diff --git "a/data_multi/ta/2019-26_ta_all_0224.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-26_ta_all_0224.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-26_ta_all_0224.json.gz.jsonl" @@ -0,0 +1,325 @@ +{"url": "http://esskannan.blogspot.com/2015/11/blog-post_57.html", "date_download": "2019-06-17T01:32:54Z", "digest": "sha1:CUI6V7NK4LU73SG5MOOPKJJRFMDK32MI", "length": 25718, "nlines": 118, "source_domain": "esskannan.blogspot.com", "title": "தோழமையுடன்: சுரண்டலை சோசலிசம் மட்டுமே ஒழிக்கும்!", "raw_content": "\nவெள்ளி, 13 நவம்பர், 2015\nசுரண்டலை சோசலிசம் மட்டுமே ஒழிக்கும்\nபூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் வாங்சுக் திருமணத்திற்கும், பிரிட்டிஷ் இளவரசர், வில்லியம்ஸ் திருமணத்திற்கும் கொடுத்த முக்கியத்துவத்தைக் கூட, பல லட்சம் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு, தமிழக ஊடகங்கள் தரவில்லை. உலகம் இதுவரை கண்டிராத, தொழிலாளர்களின் தொடர் போராட்டத்தை சந்திக்கிறது. ஊடகங்களின் விளம்பரத்தை எதிர்பார்த்து, அமெரிக்காவின் வால்தெருவில் தொழிலாளர்கள் பங்கெடுப்பது திட்டமிடப் படவில்லை. தொழிலாளர்கள் மீதான சுரண்டலுக்கு எதிரான அரசியல் அவர்களை வால்தெருவில் நிறுத்தியுள்ளது.. ஆயிரம் பேருடன் துவங்கிய போராட்டம் பல லட்சங்களாகவும், பல பெரு நகரங்களிலும் திரளும் உழைக்கும் வர்க்கத்தின் கூட்டமாக, வால் தெரு ஆக்கிரமிப்பு போராட்டம் வளர்ச்சி பெற்றிருக்கிறது.\nமுதலாளித்துவத்தின் லாபவெறியால் அதுவே உருவாக்கிக் கொண்ட நெருக்கடியில் இருந்தே இந்த போராட்டங்கள் நடைபெறுகிறது. ஒபாமா அரசு, 2300 பக்கங்களில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை 2010ல் திருத்தி வெளியீடு செய்திருக்கிறது. அதில் 99 சதமான மக்களுக்கு எந்த விதமான பலனும் இல்லை. மாறாக, மூலதனத்தைப் வலுப்படுத்துவதற்கான தேவையை, கொண்டிருக்கிறது. வால்த்தெருவில் அமைந்துள்ள வங்கிகளுக்கு மிக அதிக அளவிலான சலுகைகளை வாரி இரைத்திருக்கிறது. எனவே தான் தொழிலாளர்கள் வால் தெருவை ஆக்கிரமிப்போம் என்ற முழக்கத்தையும், நாங்கள் 99 சதம் என்ற முழக்கத்தையும் முன் வைத்துள்ளனர். ஒபாமா அரசு, வங்கிகள் திவாலானதற்குக் காரணமான அதே பாதையில் தொடர்ந்து பயணிக்க, பொது மக்களின் சேமிப்புப் பணத்தை வைத்து விளையாடுகிறது. ரோம் நகரம் தீப்பிடித்து எரிகிறபோது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்ண்டிருந்த கதையை நினைவு படுத்துகிறது இச்செயல். பெரும்பான்மையான மக்களுக்கு வேலையிழப்பை ஏற்படுத்தியுள்ள கொள்கைகளை மாற்ற முயற்சிக்காமல், அதற்கு காரணமான பங்கு சந்தை வர்த்தகத்தை பலபடுத்த நடவடிக்கை எடுக்கிறது.\nஇது அமெரிக்காவில் மட்டும் நடைபெற வில்லை. உலகில் அமெரிக்காவுடன் நெருக்கமாக இருக்கும், இதர நாடுகளிலும், இதுதான் நிலை. பெல்ஜியம் நாட்டின் வங்கிகள் சந்தித்துள்ள நெருக்கடி காரணமாக, வங்கிகளைத் தேசியமயமாக்கு என்ற குரல், அந்நாட்டில் அதிகரித்து வருகிறது. இந்த நிலை கிரீஸ், போர்ச்சுக்கல், ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளிலும் உள்ளது. வங்கிகள் திவாலாவதைத் தொடர்ந்து, சந்தையில் 10 முதல் 12 சதம் சரிவு ஐரோப்பிய முதலீட்டில் ஏற்படும். சரிவைத் தடுக்க, ஐரோப்பிய நிதிமூலதனத்தை ஸ்திரப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. ஸ்திரப்படுத்துவதற்கான நிதியை ஸ்லோவாக்கியா போன்ற சிறிய நாடுகளில் இருந்து கைப்பற்ற முயற்சி நடைபெறுகிறது.\nகார்ப்பரேட் நிறுவனங்களின் லாப விகிதம் எந்த இடத்திலும் குறைய வில்லை. மாறாக ஆடம்பர பொருள்கள் மூலமான லாபத்தை, 2008 பொருளாதார மந்த நிலை துவங்குவதற்கு முன்பிருந்த நிலையிலேயே கார்ப்ப்ரேட் நிறுவனங்கள் சம்பாதிக்கின்றன.. சூப்பர் சுரண்டல் மற்றும் சூப்பர் லாபம் மூலம், பெருமுதலாளிகள் செல்வ வளத்தை பெருக்கிக் கொள்வது புதிய தாராளமயமாக்கல் என்ற இக்காலத்தில் அதிகரித்து உள்ளது. உலகில் இத்தகைய ஏற்றத்தாழ்வுகள் வரிசையில் முதல் நிலையில் உள்ள நாடு, அமெரிக்கா என, ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித் திட்ட அறிக்கை கூறுகிறது. சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் ஐரோப்பிய நாடுகள் இதற்கு அடுத்த நிலையில் உள்ளன.\nமொத்தத்தில் பெரு முதலாளிகளை காப்பாற்றுவதற்காக, உலகின் வளர்ந்த நாடுகள், சிறிய நாடுகளையும், உலகின் பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்களைச் சுரண்டுவதையும் பகிரங்கமாக நியாயப்படுத்த துவங்கியுள்ளது. எனவே முதலாளித்துவத்தின் தாக்குதலை எதிர்கொள்ள சமூக விதிப்படி, மார்க்ஸ் சொன்ன, வளர்ந்த முதலாளித்துவ நாடுகளுக்கு எதிரான சிறிய நாடுகளின் ஒற்றுமையும், பெரும் தொழிலாளி வர்க்கத்தின், ஒற்றுமையும் கட்டமைக்கப் படுவது தவிர்க்க இயலாதது.\nஉதாரணம், மினோப்பலிஸ் நகரத்தில் நடைபெற்று முடிந்த, இளம் தொழிலாளர்களின் மாநாடு. ஆப்பிரிக்க தொழிலாளர்களால் துவக்கப் பட்ட இந்த அமைப்பு, படிப்படியாக, பெரும் வளர்ச்சி பெற்ற இயக்கமாக வளர்ந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள இளம் கம்யூனிஸ்ட் லீக் என்ற அமைப்பு, சிலரின் கையில் சிக்கியிருக்கும், செல்வ வளத்தையும், அதிகாரத்தையும், பெரும் பான்மையோருக்கு கிடை��்கும் வகையில் மறுபங்கீடு செய்திடு, என்ற முழக்கத்துடன், வால் தெரு போராளிகளுடன் கைகோர்த்துள்ளனர்.\nசோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் இருந்த கம்யூனிஸ்ட் ஆட்சிகளின் பின்னடைவைத் தொடர்ந்து, இனி சோசலிசத்திற்கு வாய்ப்பில்லை. கம்யூனிசம் முடிந்து விட்டது. முதலாளித்துவம் மட்டுமே தீர்வு. மார்க்ஸ் செய்த வியாக்கியானம் அனைத்தும் பொய்த்து விட்டது என்று, நீட்டி முழங்கினர். முதலாளித்துவம் செய்த சூழ்ச்சிகளால், மனித சமூகத்தின் பிரச்சனைகள், சமூக மாற்றத்திற்கு மாற்றாக, முதலாளித்துவதிற்குள்ளேயே, தீர்வு காணுவதை நோக்கி திசை திருப்பப் பட்டது.\nதன்னார்வக் குழுக்கள் பல திட்ட மிட்டு உருவாக்கப் பட்டது. மனித சமூகம், இனம், மொழி, நிறம், பாலினம் என்ற அடிப்படையில் நுணுகி ஆராயத் தலைப் பட்டது. வர்க்கப் போரை விடவும், அவரவர் சார்ந்த பிரச்சனைக்கான போராட்டமே உடனடித் தேவை என்ற முழக்கங்களின் மூலம் அடையாள அரசியலை முன்னெடுக்க மார்க்சீயம் பேசிய சிலரும் தீவிரம் செலுத்தினர். இச்செயல்கள் ஒருவகையில் மறைமுகமாக முதலாளித்துவத்துவத்திற்கு சேவை செய்ய உதவியது. வர்க்கப் போராட்டம், திசை திருப்பல்களுக்கு, ஆளாகும் நிலையைத் திட்டமிட்டு முதலாளித்துவமும் உருவாக்கியது.\nஆனால் இப்போது நிலைமை மாறியிருக்கிறது. அமெரிக்காவில் நடைபெறும், வால்த்தெரு ஆக்கிரமிப்பு போராட்டத்திற்கான ஆதரவு, பல மாற்றுக் கருத்துக் கொண்ட சமூகப் போராட்ட காரர்களையும், ஓரணியில் நிறுத்தும் வேலையை, அதாவது தொழிலாளி வர்க்கப் போராட்டம் என்பதை அங்கீகரித்துள்ளது. உதாரணம் 50 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட அமெரிக்காவிற்கான கனவு இயக்கம், 40 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட அமெரிக்க மானவர் இயக்கம், மனித உரிமை அமைப்புகள் உள்ளிட்டு 200 அமைப்புகள் ஒன்றினைந்துள்ளன. எனவே தான் இந்த போராட்ட அமைப்பைச் சார்ந்தவர்கள் தங்கள் அமைப்பின் சார்பிலான பிரகடனத்தில், சோசலிசமே மேற்படி பெரும்பான்மைத் தொழிலாளர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கமுடியும் என குறிப்பிட்டுள்ளனர்.\nஅரசியல் ரீதியிலும், தீவிரவாதத்திற்கு எதிரான போர், மனித உரிமைகள் பறிக்கப் படுவதற்கு எதிரான போர், என்ற தன்மையில் அமெரிக்க செய்த அராஜகங்களும் இக்காலத்தில் அம்பலப்பட்டுள்ளது. எகிப்தில் ஹோஸ்னி முபார��், டுனீசியாவில் பென் அலி, லிபியாவில் முகம்மது கடாஃபி, என்று அமெரிக்கா வளர்த்த அதிபர்களை மக்கள் விரட்டியடித்துள்ளனர். இந்த நாடுகளில் அமெரிக்கா தனது இரட்டை வேடத்தை, அப்பட்டமாக அரங்கேற்றியது, வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இப்போது சிரியாவின் அதிபர், பாஷர் அல் அகம்மதுவை ராஜினாமா செய்யச் சொல்லி நிபந்தம் தரத் துவங்கியுள்ளது. எனவே இஸ்லாமிய நாடுகளிலும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான மனநிலை வளர்ந்திருப்பதை அறிய முடியும்.\nதுனீசியா, எகிப்து, அரபு நாடுகளில் துவங்கிய மல்லிகை புரட்சிக்கும் இந்த தொழிலாளர் போராட்டத்திற்கும், சிறு அரசியல் வித்தியாசம் இருக்கிறது. மல்லிகைப் புரட்சியில் ஜனநாயகத்திற்கான தேவை பிரதானமாக இருந்தது. தொழிலாளர் போராட்டத்தில் ஜனநாயகத்திற்கான அவசியத்துடன், சுரண்டலுக்கு எதிரான ஆவேசமும் உள்ளடங்கியிருக்கிறது. குறிப்பாக வேலையிண்மை தீவிரம் பெற்றுள்ள முதலாளித்துவ நாடுகளில் நடைபெறும் இந்த போராட்டங்கள், கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் நடைபெற்ற வர்க்க எழுச்சியை நினைவு படுத்துகிறது.\nபாரிஸ் கம்யூன் போல், ஃபிரஞ்சு புரட்சி போல், புரட்சிகர சிந்தனைகளை துறக்க துணிந்த 1955 களின் நிலையைப் போல் அல்லது வரலாற்றில் நடந்த சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களைப் போல் இந்தப் போராட்டத்தை முதலாளித்துவம் ஒடுக்கி விட முடியாது. ஏனென்றால் மார்க்ஸ் சொன்னதை போல், “முதலாளித்துவத்தின் இயல்பு அது நெருக்கடியில் சிக்கும் போது வெளிப்படுகிறது. மொத்த அமைப்புமே மக்களின் தேவைகளை அல்ல லாபத்தை மையமாகக் கொண்டு செயல் படுகிறது”. எனவே எதிர்ப்பியக்கங்களும் தவிர்க்க முடியாமல் பேரெழுச்சியாக வளர்கிறது.\nஅமெரிக்காவில் கலிஃபோர்னியா நர்ஸ்களின் வேலைநிறுத்தம், கார்களை சுத்தம் செய்யும் தொழிலாளர்களின் போராட்டம், பிரிட்டனில் நடைபெறும் விவசாயத் தொழிலாளர்களின் போராட்டம், பல மாதங்களாக நடைபெறும், கஜகஸ்தான் ஆயில் ஒர்க்கர்ஸ் போராட்டம், எகிப்து நாட்டில் நடைபெறும் சுரங்கத் தொழிலாளர்களின் போராட்டம், ஃபிஜித் தீவில் நடைபெறும் தொழிலாளர் போராட்டம், கனடா மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் ஆசிரியர்களின் போராட்டம், இந்தோனேசியாவில் நடைபெறும் சுரங்கத் தொழிலாளர் போராட்டம், மற்றும் ஐரோப்பாக் கண்டத்தில் நடைபெறும் பல தரப்பு மக்களின் ஒருங்கினைந்த போராட்டம், இந்தியாவில் மாருதி சுசுகி தொழிலாளர் போராட்டம், தமிழகத்தில் வளர்ந்து வரும் பன்னாட்டு நிறுவன சுரண்டலுக்கு எதிரான மனநிலை ஆகிய அனைத்தும் தொழிலாளி வர்க்க உணர்வே. மேற்படிப் போராட்டங்கள் அனைத்தும், சகோதர ஆதரவை பெற்று முன்னேறி வருவது உண்மை.\nசுரண்டல் மூலமான லாபத்தை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவம், தன் செயல்களைத் தீவிர படுத்தியுள்ள நிலையில், சுரண்டலற்ற சமூகத்திற்கான எழுச்சி தவிர்க்க முடியாது. சோசலிச சமூகம் மட்டுமே சுரண்டலற்ற சமூகத்திற்கு வழிவகை செய்ய முடியும். ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி நிகழ்த்திய நவம்பர் புரட்சியின் நீரு பூத்த நெருப்பு, இன்றைக்கும் கணன்று கொண்டே இருக்கிறது. போராட்ட ஆவேசத்தில் சுழன்றடிக்கும் காற்று, போராட்ட நெருப்பைப் பரப்புவதும், சமூக மாற்றத்தைக் கொணருவதும் உறுதி.\nஇடுகையிட்டது thozhamaiyudan நேரம் முற்பகல் 6:30\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇலக்கும் தேடலும் நீடிப்பதால் தொடர்கிறது பயணம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசுந்தர ஆத்தா: உள்ளூர் வீராங்கனைகளை கண்டடைவோம்\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஇளைஞர் நலன் 2 (1)\nதமிழக முதல்வருக்குப் பதில் (1)\nதிமுகவின் விடியட்டும் முடியட்டும் (1)\nதொழிற்சங்கம் சென்னை வரலாறு (1)\nமேற்கு வங்க ஆதரவு (1)\nமொழி- வேலை வாய்ப்பு (1)\nமோசம் போன இளைஞர்கள் (1)\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=30611169", "date_download": "2019-06-17T00:37:46Z", "digest": "sha1:WA6LD77QODZMW4V73EIKLJXUXY6TPLAU", "length": 34334, "nlines": 976, "source_domain": "old.thinnai.com", "title": "பதஞ்சலியின் சூத்திரங்கள்-(4) | திண்ணை", "raw_content": "\n” ய ஸ்டார்ம் இந்தெ டீ கப்”\nஅச்சு ஒடிய செய்வது மனமே.\nபிரம்ம ரசம் ஒழுக விடாத\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:4) சீஸர் பட்டாபிசேகத்தின் முந்தைய நாள்\nஹிந்துத்துவம்: ஊடகங்கள் அறிந்ததும் அறியாததும்\nநான் என்ன செய்தேன் நாட்டுக்கு\nஓர்ஹான் பாமுக் – 1: பேச்சுரிமையின் பிரதிநிதி\nவறுமை நிறம் சிவப்பல்ல – செழுமை\nஇந்த சோஷலிசத்துக்கு எதிரான மார்க்சீயம்\nமடியில் நெருப்பு – 12\nதாழ்ந்தோர் நலிவழிய கனவிலிது கண்போம்\nபேசும் செய்தி – 7\nகில்காமெஷ் : மரணமின்மையின் இரகசியத்தை தேடிய இதிகாச வீரன��� [1]\nகடித இலக்கியம் – 32\nநாள் முழுதும் இலக்கியம் – நவம்பர் 25 சனிக்கிழமை\nருவாண்டாவின் ரத்த அழிவின் பின்புலத்தில் “ஆரிய” வாதம்\nபெரியபுராணம் – 112 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்\nசபரிமலையை வளைக்க கிறிஸ்தவ மிஷநரிகள் சதித்திட்டம்\nமாண்புமிகு மந்தியாரும் மதிப்பிற்குரிய பன்றியாரும்\nஇலை போட்டாச்சு – 2 : பாசிப்பருப்புப் பாயசம்\nகீதாஞ்சலி (99) – மௌனமான என் புல்லாங்குழல்\n – அத்தியாயம் – 11\nஇருளும் மருளும் நேச குமாரும் – சில வரிகள்\nPrevious:கனவுகள்..காட்டாறுகள்.. சதாரா மாலதியின் கவிதைகள்\n – அத்தியாயம் – 11\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:4) சீஸர் பட்டாபிசேகத்தின் முந்தைய நாள்\nஹிந்துத்துவம்: ஊடகங்கள் அறிந்ததும் அறியாததும்\nநான் என்ன செய்தேன் நாட்டுக்கு\nஓர்ஹான் பாமுக் – 1: பேச்சுரிமையின் பிரதிநிதி\nவறுமை நிறம் சிவப்பல்ல – செழுமை\nஇந்த சோஷலிசத்துக்கு எதிரான மார்க்சீயம்\nமடியில் நெருப்பு – 12\nதாழ்ந்தோர் நலிவழிய கனவிலிது கண்போம்\nபேசும் செய்தி – 7\nகில்காமெஷ் : மரணமின்மையின் இரகசியத்தை தேடிய இதிகாச வீரன் [1]\nகடித இலக்கியம் – 32\nநாள் முழுதும் இலக்கியம் – நவம்பர் 25 சனிக்கிழமை\nருவாண்டாவின் ரத்த அழிவின் பின்புலத்தில் “ஆரிய” வாதம்\nபெரியபுராணம் – 112 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்\nசபரிமலையை வளைக்க கிறிஸ்தவ மிஷநரிகள் சதித்திட்டம்\nமாண்புமிகு மந்தியாரும் மதிப்பிற்குரிய பன்றியாரும்\nஇலை போட்டாச்சு – 2 : பாசிப்பருப்புப் பாயசம்\nகீதாஞ்சலி (99) – மௌனமான என் புல்லாங்குழல்\n – அத்தியாயம் – 11\nஇருளும் மருளும் நேச குமாரும் – சில வரிகள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந���த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/313/", "date_download": "2019-06-17T01:24:53Z", "digest": "sha1:2KSHY4ZY36K6TDZZPXXCTADY6BBYAWVX", "length": 6734, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "313 |", "raw_content": "\nபாராளுமன்றம், மாநில சட்ட சபைகளுக்கு\nமழை நீர் சேகரிப்புத் திட்டத்தை கட்டாயமாக அமல்படுத்த வேண்டும்\nஇந்தியாவை 2024ம் ஆண்டு 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவது\nவரும் சட்டசபை தேர்தலில், மொத்தம், 2,773 வேட்பாளர்கள் வரை போட்டி\nவரும் சட்டசபை தேர்தலில், மொத்தம், 2,773 வேட்பாளர்கள் வரை போட்டியிடுகின்றனர். தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் :தமிழகத்தில், மொத்தம் இருக்கும் , 234 சட்டசபைதொகுதிகளிலும், 2,773 வேட்பாளர்கள் ......[Read More…]\nMarch,30,11, —\t—\t234 சட்டசபைதொகுதி, 2773 வேட்பாளர்கள், 313, அதிகாரி, சட்டசபை தேர்தலில், தமிழக, தலைமைத்தேர்தல், போட்டியிடுகின்றனர், மனுக்கள் வரை, மொத்தம், வரை, வாபஸ்\nஇந்தியாவில் புதிய கல்விக்கொள்கையை அதற்கான அமைக்கப்பட்ட திரு.கஸ்தூரிரங்கன் அவர்கள் குழு மத்திய அரசுக்கு ஓர் பரிந்துரை அனுப்பியுள்ளது. அது ஓர் பரிந்துரைத்தான் … அந்த பரிந்துரையில் மும்மொழிக் கொள்கை பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. அது மத்திய அரசாளும் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை,முடிவும் செய்யப்படவில்லை ஆனால் அதற்கு ...\nதமிழக பாஜக கூட்டணி கட்சிகளின் தொகுதிப� ...\nநக்சல் இயக்கத்துடன் தொடர்புடைய இரண்டு ...\nமோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்� ...\nமோடிக்கு ஆதரவு திரட்ட குஜராத்தில் தமி� ...\nதேசிய சுகாதார மேம்பாடு திட்டத்தில் ஊழ� ...\nபாபா ராம்தேவ் இன்று முதல் சாகும்வரை உண ...\nதமிழக அரசு தலைமை செயலகத்தை மாற்றுவதை � ...\nதமிழக சட்டமன்ற தேர்தல் அமைதியாக நடைபெ� ...\nவயதானவர் நமக்கு முதல்வராக வர வேண்டுமா \nதமிழக மீனவர்கள் பிரச்சனையில் தி,மு,க எத ...\nநோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் ...\nசிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா \nசிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் ...\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2012/12/tet-tnpsc-trb-tamil-online-test.html", "date_download": "2019-06-17T00:52:00Z", "digest": "sha1:7P4V24WMHNWL6S6V2QBD4LKZ43KDDCNV", "length": 6366, "nlines": 231, "source_domain": "www.tettnpsc.com", "title": "TET, TNPSC, TRB Tamil Online Test", "raw_content": "\nசமச்சீர் கல்வி 10ம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில்\nஇருந்து எடுக்கப்பட்ட மிக முக்கிய வினா விடைகளின் தொகுப்பு\n1. தமிழகத்தில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்ட இடம்\n2. பாவேந்தரின் இயற்பெயர் என்ன\n3. பாவேந்தரின் படைப்பு அல்லாதது எது\n4. தான் எழுதிய கம்பராமாயணத்திற்கு கம்பர் இட்டபெயர் எது\n5. தமிழுக்க கதி என அழைக்கப்படும் நூல்கள் எவை\n6.கம்பராமாயணத்தில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை\nஇசக்கி ஜூனியர் அஸிஸ்டென்ட் ஆன கதை...\nஇந்திய அரசியல் அமைப்பு Online Test\nஇந்து மதம் - சைவமும் வைணவமும்\nதமிழ் இலக்கிய வரலாறு Online Test\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/117568-director-prakash-talks-about-his-enga-veetu-mapillai-show-experience.html", "date_download": "2019-06-17T01:13:11Z", "digest": "sha1:STHIDLTSHCGKPOKO76ECNZPKIZVBYSAG", "length": 17586, "nlines": 123, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஒரு லட்சம் அழைப்புகள், ஏழாயிரத்திலிருந்து 16 பெண்கள்... ! 'எங்க வீட்டு மாப்பிள்ளை' கதை இது", "raw_content": "\nஒரு லட்சம் அழைப்புகள், ஏழாயிரத்திலிருந்து 16 பெண்கள்... 'எங்க வீட்டு மாப்பிள்ளை' கதை இது\nஒரு லட்சம் அழைப்புகள், ஏழாயிரத்திலிருந்து 16 பெண்கள்... 'எங்க வீட்டு மாப்பிள்ளை' கதை இது\nகலர்ஸ் சேனலின் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியின் வாயிலாக, தன் வாழ்க்கைத் துணைக்கான தேடலில் பிஸி ஆகிவிட்டார் நடிகர் ஆர்யா. ஆடல், பாடல், ரொமான்ஸ், கேம்ஸ், அட்ராக்டிவ் காஸ்டியூம் என நிகழ்ச்சி முழுக்கவே கலர்ஃபுல். அதேசமயம், 'இரு மனம் புரிந்துகொள்ளும் நிகழ்வை, உலகமே பார்க்கச் செய்வதா' என்ற விமர்சனங்களும் எழாமல் இல்லை. நிகழ்ச்சிக்கான வரவேற்பு, விமர்சனங்கள் குறித்து பேசுகிறார், இயக்குநர் பிரகாஷ்.\n\"இந்த நிகழ்ச்சிக்கான ஐடியா எப்படி உருவாச்சு\n\"ஆர்யாவும் கலர்ஸ் சேனல் பிசினஸ் ஹெட் அனுப் சந்திரசேகரன் சாரும் நெருங்கிய நண்பர்கள். ஆர்யா கல்யாணம் செய்துக்க முடிவெடுத்ததும், அது மறக்கமுடியாத மெமரீஸாக இருக்கணும்னு முடிவெடுத்தாங்க. 'எங்க வீட்டு மாப்பிள்���ை' நிகழ்ச்சியின் ஐடியா உருவாச்சு. வரன் தேட முடிவெடுத்ததும், 'என் வாழ்க்கைத் துணைக்கான தேடலில் இருக்கேன். விருப்பமுள்ளவங்க கால் பண்ணுங்க'னு ஆர்யா ஓர் அறிவிப்பை வெளியிட்டார். ஒரு வாரத்திலயே ஒரு லட்சம் பெண்களுக்கு மேல போன் பண்ணினாங்க. எல்லோருக்கும் மெசேஜ் மூலமாக ஒரு லிங்க் அனுப்பினோம். அதில், ஒவ்வொரு பெண்ணும் தங்களைப் பற்றி விவரங்களைப் பூர்த்திசெய்து அனுப்பினாங்க. இறுதியா நடந்த நேர்முகத்தேர்வில் ஏழாயிரம் பெண்கள் கலந்துக்கிட்டாங்க. டாக்டர், ஐடி ஊழியர், மாடல் எனப் பல துறையைச் சார்ந்த 16 பெண்கள் இறுதியில் தேர்வுச் செய்யப்பட்டாங்க. ஆறு பேர் தமிழகப் பெண்கள். மற்றவர்கள் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவங்க. இந்த புராசஸின் தொடக்கம் முதலே எல்லா விஷயங்களையும் வெளிப்படையாகச் சொல்லிட்டோம்.\"\n\"செலக்‌ஷன் புராசஸில் பெண்களின் குணநலன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதா\n\"நிச்சயமாகக் கொடுக்கப்பட்டது. 'தேர்ந்தெடுத்த 16 பெண்களுமே ஹைஃபை ரேஞ்சுல இருக்காங்க'னு நிறைய கமென்ட்ஸ் வருது. அது முற்றிலும் உண்மையில்லை. மிடில் கிளாஸ் பெண்களும்\nஇருக்காங்க. பல லட்சம் மக்கள் பார்க்கும் நிகழ்ச்சி. கலர்ஃபுல் தன்மையுடன் நகரும் ரியாலிட்டி நிகழ்ச்சி. பொதுவா, கல்யாணம்ங்கிறதே இம்ப்ரஸ்தானே. அதனால் எல்லாப் பெண்களும் கலர்ஃபுல் மேக்கப், காஸ்டியூம் பயன்படுத்தறாங்க. ஆனால், அவங்க குணநலன்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தே தேர்ந்தெடுத்திருக்கோம்.''\n\"நிகழ்ச்சியை ஏன் ஜெய்ப்பூரில் நடத்தறீங்க\n\"சென்னை உள்ளிட்ட தென் மாநிலங்களில் நடத்தினால் அதிகக் கூட்டமும், ஷூட்டிங் எடுக்கிறதில் சிக்கலும் உண்டாகும். ராஜஸ்தான் மாநிலத்தின் அரண்மனைகளில் ஆடம்பரமான கல்யாணம் நடக்கிறது வழக்கம். அதனால், அமைதி மற்றும் ஆடம்பரத்துக்காக ஜெய்ப்பூரின் முண்டோடா (Mundota) அரண்மனையைத் தேர்வுசெய்தோம். இங்கே 150 பேர்கொண்ட டீம் வேலை செய்யறோம். மும்பை மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏழு காஸ்டியூம் டிசைனர்ஸ் இருக்காங்க. ஆர்யா மற்றும் 16 பெண்களுக்கும் ஏற்ற டிரஸ் மற்றும் அக்சசரீஸை தேர்வுசெய்து நிகழ்ச்சியை ரிச் லுக்குக்குக் கொண்டுபோறதில் இவங்க பங்கு அதிகம்.\"\n\"எலிமினேஷன் புராசஸ் எப்படி நடக்கும்\n\"இது முழுக்கவே, ஆர்யாவின் லைஃப் ஈவன்ட். அ���ர் தனக்குப் பிடிச்ச லைஃப் பார்ட்னரைத் தேர்வுசெய்வது நிகழ்ச்சியின் நோக்கம். ஆர்யாவும் 16 பெண்களும் ஒருத்தரை ஒருத்தர் இம்ப்ரஸ் செய்வாங்க. ஆனா, எதுவுமே டாஸ்காக இருக்காது. ஒவ்வொரு கால இடைவெளியில் ஒரு பெண் எலிமினேட் ஆனால்தான், ஃபைனலுக்கு வரமுடியும். அது ஃபிக்ஸடாக நடக்காது. ஒரு வாரம் அல்லது பத்து நாள் எனத் தனக்குத் தோணும் நேரங்களில், ஆர்யா எலிமினேசனை நடத்துவார். ஒருவர் அல்லது பலரையும்கூட ஷார்ட் லிஸ்ட் செய்வார். அதுக்கான காரணத்தையும் தெளிவுப்படுத்துவார். ஏப்ரல் மாதம் வரை ஜெய்ப்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஷூட் நடக்கும். கல்யாணம் என்பது, குடும்ப நிகழ்வு சார்ந்தது. அதனால், நிகழ்ச்சியின் கடைசி 10 நாள்களில் இறுதிச் சுற்றில் இருக்கும் பெண்கள், ஆர்யாவின் வீட்டுக்குப் போவாங்க. ஆர்யாவும் ஒவ்வொரு பெண்கள் வீட்டுக்கும் போவார். இப்படி ஒருவர் மற்றொருவர் குடும்பத்துடன் பழகுவாங்க. கருத்து ஒற்றுமைகளைப் பார்ப்பாங்க. ஏப்ரல் இறுதியில் தனக்குப் பிடிச்ச ஒரு பெண்ணைத் தேர்வுசெய்து, அவரை ஆர்யா கரம்பிடிப்பார்.\"\n\"நிகழ்ச்சியில் தொகுப்பாளினி சங்கீதாவின் பங்கு என்ன\n\"சுயம்வர நிகழ்வை, ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியாக மாற்றுவது, நடிகை சங்கீதாவின் கலகலப்பான தொகுப்புதான். ஆர்யா மற்றும் பெண்கள் மனசுல என்ன இருக்குங்கிறதை வெளிக்கொண்டுவரும் பொறுப்பு அவங்களுடையது. அவங்களுக்கே ஒவ்வொரு எபிசோடிலும் என்ன நடக்கப்போகுதுனு தெரியாது. அவங்க வந்த பிறகுதான் சொல்வோம். ஒவ்வொரு எபிசோடிலும் நடப்பது எல்லாமே ரியல்தான். எதுவுமே ஸ்கிரிப்ட் கிடையாது. அடிக்கடி செலிப்ரிட்டிகளும் வருவாங்க. உளவியல் ஆலோசகர்களும் வந்து பேசுவாங்க.\"\n\"இரண்டு மனங்கள் பேசி புரிஞ்சுக்கும் விஷயத்தை, ஊர் அறியப் பார்க்கும் ரியாலிட்டி நிகழ்ச்சியாக மாற்றுவது ஏற்புடையதா\n\"கல்யாணம் என்பது வாழ்க்கையின் மிக முக்கியமான நிகழ்வு. அதை மறக்கமுடியாத செயல்பாடாக மாற்ற, ஒவ்வொருத்தருக்கும் பல புதுமையான வழிகளைச் செய்வோம். வானத்தில் பறந்தபடி கல்யாணம், கடலுக்குள் கல்யாணம், டன் கணக்கில் பூக்களைத் தூவி கல்யாணம் என உலகம் முழுக்க நடக்குது. கல்யாணம் என்றாலே ஆடல், பாடல், ரொமான்ஸ், வெரைட்டியான போட்டோ ஷூட், ஃபன் இருக்கும். இவை எல்லாமும் கலந்ததுதான் 'எங்க வீட்ட�� மாப்பிள்ளை' நிகழ்ச்சி. 'நம்ம வீட்டுக் கல்யாணத்தைப் பார்த்து ஊரே ஆச்சர்யப்படணும்'னு பலரும் சொல்லுவாங்க. இதுபோன்ற ஃபேன்டஸியை, கிராண்ட் ஃபேன்டஸியா மாற்றிப் பார்க்க ஆர்யா விருப்பப்பட்டார். அது அவரின் விருப்பம். கோடிக்கணக்கான பேர் தன் வாழ்க்கைத் துணைக்கான தேடல் நிகழ்வைப் பார்க்கப்போறாங்கனு தெரிஞ்சும் ஆர்யா சம்மதிச்சார். அவரின் தைரியத்தைப் பாராட்டணும்.\"\n\"ஆர்யாவின் இடத்தில் ஒரு நடிகை இருந்திருந்தால், எக்கச்சக்க விமர்சனங்கள் எழுந்திருக்குமே...\"\n\"இது முழுக்க முழுக்க ஆர்யா மற்றும் 16 பெண்களைச் சார்ந்த நிகழ்ச்சி. இதில், கலாசாரம், ஒழுக்கம் எங்கே தவறா சித்திரிக்கப்படுது 'ஓர் ஆண் என்பதால்தானே, பல பெண்களிலிருந்து ஒருவரை தேர்வுசெய்றீங்க. பல ஆண்களிலிருந்து தன் வாழ்க்கைத் துணையை ஒரு பெண் தேர்வுசெய்ய இந்தச் சமூகம் ஒத்துக்குமா 'ஓர் ஆண் என்பதால்தானே, பல பெண்களிலிருந்து ஒருவரை தேர்வுசெய்றீங்க. பல ஆண்களிலிருந்து தன் வாழ்க்கைத் துணையை ஒரு பெண் தேர்வுசெய்ய இந்தச் சமூகம் ஒத்துக்குமா'னு கேட்கிறாங்க. அப்படிச் செய்தாலும் தவறில்லையே. ஆர்யாபோல, ஒரு நடிகை தன் வாழ்க்கை துணையைத் தேர்வுசெய்ய முன்வந்தால்... நிச்சயம் அடுத்த சீசனில் அதுக்கான தேடலை தொடங்குவோம்.''\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/upcoming-cars-really-worth-waiting-015448.html", "date_download": "2019-06-17T00:37:26Z", "digest": "sha1:6DUZORH2ZXEXTRTFDR4B4PVE6ADIJHBR", "length": 24657, "nlines": 386, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்திய கார் மார்கெட்டை புரட்டி போட காத்திருக்கும் கார்கள்... - Tamil DriveSpark", "raw_content": "\nசேலத்தில் திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி செய்த செயல் இதுதான்... பாராட்டு குவிகிறது...\n15 hrs ago ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய திட்டம் இதுதான்... விற்பனையை அதிகரிக்க அதிரடி...\n18 hrs ago தனது முதல் எலக்ட்ரிக் காரின் எஞ்ஜின் திறன் ரகசியத்தை வெளியிட்ட ஹோண்டா... சிறப்பு தகவல்\n1 day ago பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\n1 day ago ஹீரோ நிறுவனத்தின் மூன்று புதிய மோட்டார்சைக்கிள்களின் டெலிவரி தொடங்கியது...\nLifestyle இந்த ரெண்டு ராசிகளுக்கும் இன்னைக்கு திடீர்னு ஒரு யோகம் அடிக்கப்போகுது... அது என்ன தெரியுமா\nSports இந்தியா-7, பாகிஸ்தான்-0, 2019 உலக கோப்பையிலும் தொடரும் ஆதிக்கம்.. 89 ர��்களில் வெற்றி #INDvsPAK\nNews எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்... இந்தியா தக்க பதிலடி\nFinance கலாச்சாரத்திற்கு புறம்பான திட்டம்.. அதிரடியாய் ரத்து செய்த மேற்கு ரயில்வே.. இனி ரயிலில் மசாஜ் இல்லை\nMovies விரைவில் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்போம்: 'பாண்டவர் அணி' நாசர்\nTechnology உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nஇந்திய கார் மார்கெட்டை புரட்டி போட காத்திருக்கும் கார்கள்...\nஇந்திய கார் சந்தையில் இந்தாண்டு டெயோட்டா யாரீஸ், ஹூண்டாய் க்ரெட்டா, ஹோண்டா அமேஸ் உள்ளிட்ட பல கார்கள் அறிமுகமாகி விற்பனையில் சக்கை போடு போட்டு வருகிறது. இது போக இன்னும் ஒரு ஆண்டில் பல கார்கள் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த கார்களும் விற்பனையில் சக்கை போடு போடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை நாம் இங்கே காணலாம்.\nடாடா நிறுவனம் எச்5எக்ஸ் என்ற கான்சப்ட் காரை கடந்த பிப் மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது அந்த காருக்கு ஹாரியர் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த காரின் தயாரிப்பு இந்தாண்டு இறுதியில் துவங்கவுள்ளது. இதன் விலை குறித்த விபரங்கள் வரும் ஜன., மாதம் வெளியாகவுள்ளன.\nஇந்த கார் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் கொண்டுள்ளது. இது 170 பிஎச்பி பவரையும் 350 என்எம் டார்க் திறனையும் கொண்டுள்ளது. 5 சீட்டர்கள் கொண்ட இந்த கார் கொடுக்கும் காசுக்கு ஏற்ற சிறந்த காராக கருதப்படும்.\nஇந்திய கார் மார்கெட்டில் ஒரு தலைமுறை விற்பனையை கடந்து பல ஆண்டுகள் கொடிகட்டி பறந்த ஹோண்டா சிவிக் கார் தற்போது ஓய்வில் உள்ளது. தனது இரண்டாவது சுற்றிற்கு தன்னை தானே தயார்படுத்தி வருகிறது. இந்தியர்களின் பெரும் உள்ளைத்தை கொள்ளை கொண்ட ஹோண்டா சிவிக் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.\nஹோண்டா நிறுவனம் புதிய சிவிக் காரை கடந்த பிப் மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்தாண்டு இந்த கார் விற்பனைக்கு வருகிறது. இதில் 1.8 லிட்டர் நேச்சுரல் அஸ்பிரேட்டட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 138 பிஎச்பி பவரையும், 174 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. டீசல் வேரியன்டை பொருத்தவரை 1.6 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 118 பிஎச்பி பவரையும் 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது.\nஒரு காலத்தில் வாழ்வில் முதன் முறையாக கார் வாங்குபவர்களின் கனவாக இருந்த கார் இந்த சான்ட்ரோ இது தற்போது மீண்டும் விற்பனக்கு வருகிறது. இந்த காரை ஹூண்டாய் நிறுவனம் தீபாவளியை ஒட்டி விற்பனைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் நேரடியாக ரெனோ க்விட், டாடா டியாகோ, ஆகிய கார்களுக்கு போட்டியாக திகழ்கிறது.\nபுதிய சான்ட்ரோ சற்று அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் காராக இருக்கும் என கருதப்படுகிறது. இந்த காரில் 1.1 லிட்டர் 3 சிலிண்டர் கொண்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஐ10 காரிலும் இதே இன்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. ஹெட்ச் பேக் காரில் மேனுவல் மற்றும் ஆட்டோ கியர் ஆகிய ஆப்ஷன்கள் உள்ளது. மற்ற ஹூண்டாய் காரை போல இந்த காரிலும் இன்டீரியர் செய்யப்படுகிறது.\nடாடா நிறுவனம் தனது டியாகோ ஜேடிபி காரை கடந்த பிப் மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில்அறிமுகப்படுத்தியது. தற்போது கார் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு தயார் நிலையில்உள்ளது. இந்த கார் விற்பனைக்கு வந்தால் குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஆக்ஸ்ட் மாதம் தான் இதன் விற்பனையை துவங்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.\nஇந்த காரில் முன்பக்கமும் பின்பக்கமும் மாற்றப்பட்டுள்ள புதி பம்பர்கள் இந்த காருக்கு அக்ரஷிவ் லுக், சாதாரண வேரியன்டில் இருந்து வேறுபட்ட லுக்கை பெறுகிறது. இந்த காரில் 1.2 லிட்டர் டர்போ சார்ஜ் 3 சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. நெக்ஸான் காரிலும் இதே இன்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 108 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில்அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்\nமாயம் இல்லே.. மந்திரம் இல்லே.. ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார் டூவீலராக மாறிய அதிசயம்\nஆடி க்யூ3, க்யூ 7 டிசைன் எடிசன் அறிமுகம்\nடாடா நெக்ஸான் ஏஎம்டி மாடலில் புதிய வேரியண்ட் அறிமுகம்- விபரம்\nஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார்கள் விலை 3 சதவீதம் ஏற்றம்..\n8 ஆயிரம் உயிர்களை காவு கொடுத்து விட்டு சேலம்-சென்னை 8 வழ�� சாலையா\nராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய திட்டம் இதுதான்... விற்பனையை அதிகரிக்க அதிரடி...\nஇனி உங்கள் புதிய டூவீலர்களை பதிவு செய்ய இது கட்டாயம்... அதிரடி உத்தரவை பிறப்பித்த போக்குவரத்து துறை\nதனது முதல் எலக்ட்ரிக் காரின் எஞ்ஜின் திறன் ரகசியத்தை வெளியிட்ட ஹோண்டா... சிறப்பு தகவல்\nசெல்டோஸ் மாடலின் தெறிக்கவிடும் டீசரை வெளியிட்ட கியா: வீடியோ உள்ளே...\nபிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nமோடி அரசின் அதிரடி திட்டங்களால் வாகனங்கள் விலை கடுமையாக உயர வாய்ப்பு... எவ்வளவு தெரியுமா\nஹீரோ நிறுவனத்தின் மூன்று புதிய மோட்டார்சைக்கிள்களின் டெலிவரி தொடங்கியது...\nஹூண்டாயை வம்புக்கு இழுக்கும் சிட்ரோன்: க்ரெட்டா மாடலுக்கான போட்டி கார் குறித்த தகவல் வெளியீடு...\nஅது எப்படி எலக்ட்ரிக் பைக்கில் சைலென்சர் சத்தம் வரும்... சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் ரிவோல்ட்..\nபிரபல நடிகரின் பென்ஸ் சொகுசு கார் விற்பனைக்கு வந்தது... விலை தெரிந்தால் நீங்களே வாங்கி விடுவீர்கள்\nசேலத்தில் திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி செய்த செயல் இதுதான்... பாராட்டு குவிகிறது...\nஎம்ஜி ஹெக்டர் காருக்கு விளம்பரம் செய்யப்போய் கோவை சிட்டிசன்களிடம் வசமாக சிக்கிய பத்திரிக்கையாளர்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nரூ.2.30 லட்சத்தில் 22 கிம்கோவின் மேக்ஸி ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nஹோட்டல், மால்களில் டூவீலர்களை பார்க்கிங் செய்ய அதிரடி தடை அதிகாரிகளின் யோசனைக்கு காரணம் இதுதான்\nயாரென்றே தெரியாத பெண்ணுடன் நடுரோட்டில் அட்டகாசம் செய்த வாலிபரின் வீடியோ வைரல்... அதிர்ச்சி பின்னணி\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ipl-2019-hyderabad-stats-tp244-s4/", "date_download": "2019-06-17T00:41:30Z", "digest": "sha1:CNJP2NENZCJY7QTGIINNFEW7SJ2XDZCU", "length": 16821, "nlines": 398, "source_domain": "tamil.mykhel.com", "title": "Sunrisers Hyderabad (SRH) IPL 2019 Stats & Records: Most Runs, Wickets & Catches, Highest & Lowest Score - myKhel.com", "raw_content": "\nஇந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) - 2019\nமுகப்பு » கிரிக்கெட் » IPL 2019 » அணிகள் » புள்ளிவிவரம்\nகடந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மிக அற்புதமாக ஆடியது. கேன் வில்லியம்சன் தலைமையில் அந்த அணி இறுதிப் போட்டிக்கு த��ுதி பெற்றது. ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ்-இடம் தோல்வி அடைந்தது. இந்த முறை அந்த அணி டேவிட் வார்னரின் வருகையோடு தயாராக உள்ளது. சன்ரைசர்ஸ் அணி விவரம் இங்கே.\n4 மார்ட்டின் குப்தில் Hyderabad 3 3 81 27 0\n4 முகமது நபி இசாக்கில் Hyderabad 8 7 115 7\n5 மார்ட்டின் குப்தில் Hyderabad 3 3 81 7\n7 கென் வில்லியம்சன் Hyderabad 9 9 156 5\n8 ரஷீத் கான் அர்மான் Hyderabad 15 8 34 2\n9 விரித்திமான் சாகா Hyderabad 5 5 86 1\n4 விரித்திமான் சாகா Hyderabad 5 5 86 13\n5 கென் வில்லியம்சன் Hyderabad 9 9 156 12\n7 முகமது நபி இசாக்கில் Hyderabad 8 7 115 8\n9 மார்ட்டின் குப்தில் Hyderabad 3 3 81 4\n12 புவனேஷ்வர் குமார் Hyderabad 15 5 12 1\n5 முகமது நபி இசாக்கில் Hyderabad 8 8 175 8 0\nஹைதராபாத் 14 6 8 12\nIPL 2019 Finals: Watson injury: காயத்திலும் சென்னை அணிக்காக போராடிய வாட்சன்- வீடியோ\nIPL 2019 FINALS:CHENNAI VS MUMBAI :பொல்லார்டுக்கு 25% அபராதம் போட்ட நடுவர்-வீடியோ\nIPL FINALS 2019:சோகத்துடன் விடை பெறுவதாக டுவீட் வெளியிட்ட ஹர்பஜன் -வீடியோ\nஅந்த வீரரை காட்டி.. கோலியை மட்டம் தட்டிய கம்பீர்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/topic/squash", "date_download": "2019-06-17T01:24:32Z", "digest": "sha1:D553PDLCZTSQVJSWCAST4WEFTIBS6IVV", "length": 9531, "nlines": 129, "source_domain": "tamil.mykhel.com", "title": "Squash News - Squash Latest news on tamil.mykhel.com", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் 2019\nபிளாக் பால் ஸ்குவாஷ் தொடர்.. ஜோஸ்னா சின்னப்பா காலிறுதிக்கு தகுதி\nஸ்குவாஷ்:7 ஆண்டுகள் கழித்து.. இங்கி. வீராங்கனையை வீழ்த்திய ஜோஸ்னா சின்னப்பா.. காலிறுதிக்கு தகுதி கெய்ரோ: பிளாக் பால் ஸ்குவாஷ் தொடரில், இந்திய வீராங்கனை ஜோஸ்னா...\nஆமா, பிக்கப் பண்ண பஸ் வருமா.. தினேஷ் கேட்ட கேள்விக்கு தீபிகா சொன்ன பதில்\nடெல்லி: என் கணவருக்கு என் மீது மிகுந்த பெருமை. அதை உணர்த்திய தருணத்தை நான் மறக்க முடியாது என்...\nஆசிய விளையாட்டு: மகளிர் ஸ்குவாஷ் அணி வெள்ளி வென்றது.. இறுதியில் ஹாங்காங்கிடம் தோல்வி\nஜகார்த்தா: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஸ்குவாஷ் இறுதியில் மகளிர் அணி ஹாங்காங் அணியிடம் த...\nஆசிய விளையாட்டு : இந்தியாவுக்கு 4 வெண்கலம்…ஸ்குவாஷ் மற்றும் பாய்மரப் படகுப் போட்டியில் கிடைத்தது\nஜகார்த்தா : ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று இந்தியாவிற்கு பாய்மரப் படகுப் போட்டியில் 3 வ...\nமலேசியாவை சேர்ந்த தமிழ் பெண் சிவசங்கரி ஆசிய போட்டியில் வெள்ளி வென்றார்\nஜகார்த்தா : மலேசியாவை சேர்ந்த தமிழ் பெண் சிவசங்கரி ஆசிய விளையாட்டுப் போட்டியின் மக���ிர் ஸ்கு...\nஸ்குவாஷுக்கு வந்த கெட்ட நேரம்.. ஆசிய விளையாட்டுக்கு பயிற்சி அளிக்க கோச் இல்லை\nசென்னை: ஸ்குவாஷ் வீராங்கனையான தீபிகா பல்லிகல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க உள்ளா...\nஆள் \"ஒல்லி\"தான்.. ஆனால் சாதனையில் இவர் \"கில்லி\".. \nகோலாலம்பூர்: மலேசியாவைச் சேர்ந்த நிக்கோல் டேவிட்டைத் தெரியாத ஸ்குவாஷ் வீரர், வீராங்கனைகள் ...\nஆசிய விளையாட்டுப் போட்டி.. ஸ்குவாஷில் 2 பதக்கத்தை உறுதி செய்தது இந்தியா\nஇன்சியான்: இன்சியான் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியா...\nஆசியா போட்டியிலும் தங்கம் வெல்வோம்: ஜோஷ்னா, தீபிகா நம்பிக்கை\nசென்னை: ஆசிய விளையாட்டிலும் ஸ்குவாஷ் போட்டியில் தங்கம் வெல்வோம் என்று தமிழகத்தை சேர்ந்த தங...\nவி்ன்டி சிட்டி ஸ்குவாஷ் ஓபன்-பாக். வீரரை வீழ்த்தி செளரவ் கோஷல் சாம்பியன்\nசிகாகோ: சிகாகோ நகரில் நடைபெற்ற வின்டி சிட்டி ஓபன் ஸ்குவாஷ் 2012 தொடரின் இறுதிப் போட்டியில் ...\nகொஞ்சமாவது எங்களையும் மதியுங்களேன்.. ஜுவாலா கட்டா குமுறல்\nடெல்லி: எங்களைப் போன்ற வீராங்கனைகளுக்கும், கிரிக்கெட் தவிர்த்த பிற விளையாட்டுக்களுக்கும் உ...\nபாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுக்க காரணம் என்ன\nஇந்தியா-பாக் போட்டியில் அடுத்தடுத்து சர்ச்சை என்ன நடந்தது\nWORLD CUP 2019 IND VS PAK ROHIT CENTURY பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்தார் ரோஹித் சர்மா\nபாக். பவுலர்களை பந்தாடி ரோஹித் அடித்த சதம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/articles/80/111110", "date_download": "2019-06-17T02:11:39Z", "digest": "sha1:TK5V3H4OKBTX7AY2JBBEKJPYWLXQ44CO", "length": 22512, "nlines": 144, "source_domain": "www.ibctamil.com", "title": "மைத்திரி – ரணிலின் அமைச்சரவை“டிஜிற்றல்கேம்”! கூட்டமைப்பு பெறும் அனுபவபாடம்!! - IBCTamil", "raw_content": "\nமுல்லைத்தீவில் இறக்கப்பட்ட பெருமளவு சிங்களவர்கள் நீதிமன்ற உத்தரவையும் மீறிய பிக்குகள்\nஇந்தியாவில் நடந்த துயரம்; இதுவரை 56 பேர் பரிதாபமாக உயிரிழப்பு\nயாழில் முப்பது ஆண்டுகளுக்கு முன் தடைப்பட்ட தட்டிவான் சேவை மீண்டும் சிற்றூர்திச் சேவையாக உதயமானது\nஅம்பலமானது மைத்திரியின் இரகசிய திட்டம் அடுத்துவரும் நாட்களில் அனல் பறக்கவுள்ள கொழும்பு அரசியல்\nஅசாத் சாலியும் ஹிஸ்புல்லாவும் ஏன் இப்படிச் செய்கின்றனர் அம்பலப்படுத்தி��� முஸ்லிம் முன்னாள் அமைச்சர்\nஆள்மாறி விரல் நீட்டும் அசாத்சாலி, ஹிஸ்புல்லா: மாணவி பலி; மஹிந்த இருக்கும் வரை கோத்தாவால் முடியாது\nரத்ன தேரர் உண்மையை பேசுபவராக இருந்தால் இதை செய்வாரா\nஇன்று மாலை நாட்டில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம் மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை\nதந்தையை அடித்துக்கொன்ற மகன்; திருமணம் முடிந்தவுடன் வீட்டில் நடந்த சோகம்\nபாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா இமாலய வெற்றி; ரசிகர்கள் கொண்டாட்டம்\nயாழ் அளவெட்டி, கொழும்பு, கனடா\nமைத்திரி – ரணிலின் அமைச்சரவை“டிஜிற்றல்கேம்”\nடிஜிற்றல் கேம் எனப்படும் பல்வகை எண்ணியல் விளையாட்டுக்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள். மின்னணுமுறைகளின் இந்தச்சூட்சும விளையாட்டுக்கள் பலருக்கு சுவாரசியமாக இருக்கக்கூடும்.\nஇவ்வாறான ஒரு எண்ணியல் விளையாட்டு இன்று சிறிலங்காவின் புதிய அமைச்சரவை உருவாக்க அரசியல் விளையாட்டிலும் தெரிந்தது. ஆகமொத்தம் 29 பேரங்கிய இந்தஅமைச்சரவையின் எண்ணியல் விளையாட்டில் மைத்திரியும் ரணிலும் வெட்டியாடும் முக்கியஆட்டத்தை ஆடமுனைந்தனர். ஆனால் மைத்திரி இன்றும் தனது குயுக்தியினால் கொஞ்சம் முன்னேறினார்.\nசிறிலங்கா அரசியலமைப்பின் 19 ஆம் திருத்தத்தின்படி தனது அமைச்சரவையை மட்டுப்படுத்தவேண்டிய இக்கட்டான நிலையில் ரணில் இருந்தபோதும் 30 ஐ எடுக்குமாம் ரணில்அனுமார் அதில் 3 ஐ தட்டிப்பறித்ததாம் மைத்திரி பெருமாள். என்பதாக இதில் 3 அமைச்சகப்\nபொறுப்புக்களை மைத்திரி தனக்காக பிடுங்கியிருப்பதாகத்தெரிகிறது.\nபாதுகாப்பு சட்டம் ஒழுங்கு மற்றும் ஊடகத்துறைக்குரிய பொறுப்புகள் மைத்திரியால் அமுக்கப்பட்டமைக்குரிய ஆதாரங்கள் இப்போதைக்குத் தெரிகின்றன. இதன்படி சிறிங்காவின் முப்படைத்தரப்புகள் சிறிலங்காகாவற்துறை சிறிலங்காவின் தேசியதொலைக்காட்சிச்சேவையான ரூபவாஹினிக்கூட்டுத்தாபனம் மற்றும் ஏரிக்கரை (லேக்ஹவுஸ்) ஊடகக்குழுமம் ஆகியன மைத்திரியின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாக கூறப்படுகிறது.\nஇதற்கும் அப்பால் மைத்திரியால்; நாளை நியமிக்கப்படவுள்ள அமைச்சகச் செயலாளர்களிலும் அவருக்குப்பிரியமானவர்கள் இடம்பிடித்தால் ரணிலின் திண்டாட்டங்கள் அதிகரிக்கும்.\nஆனால் 19 ஆம் திருத்தத்தின்படி அரசியலமைப்புச்சபையின் அங்கீகாரமின்றி, மைத்திரியால் எந���தவொரு நியமனத்தையும் தன்னிச்சையாக வழங்க முடியாதென்பது யதார்த்தம்;. பிரதமரின் ஆலோசனைப்படியே அவர் அமைச்சர்களை நியமிக்கவேண்டும். அவ்வாறே, அவர்களுக்குரிய துறைகளையும்ஒதுக்க வேண்டும்.\nஎனினும் இன்றைய அமைச்சரவையின் நியமனத்தில் இந்த விடயங்களும் முழுமையாக கைக்கொள்ளப்பட்டதாகத்தெரியவில்லை. இதனை ரணில் கடுமையாக எதிர்த்ததாகவும் தெரியவில்லை.\nஇந்தநிலையில் கபினற் தகுதி அமைச்சுக்களுக்குப் பொருத்தமானவர்கள் என யானைகள் மேற்பார்த்த ஐக்கிய தேசிய முன்னணியால் நேற்றிரவு வழங்கப்பட்ட 35 பெயர்கள் அடங்கியபட்டியலில் ஆறு முகங்களை மைத்திரி தடாலடியாக கடாசியிருக்கிறார்.\nயானைகளின் தரப்பில் இருந்து பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகா, பாலித்த ரங்கே பண்டார ஆகியோரையும் அதேபோல அண்மையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து எகிறயானையின் முதுகுக்குத்தாவிய, விஜித்விஜயமுனி சொய்சா, பியசேனகமகே, லக்ஷ்மன் செனவிரத்ன ஏ.எச்.எம். பௌசி ஆகியோரும் மைத்திரியால் கடாசப்பட்டனர்.\nஇந்த ஆறு முகங்களுக்கு அமைச்சகப்பொறுப்புகள் வழங்கப்படாதபோதிலும் ஏனையோருக்கு ஏறக்குறைய அவர்களின் முன்னைய பொறுப்புகளே வழங்கப்பட்டன.\nஇதில் ரவி கருணாநாயக்கவுக்கும் அமைச்சுப்பதவி கிட்டியது. மங்கள சமரவீரவுக்கும் முன்னைய நிதி மற்றும் ஊடகஅமைச்சுப் பதவி வழங்கப்பட்டது\nஇதேபோல வடக்கு கிழக்கை சேர்ந்த எந்த ஒரு தமிழ்முகமும் இந்த கபினற் தகுதி அமைச்சரவையில் உள்ளடக்கப்படாத விடயம் இன்னொரு முக்கிய விடயமாக பதிவாகியது. குறிப்பாக ஏற்கனவே இருந்த சுவாமிநாதனின் இடத்துக்கும் ஒருவரையும் காணவில்லை.\nமீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி,ஆகியன தற்போது பிரதமரான ரணிலின்கரங்களில் உள்ளது. ஒருவேளை விஜயகலாவுக்கு மீண்டும் ராஜாங்க அல்லது பிரதி அமைச்சு மட்டும் பின்னர் காத்திருப்பது போலத்தெரிகிறது.\nமாறாக மலையக பூர்வீகதமிழ் மற்றும் முஸ்லிம் தரப்பில் இருந்து சில முகங்கள் கபினற்தகுதியில் உள்ளடக்கபட்டுள்ளன. ரவூப்ஹக்கீம், ரிஷாத் பதியூதீன், கபீர்ஹாசிம், அப்துல் ஹலீம் மொஹமட் ஹாசீம் ஆகிய 4 முஸ்லிம்முகங்களும் மனோகணேசன் பழனி திகாம்பரம் ஆகிய இரண்டு தமிழ் முகங்களும் இருந்தன.\nஇதில் தமக்குரியஅமைச்சகங்களை தியாகம் செய்வதாக பெருந்தன்மை காட்டிய ரிஷாத்பத���யூதீன் மற்றும் மனோகணேசன் ஆகியோருக்கும் மீண்டும் இடங்;கள் கிட்டிக்கொண்டன. மீண்டும் நிதியமைச்சராக பதவியேற்ற மங்கள சமரவீர மீண்டும் எரிபொருள் விலைச்சூத்திரம் நடைமுறைக்கு வரும் என அறிவித்தார்.\nஉலக சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்படும் மாற்றத்திற்கு அமைவாக உள்நாட்டிலும் எரிபொருள் விலையைநிர்ணயம் செய்யும்வகையில் இந்த விலைச்சூத்திரத்தின் உள்ளடக்கம் உள்ளது. முன்னர் மங்கள கொண்டுவந்த இந்த சூத்திரத்தை அந்த 51 நாள் கொலுவிருப்பில் மஹிந்த நீக்;குவதாக அறிவித்தார். ஆனால் விலைச்சூத்திரம் நீங்காதபோதிலும் பிரதமர்() பதவியில் இருந்து மகிந்த நீங்கிச்சென்ற சூத்திரமே கிட்டியது.\nஆகமொத்தம் சிறிலங்காவின் அரசியல்குழறுபடிகள் ஓரளவு தணிவுக்கு வந்து அமைச்சரவையும் உருவாக்கபட்டுவிட்டது. ஆயினும் தாழமுக்க மண்டலம் எதிரே காத்திருக்கிறது. இதுவரை இடம்பெற்ற நகர்வுகளில் தமிழர்தாயத்துக்கு கிட்டிய நன்மை யாதெனப்பார்த்தால் குறிப்பிடத்தக்க முன்னகர்வுகள் ஏதும் அதில் இருப்பதாக தெரியவில்லை.\nவடக்குக்கிழக்குக்கு உரிய கபினற்தகுதி தமிழ்முகங்களோ அல்லது எதிர்க்கட்சித்தலைவர் பதவியோ இப்போதுஇல்லை. மாறாக நாட்டில் தற்போது இரண்டுஎதிர்க்கட்சித்தலைவர்கள் இருப்பதான கூட்டமைப்பின்தலைவர் இரா. சம்பந்தனின் விசனமும் எதிர்க்கட்சித்தலைவர் பதவியை மையப்படுத்தி அரசியலமைப்பை மீறும் வகையில் சபாநாயகர் அவசர தீர்மானத்தை எடுத்ததான அவரது குற்றச்சாட்டுமே எஞ்சியுள்ளது.\nமஹிந்தவே எதிர்க்கட்சித் தலைவரென சபாநாயகர் கரு ஜயசூரிய உத்தியோகபூர்வமாக ஏற்கனவே அறிவித்திருக்கிறார். ஆயினும் மகிந்தவின் நியமனம் தொடர்பாக ஒரு ஒழுங்குப்பிரச்சினையொன்று எழுப்பட்டுள்ளதால் இந்தவிடயத்தில் நாளை சபாநாயகர் அறிவிக்கும் இறுதிமுடிவு உன்னிப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதற்கிடையே மஹிந்த சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்றஉறுப்பினரே என்பதை உறுதிப்படுத்தும் கடிதமொன்றை அதன் பொதுச்செயலாளர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச இன்று சபாநாயகர் கரு ஜயசூரியாவிடம் கையளித்துள்ளார்.\nஇந்தக்கடிதத்தில் எதிர்க்கட்சித்தலைவர் பதவியை வகிக்க மஹிந்தவுக்கு எந்தவித சட்டச்சிக்கலும் இல்லை என்ற விடயம் குறிப்பிட்டப்பட்டிருப்பதாக தெரிகிறது.\nஅதேபோல 2015 ப��துத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றியடைந்த உறுப்பினர்கள் அந்தஅணியிலேயே தொடர்ந்தும் அங்கம் வகிப்பதாக அதன்பொதுச்செயலாளரும் சபாநாயகருக்கு எழுத்துமூலமாக அறிவித்திருக்கிறார்.\nகூட்டிக் கழித்துப் பார்த்தால் நாளை சபாநாயகர் அறிவிக்கும் இறுதிமுடிவு சிலவேளைகளில் ஜனநாயக ஆட்டங்களுக்குப்பின்னால் உள்ள யதார்த்தத்தையும் சிலவிடயங்களில் பங்காளர்களாக மாறுவதை விட பார்வையாளராக இருக்கும் அனுகூலங்களையும் கூட்டமைப்புக்கு அனுபவ பூர்வமாகபுரியவைக்கக்கூடும்.\nஇந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Prem அவர்களால் வழங்கப்பட்டு 20 Dec 2018 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் IBC Tamil செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Prem என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/06/6.html", "date_download": "2019-06-17T00:48:29Z", "digest": "sha1:VDSD4ZPEIELEC27QRN4HWA4IVQ5WOM7Q", "length": 8937, "nlines": 60, "source_domain": "www.pathivu24.com", "title": "ஐ.தே.க பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதி அமைச்சர்களாக 6 பேர் இன்று பதவியேற்பு! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / ஐ.தே.க பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதி அமைச்சர்களாக 6 பேர் இன்று பதவியேற்பு\nஐ.தே.க பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதி அமைச்சர்களாக 6 பேர் இன்று பதவியேற்பு\nஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 6 உறுப்பினர்கள் இன்று (12) பிரதி அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.\nஇன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் மான்னப்பெரும, புத்திக பத்திரன, நளின் பண்டார, லக்கி ஜயவர்த்தன, ரஞ்சித் அலுவிஹார மற்றும் எட்வர்ட் குணசேகர ஆகியோர் பிரதி அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nநுவரெலியாவிலுள்ள முகாமில் பயிற்சிப் பெற்ற தாக்குதல்தாரி\nகொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்டவர் நுவரெலியாவிலுள்ள முகாமில் பயிற்சிப் பெற்றவரென குற்றப்புலனாய்வுத் திண...\nநீராவியடிப் பிள்ளையார் விவகாரம் - பெயர் பலகைககள் அகற்றப்பட்டன\nமுல்லைத்தீவு- பழைய செம்மலை, நீராவியடி பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள வளாகத்தில் அடாத்தாக பௌத்த விகாரை அமைத்து குருகந்த ரஜமகா விகாரை என பெயர் சூ...\nமாலியில் கிராமத்திற்குள் புகுந்து ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூடு – 100 ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு\nமத்திய மாலியில் உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் டாங் இன குழுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் சுமார் 100 பேர் கொல்லப்பட்டுள...\nயாழில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களை செயலிழக்கச் செய்ய நடவடிக்கை\nயாழ்ப்பாணம், சிறுத்தீவில் கண்டெடுக்கப்பட்ட வெடிபொருட்களை செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக நீதிமன்ற உத்தரவைப் பெற த...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nசர்ச்சைக்குரிய நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பௌத்த மக்கள் சத்தியாக்கிரகம்\nமுல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள குருகந்த ரஜமஹா விகாரையில் பௌத்த மதகுருமார் மற்றும் 20...\nஅசாதாரண சூழ்நிலையில் ஜனாதிபதி, பிரதமர் இல்லாத இலங்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயமாக தஜிகிஸ்தானுக்கு பயணமாகவுள்ளார். நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க சி...\nஇ.போ.ச. ஊழியர்கள் அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் சந்திப்பு\nபணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தேசிய சேவையாளர் சங்கத்துக்குட்பட்ட இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பிரதமரின் செயலாளர் உள்ளிட்ட அரசாங்கத...\nவாள்வெட்டுக் கும்பலின் தாக்குதலில் கொக்குவில் ரயில் நிலைய பொறுப்பதிகாரி படுகாயம்\nவாள்வெட்டுக் கும்பல் நடத்திய தாக்குதலில் கொக்குவில் ரயில் நிலைய பொறுப்பதிகாரி தலையில் ப��ுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை...\nபிரான்ஸிற்கு அழைத்து வரப்படவுள்ள 12 அகதிச் சிறுவர்கள்\nசிரிய தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 12 சிறுவர்கள் பிரான்ஸிற்கு அழைத்து வரப்படவுள்ளனர். அண்மைக்காலமாக தொடர்ந்தும் சிரியாவில் ...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை சிறுகதை சினிமா தொழில்நுட்பம் மருத்துவம் விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cpanel.ns7.tv/ta/tamil-news/vehicles-important-editors-pick-newsslider/21/5/2019/hyundai-venue-launched-india-prices", "date_download": "2019-06-17T01:14:11Z", "digest": "sha1:RSTR4VAOGJRTRLXKU2BIA3ZIWXLTIF7H", "length": 34664, "nlines": 304, "source_domain": "cpanel.ns7.tv", "title": "புதிய அறிமுகமான Hyundai Venue எஸ்யூவி காரில் என்ன ஸ்பெஷல்? | Hyundai Venue Launched In India; Prices Start At ₹ 6.50 Lakh | News7 Tamil", "raw_content": "\nகுடிநீர் பிரச்னையை போக்க, புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை.\n2024ஆம் ஆண்டிற்குள் நாட்டின் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலராக உயர்த்த இலக்கு; மாநில அரசுகள் இணைந்து செயல்பட பிரதமர் மோடி அழைப்பு\nஉலகக்கோப்பை கிரிக்கெட் - இலங்கை அணி வெற்றி பெற 335 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி...\nமத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்துடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு\nபிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி டெல்லியில் சந்திப்பு\nபுதிய அறிமுகமான Hyundai Venue எஸ்யூவி காரில் என்ன ஸ்பெஷல்\nபிரபல கொரிய நிறுவனமான ஹூண்டாய் தனது முதல் Subcompact SUVயான Venue காரை இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சங்கள், விலை உள்ளிட்ட தகவல்களை தற்போது காணலாம்.\nஇந்தியாவின் முதல் கனெக்டெட் கார்:\nபுத்தம்புதிய Venue காரில் ஹூண்டாயின் பிரத்யேக Blue Link connectivity தொழில்நுட்பம் இடம்பெற்றிருப்பது சிறப்புக்குரியதாகும். Blue Link connectivity வாயிலாக ரிமோட் ஆக்ஸஸ், அலர்ட் சர்வீஸ்கள், சிம் கார்டு கனெக்டிவிட்டி உள்ளிட்ட 33 வசதிகள் கிடைக்கிறது.\nஇந்தியாவின் முதல் கனெக்டெட் வசதி கொண்ட கார் Venue என்பது சிறப்பாகும். இந்தக் காரில் பிரத்யேக இணையதள வசதி உள்ளது. இதனால் இதர இணக்கமான சாதனங்களுடன் தொலைத்தொடர்பு வசதியை ஏற்படுத்திக் கொள்ள இயலும்.\nரூ.6.50 லட்சம் முதல் ரூ.11.10 லட்ச ரூபாய் வரையிலான விலையில் 3 இஞ்சின் மாடல்களில், 11 வேரியண்ட்களில் புத்தம் புதிய Hyundai Venue எஸ்யூவி கார் வெளியாகிய��ள்ளது.\nஹூண்டாய் Venue கார் Creta மாடலின் தழுவலாகும். LED DRLகளுடன் கூடிய ஸ்பிலிட் ஹெட்லைட் டிசைன், கிரோம் வேலைப்பாடுகளுடன் கூடிய காஸ்காடிங் முகப்பு கிரில் அமைப்பு, சன் ரூஃப், பார்க்கிங் கேமரா, Blue Link connectivityயுடன் கூடிய 8.0 இஞ்ச் டச் ஸ்கிரீன் டிஸ்பிளே (ஆப்பிள் கார் பிளே, ஆட்ன்ராய்ட் ஆட்டோ வசதியுடன்), வயர்லஸ் சார்ஜிங், eSIM இருப்பதால் ரிமோட் வாயிலாக காரை ஸ்டார்ட்/ஸ்டாப் செய்யும் வசதி, இருப்பிடத்தை அறிந்துகொள்ளும் வசதி, ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் ஆகிய என்னற்ற வசதிகள் இந்த புதிய காரில் இடம்பெற்றுள்ளன.\nஇதே போல 6 ஏர்பேக்குகள், EBD, ESC(Electronic Stability control), VSM (Vehicle stability management) மற்றும் ஹில் அசிஸ்ட் கண்ட்ரோல் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாகவும் இந்த கார் உள்ளது.\nபுதிய Venue காரில் இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் இஞ்சின் ஆப்ஷன்கள் கிடைக்கின்றன.\n1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்சின் அதிகபட்சமாக 83PS ஆற்றலையும், 115Nm டார்க் திறனையும் அளிக்கிறது.\n1.4 லிட்டர் டீசல் இஞ்சின் அதிகபட்சமாக 90PS ஆற்றலையும், 174Nm டார்க் திறனையும் அளிக்கிறது.\nஇந்த இஞ்சின்கள் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் கிடைக்கின்றன.\nஇதே போல 1.0 லிட்டர் பெட்ரோல் இஞ்சின் அதிகபட்சமாக 120PS ஆற்றலையும், 220Nm டார்க் திறனையும் அளிக்கிறது. இதில் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் கிடைக்கின்றன.\nVitara Brezza, Mahindra XUV300, Tata Nexon, Ford EcoSport மற்றும் TUV300 ஆகிய மாடல்களுக்கு புத்தம் புதிய Hyundai Venue எஸ்யூவி கார் கடும் போட்டியை ஏற்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.\n​'கருப்பு பணம் குவித்துள்ள 50 இந்தியர்களின் தகவல்களை மத்திய அரசிற்கு தர உள்ளது ஸ்விஸ்\n​' 23 ஆண்டுகால சாதனையை தகர்த்த ரோகித் - ராகுல் ஜோடி\n​'இரண்டு புதிய ஹெல்மெட்கள் வாங்கினால் தான் இனி வாகனப் பதிவு - அமலுக்கு வந்தது புதிய விதி\nகுடிநீர் பிரச்னையை போக்க, புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை.\n2024ஆம் ஆண்டிற்குள் நாட்டின் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலராக உயர்த்த இலக்கு; மாநில அரசுகள் இணைந்து செயல்பட பிரதமர் மோடி அழைப்பு\nஉலகக்கோப்பை கிரிக்கெட் - இலங்கை அணி வெற்றி பெற 335 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி...\nமத்திய அமைச்சர் கஜேந்திர சி��் செகாவத்துடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு\nபிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி டெல்லியில் சந்திப்பு\nசென்னையில் ரவுடி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை; மோதலில் காயம் அடைந்த 2 காவல் ஆய்வாளர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை..\nடெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் கூட்டம்; தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்குமாறு வலியுறுத்த முதல்வர் திட்டம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி...\nசென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு...\nகுடிநீர் தட்டுப்பாட்டால் சென்னையில் பல பகுதிகளில் ஹோட்டல்கள் மூடப்படுகிறது\nவிக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ ராதாமணி உடல்நலக்குறைவால் காலமானார்\nபிரதமர் மோடி தலைமையில் நாளை நிதி ஆயோக் கூட்டம்; தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை டெல்லி பயணம்.\nதீவிரவாத ஊக்குவிப்பு நடவடிக்கைகளை கைவிட்டால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை; சீன அதிபரிடம் மோடி திட்டவட்டம்.\nநாட்டிங்காமில் தொடர்ந்து மழை பெய்ததால் டாஸ் கூட போடப்படாமல் இந்தியா - நியூசிலாந்து இடையேயான கிரிக்கெட் போட்டி கைவிடப்பட்டது...\nஅருணாச்சலப்பிரதேசத்தில் விபத்துக்குள்ளான AN32 ரக விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு....\nசிவகங்கை மாவட்டம் கீழடியில் 5 ஆம் கட்ட அகழாய்வு பணி தொடங்கியது...\nAN32 விமானத்தில் பயணம் செய்த 13 பேரும் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அறிவிப்பு\nநீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை வடிகட்ட சதி நடக்கிறது: வைகோ\nஅதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை தொடர்ந்து, ஊடக விவாதங்களில் பங்கேற்க கட்சி நிர்வாகிகளுக்கு தடை\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய கோவையை சேர்ந்த 6 பேர் மீது என்ஐஏ அதிகாரிகள் வழக்குப்பதிவு\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி - பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 41 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி...\nமுத்தலாக்கை தடை செய்யும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்...\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தானுக்கு 308 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி..\nஉ.பி.-யின் முதல் பெண் பார் கவுன்சில் தலைவராக தேர்��்தெடுக்கப்பட்ட தர்வேஷ் யாதவ் கொலை; தலைவராக பொறுப்பேற்ற இரண்டு நாட்களில் ஆக்ரா நீதிமன்றத்தில் சக வழக்கறிஞரால் சுட்டுக் கொலை\nஆந்திர அரசின் தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு கழகத்தின் தலைவராக எம்.எல்.ஏ. ரோஜா நியமனம்\n“ஜூலை 15ம் தேதி அதிகாலை 2.51 மணி அளவில் சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் ஏவப்படும்” - இஸ்ரோ சிவன்\nஊடக விவாதங்களில் அதிமுக சார்பாக யாரும் பங்குபெற கூடாது என தலைமை கழகம் அறிவிப்பு\nஅதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nதிமுகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ராதாரவி அதிமுகவில் இணைந்தார்\nஇங்கிலாந்து புறப்பட்டார் ரிஷப் பந்த்\nசென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது\nமுதலமைச்சர் பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அறிவிக்க வேண்டுமென ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு\nஆண் உறுப்பை அறுத்து கொலை செய்த சைக்கோ கொலைகாரன் கைது\nமோடி எதிர்ப்பு அலையை விட ஸ்டாலினின் ஆதரவு அலை தான் தமிழகத்தின் வெற்றிக்கு காரணம்: உதயநிதி ஸ்டாலின்\nஅரசு நிலத்தை ஆக்கிரமித்ததாக தொடரப்பட்ட வழக்கில், திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு\nகோவை உக்கடம் அன்புநகர், குனியமுத்தூர் உட்பட 7 இடங்களில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சோதனை\nநாளை பிற்பகல் 3 மணிக்கு கீழடி 5 ஆம் கட்ட அகழ்வாய்வு தொடங்கும்: அமைச்சர் பாண்டியராஜன்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம்\nநடிகர் சங்க பிரச்சனைகளை தீர்க்கும் அணிக்கே ஆதரவு என விஜய் சேதுபதி அறிவிப்பு\nபாகிஸ்தான் தொலைக்காட்சி இந்திய விங் கமாண்டர் அபிநந்தனை கேலி செய்து விளம்பரம் வெளியிட்டுள்ளதால் பெரும் சர்ச்சை\nஇலங்கை - வங்கதேசம் இடையிலான கிரிக்கெட் போட்டி மழையால் கைவிடப்பட்டது\nகாணாமல் போன AN32 விமானத்தின் பாகங்கள் அருணாச்சல பிரதேசத்தின் லிபோ பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்\n8 வழிச்சாலை திட்டத்தில் காட்டும் ஆர்வத்தை காவிரி விவகாரத்தில் காட்டாதது ஏன்: மு.க.ஸ்டாலின்\nஅமெரிக்காவில் 51 மாடி கட்டிடத்தின் மீது விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்.\nஅரபிக் கடலில் இன்று உருவாகிறது புதிய புயல்; நாளை நள்ளிரவு அதி தீவிர புயலாக ம���றும்.\nமறைந்த நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு.\nபிரபல நாடக நடிகரும், தமிழ் சினிமா வசன கர்த்தாவுமான கிரேசி மோகன் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று மதியம் 2.00 மணி அளவில் காலமானார்\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து யுவராஜ் சிங் ஓய்வு\nபிரபல நடிகரும், எழுத்தாளருமான கிரிஷ் கர்னாட் காலமானார்\nஎய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள தோப்பூரில் சஞ்சாய்ராய் தலைமையிலான 8 பேர் கொண்ட குழு ஆய்வு\nஎட்டுவழிச் சாலை திட்டத்தை ரத்து செய்வது தொடர்பாக, தேவைப்பட்டால் முதல்வரை சந்தித்து வலியுறுத்துவேன்: அன்புமணி\nதமிழகத்திலும் பாஜக வெற்றிக்கொடியை ஏற்றும் என பிரதமர் சூளுரை\nவிஷால் அணிக்கு போட்டியாக, பாக்கியராஜ் அணி வேட்புமனு தாக்கல்\nநாட்டில் மத மோதல் நீடித்தால், இன்னொரு பிரபாகரன் உருவாகலாம்: அதிபர் சிறிசேனா\nமக்கள் பிரச்னைகளை விவாதிக்க, உடனடியாக சட்டப்பேரவையை கூட்ட வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nஅதிமுக நிர்வாக முறை பற்றி பொதுவெளியில் நிர்வாகிகள் கருத்து கூற தடை\nஒற்றைத் தலைமை சர்ச்சை வெடித்துள்ள நிலையில் ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டறிக்கை\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது\nஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் வரும் 12ம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.\nஒருவேளை திமுக பள்ளி நடத்தினால் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும்\nஅதிமுகவில் ஒற்றைத்தலைமை குறித்த ராஜன் செல்லப்பாவின் கருத்துக்கு பதிலளிக்க தமிழிசை மறுப்பு\nஅதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என்ற ராஜன் செல்லப்பாவின் கருத்துக்கு குன்னம் எம்.எல்.ஏ ராமச்சந்திரன் ஆதரவு\nகட்சிக்கு ஒற்றைத் தலைமையே வேண்டும், என அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா போர்க்கொடி\nஉலககோப்பை தொடரில் இன்று நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது இந்தியா \nசித்தா படிப்புகளுக்கு நீட் மதிப்பெண் அவசியமா என விரைவில் அறிவிக்கப்படும்:அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nஉயர்நீதிமன்ற கண்டனத்தால் தமிழகம் முழுவதும் ஹெல்மெட் சோதனை தீவிரம்\nஉலககோப்பை தொடரில் 2வது வெற்றியை ருசித்தது இங்கிலாந்து\nமீண்டும் வெடித்தது இம்சை அரசன் 24ம் புலிகேசி பட சர்ச்சை\nஉள்ளாட்சித் தேர்தல் தேதி வெளியான பி���் கூட்டணி அறிவிக்கப்படும்: தமிழிசை சவுந்தரராஜன்\n2 நாள் வெளிநாட்டு பயணமாக பிரதமர் மோடி மாலத்தீவு, இலங்கை பயணம்\n9.19 டிஎம்சி தண்ணீரை திறக்க காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல்\nகல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர திமுக பாடுபடும் : மு.க ஸ்டாலின்\nஆந்திராவில், 5 துணை முதல்வர்கள் உள்ளிட்ட 25 அமைச்சர்கள் இன்று பதவியேற்பு\nதமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று தொடக்கம்\n\"‘தல60’ திரைப்படத்தில் நான் நடிப்பதாக வெளியானது தவறான தகவல்...\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார்...\nஆந்திராவில் 5 துணை முதல்வர்கள் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு\n“சென்னை - சேலம் இடையே 8 வழிச்சாலை நிச்சயம் அமைக்கப்படும்” - முதல்வர் பழனிசாமி\nஇருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக முதல்வர் பழனிசாமி அறிக்கை\nMBBS, BDS படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பம்\nதிருநெல்வேலி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவம் பார்த்த செவிலியர்கள்: தாய்-சேய் பலி\nகோஷ்டி மோதல்களை முடிவுக்கு கொண்டு வர ப.சிதம்பரம் புதிய யோசனை\nநிதி ஆயோக் அமைப்பை மறுசீரமைக்க பிரதமர் மோடி ஒப்புதல்\n“NEFT, RTGS பண பரிவர்த்தனைக்கான வங்கிக் கட்டணம் ரத்து\" - ரிசர்வ் வங்கி\nஹெல்மெட் அணியாமல் பயணிப்பவர்களின் அபராத தொகையை அதிகரிக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்\nதமிழகத்தில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி வழங்கி புதிய அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nவங்கதேச அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து அணி\nநீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற விரக்தியில், தமிழகத்தில் இரண்டு மாணவிகள் தற்கொலை\nவேலைவாய்ப்பை அதிகரிக்க கேபினட் குழுவை அமைத்தார் பிரதமர் மோடி\nமொழி கொள்கை தொடர்பாக காலையில் போட்ட ட்வீட்டை மாலையில் நீக்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது இந்தியா\nமருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் தமிழகத்தில் 48.57 சதவீத மாணவர்கள் தேர்ச்சி\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சதமடித்து, ஒருநாள் தொடரில் தனது 23 சதத்தினை பதிவு செய்தார் ரோகித் சர்மா\nநீட் தேர்வில் குறைந்த மதிப்ப��ண் பெற்றதால் பட்டுக்கோட்டையை சேர்ந்த வைஷியா என்ற மாணவி வீட்டில் தீக்குளித்து தற்கொலை\nநீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற விரக்தியில் ரிதுஸ்ரீ என்ற திருப்பூர் மாணவி தற்கொலை\nஇந்திய பொருளாதாரத்தை மேம்படுத்தவும் வேலை வாய்ப்பை உருவாக்குவது தொடர்பாகவும் இரண்டு கேபினட் குழுக்கள் அமைத்துள்ளார் பிரதமர் மோடி\nபிற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக்க வேண்டும் என்ற முதல்வர் பழனிசாமியின் ட்வீட் நீக்கம்\nநீட் தேர்வு முடிவு: தமிழக மாணவி ஸ்ருதி, தேசிய அளவில் 57வது இடத்தை பெற்றார்\nஎம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியானது...\nநீட் தேர்வு முடிவுகள் வெளியீடு; www.nta.ac.in, www.ntaneet.nic.in என்ற இணையதளங்களில் காணலாம்.\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nமதுரையில் காவல் நிலையத்திற்கு கையெழுத்திட வந்தவரை வெட்டிக் கொன்ற மர்ம கும்பல்\nஒரே நாளில் உருகிய 200 கோடி டன் பனி\nமாணவி கத்தியால் குத்தி கொலை\n23 ஆண்டுகால சாதனையை தகர்த்த ரோகித் - ராகுல் ஜோடி\nபும்ராவை காதலிக்கவில்லை : நடிகை அனுபாமா பரமேஸ்வரன்\n“பீர் தொப்பை” குறித்து ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jssekar.blogspot.com/2012/10/42.html", "date_download": "2019-06-17T01:26:10Z", "digest": "sha1:M6N6MNUE3QKUFTSKDU7RWVSDKY3CVQCE", "length": 15160, "nlines": 355, "source_domain": "jssekar.blogspot.com", "title": "நிர்வாணம்: 42 பிரம்மச்சாரிகள்", "raw_content": "\nஇதயம் இறந்தபின், மூளை இறப்பதற்குள்\nபுத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/\nஉயிர் ம வில் ஆறும், தபநவில் ஐந்தும் கவசவில் நாலும்,\nயவ்வில் ஒன்றும், ஆகும் நெடில், நொ,து ஆம் குறில்\nஇரண்டோடு ஓர் எழுத்து இயல்பதம் ஆறேழ் சிறப்பின\nதாதிதூ தோதீது தத்தைதூ தோதாது\nதுத்திதத் தாதே துதித்துத்தேத் தொத்தீது\nஓரெழுத்து ஒருமொழி பற்றி எழுத்தாளர் பெருமாள்முருகன் அவர்களின் கட்டுரை ஒன்றைச் சமீபத்தில் படித்தேன். நன்னூல் வரையறுக்கும் அந்த‌ 42 எழுத்துகளும் மனதில் பதிந்து போயின. முதன்முறையாக‌ சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம் சென்றிருந்தபோது வீரமா முனிவரின் சதுரகராதி கண்ணில்பட்டது. படிக்கும் போது அங்குமிங்கும் வழக்கமாக சிதறிப் போகும் மனதில் இருந்து திடீரென ஒரு சிந்தனை உதித்தது. காளமேகப் ��ுலவர் பாடிய தகர வரிசைக் கவிதையும் நினைவில் வந்தது. அந்த 42 எழுத்துகளை மட்டும் பயன்படுத்தும் வார்த்தைகளைத் தேடினேன். விளைவு இக்கவிதைகள். பிழை இருப்பின் சொல்லுங்கள். கண்டிப்பாகச் சந்திகளைத் தவிர்த்து விட்டதால், வலிமிகாது படியுங்கள்.\n1. ஓரெழுத்து ஒருமொழி பற்றி எழுத்தாளர் பெருமாள்முருகன்\n2. நன்னூல் பா 128\nஒரு சுற்றில் முடியவில்லை. மீண்டுமொருமுறை வேறொரு மனநிலையில் முயன்று பார்க்கிறேன். அதுவும் ஆகாதென்றால் படைத்தவனே கதி\n-அவுரங்காபாத் Bibi Ka Maqbara\n-கலிங்கத்துப் போர் நடந்த இடம்-ஒரிசா\n-(வாஸ்கோடகாமா இறங்கிய‌) Kappad கடற்கரை\n-(திருப்பதி அருகில்) சந்திரகிரி கோட்டை\n-சியாம் ரீப் நகரம் - கம்போடியா\n-டான்லே சாப் நன்னீர் ஏரி-கம்போடியா\n-ப்நாம் பென் நகரம் - கம்போடியா\n-புனித தோமையார் இறந்த இடம்\n-பொர்ரா குகைகள் (Borra caves)\n-தேனி நீலகிரி தவிர அனைத்து தமிழக மாவட்டங்களும்\nவிரைவில் வடகிழக்கு இந்தியா, பூடான் நாடு\nகால் இஞ்ச் கருணை (39)\nபாசம் கண்ணீர் பழைய கதை (17)\nஎத்தனை கோடி இன்பங்கள் (12)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/theft-is-the-first-murder-up-to-240-cases", "date_download": "2019-06-17T01:35:23Z", "digest": "sha1:SEAPURLQKSDHLCQXRSCI23MWQDCZCYE5", "length": 7662, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், ஜூன் 17, 2019\nதிருட்டு முதல் கொலை வரை 240 வழக்குகள்\nபத்தனம்பதிட்டா, ஏப்.19-கேரள மாநிலம் பத்தனம்திட்டா நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நாளிதழில் குற்றிப்பின்னணி குறித்து 4 பக்க விளம்பரம் செய்துள்ளார். இதில் திருட்டு முதல் கொலை வரை 240 வழக்குகளின் விவரங்கள் இடம்பெற்றுள்ளன.தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது குற்றப்பின்னணி குறித்துவாக்காளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் நாளிதழில் விளம்பரப்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி பத்தனம்திட்டா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.சுரேந்திரன் சம்பந்தப்பட்ட வழக்கு விவரங்கள் 4 பக்க விளம்பரமாக வெளியிடப் பட்டுள்ளது. அதில் பல்வேறு காவல் நிலையங்களில் இவர் மீது திருட்டு முதல் கொலை வரை 240 வழக்குகள் பதிவு செய்யப்ப���்டுள்ளது தெரிய வந்துள்ளது.\nபொதுச்சொத்துகளை நாசமாக்கியது, கலவரங்கள் ஏற்படுத்தியது, வீடு தகர்ப்பு, தடை உத்தரவை மீறியது, தீவைப்பு, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது, அச்சுறுத்தல், வழிபாட்டுத் தலங்களை தகர்த்தது, பொதுப் போக்குவரத்தை சீர்குலைத்தது உள்ளிட்ட குற்றங்கள் கே.சுரேந்திதரன் வெளியிட்டுள்ள விளம்பரத்தில் இடம்பெற்றுள்ளன. பெரும்பாலான வழக்குகளின் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபட உரிமை உள்ளதாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக நடந்த வன்முறைகளில் கே.சுரேந்திரன் நேரடியாக சம்பந்தப்பட்டவர். இந்த ஆண்டு ஜனவரி 2இல் பிந்துவும், கனகதுர்க்காவும் சபரிமலை சன்னிதானத்தில் தரிசனம் செய்ததற்கு எதிராக நடந்த வன்முறைகளில் நீதிமன்ற உத்தரவின்படி அதிக வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன்படி மிக அதிகமாக கொல்லம் மாவட்டத்தில் 68 வழக்குகளும், ஆலப்புழாவில் 55, காசர்கோட்டில் 33, இடுக்கியில் 16, பத்தனம்திட்டாவில் 31 வழக்குகளும் உள்ளன.\n5 பேரை சுட்டுக் கொன்ற உ.பி. பாஜக எம்எல்ஏ\nபொன்பரப்பி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு\nரசிகருக்கு கொலை மிரட்டல் விடுத்த நடிகை\nமூச்சுக் காற்று நிற்கலாம் மூட்டிய நெருப்பு அணையுமா\nஇஸ்லாமிய பெண் மனதை சொற்களால் நெய்தவர் -மணிமாறன்\nகை, கால் வெட்டப்பட்டாலும் தொண்டை இருக்கேய்யா....\nபெருந்தெய்வ வழிபாடும் பெண்தெய்வ வழிபாடும்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-jun16-2014/26927-2014-08-06-05-28-41", "date_download": "2019-06-17T00:47:21Z", "digest": "sha1:CS6WPM5UKE2OB6TFO35BSXE4YZABPCJ6", "length": 10346, "nlines": 212, "source_domain": "www.keetru.com", "title": "மணல் குடித்த உயிர்கள்!", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - ஜூன் 16 - 2014\nதேவரடியார் வேறு, தேவதாசி வேறா\nசொல்லுங்கள் ரஞ்சித் - நீங்கள் யார்\nதேசியக் கல்விக் கொள்கை - குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை\nகருஞ்சட்டைத் தமிழர் ஜூன் 15, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nதோழர் கோவை விளவை ராமசாமியின் வாழ்க்கை சொல்வதென்ன..\nபார்ப்பனர் சொல்���ுகிறபடி பணம் கொடுக்காவிட்டால் அதற்கு பெயர் காங்கிரஸ் துவேஷமாம்\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - ஜூன் 16 - 2014\nவெளியிடப்பட்டது: 06 ஆகஸ்ட் 2014\n24 மாணவர்கள் ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்ட செய்தி இந்தியாவெங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nஹைதராபாத் வி.என்.ஆர். ஜோதி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த 50 மாணவர்கள் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள குல்லு, மணாலிப் பகுதிக்குச் சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது அங்குள்ள பியாஸ் நதியில் குன்றுகளின் மீது ஏறி நின்று படம் எடுத்துக் கொண்டிருந்தபோது வந்த திடீர் வெள்ளம் 24 மாணவர்களை இழுத்துச் சென்றுள்ளது. எவராலும் காப்பாற்ற முடியவில்லை.\nஎப்படி வந்தது திடீர் வெள்ளம் செய்தித் தாள்கள் தரும் செய்தி நம்மை நிலைகுலைய வைக்கிறது. அங் கு நடைபெற்ற மணல் கொள்ளையை மறைப்பதற்காக லார்ஜி அணைக்கட்டு திறந்து விடப்பட்டுள்ளது. எந்த முன்னறிவிப்பும் இன்றி திறந்துவிடப்பட்ட தண்ணீரே வெள்ளமாய் வந்து 24 இளம் உயிர்களைக் குடித்திருக்கிறது.\nயாரோ அடித்த கொள்ளையை மறைக்க, யாரோ செய்த தவற்றுக்கு 24 மாணவர்கள் பலியாகி உள்ளனர். அவை நீர் குடித்த உயிர்கள் இல்லை, மணல் குடித்த உயிர்கள்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/13647/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0/", "date_download": "2019-06-17T01:26:41Z", "digest": "sha1:YPVA7ZDZO2JDB4SM3PNM6BCT776AMA4T", "length": 6555, "nlines": 85, "source_domain": "www.tamilwin.lk", "title": "வடமராட்சியில் போதைப் பொருட்களுடன் இருவர் கைது! - Tamilwin.LK Sri Lanka வடமராட்சியில் போதைப் பொருட்களுடன் இருவர் கைது! - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nவடமராட்சியில் போதைப் பொருட்களுடன் இருவர் கைது\nயாழ்ப்பாணம் வடமராட்சி வல்லை நன்கு சந்திப் பகுதியில் போதைப் பொருட்களுடன் இரண்டு நபர்கள் கைது செள்ளப்பட்டுள்ளனர்.\nமேலும் வல்லை காவற்துறையினரக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் இந்தப் ���குதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போத இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅத்துடன் கைதானவர்களிடம் இருந்து 280 மில்லி கிராம் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமேலும் கைதானவர்கள் யாழ்ப்பாணம் வடமராட்சி உடுப்பிட்டி, வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2018/11/Neurosurgeon-dr-Kanaka-died.html", "date_download": "2019-06-17T00:50:55Z", "digest": "sha1:V7AOAUDFGO2XYPLGAHW3UPANJVRM6AXI", "length": 8421, "nlines": 145, "source_domain": "www.tettnpsc.com", "title": "ஆசியாவின் முதல் நரம்பியல் அறுவை சிகிச்சை பெண் மருத்துவர் டி.எஸ்.கனகா காலமானார்", "raw_content": "\nHomeGroup II Mainsஆசியாவின் முதல் நரம்பியல் அறுவை சிகிச்சை பெண் மருத்துவர் டி.எஸ்.கனகா காலமானார்\nஆசியாவின் முதல் நரம்பியல் அறுவை சிகிச்சை பெண் மருத்துவர் டி.எஸ்.கனகா காலமானார்\nஆசியாவின் முதல் நரம்பியல் அறுவை சிகிச்சை பெண் நிபுணர் டி.எஸ்.கனகா சென்னையில் (14-11-2018) புதன்கிழமை காலமானார். அவருக்கு வயது 86. ஆசியாவின் முதல் நரம்பியல் அறுவை சிகிச்சை பெண் நிபுணர் மட்டுமல்ல டி.எஸ். கனகா, உலகளவில் 3-வது பெண் அறுவை சிகிச்சை நிபுணர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nசென்னை மருத்துவக்கல்லூரியில் நரம்பியல் பிரிவில், நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்த மருத்துவர் டி.எஸ்.கனகா கடந்த 1990-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். நரம்பியல் பிரிவை ஏராளமான பெண்கள் தேர்வு செய்து படிப்பதற்கு முக்கியத் தூண்டுகோலாகவும், உந்து சக்தியாகவும் கனகா விளங்கினார்.\nமருத்துவர் கனகாவின் மருமகளும், நரம்பியல் மருத்துவரான ஜி.விஜயா தற்போது வேலூரில் உள்ள சிறீ நாராயணி மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் பணி புரிந்து வருகிறார். மருத்துவர் கனகா குறித்து மருத்துவர் விஜயா கூறியதாவது:\n''ஆசியாவில் நரம்பியல் அறுவை சிகிச்சைப் பிரிவில் முதல் பெண் மட்டுமல்ல மருத்துவர் டி.எஸ்.கனகா, உலக அளவில் மூன்றாவது பெண் நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது. என்னுடைய 11 வயதில் இருந்து நான் அத்தையைப் பார்த்து வளர்ந்து வந்தேன், அதனால்தான் அவரைப் போலவே நரம்பியல் நிபுணராக முடிந்தது. எங்கள் குடும்பத்தில் நான் 2-வது நரம்பியல்அறுவை சிகிச்சை நிபுணர். இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே போர் நடந்த போது, , ராணுவத்தில் மருத்துவ அதிகாரியாகவும் கனகா 2 ஆண்டுகள் பணியாற்றினார்.\nமருத்துவர் கனகா தனது ஓய்வுக்குப் பின் ஏழைகளுக்கும், தேவை உள்ளவர்களுக்கும் உதவ விரும்பினார், இலக்காக வைத்திருந்தார். முதியோர்களுக்குச் சிறப்பு சிகிச்சை அளிக்க மருத்துவர் கனகா விரும்பினார். குரோம்பேட்டையில் சிறீ சந்தான கிருஷ்ணா பத்மாவதி சுகாதார மையம் மற்றும் ஆய்வு மையத்தை நிறுவினார். கடைசிக் காலத்தில் தன்னுடைய ஓய்வூதிய பலன்கள் அனைத்தையும் இந்த மையத்துக்கே செலவிட்டார்.\nஇசக்கி ஜூனியர் அஸிஸ்டென்ட் ஆன கதை...\nஇந்திய அரசியல் அமைப்பு Online Test\nஇந்து மதம் - சைவமும் வைணவமும்\nதமிழ் இலக்கிய வரலாறு Online Test\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seidhigal.wordpress.com/2011/04/30/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%82-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-06-17T01:56:40Z", "digest": "sha1:MOXBKZRQ7QOC5CETYO2GYFVR75Z5WB3F", "length": 11777, "nlines": 119, "source_domain": "seidhigal.wordpress.com", "title": "பிளஸ் டூ தேர்வு முடிவுகள் – மே 9ம் தேதி : தங்கம் தென்னரசு – உலகின் முக்கிய நிகழ்வுகள்!", "raw_content": "\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \nஇந்தியா, கல்வி, செய்திகள், தமிழ் நாடு\nபிளஸ் டூ தேர்வு முடிவுகள் – மே 9ம் தேதி : தங்கம் தென்னரசு\nமே 9ம் தேதி பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று அறிவித்தார்.\nதேர்வு முடிவுகளை இணையத் தளங்களிலும் எஸ்எம்எஸ் மூலம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், பத்தம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக மே 14ம் தேதி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று கல்வித்துறை செயலாளர் சபீதா அறிவித்திருந்தார். மே 13ம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்வு முடிவுகள் வெளியாகும் நிலையில், அடுத்த நாளே பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாவது குழப்பமான நிலையை உருவாக்கும் என பல தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.\nமேலும் தேர்வு முடிவுகளை வெளியிடுவது குறித்து கல்வித்துறை செயலாளர் சபீதா தன்னுடனோ அரசிடமோ ஆலோசனை நடத்தாமல் தன்னிச்சையான முடிவெடுத்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்திருந்தார்.\nவழக்கமாக கல்வித்துறை அதிகாரிகள், செயலாளர் ஆகியோர் அமைச்சருடன் ஆலோசனை நடத்தி, அதன்பிறகு முதலமைச்சரின் ஒப்புதல் பெற்ற பிறகே பிளஸ் தேர்வு முடிவுகளை கல்வி அமைச்சர் வெளியிடுவது வழக்கம். ஆனால், தேர்தல் கமிஷனின் நடவடிக்கைகளால் திமுக அரசு காபந்து அரசு தான் என்ற முடிவுக்கு வந்துவிட்ட சபீதா தானாகவே தேதியை அறிவித்தார். அவர் மீது ஜெயலலிதா ஆதரவாளர் என்ற புகாரும் கூறப்பட்டு வருகிறது.\nவிரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று அதிகாரிகள் மத்தியில் கருத்து நிலவுவதாக ஏற்கனவே பேச்சு உள்ளது. இந்த நிலையில், தேர்தல் ஆணையம் கடைப்பிடித்து வரும் பல்வேறு கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி சபீதா உள்ளிட்ட சில அதிகாரிகள் சிலர் தன்னிச்சையாக நடந்து வருவதாக குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது.\nஇந் நிலையில் மே 9ம் தேதியே பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகும் என அமைபச்சர் தங்கம் தென்னரசு அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளார்.\nதங்கம் தென்னரசுதேர்வுபிளஸ் டூமுடிவுகள்மே 9ம் தேதி\nseidhigal எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமுந்தைய Previous post: என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை-2.30 லட்சம் விண்ணப்பங்கள் தயார் : அண்ணா பல்கலைக்கழகம்\nஅடுத்து Next post: 70 வயதாகி விண்ணப்பித்தால் ஹஜ் பயணம் உறுதி – ஹஜ் கமிட்டி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபெட்ரோல் – டீசல் விலை தொடர்ந்து உயர்வு பொதுமக்கள் கடும் அவதி .\nதிருமுருகன் காந்தி மீதான பிடிவாரண்டை சென்னை ஹைகோர்ட் ரத்து செய்தது\nஅப்ராஜ் கேப்பிடல் வாடகை கூட கொடுக்க முடியாமல் சிக்கி தவிப்பு\nஐந்தே நாட்களில் பங்கு முதலீட்டாளர்களுக்கு ரூ. 8.50 லட்சம் கோடி இழப்பு\nபாஜகவிற்கு எதிரான 5 ஆதாரங்கள் ரபேல் ஒப்பந்தம் சம்பந்தமாக காங்கிரஸ் வெளியிட்ட வீடியோ..\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க செப்ரெம்பர் 2018 ஜூலை 2017 ஓகஸ்ட் 2016 மே 2016 மார்ச் 2016 செப்ரெம்பர் 2015 ஜூன் 2015 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஓகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜனவரி 2014 ஒக்ரோபர் 2013 ஜூலை 2013 மே 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009\n© 2019 உலகின் முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=4227&ncat=9", "date_download": "2019-06-17T01:47:44Z", "digest": "sha1:FECUEC57UNIO4A3WT5P56J5WAQJD4KWK", "length": 18022, "nlines": 257, "source_domain": "www.dinamalar.com", "title": "வாகன ஓட்டிகளின் \"ஆபத்பாந்தவர்கள்' | செய்தி கட்டுரைகள் | News Stories | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி செய்தி கட்டுரைகள்\nதமிழக உரிமைகளை டில்லியில் அடகு வைத்துள்ளார் பழனிசாமி\nமழைநீர் சேமிப்பு திட்டத்தை மீண்டும் தீவிரப்படுத்த முடிவு ஜூன் 17,2019\n': 'எஸ்கேப்' ஆகும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஜூன் 17,2019\n'50 இந்தியர்களுக்கு சுவிஸ் அரசு, 'நோட்டீஸ்' ஜூன் 17,2019\nதமிழகம் முழுதும் கட்டுமான பணிகள்...நிறுத்தம்\nதர்மபுரி: நடுவழியில், வாகனங்களின் டியூப் பஞ்சர் ஆகிவிட்டால் படாதபாடு பட வேண்டும். சாலை ஓரங்களில் மணிக்கணக்கில் காத்திருந்து, பஞ்சர் ஒட்டும் கடையை தேடிச் சென்று, மெக்கானிக்கை அழைத்து வந்து சரி செய்ய வேண்டும். இது போன்ற நேரங்களில் தொப்பூரை சேர்ந்த சவுகத் அலியும், தர்மபுரியைச் சேர்ந்த சரவணனும், ஆபத்பாந்தவர்களாக இருக்கின்றனர். டிரைவர்களாக இருந்து மெக்கானிக் தொழிலுக்கு வந்த இருவரும், நடுவழியில் தவிக்கும் வாகன ஓட்டிகளுக்கு உதவ, நடமாடும் பஞ்சர் கடையை நடத்தி வருகின்றனர். ஒரு வேனில், பஞ்சர் போடுவதற்கு தேவையான எல்லா பொருட்களும் வைத்துள்ளனர். மொபைல்போனில் அழைத்தவுடன், குறிப்பிட்ட இடத்திற்கு வேனில் சென்று பஞ்சர் ஒட்டுகின்றனர். தர்மபுரியை சுற்றி 15 கி.மீ., தூரம் வரை இவர்களின் சேவை கிடைக்கிறது. நான்கு சக்கர வாகனங்களுக்கு 40 முதல் 50 ரூபாயும், இரு சக்கர வாகனங்களுக்கு 20 ரூபாயும் பஞ்சர் கட்டணமாக வாங்குகின்றனர். நகரப் பகுதியில் 5 கி.மீ., தூரத்திற்கு சென்று பஞ்சர் போட வேனில் சென்றால் டீசல் கட்டணம் வசூலிப்பதில்லை. 5 கி.மீட்டருக்கு மேல் என்றால், கி.மீ.,க்கு 3 ரூபாய் வாங்குகின்றனர்.\nமேலும் செய்தி கட்டுரைகள் செய்திகள்:\nஅழிந்து வரும் \"அனுமன் குரங்குகள்'\n\"பார்'களில் மட்டுமே கிடைக்குது \"ஜில்' பீர்: கூடுதல் விலையால் குடிமகன்கள் புலம்பல்\nமாநகர பஸ்களில் காமபோதை ஏற்றி பிக்பாக்கெட் அடிக்கும் பெண் கும்பல்\nஈ.சி.ஆர்.,யில் விபத்துக்களை தவிர்க்க நடைமேம்பாலங்கள் தேவை\nதேசிய திருத்தலமான புனித தோமையார் மலை\n» தினமலர் முதல் பக்கம்\n» செய்தி கட்டுரைகள் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டு��ிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/12/ceo_14.html", "date_download": "2019-06-17T00:33:08Z", "digest": "sha1:Y6H3IWZRNSGADOI52MFTBC4LTXUL2MMH", "length": 7812, "nlines": 182, "source_domain": "www.padasalai.net", "title": "கல்வித்துறையில் தனித்து இயங்கும் தணிக்கை பிரிவு CEO கட்டுப்பாட்டில் வருமா? - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories கல்வித்துறையில் ��னித்து இயங்கும் தணிக்கை பிரிவு CEO கட்டுப்பாட்டில் வருமா\nகல்வித்துறையில் தனித்து இயங்கும் தணிக்கை பிரிவு CEO கட்டுப்பாட்டில் வருமா\n'கல்வித்துறையில் உள்ள மண்டல கணக்கு அலுவலர் அலுவலகங்களை முதன்மை கல்வி அலுவலகங்களுடன் இணைக்க வேண்டும்' என கல்வி அலுவலர்கள் போர்க்கொடி துாக்கியுள்ளனர்.\nசென்னை, மதுரை, கோவையில் மண்டல கணக்கு அலுவலகங்கள் (தணிக்கை), கணக்கு அலுவலரின் (ஏ.ஓ.,) கீழ் செயல்படுகின்றன. இப்பணியிடம் உள்ளாட்சி துறையால் (தணிக்கை) நிரப்பப்படுகிறது. அரசு, உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் கட்டணம், திட்ட செலவினம், பணி நியமனம், ஆசிரியர் பணிப் பதிவேடு, சிறப்பு நிலை, தேர்வு நிலை பதவி உயர்வு, பணப் பலன் உட்பட பல நிலைகளில் இப்பிரிவால் தணிக்கை மேற்கொள்ளப்படும்.\nபள்ளிகளில் சிலர் வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டும் உள்ளது.மதுரை மண்டலத்தில் 17 மாவட்டங்கள் உள்ளன. இவற்றை ஒரு ஏ.ஓ., கண்காணிப்பது சிரமம். 'எனவே அந்தந்த முதன்மை கல்வி அலுவலகத்துடன் இப்பிரிவை இணைக்க வேண்டும்' என அலுவலர்கள் வலியுறுத்துகின்றனர்.\nஅவர்கள் கூறுகையில், 'தொடக்க கல்வியில் தணிக்கை பிரிவு டி.இ.ஓ.,வின் கீழ் உள்ளது. தொடக்க கல்வி, மெட்ரிக் பிரிவு கலைக்கப்பட்டு சி.இ.ஓ.,வின் கீழ் ஒரே நிர்வாகமாக செயல்படுகிறது. அதுபோல் தணிக்கை பிரிவும் சி.இ.ஓ.,வின் கீழ் தனி பிரிவாக செயல்பட வேண்டும். நிர்வாகம் எளிமையாக இருக்கும்' என்றனர்.\n0 Comment to \" கல்வித்துறையில் தனித்து இயங்கும் தணிக்கை பிரிவு CEO கட்டுப்பாட்டில் வருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/spiritual/astrology-secrets/------3----tamil-jothidam--tamil-astrology60803/", "date_download": "2019-06-17T01:50:23Z", "digest": "sha1:H7MAHZDVHWZRUURVTKNBNYLB4OERHAGE", "length": 4946, "nlines": 125, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nஅடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைக்கும் 6 ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nஅறந்தாங்கி நிஷா வாழ்க்கையில் நடந்த சோகம் கண்ணீரில் ரசிகர்கள் | Vijay Tv KPY Aranthangi Nisha\nசற்றுமுன் விஷால் வெளியிட்ட விடியோ\nசற்றுமுன் நடிகை ராதிகா எடுத்த விபரீத முடிவு ரசிகர்கள் அதிர்ச்சி | Tamil Cinema News\nஜில்லுனு ஒரு காதல் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா\nசற்றுமுன் பிக்பாஸ் வீட்டில் நுழையும் டாப் நடிகரின் முன்னாள் மனைவி | Bigg Boss Season 3 Latest Promo | Bigg Boss 3 Review\nசற்றுமுன் விபத்தில் சிக்கிய பிரபல நடிகர் போலீஸில் அதிரடி கைது | Famous Actor got Accident and Arrested\nசற்றுமுன் தீயாய் பரவும் சிவா பட நடிகையின் கவர்ச்சி வீடியோ | Tamil Cinema News | Viral Video\nபத்ரி பட நடிகை பூமிகாவின் தற்போதைய நிலை தெரியுமா\nசொந்த வீடு, நிலம் வாங்க போகும் அந்த 3 ராசியினர் யார் தெரியுமா\nசொந்த வீடு, நிலம் வாங்க போகும் அந்த 3 ராசியினர் யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/plane-crash-on-portuguese-beach-killing-a-man-and-girl/", "date_download": "2019-06-17T01:34:36Z", "digest": "sha1:OHVXAY7NBYEPEEOWP34OCUR33L3XZQLF", "length": 9217, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Plane crash on Portuguese beach killing a man and girl | Chennai Today News", "raw_content": "\nகடற்கரையில் மக்கள் கூட்டத்தில் புகுந்த விமானம்: 2 பேர் பரிதாப பலி\nஎனது சொத்துக்களை தர தயார், திருநாவுக்கரசர் தர தயாரா\nவிமர்சனம் செய்வதால் குடிநீர் வந்துவிடாது: அமைச்சர் உதயகுமார்\nகோடிகளை கொட்டி வீடு வாங்கி என்ன பயன் தண்ணீர் பிரச்சனையால் காலியாகும் சென்னை\nகடற்கரையில் மக்கள் கூட்டத்தில் புகுந்த விமானம்: 2 பேர் பரிதாப பலி\nபோர்சுக்கல் நாட்டின் தலைநகரமான லிஸ்பன் நகரில் கெபாரிகா என்ற கடற்கரை சுற்றுலா தளம் உள்ளது. இங்கு மாலை வேளைகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயனிகள் கூடுவது வழக்கம். இந்த நிலையில் நேற்றும் கடற்கரை அழகை ரசிக்க ஏராளமான மக்கள் இந்த கடற்கரையில் கூடி இருந்தனர்.\nஅந்த சமயத்தில் திடீரென வானில் பறந்து கொண்டு இருந்த குட்டி விமானம் ஒன்று கடற்கரையை நோக்கி தாழ்வாக பறந்து வந்தது. அந்த விமானம் மீண்டும் மேல் நோக்கி பறந்து செல்லும் என எதிர்பார்த்து மக்கள் அதை வேடிக்கை பார்த்தனர். ஆனால், விமானம் மேல் எழுந்து செல்லவில்லை. கூட்டத்துக்கு மத்தியில் தரை இறங்க முயற்சித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அலறியடித்து ஓடினார்கள். பலர் கடலுக்குள் குதித்தனர்.\nஇறுதியில் விமானம் கடற்கரை மணலில் தரை இறங்கியது. விமானத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றாலும் விமானம் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 8 வயது குழந்தையும், 50 வயது மதிக்கத்தக்க ஆணும் உயிர் இழந்தனர். சிலருக்கு காயம் ஏற்பட்டது.\nவிமானத்தில் 2 பேர் இருந்தனர். அவர்களை போலீசார் உடனடியாக கைது செய்தனர். விமானத்தில் எந்திர கோளாறு ஏற்பட்டதால் வேறு வழியில்லாமல் கடற்கரையில் தரை இறக்கியதாக அவர்கள் கூறினார்கள். அவர்க���ிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.\nபத்து கிடைத்ததும் மூன்றை கமல் வேண்டாம் என்றார்\nபெண் உறுப்பினருக்கு ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்பினாரா இம்ரான்கான்: பாகிஸ்தானில் பரபரப்பு\nஓடுபாதையில் இருந்து நழுவி கடலில் இறங்கிய பயணிகள் விமானம்: பெரும் பரபரப்பு\nதொல்லை கொடுக்கும் நோயாளிகளை விஷம் கொடுத்து கொலை செய்த நர்ஸ்\nதாய் கண்முன்னே விபத்தில் பலியான இரு குழந்தைகள்: இங்கிலாந்தில் பரிதாபம்\nஜப்பானில் பயங்கரமாக வெடித்து சிதறிய எரிமலை: ராணுவ வீரர் பரிதாப பலி\nநடிகர் சங்க தேர்தலை நடத்துவது விஷாலா அல்லது ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனா\nமான்செஸ்டர் மைதானத்தில் பட்டைய கிளப்பிய அனிருத்-சிவகார்த்திகேயன்\n ரோஹித், விராத் கோஹ்லி அபாரம்\nJune 17, 2019 கிரிக்கெட்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/06/02/lesson-plan-first-standard/", "date_download": "2019-06-17T00:56:33Z", "digest": "sha1:26D2XAPUSYHQBD4S7VOC3XCLTZBX52KX", "length": 11090, "nlines": 361, "source_domain": "educationtn.com", "title": "LESSON PLAN (FIRST STANDARD - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nPrevious articleஊதிய உயர்வு குறித்த விதிகள் உரிய அரசாணை எண்களுடன்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nபயோமெட்ரிக் முறையை விரிவுபடுத்தும் வரை tn schools ஆப்பில் வருகை பதிவு.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி.\nபிளாஸ்டிக் தடையை மீறி பயன்படுத்துவோருக்கு இன்று (17-ந்தேதி) முதல் அபராதம் விதிக்கப்பட உள்ளது. அதன்படி,...\nதமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் சேருவதற்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது. ஜூன் 19-ஆம் வரை...\nபயோமெட்ரிக் முறையை விரிவுபடுத்தும் வரை tn schools ஆப்பில் வருகை பதிவு.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி.\nபிளாஸ்டிக் தடையை மீறி பயன்படுத்துவோருக்கு இன்று (17-ந்தேதி) முதல் அபராதம் விதிக்கப்பட உள்ளது. அதன்படி,...\n6 மாதத்திற்கு செம ஆஃபர்: ஜியோவின் புதிய ரீசார்ஜ் பிளான்ஸ்\n6 மாதத்திற்கு செம ஆஃபர்: ஜியோவின் புதிய ரீசார்ஜ் பிளான்ஸ் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த ஆண்டு விலைக்குறைந்த ஜியோபோன்களை அறிமுகம் செய்தது. இந்த போனுக்காக ரூ.49 விலையில் ஸ்பெஷல் ரீசார்ஜ் ஆஃபர்களையும் வழங்கியது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/06/13/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3/", "date_download": "2019-06-17T01:42:04Z", "digest": "sha1:W2NICEZJ4GB4NKJ7WJ2LMB33XNU2XGQJ", "length": 11571, "nlines": 338, "source_domain": "educationtn.com", "title": "முதல் வகுப்பு-கணக்கு- மாணவர்களுக்கு 1 முதல் 9 வரை எண்களை படிக்கவும் எழுதவும் உதவும் QR code videos!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome QR code video முதல் வகுப்பு-கணக்கு- மாணவர்களுக்கு 1 முதல் 9 வரை எண்களை படிக்கவும் எழுதவும் உதவும் QR...\nமுதல் வகுப்பு-கணக்கு- மாணவர்களுக்கு 1 முதல் 9 வரை எண்களை படிக்கவும் எழுதவும் உதவும் QR code videos\nமுதல் வகுப்பு-கணக்கு- மாணவர்களுக்கு 1 முதல் 9 வரை எண்களை படிக்கவும் எழுதவும் உதவும் QR code videos\nPrevious articleஜாக்டோ-ஜியோ உண்ணாவிரதம் 3வது நாளாக நீடிக்கிறது: 2 பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு\nNext articleஇனி ஆன்லைனில் நீட் தேர்வுகள் நடத்தப்படும் : மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு\nதொடக்கநிலை மாணவர்களுக்கு உதவும் ஆங்கில இலக்கண வீடியோக்கள், வார்த்தைகள் ஃக்யூ ஆர் (Q.R ) வடிவில்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஅழகுக்காக மட்டும் மல்லிகைப் பூ அல்ல\n2015ஆம் ஆண்டுக்கு முன்னர் சேவையில் இருந்து ஓய்வுப்பெற்ற அரச ஊழியர்களுக்கு அடுத்த மாதம் முதல்...\nதமிழக அரசு நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், விரைவில் போராட்டம் ஜாக்டோ-ஜியோ.\nதமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு மையங்களில் கண்ணாடி பாட்டிலில் தினமும் உணவு மாதிரி வைக்க...\nஅழகுக்காக மட்டும் மல்லிகைப் பூ அல்ல\n2015ஆம் ஆண்டுக்கு முன்னர் சேவையில் இருந்து ஓய்வுப்பெற்ற அரச ஊழியர்களுக்கு அடுத்த மாதம் முதல்...\nதமிழக அரசு நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், விரைவில் போராட்டம் ஜாக்டோ-ஜியோ.\n8,462 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாத ஊதியம் கிடைக்கவில்லை: விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு...\nதமிழகத்தில் கடந்த 2011-12-ம் ஆண்டில் நியமனம் செய்யப்பட்ட 8,462 ஆசிரியர்களுக்கு பணிநீட்டிப்பு ஆணை வெளியிடாததால், அவர்களுக்கு இன்னும் ஏப்ரல்மாத ஊதியம் கிடைக்கவில்லை. இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகிகள் கூறியதாவது:கடந்த 2011-12-ம் ஆண்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://piditathu.wordpress.com/2009/11/", "date_download": "2019-06-17T01:39:23Z", "digest": "sha1:4KWZ7H27OJKIOUGC2TPOOVXDBCEFNLWB", "length": 12329, "nlines": 146, "source_domain": "piditathu.wordpress.com", "title": "நவம்பர் | 2009 | மனதுக்கு பிடித்தது", "raw_content": "\nநிரந்தர பந்தம் பின்னூட்டமொன்றை இடுங்கள்\nஅம்மா இங்கே வா வா\nஅம்மா இங்கே வா வா\nஆசை முத்தம் தா தா\nஇந்த மழலைப் பாட்டுதான் நாம் படித்த அ ஆ இ ஈ…\nநிரந்தர பந்தம் பின்னூட்டமொன்றை இடுங்கள்\n15/11/2009 at 2:32 முப\t(மழலைகள்) (கொஞ்சும் மழலை, மழலைகள்)\nகுழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்\nநிரந்தர பந்தம் பின்னூட்டமொன்றை இடுங்கள்\nகனவெல்லாம் நீதானே, விழியே உனக்கே உயிரானேன்…\n07/11/2009 at 5:47 பிப\t(கவிதை, பாடல்கள்) (கனவெல்லாம் நீதானே, காதல், திலிப் வர்மன்)\nகனவெல்லாம் நீதானே, விழியே உனக்கே உயிரானேன்…\nநினைவெல்லாம் நீதானே, கலையாத யுகம் சுகம் தானே…\nபார்வை உன்னை அலைகிறதே, உள்ளம் உன்னை அழைக்கிறதே…\nஅந்த நேரம் வரும் பொழுது, என்னை வதைக்கின்றதே…\nகனவெல்லாம் நீதானே, விழியே உனக்கே உயிரானேன்…\nநினைவெல்லாம் நீதானே, கலையாதே யுகம் சுகம் தானே…\nசாரல் மழை துழியில், உன் ரகசியத்தை வெளிப்பார்த்தேன்…\nநாணம் நான் அறிந்தேன், கொஞ்சேம் பணி பூவாய் நீ குறுக…\nஎனை அறியாமல் மனம் பறித்தாய், உன்னை மறவேனடி …\nநிஜம் புரியாத நிலை அறிந்தேன் , எது வரை சொல்லடி..\nகாலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன் காதல் ஞாபகங்கள் தினம் தினம்…\nகனவெல்லாம் நீதானே, விழியே உனக்கே உயிரானேன்…\nநினைவெல்லாம் நீதானே, கலையாதே யுகம் சுகம் தானே…\nதேடல் வரும் பொழுது, என் உணர்வுகளும் கலங்குதடி..\nகானலாய் கிடந்தேன், நான் உன் வரவால் விழி திறந்தேன்…\nஇணை பிரியாதே நிலை பெறவே, நெஞ்சில் யாகமே …\nதவித்திடும் போது ஆறுதலை உன்மடி சாய்கிறேன் ..\nகாலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன் காதல் ஞாபகங்கள் தினம் தினம்…\nகனவெல்லாம் நீதானே, விழியே உனக்கே உயிரானேன்…\nபார்வை உன்னை அலைகிறதே, உள்ளம் உன்னை அழைக்கிறதே…\nஅந்த நேரம் வரும் பொழுது, என்னை வதைக்கின்றதே…\nகனவெல்லாம் நீதானே, விழியே உனக்கே உயிரானேன்…\nந���னைவெல்லாம் நீதானே, கலையாத யுகம் சுகம் தானே…\nஇந்த பாடல் திலிப் வர்மனின் “கனவெல்லாம்” என்ற இசைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. திரை பாடல்கள் நிறைந்த தமிழ் இசை உலகில், கவிதை மனம் கொண்ட இந்த வகை பாடல்கள் அனைத்து இளம் உள்ளங்களையும் கவர்ந்தது என்றே கூறவேண்டும்.\nநிரந்தர பந்தம் 2 பின்னூட்டங்கள்\n06/11/2009 at 9:14 பிப\t(கவிதை, கவிதைகள், காதல், பெண்) (கவிதைகள், காதல், பெண், விடியல், lonely, love)\nஎழுதச் சொல்லி துடிக்கிறது…..தாங்குவேன் நானென்று\nஉன் இதயத்துக்கு பக்கத்தில் நான்….\nகறுத்த இரவும் விடியல் கண்டு….\nநிரந்தர பந்தம் 2 பின்னூட்டங்கள்\nபாரம் இறக்க இடமின்றி காகிதத்தில் கிறுக்குகிறேன்\nபெண் – யாரோ எழுதிய கவிதை\nமெல்ல நுழைந்தாய் என் மனசுல\ncollage comedy Friendship funny IT Industry life lonely love lyrics mella nulainthaai office romantic Stress Suresh Da Wun video அன்னை அம்மா அவள் ஆத்திசூடி ஆய்த எழுத்து ஈமச் சடங்கு உயிர் எழுத்துக்கள் உயிர்மெய் எழுத்துக்கள் எதிர்பார்ப்பு ஏக்கம் ஐடி துறை ஔவையார் கனவெல்லாம் நீதானே கல்லுரி கவிதை கவிதைகள் காதலன் காதலி காதல் குறும்படம் கொஞ்சும் மழலை சிக்ஸ் பேக் தமிழ் தமிழ் எழுத்துக்கள் தாய் திலிப் வர்மன் நகைச்சுவை நினைவுகள நேசம் பட்டினத்தடிகள் பட்டினத்தார் பாரதி பாரதியார் பாரதியார் கவிதை பெண் மகாகவி மழலைகள் முதிய உள்ளம் மெய் எழுத்துக்கள் மெல்ல நுழைந்தாய் என் மனசுல ராவணன் விடியல்\nகனவெல்லாம் நீதானே, விழியே உனக்… இல் suganya\nஎழுந்துவிட்ட அதிகாலை இல் Vigneswari Khanna\nவிளங்காத விடியல் இல் dharmakris\nவிளங்காத விடியல் இல் Sridhar\nபெண் – யாரோ எழுதிய … இல் sami\nபெண் – யாரோ எழுதிய … இல் sami\nஅன்னையின் ஈமச் சடங்கு இல் dharmakris\nபதிவுகளை இமெயிலில் பெற உங்கள் இமெயில் விலாசத்தை பதிவு செய்யவும். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seidhigal.wordpress.com/2009/04/28/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E2%80%8C%E2%80%8C%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-06-17T01:20:58Z", "digest": "sha1:VFXDK4E3ZVGROJTWH3MUSQNCPWGMNSGF", "length": 25650, "nlines": 275, "source_domain": "seidhigal.wordpress.com", "title": "ஆன்லைன் மூலம் கல்வி‌‌க் கடன் – இந்தியன் வங்கி – உலகின் முக்கிய நிகழ்வுகள்!", "raw_content": "\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \nகல்வி, செய்திகள், தமிழ் நாடு\nஆன்லைன் மூலம் கல்வி‌‌க் கடன் – இந்தியன் வங்கி\nஇந்த ஆண்டு மாணவர்களுக்கு கல்விக் கடனை ஆன்லைன் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஅத்துடன் இந்தியன் வங்கி சார்பில் புதிதாக 200 தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரங்கள் நிறுவப்படும் என்று இந்தியன் வங்கி சேர்மனும் மேலாண்மை இயக்குநருமான எம்.எஸ்.சுந்தர்ராஜன் தெரிவித்தார்.\nசென்னையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், இந்த ஆண்டு மாணவர்களுக்கு கல்வி கடனை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nவங்கியின் வைப்புத்தொகை இப்போது ரூ.72 ஆயிரத்து 582 கோடி யாக உயர்ந்துள்ளது. இது சென்ற ஆண்டை விட 19 விழுக்காடு அதிகம்.\nசென்ற நிதி ஆண்டில் ஆண்டில் ரூ. 51,466 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 29 விழுக்காடு உயர்வு.\nவீட்டுவசதி கடன் ரூ.5 ஆயிரத்து 96 கோடியே 58 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.\nவிவசாயக்கடன் ரூ.7,837 837 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 25% அதிகமாகும்.\nஇந்தியன் வங்கி ரத்து செய்த விவசாயக்கடனில் 40% மத்திய அரசு தந்துள்ளது.\nஇந்த நிதி ஆண்டில் (2009 ஏப்ரல் முதல் 2010 மார்ச்)அனைத்து கடன்களும், 20 விழுக்காடு அதிகரிக்கப்படும்.\nஇந்தியன் வங்கி 1,642 கிளைகளுடன் செயல்படுகிறது. இந்த ஆண்டில் மேலும் 100 புதிய கிளைகள் திறக்கப்படும். தற்போது வங்கிக்கு 755 தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரங்கள் (ஏ.டி.எம்) உள்ளன. இந்த வருடம் புதிதாக 200 ஏ.டி.எம்கள் திறக்கப்படும்.\nபடிக்க மாணவ-மாணவிகள் உயர் கல்வி கல்விக்கடன் வழங்கப்பட்டு வருகிறது. சென்ற நிதி ஆண்டில் ரூ.540 கோடியே 17 லட்சம் கல்விக்கடனாக வழங்கப்பட்டுள்ளது. 66 ஆயிரத்து 280 மாணவ-மாணவிகளுக்கு கல்வி கடன் வழங்கப்பட்டது.\nஇந்த வருடமும் சிறப்பாக கல்விக்கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் கல்விக்கடனுக்கு விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பெற்று, ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்கலாம். கல்வி கடனை விரைந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். கல்விக்கடன் வழங்குவதில் காலதாமதம் ஏற்படாது என்று எம்.எஸ்.சுந்தரராஜன் தெரிவித்தார்.\nseidhigal எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமுந்தைய Previous post: செ‌ன்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற வழ‌க்க‌றி‌ஞ‌ர்‌க‌ள் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்\nஅடுத்து Next post: இலங்கை நிலவரம் பற்றி அமெரிக்க அரசு முதல் முறையாக ஆலோசனை\n7 thoughts on “ஆன்லைன் மூலம் கல்வி‌‌க் கடன் – இந்தியன் வங்கி”\n7:59 பிப இல் ஜூலை 2, 2010\n4:58 பிப இல் ஓகஸ்ட் 19, 2010\n9:39 பிப இல் ஓகஸ்ட் 23, 2010\n9:57 பிப இல் செப்ரெம்���ர் 18, 2010\n12:04 பிப இல் ஒக்ரோபர் 9, 2010\nஆமாம் பா, யாராக இருந்தாலும் சரி குண்டு வைக்காதீங்க \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபெட்ரோல் – டீசல் விலை தொடர்ந்து உயர்வு பொதுமக்கள் கடும் அவதி .