):)//\nஅக்காவின் மைபா-வைக் கேடயமாக்கிக் குளிர் காய நினைத்த ராகவ்வே\nகருட புருடாணத்தின் படி, உன்னைய பெங்களூருவில் இருந்து மைசூருக்கு ட்ரான்ஸ்பர் செய்கிறேன்\nமாற்றம் என்பது மாறாதது என்பது இன்றைய நிகழ்வைப் போல் எப்போதும் நிகழ்ந்ததில்லை.//\n White House, Black House ஆகப் போகுதான்னு எல்லாம் கொஞ்சம் நகைச்சுவையாக் கேட்டாங்க ஆயிடுச்சே\nஇவங்கதான் உயரமான முதல் பெண்மணியும் கூட...5 ft 11 inches\nஅதுக்குள்ள இந்தப் பெண்கள் அளவெடுத்துருவாங்களே, புதுத் துணி தைப்பதற்கு\n ஃபுல் பயோ டேட்டாவும் கையில உந்தியா\nஇப்போ ஆன்மீக பார்வையில இந்த பதிவுல பாக்கலாமா\nஅடியவர்கள் தமக்கு ஏதேனும் காரியம் ஆகனும்னா நேரிடையா பகவானை அதாவது பெருமாளை அணுகுவதை விட தாயாரை அணுகினால் சீக்ரம் நடந்தேறி விடும்.\n இப்படி ஒரு விளக்கம் ரெடியா இருக்குமே உங்ககிட்ட) :))\nஅம்பி அண்ணே...எப்படிண்ணே இப்படி எல்லாம் யோசிக்கிறிங்க...கலக்கல் ;))\nவாழ்த்துக்கள்,அப்படியே ஈழத்தமிழர் துயரையும் துடைக்க ஒரு வழி செய்யுங்கள்\n//ஹ்ம் என் மைபாவை நீ இப்படியா கிண்டல் செய்யணும் தசரதபுத்ரா\nபேசாம அம்பிக்கே சப்போர்ட் பண்ணி இருக்கலாம் ஹ்ம்:):)//\nஅக்காவின் மைபா-வைக் கேடயமாக்கிக் குளிர் காய நினைத்த ராகவ்வே\nகருட புருடாணத்தின் படி, உன்னைய பெங்களூருவில் இருந்து மைசூருக்கு ட்ரான்ஸ்பர் செய்கிறேன்\nகருட புராணத்தின் படி விடப்பட்ட சாபம் எந்த நாளில் இருந்து நடைமுறைக்கு வரும் ராகவன் எப்போது மைசூர் செல்ல வேண்டும்\nராகவன் மைசூர் போகவேண்டிய வசதிகளை அண்ணன் என்னும் முறையில் கண்டிப்பா பேஷா உதவி செய்ய தயாரா இருக்கேன்.\nவெள்ளைமாளிகை ஜொலிக்கப்போகுது. அப்படியே அதுலே ஒரு அறை,( ரூம்) நமக்கும் கேட்டுப் பார்க்கணும்.\nபதிவர் சந்திப்புக்கு இடம் வேணுமுல்லே\n//அதானே பெண் இனப்பிரதிநிதியே புதியபாரதியே இப்போ உங்கள நான் வாழ்த்தறேன். இப்போ உங்கள நான் வாழ்த்தறேன்.\n// இதைத் திரித்து, கறுப்பினக் கணவர் அதிபர் பதவிக்கு நிற்பதால் மட்டுமே, அவர் முதன் முறையாக நாட்டை நினைத்துப் பெருமைப்படுகிறாரா இல்லையென்றால் படமாட்டாரா - என்று சிக்கலான கேள்விகளை எழுப்பினார்கள்\n சிலபேர் கேள்வி கேட்டே கலக்கிருவாங்க, ஆனா ஒரு கேள்வி கூட அவங்கள யாரும் கேட்டு விடக்கூடாது......:)\n//இதுக்கும் நான் தான் தூதாகக் கெடைச்சேனா\nவேற எதுக்கும் நான் உங்களை தோது போகச் சொல்லலியே..:).. இனிமே தான் சொல்லனும்..\nநீங்க எந்த காலேஜ்-ல கும்மியாலஜி படிச்சீங்க தெரிஞ்சிக்கலாமா\n நான் கும்மியில் எல்.கே.ஜி.. மாணாக்கன் ஐயா.\n//என் வழி தனி வழி\nபிரம்மசரியம் = ராகவன் (நாந்தான்)\nதிருமதி ஒபாமா அழகான பேரு,அழகான சிரிப்பு, பொறுமையோடு கஷ்டமான நாட்களைக் கடந்துவந்திருக்காங்க.\nஇந்த தம்பதிகளால இந்த ஊரில நல்லது நிறைய நடக்கணும்.\nஎப்பவுமே தாயாரைக் கண்டு கொள்றதுதான் நல்லது:)\n சிலபேர் கேள்வி கேட்டே கலக்கிருவாங்க, ஆனா ஒரு கேள்வி கூட அவங்கள யாரும் கேட்டு விடக்கூடாது......:)//\nதம்பி, ஆனாலும் நீ மதுரைக்காரவுங்களை இப்படி எல்லாம் சொல்லக் கூடாது\nகேள்வி கேட்டே பேர் வாங்கும் புலவர்கள்-ன்னு தருமியும் மதுரைக்காரரைத் தான் சொன்னாரு நீயும் அதே தான் சொல்லுற நீயும் அதே தான் சொல்லுற\n//என் வழி தனி வழி\nபிரம்மசரியம் = ராகவன் (நாந்தான்)\nராகவன் ப்ரம்மச்சாரின்னு யார் சொன்னது\nஒரு விசாரணை குழு அமைத்து விடலாமா\nகும்மியாலஜி ல PHD வாங்கி இருக்கான்.இதுக்கு முன்னால எங்க எல்லாம் ஆட்டம் போட்ருக்கான்னு பாக்கணும்(நான் சொல்வது கண்ணனை பாடும் கோலாட்டம் தான்.)\nஅம்பி அண்ணே...எப்படிண்ணே இப்படி எல்லாம் யோசிக்கிறிங்க...கலக்கல் ;))//\nவாழ்த்துக்கள்,அப்படியே ஈழத்தமிழர் துயரையும் துடைக்க ஒரு வழி செய்யுங்கள்//\nஹூம்...செஞ்சா நல்லாத் தான் இருக்கும் குடுகுடுப்பை. ஆனால் ஓபாமாவுக்கு தன்னாட்டு, தன் அரசியல் நிர்ப்பந்தங்களும் உண்டு போல இன்னும் ஈழத்துக்கான ஆதரவை, அல்லது திட்டங்களை அவர் சொல்லலை\nகருட புராணத்தின் படி விடப்பட்ட சாபம் எந்த நாளில் இருந்து நடைமுறைக்கு வரும் ராகவன் எப்போது மைசூர் செல்ல வேண்டும் ராகவன் எப்போது மைசூர் செல்ல வேண்டும்\nநான் சொன்னது கருட புராணம் இல்லண்ணே புருடாணம்\nராகவ் மைசூர் போகணும்-ன்னா மைசூர்-ல ஒரு நல்ல பொண்ணா பாக்க வேண்டியது தான்\n//ராகவன் மைசூர் போகவேண்��ிய வசதிகளை அண்ணன் என்னும் முறையில் கண்டிப்பா பேஷா உதவி செய்ய தயாரா இருக்கேன்//\nநாலு சாத்து சாத்தி அனுப்புங்க. நல்லா கும்மி அனுப்புங்க கும்மிக்கு கும்மி வையகத்தில் உண்டு-ன்னு தெரிஞ்சக்கட்டும் பையன் கும்மிக்கு கும்மி வையகத்தில் உண்டு-ன்னு தெரிஞ்சக்கட்டும் பையன்\nவெள்ளைமாளிகை ஜொலிக்கப்போகுது. அப்படியே அதுலே ஒரு அறை,( ரூம்) நமக்கும் கேட்டுப் பார்க்கணும்.\nபதிவர் சந்திப்புக்கு இடம் வேணுமுல்லே\nஎத்தனை பின்னூட்டம் வந்தாலும் டீச்சர் டீச்சர் தான்\nவெள்ளை மாளிகையில ஓவல் ஆபிசைக் கேட்போமா, பதிவர் சந்திப்புக்கு அதை விட சூப்பர் அந்த Fountain பக்கத்துல பதிவர் சந்திப்பு அதை விட சூப்பர் அந்த Fountain பக்கத்துல பதிவர் சந்திப்பு\n//அதானே பெண் இனப்பிரதிநிதியே புதியபாரதியே இப்போ உங்கள நான் வாழ்த்தறேன். இப்போ உங்கள நான் வாழ்த்தறேன்.\nமீ ஒன் அப்பாவிச் சிறுவன்\nவேற எதுக்கும் நான் உங்களை தோது போகச் சொல்லலியே..:).. இனிமே தான் சொல்லனும்..//\nஒரு முடிவோடத் தான் இருக்காங்கப்பா\n நான் கும்மியில் எல்.கே.ஜி.. மாணாக்கன் ஐயா//\nஓ...எல்.கே.ஜி ல இருந்தே கும்மி தொடருதா இப்பல்ல புரியுது\n//பிரம்மசரியம் = ராகவன் (நாந்தான்)//\nராகவன் ப்ரம்மச்சாரின்னு யார் சொன்னது\nஒரு விசாரணை குழு அமைத்து விடலாமா\n//இதுக்கு முன்னால எங்க எல்லாம் ஆட்டம் போட்ருக்கான்னு பாக்கணும்(நான் சொல்வது கண்ணனை பாடும் கோலாட்டம் தான்.)//\nகண்ணன் தாண்டியா ஆட்டம் யாரோட ஆடுவான்னு தெரியாதா என்ன\nதிருமதி ஒபாமா அழகான பேரு,அழகான சிரிப்பு,//\n//எப்பவுமே தாயாரைக் கண்டு கொள்றதுதான் நல்லது:)//\nஇதெல்லாம் அம்பிக்கு எங்கே புரியப் போவுது ஏன்னா அவன் அதானே பண்ணிக்கீட்டு இருக்கான் ஏன்னா அவன் அதானே பண்ணிக்கீட்டு இருக்கான்\n சிலபேர் கேள்வி கேட்டே கலக்கிருவாங்க, ஆனா ஒரு கேள்வி கூட அவங்கள யாரும் கேட்டு விடக்கூடாது......:)\nஉன் பேரைச் சொல்லி அம்பி போட்ட பின்னூட்டம் தானே இது\nஎந்த நேரத்துல இதைப் போட்டானோ தெரியலை....உம்ம்ம்ம்.\nஒரு கேள்வி என்னா, பல கேள்வி என்னைய கேட்டுக்கலாம்-பா அதான் ஆஸ்திக நாஸ்திக-ன்னு எல்லாக் கேள்வியும் வருதே அதான் ஆஸ்திக நாஸ்திக-ன்னு எல்லாக் கேள்வியும் வருதே பாக்குறீயல்ல\nகுற்றச்சாட்டு கூடத் தாராளமாச் சொல்லலாம். ஆனா அது என்னான்னு சொல்லணும்-னு தான் கேட்டுக்கறேன்\n//வெள்ளை மாளிகையில ஓவ���் ஆபிசைக் கேட்போமா, பதிவர் சந்திப்புக்கு அதை விட சூப்பர் அந்த Fountain பக்கத்துல பதிவர் சந்திப்பு அதை விட சூப்பர் அந்த Fountain பக்கத்துல பதிவர் சந்திப்பு\nஅது என்னப்பா...பதிவர் சந்திப்பு தண்ணிக்குப் பக்கத்துலேதான் இருக்கணுமா\nசென்னைன்னா தண்ணி இல்லா குளத்துப் பக்கத்துலே\nஇதுக்கு என்ன காரணமா இருக்கும்\nஅது என்னப்பா...பதிவர் சந்திப்பு தண்ணிக்குப் பக்கத்துலேதான் இருக்கணுமா\n கோவியண்ணே, சிபி அண்ணாச்சி - டீச்சர் கேக்குறாங்க பாருங்க\n//சென்னைன்னா தண்ணி இல்லா குளத்துப் பக்கத்துலே\n//இதுக்கு என்ன காரணமா இருக்கும்\nசுப்ரபாதப் பதிவுல சொன்ன அதே காரணம் தான் டீச்சர்\nதண்ணி எதுல ஊத்துருமோ, அந்தந்த ஃபார்முக்கு வந்துரும் பதிவர்கள் எல்லாம் ஒரு ஃபார்முக்கு வரத் தான் இப்படி தண்ணி பக்கமா பதிவர் ஜந்திப்பு நடத்துறாகளோ பதிவர்கள் எல்லாம் ஒரு ஃபார்முக்கு வரத் தான் இப்படி தண்ணி பக்கமா பதிவர் ஜந்திப்பு நடத்துறாகளோ\nஎல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ\nஎத்தனையோ சான்றோர் & தமிழ் அறிஞர்கள்\nஅத்தனை பேருக்கும் நல் வணக்கம்\nதேவாரம் பாடிய \"ஒரே\" பெண் - Icon Poetry\n இந்தக் குழந்தைப் பதிவர்கள் யார்\nதிருமதி. ஓபாமா - அமெரிக்காவின் முதல் பெண்மணி\n2008 தமிழ்மண விருதுப் பதிவுகள்...\nதேவாரம் பாடிய ஒரே பெண் - Icon Poetry\nஇனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ஓம் நமோ Dash\n* திருப்பாவை For Dummies\n* யார் தமிழ்க் கடவுள்\n* சங்கத் தமிழில், தமிழ்க் கடவுள்: தரவுத் தொகுப்பு\n* இராம.கி ஐயாவின் சொல்லாய்வு - \"நாரணம்\"\n* \"நாரணம்\" தமிழ்ச் சொல்லா\n* தமிழ்க் கடவுள்: குமரனின் பதிவு & தோழன் இராகவனின் விவாதம்\n* சங்க இலக்கியத்தில் தமிழ்க் கடவுள்\n* ஆண்டாள் என்னும் பறைச்சி; \"பறை\" என்றால் என்ன\n* கோதையின் பிறந்தநாள்: \"Kissing For Dummies\"\n* ஓம் நமோ Dash: மாதவிப் பந்தலில் \"ரகசியத்\" தாலி\n* சங்கர ஜெயந்தி: சொப்பு விளையாட்டிலே கடவுள்\n* தமிழ்மணம் விருது பெற்ற காரைக்கால் அம்மையார்\n* சிதம்பரம் நடராஜர் - இனி அரசு செய்ய வேண்டியது என்ன\n* மார்கழி-24: தமிழ் அர்ச்சனை செய்யாதீங்க\n* தேவாரம்: நாயன்மார்கள் 63ஆ or 72ஆ\nகடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு\nவெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.\nகுலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பக���் தான் ஈர்க்கிறது\nஉங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.\nPosted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009\n* தேவாரம் பாடிய \"ஒரே\" பெண் - Icon Poetry\n* ஆண்டாள் கல்யாணப் போட்டியில் வென்ற ஆண்மகன் யார்\n* இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா\n* கேள்வி கேட்கலையோ கேள்வி நாத்திகன் ஆத்திகன் ஆன கதை\n - தசாவதாரம் வினாடி வினா\n* சிவலிங்கம் ச்சே \"அதை\"யா குறிக்கிறது\n* விராலிமலை முருகப் பெருமான் பிடிக்கும் சுருட்டு பீடி\n* KRS - ஆன்மீகப் பதிவு எழுதுவதை நிறுத்தி விடு\n* ***E=mc^2. எனவே கடவுள் இல்லை\n* ***யார் தமிழ்க் கடவுள்\n* ***தமிழ்ப் பதிவர்களின் பாரதப் போர்\n* இரத்த தானம் செய்யலாம்\n* 2008: இனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ராமர் பாலமும், இராமானுசரும்\n - பொன்னியின் செல்வன் வினா விளையாட்டு\n* நீங்க என்ன பெரீய்ய்ய்ய பெரிய ஆழ்வாரா\n* அர்ச்சகரைத் திருத்திய அப்துல் கலாம்\nபற்பநாபன் கையில்.. என்ற வரியில்..\n பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க\nஇன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;\nஇன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/rajini/page/4/", "date_download": "2019-07-17T01:23:56Z", "digest": "sha1:XQXXCRZ6EREI6ZNHO7SA5SVHJQRNBVQU", "length": 6264, "nlines": 140, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "rajiniChennai Today News Page 4 | Chennai Today News - Part 4", "raw_content": "\nநாங்க போராடி கொண்டிருக்கின்றோம், ரஜினி விளையாடி கொண்டிருக்கிறார். சீமான்\nஎனக்கு ரஜினி ஒரு டீ வாங்கி தர வேண்டிய கடன் உள்ளது. இளையராஜா\nரஜினி என் தலைவர். அவரை பற்றி தப்பாக பேசினால்….ராகவே லாரன்ஸ் ஆவேசம்\nரஜினி-அனிருத் திடீர் சந்திப்பு. ‘ரஜினி 161’ இசையமைப்பாளரா\n25 வருடங்களுக்கு பின் மீண்டும் ரஜினியுடன் ஜோடி சேரும் குஷ்பு\nநடிகர் சங்கத்தின் மெளன போராட்டத்தில் ரஜினி, கமல் அஜித்…\nரஜினி, அஜித்தை அடுத்து வெள்ளை தாடியில் யார் அழகு\nரஜினி, அஜித், விஷால் ஒன்று சேரும் நாள் இதுதான்.\nபூடான் எல்லையில் ஜிப்ரானை காபாற்றிய கமல்-ரஜினி\nரஜினி, அஜித் விஜய்யை இணைத்த ஜி.வி.பிரகாஷ்\nகல்விக்கொள்கை குறித்து பேச சூர்யாவுக்கு உரிமை உண்டு: கமல்ஹாசன்\nசென்னையில் ஓரிரு நாட்களில் மின்சார பேருந்து\nஇந்திய கிரிக்கெட் அணி��ில் மாபெரும் களையெடுப்பு\nJuly 16, 2019 கிரிக்கெட்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/09/04/news/32699", "date_download": "2019-07-17T01:31:48Z", "digest": "sha1:HOH6LNECB6NN2W6M5UO35O2XT4O7HKL4", "length": 7497, "nlines": 101, "source_domain": "www.puthinappalakai.net", "title": "குற்றச்செயல்கள் 35 வீதத்தினால் வீழ்ச்சி – ரணில் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nகுற்றச்செயல்கள் 35 வீதத்தினால் வீழ்ச்சி – ரணில்\nSep 04, 2018 | 2:47 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nசிறிலங்காவில் குற்றச்செயல்கள் 35 வீதத்தினால் குறைவடைந்துள்ளதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nநேற்று நடந்த சிறிலங்கா காவல்துறையின் 152 ஆவது ஆண்டுவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.\n”2014ஆம் ஆண்டு, 50,962 குற்றச்செயல்கள் பதிவாகியிருந்தன. எனினும், 2017ஆம் ஆண்டில், 35,971 குற்றச்செயல்களே இடம்பெற்றுள்ளன.\n2017ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட குற்றச் செயல்களில் 79 வீதமானவை, தீர்த்து வைக்கப்பட்டுள்ளன.\nவிரைவில் காவல்துறை மற்றும் குற்றவியல் நீதி கற்கைகள் பல்கலைகக்கழகம் ஒன்றை அமைப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்படும்.” என்றும் அவர் தெரிவித்தார்.\nTagged with: காவல்துறை, குற்றவியல்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் கட்டுநாயக்கவில் மற்றொரு அமெரிக்க சரக்கு விமானம்\nசெய்திகள் 21/4 தாக்குதலில் தொடர்புடைய அனைவருக்கும் மரணதண்டனை\nசெய்திகள் கன்னியாவில் போராட்டம் நடத்த தமிழ் மக்களுக்கு தடை\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\nசெய்திகள் வேதாரணியத்தில் படகில் மயங்கிய நிலையில் கிடந்த இலங்கைத் தமிழர்\nசெய்திகள் கட்டுநாயக்கவில் மற்றொரு அமெரிக்க சரக்கு விமானம் 0 Comments\nசெய்திகள் 21/4 தாக்குதலில் தொடர்புடைய அனைவருக்கும் மரணதண்டனை 0 Comments\nசெய்திகள் கன்னியாவில் போராட்டம் நடத்த தமிழ் மக்களுக்கு தடை 0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -5 1 Comment\nசெய்திகள் வேதாரணியத்தில் படகில் மயங்கிய நிலையில் கிடந்த இலங்கைத் தமிழர் 0 Comments\nJayaraman Kumaran on மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\nEsan Seelan on மயிலிட்டியில் அமெரிக்க செனட் உறுப்பினர்கள் – பாதுகாப்பு சபை கூட்டத்தில் ஆராய்வு\nEsan Seelan on போதைப்பொருள் குற்றவாளிகள் 4 பேரைத் தூக்கில் போட சிறிலங்கா அதிபர் ஆணை\nநடேசன் திரு on ரஷ்யாவுடனான பாதுகாப்பு உறவுகளை துண்டிக்க சொன்னது அமெரிக்கா – சிறிலங்கா அதிபர்\nEsan Seelan on ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களில் ஐஎஸ் அமைப்புக்கு நேரடித் தொடர்பு இல்லை\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2019-07-17T00:48:00Z", "digest": "sha1:JKYK5F7KV3N2PLS4VRH5VC5VIJ4C7EY6", "length": 3749, "nlines": 74, "source_domain": "www.tamizhvalai.com", "title": "மது எதிர்ப்புப் போராளி – தமிழ் வலை", "raw_content": "\nHomePosts Tagged \"மது எதிர்ப்புப் போராளி\"\nTag: மது எதிர்ப்புப் போராளி\nநந்தினி திருமணம் நாடெங்கும் வரவேற்பு\nமதுரையைச் சேர்ந்தவர் நந்தினி. அவரும் அவரது தந்தை ஆனந்தனும், மதுக் கடைகளை மூடுதல் உட்பட பல்வேறு சமூகப் பிரச்னைகளுக்காகத் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருபவர்கள்....\nஅஞ்சல்துறை தேர்வு இரத்து – திமுக அதிமுகவுக்கு கி.வீரமணி பாராட்டு\n அதிமுக பாஜகவுக்கு சீமான் கண்டனம்\nகருணைக் கொலை செய்ய ஈழத்தமிழர்கள் கோரிக்கை – சீமான் கோபம்\nகாமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழ்ப்பெண் – சீமான் வாழ்த்து\nதமிழ் இல்லாமல் நடந்த அஞ்சல்துறை தேர்வு – அட்டூழியத்துக்கு முடிவு கிடைக்குமா\nஅதிர்ஷ்டத்தில் வென்ற இங்கிலாந்து – பரபரப்பான இறுதி ஆட்டம்\nகடந்த ஆண்டு 15 மொழிகள் இந்த ஆண்டு 2 மட்டுமா\nஅஞ்சல்துறையில் தமிழை ஒழித்த மத்திய அரசு – மக்கள் கொதிப்பு\nஒற்றைத் தீர்ப்பாயத்திலுள்ள ஆபத்துகள் – பட்டியலிடுகிறார் பெ.மணியரசன்\nதஞ்சைப் பெரிய கோயிலுக்குப் பாதிப்பு – தடுத்து நிறுத்திய தமிழின உணர்வாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/10038-%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2019-07-17T01:19:30Z", "digest": "sha1:FSOCGVHAFHKY2KN7JJIVLCTCYX2ADE2E", "length": 23135, "nlines": 282, "source_domain": "www.topelearn.com", "title": "டுவிட்டர் பயனர்களின் கைப்பேசிகளுக்கு அனுப்பிய ஸ்பாம் செய்திகள்: தகவல் திருட்டிற்கு அடித்தளமா?", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nடுவிட்டர் பயனர்களின் கைப்பேசிகளுக்கு அனுப்பிய ஸ்பாம் செய்திகள்: தகவல் திருட்டிற்கு அடித்தளமா\nசில தினங்களுக்கு முன்னர் நீண்ட இலக்க தொடரினைக் கொண்ட குறுஞ்செய்திகள் டுவிட்டர் தளத்திலிருந்து பயனர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.\nரகசிய குறியீடுகளைக் கொண்ட இச் செய்தியானது உலகளவில் பரந்துபட்டு பல பயனர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.\nஇப் பிரச்சினை தொடர்பாக பல பயனர்கள் தமது டுவிட்டர் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளனர்.\nஅண்மைக் காலமாக சமூக வலைத்தளங்கள் ஊடாக தகவல் திருட்டு இடம்பெற்று வருவது அதிகரித்துள்ளது.\nஇதனால் தற்போது அனுப்பப்பட்டுள்ள ரகசியக் குறியீட்டு குறுஞ்செய்தியானது பயனர்களை அச்சமடையச் செய்துள்ளது.\nஎனினும் சில நிமிட இடைவெளியில் Twitter is \"On It\" என்ற தகவலும் அனுப்பப்பட்டுள்ளது.\nஇதன் கருத்தானது குறித்த குறைபாடு விரைவில் நீக்கப்படும் என்பதாகும்.\nதுரித உணவுகள் உயிர் ஆபத்தை ஏற்படுத்தும்: எச்சரிக்கை தகவல்\nபீட்சா, பர்கர், ப்ரைடு ரைஸ் போன்ற துரித உணவுகளை(Fa\nஹிபாடிக் என்செபலோபதி ஈரல்மூளை நோய்ஹிபாடிக் என்செபல\nடுவிட்டர் தளத்தில் 2018 இல் மேற்கொள்ளப்பட்ட சாதனை\nமுன்னணி சமூகவலைத்தளங்களுள் ஒன்றாகத் திகழும் டுவிட்\nவட்சப் சமூக வலைத்தளத்தில் தகவல் அனுப்புவதற்குத் தடை\nவட்சப் (WhatsApp) சமூக வலைத்தளத்தில் ஒரே தகவலை 5 த\nநிலவிற்கு அனுப்பிய பருத்தி விதை முளைத்தது\nநிலவின் மறுபக்கத்திற்கு சீனா அனுப்பிய விண்கலத்தில்\nமூவரின் மூளைகளை இணைத்து தகவல் பரிமாறி சாதனை படைத்தனர் விஞ்ஞானிகள்\nவரலாற்றில் முதன் முறையாக மூவரின் மூளைகளை இணைத்து ஒ\nமொத்த மனித இனத்தையும் சிலந்திகளால் தின்று தீர்க்க முடியும்: வெளியான அதிர்ச்சி தக\nஉலகில் உள்ள மொத்த சிலந்திகளின் கூட்டமும் ஒருங்கிணை\nஆப்பிளின் 5G ஐபோன் அறிமுகம் தொடர்பில் வெளியான தகவல்\nகைப்பேசி உலகில் சாம்சுங் நிறுவனத்திற்கும் ஆப்பிள்\nநாய்களின் மூலமாக மலேரியாவை கண்டுபிடிக்க முடியும்: விஞ்ஞானிகள் ஆச்சரியத் தகவல்\nநாய்களின் மோப்ப சக்தி மூலமாக மலேரியா நோயை கண்டுபிட\nஉலகளவில் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் கைப்பேசிகள் தொடர்பில் வெளியான தகவல் இதோ\nஉலகெங்கிலும் பல மில்லியன் கணக்கான ஸ்மார்ட் கைப்பேச\nஐபோன்கள் தொடர்பில் வெளியான சுவாரஸ்யமான தகவல் இதோ\nஸ்மார்ட் கைப்பேசி பிரியர்கள் எப்போதுமே ஐபோன்களின்\nவாட்ஸ் அப் Text Bomb iPhone, Android பயனாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை தகவல்\nவாட்ஸ் ஆப் பயன்படுத்துவோருக்கு ஒரு எச்சரிக்கை, வாட\niPhone வைத்திருப்பவர்களுக்கு அவசர எச்சரிக்கை தகவல்\nசர்வதேச ரகசிய நிறுவனம் ஒன்று சில நிமிடங்களுக்குள\nவாட்ஸ்அப்பில் அனுப்பிய மெசேஜ்களை அழிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு.\nவாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்ட டிலீட் அம்சத்திற்க\nவியாழன் துணை கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியும்: புதிய தகவல்\nவியாழன் கிரகத்தின் துணை கிரகமான யூரோப்பாவில் உயிரி\nசாம்சுங்கின் மடிக்கக்கூடிய கைப்பேசி எப்போது அறிமுகமாகும்\nசாம்சுங் உட்பட மேலும் சில ஸ்மார்ட் கைப்பேசி வடிவமை\nமொபைலை எவ்வாறான இடங்களில் வைக்கக் கூடாது\nஉலகெங்கிலும் உள்ள செல்போன் பயனர்களின் எண்ணிக்கை அத\nஐஸ்கிரீம் சாப்பிட்டால் அதிகம் உயிர் வாழ முடியும் ஆய்வில் தகவல்\nஐஸ்கிரீம் சாப்பிட்டால் உடல் பருமன் அதிகரிக்கும், க\nயாகூ மின்னஞ்சல் பயன்படுத்துவோருக்கு ஓர் அதிர்ச்சி தகவல்\nபிரபல நிறுவனமான யாகூ தன்னுடைய பயனாளர்களின் மின்னஞ்\nடுவிட்டர் அறிமுகப்படுத்தியுள்ள சிறப்பு அம்சங்கள்\nசமூக நெட்வொர்க்கில் ஒன்றான டுவிட்டர் என்பது மைக்ரோ\niPhone 7 தொடர்பாக வெளியாகிய புதிய தகவல்\nஇன்னும் இரு மாதங்களில் அப்பிள் நிறுவனத்தின் புதிய\nஜேர்மனியில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் திருமணமாகாத பெற்றோர்களுக்கே பிறக்கின்ற\nஜேர்மனியில் பிறக்கும் குழந்தைகளில் மூன்றில் ஒரு பங\n1500 பெண்களுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய ந��ர்: அதிரடி நடவடிக்கை எடுத்த பொலிஸ்\nடெல்லியை சேர்ந்த 31 வயதாகும் முகம்மது காலித் என்பவ\nவெறுப்பு பேச்சை நீக்க பேஸ்புக், டுவிட்டர், யூட்டியூப், மைக்ரோசொஃப்ட் உறுதி\nசமூக வழிகாட்டுதல்களின்படி வெறுப்புப் பேச்சை 24 மணி\nநியாண்டர்தால் மனிதர்கள் அறிவார்ந்தவர்கள் புதிய ஆய்வில் தகவல்\nமனிதரில் ஒன்றுக்கு மேற்பட்ட இனங்கள் உள்ளன. ஆனால்\nஏனைய ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கு சவாலாக Huawei P9 விரைவில் அறிமுகம்\nஒவ்வொரு ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமும் ஏன\nநாம் அனுப்பிய ஈமெயில் படிக்கப்பட்டதா\nநாம் அனுப்பிய மின்னஞ்சலை குறித்த நபர் ஓபன் செய்து\n'மிக மோசமான அதிபர் ஒபாமா' கருத்துக்கணிப்பில் தகவல்\nஇரண்டாம் உலகப் போருக்கு பிறகு அமெரிக்க அதிபர்களாக\nமாயமான மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது பரபரப்பு தகவல்\nஇராணுவ பயிற்சியின்போது மாயமான மலேசிய விமானமான MH37\nலாவோஸ் விமான விபத்து; உயர்மட்ட அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக தகவல்\nலாவோஸில் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் பயணித்த லாவோஸ்\nபின்லேடன் பற்றி தகவல் கொடுத்தேன்; வெகுமதி தர மறுக்கிறது அமெரிக்கா\nசர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் பதுங்கியிருந்த\nபேஸ்புக் தரும் அதிர்ச்சித் தகவல்\nசமூகவலைத்தள பாவனையில் முன்னணியில் திகழும் பேஸ்புக்\nமலேசிய விமானம் நடுவானில் எரிந்து விழுந்தது; பரபரப்பு தகவல்\nமலேசியாவில் இருந்து புறப்பட்டு மாயமான விமானம் பற்ற\nபுகைத்தால் தூக்கம் குறையும்: ஆய்வில் தகவல்\nமரபணு ஊடாக புற்றுநோய்க்கு எளிதில் சிகிச்சை: ஆய்வில் தகவல்\nபுற்றுநோய் கட்டிகளின் மரபணுவை கண்டறிந்து அவற்றிற்க\nமஞ்சள் புற்றுநோயை தடுக்கும்..:ஆய்வில் தகவல்\nமஞ்சளை அன்றாடம் நம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூல\n2012ஆம் ஆண்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆயுசு 100 ஆம்: ஆய்வில் தகவல்\n2012ஆம் ஆண்டில் பிறக்கும் குழந்தைகளில் மூன்றில் ஒர\nஆரோக்கியமான உடல் நலத்திற்கு சில தகவல்\nசரியான உணவுப்பொருட்களை, சரியான விதத்தில் சமைத்து ச\nசிகரெட் பிடித்தால் ஞாபக மறதி ஏற்படும்: ஆய்வில் தகவல்\nசிகரெட் பிடிப்பவர்களுக்கு தினசரி நடவடிக்கைகளில் மூ\nபூமியின் வடதுருவ பகுதியின் ஓசோன் மண்டலத்தில் ஓட்டை: விஞ்ஞானிகள் தகவல்\nபூமியின் வட துருவமான, ஆர்க்டிக் பகுதியின் வான்வெளி\nHard disk capacity யை அதிகரிக்கும் உப்பு: விஞ்ஞானிகள் தகவல்\nஉணவுக்கு சுவை தருவதில் முக்கிய பங்கு உப்புக்கு உள்\nஆய்வாளர்கள் தகவல் :எய்ட்ஸ் நோய்க்கான எதிரி நம் உடலிலேயேதான் இருக்கிறது\nமனிதர்கள் உட்பட எல்லா உயிரினங்களுக்கும் முக்கியமான\nதுரித உணவுகளால் சிறுவர்களின் மூளை பாதிப்படையும்: ஆய்வாளர்கள் தகவல்\nபீட்ஸா, பர்கர், உள்ளிட்ட பாஸ்ட் புட் எனப்படும் நொர\nGmail இல் அனுப்பிய மெயிலை நிறுத்துவதற்கு புதிய வசதி\nமெயில் சர்வர்களில், மின்னஞ்சல் செய்தி ஒன்றை அனுப்ப\nபெண்கள் கர்ப்ப காலத்தில் புளிப்பாக சாப்பிடலாமா\nதங்கம்,வெள்ளி கிறிஸ்மஸ் மரங்கள் 1 minute ago\nT20 தரவரிசை அறிவிப்பு; தொடர்ந்தும் முதலிடத்தில் இலங்கை 2 minutes ago\nகொத்தமல்லியின் மருத்துவ குணங்கள் 3 minutes ago\nகப்பல்கள் தண்ணீரில் மிதப்பதற்கு காரணம் என்ன\niPhone 8 கைப்பேசியின் வடிவம் வெளியாகியுள்ளது\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nமுதல் முறையாக சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணி\nWorld Cup 2019: இறுதிப் போட்டியில் வெற்றிபெற இங்கிலாந்து அணிக்கு 242 ஓட்டங்கள்...\nபேஸ்புக் மீதான 5 பில்லியன் டொலர்கள் அபராதம்\nWorld Cup 2019: இறுதிப்போட்டியில் இங்கிலாந்து நுழைந்த கதை...\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nமுதல் முறையாக சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/cinema.vikatan.com/tamil-cinema/117152-whats-next-for-directors-who-made-debut-in-2017", "date_download": "2019-07-17T00:59:36Z", "digest": "sha1:NAOFP3UEJ5BFO7NUBM2TKEMESPWVD5C6", "length": 17402, "nlines": 145, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"தனுஷுக்கு தனிக் கதை, ஒன்பது காதல் பாடல்! \" - அறிமுக இயக்குநர்களின் அடுத்த பட அப்டேட் | Whats next for directors who made debut in 2017", "raw_content": "\n\"தனுஷுக்கு தனிக் கதை, ஒன்பது காதல் பாடல் \" - அறிமுக இயக்குநர்களின் அடுத்த பட அப்டேட்\n\"தனுஷுக்கு தனிக் கதை, ஒன்பது காதல் பாடல் \" - அறிமுக இயக்குநர்களின் அடுத்த பட அப்டேட்\n2017-ம் வருடம் பல நல்ல படங்களைக் கொடுத்த அறிமுக இயக்குநர்கள், இந்த வருடம் என்ன படம், என்ன ப்ளான் என்பதைத் தெரிந்துகொள்ள, அவர்களைத் தொடர்பு கொண்டோம்.\n`அதே கண்கள்’ - ரோஹின் வெங்கடேசன்\n`` ‘அதே கண்கள்’ படத்தைப் போல என்னுடைய அடுத்த படத்தையும் சின்ன பட்ஜெட்ல பண்ணலாம்னு ஐடியா. இப்ப எழுதிய வரைக்கும் கதை ரொமான்ஸ் த்ரில்லரா வந்திருக்கு. முழுசா எழுதி ம��டிச்சாதான் அது என்ன மாதிரி சினிமானு சொல்ல முடியும். ஆனா, நிச்சயம் அடுத்த லெவல் ஆஃப் சினிமாவா இருக்கும். ஸ்க்ரிப்ட் முடிச்ச பிறகுதான் ஆர்ட்டிஸ்ட் யார் யார்னு முடிவு பண்ணணும். ஆனா, டெக்னிக்கல் டீம் `அதே கண்கள்’ டீம்தான்\n`மாநகரம்’ - லோகேஷ் கனகராஜ்\n'' 'மாநகரம்’ படத்தை தயாரித்த எஸ்.ஆர்.பிரபு சாருக்குதான் என்னோட ரெண்டாவது படத்தையும் பண்றேன். இப்போ அதுக்காக ஸ்கிரிப்ட் வொர்க்லதான் இருக்கேன். இது பக்கா ஆக்ஷன் ஸ்கிரிப்ட். இன்னும் நடிகர், நடிகைகள் யார்னு முடிவு பண்ணலை. இந்த வருஷம் முழுக்க என்னோட உழைப்பு இந்தப் படத்துக்காகத்தான்.’’\nபாம்பு சட்டை - ஆடம் தாசன்\n’’ஒன்பது பாடல்கள் கொண்ட ஒரு காதல் கதை எழுதிட்டு இருக்கேன். இப்போ வர்ற படங்களில் பாடல்கள் குறைவாகவும், பாடல்கள் இல்லாமலும் வருது. ஆனால், என் படத்தில் கண்டிப்பாக ஒன்பது பாடல்கள் இருக்கணும்னு ப்ளான் பண்ணி பண்ணிட்டு இருக்கேன். ஒன்பது பாடல்களுமே உதட்டசைவு இல்லாத மாண்டேஜ் பாடல்கள்தான். முழுநீள காதல் கதையாக எடுக்கலாம்னு இருக்கேன். ஸ்கிரிப்ட் ஃபைனல் ஆனதும் தயாரிப்பாளர்கள், நடிகர் - நடிகைகள் கமிட் பண்ணணும்.’’\nடோரா - தாஸ் ராமசாமி\n’’யதார்த்தமான படங்கள் அதிகம் வரவர கமர்ஷியல் படங்களோட எண்ணிக்கை குறைஞ்சிடுச்சு. பக்காவா ஒரு கமர்ஷியல் படம் பார்த்தே ரொம்ப நாள் ஆன மாதிரி ஒரு ஃபீல் இருக்கு. அதனால என்னோட ரெண்டாவது படத்தை பக்கா கமர்ஷியல் படமா எடுக்கலாம்னு இருக்கேன். ஸ்கிரிப்ட் ஃபுல்லா முடிச்சிட்டேன். தயாரிப்பாளருக்குக் கதை பிடிச்சிருச்சு. ரெண்டு, மூணு ஹீரோக்கள்கிட்ட கதை சொல்ற ப்ளான்ல இருக்கேன். யார் ஓகே சொல்றாங்களோ அவங்களை வெச்சு ஷூட் ஆரம்பிச்சிடுவேன். கண்டிப்பா இந்த வருஷம் படம் வந்திரும்.’’\n‘8 தோட்டாக்கள்’ - ஸ்ரீகணேஷ்\n“அதர்வாதான் என்னுடைய ரெண்டாவது படத்தோட ஹீரோ. அந்தப் படத்துக்கான ஸ்கிரிப்ட் வொர்க்தான் இப்போ போயிட்டு இருக்கு. இன்னும் ஒரு மாசத்துல வொர்க் முடிஞ்சிரும். க்ரைம் த்ரில்லர் ஜானர்லதான் இந்த ஸ்கிரிப்ட் போயிட்டு இருக்கு.”\n`ஒரு கிடாயின் கருணை மனு’ - சுரேஷ் சங்கையா\n`` `கிடாயின் கருணை மனு’ படம் வெளியான சமயத்திலேயே அடுத்த பட ஸ்க்ரிப்ட் வேலைகளைத் தொடங்கிட்டேன். இந்தப் படத்துல ஒரு பெரிய நடிகர்தான் ஹீரோவா நடிக்கிறார். சமுதாயம் சார்ந்த ப��மா இது இருந்தாலும் முழுக்க முழுக்க காமெடி இருக்கும். `ஒரு கிடாயின் கருணை மனு’ படத்துல எப்படி ஒரு கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் பட்டாளமே நடிச்சிருப்பாங்களோ... இந்தப் படத்துலயும் அப்படி நிறைய பேர் நடிக்க இருக்காங்க. சில சீன்களில் எல்லாம் 300-ல இருந்து 400 பேர்லாம் வருவாங்க. இப்படி ஒரு பெரிய கூட்டத்துல வேலை செய்யத்தான் எனக்குப் பிடிச்சிருக்கு. ஈராஸ் இன்டர்நேஷனல்தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறாங்க. முழு விவரத்தையும் விரைவில் சொல்றேன்.”\n‘ரங்கூன்’ - ராஜ்குமார் பெரியசாமி\n“ ‘ரங்கூன்’ படத்திற்காக பல பாராட்டுகள் கிடைச்சது. இப்போ ஒரு ஆக்ஷன் த்ரில்லர் ஸ்கிரிப்ட் எழுதிட்டு இருக்கேன். முடியற ஸ்டேஜ்ல இருக்கு. முடிச்சதும்தான் தயாரிப்பாளர், ஹீரோ எல்லாம் முடிவாகும். நிச்சயம் அடுத்த படமும் இதே மாதிரி நிறைய பாராட்டுகள் வாங்குற ஹிட் படமா இருக்கும்.”\nமரகத நாணயம் - ARK.சரவணன்\n’’ ‘சூப்பர் நேச்சுரல் ஆக்ஷன் காமெடி’ ஜானர்லதான் என்னோட ரெண்டாவது படத்தை பன்ணிட்டு இருக்கேன். ஸ்கிரிப்ட் வொர்க் முடிச்சிட்டு ஹீரோக்கான செலக்ஷனில் இருக்கேன். மரகத நாணயத்தை விட இந்தப் படத்தில் ஹீரோவுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். அதே போல் காமெடிக்கும் பஞ்சம் இருக்காது. இந்த வருடம் ஜூன் அல்லது ஜூலையில் ஷூட்டிங் போற ப்ளானில் இருக்கோம். படம் அடுத்த வருடம்தான்.’’\n’’ஆங்கிலத்துல 'buddy genre'னு சொல்லுவாங்க, அதை மையமா வெச்சுத்தான் என்னோட அடுத்த படத்தைப் பண்றேன். ஒரு 50 வயசு போலீஸ் ஆபீஸர், ஒரு 30 வயது போலீஸ் ஆபீஸர், இவங்க ரெண்டு பேருக்கும் ஆகவே ஆகாது. இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு கேஸை விசாரணை செய்றாங்க. இதுதான் என் படத்தோட கரு. இந்தப் படத்தோட ஸ்கிரிப்ட்டைத்தான் இப்போ பண்ணிட்டு இருக்கேன். ஃபுல்லா முடிச்சதும் அந்தப் படத்தை எங்க பேனர்ல பண்றதா இல்லை வேற தயாரிப்பாளர்களிடம் சொல்வதா என்பதை முடிவு செய்ய வேண்டும்.’’\nகுரங்கு பொம்மை - நித்திலன்\n’’மூணு ஜானர்களைக் கலந்து என்னுடைய ரெண்டாவது படத்தை எடுக்கிறேன். ஒரு பெரிய நடிகர்தான் ஹீரோவாக நடிக்கிறார். அது யார்னு தயாரிப்பு நிறுவனம் இன்னும் ஒரு மாதத்தில் முறையாக அறிவிப்பாங்க. சோஷியல் எலிமென்ட்டை வெச்சு ஒரு கமர்ஷியல் படமா இது இருக்கும். ஜூன் மாதம் ஷூட்டிங் ஆரம்பமாகும்னு எதிர்பார்க்கிறேன்.’’\nமேயாத மான் - ரத்னகுமார்\n‘’ ‘மேயாத மான்’ படம் பார்த்துட்டு தனுஷ் சார் கூப்பிட்டார். அவருக்கு ஏற்ற மாதிரி ஒரு கதை சொல்லச் சொன்னார். நானும் எதையும் கமிட் பன்ணிக்காம கதை ரெடி பண்ணிட்டு வரேன் சார்னு சொல்லிட்டு வந்தேன். இப்போ அந்தக் கதைக்கான வேலைகளில்தான் இருக்கேன். இந்தப் படத்தில் தனுஷ்தான் நடிப்பார்னு உறுதியா நான் சொல்லலை. இந்தக் கதை அவருக்குப் பிடிச்சிருந்தால், நடிப்பார். இல்லை, வேற நடிகர்களுக்குக் கதை சொல்வேன்.\nஆணும் பெண்ணும், ஒரு கட்டத்திற்கு மேல் தங்களுக்கான அடையாளத்தைத் தேடுறதுதான் இந்தப் படம். இன்னும் ஸ்கிரிப்ட் முடியலை. இன்னும் வேலைகள் அதிகமாக இருக்கு. இந்த வருடம் முழுக்க இந்த வேலைதான்.’’\n’’இரண்டு, மூணு கம்பெனிகள் என்கிட்ட கதை கேட்டு, நான் சொன்ன கதை அவங்களுக்கு பிடிச்சிருச்சு. அதுல ஒண்ணுதான் வட சென்னையை மையமா வெச்சு நான் எடுக்கிற படம். அதில் சித்தார்த் ஹீரோவா நடிக்கிறார். எந்தப் படம் முதலில் தொடங்கும்னு சரியா தெரியலை.’’\nஅருவி - அருண் பிரபு புருசோத்தமன்\n''ரெண்டு ஸ்கிரிப்ட்ஸ் எழுதி முடிச்சிருக்கேன். அதுல ஒண்ணு, 'அருவி' மாதிரி கலவையான படமா இருக்கு. ரெண்டுல எது ஓகே ஆகுதோ, அதை ஸ்டார்ட் பண்ணிட வேண்டியதுதான்.\"\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-07-17T00:29:28Z", "digest": "sha1:7D2U3E7QULX25INTJN7GFXDGJNHZZFXT", "length": 11276, "nlines": 182, "source_domain": "patrikai.com", "title": "பொன்முடியின் உருவ பொம்மையை எரித்த திமுகவினர் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»பொன்முடியின் உருவ பொம்மையை எரித்த திமுகவினர்\nபொன்முடியின் உருவ பொம்மையை எரித்த திமுகவினர்\nவிழுப்புரம் அருகே திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி உருவபொம்மையை அக்கட்சி தொண்டர்களே எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவிழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி திமுக கூட்டணியில் இருக்கும் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.\nதிமுகவுக்கு ஒதுக்கவேண்டிய தொகுதி மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதற்கு முன்னாள் அமைச்சர் பொன்முடி தான் காரணம் என கூறி திமுக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅப்போது பொன்முடியின் உருவபொம்மையை திமுக ஆதரவாளர்கள் எரித்தனர். திமுகவை சேர்ந்த ஒருவர் தான் இந்த தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்படவேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nகருணாநிதி உத்தரவால் எனது உருவபொம்மையை எரிக்கிறார்கள்: வைகோ ஆவேசம்\nநட்சத்திரத் தொகுதி அறிமுகம்- 1: உளுந்தூர்பேட்டை விஜயகாந்த்\nமதிமுக, விசிக, கம்யூனிஸ்டுகளுடன் உடன்பாடு ஏற்படுமா திமுக இன்று மீண்டும் பேச்சுவார்த்தை….\nTags: பொன்முடியின் உருவ பொம்மையை எரித்த திமுகவினர் ponmudi\nசந்திராயன் விண்கலம் ஏவப்பட்டதாக தவறான தகவல் அளித்த செய்தி தாள்கள்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஅமைச்சர் ஜெயக்குமார் கருத்து கந்தசாமியா, வெறும் காமெடியனா\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஅத்திவரதரை இடம் மாற்ற வாய்ப்பில்லை : இந்துசமய அறநிலையத்துறை ஆணையாளர்\nஅப்பல்லோ 11-ன் 50ம் ஆண்டில் ஏற்படும் பகுதி சந்திர கிரகணம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/author/ranjitha/page/33/", "date_download": "2019-07-17T00:54:38Z", "digest": "sha1:IMYFTOOKFRLPIMUGS2V7DHHFBQSDAGAQ", "length": 9683, "nlines": 144, "source_domain": "uyirmmai.com", "title": "ரஞ்சிதா – Page 33 – Uyirmmai", "raw_content": "\n”சபாநாயகருக்கு நாங்கள் உத்தரவிட முடியாது”: உச்ச நீதிமன்றம்\nநீட் தேர்வு ஒரு நவீன தீண்டாமை: பூங்கோதை ஆலடி அருணா\n“அஞ்சல்துறை தேர்வு ரத்து; தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு நடைபெறும்”: ரவிசங்கர் பிரசாத்\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்குத் தமிழக அரசு அனுமதி வழங்காது: சி.வி.சண்முகம்\nநீட் விலக்கு மசோதா 2 ஆண்டுகளுக்கு முன்பே நிராகரிக்கப்பட்டது: மத்திய அரசு\nயோகி ஆதித்யநாத் கூறுவது தவறானது: அறிக்கை, புள்ளிவிவரங்களில் தெரிகிறது\nஉத்தரப் பிரதேச முதல்வரும், பாஜகவின் முக்கிய...\nMarch 20, 2019 - ரஞ்சிதா · அரசியல் / சமூகம்\nபோலீஸ் காவலில் இருந்த காஷ்மீர் ஆசிரியர் உயிரிழப்பு\nபுல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியை சேர்ந்த ஆசிரியர் ரிஸ்வான் அசாத்தை விசாரணைக்...\nMarch 20, 2019 - ரஞ்சிதா · மற்றவை / சமூகம்\nமக்கள் நீதி மய்யத்தின் 21 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\n2019 மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளார்கள் பட்டியலை இன்று வெளி...\nMarch 20, 2019 - ரஞ்சிதா · அரசியல்\nஜாமீனில் வெளியே வந்தார் நிர்மலா தேவி\nமாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில், கைதான பேராசிரியர் நிர்மலா தேவி, 11 மாத சிற...\nமுகிலனை தேடி வருகிறோம்: சிபிசிஐடி\nசுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலன் காணாமல்போனது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக...\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு: சிபிஐக்கு நோட்டீஸ்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐ விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்கக் கோரித...\nவேல்ஸ் கல்விக் குழுமம் தொடர்புடைய இடங்களில் வருமான வரிசோதனை\nவேல்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவரும், பிரபல சினிமா திரைப்படத் தயாரிப்பாளருமான ஐசரி கணேஷிற்கு சொந்த...\nஒட்டப்பிடாரம் தேர்தல் வழக்கு தள்ளுபடி: தேர்தல் நடத்த தடையில்லை\nஒட்டப்பிடாரம் தேர்தல் வழக்கை வாபஸ் பெறுவதாக...\nMarch 19, 2019 - ரஞ்சிதா · அரசியல்\nநீதிபதி கண்முன்னே மனைவியை கத்தியால் குத்திய கணவன்\nசென்னை குடும்ப நல நீதிமன்ற அறையில் நீதிபதி கலைவாணன் கண்முன்பே மனைவி வரலெட்சுமியை...\nஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு\n2019 மக்களவை தேர்தலையொட்டி அதிமுக தங்களுடைய தேர்தல் அறிக்கையை இன்று வெளியீட்டுள்...\nநீட் விலக்கு மசோதா 2 ஆண்டுகளுக்கு முன்பே நிராகரிக்கப்பட்டது: மத்திய அரசு\nதலித் பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த காவல்துறையினர்\nஹைட்ரோ கார்பன் திட்டம் தொடங்கினால் கிரிமினல் வழக்கு: சி.வி.சண்முகம்\n“அஞ்சல்துறை தேர்வு ரத்து; தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு நடைபெறும்”: ரவிசங்கர் பிரசாத்\nநீட் தேர்வு ஒரு நவீன தீண்டாமை: பூங்கோதை ஆலடி அருணா\nநீட் விலக்கு மசோதா 2 ஆண்டுகளுக்கு முன்பே நிராகரிக்கப்பட்டது: மத்திய அரசு\nநற்றிணை கதைகள் 79: ‘நாற்றங்கால்’ – மு.சுயம்புலிங்கம்\nதலித் பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த காவல்துறையினர்\nஹைட்ரோ கார்பன் திட்டம் தொடங்கினால் கிரிமினல் வழக்கு: சி.வி.சண்முகம்\nமும்பை 4 மாடிக்கட்டடம் விபத்து 12 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2010/02/16/lipshorturl/", "date_download": "2019-07-17T00:25:42Z", "digest": "sha1:G5NW33SRSSHSWEISV5RCQCL3K5KBDTWK", "length": 12331, "nlines": 150, "source_domain": "winmani.wordpress.com", "title": "நீளமான இணையதளமுகவரியை சுருக்க புதிய இணையதளம் புதிய சேவைகளுடன் | வின்மணி - Winmani", "raw_content": "\nநீளமான இணையதளமுகவரியை சுருக்க புதிய இணையதளம் புதிய சேவைகளுடன்\nபிப்ரவரி 16, 2010 at 8:03 பிப 2 பின்னூட்டங்கள்\nநம் இணையதளமுகவரியை சுருக்க பல்வேறு நிறுவனங்கள் சேவையை\nஅளித்து வருகின்றன அந்த வகையில் நீளமான இணையதள\nமுகவரியை சுருக்க புதிதாக ஒரு இணையதளம் வந்துள்ளது\nஅதைப்பற்றி தான் இந்த பதிவு.\nஇந்த இணையதளத்தில் நாம் கொடுக்கும் நீளமான யூஆரெல்\nமுகவரியை சுருக்கி சிறிய முகவரியாக தருகின்றனர். இதனுடன்\nசில சேவைகளையும் நாம் பயன்படுத்தலாம் அது என்னவென்றால்\nடிவிட்டர் உடன் இணைத்து நாம் சுருக்கப்பட்ட முகவரியை டிவிட்\nசெய்யலாம். இதிலிருக்கும் Advanced options என்ற பட்டனை\nஅழுத்திஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இணையதளமுகவரியை\nசுருக்கலாம் அதோடு எந்த நாள் வரைக்கும் ( Expire Date) இந்த\nமுகவரி வேலை செய்யவேண்டும் என்றும் கொடுக்கலாம்.\nஇதையெல்லாம் விட சுருக்கப்பட்ட முகவரிக்கு நாம் கடவுச்சொல்\n(Password)-ம் கொடுத்து வைக்கலாம்.இணையதள முகவரியை\nசுருக்க பல இணையதளங்கல் இருந்தாலும் இவர்கள் கொடுக்கும்\nசேவையை பார்த்தால் மற்றதை விட இது கொஞ்சம் வித்தியாசமாகத்\nஇன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்\nAWT class-ல் handle Event பயன்படுத்துவதற்கான நிரல்\nபெயர் : தாதாசாஹெப் பால்கே,\nமறைந்த தேதி : பிப்ரவரி 16, 1944\nதாதாசாஹெப் பால்கே என்று அழைக்கப்படும்\nதுண்டிராஜ் கோவிந்த் பால்கே(Dhundiraj Govind\nபிறந்தார்.1910 முதல் 1940 வரை பல திரைப்படங்களை\nஇயக்கவும் செய்தார்.அவருடைய நினைவாக தாதாசாஹெப்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: நீளமான இணையதளமுகவரியை சுருக்க புதிய இணையதளம் புதிய சேவைகளுடன்.\nசில நிமிடங்களில் ஆன்லைன் மூலம் இலவசமாக பில் உருவாக்கலாம்.\tஉலக அளவில் நீச்சல் வீரர்களை இணைக்கும் புதிய இணையதளம்\n2 பின்னூட்டங்கள் Add your own\nநீங்கள் கூறிய URL லை எப்படி சுருக்குவது பற்றிய தகவலுக்கு நன்றி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« ஜன மார்ச் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE/", "date_download": "2019-07-17T01:12:21Z", "digest": "sha1:YHMI55REPZLSYM6YG26XIY6QNI2GM3BA", "length": 10659, "nlines": 124, "source_domain": "winmani.wordpress.com", "title": "வின்மணி - Winmani", "raw_content": "\nPosts tagged ‘மாணவர்களுக்கும் ஆங்கிலம் கற்போருக்கும் உதவக்கூடிய பயனுள்ள வித்யாசமான இ�’\nஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஆங்கிலம் கற்போருக்கும் உதவக்கூடிய பயனுள்ள வித்யாசமான இணையதளம்.\nநமக்கு ஆங்கிலத்தில் சில வார்த்தைகளுக்கு இன்னும் அர்த்தம்\nதெரியவில்லை, மிகப்பெரிய ஆங்கில டிக்ஸ்னரியில் பார்த்தாலும்\nநம் தேடும் வார்த்தைக்கு அர்த்தம் இல்லை உதாரணமாக நாம்\nடிக்ஸ்னரியில் Teaching என்ற வார்த்தைக்கு Teach என்று\nதேடினால் தான் முடிவுகள் கொடுக்கும் அதேப்போல் இல்லாமல்\nநாம் கொடுக்கும் அங்கில வர்த்தைக்கு துல்லியமான அர்தத்தை\nசொல்ல இந்த இணையதளம் வந்துள்ளது. அதைப்பற்றி தான்\nஇந்த இணையதளத்திற்கு சென்று நாம் தேடும் வார்த்தையை\nகொடுத்து தேடினால் நாம் கொடுத்த வார்த்தைக்கான துல்லியமான்\nமுடிவை இந்த் இணையதளம் காட்டுகிறது. வீக்கிப்பிடியாவில்\nஇந்த வார்த்தை வருகிறது என்றால் அதன் பொருள் என்ன என்று\nதெளிவாக விளக்கி காட்டுகின்றனர்.