\nதிருமுருகன் காந்தி மீதான பிடிவாரண்டை சென்னை ஹைகோர்ட் ரத்து செய்தது\nஅப்ராஜ் கேப்பிடல் வாடகை கூட கொடுக்க முடியாமல் சிக்கி தவிப்பு\nஐந்தே நாட்களில் பங்கு முதலீட்டாளர்களுக்கு ரூ. 8.50 லட்சம் கோடி இழப்பு\nபாஜகவிற்கு எதிரான 5 ஆதாரங்கள் ரபேல் ஒப்பந்தம் சம்பந்தமாக காங்கிரஸ் வெளியிட்ட வீடியோ..\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க செப்ரெம்பர் 2018 ஜூலை 2017 ஓகஸ்ட் 2016 மே 2016 மார்ச் 2016 செப்ரெம்பர் 2015 ஜூன் 2015 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஓகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜனவரி 2014 ஒக்ரோபர் 2013 ஜூலை 2013 மே 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009\n© 2019 உலகின் முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/bangalore-vs-delhi-ipl-2019-match-20-scorecard-45896/", "date_download": "2019-06-17T00:34:53Z", "digest": "sha1:QDTHSNHZNQYGVL4VHXVWMUJSJUNVBI2I", "length": 9178, "nlines": 211, "source_domain": "tamil.mykhel.com", "title": "Delhi vs Bangalore Match 20 Scorecard, Result, Player of the Match - myKhel.com", "raw_content": "\nமுகப்பு » கிரிக்கெட் » IPL 2019 » Match 20 ஸ்கோர்கார்டு\nஆட்டத்தின் சிறந்த வீரர் : ககிஸோ ரபாடா\nயுவேந்திர சாஹல் Not out 1 1 - - 100\nநவ்தீப் சைனி - - - - - -\nபேட் செய்யவில்லை நவ்தீப் சைனி\n1-16 (பார்திவ் பட்டேல் , 1.6) 2-40 (ஏபி டி வில்லியர்ஸ் , 5.6) 3-66 (மார்கஸ் ஸ்டோனிஸ் , 10.4) 4-103 (மொயின் அலி, 14.3) 5-133 (விராட் கோலி , 17.1) 6-137 (அக்ஷ்தீப் நாத் , 17.3) 7-138 (பவான் நெஹி , 17.6) 8-142 (முகமத் சிராஜ், 18.6)\nஇஷாந்த் சர்மா 4 - 31 0 - 1 7.8\nகிறிஸ் மோரிஸ் * 4 - 28 2 1 1 7\nசந்தீப் லாமிச்சான் 4 - 46 1 - - 11.5\nராகுல் டெவாடியா Not out 1 2 - - 50\nககிஸோ ரபாடா - - - - - -\nஇஷாந்த் சர்மா - - - - - -\nசந்தீப் லாமிச்சான் - - - - - -\nபேட் செய்யவில்��ை ககிஸோ ரபாடா , இஷாந்த் சர்மா, சந்தீப் லாமிச்சான்\n1-1 (ஷிகர் தவான், 0.3) 2-69 (பிரித்வி ஷா , 8.2) 3-108 (கோலின் இன்க்ராம், 13.1) 4-145 (ஷ்ரேயஸ் ஐயர் , 17.3) 5-145 (கிறிஸ் மோரிஸ் , 17.6) 6-147 (ரிஷா பண்ட் , 18.2)\nநவ்தீப் சைனி 4 - 24 2 1 1 6\nயுவேந்திர சாஹல் 4 - 36 0 - 2 9\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?display=grid&%3Bf%5B0%5D=mods_originInfo_dateIssued_dt%3A%222017%5C-12%5C-15T00%5C%3A00%5C%3A00Z%22&f%5B0%5D=-mods_subject_geographic_all_ms%3A%22%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%22", "date_download": "2019-06-17T01:07:47Z", "digest": "sha1:7A5VABPQGLAA6HJGV4FFKKAN57HE5V33", "length": 27723, "nlines": 646, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (4745) + -\nதபாலட்டை (18) + -\nநிலப்படம் (7) + -\nஎழுத்தாளர்கள் (297) + -\nஅம்மன் கோவில் (279) + -\nமலையகம் (261) + -\nகோவில் உட்புறம் (246) + -\nபிள்ளையார் கோவில் (246) + -\nகோவில் முகப்பு (190) + -\nமலையகத் தமிழர் (161) + -\nபாடசாலை (143) + -\nவைரவர் கோவில் (138) + -\nசிவன் கோவில் (126) + -\nமுருகன் கோவில் (120) + -\nதேவாலயம் (86) + -\nபெருந்தோட்ட வாழ்வியல் (84) + -\nதோட்டத் தொழிலாளர்கள் (76) + -\nகடைகள் (74) + -\nதாவரங்கள் (74) + -\nசனசமூக நிலையம் (69) + -\nதேயிலைத் தோட்டங்கள் (67) + -\nமரங்கள் (67) + -\nதூண் சிற்பம் (64) + -\nகோவில் வெளிப்புறம் (61) + -\nநாடக கலைஞர்கள் (61) + -\nகைப்பணிப் பொருள் (59) + -\nதேயிலை தோட்டத் தொழிலாளர்கள் (58) + -\nதேயிலை தொழிற்துறை (57) + -\nமலையகப் பண்பாடு (56) + -\nபெருந்தோட்டத்துறை (55) + -\nநாட்டார் வழிபாடு (54) + -\nபுலம்பெயர் தமிழர் (54) + -\nமலையக மானிடவியல் (54) + -\nமலையக வழிபாட்டு மரபுகள் (54) + -\nமலையக நாட்டாரியல் (53) + -\nமலையக நாட்டார் வழக்காற்றியல் (53) + -\nபுலம்பெயர் சமூகங்கள் (52) + -\nமலையக சமூகவியல் (51) + -\nபெருந்தோட்டப் பொருளியல் (50) + -\nமலையக நாட்டார் தெய்வங்கள் (50) + -\nஅலங்காரப் பொருள் (49) + -\nதேயிலைச் செய்கை (49) + -\nமலையகத் தெய்வங்கள் (48) + -\nநாட்டார் தெய்வங்கள் (47) + -\nபாடசாலை முகப்பு (46) + -\nமலையக வழிபாட்டு முறைகள் (46) + -\nவணிக மரபு (45) + -\nஉற்பத்தி (42) + -\nஅலங்காரம் (41) + -\nஇடங்கள் (41) + -\nகடற்கரை (40) + -\nபுலம்பெயர் வாழ்வு (39) + -\nஅஞ்சல் எழுதுபொருட்கள் (36) + -\nஅஞ்சல் குறிகள் (36) + -\nஅஞ்சல் வரலாறு (36) + -\nகோவில் (35) + -\nசில்லறை வணிகம் (33) + -\nகட்டடம் (32) + -\nகோவில் பின்புறம் (31) + -\nதேயிலை உற்பத்தி (31) + -\nமூலிகைத் தாவரம் (31) + -\nதேயிலைத் தொழிற்சாலைகள் (30) + -\nஆலய நிகழ்வுகள் (28) + -\nஓவியம் (28) + -\nகடித உறைகள் (28) + -\nமலையக வழிபாட்டுத் தலங்கள் (28) + -\nவிவசாயம் (28) + -\nகோவில் கேணி (27) + -\nதமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் புகைப்படங்கள் (27) + -\nகூத்து (26) + -\nநாகர் கோவில் (26) + -\nமலையக வழிபாட்டு இடங்கள் (25) + -\nசிறுதெய்வ வழிபாடு (23) + -\nஅஞ்சல் தலைகள் (22) + -\nஅம்மன் கோவில், கோவில் உட்புறம் (22) + -\nஇலங்கையின் அஞ்சல் தலைகள் (22) + -\nகருவிகள் (22) + -\nகோவில் கிணறு (22) + -\nபுலப்பெயர்வு (22) + -\nஅம்மன் கோவில், கோவில் வெளி்ப்புறம் (21) + -\nஒப்பனை பொருள் (21) + -\nசுவாமி காவும் வாகனம் (21) + -\nகலைஞர்கள் (20) + -\nசெட்டியார்கள் (20) + -\nதாவரம் (20) + -\nதும்புக் கலை (20) + -\nபறவைகள் (20) + -\nவலயக் கல்வி அலுவலகம் (20) + -\nவிற்பனைப் பொருட்கள் (20) + -\nசிதைவடைந்த வீடுகள் (19) + -\nவீட்டுப் பாவனைப் பொருட்கள் (19) + -\nவீதியோர கடைகள் (19) + -\nவைணவக் கோவில் (19) + -\nஅமைப்பு (18) + -\nஎழுத்தாளர் கெளரவிப்பு (18) + -\nதமிழர் (18) + -\nநாடகக் கலைஞர்கள் (18) + -\nஜெயரூபி சிவபாலன் (958) + -\nபரணீதரன், கலாமணி (623) + -\nஐதீபன், தவராசா (617) + -\nரிலக்சன், தர்மபாலன் (270) + -\nதமிழினி (266) + -\nவிதுசன், விஜயகுமார் (225) + -\nகுலசிங்கம் வசீகரன் (212) + -\nஇ. மயூரநாதன் (166) + -\nஸ்ரீகாந்தலட்சுமி, அருளானந்தம் (105) + -\nதிவாகரன், செல்வநாயகம் (101) + -\nதமிழினி யோதிலிங்கம் (100) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (84) + -\nபிரபாகர், நடராசா (75) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (32) + -\nபரணீதரன், கலாமணி. (29) + -\nகந்தையா தனபாலசிங்கம் (28) + -\nபிரசாந், செல்வநாயகம் (26) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (24) + -\nபிரசாந், சொக்கலிங்கம் (13) + -\nசாந்தன், ச. (12) + -\nஇரவீந்திரகுமாரன் (10) + -\nசஞ்சரினி (10) + -\nஅன்ரன் குரூஸ் (9) + -\nலுணுகலை ஸ்ரீ (8) + -\nவிரூஷன், தேவராஜா (8) + -\nசந்திரா இரவீந்திரன் (7) + -\nபிரசாத், சொக்கலிங்கம் (7) + -\nசாக்கீர், மு. இ. மு. (6) + -\nதமயந்தி (6) + -\nஆர்த்திகா (4) + -\nஆர்த்தியா, சத்தியமூர்த்தி (4) + -\nகுமணன், பஞ்சாட்சரம் (4) + -\nஅருள் எழிலன், டி. (3) + -\nஆதவன், தெய்வேந்திரம் (3) + -\nஎதிர்ப்பன் (3) + -\nசந்திரவதனா (3) + -\nசோமராஜ், குலசிங்கம் (3) + -\nதேன்மொழி, வரதராசன் (3) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (2) + -\nசாந்தகுணம், எஸ். (2) + -\nசிவஞானராஜா, கே. எஸ். (2) + -\nதிவாகரன்,செல்வநாயகம் (2) + -\nதுவாரகன், பா. (2) + -\nமயூரன் கணேசமூர்த்தி (2) + -\nஅம்ஷன் குமார் (1) + -\nஇரவீந்திரன் (1) + -\nஈழவாணி (1) + -\nகமலா, குணராசா (1) + -\nகோபிநாத், தில்லைநாதன் (1) + -\nசிறீரஞ்சனி, விஜயேந்திரா (1) + -\nஜெயருபி, சிவபாலன் (1) + -\nஜெல்சின், உதயராசா (1) + -\nஜெல்சின். உதயராசா (1) + -\nதண்பொழிலன் (1) + -\nதமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் (1) + -\nதமிழ்ச்செல்வன், முருகையா (1) + -\nதுளசி பாபு (1) + -\nந. வினோதரன் (1) + -\nநல்லுசுப்ரமணியம் (1) + -\nபத்மநாப ஐயர், இ. (1) + -\nபுசாந்தன், சற்குணராசா (1) + -\nபுண்ணிய மூர்த்தி, கே. ஆர். (1) + -\nமு. க. சு. சிவகுமாரன் (1) + -\nரிலக்சன் தர்மபாலன் (1) + -\nநூலக நிறுவனம் (2028) + -\nசைவ மாணவர் சபை (3) + -\nஅஞ்சல் திணைக்களத்தின் முத்திரைப் பணியகம் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nநூலக நிறுவனம்த (1) + -\nயாழ் இந்து பொங்கல் விழாக்குழு (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் குழு (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பொங்கல் விழாக்குழு (1) + -\nமலையகம் (298) + -\nஅரியாலை (297) + -\nஉரும்பிராய் (165) + -\nபருத்தித்துறை (157) + -\nயாழ்ப்பாணம் (149) + -\nமாவிட்டபுரம் (111) + -\nஅல்வாய் (93) + -\nதிருநெல்வேலி (90) + -\nஇணுவில் (89) + -\nகாரைநகர் (84) + -\nகோப்பாய் (84) + -\nதும்பளை (67) + -\nலண்டன் (67) + -\nநாகர் கோவில் (64) + -\nநல்லூர் (63) + -\nகொழும்புத்துறை (60) + -\nசுன்னாகம் (58) + -\nகொழும்பு (52) + -\nதிருக்கோணேஸ்வரம் (49) + -\nமுல்லைத்தீவு (49) + -\nநெடுந்தீவு (44) + -\nஈஸ்ட்ஹாம் (39) + -\nநயினாதீவு (39) + -\nகதிர்காமம் (32) + -\nகொடிகாமம் (32) + -\nவற்றாபளை (32) + -\nதெல்தோட்டை (31) + -\nபொகவந்தலாவை (31) + -\nவற்றாப்பளை (31) + -\nஊர்காவற்துறை (29) + -\nதொண்டைமானாறு (29) + -\nநாகர்கோவில் (29) + -\nராகலை தோட்டம் (28) + -\nமன்னார் நகரம் (27) + -\nகற்கோவளம் (26) + -\nகீரிமலை (26) + -\nபுங்குடுதீவு (25) + -\nஎலமுள்ள (23) + -\nகலட்டி (23) + -\nசாவகச்சேரி (23) + -\nஇலங்கை (22) + -\nகபரகல தோட்டம் (22) + -\nமணற்காடு (22) + -\nஆரையம்பதி (21) + -\nவல்வெட்டித்துறை (21) + -\nஇமையானன் (20) + -\nஉடுத்துறை (19) + -\nநீர்வேலி (19) + -\nபுலோலி (19) + -\nமந்திகை (19) + -\nகிளிநொச்சி (18) + -\nகுடத்தனை (18) + -\nமட்டுவில் (17) + -\nமண்முனை (17) + -\nமுரசுமோட்டை (17) + -\nவோல்தம்ஸ்ரோ (16) + -\nA4 நெடுஞ்சாலை (15) + -\nகலவெட்டி (15) + -\nகொக்குவில் (15) + -\nஅரியாலை, நீர்நொச்சித்தழ்வு (14) + -\nகுப்பிளான் (14) + -\nநுவரெலியா (14) + -\nமாமுனை (14) + -\nஅளவெட்டி (13) + -\nதாளையடி (13) + -\nபொத்துவில் (13) + -\nஅச்சுவேலி (12) + -\nஇராசபாதை (12) + -\nகரவெட்டி (12) + -\nதிருகோணமலை நகரம் (12) + -\nமானிப்பாய் (12) + -\nயாழ்.நகரம் (12) + -\nலிந்துலை (12) + -\nவவுனியா (12) + -\nகச்சாய் (11) + -\nதிருகோணமலை (11) + -\nதெல்லிப்பளை (11) + -\nபுளியம்பொக்கணை (11) + -\nமுகமாலை (11) + -\nகாங்கேசன்துறை (10) + -\nதிருக்கேதீஸ்வரம் (10) + -\nபுதுக்கோட்டை (10) + -\nபுன்னாலைக்கட்டுவன் (10) + -\nமாதகல் (10) + -\nசெம்பியன்பற்று (9) + -\nநெடுந்தீவு மத்தி (9) + -\nபேராதனை (9) + -\nமணிக்கூட்டு வீதி (9) + -\nமருதங்கேணி (9) + -\nலூல்கந்துர தோட்டம் (9) + -\nதம்பிராசா சுரேஸ்குமார் (50) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nகோகிலா மகேந்திரன் (28) + -\nவில்லியம் ஹென்ற��� ஜக்சன் (24) + -\nஇராசரத்தினம், மயிலு (12) + -\nபத்மநாப ஐயர், இ. (12) + -\nசோல்ராசு (11) + -\nசுரேஸ்குமார், த. (9) + -\nகிருஷ்ணா, ச. (6) + -\nபி. கு. நா. பொன்னையாபிள்ளை (6) + -\nசின்னத்தம்பி (5) + -\nகீதாமணி, க. (4) + -\nபழனியப்ப செட்டியார் (4) + -\nபி. கு. நா. அமுர்தம் (4) + -\nவேலாயுதம் செட்டியார் (4) + -\nகோபாலரத்தினம், எஸ். எம். (3) + -\nசதாசிவம், ஆறுமுகம் (3) + -\nஅகமது அப்துல் காதிர் (2) + -\nஉடையப்ப செட்டியார் (2) + -\nஎட்வர்ட் கார்ப்பென்டர் (2) + -\nஎம். செல்லையா (2) + -\nகந்தசாமி, அ. ந. (2) + -\nகனகரத்தினா, ஏ.ஜே. (2) + -\nகிருஷ்ணசாமி (2) + -\nகும. மு. சோமசுந்தரஞ் செட்டியார் (2) + -\nசந்திரா இரவீந்திரன் (2) + -\nசின்னையா சுப்பிரமணியம் (2) + -\nசு. வே. ஆறுமுகம் (2) + -\nசெ. ராம. முருகப்ப செட்டியார் (2) + -\nசொக்கலிங்கம் (2) + -\nசோமசுந்தர செட்டியார் (2) + -\nஜூலியா மார்கரெட் கமரூன் (2) + -\nடொமினிக் ஜீவா (2) + -\nதெளிவத்தை ஜோசப் (2) + -\nநல்லாஞ் செட்டியார் (2) + -\nநாகநாதன் (2) + -\nபார்வதியம்மாள் சின்னையா (2) + -\nபி. ஜே. பி. தேவராயர் செட்டியார் (2) + -\nபுஷ்பராஜன், மு. (2) + -\nமாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் (2) + -\nமுத்துப்பழனியப்ப செட்டியார் (2) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (2) + -\nவை. ச. வை. ஆறுமுகம்பிள்ளை (2) + -\nஅச்சுதபாகன், இ. (1) + -\nஅந்தனி பிரான்சிஸ் முத்து அய்யாவு (1) + -\nஅப்புக்குட்டியாபிள்ளை (1) + -\nஅரியாலை திருமகள் வீதி ஶ்ரீ முத்து வைரவர் கோவில் (1) + -\nஅரிவாள் (1) + -\nஅருள் ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் (1) + -\nஆசை ராசையா (1) + -\nஆனந்தன் (1) + -\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (1) + -\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவில் (1) + -\nஇளங்கோவன், தம்பிராசா (1) + -\nஎமில் ஷ்மிட்ற் (1) + -\nகதிரிப்பாய் சுப்பிரமணிய வித்தியாலயம் (1) + -\nகனகசிங்க பிள்ளையார் கோவில் (1) + -\nகிராமிய சித்த மருத்துவமனை, கொடிகாமம் (1) + -\nகுச்சம் ஞான வைரவர் கோவில் (1) + -\nகுந்தவை (1) + -\nகுமாரசுவாமி, சு. (1) + -\nகுளங்கரை பிள்ளையார் கோவில் (1) + -\nகே. ஆர். டேவிட் (1) + -\nகோப்பாய் சிவம் (1) + -\nகோம்பு ஞான வைரவர் கோவில் (1) + -\nகோவில் உட்புறம் (1) + -\nசட்டநாதன், க. (1) + -\nசதாவதானி கதிரைவேற்பிள்ளை (1) + -\nசத்தியபாலன், ந. (1) + -\nசத்தியமூர்த்தி, த. (1) + -\nசபாரத்தினம், ஆ. (1) + -\nசபாரத்தினம், ம. (1) + -\nசவுந்தரராஜன் (1) + -\nசாந்தன், ஐயாத்துரை (1) + -\nசார்ள்ஸ் ஹே கமரூன் (1) + -\nசிதம்பரப்பிள்ளை, முத்துக்குமாரு (1) + -\nசிலோன் சின்னையா (1) + -\nசிவலோகநாயகி, இராமநாதன் (1) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (1) + -\nசுன்னாகம் பொது சந்தை (1) + -\nசுவாமி விபுலாநந்தர் (1) + -\nசெந்திவேல், சி. கா. (1) + -\nசெல்வமனோகரன், திர��ச்செல்வம் (1) + -\nசோழங்கன் மீனாட்சி அம்மன் கோவில் (1) + -\nஜலீலா, பார்த்தீபன் (1) + -\nஜின்னாஹ் ஷரிபுத்தீன் (1) + -\nஜேம்ஸ் டெயிலர் (1) + -\nஜோர்ஜ் கிராந்தம் பெயின் (1) + -\nதங்கம்மா, அப்பாக்குட்டி (1) + -\nதர்மகுலசிங்கம் (1) + -\nதலசிட்டி வைரவர் கோவில் (1) + -\nதவபாலன், கா. (1) + -\nதீபச்செல்வன் (1) + -\nதும்பளை மேற்கு வைரவர் கோவில் (1) + -\nதேனுகா (1) + -\nதேன்மொழி (1) + -\nநாகர் கோவில் கொத்தான்தரைப் பிள்ளையார் கோவில் (1) + -\nசோழர் காலம் (7) + -\n11ஆம் நூற்றாண்டு (4) + -\n19ஆம் நூற்றாண்டு (1) + -\nமாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் (50) + -\nதலசிட்டி வைரவர் கோவில் (40) + -\nநூலக நிறுவனம் (23) + -\nநாகர் கோவில் (21) + -\nஅரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஶ்ரீ சித்திவிநாயகர் கோவில் (18) + -\nபருத்தித்துறை அரசடிப் பிள்ளையார் கோவில் (17) + -\nகாரைநகர் சிவன் கோவில் (15) + -\nசந்திரசேகரப் பிள்ளையார் கோவில் (15) + -\nநாகர் கோவில் கொத்தான்தரைப் பிள்ளையார் கோவில் (15) + -\nவல்லிபுர ஆழ்வார் கோவில் (15) + -\nகிராமிய சித்த மருத்துவமனை, கொடிகாமம் (14) + -\nநீர்நொச்சித்தாழ்வு ஶ்ரீ சித்திவிநாயகர் கோவில் (14) + -\nபருத்தித்துறை தெணி பிள்ளையார் கோவில் (13) + -\nமாணிக்கப் பிள்ளையார் கோவில் (13) + -\nஉசன் கந்தசுவாமி கோவில் (11) + -\nநாகர் கோவில் கண்ணகை அம்மன் கோவில் (11) + -\nஅரியாலை ஐயனார் கோவில் (10) + -\nஅரியாலை சனசமூக நிலையம் (9) + -\nஞான வைரவர் கோவில் (9) + -\nநுவரெலியா சீதை அம்மன் கோவில் (9) + -\nஅச்சுவேலி புவனேஸ்வரி அம்மன் கோவில் (8) + -\nஅரசடி விநாயகர் கோவில் (8) + -\nஅருள் ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் (8) + -\nகுச்சம் ஞான வைரவர் கோவில் (8) + -\nசுன்னாகம் தூய அந்தோனியார் ஆலயம் (8) + -\nதுவாளீ கண்ணகி அம்மன் கோவில் (8) + -\nபுனித மரியாள் ஆலயம் (8) + -\nமுத்து விநயகர் கோவில் (8) + -\nஇன்பிருட்டி பிள்ளையார் கோவில் (7) + -\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவில் (7) + -\nமனோண்மணி அம்மன் கோவில் (7) + -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-06-17T00:34:48Z", "digest": "sha1:LSTMSPFLMBIIXHZ2YV737NTBY75MAS73", "length": 12360, "nlines": 104, "source_domain": "tamilthamarai.com", "title": "இந்தியாவை உடைக்கவிரும்பும் சக்திகளை பலப்படுத்துகிறார ராகுல் |", "raw_content": "\nபாராளுமன்றம், மாநில சட்ட சபைகளுக்கு\nமழை நீர் சேகரிப்புத் திட்டத்தை கட்டாயமாக அமல்படுத்த வேண்டும்\nஇந்தியாவை 2024ம் ஆண்டு 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவது\n��ந்தியாவை உடைக்கவிரும்பும் சக்திகளை பலப்படுத்துகிறார ராகுல்\nராகுல் காந்தி தலைமையில் செயல்படும் காங்கிரஸ்கட்சி, பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதையே கொள்கையாக கொண்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் பயங்கர வாதிகளை காட்டிலும், ராணுவ நடவடிக்கைகளில்தான் பொதுமக்கள் அதிகம் கொல்லப்பட்டதாக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான குலாம்நபி ஆசாத் பேசியிருப்பதும். காஷ்மீருக்கு விடுதலை அளிக்கவேண்டும் என்று மற்றொரு காங்கிரஸ் மூத்த தலைவா் சைபுதீன் சோஸ் பேசியிருப்பதும் கண்டிக்கத்தக்கது.\nசோனியா காந்தியின் ஆசியுடன், ராகுல் காந்தியின் தலைமையில் புதிய காங்கிரஸ் உருவாகியுள்ளது. இந்தியாவை உடைக்கவிரும்பும் சக்திகளை பலப்படுத்த வேண்டும் என்பதே அக்கட்சியின் விருப்பம்.\nராகுல்காந்தி தலைவராக பொறுப்பேற்ற பிறகு, தேசம்குறித்து காங்கிரஸ் கட்சி கொண்டிருந்த பார்வையில் கடல் அளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது.\nகுலாம்நபி ஆசாத்தின் கருத்துக்கள் பொறுப்பற்ற வகையிலும், வெட்கக்கேடான வகையிலும் உள்ளன. இந்தியாவில் மனித உரிமைகள் மீறப்படுவதாக பாகிஸ்தான் முன்வைக்கும் குற்றறச் சாட்டுக்கு ஆசாத்தின் கருத்துக்கள் பக்கபலமாக அமையும்.\nகாஷ்மீரில் கொல்லப்பட்ட ராணுவ வீரரின் குடும்பத்துக்கு பாதுகாப்புதுறை அமைச்சரும், ராணுவ தளபதியும் சென்று ஆறுதல் கூறியதை குலாம் நபி ஆசாத் நாடகம் என்கிறார். இதைவிட வெட்கக்கேடான ஒருவிஷயம் இருக்க முடியுமா\nமோடி மீது கொண்டவெறுப்பால், ராணுவ வீரா்களுக்கான மரியாதை, அவா்களது வீரம் போன்ற விஷயங்களில் காங்கிரஸ்கட்சி சமரசம் செய்துகொண்டுள்ளது. குலாம் நபி ஆசாத் மற்றும் காஷ்மீருக்கு விடுதலை அளிக்க வேண்டும் என்று கூறிய சைபுதீன்சோஸ் ஆகியோர் மீது ராகுல் காந்தி நடவடிக்கை எடுப்பாரா\nஇந்த தலைவா்களை போன்றே ராகுல் காந்தியிடமும் நல்லது எதையும் எதிர்பார்க்க முடியாது. தேசத்துக்கு விரோதமாக குரல் எழுப்பிய ஜேஎன்யு பல்கலைக் கழக மாணவா்களுக்கு ஆதரவாக குரல்கொடுத்தவரும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதியில் இந்தியா துல்லியதாக்குதல் நடத்தியது குறித்து கேள்வி எழுப்பியதும் இதேராகுல் காந்திதான் .\nபாஜக ஆட்சியில் அதிக அளவிலான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 2012 மற்றும் 2013 முறையே 72, 67 பய��்கரவாதிகள் மட்டுமே கொல்லப்பட்டனர், பாஜக ஆட்சிக்குவந்த 2014-இல் இது 110-ஆக அதிகரித்தது\n2015-இல் 108 பயங்கரவாதிகளும், 2016-இல் 150 பேரும், 2017-இல் 217 பேரும் கொல்லப் பட்டனர். இந்த ஆண்டு மே மாதம் வரையில் 75 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.\nராகுல் காந்தியும், அரவிந்த் கேஜரிவாலும் மலிவு…\n1999 முதல் இதுவரை நடைபெற்றுள்ள முக்கிய தாக்குதல்கள் விவரம்\nராமர் கோயில் விவகாரத்தில் தனது நிலைப் பாட்டை ராகுல்…\nராணுவ ரகசியங்களை எப்படி வெளிப் படையாக தெரிவிக்க முடியும்\nபாகிஸ்தானுக்கு உரியநேரத்தில் தக்க பதிலடி கொடுக்கப்படும்\nகாங்கிரஸ், குலாம்நபி ஆசாத், ரவிசங்கர் பிரசாத், ராகுல் காந்தி\nஇனி இந்தியாயில் தாமரை வாடாது-\nதீவிரவாதிகளுக்கு பயந்து ஐபிஎல் போட்டி ...\nநரேந்திரமோடி தேர்தல் நடத்தை விதிகளை ம� ...\nராகுல் காந்தியின் பேச்சு நீதிமன்ற அவம� ...\nஆட்சி அதிகாரம் மட்டும்தான் முக்கியமோ\nஇந்தியாவில் புதிய கல்விக்கொள்கையை அதற்கான அமைக்கப்பட்ட திரு.கஸ்தூரிரங்கன் அவர்கள் குழு மத்திய அரசுக்கு ஓர் பரிந்துரை அனுப்பியுள்ளது. அது ஓர் பரிந்துரைத்தான் … அந்த பரிந்துரையில் மும்மொழிக் கொள்கை ...\nபாராளுமன்றம், மாநில சட்ட சபைகளுக்கு\nமழை நீர் சேகரிப்புத் திட்டத்தை கட்டாய� ...\nஇந்தியாவை 2024ம் ஆண்டு 5 ட்ரில்லியன் டாலர� ...\nமவுரியா சதுக்கத்தில் தொடரதர்ணா போராட் ...\nமூன்றாம் உலகப் போர் வந்தேவிட்டது\nமேற்கு வங்கம் நடந்த உண்மையை மக்களுக்க� ...\nஎலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க\nநோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது ...\nமுட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். ...\nஇயற்கையான வாழ்வு சில நியதிகள்\nபசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2019-06-17T00:37:51Z", "digest": "sha1:TY7B4V5WSIHLWCZAJ5ME2BTR76GSTVMN", "length": 20577, "nlines": 108, "source_domain": "tamilthamarai.com", "title": "மோடியின் பக்கம் ஏழைகள் நிற்கவேண்டும்! |", "raw_content": "\nபாராளுமன்றம், மாநில சட்ட சபைகளுக்கு\nமழை நீர் சேகரிப்புத் திட்டத்தை கட்டாயமாக அமல்படுத்த வேண்டும்\nஇந்தியாவை 2024ம் ஆண்டு 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவது\nமோடியின் பக்கம் ஏழைகள் நிற்கவேண்டும்\nநீண்ட நாளாக குற்றவாளிகளின் கையில்தான் சமுதாயம் இருக்கிறது பெரிய அளவில் கல்வி நிறுவனங்களை நடத்துவோர் குற்றவாளிகள் பெரிய அளவில் கல்வி நிறுவனங்களை நடத்துவோர் குற்றவாளிகள் ஊடகங்களை நடத்துவோர் குற்றவாளிகள் சினிமாத்துறையில் அதிகம் சம்பாதிப்போர் குற்றவாளிகள், மருத்துவமனைகளை பெரிய அளவில் நடத்துவோர் குற்றவாளிகள் அரசியலில் இருப்போர் பெரும்பாலும் குற்றவாளிகள்\nகிருமினல் குற்றங்கள் செய்தவர்கள் என்று நான் சொல்லவில்லை அப்படியும் சிலர் இருக்கலாம் அந்த விவரங்கள் எனக்கு தெரியாது ஆனால் எல்லோருமே வரி ஏய்ப்பு செய்யும் குற்றவாளிகளே ஆனால் எல்லோருமே வரி ஏய்ப்பு செய்யும் குற்றவாளிகளே கறுப்புப்பணத்தை கையாளும் குற்றவாளிகளே கள்ள வியாபாரம் செய்யும் குற்றவாளிகளே, கடத்தல் வியாபாரத்தை ஆதரிக்கும் குற்றவாளிகளே, கவாலா பண பரிவர்த்தனை குற்றவாளிகள், பினாமி சொத்து குற்றவாளிகள்\nஇத்தகைய குற்றவாளிகள் தொடர்ந்து செயல்படுவதால்தான், இவர்களுக்கு அரசியல்வாதிகளின் துணையும் உதவியும் பங்களிப்பும் கிடைப்பதால்தான் ஏழைகளால் முன்னேற முடியவில்லை சானானியர்களுக்கு நீதி கிடைக்கவில்லை\nஇத்தகைய நிலையை மாற்றவேண்டும் என்று குரல்கொடுத்து பேசக்கூடிய அரசியல்வாதிகளும் பத்திரிக்கையாளர்களும் எழுத்தாளர்கள் போன்றோரும்கூட ஒரு கட்டத்தில் இந்த குற்றவாளி கூட்டணியில் சேர்ந்துவிடுகிறார்கள் பணம் பத்தும் செய்யும் என்பார்களே அதில் ஒன்றுதான் இது பணம் பத்தும் செய்யும் என்பார்களே அதில் ஒன்றுதான் இது விலைக்கு வாங்கப்படும் இந்த எழுத்தாளர்களும் பத்திரிக்கையாளர்களும், மக்களுக்கு நல்லது செய்வதுபோல் பேசுவார்கள் விலைக்கு வாங்கப்படும் இந்த எழுத்தாளர்களும் பத்திரிக்கையாளர்களும், மக்களுக்கு நல்லது செய்வதுபோல் பேசுவார்கள் ஏழை மக்களிடம் ஒரு ஆதரவான ஒரு போக்கினை காட்டிவிட்டு, கள்ளப்பணக்கார்ர்களுக்கு ஆதரவாகவே நடந்துக்கொள்வார்கள் ஏழை மக்களிடம் ஒரு ஆதரவான ஒரு போக்கினை காட்டிவிட்டு, கள்ளப்பணக்கார்ர்களுக்கு ஆதரவாகவே நடந்துக்கொள்வார்கள் வெளியில் பேசுவதற்கும் நிஜத்தில் நடந்துக்கொள்வதற்கும் சம்மந்தமே இருக்காது வெளியில் பேசுவதற்கும் நிஜத்தில் நடந்துக்கொள்வதற்கும் சம்மந்தமே இருக்காது ஏழை மக்களால் இதை புரிந்துக்கொள்ளமுடியாது ஏழை மக்களால் இதை புரிந்துக்கொள்ளமுடியாது மொத்தத்தில் இந்த குற்றவாளிகள் ஏழைகளை ஏய்த்துக்கொண்டே இருக்கிறார்கள்\nபிரதமர் நரேந்திரமோடி அவர்கள் ஒரு அவதார புருசரைப்போல வலுவானவர் அவர் ஒருவர்தான் இந்த குற்றவாளிகளுக்கு எதிராக போர் தொடுத்துள்ளார் அவர் ஒருவர்தான் இந்த குற்றவாளிகளுக்கு எதிராக போர் தொடுத்துள்ளார் ஏழை மக்களின் ஆதரவோடு அவர் இதை செய்கிறார் ஏழை மக்களின் ஆதரவோடு அவர் இதை செய்கிறார் ஆனால் குற்றவாளிகள் ஏழை மக்களைக்காட்டிலும் பிரதமரைக்காட்டிலும் பலசாலிகள் ஆனால் குற்றவாளிகள் ஏழை மக்களைக்காட்டிலும் பிரதமரைக்காட்டிலும் பலசாலிகள் இப்போது குற்றவாளிகள் அனைவரும் ஓரணியில் இணைந்து பிரதமரையும் ஏழைகளையும் பிரிக்க முயற்சி செய்கிறார்கள் இப்போது குற்றவாளிகள் அனைவரும் ஓரணியில் இணைந்து பிரதமரையும் ஏழைகளையும் பிரிக்க முயற்சி செய்கிறார்கள் அதற்காக அப்பட்டமான பொய்களை ஏழைகளிடம் பிரச்சாரம் செய்கிறார்கள்\nமூலப்பொருள் வரி, தயாரிப்புப்பொருள்வரி, மொத்த வியாபார வரி, சில்லரை வியாபார வரி, மதிப்புக்கூட்டு வரி, கூடுதல் மதிப்புக்கூட்டு வரி, நுழைவு வரி, கூடுதல் நுழைவு வரி, சுங்க வரி, மாநிலங்களுக்கு இடையிலான வரி என்றெல்லாம் பலவரிகளும் சுங்கச்சாவடிகளில் காத்துக்கிடந்து லஞ்சம் கொடுக்கவேண்டிய சூழ்நிலைகளும் இருந்த வரிவிதிப்பு நிலைகளை ஒழித்துத்தள்ளி ஒரே வரி என முந்தைய வரியைக்காட்டிலும் இரண்டு சதவிகிதத்திலிருந்து பத்து சதவிகிதம் வரை வரியை குறைத்து, சில பொருட்களுக்கு வரியே இல்லை எனவும் அறிவித்து, கொண்டு வரப்பட்ட ஒரே வரியான சேவை மற்றும் சரக்கு வரியை மக்களுக்கு எதிரானது என்று மக்களிடம் பிரச்சாரம் செய்கிறார்கள் குறைவான ஒன்று எப்படி எதிரானதாக இருக்கமுடியும்\nஇந்த சரக்கு மற்றும் சேவை வரி குறைவானதுதான் ஆனால் இதன்படி வரி ஏய்ப்பு செய்யமுடியாது ஆனால் இதன்படி வரி ஏய்ப்பு செய்யமுடியாது வருடம் 20 லட்சத்திற்கு மேல் வியாபாரமோ உற்பத்தியோ செய்பவர்கள் கண்டிப்பாக பில் போடவேண்டும் வருடம் 20 லட்சத்திற்கு மேல் வியாபாரமோ உற்பத்தியோ செய்பவர்கள் கண்டிப்பாக பில் போடவேண்டும் வரி செலுத்தவேண்டும் இது வரை இவர்கள் யாரும் முறையாக வரி செலுத்தியவர்கள் இல்லை செய்வது எல்லாம் கள்ளவியாபாரமே பில் போட மாட்டார்கள் போட்டாலும் அரசாங்கத்திடம் காட்டமாட்டார்கள் கடத்தல் பொருட்களையும் டூப்பிளிக்கேட் பொருட்களையும் விற்பவர்கள் எப்படி பில்போட்டு வரி செலுத்தவார்கள்\nஎனவே விலையை கூட்டி வைத்து மோடி செய்த சீர்திருத்தத்தால் தான் விலை ஏறிவிட்டது என்று பொய்யை சொல்லி மக்களை மோடியிடமிருந்து பிரிக்க பார்க்கிறார்கள் ஏற்கெனவே அந்த பொருளுக்கு இருந்த வரிகளை குறைத்துவிட்டுதான் புது வரியை கூட்ட வேண்டும்\nஅப்படி குறைத்து கூட்டினால், குறைப்பது அதிகமாகவும் கூட்டுவது குறைவாகவும் இருக்கும் எனவே குறைவாகத்தான் விற்கவேண்டும் ஆனால் இவ்வளவு நாளும் வரிஏய்ப்பு செய்துக்கொண்டிருந்த நம்மை வரிகட்ட வைத்துவிட்டார்களே என்னும் கோபத்தில்,டூப்ளிக்கேட் பில்லில் விருப்பம்போல் விலையேற்றி விருப்பப்படி வரி போட்டு விற்கிறார்கள், அந்த பில்லில் உள்ள வரியை அவர்கள் அரசிடம் கட்டுவதும் இல்லை லட்சம் ரூபாய்க்கு பில் போட்டால் இரண்டாயிரத்திற்கு வரி கட்டுவார்கள் லட்சம் ரூபாய்க்கு பில் போட்டால் இரண்டாயிரத்திற்கு வரி கட்டுவார்கள் பெரும்பாலான வியாபாரிகள் சற்றும் சமுதாய அக்கரை இல்லாமல் தொடர்ந்து குற்றவாளிகளாகவே செயல்பட்டு வருகிறார்கள்\nஏழைகளுக்கு உதவ ஒருவர் வந்து விட்டாரே இவர் இருக்கும் வரை நாம் எப்படி ஏழைகளை ஏய்த்து பிழைக்கமுடியும் என்பதுதான் இவர்களின் கேள்வி கள்ளப்பணம் மற்றும் கறுப்புப்பண ஒழிப்பு மற்றும் ஒரே வரி பிரச்சனையால் மகராஸ்டிர மாநிலத்தில் சிவசேனா கட்சியும் கூட்டணியில் இருந்து விலகி நிற்கிறது இந்தியாவில் அரசியல் என்றாலே கொள்ளையடிப்பதுதான் இந்தியாவில் அரசியல் என்றாலே கொள்ளையடிப்பதுதான் பாஜக வும் இந்த நிலையில்தான் இருக்கும் என்று எதிர்பார்த்தார்கள்\nபாஜக ஊழலை ஒழிப்பது குற்றவாளிகளை ஒடுக்குவது என்னும் கொள்கையில் உறுதியாக இருப்பதால் குற்றவாளிகள் எல்லோரும் ஒரு அணியில் சேருகிறார்கள் மக்களை குழப்புகிறார்கள் மோடி மட்டும்தான் மக்களின் நன்பன் என்பதை மக்கள் புரிந்துக்கொள்ளவேண்டும்\n500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று சொன்னதில் ஏழைகளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை கள்ளப் பணக்காரர்களுக்குத்தான் பிரச்சனை இப்போது கள்ளப்பணக்காரர்கள், ஏழைகளுக்குதான் பிரச்சனை எங்களுக்கு பிரச்சனை இல்லை என்று முதலை கன்ணீர் வடிக்கிறார்கள்\nகள்ளப்பணக்காரர்களும்கூட ஏழைகளின் உதவியோடு வங்கிகளில் மாற்றி சிலர் ஓரளவு தப்பித்திருக்கலாம் அதுவும் ஏழைகளின் கைகால்களை பிடித்து தப்பியிருக்கலாம் அதுவும் ஏழைகளின் கைகால்களை பிடித்து தப்பியிருக்கலாம் பெரும்பாலான கள்ளப்பணக்காரர்கள் மாட்டிக்கொண்டது உண்மை பெரும்பாலான கள்ளப்பணக்காரர்கள் மாட்டிக்கொண்டது உண்மை 12 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் வங்கிக்கு வராமல் வெளியிலேயே அழிக்கப்பட்டுள்ளது\nசூடு பட்ட புலியாக இப்போது குற்றவாளிகள் துடிக்கிறார்கள் ஏழைமக்கள் மோடியின் பக்கம் உறுதியாக இருந்தால்தான் தங்களை காப்பாற்றிக்கொள்ள முடியும்\nஉ.பி., உள்ளாட்சி தேர்தல் பாஜக அமோக வெற்றி\nவிஜயதசமி மிகப்பெரிய வெற்றியை தரட்டும்\nகாங்கிரஸின் அறுபதாண்டுகால ஆட்சியின் சாதனைகள் அவர்கள்…\nலட்ச கணக்கான மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டது…\nமானியத்தை மாற்றி அமைக்கவேண்டும் என்பது காங்கிரசின் சட்டம்\nமத்திய அரசின் பங்களிப்பை மறைப்பது சரியல்ல\nஎழுத்தாளர்கள், கல்வி, நரேந்திர மோடி, மருத்துவமனை\n5 ஆண்டுகளில் ரூ.15 லட்சம் கோடி\nமோடிஜியின் .. அசத்தும் பென்சன் திட்டங்க ...\nநாட்டின் பிரதமராக மோடி பதவியேற்றார்\nபதவியேற்புக்கு முன்னதாக காந்தி, வாஜ்ப� ...\nஇந்தியாவில் புதிய கல்விக்கொள்கையை அதற்கான அமைக்கப்பட்ட திரு.கஸ்தூரிரங்கன் அவர்கள் குழு மத்திய அரசுக்கு ஓர் பரிந்துரை அனுப்பியுள்ளது. அது ஓர் பரிந்துரைத்தான் … அந்த பரிந்துரையில் மும்மொழிக் கொள்கை ...\nபாராளுமன்றம், மாநில சட்ட சபைகளுக்கு\nமழை நீர் சேகரிப்புத் திட்டத்தை கட்டாய� ...\nஇந்தியாவை 2024ம் ஆண்டு 5 ட்ரில்லியன் டாலர� ...\nமவுரியா சதுக்கத்தில் தொடரதர்ணா போராட் ...\nமூன்றாம் உலகப் போர் வந்தேவிட்டது\nமேற்கு வங்கம் நடந்த உண்மையை மக்களுக்க� ...\nஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக ...\nதினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக ...\nசாதனா என்றால் அப்பியாசா\" அல்லது 'நீடித்த பயிற்சி\" என்று பொருள். ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/10/Radhika-Kushboo-Suhasini-Urvashi-at-Australia.html", "date_download": "2019-06-17T01:29:40Z", "digest": "sha1:6J5TI2IQM4V7J2DARC2V62N4NAT4HV26", "length": 5624, "nlines": 69, "source_domain": "www.news2.in", "title": "ஆஸ்திரேலியாவில் ஆட்டம் போடும் மாஜி ஹீரோயின்கள் - News2.in", "raw_content": "\nHome / ஆஸ்திரேலியா / சினிமா / சுற்றுலா / நடிகைகள் / ஆஸ்திரேலியாவில் ஆட்டம் போடும் மாஜி ஹீரோயின்கள்\nஆஸ்திரேலியாவில் ஆட்டம் போடும் மாஜி ஹீரோயின்கள்\nMonday, October 10, 2016 ஆஸ்திரேலியா , சினிமா , சுற்றுலா , நடிகைகள்\nமாஜி ஹீரோயின்களான ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுஹாசினி ஆகியோர் தற்போது ஆஸ்திரேலியாவில் முகாமிட்டு ஊர்சுற்றி ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சுற்றுலா எதுவும் செல்லவில்லை. ஜேம்ஸ் வசந்தன் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nவானவில் வாழ்க்கை படத்திற்கு பிறகு இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இயக்கும் படம் இது. ஆஸ்திரேலியாவில் செட்டிலாகிவிட்ட நான்கு நடுத்தர வயது பெண்களின் வாழ்க்கையை காமெடியாக சொல்கிற படம். அங்கு அவர்கள் செய்யும் கலாட்டாக்கள்தான் திரைக்கதை.\nபடத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. முழு படமும் ஆஸ்திரேலியாவில் படமாகிறது. மாஜி ஹீரோயின்கள் அங்கேயே தங்கியிருந்து முழு படத்தையும் ஒரே ஷெட்யூலில் முடித்துக் கொடுத்துவிட்டுத்தான் இந்தியா திரும்புகிறார்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nசோமாலியா போல் மாறிவரும் தமிழகம்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/actors/06/159269", "date_download": "2019-06-17T01:39:23Z", "digest": "sha1:THJV3T2ZAZSJEDC6XEE7MYVLKI3SCVMZ", "length": 4192, "nlines": 24, "source_domain": "viduppu.com", "title": "திரையில் கலக்கும் கொட்டாச்சி குடும்பத்தை பாருங்க- அசந்து போய்டுவீங்க - Viduppu.com", "raw_content": "\nதப்பி தவறி கூட கூகுளில் இந்த 5 விஷயத்தை தேடி விடாதீங்கள், மிக ஆபாத்தானவை தேட வேண்டாம்\nதுணியே இல்லாமல் போஸ் கொடுத்து பெரும் சர்ச்சையை உண்டாக்கிய பிரபல தொகுப்பாளனி, இதோ\nகர்ப்பமாக இருந்தும் ஹாட்டான புகைப்படத்தைப் வெளியிட்ட சமீரா ரெட்டி.. கோபமடைந்த நெட்டிசன்கள்..\nதன்னை விட வயது குறைந்த ஆணுடன் உறவு வைத்த நடிகை\nடேய் இது கிரிக்கெட் கிரவுண்டா இல்லா நீச்சல் குளமா\nகீர்த்தி சுரேஷை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள், உடம்பு ஏது சரியில்லையா\nபடுமோசமாக பிகினி உடையில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட காலா பட நடிகை\nஆளேமாறி திருமணம் செய்து ஷாக் கொடுத்த பிக்பாஸ் வைஷ்ணவி.. புகைப்படம் உள்ளே\nபொது இடத்தில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த நடிகை.. வைரலாகும் புகைப்படம்\nஓட ஓட விரட்டி வெட்டி கொலை காவல் நிலையம் முன்பே நடந்த கொடூர சம்பவம் - சிக்கிய சிசிடிவி காட்சி\nதிரையில் கலக்கும் கொட்டாச்சி குடும்பத்தை பாருங்க- அசந்து போய்டுவீங்க\nகொட்டாச்சி யூத் படத்தில் நடித்து பிரபலமானவர். அதை தொடர்ந்து விவேக் காமெடி பலவற்றிலும் இவர் இருப்பார்.\nஇந்த நிலையில் இவரின் மகள் தான் இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாரா மகளாக நடித்து அசத்தியவர்.\nதற்போது இவரின் குடும்ப புகைப்படங்கள் வெளிவந்து செம்ம வைரல் ஆகி வருகின்றது, அதை நீங்களே பாருங்களேன், உங்களுக்கு தெரியும்....\nதன்னை விட வயது குறைந்த ஆணுடன் உறவு வைத்த நடிகை\nதப்பி தவறி கூட கூகுளில் இந்த 5 விஷயத்தை தேடி விடாதீங்கள், மிக ஆபாத்தானவை தேட வேண்டாம்\nதுணியே இல்லாமல் போஸ் கொடுத்து பெரும் சர்ச்சையை உண்டாக்கிய பிரபல தொகுப்பாளனி, இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?display=grid&%3Bf%5B0%5D=-mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%22&f%5B0%5D=mods_subject_name_corporate_namePart_all_ms%3A%22%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%5C%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%5C%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%22", "date_download": "2019-06-17T00:49:43Z", "digest": "sha1:7O5SJTTBS76VQY6UG7C3J6NXC6W6LKG3", "length": 4946, "nlines": 73, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (15) + -\nபிள்ளையார் கோவில் (14) + -\nகோவில் விளக்கு (3) + -\nசுவாமி காவும் வாகனம் (3) + -\nகோவில் உட்புறம் (2) + -\nகோவில் கிணறு (1) + -\nகோவில் பின்புறம் (1) + -\nகோவில் முகப்பு (1) + -\nதேர்முட்டி (1) + -\nவிதுசன், விஜயகுமார் (15) + -\nநூலக நிறுவனம் (15) + -\nகொழும்புத்துறை (15) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nசந்திரசேகரப் பிள்ளையார் கோவிலில் உள்ள உடைந்த சிற்பம்\nசந்திரசேகரப் பிள்ளையார் கோவிலில் உள்ள பித்தளை விளக்கு 2\nசந்திரசேகரப் பிள்ளையார் கோவிலில் உள்ள பித்தளை விளக்கு\nசந்திரசேகரப் பிள்ளையார் கோவிலில் உள்ள பித்தளை விளக்கு 3\nசந்திரசேகரப் பிள்ளையார் கோவிலில் உள்ள பொழிகல் கிணறு\nசந்திரசேகரப் பிள்ளையார் கோவிலின் சுவாமி காவும் வாகனம் 2\nசந்திரசேகரப் பிள்ளையார் கோவிலின் சுவாமி காவும் வாகனம் 3\nசந்திரசேகரப் பிள்ளையார் கோவிலின் சுவாமி காவும் வாகனம்\nசந்திரசேகரப் பிள்ளையார் கோவிலின் உள் மண்டபம்\nசந்திரசேகரப் பிள்ளையார் கோவிலின் தேர்முட்டி\nசந்திரசேகரப் பிள்ளையார் கோவிலில் உள்ள வரலாற்றுச்சுவடி\nசந்திரசேகரப் பிள்ளையார் கோவிலின் தெற்கு வீதி\nசந்திரசேகரப் பிள்ளையார் கோவில் கற்பக்கிரகத்தின் பிற்பகுதி\nசந்திரசேகரப் பிள்ளையார் கோவில் முகப்பு\nசந்திரசேகரப் பிள்ளையார் கோவிலின் பின்புறம்\nஇலங்கையின் தமிழ்ச் சமூகங்களை ஒளிப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தும் முயற்சி. உங்களிடமுள்ள பழைய, புதிய ஒளிப்படங்கள், வரைபடங்களைத் தந்துதவுங்கள். ஆளுமைகள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகளை உயர்தரத்தில் ஒளிப்படமாக்கவல்ல தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://esskannan.blogspot.com/2010/10/blog-post_13.html", "date_download": "2019-06-17T01:28:10Z", "digest": "sha1:B4WEQDZSGLSCBZJGGSSJ5ONHI4W32FMN", "length": 22998, "nlines": 120, "source_domain": "esskannan.blogspot.com", "title": "தோழமையுடன்: கோயபல்ஸ் பிரச்சாரமும் வேலைவாய்ப்பும்", "raw_content": "\nபுதன், 13 அக்டோபர், 2010\nஹிட்லரின் ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த கோயபல்ஸ்,தொடர்ந்து செய்து வந்த பொய்ப் பிரச்சாரம் உண்மையைப் போல் நம்புவதாக இருந்தது,அதனால் தான் பொய்ப் பிரச்சாரம் செய்வோரை கோயபல்ஸ் பிரச்சாரம் செய்யாதேஎன்பார்கள் ஒரு பொய் பலமுறை திரும்பத் திரும்ப சொல்லப்படும் போது,மெய் போல் தோற்றமளிக்கிறது. தற்போது தமிழகத்தில் உள்ள திமுக வின் ஆட்சி இதே பிரச்சாரத்தை மேற்கொள்வது தமிழகம் எங்கும் நடைபெறுகிறது .சமீபத்தில் விழுப்புரம் சென்ற முதல்வரை வரவேற்க தமிழகத்தில் 3லட்சம் பேருக்கு வேலை தந்த முதல்வரே,வருக வருக என பிரம்மாண்ட கட்டவுட்டுகளை வைத்திருந்தனர் அடுத்து கலைஞர் 86, என்ற பெயரில் அவர் மகள் கனிமொழி நடத்தி வரும் வேலை வாய்ப்பு முகாம்களின் மூலம் 73ஆயிரம் பேருக்கு வேலை கொடுத்தது என்கிற தகவல்.குமரி,விருதுநகர்,நீலகிரி,கடலூர் ,திருச்சி மாவட்டங்களில் இந்த முகாம் நடந்ததாகவும், அதில் 73 ஆயிரம் இளைஞர்கள் பயனடைந்ததாகவும் செய்திகள் வெளிவருகின்றன. மேலே கண்ட இரு தகவல்களும் இளைஞர்களை ஏமாற்றும் பொய்ப் பிரச்சாரத் தகவல் என ஆணித்தரமாகக் கூறலாம் முதலில் அரசு கொடுத்ததாகச் சொல்லப்படும் வேலைகளில் 80 சதமானம், நிரந்தரமற்றது ,பணிப்பாதுகாப்பு அற்றது சமூகப் பாதுகாப்பு இல்லாதது 20சதம் வேலைகள் மட்டுமே தேர்வாணையம் அல்லது வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்பப்பட்டது என்பதை பல முறை கூறியுள்ளோம் .\nஇரண்டாவது தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்த இளைஞர்களின் எண்ணிக்கை 38 லட்சத்தில் இருந்து 62 லட்சமாக உயர்ந்துள்ளது2006ல் இருந்த எண்ணிக்கையில் 61 சதமானம் உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை பெருக்கத்தை ஒப்பிடும் போது யானை பசிக்கு சோளப் பொறி கொடுத்த கதை தான் நினைவுக்கு வரும்.இதிலும் சத்துணவு,மக்கள் நலப்பணி,கிராம டேங்க் ஆப்பரேட்டர் போன்றவர்கள் முதல்வர் கூற்றுப்படி முழுநேரப்பணியாளர்கள் அல்ல.இந்த அரைகுறைப் பணி வாழ்க்கைத் தேவையை நிறை வேற்றாது.\nமூன்றாவதாக, 2010,ஜனவரியில்,கவர்னர் உரையின்போது சுமார் 2இலட்சம் காலிப்பணியிடங்கள் அரசுத் துறையில் இருப்பதாக ,மாநில முதல்வர் ஒப்புக் கொண்டு இருக்கின்றார்.இது நீண்ட நாள்களாக காலியாக உள்ளது .இதற்கான வேலை வாய்ப்பு முகாம்களை நடத்துவதற்கு பதிலாக கனிமொழி மூலம் தனியார் துறைக்கான வேலைவாய்ப்பு முகாம்களை நடத்துவது ஏன் அதுவும் தனியார் நிறுவனங்களில் யார் சென்று அணுகினாலும் கிடைக்கிற வேலைக்கு ,திமுக கட்சி மூலம் ஏற்பாடு செய்வது,ஏன் அதுவும் தனியார் நிறுவனங்களில் யார் சென்று அணுகினாலும் கிடைக்கிற வேலைக்கு ,திமுக கட்சி மூலம் ஏற்பாடு செய்வது,ஏன் இப்படி கேள்���ி மேல் கேள்விகள் பொது மக்களால் வினவப்படுவதற்கு ,மாநில அரசு எப்போதும் போல் காதுகளை இறுக மூடிக்கொள்கிறது ஏனென்றால் மேற்படி அரசு தந்த வேலைகளோ கனிமொழி நடத்திய முகாம்களோ,மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கவில்லை என்பதை பல்வேறு விவரங்கள் உறுதி செய்கின்றன.\nசுய வேலை வாய்ப்பும் - ஏமாற்றமும்.\nகடந்த பிப்-25 அன்று சென்னை விருந்தினர் மாளிகை முன்பு சுய வேலை வாய்ப்பில் ஈடுபட்ட எண்ணற்ற இளைஞர்கள் உண்ணாவிரதம் இருந்தனர் அதில் ஒரு இளைஞர் ,திருமணமானவர் இருந்த பணத்தை முதலீடு செய்து ஏமாந்த விரக்தியில் நான் தற்கொலை செய்து கொள்கிறேன்,என் சடலத்தின் மீது நின்று போராடுங்கள் நீங்களாவது நல்லாயிருங்கள் என பேசிக் கொண்டிருந்தார் இவருடைய ஏமாற்றத்திற்கு காரணம் 3ழு இன்ஃபோடெக்என்கிற பெரும் நிறுவனமும் அரசும் ஆகும். இதேபோல், கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர்கள் சகாஜ் என்ற நிறுவனத்தை எதிர்த்து போராடிக் கொண்டு இருந்தனர் வேறு மாநிலங்களிலும் இந்த நிலை இருக்கலாம் என்றே தெரிகிறது .\nஇது தகவல் தொழில் நுட்ப உலகம், இன்னும் வரிசையில் காத்திருக்கலாமா கம்ப்யூட்டர் உலகில் தொழில் நுட்பத்தை பயன்படுத்துங்கள் எக்ஸ்பிரஸ் வேகத்தில் சேவைகளைப் பயன்படுத்துங்கள் என பஸ் நிலையத்தில் லேகியம் விற்பவனைப் போல்,பன்னாட்டு ,இந்நாட்டு நிறுவனங்களும், மத்திய, மாநில அரசுகளும் விளம்பரம் செய்கின்றன.இந்தியா முழுவதும் கிராமங்களை கம்ப்யூட்டர் மூலம் இணைக்கப் போகிறோம் என்றார் பிரதமர். இதை நம்பி ஏராளமான இளைஞர்கள் மோசம் போய் உள்ளனர்.\nஅரசு அறிவிப்பின் படி,கிராமங்களில் பொதுச் சேவை மையம்என்பதை துவக்கினார்கள். தமிழகத்தில் சமார்5400 மையங்கள் செயல்படுவதாகச் சொல்லப்படுகிறது ஒரு மையத்தை செயல்படுத்த படித்த இளைஞர் ஒருவர் அந்த மையத்திற்கு பொறுப்பாக்கப் பட்ட தனியார் நிறுவனத்துடன் இணைந்து முதலீடு செய்ய வேண்டும். இளைஞர் ஒருவர் ரூ1.25லட்சம் முதலீடு செய்தால் நிறவனம் ரூ60ஆயிரம் பெறுமானமுள்ள சாதனங்களைத் தருவார்கள் கிராமத்தில் நீ அரிசி எடுத்துவா ,நான் உமி எடுத்து வருகிறேன். இரண்டையும் கலந்து ஊதி ஊதித் தின்னலாம்என்று சொல்வார்கள் அது போல் தான் இந்த ஞ.ஞ.ஞ. (ஞரடெஉ, யீசஎயவந, யீயசவநேசளாயீ. )என்ற முறையும். இதில் சில அரசுத்துறை வங்கிகள் கடன் தருவதால் பப்ளிக் அந்தஸ்தில��� இணைகிறார்கள் மேலே கூறிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்து கடைதிறந்தால் கொள்வார் யாரும் இல்லை. சேவை மையத்தில் தொலைபேசி பில்,டுஐஊ பிரீமியம்,சிட்டா,அடங்கல்,செல்போன் ரீசார்ஜ் என பல்வேறு சேவைகள் நடைபெறும் ஒவ்வொன்றிற்கும் சேவைக் கட்டணம் உண்டு. எனவே,முதலீட்டை குறுகிய காலத்தில் மீட்டுவிடலாம், சுய வேலைவாய்ப்பு முறையில் காலமெல்லாம் நிம்மதியாக இருக்கலாம், என கற்பனை சிறகசைத்த அனைவரும் சிறகொடிந்து நிற்கின்றனர்.\nஒரு பொதுச் சேவை மையப் பணியாளர் எங்கள் மையத்தில் செல்போன் ரீசார்ஜ் அதிகம் நடைபெறுகிறது.இதில் 10 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 4 சதம் சேவை மையத்தை நடத்துபவருக்கும் 4சதம் நிறுவனத்திற்கும் செல்கிறது இந்த ஒப்பந்தப்படி எந்த விதமான பெரும் முதலீடுகளையோ, உழைப்பையோ செலுத்தாமல் சம்பாதிப்பதற்கு, சகாஜ் மற்றும். 3ழுஇன் ஃபோடெக் ஆகிய நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.பொதுத்துறை வங்கிகளை நேரடியாக இது போன்ற சுய வேலைவாய்ப்பு திட்டங்களில் ஈடுபடுத்தி இருந்தால் சம்பந்தப்பட்ட இளைஞர் கூடுதல் பலனடைய முடியும் மறுபுறம் மக்களின் பயன்படுத்தும் திறன் அதிகரிக்கச் செய்ய அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல், கம்ப்யூட்டரை அறிமுகம் செய்வது எந்த வகையிலும் பலனளிக்காது,என்பதையும் மேற்படி திட்டங்களில் பார்க்க முடிகிறது. 6மாதங்களுக்கு மேலான பின்னரும், சேவை மையத்தில் வெறும் செல்போன் ரீசார்ஜ் மட்டுமே நடைபெறுவது,மிகப்பெரிய ஏமாற்று வேலை எல்லா கடைகளிலும் ரீசார்ஜ் கூப்பன்கள் விற்பனையாகும் போது பொதுச்சேவை மையத்தை எத்தனை பேர் தேடி வருவார்கள் இடதுசாரி பொருளாதார அறிஞர்கள் கூறுவது போல், வாங்கும் சக்தி அதிகரிக்காமல், இது போன்று நுகர்வுப் பொருள்கள் அறிமுகம் செய்யப்படுவது, விற்பனையாகாது, அல்லது அத்தியாவசிய தேவைக்கு பணம் ஒதுக்காமல், ஆடம்பரத்திற்கு பணம் ஒதுக்குவது அதிகமாகும் என்பதை நமது அரசுகள் இன்னும் புரிந்து கொள்ள மறுக்கின்றன. நமது நாட்டில் செல்போன் இன்கமிங் -கிற்கு மட்டுமே கிராமங்களில் பயன்படுகிறது. ஆயுள் காலா சேவையைப் பெற்றவர்களே அதிகம் என்ற தகவலை சமீபத்திய ஆய்வு வெளியிட்டுள்ளது. அதே போல் மிஸ்டு கால் கொடுப்பவர்களும் கிராமங்களில் அதிகம் என்ற தகவல் இருக்கிறது.\nஇந்நிலையில் சிராமப் பொதுச�� சேவை மையம், சுயவேலை வாய்ப்பை எந்த வகையில் அதிகரிக்கும் இது போன்ற உண்மைகளின் காரணமாகத்தான் , நாம் மேலே குறிப்பிட்ட இளைஞன் தற்கொலை செய்து கொள்வதாக அறிவிப்பு வெளியிடுகிறான்.\nநாம் மேலே பட்டியலிட்டுள்ள 1, தரப்பட்ட அரசு வேலைகளில் 80 சதம் சமூகப் பாதுகாப்பு அற்றது. 2.கனிமொழி வேலைவாய்ப்பு முகாம். 3.அரசு தனியார் இணைந்த சுயவேலை வாய்ப்பு ஆகிய மூன்று வேலைகளுமே சுயமரியாதையை நேசிப்பவர் பின்பற்றுபவர் செய்யக் கூடிய வேலைகளல்ல. நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமெர்த்தியா சென், வேலை என்பது 3. அடிப்படை குணாம்சங்களை கொண்டிருக்க வேண்டும் என்கிறார்.\n2.உழைப்புக்கான அங்கீகாரத்தை தருவது .\n3.வருமானத்தை உறுதி செய்வதாக இருப்பது.\nஅமெர்த்தியா சென் குறிப்பிட்ட குணாம்சங்களுடன் ஒத்துப்போக வில்லை. முதலாளிகள் தனியார் நிறுவனங்கள், சுரண்டலை மேம்படுத்தி, லாபத்தை மையமாகக் கொண்டவை அப்படித்தான் இருக்கும். அரசும் இதே முறையை மேற்கொள்வது, நிச்சயமாக ஏற்புடையதல்ல.மக்கள் நலன் காக்கும்அரசு என சொல்லிக்கொள்ள இயலாது. இத்தகைய பணி நியமனங்களின் மூலம் மக்கள் வயிறு பிழைத்திருக்கிறார்களே அல்லாது வாழ்க்கையாக வாழவில்லை. இப்படித்தான் பா.ஜ.க ஒரு கோடிப் பேருக்கு வேலை கொடுத்தோம் இந்தியா ஒளிர்கிறது,என பிரச்சாரம் செய்தது.மக்கள் மரண அடி கொடுத்தார்கள் என்பதை திமுக நினைவில் கொள்வது அவசியம் .\nநன்றி தீக்கதிர் 2009 march\nஇடுகையிட்டது thozhamaiyudan நேரம் முற்பகல் 3:45\nலேபிள்கள்: மோசம் போன இளைஞர்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇலக்கும் தேடலும் நீடிப்பதால் தொடர்கிறது பயணம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசுந்தர ஆத்தா: உள்ளூர் வீராங்கனைகளை கண்டடைவோம்\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஇளைஞர் நலன் 2 (1)\nதமிழக முதல்வருக்குப் பதில் (1)\nதிமுகவின் விடியட்டும் முடியட்டும் (1)\nதொழிற்சங்கம் சென்னை வரலாறு (1)\nமேற்கு வங்க ஆதரவு (1)\nமொழி- வேலை வாய்ப்பு (1)\nமோசம் போன இளைஞர்கள் (1)\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2016/11/blog-post_11.html", "date_download": "2019-06-17T01:43:44Z", "digest": "sha1:JKR3GF4Q4LPTKXOVYG67B7QRO6VS7KLS", "length": 38110, "nlines": 221, "source_domain": "www.padalay.com", "title": "படலை: ஜே.கே.யின் கந்தசாமியும் கலக்சியும் - முருகபூபதி", "raw_content": "\nஜே.கே.யின் கந்தசாமியும் கலக்சியும் - முருகபூபதி\n\"மௌன வாசிப்பில் வெடித்தெழும் சிரிப்பலைக்குள் மூழ்கும் அனுபவம் தரும் நாவல்\"\nநவீன படைப்பிலக்கியப்பிரதிகளை நான் வாசிக்கத்தொடங்கிய 1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் ஒரு எழுத்தாளர், \"இலக்கியம் படைப்பவர்களுக்கு கம்பராமாயணமும் கல்குலசும் ஓரளவாவது தெரிந்திருக்கவேண்டும்\" என்றார்.\nஅவுஸ்திரேலியாவில் எமக்கு கணினி அறிமுகமானதன் பின்னர், எழுத்தாளர்களுக்கு கம்பராமாயணம் முதல் கம்பியூட்டர் வரையில் தெரிந்திருத்தல் வேண்டும் என்ற நிலை வந்தது.\nஜே.கே. எழுதியிருக்கும் கந்தசாமியும் கலக்சியும் படைப்பை படித்ததும், மேலும் ஒரு படி சென்று கலக்சியும் தெரிந்திருக்கவேண்டியதாயிற்று.\nஒரு ஓவியக்கண்காட்சியில் பால்வீதியை சித்திரிக்கும் படத்தை பார்த்திருக்கின்றேன். பால்விதியில் கலக்சி வருகிறதாம். பார்த்ததில்லை. ஜே.கே.யின் இந்தப்படைப்பில் பார்க்க முடிகிறது. ஒரு நாவலாக தொடங்கினாலும் நாவலுக்கே உரித்தான நேர்கோட்டுத்தன்மையில் விரியவில்லை.\nஇன்றைய திரைப்படங்களும் நேர்கோட்டுத்தன்மையில் வெளியாவதில்லை. அதனால் 1950 - 60 களில் வெளியான தமிழ்ப்படங்களின் கதைகளை அம்மாவின் வாயால் கேட்டதுபோன்று தற்காலப்படங்களின் கதைகளை கேட்கமுடியவில்லை.\nஇந்த நாவலின் வாசிப்பு அனுபவத்தையும் ஒரு நேர்கோட்டில் பதிவுசெய்ய இயலவில்லை.\nயாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் அந்தக்காலைப்பொழுது புலரும் வேளையில், அவ்வூர் கந்தசாமி சுருட்டைப்புகைத்துக்கொண்டு வீட்டின் பின்வளவுக்குச்செல்லும் காட்சியுடன் நாவல் தொடங்குகிறது.\nபின்னணியில் தூரத்துக்கோயில் ஸ்பீக்கர் \" சஷ்டியை நோக்க\" ஆரம்பிக்கிறது.\nஉலகெங்கும் கந்தசஷ்டியை எம்மவர்கள் சூரன்போருடன் கொண்டாடி முடித்த தருணத்தில் ஜே.கே.யின் படைப்பிற்குள் பிரவேசிக்கின்றேன்.\nஇத்தருணம் இலங்கையில் ஒரு தமிழ்க்குடும்பத்தலைவன், \" தனக்கு மனைவி மீன் கறி சமைத்துத்தரவில்லை என்ற கோபத்தில் அடித்துவிட்டான் \" என்ற செய்திவருகிறது. காரணம் மனைவி கந்தசஷ்டி விரதத்தில் இருந்தவள். கணவனின் அடி ஆக்கினை பொறுக்காமல் பொலிஸ்நிலையம் வரையில் சென்றதால் செய்தி ஊடகத்திற்கு கசிந்திருக்கிறது.\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழ்க்குடும்பப்பெண்கள் இதுவிடயத்தில் பாக்கியசாலிகள். கணவர்மார் அவர்களுக்கு விதம் விதமாக சமைத்தும் கொடுத்து, பெட்கோப்பி தந்தும் துயில் எழுப்புவார்கள்.\nஆனால், கதையின் நாயகன் கந்தர்மடம் கந்தசாமிக்கு அந்தப்பாக்கியம் ஏதும் இல்லை. மனைவி செல்வராணி, கனடாவுக்கு குடிபெயர்ந்து சென்று அகதி கேஸ் போட்டு அங்கேயே செட்டில். அதனால் மனைவிக்கும் அந்தப்பாக்கியம் கிட்டவில்லை.\nகந்தசாமிக்கு கனடா செல்லும் பாக்கியம் இல்லை.\nகந்தர்மடத்தில் வீட்டுக்குப்பக்கத்திலிருந்தது ஆர்மி காம்ப். கணவர் கந்தசாமி கடத்தப்பட்டு காணாமல் போனவர்கள் பட்டியலில் இணைந்துவிட்டார். அதனால் மனைவி திரும்பிச்சென்றால் உயிருக்கு ஆபத்து. அகதி வழக்கறிஞர் செல்வராணிக்கு கதை சோடிக்க கந்தசாமி காணாமலாக்கப்பட்டார்.\nஆனாலும் மனைவியின் டோல் காசில் மாதாந்தம் கந்தசாமிக்கு இருநூறு டொலர்கள் வருகின்றன.\nகையில் சுருட்டுடன் காலைக்கடன் கழிக்கச்செல்லும்போதும், கந்தசாமிக்கு, அந்த வாழ்வில் விரக்தி வருகிறது. தன்மீதே கழிவிரக்கப்படும் அப்பாவியாக \" என்ன சீரழிஞ்ச சீவியம் இது. இன்னும் எவ்வளவு காலத்துக்குத் தான் இப்படி தனியக்கிடந்து சில்லுப்படோணுமோ தெரியேல்லை. பேசாமப் போய்ச்சேர்ந்துட்டாலும் காரியமில்லை\" என்று அலுத்துக்கொள்கிறார்.\nஅவரை வழக்கமாக நாம் சொல்லும் மேல் உலகத்திற்கு அனுப்பாமல், கலக்சிக்கு அனுப்பி வேடிக்கை காட்டுகிறார் ஜே.கே. உடன் செல்வது சுமந்திரன்.\nஇதில் வரும் பெயர்களும் ஊர்களும் சம்பவங்களும் முழுக்க முழுக்க கற்பனையே என்று கதிர்காமக்கந்தன் மீதும் சத்தியம் செய்கிறார் இதனை எழுதிய படைப்பாளி ஜே.கே.\nசாருநிவேதிதாவும் பிரச்சினைக்குரிய தமது ராஸ லீலா நாவலின் முகப்பு அட்டையிலேயே, \" இந்த நாவலில் வரும் பெயர்கள், சம்பவங்கள், யாவும் கற்பனையே, யாரையும் எதையும் குறிப்பிடுவன அல்ல\" என்று சத்தியவாக்களிக்கிறார்.\nஜே.கே. சொல்லத்தொடங்கிய கந்தர்மடம் கந்தசாமியின் கதை, இறுதியில் முருகனும் குவேனியும் சல்லாபத்திலிருக்கும் வேளையில் அண்டை நாடு இந்தியாவிலிருந்து விஜயன் தன்னுடைய எழுநூறு சாகக்களுடன் கப்பலில் வந்து ஈழத்துக்கரையை அண்மித்துக்கொண்டிருப்பதில் முற்றுப்பெருகிறது.\nமுருகன் தமிழ்க்கடவுள் என்கிறார்கள். குவேனி இலங்கைக் கானகத்தின் ராணி என்கிறது மகாவம்சம். விஜயன் வருகிறான்.