அடுத்து சாதாரண டிக்ஸ்னரியில்\nநாம் கொடுத்த வார்த்தைக்கு அர்த்தம் என்ன என்றும் வேறு\nஎங்கெல்லாம் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றும்\nதுல்லியமாக கூறுகின்றனர். அதோடு இந்த வார்த்தையை பயன்படுத்தி\nவந்துள்ள யூடியுப் வீடியோவையையும் இத்துடன் காட்டுகின்றனர்.\nநாம் தேடும் அத்தனை வார்த்தைக்கான அர்த்தமும் உள்ள இந்த\nஇணையதளம் ஒரு மெகா ஆங்கில டிக்ஸ்னரி தான்.\nஇன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்\nபெயர் : கங்குபாய் ஹங்கல் ,\nபிறந்த தேதி : மார்ச் 5, 1913\n60 ஆண்டுகளாக இந்துஸ்தானி இசைத்\nதுறையில் புகழ்பெற்று விளங்கிய பாடகி.\nகர்நாடக மாநிலத்தில் பிறந்த கங்குபாய்\nகிரானா கரானா என்ற வாய்ப்பாட்டு\nபாரம்பரியத்தில் வந்தவர். 1971-ம் ஆண்டில்\nபத்ம பூசன், 1973-ம் ஆண்டில் சங்கீத நாடக் அகடெமி விருது,\n2002-ம் ஆண்டில் பத்ம விபூசன் உட்பட தேசிய அளவிலும்\nசர்வதேச அளவிலும் மொத்தம் 48 விருதுகளைப் பெற்றுள்ளார்.\nமார்ச் 5, 2010 at 7:52 பிப 5 பின்னூட்டங்கள்\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினிய��ல் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/11/Flood_12.html", "date_download": "2019-07-17T01:24:01Z", "digest": "sha1:F3EPMWQ3ZBHYZDOBRDSMIASOYFRJPNQR", "length": 8381, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "கஜா காங்கேசன்துறையில்:மீனவர்களிற்கு எச்சரிக்கை! - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / கஜா காங்கேசன்துறையில்:மீனவர்களிற்கு எச்சரிக்கை\nடாம்போ November 12, 2018 யாழ்ப்பாணம்\nவங்காளவிரிகுடாவின் மத்தியில் “கஜா” சூறாவளி தற்போது காங்கேசன்துறையில் இருந்து 900 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.\nஇதன் காரணமாக, மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.\nகிழக்கு, மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் பதுளை மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 முதல் 45 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு கடும் காற்று வீசக்கூடும்.\nமத்திய, சபரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும். கடற்பிராந்தியங்களைப் பொறுத்தவரையில், “கஜா” சூறாவளியானது வங்காளவிரிகுடாவின் மத்தியில் தற்போது காங்கேசன்துறையில் இருந்து 900 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.\nஇது அடுத்த 24 மணித்தியாலங்களில் மேலும் தீவிரமடைந்து, பலம் மிக்க சூறாவளியாக மாற்றமடையும். இது அடுத்த 12 மணித்தியாலங்களில் மேற்கு திசையை நோக்கி நகர்வதுடன், பின்னர் தென் மேற்குத் திசையினூடாக நகர்ந்து செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது\nஎதிர்ப்புக்களையும் மீறி ஆபிரிக்கருடன் திருமணம் நடந்தது\nபிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகாவிற்கும், வெளிநாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கல் மர்பிக்கும் வைணவ முறைப்படி சென...\n வைரமுத்துவின் கயமைத்தனம் - கானா பிரபா\nகே.பாலசந்தர் நினைவு உரையில் தற்பெருமை பேச மாட்டேன் என்ற முன்னுரையுடன் வைரமுத்து அடித்த சுய தம்பட்ட நினைவஞ்சலி () உரையைக் கேட்ட போது ஒன்று...\nநாவற்குழி சம்புத்தி விகாரை சனிக்கிழமை திறக்கப்படுகின்றது\nயாழ்ப்பாணம் நாவற்குழிப் பிரதேசத்தில் இலங்கைத் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அனுமதியுடன் இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்போடு புதிதாகக் க...\n சசிகலா புஷ்பாவை களமிறக்கியது பாஜக\nஇந்திய மாநிலங்களவைக்கு போட்டியின்றி எம்.பி.யாக தேர்வாகவுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தொடர் முட்டுக்கட்டைகளை பாஜக அரசு மேற்கொண்டு ...\nமகாபாரதத்தில் ஜந்து நாடு கேட்டு கடைசி ஊர் கேட்டு சண்டை பிடித்த காலம் போய் கூட்டமைப்ப கணக்காளர் ஒருவரை நியமித்துவிட்டதாய் கொண்டாட்டத்தில் ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை திருகோணமலை பிரான்ஸ் வரலாறு யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து அம்பாறை பலதும் பத்தும் வலைப்பதிவுகள் விளையாட்டு முள்ளியவளை தொழில்நுட்பம் மலையகம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் சினிமா டென்மார்க் ஆஸ���திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மலேசியா இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2014/01/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-17T01:11:50Z", "digest": "sha1:MIDRRT7LMMQIOZOAA77RJ5SPHQHGCTDI", "length": 24736, "nlines": 164, "source_domain": "chittarkottai.com", "title": "ஒளிமயமான எதிர்காலம்! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\n“லெமன் க்ராஸ்” பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்\n‘எலுமிச்சை’ சர்வ ரோக நிவாரணி\nமனஅழுத்தத்தைப் போக்க வழி என்ன\n எடையைக் குறைக்க சுலபமான வழி \nகலர் குளிர் பானங்களில் என்ன இருக்கிறது\nதமிழகத் தேர்தல்: நெருக்கடிகளும் – குழப்பங்களும்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,762 முறை படிக்கப்பட்டுள்ளது\nபதினாறாம் லூயி மன்னர் மட்டும் ஒரு சின்ன ஆபரேஷன் செய்து கொண்டிருந்தால் பிரெஞ்சுப் புரட்சியே நடந்திருக்காது என்று யாராவது சொன்னால் நம்புவீர்களா நம்பத்தான் வேண்டும். ஓரளவு உண்மைதான் இந்தச் செய்தி.\nபதினாறாம் லூயி மன்னரின் பிறப்புறுப்பில் ஒரு சின்ன குறைபாடு. இறுக்கமாகத் தோல்மூடியிருந்தது. அதைச் சரிசெய்ய சின்ன அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அந்த அறுவை சிகிச்சை உலக முழுவதும் இன்று ஒரு மதச் சடங்காகக் கூட ஆகிவிட்டது. ஆனால், அவ்வளவு சாதாரண���ான அறுவை சிசிச்சைக்கு மன்னர் உடன்படவில்லை. தயங்கினார், குழம்பினார், ஒத்திப் போட்டார். முடிவில் அவரது தலையே கில்லட்டின் மூலம் துண்டிக்கப்பட்டது.\nஆம். அவரது இந்தப் பிறவிக் குறைபாடு காரணமாக மன்னர் பதினாறாம் லூயி தம் மனைவியுடன் தாம்பத்ய உறவு மேற்கொள்ள முடியவில்லை. உடல் உறவுக்குத் தகுதியில்லை என்று அவள் தன்னை விவகரத்துச் செய்து அவமானப்படுத்திவிடக் கூடாதே என்பதற்காகவே அரசியின் எல்லா அநியாயங்களையும் மன்னர் சகித்துக் கொள்ள வேண்டியதாயிற்று. அவளது ஒழுக்கப் கேடுகள், முறையற்ற தொடர்புகள், அகங்காரமான நடவடிக்கைகள், நியாயமற்ற அரசியல் தலையீடுகள் குறித்து மன்னருக்கு அதிருப்தி இருந்தாலும் இந்த ஒரே காரணத்துக்காகவே அவளிடம் மன்னர் பணிந்து போனார். விளைவு… அரசியின் அராஜக நடவடிக்கைகள் மீது ஏற்பட்ட கோபமே பின்னர் பிரெஞ்சப் புரட்சியாகப் வெடித்தது. மன்னர் மீது மக்களுக்கு அவ்வளவு வெறுப்பில்லை… மாறாகப் பாசம் இருந்தது என்பது ஓர் ஆச்சர்யமான உண்மை.\nநாடே கொந்தளித்த நிலையில் மன்னருக்கான மரண தண்டனையை நிறைவேற்றுவதா, மன்னிப்பதா என்ற விவாதம் பிரெஞ்சு கன்வென்ஷனில் நடைபெற்றபோது மன்னருக்கு மரணதண்டனை என்று வாக்களித்தவர் எண்ணிக்கை 361. மன்னிப்புக் கொடுப்போம் என வாக்களித்தவர் எண்ணிக்கை 334. இதிலிருந்து புரிவது என்ன மரணத் தறுவாயிலும் செல்வாக்காகவே இருந்தார் பதினாறாம் லூயி என்பது புரிகிறதா\nஏழாண்டுக்காலம் சிறிய ஓர் அறுவை சிகிச்சைக்குத் தயங்கி அல்லது கூச்சப்பட்டு மனைவியைத் திருப்தி செய்ய முடியாமல், அவளது தவறான அரசியல் முடிவுகளை ஏற்று நடந்ததால் ஒரு நல்ல மனிதர் அரசையும் உயிரையும் இழந்தார். ஏழாண்டுக்குப் பிறகு தமது மைத்துனரின் உறுதியான ஆலோசனைப்படி அந்தச் சிகிச்சையை மேற்கொண்டார். இல்வாழ்வுத் தகுதி பெற்றார். ஆனால், அதற்குள் நாட்டு அரசியல் நிலை செப்பனிட முடியாத அளவு சிக்கலாகி இருந்தது. சின்னப் பிரச்சனைகளை உரிய காலத்தில் தீர்க்க விரும்பாதவர்கள் பெரிய இழப்பைச் சந்திக்க நேரிடும். புரிகிறதா\nஒரு கட்டிட வேலை நடந்து கொண்டிருந்தது. வீட்டில் மேல் தளத்தின் உட்பூச்சு நடந்தபோது நிறைய சிமெண்ட் கலவை சிந்தியிருந்தது. உடனுக்குடன் அதனை எடுப்பது நடக்கிற காரியம் இல்லை. காரணம் மேற்கூரை பூசும் போது நிறைய சிமெண��ட் கலவை கீழே விழும். கொஞ்சம் பொறுத்துத்தான் அனைத்தையும் கூட்டிப் பெருக்கி அள்ள முடியும். ஆனால், வீட்டு சொந்தக்காரர் சிமெண்ட் வீணாகிறது என்று தொழிலாளர்களைத் திட்டிக் கொண்டே இருந்தார். தொழிலாளர்கள் கடுப்பாக வேலை செய்தார்கள். கொஞ்சம் பொறுமை வேண்டாமா ஆனால் ஒன்று கொஞ்சம் பொறுத்து சிமெண்ட்டை அள்ளவில்லை என்றால் அவ்வளவுதான். ஆனால் ஒன்று கொஞ்சம் பொறுத்து சிமெண்ட்டை அள்ளவில்லை என்றால் அவ்வளவுதான். சிமெண்ட் கலவை தரையில் உறுதியாகக் கெட்டியாகிவிடும். அதன் பின் கொத்திதான் எடுக்க வேண்டும். இதனால் பொருளும் நஷ்டம். உழைப்பும் சம்பளமும் வேறு கூடுதலாகும்.\nஅந்தக் “கொஞ்சம் பொறுத்து” என்கிற கால எல்லையில் விழிப்பு மிக மிக அவசியம். மிக முன்னதாகச் செய்ய வேண்டியது எது, கொஞ்சம் காலம் தாழ்த்திச் செய்ய வேண்டியது எது என்கிற தெளிவும் விவேகமும் நமக்கு மிகவும் அவசியம்.\nஇன்னொன்று சொல்கிறேன். பிறருக்குக் கெடுதல் செய்ய வேண்டும் என்கிற அளவு நமக்குச் சிலசமயம் கோபம் வரும். அப்போது கெடுதலை உடனே செய்துவிடக் கூடாது. அந்தச் செயலை எவ்வளவு காலம் தாழ்த்தலாமோ அவ்வளவு தாழ்த்தலாம். தவறில்லை. ஆனால் நம்மவர்கள் பிறருக்குக் கெடுதலை மட்டும் அவசர அவசரமாகச் செய்து விட்டு பிறகு அவஸ்தைப் படுகிறார்கள்.\nஒருமுறை சேரன் எக்ஸ்பிரஸில் சென்னையில் இருந்து கோவை வரும்போது நடந்த சம்பவம். இரவு பதினோரு மணிக்கு ரயில் புறப்படும் சமயம் ஒருதாயும் மகளும் அவசர அவசரமாக வந்து பெட்டியில் ஏறினர். அவர்களுக்கு வழி விடாது ஒரு ராணுவ வீரர் தமது பெரிய இரும்புப் பெட்டி கைப்பைகள் என்று பல மூட்டை முடிச்சுகளை வாயில் கதவருகே வைத்துக் கொண்டு இடையூறாக நின்றிருந்தார்.\nசிரமப்பட்டு தாயும் மகளும் ஏறிவிட்டனர். உண்மையில் ப.ப.உ (டிக்கட் பரிசோதகர்) பின்னால் இருந்து தள்ளி ஏற்றிவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.\nரயில் புறப்பட்டும் விட்டது. எரிச்சலுடன் ராணுவ வீரரிடம் உங்கள் பெர்த் எது ஏன் வழியில் பொறுப்பின்றி இப்படி அடைத்துக் கொண்டு நிற்கிறீர்கள் ஏன் வழியில் பொறுப்பின்றி இப்படி அடைத்துக் கொண்டு நிற்கிறீர்கள் என்று கேட்டார். பெர்த் ரிசர்வ் ஆகவில்லை. என்னுடன் வந்த இன்னொரு ராணுவ வீரர் பிளாட் பாரத்திலிருந்து எங்கள் லக்கேஜீகளை (இன்னும் வேறு) எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார். அவற்றை வாங்கத் தான் வழியில் நின்றேன் என்று வெகு அலட்சியமாகச் சொன்னார்.\nஅவ்வளவுதான் ரிசர்வேஷன் இல்லாம ஏன்யா ஏறினே என்று ப.ப.உ. கத்த நான் மிலிடிரியாக்கும் என்று ராணுவ வீரர் எகிற ஏக ரகளை. அளவு கடந்த கோபத்தில் இறங்குய்யா கீழே என்று கத்தியடியே ப.ப.உ. ராணுவ வீரர் கைப்பையைத் தூக்கி ஓடும் ரயிலிலிருந்து பிளாட்பாரத்தில் எறிய… அடிதடி ஆரம்பமாகி விட்டது.\nசாமாதனம் செய்து வைத்து நாங்கள் விசாரித்தால் பெரிய சிக்கல் புலப்பட்டது. ராணுவ வீரர் மறுநாள் போய் குன்னூரில் பொறுப்பில் (ஈன்ற்ஹ்) சேரவேண்டிய ராணுவ உத்தரவு கைப்பைக்குள் இருக்கிறது. ரயிலோ ஓடிக்கொண்டிருக்கிறது. இப்போது என்ன செய்வது எவ்வளவு கோபத்திலும் ப.ப.உ. அப்படிச் செய்யலாமா எவ்வளவு கோபத்திலும் ப.ப.உ. அப்படிச் செய்யலாமா கெடுதலை உடனே செய்வதா தயவு செய்து தோன்றுகிற கெடுதலை மட்டும் உடனே செய்யாதீர்கள். கொஞ்சம் காலம் தாழ்த்தி செய்ய வேண்டியதைச் சரியாகக் காலம் தாழ்த்தி செய்யுங்கள். உடனே செய்ய வேண்டியவற்றை உடனே செய்யுங்கள். பதினாறாம் லூயி ஞாபகம் இருக்கட்டும்.\nநன்றி: சுகி. சிவம் – நமதுநம்பிக்கை\n« காஸ் மானியம் – அதார் கார்ட் இனி அவசியம் இல்லை\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nகம்ப்யூட்டர் சிப் மூலம் அதிநவீன சிகிச்சைகள்\nகுர்ஆன்,சுன்னாவின் பெயரால் சில வழிகேடுகள்\nபொட்டலில் பூத்த புதுமலர் 1\nசர்க்கரை நோயும் சந்தேகங்களும் – ஆலோசனைகளும் 1/2\nலட்சம் சம்பளம் வாங்கிய ரூசோவின் திடீர் முடிவு\nநீரிழிவு நோயாளிகள் உண்ண கூடிய பழங்கள்\nடீ முதல் ஐஸ்க்ரீம் வரை சீனித் துளசியில் ருசிக்கலாமா\nநேர்மையும் துணிவும் மிக்க தமிழர் – உ. சகாயம் ஐஏஎஸ்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 4\nஇங்க் – மை -Ink உருவான வரலாறு\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதல் இந்தியன்\nஉலக அதிசயங்கள் (பட்டியல்) உருவான வரலாறு\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhavipanthal.blogspot.com/2007/04/2.html", "date_download": "2019-07-17T00:29:48Z", "digest": "sha1:UUYCCFZ45L4SDOVA6FMZVR6DG7BIRDYO", "length": 70075, "nlines": 609, "source_domain": "madhavipanthal.blogspot.com", "title": "மாதவிப் பந்தல்: சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி! - 2", "raw_content": "\nஅங்கு ஏதும், நான் உன்னை நினைக்க மாட்டேன் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்\nPick a Label (பொருள் வரிசை)\nLabelsSaivam(49)சைவம்(48)தமிழ் இலக்கியம்(45)ஆண்டாள்(44)Thiruppaavai(36)திருப்பாவை(36)சங்கத்தமிழ்(35)paavai_book(32)PaavaiPodcast(30)TamilTwitterFM(30)rangananna(29)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)பதிவர் வட்டம்(26)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)முருகன்(23)murugan(22)தமிழ்க் கடவுள்(20)tamizh kadavul(19)ஆழ்வார்(19)***(18)Tirumala(18)சமூகம்(17)நட்சத்திரம்(17)நாயன்மார்(16)இராமானுசர்(14)Community(13)Meaning of Om Namo Narayanaya(10)brahmotsavam(10)tamizh isai(10)திருமலைப் பிரம்மோற்சவம்(10)Nation(9)சினிமா(9)பெரியாழ்வார்(9)சைவ-வைணவம்(8)டகால்ட்டி(8)திருவரங்கம்(8)Christianity(7)இராமாயண விருந்து(7)சரணாகதி(7)தமிழ் ஈழம்(7)திருமலைக் கதைகள்(7)பிள்ளையார்(7)தேவாரம்(6)நம்மாழ்வார்(6)Meaning of Narayanaya(5)அறிவியல்(5)ஆச்சார்யர்கள்(5)சிறுகதை(5)தமிழ் இலக்கணம்(5)தியாகராஜர்(5)திருமங்கையாழ்வார்(5)நாராயணாய(5)மகளிர்(5)மீள்பதிவு(5)அனுமன்(4)அருணகிரி(4)கம்பர்(4)சுய புராணம்(4)தில்லை(4)Destination Unknown(3)Islam(3)Meaning of Om(3)languages2tamil(3)will god get moksham(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(2)கதை(2)கற்பனை(2)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)குமரன்(2)சமையல் குறிப்பு(2)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)தமிழிசை(2)தமிழ்நாடு(2)திருக்குறள்(2)திருப்பாணாழ்வார்(2)திருமழிசையாழ்வார்(2)துலுக்கா நாச்சியார்(2)தொடர்கதை(2)நமோ(2)நேர்காணல்(2)பாரதியார்(2)பிரகலாதன்(2)பொன்னியின் செல்வன்(2)முருகவாரணமாயிரம்(2)மொக்கை(2)108(1)300(1)365paa(1)Advaitam(1)Baby Bathing For Dummies(1)Blog Politics(1)Blogayanam(1)Currency(1)Difference of Opinion(1)Economics(1)Folk in Tamil Cinema(1)Imaginary News(1)MR Radha(1)MS Subbulakshmi(1)Michelle Obama(1)My Best of 2007(1)National Anthem(1)PaavaiPod01(1)PaavaiPod02(1)PaavaiPod03(1)PaavaiPod04(1)PaavaiPod05(1)PaavaiPod06(1)PaavaiPod07(1)PaavaiPod08(1)PaavaiPod09(1)PaavaiPod10(1)PaavaiPod11(1)PaavaiPod12(1)PaavaiPod13(1)PaavaiPod14(1)PaavaiPod15(1)PaavaiPod16(1)PaavaiPod17(1)PaavaiPod18(1)PaavaiPod19(1)PaavaiPod20(1)PaavaiPod21(1)PaavaiPod22(1)PaavaiPod23(1)PaavaiPod24(1)PaavaiPod25(1)PaavaiPod26(1)PaavaiPod27(1)PaavaiPod28(1)PaavaiPod29(1)PaavaiPod30(1)Prayers of Women(1)Ram Sethu(1)Sandhya Vanthanam(1)Tamil Cinema(1)Tech(1)Thanksgiving(1)Valentines Day(1)Xavier Thaninayagam Adigal(1)grantham(1)ilayaraja(1)kal thondri man thondra(1)pithukuli(1)seetha kalyana vaibhogame(1)senthilnathan(1)vaali-anjali(1)wishes(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அறிஞர் அண்ணா(1)அல்குல்(1)இராவணன்(1)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)கஜேந்திரன்(1)கண்ணன்(1)கமலஹாசன்(1)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)குமரகுருபரர்(1)குறுங்குடி(1)குறுந்தொகை(1)குலசேகரன் படி(1)கூரத்தாழ்வான்(1)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சாஸ்திரம்(1)தசாவதாரம்(1)தமிழாக்கம்(1)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தாலாட்டு(1)திருக்கச்சி நம்பி(1)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருவகுப்பு(1)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தேசிய கீதம்(1)தை-01(1)நாட்டுப்புறப் பாடகள்(1)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பறை(1)பித்துக்குளி(1)பிள்ளைத் தமிழ்(1)பெருமாளுக்கே கொசுவத்தி(1)மதுரகவியாழ்வார்(1)மனீஷா பஞ்சகம்(1)மயிலாடுதுறை(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீனாட்சி(1)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\n(3)wishes(1)Xavier Thaninayagam Adigal(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அந்தணர் அல்லாதார்(3)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அமெரிக்கா(3)அருணகிரி(4)அல்குல்(1)அறிஞர் அண்ணா(1)அறிவியல்(5)அனுமன்(4)ஆச்சார்யர்கள்(5)ஆண்டாள்(44)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆம்பல் ஆம்பல்(2)ஆலயச் சீர்திருத்தம்(3)ஆழ்வார்(19)இராமதாசர்(2)இராமாயண விருந்து(7)இராமானுசர்(14)இராவணன்(1)இளையராஜா(2)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)ஓம்(3)கடவுள் உண்டா இல்லையா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்ற��(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திரு��்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)பெரியாழ்வார்(9)பெருமாளுக்கே கொசுவத்தி(1)பொன்னியின் செல்வன்(2)மகளிர்(5)மதுரகவியாழ்வார்(1)மயிலாடுதுறை(1)மனீஷா பஞ்சகம்(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீள்பதிவு(5)மீனாட்சி(1)முதலாழ்வார்கள்(3)முருகவாரணமாயிரம்(2)முருகன்(23)மொக்கை(2)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)வாரணமாயிரம்(3)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஜிரா(3)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\nசிலப்பதிகார Dancer மாதவியோட பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா\nமாதவிப் பந்தல் மேல், பல் கால் குயில் இனங்கள் கூவின காண் - என்பது நம் கோதைத் தமிழ்\nமாதவி என்பது வசந்தமல்லி/ குருக்கத்திச் செடி\nஅது ஆண்டாள் வீட்டுப் பந்தலில் படர்ந்து, கமகம-ன்னு மணம் வீ்சுது\nமாதவிப் பந்தல் மேல், எங்கிருந்தோ வரும் குயில்கள்லெல்லாம் வந்தமர்ந்து, பண் இசைக்கின்றன\nஇந்த மாதவிப் பந்தலில் நீங்களும் குயில்களே\nமாதவிப் பந்தல் \"வைணவ வலைப்பூ\" என்று சொல்வதில் ஒரு சிலருக்கு மட்டும் \"இனம் புரியாத\" ஆர்வம்:) - ஆனால் பந்தல் வைணவப் பூ அல்ல\nமாதவிப் பந்தலில் முதன்மை பெறுவது:\n1. மானுடம் - அது சார்ந்த ஆன்மீகம்\n2. தமிழ் - அதை முன்னிறுத்தும் ஆன்மீகம்\nசாதி மறுப்பும், தமிழ் ஏற்றமும் எங்கெங்கு எல்லாம் தலை நிமிர்ந்து உள்ளதோ...\nஅவை அத்தனையும் பந்தலில் பேசப்பட்டுள்ளது பேசப்படும்\n\"அடியார்களைக் குலம் விசாரிப்பவன் பெற்ற தாயை யோனி விசாரிப்பவன் ஆகின்றான்\" - இராமானுசர்\nஇப்படியான அறத் துணிவும்/பெரியார் உள்ளமும் உள்ள எந்த நெறியும் பந்தலுக்குச் சொந்த நெறியே, கந்த நெறியே\n சில வீட்டில், பெண்கள், இட்லிக்கு மாவரைச்ச ஒடனேயே, உப்பு போட்டுற மாட்டாங்க ராவுக்குத் தூங்கப் போவையில, கல்லுப்பைக், கையால அ...\n\"தமிழ்ப் புத்தாண்டு\" ங்கிற ஒன்னே கிடையாது\nCrux of this Post: 1. தமிழ்ப் புத்தாண்டு நாள் = பண்டை இலக்கியங்களில் கிடையாது Itz a latter day practice 2. சித்திரை / ருத்ரோத்காரி வரு...\nதலைப்பைப் பார்த்து யாரும் சூடாக வேண்டாம்:) \"மாதவிப் பந்தலில், இப்படியெல்லாம் பதிவுகள் வருவது எங்களை *நெருடும்*\" ன்னு என்னிடம் உர...\nநலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்&quo...\nகல் தோன்றி மண் தோன்றா - தமிழ் டுபாக்கூர்\n பதிவெழுதி வருசம் ஆகி விட்டது; ஆளு பூட்டான்-னு நினைச்சிட்டீயளோ:) எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நன்றி சொல்லிப் பதி...\nதைப்பூசம்: சங்கத் தமிழில் வேல் வழிபாடு\n(Murugan Bhakti Network-இன் முதன்மைத் தளமான murugan . org அதில், தைப்பூசச் சிறப்புப் பதிவாய் எழுதித் தர இயலுமா என்று ஆசிரியர் திரு. Patrick...