\nஇப்படி இருக்கையி��் பாரதியார், ஏன் \" சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\" என்று பாடினார் என யோசிக்கத்தோன்றுகிறது.\nகந்தர்மடம் கந்தசாமியும் அவர் நண்பன் சுமந்திரனும் அடிக்கும் லூட்டி நாவல் முழுவதும் விரவிக்கிடக்கிறது. சிரித்துக்கொண்டே வாசிப்பு பயணத்தை தொடருகின்றோம்.\n\"ஜே.கே.\" என்ற ஜெயகாந்தனிலிருந்து எனது இலக்கிய வாசிப்பு அனுபவம் தொடங்கி, இன்று அவுஸ்திரேலியாவில் மற்றும் ஒரு \"ஜே.கே.\" என்ற ஜெயக்குமாரனில் வந்து நிற்கிறது.\nஇது தொடரும் பயணம். நாளை மற்றும் ஒரு தீவிரமான எனக்குப்பிடித்தமான படைப்பாளியை நான் சந்திக்கலாம்.\nஅவுஸ்திரேலியா ஜே.கே. எழுதிய கொல்லைப்புரத்துக்காதலிகள் படித்ததிலிருந்து தொடர்ந்து இவருடைய படலை வலைப்பதிவு மற்றும் புதிய சொல் என்ற காலாண்டிதழில் வெளியாகும் இவரது படைப்புகளையும் ஆர்வமுடன் படித்துவருகின்றேன்.\nவாசகர்களை முற்றிலும் புதிய உலகத்திற்கு அழைத்துச்செல்லும் கலையில் தேர்ந்தவர் இவர்.\nசமகாலத்தில் எனக்குப்பிடித்தமான படைப்பாளிகளில் ஜே.கே.யும் ஒருவர்.\nகந்தசாமியும் கலக்சியும் வாசித்துக்கொண்டிருந்தபோது, \"மற்றொருவரின் ஆளுமையில் புகுந்து கற்பனையாக அவரது அனுபவத்தை அனுபவித்தல்\" என்ற சாருநிவேதிதாவின் ஒரு கூற்று நினைவுக்கு வந்தது.\nஎனது வாசிப்பு பெரும்பாலும் ரயில்பயணங்களில்தான் சாத்தியம். அதனால் சிலருடைய படைப்புகளை மிகுந்த எச்சரிக்கையுடன்தான் வாசிப்பேன்.\nமௌனவாசிப்பில் வெடித்தெழும் சிரிப்பலைகளை அடக்குவது ரயில்பயணத்தில் சிரமம். வாய்விட்டுச்சிரித்தால் நோய்விட்டுப்போகும் என்பது எமது முன்னோர் வாக்கு. விஞ்ஞானபூர்வமாகவும் சிரிப்பு நல்ல மருந்து என ஆராய்ந்திருக்கிறார்கள்.\nமற்றவர்கள் மீதான பழிவாங்கும் குணம், கோபம், பொறாமை, எரிச்சல் என்பன உடனிருந்து கொல்லும் நோய். ஆனால், புன்னகையும் பல்லுத்தெரிய மலரும் சிரிப்பும் ஆரோக்கியம் தருவது.\nஅ.முத்துலிங்கத்தின் படைப்புகளுடன் ஒன்றிக்கும்பொழுது புன்னகை உடன் பயணிக்கும். அதுபோன்று ஜே.கே.யின் எழுத்துக்களை படிக்கும்போது வெடித்துச்சிரிக்கும் அனுபவம் வந்திருக்கிறது. அதனாலும் ஜே.கே. எனக்கு பிடித்தமான படைப்பாளியாகிவிட்டார்.\nஅறிவியல் கதைகளினூடு சமூக நையாண்டிகளைப் புதுமையாகக்கொடுத்த ஆங்கில எழுத்தாளர் டக்ளஸ் அடம்சுக்கு இந்த நூலை ஜே.கே. சமர்ப்பித்திருக்கிறார். அந்த ஆதர்சத்திலிருந்துதான் இவரின் படைப்புகளை தரிசிக்க முடிகிறது.\nசில வருடங்களுக்கு முன்னர் இவருடைய மேடைப்பேச்சுக்கள் இரண்டு ஆதர்சங்களின் பெயர்களிலிருந்தே தொடங்கியிருந்ததை அவதானிக்க முடிந்தது.\nஆனால், காலம் இவரை மாற்றியிருக்கிறது.\nமூன்று பிள்ளைகளின் தந்தையான கந்தசாமி பற்றிய அறிமுகம் வாசகர்களுக்கு அவர் மீது அனுதாபத்தையே வரவழைக்கிறது. கச்சேரியில் காணிப்பதிவு பிரிவிலே ஒரு கிளார்க்காக பணியாற்றி ஓய்வுபெற்றிருக்கும் அவருக்கு, ஊரில் தனி மரியாதை. அங்கீகாரம். செல்வாக்கு. பதவிகள் தேடி வருகின்றன. பதவிகளை தேடிச்செல்லும் இயல்பும் உருவெடுக்கிறது. பாராட்டு , பூமாலை, பொன்னாடை, வாழ்த்துக்கவிதை யாவும் கிடைக்கின்றன. பத்திரிகைகளிலும் அவரது படம் அவ்வப்போது வருகிறது. ஆனால் , இந்த வசந்தகாலக்காட்சிகளை பார்த்து உள்ளம் பூரிக்க மனைவி செல்வராணியும் பிள்ளைகளும் அருகில் இல்லை.\nசெல்வராணியுடன் தொலைபேசியில் பேசுவதும் அவருக்கு அபூர்வமான தருணங்களாகிவிட்டன. அவவுக்கு இவர் தொலைபேசி எடுக்கும் நேரத்தில் கனடாவில் தமிழ்த் தொலைக்காட்சி தொடர்நாடகம் பார்க்கும் வேளை அவளுக்கு வருகிறது.\nகந்தசாமி ஒரு பாடசாலையில் பேசவேண்டிய உரையை மனப்பாடம் செய்துகொண்டிருக்கும் போது - அடுத்த அத்தியாயம், அவர் பற்றியல்ல, மன்னார் நானாட்டான் பகுதியைச்சேர்ந்த அச்சன்குளம் என்னும் குக்கிராமத்தைச்சேர்ந்த யாழ். பல்கலைக்கழகத்தில் மனோதத்துவப்பிரிவில் மூன்றாம் வருடம் பயிலும் மாணவி மைதிலி பற்றிய கதைதான் வருகிறது.\nஅவளது மனக்குழப்பங்களுக்கு தீர்வு கிட்டுவதற்கு முன்னர், அடுத்த அத்தியாயம், கந்தசாமி தேநீருக்காக கேத்திலை அடுப்பில் வைப்பதில் தொடங்குகிறது.\nஇவ்வாறு இந்த நாவல் நேர்கோட்டிலிருந்து விலகி திசை மாறிக்கொண்டிருக்கிறது. கதைசொல்லும் உத்தியில் இந்தப்பாணியில்தான் இன்றைய இலக்கியங்கள் வாசகர்களின் சிந்தனையில் ஊடுறுவுகின்றன.\nஅறுபத்தாறாம் ஆண்டில் கந்தசாமியின் திருமணம் ஒரு இரவுவேளையில்தான் நடந்திருக்கிறது. அவர்களின் முதல் இரவு காட்சிகள் சுவாரஸ்யமானவை. புதுமாப்பிள்ளைக்கணவன் தரும் வெட்கம் ததும்பும் முத்தத்தை ஏற்கையில், மனைவி செல்வராணிக்கு மெயில் டிரெயினில் கொழும்புக்கு போகிற பீலிங்தான் வருகிறது.\nகந்தசாமியையும் அவர் மனைவி செல்வராணியையும் பல்கலைக்கழக மாணவி மைதிலியையும் முதல் அத்தியாயங்களில் அறிமுகப்படுத்தும் ஜே.கே., அடுத்து நல்லூரடி ஆர்மி கொமாண்டர் சோமரத்னவை அறிமுகப்படுத்துகிறார்.\nஅவன் உடுகமவில் ஒன்பது பேருள்ள வறிய விவசாயக் கூலிக்குடும்பத்தில், நான்காவது மகன். ஓ.எல். படிக்கும்போதே, கூடப்படித்த துலிக்காவுடன் அவனுக்கு காதல் மலருகின்றது. கள்ள சேர்டிபிக்கேட் தயார் செய்து ஆர்மியில் இணையும் அவன், மேஜர் தரத்திற்கும் உயருகின்றான்.\nஇவ்வாறு ஒவ்வொரு பாத்திரங்களையும் புள்ளிகளாக்கிவிடும் ஜே.கே. எப்போது எல்லாப்புள்ளிகளையும் மொத்தமாக இணைப்பது என்று யோசிக்கிறார். அதற்கு இந்த நாவல் நிகழ்த்தப்படவேண்டும் என்ற முடிவோடு, கந்தசாமியின் சீதன வீட்டை இடிப்பதற்கு மேஜர் சோமரத்னவை ஒரு புல்டோசருடன் அழைக்கிறார்.\nவீட்டை இடிக்க வந்துள்ள புல்டோசருக்கு முன்னால் படுத்து அகிம்சைப்போராட்டத்தை கந்தசாமி தொடங்கும்போது அவருடைய நண்பர் சுமந்திரன் ஒரு சைக்கிளில் வந்திருங்குகிறார்.\nஇங்கிருந்து சுமந்திரனுக்கும் கந்தசாமிக்கும் மேஜர் சோமரத்னவுக்கும் இடையே நடக்கும் உரையாடலைப்படித்தபோது வயிறு குலுங்க சிரிக்கநேர்ந்தது.\nகந்தசாமிக்குச் சுமந்திரன் ஒரு மெண்டலா என்ற சந்தேகம் நீண்டநாட்களாகவே இருந்தது. கந்தசாமிக்கு என்றில்லை சுமந்திரனைத்தெரிந்த பலருக்கும் இதே சந்தேகம்தான் என்று தொடங்குகிறது ஒரு அத்தியாயம்.\nஇந்த இடத்தில் சுமந்திரன் என்ற பாத்திரம் ஒரு குறியீடாகிறது.\nமேஜர் சோமரத்னவையும் சமாளிக்கவேண்டும். கந்தசாமியின் சீதன வீட்டையும் புல்டோசரிடமிருந்து காப்பாற்றவேண்டும், கந்தசாமிக்கும் மூளைச்சலவை செய்யவேண்டும். முத்தரப்புடனும் சமரசத்திற்காக இயங்கும் சுமந்திரன் ஒரு விடயத்தை எனக்கு நினைவூட்டிய பாத்திரம்.\n\" இலங்கைத் தமிழரின் இனவிடுதலைப்பாதையின் தொடக்கத்தில் அகிம்சைப்போராட்டம் நடந்தது. பின்னர் ஆயுதப்போராட்டம். தற்பொழுது இராஜதந்திரப்போராட்டம்.\" என்று அந்தப்பெயருள்ள ஒரு தமிழ்த்தலைவர் மெல்பனில் சொன்னது நினைவுக்கு வந்தது.\nஇந்நாவலில் மிகிந்தர்களும் வருகிறார்கள். அன்பு அறிவிப்பாளர் பி.எம். ரியாஸ் ஹமீதும் வருகிறார். கலக்சியில் சங்கமிக்கும் ஐதீகம், புராணம், வ��லாறு, பிரகராதி என்னும் தகவல் களஞ்சியம் என்று கதை எங்கெல்லாமோ சுற்றிச்சுழன்று வருகிறது.\nஇடையில் பிரம்மாவும் விஷ்ணுவும் அடி முடி தேடும் படலமும் வருகிறது. எதனையும் அங்கதச்சுவையுடன் சித்திரிப்பதில் ஜே.கே. சமர்த்தர். இந்நாவல் முழுவதும் விரவிக்கிடப்பது அங்கதம்தான். சாதராண மொழியில் நையாண்டி, நக்கல், கேலி, குசும்பு என்கின்றோம்.\nதமிழில் இவ்வகைப்படைப்புகளில் புதுமைப்பித்தன் முதன்மையானவர். பாரதியும் தமது உரைநடை இலக்கியத்தில் இத்தன்மைகளை கொண்டிருந்தவர்.\nவாசிப்பவர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டும் எழுத்துக்களை எழுதிவரும் ஜே.கே. , சமூகம் குறித்த விமர்சனத்தை ஆத்திரத்தோடு முன்வைக்காமல் அதிலிருக்கும் அபத்தங்களை விமர்சிக்காமல், அங்கதச்சுவையுடன் சித்திரிக்கிறார்.\nமனிதவாழ்க்கையே அபத்தங்களின் சாக்கு மூட்டை என்றே தமது முன்னுரையையும் தொடங்கியிருக்கிறார். மனிதர்கள் தமக்குள் நாடு பிரித்து, இனம் பிரித்து , சாதி பிரித்து பல்வகை இயல்புகளுடன் உணர்ச்சிவயப்பட்டு, நாட்டுக்காக வீட்டுக்காக காதலுக்காக அடிபட்டு இருக்கின்ற ஒரே ஒரு உயிரையும் துறக்கத்துணிந்து, பதவிப்போட்டியில் சுகம் கண்டு, ஏதேதோ செய்கின்றார்களே...\nஇறுதியில், ஒரு நாள் ஆஸ்பத்திரிக்கட்டிலில் ஓக்சிஜன் முகமூடி, சேலைன், சுற்றிவர கண்ணைக்கசக்கி நிற்கும் சுற்றத்தையெல்லாம் விட்டுவிட்டு டிக்கட் எடுத்துவிடுகிறோமே... அதன் பிறகு எங்கே போகிறோம்.... தெரியாது...\nஇந்தக்கேள்விகளுக்கு பதில் அனைத்துமே அபத்தம் என்பதுதான். கலக்சியில் தோன்றும் அமானுஷ்ய சக்திகளுடன் மனித குலத்தை இணைத்து வாழ்வின் அபத்தத்தை அம்பலப்படுத்துகிறது இந்த நாவல்.\nஇந்த நாவலைப்படித்து முடித்தவேளையில், எங்கோ அமெரிக்காவில் வசிக்கும் ஹிலரி கிளின்டன் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக, ஈழத்தில் நல்லூரில் ஒரு தமிழ்த்தலைவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேங்காய்களை அடித்து உடைத்து நேர்த்திவைத்த அபத்தம் நடக்கிறது.\nகிளிநொச்சியில் அதேகாலப்பகுதியில் ஒரு இளம்தாய் கடன் தொல்லையால் தனது குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்யும் செய்தியும் வருகிறது.\nநல்லூரில் உடைத்த தேங்காய்களின் பெறுமதி என்ன... என்ற கேள்வி சமகால அரசியல் அபத்தங்களில் தொனிக்கிறது.\nஇந்த வாழ்வியல் அபத��தங்களை ஒரு படைப்பாளியினால் அங்கதச்சுவையில்தான் சொல்ல முடிகிறது. அதனால்தான் யாவும் கற்பனை என்ற ஒற்றை வார்த்தையை படைப்பாளி உச்சரிக்கின்றான்.\nகந்தர் மடம் கந்தசாமியும் அவரால் நம்ப முடியாதிருக்கும் சுமந்திரனும், கணவன் உயிரோடு இருக்கும் நிலையில் காணாமல் போய்விட்டதாகச்சொல்லி அந்நிய தேசத்தில் அடைக்கலம் தேடி தொலைபேசியிலும் இல்லறத்தாம்பத்தியம் பேணாமல் தொலைக்காட்சி தொடரில் மனைவி மூழ்குவதும் வாழ்வியலின் அபத்தத்தில் ஒரு பதச்சோறுதான்.\nவிலங்குப்பண்ணை எழுதிய ஜோர்ஜ் ஓர் வல் அன்று செய்ததை இன்று ஜே.கே. செய்துள்ளார்.\nஇந்நாவலை கிளிநொச்சி மகிழ் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.\nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\nகந்தசாமியும் கலக்சியும் நிகழ்வு புகைப்படங்கள்\nஜேகே.வின் ‘பொண்டிங்’- கதை சொல்லும் விளையாட்டு\nசுமந்திரன் வருகை - SBS வானொலி நாடகம்\nஜே.கே.யின் கந்தசாமியும் கலக்சியும் - முருகபூபதி\nகடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தியாசமாய் முழித்துக்கொண்டுத் தனி...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/tag/lkp34/image", "date_download": "2019-06-17T01:46:54Z", "digest": "sha1:7HJE7VBWKNMYGZK7AUSX6OSEQ64GMTGK", "length": 8009, "nlines": 346, "source_domain": "sharechat.com", "title": "malayalam சினிமா Whatsapp Status Images in Tamil - ShareChat", "raw_content": "\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் Tamil Nadu\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் ச���ய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ladyswings.in/community/threads/537/", "date_download": "2019-06-17T00:49:42Z", "digest": "sha1:IAARHTUSS426HTKYAKA7SMM2HXHJLOL7", "length": 17114, "nlines": 402, "source_domain": "www.ladyswings.in", "title": "Self Employment .. | Ladyswings", "raw_content": "\nசுயதொழில் தொடங்க ஆர்வம் கொண்ட பெண்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை அவர்கள்\nகேள்விகளாக கேட்க... அதற்கு தெளிவான பதில்களைப் பெற்றுத் தரும் பகுதி இது.\n2 முதல் 10 லட்ச ரூபாய் வரை கடன்\n''தற்போது 42 வயதாகும் நான், கிராமப்புறப் பின்னணியில் வளர்ந்தவள். சிறுவயதில் விவசாயத்தில் ஈடுபட்டவள். இன்று நகரத்தில் இருந்தாலும், விவசாய நிலம் வாங்கி, விவசாயம் செய்ய விரும்புகிறேன். பெண்கள் அல்லது ஆண்கள் விவசாய நிலம் வாங்கி, பயிர்த்தொழில் செய்வதற்கு வங்கிகளில் கடன் கொடுக்கிறார்களா\n''சாதாரணமாக, நிலம் வாங்குவதற்கு வங்கிகளில் கடன் பெறுவது சற்றுக் கடினமே. வியாபார நோக்கில் இல்லாமல், சொந்தமாக பயிர் செய்ய நினைக்கும் சிறு, குறு விவசாயிகள், சொந்தத்தில் நிலம் வாங்கி பயிர் செய்வதற்கு கடன் உள்ளிட்ட உதவிகளை வங்கிகள் செய்து கொண்டிருக்கின்றன. இந்த விஷயத்தில், பொதுமக்களுக்கு உதவி வருகிறது 'தேசிய விவசாய கிராமப்புற மேம்பாட்டு வங்கி'யான 'நபார்டு' (NABARD-National Bank for Agriculture and Rural Development).இதற்காகவே, 'விவசாயிகள் நிலம் வாங்கும் திட்டம்’ என்கிற திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது நபார்டு. இதன் மூலம் சிறு மற்றும் குறு விவசாயிகள் நிலம் வாங்க உதவி செய்கிறார்கள். 2 முதல் 10 லட்ச ரூபாய் வரை கடன் பெற சாத்தியம் உண்டு.\nநபார்டு வங்கியானது, நேரடியாக கடன் தருவதில்லை. நாடு முழுக்க ஆங்காங்கே இருக்கும் வங்கிகள் மூலம் தான் இந்தக் கடனை வழங்கிவருகின்றது. இந்தக் கடனைப் பெற விரும்பும் நபர், சிறு அல்லது குறு விவசாயி என்கிற வரையறைக்குள் இருக்க வேண்டும் (2.5 ஏக்கருக்கு கீழே நிலம் வைத்திருப்பவர்கள்தான் சிறு, குறு விவசாயிகள் என்று வரையறுக்கப்படுகின்றனர்), வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவராக இருக்க வேண்டும் என பல நிபந்தனைகள் உள்ளன. நிலமற்ற விவசாயிக்கும் இந்தக் கடன் வழங்கப்படும்.\nதாழ்த்தப்பட்ட/மலைவாழ் இனத்தைச் சேர்ந்தவராக இருந்தால், 'தாட்கோ' (TAHDCO - Tamil Nadu Adi Dravidar Housing and Development Corporation Limited) மூலமாக நிலம் வாங்க சிறப்புத் திட்டத்தையும் நடைமுறையில் வைத்திருக்கிறது நபார்டு.\nஇந்தத் திட்டத்தின் கீழ் கடன் பெற, உங்களின் வருட வருமானம் ஒரு லட்சத்துக்குக் குறைவாக இருக்க வேண்டும்; வயது 18 - 55 வரை இருக்கவேண்டும்; உங்கள் குடும்பத்தில் யாரும் அரசாங்கத்திடமிருந்து வேறு எந்த வகையிலும் மானி யம் பெற்றவராக இருக்கக் கூடாது; வேறு இனத்தவரிடம் நிலத்தை வாங்க வேண்டும்; 5 ஆண்டுகள் வரையில் நிலத்தை வேறு பெயருக்கு மாற்றவோ, விற்கவோ கூடாது; நிலத்தை வாங்கியதும் விவசாயத்தைத் தொடங்க வேண்டும்; நிலத்தில் விவசாயம் மட்டுமே செய்ய வேண்டும் என்று பல்வேறு நிபந்தனைகள் இதற்கு உண்டு. இந்த வகையில், நிலத்துக்கு அரசு நிர்ணயித்துள்ள வழி காட்டி மதிப்பைப் பொறுத்தே கடன் தொகை கிடைக்கும்; அதிகபட்சமாக 7.5 லட்ச ரூபாய் வரை கடன் பெறலாம். இதற்கு 30% மானியம் உண்டு. அதிகபட்சமாக 2.25 லட்ச ரூபாய் வரை மானியம் கிடைக்கும். மேற்சொன்ன நிபந்தனைகளுக்கு உட்பட்டு நிலம் வாங்க நினைக்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவர்கள், 'தாட்கோ' நிறுவனத்துக்கு 'ஆன் லைன்' மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அந்த நிறுவனம், விண்ணப்பத்தை பரிசீலித்து, கடன் தரச்சொல்லி, வங்கிகளுக்கு பரிந்துரை செய்யும். அதனடிப்படையில், வங்கிகளிடமிருந்து கடனைப் பெறலாம்.\nஉங்களிடம் சொந்த நிலம் இருக்கும்பட்சத்தில், குறுகியகால பயிர்க் கடன் வழங்கப்படுகிறது. இது, விளைபொருட்களுக்கு தகுந்தபடி மாறுபடும். நெல், கரும்பு, வாழை என ஒரு ஏக்கருக்கு இவ்வளவு ரூபாய் என்று வங்கிகள் நிர்ணயம் செய்து வைத்துள்ளன. அதன் அடிப்படையில் இந்தப் பயிர்க்கடன் வழங்கப்படும். நிலத்தின் மதிப்பில் 80% முதல் 90% வரை, நிலத்தை மேம்படுத்துவதற்காகவும் கடன் வழங்கப்படுகிறது. கிணறு வெட்டுதல், போர் அமைத்தல், சொட்டுநீர் பாசன வசதி செய்தல் உள்ளிட்டவற்றுக்கு இந்தக் கடன் தொகையைப் பயன்படுத்தலாம்.\nநாட்டின் உற்பத்தியாகும் உணவுப் பொருட்களில் சுமார் 30 சதவிகித பொருட்கள், போதுமான கிடங்கு, சந்தை, பதப்படுத்தல் போன்றவை இல்லாமையால், வீணாகி குப்பைக்குச் செல்கின்றன. இதற்காகவே உணவு பதப்படுத்தும் தொழில்களுக்கு தனி அமைச் சகம் அமைக்கப்பட்டு, அத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு 25% வரை மானியம் வழங்��ப்படுகிறது. இந்தச் செய்தியையும் மனதில் குறித்துக் கொள்ளுங்கள்\nஎப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/dmk-election-consultant-meeting-tiruparkundram", "date_download": "2019-06-17T01:09:40Z", "digest": "sha1:6UWUEVW6KTY6L4JPZCTN5KXF62YA3NCN", "length": 10147, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "திருப்பரங்குன்றத்தில் திமுக தேர்தல் ஆலோசனைக் கூட்டம்! | DMK election consultant meeting in Tiruparkundram! | nakkheeran", "raw_content": "\nதிருப்பரங்குன்றத்தில் திமுக தேர்தல் ஆலோசனைக் கூட்டம்\nதிருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலை சந்திப்பது தொடர்பாக திமுக செயல்வீரர்களின் ஆலோசனைக்கூட்டம் விரகனூரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திருப்பரங்குன்றம் தொகுதியில் தேர்தல் பணிகளை எப்படி மேற்கொள்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.\nஏ.கே.போஸ் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் திமுக சார்பில் மீண்டும் டாக்டர் சரவணன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.\nஇந்தக் கூட்டத்தில் மதுரை தெற்கு மாவட்டச் செயலாளர் மணிமாறன், மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் பி.மூர்த்தி, திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் B.ஈஸ்வரன், விரகனூர் ஊராட்சி செயலாளர் பா.சந்திரன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதிமுக எம்எல்ஏக்களை உபசரித்த துணை முதல்வர் ஒபிஎஸ்\nதந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்று நான் வாழ்ந்ததாகச் சொல்லுவார் கலைஞர் -ஸ்டாலின் ட்விட்\n37 எம்.பி.க்களும் சொத்துகளை விற்றாவது... பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி\nதிமுக வளர்ச்சிப் பணிகளில் பம்பரம் போல் பணியாற்றவர் ராதாமணி - ஸ்டாலின் இரங்கல்\nகூடங்குளத்தில் அணுக்கழிவு மையம்: உடனடியாக நிறுத்துங்கள் என்றால் எங்கிருந்து மின்சாரம் கிடைக்கும்-தமிழிசை பேட்டி\nஅடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று; வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nபடகு கவிழ்ந்து மீனவர் ஒருவர் பலி\nநடுரோட்டில் பெண் காவலர் எரித்து கொலை ஒருதலை காதலால் நிகழ்ந்த கொடூரம்\nவிஜய் பிறந்தநாளில் வெளியாகும் விஜய் படம்... ரசிகர்கள் மகிழ்ச்சி...\nசெய்ததை வீடியோவில் காட்டியுள்ளோம்- ராதிகா, வரலக்‌ஷ்மிக்கு விஷால் பதிலடி...\nமத்திய அரசின் தொடர் தோல்விகள்...\nசிறப்பு செய்திகள் 18 hrs\n - ஐசிசியை வறுத்தெடுக்கும் \"நெட்டிசன்கள்\"\n24X7 ‎செய்திகள் 12 hrs\nஅப்போலோவில் அறுவை சிகிச்சையின் போதே ஐடி பெண் ஊழியருக்கு பாலியல் அத்துமீறல்... லேப் டெச்னீசியன் கைது\nஉயிரோடு உள்ள மகளுக்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த பெற்றோர்\nஸ்மார்ட் பேட், சிப், புது டெக்னாலஜி: வார்னரின் புதிய முயற்சி\nமீண்டும் தமிழக முதல்வர் ஆகிறார் ஓபிஎஸ்\nமாவு பாக்கெட்டை தூக்கி எறிந்து பெண்ணை தாக்கி கைகலப்பில் ஈடுபட்ட ஜெயமோகன்: பிரபலமானவர் என்பதால் நடவடிக்கை எடுக்காத போலீசார்: வழக்கறிஞர் பேட்டி\nஎப்படியாவது ரிலீஸ் ஆக வேண்டும் சசிகலாவின் ஆசை\nமுதல்வரை அவமதித்தாரா ஓபிஎஸ் மகன்\nதிடீர் திருமணம் செய்த தமிழ் பிக் பாஸ் நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/01/13_92.html", "date_download": "2019-06-17T01:49:35Z", "digest": "sha1:CEVRPG55YHCOQPEXBRWLGWVKNQPNGSYH", "length": 11788, "nlines": 95, "source_domain": "www.tamilarul.net", "title": "மாகாணசபைத் தேர்தல் முதலில் ஜனாதிபதி தெரிவிப்பு. - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / மாகாணசபைத் தேர்தல் முதலில் ஜனாதிபதி தெரிவிப்பு.\nமாகாணசபைத் தேர்தல் முதலில் ஜனாதிபதி தெரிவிப்பு.\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.\nமாகாண சபைத் தேர்தலுக்கு தயாராகுமாறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாவட்ட அமைப்பாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.\nநான்கு மாகாணங்களைச் சேர்ந்த சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை அவசரமாக கொழும்பிற்கு அழைத்த ஜனாதிபதி, அவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.\nவடமத்திய, தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் தொகுதி அமைப்பாளர்களே இவ்வாறு அழைக்கப்பட்டனர்.\nகலந்துரையாடலின் போது கட்சியின் சீர்திருத்தம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. இதன்போது மாகாணசபை தேர்தலுக்கு தயாராகுமாறும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரிடம் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.\nஅடுத்து வரும் சில தினங்களில் ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்திர��ந்த நிலையில், ஜனாதிபதியின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/14142330/1039548/Coimbatore-Robbery.vpf", "date_download": "2019-06-17T00:38:41Z", "digest": "sha1:FFLWLSNZRALUXBYKEE7YE24OAVEOQ42P", "length": 8591, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "கோவையில் செயின் பறிப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபட்ட கும்பல் கைது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகோவையில் செயின் பறிப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபட்ட கும்பல் கைது\nகோவையில் நகை கொள்ளை செயின் பறிப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.\nகோவை அருகே உள்ள பேரூர் போஸ்டல் காலனியை சேர்ந்த ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் ராஜகோபால் என்பவரது வீட்டில் கடந்த மாதம் 26-ம் தேதி 80 சவரன் நகை மற்றும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதேபோல் கடந்த 2-ம் தேதி சந்திர புஷ்பம் என்பவரின் 6 பவுன் செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இந்த இரு சம்பவங்கள் குறித்தும் வழக்கு பதிவு செய்த போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர். வழக்கில் தொடர்புடைய கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில், 6 பேர் கொண்ட கும்பல் இதுபோல் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து அந்த 6 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ஒரு கார் 50 பவுன் நகை, 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் 6 பேரையும் நீதிமன்றத்தில் அஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nபேக்கரியின் கூரையை உடைத்து பணம், தங்கக்காசு கொள்ளை\nபுதுச்சேரியில் பேக்கரியின் மேற்கூரையை உடைத்து, 5லட்சத்து 80 ஆயிரம் பணம் மற்றும் தங்க காசுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.\nமூதாட்டிகளை குறிவைத்து திருடும் பெண் கும்பல் கைது\nமூதாட்டிகளை குறிவைத்து நகைகளை திருடி வந்த மதுரையைச் சேர்ந்த பெண் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.\nஅசத்தலாக நடந்த யோகா தின விழா...\nஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கம் சார்பில் ஐந்தாவது யோகா தின விழா கொண்டாட்டம் நடந்தது.\nசேவல் சண்டை சூதாட்டம் - 10 போ கைது...\n10 இருசக்கர வாகனம், 4 கோழிகள் பறிமுதல்.\nமழை வேண்டி 108 சிவலிங்க சிறப்பு பூஜை...\nஸ்ரீராமசமுத்திரத்தில் உள்ள சிவாலயத்தில் மழை வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.\nமின் கசிவு காரணமாக தீ விபத்து - 7 ஆடுகள் பலி\nரூ.5 லட்சத்திற்கும் மேலான பொருட்கள் சேதம்.\nபழனி முருகன் கோயிலில் சங்காபிஷேகம்...\nஆனி மாத கேட்டை நட்சத்திரத்தில் உச்சிகால பூஜையின் போது முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அன்னாபிஷேகமும் நடைபெற்றது.\nசுற்றுலா பயணிகளுக்கு ரோஜா கன்று - தோட்டக்கலைத் துறை திட்டம்\nதோட்டக்கலைத் துறை சார்பில் பசுமை குடில் அமைத்து மொட்டு ரக ரோஜாக்கள் மற்றும் 25,000 ரோஜா கன்றுகள் பதியம் போட்டு சுற்றுலா பயணிகளுக்கு வழங்க திட்டம்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iyarkkai.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-06-17T00:48:12Z", "digest": "sha1:7X7RIXDFWLRSLNGBRVEPABMBLJGK2HEZ", "length": 11630, "nlines": 112, "source_domain": "iyarkkai.com", "title": " வேலி மசால் | இயற்கை", "raw_content": "\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nநாமகிரிப்பேட்டையில் ரூ.60 ���ட்சத்திற்கு மஞ்சள் விற்பனை\nபசுமைக் குடில் முறையில் காய்கறிச் சாகுபடி-ஒரு சதுர மீட்டருக்கு ரூ.325 அரசு மானியம்\nமீன் உணவு மதிப்பு கூட்டு தல்\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nரஷ்யா -உக்ரைன் எல்லை பிரச்னையால் தேயிலை ஏற்றுமதி நிறுத்தம்\nகடந்த நிதி ஆண்டில் காபி ஏற்றுமதி 3.6% அதிகரிப்பு\nவேலிகாத்தான் : விவசாயத்தின் எதிரி\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nதோட்டக்கலை-\tகுட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்பு\nHome » கால்நடை & வளர்ப்பு முறைகள் » தீவனம் & தீவனப் பயிர் » தீவனப் பயிர்கள் » வேலி மசால்\nMarch 27, 2014\tin தீவனப் பயிர்கள் மறுமொழியிடுக...\nபருவம் : இறவையில் ஆண்டு முழுவதும் பயிரிடலாம். மானாவாரியில் ஜூன், அக்டோபர் மாதங்களில் விதைக்கலாம்.\nஉழவு : இரும்பு கலப்பை கொண்டு 2 அல்லது 3 முறை உழவேண்டும். தொழு உரம் அல்லது கம்போஸ் எக்டருக்கு 12.5 டன் என்ற அளவில் இடவேண்டும்.\nபார்கள் அமைத்தல் : 50 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைக்கவேண்டும்.\nஉரமிடுதல் : மண் பரிசோதனையின்படி உரமிடவேண்டும். மண் பரிசோதனை செய்யாவிடில் எக்டருக்கு 25:40:20 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்து இடவேண்டும். விதைப்புக்கு முன் அடியுரமாக முழுஅளவு தழை, மணி மற்றும் சாம்பல் சத்தை இடவும்.\nவிதையளவு : எக்டருக்கு 20 கிலோ விதை என்ற அளவில் பார்களின் இருபுறமும் தொடர்ச்சியாக விதைக்கவும். 3 பாக்கெட்டுகள் [600 கிராம் ரைசோபியம் உயிர் உரத்தைக் கொண்டு விதை நேர்த்தி செய்யவேண்டும்.\nநீர் மேலாண்மை : விதைத்தவுடன் பாசனம் செய்ய வேண்டும் மற்றும் மூன்றாவது நாளில் உயிர்ப்பு நீர்ப்பாசனம் செய்யவேண்டும். பின்பு வாரம் ஒரு முறை பாசனம் அளிப்பது சிறந்தத்து.\nகளை நிர்வாகம் : தேவைப்படும் போது களை எடுக்கவும். அறுவடை விதைத்த 90 நாட்களுக்குப் பிறகு 50 செ.மீ. உயரத்தில் முதல் அறுவடை செய்யவேண்டும். அடுத்தடுத்த அறுவடைகள் 40 நாட்கள் இடைவெளியில் செய்யவேண்டும்.\nஎக்டருக்கு 125 டன் பசுந்தீவன மகசூல் கிடைக்கும்.\nகலப்புப் பயிர் விதைத்த 60 நாட்களுக்குப் பிறகு முதல் அறுவடையும், அடுத்தடுத்த அறுவடைகள் 45 நாட்கள் இடைவெளியிலும் செய்யவேண்டும்.\nவிதைகள் நன்றாக விதை நேர்த்தி செய்யவேண்டும். கொதித்த நீரை 3-4 நிமிடங்கள் கீழே வைத்து, பின் அதில் வேலிமசால் விதைகளைப் போடவேண்டும். 4 நிமிடங்கள் கழித்து நீரை வடித்துவிட்டு விதையை நிழலில் உலர வைத்து விதைத்தால் சுமார் 80 சதவீதம் முளைப்புத்திறன் கிடைக்கும்\nவேலிமசால் விதைகளை கம்பு நேப்பியர் ஒட்டுப்புல்லுடன் 1:3 என்ற விகிதத்தில் ஊடுபயிர் செய்யலாம்\nAgriculture விவசாயம் வேலி மசால் வேளாண்மை\t2014-03-27\nTagged with: Agriculture விவசாயம் வேலி மசால் வேளாண்மை\nமுந்தைய செய்தி : நாமகிரிப்பேட்டையில் ரூ.60 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனை\nஅடுத்த செய்தி : கால்நடைகளுக்கு சுத்தமான தண்ணீர்\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nதோட்டக்கலை-\tகுட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்பு\nஉங்கள் கருத்துகளை பதிவு செய்க. Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் பொதுவெளியில் பிரசுரிக்கப்படாது.| * குறியிட்ட தகவல்கள் இன்றியமையாதவை *\nஇயற்கை உரமான ஃயூமிக் அமிலம்\nபசுமைக் குடில் முறையில் காய்கறிச் சாகுபடி-ஒரு சதுர மீட்டருக்கு ரூ.325 அரசு மானியம்\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nதோட்டக்கலை-\tகுட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்பு\nvasudevan. g: நலல ஆலோசனைகள் நன்றி...\nஇணையதள வடிவமைப்பு & மேலாண்மை ETS", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jssekar.blogspot.com/2005/10/blog-post_24.html", "date_download": "2019-06-17T01:10:18Z", "digest": "sha1:CTBQGAZBMJEJ64YMNW2PE7TD2VBBHQGO", "length": 16050, "nlines": 360, "source_domain": "jssekar.blogspot.com", "title": "நிர்வாணம்: பெண்பாவம்", "raw_content": "\nஇதயம் இறந்தபின், மூளை இறப்பதற்குள்\nபுத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/\nஒரு மாப்பிள்ளை கட்டிப் போனாய்\nஇயற்கை மீறி தணித்துப் போனாய்\nLabels: கால் இஞ்ச் கருணை, சோதிமிகு நவகவிதை\nஒரு மாப்பிள்ளை கட்டிப் போனாய்\nஇந்த வரிகள் அழகாய் அமைந்துள்ளது..\nஅட்டகாசமா இருக்கு, எப்பொழுதும் போலவே\nகுழம்பிப் போய் விட வேண்டாம், நேசிதான் ... தெக்கிக்காட்டான் :-).\n-அவுரங்காபாத் Bibi Ka Maqbara\n-கலிங்கத்துப் போர் நடந்த இடம்-ஒரிசா\n-(வாஸ்கோடகாமா இறங்கிய‌) Kappad கடற்கரை\n-(திருப்பதி அருகில்) சந்திரகிரி கோட்டை\n-சியாம் ரீப் நகரம் - கம்போடியா\n-டான்லே சாப் நன்னீர் ஏரி-கம்போடியா\n-ப்நாம் பென் நகரம் - கம்போடியா\n-புனித தோமையார் இறந்த இடம்\n-பொர்ரா குகைகள் (Borra caves)\n-தேனி நீலகிரி தவிர அனைத்து தமிழக மாவட்டங்களும்\nவிரைவில் வடகிழக்கு இந்தியா, பூடான் நாடு\nகால் இஞ்ச் கருணை (39)\nபாசம் கண்ணீர் பழைய கதை (17)\nஎத்தனை கோடி இன்பங்கள் (12)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mgrroop.blogspot.com/2009/12/", "date_download": "2019-06-17T01:41:55Z", "digest": "sha1:YR34J35U3FXMQ3SM43BRPXEUDSYTGDUJ", "length": 30607, "nlines": 350, "source_domain": "mgrroop.blogspot.com", "title": "M G R: December 2009", "raw_content": "\nமதுரை தமுக்கம் மைதானத்தில் அ.தி.மு.க., மாநாடு மற்றும் கட்சிக்கு நிதி சேர்த்தல் நிகழ்ச்சி 1974ல் நடந்தது. அப்போது, மத்திய அரசு சுற்றுலா மாளிகையில் (தற்போதைய சங்கம் ஓட்டல்) தங்கியிருந்தார் எம்.ஜி.ஆர்.,\n' என்று, வெளியே இருந்த எம்.ஜி.ஆரின் உதவியாளர் சபாபதியிடம் கேட்டதற்கு, \"அதனாலென்ன, தலைவர் ப்ரீயாக தான் உள்ளார். போய் பேசுங்கள்\nதொப்பி, கண்ணாடி இல்லாமல், முண்டா பனியன் மற்றும் கைலியுடன், தோளில் ஒரு வெள்ளை டர்க்கி டவல் அணிந்து, இரு தலையணை களை மடியில் வைத்தவாறு வெகு கேஷுவலாக அந்த அறையில் அமர்ந்திருந்தார் எம்.ஜி.ஆர்., உள்ளே சென்றவுடன், \"வணக்கம்' சொல்லி, அவர் எதிரில் அமர்ந்தேன். கட்சி ஆரம்பித்த நேரத்திலிருந்து அவரிடம் தனியாக சிறப்பு பேட்டி வேண்டும் என அடிக்கடி கேட்டு வந்தேன். \"பிறகு பார்க்கலாம்' என்று தட்டிக் கழித்துக் கொண்டே வந்தார். அப்போது நல்ல மூடில் இருந்த எம்.ஜி.ஆரிடம், \"உங்களிடம் சில கேள்விகள் நான் கேட்கலாமா' என்று தட்டிக் கழித்துக் கொண்டே வந்தார். அப்போது நல்ல மூடில் இருந்த எம்.ஜி.ஆரிடம், \"உங்களிடம் சில கேள்விகள் நான் கேட்கலாமா' என்றேன்; அவரும், உடனே, \"கேளுங்கள்...' என்றார். கொண்டு போயிருந்த டேப்-ரிகார்டரை ஆன் செய்து, எம்.ஜி.ஆரிடம் ஒரு கேள்வி கேட்டேன்.\nஅன்றைய நிலையில், எம்.ஜி.ஆரை, மதுரை முத்து மற்றும், \"சோ' ஆகியோர் தரக்குறைவாக தாக்கி பேசுவது பற்றி சிக்கலான ஒரு கேள்வியைக் கேட்டவுடன், அதற்கு பதில் சொல்லாமல், என்னிடம் இருந்த டேப்-ரிகார்டரை வாங்கி தன் மடியில் வைத்துக் கொண்ட எம்.ஜி.ஆர்., அதில் இருந்த ஸ்டாப் பட்டனை அழுத்தி, நிறுத்திய பின், என்னிடம், \"ஊம், கேளுங்கள்...' என்றார்.\nநானும் விடாமல், \"ஏன் டேப்-ரிகார்டரை ஆப் செய்தீர்கள்' என்றேன். \"பேட்டி முடிந்த பின் கூறுகிறேன்...' என்றார்.\nஅரைமணி நேரம் பேட்டி; சளைக்காமல் பதிலளித்தார் எம்.ஜி.ஆர்., அதன் பின் டேப் வேண்டாம் என்றதற்கு நீண்டதொரு விளக்கம் கொடுத்தார்:\nநாம் இவ்வளவு நேரம் பேட்டியில் எவ்வளவோ விஷயங்கள் பேசினோம். அது முழுவதும் பத்திரிகையில் வரப்போவதில்லை. குறிப்பிட்ட முக்கிய விஷயம் தவிர, தேவையில்லாத சில சர்ச்சைக்குரிய விஷயங்களும் பேசி உள்ளோம். அது, \"ஆப் த ரிகார்ட்' ஆகும்-நமக்குள் பேசிக் கொண்டது. அது பத்திரிகையில் வெளிவந்தால், வீணான பிரச்னை ஆகும். ஆகவே, டேப்-ரிகார்டரில் பதிவாகாமல் இருப்பது நல்லது என்பதாலேயே வேண்டாம் என கருதி நிறுத்தினேன் என்றார்.\nஅரசியலில் தீவிரமாக எம்.ஜி.ஆரை எதிர்த்த மதுரை முத்து, பின்னாளில் தி.மு.க.,வை விட்டு விலகினார். தன் எதிரியாக நினைத்த எம்.ஜி.ஆரை ஆளுயர மாலை, பூச்செண்டுடன் சந்தித்து அ.தி.மு.க.,வில் சேர்ந்தார்.\nதன்னை நம்பி வந்த மதுரை முத்துவுக்கு மீண்டும் மேயர் பதவி அளித்து கவுரவித்தார் எம்.ஜி.ஆர்., இப்படி பின் விளைவுகளை எதிர்பார்த்து அதற்கேற்றவாறு தன் நடவடிக்கைகளை வைத்துக் கொண்டதால் தான் யாரும் அவர் மீது குறை கூற முடியாதவாறு ஆயிற்று.\nசினிமாவில் வீர, தீர செயல்களுக்கு டூப் போட்டு எடுப்பதை அறிவோம். ஆனால், பொதுமக்கள் முன் தைரியமாக, துணிச்சலுடன் செயல்படுபவர் எம்.ஜி.ஆர்., என்பதை அவரது கட்சி பிரசார சுற்றுப்பயணத்தின் போது பலமுறை நேரில் பார்த்துள்ளேன்.\nமுதல்வரான பின்பும் நடைபெற்ற ஒரு சம்பவம்... பெரியார் நூற்றாண்டு விழா என்று நினைக்கிறேன். மதுரையில், அரசு சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. நான்கு மாசி வீதிகளில் முக்கிய இடமான தெற்கு மாசி வீதி, மேல மாசி வீதி சந்திப்பில் அமைந்திருந்த மேடையில் இருந்து, ஊர்வலத்தை பார்வையிட்டுக் கொண்டிருந்தார் முதல்வர் எம்.ஜி.ஆர்., மேடையில் எம்.ஜி.ஆருடன் அப்போதைய கலெக்டர் சிரியாக் மற்றும் உயரதிகாரிகள் இருந்தனர்.\nஊர்வலம் சென்று கொண்டிருக்கும் போது இடையில் கையில் மனுக்களுடன் மேடை அருகே நின்று கொண்டிருந்தனர் சிலர். அருகிலிருந்த காவல் துறையினர், அவர்களை ஒதுக்கப் பார்த்தும் போக மறுத்துவிட்டனர். \"சரி, மனுக்களையாவது கொடுங்கள்; முதல்வரிடம் சேர்த்து விடுகிறோம்' என்று கேட்டுப் பார்த்தும் பயனில்லை.\nஅவர்கள் தொடர்ந்து, \"எம்.ஜி.ஆரிடம் தான் கொடுப்போம்' என்று பிடிவாதம் செய்து கொண்டிருந்தனர்.\nமேடைக்கு கீழே நடந்த இந்த சலசலப்பை கவனித்த எம்.ஜி.ஆர்., என்னவென்று விசாரிக்க, \"உங்களிடம் தான் மனு கொடுக்க வேண்டும் என கூறி, போக மறுக்கின்றனர்' என்று அதிகாரிகள் சொன்னவுடன், சிறிதும் தயங்காமல், \"அவ்வள��ு தானே' என்று அதிகாரிகள் சொன்னவுடன், சிறிதும் தயங்காமல், \"அவ்வளவு தானே நானே வாங்கிக் கொள்கிறேன்' என்று சற்றும் எதிர்பாராதவிதமாக, அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் மேடை தடுப்பு கம்பியை தாண்டி வந்து, அந்த குறுகலான இடத்தில் மேடை விளம்பில் இருந்து குனிந்தவாறு அவர்களிடம் மனுக்களை வாங்கினார் முதல்வர் எம்.ஜி.ஆர்.,\nமேடையில் இருந் தவர்கள் பதறினர், அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்து விடக் கூடாதே என்று; ஆனால், எதைப் பற்றியும் சிந்திக்காமல், மனுக்களை வாங்கியவுடன், மீண்டும் மேடைத் தடுப்பை தாண்டி, பழைய இடத்தில் புன்னகையுடன் நின்ற காட்சியைக் கண்டு, அங்கு கூடியிருந் தவர்கள் கரகோஷம் எழுப்பினர். (அந்த படம் தான் மேலே காண்பது) இப்படி அசாத்திய தைரியத்துடன் செயல்பட்ட முதல்வர் எம்.ஜி.ஆர்., தவிர வேறு யாரேனும் இருக்க முடியுமா என்பது சந்தேகமே.\nஒரு நடிகன், பல்வேறு குண விசேஷங்கள் உள்ள பாத்திரங்களை ஏற்று நடித்தால் தான் நடிப்பில் பல புதுமைகள் பிறக்க முடியும்; இப்போது நான் அறிமுகமாகியுள்ள அளவுக்கு, அறிமுகமாகாத நிலையில் முன், \"என் தங்கை' என்ற படத்தில் நடித்தேன்; அந்தப் படம் வெற்றி வாயிலை எட்டிப் பிடித்த படமும் கூட. அதில் எனக்குச் சண்டைக் காட்சிகள் இல்லை; ஆனால், அது வெற்றி கண்டது.\nநாளடைவில், நான் நடிக்கும் படங்களில் சண்டைக் காட்சிகள் இருக்க வேண்டும் என்ற நிலை எப்படியோ நிரந்தரமாக உண்டாக்கப்பட்டு விட்டது. அதற்குப் படத் தயாரிப்பாளர்கள் சொல்லும் காரணம், \"உங்களுடைய சண்டைக் காட்சிகளை ரசிகர்கள் முக்கியமாக எதிர்பார்க்கின்றனர்' என்பது. அது மட்டுமல்ல, வினியோகஸ்தர்கள் அப்படி சொல் கின்றனர் என்பதும் அவர்கள் கூறும் காரணம். சண்டைக் காட்சிகளே கூடாது என்று கூறத் தேவையில்லை. படக் கதைக்குச் சம்பந்தமில்லாத, தேவைப்படாத பகுதிகளில் அத்தகைய காட்சிகள் இல்லாமலிருப்பதை நாங்கள் வரவேற்கவே செய்வோம் என்பதை உணர்த்தவும் வேண்டும்...\nஒரு படத்தைச் சுட்டிக்காட்டி, அது போன்ற காட்சிகள் வேண்டும் என்றும், அது போன்ற கதை, அதைப் போன்ற உரையாடல், அதைப் போன்ற பாட்டு என்று, \"ஒன்றைப் போன்ற மற்றொன்று' என்று தேவையற்ற எதிர்பார்ப்பில் ரசிகர்களின் ரசனைத்திறன் ஈடுபடுவது சரியல்ல. வளரும் கலைக்கு வாய்ப்பூட்டு போடுவதாகும் இது...\nஅடுத்தது, காதற்சுவை. சாதாரணமா���ப் பாட்டு பாடிக் காதல் செய்வது என்பது உலகியலில் இல்லாதது. படங்களில் வருவது போன்று பொதுப் பூங்காக்களில் காதல் புரிவதற்கும் நமது சமூகம் அனுமதிக்காது. ஆயினும், நமது படங்களில், வாழ்க்கையில் ஓர் ஆணும், பெண்ணும் எந்த அளவுக்கு நெருங்கிப் பழகுகின்றனர் என்பதையும், அவர்களுக்கிடையே எழும் கருத்துப் பரிமாற்றங்களையும் வெளிப்படுத்தப் பாட்டுக்களாக எடுக்கின்றனர். உவகைச் சுவை, மனித உள்ளத்திற்கு இன்றியமையாதது என்பதற்காக அமைக்கப்படும் இக்காதல் காட்சிகளுக்கு ஒரு எல்லை வகுக்க வேண்டும்...\n— \"பெற்றால் தான் பிள்ளையா' படத்தில் குணசித்திர வேடத்தில் நடித்த எம்.ஜி.ஆர்., அப்படம் வெளியான போது, \"பொம்மை'(1967 ஜனவரி) பத்திரிகையில் ....\nஎன் நடிப்புத் தொழிலில் நான் எந்த வழியைப் பின்பற்றுவது என்று புரியாது குழப்பத்திலிருந்த அந்த நேரத்தில் தான், நடிகவேள் எம்.ஆர்.ராதா அண்ணன், மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனிக்கு நடிகராக வந்தார். தன்னை நல்லதொரு நடிகனாக ஆக்கிக்கொண்ட பின்தான், அந்தக் கம்பெனிக்கு வந்தார். அவருடைய சமயோசித அறிவும், எந்த வேடத்தைப் போட்டாலும், அது சிறிய வேடமானாலும், பெரிய வேடமானாலும், உரையாடல்கள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சரி, அந்த வேடத்தை எம்.ஆர்.ஆர்., ஏற்றுக்கொண்டார் என்றால், அதுபோதும்; அந்தப் பாத்திரத்திற்குத் தனித்தகுதி ஏற்பட்டுவிடும்.\nஎன் நாடக வாழ்க்கையில், எம்.ஆர்.ஆருடைய நடிப்பை நாடகத்தில் காணவும், அதே நாடகங்களில், நானும் நடிக்க கிடைத்த நாட்கள் குறைவாயினும், எனக்கு அது ஒரு காலகட்டமாகவே இருந்தது. கஷ்டகாலமல்ல, காலகட்டம்.\nஎன் நடிப்புலகில், எனக்குப் பெரிய,புதிய ஒரு திருப்பத்திற்குக் காரணமாயிருந்தது ஒரு காலகட்டம் என்றால், அது மிகையாகாது. அந்தத் திருப்பத்திற்கு ஓரளவில் எம்.ஆர்.ஆரும் காரணமாயிருந்தார் என்பதைச் சொல்வதில், நான் பெரிதும் மகிழ்ச்சியே அடைகிறேன்.\n— \"நான் ஏன் பிறந்தேன்' நூலில் எம்.ஜி.ஆர்.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1688:2008-05-20-20-15-00&catid=34:2005&Itemid=0", "date_download": "2019-06-17T00:44:32Z", "digest": "sha1:S6FVGWHIEPQY3XDWQLHT3LTXW7UHKLJU", "length": 19353, "nlines": 95, "source_domain": "www.tamilcircle.net", "title": "நேபாளத்திலஆட்சி கவிழ்ப்பு : சூழ்ச்சி- சதிகளில் மேலாதிக்கவாதிகள், புரட்சிப் போரில் மாவோயிஸ்டுகள்", "raw_content": "\nபுதிய ஜனநாய��� மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nநேபாளத்திலஆட்சி கவிழ்ப்பு : சூழ்ச்சி- சதிகளில் மேலாதிக்கவாதிகள், புரட்சிப் போரில் மாவோயிஸ்டுகள்\nSection: புதிய ஜனநாயகம் -\nஅண்டை நாடான நேபாளத்தில், கடந்த பிப்ரவரி முதல் நாளன்று, மன்னர் ஞானேந்திரா தனது அதிரடி ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம், பெயரளவுக்கு நீடித்து வந்த நாடாளுமன்ற ஆட்சிமுறையின் தலையைச் சீவி, உயிரைப் பறித்து சவக் குழிக்கு அனுப்பி விட்டார். ஏற்கெனவே, 2001இல் அவசர நிலையை அறிவித்தும் 2002இல் நாடாளுமன்றத்தைக் கலைத்தும் பிரதமர் தியோபா தலைமையிலான தற்காலிக பொறுப்பு அரசு தொடங்கி வைத்த சர்வாதிகார சதிராட்டத்தை இப்போது மன்னர் முழுவீச்சில் முழுமைப்படுத்தியுள்ளார். அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளை முடக்கியும், செய்தி ஊடகங்களின் குரல் வளையை நசுக்கியும், மக்களின் அனைத்து அடிப்படை உரிமைகளையும் ரத்து செய்தும், காலவரையின்றி அவசரநிலையை அறிவித்தும் இந்த ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் வானளாவிய அதிகாரத்துடன் கொக்கரிக்கிறார்.\nபின்தங்கிய வறுமை நிலையில்உள்ள ஏழை நாடான நேபாளத்தில், மன்னாராட்சிக் கொடுங்கோன்மைக்கு எதிராக 1990இல் நடந்த ஜனநாயகத்துக்கான மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து பெயரளவிலான நாடாளுமன்ற ஆட்சிமுறை புகுத்தப்பட்டது. இருப்பினும் வரம்பற்ற அதிகாரம் மன்னரிடமே குவிக்கப்பட்டிருந்தது. ஓட்டுக் கட்சிகளின் பதவிச் சண்டை, கட்சித் தாவல், ஆட்சிக் கலைப்புகளால் கடந்த 14 ஆண்டுகளில் 14 முறை அரசாங்கங்கள் மாறும் அளவுக்கு நாடாளுமன்ற அராஜகம் தலைவிரித்தாடி, இப்போலி ஜனநாயக ஆட்சி முறையும் அம்பலப்பட்டுப் போயுள்ளது.\nஇந்நிலையில், மன்னராட்சிக் கொடுங்கோன்மைக்கும் நாடாளுமன்ற போலி ஜனநாயகத்துக்கும் எதிராக விவசாயிகளை அணிதிரட்டி 1996லிருந்து ஆயுதப் போராட்டப் பாதையில் முன்னேறிய மாவோயிஸ்டுகள் எனப்படும் கம்யூனிசப் புரட்சியாளர்கள், நேபாளத்தின் மேற்கு மாவட்டப் பகுதிகளில் மக்கள் அதிகாரத்தை நிறுவி விரிவடைந்தனர்.\nஅரச படைகளின் பயங்கரவாதத் தாக்குதலை முறியடித்து, கிராமப்புறங்களில் நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தையும் தீண்டாமை உள்ளிட்ட சாதியக் கொடுமைகளையும் ஒழித்து தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையையும் பேராதரவையும் பெற்று மாவோயிஸ்டுகள் முன்னேறுகின்றனர். அவர்களது செல்வாக்குள்ள பகுதிகளிலிருந்து அரச படைகளும் நிர்வாகமும் பின்வாங்கி தப்பியோடுகின்றன. பீதியடைந்த ஆட்சியாளர்கள், அரச குடும்பத்தில் நடந்த அரண்மனைப் படுகொலைகளுக்குப் பின்னர் 2001இல் 4 மாதங்களுக்குப் போர் நிறுத்தம் அறிவித்து மாவோயிஸ்டுகளுடன் மூன்று சுற்று பேச்சு வார்த்தைகள் நடத்தினர்.\n'மன்னராட்சி முறையை ஒழித்துக் கட்டு மாவோயிஸ்டுகள் உள்ளிட்டு அனைத்து கட்சிகள் அமைப்புகளைக் கொண்ட இடைக்கால அரசை நிறுவு மாவோயிஸ்டுகள் உள்ளிட்டு அனைத்து கட்சிகள் அமைப்புகளைக் கொண்ட இடைக்கால அரசை நிறுவு அரசியல் நிர்ணய சபையை உருவாக்கி புதிய மக்களாட்சி முறையை அமை அரசியல் நிர்ணய சபையை உருவாக்கி புதிய மக்களாட்சி முறையை அமை இப்புதிய ஆட்சியின் மூலம் நிலச்சீர்திருத்தத்தையும் ஜனநாயகத்தையும் நிலைநாட்டு இப்புதிய ஆட்சியின் மூலம் நிலச்சீர்திருத்தத்தையும் ஜனநாயகத்தையும் நிலைநாட்டு\" என்ற மையமான கோரிக்கையை மாவோயிஸ்டுகள் இப்பேச்சு வார்த்தைகளில் முன் வைத்தனர். இதை ஏற்க மறுத்த ஆட்சியாளர்கள், மாவோயிஸ்டுகளை பயங்கரவாதிகளைச் சித்தரித்து அரச படைகளைக் கொண்டு நரவேட்டையாடினர்.\nகடந்த 19 ஆண்டுகளாகத் தொடரும் அரச பயங்கரவாதப் போரில் ஏறத்தாழ 11,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் மாவோயிஸ்டுகளும் கிராமப்புற விவசாயிகளும் ஏறத்தாழ 70 சதவீதத்தினர். கடந்த மூன்றாண்டுகளில் அரச படை சிப்பாய்களின் எண்ணிக்கை 45,000லிருந்து 78,000 பேராக உயர்த்தப்பட்டு மூர்க்கமாகத் தாக்குதலை நடத்தி வருகிறது நேபாள அரசு. இந்தியப் பிற்போக்கு அரசோ, கோடிக்கணக்கில் இராணுவத் தளவாடங்களையும் தொழில்நுட்பச் சாதனங்களையும் கொடுத்து உதவியதோடு, இந்திய இராணுவத் தளபதி பத்பநாபனை நேபாளத்துக்கு அனுப்பி மாவோயிஸ்டுகளை வேட்டையாடுவதற்கான போர் உத்திகளை வகுத்துக் கொடுத்தது.\nஆனாலும், பயங்கரவாதிகளாக நேபாள ஆட்சியாளர்களால் சித்தரிக்கப்படும் மாவோயிஸ்டுகளை அரச பயங்கரவாதப் போரின் மூலம் துடைத்தொழிக்க முடியவில்லை. மறுபுறம், ஓட்டுக் கட்சிகள் அனைத்துமே மக்களிடம் செல்வாக்கிழந்து செல்லாக் காசுகளாகிவிட்டன. இக்கட்சிகளால் பெயரளவுக்கான நாடாளுமன்ற ஆட்சிமுறையை நிலைக்கச் செய்ய முடியாத அளவுக்கு நிலைகுலைந்து கிடக்கின்றன. ��ீவிரமாகிவிட்ட இந்த நெருக்கடியைச் சாதகமாக்கிக் கொண்டு, மாவோயிச பயங்கரவாதத்தை முறியடிப்பது என்ற பெயரால் ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தி மீண்டும் வரம்பற்ற அதிகாரத்துடன் மன்னராட்சியினர் கொட்டமடிக்கின்றனர்.\nநேற்றுவரை மக்கள் விரோத ஜனநாயக விரோத நேபாள அரசுக்கு ஆயுத உதவி உள்ளிட்டு அனைத்தையும் செய்து முட்டுக் கொடுத்து ஆதரித்து வந்த இந்தியாவும், அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய ஏகாதிபத்தியங்களும் மன்னரது ஆட்சிக் கவிழ்ப்புக்குக் கண்டனம் தெரிவித்து ஜனநாயக நாடகமாடுகின்றன. ஆயுத உதவியை நிறுத்தியும் புதிய மன்னராட்சியை அங்கீகரிக்க மறுத்தும் மீண்டும் பல கட்சி நாடாளுமன்ற ஆட்சியை நிறுவுமாறும் எச்சரிக்கின்றன.\nஆனால், 'பயங்கரவாதத்தை ஒடுக்கும் பிரச்சினையில், உலக நாடுகள் இரட்டை நிலைபாடு எடுக்கக் கூடாது. ஈராக்கில் அமெரிக்காவும் காஷ்மீரில் இந்தியாவும் என்ன செய்கிறதோ, அதைத்தான் நேபாளத்திலும் செய்கிறோம்\" என்று ஆட்சிக் கவிழ்ப்புக்கு நியாயம் கற்பிக்கும் மன்னராட்சி கும்பல், தமது புதிய ஆட்சிக்கு சீனாவின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து பாகிஸ்தானும் வங்கதேசமும் மன்னராட்சியை அங்கீகரித்து விடுமோ, தனத பிராந்திய மேலாதிக்கத்துக்கு பகடைக்காயாகப் பயன்படுத்தப்பட்ட நேபாளம் கைநழுவிப் போய்விடுமோ என்று இந்தியா பீதியடைந்துள்ளது. நேபாளம் உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின் (சார்க்) கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்று அறிவித்து நிர்பந்தம் கொடுக்கிறது.\nஆனால் மன்னராட்சியோ, இந்தியாவிலுள்ள தனது பாரம்பரிய கூட்டாளிகளான இந்துவெறி பார்ப்பன பாசிச சக்திகளைக் கொண்டும், நேபாள மேட்டுக்குடியினருடன் மணஉறவு கொண்டுள்ள இந்திய முன்னாள் அரச பரம்பரை ஜமீன்தார் பரம்பரையின் வாரிசுகளைக் கொண்டும், நேபாளத்துடன் வர்த்தக உறவு வைத்துள்ள இந்தியப் பெருமுதலாளிகளைக் கொண்டும் இந்திய அரசுக்கு நிர்பந்தம் கொடுக்க முயற்சிக்கிறது.\nஅமெரிக்க வல்லரசோ, மேற்காசியாவைத் தொடர்ந்து தெற்காசியாவையும் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டு வரவும், தனது போர்த்தந்திர நோக்கங்களை ஈடேற்றிக் கொள்ளவும் நேபாளத்தை பகடைக் காயாகப் பயன்படுத்திக் கொள்ள எத்தணிக்கிறது. பயங்கரவாதத்தை ஒழிப்பது, ஜனநாயகத்தை மீட்பது என்ற பெயரி��் அமெரிக்கா தனது படைகளை நேபாளத்தில் குவித்து ஆக்கிரமிக்கவும் வாய்ப்புள்ளது.\nமேலாதிக்கவாதிகளின் எத்தணிப்புகள் எவ்வாறாயினும் கம்யூனிசப் புரட்சியாளர்களைப் புறக்கணித்துவிட்டு நேபாளத்தில் உண்மையான ஜனநாயகம் மலரவோ, மக்கள் வாழ்வில் வசந்தம் ஏற்படவோ ஒருக்காலும் சாத்தியமில்லை. அரச படைகளுக்கு எதிராக அளப்பரிய தியாகத்துடனும் வீரத்துடனும் போரிட்டு வரும் மாவோயிஸ்டுகள் உள்நாட்டில் மட்டுமின்றி அனைத்துலக அரங்கிலும் தமது புரட்சிகர போராட்டத்துக்கு பரந்து விரிந்த ஆதரவைத் திரட்ட வேண்டியது அவசியமாகியுள்ளது. மறுபுறம், நேபாள புரட்சியாளர்களின் நியாயமான போராட்டத்தை ஆதரித்தும், பிராந்திய வல்லரசான இந்தியாவையும் உலக மேலாதிக்க வல்லரசான அமெரிக்காவையும் எதிர்த்து தெற்காசிய புரட்சிகர ஜனநாயக சக்திகளின் ஒன்றிணைந்த போராட்டமும் இன்று மிக அவசியமாகியுள்ளது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/06/15/%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-15-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0/", "date_download": "2019-06-17T00:53:20Z", "digest": "sha1:GTKRKGXWPEQMJAE2G7DLSP3XPUE6MQ7D", "length": 18148, "nlines": 359, "source_domain": "educationtn.com", "title": "ஆகஸ்ட் 15: மத்திய அரசு ஊழியர்களுக்குக் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி..! சம்பள உயர்வு, ஒய்வு பெறும் வயது 55இல் இருந்து 62!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NeWS ஆகஸ்ட் 15: மத்திய அரசு ஊழியர்களுக்குக் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி.. சம்பள உயர்வு, ஒய்வு பெறும்...\nஆகஸ்ட் 15: மத்திய அரசு ஊழியர்களுக்குக் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி.. சம்பள உயர்வு, ஒய்வு பெறும் வயது 55இல் இருந்து 62\nமோடி தலைமையிலான ஆட்சியில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பள கமிஷன்\nஅளவுகளைத் தாண்டி பல நன்மைகள் செய்துள்ள நிலையில், 2019 பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு\nமத்திய அரசுப் பணியில் இருக்கும் 1 கோடி வாக்குகளைப் பெற வேண்டும் என்ற திட்டத்துடன் வருகிற ஆகஸ்ட��� 15 சுதந்திர தினத்தன்று மோடி முக்கியமான அறிவிப்பை அளிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nபிரதமர் மோடி 2019 பொதுத் தேர்தலில் பிஜேபி கட்சியின் வாக்கு வங்கியை பலப்படுத்த வேண்டும் எனத் திட்டமிட்டு மத்திய அரசு ஊழியர்களைக் கவரும் வகையில் புதிய திட்டத்தை வகுத்துள்ளார்.\nஏற்கனவே 7வது சம்பள கமிஷன் அறிக்கையில் ஏகப்பட்ட சம்பள உயர்வை அளித்துள்ள நிலையிலும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இது போதுமானதாக இல்லை என்ற கருத்து வலிமையாக உள்ளது. இதனைத் தகர்த்து இவர்களின் வாக்குகளைப் பிஜேபி கட்சிக்குக் கொண்டு வர மோடி திட்டமிட்டுள்ளார்.\nஆகஸ்ட் 15ஆம் தேதி 7வது சம்பள கமிஷனில் அறிவிக்கப்பட்ட பரிந்துரைகளைத் தாண்டில் சம்பள உயர்வும், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒய்வு பெறும் வயது 55இல் இருந்து 62ஆக உயர்த்தப் போவதாக அறிவிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.\nஜனவரி 2016இல் இருந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு 14 சதவீத சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இவர்கள் குறைந்தபட்ச சம்பள அளவில் மாற்றத்தையும், தகுதி அடிப்படையிலான சம்பளத்தையும் அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.\nகடந்த 4 வருடத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மோடி அறிவித்த சலுகைகள்.\nசமீபத்தில் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் இந்திய தபால் துறையில் இருக்கும் கிராமபுற ஊழியர்கள் மற்றும் பகுதிநேர ஊழியர்களுக்கு 56 சதவீத சம்பள உயர்வு அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் இவர்களுக்கான அரியர் தொகை ஜனவரி 1, 2016 முதல் அளிக்கவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.\nமத்திய அரசு ஊழியர்கள் பல துறையில் பல காரணங்களுக்காகப் பதிலாயனுப்பப்படுகிறார்கள் (deputation), இவர்களுக்கு அளிக்கப்படும் தொகையை இரட்டிப்புச் செய்து 2,000 ரூபாய் முதல் 45,000 ரூபாய் வரை அளிக்க மோடி அரசு அளித்துள்ளது.\nஅக்டோபர் 2017இல் 7வது சம்பள கமிஷன் அமலாக்கம் செய்யப்பட்ட நிலையில் UGC மற்றும் UCH உதவி பெறும் கல்லூரியில் பணியாற்றும் சுமார் 8 லட்சம் ஆசிரியர்களுக்கு அதிரடியான சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் இவர்களது சம்பளம் தற்போது 10,400 ரூபாய் முதல் 49,800 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.\nமத்திய அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் குறைந்தபட்ச சம்பள அளவை 18,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் துறையில் தற்போது குறைந்தபட்ச சம்பளம் என்பது 18,000 ரூபாயில் முதல் 21,000 ரூபாயாக வரையில் உள்ளது.\nமத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பல்கலைகழங்கள் கல்லூரிகள் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய தொகை தற்போத 25,000 ரூபாயாக உயர்ந்துள்ளது\nபிளாஸ்டிக் தடையை மீறி பயன்படுத்துவோருக்கு இன்று (17-ந்தேதி) முதல் அபராதம் விதிக்கப்பட உள்ளது. அதன்படி, பிளாஸ்டிக் பொருட்களுக்கு அபராதம் விதிப்பது 6 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.\nபிரதமரின் விவசாயிகள் திட்டத்தில் மாதம் ரூ.100 செலுத்தினால் ரூ.3,000 பென்ஷன் பெறலாம்.\nWhatsApp எச்சரிக்கை – தவறாகப் பயன்படுத்தினால், சட்டரீதியான நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nபயோமெட்ரிக் முறையை விரிவுபடுத்தும் வரை tn schools ஆப்பில் வருகை பதிவு.