\n\"இது என்னடா இது கேள்வி அதான் எல்லாருக்கும் தெரியுமே நம்ம முருகன் தான் தமிழ்க் கடவுள் இப்படியா நட்சத்திர வாரத்தில் கேள்வி கேப்பாய்ங்க...\n(முன்குறிப்பு: \"தீவிரமான\" ஆன்மீக/வைணவ வல்லுநர்கள், இதைப் படித்து விட்டு என்னிடம் கசப்பு கொள்வதைக் காட்டிலும், இந்தப் பதிவைத் தவி...\nதமிழ் இலக்கண வாத்தி லீலை\nபரவு நெடுங்கதிர்.. வளமொடு.. செந்தமிழ் “ உரைசெய ” அன்பரும்.. மகிழ வரங்களும் அருள்வாயே (திருப்புகழ்) --------- நேரடியாக Matterக்கு ...\nசிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி\n\"அரங்கன் கதி அதோகதி. முடிஞ்சாருடா மனுசன்\", என்று சிலர் கண்ட கனவெல்லாம் ஒரு நொடியில் என்ன ஆனது\nசென்ற பதிவில், மட்டையால் பெருமாள் அடி வாங்குவதைக் கண்டு, ஒரு சிலர் மட்டும் தான் பரிதாபப்பட்டார்கள். மற்றவர்கள் எல்லாரும் தாயார் பக்கம் சேர்ந்து கொண்டார்கள் அவர்கள் எல்லாருக்கும் இன்று ஆப்பு அவர்கள் எல்லாருக்கும் இன்று ஆப்பு\nமுகத்தை வெடுக் என்று திருப்பிக் கொண்ட பெண்டாட்டி, அரை நொடியில் \"அத்தான், உங்கள் சிரித்த முகம் பார்த்துக் கொண்டு, உங்க பக்கத்திலேயே உட்கார்ந்து கொள்ளட்டுமா\" என்று கொஞ்சினா என்ன செய்வீங்க\nவாழை மட்டையால் பெருமாளைப் பெண் வீட்டார் தாக்க, பார்த்தார் பெருமாள் Total Surrender\nஆகா...சரணாகதி வாங்குறவரே சரணாகதி செய்ய வேண்டிப் போச்சா யாரிடம் மாறன் சடகோபன் என்ற நம்மாழ்வாரிடம்\n சாமி தான் பக்தனைக் காப்பாத்தணும் இங்க என்னடான்னா பக்தன் சாமியக் காப்பாத்த ஓடோடி வருகிறான்.\nநம்மாழ்வாரின் பல்லக்கு வீட்டு வாசலுக்கு வந்து சேர்கிறது பெருமாள் பக்தனை ஓரக் கண்ணால் பாத்து, \"பார்த்தாயா என் நிலையை பெருமாள் பக்தனை ஓரக் கண்ணால் பாத்து, \"பார்த்தாயா என் நிலையை\" என்று பாவமாய்க் கேட்கிறார்.\nஅடி வாங்கிய பெருமாள் திருமேனியில், ஒரே பிய்ந்து போன மாலைகள்\n முத்தங்கி சேவை, ரத்னாங்கி சேவை எல்லாம் பார்த்தவருக்கா இந்தக் கதி்\nவாழை மட்டையாலும், பூச்செண்டாலும் அடித்த அடிக்கே இவருக்குத் தாளவில்லையே இவரா புள்ளின் வாய் கீண்டான் இவரா புள்ளின் வாய் கீண்டான் பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தான் பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தான்\nதிருமேனி அலங்காரம் எல்லாம் கலைந்து போய், பரிதாபமாய் நிற்கும் பெருமாளைக் கண்டவுடன், ஆழ்வார் கண்கலங்கி விடுகிறார்.\nநேரே ஓடிப்போய் தாயாரின் திருக்கதவைத் தட்டுகிறார்.\n ஆயிரம் இருந்தாலும் கணவனை இப்படி வெளியில் நிறுத்திக் கதவடைக்கலாமா எதுவா இருந்தாலும் உள்ளே அழைத்து, அப்புறம் சிவக்கவோ, சினக்கவோ தெரியாதாம்மா உனக்கு\nஉன்னைச் சொல்லி என்ன செய்வது\nஇதே பாண்டி நாட்டுப் பெண்ணாய் இருந்தால் இப்படிச் செய்வாளோ\nசோழ நாட்டுப் பெண் என்று காட்டி விட்டாயே\", என்று ஒரே போடாகப் போட்டார் பாருங்க\nஏன்னா அவரு பாண்டி நாடு அவருக்குத் தெரியாதா அக்கரைக்கு இக்கரை சிகப்புன்னு அவருக்குத் தெரியாதா அக்கரைக்கு இக்கரை சிகப்புன்னு மதுரையில் ஆட்சி யாருன்னு\nகதவின் பின்புறம் மெல்லிய சிணுங்கல், விசும்பல்; இரண்டாம் முறை\nநீ சொல்லித் தானே அம்மா, இவர் உறையூர் வல்லியை மணந்தார்\nஉன்னிடம் மார்பில் கை வைத்துக் கேட்டாரே அப்போ சரியென்று சொல்லிவிட்டு, இப்போ இப்படிச் செய்தால் எப்படி அப்போ சரியென்று சொல்லிவிட்டு, இப்போ இப்படிச் செய்தால் எப்���டி இப்படி அவமானப் படுத்துகிறாயே, நியாயமா இப்படி அவமானப் படுத்துகிறாயே, நியாயமா\n- இதை அப்படியே கட்டியம் என்று அழகுத் தமிழில் கவிதை சொல்லி வாசிப்பார்கள் அரையர்கள்;\n\" என்று சொல்லும் இடத்தில் வார்த்தை வராமல் நெஞ்சு அடைக்கும் அந்த அரையருக்கு\nமீண்டும் சிணுங்கல்; மூன்றாம் முறை\n\"பார், கல்யாணம் முடித்த கையோடு, கல்யாண விருந்து கூட உண்ணாமல், உன் மனம் பதைக்குமே என்று ஓடி வந்தான் அரங்கன்.\nஉன் பிறந்த நாள் வேறு இன்று\nஅதை மறக்காமல் ஒடி வந்தவன், பசி மயக்கத்தில் விழுந்து தடுமாறி விட்டான்; மேனியெல்லாம் ஒரே காயமாகி...\"\nகதவுகள் திறந்து விட்டன...\"அச்சச்சோ...என்னங்க...என்னாச்சு....\" என்ற குரல் குழைந்து விட்டது\nபெருமாள் ஓடியே வருகிறான். அரங்க நாயகியை ஒரு கண்ணாலும், ஆழ்வாரை மறு கண்ணாலும், கண்டு மென்னகை பூக்கிறான்.\nகள்ளச் சிரிப்பில் கரையாதார் யார்\nஇருந்தாலும் ஒரேயடியாக எந்தப் பெண்ணாச்சும் சமாதானம் ஆனதாகச் சரித்திரம் உண்டா கொஞ்சம் முரண்டு பிடித்தால் தானே கட்டுக்குள் இருக்கும் கொஞ்சம் முரண்டு பிடித்தால் தானே கட்டுக்குள் இருக்கும் \"ஆழ்வாரே வந்து சொன்னதால், சரி போனாப் போகட்டும் \"ஆழ்வாரே வந்து சொன்னதால், சரி போனாப் போகட்டும்\n\"நம் பால் அன்பினர் ஆன நம்-ஆழ்வார் சொன்னதாலே உம்மை ஏற்றுக் கொண்டோம்\", என்று தாயார் கட்டியக் கவி சொல்கின்றது\nபின்பு கணவனும் மனைவியும் பூப்பந்து விளையாடிக் கொண்டே, பங்குனி உத்திர மண்டபம் எழுந்தருளுகிறார்கள்.\nஅரங்க நாயகி படி தாண்டாப் பத்தினி\nகணவன் வர நேரமானாலும், வாசல்படி விட்டு வெளியே வரமாட்டாள்; உள்ளே நாழி கேட்டான் வாசலில் நின்று கொண்டு, \"ஏன் இவ்வளவு நாழி\" என்று தான் கேட்பாள்.\nஅதனால் தான் பங்குனி உத்திர விழா, அவள் வீட்டின் உள்ளேயே நடக்கிறது\nஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே, இப்படித் தம்பதிகள் ஒன்றாய் உற்சவம் கொண்டாடுவதைக் காண முடியும்\nஅரங்கன், மண்டப மேடையில் கொலுவிருக்க, அவனைப் பக்கவாட்டில் பார்த்தவாறு அவளும் ஒருசேரக் கொலுவிருக்க,\nஇதுவே பங்குனி உத்திர சேர்த்தி சேவை\nஅதனால் அன்பர்கள் கூட்டம் அலை மோத, அதிலும் புதுமணத் தம்பதிகள் அலைமோத, அர்ச்சனைகள் தொடர்ந்து கொண்டே உள்ளன.\nஇராமானுஜர் முன்பொரு நாள், இதே உத்திர நன்னாளில் பாடி அருளிய கத்ய த்ரயம் என்ற கவிதையை மாலை வேளையில் ஓதுகிறார்கள்.\nசரணாகதி கத்யம், ஸ்ரீரங்க கத்யம், வைகுந்த கத்யம் - இவை மூன்றுமே கத்ய த்ரயம்\nஇது ஒரு வசன கவிதை. இதை நீட்டியும் சுருக்கியும் ஓதும் அழகே, கேட்பவரை மயக்கி விடும்.\n1. தாயாரும் பெருமாளும், ஒரு சேர இருக்கும் இந்த நாளுக்காகக் காத்திருந்து, தாயாரின் தாள் பற்றிச் சரணாகதி செய்கிறார் இராமானுஜர் - இது சரணாகதி கத்யம்\n2. பின்னர் அரங்கனிடம் மற்றை நம் காமங்கள் எல்லாம் மாற்றி என்றென்றும் நம்மை ஆட்கொள்ளுமாறு வேண்டுகிறார் - இது ஸ்ரீரங்க கத்யம்\n3. உடனே பெருமாள் இருந்த இடத்தில் இருந்தே, அவருக்கு வைகுந்தம் காட்டியருள்கிறார். அதை இராமானுஜர் அப்படியே நமக்கெல்லாம் விளக்கிக் காட்ட - இது வைகுந்த கத்யம்.\nஉனக்கும், உன் சம்பந்தா சம்பந்தங்களுக்கும் மோட்சம் அருளினோம் என்று பெருமாள் உறுதி சாதிக்க, இராமானுஜர் அரங்கன் சேவடியில் தலை தாழ்த்துகிறார். பின்பு,\n18 முறை திருமஞ்சனம் (நன்னீராட்டு) நடைபெறுகிறது\n18 * 6 கலசங்கள் = 108 கும்ப ஆராட்டு, விடிய விடிய\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nஅருமை, அருமை, அருமை. கண் முன்னாடி ரங்கநாதரையும் தாயாரையும் கொண்டு வந்ததுக்கு. மிக்க நன்றி\nஆமா, முத்தங்கி சேவை 1960-களுக்கு அப்புறத்திலிருந்து தான்னு கேள்விப்பட்டிருந்தேன் - உண்மை இல்லியா\nதிவ்யதம்பதிகளின் சேர்த்திச் சேவையை இன்னொரு முறை தரிசிக்கும் பாக்கியத்தைத் தந்ததற்கு மிக்க நன்றி இரவிசங்கர்.\nமிக அழகாக எழுதியிருக்கிறீர்கள். தேசிபண்டிட்ல் இணைத்துள்ளேன்.நன்றி\nஅரங்கனையும், அரங்கவல்லித் தாயாரையும், நம்மாழ்வாரையும், அரையர்களையும், கண்டுகளிக்கும் பக்தகோடிகளையும் கானச் செய்து எம்மையும், அவருள் ஒருவராக்கிய உங்களுக்கு ஆயிரம் கோடி நன்றி, திரு. ரவி\n அரங்கர் அங்கே இங்கே சுத்திட்டுவருவார் மோதிரத்தை காதல்பரிசாய் கொடுத்துவிட்டு இங்கே அரங்கநாயகியிடம் தொலைத்துத் தேடுவது போல நடிப்பார், நாங்க அப்போ அம்மா சைட் பரியாமால் அப்பா சைடா போகமுடியும்:) இனம் இனத்தைச் சேரும் ஐயா:)\nஸ்ரீரங்கத்தில் பலமுறை நான் கண்டுகளித்த உற்சவம் இது. கண்முன் காட்சியாய் கொண்டுவந்த ரவிக்கு முதலில் பாராட்டு.\nசேர்த்தி சேவைக்கென்றே வெளியூர் மக்கள் திரண்டு வருவார்கள். எங்கள் வீடுகளில் அன்று விருந்தினர்வருகையும் சக்கரைப்பொங்கலும் நிச்சயம் உண்டு.\nராமானுஜர் விவரங���களும் அருமை ரவி.\nஅவரது திருநட்சத்திர தினம் சித்திரையில் வருகிறதே ராமானுஜர் பற்றி நீங்கள் எழுத நாங்கள் படிப்பதும் பாக்கியம் அல்லவா\nசேர்த்தி சேவை ரெண்டாம் முறையும் கிடைச்சுது.\nஇந்த வருஷம் எல்லாமே 'டபுள்'தான்:-)))))\nஆமா, முத்தங்கி சேவை 1960-களுக்கு அப்புறத்திலிருந்து தான்னு கேள்விப்பட்டிருந்தேன் - உண்மை இல்லியா\nமுத்தங்கியில் பல களவுச் சம்பவங்கள் நடந்ததினால், 1960 க்கு முன்பு சில காலம் நிறுத்தி வைக்கப்பட்டதாகச் சொல்லுவார்கள்\nஆனால் முத்தங்கி சேவை குறித்து, கோவிலொழுகு நூல் தெரிவிக்கிறது\nஜீயர்கள் மடத்து சிறப்புக் கட்டியமும் முத்தங்கி சேவை பற்றிக் குறிப்பிடுகிறது\nஎனவே இதற்கு முன்பும் இது இருந்திருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன்\nமுத்தங்கி - மூலவர் அரங்கநாதனுக்கு\nரத்னாங்கி - உற்சவர் நம்பெருமாளுக்கு\nதிவ்யதம்பதிகளின் சேர்த்திச் சேவையை இன்னொரு முறை தரிசிக்கும் பாக்கியத்தைத் தந்ததற்கு மிக்க நன்றி இரவிசங்கர்//\nநன்றி குமரன். கத்ய த்ரயம் பற்றிய அறிமுகம் போதும் அல்லவா\n முத்தங்கி சேவை, ரத்னாங்கி சேவை எல்லாம் பார்த்தவருக்கா இந்தக் கதி்\nமிக அழகாக எழுதியிருக்கிறீர்கள். தேசிபண்டிட்ல் இணைத்துள்ளேன்//\nஇன்று ஒரு வி.ஐ.பி மாதவிப்பந்தலுக்கு வந்துள்ளாரே வாங்க டுபுக்கு\nகத்துக்குட்டியாய் நான் பதிவைத் துவங்கிய காலகட்டத்தில், துளசி டீச்சர் அப்போது தேசிபண்டிட்ல் இணைத்தார்கள்\nகண்டுகளிக்கும் பக்தகோடிகளையும் கானச் செய்து எம்மையும், அவருள் ஒருவராக்கிய//\nஇது தான் அடியார் பெருமைங்கறது\nபாருங்க பெருமாளை மட்டும் சேவிக்காது பக்தகோடிகளையும் சேர்த்தே சேவிச்சீங்க\nசேர்த்தி சேவை ரெண்டாம் முறையும் கிடைச்சுது.இந்த வருஷம் எல்லாமே 'டபுள்'தான்:-)))))//\nவாங்க டீச்சர். நேற்று தான் ஒரு புது ஸ்டாக் வாங்கினேன்; பாக்கலாம் டபுள் ஆகுதான்னு :-)\nமிக அருமையாக கண்முன் கொண்டுவந்தீர்களைய்யா....நன்றி.\nஎன் உறவினர் இந்த வருடம் போனார். சேர்த்தி உத்ஸவத்தை சிறப்பிக்கும் வகையில், அரங்கனுக்கும், நாயகிக்கும் பட்சணமெல்லாம் படைப்பார்களென்றும் அதில் இவர் மைசூர்பாகு படைக்க பணம் கட்டி, உத்திர தின இரவு கோவிலில் தங்கி இருந்ததாகவும் கூறினார்.\nநேரில் பார்ப்பது போல இருந்ததது நீங்கள் விவரித்த விதம்.\nஒரு முறை முத்தங்கி சேவையை வைகுண்ட ஏகா��சி அன்று பார்க்கும் வாய்ப்பை அடியவனுக்கும் அளித்தான் அந்த அரங்கன்.\nஅரங்கன் என்று பேர் வைத்தாலே ஆப்பு வாங்க வேண்டும் போலிருக்கு\nஇங்க வீடியோ பார்க்கமுடியாது,இருந்தாலும் சொல்லிய விதமே பார்பது போல் உள்ளது.\nஇருந்தாலும் வீட்டுக்குப்போய் பார்த்திடவேண்டியது தான்.\nநாயகியையும் நாயகனையும் அம்மா,அப்பாவைப் பிள்ளை சேர்ப்பதுபோல நம்மாழ்வார் சேர்த்து வைக்கிறார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.\nமனம் ரொம்ப நிறைவாக இருக்கு. இந்த மட்டையடி சேவை யார் ஆரம்பித்தார்களொ தெரியவில்லை.\nகேட்கணமுன்னு நினைச்சேன் விட்டுப் போச்சு. \"சிற்றாதே\" - விளக்கம் ப்ளீஸ்.\n நாங்க அப்போ அம்மா சைட் பரியாமால் அப்பா சைடா போகமுடியும்:) இனம் இனத்தைச் சேரும் ஐயா:)//\nநீங்க அம்மா சைட் பரிந்து கொண்டிருக்கும் போதே, அந்த அம்மா அப்பா சைட் போயிட்டாங்களே\nசரி சரி, அதான் எல்லா சரியாயிடுச்சே, அப்பாவுக்கு ஜில்லுன்னு நீர் மோர் கொடுத்து, ஐஸ் வைக்கப் பாருங்க\n//ராமானுஜர் விவரங்களும் அருமை ரவி. அவரது திருநட்சத்திர தினம் சித்திரையில் வருகிறதே//\nதிருவரங்கப்ரியா ஐடியா கொடுத்தப்புறம், அதை லபக் என்று பிடித்துக் கொண்டேன். அன்று உடையவர் பற்றிய ஒரு வித்தியாசமான பதிவைப் போட்டு விடலாம்\nசேர்த்தி உத்ஸவத்தை சிறப்பிக்கும் வகையில், அரங்கனுக்கும், நாயகிக்கும் பட்சணமெல்லாம் படைப்பார்களென்றும் அதில் இவர் மைசூர்பாகு படைக்க பணம் கட்டி, உத்திர தின இரவு கோவிலில் தங்கி இருந்ததாகவும் கூறினார்//\nவிடிய விடிய திருமஞ்சனம் காணலாமே\nஆமாம், பல பட்சணங்கள் கொலு வைத்தாற் போல படைப்பார்கள்.\nஅதிரசம், அரவணைப் பாயசம் தான் அனைத்திலும் டாப்.\nசேர்த்தியின் போது சேவிக்க வரும் கிராம மக்கள் பிட்டு உதிர்த்து அரங்கனுக்குத் தருவார்கள். அன்பு கலந்து சமைத்த புட்டு - அவ்வளவு சுவையாய் இருக்கும்\nநேரில் பார்ப்பது போல இருந்ததது நீங்கள் விவரித்த விதம்.//\nசேர்த்தியைச் சேவித்தால், சீக்கிரமே சேர்த்தி அல்லவா\n//அரங்கன் என்று பேர் வைத்தாலே ஆப்பு வாங்க வேண்டும் போலிருக்கு\n நீங்க என்ன தான் அரங்கன் கட்சியா இருந்தாலும் கூட, தாயாருக்கும் ஒரு குப்பிடு போட்டுருங்க. எப்ப வேணாலும் உதவும்\nஇங்க வீடியோ பார்க்கமுடியாது,இருந்தாலும் சொல்லிய விதமே பார்பது போல் உள்ளது.//\nநன்றி குமார் சார். இப்படிப் பல��ும் சொல்லி உள்ளார்கள்; அரங்கனைப் பற்றி எழுதும் போதே ஒரு நிறைவு வந்து விடுகிறது\nஇந்த மட்டையடி சேவை யார் ஆரம்பித்தார்களொ தெரியவில்லை.\nஎங்க பெருமாள் கட்சிக்கு பதிவுலகில் பெரிய ஆளே சப்போர்ட்டு\nகற்றுக்குட்டியாக இருந்தவர் இன்று கற்றுக்கொடுக்கும் குட்டியாக மாறிவிட்டீர்.பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாயிரம் காலம் வாழ்க.\nகேட்கணமுன்னு நினைச்சேன் விட்டுப் போச்சு. \"சிற்றாதே\" - விளக்கம் ப்ளீஸ்.//\nசிற்றுதல் = குழம்புதல், சஞ்சலம், மனம் பேதலித்தல்\nஆண்டாள் பாசுரத்தில் வரும் சொல் ஒரு சொல், இது.\nஇத்தனை பேர் உன் வாசலுக்கு வந்து, முகில் வண்ணன் பேர் பாடுகிறோம்.\nசெல்லப் பெண்ணே, நீ சஞ்சலம் கொண்டு ஏதேதோ பேசாதே...\nசிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி நீ:\nஎற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்\nநல்ல பதிவு. மிகவும் ரசித்தேன். அழகான கணவன் மனைவி ஊடலை ஆன்மீகத்தோடு கலந்து சொல்லும் பொழுது..அருமை. பாண்டி நாட்டாளைச் சொல்லி சோணாட்டாளை மாற்றியமையும் சிறப்பு. பாண்டி நாடு பண்புடைத்து. படிப்புடைத்து. பல்சுவையுடைத்து. இன்னும் நல்லன பலவுடைத்து.\nகற்றுக்குட்டியாக இருந்தவர் இன்று கற்றுக்கொடுக்கும் குட்டியாக மாறிவிட்டீர்.பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாயிரம் காலம் வாழ்க//\nஉங்கள் முதல் பின்னூட்டம் தான், முதல் ஆசி.\nஎன்றும் வேண்டும் உங்கள் இன்ப அன்பு.\nபாண்டி நாட்டாளைச் சொல்லி சோணாட்டாளை மாற்றியமையும் சிறப்பு. பாண்டி நாடு பண்புடைத்து. படிப்புடைத்து. பல்சுவையுடைத்து. இன்னும் நல்லன பலவுடைத்து//\n ஜிரா - நீங்களும் பாண்டி நாடு தானே பாருங்க, எவ்வளவு \"உடைத்து\" சொல்றீங்க\nசோழ நாட்டுக்காரங்க யாரும் இல்லியாப்பா\nபரமன் அழகு, அதனால் அவனை யார் வர்ணித்தாலும் அழகு தான்\nசித்திரை-ஆவணி = 5 மாதம்\nஅப்போ மீதம் 7 மாதம் சொக்கர் தானா ஹைய்யா\n நம்மாழ்வார், கீதாம்மா, ஜிரா எல்லாம் ஒன்ன்ய் சேந்துக்குறாங்க பலே பாண்டியா\nஎல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ\nஎத்தனையோ சான்றோர் & தமிழ் அறிஞர்கள்\nஅத்தனை பேருக்கும் நல் வணக்கம்\nதுலுக்கா நாச்சியாரும், லுங்கி அலங்காரமும்\nபுதுஜெர்சியில் பதிவர்கள் ஆடப்போகும் கிரிக்கெட்\nசுல்தானி பீவி, நாச்சியார் ஆனாரே\nசிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி\n2008 தமிழ்மண விருதுப் பதிவுகள்...\nதேவாரம் பாடிய ஒரே பெண் - Icon Poetry\nஇனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ஓம் நமோ Dash\n* திருப்பாவை For Dummies\n* யார் தமிழ்க் கடவுள்\n* சங்கத் தமிழில், தமிழ்க் கடவுள்: தரவுத் தொகுப்பு\n* இராம.கி ஐயாவின் சொல்லாய்வு - \"நாரணம்\"\n* \"நாரணம்\" தமிழ்ச் சொல்லா\n* தமிழ்க் கடவுள்: குமரனின் பதிவு & தோழன் இராகவனின் விவாதம்\n* சங்க இலக்கியத்தில் தமிழ்க் கடவுள்\n* ஆண்டாள் என்னும் பறைச்சி; \"பறை\" என்றால் என்ன\n* கோதையின் பிறந்தநாள்: \"Kissing For Dummies\"\n* ஓம் நமோ Dash: மாதவிப் பந்தலில் \"ரகசியத்\" தாலி\n* சங்கர ஜெயந்தி: சொப்பு விளையாட்டிலே கடவுள்\n* தமிழ்மணம் விருது பெற்ற காரைக்கால் அம்மையார்\n* சிதம்பரம் நடராஜர் - இனி அரசு செய்ய வேண்டியது என்ன\n* மார்கழி-24: தமிழ் அர்ச்சனை செய்யாதீங்க\n* தேவாரம்: நாயன்மார்கள் 63ஆ or 72ஆ\nகடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு\nவெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.\nகுலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது\nஉங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.\nPosted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009\n* தேவாரம் பாடிய \"ஒரே\" பெண் - Icon Poetry\n* ஆண்டாள் கல்யாணப் போட்டியில் வென்ற ஆண்மகன் யார்\n* இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா\n* கேள்வி கேட்கலையோ கேள்வி நாத்திகன் ஆத்திகன் ஆன கதை\n - தசாவதாரம் வினாடி வினா\n* சிவலிங்கம் ச்சே \"அதை\"யா குறிக்கிறது\n* விராலிமலை முருகப் பெருமான் பிடிக்கும் சுருட்டு பீடி\n* KRS - ஆன்மீகப் பதிவு எழுதுவதை நிறுத்தி விடு\n* ***E=mc^2. எனவே கடவுள் இல்லை\n* ***யார் தமிழ்க் கடவுள்\n* ***தமிழ்ப் பதிவர்களின் பாரதப் போர்\n* இரத்த தானம் செய்யலாம்\n* 2008: இனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ராமர் பாலமும், இராமானுசரும்\n - பொன்னியின் செல்வன் வினா விளையாட்டு\n* நீங்க என்ன பெரீய்ய்ய்ய பெரிய ஆழ்வாரா\n* அர்ச்சகரைத் திருத்திய அப்துல் கலாம்\nபற்பநாபன் கையில்.. என்ற வரியில்..\n பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க\nஇன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;\nஇன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilheritagefoundation.blogspot.com/2008/12/", "date_download": "2019-07-17T00:22:39Z", "digest": "sha1:YQNTTHNDWDFLDAQ6OBPWEY6EQGDRUUCM", "length": 69286, "nlines": 698, "source_domain": "tamilheritagefoundation.blogspot.com", "title": ":: Tamil Heritage Foundation Blog Hub தமிழ் மரபு அறக்கட்டளை: December 2008", "raw_content": "\nவிடியர்க்காலை பனியில் நனைந்து ஸ்ரீ ராமனின் புகழைப்பாடி உன் வீட்டிற்கு முன் நிற்கும் எங்களின் குரலைக் கேட்டும் உறங்குவதேன்\nகேதார கெளள ராகம் , ஆதிதாளம்\nகனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி\nநினைத்து முலைவழியே நின்றுபால் சோர\nநனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்\nபனித்தலை வீழநின் வாசல் கடைபற்றிச்\nசினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற\nமனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்\nஇனித்தான் எழுந்திராய்; ஈதென்ன பேருறக்கம்\nஅனைத்தில்லத் தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்.\nஎருமைகள் தங்கள் இளம் கன்றுகளை எண்ணி இரக்கத்துடன் காம்புகள் வழியே பால் சுரக்கும்\nஇதனால் வீடு முழுவது சேறாகியிருக்கும் பெருஞ்செல்வனின் வீட்டுத்தங்கையே பனித்துளிகள் எங்கள் தலையில் விழ நாங்கள் உங்கள் வீட்டு வாசலில் நிற்கிறோம்.\nஇராவணனைக் கொன்ற இராமனைப் புகழ் பாடுகிறோம் நீ வாய்திறவாமல் தூங்குவதை எல்லா\nதிரு.உ.வே.பாலவாகம்ருதவர்ஷீ வேளுக்குடி க்ருஷ்ணன் ஸ்வாமி\nநேரம்: காலை 7.00 மணியளவில்\nஇடம்: அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், மேற்கு மாம்பலம், சென்னை - 600 033\nஇன்றைய : திருப்பாவை பாடியவர் எம்.எல்.வி; உபன்யாசம் வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன்\nஅசையாமல் பேசாமல் தூங்குவதன் மர்மம் என்ன\nஉசேனி ராகம் , மிச்ரசாபு தாளம்\nகற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து,\nசெற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்\nகுற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே\nசுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்\nமுற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட,\nசிற்றாதே பேசாதே செல்லப்பெண் டாட்டிநீ\nஎற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்.\nஇளம் கன்றுகளை ஈன்ற பசுக்களை கறப்பவர்களும்\nபகைவர்களை அவர்கள் இருக்கும் இடத்தில் சென்று போர் புரிபவர்களும் ஆன\nகுற்றமற்ற ஆயர்கள் குடியில் பிறந்த தங்கக்கொடி போன்ற பெண்ணே\nபாம்பின் படம் போன்ற இடைபெற்ற, மயில் போன்ற பெண்ணே\nஉறவு முறை யுடைய தோழிகளாய் இருக்கும் நாங்கள் எல்லோரும்\nஉன் வீட்டு முற்றத்தில் கார்மேக நிறக் கண்ணனின் நாமங்களை பாடுகிறோம்.\nஅசையாமலும் பேசாமலும் உறங்கும் செல்வமுள்ள பெண்ணே\nஉறங்குவதன் பொருள் என்ன, நாங்கள் அறியோம்\nதிரு.உ.வே.பாலவாகம்ருதவர்ஷீ வேளுக்குடி க்ருஷ்ணன் ஸ்வாமி\nநேரம்: காலை 7.00 மணியளவில்\nஇடம்: அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், மேற்கு மாம்பலம், சென்னை - 600 033\nஇன்றைய : திருப்பாவை பாடியவர் எம்.எல்.வி; உபன்யாசம் வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன்\nதோடி ராகம் , ஆதிதாளம்\nநோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்\nமாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்\nநாற்றத் துழாய்முடி நாரா யணன்நம்மால்\nபோற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்\nகூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும்\nதோற்றம் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ\nதேற்றமாய் வந்து திறவேலா ரெம்பாவாய்.\nநோன்பு நேற்றுச் சுகம் அனுபவிப்பவளே\nவாசல் கதவை திறக்காதவர்கள் பதில் கூடவா சொல்ல மாட்டார்கள் \nநறுமணமுள்ள துளசிமாலையைச் சூடிய நாராயணன்,\nநம்மால் போற்றப்பட்டு அருள் புரிபவனான ராமாவதாரத்தில்\nயமன் வாயில் இரையாக வீழ்ந்த கும்பகர்ணனும் உன்னிடத்தில்\nதோல்வியடைந்து தனது பேருறக்கத்தை உனக்குத் தந்தானோ \nதெளிவுடன் வந்து கதவைத் திறப்பாயாக\nதிரு.உ.வே.பாலவாகம்ருதவர்ஷீ வேளுக்குடி க்ருஷ்ணன் ஸ்வாமி\nநேரம்: காலை 7.00 மணியளவில்\nஇடம்: அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், மேற்கு மாம்பலம், சென்னை - 600 033\nஇன்றைய : திருப்பாவை பாடியவர் எம்.எல்.வி; உபன்யாசம் வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன்\nமாமன் மகளை எழுப்பிட, கண்ணன் புகழைப்பாடுவோம்\nஹமீர்கல்யாணி ராகம் , ஆதிதாளம்\nதூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய,\nதூமங் கமழத் துயிலணைமேல் கண்வளரும்\nஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ\n'மாமாயன், மாதவன், வைகுந்தன்' என்றென்று\nநாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்.\nதூய்மையான மணிகளைக் கொண்ட மாளிகையில் எங்கும் விளக்குகள் எரிய\nவாசனைப்புகை வீசப் படுக்கையில் தூங்கும்\nஅல்லது மந்திரத்தால் மயங்கித் தூங்குகிறாளோ\nமாயன், மாதவன், வைகுந்தன் என்ற பகவானின்\nநாமங்கள் பலவற்றைச் சொல்லி நற்பயன் அடைய வேண்டியிருக்கிறது\nசீக்கிரம் உன் மகளை எழுப்பு\nதிரு.உ.வே.பாலவாகம்ருதவர்ஷீ வேளுக்குடி க்ருஷ்ணன் ஸ்வாமி\nநேரம்: காலை 7.00 மணியளவில்\nஇடம்: அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், மேற்கு மாம்பலம், சென்னை - 600 033\nஇன்றைய : திருப்பாவை பாடியவர் எம்.எல்.வி; உபன்யாசம் வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன்\nகண்ணனிடமிருந்து நாம் விரும்புவதை அடையும் வழி\nதன்யாசி ராகம , மிச்ரசாபு தாளம்\nகீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறுவீடு\nமேய்வான் பரந்தனகாண்; மிக்குள்ள பிள்ளைகளும்\nபோவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக்\nகூவுவான் வந்து நின்றோம், கோதுகலமுடைய\nமாவாய் பிளந்தானை, மல்லரை மாட்டிய\nதேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்\nஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய்.\nகிழக்குத் திசையில் வானம் வெளுத்துள்ளது\nஎருமைகள் சிறுது நேரம் பனிப்புல் மேய சிறு தோட்டங்களுக்குப் பரவின\nகிளம்பிய மற்ற பெண்களை தடுத்து நிறுத்தி\nஉன்னையும் அழைத்துச்செல்ல வாசலில் வந்து காத்திருக்கிறோம்\n எழுந்திரு. கண்ணனைப் பாடி நோன்பு மேற்கொள்வோம்\nகுதிரையாக வந்த அசுரனை(கேசியை) வாயை கிழித்தவன்\nமல்லர்களைக் கொன்ற தேவாதிதேவன், அவனைச் சேவித்தால்\nநம் குறைகளை ஆராய்ந்து ஐயோ என்று இரங்கி வருவான்.\nதிரு.உ.வே.பாலவாகம்ருதவர்ஷீ வேளுக்குடி க்ருஷ்ணன் ஸ்வாமி\nநேரம்: காலை 7.00 மணியளவில்\nஇடம்: அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், மேற்கு மாம்பலம், சென்னை - 600 033\nஇன்றைய : திருப்பாவை பாடியவர் எம்.எல்.வி; உபன்யாசம் வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன்\nபறவைகளின் ஒலி, சங்கொலி இவை கேட்டும் எழாத பெண்களை எழுப்புதல்\nசங்கராபரணம் ராகம், மிச்ரசாபு தாளம்\nபுள்ளும் சிலம்பினகாண்; புள்ளரையன் கோயிலில்\nவெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ\nகள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி,\nஉள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்\nமெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்\nபறவைகள் கூவிவிட்டன. கருடனை வாகனமாக கொண்ட விஷ்ணுவின் கோவிலில் வெண்சங்கொலி பெரிய ஓசையிட்டு அழைப்பதைக் கேட்கவில்லையா இளம் பெண்ணே எழுந்திரு பூதனா என்றும் அரக்கியின் நச்சுமுலையை உறிஞ்சி வஞ்சகமான சகடாசுரன் வண்டி உருவில் வந்த போது கட்டுக் குலையும்படி காலால் உதைத்தான் பாற்கடலில் பாம்பின் மேல் துயில் கொண்டு, உயிர்களுக்கெல்லாம் வித்தானவனை முனிவர்களும் யோகிகளும் ஹரி ஹரி என்று கூறும் ஒலி எங்கள் உள்ளம் புகுந்து குளிர்ந்தது.\nதிரு.உ.வே.பாலவாகம்ருதவர்ஷீ வேளுக்குடி க்ருஷ்ணன் ஸ்வாமி\nநேரம்: காலை 7.00 மணியளவில்\nஇடம்: அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், மேற்கு மாம்பலம், சென்னை - 600 033\nஇன்றைய : திருப்பாவை பாடியவர் எம்.எல்.வி; உபன்யாசம் வேளுக்குடி உ.வே.கி��ுஷ்ணன்\nபறவைகளின் கீசு, கீசு ஒலி மற்றும் தயிர்கடையும் ஓசையும், நாங்கள் பாடுவதும் கேட்டும் இன்னும் படுத்துறங்கலாகுமோ\nபைரவி ராகம , மிச்ரசாபு தாளம்\nகீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து\nகாசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து\nவாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்\nஓசை படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ\nகேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ\nகீசு கீசு என எங்கும் வலியன் பறவைகள் ஒன்று கூடி\nகூவிய கூச்சல் ஒலி கேட்க வில்லையா பேதைப் பெண்ணே\nகாசுமாலையும், குண்டுமாலையும் கலகலவென்று ஒலிக்க\nவாசனையுடைய கூந்தலை உடைய இடைப்பெண்கள்\nகைகளை அசைத்து மத்தினால் கடையும் தயிரின் ஓசை கேட்கவில்லையோ\n நாராயணனான கண்ணனை நாங்கள் பாட\nதிரு.உ.வே.பாலவாகம்ருதவர்ஷீ வேளுக்குடி க்ருஷ்ணன் ஸ்வாமி\nநேரம்: காலை 7.00 மணியளவில்\nஇடம்: அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், மேற்கு மாம்பலம், சென்னை - 600 033\nஇன்றைய : திருப்பாவை பாடியவர் எம்.எல்.வி; உபன்யாசம் வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன்\nகண்ணனை வாழ்த்தும் முறையும், அடையும் பலன்களும்\nஸ்ரீ ராகம் , ஆதிதாளம்\nமாயனை மன்னு வடமதுரை மைந்தனை,\nதூய பெருநீர் யமுனைத் துறைவனை,\nஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை,\nதாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை,\nதூயோம்ஆய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது\nவாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்\nபோய பிழையும் புகுதருவான் நின்றனவும்\nதீயினில் தூசுஆகும் செப்பேலோ ரெம்பாவாய்.\nமாயச் செயலுடைய கண்ணன் வடமதுரையில் பிறந்த திருக்குமாரனை தூய யமுனை நதிக் கரையில் வசிப்பவனை இடையர் குலத்தில் விளக்கை போல் அவதரித்து யசோதைக்கு பெருமை தேடிக் கொடுத்த தாமோதரனை பரிசுத்ததுடன் அணுகி, மலர்களைத் தூவி வணங்கி\nவாயாரப் பாடி, நெஞ்சார தியானிப்போம் முன்பு செய்த பாவங்களும், பின் வரும் பாவங்களும் அவன் அருளால் நெருப்பில் விழுந்த பஞ்சாக உருத் தெரியாமல் அழிந்து போகும் ஆகவே அவன் நாமங்களைச் சொல்\nதிரு.உ.வே.பாலவாகம்ருதவர்ஷீ வேளுக்குடி க்ருஷ்ணன் ஸ்வாமி\nநேரம்: காலை 7.00 மணியளவில்\nஇடம்: அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், மேற்கு மாம்பலம், சென்னை - 600 033\nஇன்றைய : திருப்பாவை பாடியவர் எம்.எல்.வி; உபன்யாசம் வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன்\nமழை பொழியவைக்க ஒரு அரிய மந்திரம்\nவராளி ராகம் , ஆதிதாளம்\nஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி,\nஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து\nபாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்\nஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்றதிர்ந்து,\nதாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்\nவாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்\nமார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.\n சிறுதும் ஒளிக்காமல் கடலில் புகுந்து நீரைமொண்டு இடி இடித்து ஆகாயத்தில் ஏறி திருமாலின் திருமேனிபோல் கறுப்பாகி அழகான தோள் கொண்ட பத்பநாபன் கையில் உள்ள சக்கரம் போல் மின்னலடித்து, அவனுடைய சங்கம் போல் அதிர்ந்து முழங்க\nஉன்னுடைய வில்லாகிய சார்ங்கம் வீசிய பாணங்கள் போல் மழை பெய்து உலகம் அனைத்தும் வாழ, நாங்களும் மகிழ்ந்து மார்கழி நோன்புக்கு நீராடுவோம்\nதிரு.உ.வே.பாலவாகம்ருதவர்ஷீ வேளுக்குடி க்ருஷ்ணன் ஸ்வாமி\nநேரம்: காலை 7.00 மணியளவில்\nஇடம்: அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், மேற்கு மாம்பலம், சென்னை - 600 033\nஇன்றைய : திருப்பாவை பாடியவர் எம்.எல்.வி; உபன்யாசம் வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன்\nஉத்தமனைப்பாடி நோன்பு எடுப்போர் அடையும் பெரும் செல்வம்\nஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி\nநாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீர் ஆடினால்,\nதீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து\nஓங்கு பெருஞ்செந்நெ லூடு கயல் உகளப்பூங்குவளைப்\nபூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,\nதேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றிவாங்கக் குடம்\nநீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்.\nமூன்று உலகத்தையும் தன் காலால் அளந்த திருவிக்கிரமனின் நாமங்களைப் பாடி நாம் நோம்பிற்கு நீராடினால் நாடு முழுவதும் தீமை இல்லாமல் மாதம் மூன்று முறை மழை பெய்யும் (அதனால்) செந்நெல் வளர, நடுவே கயல் மீன்கள் துள்ளி விளையாடும்.\nஅழகிய நெய்தல் பூக்களில் வண்டுகள் உறங்கிக்கிடக்கும். பருத்த முலைகளைப் பற்றி இழுக்க இழுக்க அசையாமல் நின்று வள்ளல்களை போல் பால் குடங்களை நிரப்பும் பசுக்கள் இருக்க\nதிரு.உ.வே.பாலவாகம்ருதவர்ஷீ வேளுக்குடி க்ருஷ்ணன் ஸ்வாமி\nநேரம்: காலை 7.00 மணியளவில்\nஇடம்: அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், மேற்கு மாம்பலம், சென்னை - 600 033\nஇன்றைய : திருப்பாவை பாடியவர் எம்.எல்.வி; உபன்யாசம் வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன்\nநோன்பு நோற்க விரும்புவோர், முக்கியமாக மேற்கொள்ள வேண்டிய, தவிர்க்க வேண்டிய விதி முறைகள்\nபையத் துயின்ற பரமன் அடிபாடி,\nநெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலை நீராடி\nமையிட் டெழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்;\nசெய்யா தனசெய்யோம்; தீக்குறளைச் சென்றோதோம்;\nஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி\nஉய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்.\nபூமியில் வாழ்பவர்களே நம்முடைய பாவை நோன்புக்கு\nசெய்ய வேண்டிய காரியங்களைக் கேளுங்கள்\nபாற்கடலில் உறங்குகிற பகவானுடைய திருவடிகளை பாடுவோம்\nநெய், பால் இவற்றை உட்கொள்ளமாட்டோம்.\nவிடியற்காலை குளித்துவிட்டு, கண்ணுக்கு மை கிடையாது, கூந்தலுக்கு மலர் கிடையாது.\nசெய்யக்கூடாத காரியங்களைச் செய்யமாட்டோம். கோள் சொல்லமாட்டோம்.\nதானத்தையும் பிச்சையையும் எங்களால் முடிந்த வரை கொடுப்போம்\nஇப்படிப் பிழைக்கும் வழியை எண்ணி சந்தோஷப்படுவது நம் பாவை நோன்பு.\nதிரு.உ.வே.பாலவாகம்ருதவர்ஷீ வேளுக்குடி க்ருஷ்ணன் ஸ்வாமி\nநேரம்: காலை 7.00 மணியளவில்\nஇடம்: அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், மேற்கு மாம்பலம், சென்னை - 600 033\nஇன்றைய : திருப்பாவை பாடியவர் எம்.எல்.வி; உபன்யாசம் வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன்\nநோன்பு கொண்டாட விரும்பும் சிறுமியர், மற்ற சிறுமியர்களை விடியர்காலை நீராட அழைத்தல்\nமார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;\nசீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்\nகூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,\nஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,\nகார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்\nநாரா யணனே, நமக்கே பறைதருவான்,\nபாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.(*)\nமார்கழி மாதம் பெளர்ணமி நாள் இது\nசெல்வம் நிறைந்துள்ள திருவாய்ப்பாடியில் இருக்கும் இளம் பெண்களே வாருங்கள்\nகூர்மையான வேலைக் கொண்டு தீங்கு செய்பவருக்குத் கொடியவனான,\nஅழகான கண்களுடைய யசோதையின் சிங்கக் குட்டி\nமேகம் போல உடல், சிவந்த கண், சூரியசந்திரனை போல முகம் கொண்ட\nநாராயணன் நாம் விரும்பியதை கொடுப்பான்;\nஉலகம் புகழப் பாவை நோன்பில் ஈடுபடலாம் வாருங்கள்.\\\\\n(*) திருப்பாவை பாசுரம் ஒவ்வொன்றும் \"ஏலோரெம்பாவாய்\" என்று முடிவதைக் காணலாம். பாவையை அல்லது பாவை நோன்பிற் காலந்து கொள்ளும் பெண்களை விளித்துக்கூறும் வண்ணம் அமைந்த வாய்பாடு போலவே இதனைக் கருதவேண்டும். சிலர் இதனை 'ஏல் ஓர் எம்பாவாய்' எனப் பிரித்துப் பொருள் கூற முயல்வர். இவ்வாறு பொருள் கூறுவது எல்லாவிடத்திலும் பொருந்திவராது. ஆதலால் அடிநிறைக்கவந்த சொற்றொடராகவே இதனைக் கொள்ளுதல் தகுதி என்று கூறுவர். திருப்பாவையில் 'ஏலோரெம்பாவாய்\" என்னும் சொல்லுக்கு முன்னரே பாட்டின் பொருள் முடிவு பெற்றுவிடுவது கருத்திற் கொள்ளவேண்டும். சான்றாக \"பாரோர் புகழப் படிந்து\" \"உய்யுமா றெண்ணி உகந்து\" \"நீங்காத செல்வம் நிறைந்து\" எனப் பாசுர முடிவுகள் (திருப்பாவை 1 - 3) பொருள் முற்றுபெற்று நிற்பதைக் காணலாம். \"உம்பியும் நீயும் உறங்கேலோரெம்பாவாய்\" ( திருப்பாவை - 17) போன்ற பாசுர முடிவுகள் இதற்கு விலக்காக அமையும். எனவே பாவை பாடலுக்கு ஏற்ற மகுடமாகவும், அதே சமயம் அடிநிறைக்க வந்த சொற்றொடராகவும் இதனைக் கொள்வதுவே பொருத்தமாகும். பிற்காலத்தில் வந்த பாவை நூல்களும் \"ஏலோரெம்பாவாய்\" என்றே முடிவு பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது\nதிரு.உ.வே.பாலவாகம்ருதவர்ஷீ வேளுக்குடி க்ருஷ்ணன் ஸ்வாமி\nநேரம்: காலை 7.00 மணியளவில்\nஇடம்: அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், மேற்கு மாம்பலம், சென்னை - 600 033\nஇன்றைய : திருப்பாவை பாடியவர் எம்.எல்.வி\nஉபன்யாசம்: வேளுக்குடி உ.வே. கிருஷ்ணன்\nதமிழ்மணி - பெரும்புலவர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்\n\"சோழவளநாடு சோறுடைத்து\" என்பர் புலவர்.\nஆனால் சோழநாடு சிறந்த புலவர் பெருமக்களை உடையதாகவும் இருந்தது.\nபழந்தமிழ் நூல்களைத் திரட்டித் தந்த \"தமிழ்த் தாத்தா\" உ.வே.சாமிநாதய்யர் வழியில் வந்தவரே பெரும்புலவர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்.\nஉ.வே.சா. போலவே இவரும் சங்க நூல்களை உரையோடு வெளியிட பெருமுயற்சி மேற்கொண்டார்.\nஇவர் எழுதிய \"நற்றிணை\" உரையே இவர் புகழை காலா காலத்துக்கும் பறைசாற்றிக் கொண்டிருக்கும்.\nஇலட்சுமி நாராயண அவதானிகள் என்னும் இயற்பெயர் கொண்ட நாராயணசாமி ஐயர், தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் உள்ள பின்னத்தூரில் 1862ம் ஆண்டு ஆவணித் திங்கள் 29ம் நாள் பிறந்தார்.\nஇவருடைய தந்தையார் வேங்கடகிருஷ்ண அவதானிகள் எனவும் அப்பாசாமி ஐயர் எனவும் அழைக்கப்பட்டார். தாயார் சீதாலட்சுமி அம்மாள். இவரது தந்தையார் மருத்துவ நூலில் சிறந்த பயிற்சி உடையவர்.\nநாராயணசாமி ஐயருடன் பிறந்தவர்கள் ஏழு பேர். ஆண்மக்கள் நான்கு பேர்; பெண்மக்கள் மூன்று பேர். ஆண்களுள் இவரே மூத்தவர். பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பை இவரது அத்தையே மேற்கொண்டார்.\nஇவர் பள்ளிக் கல்வியை உரிய காலத்தில் ஒழுங்காகக் கற்றார். பின்னத்தூரில் பள்ளிக்கூடம் வைத்திருந்த முத்துராம பாரதியாரிடம் தமிழ் படித்தார். அக்காலத்தில் மன்னார்குடியில் இருந்த தமிழ்ப் பெரும் புலவர் நாராயணசாமி பிள்ளையின் இராமாயண விரிவுரையைக் கேட்டு தமிழின் மேல் பற்று கொண்டார். இந்நிகழ்ச்சியே இவருடைய தமிழ்ப் பயிற்சிக்குக் காரணமாய் அமைந்தது. கம்பராமாயணத்தில் சுந்தரகாண்டத்தை வாங்கி வாசித்தார். இவர் தமிழ் மொழியைப் கற்கவேண்டும் என்ற பேரவாவினால் எப்போதும் நூலும் கையுமாகவே இருந்தார். இதை குடும்பத்தார் விரும்பவில்லை.\nஇதனால் இவர் அத்தைக்குத் தெரியாமல் வயல் வரப்புகளுக்குச் சென்று கருவேல மரங்களுக்குக் கீழே அமர்ந்து படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். இவர் தமிழ் படித்துக் கவிபாடும் ஆற்றலில் சிறந்து விளங்கினார். தமிழ் இலக்கியங்களைத் தாமே தனித்திருந்து கற்றபடியால் ஐயப்பாடுகள் உண்டாயின. அவற்றைக் களைந்து கொள்வதற்கு காலத்தை எதிர்பார்த்திருந்தார்.\nஅக்காலத்தில் யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரின் மருகரும், \"வித்வ சிரோமணி\" என்னும் சிறப்புப் பெயர் பெற்றவருமாகிய பொன்னம்பலப் பிள்ளை என்பவர் தமிழ் அறிஞராக விளங்கினார். அவர் சிறிதுகாலம் திருமறைக்காட்டில் வந்து தங்கினார். நாராயணசாமி ஐயர் அவரிடம் சென்று அறிமுகம் செய்து கொண்டார். அவரிடம் தம்முடைய ஐயங்களைப் போக்கிக்கொண்டார். மேலும், அவரிடம் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தையும் பாடம் கேட்டார்.\nஇவர் மொழிநூல் புலமையோடு, புதிய நூல் படைக்கும் ஆற்றலும் பெற்றிருந்தார். \"நீலகண்டேசுரக் கோவை\" என்னும் கோவை நூல் பாடி, மன்னார்குடியில் தமிழறிஞர் பொன்னம்பல பிள்ளையின் முன்னிலையில் அரங்கேற்றினார். அத்துடன் அவர் வடமொழியும் கற்று புலமைப் பெற்றிருந்ததால், வடமொழியில் காளிதாசர் இயற்றிய பிரகசன நாடகத்தைத் தமிழில் மொழிபெயர்த்தார்.\nதமிழ் நாட்டின் பழைய வரலாறுகளையும், பெருமைகளையும் தேடி ஆராய்வதில் பெருவிருப்பம் கொண்டவராகவும், கோயில்களிலும், வரலாற்றுச் சின்னங்களிலும் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளைப் படித்தறியும் ஆற்றல் பெற்றவராகவும் விளங்கினார்.\nதமிழ்ப் புலவர்களின் வரலாறுகளை நன்கு அறிந்தவர். அவர்கள�� பாடிய செய்யுள்களை நினைவில் வைத்துக்கொண்டு, தேவைப்படும்போது எடுத்துரைக்க வல்லவர். தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் இவருக்குச் சிறந்த பயிற்சி இருந்தது. அதில் காட்டியிருந்த மேற்கோளுக்கெல்லாம் அகரவரிசை ஒன்றை இவர் எழுதி வைத்திருந்தார்.\n1899ம் ஆண்டு முதல் இவர் மறையும் வரை கும்பகோணம் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். இக்காலங்களில் சங்க இலக்கியங்களில் தனிக்கவனம் செலுத்தினார். குறுந்தொகையை நன்றாக ஆய்வு செய்தார். அப்போது, நற்றிணைக்கு உரையெழுதி முடித்துவிட்டார். அகநானூற்றுக்கு உரை எழுதிக் கொண்டிருந்தார்.\nநற்றிணை உரை அச்சாகிக் கொண்டிருக்கும்பொழுது நாராயணசாமி ஐயருக்கு நீரிழிவு நோய் மிகுதியானது. இறப்பதற்குள் நற்றிணை உரை நூலைக் கண்ணால் பார்த்துவிட்டுச் சாகவேண்டும் என்பது அவருடைய இறுதி விருப்பமாக இருந்தது. ஆயினும் அவ்விருப்பம் நிறைவேறவில்லை.\n1914ம் ஆண்டு ஜூலை 30ம் நாள் தமது பிறந்த ஊராகிய பின்னத்தூரில் காலமானார்.\nஇவர் எழுதிய நற்றிணை உரை தமிழ் ஆய்வாளர்களுக்கு வழிகாட்டியாக விளங்குகிறது. இவர் இயற்றிய இருபதுக்கும் மேற்பட்ட நூல்கள் என்னவாயிற்று என்றே தெரியவில்லை. இந்த இழப்பு அவருக்கல்ல; தமிழுக்குத்தான்\nஎந்தவித எதிர்பார்ப்புமின்றி தமிழ்த் தொண்டாற்றி மறைந்துபோன அவர் இன்று உயிரோடு இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவரது உழைப்பும், பெயரும், புகழும் இருக்கின்றன. இதைவிட வேறென்ன வேண்டும்\nமின்தமிழ் இடுகை: கண்ணன் நடராஜன்\nபேராதனைப் பல்கலைக்கழக நூலகம், அதன் அரிய சுவடிகள்\nHeritage Tunes | மண்ணின் குரல்\nதினம் ஒரு இலக்கியம் அறிவோம்\n1910ம் ஆண்டு சாதி அமைப்பின் கொடுமை\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/8-2/", "date_download": "2019-07-17T00:19:39Z", "digest": "sha1:UMMBY5RKFRDC7INP42CGTVYFODG4WORD", "length": 6991, "nlines": 90, "source_domain": "tamilthamarai.com", "title": "முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்கு தண்டனை 8வாரங்களுக்கு நிறுத்தி வைக்க உத்தரவு |", "raw_content": "\nபொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு வயது சலுகை\nதனதுநாட்டு வான் எல்லையில் இந்திய விமானங்கள் பறக்க பாகிஸ்தான் அனுமதி\nநாடாளுமன்றத்துக்கு வராத எம்.