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி.\nபிளாஸ்டிக் தடையை மீறி பயன்படுத்துவோருக்கு இன்று (17-ந்தேதி) முதல் அபராதம் விதிக்கப்பட உள்ளது. அதன்படி,...\nதமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் சேருவதற்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது. ஜூன் 19-ஆம் வரை...\nபயோமெட்ரிக் முறையை விரிவுபடுத்தும் வரை tn schools ஆப்பில் வருகை பதிவு.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி.\nபிளாஸ்டிக் தடையை மீறி பயன்படுத்துவோருக்கு இன்று (17-ந்தேதி) முதல் அபராதம் விதிக்கப்பட உள்ளது. அதன்படி,...\n70 – டைட்டஸ் தலைமையிலான ரோமப் பேரரசின் படையினர் ஜெருசலேம் நகரைக் கைப்பற்றினர். 1514 – லித்துவேனியா, மற்றும் போலந்துப் படைகள் ஓர்ஷா என்னுமிடத்தில் ரஷ்யாவைத் தோற்கடித்தன. 1655 – சுவீடனின் காரெல் பத்தாம் குஸ்டாவ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2015/03/29/dorthe-nors/", "date_download": "2019-06-17T01:59:05Z", "digest": "sha1:XZVQZFJVB5VB3XWJ2KPP3HHS6ZF6YSXV", "length": 45441, "nlines": 131, "source_domain": "padhaakai.com", "title": "அகத்துக்கு நெருக்கமான வடிவம் – டோர்தா நோர்ஸ் | பதாகை", "raw_content": "\nபதாகை நவம்பர் – டிசம்பர் 2018\nபதாகை டிசம்பர் 2018 – ஜனவரி 2019\nபதாகை ஜனவரி 2019 – பிப்ரவரி 2019\nபதாகை – மார்ச் 2019\nபதாகை – ஏப்ரல் 2019\nபதாகை – மே 2019\nபதாகை – ஜூன் 2019\nஅகத்துக்கு நெருக்கமான வடிவம் – டோர்தா நோர்ஸ்\nபத்து ஆண்டுகளுக்கு முன்னர் டேனிஷ் சகா ஒருவர், நான் நல்ல சிறுகதை எழுத்தாளராக வருவேன் என்று தான் நினைப்பதாகச் சொன்னபோது, அதை மறுத்து தலையசைத���தேன்- அதெல்லாம் இல்லை. ஆனால் அவர் தான் சொன்னதை மீண்டும் வலியுறுத்தினார். நான் பேசும் விதத்தில் ஒரு துல்லியம் இருக்கிறது, ஆணித்தரமாகப் பேசுகிறேன், இவை சிறுகதை வடிவத்துக்கு கச்சிதமாகப் பொருந்தக்கூடும். நான் திரும்பவும் சொன்னேன்: அதெல்லாம் இல்லை.\nஅச்சமும் அனுபவமின்மையும்தான் என் மறுப்புக்கான காரணங்கள் என்று நினைக்கிறேன். எனக்கு எழுத்துத் திறமை போதாது என்று அஞ்சினேன், எல்லாவற்றையும்விட சிறுகதை வடிவம்தான் மிகக் கடினமானது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஏன் சிறுகதையில் பிழை செய்ய இடமில்லை. நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்ற விஷயத்தில் ஒவ்வொரு நொடியும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கிட்டத்தட்ட ஒவ்வொரு வாக்கியமும் பாத்திரப்படைப்புக்கு உதவக்கூடிய, ஒரு கிராமத்தைக் கொளுத்தக்கூடிய, ஆற்றல் கொண்டதாக இருக்க வேண்டும்- இதை எல்லாம் சிரமம் தெரியாத வகையில் செய்ய வேண்டும். துல்லியமாய் எழுதக்கூடிய திறமை வாய்க்கப்பெற்ற ஒரு சில எழுத்தாளர்களால் மட்டுமே இதைச் சாதிக்க முடிந்திருக்கிறது, இதில் தோற்றுப் போவது குறித்து எனக்கு அச்சம் இருந்தது.\nநான் பட்டப்படிப்பு முடித்ததுமே என் முதல் நாவலை பதிப்பித்திருந்தேன், அது மிக நீண்ட நாவல். ஸ்வீடிஷ் இலக்கியத்தில் பட்டக்கல்வி செய்திருந்தேன், கெர்ஸ்டன் ஈக்மான் குறித்து நான் ஆய்வுக் கட்டுரை எழுதியிருந்தேன். அவர் மிகப்பெரிய இருப்பியல் நாவல்கள் எழுதுபவர். ஸ்வீடிஷ் வரலாற்றில் அவரைப் போன்ற எழுத்தாளர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். செல்மா லாகர்லாப் என் மற்றொரு ஆதர்ச எழுத்தாளர். இவர்கள் வீரமானவர்கள் என்று நினைத்தேன். இவர்கள் இங்க்மார் பெர்க்மான் போன்றவர்கள்: ஆன்மாவினுள் ஆழச் செல்லும்போது வெளிப்படும் விஷயங்களை எதிர்கொள்ள அஞ்சாதவர்கள், எப்போதுமே நாகரிகத்தின் வலிமிகுந்த, கண்ணுக்குப் புலப்படாத உலகங்களை ஆய்வு செய்பவர்கள். எனக்கு எழுதக் கற்றுத் தந்த எழுத்தாளர்கள் இவர்கள். அல்லது, எழுத முயற்சிக்கும் துணிச்சலைக் கொடுத்தவர்கள். அவர்கள் பெரிய பெரிய புத்தகங்கள் எழுதியதால் நானும் கனமான நாவல்கள் எழுத வேண்டும் என்று நினைத்தேன்.\nஇப்போது இந்த டேனிஷ் எழுத்தாளர் என்னிடம் வந்து, நான் சிறுகதை வடிவில் அசத்துவேன் என்று சொல்கிறார். அதெல்லாம் இல்லை மறந்���ுவிடு, என்று முகத்தைக் கடுமையாக வைத்துக் கொள்கிறேன்.\nஎம் நேசத்துக்குரிய ஸ்வீடிஷ் சகோதரர்கள் போலன்றி, டேனிஷ் மக்களாக்கிய எங்களுக்கு மானுடத்தின் இருண்ட பகுதிகளில் ஆழத் துளைத்துச் செல்வதில் குறிப்பாய் எந்த ஒரு நாட்டமும் கிடையாது. ஆம், நார்டிக் நோர் வகை டிவி சீரியலில் ஒரு சிலரைக் கொலை செய்யலாம், ஆனால் இலக்கியம் என்று வரும்போது முரண்நகையும் நடையும்தான் எங்களை வசீகரிப்பவை. எல்லாவற்றையும்விட, டேனிஷ் மொழி வார்த்தையின்மையால் சபிக்கப்பட்டது- அல்லது, அருளப்பட்டது என்று சொல்ல வேண்டுமோ என்னவோ. ஆங்கில மொழியோடு ஒப்பிட்டால், உருப்படியாய் எதையும் செய்ய எங்களிடம் இருக்கும் சொற்களின் எண்ணிக்கை பாதியளவுதான் இருக்கும். எனவே டேனிஷ் மொழி, படைப்பூக்கத்தைக் கோருகிறது. சில வார்த்தைகளுக்கு பல்வேறு அர்த்தம் உண்டு. ஒரு சொல்லை எங்கு பயன்படுத்துகிறோம் என்பதற்கு ஏற்ப அதன் பொருள் மாறுகிறது. நாங்கள் இருப்பதை வைத்துக் கொண்டு எப்படி இட்டுக் கட்டுகிறோம் என்பதைப் பார்த்து ஸ்வீடிஷ் எழுத்தாளர்கள் எங்கள்மீது பொறாமைப்படுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. நாங்கள் மொழியை விளையாட்டாய் பயன்படுத்த கட்டயப்படுத்தப்படுகிறோம், வேறு வழியில்லை.\nஆக, இதுதான் நிலவரம்: ஸ்வீடிஷ் எழுத்தாளர்கள் இலக்கியத்தை பெருநோக்குடன், அச்சமின்றி, இருத்தலியல் பார்வையுடன் அணுகுகிறார்கள். டேனிஷ் எழுத்தாளர்கள் நெகிழ்வுத்தன்மை கொண்டவர்களாக, விளையாட்டாய், கலைத்துப் போடும் மனப்பான்மை கொண்டவர்களாய், மொழியை முரண்நகை வெளிப்படும் வகையில் பயன்படுத்துகிறார்கள். எனக்குள் ஒரு ஸ்வீடிஷ் எழுத்தாளன் பதுங்கியிருக்கிறான் என்ற நிலையில் இதோ இவன் சொல்கிறான் – என் மொழியின் பலங்களை நான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\nமுடியவே முடியாது, என்று சொன்னேன்.\nஆனால் அப்போது ஒரு சிறுகதை போட்டி பற்றி என்று கேள்விப்பட்டேன். பரிசுத் தொகை இருந்தது, எனக்கு பணம் தேவைப்பட்டது. எனவே நான் ஒரு கதை எழுதினேன். வெற்றி பெறவில்லை, ஆனால் எனக்கு இரண்டாம் பரிசும் நிறைய பாராட்டும் கிடைத்தது. தடிமனான புத்தகங்களை எழுத நான் போராடிக் கொண்டிருந்தாலும்கூட, சிறுகதை வடிவம் குறித்து எனக்கு இருந்த அச்சம் என்னைவிட்டு அகலத் துவங்கிற்று. 2008ஆம் ஆண்டு, கராத்தே அடி (Karate Chop) என்ற சிறுகத�� தொகுப்பு எழுதி முடித்தேன். அந்த எழுத்தனுபவம் அற்புதமானது, ஏனெனில் ஒரு வழியாய் எனக்குச் சிறுகதை வடிவம் பிடிபட்டு விட்டது. அதில் இருந்த விஷயங்கள் ஆழமானவை, இருள் நிறைந்தவை, ஸ்வீடிஷ்தனமானவை. ஆனால் மொழியும் நடையும் டேனிஷ்தனமாக இருந்தது. மாபெரும் காவியங்களின் பேசுபொருளை என் அகத்துக்கு இன்னமும் நெருக்கமான அழகியல் வடிவத்தோடு இணைப்பது எப்படி என்பதை ஒரு வழியாய் கண்டு கொண்டேன். இது ஒருவகை மினிமலிசம், ஆனால் அதைக் காட்டிலும் பெரிய ஏதோவொன்று உள்ளிருந்து உடைத்துக் கொண்டு வெளிவரப் போராடிக் கொண்டிருக்கிறது. அந்த ஏதோவொன்று என்னவென்பது எனக்குத் தெரிந்திருக்கிறது: ஒரு டேனிஷாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் ஸ்வீடிஷ்காரிதான் அது, அல்லது ஸ்வீடிஷ் மொழியில் எழுதப்படும் விஷயங்களை ஒரு டேனிஷ்காரி முயற்சித்துப் பார்க்கிறாள்.\nமீண்டும் யோசித்துப் பார்க்கும்போது: என் பல்கலைக்கழகத்தின் இலக்கிய துறை பேராசிரியர்கள் எப்போதும் அழுத்திச் சொன்ன விஷயம் இது- ஓர் எழுத்தாளர் தன் எழுத்து குறித்து கூறுவது எதையும் எப்போதுமே நாம் நம்பக் கூடாது. எழுத்தாளர்கள் நம்பத்தகுந்தவர்கள் அல்ல.\nஎன்னையும் நீங்கள் நம்பக்கூடாதோ என்னவோ.\nஆனால் எனக்கு இது தெரிந்திருக்கிறது: கராத்தே அடி எழுதியபின் நான் மிகவும் கட்டுக்கோப்பான இரு குறுநாவல்கள் எழுதி முடித்திருக்கிறேன்- அவற்றில் மிக அண்மையில் எழுதியதுதான், மின்னாவுக்கு ஒத்திகைக்கான இடம் தேவைப்படுகிறது (Minna Needs Rehearsal Space)- தன் குரலை இழந்துவிட்ட கம்போஸர் ஒருத்தியைப் பற்றிய கதை (அதுதான் அவளது ஒத்திகை வெளி). தலைப்புச் செய்திகளை மட்டுமே பயன்படுத்தி அதை எழுதியிருக்கிறேன்- ஆம், தலைப்புச் செய்திகள் மட்டுமே. கராத்தே அடியும் மின்னாவுக்கு ஒத்திகைக்கான இடம் தேவைப்படுகிறது என்ற இரண்டும் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன, குறுகிய வடிவில் எழுதக்கூடியவள் என்று எனக்கு ஒரு சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்திருக்கின்றன.\nஆம், என்னால் இந்த வடிவில் நன்றாக எழுத முடியும் என்று சொன்ன அந்த எழுத்தாளரை நான் அழைத்துப் பேச வேண்டும். அவரிடம் இதைச் சொல்ல வேண்டும்- என் முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டதற்கு வருந்துகிறேன், மன்னித்து விடு. நீ சொன்னதுதான் சரி.\nPosted in எழுத்து, பீட்டர் ப��ங்கல், மொழியாக்கம், விமர்சனம் on March 29, 2015 by பதாகை. Leave a comment\n← கலங்கிய நதி- வர்லாம் ஷாலமோவின் கொலிமா கதைகள்\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (104) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (5) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,435) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (32) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (15) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (19) கவிதை (576) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (2) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (31) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (48) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (4) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (1) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (51) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (325) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசுப்ரமணியம் காமாட்சி (1) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுக���பால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (3) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (9) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (37) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (5) தமிழாக்கம் (11) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (19) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (8) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (42) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (147) புதிய குரல்கள் (15) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (265) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (22) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (1) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வருணன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (7) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (1) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (144) விமர்சனம் (207) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வைரவன் லெ ரா (1) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nகுமரகுருபரன் – விஷ்ண… on எஸ். சுரேஷின் ‘பாகேஸ்ரீ…\nGeetha Sambasivam on வெயில் சாலை – முத்துக்கு…\nGeetha Sambasivam on மொய்தீன் – அபராஜிதன்…\nபதாகை - ஜூன் 2019\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nபூமணியின் அஞ்ஞாடி - 2: இருட்டில் நிகழும் மோதல்கள்\nபறவை கவிதைகள் மூன்று - சரவணன் அபி\nநிலம் சுமந்தலைபவன் - சு. வேணுகோபாலுடன் ஒரு பேட்டி\nபூதம் – காளி பிரசாத் சிறுகதை\n – சதத் ஹசன் மண்ட்டோ சிறுகதை\nசார்வாகன் சிறுகதை குறித்து: யானை திரும்பவும் செத்தது- நரோபா\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண���டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வருணன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nக்ளைமேட் – சிறுபத்திரிகை அறிமுகம் – பீட்டர் பொங்கல்\nபாட்டி தூங்கிக் கொண்டிருக்கிறாள் – குன்ஹில்ட் ஓயாஹக் (Grandma Is Sleeping – Gunnhild Oyehaug) – பீட்டர் பொங்கல்\nநிழல்களின் புகலிடம் – காஸ்மிக் தூசி கவிதை\n​நினைவுக்கு சிக்காத ஒரு சொல் – கவியரசு கவிதை\n​​தசைகள் ஆடுகின்றன – விபீஷணன் கவிதை\n​சோஷல் மீடியாவும் சில மரணங்களும் – சரவணன் அபி கவிதை\nபடித்துறை – கலைச்செல்வி சிறுகதை\nவெறும் சொல் – செல்வசங்கரன் கவிதை\n​​பயன்படாதவை – கா.சிவா கவிதை\nஇறுகின முடிச்சு – பானுமதி சிறுகதை\nயாவும் அழகே உன்காட்சி – அபிதா நாவல் குறித்து கமலதேவி\nஅமர் – விஜயகுமார் சிறுகதை\n‘அகாலம்’ தொகுப்பிலுள்ள இரு கவிதைகள் குறித்து வான்மதி செந்தில்வாணன்\nசேவல் களம்- வெ.சுரேஷ் குறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.itsmajja.com/kannamma-song-released/", "date_download": "2019-06-17T01:17:03Z", "digest": "sha1:BGISMVF6I3W4CLH22JLPRYHEYNOA6H45", "length": 4312, "nlines": 116, "source_domain": "tamil.itsmajja.com", "title": "Kannamma Song Released", "raw_content": "\nHome South Reel இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் பாடல் வெளியானது\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் பாடல் வெளியானது\nஹரிஷ் கல்யாண் மற்றும் ஷில்பா மஞ்சுநாத் நடிக்கும் படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும். இந்த படத்தில் இருந்து முதல் பாடல் இன்று வெளியாகி உள்ளது.\nபடத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். ��டத்தில் இருந்து கண்ணம்மா பாடல் வெளியாகி உள்ளது. இந்தப் பாடலை அனிருத் பாடியுள்ளார்.\nபூஜையுடன் துவங்கிய ஹரீஷ் கல்யாணின் ‘தனுசு ராசி நேயர்களே’\nஹரீஷ் கல்யாணின் ‘தனுசு ராசி நேயர்களே’\nஇஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் திரைவிமர்சனம்\nகொலைகாரன் சூப்பர் ஹிட் இசை\n‘கடாரம் கொண்டான்’ ஃபர்ஸ்ட் சிங்கள் நாளை முதல்\nஜோதிகாவின் ‘ஜாக்பாட்’ ஃபர்ஸ்ட் லுக்\nஜி.வி.பிரகாஷ் வெளியிடும் ‘சூப்பர் டூப்பர்’ ஃபர்ஸ்ட் சிங்கள்\n‘2.O’ வை போன்று ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம் ‘பேரழகி ஐ.எஸ்.ஓ’..\nNGK ஆடியோ & ட்ரைலர் லான்ச் ஸ்டில்ஸ்\n‘கடாரம் கொண்டான்’ ஃபர்ஸ்ட் சிங்கள் நாளை முதல்\nஸ்நேகன் பேசியதால் கண் கலங்கும் மும்தாஜ் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/06/blog-post_357.html", "date_download": "2019-06-17T01:15:34Z", "digest": "sha1:I2C7UVW4ALYAGK3QKHIZW4GHLHXBT42L", "length": 11959, "nlines": 61, "source_domain": "www.pathivu24.com", "title": "முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்கு குழு! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்கு குழு\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை வருடந்தோறும் மேமாதம் 18ம் திகதி நினைவுபடுத்துவதற்காக நினைவேந்தல் நாளாக அத்தினத்தைபிரகடனப்படுத்தியிருந்தோம். அதற்காக இவ் வருடத்திற்கான வழிநடத்தல் குழுவொன்றை அமைத்திருந்தோம்.இனி வருங்காலங்களில் சில வேளை வடமாகாணசபைக்கான தேர்தல் உரிய காலத்தில் நடாத்தப்படாமையால் எம்மவர் ஆட்சியில் இல்லாதிருக்க வேண்டிவரினும் அல்லது ஆளுநரின் ஆட்சியில் எதிர்வரும் காலங்களில் இருக்க வேண்டிவரினும் கூட இந்நிகழ்வை தொடர்ந்து வருடந்தோறும் நடாத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய உத்தேசித்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் அதற்கான குழுவை இப்போதே நியமிக்கத் தீர்மானித்துள்ளோம். இந்நிகழ்வு தொடர்ச்சியாக வருடந்தோறும் பரந்து பட்ட விதத்தில் முன்னெடுக்கப்படவேண்டுமென்பதில் உறுதியாகவுள்ள ஆர்வமுள்ள பொது நிறுவனங்களை இக்குழுவில் நிறுவனத்திற்கு இருவர் என்ற ரீதியில் இணைத்துக் கொண்டு ஒரு குழுவை உருவாக்க எண்ணியுள்ளோம்.மேலதிகமாக வேண்டுமெனில் தேவையான சில நபர்களையும் உள்ளடக்க உத்தேசித்துள்ளோம்.\nஇக்குழுவானது 2019ம் ஆண்டிலிருந்து சுயமாக இயங்கக் கூடியதாக இருக்கும். இவ்வாறு அமையவிருக்கும் குழுவில் உறுப்பினராக இணைந்து கொள்ளவிரும்பும் பொது அமைப்புக்கள் மற்றும் பொது நிறுவனங்கள் மற்றும் தகைமை சார்ந்த பொதுமக்கள் அவ்வாறுசேர்த்துக் கொள்ளக்கூடிய பெயர்களை தத்தமது கடிதத் தலைப்புக்களில் பின்வரும் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறுவேண்டுகோள் ஒன்றை இதன் மூலம் விடுக்கின்றேனெனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.\nவிண்ணப்பங்களை கௌரவமுதலமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர்,முதலமைச்சர் அலுவலகம்,வடமாகாணம்,கைதடிக்கு அனுப்பி வைக்க கோரப்பட்டுள்ளது. குழு அங்கத்தவர் நியமனமானது உரியவாறு வெளிப்படையாக காலாகாலத்தில் நடைபெறுமெனவும் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.\nநுவரெலியாவிலுள்ள முகாமில் பயிற்சிப் பெற்ற தாக்குதல்தாரி\nகொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்டவர் நுவரெலியாவிலுள்ள முகாமில் பயிற்சிப் பெற்றவரென குற்றப்புலனாய்வுத் திண...\nநீராவியடிப் பிள்ளையார் விவகாரம் - பெயர் பலகைககள் அகற்றப்பட்டன\nமுல்லைத்தீவு- பழைய செம்மலை, நீராவியடி பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள வளாகத்தில் அடாத்தாக பௌத்த விகாரை அமைத்து குருகந்த ரஜமகா விகாரை என பெயர் சூ...\nமாலியில் கிராமத்திற்குள் புகுந்து ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூடு – 100 ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு\nமத்திய மாலியில் உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் டாங் இன குழுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் சுமார் 100 பேர் கொல்லப்பட்டுள...\nயாழில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களை செயலிழக்கச் செய்ய நடவடிக்கை\nயாழ்ப்பாணம், சிறுத்தீவில் கண்டெடுக்கப்பட்ட வெடிபொருட்களை செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக நீதிமன்ற உத்தரவைப் பெற த...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nசர்ச்சைக்குரிய நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பௌத்த மக்கள் சத்தியாக்கிரகம்\nமுல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள குருகந்த ரஜமஹா விகாரையில் பௌத்த மதகுருமார் மற்றும் 20...\nஅசாதாரண ���ூழ்நிலையில் ஜனாதிபதி, பிரதமர் இல்லாத இலங்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயமாக தஜிகிஸ்தானுக்கு பயணமாகவுள்ளார். நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க சி...\nஇ.போ.ச. ஊழியர்கள் அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் சந்திப்பு\nபணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தேசிய சேவையாளர் சங்கத்துக்குட்பட்ட இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பிரதமரின் செயலாளர் உள்ளிட்ட அரசாங்கத...\nவாள்வெட்டுக் கும்பலின் தாக்குதலில் கொக்குவில் ரயில் நிலைய பொறுப்பதிகாரி படுகாயம்\nவாள்வெட்டுக் கும்பல் நடத்திய தாக்குதலில் கொக்குவில் ரயில் நிலைய பொறுப்பதிகாரி தலையில் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை...\nபிரான்ஸிற்கு அழைத்து வரப்படவுள்ள 12 அகதிச் சிறுவர்கள்\nசிரிய தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 12 சிறுவர்கள் பிரான்ஸிற்கு அழைத்து வரப்படவுள்ளனர். அண்மைக்காலமாக தொடர்ந்தும் சிரியாவில் ...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை சிறுகதை சினிமா தொழில்நுட்பம் மருத்துவம் விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/11075329/1038937/Producers-Council-rejects-Theatre-Owners-Demand.vpf", "date_download": "2019-06-17T00:39:16Z", "digest": "sha1:OGPTLO5L5B7XYWQJTSMO2ZPNCAWLFG4S", "length": 9069, "nlines": 77, "source_domain": "www.thanthitv.com", "title": "திரைப்பட வசூலில் பங்கு - திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையை நிராகரித்த தயாரிப்பாளர் சங்கம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிரைப்பட வசூலில் பங்கு - திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையை நிராகரித்த தயாரிப்பாளர் சங்கம்\nமுன்னணி நடிகர்களின் திரைப்பட வசூலில் குறிப்பிட்ட பங்கு தரவேண்டும் என்ற திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கை நிராகரிப்பு.\nமுன்னணி நடிகர்களின் திரைப்பட வசூலில் குறிப்பிட்ட பங்கு தரவேண்டும் என்ற திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையை தயாரிப்பாளர்கள் சங்கம் நிராகரித்துள்ளது. இது தொடர்பாக சென்னையில், செய்தியாளர்களிடம் பேசிய சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன், திரையரங்கு உரிமையாளர்கள் தன்னிச்சையாக கூட்டம் போட்டுள���ளனர் என்று கூறியதுடன், இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் கூறினார். சங்க அறக்கட்டளை நிதிகள் அனைத்தையும் விஷால் செலவு செய்து விட்டார் என்றும் தியாகராஜன் குற்றம் சாட்டினார்.\nபுதுபிக்கத்தக்க எரிசக்தி துறையின் பங்கு அடுத்த 4 ஆண்டுகளில் 18 சதவீதமாக அதிகரிக்கும்\nஇயற்கை ஆதாரங்கள் மூலம் பெறப்படும் மின்சாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி எனப்படுகிறது.\nமெட்ரோ ரயில் பயணிகளுக்கு புதிய வசதி - ஷேர் ஆட்டோ, கார் சேவை துவக்கம்\nமெட்ரோ ரயில் பயணிகள் ரயில் நிலையங்களில் இருந்து தங்கள் இருப்பிடத்தை அடைய கார் மற்றும் ஷேர் ஆட்டோ செல்லும் சேவை இன்று முதல் துவங்குகிறது.\nநடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்...\nமும்பையில் சினிமா படப்பிடிப்பை முடித்துவிட்டு விமானம் மூலம் சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்.\nதிரிஷாவின் \"கர்ஜனை\" திரைப்படம் : விரைவில் ரிலீஸ்\nபாலிவுட்டில் வெளிவந்த N.H. 10 - என்ற படத்தின் தமிழ் ரீ - மேக் ஆன கர்ஜனை படத்தில் திரிஷா முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்\nகாவல்துறையிடம் அனுமதி வாங்காமல் தேர்தல் அறிவிப்பு - ஐசரி கணேஷ், சுவாமி சங்கரதாஸ் அணி\nநடிகர் விஷால் மீது நடவடிக்கை எடுக்க கோரி சுவாமி சங்கரதாஸ் அணியினர் புகார் அளித்துள்ளனர்.\nதென்னிந்திய நடிகர் சங்கத்தில் பிளவு ஏற்பட காரணம் ஐசரி கணேஷ் தான் - கருணாஸ்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தில் பிளவு ஏற்பட காரணம் ஐசரி கணேஷ் தான் என்று நடிகர் சங்க துணைத்தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.\nவிஷாலால் நடிகர் சங்கத்துக்கு எந்தவித நன்மையும் இல்லை - உதயா, திரைப்பட நடிகர்\nநடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷாலால் நடிகர் சங்கத்துக்கு எந்தவித நன்மையும் இல்லை என்று சுவாமி சங்கரதாஸ் அணியை சேர்ந்த நடிகர் உதயா விமர்சித்துள்ளார்.\nநடிகர் சங்க தேர்தல் : தபால் மூலம் வாக்குகளை செலுத்த 22ஆம் தேதி கடைசி நாள்\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி சென்னை ஆர். ஏ. புரத்தில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடைபெற உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/13065846/1039296/Arani-Sand-Theft-Death.vpf", "date_download": "2019-06-17T01:13:11Z", "digest": "sha1:ZR47RSJUT5RGKHQAJGSXOL3TYFRMZCCU", "length": 9901, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "மணல் திருட்டின் போது இளைஞர் உயிரிழப்பு : சடலத்தை போலீசார் கைப்பற்ற கிராமமக்கள் எதிர்ப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமணல் திருட்டின் போது இளைஞர் உயிரிழப்பு : சடலத்தை போலீசார் கைப்பற்ற கிராமமக்கள் எதிர்ப்பு\nஆரணியில் மணல் திருட்டில் ஈடுபட்டபோது மணலில் புதைந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஆரணியில் மணல் திருட்டில் ஈடுபட்டபோது மணலில் புதைந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூர் காலனி பகுதியை சேர்ந்த சரவணன், தனது நண்பர்கள் மகாலிங்கம் மற்றும் குட்டிமணியுடன் சேர்ந்து கமண்டல நாகநதி ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்டார். அப்போது திடீரென சரிந்த மணலில் புதைந்து சரவணன் மூச்சு திணறி இறந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சரவணனின் சடலத்தை உறவினர்கள் வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளனர். தகவலறிந்த ஆரணி கிராமிய போலீசார் சடலத்தை கைப்பற்ற சென்றனர். அப்போது போலீசாரை தடுத்து சேவூர் காலனி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் நிலைமையை எடுத்து கூறி சமரசம் செய்தனர். இதனையடுத்து மறியலை பொதுமக்கள் கைவிட, சரவணன் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஜீவசமாதி அடைந்த 70 வயது மூதாட்டி...\nஜெய்பூர் மாநிலத்தை சேர்ந்த 70 வயது மூதாட்டி ஆரணி அருகே திருமலை கிராமத்தில் உள்ள ஜெயினர் மடத்தில் ஜீவசமாதியடைந்தார்.\nசாலை பாதுகாப்பு வார விழா : சாலை விபத்துக்களை தடுப்பது குறித்து நாடக நடிகர்கள் நடிப்பு...\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 30வது சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது.\nகார் மோதி இரண்டு பேர் படுகாயம் : படுகாயம் அடைந்தவர்களுக்கு உதவிய அதிமுக எம்.எல்.ஏ\nதிண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கார் மோதி படுகாயம் அடைந்த இரண்டு பேருக்கு அதிமுக எம்.எல்.ஏ பரமசிவம் உதவி செய்தார்.\nதிருமணம் ஆகாமல் குழந்தை பெற்றெடுத்த இளம்பெண் : மருத்துவமனையில் குழந்தையை விட்டு சென்ற அவலம்\nஆரணி அருகே குழந்தை பெற்றெடுத்த இளம்பெண் ஒருவர், மருத்துவமனையிலே விட்டுச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.\nஅசத்தலாக நடந்த யோகா தின விழா...\nஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கம் சார்பில் ஐந்தாவது யோகா தின விழா கொண்டாட்டம் நடந்தது.\nசேவல் சண்டை சூதாட்டம் - 10 போ கைது...\n10 இருசக்கர வாகனம், 4 கோழிகள் பறிமுதல்.\nமழை வேண்டி 108 சிவலிங்க சிறப்பு பூஜை...\nஸ்ரீராமசமுத்திரத்தில் உள்ள சிவாலயத்தில் மழை வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.\nமின் கசிவு காரணமாக தீ விபத்து - 7 ஆடுகள் பலி\nரூ.5 லட்சத்திற்கும் மேலான பொருட்கள் சேதம்.\nபழனி முருகன் கோயிலில் சங்காபிஷேகம்...\nஆனி மாத கேட்டை நட்சத்திரத்தில் உச்சிகால பூஜையின் போது முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அன்னாபிஷேகமும் நடைபெற்றது.\nசுற்றுலா பயணிகளுக்கு ரோஜா கன்று - தோட்டக்கலைத் துறை திட்டம்\nதோட்டக்கலைத் துறை சார்பில் பசுமை குடில் அமைத்து மொட்டு ரக ரோஜாக்கள் மற்றும் 25,000 ரோஜா கன்றுகள் பதியம் போட்டு சுற்றுலா பயணிகளுக்கு வழங்க திட்டம்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/14224146/1039629/Chennai-Chetpet-Railway-Station-Lover-Issue.vpf", "date_download": "2019-06-17T01:54:25Z", "digest": "sha1:YA6DET2OU4RKS4KXNSZHDTWWT4F5FLWQ", "length": 9311, "nlines": 77, "source_domain": "www.thanthitv.com", "title": "சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் பயங்கரம் : காதலியை வெட்டி சாய்த்துவிட்டு ரயில் முன் பாய்ந்த காதலன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் பயங்கரம் : காதலியை வெட்டி சாய்த்துவிட்டு ரயில் முன் பாய்ந்த காதலன்\nசென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில், இளம்பெணை அரிவாளால் வெட்டிச்சாய்த்த காதலன், ரயில் முன் பாய்ந்தார்.\nகடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் வெட்டிக் கொல்லப்பட்டார். அந்த சம்பவத்தில் இருந்தே இன்னும் மீண்டு வராத நிலையில், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு அடுத்த ரயில்நிலையமான சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் அதேபோல மற்றொரு பயங்கரம் நடந்தேறியுள்ளது. தேன் மொழி என்ற இளம் பெண்ணை, சுரேந்தர் என்ற இளைஞர் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்த சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில், சரமாரியாக வெட்டியுள்ளார். இதை கண்டு சக பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்துள்ளனர். தேன்மொழி ரத்த வெள்ளத்தில் சாய்ந்த நிலையில், சுரேந்தர் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு போராடி கொண்டிருந்த தேன்மொழி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும், சுரேந்தர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இவர்கள் இருவரும், காதலர்கள் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஅசத்தலாக நடந்த யோகா தின விழா...\nஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆடுதுறை இய��்கை மருத்துவ சங்கம் சார்பில் ஐந்தாவது யோகா தின விழா கொண்டாட்டம் நடந்தது.\nசேவல் சண்டை சூதாட்டம் - 10 போ கைது...\n10 இருசக்கர வாகனம், 4 கோழிகள் பறிமுதல்.\nமழை வேண்டி 108 சிவலிங்க சிறப்பு பூஜை...\nஸ்ரீராமசமுத்திரத்தில் உள்ள சிவாலயத்தில் மழை வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.\nமின் கசிவு காரணமாக தீ விபத்து - 7 ஆடுகள் பலி\nரூ.5 லட்சத்திற்கும் மேலான பொருட்கள் சேதம்.\nபழனி முருகன் கோயிலில் சங்காபிஷேகம்...\nஆனி மாத கேட்டை நட்சத்திரத்தில் உச்சிகால பூஜையின் போது முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அன்னாபிஷேகமும் நடைபெற்றது.\nசுற்றுலா பயணிகளுக்கு ரோஜா கன்று - தோட்டக்கலைத் துறை திட்டம்\nதோட்டக்கலைத் துறை சார்பில் பசுமை குடில் அமைத்து மொட்டு ரக ரோஜாக்கள் மற்றும் 25,000 ரோஜா கன்றுகள் பதியம் போட்டு சுற்றுலா பயணிகளுக்கு வழங்க திட்டம்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2019-06-17T01:09:06Z", "digest": "sha1:DUOMZFINP2NQ23CPJUYM7NQIKRJVQ5TP", "length": 9119, "nlines": 122, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: துருக்கி | Virakesari.lk", "raw_content": "\nஅமைச்சு பதவியை பொறுப்பேற்குமாறு கபீருக்கு சஜித் ஆலோசனை\nதேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது\nரத்தினதேரர் தமிழர்கள் போராடிய இரு இடங்களையும் விடுவிப்பாரா\n\"கோரிக்கை நிறைவேறும் வரை பதவிகளை பெற்றுக்கொள்ளாதிருப்பதே எமது நிலைப்பாடு\"\nநீராடச் சென்ற மாணவன் கடலில் மூழ்கி மரணம் ; தலைமன்னாரில் சம்பவம்\nவிபத்தில் உயிரிழந்த இளைஞனை அடையாளம் காட்டிய பெற்றோர்\nஜனாதிபதியின் செயற்பாடே தாக்குதலுக்கு காரணம் \nபயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாட்டுக்கு துருக்கி தொடர்ந்தும் ஒத���துழைப்பு\nசர்வதேச ஒத்துழைப்பை பலப்படுத்துவதற்கும், பயங்கரவாத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்கு இலங்கை அரசாங்கத்திற்கு அனைத்து வழிகளில...\nகுடையை காக்க முயன்று குடையுடன் பறந்த நபர்\nதுருக்கியின் ஒஸ்மானியே பகுதியில் காற்று பலமாக வீசியதால், பறக்க இருந்த நிழற்குடையை தடுத்து நிறுத்த முயன்ற ஒருவர் அந்த குட...\nசிரியா விமானத்தாக்குதலில் பொதுமக்கள் பலி\nசிரியாவில் நேற்று நடைபெற்ற ரஷ்ய விமானத் தாக்குதலில் 6 குழந்தைகள் உள்பட பொதுமக்களில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள...\nகஷோக்கியின் உடல் பாகங்கள் ஒவனில் வைத்து எரிக்கப்பட்டது:ஆவண செய்திகள்\nதுருக்கியிலுள்ள சவூதி தூதரகத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட சவூதி ஊடகவியலாளர் ஜமால் கசோக்கி துண்டு துண்டாக வெட்டப்பட்ட...\nதுருக்கியில் 2 ஆயிரம் பேருக்கு ஆயுள் தண்டனை\nஇராணுவப் புரட்சியில் ஈடுபட்டதாகக் கூறி கடந்த 2016 ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட 2 ஆயிரம் பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அந்...\nதுருக்கியின் கோரிக்கையை மறுத்த சவுதி\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கசோக்கியின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை நாடு கடத்துமாறு துருக்கிய அரசாங்கம் விடுத்...\nஊடகவியலாளர் கசோக்கியின் உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு\nதுருக்கியில் உள்ள சவூதி தூதரகத்தில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் கசோக்கியின் உடல் பாகங்கள் தூதரக அதிகாரியின் வீட்டு தோட்டத்தி...\nஇஸ்தான்புல் மர்மம் ; ஜமால் கஷொக்கி காணாமல் போனது குறித்து......\nசவூதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கஷொக்கி காணாமல்போன விவகாரம் இராஜதந்திர சூறாவளியொன்றை தோற்றுவித்துள்ளது.\nசவுதியை கடுமையாக தண்டிப்பேன் - ட்ரம்ப் எச்சரிக்கை\nசவுதி அரேபியாவில் இடம்பெறவுள்ள சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டினை அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகள் புறக்கணிக்க முட...\nதுருக்கியில் ஓர் மர்ம நகரம்\n1963 ஆம் ஆண்டு துருக்கியின் டெரிகியு நகரில் ஒரு சுரங்கப்பாதை இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆரா...\nதேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது\nரோகித் அபாரம் ; 336 ஓட்டங்களை விளாசிய இந்தியா\nஅமைச்சுப் பதவி குறித்து செவ்வாய் தீர்மானம் - ஹலீம்\nகஜேந்திரகுமாரும் நானும் இணைந்தால் சாதிக்க முடியாதத�� ஒன்றுமில்லை - சி.வி.\nஓய்வூதிய கொடுப்பனவுகளை அதிகரிக்க தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aephemera_collection?f%5B0%5D=-mods_originInfo_publisher_s%3A%22%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D.%5C%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%5C%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%5C%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%22&f%5B1%5D=-mods_originInfo_publisher_s%3A%22%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B1%E0%AF%8D%22&f%5B2%5D=mods_subject_geographic_all_ms%3A%222011%22", "date_download": "2019-06-17T00:46:05Z", "digest": "sha1:W7G6SEH23UXKTQZP6H6NWDQAKQMWHWGS", "length": 2365, "nlines": 48, "source_domain": "aavanaham.org", "title": "குறுங்கால ஆவணங்கள் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஅழைப்பிதழ் (1) + -\nஅழைப்பிதழ் (1) + -\nநூலக நிறுவனம் (1) + -\nஉருத்திரேஸ்வரன், ச (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nபயிலரங்கு நாடக அரங்கப்பட்டறைக்கான அழைப்பு\nஅழைப்பிதழ்கள், சுவரொட்டிகள், துண்டறிக்கைகள், தபாலட்டைகள் போன்ற குறுகிய காலப் பாவனைக்காக உருவாக்கப்பட்ட ஆவணங்களின் தொகுப்பு. பொதுவாக நூலகங்களில் சேகரிக்கப்படாத பல்வேறு ஆவணங்களையும் இந்தச் சேகரம் கொண்டுள்ளது\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://esskannan.blogspot.com/2013/06/blog-post_7050.html", "date_download": "2019-06-17T01:03:54Z", "digest": "sha1:CZDCUYFD4FXFWTTJ3YPQJZC55ES3GUAN", "length": 22784, "nlines": 115, "source_domain": "esskannan.blogspot.com", "title": "தோழமையுடன்: நேர்மை", "raw_content": "\nவியாழன், 20 ஜூன், 2013\nநேர்மை இனி மெல்ல சாகுமோ\nஅரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” என்றார் கம்பர். இன்றைய நிலையோ “அரசியல் பிழைத்தோருக்கு அறம் வெற்றுப் பேச்சாகும்” எனக் கொள்ளப் படுகிறது. நேர்மை எங்கே இருக்கிறது தேடினாலும் கிடைக்குமா என்பது தெரியவில்லை. இப்போது நாம் பார்க்கிற மூன்று செய்திகள், மேற்படி விவாதத்தை வலுப்படுத்துகின்றன. ஒன்று சிறையில் இருந்து பிணையில் விடுவிக்கப் பட்ட முன்னாள் அமைச்சர் ஆ.ராசா குறித்தது. இரண்டு மத்திய அமைச்சராக இருக்கும் ப. சிதம்பரம் தேர்ந்தெடுக்கப் பட்ட விதம் பற்றிய நீதிமன்ற விவாதம் குறித்தது. மூன்று உ.பி.யில் டிம்பிள் என்ற பெண்மணி போட்டியின்றி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப் பட்டது.\nராசா சென்னை, கோவை, நீலகிரிக்கு வந்திறங்கிய போது ஆயிரக் கணக்கில் தொண்டர்களைத் திரட்டி வரவேற்றது அவரின் தனிமனித உரிமை என்ற போதிலும், அதன் மூலம் மக்கள் ஆதரவு இருப்பதாகவும், தான் குற்றமற்றவர் என்பதாகவும் நிருவுவதற்கும் ���ுயற்சிக்கிற ஏற்பாடாக கருத வேண்டியுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு இருப்பவர்களெல்லாம் குற்றவாளிகள் ஆவதில்லை என்ற போதிலும், ராசா போன்றோர் மீது, நீதிமன்றம் கொடுத்துள்ள நிபந்தனைகளையும் கணக்கில் எடுக்க வேண்டும்.\nப.சிதம்பரத்தின் விண்ணப்பத்தை மதுரை உயர் நீதிமன்றம் ஏற்கவில்லை என்பதே, குற்றம் நிரூபிக்கப் பட்டதற்கான ஆதாரம் எனக் கருதவில்லை. ஆனால் கடந்த ஒருமாத கால அவகாசத்தில் இரண்டாவது முறையாக மத்திய அமைச்சர் சிதம்பரம் சர்ச்சைக்கு உள்ளாகிறார். முதலில் ஏர்செல் விற்பனை விவகாரத்தில், அவரது புதல்வரின் நடவடிக்கையும் இருக்கிறது, என்பது நாடாளுமன்றத்தில் சர்ச்சையானது. இரண்டாவது, அவர் தேர்ந்தெடுக்கப் பட்ட விதம் குறித்து தற்போது முன்னுக்கு வந்துள்ள சர்ச்சை. இவைகளின் மீது முறையான விவாதம் நடைபெறுவதற்கு, அவரின் உள்துறை அமைச்சர் பதவி தடையாக இருக்குமோ என்ற ஐயம் நியாயமானதே.\nஅடுத்ததாக உத்திரப் பிரதேச அரசியலில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மூலம் நுழைந்துள்ள டிம்பிள் என்னும் பெண்மணி. இவர் முதல்வர் அகிலேஷின் மணைவி. ஏற்கனவே இவர்களின் குடும்பத்தில் முலாயம் சிங் யாதவ், அகிலேஷ், முலாயமின் தம்பி, மைத்துனர், என்று நெடும் பட்டியல் கொண்ட குடும்ப உறுப்பினர்கள், அமைச்சர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக, பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் டிம்பிளின் தேர்வு ஜனநாயகத்தை கேலி கூத்தாக்குகிறதோ என்ற எண்ணம் உருவாகாமல் இருக்காது.\nஇந்திய அரசியல் அதிகாரத்தில் இருந்தவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்தவர், லால் பகதூர் சாஸ்த்திரி. இவர் அரியலூர் ரயில் விபத்தில் 144 நபர்கள் மரணம் அடைந்ததற்கு பொறுப்பேற்று தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். விபத்திற்கு ஒரு துரும்பளவும் தொடர்பில்லாத அமைச்சரின் ராஜினாமா நிகழ்வு அதிகாரிகளை பெரும் அளவில் பொறுப்புடன் செயல்பட நிர்பந்திக்கும் ஏற்பாடு என்று புரிந்து கொள்வது அவசியம். ஒரு குழுவின் செயல் பாட்டில் எங்கேயோ நடந்த தவறை சரி செய்ய இத்தகைய நடவடிக்கைகள் அன்றைக்குத் தேவைப்பட்டிருக்கலாம். இன்று மனித இழப்புகளும் பொருள் இழப்புகளும் மிக சாதாரணமாகி, மலிந்து விட்டன. இன்றைய சூழலில், அதிகமான வளர்ச்சித் திட்டங்களும், சர்வ தேச அளவில் இந்தியாவின் மனித வள மேம்பாடு குறித்த முன்னேற்றமும் அதிக அளவில் எதிர்பார்க்கப் படுகிறது. எனவே இன்றைய அமைச்சர்களுக்கும், அரசியல் கட்சிகளில் உயரிய பொறுப்பில் இருப்பவர்களுக்கும் கடந்த காலத்தை விட கூடுதல் பொறுப்புணர்ச்சி தேவை. ஆனால் குற்றச்சாட்டுப் பட்டியலில் இடம் பெற்ற பிறகும் தன் மீது நடைபெறும் விசாரணைக்கும், வகிக்கும் பதவிக்கும் தொடர்பில்லை, என விளக்கம் அளிப்பது ஏற்புடையதல்ல.\nநேர்மையாக நிர்வகித்தல் குறைந்து வருகிறது, என்பதற்கு, விக்கிப்பீடியா வெளியிட்டுள்ள அதிர்ச்சி தரும் பட்டியலை உதாரணமாகக் கொள்ளலாம். இந்திய அரசியலில் ஊழல் குற்றச்சாட்டு பல இருந்தாலும் சில தீவிர சர்ச்சைக்கு உரியதாக மாறியது. ஒன்று 1958ல் 1.2 கோடி சம்மந்தப்பட்ட முந்த்ரா ஊழல். இரண்டு 1971 ல், 65 லட்சம் சம்மந்தப் பட்ட நகர்வாலா ஊழல். மூன்று 1987ல் 65 கோடி சம்மந்தப்பட்ட ஃபோபர்ஸ் ஊழல். நான்கு 1996ல் 900 கோடி மாட்டுத் தீவன ஊழல். ஐந்து 1999ல் சில ஆயிரம் கோடி சம்மந்தப் சவப்பெட்டி ஊழல். ஆறு 1 லட்சத்து 75 ஆயிரம் சம்மந்தப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஊழல். இவை இல்லாமல் கழிப்பிடம், சுடுகாடு ஆகிய அடிப்படைத் தேவைகளிலும், நாட்டைக் காக்கும் பணியில் உயிர் துறந்த, ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு வீடு ஒதுக்குவதிலும் என எல்லா கொள்முதல்களிலும் ஊழல் அரங்கேறியுள்ளது.\n1948ல் ஒரு ஊழலில் துவங்கிய முறைகேடு, இப்போது 2012 ன் எட்டு மாத அவகாசத்திற்குள்ளேயே 89 ஊழல்கள் எனப் பெருகியுள்ளது. மத்திய, மாநில அரசுகளால் நிகழ்த்தப் பட்டதாக, சிஏஜி குறிப்பிட்டது என்பதனால், வழக்குகள் பதிவு செய்யப் பட்டு அம்பலமாகியுள்ளது. இதில் சுரங்கம் ஒதுக்கீடு மூலம் அரசுக்கு ஏற்பட்ட இழப்பாக 1 லட்சத்து 86 ஆயிரம் கோடி ஊழல் தற்போது முன்னுக்கு வந்துள்ளது. 2012 ல் மட்டும் 19 வகையான ஊழல்களில் 14 லட்சத்து 41 ஆயிரத்து 319 கோடி அரசுப் பணம் முறைகேடு செய்யப் பட்டுள்ளது அல்லது அரசுக்கு வரவேண்டிய வருவாயில் இழப்பு ஏற்பட்டுள்ளது ( ஆதாரம் விக்கிப் பீடியா).\nஇந்தியாவில் ஆளும் அரசியல்வாதிகளாக பொறுப்பில் இருப்பவர்கள் மற்றும் இருந்தவர்கள் சம்மந்தப் பட்ட ஊழல் 24. இதில் 4 நபர்கள் தண்டிக்கப் பட்டுள்ளனர். 4 நபர்கள் விடுதலை செய்யப் பட்டுள்ளனர். நீதிமன்ற விசாரணையில் இருவரின் மீதான குற்றச்சாட்டு நிலுவையில் உள்ளது. கடுமையான குற்றச்சாட்டின் பெயரில் வழக்குப் பதிவு செய்யப் பட்��வர்கள் 3 நபர்கள். குற்றப்பத்திரிக்கை மட்டும் தாக்கல் செய்யப் பட்டவர்கள் 11. தண்டிக்கப்பட்டாலும், குற்றம் சாட்டப் பட்டாலும், அடுத்து வருபவர், மேற்படித் தவறை செய்யாமல் இருப்பதில்லை. 1990 களுக்குப் பிறகு நவீன தாராளமயமாக்கல் கொள்கை பிரதான காரணம், என்பதை 1990க்குப் பின் நடைபெற்ற ஊழல்களே அதிகம் என்பதிலிருந்து அறியலாம்.\nஊழலின் ஊற்றுக் கண்ணாக நேர்மை யின்மை இருந்தாலும், அது உயர் பொறுப்பில் உள்ளவர்களால் தான் அரங்கேறுகிறது. உயர் பொறுப்பிற்கு வருவதற்கு தகுதியாக கல்வியும், நிர்வாக அறிவும் இருப்பதுடன் நேர்மையின்மையும் தேவைப்படுவதாக புரிந்து கொள்ளப் படுகிறது. தகுதி இல்லாதவர்களுக்கு அதிக சலுகை கொடுத்தல் துவங்கிய காலத்தில் தான் ஊழல்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. மத்திய ஆட்சி அமைப்பில் கூட்டணிக் கட்சிகள் ஆதிக்கம் செலுத்தினாலும், சலுகைசார் (favouratism) நடவடிக்கைகளுக்கு கூட்டணி ஆட்சி முறையும் ஒருவகையில் பங்களிப்பு செய்கிறது.\nஇந்தப் பின்னணியில் தான் குடும்ப அரசியல், பதவி விலக மறுத்தல், சிறையில் இருந்து வெளி வரும் போது கொடுக்கிற பிரமாண்ட வரவேற்புகள் அரசியல் அரங்கில் அரங்கேறி வருகிறது. லால் பகதூர் சாஸ்த்திரி உள்துறை அமைச்சராக இருந்த போது, அவருக்கு சொந்தமாக வீடு இருந்ததில்லை. அதை அன்றைய சக அமைச்சர்கள் ஹோம்லெஸ் ஹோம் மினிஸ்ட்டர் என நையாண்டி செய்ததாக, சொல்லப் படுகிறது. 1988 ம் ஆண்டு திரிபுரா மாநிலத்தில் இடது முன்னணி தோற்று, காங்கிரஸ் வெற்றி பெற்ற பின்னணியில், வெளி வந்த தினமணி செய்தி இன்று மிகமுக்கியமானது. அந்த செய்தி, ”அதிசயம் ஆனால் உண்மை”, என்று தலைப்பிடப் பட்டு இருந்தது. முதல்வராக இருந்த நிருபன் சக்கரவர்த்தி, முதல்வருக்கு ஒதுக்கப் பட்ட இல்லத்தில் இருந்து, வெளியேறி, சைக்கிள் ரிக்க்ஷாவில் ஏறி கட்சி அலுவலகத்திற்கு குடியிருக்கச் சென்றார், என்பது பிரசுரிக்கப் பட்டிருந்தது. மாநில அமைச்சராக இருந்த கக்கன் தனது இறுதி நாள்களில் அரசு மருத்துவமனையில் உரிய படுக்கை வசதி கூட இல்லாமல், சிகிச்சைப் பெற்று வந்தார்.\nமேற்படி உதாரணங்கள் பல இருந்தாலும், அவை இன்றைய தலைமுறைக்கு சென்றடையும் ஏற்பாடு இல்லை. பாடப்புத்தகங்கள் இத்தகைய தகவல்களை முழுமையாக சொல்வதில்லை. நேர்மை குறித்து சில விவாதங்களை முன் வைக்கிறது. இருந்தாலும் தொலைக்காட்சி அல்லது நாளிதழ் செய்திகளை இனைத்து பார்க்கிற எந்த மாணவருக்கும், அதைப் பின்பற்றும் சூழலை உருவாக்காது. அநேகமாக ஆவணக்காப்பகத்தில், ஆய்வு மாணவர்கள் மட்டும் படிக்கும் செய்தியாக, மேலே குறிப்பிட்ட நல்ல உதாரணங்கள், சுருங்கி விடும் அபாயம் இருக்கிறது. எனவே இன்றைய அமைச்சர்களோ, அதிகாரிகளோ ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளாகிற போது, கடந்த கால அல்லது நிகழ்கால முன் உதாரணங்களுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். இல்லையென்றால் நேர்மை ஏட்டளவில் மட்டும் காட்சி தரும். நேர்மை பின்பற்றப் படாவிடில், சட்டம், ஒழுங்கு, நீதி என்ற வார்த்தைகள் நகைச்சுவை காட்சிகளாகவோ, சிரிப்பு போலீஸ்களாகவோ மாறி விடும்.\nஇடுகையிட்டது thozhamaiyudan நேரம் பிற்பகல் 12:19\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇலக்கும் தேடலும் நீடிப்பதால் தொடர்கிறது பயணம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசுந்தர ஆத்தா: உள்ளூர் வீராங்கனைகளை கண்டடைவோம்\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஇளைஞர் நலன் 2 (1)\nதமிழக முதல்வருக்குப் பதில் (1)\nதிமுகவின் விடியட்டும் முடியட்டும் (1)\nதொழிற்சங்கம் சென்னை வரலாறு (1)\nமேற்கு வங்க ஆதரவு (1)\nமொழி- வேலை வாய்ப்பு (1)\nமோசம் போன இளைஞர்கள் (1)\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aljazeeralanka.com/2019/02/03.html", "date_download": "2019-06-17T00:57:25Z", "digest": "sha1:BFK6PLP22KSWCSMLTRU7KDAUBX6ZZVWV", "length": 9900, "nlines": 163, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "Al Jazeera Lanka: நிந்தவூர் அல்மஷ்ஹர் பெண்கள் உயர்தரப்பாடசாலையில் சுமார் ஏழு கோடிரூபாய் பெறுமதியான 03 மாடிகட்டிட திறப்புவிழா.", "raw_content": "\nநிந்தவூர் அல்மஷ்ஹர் பெண்கள் உயர்தரப்பாடசாலையில் சுமார் ஏழு கோடிரூபாய் பெறுமதியான 03 மாடிகட்டிட திறப்புவிழா.\nநிந்தவூர் அல்மஷ்ஹர் பெண்கள் உயர்தரப்பாடசாலையில் சுமார் ஏழு கோடிரூபாய் பெறுமதியான 03 மாடிகட்டிட திறப்புவிழா.\nUS Pacific Command நிறுவனத்தின் சுமார் ஏழு கோடி ரூபா நிதி உதவியின் கீழ் நிந்தவூர் அல் மஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் 03 மாடி கட்டிடம் இன்று காலை 9.00 மணியளவில் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.\nஇதில் நிந்தவூர் அல் மஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையின் அதிபர் ஏ.எல்.நிசாமுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ��வில் சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சர் எம்.சி.எம்.பைசால் காசிம், கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்_ஹிஸ்புல்லாஹ் , நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர், நிந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எம்.லத்தீப், அமெரிக்க மற்றும் மாலைதீவுக்கான தூதரகத்தின் சிவில் இராணுவ பணிப்பாளர் டெர்ரி.ஏ.ஜோன்சன் , அமெரிக்க மற்றும் மாலைதீவுக்கான தூதரகத்தகா அரசியல் பிரிவு தலைவர் அந்தோணி.எப். ரென்சுல்லி , கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம், கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ். அப்துல் ஜலீல், நிந்தவூர் கோட்டக் கல்விப் பணிப்பளார் யு.எல்.எம் சாஜித், உள்ளுர் அரசியல் வாதிகள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் இதில் கலந்து சிறப்பித்தனர்.\nமைத்ரி - மஹிந்த சந்திப்பு நடந்தது என்ன..\n மைத்ரி - மஹிந்த சந்திப்பு நடந்தது என்ன.. அடுத்த கட்ட நகர்வை தீர்மானிக்கும் சக்தியாக பசில்.. உள்வீட...\nஉஸ்தாத் எம். ஏ. எம். ம‌ன்சூர் எழுதியுள்ள‌ க‌ட்டுரை இஸ்லாத்தின் அடிப்ப‌டைக‌ளுக்கு மாற்ற‌மாக‌ உள்ள‌து.\nஇலங்கையில் முஸ்லிம்களுக்குள்ள தனியார் சட்டம் பற்றி சில அவதானங்கள் என‌ உஸ்தாத் எம். ஏ. எம். Mansoor அவ‌ர்க‌ள் எழுதியுள்ள‌ க‌ட்டுரை முழு...\nஜ‌மால் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ஒன்றுக்கொன்று முர‌ணா\nதுருக்கியில் உள்ள‌ ச‌வூதி தூத‌ர‌க‌த்துள் கொல்ல‌ப்ப‌ட்ட‌ ஜ‌மால் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ஒன்றுக்கொன்று முர‌ணாக‌ இருப்ப‌து ந‌ன்றாக‌ தெரிந்தும் ...\nSLMC உயர் மட்ட குழு கிழக்கு ஆளுனரை சந்திதித்தமை ஒரு அரசியல் நாடகம்\nSLMC உயர் மட்ட குழு கிழக்கு ஆளுனரை சந்திதித்தமை ஒரு அரசியல் நாடகம் கௌரவ அமைச்சரவை அமைச்சர் தனது அதிகாரத்தைப் பாவித்து , \"கிழக்கு ம...\nபாடசாலைகளில் போதிக்கப்படும் கல்வியுடன் கூடிய ஒழுக்கம், நல்ல பிரஜைகளை உருவாக்க வழி வகுக்கும்\n- அமைச்சர் பைஸர் முஸ்தபா ( மினுவாங்கொடை நிருபர் ) பாடசாலைகளில் போதிக்கப்படும் கல்வியுடன் கூடிய ஒழுக்கம் மற்றும் அவற்றில் போடப...\nஜின்னாஹ் ஷரிபுத்தீனின் காப்பிய வெளியீட்டு விழா\n( மினுவாங்கொடை நிருபர் ) \"காப்பியக்கோ\" டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் எழுதிய, \"அன்னை கதீஜாவும் அண்ணலார் குடும்...\nதாஜ்மஹான் அவர்களின் அன்பு மைந்தன் மொஹமட் பஸீல் அவர்களின் ஆசைத்திருமண நிகழ்வு\nகலைஞர், கவிஞர், நடிகர், அரசியல் பிரமுகர், சிம்மக்குரலோன் என்னும் சிறப்பு...\nகன்னியா மலையில் உள்ள 40 அடி சமாதி இராவணுடைய சமாதி\nதிருகோணமலை மாவட்டத்தில் உள்ள கண்ணியா வெந்நீரூற்றக்கருகில் 40 முழ இரண்டு கப்று (சமாதி)கள் உள்ளன.\nஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு\n * ஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு... தமிழ்க்கூட்டமைப்பின் மூன்று பேர் ஆதரவு வழங்கும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/poems/index_2.php", "date_download": "2019-06-17T01:47:26Z", "digest": "sha1:EBOXXFRZCHKPUFZVMTYSZJE2BBE3RZWG", "length": 45985, "nlines": 558, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Tamilnadu | literature | kavithai | poem", "raw_content": "\nகுதிரை ஓட்டி: ரசிகவ் ஞானியார்\nதேர் வரா வீதி: யுகபாரதி\nஅந்திமாலை பிரசவிக்கும் கவிதைகள்.: நிந்தவூர் ஷிப்லி\nஒளியை அறுவடை செய்யும் பெண்கள்: மாலதிமைத்ரி\nசுய மோகிகளுக்கு: இப்னு ஹம்துன்\nஒரு பூவின் முனகல்.. நிலாரசிகன்\nஅவிழ்த்து எரித்த கனவு: எஸ்தர் லோகநாதன்\nஇப்படிக்கு சாமானியன்: ஆதவன் தீட்சண்யா\nஎன்றும் நீ என்னோடுதான்: ஐ.எஸ்.சுந்தரகண்ணன்\n காதல் தோற்றுவிட்டது: ரசிகவ் ஞானியார்\nஇன்னொரு பிரிவை நோக்கி..: நிந்தவூர் ஷிப்லி\nதொலைதூர அழுகுரல்: நிந்தவூர் ஷிப்லி\nவயல் கூலி: ஜான் பீ. பெனடிக்ட்\nசிங்கப்பூர் - ஜுரோங் தீவு: அத்திவெட்டி ஜோதிபாரதி\nஅடையாளங்கள் சில : ஜெ.நம்பிராஜன்\nபுகைப்படத்தின் கொலையாளி அல்லது கொலையாளியின் புகைப்படம் :ஆதவன் தீட்சண்யா\nஎன் கறுப்புத் தங்கம்... : நிலாரசிகன்\nநிற்காமல் நின்றுகொண்டு... அத்திவெட்டி ஜோதிபாரதி\nமரணம் செதுக்கிய உயில்:எஸ்தர் லோகநாதன்\nகுருதியில் குளித்த எழுதுகோல்: க.தே.தாசன்\nஅவிழ்த்து எரித்த கனவு: எஸ்தர் லோகநாதன்\nஅர்த்தமில்லாத அவஸ்தைகள்: நிந்தவூர் ஷிப்லி\nகலைத்துப் போட்ட கோலமாய்: ஜி.தேவி\nஓணான் கொடி: மாலதி மைத்ரி\n“உறுதியும்” உறுதியற்ற வாழ்வும்: க.தே.தாசன்\nகற்பிதங்களின் தண்டனை: ஆதவன் தீட்சண்யா\nஎல்லோரும் வாழுதற்கே: இப்னு ஹம்துன்\nபிளவுபட்ட கரைகள் : ஆதவா\nஉன்மீதான என் பிரியம் என்பது... புகாரி\nமிதக்கிறது நம் பண்பாடு: ஜெ.நம்பிராஜன்\nஇருட்டு உலகம்: நிந்தவூர் ஷிப்லி\nபனிக்கரடி முழுக்கு - புகாரி\nபிரதிமைகளின் விடுதி: ஆதவன் தீட்சண்யா\nவரித்துக்கொள்வோம் மரணத்தை: பிச்சினிக்காடு இளங்கோ( சிங்கப்பூர்)\nபூக்களில் உறங்கும் மெளனங்கள்: நிலாரசிகன்\nமுக��ர்த்தக் கால்: ஜான் பீ. பெனடிக்ட்\nநாற்றமிகு பண்பாடு: பிச்சினிக்காடு இளங்கோ\nசென்னைத் தமிழன் - ஜெ.நம்பிராஜன்\nமீதமிருக்கும் சொற்கள் - இப்னு ஹம்துன்\nகாதலும் வெயிலும் - சேவியர்\nஎன் விசும்பல் சத்தம்... - மழைக் காதலன்\nவாழ்வின் நிழல்கள் - சகாரா\nபாத்திரத்தில் இல்லை... - பிச்சினிக்காடு இளங்கோ\nதாத்தாவும் பல்லியும் - சேவியர்\nதிருப்பூர் ம. அருணாதேவியின் கவிதைகள்\nஉறவை மறந்த சிறகுகள்: இப்னு ஹம்துன்\nதா(கா)கங்களின் கதை: மேரித் தங்கம்\nசீருடை நாட்கள்: முத்தாசென் கண்ணா\nஓர் உண்மை சொல்லட்டுமா...: பாலகிருஷ்ணன்\nஒரு மனைவியின் விடைபெறல்: மேரித் தங்கம்\nஎன் காதலின் கனவுகள் - மழைக் காதலன்\nஐய்யனாரு சாவதில்லை - கண்ணன்\nமூன்று கவிதைகள் - சோ. சுப்புராஜ்\nகாதலின் விண்ணப்பங்கள் - சேவியர்\nஇன்று இரவு துயர்மிகு கவிதை ஒன்றை நான் எழுதலாம் - இலக்குமணராசா\nஅரவாணின் குறிப்புகள் - இலட்சுமணன்\nபிரிவெனும் தண்டனை - க.