பிகளின் லிஸ்ட்\nமுருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்கு தண்டனை 8வாரங்களுக்கு நிறுத்தி வைக்க உத்தரவு\nமுருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை 8வாரங்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nமேல் முறையீட்டு மனு மீதான விவாதத்தின் போது ஐகோர்ட் இவ்வாறு தீர்ப்பளித்து உள்ளது.\nசாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரை தூக்கிலிட 8வாரங்கள் தடைவிதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து , இந்த உத்தரவை வேலூர்சிறை நிர்வாகத்துக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.\nகுறிப்பிட்ட நேரத்தில் சி.பி.எஸ்.இ., தேர்வு…\nசசிகலா உள்ளிட்ட மூன்றுபேர் மீதான தண்டனையை உச்ச…\nதமிழகத்தின் 25வது கவர்னராக பன்வாரி லால் புரோஹித்…\nஐயா, யாரிடம் வந்து மிருகவதை பற்றி பாடம் எடுக்கிறீர்கள் \nபாலியல் வன்கொடுமைக்கு தூக்கு: மத்திய பிரதேச அரசு\n10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கல்வி…\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா ...\nபொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு வய� ...\nதனதுநாட்டு வான் எல்லையில் இந்திய விமா� ...\nநாடாளுமன்றத்துக்கு வராத எம்.பிகளின் ல� ...\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு இ� ...\nதாமரை இந்தியாவின் தேசியமலர் இல்லை\n23-ம் தேதி “அத்திவரதரை தரிசிக்கிறார் ” ப� ...\nகாதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க ...\nநித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, ...\nசாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/96-movie/", "date_download": "2019-07-17T01:25:31Z", "digest": "sha1:JYEBNTVGDJPXHNL2PVTH3ULU64UJJBE7", "length": 7077, "nlines": 100, "source_domain": "www.inandoutcinema.com", "title": "96 movie Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nவிருதுகளை குவிக்கும் ஜானு – திரிஷா ஹேப்பி அண்ணாச்சி\nதிரிஷா 96 படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பெற்றிருக்கிறார். அவர் காட்டில் மழை என்பது போல் அவருக்கு அவார்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. 96 படத்திற்காகா ஆனந்த விகடன் விருது கிடைத்தது. பின் அவள் வி���டன் விருதும் பெற்றார். V4U என்ற நிறுவனமும் அவருக்கு விருது வழங்கி கெளரவித்துள்ளது. இது இல்லாமல் இன்னும் 3 கோலிவுட் விருதுகள் கிடைத்துள்ளன. இதனால் திரிஷா ஆனந்தத்தில் துள்ளி குதிப்பதாக தெரிகிறது.\n100 நாட்களை கடந்து சாதனை படைத்த 96\nவிஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் ஒளிப்பதிவாளரான சி.பிரேம் குமார் இயக்குநராக அறிமுகமான படம் 96. இந்த படம் கடந்த வருடம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, ஜனகராஜ், தேவதர்ஷினி, பகவதி பெருமாள், ராஜ்குமார், ஆடுகளம் முருகதாஸ், வர்ஷா பொல்லம்மா ஆகியோர் நடித்துள்ளனர். விஜய் சேதுபதியின் இளவயது கதாபாத்திரத்தில் ஆதித்யா பாஸ்கரும், த்ரிஷாவின் இளவயது கதாபாத்திரத்தில் கெளரியும் நடித்தனர். கோவிந்த் வசந்தா இசையமைப்பில் உருவான பாடல்கள் அனைத்தும் மிகுந்த […]\nதற்போது வெளியான 96 படத்தின் சிறு காட்சி வெளியீடு – காணொளி உள்ளே\nஇணையத்தில் வைரலாக பரவும் 96 படத்தின் நீக்கப்பட்ட காட்சி -காணொளி உள்ளே\nஇணையத்தில் வைரலாக பரவும் 96 படத்தின் மெமரி பாக்ஸ் – காணொளி உள்ளே\n96 படத்தின் காதலே காதலே பாடல் வெளியீடு – காணொளி உள்ளே\nஇணையத்தில் வைரலாக பரவும் 96 படத்தின் வசந்த காலங்களே பாடல் – காணொளி உள்ளே\n“96”, ராட்சன் படங்களை விமர்சனம் செய்த இயக்குனர் ஷங்கர்\nசென்னை: “நடுவுள கொஞ்சம் பக்கத்த காணோம்” ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்கத்தில் வெளிவந்துள்ள “96” மற்றும் முண்டாசுபட்டி இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் வெளிவந்துள்ள “ராட்சன்” ஆகிய இரண்டு படங்களும் கடந்த வாரம் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் மட்டுமின்றி திறையுலகினரிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில், தமிழின் முன்னணி இயக்குனரனா ஷங்கர் “96” மற்றும் ராட்சன படங்களை சமிபத்தில் பார்த்துள்ளார். இதையடுத்து படம் குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் மனம் திறந்து பாராட்டி விமர்சனம் செய்துள்ளார். அதில், `96, ஏதாவது […]\nஇணையத்தில் வைரலாக பரவும் 96 படத்தின் பாடல் – காணொளி உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/09/07/news/32747", "date_download": "2019-07-17T01:31:33Z", "digest": "sha1:FRNJC42RY5DZEDWXLADO6DE5HY6WZPF6", "length": 8210, "nlines": 100, "source_domain": "www.puthinappalakai.net", "title": "நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு எதிரான விக்னேஸ்வரனின் மனு நிரா��ரிப்பு | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு எதிரான விக்னேஸ்வரனின் மனு நிராகரிப்பு\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக டெனீஸ்வரன் தரப்பில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்யக் கோரும் மனுவை, சிறிலங்கா உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.\nஇந்த மனு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தரப்பில் உச்சநீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நேற்றுமுன்தினம் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்ற நீதியரசர்கள் குழு அதனை நிராகரித்துள்ளது.\nஅதேவேளை, தம்மை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய முதலமைச்சருக்கு எதிராக, டெனீஸ்வரன் தொடர்ந்த வழக்கில், மேல்முறையீட்டு நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு எதிராக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணையும் பிற்போடப்பட்டுள்ளது.\nஇந்த மனு நேற்றுமுன்தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, வழக்கை செப்ரெம்பர் 28ஆம் நாளுக்கு உச்சநீதிமன்றம் பிற்போட்டுள்ளது.\nTagged with: உச்சநீதிமன்றம், டெனீஸ்வரன்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் கட்டுநாயக்கவில் மற்றொரு அமெரிக்க சரக்கு விமானம்\nசெய்திகள் 21/4 தாக்குதலில் தொடர்புடைய அனைவருக்கும் மரணதண்டனை\nசெய்திகள் கன்னியாவில் போராட்டம் நடத்த தமிழ் மக்களுக்கு தடை\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\nசெய்திகள் வேதாரணியத்தில் படகில் மயங்கிய நிலையில் கிடந்த இலங்கைத் தமிழர்\nசெய்திகள் கட்டுநாயக்கவில் மற்றொரு அமெரிக்க சரக்கு விமானம் 0 Comments\nசெய்திகள் 21/4 தாக்குதலில் தொடர்புடைய அனைவருக்கும் மரணதண்டனை 0 Comments\nசெய்திகள் கன்னியாவில் போராட்டம் நடத்த தமிழ் மக்களுக்கு தடை 0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -5 1 Comment\nசெய்��ிகள் வேதாரணியத்தில் படகில் மயங்கிய நிலையில் கிடந்த இலங்கைத் தமிழர் 0 Comments\nJayaraman Kumaran on மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\nEsan Seelan on மயிலிட்டியில் அமெரிக்க செனட் உறுப்பினர்கள் – பாதுகாப்பு சபை கூட்டத்தில் ஆராய்வு\nEsan Seelan on போதைப்பொருள் குற்றவாளிகள் 4 பேரைத் தூக்கில் போட சிறிலங்கா அதிபர் ஆணை\nநடேசன் திரு on ரஷ்யாவுடனான பாதுகாப்பு உறவுகளை துண்டிக்க சொன்னது அமெரிக்கா – சிறிலங்கா அதிபர்\nEsan Seelan on ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களில் ஐஎஸ் அமைப்புக்கு நேரடித் தொடர்பு இல்லை\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D.pdf/182", "date_download": "2019-07-17T01:04:16Z", "digest": "sha1:NKMGT5FOGXH3SZNNM3CZQPJMITUPRR5P", "length": 7627, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/182 - விக்கிமூலம்", "raw_content": "\nஆராய்ந்து பார்க்கும் திறன் குன்றியவனான துரியோதனன் இதை உண்மை என்றே நம்பிவிட்டான். உடனே அவன் தன் தம்பீ துச்சாதனனை அழைத்து “தம்பி இந்தத் தேர்ப்பாகன் பயந்த சுபாவமுள்ளவனாகத் தோன்றுகிறான். ஆகையினால்தான் அவள் இவனை எதிர்த்துக் கேள்வி கேட்கிறாள். இனிமேல் இவன் போக வேண்டாம். நீயே போ. துணிவாக அவளை இங்கே அழைத்து வா. நம்பிக்கையோடு உன்னை அனுப்புகின்றேன். அது குலைந்து போய் எனக்குச் சினம் உண்டாகாதபடி வெற்றியோடு திரும்பிவா” என்றான். தீய செயல்களைச் செய்யும் பொறுப்புத் தனக்குக் கிடைக்கிறது என்றால் அதை விட மகிழ்ச்சி தரக்கூடியது வேறொன்றும் இருக்க முடியாது துச்சாதனனுக்கு அவன் தமையனை வணங்கிவிட்டுச் சென்றான்.\nஅவன் திரெளபதி இருந்த அந்தப்புரத்தை அடைந்ததும் அவளுக்கு முன்கூசாமற் சென்று தீய சொற்களைக் கூறலானான், “உன்னுடைய கணவன் தருமன் தன் உடைமைகளை எல்லாம் இழந்து விட்டான். இறுதியில் தன் உடன் பிறந்த தம்பியர்களையும் உன்னையும் கூடச் சூதாட்டத்தில் பந்தயமாக வைத்துத் தோற்றுவிட்டான். இப்போது முறைப்படி எங்களுக்கு உரியவளாகி விட்டாய் நீ. உன்னை அரசவைக்கு அழைத்து வரச் சொல்லி என்னை இங்கனுப்பியிருக்கிறான் மன்னனும் என் அண்ணனும் ஆகிய துரியோதனன். மறுக்காமல் வந்துவிடு.” திரெளபதி இதற்கு மறுமொழி கூறாமல் நின்ற இடத்திலேயே குனிந்த தலை நிமிராமல் நின்று கொண்டிருந்தாள்.\n“அன்று இராசசூய வேள்வியின் போது இந்திரப்பிரத்த நகருக்கு வந்திருந்த எங்கள் மன்னன் துரியோதனனைப் பார்த்து ஏளனச் சிரிப்புச் சிரித்தாயே; அது நினைவிருக்கிறதா அன்று சிரித்து இகழ்ந்த உன் வாயை இன்று அழுது கதறும்படியாகச் செய்கின்றோம் பார்.” திரெளபதி இதையும் பொறுமையோடு கேட்டுக் கொண்டாள்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 19 மே 2019, 12:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnews.wetalkiess.com/samantha-private-tatoo-pic/", "date_download": "2019-07-17T01:36:32Z", "digest": "sha1:EETGRIJ5J6IFEVNKPITMESRQQAC6OKIE", "length": 3426, "nlines": 29, "source_domain": "tamilnews.wetalkiess.com", "title": "கணவனுக்காக அந்த எடதில் டாட்டூ குத்திய சமந்தா – Wetalkiess Tamil", "raw_content": "\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் ரிலீஸ் டேட் மாற்ற...\nமீரா விடம் சிக்கிய சேரன் – எஸ்கேப் ஆன லொஸ்லி...\nநேர்கொண்ட பார்வை செகண்ட் சிங்கிள்...\nபரிதாப நிலையில் சந்தானம், உடும்பு சரியில்லையோ\nஅமலா பாலுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்த விஜே ர...\nஎன்னோட வருங்கால கணவர் இவர்தான், அமலா பால் அதிரடி ப...\nராதிகா ஆப்தேவின் அரை நிர்வாண காட்சி வீடியோ லீக் ஆன...\nபிரபாஸ்யின் சாஹோ படத்தில், ஒரு சண்டை காட்சிக்கு இத...\nகோவத்தில் சூர்யாவை திட்டிய கே.வி.ஆனந்த்\nபெற்றோர் ஆசிர்வாதத்துடன் இயக்குநர் ஏ.எல்.விஜய்,டாக...\nசெய்திகள் தமிழ்நாடு செய்திகள் மற்றவை வைரல்\nபிரபல இதழுக்காக திஷா பாட்னி நடத்திய செம ஹாட் போட்டோஷூட் – வைரல் புகைப்படங்கள்\nஅமலா பாலுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்த விஜே ரம்யா\nஎன்னோட வருங்கால கணவர் இவர்தான், அமலா பால் அதிரடி பேட்டி\nராதிகா ஆப்தேவின் அரை நிர்வாண காட்சி வீடியோ லீக் ஆனது- வீடியோ உள்ளே\nபிரபாஸ்யின் சாஹோ படத்தில், ஒரு சண்டை காட்சிக்கு இத்தனை கோடியா\nகோவத்தில் சூர்யாவை திட்டிய கே.வி.ஆனந்த்\nபெற்றோர் ஆசிர்வாதத்துடன் இயக்குநர் ஏ.எல்.விஜய்,டாக்டர் ஐஸ்வர்யாவை மணந்தார்\nபூவையார் வைத்த வேண்டுகோள்- மறுக்காமல் செய்து காட்டிய விஜய்\nபரிதாப நிலையில் சந்தானம், உடும்பு சரியில்லையோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2015/02/28/21-%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-17T01:37:00Z", "digest": "sha1:UZYTO46MH6LTSJR4SSQ3N24DZH6L3M7H", "length": 19302, "nlines": 273, "source_domain": "vithyasagar.com", "title": "21, வா வா உயிர்போகும் நேரம்.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← 20, மொட்டை மாடியில் தொட்டிப் பூவோரம்..\n25, உன்னோடிருந்தால் பிரியும் உயிர்கூட இனிக்கும்.. →\n21, வா வா உயிர்போகும் நேரம்..\nPosted on பிப்ரவரி 28, 2015\tby வித்யாசாகர்\nஉனை நினைத்திருக்கும் தருணம் குறித்தும்\nநான் – பிரிவதற்கும், நீ அழுவதற்கும்\nநீ நடந்து எதிரே வந்தாலே\nநீ மனதுள்ளே மிதித்துச் சென்ற\nஉனக்கு வலிக்காமல் உனை வைத்திருப்பேன்..\nஉன் பெயரைச் சொல்லிச் சொல்லி\nநீ மட்டும் புரிந்துக்கொள் – நான்\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. and tagged அக்கறை, அன்பு, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, அவன், அவள், ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காதலன், காதலர், காதலர்கள், காதலி, காதல், காய்கறி, கிழி, குடியரசு, குணம், குவைத், கொடி, கொடியரசு, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சினேகி, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், டாவு, டாவ், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தியானம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நேசம், பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மாண்பு, மாத்திரை, மூச்சு, ரகசியம், ரணம், லவ், லவ்வர், வசதி, வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விருப்பம், விரும்பு, வீரவணக்கம்.., father, kadavul, mother, pichchaikaaran, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← 20, மொட்டை மாடியில் தொட்டிப் பூவோரம்..\n25, உன்னோடிருந்தால் பிரியும் உயி��்கூட இனிக்கும்.. →\n2 Responses to 21, வா வா உயிர்போகும் நேரம்..\n5:29 பிப இல் மார்ச் 1, 2015\n6:37 பிப இல் மார்ச் 1, 2015\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜன மார்ச் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/11/colombo.html", "date_download": "2019-07-17T01:22:15Z", "digest": "sha1:2QFQXPV4SHRFDMT64RKYG7T7RWDR2HLQ", "length": 10333, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "மஹிந்த கூட்டுடன் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரி! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / மஹிந்த கூட்டுடன் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரி\nமஹிந்த கூட்டுடன் ஜனாதி���தி தேர்தலில் மைத்திரி\nவிரைந்து ஜனாதிபதி தேர்தலை நடத்துவதுடன் மஹிந்த கூட்டில் அதனை எதிர்கொள்ளவும் மைத்தரி தயாராகியுள்ளார்.இதனிடையே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், உறுப்பினர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பில் இரகசிய பேச்சு நடத்தியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. பொதுத் தேர்தலுடன், ஜனாதிபதி தேர்தலையும் சேர்த்தே நடத்துவதற்கு வாய்ப்புள்ளதா என்பது குறித்தே அந்த பேச்சில் ஆராயப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை தீர்ப்பதற்குள்ள ஒரே மார்க்கமாக தேர்தலே உள்ளது. நாடாளுமன்றத்தை நான் கலைத்தது பிழையென ஐதேகவினரும் மற்ற கட்சிக்காரர்களும் சொல்கிறார்கள். ஜனாதிபதி தேர்தலையும் சேர்த்தே நடத்த முடியுமா என்றும் சவால் விட்டுள்ளார்கள்.\nநாடாளுமன்றத்தை கலைத்த எனது முடிவின் மக்கள் கருத்தறியும் விதமாக ஜனாதிபதி தேர்தலையும் சேர்த்தே நடத்த விரும்புகிறேன். அதற்கு வாய்ப்புள்ளதா“ என தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஜனாதிபதி அப்பிராயம் கோரியுள்ளார்.\nஇரண்டு தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்த சட்டரீதியாக எந்த தடையும் இல்லையென்பதை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. அரசியலமைப்பின் படி தற்போது நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு மாத்திரமே, நாடாளுமன்றத்தின் அனுமதி தேவை. ஆனால், இரண்டு தேர்தல்களையும் சேர்த்தே நடத்துவதென்றால், அதிகளவான ஆளணி தேவையாக இருக்குமென்று ஆணைக்குழு குறிப்பிட்டது.\nஇரண்டு தேர்தல்களையும் சமநேரத்தில் நடத்துவதெனில், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்குமென இந்த சந்திப்பில் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டார்.\nஇது குறித்து விரைவில் ஒரு முடிவை எடுத்து விட்டு, அடுத்த வாரமளவில் மீண்டும் ஆணைக்குழு உறுப்பினர்கள் அல்லது ஆணைக்குழுவின் தலைவருடன் சந்திப்பு நடத்த விரும்பவதாக இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.\nஎதிர்ப்புக்களையும் மீறி ஆபிரிக்கருடன் திருமணம் நடந்தது\nபிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகாவிற்கும், வெளிநாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கல் மர்பிக்கும் வைணவ முறைப்படி சென...\n வைரமுத்துவின் கயமைத்தனம் - கானா பிரபா\nகே.பாலசந்தர் நினைவு உரையில் தற்ப���ருமை பேச மாட்டேன் என்ற முன்னுரையுடன் வைரமுத்து அடித்த சுய தம்பட்ட நினைவஞ்சலி () உரையைக் கேட்ட போது ஒன்று...\nநாவற்குழி சம்புத்தி விகாரை சனிக்கிழமை திறக்கப்படுகின்றது\nயாழ்ப்பாணம் நாவற்குழிப் பிரதேசத்தில் இலங்கைத் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அனுமதியுடன் இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்போடு புதிதாகக் க...\n சசிகலா புஷ்பாவை களமிறக்கியது பாஜக\nஇந்திய மாநிலங்களவைக்கு போட்டியின்றி எம்.பி.யாக தேர்வாகவுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தொடர் முட்டுக்கட்டைகளை பாஜக அரசு மேற்கொண்டு ...\nமகாபாரதத்தில் ஜந்து நாடு கேட்டு கடைசி ஊர் கேட்டு சண்டை பிடித்த காலம் போய் கூட்டமைப்ப கணக்காளர் ஒருவரை நியமித்துவிட்டதாய் கொண்டாட்டத்தில் ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை திருகோணமலை பிரான்ஸ் வரலாறு யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து அம்பாறை பலதும் பத்தும் வலைப்பதிவுகள் விளையாட்டு முள்ளியவளை தொழில்நுட்பம் மலையகம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் சினிமா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மலேசியா இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/15_19.html", "date_download": "2019-07-17T00:24:42Z", "digest": "sha1:GDCQM6VPYLEBU3TOHRUEJRGTQDSWMUJF", "length": 11931, "nlines": 95, "source_domain": "www.tamilarul.net", "title": "அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கிறது ஈரான் !! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கிறது ஈரான் \nஅமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கிறது ஈரான் \nஎங்களை தொடர்ந்தும் சோதிக்க வேண்டாம் என அமெரிக்காவுக்கு பிரித்தானியாவுக்கான ஈரானிய தூதுவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஸ்கை நியூஸ் செய்தி சேவைக்கு இன்று (புதன்கிழமை) மத்திய கிழக்கில் ஏற்படவுள்ளதாக கூறப்படும் போரின் வாய்ப்பைப் பற்றி வழங்கிய பிரத்தியேக செவ்வியில்லேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\n120,000 துருப்புக்களை மத்திய கிழக்கு நாடான ஈரானுக்கு அனுப்பவுள்ளதாக தொடர்ந்தும் அமெரிக்கா அச்சுறுத்தல் விடுத்து வருகின்றது.\nஇந்த நிலையில் தமது பிராந்தியத்தில் ஏற்படக்கூடிய சம்பவங்களுக்கு ஈரானிய ஆயுதப் படைகள் தயாராக இருப்பதாகவும் ஹமித் பாயிடிநஜட் கூறியுள்ளார்.\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகத்தில் இருந்து அதிகரித்து வரும் சவாலை அடுத்து போருக்கு தனது நாட்டின் தயார் நிலை குறித்தும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை மத்திய கிழக்கு நாடான ஈரானுக்கு எதிராக நடவடிக்கைக்காக 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட துருப்புக்களை அனுப்பும் செய்தியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை ம���ட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://automacha.com/2017/04/", "date_download": "2019-07-17T01:23:06Z", "digest": "sha1:5B5PL4SOFONVWZAXXZGNE5WOACSAL3F3", "length": 9089, "nlines": 110, "source_domain": "automacha.com", "title": "April 2017 - Automacha", "raw_content": "\nஎப்படி இன்க்னிஃபிக் டிஃபென்டர் மீது இந்த புத்தகத்தை செலுத்த வேண்டும்\n69 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில் ஆம்ஸ்டர்டாம் மோட்டார் ஷோவில் உலகிற்கு முதல் லேண்ட் ரோவர் வெளிப்படுத்தப்பட்டது போல ஒரு புராணம் பிறந்தது. அடுத்த ஏழு தசாப்தங்களில்,\nஃபோர்டு ஃபீஸ்டா 7 ஆண்டுகளில் VW கோல்ஃப் முதல் தடவையாக வெளிவருகிறது\nஐரோப்பிய புதிய கார் விற்பனை மார்ச் 2017 ல் உயர்ந்துள்ளது. “ஏழு ஆண்டுகளில் முதல் முறையாக, வோக்ஸ்வாகன் கோல்ஃப் ஃபோர்டு ஃபீஸ்டாவால் ஐரோப்பாவின் சிறந்த விற்பனையான\nMITSUBISHI SVP (சிறப்பு வாகன திட்டங்கள்) ‘பாலைவன வாரியர்’\nமிட்சுபிஷி வாடிக்கையாளர்களுக்கு இங்கிலாந்தில் மட்டுமே வழங்க வடிவமைக்கப்பட்டிருந்தது. (பிரத்யேக நேரத்தில் இந்த பதிப்பு மலேசியாவிற்கு வரும்) பிரத்யேக, மிகவும் தனித்துவமான வாகனங்கள், மிட்சுபிஷி SVP மாதிரிகள் சிறிய\n927 ஆம் ஆண்டில் பிறந்த மில்லே மிக்லியா இனம் 2017 ஆம் ஆண்டில் 90 வயதைத் தொட்டது. சப்போர்ட் இந்த நிகழ்ச்சியை 90-துண்டு மில்லே மிக்லியா\nலம்போர்கினி அவர்களது பெரிய ஷோரூம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. நீங்கள் எங்கே யூகிக்க முடியும்.