அருணபாரதி\nஅத்தை பெண்கள் என்னும் அழகிகள் - கார்த்திக் பிரபு\nதிருவிழாக்களுக்கு காத்திருக்கும் குழந்தையைப் போல - ம.ஜோசப்\nரகசிய விசும்பல் - சகாரா.\nஎங்கள் தேசம் - எம்.ரிஷான் ஷெரீப்\nபாலையின் நினைவுகளில்... - மழைக் காதலன்\nவேர் போல் என் காதல்..... - மழைக் காதலன்\nதந்தையின் தாலாட்டு - மழைக் காதலன்\nமனிதர்கள்-கடவுள்கள்-குப்பை - வெண்மணிச் செல்வன்\nமௌனம் சார்ந்த நிலங்களில் - இலக்குமணராசா\nநின் சலனம் - அறிவுநிதி\nயோனிகளின் வீரியம் - குட்டி ரேவதி\nஇனியேனும் நிறுத்துகின்றேன் உனக்கென கவிதை\nமாலை நேரத்துப் படுக்கையில் - கே.பாலமுருகன்\nபிராணிகள் புணரும் காடு - கார்த்திக் பிரபு\nஎன்னை பிடிச்சிருக்கு என்றபோது... - க.மாரிமுத்து\nகாதலின் குறியீடு - அறிவுநிதி\nஉங்களிடம் பேச நேரமில்லை - கார்த்திக் பிரபு\nமழை - எம்.ரிஷான் ஷெரீப்\nபுறா வாழ்வு - வே. ராமசாமி\nசடங்கு - ஆதவன் தீட்சண்யா\nதிலகாவின் பகல்கள் - பா. திருச்செந்தாழை\nவீடுகளால் ஆன இனம் - மாலதி மைத்ரி\nஇப்படியாய் சில ரூபாய்கள் - இராகவன்\nகிணறு - கார்த்திக் பிரபு\nவினோதங்கள் நிறைந்த குழந்தையின் கண்கள் - ம.ஜோசப்\nமணலும் மணல் சார்ந்த நிலமும் - பச்சியப்பன்\nநான்கு மூலைகளிலும் சபிக்கப்பட்ட வாழ்க்கை...\nதெரிந்திருந்தும் பேசாமலிருக்கிறேன் - கார்த்திக் பிரபு\nஒரு ஆசிரியர் ஒளிந்திருக்கிறார் - ரசிகவ் ஞானியார்\nமூன்று கவிதைகள் - வீரமணி\nஎட்டு டாலர் - பனசை நடராஜன்\nஒரு புயலும் சில பூக்களும் - சமீலா யூசுப் அலி\nசிட்டுக்குருவியும் சந்தேகமும் - பாலசுப்ரமணியன்\nவசந்தங்கள் வர வழி விடு - எம்.ரிஷான் ஷெரீப்\nகாணாமல் போன களி மனது - ஷைலஜா\nமலட்டு நதி - பிச்சினிக்காடு இளங்கோ\nபிணந்தின்னும் கிழவியின் மைந்தர்கள் - ம.ஜோசப்\nஅத்தமக செம்பருத்தி .... - நிலாரசிகன்\nஇப்படிக்கு நட்பு - பிரேம்குமார் சண்முகமணி\nஎன் வெளி..... - பிச்சினிக்காடு இளங்கோ\nஅடங்க மறுக்கும் திமிர் - வீரமணி\nதொடு வானம் - சமீலா யூசுப் அலி\nஇரவின் தீண்டல் - பாண்டித்துரை\nமனக்காடு - எஸ்தர் லோகனாதன்\nஎன் திருமண நினைவுகள் - கி.கார்த்திக் பிரபு\nஎண்ணங்களின் பயணத்தில்... - இப்னு ஹம்துன்\nநிரந்தர ரட்ச்சகி - யுகபாரதி\nகானல்வரி - குட்டி ரேவதி\nவிகற்பகால கீதம் - ஆதவன் தீட்சண்யா\n - சமீலா யூசுப் அலி\nதேவதையுடன் ஒருநாள்... - பாண்டித்துரை\nபிணமான பொழுதில் - இசாக்\nஉன் தாவணி ஸ்பரிசத்தில்: ப்ரியன்\nமாநகர மனிதன் - கீதாஞ்சலி ப்ரியதர்சினி\nஅம்மா என்றொரு அநாதை - ரசிகவ் ஞானியார்\nஅம்மம்மாவின் சுருக்குப்பை..... - த.அகிலன்\nஇன்னும் எழுதப்படாத என் கவிதை - எம்.ரிஷான் ஷெரீப்\nமுதிர்ந்த இலைகள் - சமீலா யூசுப் அலி\nஇப்ப எல்லாம் எவன்டா சாதி பாக்குறான்\nநான் என்னும் நாண் - இசாக்\nஇரவின் கூத்து - அழகிய பெரியவன்\nஅவரவர் வானம் அவரவர் காற்று - அ. லட்சுமிகாந்தன்\nமார்க்ஸ் சொன்னது பொருந்தாது - க.அருணபாரதி\nபடுகளம் - மாலதி மைத்ரி\nஅது ஒரு வானாந்திரம் - பாண்டித்துரை\nநின்று போன கவிதை... - த.அகிலன்\nபொசிகின்றது பனிப்புகார் - நவஜோதி ஜோகரட்னம்\nஉபாதை - குட்டி ரேவதி\n.. - தொ. சூசைமிக்கேல்\nஉள்ளங்கைச் சூடு - சமீலா யூசுப் அலி\nகொன்றால் பாவம் - கோவி. லெனின்\nமழைக்குறிப்பு - வே. ராமசாமி\nசாலை என்ற தவம் - இசாக்\nஎன் உலகம் - இரா.சங்கர்\nபசி அலையும் தெரு - பச்சியப்பன்\nரியல்- எஸ்டேட் பிரச்னை - ஆதவன் தீட்சண்யா\nமாயக்கண்ணாடி - கோட்டை பிரபு\nகானல் நீர் - பாலசுப்ரமணியன்\nஎலும்புக்கூட்டு ராஜ்ஜியங்கள் - எம்.ரிஷான் ஷெரீப்\nவெளி - மாலதி மைத்ரி\nவாடகை வீடு - பாலகிருஷ்ணன்\nஒரு தாயின் கதறல் - ராஜகுமாரன்\nதாய் மரங்கள் - பாலு மணிமாறன்\nஇனிமேலாவது வாழலாம் - பாலகிருஷ்ணன்\nயாராகினும் மனிதன்.. - இராம. வயிரவன்\nநிழல் தேடும் மரங்கள் - நிலாரசிகன்\nஅத்தை பெண் - கி.கார்த்திக் பிரபு\nநீ - ரிஷி சேது\nமழைத்துளியும் ��ங்குதடி... - க.அருணபாரதி\nமெய்யான ‘ஜூராஸிக் பார்க்’கை எதிர்நோக்கி - தேவமைந்தன்\nகாத்திருக்கிறேன் காதலுக்காக... - த.ஜெகன்\nகுழாயடி ஈர்ப்புகள் - பீ.தே. இரமேஷ்\nவலிகள் தின வாழ்த்துக்கள் - ரசிகவ் ஞானியார்\nதெய்வங்கள் நம்மோடு... - பிச்சினிக்காடு இளங்கோ\nபனி விழுங்கும் இரவுகள் - டிசே தமிழன்\nஅலைபாயும் சுமைதாங்கி - த.சரீஷ்\nபடிக்கத் தொடங்கும்முன்.... - நீ“தீ”\nஎன் இனிய ஜனநாயக எண்ணெய் வியாபாரியே\nதாயின் பாசம் - பாரத்\nகனவினில் ஒரு காதல் - இரா.சங்கர்\nவெட்ட வெளிதனில்..... - சோ. சுப்புராஜ்\nஅத்தனை பேரும்... - பாலகிருஷ்ணன்\nநத்தை - அகரம் அமுதா\nமலர்கள் கீழே விழுந்ததை எப்போது அறிந்திருப்பாள்\nஉறவுகளின் சங்கிலி - பாலசுப்ரமணியன்\nமதியுரை - அகரம் அமுதா\nசிலேடை வெண்பா - சிங்கைத் தமிழ்க்கிறுக்கன்\nஎதிரெதிர் இலக்குகள் - சோ.சுப்புராஜ்\nநாய்களின் அரசியல் - ஆதவன் தீட்சண்யா\nசாம்பல் பறவை - குட்டி ரேவதி\nஇலைப் பிரகடனம் - வே. ராமசாமி\nதீர்ந்து போனது காதல் - பாண்டித்துரை\nநன்றிக்கடன் - ரசிகவ் ஞானியார்\nநடை பாதை - பிச்சினிக்காடு இளங்கோ\nநான் என்றால் நீ - முருகன்\nபிரிவின் நீட்சி - அறிவுநிதி\nயாருமற்ற அறையில் - ம.ஜோசப்\nஇலையுதிர் காலம் - பாலசுப்ரமணியன்\nவெட்கக் கேடு - கே.அய்யப்ப பணிக்கர்\nபெயர் சொல்லும் கவிதை - தாஜ்\nபாவம் - பிச்சினிக்காடு இளங்கோ\nஅறுந்து விழும் வேகத்தோடு : ப்ரியன்\nமுறைக்குது பார் சிவப்பு மூஞ்சூறு - தேவமைந்தன்\nசிலுவைகள் சுமந்தபின்பு... - த.சரீஷ்\nஎட்டமுடியாத உயரங்கள் - கண்டணூர் சசிகுமார்\nநிழலின் அழகு - பாலசுப்ரமணியன்\nமிக மிக குறுகிய கால முத்தம் அது - ம.ஜோசப்\nஓநாயும் மானும் - சி.வ.தங்கையன்\nஅறை வாழ்க்கை - மதியழகன் சுப்பையா\nகாதல் மறதி - பூங்காற்று தனசேகர்\nரோஜாப்பழம் - மாலதி மைத்ரி\nமழை - கற்பனை பாரதி\nகண்ணீர்த் திரவியங்கள் - இப்னு ஹம்துன்\nகூட இல்லாத ஒருத்தி - கற்பகம்.யசோதர\nதாவர சிற்பங்களிடையே... - அழகிய பெரியவன்\nஏ...பி...சி...டி... - கோவி. லெனின்\nவலை தேடல் - பாலசுப்ரமணியன்\nவாழ்க்கை - மதியழகன் சுப்பையா\nஉளி.... - பிச்சினிக்காடு இளங்கோ\nபூச்சுற்றப்படுகிறது காது - சி.வ.தங்கையன்\nமுகவரி - ஆதவன் தீட்சண்யா\nஆதித்தாயின் கைரேகை - சுகிர்தராணி\nஒருத்தி - மதியழகன் சுப்பையா\nலட்சுமிகள் - கோவி. லெனின்\nசித்தம் - குட்டி ரேவதி\nஅடையாளம் - ஆதவன் தீட்சண்யா\nகனவு நங்கை - இராஜகுரு\nமுப்பட்டைச் சுரண்டலும் ஆணியமும் - தேவமைந்தன்\nபெருமூச்சு - பிச்சினிக்காடு இளங்கோ\nசொற்கண்ணிகள் - அழகிய பெரியவன்\nநெடுஞ்சாலை நடனம் - மாலதி மைத்ரி\nகாமப் புரவி - மதியழகன் சுப்பையா\nவிடைதெரியா கேள்வியொன்று.... - நிலாரசிகன்\nஅந்தப் பொழுது..... - இளைய அப்துல்லாஹ்\nபுத்தாடை - சபாபதி சரவணன்\nசுயாதிபதியாவதற்கான மூலபாடம் - ஆதவன் தீட்சண்யா\nநாளிரண்டு ஆகியதே - இராஜகுரு\nமன ரத்தம் - அழகிய பெரியவன்\nவேர் பூத்த கவிதை - வே. ராமசாமி\nதினம் - மதியழகன் சுப்பையா\nநவீனத்தில் ஒரு திசைச்சொல் - தாஜ்\nஉசுப்பும் உபதேசம் வேண்டாம் - சி.வ.தங்கையன்\nஇரட்டைக்கால் சிலுவை - சுகிர்தராணி\nநாய்மமும் ஒரோவொருக்கால் மனிதமும் - தேவமைந்தன்\nமேலிருந்து கீழ் - பாலசுப்ரமணியன்\nபிரிவின் சித்திரம் - த.அகிலன்\nஎங்கு சென்று நாம் அழுவதோ\nஒரு நிலவில் சில நட்சத்திரங்கள்\nமந்த தகனம் - மதியழகன் சுப்பையா\nஊத்தைப்பண்டத்திற்கான வீரமுழக்கம் - ஆதவன் தீட்சண்யா\nநிர்ப்பந்தப் பொய் - சி.வ.தங்கையன்\nகாத்திருக்கும் கவிதைகள் - புதிய மாதவி\nவெறும் வயிறு - தியாகுஆசாத்\nஅனல் வேலி - மதியழகன் சுப்பையா\nஎனது இருப்பு - பாஷா\nஞாயிற்றுக்கிழமைச் சந்தை - மாலதி மைத்ரி\nபள்ளி வாசனை - கோவி. லெனின்\nதேவதையின் பரந்த கரங்களில்… - ம.ஜோசப்\nசாத்தியக் கூடல் - சுகிர்தராணி\nஅவசியமற்றக் குறிப்பு - மதியழகன் சுப்பையா\nநினைவுகளின் பாரம் - ரசிகவ் ஞானியார்\nஅன்றைய எதிர்பாரா முத்தம் - பூங்காற்று தனசேகர்\nநெருப்பு விதை - அழகிய பெரியவன்\nமுற்றுப்புள்ளி - ரிஷி சேது\nபுரவிகளின் தேவதை - தூரன் குணா\nகுலைவதற்கு முன்னான பொறுமையின் தன்னறிக்கை\nஎறும்புகள் உடைத்த கற்கள் - த.அகிலன்\nஎன்னை விடாமல் தாக்கும் பெண் - ம.ஜோசப்\nபிளாஸ்டிக் குடங்களின் தவங்கள்: ப்ரியன்\nமழை வேட்டல் II - வே. ராமசாமி\nதந்தையா.. மகனா.. - பாலசுப்ரமணியன்\nவாடா மல்லி நான் - ரிஷி சேது\nஉணர்வால் உன்னுடனையே இருக்கிறேன் - சுரேஷ்\nஇருளை ரசிக்கின்றேன் - சக்தி சக்திதாசன்\nபெய்து கொண்டிருந்த மழையும்... - ம.ஜோசப்\nஎங்க ஊரு பொழப்பு... - நிலாரசிகன்\nஉறக்கம் தொலைத்த இரவுகளில்... - கி.கார்த்திக் பிரபு\nபிணங்களோடே வாழ்தல் - இளைய அப்துல்லாஹ்\nஒரு நிலவில் சில நட்சத்திரங்கள்\nசாலையோர நாவல் மரத்தடியில் - அழகிய பெரியவன்\nமரணத்தை எதிர் கொள்ளுவது பற்றி - ம.ஜோசப்\nஎங்கோ... - குட்டி ரேவதி\nகண்ணீர் சிறகுகள் - கோவி. லெனின்\nகாதலின் சாரல்கள்.... - ரிஷி சேது\nமுறை திரிதல் - பச்சியப்பன்\nஅவளின் பெயர் - மாறன்\nஅப்பாவுக்காய் ஒரு கடிதம் - ரசிகவ் ஞானியார்\nஇப்போது நேரமில்லை - இலாகுபாரதி\nஅது ஒரு காலம்... - நிலாரசிகன்\nபிணம் செய்யும் தேசம் - இளைய அப்துல்லாஹ்\nகண்ணுக்கு கண் - ஆதவன் தீட்சண்யா\nபிச்சைக்காரன் - சக்தி சக்திதாசன்\nசெருப்பாலடித்த சமூகம் - தேவமைந்தன்\nதமிழர் செய்கை - அருள்\nபொய் குறிகள் - கவிமதி\nதேடலின் நான்காவது பரிமாணம் - ஆத்மார்த்தன்\nஉரிமையின் பரிசாகக் கிடைத்த கறுப்பு யூலை...\nசிறகு - வே. ராமசாமி\nவாழ்வே மாயம் - இரா.சங்கர்\nபறவைகள் சுழலும் மயானவேளை - குட்டி ரேவதி\nதாத்தா மரம் - கோவி. லெனின்\nகவிதை வருவதில்லை... - சேஷா\nஇன்று வாசித்த கவிதை - இலாகுபாரதி\nகாரணக் கனவு - சி.வ.தங்கையன்\nகாதல் சாக்கடை - புத்தொளி\nபேரழிவுகளின் ஆரம்பம் - ம.ஜோசப்\nகோடைத்துயில் - மாலதி மைத்ரி\nநான் உடைபடும் போது... - அ. லட்சுமிகாந்தன்\nஇன்னுமும் சிலர்... - மாறன்\nNRI கவிதைகள்-2 - ரிஷி சேது\nஇருளின் ஜொலிப்பு - ஆதவன் தீட்சண்யா\nபிடிமானம் - வே. ராமசாமி\nகண்ணாம்மூச்சி - பூங்காற்று தனசேகர்\nதமிழன் கனவு - காசி ஆனந்தன்\nநாம் பிரிகிறோம் - பாஷா\nசாதகம் - குட்டி ரேவதி\nசில வார்த்தைகள் - அ.முத்துக்கிருஷ்ணன்\nநண்பகல் ஒன்றில் - பச்சியப்பன்\nகன்னியவளுக்கு ஒரு கதை - அல்பேட் பவுலஸ்\nநானும்தா‎ன்... - பட்டுக்கோட்டை தமிழ்மதி\nஇரண்டாம் தாய் - அன்பாதவன்\nகற்பிதங்களின் தண்டனை - ஆதவன் தீட்சண்யா\nஅந்தப்புரமும் கேள்விகளும் - ரிஷி சேது\nகாதலற்ற கோடைக்காலம் - சுகிர்தராணி\nகருவறை காதலி - ரசிகவ் ஞானியார்\nகழுமரத்தில் பறவைகள் அமரலாம் - குட்டி ரேவதி\nகுகை வாழ்க்கை - பாஷா\nநீ போனாலும்.... - தியாகு\nஅந்திம வார்த்தைகள்.. - விழியன்\nஅறுபடும் நிலையிலொரு கயிறு - கவிமதி\nகடலலையின் வழிநெடுகே... - தொ. சூசைமிக்கேல்\nஇலைத்துளிர் காலங்களை நோக்கி - அல்பேட் பவுலஸ்\nஒரு நிலவில் சில நட்சத்திரங்கள் - 3: ப்ரியன்\nகாதல் - ரிஷி சேது\nகோடை மழை - மாறன்\nஎன் கனா - சுப்ரமணியன்\nசாபம் - ஆதவன் தீட்சண்யா\nமரண வாக்குமூலம் - பாஷா\nதீய்ந்த பாற்கடல் - சாரங்கா தயாநந்தன்\nசற்று நில்லுங்கள்.. - அ.முத்துக்கிருஷ்ணன்\nவீதியில் அலையும் கனவுகள் - இப்னு ஹம்துன்\nகாதல் தோல்வி - இரா.சங்கர்\nஒரு நிலவில் சில நட்சத்திரங்கள் - 2: ப்ரியன்\nஎது அது - பாஷா\nஊர்ப் பயணம் - கோவி. லெனின்\nமறைப்பு - ���ல்பேட் பவுலஸ்\nNRI கவிதைகள் - ரிஷி சேது\nஅன்புள்ள அப்பாவுக்கு - மாறன்\nஎல்லாம் தலை - மா.வீ.தியாகராசன்\nஉன் மௌனம் - புத்தொளி\nதந்தை பெரியார் - தியாகு\nகாட்டியது ஒன்றுதான் - புகாரி\nநிமிர்ந்து நடக்கும் நதி - த.அகிலன்\nகால் பந்து - ப்ரியன்\nஅன்புள்ள அக்காவுக்கு - மாறன்\nபுத்தகப் பறவைகள் - சுகிர்தராணி\nபயணம் - ஆதவன் தீட்சண்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/06/08/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2019-06-17T01:38:43Z", "digest": "sha1:32OKRORREHVH32TE62CNLRDN4LEUJC4I", "length": 14849, "nlines": 344, "source_domain": "educationtn.com", "title": "பதவி உயர்வுக்கு பின் பணிநிரவல் ஆசிரியர்கள் வலியுறுத்தல்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Teachears Zone பதவி உயர்வுக்கு பின் பணிநிரவல் ஆசிரியர்கள் வலியுறுத்தல்\nபதவி உயர்வுக்கு பின் பணிநிரவல் ஆசிரியர்கள் வலியுறுத்தல்\nபதவி உயர்வுக்கு பின் பணிநிரவல் ஆசிரியர்கள் வலியுறுத்தல்\nதமிழகத்தில் பட்டதாரிஆசிரியர்களுக்கு பதவிஉயர்வு அளிக்கப்பட்டபின்னர், பணிநிரவல்கலந்தாய்வு நடத்தவேண்டும், எனஆசிரியர்கள்\nபட்டதாரி ஆசிரியருக்கானபணிநிரவல் மற்றும்மாறுதல் கலந்தாய்வு, ஜூன்14 முதல்துவங்குகிறது.மாநிலஅளவில் 12,000க்கும் மேல்பட்டதாரி ஆசிரியர்கள்உபரியாக (சர்பிளஸ்) ஆகஉள்ளனர்.எனவேபணிநிரவலுக்குபின் பொதுமாறுதல்நடந்தால் சில காலிஇடங்களே ஏற்படும்.\nமேலும், பட்டதாரிஆசிரியரில் இருந்துஉயர்நிலை பள்ளிதலைமையாசிரியராகபதவி உயர்வு பெறுவதற்கு,இரண்டு ஆண்டுகளாகநீடித்த நீதிமன்ற தடைதற்போது விலக்கிகொள்ளப்பட்டுள்ளது.இதன்படி 1200 ஆசிரியர்,தலைமையாசிரியராகபதவி உயர்வுபெறும்பட்சத்தில் பொதுமாறுதலில் அந்த 1200 காலிஇடங்களும்காண்பிக்கப்படும்.\nஇதுகுறித்து உயர்,மேல்நிலை பள்ளிதலைமையாசிரியர் கழகமதுரை மாவட்ட தலைவர்பாஸ்கரன் கூறியதாவது:பணிநிரவலுக்கு பின் பதவிஉயர்வு அளிக்கப்பட்டால்மீண்டும் 1200 காலிஇடங்கள் ஏற்படும்.இந்தஇடங்களை முறைகேடுமூலம் நிரப்ப வாய்ப்புஏற்படும். மேலும் இணைஇயக்குனர் – முதன்மைகல்வி அல���வலர் – மாவட்டகல்வி அலுவலர் என்றவரிசையில் பதவி உயர்வுஅளிக்கப்பட்ட பின்னர்,பொதுமாறுதல் கலந்தாய்வுநடத்தினால் மேலும்கூடுதல் காலியிடம்ஏற்படும். ஆனால் ஏனோதலைகீழ் வரிசையில்கலந்தாய்வு நடக்கிறது,என்றார்.\nநடப்பாண்டு ஆசிரியர் -மாணவர் நிர்ணயம்,சென்ற ஆண்டு (1.8.2017) படிநிர்ணயிக்கப்பட்டதால்தான், உபரி ஆசிரியர்எண்ணிக்கைஅதிகரித்துள்ளது. எனவே,இந்தாண்டு மாணவர்சேர்க்கை முடிந்த பின்,அதன் அடிப்படையில்உபரிஆசிரியர் கணக்கிடவேண்டும், எனஆசிரியர்சங்கங்கள்வலியுறுத்துகின்றன\nபயோமெட்ரிக் முறையை விரிவுபடுத்தும் வரை tn schools ஆப்பில் வருகை பதிவு.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி.\n12 ஆசிரியர்களிடம் ரூ.1.25 கோடி வசூலிக்க உத்தரவு.\nதேசிய நல்லாசிரியர் விருதுக்கு 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஅழகுக்காக மட்டும் மல்லிகைப் பூ அல்ல\n2015ஆம் ஆண்டுக்கு முன்னர் சேவையில் இருந்து ஓய்வுப்பெற்ற அரச ஊழியர்களுக்கு அடுத்த மாதம் முதல்...\nதமிழக அரசு நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், விரைவில் போராட்டம் ஜாக்டோ-ஜியோ.\nதமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு மையங்களில் கண்ணாடி பாட்டிலில் தினமும் உணவு மாதிரி வைக்க...\nஅழகுக்காக மட்டும் மல்லிகைப் பூ அல்ல\n2015ஆம் ஆண்டுக்கு முன்னர் சேவையில் இருந்து ஓய்வுப்பெற்ற அரச ஊழியர்களுக்கு அடுத்த மாதம் முதல்...\nதமிழக அரசு நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், விரைவில் போராட்டம் ஜாக்டோ-ஜியோ.\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்பில் 3 சதவீத இட ஒதுக்கீடு: அமைச்சர் செங்கோட்டையன்\nமதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல்வர் கோப்பைக்கான கூடைப்பந்து போட்டியில் பங்கேற்ற சேலம், திண்டுக்கல் மகளிர் அணியினர். தமிழகத்தில் விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட உள்ளதாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/actresses/06/164443", "date_download": "2019-06-17T00:32:28Z", "digest": "sha1:VPOWPLXW2YECASSYZAZ3YKNV2BPOSCB5", "length": 5442, "nlines": 26, "source_domain": "viduppu.com", "title": "கவர்ச்சி நடிகை நமீதா எடுத்த அதிரடி முடிவு! இத அவங்க ரசிகர்கள் ஏத்துக்க மாட்டாங்க - Viduppu.com", "raw_content": "\nதப்பி தவறி கூட கூகுளில் இந்த 5 விஷயத்தை தேடி விடாதீங்கள், மிக ஆபாத்தானவை தேட வேண்டாம்\nதுணியே இல���லாமல் போஸ் கொடுத்து பெரும் சர்ச்சையை உண்டாக்கிய பிரபல தொகுப்பாளனி, இதோ\nகர்ப்பமாக இருந்தும் ஹாட்டான புகைப்படத்தைப் வெளியிட்ட சமீரா ரெட்டி.. கோபமடைந்த நெட்டிசன்கள்..\nடேய் இது கிரிக்கெட் கிரவுண்டா இல்லா நீச்சல் குளமா\nகீர்த்தி சுரேஷை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள், உடம்பு ஏது சரியில்லையா\nதன்னை விட வயது குறைந்த ஆணுடன் உறவு வைத்த நடிகை\nபடுமோசமாக பிகினி உடையில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட காலா பட நடிகை\nஆளேமாறி திருமணம் செய்து ஷாக் கொடுத்த பிக்பாஸ் வைஷ்ணவி.. புகைப்படம் உள்ளே\nபொது இடத்தில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த நடிகை.. வைரலாகும் புகைப்படம்\nஓட ஓட விரட்டி வெட்டி கொலை காவல் நிலையம் முன்பே நடந்த கொடூர சம்பவம் - சிக்கிய சிசிடிவி காட்சி\nகவர்ச்சி நடிகை நமீதா எடுத்த அதிரடி முடிவு இத அவங்க ரசிகர்கள் ஏத்துக்க மாட்டாங்க\nநடிகை நமீதா மச்சான்ஸ் என்று தன் கொஞ்சம் குரலில் இளைஞர்களை கூப்பிட்டு மெய் சிலிர்க்க வைத்தவர். அவருக்கு பெரும் ரசிகர்கள் வட்டாரமே உருவானது.\nகுஜராத்தை சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் எங்கள் அண்ணா, ஏய், இங்கிலிஷ் காரன், பில்லா, என சில படங்களில் நடித்தார். ஹீரோயினாக நடிக்க வந்த அவருக்கு கவர்ச்சி வேடங்கள் தான் அதிகம் கிடைத்தது.\nஅதன் பின் பெரிதளவில் வாய்ப்புகள் இல்லாமல் போக அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்துபோனார். பின் தெலுங்கு பட தயாரிப்பாளர் வீர் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.\nதற்போது அகம்பாவம் படத்தில் சாதி அரசியல்வாதிகளை எதிர்க்கும் பத்திரிக்கையாளராக நடித்திருக்கிறாராம்.\nஇந்த படத்தால் தனக்கு இருக்கும் கிளாமர் நடிகை என்ற இமேஜ் மாறும் என முழு நம்பிக்கையுடன் இருக்கின்றாராம். இதனால் அவர் இப்படத்திற்காக நிறைய ரிஸ்க் எடுத்திருக்கிறாராம்.\nதன்னை விட வயது குறைந்த ஆணுடன் உறவு வைத்த நடிகை\nதப்பி தவறி கூட கூகுளில் இந்த 5 விஷயத்தை தேடி விடாதீங்கள், மிக ஆபாத்தானவை தேட வேண்டாம்\nகர்ப்பமாக இருந்தும் ஹாட்டான புகைப்படத்தைப் வெளியிட்ட சமீரா ரெட்டி.. கோபமடைந்த நெட்டிசன்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rasarasachozhan.striveblue.com/2010/06/28/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-06-17T00:45:12Z", "digest": "sha1:JDR6DC4JZYPB7CDXZSXUYVB3AKQ2KT4R", "length": 6074, "nlines": 163, "source_domain": "rasarasachozhan.striveblue.com", "title": "ஏன் தாயே... இப்படி செய்தாய்... - ராசராசசோழன்ராசராசசோழன்", "raw_content": "ராசராசசோழன் எங்கும் தமிழ் பேசும் தமிழன்…\nஏன் தாயே… இப்படி செய்தாய்…\nநகம் பட்ட காயங்கள் …\n“என் கண்மணியே” என்று சொன்னான்…\nஎங்கும் தமிழ் பேசும் சராசரி தமிழன் நான்\nமே 18 ஒரு இந்திய பாவம்\nநெடுகன் – 2. தேவதேவிகள்\nநெடுகன் – 2. தேவதேவிகள் | ராசராசசோழன் on நெடுகன் – 1. பேரபாயம்\nநெடுகன் – 2. தேவதேவிகள் | ராசராசசோழன் on நெடுகன் – 1. பேரபாயம்\nநெடுகன் – பேரபாயம் | ராசராசசோழன் on நெடுகன் – 2. தேவதேவிகள்\nநெடுகன் – அத்தியாயம் 2 | ராசராசசோழன் on நெடுகன் – 1. பேரபாயம்\nUsha Srikumar on நிழல் கொடுத்தாள் நிலவு மகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-06-17T01:06:01Z", "digest": "sha1:Q2RZLJG4SEQQMQSSCC5YECHRDN7YJAC7", "length": 6351, "nlines": 115, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், ஜூன் 17, 2019\nசுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் வேண்டுகோள்\nநிலுவைத் தொகையைக் கேட்டு முதல்வர் மனு\nவிமானப் படை விமான விபத்தில் 13 பேர் பலி\nஒரு விமானி கோவையைச் சேர்ந்தவர்\nபீகாரில் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 83 ஆக உயர்வு\nபீகாரில் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளது.\nநான்கு மாதங்களில் 800 விவசாயிகள் தற்கொலை\nமகாராஷ்ட்டிர மாநிலத்தில் தொடரும் துயரம்\nரூ.1.5 கோடி மோசடி : ஒருவர் கைது\nதில்லியில் ஒரு மோசடி திட்டத்தை அறிமுகம் செய்து அதன் மூலம் பலரை ஏமாற்றி ரூ.1.5 கோடி பறித்த நைஜீரியா நாட்டை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்\nகவிஞர் சபரிநாதனுக்கு யுவ புரஸ்கார் விருது\nசாகித்ய அகாடமி வழங்கும் யுவபுரஸ்கார் மற்றும் பால யுவ புரஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டு ள்ளன.\nமூச்சுக் காற்று நிற்கலாம் மூட்டிய நெருப்பு அணையுமா\nஇஸ்லாமிய பெண் மனதை சொற்களால் நெய்தவர் -மணிமாறன்\nகை, கால் வெட்டப்பட்டாலும் தொண்டை இருக்கேய்யா....\nபெருந்தெய்வ வழிபாடும் பெண்தெய்வ வழிபாடும்\nஇன்று ஜிப்மர் மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்\nசெம்மரக்கடத்தல்: தமிழகத்தைச் சேர்ந்த இருவர் கைது\nஇன்று மீனவர்கள் வேலை நிறுத்தம்\nவடமாவட்டங்களில் இன்று கட���ம் அனல் காற்று வீசும்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/world/12031-pakistan-twin-blast-killed-133", "date_download": "2019-06-17T01:30:00Z", "digest": "sha1:NOVYELRZB7ZMFHPRNGAZE7GA72HSGVKV", "length": 8510, "nlines": 141, "source_domain": "www.4tamilmedia.com", "title": "பாகிஸ்தானை உலுக்கிய இரட்டைக் குண்டு வெடிப்பு! : இன்று ஞாயிறு துக்க தினம்", "raw_content": "\nபாகிஸ்தானை உலுக்கிய இரட்டைக் குண்டு வெடிப்பு : இன்று ஞாயிறு துக்க தினம்\nPrevious Article ஹாவாய் கடலுக்கடியில் எரிமலை வெடிப்பு தீவிரம் : ஜப்பானில் வெப்ப அனல் காற்றுக்கு 34 பேர் பலி\nNext Article ரஷ்யாவில் தீவிரவாத எதிர்ப்புப் பயிற்சியில் இணைந்து பங்கேற்கும் இந்தியாவும் பாகிஸ்தானும்\nவெள்ளிக்கிழமை பாகிஸ்தானின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது இரு வேறு இடங்களில் ISIS தீவிரவாதிகளால் நடத்தப் பட்ட இரு குண்டு வெடிப்புத் தாக்குதல்களில் மொத்தம் 133 பேர் உயிரிழந்துள்ளனர்.\n2014 ஆம் ஆண்டுக்குப் பின் பாகிஸ்தான் மண்ணில் இடம்பெற்ற மோசமான தீவிரவாதத் தாக்குதலினால் உலகமே அதிர்ச்சிக்குள்ளாகி உள்ள நிலையில் இன்று ஞாயிறு பாகிஸ்தானில் துக்க தினம் அனுட்டிக்கப் படுகின்றது.\nஎதிர்வரும் ஜுலை 25 இல் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் வேட்பாளர்களை பிரச்சார சமயத்தில் கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் உளவுத் துறை ஏற்கனவே எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. முதல் தாக்குதல் கைபர் பக்துங்வா மாகாணத்தின் பிரச்சாரக் கூட்டத்தில் நடத்தப் பட்ட போது 5 பேர் உயிரிழந்தனர். சில மணி நேரங்களுக்குள் அடுத்த குண்டுத் தாக்குதல் பலுசிஸ்தான் மாகாணத்தின் மாஸ்துங் பகுதியில் பலுசிஸ்தான் அவாமி கட்சி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தினை இலக்கு வைத்து நடத்தப் பட்டது. இதில் 128 பேர் பலியானார்கள்.\n120 இற்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்து வைத்திய சாலையில் உள்ளனர். இதிலும் பலர் அங்கங்களை இழந்தும் உயிருக்குப் போராடியும் வருவதாகத் தெரிய வருகின்றது. இக்குண்டு வெடிப்பில் உயிரிழந்த அவாமி கட்சியின் தேர்தல் வேட்பாளர் சிராஹ் ரைசனின் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக மூசா அரங்கில் வைக்கப் பட்டுள்ளது. பலுசிஸ்தான் மாகாணம் உட்பட பாகிஸ்தானில் 3 நாட்கள் துக்க தினம் அனுட்டிக்கப் படும் என்றும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் பாகிஸ்தான் பிரதமர் நாசிருல் முல்க் அறிவித்துள்ளார்.\nPrevious Article ஹாவாய் கடலுக்கடியில் எரிமலை வெடிப்பு தீவிரம் : ஜப்பானில் வெப்ப அனல் காற்றுக்கு 34 பேர் பலி\nNext Article ரஷ்யாவில் தீவிரவாத எதிர்ப்புப் பயிற்சியில் இணைந்து பங்கேற்கும் இந்தியாவும் பாகிஸ்தானும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1142567.html", "date_download": "2019-06-17T00:35:11Z", "digest": "sha1:JPRPXQ3BESAGONSX6QYYXNTSZJPBXBPJ", "length": 15373, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "தேசத்தின் மாபெரும் விவசாய விழாவான தேசிய புத்தரிசி விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில்..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nதேசத்தின் மாபெரும் விவசாய விழாவான தேசிய புத்தரிசி விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில்..\nதேசத்தின் மாபெரும் விவசாய விழாவான தேசிய புத்தரிசி விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில்..\nதேசத்தின் மாபெரும் விவசாய விழாவான தேசிய புத்தரிசி விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.\nவரலாற்று பிரசித்திபெற்ற ஜய ஸ்ரீ மகா போதியில் இன்று முற்பகல் நடைபெற்றது.\nஇந்த விழாவில் சம்பிரதாயபூர்வமாக சிறுபோகத்தின்போது அறுவடை செய்யப்பட்ட அரிசியை ஜய ஸ்ரீ மகா போதிக்கு தானம்செய்யும் நிகழ்வு அடமஸ்தானாதிபதி சங்கைக்குரிய பல்லேகம சிறினிவாச நாயக்க தேரரின் ஆசிர்வாதத்துடன் விவசாய அமைச்சு மற்றும் கமநல சேவைகள் திணைக்களத்தினூடாக 51ஆவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nமன்னர் ஆட்சிகாலம் முதல் இடம்பெற்றுவரும் இந்நிகழ்ச்சியில் நாடுமுழுவதும் உள்ள பெருமளவு விவசாயிகள் கலந்துகொண்டனர்.\nஉரிய காலத்தில் மழை கிடைக்கவும் நாடு விவசாயத்துறையில் செழித்து விளங்கவும் விவசாய துறையில் நாடு தன்னிறைவடைந்து சுபீட்சமான பொருளாதாரம் கிடைக்கவும் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டியும் பிரார்த்தனை இடம்பெற்றது.\nபுத்தரிசி விழாவில் கலந்துகொண்ட ஜனாதிபதி முதலில் ஜயஸ்ரீ மகா போதியை வழிபட்டு ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டதுடன், புத்தரிசி விழாவில் இணைந்துகொண்டார்.\nநச்சுத்தன்மையற்ற உள்நாட்டு அரிசிப் பாத்திரம் ஜனாதிபதியி���ால் பாரம்பரிய முறைப்படி சங்கைக்குரிய மகா சங்கத்தினருக்கு பூஜை செய்யப்பட்டது.\nவேடர்கள் தலைவர் ஊறுவரிகே வன்னிலா எத்தனோவினால் சம்பிரதாயபூர்வமாக ஜயஸ்ரீ மகா போதிக்கு தேன் பூஜைக்கான தேன் பாத்திரம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.\nஇலங்கை தேசிய விவசாய சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டதுடன் அனைத்து மாகாணங்களை உள்ளடக்கும் வகையில் அந்தந்த மாகாணங்களுக்குரிய விதை நெல் விவசாயிகளுக்கு ஜனாதிபதி அவர்களினால் பகிர்ந்தளிக்கப்பட்டது.\nவிவசாயத்துறை அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவினால் புத்தரிசி விழா தொடர்பான நினைவுச் சின்னம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.\nஇந்நிகழ்வில் வடக்கு மற்றும் மத்திய தலைமை சங்கநாயக்க தேரர் கலாநிதி சங்கைக்குரிய பல்லேகம சிறினிவாச நாயக்கக் தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரும் விவாசயத்துறை அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, அமைச்சர்களான சந்திராணி பண்டார, பீ.ஹரிசன், பிரதியமைச்சர் லசந்த அழகியவன்ன, பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க, வடமத்திய மாகாண ஆளுநர் பி.பீ. திஸாநாயக்க, விவசாயத்துறை அமைச்சின் செயலாளர் பீ. விஜேரத்ன, விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.பீ. வீரசேகர ஆகியோர்; கலந்துகொண்டனர்.\nசிரேஷ்ட அமைச்சர்களின் பதவிகள் பறிப்பு\nமட்டக்களப்பு ஆலய வளாகமொன்றிலிருந்து துப்பாக்கியொன்று மீட்பு..\n உலக நாடுகளுக்கு முன்னுதாரணமான நாடு..\nஇணையத்தில் வலம் வந்த குட்டி இளவரசர் ஆர்ச்சி..\nநகம் கடிக்கும் பழக்கத்தால் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளான இளம்பெண்…\nதேசிய கீதம் ஒலித்தபோது பேச முயன்ற மேகனை சரி செய்யும் இளவரசர்..\nமகனை கத்தியால் குத்தி., சதைகளை சமைத்து சாப்பிட்ட கொடூர தாய்.\nஆப்பக்கூடலில் மனைவி பிரிந்த வேதனையில் டெய்லர் தற்கொலை..\nடி.வி. பார்த்ததை கண்டித்ததால் சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை..\nராஜஸ்தானை சேர்ந்த கல்லூரி மாணவி இந்திய அழகியாக தேர்வு..\nபுல்வாமாவில் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டம்- காஷ்மீரில் பாதுகாப்பு…\nஎவரெஸ்ட் சிகரம் அருகே சர்வதேச யோகா விழா – நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம்…\n உலக நாடுகளுக்கு முன்னுதாரணமான நாடு..\nஇணையத்தில் வலம் வந்த குட்டி இளவரசர் ஆர்ச்சி..\nநகம் கடிக்கும் பழக்கத்தால் புற்றுநோய் பாதி���்புக்கு உள்ளான…\nதேசிய கீதம் ஒலித்தபோது பேச முயன்ற மேகனை சரி செய்யும் இளவரசர்..\nமகனை கத்தியால் குத்தி., சதைகளை சமைத்து சாப்பிட்ட கொடூர தாய்.\nஆப்பக்கூடலில் மனைவி பிரிந்த வேதனையில் டெய்லர் தற்கொலை..\nடி.வி. பார்த்ததை கண்டித்ததால் சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை..\nராஜஸ்தானை சேர்ந்த கல்லூரி மாணவி இந்திய அழகியாக தேர்வு..\nபுல்வாமாவில் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டம்-…\nஎவரெஸ்ட் சிகரம் அருகே சர்வதேச யோகா விழா – நேபாளத்தில் உள்ள…\nவலி தெற்கு வர்த்தகர்களுக்கான தேவைப்பாடுகள் தொடர்பான கூட்டம்\nமக்­க­ளுக்கு நன்மை கிடைக்கும் என்ற நம்­பிக்­கையில் மஹிந்­த­வுடன்…\nபாராளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் – 19-ம்…\nசோமாலியா பாராளுமன்றம் அருகே கார் குண்டு தாக்குதலில் 12 பேர்…\nபுட்டினை சந்தித்து கலந்துரையாடிய ஜனாதிபதி\n உலக நாடுகளுக்கு முன்னுதாரணமான நாடு..\nஇணையத்தில் வலம் வந்த குட்டி இளவரசர் ஆர்ச்சி..\nநகம் கடிக்கும் பழக்கத்தால் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளான இளம்பெண்…\nதேசிய கீதம் ஒலித்தபோது பேச முயன்ற மேகனை சரி செய்யும் இளவரசர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1144822.html", "date_download": "2019-06-17T00:40:54Z", "digest": "sha1:664NFQXGYHZUCJSPYK7R5E3VO4BL3KFG", "length": 11305, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "பயணிகளுக்கு இலத்திரனியல் அட்டை..!!! – Athirady News ;", "raw_content": "\nஇலங்கை போக்குவரத்து சபை – தனியார் பஸ் மற்றும் புகையிரத பயணிகளுக்கு இலத்திரனியல் அட்டையை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிமுகப்படுத்தவுள்ளது.\nஇந்த டச் அட்டை பயணிகளினால் கொள்வனவு செய்ய முடிவதுடன் பஸ் அல்லது புகையிரதங்களில் பயணிக்கும் பொழுது பயண கட்டணம் இந்த அட்டையில் குறைத்துக் கொள்ளப்படும்.\nபோக்குவரத்து ஆணைக்குழுவும் திறைசேரியும் இலங்கை மத்திய வங்கியும் இலங்கை பே (Pay) நிறுவனமும் ஒன்றிணைந்து இந்த அட்டையை தயார் செய்வதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஜி.பி.ஹேமசந்திர தெரிவித்தார்.\nஇந்த அட்டை முறை நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் பயணிகளுக்கு மிகுதி பணத்தை பெற்றுக்கொள்ளும் பிரச்சனையை தவிர்த்துக் கொள்ள முடியும் என்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஜி.பி.ஹேமசந்திர மேலும் கூறினார்.\nஇந்தப் புத்தாண்டைப் ப��தியதோர் ஆரம்பமாக மாற்றியமைப்போம்..\nபுதியதோர் மனிதனை சமூகத்திற்கு பெற்றுக்கொடுப்பதே புதுவருடம் ; புதுவருட வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி ..\n உலக நாடுகளுக்கு முன்னுதாரணமான நாடு..\nஇணையத்தில் வலம் வந்த குட்டி இளவரசர் ஆர்ச்சி..\nநகம் கடிக்கும் பழக்கத்தால் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளான இளம்பெண்…\nதேசிய கீதம் ஒலித்தபோது பேச முயன்ற மேகனை சரி செய்யும் இளவரசர்..\nமகனை கத்தியால் குத்தி., சதைகளை சமைத்து சாப்பிட்ட கொடூர தாய்.\nஆப்பக்கூடலில் மனைவி பிரிந்த வேதனையில் டெய்லர் தற்கொலை..\nடி.வி. பார்த்ததை கண்டித்ததால் சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை..\nராஜஸ்தானை சேர்ந்த கல்லூரி மாணவி இந்திய அழகியாக தேர்வு..\nபுல்வாமாவில் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டம்- காஷ்மீரில் பாதுகாப்பு…\nஎவரெஸ்ட் சிகரம் அருகே சர்வதேச யோகா விழா – நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம்…\n உலக நாடுகளுக்கு முன்னுதாரணமான நாடு..\nஇணையத்தில் வலம் வந்த குட்டி இளவரசர் ஆர்ச்சி..\nநகம் கடிக்கும் பழக்கத்தால் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளான…\nதேசிய கீதம் ஒலித்தபோது பேச முயன்ற மேகனை சரி செய்யும் இளவரசர்..\nமகனை கத்தியால் குத்தி., சதைகளை சமைத்து சாப்பிட்ட கொடூர தாய்.\nஆப்பக்கூடலில் மனைவி பிரிந்த வேதனையில் டெய்லர் தற்கொலை..\nடி.வி. பார்த்ததை கண்டித்ததால் சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை..\nராஜஸ்தானை சேர்ந்த கல்லூரி மாணவி இந்திய அழகியாக தேர்வு..\nபுல்வாமாவில் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டம்-…\nஎவரெஸ்ட் சிகரம் அருகே சர்வதேச யோகா விழா – நேபாளத்தில் உள்ள…\nவலி தெற்கு வர்த்தகர்களுக்கான தேவைப்பாடுகள் தொடர்பான கூட்டம்\nமக்­க­ளுக்கு நன்மை கிடைக்கும் என்ற நம்­பிக்­கையில் மஹிந்­த­வுடன்…\nபாராளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் – 19-ம்…\nசோமாலியா பாராளுமன்றம் அருகே கார் குண்டு தாக்குதலில் 12 பேர்…\nபுட்டினை சந்தித்து கலந்துரையாடிய ஜனாதிபதி\n உலக நாடுகளுக்கு முன்னுதாரணமான நாடு..\nஇணையத்தில் வலம் வந்த குட்டி இளவரசர் ஆர்ச்சி..\nநகம் கடிக்கும் பழக்கத்தால் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளான இளம்பெண்…\nதேசிய கீதம் ஒலித்தபோது பேச முயன்ற மேகனை சரி செய்யும் இளவரசர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1121854.html", "date_download": "2019-06-17T00:42:01Z", "digest": "sha1:HQAXH5MOTXD6UQ34QNQJDZ3UC3DGHYN4", "length": 12135, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "ஆரோவில் உதய தின விழா – பிரதமரின் புதுவை வருகை தேதி மீண்டும் மாற்றம்..!! – Athirady News ;", "raw_content": "\nஆரோவில் உதய தின விழா – பிரதமரின் புதுவை வருகை தேதி மீண்டும் மாற்றம்..\nஆரோவில் உதய தின விழா – பிரதமரின் புதுவை வருகை தேதி மீண்டும் மாற்றம்..\nபுதுச்சேரியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஆரோவில் சர்வதேச நகரம். அரவிந்தர் ஆசிரம அன்னையின் பெரும் முயற்சியால் 1967-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி இந்த நகரம் உருவாக்கப்பட்டது. இந்த நகரம் இந்த மாதம் 28-ம் தேதி 50-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த பொன் விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை ஆரோவில் நிர்வாகம் செய்துள்ளது. விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவரும் இந்த விழாவில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்து இருந்தார்.\nபிப்ரவரி 28-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரி வருவார் என மாநில பா.ஜ.க. தலைவர் சாமிநாதன் தெரிவித்திருந்தார். பின்னர் அவரது வருகை தேதி மாற்றப்பட்டு, 24-ம் தேதி வருவதாக அறிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில், ஆரோவில் விழாவிற்கு வரும் பிரதமரின் வருகை தேதி மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால், பிரதமர் மோடியால் 24-ம் தேதி புதுச்சேரிக்கு வர இயலவில்லை என்றும், 25-ம் தேதி வருகை தர உள்ளதாகவும் மாநில தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.\nமெக்சிகோவில் ஹெலிகாப்டர் விழுந்த விபத்தில் இருவர் பலி – மந்திரி உயிர் தப்பினார்..\nமரணத்திற்கு பிறகும் வாழ்க்கை உண்டு என்பதை நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்..\n உலக நாடுகளுக்கு முன்னுதாரணமான நாடு..\nஇணையத்தில் வலம் வந்த குட்டி இளவரசர் ஆர்ச்சி..\nநகம் கடிக்கும் பழக்கத்தால் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளான இளம்பெண்…\nதேசிய கீதம் ஒலித்தபோது பேச முயன்ற மேகனை சரி செய்யும் இளவரசர்..\nமகனை கத்தியால் குத்தி., சதைகளை சமைத்து சாப்பிட்ட கொடூர தாய்.\nஆப்பக்கூடலில் மனைவி பிரிந்த வேதனையில் டெய்லர் தற்கொலை..\nடி.வி. பார்த்ததை கண்டித்ததால் சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை..\nராஜஸ்தானை சேர்ந்த கல்லூரி மாணவி இந்திய அழகியாக தேர்வு..\nபுல்வாமாவில் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்த த��ட்டம்- காஷ்மீரில் பாதுகாப்பு…\nஎவரெஸ்ட் சிகரம் அருகே சர்வதேச யோகா விழா – நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம்…\n உலக நாடுகளுக்கு முன்னுதாரணமான நாடு..\nஇணையத்தில் வலம் வந்த குட்டி இளவரசர் ஆர்ச்சி..\nநகம் கடிக்கும் பழக்கத்தால் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளான…\nதேசிய கீதம் ஒலித்தபோது பேச முயன்ற மேகனை சரி செய்யும் இளவரசர்..\nமகனை கத்தியால் குத்தி., சதைகளை சமைத்து சாப்பிட்ட கொடூர தாய்.\nஆப்பக்கூடலில் மனைவி பிரிந்த வேதனையில் டெய்லர் தற்கொலை..\nடி.வி. பார்த்ததை கண்டித்ததால் சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை..\nராஜஸ்தானை சேர்ந்த கல்லூரி மாணவி இந்திய அழகியாக தேர்வு..\nபுல்வாமாவில் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டம்-…\nஎவரெஸ்ட் சிகரம் அருகே சர்வதேச யோகா விழா – நேபாளத்தில் உள்ள…\nவலி தெற்கு வர்த்தகர்களுக்கான தேவைப்பாடுகள் தொடர்பான கூட்டம்\nமக்­க­ளுக்கு நன்மை கிடைக்கும் என்ற நம்­பிக்­கையில் மஹிந்­த­வுடன்…\nபாராளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் – 19-ம்…\nசோமாலியா பாராளுமன்றம் அருகே கார் குண்டு தாக்குதலில் 12 பேர்…\nபுட்டினை சந்தித்து கலந்துரையாடிய ஜனாதிபதி\n உலக நாடுகளுக்கு முன்னுதாரணமான நாடு..\nஇணையத்தில் வலம் வந்த குட்டி இளவரசர் ஆர்ச்சி..\nநகம் கடிக்கும் பழக்கத்தால் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளான இளம்பெண்…\nதேசிய கீதம் ஒலித்தபோது பேச முயன்ற மேகனை சரி செய்யும் இளவரசர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://satyavijayi.com/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-06-17T01:35:15Z", "digest": "sha1:45TEETVKHNIJRTCMGWQAE5JVWBRQNBYP", "length": 3427, "nlines": 72, "source_domain": "satyavijayi.com", "title": "ஸ்டெர்லைட் Archives", "raw_content": "\nஸ்டெர்லைட் காப்பர் ஆலையின் மூடுவிழாவால் கண்ட பலன் ஹைடிரோகுளோரிக் ஆசிட் விலை ஏறியதும், அதன்...\nஸ்டெர்லைட் போராட்டக் குழுக்களின் நேர்மை கடைசியில் கீழ்த் தரமான பாலியல் வீடியோவில் போய் முடிந்தது\nஸ்டெர்லைட் ஆலை திறக்கப் போகிறதா.. பொறுப்பில்லாத, உணர்ச்சி வசப்பட்ட, யாருக்காகவோ தொடை நடுங்கி அந்த...\nவிவசாயிகளிடமிருந்தும், பார வண்டி இழுப்பவர்களிடமிருந்தும், மற்றும் ஊழியர் சங்கங்களிலிருந்தும் 1,50,000 கடிதங்கள் ஸ்டெர்லைட் ஆலையைத்...\nஸ்டெர்லைட் காப்பர் ஆலையின் விவசாயிகள் ஆதரவு நடவடிக்கைகள் – ஆனந்தப்பட்ட கிராமத்து மக்களும், கோபப்பட்ட...\nகிராமவாசிகளின் கூற்றுப்படி, ஸ்டெர்லைட் காப்பர் ஆலைக்கு எதிரான போராடத்திற்காக செலவிடப்பட்ட பணம் 50 லட்சங்கள்..\nஆதரவளிக்கும் கிராமத்து மக்களும் அவர்களை பயமுறுத்தும் பொய்ப் போராளிகளும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/guru-peyarchi-palangal-2018-miinam/", "date_download": "2019-06-17T01:28:55Z", "digest": "sha1:ID6I35QN2FHPCSE2PLY2H75PANDHDYK4", "length": 43736, "nlines": 112, "source_domain": "tamilnewsstar.com", "title": "குரு பெயர்ச்சி பலன் 2018 - 2019 - மீனம் .......", "raw_content": "\nபெண் காவலரை எரித்துக் கொன்ற சக போலீஸ்காரர் : திடுக்கிடும் சம்பவம்\nபிக்பாஸ் வைஷ்ணவிக்கு திருமணம் முடிந்தது\nகுழந்தைகளைக் கொன்ற கொடூர தந்தை \nசெவ்வாய் கிரகத்திற்கு ஹெலிகாப்டர்:ஆச்சரியப்படுத்தும் நாசா\nஇன்றைய ராசிப்பலன் 16 ஆனி 2019 ஞாயிற்றுக்கிழமை\nசென்னையில் பிரபல ரவுடி என்கவுண்ட்டர்\n51 பேரை கொன்று குவித்த கொடூரன்: விசாரணையில் சிரித்தான்\nதமிழிசையை ‘ கலாய்த்த ’விஜய் டிவி புகழ் நிஷா\nஇன்றைய ராசிப்பலன் 15 ஆனி 2019 சனிக்கிழமை\nஓடும் அரசுப் பேருந்தின் மேற்கூரை பறந்ததால் பரபரப்பு\nHome / ஆன்மிகம் / குரு பெயர்ச்சி பலன்கள் / குரு பெயர்ச்சி பலன் 2018 – 2019 – மீனம்\nகுரு பெயர்ச்சி பலன் 2018 – 2019 – மீனம்\nஅருள் October 4, 2018குரு பெயர்ச்சி பலன்கள்Comments Off on குரு பெயர்ச்சி பலன் 2018 – 2019 – மீனம்\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\nநல்ல அறிவாற்றலுடன் செயல்பட்டு எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்க கூடிய ஆற்றல் கொண்ட மீன ராசி நேயர்களே, உங்கள் ராசியாதிபதி குருபகவான் இதுநாள் வரை 8-ஆம் வீட்டில் சஞ்சரித்ததால் பல இடையூறுகளை நீங்கள் எதிர்கொண்டு இருந்தாலும் வாக்கிய கணிதப்படி வரும் 4-10-2018 முதல் (திருக்கணிப்படி வரும் 11-10-2018 முதல்) ஜென்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பது அற்புதமான அமைப்பாகும்.\nஇதனால் கடந்த கால பிரச்சினைகளில் இருந்து படிப்படியாக விடுப்பட்டு மிகவும் சாதகமான பலனை பெறுவீர்கள்.\nதடைப்பட்ட திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைகூடும்.\nசிலர் சிறப்பான புத்திர பாக்கியங்களை பெறுவார்கள்.\nஉங்களை வெறுத்து ஓடி ஒளிந்தவர்களும் உங்கள் அருமை பெருமைகளை புரிந்து கொண்டு நட்பு பாராட்ட வருவார்கள்.\nகணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும். பொருளாதாரநிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத்தேவைகள் பூர்த்தியாவதுடன், கடன்களும் படிப்படியாக குறையும்.\nஅசையும், அசையா சொத்துகள் வாங்கும் யோகம், பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் போன்றவை உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருந்தாலும் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுக்கும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது.\nஉங்களுக்கு சனிபகவான் 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் ஜீவனசனி நடைபெறுவதும், வரும் 13-2-2019 முதல் சர்பகிரகமான ராகு 4-ஆம் வீட்டிலும், கேது 10-ஆம் வீட்டிலும் சஞ்சரிக்க இருப்பதும் சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது.\nஇதனால் சிறுசிறு பிரச்சினைகள், தேவையற்ற அலைச்சல்கள் போன்றவற்றை சந்திக்க சேர்ந்தாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமும் அபிவிருத்தியும் உண்டாகும்.\nவெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றால் ஓரளவுக்கு முன்னேற்றங்களைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை பெற சற்று தாமதநிலை ஏற்பட்டாலும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும்.\nஉடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பயணங்களால் ஓரளவுக்கு அனுகூலமானப் பலன்களை அடைய முடியும். வாழ்க்கை தரமும் முன்னேற்றம் அடையும்.\nஉடல் ஆரோக்கியமானது சிறப்பாகவே இருக்கும். நீண்ட நாட்களாக உங்களை தொல்லை படுத்திக் கொண்டிருந்த உடம்பு பாதிப்புகள் படிப்படியாக குணமடையும். குடும்பத்தில் மனைவி பிள்ளைகள் மற்றும் பெற்றோர்களால் சிறுசிறு மருத்துவ செலவுகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்புகள் உண்டாகாது. இவ்வளவு நாட்களாக மனதில் நிலவி கொண்டிருந்த சில பிரச்சினைகள் சுமூகமாக முடியும்.\nகடந்த காலங்களால் நீங்கள் அனுபவித்து வந்த துன்பங்கள் யாவும் மறையும். இந்த குரு பெயர்ச்சியின் மூலம் உங்களுக்குள்ள சஞ்சலங்கள் படிப்படியாக குறையும். குடும்பத்தில் இருந்த வம்புகள் கருத்து வேறுபாடுகள் யாவும் மறைந்து ஒற்றுமை சிறப்படையும். பண வரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறைவதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகி கடன்களும் படிப்படியாக விலகும். நண்பர்களின் வட்டாரம் அதிகரிக்கும். பிரிந்தவர்களும் தேடி வந்து ஒற்றுமை கரம் நீட்டுவார்கள். பொன் பொருள் சேரும். சிலருக்கு வீடு மனை வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம், குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும் வாய்ப்பு உண்டாகும்.\nகமிஷன் ஏஜென்சி காண்டிராக்ட் துறையில் இருப்பவர்கள் முன்னேற்றமடைய கூடிய காலமிது. பணவரவுகள் சரளமாக இருப்பதால் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உங்களுக்கு இருந்து வந்த வம்பு வழக்குகளிலும் நல்லதொரு தீர்வு ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பு நற்பலனை உண்டாக்கும்.\nதொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகளும் பொறாமைகளும் நிலவினாலும் லாபங்களை பெருக்கி கொள்ள கூடிய அளவிற்கு அபிவிருத்தி பெருகும். கை நழுவிய வாய்ப்புகளும் தேடி வருவதால் பொருளாதார நிலையானது உயர்வடையும். தொழிலாளி முதலாளி என்ற பேதமில்லாமல் அனைவரிடமும் சுமூகமான நிலை நிலவும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். புதிய நவீன கருவிகள் வாங்குவதற்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய கிளை நிறுவனங்களையும் நிறுவ கூடிய வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவைகளால் லாபம் பெருகும்.\nபணியில் இதுவரை நிலவிய நெருக்கடிகள் குறையும். வீண் பழிச்சொற்களால் மனம் சஞ்சலங்கள் ஏற்பட்டாலும் உங்களுக்கு எதிர்பாராத பதவி உயர்வுகள் தேடி வரும். பெயர் புகழ் உயரும் அளவிற்கு உங்களின் திறமைகளை வெளிப்படுத்த கூடிய வாய்ப்புகள் அமையும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்களுக்கு ஆளாவீர்கள். உடன் பணி புரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் கருத்து வேறுபாடுகள் மறைந்து அவர்களும் உங்களுக்கு ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புபவர்களின் விருப்பங்கள் சில தடைகளுக்குப்பின் நிறைவேறும்.\nஅரசியல்வாதிகள் அபிரிதமான வளர்ச்சியினை அடையக்கூடிய காலமிது. இழந்த பதவிகளை மீண்டும் பெறுவீர்கள். மக்களிடையே செல்வாக்கு உயரும். எந்த எதிர்ப்புகளையும் சமாளிக்க கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். மாண்புமிகு பதவிகள் கிட்டும். கட்சி பணிகளுக்காக வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்ல கூடிய வாய்ப்பும் அமையும். நினைத்தது நிறைவேறி மகிழ்ச்சியளிக்கும்.\nபயிர் விளைச்சல் எதிர்பார்த்தபடி இருக்கும். மழை வளம் குறைவாக இருந்தாலும் கையாள வேண்டிய முறைகளைக் கையாள்வதால் லாபங்களைப் பெற்று விடுவீர்கள். பயிர்களை இன்சூரஸ் செய்வதன் மூலமும் அரசு வழியில் ஆதாயங்களைப் பெற முடியும். காய், கனி, பூ, போன்றவற்றாலும் லாபம் கிட்டும். கால் நடைகளையும் அபிவிருத்தி செய்ய முடியும். பொருளாதாரம் சிறப்பாக அமையும்.\nபுதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடக்கூடிய வாய்ப்புகள் அமையும். எதை தேர்ந்தெடுப்பது என முடிவெடுக்க முடியாத அளவிற்கு வாய்ப்புகள் குவியும். என்றாலும் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. கடந்த காலங்களில் இருந்த பொருளாதார நெருக்கடிகளும் குறைந்து சுகவாழ்வு சொகுசு வாழ்வு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். அனுகூலமான பயணங்களும் அதன் மூலம் நற்பலன்களும் உண்டாகும்.\nஉடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மனதில் இருந்த பாரங்களும் குறைந்து உற்றார் உறவினர்களிடையே ஒற்றுமை உண்டாகும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் தடபுடலாக நிறைவேறும். கணவன்- மனைவியிடையே நிலவிய கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். சிலர் சிறப்பான புத்திர பாக்கியத்தை பெற்றெடுப்பர். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் பொன் பொருள் ஆடை ஆபரணம் சேரும். புது வீடு கட்டி குடிபுக கூடிய வாய்ப்பும் உண்டாகும். கடன்கள் குறைந்து சேமிப்புகள் பெருகும்.\nகல்வியில் இருந்து வந்த மந்த நிலைகள் விலகி ஞாபக சக்தி அதிகரிக்கும். பெற்றோர் ஆசிரியர்களின் அதிருப்திக்கு ஆளான நீங்கள் தற்போது அனைவரின் பாராட்டுதல்களையும் பெறுவீர்கள். பேச்சு போட்டி ஓவியப் போட்டி, பாட்டு போட்டி போன்றவற்றில் கலந்து கொண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள். நல்ல நண்பர்களின் நட்பு தேடி வரும். தேவையற்ற பொழுது போக்குகளில் உள்ள நாட்டம் குறைந்து கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும்.\nகுரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 04.10.2018 முதல் 21.10.2018 வரை\nஉங்கள் ராசியாதிபதி குருபகவான் பாக்கிய ஸ்தானமான 9-ல் தன் சொந்த நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், 11-ல் கேது சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்தால் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்களைப் பெற முடியும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொருளாதார நிலை மேன்மையடையும். கடன்களும் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்த கொண்டால் அன்றாட பணிகளில�� திறம்பட செயல்பட முடியும். உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் மகிழ்ச்சி நிலவும். கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். திருமண சுப காரியங்கள் தடையின்றி நிறைவேறும். பூர்வீக சொத்துகளால் அனுகூலம் உண்டாகும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான லாபம் கிட்டும். கூட்டாளிகள் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். பயணங்களால் அனுகூலப் பலனை அடைவீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். மாணவர்கள் கல்வியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.\nகுரு பகவான் அனுச நட்சத்திரத்தில் 22.10.2018 முதல் 20.12.2018 வரை\nகுருபகவான் சனியின் நட்சத்திரத்தில் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதும், 11-ல் கேது சஞ்சாரம் செய்வதும் நல்ல அமைப்பு என்பதால் பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி தாராள தன வரவுகள் உண்டாகும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தி ஆகும். தடைபட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமானப் பலன்களை அடைய முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். சனி 10-ல் சஞ்சரிப்பதால் போட்டி பொறாமைகள் ஏற்படும் என்றாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். கூட்டாளிகள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை பெற சற்றே தாமதநிலை உண்டாகும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது மூலம் அலைச்சலை குறைத்துக் கொள்ளலாம். புதிய வேலை தேடுபவர்கள் தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பினைப் பெறுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். கொடுத்த கடன்���ளும் தடையின்றி வசூலாகும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவார்கள். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது உத்தமம்.\nகுரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 21.12.2018 முதல் 12.03.2019 வரை\nகுருபகவான் கேந்திராதிபதியான புதனின் நட்சத்திரத்தில் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கை கூடி மகிழ்ச்சி அளிக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். புத்திர வழியில் மன மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் நற்பலன்களை அடைய முடியும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். ஜென்ம ராசிக்கு 10-ல் சனி சஞ்சாரம் செய்வதால் உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியில் சிறுசிறு இடையூகளை சந்தித்தாலும் எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். உடன்பணிபுரிபவர்களின் ஆதரவுகளும் கிட்டும். தொழில் வியாபாரத்தில் அனுகூலமானப் பலனைப் பெற முடியும். கூட்டாளிகளால் சிறுசிறு பிரச்சினைகளை சந்தித்தாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிட்டும். வரும் 13-2-2019-ல் ஏற்படவிருக்கும் சர்பகிரக மாற்றத்தின் மூலம் ராகு 4-ல், கேது 10-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். மாணவர்களும் கல்வியில் உயர்வடைவார்கள். துர்கை அம்மனை வழிபாடு நல்லது.