\nஉலகின் மிகப்பெரிய லம்போர்கினி ஷோரூம் உலகின் துபாய் ஆட்டோமொபிலி லம்போர்கினியின் எதிர்காலத்திற்காக அதன் சர்வதேச வியாபாரி வலைப்பின்னலை தயாரிக்கிறது. ஷேக் சயத் சாலையில் அமைந்துள்ள புதிய ஷோரூம்\nஒரு எஞ்சின் மறுபயன்பாட்டின் இந்த டைம்லாப்ஸ் இன்னும் 5 வருடங்களுக்குப் பிறகு புதியது\nமீண்டும் 2012 இல், YouTube பயனர் கிறிஸ் ஹெர்ரிட் “11 மாதங்கள், 3000 படங்கள் மற்றும் காபி நிறைய” என்ற தலைப்பில் இந்த மாணிக்கத்தை வழங்கினார். இது\nகியா மோட்டார்ஸ் வேகமாக வளர்ந்து வரும் பெரிய புதிய கார் சந்தையில் உற்பத்தி செய்யத் துவங்குகிறது\nஅன்டாபூர் மாவட்டத்தில் ஒரு புதிய உற்பத்தி நிலையத்தை கட்டியெழுப்ப ஆந்திர மாநிலம், மாநில அரசுடன் கியா மோட்டார்ஸ் புரிந்துணர்வு உடன்படிக்கை (MOU) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆந்திர மாநில\nஎனவே நீங்கள் ஒரு Tesla மாதிரி எஸ் P100D வாங்கி … ..நீங்கள் ஒரு சரிப்படுத்தும் தொகுப்பு வேண்டும்\nமெல்லிய டெஸ்லா எஸ் P100D தோற்றத்தை இன்னும் கவர்ச்சிகரமானதாக மாற்றுவதற்கான சவாலை எடுத்துக்கொள்வதுடன், டூனிங் சிறப்பு பிரையர்-டிசைன் அண்மையில் இந்த மார்க்கெட்டில் முதல் மார்க்குகள் மொனாக்கோவில்\nபெர்மாஸ் மோட்டார் மஸ்டா MX-5 RF ஐ அறிமுகப்படுத்துகிறது\nமலேசியாவில் மஸ்டா வாகனங்களின் உத்தியோகபூர்வ இறக்குமதியாளர் மற்றும் விநியோகஸ்தரான பெர்மாஸ் மோட்டார் உத்தியோகபூர்வமாக மஸ்டா எம்எக்ஸ் -5 ஆர்எஃப்-யை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு தானியங்குடன் மட்டுமே கிடைத்த சாலட்டருடன்\nபெனெல்லே லியோன்சினோ 500 மலேசியாவில் 2017 ஆம் ஆண்டின் இரண்டாவது பாதி\nபென்னி மலேசியா இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்பட்ட லியோனினோ 500 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. புகைப்படங்கள் இருந்து தெளிவாக காண முடியும் என, மோட்டார் சைக்கிள்\nநடுநிலையான கார் விமர்சனங்கள் மற்றும் மலேசிய வாகன துறை மீது போர்டல். கார்கள், பைக்குகள், லாரிகள், மோட்டாரிங் குறிப்புகள், சோதனை ஓட்டம் விமர்சனங்களை அடங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deivatamil.com/section/deivatamil/renovation-groups", "date_download": "2019-07-17T00:18:35Z", "digest": "sha1:EITA6R4NQXFDJ3WVC4PO6W5JOV4GBFOG", "length": 4159, "nlines": 61, "source_domain": "deivatamil.com", "title": "உழவாரப் பணி அமைப்புகள்", "raw_content": "\nதெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை\nஆழ்வார்கள்பன்னிரு ஆழ்வார்கள், வாழ்க்கை வரலாறு, பாடிய பிரபந்தங்கள்\nஆசார்யர்கள்வைணவம் வளர்த்த ஆசார்யர்கள், வாழ்க்கை வரலாறு, கட்டுரைகள்\n9 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nஆலயம் மட்டுமல்லாது, ஆன்மிகப் பணிகளிலும், ஆன்மிகம் சார்ந்த சமூகப் பணிகளிலும் ஈடுபடும் அமைப்புகளின் விவரம்...\n9 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nஉழவாரப் பணி அமைப்புகள், கோவில் உற்ஸவங்களின்போது ஸ்வாமி திருவீதியுலாவுக்கு உதவும் அமைப்புகள், குழு, என்று உங்களுக்குத் தெரிந்த ஆலய கைங்கரியம் தொடர்பான குழுக்களை இங்கே அறிமுகப் படுத்தலாம்...{jcomments...\nபூஜைக்கு உரிய மலர்கள் எவை\nநவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ\nஇந்த வார விசேஷங்கள்: விழாக்கள் September 27, 2011 3:11 AM\nVaralakshmi Pooja வரலட்சுமி பூஜை முறை\n1 year ago செங்கோட்டை ஸ்ரீராம்\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nபூஜைக்கு உரிய மலர்கள் எவை\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nநவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nராசி பலன்கள் / பரிகாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/22602/", "date_download": "2019-07-17T01:20:20Z", "digest": "sha1:MFVK6DK7HKH4GENZB4C2T4FCRW4NQU7J", "length": 9649, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "இந்திய மீன்பிடிப் படகுகள் விடுவிக்கப்படவில்லை – GTN", "raw_content": "\nஇந்திய மீன்பிடிப் படகுகள் விடுவிக்கப்படவில்லை\nஇலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ள இந்திய மீன்பிடிப் படகுகள் எதுவும் விடுவிக்கப்படவில்லை என என மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\n2015ம் ஆண்டின் பின்னர் கைப்பற்றப்பட்ட எந்தவொரு இந்திய மீன்பிடிப் படகும் இதுவரையில் விடுவிக்கப்படவில்லை என தெரிவித்துள்ள அவர் 2015ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு முன்னதாக கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகுகளை அப்போதைய அரசாங்கம் விட���வித்திருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்திய மீனவர்களின் 130 படகுகள் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nTagsஇந்திய மீன்பிடிப் படகுகள் விடுவிக்கப்படவில்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பின் சைவ ஆலயங்கள் சிங்களமயப்படுத்தப்படுகின்றன ~\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் காணியை ஆக்கிரமித்தமைக்கெதிராக உரிமையாளர் போராட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகன்னியா மரபுரிமை காக்கும் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருமலைப் போராட்ட களத்தில், பாதுகாப்பு தரப்பினர் குவிக்கப்பட்டனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம் அமைச்சர்கள் இவ்வாரம் பதவிகளை பொறுப்பேற்க மாட்டார்கள்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி, இராணுவத் தளபதியை சந்தித்தார்….\nவிமல் வீரவன்ச தேசிய வைத்தியசாலையில் அனுமதி\nநாட்டை பிளவடையச் செய்யாது அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் – பிரதமர்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பின் சைவ ஆலயங்கள் சிங்களமயப்படுத்தப்படுகின்றன ~ July 16, 2019\nசிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் காணியை ஆக்கிரமித்தமைக்கெதிராக உரிமையாளர் போராட்டம் July 16, 2019\nகன்னியா மரபுரிமை காக்கும் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது\nதிருமலைப் போராட்ட களத்தில், பாதுகாப்பு தரப்பினர் குவிக்கப்பட்டனர்… July 16, 2019\nமுஸ்லிம் அமைச்சர்கள் இவ்வாரம் பதவிகளை பொறுப்பேற்க மாட்டார்கள்…. July 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\nLogeswaran on முஸ்லீம்களுடன், புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்களை, தமிழர்கள் மாத்திரம் செய்து கொண்டிருக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81/page/11/", "date_download": "2019-07-17T00:34:34Z", "digest": "sha1:4I2HBCTKLTY3NUQ5BXGXCKFMMAZ7TW6E", "length": 2957, "nlines": 61, "source_domain": "siragu.com", "title": "பொது « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "சூலை 13, 2019 இதழ்\nவிஸ்வரூபம் – வெளிவருவதற்கு முன்னரே எடுத்திருக்கும் விஸ்வரூபம், நிச்சயமாக பரமக்குடி நாயகனுக்கு மெத்த மகிழ்ச்சியைத்தான் ....\nஎந்த ஒரு நபரையோ, அல்லது செயலையோ, உதவியையோ பாராட்டுவது என்பது மேற்கு நாடுகளில் நன்கு ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/sasikala-pushpa-supports-bjp-by-opposing-vaiko-as-rajyasabha-mp-119071100046_1.html", "date_download": "2019-07-17T00:59:44Z", "digest": "sha1:WSIFP4ACAUELDZQELQFV4U4BZGIGLABN", "length": 11587, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "வைகோ எம்பியா? நோ நெவர்... பாஜகவுக்கு வக்காலத்து வாங்கும் சசிகலா புஷ்பா! | Webdunia Tamil", "raw_content": "புதன், 17 ஜூலை 2019\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\n நோ நெவர்... பாஜகவுக்கு வக்காலத்து வாங்கும் சசிகலா புஷ்பா\nபிரதமர் மோடிக்கு எதிராக பேசி வரும் வைகோவிற்கு எம்பி-யாக பதவி பிரமாணம் செய்ய கூடாது என சசிகலா புஷ்பா மனு ஒன்றை அளித்துள்ளார்.\n2009-ம் ஆண்டு திமுக ஆட்சிக் ��ாலத்தில் போடப்பட்ட தேசதுரோக வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைப்பட்டுள்ள நிலையில் அவர் ராஜ்யசபா எம்பி ஆவதில் எந்த சிக்கலும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் விரைவில் எம்பி-யாக பதவியேற்க உள்ள வைகோவிற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இப்போது பாஜகவுக்கு வக்காலத்து வாங்கி சசிகலா புஷ்பா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து சசிகலா புஷ்பா ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடுவிற்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த மனுவில், தேச துரோக வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவரும், பிரதமர் மோடிக்கு எதிராக தொடர்ந்து பேசிவரும் மதிமுக பொதுச்செயலர் வைகோவுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கக் கூடாது என கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇதற்கு முன்னரும் சசிகலா புஷ்பா பாஜகவுக்கு ஆதரவக பேசிய நிலையில் இப்போது மீண்டும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து வைகோவை எதிர்த்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nசட்டத்தில் ஓட்டையாம்... சிமெண்டோடு ஓடி வந்த எச்.ராஜா\nமதிமுகவில் வாரிசு அரசியலுக்கு இடமில்லை – வைகோ உறுதி \nராஜ்யசபா எம்பி சம்பளத்தை வைகோ என்ன செய்ய போகிறார் தெரியுமா\nபதவி கேட்டு ஒருத்தன் வரமாட்டான்... பேக் அடித்த திமுக: எம்.பி ஆகும் வைகோ\nமாநிலங்களவை தேர்தல்: வைகோவின் மனு ஏற்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/02", "date_download": "2019-07-17T01:28:41Z", "digest": "sha1:EC3TN22ZVDJZCQDBH2MVH33IBSEEVFSN", "length": 12585, "nlines": 121, "source_domain": "www.puthinappalakai.net", "title": "February | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nபெப்ரவரி 10 அன்று நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் பெறுபேறானது தேசிய அரசாங்கத்தின் நிலை என்ன என்பது தொடர்பாக முழு நாட்டிற்கும் குழப்பத்தை ஏற்படுத்திய அதேவேளையில், வடக்கிலுள்ள தமிழ் அரசியல் வட்டாரங்களும் இத்தேர்தல் பெறுபேறு தொடர்பாக ஆழமாகச் சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nவிரிவு Feb 28, 2018 | 7:27 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nவடக்கு மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் சிறிலங்கா காவல்துறையினரால் கைது\nவடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராஜா ரவிகரன், முல்லைத்தீவில் இன்று சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nதியத்தலாவ குண்டுவெடிப்பை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது – மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன\nதியத்தலாவ- கஹகொல்லவில் அண்மையில் சிறிலங்கா படையினர் உள்ளிட்ட 19 பேர் காயமடைந்த பேருந்துக் குண்டு வெடிப்புச் சம்பவத்தை அரசாங்கம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.\nவிரிவு Feb 28, 2018 | 2:18 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nபோர்க்கால மரணங்களை உறுதிப்படுத்த புதிய கணக்கெடுப்பை நடத்துகிறது சிறிலங்கா அரசு\nபோரின்போது வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற மரணங்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்கில் சிறிலங்கா அரசாங்கம் நாடு முழுவதிலும் புதிய கணக்கெடுப்பு ஒன்றை நடத்தி வருகிறது.\nவிரிவு Feb 28, 2018 | 1:52 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅனைத்துலக சட்டப்பொறிமுறைக்குள் சிறிலங்காவை முற்படுத்துமாறு வடமாகாணசபையில் தீர்மானம்\nசிறிலங்கா ஒப்புக்கொண்டு, ஏற்றுக்கொண்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தாத நிலையில், சிறிலங்கா அரசை ஐ.நா. தலைமையிலான அனைத்துலக சட்டப் பொறிமுறைக்குள் முற்படுத்தப்பட வேண்டும் என்று கோரும் தீர்மானம் வடக்கு மாகாண சபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.\nவிரிவு Feb 28, 2018 | 1:34 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமகிந்தவையும் சந்தித்தார் சீனத் தூதுவர்\nசிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் ஷுயுவான், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.\nவிரிவு Feb 28, 2018 | 1:30 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nபோர்க்குற்ற சாட்சியமாகும் வடக்கு மாகாண சபை உறுப்பினரின் உரை\nவடக்கு மாகாணசபையின் புதிய உறுப்பினராகப் பதவியேற்ற சபாரட்ணம் குகதாஸ் நேற்று நிகழ்த்திய, முதல் உரையில் இறுதிப்போரில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் தொடர்பான சாட்சியங்களை முன்வைத்தார்.\nவிரிவு Feb 28, 2018 | 1:27 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபிரிகேடியர் பிரியங்கவை சீனாவுக்கு அனுப்புகிறது சிறிலங்கா\nபிரித்தானியாவில் இருந்து கொழும்புக்குத் திருப்பி அழைக்கப்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்னான���டோ, பயிற்சிக்காக சீனாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளார்.\nவிரிவு Feb 27, 2018 | 10:56 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஅம்பாந்தோட்டை குறித்து இந்தியாவுக்கு சிறிலங்கா கொடுத்துள்ள உத்தரவாதம்\nஅம்பாந்தோட்டை துறைமுகம் எந்தவொரு வெளிநாட்டுக் கடற்படைக்கும் வழங்கப்படாது என்று இந்தியாவுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது என்று சிறிலங்காவின் கூட்டுப்படைகளின் தளபதியான அ்ட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தெரிவித்துள்ளார்.\nவிரிவு Feb 27, 2018 | 10:50 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nதிடீரென இந்தியா புறப்பட்டுச் சென்றார் மகிந்த\nசிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இன்று அதிகாலை இந்தியாவுக்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.\nவிரிவு Feb 27, 2018 | 6:14 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\t1 Comment\nகட்டுரைகள் பகுப்பாய்வுத் திறன் வலுப்படுமா\nகட்டுரைகள் கோத்தாவும் அமெரிக்காவும்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 4\t0 Comments\nகட்டுரைகள் ரஷ்ய ஆயுதங்களை தடுக்கும் அமெரிக்கா – சுபத்ரா\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/other/aalosanai/8065-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-17T00:54:29Z", "digest": "sha1:Q6I7LIZPAJFG4AS46ZXG4E5XHV3XC2BM", "length": 16403, "nlines": 218, "source_domain": "www.topelearn.com", "title": "தன்னம்பிக்கை அற்றவரா நீங்கள்?", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nநம்மில் சிலர் என்னத்தான் திறமை பெற்றிருந்தாலும் தன்னம்பிக்கை இல்லாத காரணத்தால் நம் வாழ்வில் முன்னேறாமல் பின்னடைவை சந்திக்கின்றோம். ஆதலால், தன்னம்பிக்கையின்றி வெற்றி என்பது நமக்கு எட்டாக்கனியாக மாறிவிடுகிறது. ஆகையால் வாழ்வில் முன்னேறுவதற்கு தன்னம்பிக்கை என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைப் பற்றி அறிந்துக் கொள்வோம்.\n🌟 தன்னம்பிக்கை என்பது தன்னைப் பற்றியும், தனது திறமையைப் பற்றியும், தனது பலம் மற்றும் பலவீனம் பற்றியும் சரியாக மதிப்பீடு செய்வதால் உருவாவது ஆகும்.\n🌟 நமக்குள் புதைந்து கிடக்கும் திறமைகளை வெளியில் கொண்டுவர தன்னம்பிக்கை மிக அவசியம் ஆகும்.\n🌟 என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை ஒரு செயலை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு உற்சாகத்தை அளிக்கிறது. ஆனால், இந்தக் காரியம் வெற்றிபெறாது அதை ஏன் வீணாக முயற்சிக்க வேண்டும் என்ற அவநம்பிக்கை தோல்வியை தருகிறது.\n🌟 முயற்சி செய்தால் அனைத்திலும் வெற்றி பெறலாம். முயற்சிக்கு என்றும் தோல்வியே இல்லை என்ற எண்ணமும் சிந்தனைகளும் நம்முள் எப்பொழுதும் நிறைந்து இருக்க வேண்டும்.\n🌟 ஒரு காரியத்தை செய்ய தொடங்கும் பொழுது அது வெற்றி பெறுமா என்று வரும் பயம் இயல்பானதுதான். ஆனால், அந்த பயமானது நமது தன்னம்பிக்கையை தகர்த்துவிடக்கூடாது. ஆகையால் அந்த பயத்தை துணிவோடு வெற்றிக் கொள்ள பழக வேண்டும்.\n🌟 சிறிய விஷயங்களில் சுய சிந்தனையுடன் முடிவெடுக்கும் பழக்கம் நம்மிடம் இருந்தால், பெரிய விஷயங்களிலும் நம்மால் சரியான முடிவை எளிதாக எடுத்துவிட முடியும்.\n🌟 ஆனால், அனைத்து முடிவுகளையுமே நம்மால் தனித்து எடுத்துவிடமுடியாது. ஆகையால், சில சமயங்களில் பிறரிடம் ஆலோசனை கேட்பதில் தவறில்லை. அவர்கள் கூறும் கருத்துக்களை பரிசீலிப்பதிலும் தவறில்லை. ஆனால் இறுதி முடிவை நாம்தான் சிந்தித்து எடுக்க வேண்டும்.\n🌟 தன்னம்பிக்கையானது மனதளவில் மட்டும் இருந்து விடாமல் நாம் செய்யும் செயல்களிலும் பிரதிபலிக்க வேண்டும்.\n🌟 மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு யோசனைகளை வழங்கும் பழக்கமானது நமது தன்னம்பிக்கையை ப���ிப்படியாக வளர்க்கும் தன்மை கொண்டது ஆகும். அது போன்ற பிரச்சனைகள் நமக்கு ஏற்படும்பொழுது அவற்றை எளிதாக நம்மால் கையாள முடியும்.\n🌟 யதார்த்தமான அறிவு, தெளிவான குறிக்கோள், அதற்கான செயல்பாடுகள், தோல்வியைக் கண்டு துவலாத மனம், எந்த தடை வந்தாலும் பாதையை விட்டு விலகி விடாத மன உறுதி, கடின உழைப்பு, தன்னம்பிக்கை ஆகியவற்றுடன் நீங்கள் எந்தக் காரியத்தில் இறங்கினாலும் அவை உங்களை வெற்றி பெறச் செய்யும்.\nகூகுள் மேப் பயன்படுத்துபவரா நீங்கள் இப் புதிய வசதி பற்றி அவசியம் தெரிந்துகொள்ளு\nசில மாதங்களுக்கு முன்னர் கூகுள் மேப்பில் பயனர்கள்\n - காபியை பற்றிய 10 ஆச்சர்யமூட்டும் தகவல்கள்\nகாலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடனோ, மதிய உணவை\nஉருளைக் கிழங்கினை உண்ணாது ஒதுக்கி வைப்பவரா நீங்கள்\nசுவையற்ற தன்மை காரணமாக உருளைக் கிழங்குகளை உணவாக எட\nதன்னம்பிக்கை தரும் வெற்றி வரிகள் \nபிடித்த காரியத்தையே செய்ய வேண்டும் என்று நினைக்காத\nமற்ற கிழமைகளில் பிறப்பவர்களை விட அமாவாசையில் பிறப்\nஅப்துல்கலாம் பொன்மொழிகள்1முடியாது என்ற நோய்\" கரிகா\nபாலூட்டும் பெண்களுக்கு அதிகமாக தாய்ப்பால் சுரக்க ச\nஇயற்கை தேவையை தள்ளிப்போடுபவரா நீங்கள்\n‘பைல்ஸ்(Piles)’ என்றழைக்கப்படும் மூலநோயைப் பற்றி\nபணியிடத்தில் உங்கள் மதிப்பை உயர்த்திக் கொள்வது எப்படி\nஎன்புகளில் காணப்படும் துவாரங்களை அடைக்க புதிய பொலிமர் கண்டுபிடிப்பு 2 minutes ago\nபேஸ்புக்கில் மூன்றாம் தரப்பு அப்பிளிக்கேஷன்கள் பயன்படுத்துவதற்கு தடை\nகுழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி\nகல்லீரல் ஆரோக்கியமாக இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள் 2 minutes ago\nஇந்த ஆண்டு ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் போட்டிகள் ரத்து 3 minutes ago\nAlcatel நிறுவனத்தின் One Touch Pop C2 ஸ்மார்ட் கைப்பேசி 3 minutes ago\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nமுதல் முறையாக சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணி\nWorld Cup 2019: இறுதிப் போட்டியில் வெற்றிபெற இங்கிலாந்து அணிக்கு 242 ஓட்டங்கள்...\nபேஸ்புக் மீதான 5 பில்லியன் டொலர்கள் அபராதம்\nWorld Cup 2019: இறுதிப்போட்டியில் இங்கிலாந்து நுழைந்த கதை...\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nமுதல் முறையாக சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/11/20/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/21075/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D-trailer", "date_download": "2019-07-17T00:59:49Z", "digest": "sha1:XLDDOUVPZO3L6I5OSXTB27HGVLZGBO3Z", "length": 8620, "nlines": 198, "source_domain": "www.thinakaran.lk", "title": "அவள் - (TRAILER) | தினகரன்", "raw_content": "\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமாகாணங்களுக்கிடையிலான 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் கொழும்பு, கண்டி அணிகள் வெற்றி\nபரீத். ஏ. றகுமான்மாகாணங்களுக்கு இடையிலான 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட்...\nஉலகில் 821 மில்லியன் மக்கள் பசியால் வாட்டம்\nகடந்த ஓராண்டு காலத்தில் 821 மில்லியன் பேர் பசியால் வாடியதாக ஐக்கிய நாடுகள்...\nஇறுதிப் போட்டியில் தவறான தீர்ப்பு\nமுன்னாள் நடுவர் சைமன் டோபல்உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியின்...\nரிஷாத்துக்கு எதிராக மீண்டும் பிரேரணை வந்தால் ஐ.தே.க நிச்சயம் தோற்கடிக்கும்\nஅமைச்சுப் பதவியை இராஜினாமா செய்த ரிஷாத் பதியுதீன் மீண்டும் அமைச்சுப்...\nபருவ மழையால் தெற்காசியா எங்கும் வெள்ளப் பாதிப்பு: 180 பேர் உயிரிழப்பு\nதெற்காசிய பிராந்தியத்தில் நீடித்து வரும் பருவமழை காரணமாக ஏற்பட்டுள்ள...\nஉலக கிண்ண வலைப்பந்துவலைப்பந்து உலகக் கிண்ணத் தொடரில், (15) சிங்கப்பூர்...\nஉலகக் கிண்ண சம்பியனோடு ஐசிசி தரவரிசையில்\nமுதலிடத்தில் இங்கிலாந்துஉலகக் கிண்ண சம்பியன் பட்டத்தோடு ஐசிசி தரவரிசையில்...\nடிரம்பின் இனவாத தாக்குதலுக்கு உள்ளான 4 பெண்களும் பதிலடி\n‘டிரம்பின் துண்டிலில் சிக்க வேண்டாம்’அமெரிக்க பாராளுமன்றத்தில்...\nஉத்தராடம் பி.ப. 10.58 வரை பின் திருவோணம்\nபிரதமை பி.இ. 4.51 வரை பின் துவிதீயை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/08/31/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/26582/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?page=1", "date_download": "2019-07-17T01:10:36Z", "digest": "sha1:5ETYFATH5MCF2AIABIFIK4FCAG4DXVN7", "length": 18043, "nlines": 202, "source_domain": "www.thinakaran.lk", "title": "போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக உலகம் அணிதிரள வேண்டும் | தினகரன்", "raw_content": "\nHome போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக உலகம் அணிதிரள வேண்டும்\nபோதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக உலகம் அணிதிரள வேண்டும்\nபிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி\nபோதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக உலக மக்களும் அனைத்து அரசாங்கங்களும் ஒன்றிணைந்து ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.\nசட்ட விரோத போதைப்பொருள் கடத்தலானது உலக நாடுகள் எதிர்நோக்கியுள்ள பாரிய சவாலாக அமைந்துள்ளதாகவும் அதற்கான தீர்வை பெற்றுக்கொள்வதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.\nநேபாளத்தின் கத்மண்டு நகரில் இடம்பெற்றுவரும் வங்காள விரிகுடா வலய நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப, பொருளாதார ஒன்றியம் எனும் பிம்ஸ்டெக் (BIMSTEC) அமைப்பின் நான்காவது அரச தலைவர்களின் சந்திப்பில் நேற்று பிற்பகல் உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nகாலநிலை மாற்றங்களால் வலய பொருளாதார திட்டங்கள் சவாலை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்த ஜனாதிபதி , அதிகரித்து வருகின்ற வறுமை காரணமாக பாரிய பொருளாதார சிக்கல்கள் தோன்றியுள்ளதாகவும், அச் சவால்களை தீர்ப்பதற்கு வலய நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.\nவங்காள விரிகுடாவை அண்மித்த தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கிடையில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை ஏற்படுத்தும் நோக்கில் செயற்பட்டுவரும் பிம்ஸ்டெக் மாநாட்டின், நான்காவது அரச தலைவர்கள் சந்திப்பு “சமாதானம், சுபீட்சம் மற்றும் பேண்தகு தன்மைவாய்ந்த வங்காள விரிகுடாவை நோக்கி” என்ற கருப்பொருளின் கீழ் நேற்று தலை��கர் கத்மண்டுவில் நேபாள பிரதமரின் தலைமையில் அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது.\nபிம்ஸ்டெக் மாநாட்டில் பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மியன்மார், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளின் ஜனாதிபதிகள், பிரதமர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.\nமாநாட்டில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, வங்காள விரிகுடாவை அண்மித்த நாடுகளின் பங்களிப்பால் அமைக்கப்பட்டுள்ள பிம்ஸ்டெக் அமைப்பு இலங்கைக்கு மிகவும் முக்கியமானதென்று தெரிவித்தார்.\nபிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளுக்கிடையே காணப்படும் பொதுவான வரலாறு மற்றும் கலாசார உரிமைகள், அந்நாடுகளுக்கிடையிலான பல்தரப்பு புரிந்துணர்வு மற்றும் பரஸ்பர கௌரவத்தை அடிப்படையாக கொண்டு ஏற்படுத்தப்பட்டுள்ள பரஸ்பர நம்பிக்கையினாலும் புரிந்துணர்வினாலும் பிம்ஸ்டெக் இலட்சியங்களை அடைவது எளிதாகும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.\nபிம்ஸ்டெக் மாநாட்டின் கொள்கையின் படி பசுமைப் பொருளாதாரத்தை நோக்கி பயணிக்கும் போது ஊழல், இலஞ்சம், சட்ட விரோத செயற்பாடுகள் மற்றும் அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்துவதை எதிர்த்து செயற்படுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த ஜனாதிபதி, கடந்த மூன்றரை வருடங்களாக இலங்கையில் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் உறுதிப்படுத்துவதுடன், ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக விசேட நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.\nகட்சி பேதமின்றி ஊழல் புரிந்தோருக்கு எதிராக தான் நடவடிக்கை எடுத்ததாகவும் சட்டத்தின் ஆளுமையை வலுவூட்டி, நீதிமன்றத்தின் சுயாதீன தன்மையை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, பிம்ஸ்டெக் மாநாட்டின் மூலம் எதிர்பார்க்கும் இலட்சியங்களை அடைந்துகொள்வதற்கு மேற்குறிப்பிட்ட அனைத்து துறைகள் மீதும் கவனம் செலுத்துவது அவசியம் என்றும் தெரிவித்தார்.\nபன்முக இலட்சியங்களையுடைய பிம்ஸ்டெக் அமைப்பு எத்துறைக்குள்ளும் வரையறுக்கப்பட தேவையில்லை என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, பிம்ஸ்டெக் அமைப்பின் 20 வருட அனுபவத்தை உபயோகித்து கலாசார சின்னங்களின் பெருமையை பாதுகாத்து முன்னோக்கி செல்ல வேண்டும் என்றும் தெரிவித்தார்.\nஜனநாயகத்தை ஏற்படுத்த அர்ப்பணிப்பு���ன் செயற்பட்ட தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்குபற்றல் மாநாட்டின் சிறப்பம்சமாக விளங்கியதுடன், ஜனாதிபதி யினால் ஆற்றப்பட்ட உரை அரச தலைவர்களின் பாராட்டை பெற்றமை விசேட அம்சமாகும்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமாகாணங்களுக்கிடையிலான 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் கொழும்பு, கண்டி அணிகள் வெற்றி\nபரீத். ஏ. றகுமான்மாகாணங்களுக்கு இடையிலான 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட்...\nஉலகில் 821 மில்லியன் மக்கள் பசியால் வாட்டம்\nகடந்த ஓராண்டு காலத்தில் 821 மில்லியன் பேர் பசியால் வாடியதாக ஐக்கிய நாடுகள்...\nஇறுதிப் போட்டியில் தவறான தீர்ப்பு\nமுன்னாள் நடுவர் சைமன் டோபல்உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியின்...\nரிஷாத்துக்கு எதிராக மீண்டும் பிரேரணை வந்தால் ஐ.தே.க நிச்சயம் தோற்கடிக்கும்\nஅமைச்சுப் பதவியை இராஜினாமா செய்த ரிஷாத் பதியுதீன் மீண்டும் அமைச்சுப்...\nபருவ மழையால் தெற்காசியா எங்கும் வெள்ளப் பாதிப்பு: 180 பேர் உயிரிழப்பு\nதெற்காசிய பிராந்தியத்தில் நீடித்து வரும் பருவமழை காரணமாக ஏற்பட்டுள்ள...\nஉலக கிண்ண வலைப்பந்துவலைப்பந்து உலகக் கிண்ணத் தொடரில், (15) சிங்கப்பூர்...\nஉலகக் கிண்ண சம்பியனோடு ஐசிசி தரவரிசையில்\nமுதலிடத்தில் இங்கிலாந்துஉலகக் கிண்ண சம்பியன் பட்டத்தோடு ஐசிசி தரவரிசையில்...\nடிரம்பின் இனவாத தாக்குதலுக்கு உள்ளான 4 பெண்களும் பதிலடி\n‘டிரம்பின் துண்டிலில் சிக்க வேண்டாம்’அமெரிக்க பாராளுமன்றத்தில்...\nஉத்தராடம் பி.ப. 10.58 வரை பின் திருவோணம்\nபிரதமை பி.இ. 4.51 வரை பின் துவிதீயை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோ��்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-17-01-2018/", "date_download": "2019-07-17T00:57:53Z", "digest": "sha1:WAN4KXN5IEKMU24D2OLYWLUDD7SYWFJO", "length": 17821, "nlines": 122, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் – 17-01-2018 | Today Rasi Palan", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் இன்றைய ராசி பலன் – 17-01-2018\nஇன்றைய ராசி பலன் – 17-01-2018\nமுயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். அரசாங்கக் காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.கோர்ட் வழக்கில் நல்ல திருப்பம் ஏற்படும். பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் நன்மை உண்டாகும்.\nபுதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படக்கூடும். கொடுத்த கடன் திரும்ப வரும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் மற்றவர்களின் பணிகளையும் சேர்த்துப் பார்க்கவேண்டி வரும். வியாபாரத்தில் பணியாளர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.\nஎதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூல மாகும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். பிற்பகலுக்கு மேல் அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும்.வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே இருக்கும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். பேசும்போது பொறுமை அவசியம். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பண வரவு கிடைக்கும்.\nஇன்று முயற்சிகளில் வெற்றி உண்டாகும். சிலர் பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உறவினர்களிடம் இருந்து சுபச் செய்தி வரும். மனதில் உற்சாகம் ஏற்படும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாகும்.\nஇன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும்.\nஇதையும் படிக்கலாமே:தை மாத ராசி பலன்\nஇன்று நீங்கள் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். அலுவலகப் பணிகளில் உங்கள் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தவும். சிலருக்கு பணப் பற்றாக்குறை ஏற்படவும் அதனால் கடன் வாங்கவும் நேரும். பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். அலுவலகப் பணிகளில் கவனமாக இருக்கவும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழி உறவினர்களால் நன்மை ஏற்படும்.\nகாரியங்களில் அனுகூலம் உண்டாகும். அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். புதி தாகத் தொடங்கும் காரியங்களை காலையிலேயே தொடங்குவது நல்லது. தாய் வழியில் நன்மை கள் நடக்கும். அலுவலகத்தில் உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். வியாபாரத்தில் பணியாளர்களை விட்டுப்பிடிப்பது நல்லது. விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும்.\nஅரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். உறவினர் நண்பர்கள் வருகை யால் வீட்டில் குதூகலம் பிறக்கும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகக்கூடும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இளைய சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.\nமனம் உற்சாகமாகக் காணப்படும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். ஒரு சிலருக்கு குடும்பத்துடன் சென்று குலதெய்வ பிரார்த்தனை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகப் பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரம் விறுவிறுப்பாக நடக்கும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.\nபுதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்த வும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பேச்சினால் பிரச்னைகள் வரக்கூடும் என்பதால், மற்றவர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையால் அனுகூலம் உண்டாகும்.\nகாரியங்களில் அனுகூலம் உண்டாகும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சிலருக்கு நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். பிற்பகலுக்கு மேல் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் பற்று வரவில் கவனம் தேவை. அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும்.\nமனம் உற்சாகமாக இருக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. உறவினர், நண்பர் களின் சந்திப்பு ஆதாயம் தருவதாக அமையும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பும் ஒரு சிலருக்கு ஏற்படும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாக இருக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி ஏற்படும்.\nராசி பலன், ஆன்மீகம் என அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் பெற தெய்வீகம் மொபைல் APP-ஐ டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (17/07/2019): நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும்\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (16/07/2019): மனம் உற்சாகமாகக் காணப்படும்.\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (15/07/2019): புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaanaram.in/2019/02/17/", "date_download": "2019-07-17T01:16:07Z", "digest": "sha1:RMCLN73Z2XNFG3P2X5ESTE2G35U34GGR", "length": 3065, "nlines": 45, "source_domain": "vaanaram.in", "title": "February 17, 2019 - வானரம்", "raw_content": "\nஇராணுவ வீரர் என்னும் நம் சொந்தம்\nபிப்ரவரி 14, காதலர்கள் தினம். ஒருபுறம், காரணம் யாதாயினும் காதல் செய்யுங்கள், ஆதலால் காதல் செய்யுங்கள் என்று அன்பை வளர்க்க கூறிக்கொண்டிருக்கும் சாமானியர்கள். மறுபுறம் காதலில் நம்பிக்கை உள்ளவர்கள் தங்கள் சுதந்திரத்தை அனுபவித்து கொண்டிருந்த வேளை. இதற்கிடையில், இது ஓர் சமூக பேரழிவு என்று இன்னும் சிலர் தங்கள் கருத்து சுதந்திரத்தை முழுமையாக ரசித்து கொண்டிருக்கையில். அங்கு, என் மண்ணின் பாதுகாப்பிற்காக இரவு பகல் பாராமல் உழைத்த என் அருமை […]\nவந்துட்டேனு சொல்லு, திரும்பி வந்துட்டேனு சொல்லு..\nயாரென்று தெரிகிறதா இவன் தீயென்று புரிகிறதா\nDevi.k on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nSoapu Dappa on தொண்டரின் குரல் 1\nSoapu Dappa on தொண்டரின் குரல் 1\nSoapu Dappa on தொண்டரின் குரல் 2…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/09/13095328/encounter-underway-in-baramulla-area.vpf", "date_download": "2019-07-17T01:28:05Z", "digest": "sha1:RSWOM2HGESXNZIOFXWCX24E2T5SQRYLZ", "length": 9391, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "encounter underway in baramulla area || ஜம்மு காஷ்மீர்; பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஜம்மு காஷ்மீர்; பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை + \"||\" + encounter underway in baramulla area\nஜம்மு காஷ்மீர்; பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை\nஜம்மு காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.\nபதிவு: செப்டம்பர் 13, 2018 09:53 AM\nகாஷ்மீரின் பாராமுல்லா மாவட்டம் சோபூர் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தையடுத்து, அப்பகுதியை சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் மறைந்து இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.\nஇதையடுத்து, பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச் சண்டையையடுத்து அப்பகுதியில் இணையதள சேவை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.\n1. மீத்தேன், ஷேல் வாயு திட்டம் எதுவும் தமிழகத்தில் செயல்படுத்தப்படவில்லை - மத்திய அரசு விளக்கம்\n2. தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n3. இந்திய கிரிக்கெட் அணியில் பிளவு ; கேப்டன் பொறுப்புகளை பிரித்து கொடுக்க முடிவு\n4. பிரச்சினையை உண்டாக்கி அதில் குளிர் காயவேண்டும் என்பதே திமுகவின் திட்டம் - அமைச்சர் சி.வி. சண்முகம்\n5. அரசின் மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம் - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி\n1. நடத்தையில் சந்தேகம் : காதலியை கொலை செய்த காதலன் கைது\n2. தொழில்நுட்ப கோளாறு காரணமாக ‘சந்திரயான்-2’ கடைசி நேரத்தில் நிறுத்திவைப்பு ஸ்ரீஹரிகோட்டாவில் நள்ளிரவில் திடீர் பரபரப்பு\n3. விசுவ இந்து பரிஷத் மூத்த தலைவர் சுட்டுக்கொலை\n4. வடகிழக்கு மாநிலங்களில் கனமழை நீடிப்பு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\n5. வெளிநாடுகளில் இந்தியர்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க என்.ஐ.ஏ.வுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா நிறைவேறியது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/dhanush-producing-movie-in-the-name-of-ajith-from-aruppukottai/", "date_download": "2019-07-17T00:46:18Z", "digest": "sha1:SQE6G447BTF2BDRMB7JQYDWKSPLVOO63", "length": 3957, "nlines": 94, "source_domain": "www.filmistreet.com", "title": "அஜித் பெயரை தன் படத்திற்கு தலைப்பாக்கிய தனுஷ்", "raw_content": "\nஅஜித் பெயரை தன் படத்திற்கு தலைப்பாக்கிய தனுஷ்\nஅஜித் பெயரை தன் படத்திற்கு தலைப்பாக்கிய தனுஷ்\nநதிர்ஷா இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் ‘கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன்’.\nவிஷ்ணு உன்னிகிருஷ்ணன் எழுதி, நடித்துள்ள இந்தப் படம், கடந்த வருடம் நவம்பர் மாதம் ரிலீஸானது.\nகாமெடிப் படமாக உருவாக்கப்பட்ட இப்படம் 40 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது.\nஇந்தப் படத்தைத்தான் தமிழில் ‘அஜித் ஃப்ரம் அருப்புக்கோட்டை’ என்ற பெயரில் தன்னுடைய வுண்டர்பார் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிக்கிறார் தனுஷ்.\nவிஜய் டிவி தீனா இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்க, மலையாளத்தில் இயக்கிய நதிர்ஷாவே தமிழிலும் இயக்குகிறார்.\nஇதற்கு முன்பே தனுஷ் இயக்கிய ‘பவர் பாண்டி’ படத்தில் தீனா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nDhanush producing movie in the name of Ajith from Aruppukottai, அஜித் செய்திகள், அஜித் தனுஷ், அஜித் தலைப்பு, அஜித் பெயரை தன் படத்திற்��ு தலைப்பாக்கிய தனுஷ், அஜித் ப்ரம் அருப்புக்கோட்டை, தனுஷ் டிவி தீனா, தனுஷ் தயாரிப்பு\nகளவாணி மாப்பிள்ளை-க்காக தினேஷ் உடன் இணையும் அதிதிமேனன்\nசெஞ்சுரி அடித்த இமான் பர்ஸ்ட் டைம் அஜித்துடன் இணைகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/simran-and-nawazuddin-is-on-board-for-the-superstar-with-sun-pictures/", "date_download": "2019-07-17T01:11:57Z", "digest": "sha1:FI3WGYMZ65FHVE66IPUTKVQJF6MFNXCE", "length": 3388, "nlines": 89, "source_domain": "www.filmistreet.com", "title": "#Big News ரஜினி-சிம்ரன் கூட்டணியில் பாலிவுட் பிரபலம்", "raw_content": "\n#Big News ரஜினி-சிம்ரன் கூட்டணியில் பாலிவுட் பிரபலம்\n#Big News ரஜினி-சிம்ரன் கூட்டணியில் பாலிவுட் பிரபலம்\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் தன் 165 படத்தில் நடித்து வருகிறார்.\nசன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.\nபடத்தின் நாயகியாக சிம்ரன் இணைந்துள்ளார் என்பதை பார்த்தோம்.\nகமல், விஜய், அஜித், சூர்யா ஆகியோருடன் நடித்துவிட்ட சிம்ரன் தற்போதுதான் ரஜினியுடன் இணைந்துள்ளார்.\nஇந்நிலையில் தற்போது முக்கிய வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் நவாஸ்தீன் சித்திக் அவர்களும் இணைந்துள்ளார்.\nஇதனை அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.\nஇதையும் கொஞ்சம் படிங்க – சின்னத்திரையில் இளைய தளபதி \nஅஜித், அனிருத், கமல், கார்த்திக் சுப்பராஜ், சிம்ரன், சூர்யா, நவாஸ்தீன் சித்திக், ரஜினிகாந்த், விஜய்\nதிமிருக்கே பிடிச்சவன் விஜய் ஆண்டனி; கலக்கலான மோசன் மோஸ்டர்\nஅஜித்தின் *ஆழ்வார்* படத்தை இயக்கியவரின் அடுத்த படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525004.24/wet/CC-MAIN-20190717001433-20190717023433-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}