\nகுரு பகவான் மூல நட்சத்திரத்தில் தனுசு ராசியில் 13.03.2019 முதல் 09.04.2019 வரை\nஇக்காலங்களில் உங்கள் ராசியாதிபதி குரு கேதுவின் நட்சத்திரத்தில் அதிசாரமாக ஜென்ம ராசிக்கு 10-ல் சனி, கேது சேர்க்கைப் பெற்று சஞ்சாரம் செய்வதால் தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்து கூட்டாளிகளிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்வதுடன், எதிர்பார்த்த லாப���்களும் கிட்டும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று கடன் சுமைகள் சற்று குறையும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் சற்று தாமதமாகும். தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். மங்களகரமான சுபகாரியங்கள் தடைகளுக்குப்பின் கைகூடும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்துவிட முடியும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்தநிலை ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு பாராட்டுதல்களை பெறுவீர்கள் ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம்.\nகுரு பகவான் வக்ர கதியில் 10.04.2019 முதல் 06.08.2019 வரை\nகுரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடன் இருப்பது நல்லது. அன்றாட பணிகளில் ஈடுபடுவதிலேயே மந்தநிலை ஏற்படும். தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். கணவன்- மனைவியிடையே உண்டாக கூடிய வாக்குவாதங்களால் நிம்மதி குறைவு உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொண்டால் கடன்களை தவிர்க்க முடியும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் விரோதங்களை ஏற்படுவதை தவிர்க்கலாம். சனி 10-ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்கள் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். மறைமுக எதிர்ப்புகளையும், போட்டி பொறாமைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலும் உண்டாகும். வெளிவட்டார தொடர்புகளால் ஓரளவுக்கு நற்பலன்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது வீண் பிரச்சினைகளில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. உடன்பணிபுரிபவர்கள் ஆதரவுட��் செயல்படுவார்கள். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது உத்தமம். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.\nகுரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 07.08.2019 முதல் 28.10.2019 வரை\nஇக்காலங்களில் உங்கள் ராசியாதிபதி குரு புதனின் நட்சத்திரத்தில் 9-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறுவதால் சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமான பலனை அடைவீர்கள். அதிநவீன பொருட்களையும், ஆடை ஆபரணங்களையும் வாங்கும் வாய்ப்பு அமையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுத்து லாபங்களை காண முடியும். கொடுத்த கடன்களை தடையின்றி வசூலிக்க முடியும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். பூர்வீக சொத்துகளில் இருந்த வம்பு வழக்குகளில் சாதகப்பலன்கள் உண்டாவதற்கான சூழ்நிலைகள் உருவாகும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களும் சாதகமாகவே நடந்து கொள்வார்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் எடுத்து கொள்வது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைவதால் புதிய வாய்ப்பு தேடி வரும். தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். வேலைபளுவும் குறையும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் மேன்மை உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் கிடைக்கும். சனிபகவானை வழிபாடு செய்வது நல்லது.\nமீன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு சனி பகவான் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சனிக்கிழமை தோறும் சனிபகவானை வழிபடுவது, ஊனமுற்ற ஏழைகளுக்கு முடிந்த உதவிகளை செய்வது சனிக்கிழமைகளில் திருப்பதி வெங்கடாசலபதியை வழிபடுவது, அனுமனையும் விநாயகரையும் வழிபடுவது போன்றவற்றால் சனியால் ஏற்படக்கூடிய கெடுதிகள் குறையும். சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தீபமேற்றுவது, கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்களால் அர்ச்சனை செய்வது. ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்வது உத்தமம். 13-2-2019 முதல் ராகு கேது சாதகமின்றி சஞ��சரிப்பதால் சர்ப சாந்தி செய்வது நல்லது. துர்கை வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.\nஎண் – 1,2,3,9 கிழமை – வியாழன், ஞாயிறு திசை – வடகிழக்கு\nகல் – புஷ்ப ராகம் நிறம் – மஞ்சள், சிவப்பு தெய்வம் – தட்சிணாமூர்த்தி\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nTags உத்திரட்டாதி குரு பெயர்ச்சி குரு பெயர்ச்சி 2018-2019 குரு பெயர்ச்சி பலன் 2018 - 2019 - மீனம் மீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம் ரேவதி\nPrevious குரு பெயர்ச்சி பலன் – 2018 – 2019 – கும்பம்\nNext லட்சுமி ராமகிருஷ்ணனின் இடத்தை பிடித்த விஷால் \nவார ராசிப்பலன்- அக்டோபர் 28 முதல் நவம்பர் 3 வரை\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள் 28.10.2018 ஐப்பசி 11 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சதுர்த்தி திதி மிருகசிருஷம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/topics/a30418d5-3efe-415d-b2d2-1480eaf2eb4a", "date_download": "2019-06-17T01:12:07Z", "digest": "sha1:47MN55RPFXN57Y6Q7ULV45SYHGWKFEVF", "length": 21307, "nlines": 151, "source_domain": "www.bbc.com", "title": "துருக்கி - BBC News தமிழ்", "raw_content": "\nகால்பந்து வீரரின் திருமணத்தில் மாப்பிள்ளை தோழனான துருக்கி அதிபர் மற்றும் பிற செய்திகள்\nதுருக்கி அதிபர் எர்துவானோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்களால் ஜெர்மனியில் தான் அனுபவித்த \"இனவெறி மற்றும் மரியாதை குறைவை\" சுட்டிக்காட்டி சர்வதேச கால்பந்து போட்டிகளில் விளையாட போவதில்லை என்று மேசுட் ஒஸில் அறிவித்தார்.\nகால்பந்து வீரரின் திருமணத்தில் மாப்பிள்ளை தோழனான துருக்கி அதிபர் மற்றும் பிற செய்திகள்\nஇந்தியாவுக்கு வழங்கிய சிறப்பு சலுகையை நிறுத்தும் அமெரிக்கா\nவளர்முக நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கும் இந்த சலுகை திட்டம் 5.6 பில்லியன் டாலர் மதிப்பிலான ஏற்றுமதிப்பொருட்கள் எந்த வரியும் இல்லாமல் அமெரிக்காவிற்குள் செல்ல அனமதித்தது.\nஇந்தியாவுக்கு வழங்கிய சிறப்பு சலுகையை நிறுத்தும் அமெரிக்கா\nதுருக்கியில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து இஸ்தான்புல்லில் மறுதேர்தல் மற்றும் பிற செய்திகள்\nஇஸ்தான்புல்லில் மறுதேர்தல் நடத்துகின்ற முடிவு \"அப்பட்டமான சர்வாதிகாரம்\" என்று சிஹெச்பி-யின் துணை தலைவர் அனுர்சால் அடிகுசெலர் கூறியுள்ளார்.\nதுருக்கியில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து இஸ்தான்புல்லில் மறுதேர்தல் மற்றும் பிற செய���திகள்\nஉய்கர் முஸ்லிம்களுக்கு எதிரான தடுப்பு முகாம்களை சீனா மூட வேண்டும் - துருக்கி\nஉய்கர் இன மக்கள் டிஎன்ஏ மாதிரிகளை வழங்க மறுப்பது, தங்கள் மொழியில் பேசுவது, அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்வது போன்ற காரணங்களுக்காக கைது செய்யப்படுவதாக மனித உரிமை செயற்பாட்டு குழுக்கள் தெரிவிக்கின்றனர்.\nஉய்கர் முஸ்லிம்களுக்கு எதிரான தடுப்பு முகாம்களை சீனா மூட வேண்டும் - துருக்கி\nஜமால் கஷோக்ஜி: \"திட்டமிட்ட மிருகத்தனமான கொலை\" - முதல் கட்ட அறிக்கை\nகஷோக்ஜியின் கொலை தொடர்பாக துருக்கியின் விசாரிக்கும் திறனை மிகவும் குறைத்து மதிப்பிட்ட சௌதி அரேபியா, கொலை நடந்த இடத்திற்கு செல்ல துருக்கி விசாரணையாளர்களை அனுமதிக்காமல் 13 நாட்கள் தாமதாக்கியது.\nஜமால் கஷோக்ஜி: \"திட்டமிட்ட மிருகத்தனமான கொலை\" - முதல் கட்ட அறிக்கை\nஇடிந்து விழுந்த 8 மாடி கட்டடம் - போராடி மீட்கப்பட்ட 5 வயது சிறுமி\nமலை போல் குவிந்திருந்த இடிபாடுகளின் அடியில் சிக்கியிருத்த அந்த சிறுமி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇடிந்து விழுந்த 8 மாடி கட்டடம் - போராடி மீட்கப்பட்ட 5 வயது சிறுமி\nவிரைவில் அழியப்போகும் 12,000 ஆண்டுகள் பழமையான துருக்கி நகரம்\nதுருக்கியில் உள்ள பழமையான ஹசன்கெய்ஃப் என்ற நகரம் பூமியில் இருந்து விரைவில் அழியப்போகிறது.\nவிரைவில் அழியப்போகும் 12,000 ஆண்டுகள் பழமையான துருக்கி நகரம்\nதுருக்கியில் ‘எப்படி ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும்’ என பெண்களுக்கு பாடம்\n\"இது அபத்தமானது. இதனை உடனடியாக நிறுத்த வேண்டும். நான் எப்படி ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும் என்பதை யார் முடிவு செய்வது பெண்கள் எப்படி இருக்கிறார்களோ, அவர்களை அப்படியே ஒப்புக் கொள்ளுங்கள்\"\nதுருக்கியில் ‘எப்படி ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும்’ என பெண்களுக்கு பாடம்\nசௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலையில் முக்கிய திருப்பம்\nசௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சௌதி தலைநகரான ரியாத்தில் 11 பேர் மீது வழக்கு விசாரணை துவங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.\nசௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலையில் முக்கிய திருப்பம்\nநெல், கோதுமை விளைச்சலை அச்சுறுத்தும் பருவநிலை மாற்றம்: இறுதி எச்சரிக்கை விடுத்த 2018\n2018-ம் ஆண்டில் உலகின் மீது ம��கப் பெரிய தாக்கம் செலுத்திய ஐந்து முக்கிய நிகழ்வுகளை புரிந்துகொள்ளும் வகையில் அதன் பின்னணித் தகவல்களோடு வழங்குகிறோம்.\nநெல், கோதுமை விளைச்சலை அச்சுறுத்தும் பருவநிலை மாற்றம்: இறுதி எச்சரிக்கை விடுத்த 2018\nசிரியா போர்: முக்கிய நகருக்குள் நுழைந்தன அரசு ஆதரவு படைகள்\nஆறு ஆண்டுகளுக்கு பிறகு சிரியா அரசு தரப்பு முதன்முறையாக மன்பிஜ் நகருக்குள் நுழைந்திருப்பதாக அந்நாட்டின் ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.\nசிரியா போர்: முக்கிய நகருக்குள் நுழைந்தன அரசு ஆதரவு படைகள்\nஇந்த செய்திகளை நீங்கள் படிக்காமல் தவறவிட்டிருக்கலாம்\n2018ம் ஆண்டு நடந்த, நீங்கள் கேள்விப்பட்டிருக்கும் வாய்ப்பு குறைந்த, ஆனால் நிச்சயம் தெரிந்துகொள்ளவேண்டிய வேண்டிய சில செய்திகள் சில உள்ளன .\nஇந்த செய்திகளை நீங்கள் படிக்காமல் தவறவிட்டிருக்கலாம்\nசிரியா போர்: \"அமெரிக்கப் படைகள் வெளியேறினால் ஐஎஸ் மீண்டும் தலைதூக்கும்\" - குர்துகள் அச்சம்\nசிரியாவிலிருந்து அமெரிக்க ராணுவத்தை திரும்ப பெறுவது, \"ஒபாமா எடுத்தது போன்ற மிகப் பெரிய தவறான முடிவு. இது சிரியா மட்டுமின்றி மற்ற நாடுகளிலும் நாசகர விளைவுகளை ஏற்படுத்தும்.\"\nசிரியா போர்: \"அமெரிக்கப் படைகள் வெளியேறினால் ஐஎஸ் மீண்டும் தலைதூக்கும்\" - குர்துகள் அச்சம்\nசிரியாவில் இருந்து அமெரிக்க படை வாபஸ்: யார் காரணம், யாருக்குப் பாதிப்பு\nசிரியாவில் நடந்து வரும் போரில் இருந்து தனது படைகளை திரும்பப்பெற அமெரிக்கா முடிவெடுத்துள்ளதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகளை மேற்கோள்காட்டி அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nசிரியாவில் இருந்து அமெரிக்க படை வாபஸ்: யார் காரணம், யாருக்குப் பாதிப்பு\nபிரெக்ஸிட் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுடன் தெரீசா மே பேச்சுவார்த்தை\nஇந்த ஒப்பந்தம் பற்றி ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தாது. ஆனால், மேலதிக தெளிவுகளை வழங்கும் என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜாங் கிளாடு யுங்கர் கூறியுள்ளார்.\nபிரெக்ஸிட் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுடன் தெரீசா மே பேச்சுவார்த்தை\nஜப்பான் அரசியாகும் மாசகோ பாதுகாப்பு அற்று உணர்வதேன்\nமன அழுத்தம் தொடர்பான பிரச்சனையால் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த மாசகோ, தான் மெதுவாக குணமடைந்து வருவதாகவும், இன்னும் அதிகளவிலான அரச பணிகளை மேற்கொள்ள முயற்சிப்பேன் என்றும் கூறுகிறார்.\nஜப்பான் அரசியாகும் மாசகோ பாதுகாப்பு அற்று உணர்வதேன்\nஜி-20 மாநாட்டிற்காக அர்ஜெண்டினாவில் குவியும் உலகத் தலைவர்கள் (புகைப்படத் தொகுப்பு)\nஅமெரிக்கா - மெக்ஸிகோ இடையிலான எல்லையில் நிலவும் அகதிகள் பிரச்சனை, கஷோக்ஜி தொடர்பாக சௌதி அரேபியா மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள், ரஷ்யா - யுக்ரேன் இடையே நிலவும் பதற்றம் உள்ளிட்ட விவகாரங்கள் முக்கியத்துவம் பெறுமென்று கருதப்படுகிறது.\nஜி-20 மாநாட்டிற்காக அர்ஜெண்டினாவில் குவியும் உலகத் தலைவர்கள் (புகைப்படத் தொகுப்பு)\nகஷோக்ஜி கொலை: சௌதி இளவரசர் சல்மான் மீது சிஜஏ பழி சுமத்தவில்லை என்கிறார் டிரம்ப்\n\"இன்னும் முடிவுக்கு கொண்டு வரப்படாத அறிக்கை என்னிடம் உள்ளது. இதற்கு பட்டத்து இளவரசர்தான் காரணம் என்று யாராலும் முடிவுக்கு வர முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை\" என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.\nகஷோக்ஜி கொலை: சௌதி இளவரசர் சல்மான் மீது சிஜஏ பழி சுமத்தவில்லை என்கிறார் டிரம்ப்\nஜமால் கஷோக்ஜி கொலையை யார் செய்தது இன்னும் முடிவுக்கு வராத அமெரிக்கா\nஇஸ்தான்புல்லிலுள்ள சௌதி அரேபியாவின் தூதரகத்தில் அக்டோபர் 2ஆம் தேதியன்று கொலை செய்யப்பட்ட கஷோக்ஜியின் உடல் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.\nஜமால் கஷோக்ஜி கொலையை யார் செய்தது இன்னும் முடிவுக்கு வராத அமெரிக்கா\nகஷோக்ஜி கொலை: ஆடியோ பதிவுகளை அமெரிக்காவிடம் வழங்கியது துருக்கி\nகஷோக்ஜியை கொன்றவர்கள் யார் என்பது செளதி அரேபியாவுக்கு தெரியும் என்ற தனது கூற்றை மீண்டும் உறுதி செய்துள்ளார் துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான்.\nகஷோக்ஜி கொலை: ஆடியோ பதிவுகளை அமெரிக்காவிடம் வழங்கியது துருக்கி\nதமிழ் எழுத்துகளின் வரலாற்றை தேட இந்தியாவை சுற்றிய இளைஞர்கள்\nஇலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல்\n\"இலங்கையில் வடக்கு, கிழக்கு இணையுமானால், ரத்த ஆறு ஓடும்\"\n'சே' குவேராவின் வாரிசாக வாழ்வதில் உள்ள சவால்கள் என்ன\n'ஸ்டடி' செயலி: பயனர்களின் தனிப்பட்ட தகவல்களுக்கு பணம் தரும் ஃபேஸ்புக் - நம்பலாமா\nநீருக்காக ஏங்கும் தமிழகம், ஏரிகளில் செத்து கருகிய மீன்கள் - மனதை உருக்கும் புகைப்படங்கள்\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இண���ய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/head-line-news/modi-should-have-come-floor-if-he-was-mature-prime-minister-mk-stalins", "date_download": "2019-06-17T01:17:28Z", "digest": "sha1:Z7PC3UEMMSR2EGKS43IZXPV5FFXTCVKO", "length": 19270, "nlines": 168, "source_domain": "www.nakkheeran.in", "title": "’’ஆண்மையுள்ள பிரதமராக இருந்திருப்பார் என்றால் தரையில் வந்து சந்தித்திருப்பார் மோடி’’- மு.க.ஸ்டாலின் பேச்சு | \"Modi should have come to the floor if he was a mature Prime Minister\" - MK Stalin's speech | nakkheeran", "raw_content": "\n’’ஆண்மையுள்ள பிரதமராக இருந்திருப்பார் என்றால் தரையில் வந்து சந்தித்திருப்பார் மோடி’’- மு.க.ஸ்டாலின் பேச்சு\nமத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து தமிழத்திற்கு உரிய தண்ணீரைவழங்க வேண்டுமென வலியுறுத்தியும், தமிழகத்திற்கு துரோகமிழைக்கும் மோடி அரசைக் கண்டித்தும் “காவிரியை மீட்போம்; தமிழகத்தைக் காப்போம்” என்ற முழக்கத்தோடு காவிரி உரிமைமீட்புப் பயணத்தின் ஒரு குழு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திருச்சி முக்கொம்பிலிருந்தும், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் இரண்டாவது குழு அரியலூரிலிருந்து டெல்டாவின் கடைமடை பகுதியான கடலூருக்கு வியாழன் மாலை வந்தது. இரு பயணக்குழுவும் சிதம்பரத்தில் ஒன்றாக இணைந்தது. பயணக்குழுவினரை பொதுமக்கள் கட்சியின் தொண்டர்கள் வெடிவெடித்து ஆராவரம் செய்து வரவேற்றனர்.\nஇதனை தொடர்ந்து சிதம்பரம் அருகே கடவாச்சேரியில் அனைத்து கட்சிகளையும் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொள்ளும் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘’ காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்து அனைத்து கட்சியினரையும் ஒருங்கிணைத்து ரயில்மறியல், முழு அடைப்பு போராட்டம் என பலதரப்பட்ட போராட்டங்களை நடத்தியுள்ளோம்.\nஎடப்பாடி அரசு இதுவரை மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. ஆகையால் காவிரியை மீட்போம், தமிழகத்தைக் காப்போம் என்ற முழக்கத்தோடு காவிரி உரிமை மீட்புப் பயணத்தினை இரண்டு குழுக்களாக தொடங்கியுள்ளோம். இந்த இரண்டு குழுக்களுக்கும் வழியெங்கும��� மக்கள் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர். இந்த பயணத்தின் மூலம் டெல்டா பகுதியில் உள்ள பொதுமக்கள் விவசாயிகள் விழிப்புணர்வு அடைந்துள்ளதை உணர்ந்து கொண்டோம். இந்நிலையில் சென்னைக்கு ஒரு நிகழ்ச்சிக்கு வருகை தரும் மோடிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மோடியின் வருகை துக்கநாளாக அனுசரிக்க அனைவரும் கருப்பு சட்டை அனிந்தும், வீடுகளில் கருப்பு கொடிஏற்றியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனை தமிழ்நாட்டு மக்கள் முழு மனதோடு நிறைவேற்றி கொடுத்துள்ளனர் இது மகிழ்ச்சியளிக்கிறது. மத்தியில் ஆளும் மோடிஆட்சி தமிழகத்தை பாலைவனமாக மாற்ற முயற்சி செய்து வருகிறது. அதற்கு மாநில ஆட்சியும் துணை நிற்கிறது. கருப்பு கொடி காட்டுகிறார்கள் என்றால் அதனை ஏற்கும் தகுதி இருக்கவேண்டும். இதேபோல் முன்னாள் பிரதமர் நேரு, இந்திராகாந்தி உள்ளிட்டவர்களுக்கு கருப்பு கொடி காட்டப்பட்டுள்ளது. அந்த கண்டனத்தை அவர்கள் ஏற்றுள்ளார்கள். ஆனால் மோடி கருப்பு கொடி கண்டனத்தை சந்திக்க தயார் என்று ஆண்மையுள்ள பிரதமராக இருந்திருப்பார் என்றால் தரையில் வந்து சந்தித்திருப்பார்.\nஆனால் சென்னையிலிருந்து திருவிடந்தை சற்று தூரம். அதனால் வானத்தில் பறந்து செல்வது ஏற்றுகொள்ள கூடியது தான். ஆனால் விமான நிலையத்திலிருந்து கிண்டிக்கு செல்ல 5 நிமிடம் தான். அதற்கு கூட ஹெலிகாப்டரில் பறந்து செல்கிறார். கருப்புகொடி கண்டனத்திற்கு பயந்து ஹெலிகாப்டரில் பறந்து செல்லலாம் ஆனால் ஓட்டு கேட்க மக்களிடம் தரைக்கு இறங்கி வந்துதான் ஆக வேண்டும். பூனை கண்ணை மூடிகொண்டால் பூலோகம் இருண்டுவிடும் என்று நினைத்துள்ளார் மோடி. எனவே ஆகாயத்திலே பறந்து கொண்டிருக்கும் பிரதமர் அவர்களே,\nகீழே கொஞ்சம் பாருங்கள், ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாய் கருப்புக் கொடிகள் பறந்து கொண்டிருக்கின்றன. இது எம் உரிமை இனியாவது விழித்துக் கொள்ளுங்கள், இல்லையென்றால் நீங்கள் விழித்துக் கொள்ளும் வரையிலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கின்ற வரையிலும் எங்களின் போராட்டம் தொடரும்’’ என்றார்.\nமேலும், இன்று எங்களின் பயணக்குக்குழுவின் முடிவடையக்கூடிய நிலைக்கு வந்திருக்கலாம். ஆனால் காவேரி மேலாண்மை வாரியம் அமையும் வரை எங்களின் போராட்டம் ஓயாது என்றார். இதனை விவசாயிகள் ��ை தட்டி வரவேற்றார்கள். இதனை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டவர்கள் பேசினார்கள். பின்னர், இரு பயணகுழுக்களும் சிதம்பரத்திற்கு வந்து பொதுமக்கள் மத்தியில் பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.\nமுன்னதாக காலை 10 மணிக்கு காட்டுமன்னார்கோயில் அருகே லால்பேட்டையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையிலான இரண்டாவது பயணக்குழு திமுக கொள்கை பரப்பு செயலாளர் ராசா, ஐ.பெரியசாமி, துரைசாமி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலதுணைத்தலைவர் வீரபாண்டியன் உள்ளிட்டவர்களுடன் லால்பேட்டை, குமராட்சி ஆகிய பகுதிகளில் பேரனியாக நடந்து சென்று காவிரியை மீட்போம் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். பின்னர் சிதம்பரம் நகருக்கு வந்து அனைவரும் ஒரு குழுவாக கடலூர் நோக்கி சென்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டம்... இரண்டு முக்கிய தலைவர்கள் புறக்கணிப்பு..\n அடுத்த முறையும் அதிமுக ஆட்சி..\n என்ன நடந்தது மோடி, இம்ரான் கான் சந்திப்பில்...\nமோடியுடன் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு\nஊர்க்காவல் படை வீரர்களுக்கு ஊதிய உயர்வு, பணிநிலைப்பு வழங்க வேண்டும்\n‘தலைமை செயலகத்திலேயே இப்படி செய்யலாமா..\nகாடுகளை நாசமாக்கும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்\nநீட் தேர்வு தோல்வியால் மேலும் ஒரு மாணவி தற்கொலை\nவிஜய் பிறந்தநாளில் வெளியாகும் விஜய் படம்... ரசிகர்கள் மகிழ்ச்சி...\nசெய்ததை வீடியோவில் காட்டியுள்ளோம்- ராதிகா, வரலக்‌ஷ்மிக்கு விஷால் பதிலடி...\nமத்திய அரசின் தொடர் தோல்விகள்...\nசிறப்பு செய்திகள் 18 hrs\n - ஐசிசியை வறுத்தெடுக்கும் \"நெட்டிசன்கள்\"\n24X7 ‎செய்திகள் 12 hrs\nஅப்போலோவில் அறுவை சிகிச்சையின் போதே ஐடி பெண் ஊழியருக்கு பாலியல் அத்துமீறல்... லேப் டெச்னீசியன் கைது\nஉயிரோடு உள்ள மகளுக்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த பெற்றோர்\nஸ்மார்ட் பேட், சிப், புது டெக்னாலஜி: வார்னரின் புதிய முயற்சி\nமீண்டும் தமிழக முதல்வர் ஆகிறார் ஓபிஎஸ்\nமாவு பாக்கெட்டை தூக்கி எறிந்து பெண்ணை தாக்கி கைகலப்பில் ஈடுபட்ட ஜெயமோகன்: பிரபலமானவர் என்பத���ல் நடவடிக்கை எடுக்காத போலீசார்: வழக்கறிஞர் பேட்டி\nஎப்படியாவது ரிலீஸ் ஆக வேண்டும் சசிகலாவின் ஆசை\nமுதல்வரை அவமதித்தாரா ஓபிஎஸ் மகன்\nதிடீர் திருமணம் செய்த தமிழ் பிக் பாஸ் நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF/productscbm_28242/30/", "date_download": "2019-06-17T01:45:35Z", "digest": "sha1:5G2WHM2ADT4AM5PRHQ2JDWPGTKXHYOKL", "length": 34576, "nlines": 126, "source_domain": "www.siruppiddy.info", "title": "இயற்கை சீற்றத்தால் முதலில் அழிந்துபோகக்கூடிய 15 நாடுகள்? :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > இயற்கை சீற்றத்தால் முதலில் அழிந்துபோகக்கூடிய 15 நாடுகள்\nஇயற்கை சீற்றத்தால் முதலில் அழிந்துபோகக்கூடிய 15 நாடுகள்\nஇயற்கை பேரிடர்களால் முழுமையாக பாதிக்கக்கூடிய அபாயகரமான 15 நாடுகளில், 9 தீவுகள் உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.\n2018 ம் ஆண்டின் உலக ஆபத்து அறிக்கையை சற்று புரட்டி பார்த்தோமானால் , 172 நாடுகளில் பூகம்பம், சுனாமி, சூறாவளி மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களால் அழிந்து போகுமாம். அந்த ஆபத்தான காலகட்டத்தை எப்படி அந்நாடுகள் எதிர்கொள்ளும் என்ற சுவாரஸ்யமான தகவலை இப்போது பார்க்கலாம்.\nஜெர்மனியில் உள்ளரூர் பல்கலைக்கழகம், போசம் மற்றும் மேம்பாட்டு உதவி கூட்டணி என்ற அரசுசாரா நிறுவனம் சேர்ந்து நடத்திய இந்த ஆய்வில் குழந்தைகளின் நிலையும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅவர்களின் தரவுகளின்படி, உலகில் நான்கில் ஒரு குழந்தை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்கிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது .\nமேலும், மோதல்கள் அல்லது இயற்கைப் பேரிடர்களால் 2017ஆம் ஆண்டில் இடம் பெயர்ந்த, பாதிக்கும் மேற்பட்ட மக்கள் 18 வயதுக்கு கீழ் உடையவர்கள் என்கிறது அந்த ஆய்வு .\nஆபத்தான பட்டியல் உள்ள நாடுகளின் லிஸ்ட்:\n4.சாலமன் தீவுகள் - 23.29\n6.பப்புவா நியூ கினியா - 20.88\n11.கோஸ்டா ரிகா - 16.56\n13.கிழக்கு திமொர் - 16.05\n14.எல் சல்வடோர் - 15.95\nஉயரும் கடல் மட்டம் உள்ளிட்ட பல்வேறு பருவநிலை மாற்றங்களால் பாதிக்கப்படும் அபாயங்களில் உள்ள பல தீவுகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.\nதென் பசிஃபிக் பகுதியில் இருக்கும் சிறிய தீவான வனுஅடூ, உலகில் பாதிக்கப்படும் நாடுகளில் முதலில் உள்ளது. அதன் அருகில் உள்ள டொங்கா இரண்டாவது இ��த்தில் உள்ளது.\nசுமார் 104 மில்லியன் மக்கள் தொகை கொண்டுள்ள பிலிப்பைன்ஸ் தீவுகள் மூன்றாவது இடத்தில் உள்ளது.\nமத்திய மற்றும் தென் பசிஃபிக் கடலில் இருக்கும் தீவுகள் ஒட்டுமொத்தமாக அபாயகரமான பகுதியாக இருப்பதாக ஜெர்மன் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ள முதல் 50 நாடுகளில் ஆப்பிரிக்க நாடுகளும் இடம்பெற்றுள்ளன.\nஆய்வறிக்கையின் படி, குறைந்த அபாயம் உள்ள நாடு \"கத்தார்\" தான் .\nஇயற்கை பேரிடர்களுக்கு நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.\nஇதற்கு சிறந்த உதாரணமாக ஐரோப்பிய நாடுகளை அவர்கள் கூறுகின்றனர். கடந்த வசந்த மற்றும் கோடை காலத்தில் ஐரோப்பிய நாடுகளை தாக்கிய கோடைக் காற்றால், விவசாயம் நேரடியாக பாதிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அதனை சிறப்பாக எதிர்கொண்டனர்.\n\"வறட்சியால் பாதிக்கப்பட்ட மற்ற நாடுகளை ஒப்பிடும்போது, இங்கு குறைந்தளவே பாதிப்பு இருந்தது. இறுதியாக பேரழிவில் இருந்து தப்பித்தது\" என்கிறார் ரூர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கட்ரின் ரட்கே.\nஇதனால்தான், அடிக்கடி பூகம்பம் ஏற்படும் ஜப்பான் மற்றும் சிலி போன்ற நாடுகள் ஆபத்தான நாடுகள் பட்டியலில் இல்லை.\n\"இயற்கை பேரிடர்களால் ஏற்படக்கூடிய அழிவுகளை இந்த நாடுகளால் குறைக்க முடியாது. ஆனால், இவை மிகவும் பாதிப்படையும் நிலையில் இல்லை\" என்று அந்த ஆய்வு கூறுகிறது.\n\"பருவநிலையைப் பொறுத்த வரை, 2018ஆம் ஆண்டு அதன் முக்கியத்துவத்தை பெரிதும் புரிய வைத்த ஆண்டு. தீவிர இயற்கை நிகழ்வுகளுக்கு நாம் தயார்படுத்திக்கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதையும் இந்த ஆண்டு உணர்த்தியுள்ளது\" என்கிறார் மேம்பாட்டு உதவி கூட்டணியின் தலைவர் ஏஞ்சலிக்கா பொஹ்லிங்.\nதடுப்பூசி போடாத பிள்ளைகளுக்கு இனி பள்ளியில் அனுமதி இல்லை\nதடுப்பூசி போடாத பிள்ளைகளுக்கு இனி பள்ளியில் அனுமதி இல்லைசுவிட்சர்லாந்தில் முதல் முறையாக கல்விக் குழுமம் ஒன்று தடுப்பூசி போடாத பிள்ளைகளை பள்ளியில் அனுமதிப்பதில்லை என முடிவு செய்துள்ள நிலையில், அது சட்டப்பூர்வ முடிவுதான் என அதிகாரிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர்.சுவிட்சர்லாந்தில் எட்டு நர்ஸரிகளை நடத்தும்...\nபிரான்ஸ் அரசிடம் ரூ.1 கோடி நஷ்டயீடு கேட்டு தாய், மகள் வழக்கு\nபிரான்ஸ் நாட்டின் செயின்ட் ஓயன் நகரத்தில் வசித்த தாய்- மகள் இருவரும் கிழக்கு பாரிசில் உள்ள மாண்ட்ரெயில் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், தாங்கள் வசிக்கும் நகரத்தின் காற்று மாசுபாட்டால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான இழப்பீட்டுத் தொகையாக 160000 யுரோக்கள்...\n20 இலங்கையர்களை நாடு கடத்தியுள்ள அவுஸ்திரேலியா\nஅவுஸ்திரேலியாவிற்குள் படகு மூலம் சட்டவிரோதமாக நுழையம் நோக்குடன் பயணித்த 20 இலங்கையர்களை அவுஸ்திரேலியா நாடு கடத்தியுள்ளது.அவுஸ்திரேலிய பிரதிபிரதமர் மைக்கல் மக்கோர்மக் இதனை உறுதி செய்துள்ளார்.அவுஸ்திரேலியாவிற்குள் நுழையம் நோக்குடன் பயணித்துக்கொண்டிருந்த படகை கடந்தவாரம்...\nபேஸ்புக் பயன்படுத்தினாலே இனி அமெரிக்கா செல்ல முடியும்\nஅமெரிக்க வீசாவுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமது சமூக வளை தளங்கள் தொடர்பான தரவுகளை வழங்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.ஐந்து வருடங்களாக பாவிக்கும் மின்னஞ்சல் முகவரி மற்றும் சமூக வளை தளங்கள் தமது பெயர்கள் மற்றும் பாவனை காலம் என்பவற்றை...\nசுவிட்சர்லாந்தில் அதிகாலையில் சுட்டு கொல்லப்பட்ட 3 பேர்\nசுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் குடியிருப்பு ஒன்றில் 2 பெண்கள் உள்ளிட்ட மூவர் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.சூரிச் நகரின் 3-வது வட்டத்தில் காலை 5 மணியளவில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. தொடர்ந்து ஸ்பானிய மொழியில் யாரோ திட்டும் சத்தமும் கேட்டுள்ளது.இதனிடையே...\nசுவிட்சர்லாந்தில் துப்பாக்கி வைத்துக்கொள்ள கடுமையான கட்டுப்பாடுகள்\nதுப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு ஆதரவாக நேற்று சுவிஸ் மக்கள் வாக்களித்தனர்.சுவிஸ் வாக்காளர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் ஐரோப்பிய ஒன்றிய நெறிமுறைகளுக்கு இசைவாக சுவிட்சர்லாந்திலும் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு...\nசுவிஸில் உலகின் முதல் பழமையான சைவ உணவகம்\nஉலகின் முதல் ஆகாப் பழமையான சைவ உணவகம் சுவிட்ஸர்லந்தின் ஸுரிக் நகரில் ஹவுஸ் ஹில்டில் உணவகம் (Haus Hiltl) கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.ஹில்டில்(Hiltl) குடும்பத்தினர் நூறாண்டுக்கும் மேலாக உணவகத்தை நடத்திவருகின்றனர் என்று வழக்கமாக மதிய உணவுக்காக நூற்றுக்கும் அதிகமான சைவ உணவு வகைகளை அந்த...\nWhatsApp பயனாளர்களுக்கு அவசர அறிவிப்பு\nWhatsApp, குறிப்பிட்ட பயனீட்டாளர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஊடுருவல் நடவடிக்கை பற்றி கண்டுபிடித்திருப்பதாக தெரியவந்துள்ளது.இந்த மாதத் தொடக்கத்தில் இந்த ஊடுருவல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.பயனீட்டாளர்களின் கைத்தொலைபேசிகளிலும் சாதனங்களிலும் வேறோர் இடத்தில் இருந்தவாறு,...\nஜப்பானில் ஒரே இடத்தில் 2 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஜப்பானில் ஒரே இடத்தில் இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. நிலநடுக்கம், எரிமலை வெடிப்பது, சுனாமி போன்ற அபாயங்கள் அதிகமிருக்கும் ஜப்பானில் நேற்று ஒரு மணி நேரத்தில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டமையால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியிலுள்ளனர். இது தொடர்பில் அமெரிக்கப் புவியியல்...\nபுதிதாக பெற்றோர் ஆகியுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி,\nசுவிஸ் நாடாளுமன்றம் மகப்பேறு விடுப்பு கொடுப்பது குறித்து இன்னமும் முடிவெடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில், தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு பிறந்த குழந்தையுடன் நேரம் செலவிடுவதற்காக விடுப்பு அளிக்க தொடங்கியுள்ளன.சமீபத்தில் நோவார்ட்டிஸ் நிறுவனம், எல்லா ஊழியர்களுக்கும்...\n4வது பிறந்த நாள் வாழ்த்து. சபீனா (12.11.2014)\nஅச்சுவேலியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வதிவிடமாகவும் கொண்ட குகனேந்திரன் விஜிதா தம்பதிகளின் தவப்புதல்வி சபீனா இன்று(12.11.2014) தனது 4 வது பிறந்தநாளை காணுகின்றார் .இவரை இவரது அப்பா (குகனேந்திரன்)அம்மா (விஜிதா) அண்ணா (கதூஷன்) மற்றும் அப்பம்மா.தாயகத்திலுள்ள அம்மப்பா,அம்மா...\n6 வது பிறந்த நாள் வாழ்த்து சங்கவி (27.09.14)\nயாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கலைச்செல்வன் அருந்ததி தம்பதிகளின் செல்வப்புதல்வி சங்கவி தனது ஜந்தாவது பிறந்தநாளை (27 .09 .2014)இன்று கொண்டாடுகிறார் .அவரை அவரது அப்பா ,அம்மா தங்கை கஜந்தினி மற்றும் லண்டனிலிருக்கும் மாமா,தெல்லிப்பளையிலிருக்கும் அம்மாப்பா,அம்மம்மா,...\nபிறந்தநாள் வாழ்த்து.த பிரபாகரன் (19.09.2014)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட த.பிரபாகரன் இன்று (19.09.2014) தனது பிறந்த நாளை காணுகின்றார்.இவரை இவரது அன்பு மனைவி ,ஆசை அம்மா,மற்றும் அக்கா அத்தான் ,தங்கைமார் தம்பி.மற்றும் மச்சான்மார் மச்சாள்,மருமக்காள் மற்றும் உறவினர்கள்,நண்பர்கள் நோய் நொடி இன்றி...\n4 வது பிறந்தநாள் வாழ்த்து த.யானுகா (24.06.2014)\nசிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட தவம் தக்சினி தம்பதிகளின் செல்வப்புதல்வி யானுகா அவர்கள் (24 06 2014 ) இன்று தனது 4வது பிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் ,அவரை அவரது அப்பா (தவம்) அம்மா (தக்சினி) தம்பி (வேனுயன்)தங்கை (ஸ்ருதிகா) மற்றும் சிறுப்பிட்டி மேற்கில்...\n13வது பிறந்தநாள் வாழ்த்து வ.யாழதன் (06.06.2014)\nஇன்று தனது 13வது பிறந்தநாளை காணும் செல்வன் வ.யாழதன் (06.06.2014) அவர்களை அவரது அப்பா (வசந்தராஜா) அம்மா(விஜிதா) மற்றும் அவரது உறவுகள் ,நண்பர்கள் அனைவரும் பல்கலையும் பெற்று பல்லாண்டுக்காலம் சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றன்றனர்.இவர்களோடு சிறுப்பிட்டி இன்போவும் இவரை வாழ்க வாழ்கவென...\nமதிபிற்குரிய நகரபிதா நகீரதன் அவர்கட்கு.பூமகள் நற்பணி மன்றம்\n27.05 .2014 வாழ்த்துக்கள் மதிபிற்குரிய நகரபிதா நகீரதன் அவர்கட்கு. 2014 ஆண்டிற்க்கான நகரபிதாவா நீங்கள் தெரிவான செய்தி கேட்டு பூமகள் நற்பனி அங்கதவர்காளாகிய நாம் அகமகிழ்ந்தோம்.தமிழ் சமூகத்தின் பிரதிநிதி ஒருவர் கரோ நகரசபையின் முக்கிய பதவி ஏற்தையிட்டு பெருமை அடைகின்றோம். எமது...\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசை வசிப்பிடமாகவும்கொண்ட திரு நேமிநாதன் (நேமி) அவர்கள்(20.05.2014 ) இன்று தனது பிறந்த நாளை காணுகின்றனர் . இவரை இவரது மனைவி , பிள்ளைகள் அபி (அபிநயன் ) சைந்தவி. மற்றும் இவர்களது அப்பா. அம்மா. உற்றார் .உறவினர்கள்,...\nவிசேட தேவையுடையவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவில் மாற்றம்\nவிசேட தேவையுடைவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் கொடுப்பனவு ஐந்தாயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் முதலாம் திகதி முதல் அதிகரித்த கொடுப்பனவு குறித்த பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு அறிக்கையூடாக தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் விசேட தேவையுடையவர்களுக்காக மூவாயிரம் ரூபா...\nகொழும்பில் தாயும் 2 பிள்ளைகளும் பரிதாபமாக பலி\nகொழும்பில் சற்று முன்னர் ரயிலில் மோதுண்டு மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இந்த சம்பவத்தில் தாயும் இரு பிள்ளைகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு பொலிஸ்...\nஇலங்கையில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும்\nஇலங்கையில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கலால் திணைக்களம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.நாளை மற்றும் நாளை மறுதினம் (15,16) மதுபானசாலைகள் இவ்வாறு மூடப்படவுள்ளது.போசன் போயா தினத்தை முன்னிட்டு இவ்வாறு மதுபான சாலைகள் மூடப்படுகின்றமை...\nஇனி வெளிநாட்டிலிருந்தும்O/L, A/L பரீட்சை எழுதலாம்\nவெளிநாட்டிலிருக்கும் இலங்கை மாணவர்களிற்கு கல்வி பொதுதராதர சாதாரணதரப் பரீட்சை, உயர்தரப் பரீட்சை ஆகியவற்றை எழுதுவதற்கான வாய்ப்பை வழங்கத் தீர்மானித்துள்ளதாகக் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளா​ர்.அவர்கள் வசிக்கும் நாடுகளிலுள்ள இலங்கைக்கான தூதரகத்துக்குச் சென்று இதற்கான வழிவகைகளைப்...\nயாழில் பாடசாலைக்கு சென்ற மாணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nயாழ்ப்பாணத்தில் பாடசாலைக்கு கண்ணாடி புத்தகப்பை கொண்டுசெல்லாத மாணவன் பாடசாலையில் இருந்து விலக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.குறித்த மாணவனின் பாடசாலை விலகல் பத்திரத்தை பாடசாலையின் அதிபர் வழங்கியுள்ளார் என தெரியவந்துள்ளது.யாழ்ப்பாணம், சார்ள்ஸ் மகா வித்தியாலயத்தில் தரம் 6இல் கல்வி பயிலும்...\nவவுனியாவில், இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி இளைஞன் உயிரிழந்துள்ளார்.வவுனியா, கற்பகபுரம் பகுதியில் இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வவுனியாவில் இருந்து பூவரசங்குளம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி, கற்பகபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.அதே...\nமீண்டும் அதிகரித்தது பெற்றோல் விலை\nஎரிபொருள் விலைச் சூத்திரத்திற்கமைய கனிய எண்ணெய்க் கூட்டுத்தாபனத்தின் பெற்றோல், லங்கா ஐ.ஓ. சி நிறுவனத்தின் பெற்றோல் விலைகளில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்படி, நேற்று(10)நள்ளிரவு முதல் கனிய எண்ணெ��்க் கூட்டுத்தாபனம் 92 ஒக்டேன் ஒரு லீற்றர் பெற்றோலின் விலையை மூன்று ரூபாவால் அதிகரித்துள்ளது. இதற்கமைய...\nயாழ்.மூளாய் பகுதியில் ஆசிரியர் ஒருவரின் வீட்டில் திருட்டு\nயாழ்.மூளாய் பகுதியில் ஆசிரியர் ஒருவரின் வீட்டினுள் புகுந்த திருடர்கள் 11 பவுண் நகையை திருடிக்கொண்டு தப்பி சென்றுள்ளனர். மூளாய் கூட்டறவு வைத்தியசாலைக்கு அருகில் உள்ள குறித்த வீட்டினுள் கடந்த திங்கட்கிழமை இரவு உட்புகுந்த திருடர்கள் வீட்டினுள் சல்லடை போட்டு தேடி 11 பவுண் நகைகளை திருடியுள்ளனர். பின்னர்...\nயாழில் பெற்ற தயை அடித்து கொன்ற மகன்\nசாவகச்சேரியில் தாய் பெற்ற மகனால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று மாலை நடந்ததுள்ளது.மகனின் தாக்குதலில் படுகாயமடைந்த தாயார், சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.பின்னர் அவர் மேலதிக சிகிச்சைகளிற்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்...\nயாழில் வெடி விபத்து – கண்களையும் கையையும் இழந்த குடும்பஸ்தர்\nயாழ்ப்பாணம் - பருத்தித்துறையில் அவதானமின்றி முக்கோண பட்டாசு கொளுத்திய குடும்பஸ்தர் ஒருவர் இரு கண்களையும் கை ஒன்றையும் இழக்க நேரிட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றுள்ளது.பருத்தித்துறை 2ஆம் குறுக்கு தெருவைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான யோகராஜா ராஜஜோதி (வயது - 33) என்பவரே இந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?f%5B0%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222017%5C-01%5C-01T00%5C%3A00%5C%3A00Z%22&f%5B1%5D=-mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%2C%5C%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%5C%20%E0%AE%90.%22&f%5B2%5D=mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%5C%20%E0%AE%95%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%22", "date_download": "2019-06-17T01:24:17Z", "digest": "sha1:6EZFZF7HUWO5PB4BRS3IJZ44LU536VIX", "length": 3359, "nlines": 59, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒலிப்பதிவு (1) + -\nஆவணப்படுத்தல் (1) + -\nஇலங்கை இனப்பிரச்சினை (1) + -\nமனித உரிமைகள் (1) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nகுமாரவடிவேல் குருபரன் (1) + -\nசாலின் உதயராசா (1) + -\nமரியோ அருள்தாஸ் (1) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஇலங்கையில் சமத்துவத்திற்கும் நிவாரணத்திற்குமா��� மக்கள் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nநிலைமாறுகால நீதிச் சூழ்நிலையில் மனித உரிமை ஆவணப்படுத்தல்\nஈழத்துத் தமிழ்ச் சமூகங்களின் நிகழ்வுகள், கருத்தரங்கங்கள், பேச்சுக்கள், பட்டிமன்றங்கள், இசை நிகழ்ச்சிகள், வாய்மொழி வரலாறுகள், வானொலி நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு வகை ஒலிக்கோப்புக்களை ஆவணப்படுத்தும் முயற்சி. இது நூலக நிறுவனத்தின் பல்லூடக ஆவணப்படுத்தலின் அடிப்படைச் சேகரங்களுள் ஒன்றாகும்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-06-17T01:38:28Z", "digest": "sha1:JOLXQPEKWMC6EC3QDPUGILCZOBSER63U", "length": 40811, "nlines": 119, "source_domain": "marxist.tncpim.org", "title": "ஊட்டச்சத்து பிரச்சனையும் மன்மோகனின் உள்நோக்கமும் » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nஊட்டச்சத்து பிரச்சனையும் மன்மோகனின் உள்நோக்கமும்\nஎழுதியது ஆசிரியர் குழு -\n`பூட்டு பூட்டாத்தான் இருக்கு, கட்டு சாதத்தைதான் எலி கொண்டு போச்சு’ என்கிற கதையாக பிரதமர் மன்மோகன் சிங், `ஊட்டச் சத்துக்குறைவும் பசிக்கொடுமையும் நாட்டிற்கு அவமானம்’ என பேசியிருக்கிறார்.\nநந்தி ஃபவுன்டேஷன் என்கிற கார்ப்பரேட் தொண்டு நிறுவனம், இளம் இந்தியப் பாராளு மன்ற உறுப்பினர்களுக்கான மேடை, பசி மற்றும் வறுமைக்கு எதிரான குடிமைச் சமூகம் உள்ளிட்ட அமைப்புகளோடு இணைந்து பீகார், மத்தியப் பிரதேசம், உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான் உள் ளிட்ட நான்கு மாநிலங்களில் 100 மாவட்டங் களில் ஆய்வு செய்து அறிக்கையொன்றை வெளி யிட்டு உள்ளது.\nஊட்டச்சத்துக் குறைவினால் எடை, உயரம் குறைந்தும் வறிய நிலையில் உள்ள 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பற்றிய ஆய்வு நடத்தியது. அதில் 42 சதமான குழந்தைகள் மிகவும் எடை குறைவாகவும் 59சதமான குழந்தைகள் உயரம் குறைந்தவராகவும் இருப்பதாகவும் கூறியது. 92 சதமான இளம் தாய்மார்களுக்கு சரிவிகித உணவு, ஊட்டச்சத்து குறித்த விஷயமே தெரி யாதவர்களாகவே உள்ளனர் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.\nதாய்ப்பால் கொடுப்பது குறித்த விழிப் புணர்வு, சாப்பிடும் முன் பணி நேரமாயிருந் தாலும் எப���போதும் முன்னதாக கைகழுவ வேண் டும், தடுப்பூசி குறித்த அறிவு, பெண் குழந்தை களின் மீதான அக்கறையின்மை இளம் தாய்மார் களின் சுகாதார அறிவு உள்ளிட்டவற்றை அடுக்கி கொண்டே செல்கிறது. நந்தி ஃபவுன்டேசன் வெளியிட்ட இந்த ஹங்கமா (ழருசூழுஹஆஹ) அறிக்கை.\nஇறுதியாக பூனைக்குட்டி சாக்கிலிருந்து வெளியில் விழுவதுபோல் இந்த அறிக்கை சொல்லுகிறது, `கிராம அளவில் செயல்படும் சேவை நிறுவனங்கள், கிராம அளவில் உள்ள சுய உதவிக்குழுக்கள், தனியார் தொண்டு நிறுவனங் கள் மூலம் குழந்தை வளர்ப்பு, இளம் பெண் களின் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற் படுத்துவதுடன், தயாரிப்பு, சேவை, விநியோகம் உள்ளிட்ட நிர்வாகத்தினை அங்கன்வாடி, ஐசிடிஎஸ், மதிய உணவு மையங்களை மேற் கொள்ள தனியார் அமைப்புகளிடம் தந்துவிட லாம் என்பதே பரிந்துரையின் அடிநாதம். உள்ளூர் சமூகத்தின் பங்கேற்பு என்ற போர்வை யில் கார்ப்பரேட் தொண்டு நிறுவனங்களின் பிடியில் சமூகநலத் திட்டங்களை கடத்திச் செல்லும் நடவடிக்கையே இது. பிரச்சனையின் உண்மையான தன்மைக்குச் செல்வதற்கு முன்பு நந்தி ஃபவுண்டேசன் பற்றி அறிவது அவசியம்.\nநந்தி ஃபவுண்டேசன் ஒரு தனியார் கார்ப்ப ரேட் தொண்டு நிறுவனம். இதன் தலைவர் டாக்டர் கே. அஞ்சிரெட்டி. இவர் இந்தியாவின் பிரபல மருந்து கம்பெனியான டாக்டர் ரெட்டி லேபர்ட்ரீஸ் நிறுவனத்தின் முதலாளியாவார். இதன் மற்றுமொரு முக்கிய நபர் திரு. ஆனந்த் மகேந்திரா, பிரபல ஆட்டோமொபைல் நிறு வனம் மகேந்திரா நிறுவனத்தின் முதலாளி.\nமூன்றாமவர், திரு மகன்டி ராஜேந்திர பிரசாத். நாட்டின் பிரபல கட்டுமான நிறுவனமான சோமா என்டர்பிரைசஸ் கம்பெனியின் முத லாளி. கடந்த 30 வருடத்திற்கும் மேலாக மத்திய பல மாநில அரசுகளின் கட்டுமான காண்ட் ராக்ட்டுகளைப் பெற்றவர்.\nமேற்சொன்ன மூவருக்குமான ஆலோசகர் ஒரு பெண். டாக்டர் இஷர் ஜக்ஜ் அலுவாலியா. தேசிய உற்பத்தித்திறன் கவுன்சில் உறுப்பினர், உணவுக் கொள்கைக்கான சர்வதேச ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக சமீபகாலம் வரை இருந்தவர். இந்த அமைப்பு உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி உள்ளிட்ட அமைப்புகளோடு தொடர்புடையது.\nநந்தி ஃபவுன்டேசனின் மூலவர்கள் மேலே சொன்ன நான்கு பேரும் எனில் இவர்கள் களத்தில் இறக்கியுள்ள குழுவின் தலைவர் நந்தி யின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. மனோஜ் குமார். இவர் உலக வங்கியின் பொருளாதார நிபுணர். அமெரிக்காவின் ஆஸ்பென் க்ளோபல் லீடர்ஷிப் நெட்வொர்க் என்ற அமைப்பின் உறுப் பினர். ஆஸ்பென் அமெரிக்க கொள்கைகளை பல துறைகளில் வடிவமைத்திடும் அமெரிக்க ஏஜன்சிகளுடன் இணைந்து செயல்படும் அமைப்பு. நந்தி ஃபவுன்டேசன் கடந்த பனி ரெண்டு ஆண்டுகாலமாக பரந்த அளவில் இயங்கி வருகிறது. இவர்களது வேலையே தொடர்ந்து ஆய்வுகள் நடத்துவது, அரசு சமூக நலத்திட்டங்களை குறைகூறுவது, படிப்படியாக அவற்றைத் தாங்கள் கான்ட்ராக்டாகப் பெறுவது என்பதில் போய் முடியும்.\nபஞ்சாப், அரியானா, மத்தியபிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், ஒரிசா, நாகாலாந்து பகுதிகளில் மையமாக இயங்கிவரும் இவர்கள், தினசரி 12 லட்சம் குழந்தைகளுக்கான மதிய உணவுத்திட்டம், 1700 பள்ளிகளில் சுமார் ஒரு லட்சம் குழந்தைகளுக்கு இலவச கல்வி, சுமார் 15000 பழங்குடி இன தொழிலாளர்களை உள் ளடக்கிய காபி எஸ்டேட் தொழில் என பரந்து விரிகிறது நந்தியின் ரகசியம். பிரபல அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான டெல் (னுநுடுடு) கம்பெனியின், மைக்கேல் அன்ட் சூசன் டெல் ஃபவுன்டேசனின் அதிக நிதி பெறும் இந்திய அமைப்பு நந்தி\nஇந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையை வெளியிட்டுப் பேசியபோதுதான் மன்மோகன் சிங் அக்கறையாக அவமானப்பட்டார். பிரதமர் மன்மோகன் சிங் 1991லேயே நாட்டின் நிதியமைச்சராக இருந்தவர். 2004 முதல் நம் நாட்டின் பிரதமராக இருப்பவர். ஏன் இவருக்கு எளிய மக்களின் வறிய நிலையும் ஆபத்தான நிலையில் அவர்களது குழந்தைகளும் இருப்பது இப்போதுதான் அறிவாரா என்ன\n ஏனெனில் நாட்டின் ஊட்டச்சத்து, சரிவிகித உணவுக் கவுன்சிலின் தலைவரே மன் மோகன்தான் 2008ல் மன்மோகன் சிங் தலைமை யில் அமைக்கப்பட்ட இக்கவுன்சில் கூடியது ஒரே யொரு முறைதான், நவம்பர் 2010ல். அமைக்கப் பட்டபோது வருடம் பலமுறை கூடி இலக்கு வைத்து செயல்படப் போவதாக இதே மன் மோகன் பேசியிருக்கிறார்.\nநந்தியின் ஹங்கமா அறிக்கை, இதற்கு முன்பு மத்திய அரசின் சுகாதார, குடும்ப நலத்துறை அமைச்சகம் சார்பில் எடுக்கப்பட்ட சர்வேயை, ஆய்வை குறைகூறுகிறது. 2008ல் எடுக்கப்பட்ட அரசின் ஆய்வு ஒன்று நாட்டின் 17 மாநிலங்களில் 95 சதமான மக்களை உட்படுத்தி எடுக்கப்பட்டது. அதன்படி நாட்டின் வளம்பிக்க மாநிலமான பஞ்சாப்கூட ஊட்டச்தத்தின்மை பிரச்சனையில் எச்சரிக்கை முனையில் இருப்ப தா��க் கூறியது. சதமான வேறுபாடு மட்டுமே இருப்பதாகவும் நாடு முழுமைக்குமான பிரச்சனையாக ஊட்டச் சத்தின்மை, குழந்தை இறப்பு விகிதம், பிரசவகால மரணங்கள், சோகை நோய் இழை உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஅரசின் தவறான கொள்கைகள் அமலாவ தால் ஏற்படும் சமச்சீரற்ற வளர்ச்சிப்போக்கு, அதன் விளைவாய் பஞ்சமும் பசியும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி\nஆனால், நந்தி ஃபவுன்டேசன் ஆய்வோ – பிரச் சனைகள் ஏற்படுவதன் காரணமாக `சாப்பிடும் பழக்கவழக்கமும், குழந்தை வளர்ப்புகள் குறித்த அறியாமையுமே’ என கூறுகிறது.\nஉலகமய தாராளமயக் கொள்கைகள் அம லாகும் இக்காலகட்டத்தில், நாட்டில் பெரும் வளர்ச்சி பெற்ற மாநிலங்களில் ஒன்றாகத் தோற்றம் காட்டப்படும் மகாராஷ்டிராவில்தான் அதிக அளவு விவசாயிகள் தற்கொலை செய் திருக்கிறார்கள். தானே, நாசிக், நந்தர்பார், மேல் காட், அமராவதி, கத்சிரோலி, சந்த்ரபூர் போன்ற பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பசியும், பட்டினியும் தலைவிரித்தாடுகிறது. 2009, 2010ம் ஆண்டுகளில் சோகையினால், ஊட்டச் சத்து குறைவினால் மட்டுமே ஐந்து வயதிற்குட் பட்ட குழந்தைகள் 25000க்கும் அதிகமான எண்ணிக்கையில் இறந்துபோயிருக்கலாம் என இரண்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (தி டெய்னிக் ஜாக்ரன்/னுசூளு – 12; 13/04/2010)\nமராட்டிய மாநிலத்தின் பழங்குடி மக்களுக்கு வேலை என்பதே இல்லை. நிலம் இல்லை, வேலை இல்லை, பொது விநியோகம் – ரேசன் இல்லை – நாங்கள் எங்களை எப்படியோ உயிரோடு வைத் திருக்கிறோம் என்கின்றனர் அவர்கள்.\n1940களில் கோதாவரி பாருலேகர் தலைமை யில் அணிதிரண்டு வன நில உரிமைக்கான போராடிய தானே பகுதி பழங்குடி மக்களின் மீதான நிலவுடைமை கொடுமை குறைந்திருப் பினும், நில உரிமைக்கான கேள்வி என்பது இன் னமும் தொடர்கிறது.\nஇம்மக்களோடு தற்போது களத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மராட்டிய மாநில செய லாளர் டாக்டர் அசோக் தாவாலே, “கடந்த 2007, 2008ஆம் ஆண்டுகளில் இம்மக்களால் நில உரிமை வேண்டி கொடுக்கப்பட்ட மூன்று லட்சம் விண்ணப்பங்களில் ஆயிரம் கூட பரிசீலித்து பட்டா வழங்கப்படாமல் உள்ளது” என்கிறார்.\nஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் அடிப் படையில் இப்பகுதியில் இருவாரம் கூட பணி கிடைப்பதில்லை. இதைவிட ஜார்கண்ட், மத்தியப்பிரதேசம், பீகார் மாநிலங்களில் நிலைமை வெகு மோசம். பொது விநியோக முறை ஒ���ுங்காக கிடையாது, மருத்துவ உதவி எலிதில் கிடைக்காது, மாதாந்திர உதவித் தொகையும் கிடைக்காது, ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பெரும் குளறுபடி என தலைசுற்ற வைத்திடும் அளவு நிர்வாக சீர்கேடுகள். மாற்றம் கோரும் புனிதப் பசுவாக தன்னைப்பற்றி பிதற்றும் பாரதீய ஜனதா கட்சிதான் தொடர்ந்து மத்தியப் பிரதேசத்தில், ஜார்கன்டில் ஆட்சி ஜார்கன்ட் மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்பே கிடையாது. 1978ம் ஆண்டு முதல் உள்ளாட்சி தேர்தல் நிலுவை. பீகாரில் தற்போதுதான் ஒரு உள் ளாட்சி தேர்தல் முடிந்திருக்கிறது. அங்கும் கடந்த நாற்பது ஆண்டுகளில் இரண்டு உள்ளாட்டித் தேர்தல்கள் மட்டுமே நடந்திருக்கிறது. அதிகாரக் குவியலும் அடிப்படைப் பிரச்சனைகளுக்கான மற்றுமோர் காரணமாகும்.\nஇப்போதே இப்படியெனில் நாற்பதாண்டு களுக்கு முன்பு எப்படி இருந்திருக்கும் ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நல நிறுவனமான யூனிசிஃப் (ருசூஐஊநுகு), தேசிய பொருளாதார ஆய்வு நிறுவனம் (சூஊஹநுஞ) தேசிய பொது ஒத்துழைப்பு மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை இந்தியாவில் 1970களில் நடத்திய பல்வேறு ஆய்வுகளின் விளைவாகவே, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிக்கான சேவை மையங்கள் (ஐஊனுளு) உருவானதும், அங்கன்வாடி, மதிய உணவு மையங்கள் தோன்றியதும் நடந்தன.\nஇடதுசாரி, முற்போக்கு சக்திகளின் தொடர்ச் சியான இயக்கங்களும் போராட்ட அலை களுமே, தற்காலிக நிவாரணங்களையாவது அளித்திடும் பல்வேறு சமூக நலத் திட்டங்களை கொண்டு வந்திட காரணியாயிற்று என்பதை நாம் இச்சமயம் புரிதல் அவசியம்.\nஉதாரணத்திற்கு ஐசிடிஎஸ் மையங்கள் ஏற் படுத்தப்பட்டாலும் அதற்கு நிதி ஒதுக்குவது, ஊழியர் போடுவது உள்ளிட்ட விஷயங்களை அரசு காலதாமதம் செய்யும். 1975ல் உருவாக்கப் பட்ட ஐசிடிஎஸ், அங்கன்வாடி மையங்களுக்கு தற்போதுகூட 75 சதமான மையங்களுக்கு சொந்த கட்டிடம் இல்லை. 60சதமான இடங் களில் கழிப்பிட வசதி கிடையாது. எல்லாவற் றிற்கும் மேலாக மத்திய அரசு ரூ. 100 ஒதுக்கீடு செய்வதாக அறிவிக்கும். நடைமுறையில் அது ரூ. 60 கூட இருக்காது. சூழல் புரிய மற்றுமோர் உதாரணம் காணலாம்.\nஉச்சநீதிமன்றத்தில் இந்திய அரசுக்கும், பியுசிஎல் (ஞருஊடு) அமைப்புக்குமாந வழக்கு ஒன்றில் 2001 அக்டோபர் மாதம் தீர்ப்பு கூறிய உச்சநீதி மன்றம், “உடனடியாக ஐசிடிஎஸ் மையங்களைப் பரவலாக்க���மாறும், மதிய உணவு மையங்கள், அந்தியோதயா அன்ன யோஜனா, முதியோர்/விதவை பென்சன் திட்டங்கள், பிரசவ கால சலுகைகள் திட்டங்கள், தேசிய குடும்ப நலத் திட்டம், அனைத்திற்கும் மேலாக பொது விநியோகம் – ரேசன் முறையை பலப்படுத்துவது” உள்ளிட்டவற்றை செய்யுமாறு இந்திய அரசுக்கு வலியுறுத்தி வழிகாட்டுதல் செய்தது.\nதீர்ப்பு வந்து பதினோரு ஆண்டுகள் கழித்தும் ஐசிடிஎஸ் மையங்களின் இலக்கு 14 லட்சத்தை அடையவில்லை. 1,10,000 இடங்களில் கூடுதல் ஐசிடிஎஸ் மையங்கள் ஏற்படுத்தப்படுமென்ற அறிவிப்பு வெறும் காகிதத்திலேயே பல ஆண்டுக ளாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், ஏற்கெனவே உள்ள 73,000 மையங்களில் அங்கன் வாடி ஊழியர்கள் நியமிக்கப்படவே இல்லை. பல வட இந்திய மாநிலங்களில் ஐசிடிஎஸ், அங்கன் வாடி, மதிய உணவு மையங்கள் தாழ்த்தப்பட்ட/பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய பல இடங்களில் மருந்துக்குக்கூட ஒரு மையம் இல்லை என்பது சுடும் உண்மையாகும்.\nஜார்கன்ட், மத்தியப்பிரதேசம், மகா ராஷ்டிரா, உத்திரப்பிரதேச மாநிலங்களில், பல மாவட்டங்களில் ரேசன் கார்டு கிடைப்பது முதல் அனைத்து அரசு திட்டங்களும் மிகவும் பாரபட்ச மாகவே அமலாவதால் ஏழை எளியோரின் நிலை நாளுக்கு நாள் விளிம்பிற்கு சென்றுகொண்டி ருக்கிறது.\nசமூக நலத் திட்டங்கள் ஓரளவு சிறப்பாக செயல்படும் மாநிலங்களாக தமிழகம், கேரளம், இமாச்சலப்பிரதேசம், வடகிழக்கில் திரிபுரா ஆகிய நான்கு மாநிலங்களைக் குறிப்பிடலாம். இந்த மாநிலங்களில் உள்ள சாதாரண மக்கள் வட இந்தியாவின் சில மாநிலங்களோடு ஒப்பிடு கையில் ஒருபடி முன்பே உள்ளனர். குறைபாடுகள் பல இருப்பினும் ரேசன், மதிய உணவு திட்டம், ஓய்வூதியம் மற்றும் சில திட்டங்கள் வாயிலான் பணப்பயன், கல்வியறிவில் முன்ன்ற்றம் போன்ற பல அம்சங்களில் முன்னேறியுள்ளனர்.\nவடகிழக்கு மாநிலங்களில் கல்வியறிவில் சிக்கிம், திரிபுரா ஒப்பீடு நிலை இல்லாதிருப் பினும், மதிய உணவுத் திட்டம், அங்கன்வாடி மையங்கள் பராமரிப்பு, பயனாளிகளின் திருப்தி போன்ற அம்சங்களில் திரிபுரா முதலிடம் பெறு கிறது. வடகிழக்கு மாநிலங்களுக்கு வழிகாட்டி யாக இது விஷயத்தில் இருப்பதாக மத்திய திட்டக் கமிஷன் பாராட்டியிருக்கிறது. தாய்ப் பால் கொடுத்துவரும் இளம் தாய்மார்கலுக்கு சத்துணவு, சுகாதார உதவிகள் விஷயத்திலும் திரிபுரா தொடர் முன்னேற்றம் கண்டுவருவதை குறிப்பிட வேண்டும். மத்திய அரசு மாநிலங் களுக்கென நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிகமான தொகையை திரிபுரா ஊட்டச்சத்து / சரிவிகித உணவுத் திட்டத்திற்கு செலவிடுகிறது என்பதும் கூடுதல் சேதியாகும்.\nஐசிடிஎஸ், அங்கன்வாடி மையங்களையும், மதிய உணவுத் திட்டத்தையும் தனியார் கார்ப ரேட் தொண்டு நிறுவனங்களின் கையில் தாரை வார்க்க மன்மோகன் அரசு செய்யும் சதியே அவமானப்புலம்பர் வசனங்கள்\n`பழுத்தாலும் பாகற்காய் கசப்புதான்’ என்பது போல எப்படி வந்தாலும் முதலாளித்துவ சக்தி களின் தலையீடு சமூகநலனுக்கு எதிரானதாகும்.\n2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் அடிபட்ட, இஸ்ரோ – தேவாஸ் ஊழலில் அடிபடுகிற தொகையில் இருபதில் ஒரு பங்குகூட சுகாதாரத் துக்கும், மக்கள் நலனுக்கும் செலவிடாத மன் மோகனின் பேச்சுக்கள் வாதும், சூதும், கபடும் மிக்கதே\nதற்பொழுது நம் தேசம் சந்திக்கும் குழந் தைகள் இறப்பு விகிதம், சோகை நோய், பிரசவ கால மரணங்கள், ஊட்டச்சத்தின்மை அனைத் திற்கும் அடிப்படைக் காரணமே இந்திய அரசின் அணுகுமுறையும் செயல்பாடுமே\nகிழட்டு எருமை சினையாகிப்போய் ஈனுவதற் குக்கூட முக்க முடியாமல் போனதுபோல உலக முதலாளித்துவம் பெரும் நெருக்கடியில் சிக்கி யுள்ளது. இதிலிருந்து விடுபட மலைவிழுங்கி பன்னாட்டு மூலதனத்தின் கொடும்பசிக்கு நம் நாட்டை அப்பலமாக்கி அதன் வாயில் போட திட்டம் போடுகிறது மன்மோகன் அரசு\nநாட்டின் பிரதான பிரச்சனையே மக்களின் வாங்கும் சக்தி குறைந்து போனதும், சமூக நலம் சார்ந்த அரசு என்கிற தன்மை இல்லாமல் போனதும்தான்\nநல்ல உணவு, குழந்தைகல் பராமரிப்பு, கல்வி, சுகாதாரம், குடிநீர் உள்ளிட்டவற்றிற்கான பொதுக்கொள்கை அரசின் நிர்த்தாட்சண்யமற்ற நிராகரிப்புக்கு உள்ளாகி பல வருடங்கள் ஆனதே பிரச்சனையின் மையம்\nஇதை எதிர்த்து தொடர்ந்து களம் காண் பதும், பாதிக்கப்படும் எளிய மக்களின் கோபத் தைக் கிளறி, அரசின் கொள்கைகளை முறியடிப் பதும்தான், இடதுசாரி முற்போக்கு ஜனநாயக சக்திகளின் இன்றைய உடனடிக் கடமையாகும்.\nமுந்தைய கட்டுரைகாவல் கோட்டம் விருதுக்கான படைப்பே\nஅடுத்த கட்டுரைசங்க காலத்தில் உலகாயதமும் அது சந்தித்த சவால்களும்\nஇயக்கவியல் கண்ணோட்டத்தில் அடையாள அரசியல்\nலெனின் எவ்வாறு மார்க்சை பயின்றார் …\nவர்க்க புரட்ச��யின் ஜனநாயக உள்ளடக்கமும் சோஷலிச உள்ளடக்கமும்\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nஇயக்கவியல் கண்ணோட்டத்தில் அடையாள அரசியல்\nலெனின் எவ்வாறு மார்க்சை பயின்றார் …\nவர்க்க புரட்சியின் ஜனநாயக உள்ளடக்கமும் சோஷலிச உள்ளடக்கமும்\nஇந்திய தத்துவ மரபின் ஒளிவிளக்கு\nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி என்பதில், Kanna\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம் என்பதில், Kalaiyarasan. M\nமோடி ஆட்சியின் மூன்றாண்டு: பொருளாதாரத் துறையில் சீரழிவு …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60406102", "date_download": "2019-06-17T00:46:29Z", "digest": "sha1:YRDZB3ULM2PGYJOO56TSRZCFTSXSTSRE", "length": 55794, "nlines": 825, "source_domain": "old.thinnai.com", "title": "இசை கேட்டு… | திண்ணை", "raw_content": "\nஇசையின் இனிமையில் மயங்காதவர் யாருள்ளர் இசையில்லாத ஓருலகில் யாராவது வாழமுடியுமா இசையில்லாத ஓருலகில் யாராவது வாழமுடியுமா இசை என்பது இசைவிப்பது. விஞ்ஞான ஆராய்ச்சிகள் இசையால் இசைவிக்க முடியாதது எதுவுமில்லை என்கிறது. மனிதரை இசைவிக்க உருவான இசை தாவரங்களை மட்டுமல்ல நோய்களையும் இசைவித்து கட்டுப்படுத்துகிறது. அந்த இசையின் முக்கியத்துவம் என்ன என்பதை சிறிது நோக்குவோம்.\nமனித வாழ்வில் இசை என்பது முக்கியமான பங்கை வகிக்கிறது. கருவில் இருக்கும் உயிருக்கு முதலில் வளருவது கேட்டல் புலனே என்றும் பின்னர் வயது முதிர்ந்து இறுதியில் இறக்கும் போது இறுதியாக செயலிழப்பதுவும் அதுவே என்றும் நம்பப்படுகிறது. மானிடவியலாளர்கள் ஆதி மனிதர் பார்க்கும் புலனை விட கேட்கும் புலனையே அதிகம் பயன்படுத்தினார்கள் என்று கூறுகிறார்கள். ஆதி முதல் மொழி கதைக்கப்படாது பாடப்பட்டிருக்கலாம் என்கிறது Charles Darwin னின் கோட்பாடு. பல நூற்றாண்டுகளாக கவிஞர்களும் தத்துவவியலாளர்களும் இசையின் நோய் நீக்கும் சக்தியைப் போற்றி வந்துள்ளனர். ஒவ்வொரு பண்பாட்டிலும் இசை பிரிக்கமுடியாதபடி இணைந்துள்ளது.\nதாலாட்டு என்ற இசையுடனே ஒருவரது வாழ்வு ஆரம்பமாகிறது. எனவே முதலில் அது பற்றி சிறிது நோக்கிய பின்னர் பொதுவாக இசையின் முக்கியத்துவம் பற்றிப் பார்ப்போம். பொதுவாக எல்லாப் பண்பாடுகளிலும் தாலாட்டு பாடல்கள் காணப்படுகின்றன. எனவே குழந்தைகள் அனைவரும் பொதுவாக தாலாட்டு இசையுடனேயே உறங்க வைக்கப்படுகிறார்கள். குழந்தைகள் பிறந்தவுடன் முதன்முதல் கேட்பது தாலாட்டு இசையே. எல்லா தாலாட்டுகளும் இனிமையானவை. அவை பெரும்பாலும் நாட்டுப் பாடல் வகையைச் சார்ந்தவை. குழந்தைகளுக்காகத் தாய்மாரால் பாடப்படும் இப் பாடல்கள் குழந்தைகளை அமைதிப்படுத்தித் தூங்கச் செய்யும் ஆற்றல் கொண்டவை. German மொழியில் Johannes Brahms என்பவர் தொட்டில் பாடல் எனப்படும் தாலாட்டை Bertha Faber என்ற இளம் பாடகிக்கு குழந்தை பிறந்த போது அவர் தனது குழந்தைக்குப் படுவதற்காக இயற்றினார். ஆங்கிலத் தாலாட்டுகளும் இந்த முதல் ஜேர்மன் தாலாட்டை ஒத்தவை. ஆங்கிலத்தில் lullaby என்று அழைக்கப்படும் தாலாட்டுகள் மிகவும் இனிமையானவை. அதே நேரம் தாலாட்டுகள் பொதுவாக Mockingbird என்றும் அதாவது ஏளனமான அல்லது போலியான அல்லது நகையாடத்தக்கது என்ற கருத்தும் கொண்டது. இவை குழந்தை அமைதியாகி உறங்குவதற்காக பெற்றோருக்கு நன்கு பரிட்சயமான பல போலியான உறுதி மொழிகளை வழங்குவன.\nஎன்று ஆரம்பமாகி முகம் பார்க்கும் கண்ணாடி, குதிரையும் வண்டியும், வேறும் பல விலையுயர்ந்த பொருள்கள் என பல தருவதாக இந்த ஆங்கிலத் தாலாட்டு உறுதி கூறுகிறது.\nஒரு குழந்தை எதிர் கொள்ளும் முதல் நாட்டுப் பாடல் வகை தாலாட்டாகும். பொதுவாக இதற்கு என்று ஒரு எடுத்துக்காட்டு அமைப்பு அதாவது pattern கிடையாது. தாலாட்டுப் பாடப்படும் சூழலையும் அதனைக் கேட்டும் குழந்தையின் தன்மையையும் கருத்தில் கொண்டு அதற்கு ஒரு முக்கிய நோக்கம் உள்ளது. மரபு ரீதியான கருத்துகளின் படியும் சடங்கு நடைமுறைகளின் படியும் குழந்தை என்பது வளரும் நிலையில் உள்ள முழுமையடையாத ஒன்றாகும். இந்த நம்பிக்கை தாலாட்டிற்கு குழந்தையை அமைதிப்படுத்தி உறங்க வைத்தல், அதன் பாதுகாப்பு, எதிர்காலத்தில் வருவது பற்றிய முன்குறிப்புச் செயற்பாடு அதாவது prognostic function ஆகியவற்றை அளiக்கிறது. இவை ஒவ்வொன்றும் பல்வேறு நோக்கங்களைக் கொண்டுள்ளன. அடிப்படை நோக்கமான குழந்தையை அமைதிப்படுத்தி உறங்க வைத்தல் என்பது தாலாட்டுப் பாடலின் ஓசைச் சிறப்பால் ஏற்படுகிறது.\nமரபு ரீதியான நம்பிக்கைகளின் படி குழந்தை பல ஆபத்துக்களுக்கு உட்படக் கூடியது. சிறப்பாக கெட்ட ஆவிகள் குழந்தைக்கு கேடு விளைவிக்கலாம். இது தாலாட்டுக்கு குழந்தையைப் பாதுகாக்கும் ஒரு செயற்பாட்டையும் வழங்குகிறது. தாலட்டின் வார்த்தைகள் இந்த பாதுகாப்பு வேலையைச் செய்வதால் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு அல்லது பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய வார்த்தைகள் அதனின்று தவிர்க்கப்படும். அத்துடன் நேரமும் காலமும் தெளிவாகக் குறிக்கப்படும். பாதுகாப்புக் கருதி சில நிறங்கள் தாலாட்டில் சேர்க்கப்படுவதில்லை. எப்போதும் தாலாட்டுகள் எனது என்ற சொந்தம் பாராட்டும் தன்மை ஒருமைச் சொல்லைப் பயன்படுத்துவன. இது தாலாட்டைப் பாடும் தாய்மாருக்கு ஒரு வித பாதுகாப்பு உணர்வை அளிக்கின்றது. அத்துடன் குழந்தையின் பெயரும் பாலும் அதாவது ஆண் குழந்தை அல்லது பெண் குழந்தை என்பதும் அவற்றில் இடம்பெறும். குழந்தையைச் சுற்றித் தெய்வங்கள் நிற்பதாக தாலாட்டில் இடம் பெறுவதும் அதன் ஒரு செயற்பாட்டைக் குறிக்கிறது. இதனால் குழந்தை எப்போதும் பாதுகாப்பான சூழலில் இருப்பதுடன் இந்த தெய்வ சக்திகள் கெட்ட சக்திகளையும் அகற்றுகின்றன என்று தாலாட்டைப் பாடுபவர்கள் நம்புக��ன்றனர்.\nதமிழ் தாலாட்டுப் பாடல்கள் குழந்தை அணிந்துள்ள பாதுகாப்பு அம்சங்களான ஆடைகள், அரைஞாண், காப்புகள் பற்றி மீண்டும் மீண்டும் குறிப்பிடும். தாலாட்டின் முன்குறிப்பு செயற்பாடு குழந்தை நித்திரையில் வளர்தல், அதன் எதிர்கால வெற்றிகள் பற்றிக் குறிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டது. மற்றும் குழந்தையை ஆட்டுதல், அதற்கு நீராட்டுதல், உணவூட்டி அரவணைத்தல் பற்றிய விஷயங்கள் குழந்தையின் அங்கங்கள் பற்றிய வளர்ச்சியை மறைமுகமாகச் சுட்டுகின்றன.\nதாலாட்டு என்பது நாம் நினைப்பதை விட முக்கியமானது என்பதை அறிஞர்கள் கூறுகிறார்கள். தாய் பாடும் இசையைப் பிறந்தநாள் முதல் கேட்டு வரும் பிள்ளைகள் பின் இசையில் சிறப்புப் பெறவதாக இது பற்றி ஆய்ந்த அறிஞர்கள் கருதுகின்றனர். எனவே தாம் தாலாட்டு என்ற அம்சத்தை விட்டுவிடாது வாழ்வுடன் இணைத்து வைத்திருப்போம்.\nதாலாட்டின் பின் பாலர் பாடல்களைக் கேட்டு வளரும் பிள்ளை வளர்ந்த பின் எத்தனையோ இசை வகைகளைக் கேட்கிறது. வாத்திய இசை, சாஸ்திரீய சங்கீதம், நாட்டார் பாடல்கள், பக்திப் பாடல்கள், பொப் பாடல்கள், சினிமாப்பாடல்கள் என்று எத்தனையோ இசை வடிவங்கள் உள்ளன. இசை என்பது பொதுவானது என்றாலும் எல்லோராலும் எல்லா வித இசையையும் ரசிக்க முடிவதில்லை. சாஸ்திரீய இசையை அதன் நுணுக்கங்களை ஓரளவிலேனும் விளங்கிக் கொண்டவர்களால் தான் பூரணமாக ரசிக்க முடியும். சினிமாப் பாடல்கள், பொப்பாடல்கள் என்பன பொதுவாக எல்லோராலும் ரசிக்கப்படுவதற்குக் காரணம் அவற்றின் எளிமையான மனதைக் கவரும் இசையே. ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் இவ்வாறே பல்வேறு இசை வடிங்கள் காணப்படுகின்றன.\nஇசை வெறும் மேலோட்டமான ரசனைக்கு மட்டுமே உரியதல்ல. அது உள்ளத்தையும் உடலையும் வசப்படுத்துகிறது. உற்சாகமூட்டுகிறது. 1997 ம் ஆண்டில் எலிகளை வைத்து இசைப் பரிசோதனை செய்யப்பட்டது. சாஸ்திரீய இசையை அதாவது classical இசையை மூன்று வாரங்கள் தொடர்ந்து கேட்ட எலிகள் 90 விநாடிகளiல் தமது அடைப்பிடத்திலிருந்து தப்பிச் சென்றன. கடும் இசையைக் (heavy Metal) கேட்ட எலிகள் தப்பிச் செல்வதற்கு 30 நிமிடங்கள் எடுத்தன. அவை முந்திய பரிசோதனைகளில் வலியத்தாக்கும் தன்மை பெற்று ஒன்றையொன்று கொன்றதால் இப்பரிசோதனையின் போது அவை தனிமைப்படுத்தப்பட்டன. மனிதரில் செய்யப்பட்ட இசைப் பரிசோதைனைக��ும் இதைப் போன்ற முடிவுகளையே தந்தன. ஆயினும் எலிகளைப் போல அவர்கள் கடும் போக்குப் பெறவில்லை.\nWashington பல்கலைக்கழகம் 1994 இல் ஒரு வேலைத்தலத்தில் வேலை செய்பவர்களிடையே ஒரு இசைப் பரிசோதனையை நடத்தியது. Classical இசையைக் கேட்ட தொழிளார்கள் அதிக அமைதியும் திருப்தியும் அடைந்தவர்களாகக் காணப்பட்டதுடன் அவர்களது உற்பத்திச் சக்தியும் அதிகரித்திருந்தது. இசை கேட்காது வேலை செய்தவர்களை விட அவர்கள் 25.8 வீதம் அதிக செம்மையாக வேலை செய்திருந்தனர்.\nஇசையால் நோய் குணமாக்குபவர்கள் இன்னும் ஒரு படி மேலே போய் இரத்த அழுத்தம், (blood pressure) இதயத்துடிப்பு (heart rate) சுவாசிப்பு, (breathing) மூளை அலைகள், (brain waves) மற்றும் immune response ஆகியவற்றில் இசை செல்வாக்குச் செலுத்துவதாகக் கூறுகின்றனர். இது தற்போது மருத்துவத்துறை ஆய்வுகளாலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு இசையால் நோய் தீர்த்தல் நன்கு ஏற்கப்பட்டுள்ள காரணத்தால் அவுஸ்திரேலியாவில் உள்ள பல வைத்தியசாலைகளில் இத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். அத்துடன் மூளை வளர்ச்சி குன்றிய பிள்ளைகள் பயிலும் விசேட பாடசாலைகளிலும், வயோதிப நிலையங்களிலும் இசையால் குணமாக்கும் முறை பின்பற்றப்படுகிறது. சிறப்பாக மனநோய் உள்ளவர்களுக்கும், அங்கவீனம் உற்றவர்களுக்கும், வயோதிபருக்கும், மன வளர்ச்சி குன்றியவர்களுக்கும் இம்முறை அதிக பயனளிப்பதாகக் கூறப்படுகிறது. பிரிஸ்பேர்ண் ரோயல் சிறுவர் மருத்துவ மனையில் (Brisbane Royal Children ‘s Hospital) 1993ல் இசையால் குணமாக்கும் துறையை ஆரம்பித்த Jane Edwards இவ்வாறு கூறுகிறார்- இசை நோயாளிகளை அமைதியடையச் செய்வதுடன் அவர்கள் அனுபவிக்கும் வலியிலிருந்து அவர்களது மனதை வேறு திசைக்குத் திருப்புகிறது. அத்துடன் இசை அவர்களது மனங்களை உற்சாகப்படுத்துவதுடன் வைத்தியசாலையில் இருப்பதால் ஏற்படும் மனச் சலிப்பையும் போக்குகிறது. அதனால் அவர்கள் நிம்மதியாக உறங்குகின்றனர். இசையால் குணமாக்குதல் என்பது வைத்தியசாலையில் நோயாளிகள் மத்தியில் போய் பாடுவதல்ல. அவரவருக்கு பிடித்த வகையில் இசையை வழங்குவதே. வாத்திய இசை கேட்க விரும்புபவர்களுக்கு முன்னிலையில் வாத்தியம் வாசிக்கப்படுகிறது. பாட விருப்புபவர்களுடன் சேர்ந்து பாடப்படுகிறது. பாடல் கேட்க விரும்புபவர்களுக்கு அதற்கேற்ப வசதிகள் செய்���ு கொடுக்கப்படுகின்றன.\nமூளைக்கும் காதுக்கும் இடையில் அதிக தொடர்பிருப்பதாகக் கூறப்படுகிறது. கண்களையும் மூளையையும் தொடுக்கும் நரம்புகளை விட காதுகளையும் மூளையையும் தொடுக்கும் நரம்புகள் மூன்று மடங்கு அதிகம் என்கின்றனர் இசையால் நோய் குணமாக்குபவர்கள். நரம்பியல் நோய் வைத்திய நிபுணரான Oliver Sacks பல நரம்பு சம்பந்தமான நோய்களுக்கு இசை மிகவும் பயன்படுவதாகக் கூறுகிறார். பாதிப்புக்குள்ளான மூளை நரம்புகளின் தொழிற்பாட்டை மீளமைக்கும் நுண்ணிய சக்தி இசைக்குள்ளது என்றும், ஞாபக மறதி நோய் (Alzheimer) உள்ளவர்கள் தமக்குத் தெரிந்த பாடல்களைக் கேட்பதன் மூலம் தமது பழைய நினைவுகளை மீட்பதில் பெருமளவு பயன் பெறுவதாகவும் கூறுகிறார்.\nபூரண வளர்ச்சி பெறமுன் பிறந்த குழந்தைகளின் பாலை உறுஞ்சும் வேகத்தை இசை 2.5 மடங்கு அதிகரிக்கின்றது. இசையால் அவர்களது எடையும் ஏறுகிறது. கடும் வருத்தங்களால் துன்பப்படும் குழந்தைகளின் இதயத்துடிப்பு இசை கேட்ட ஒரு நிமிடத்தில் சீரடைகிறது என்று கூறப்படுகிறது.\n1993ல் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்ட ஆய்வொன்று Mozart ‘s Piano Sonata K448 என்ற இசையைக் கேட்ட கல்லூரி மாணவர்களின் spatial IQ குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்ததாக கூறுகிறது. அதே பல்கலைக்கழகத்தில் 1994ல் செய்த ஆய்வில் preschoolers எட்டு மாதங்கள் keyboard படித்த போது அவர்களது spatial IQ 46 வீதம் அதிகரித்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nThe Secret Power of Music என்ற தனது நூலில் David Tame என்பவர் classical இசையை இடை விடாது ஒலிபெருக்கி மூலம் தாவரங்களுக்கு வழங்கிய போது அவை ஒலிபெருக்கியை நோக்கிச் சாய்ந்துடன் இரண்டு மடங்கு வளர்ச்சியையும் பெற்றதாகக் கூறுகிறார். ஆயினும் Led Zeppelin, Jimi Hendrix ஆகிய இசைகளை தாவரங்களுக்கு வழங்கிய போது அவை ஒலிபெருக்கியை விட்டு எதிர்ப்புறமாகச் சாய்ந்ததுடன் விரைவில் பட்டும் போயின என்று மேலும் அவர் கூறுகிறார். இதிலிருந்து தாவரங்களும் எல்லாவித இசைக்கும் இசையாது என்பது தெரிகிறது. மனிதரைப் போல அவைகளும் இசையைத் தெரிவு செய்கின்றன போலும். இந்தியாவிலும் பல வருடங்களின் முன் கர்நாடக சங்கீதத்திற்கு பயிர்கள் வளர்வது கண்டுபிடிக்கப்பட்டமை பற்றி உங்களில் பலர் அறிந்திருப்பீர்கள்.\nஇசை மூலம் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு ஐந்து வழிகள் கூறப்படுகிறது.\n1. காதைத் துளைக்கும் அலாரத்துடன் நாளைத் தொடங்காது அமைதியான இசையில் ஆரம்பித்தல் வேண்டும்.\n2. நடன இசையை கேட்டபடி அங்கங்களை அவை விரும்பிய வகையில் அசைத்தல் வேண்டும். இது மூளையை மீண்டும் சமநிலைப்படுத்துவதற்கு உதவும்.\n3. ஹம் பண்ணுதல் சத்தத்திற்கு எதிராக இயங்குமாகையால் சிறிது ஹம் பண்ண வேண்டும். பின்னர் வேகமான இசையுடன் பாடலை விரைவாக முடிக்கவேண்டும்.\n4. ஒரு நண்பருடன் இணைந்து இசையுடன் இணையாது அதாவது out of tune இல் மிகப் பலமாகக் கத்திப் பாடவேண்டும்.\nபாடுதல் ஆத்மாவுக்கு நல்லது. அநேகமாக எல்லோராலும் பாடமுடியும் என்றும் எமது குரல் நாம் திறப்பதற்காகக் காத்திருக்கின்றது என்றும் கூறப்படுகிறது. பாடல் உடலைத் தட்டி எழுப்புகிறது, பாதிக்கப்பட்ட உணர்ச்சிகளைக் குணப்படுத்துகிறது, மனதைக் குவியச் செய்கிறது. இசையினால் பெரு நன்மைகள் எல்லாம் விளைவதால் இசை கேட்போம், பாடுவோம். ஆரோக்கியமாக வாழ்வோம்.\nபூச்சி மருந்து தெளித்துவிட்டுப் போனவர்\nசூடானின் டார்ஃபர் குழந்தைகள் பசியால் இறக்கிறார்கள்\nநீலக்கடல் -(தொடர்) – அத்தியாயம் – 23\nமனிதன் பிறந்தபின் கடவுள் பிறந்தார்\nசென்ற வாரங்களில் 10-6-2004 (குற்ற மந்திரிகள், கட்டற்ற சோனியா, ரொனால்ட் ரீகன், டார்ஃபார் அவலம்)\nஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 8\nஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 6)\nவாரபலன் – ஜூன் 10,2004 – தெருவில் மலரும் கலைகள் , மறந்துடுங்க வேறே கூட்டணி , வேட்டி போச்சு வேகம் வந்துச்சு\nதாய்மை – ஒரு உளவியல் பரிசோதனை\nபிறந்த மண்ணுக்கு – 5\nகவிக்கட்டு 10 -கதையாகிப் போனவளே \nதேனீ – அடை கட்டுமானமும் தற்காப்பும்\nபாரதத்தில் முன்னேறி வரும் பூதக் காற்றாடி யந்திர மின்சக்தித் துறைகள் [Giant Wind Power Development in India]\nபுதிய உயிரினம் பிறப்பதை அறிவியலாளர்கள் கண்ணெதிரே பார்க்கிறார்கள்\nஅஜீரண மருந்துகள் உணவு ஒவ்வாமையை அதிகரிக்கலாம்\nபிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – ழான்-நோயெல் பங்க்ராஸி (Jean-Noel Pancrazi)\nசமீபத்தில் வாசித்த நூல்கள் 5 – மூவாலூர் ராமாமிர்தத்தம்மாள் , ராஜமார்த்தாண்டன் , எர்னெஸ்ட் ஹெமிங்வே (தமிழ் எம் எஸ்) , சுஜாதா\nமெய்மையின் மயக்கம்: தொடர்ச்சி – 3\nநியூயார்க் சந்திப்பு: கவிஞர் கே. சச்சிதானந்தன்\nகடிதம் ஜூன் 10, 2004\nகடிதங்கள் – ஜூன் 10,2004\nஆட்டோகிராஃப் ‘மூத்தவள்(ன்) நீ கொடுத்தாய் ‘\nநியூயார்க் சந்திப்பு: கவிஞர் பாலா\nகடிதம் ஜூன் 10, 2004\nஉலகத் தமிழ் குறும்பட/ஆவணப்பட ��ிழா-கனடா டோரோண்டோவில்\nகடிதம் – ஜூன் 10,2004\nகடிதம் ஜூன் 10 ,2004\nமல மேல இருக்கும் சாத்தா.\nPrevious:தமிழ் கலைப்பட விழா புகைப்படங்கள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nபூச்சி மருந்து தெளித்துவிட்டுப் போனவர்\nசூடானின் டார்ஃபர் குழந்தைகள் பசியால் இறக்கிறார்கள்\nநீலக்கடல் -(தொடர்) – அத்தியாயம் – 23\nமனிதன் பிறந்தபின் கடவுள் பிறந்தார்\nசென்ற வாரங்களில் 10-6-2004 (குற்ற மந்திரிகள், கட்டற்ற சோனியா, ரொனால்ட் ரீகன், டார்ஃபார் அவலம்)\nஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 8\nஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 6)\nவாரபலன் – ஜூன் 10,2004 – தெருவில் மலரும் கலைகள் , மறந்துடுங்க வேறே கூட்டணி , வேட்டி போச்சு வேகம் வந்துச்சு\nதாய்மை – ஒரு உளவியல் பரிசோதனை\nபிறந்த மண்ணுக்கு – 5\nகவிக்கட்டு 10 -கதையாகிப் போனவளே \nதேனீ – அடை கட்டுமானமும் தற்காப்பும்\nபாரதத்தில் முன்னேறி வரும் பூதக் காற்றாடி யந்திர மின்சக்தித் துறைகள் [Giant Wind Power Development in India]\nபுதிய உயிரினம் பிறப்பதை அறிவியலாளர்கள் கண்ணெதிரே பார்க்கிறார்கள்\nஅஜீரண மருந்துகள் உணவு ஒவ்வாமையை அதிகரிக்கலாம்\nபிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – ழான்-நோயெல் பங்க்ராஸி (Jean-Noel Pancrazi)\nசமீபத்தில் வாசித்த நூல்கள் 5 – மூவாலூர் ராமாமிர்தத்தம்மாள் , ராஜமார்த்தாண்டன் , எர்னெஸ்ட் ஹெமிங்வே (தமிழ் எம் எஸ்) , சுஜாதா\nமெய்மையின் மயக்கம்: தொடர்ச்சி – 3\nநியூயார்க் சந்திப்பு: கவிஞர் கே. சச்சிதானந்தன்\nகடிதம் ஜூன் 10, 2004\nகடிதங்கள் – ஜூன் 10,2004\nஆட்டோகிராஃப் ‘மூத்தவள்(ன்) நீ கொடுத்தாய் ‘\nநியூயார்க் சந்திப்பு: கவிஞர் பாலா\nகடிதம் ஜூன் 10, 2004\nஉலகத் தமிழ் குறும்பட/ஆவணப்பட விழா-கனடா டோரோண்டோவில்\nகடிதம் – ஜூன் 10,2004\nகடிதம் ஜூன் 10 ,2004\nமல மேல இருக்கும் சாத்தா.\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=197394", "date_download": "2019-06-17T01:59:48Z", "digest": "sha1:GGOFR4FGFSTYTQPAWWO7BCA53PTGPPSV", "length": 8481, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "சரியான வீரர் | thalaiyagam - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தலையங்கம்\nநி யூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம். 34 வயது தான் ஆகிறது. ஒருநாள், டி20, டெஸ்ட் என மூன்று வகை போட்டியிலும் முத்திரை பதித்த வெகு சில வீரர்களில் முக்கியமானவர். சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும்போதே, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது என்ற அவரது துணிச்சலான முடிவு யாரும் எதிர்பாராதது.\nஆஸ்திரேலியாவுடன் கிறைஸ்ட்சர்ச் மைதானத்தில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியுடன் பிரியாவிடை பெறப்போகிறார். ஒரு 30 அல்லது 40 ரன் கவுரவமான ஸ்கோர் அடித்தாலே திருப்தியாக இருக்கும் என்று ரசிகர்கள் காத்திருக்க, அதிரடியாக உலக சாதனை படைத்து அசத்திவிட்டார் மெக்கல்லம். அடுத்தடுத்து விக்கெட் சரிந்ததால் அணி இக்கட்டான நிலையில் தடுமாறிக் கொண்டிருந்தபோது, கொஞ்சம் கூட கவலைப்படாமல் ஆஸ்திரேலிய பந்துவீச்சை அடித்து நொறுக்கியவர் 54 பந்தில் சதம் விளாசி மகத்தான சாதனைக்கு சொந்தக்காரராகி இருக்கிறார். வெஸ்ட் இண்டீசின் விவியன் ரிச்சர்ட்ஸ், பாகிஸ்தான் வீரர் மிஸ்பா உல் ஹக் வசம் இருந்த டெஸ்ட் போட்டிகளில் அதிவேக சதம் (56 பந்து) என்ற சாதனை உடைந்து நொறுங்கி மெக்கல்லம் வசமாகிவிட்டது.\nகடைசி போட்டியில் சதம் விளாசுவது என்ற பெருமை எல்லோருக்கும் கிடைத்துவிடாது. டான் பிராட்மேன், சச்சின் டெண்டுல்கர் போன்ற ஈடு இணையற்ற வீரர்களுக்கு கூட அது கை கூடவில்லை. சதம் அடிப்பதே பெரிய விஷயம் எனும்போது, அதில் உலக சாதனையும் படைத்திருக்கும் மெக்கல்லமை பாராட்ட வார்த்தைகள் இல்லை. டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற பெருமையையும் தனதாக்கிக் கொண்டிருக்கிறார் அவர்.\nஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் சாதனையை முறியடித்து (100 சிக்சர்) முன்னேறியவர், தற்போது 106 சிக்சருடன் முதலிடத்தில் கம்பீரமாக அமர்ந்திருக்கிறார். விளையாடிக் கொண்டிருக்கும் 101வது டெஸ்டில் இன்னும் ஒரு இன்னிங்ஸ் மிச்சம் இருக்கிறது. அணியில் அறிமுகமானதில் இருந்து ஒரு டெஸ்ட் போட்டியை கூட மிஸ் செய்யாமல் தொடர்ச்சியாக விளையாடி வருவதிலும் கூட மெக்கல்லம் தான் பெஸ்ட். இந்தியாவில் நடக்க இருக்கும் ஐசிசி உலக கோப்பை டி20 தொடரில் விளையாடிய பிறகு ஓய்வு பெற்றிருக்கலாமே... என்ற ஆதங்கம், நியூசிலாந்து ரசிகர்களுக்கு மட்டுமல்ல; கிரிக்கெட் ரசிகர்கள் அத்தனை பேருக்குமே நிச்சயம் இருக்கும்.\nகோதுமையால் வரும் குழப்பம் முதியோர் பல்கலைக்கழகம்\n17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்\nமர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2018/10/blog-post.html", "date_download": "2019-06-17T01:09:13Z", "digest": "sha1:WQ24URWE7QPQCWVM7DIXPI26YX62WSX4", "length": 18773, "nlines": 57, "source_domain": "www.nsanjay.com", "title": "உப்பில்லாத கதை | கதைசொல்லி", "raw_content": "\nவல்லைவெளியில் இருந்து தொண்டமானாறு வல்லை துன்னாலை வீதியியினூடாகவோ (உப்பு வல்லை வீதி), சாவகச்சேரி புலோலி வீதியின் யாக்கரை சந்தியினூடு திரும்பும் அதே வீதியினூடாகவோ அல்லது குஞ்சர்கடையில் இருந்து வரும் போது மண்டான் வீதியினூடாகவோ இங்கு வந்தடையலாம்.\nகரணவாய் இது ஒரு அழகிய கிராமம். இங்கு வாழும் மக்களும் அதிகம் விவசாயிகளாகத் தான் உள்ளார்கள். பெரும்பாலும் வெங்காயம், புகையிலை, திராட்சை போன்றவற்றுடன் நெற்செய்கை இவர்களின் பிரதான வருமானம் ஈட்டும் பயிர்கள் ஆகும். மேலும் இவர்கள் பெரும்பாலும் சைவர்களாகத்தான் இருக்கின்றார்கள். எனக்குத் தெரிந்து ஒரு தேவாலாயம் கூட கரணவாயில் இல்லை என்று நினைக்கிறன். அம்மன், பிள்ளையார், முருகன், வைரவர், காளி, நாகதம்பிரான் போன்ற பல தெய்வங்களுக்குத் தனிக் கோவில்கள் இருக்கின்றன. காரணவாயின் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு கதையும், ஒரு குலதெய்வமும் இருக்கின்றது.\nஅப்படி சிறப்பு மிக்க கரணவாய் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தது. அங்கு மேற்கு பகுதியில் தோட்டங்களும், வயல்களும் பனங்கூட��்களும், அதிகமுள்ள கிராமங்களை கடந்து வரும் போது தொடர்ந்து வருவது தான் மண்டான், மண்டான் என்பது இரண்டு விடயங்களில் பிரசித்தம் பெறுகின்றது. ஒன்று மண்டான் சுருட்டு, (பின்னர் ஒரு நாள் பார்க்கலாம்) இன்னொன்று மண்டான் உப்புத்தரவையும் கோடையில் விளையும் உப்பும்.\nமண்டானை அண்டிக் காணப்படும் தொண்டமானாறு கடல் நீரேரி, ஆனையிறவு வரை நீள்கிறது என்பது நம்மில் பலருக்கும் நம்பமுடியாதளவு உண்மையாக இருக்கும். ஆனால் அது உண்மை தான், அது அரியாலை நாவற்குழி ஊடாக இடையிட்டு தொண்டமானாறு கடல் நீரேரியில் இணைந்து கொள்கிறது.\nயாழ்ப்பாணத்தில் விழுகிற மேலதிக மழை நீரினை சமுத்திரத்துக்கு சேர்க்கின்ற இயற்கை வடிகால்கள் என்றும் இவற்றை சொல்லலாம். இந்த மழை நீரினை தேக்கிவைக்கும் போது நீலத்ததடி நீரினை நன்னீராக மாற்றமுடியும் என்னும் நோக்குடன் நீர்ப்பாசன திணைக்களம் மூலம் தொண்டமானாறு நீரேரியின் மீது தற்போது அமுல்படுத்தியுள்ள நன்னீர் திட்டத்தின் அடிப்படையில் அண்மையில் தொண்டமனாற்றின் தடுப்பு கதவுகள் மீள திருத்தியமைக்கப்பட்டன.\nசெல்வச்சந்நிதி கோவில் பின் வீதியிலும், ஏ9 வீதியில் நாவற்குழி பாலத்துக்கு அருகிலும் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு கதவுகள் மூலம் நீர் இடையில் சேமிக்கப்பட்டு, பின் மேலதிக நீரினை சமுத்திரத்தினுள் அனுமதிக்கிறார்கள்.\nஅது போல கோடை காலத்தில் நிலத்துக்கு கடலினூடாக உவர் நீர் உள் வருவதை முற்றிலும் தடை செய்வதன் மூலம், உப்பு நீராக உள்ள நீரேரிகளை நன்னீராக்கி இதை அண்டிய கிராமங்கள் யாவையும் நன்னீர் கிணறுகளை ஆக்கும் திட்டமும் கூடவே நடைமுறையில் உள்ளது. இது தேவையான பயனுள்ள திட்டமாக இருந்தாலும். இதனால் காலம் காலமாக நடைபெற்று வந்த ஒரு தொழில் தடைப்பட்டுவிட்டது என்று சொல்லும் நிலைக்கு வந்திருக்கின்றோம். அது ஒரு வாரலாறு.\nமுன்னர் இலகுவான படகுப்பயணத்துக்காக ஆழமாக்கப்பட்ட அந்த வல்லை பகுதியின் சிறிய ஓடையின் ஊடாக கடல்நீர் இந்த பகுதியில் உட்புகுந்தது என்று சொல்லப்படுகின்றது. அந்த காலம் முதல் அங்கு உப்பு விளைகின்றது. நல்ல வெயில் கோடை காலத்தில் நீர் ஆவியாக அந்த உவர் தன்மை உப்பாக மாறுவதை உப்பு விளைவது என்று சொல்வார்கள்.\nஅந்நேரங்களில் நானும் அம்மம்மா வீட்டுக்கு செல்லும் போதிலும், இடம்பெயர்ந்து இருந்த க���லத்திலும் உறவினர்களுடன் சென்று பார்த்திருக்கிறேன், உப்பு அள்ளியும் இருக்கின்றேன். அந்த நாட்களில் கரணவாயின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் வருவார்கள். பாற்கடல் போல் உப்பு தட்டுத் தட்டாக படிந்திருக்கும், பின்னர் அவற்றை அடித்து, கைகளினால் குவித்து யூரியா பைகளில் அள்ளிக் கட்டுவார்கள். உரப்பைகளில் நிறைத்த உப்பை தலைகளிலும் சைக்கிள்களிலும் சுமந்து சென்றார்கள்.\nஅது போல நாங்களும் எங்கள் கிராமத்தில் இருந்தும் அங்கு செல்வோம். கைகளில் வாளிகள், தட்டுக்கள் கொண்டு செல்வோம், போத்தலில் தண்ணீர் கொண்டு சென்று அந்த வெயிலில் வேலை செய்யவேண்டும், காலையில் உப்பு அள்ளுவது சற்று இலகுவானது, ஆனால் மதிய உணவுக்கு வீடு வந்து பின் மாலையில் மீண்டும் செல்லும் போது வெயில் மிதந்திருக்கும் அந்த நிலம். அதனையும் பொருட்படுத்தாது அள்ளிக்கொண்டிருப்பார்கள். அது போராட்டகாலம், அந்த நேரத்தில் வருமானம் என்பது தற்சார்பு தான், எங்களுக்கான வருமானம் வேண்டும், அதனால் உப்பு அள்ளுதல் தொடர்சியாக இருந்தது,\nஇந்தியன் ஆமி வந்து முகாமிட்டிருந்த நேரம் உப்புநீர் உள்வராமல் தடுத்திருந்தார்கள், அநேரத்தில் உப்பு விளைச்சல் இருக்கவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். அதைவிட மக்கள் அதிகமாக உள்ள இடங்களில் புக்காரா விமானங்களின் தாக்குதல்களும் இருக்கும் அதனிலிருந்து தப்பவேண்டும். தரவைகளில் ஒளிவதற்கும் இடம் இருக்காது. அந்த நேரத்திலும் உப்பு அள்ளிக்கொண்டிருந்ததாக நிறைய கதைகள் வீட்டில் கேட்டிருக்கிறேன்.\nஅள்ளியவற்றில் விற்றது போக இரண்டு மூன்று உரப்பைகளில் எங்கள் வீட்டுக்கும் உப்பு வந்துசேரும். பின் நாட்களில் தேவைக்கு ஏற்றால் போல் அள்ளிக்கொண்டிருந்தோம். கொண்டுவரும் உப்பு மூட்டைகளை மாலின் பின்புறமாகவோ, ஒத்தாப்புகளிலோ, தாவாரங்களிலோ அல்லது வேலிக்கரைகளில் கற்களை அடுக்கி அதன் மேல் வைத்து பொலித்தீன் கொண்டு மூடியும் வைப்போம். இது சில வருடங்களுக்கு உப்பு வாங்க வேண்டிய தேவையை இல்லாமல் செய்தது.\nமண்டான் உப்பு ஒரு காலத்தில் பெரும்வருமானத்தை கொடுத்ததால் அது யாழின் பிறபகுதிகளிலும் பேசுபொருளாக இருந்தது. அவை குவிக்கப்பட்டு அந்த இடத்திலே விற்கப்பட்டு பிற இடங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டன. விளைந்த உப்பை வெளியே எடுத்துச் செல்வதற்காய் அமைக்கப்பட்ட வீதி உப்பு வீதி என்று அழைக்கப்பட்டது, அது இன்னமும் அழைக்கப்படுகின்றது. அதிகமானவர்களுக்கு \"உப்பு ரோட்\" என்றால் தான் அங்கு தெரிந்திருக்கும்.\nஆனால் அந்த கோடையில் உப்பு வருவதற்கு முன்னர் அங்கிருந்து வரும் உப்பு புழுதி வீீீடுகளுக்குள் அள்ளிக்கொட்டும். மண்டான் வயல்களில் நெல்லில் படிந்து விளைச்சலை குறைக்கும். ஆனாலும் உப்பு அந்நேரங்களில் பெரிய வருமானங்களையும் தந்தது. இப்போது உப்பு விளைவதில்லை, மண்டான் தனது பெயருக்குரிய பிரசித்தங்களை குறைத்துக்கொள்கிறது.\nமண்டான், இந்த பெயரினை சொல்லும் போது வடமராட்சியை சேர்ந்தவர்களிடத்தில் ஒரு விதமான பார்வை எம் மீது இருக்கும், காரணம் பொதுவாக வடமராட்சி இறுக்கமான சாதீய கட்டமைப்புக்குள் நீண்டகாலமாக இருக்கும் இடம். அந்தவகையில் மண்டான் என்பதும் ஒரு சமூகத்தவரை பிரதிநிதித்துவம் செய்யும் இடமாக இன்றும் அதே கட்டமைப்புடன் தான் இருக்கின்றது. ஆனாலும் மண்டான் நிறையவே வளர்ந்துவிட்டது.\nபடங்கள் - தனங்களப்பு உப்பு வெளி\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\nநட்பு என்பது இருவர் இடையேவோ பலரிடமோ ஏற்படும் ஒரு உறவாகும். வயது, மொழி, இனம், ஜாதி, நாடு, மதம் என எந்த எல்லைகளும் இன்றி, புரி...\nகிராமங்களில வாழ்ந்தவர்களுக்கு தெரியும், முந்தி முடி வெட்ட வீடுகளுக்கே ஆள் வரும் கடைக்கு எல்லாம் போகவேண்டி இருக்காது. கடைகளும் குறைவு, இ...\nகாயும் பழமும், அவுட் அவுட்...\nஎன்னடா இது காயும் பழமும் எண்டு சொல்லுறன் எண்டு நீங்கள் நினைக்கிறது விளங்குது. பழக்கடைக்கு போன கதை ஏதும் சொல்லப்போறானோ எண்டு யோசிக்காதைய...\nதாமோதரம்பிள்ளை இராமலிங்கம் சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர். இவர் ஆகஸ்ட் 16, 1933 இல் தாமோதரம்பிள்ளை, சின்னப்பிள்ளை ஆக...\n2000 ஆம் ஆண்டுகளில் சில நாட்களுக்கு ஒருமுறை வீடுகளுக்கு வந்து அழுக்கு துணிகளை எடுத்துக்கொண்டு போவார் தணிகாசலம். அதற்காகவே பிரத்தியேகமா ...\nஅழகான அந்தப் பனைமரம் - நுங்குத்திருவிழா\nஇலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் ஏராளமான பனைகள் உள்ளன. ஆரம்பத்தில் 70 இ...\nஎங்கள் யாழ்ப்பாணத்து மக்களின் ஒருசாரார் குடிசைக் கைத்தொழிலான மட்பாண்ட உற்பத்தியையே தமது பிரதான தொழிலாகச் செய்துவந்திருக்கின்றனர். இங்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2013-02-24-07-46-16/", "date_download": "2019-06-17T00:38:43Z", "digest": "sha1:ZHP7N22CDLWGFAE2M7G4K5GVGSXRRD5H", "length": 6814, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "சமூகத் தீமைகளை நீக்கக் கூடியது ஆன்மிகப் பயற்சி ஒன்றே |", "raw_content": "\nபாராளுமன்றம், மாநில சட்ட சபைகளுக்கு\nமழை நீர் சேகரிப்புத் திட்டத்தை கட்டாயமாக அமல்படுத்த வேண்டும்\nஇந்தியாவை 2024ம் ஆண்டு 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவது\nசமூகத் தீமைகளை நீக்கக் கூடியது ஆன்மிகப் பயற்சி ஒன்றே\nபலாத்காரமோ, அரசாங்க அதிகாரமோ, கடுமையான சட்டங்களோ சமுக நிலைமையை மாற்ற முடியாது.சமூகத் தீமைகளை நீக்கக் கூடியது ஆன்மிகப் பயற்சி ஒன்றே ஆகும்…\nதீவிரவா தத்திற்கு எதிராக அனைத்து சமூகத் தினரும்…\nதமிழக நலனுக்காக தை வெள்ளிக் கிழமை மாலை வீடுதோறும்…\nமத்திய தேர்தல்குழு இரண்டாவது முறையாக கூடியது.\nஉலக அமைதிக்கு யோகா ஒன்றே தீர்வு\nவதம் – ஒரு சமூகத் தேவை\nஜல்லிக்கட்டுக்கு நிரந்த சட்டம் உருவானது\nஅரசாங்க அதிகாரமோ, ஆன்மிகப் பயற்சி, சுவாமி விவேகானந்தா, பலாத்காரமோ, விவேகானந்தா\nவிவேகானந்தர் நினைவு மண்டபத்தின் வரலாற ...\nநாம் பேய்களும் அல்ல, அவர்கள் தேவர்களும ...\nவலிமை மிக்க, சுறுசுறுப்பான, சிரத்தை பொர ...\nவலிமைதான் வாழ்வு பலவீனமே மரணம்\nஇந்தியாவில் புதிய கல்விக்கொள்கையை அதற்கான அமைக்கப்பட்ட திரு.கஸ்தூரிரங்கன் அவர்கள் குழு மத்திய அரசுக்கு ஓர் பரிந்துரை அனுப்பியுள்ளது. அது ஓர் பரிந்துரைத்தான் … அந்த பரிந்துரையில் மும்மொழிக் கொள்கை ...\nபாராளுமன்றம், மாநில சட்ட சபைகளுக்கு\nமழை நீர் சேகரிப்புத் திட்டத்தை கட்டாய� ...\nஇந்தியாவை 2024ம் ஆண்டு 5 ட்ரில்லியன் டாலர� ...\nமவுரியா சதுக்கத்தில் தொடரதர்ணா போராட் ...\nமூன்றாம் உலகப் போர் வந்தேவிட்டது\nமேற்கு வங்கம் நடந்த உண்மையை மக்களுக்க� ...\nஇதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் ...\nவயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் ...\nநமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு\nமுட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2014/05/blog-post_24.html", "date_download": "2019-06-17T01:44:41Z", "digest": "sha1:NM7D55SIM2MJL3SXUXOLJCXQ4FWHZROU", "length": 50996, "nlines": 305, "source_domain": "www.padalay.com", "title": "படலை: கோச்சடையான் - வடை போச்சே!", "raw_content": "\nகோச்சடையான் - வடை போச்சே\nசுற்றிவர கோட்டை கொத்தளங்கள். பின்னணியில் அரச உடை அணிந்த மகளிரும், வீரரும் ஆட, நடுவே தீபிகா படுகோன், செம கியூட்டாக “மெதுவாகத்தான்” என்று பாட காட்சி ஆரம்பிக்கிறது. இருபது செக்கன்கள் கழித்து தலைவர், படு ஸ்மார்ட்டாக நடந்துவருகிறார். “எனை ஈர்க்கிறாய், பழி வாங்கவா” என்னும்போது தீபிகாவின் சேலை தலைப்பை ஸ்டைலாக தூக்கிப்போட, தீபிகா வெட்கப்பட்டு ஓடுகிறார். தலைவரின் அதகளம் ஆரம்பிக்கிறது. “அன்னம், மடவண்ணம்” என்னும்போது மிகவேகமான நடை. “கொடிவேண்டுமா, குடை வேண்டுமா“ என்ற ஒவ்வொரு தாள கட்டுகளிலும், இருவரும் சேர்ந்து தோன்றும் ஒவ்வொரு பிரீசிங் காட்சிகளிலும் ஒரு கட். ஒருமுறை கண் மேலே எகிறும். மற்றப்பக்கம் நாடி தாழ்ந்து காதலுடன் பார்க்கும். “படை வேண்டுமா, பகை வேண்டுமா, உனைப்போல வேறார் ஏது” என்னும்போது எஸ்பிபி சிரிப்பும் சேர்ந்துகொள்ள, தலைவர் நளினமாக அதற்கு எக்ஸ்பிரஷன் கொடுக்க, அப்படியே பிரமாண்டமான பின்னணி நடனங்கள் சேர்ந்துகொள்ள…..\nஅந்தக்கணமே தூக்கம் கலைந்து எழுந்தேன். பார்த்தால் விடியக்காலமை மூன்று மணி. கோச்சடையானை அந்தக்கணமே பார்க்கவேண்டும்போல. தலைவரின் ரோமான்சை, ஆக்ஷனை, நடையை, டயலாக்கை, தல சும்மாவே சதிராடும். அரசகதை வேறு. மின்னி முழங்கியிருக்குமே. அதிகாலையில் எந்த ஷோவும் கிடையாதே. அன்றைக்கு மாலைக்காட்சிக்கு போகும்வரைக்கும் கோச்சடையான் பாடல்கள்தான். காரில், வீட்டில், அலுவலகத்தில், மாசில் வீணையே, மாலை மதியமே, வீசு தென்றலே என்று ஒரே கோச்சடையான் தேவாரம்தான். எப்போதடா இரவு வரும் என்றிருந்தது.\nசூப்பர்ஸ்டாரை தானும் பார்க்கவேண்டும் என்று அம்மா அடம்பிடிக்க, அம்மா, அப்பா, மனைவி, நான் என்று நான்கு டிக்கட்டுகள். தியேட்டருக்கு போய் 3D கண்ணாடிகளை வாங்கிக்கொடுக்க, அப்பா அப்போதே கண்களில் மாட்டிவிட்டார். கறுப்புக் கண்ணாடியில் ஆள், பிரிவியூ ஷோ பார்க்கவந்த கருணாநிதி மாதிரி இருந்தார். “ஆட்கள் எல்லோரும் கலங்கலாக தெரிகிறார்கள்” என்று குறைப்பட்டுக்கொண்டார். உள்ளே தியேட்டரில் முப்பது பேர்கள் கூட இர��க்கமாட்டார்கள். அதில் ஐந்தாறு வெள்ளைகளும் அடக்கம். பின்னே அவதார், டின்டின் படங்களுக்கு பின்னர் மோஷன் கப்ஷரில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட ஒரு படத்துக்கு சர்வதேச ரீதியில் எதிர்பார்ப்பு இருப்பது ஆச்சரியம் இல்லையே.\n“இனி கண்ணாடிகளை அணிந்துகொள்ளுங்கள்” என்று திரையில் வாசகம் தோன்றிய பின்னர், அப்பர் ஏனோ கண்ணாடியை கழட்டி மீண்டும் மாட்டினார். படத்தின் முதல் ஐந்து நிமிடங்கள் மோஷன் கப்ஷரிங் என்றால் என்ன என்று டொக்கியூமேண்டரியில் மொக்கை போட்டார்கள். அதற்குப்பிறகு சூப்பர் ஸ்டார் என்று திரையில் ஒவ்வொரு எழுத்தும் 3Dயில் பளிச் பளிச் என்று பரவ, இருந்த கொஞ்சக்கூட்டமும் விசில் அடிக்கத்தொடங்கியது. ”தலைவா” என்று என்னையறியாமல் கரகோஷம் எழுப்ப ஆரம்பித்தேன். நல்லூர் தேரிலே கந்தசாமியார் ஏறும்போது கிடைக்குமே அந்த பரவசம். அது. இதற்கே இப்படி என்றால் தலைவர் திரையில் தோன்றும்போது எப்படி இருக்கும் என்று டொக்கியூமேண்டரியில் மொக்கை போட்டார்கள். அதற்குப்பிறகு சூப்பர் ஸ்டார் என்று திரையில் ஒவ்வொரு எழுத்தும் 3Dயில் பளிச் பளிச் என்று பரவ, இருந்த கொஞ்சக்கூட்டமும் விசில் அடிக்கத்தொடங்கியது. ”தலைவா” என்று என்னையறியாமல் கரகோஷம் எழுப்ப ஆரம்பித்தேன். நல்லூர் தேரிலே கந்தசாமியார் ஏறும்போது கிடைக்குமே அந்த பரவசம். அது. இதற்கே இப்படி என்றால் தலைவர் திரையில் தோன்றும்போது எப்படி இருக்கும்\nபடம் ஆரம்பிக்கிறது. முதலில் கொஞ்சம் சிலைகளைக் காட்டி காட்டியே கதையை சொல்லுகிறார்கள். கொஞ்ச நேரத்தில் ஒரு குழம்புச்சட்டிக்குள் ஒரு சரவச்சட்டி மிதக்கிறது. அந்தச் சட்டிக்குள் ஒரு சிறுவன் இருக்கிறான். என்னடா இது என்று மனைவியிடம் கேட்க “யோவ் அது குழம்புச்சட்டியில்ல, கடல், உள்ளுக்க குட்டியாய் இருக்கிறது ஓடம்” என்றாள். என்னாடா இது பேஜாரா போயித்து. சரிவிடு நம்மாளு வரும்போது சட்டி என்ன என்று மனைவியிடம் கேட்க “யோவ் அது குழம்புச்சட்டியில்ல, கடல், உள்ளுக்க குட்டியாய் இருக்கிறது ஓடம்” என்றாள். என்னாடா இது பேஜாரா போயித்து. சரிவிடு நம்மாளு வரும்போது சட்டி என்ன\nகலிங்கபுரி நாட்டின் மிகச்சிறந்த வீரன் ராணா. பல போர்களை வென்றவன். மன்னருடைய மகனின் உற்ற நண்பன். அவனையே சேனாதிபதியாக நியமிப்பது என்று அரசர் முடிவு செய்கிறார். அவனை அ��ைத்துவர கட்டளை இடுக்கிறார். நம்மாளுக்கு மெசேஜ் போகிறது. குதிரை போல ஒன்று, பாய்ந்து பாய்ந்து வருகிறது. காடு மலைகள் எல்லாம். ஒரு இடத்தில் மலைகளுக்கிடையே பெரிய இடைவெளி. கடவுளே எப்படி குதிரை தாண்டப்போகிறது என்று மொத்த தியேட்டருமே சீட் நுனிக்குச் சென்றுவிட்டோம். குதிரை எம்பிக் குதிக்கிறது. குதிக்கையில் ஸ்லோ மோஷனில் குதிரை வீரனின் முகம் தெரிய .. தெரிய, ரகுமான் மியூசிக் அதிர்கிறது. நம்மாளுக “தலை…” என்று கரகொஷிக்க தொடங்கி “வா” என்று முடிக்கமுதல் முழு முகமும் திரையில் தெரிய , மொத்த தியேட்டருமே காற்றுப்போன பலூன் கணக்காய் பஸ்க்கென்று பம்மியது.\n“டேய் இந்த மொக்கையை விட்டிட்டு மோஷன் கப்ஷரிங்ல பிடிச்ச நம்ம தலைவனை காட்டுங்கடா.”\n கலிங்கபுரியின் சேனாதிபதி ராணா. உண்மையில் ஒரு அண்டர்கவர் ஏஜண்ட் கலிங்கத்தில் சிறைப்பட்டிருக்கும் கோட்டைப்பட்டணத்து வீரர்களை மீட்பதற்காக அங்கேயே வளர்கிறார். வளர்ந்து வீரனாகி, நாட்டின் சேனாதிபதியாகி, இளவரசனின் நண்பனாகி, அவனை ஏமாற்றி, வீரர்களை மீட்டுக்கொண்டு கோட்டைப்பட்டணம் வருகிறான்.\nஇங்கே கோட்டைப்பட்டணத்தில், நாசர் மன்னர், சரத்குமார் இளவரசர். அவரும் ராணாவும் நண்பர்கள். சரத்குமாரின் தங்கையான தீபிகா படுகோனை ராணா லவ்வுகிறார். ராணாவின் தங்கை ருக்குமணியை சரத்குமார் கவ்வுகிறார். இதற்கிடையில் திருப்பமாக மன்னரை யாரோ கொல்ல முயற்சிக்கிறார்கள். பார்த்தால் அது வேறுயாருமில்லை. ராணா. சிறைப்படுகிறான். ராணா ஏன் கொல்ல முயற்சிக்கிறான் என்பதற்கு பிளாஷ்பேக். “நீங்க யாரு … பாம்பேயில நீங்க என்ன செய்திட்டிருந்தீங்க என்பதற்கு பிளாஷ்பேக். “நீங்க யாரு … பாம்பேயில நீங்க என்ன செய்திட்டிருந்தீங்க” என்கின்ற பாஷா மொமென்ட் அது.\n“சம்போ சிவசம்போ” என்று தாண்டவம் ஆடும் கோச்சடையான் அறிமுகம். அவர்தான் அப்போது கோட்டைப்பட்டணத்தின் தளபதி. பெரும் சிவபக்தன். சிறந்த வீரன். அவர் புகழ் மன்னனை விட அதிகமாக பரவுகிறது. இருவர் படத்தில் கூட்டத்தில் கருணாநிதி பேசிக்கொண்டிருக்கும்போது, இடையில் எம்ஜிஆர் வரும்போது கூட்டம் ஆரவாரிக்குமே, அதுபோல கோச்சடையானுக்கும் ஆரவாரிக்கிறது. மன்னர் பொறாமைப்படுகிறார். கோச்சடையானுக்கு கலிங்கம் செய்கின்ற ஒரு சதியாலே பின்னடைவு வருகிறது. சந்தர்ப்பத்தைப் பயன்���டுத்தி மன்னர் அவருக்கு மரணதண்டனை விதிக்கிறார். மகன் கண்முன்னாலேயே தலை உருளுகிறது.\nஇப்போது மீண்டும் ராணா காலத்துக்கு. எப்படி ராணா சிறையிலிருந்து மீள்கிறான், மன்னரையும், போர் தொடுத்துவரும் கலிங்கத்தையும் வெல்கிறான் என்பதே மீதிக்கதை. கிளைமக்ஸில் சேனா என்கின்ற ராணாவின் சகோதரன் அறிமுகமாக படம் முடிகிறது.\nகோச்சடையான் பாத்திரமே படத்தில் மிக வலிமையானது. வெகு சிரத்தையோடு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அவர் வருகின்ற காட்சிகள் ரசிக்கவும் வைக்கின்றன. ராணா பாத்திரம் கொஞ்சம் உறுத்தலானது. “பகைவனின் பகையை விட நண்பனின் பகையே ஆபத்தானது” என்று கோச்சடையான் அட்வைஸ் பண்ணுவார். அவருடைய மகனான ராணா, ஹீரோ, நண்பனை ஏமாற்றி கலிங்கத்திலிருந்து வீரர்களை மீட்கிறார். கோச்சடையான் “எதிரிகளை ஒழிக்க எத்தனையோ வழிகள் உண்டு. முதல் வழி மன்னிப்பு” என்பார். ராணா படத்தில் எவரையும் மன்னித்ததாக தெரியவில்லை. எல்லோருடைய தலைகளும் பறக்கின்றன. சரத்குமார் பாத்திரம் எங்கே காணாமல் போனது என்று கண்டுபிடிக்க சிபிஐ விசாரணை வைக்கவேண்டும். அவர் எங்கே என்று கண்டுபிடிக்கப்படும்போது ஷோபனா எங்கே என்கின்ற கிளூவும் கிடைக்கலாம்.\nஎது என்னவோ, கோச்சடையானின் கதை செமையாக அடித்தாடக்கூடிய அரச கதை. சாண்டில்யன், கல்கி போன்றவர்கள் எழுதியிருந்தால் ஒரே மூச்சில் படித்திருப்போம். நிறைய திருப்பங்கள். சுவாரசியமாகியிருக்கக்கூடிய பாத்திரங்கள், பிரமாண்டத்துக்கான அடித்தளம் என்று இந்தக்கதை ரஜனி என்ற நடிகனுக்கு தீனி போடக்கூடிய கதை. திரைக்கதையில் கூட ரஜனியினுடைய அத்தனை பிளஸ் போயிண்டுகளையும் வெளிக்கொணரக்கூடிய விஷயங்கள் இருக்கின்றன. வசனங்களும் கலக்கல். இது ரஜனிக்கு டெயிலர்மேட் கதை. ரஜனிக்கு நோய் வராமல் இருந்திருந்தால், அனிமேஷன் இல்லாமல் சாதாரணமாக கே.எஸ்.ரவிக்குமாரினால் இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்குமேயானால், இன்னொரு சந்திரலேகா, கர்ணன் போன்று ஒரு கலக்கு கலக்கியிருக்கும். ப்ச்..விதி வலியது.\nகதைக்கு அடுத்ததாக படத்தில் எனக்கு பிடித்தது ஓவியங்கள். பின்னணி காட்சிகளும், கோட்டை கொத்தளங்களும், யுத்தகளமும், அவற்றின் வடிவமைப்புகளும் என்று ஓவியங்கள் மிக அழகாக கோச்சடையானில் அமைந்திருக்கிறது. மெதுவாகத்தான் பாடலின் பின்னணி மிக அழகாக செதுக்க��்பட்டிருக்கும். கப்பல் சண்டை, தாண்டவம் பின்னணி, நாகேசின் சிற்பச்சாலை என்று எங்கெனும் ஓவியரின் கை வண்ணம் மிளிர்கிறது. அதிகம் பேசப்படாத கலைஞர்கள் அவர்கள். ஆனால் அனிமேஷன் படங்களின் மூலங்களில் முக்கியமானவர்கள். அவர்களுக்கு ஒரு சல்யூட்.\nகமலைப்பற்றி எல்லோரும் ஒன்றைச் சொல்வார்கள். அவர் நடிப்பென்று வந்துவிட்டால், ஒரு கழுதையை முன்னால் கொண்டுவந்து நிறுத்தினால்கூட அதைப்பார்த்து காதலிப்பார். அவர் பார்வையில் அந்தக் கழுதைக்கும் காதல் வந்துவிடும். அது ஏ ஆர் ரகுமானுக்கும் பொருந்தும். படம் கழுதையா, ஹன்சிகாவா என்று எதைப்பற்றியும் ரகுமான் யோசிக்கவில்லை. “ஏ கர்ம வீரனே, கடமை வீரனே” என்று ரகுமான் தன்னைத்தானே பார்த்து பாடியிருப்பார் போல. பாடல்கள் அத்தனையும் சொக்கத்தங்கங்கள். “மெதுவாகத்தான்” அதன் உச்சம். கூடவே “மந்தி உருட்டும் மயில் முட்டை”, “திருமணப்பாடல்கள்”, “மாசில் வீணையே” என்று எல்லாமே சிக்ஸர்கள்தான். பின்னணி இசையைப்பற்றி கேட்கவேவேண்டாம். எவ்வளவு நாட்களுக்குத்தான் சூரியனுக்கு டோர்ச் அடிப்பது\nவைரமுத்துவுக்கும் அடித்து ஆடக்கூடிய களம். நிறைய சிக்ஸர்கள். அதில் சில ஹைலைட்டுகள் இதோ.\nஒவ்வொரு வாதம் முடியும் போதும்\n”வாழை மரம் போல என்னை\nகில்லி படத்திலே போலீஸ் மோப்ப நாய்கள் விஜய்யின் வீட்டைத் தேடி மிகவேகமாக வருகின்றன. அவற்றுக்கு போக்கு காட்டவேண்டும். கீழே வீதியால் நாய்கள் ஓடிக்கொண்டிருக்க, நம்மாளு அணில், மிளகாய்த்தூளை கட்டடத்தின் மேலிருந்து கொட்டுவார். கொட்டும்போது ஒரு கட்டடத்திலிருந்து இன்னொரு கட்டடத்துக்கு தாவுவார். அப்போது படத்தில் வருகின்ற கிராபிக்ஸ் செம மொன்னையாக, இங்கிருந்து அங்கே மவுஸ் பொயின்டரால் போல்டரை இழுத்து கொப்பி பண்ணுவதுபோல இருக்கும்.\nஅந்த கில்லி படத்து சரித்திரப் பிரசித்தி வாய்ந்த கிராபிக்சை விட மோசமானது கோச்சடையானுடைய அனிமேஷன். மோஷன் கப்ஷரிங் மோஷன் கப்ஷரிங் என்று பீலா விட்டானுக. மொஷனை கப்ஷர் பண்ணினாங்களா மோஷன் போவுறதை கப்ஷர் பண்ணினாங்களான்னு ஒரே டவுட்டா இருக்கு. அத்தனை பாத்திரங்களும் கிராபிக்சில் வரைந்தது போன்றே வருகிறது. உயிர் இல்லை. அனிமேஷன் பாத்திரத்துக்கு ஏது உயிர் என்று கேட்காதீர்கள். மிகச்சிறந்த அனிமேஷன் படங்களான டோய்ஸ்டோரி, ஐஸ் ஏஜ், அவதார் ப��ன்றவற்றின் வெற்றிகள் எல்லாம் அவற்றில் வரும் பாத்திரங்களுக்கு ஜீவன் கொடுத்ததாலேயே சாத்தியமானது. கோச்சடையானில் அது மிஸ்ஸிங். ஆனால் கோச்சடையானின் தாண்டவம் இதில் விதிவிலக்கு.\nமற்றையது, காட்சியில் வருகின்ற பாத்திரங்களும் ஏனைய விஷயங்களும் ஒரு ப்ரோபோஷனில் இல்லை. குதிரைகள் எல்லாம் டைனோசர் உயரத்தில் இருக்கின்றன. போர்க்கப்பலில் ஒரு காட்சியில் கோச்சடையான் குளோசப்பில் நோர்மல் சைஸில் இருப்பார். கயிற்றில் தொங்கும்போது எறும்பு சைஸுக்கு போய்விடுவார். ஆட்கள் நின்றால் தரையில் கால்படாது. ஒவ்வொரு காட்சியினது உயிரோட்டமும் இப்படியான மொன்னை கிராபிக்ஸினால் அறவே இல்லாமல் போகிறது. இந்த வகை விஷயங்களை சாதாரணமான கேம் மென்பொருளில் கூட கவனிப்பார்கள். ம்ஹூம்.\nயாரோ ஒரு அரசனுக்கு உயிர் ஒரு கிளியின் கழுத்தில் இருக்குமாம். அதுபோல ரஜனியின் ஜீவன் அவர் கண்களில்தான். காதல், வீரம், கோபம், சோகம் என்று ஒவ்வொரு உணர்வுக்கும் ஒவ்வொரு மொழி பேசும் ஆச்சரிய கண்கள் அவை. குட்டிக் கண்களில் ஒன்று மேலே பார்த்தால் மற்றொன்று கீழே பார்க்கும் அதிசய நடிப்பு அவருடையது. இந்தப்படத்தில் ரஜனியின் கண்கள் எப்போதுமே விட்டத்தையே வெறித்துப்பார்த்துக் கொண்டிருக்கும். தீபிகா படுகோனை பார்க்கும்போதும் ரஜனியின் கண்கள் பனைவட்டையே பார்க்கின்றன. ஏன் பாஸ் அப்படி ஒரு விரக்தி என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அது தீபிகா\nதீபிகா படுகோன், சிரிக்கும் போதெல்லாம், பார்ப்பவன் அந்த இடத்திலேயே பேதி போகிறான். செம டெரரா இருக்கு பாஸ். என்னாத்த கப்ஷர் பண்ணி மூஞ்சில போட்டானுகளோ தெரியேல்ல. தீபிகா தப்பித்தவறி இந்தப் படத்தை பார்க்க நேரிட்டால், தற்கொலை முடிவுக்கும் போகலாம். அவ்வளவு மோசம். அதுவும் மெதுவாகத்தானில் இருக்கும் சில நடனங்கள். சர்க் சரக்கென்று கால் கையை அடித்து, கல்வியங்காட்டுச் சந்தியில், கோழி வாங்கி உரிக்கையில், அது படக் படக்கென்று செட்டை அடிக்குமே. ஞாபகம் வந்தது. கொஞ்சம் கூட நளினம் இல்லை. அதான் வருதில்லையே சவுந்தர்யா பின்ன எதுக்கு அந்த ரிஸ்க்கி அனிமேஷன் எல்லாம் பின்ன எதுக்கு அந்த ரிஸ்க்கி அனிமேஷன் எல்லாம் இந்த விருத்தத்தில, “எங்கே போகுதோ வானம்” பாட்டில் சவுந்தர்யா கூட எட்டிப்பார்க்கிறார். கே.எஸ்.ரவிக்குமார் பாணி. முடிவில் த��டரும் என்றுவேறு போட்டு எம்மை டென்ஷனாக்குகிறார்கள். அதற்குப்பிறகு நிஜ சவுந்தர்யா “பிகைண்ட் த ஸீன்” காட்சிகளில் கை தட்டி முடித்து வைக்கிறார். தியேட்டரில் ரியாக்ஷனே இல்லை. முன்னாலிருந்தவன் செம குறட்டை. அந்தக் கைதட்டுக்கும் எழும்பவில்லை.\nஅனிமேஷனில் இருக்கின்ற அத்தனை குளறுபடிகளும் சேர்ந்து நன்றாக இருந்திருக்கக்கூடிய திரைக்கதையை பாதித்துவிட்டது. காட்சிகள் ஒரு கொண்டினியூட்டி இல்லாமல் இருப்பதால் படத்தின் ஓட்டம் தடைப்படுகிறது. தலை இடிக்கிறது. அனிமேஷன் படங்களில், ரசிகர்களை ஒன்றவைக்க இந்த கொண்டினியூட்டி மிக முக்கியம். உறுத்தாமல் எம்மை மயக்கும் எடிட்டிங் முக்கியம். டோம் அண்ட் ஜெரி போன்ற கார்ட்டூன் படங்களின் வெற்றிக்கும் இந்த கொண்டினியூட்டியே மிக முக்கியமான காரணம். இதில் வேகமான, மெதுவான காட்சி என்று ஒன்றில்லை. உறுத்தாமல் இருக்கவேண்டும். அவ்வளவே. அது கோச்சடையானில் டோட்டலாக அவுட். சர்க் சர்க்கென்று சுதாரிக்க முதலேயே காட்சிகள் மாறுகின்றன. பிரேமுகள் படக் படக்கென்று உருளுகின்றன. காரணம் பிஃல்லிங் பிரேமுகளுக்கு அதிகம் இவர்கள் மெனக்கெடவில்லை. இந்தவகைப்படங்கள் எடுப்பதற்கு குறைந்தது ஐந்துவருடங்களாவது வேண்டும். சின்ன சின்ன சலனங்களையும் பார்த்து பார்த்து செதுக்கவேண்டும். இதை இரண்டு வருடங்களில் எடுத்துவிட்டோம் என்று பெருமையுடன் சொல்லுவதில் எந்த அர்த்தமுமில்லை.\nஇந்தியாவின் முதல் மோஷன் கப்ஷரிங் திரைப்படம், பட்ஜட் பத்மநாதன், சவுந்தர்யாவின் முதல்முயற்சி என்ற கதைகள் எல்லாவற்றையும் மூட்டைகட்டி வையுங்கள். இது ஒரு இலவச படம் என்றால் பார்த்து ஊக்குவிக்கலாம். ஆனால் காசு கொடுக்கிறோம். அதுவும் அவதார், டின்டின்னுக்கு கொடுத்த அதே பணம். கொஞ்சம் அதிகம் என்றே சொல்லலாம். எனவே தரத்தில் குறைவாக இருந்தால் பார்ப்பவன் விமர்சிக்கவே செய்வான். முதல் முயற்சி என்பதற்காக “Apple 1” கணணியை எல்லோரும் பாராட்டிவிடவில்லை. மணிரத்னம் பகல்நிலவு, இதயக்கோவில் எடுத்தபோது எவருமே அவரை கொண்டாடவில்லை. ஏனென்றால் இதயக்கோவில் ஒரு மொக்கைப்படம். அவ்வளவுதான். ரஜனி குசேலன், கதையுள்ள படம் நடிக்கிறார் என்று எவராவது ஊக்குவித்தார்களா. இல்லையே. படம் மோசம். அவ்வளவுதான் விஷயம். இங்கே எந்த ரசிகனும் சவுந்தரியாவை ஊக்குவிக்க���ோ, இந்திய சினிமாவை வளர்க்கவோ பணம் கொடுப்பதில்லை. அவன் தான் திருப்தியாக படத்தை ரசிக்கவே பணம் கொடுக்கிறான். அந்த திருப்தியை கொடுக்காவிட்டால் திட்டவே செய்வான். சமயத்தில் கொடுத்த காசுக்கும் மேலாக.\nநம்மாளு ஒருத்தனுக்கு நல்ல பசி. சாப்பிடுவோம் என்று கடைக்குப் போகிறான். கடையில் ஸ்பெஷல் தோசை இருக்கு என்கிறார்கள். உலகத்திலேயே முதன்முதலில், யாழ்ப்பாணத்தில், சதுர வடிவில் தோசை சுடுகிறோம் என்று அறிவிக்கிறார்கள். தொட்டுக்கொள்ள டொமாட்டோ சோஸ் தருகிறோம் என்றும் சொல்கிறார்கள். இவனுக்கு ஆர்வம் தாங்கமுடியவில்லை. தீர்ந்து போனாலும் போய்விடும் என்ற பயத்தில் பத்து தோசைகளுக்கு உடனடியாக ஓர்டர் கொடுக்கிறான். தோசை வருகிறது. சதுர வடிவம் இல்லாமல் தோசை கோணல்மாணலாக இருக்கிறது. அவனுடைய வீட்டில் அவ்வப்போது சுடுகின்ற தோசைகூட பிழைத்துவிட்டால், அந்த ஷேப்பில்தான் வருவதுண்டு. இவனுக்கு கோபம். ஏன் தோசை சதுரமாக இல்லை என்று கேட்கிறான். கடைக்காரன் “இது முதல் முயற்சிதானே தம்பி” என்கிறார், டொமாட்டோ சோஸ் கொஞ்சம் தொட்டுப்பார்க்கிறான். பயங்கரப்புளி. கடைக்காரரிடம் கேட்கிறான். அவர் “ஹோம் மேட் சோஸ் தம்பி” என்கிறார். தோசையை வாயில் வைத்துப்பார்த்தால் அது இன்னமும் மோசம். “அரிசி ஊறப்போட அவகாசம் இல்லை தம்பி, இது கோதுமை மாவுல கரைச்சது” என்று விளக்கம் வருகிறது. இவன் கடுப்பாகிவிட்டான். “இந்த தோசையை வீட்டிலேயே சுட்டிருப்பேனே” என்று கோபத்துடன் கிளம்புகிறான். வெளியே வந்து கடை போர்டைப் பார்க்கிறான். “கோச்சடையான் உணவகம்” என்று கொட்டை எழுத்துக்களில் எழுதப்பட்டு, கடை போர்டில் கோச்சடையான் வணங்கியபடி நிற்கிறார். பக்கத்திலேயே கழுத்தில் மாலையுடன் சிவலிங்கம் படம்.\n“தோசைண்ட திறத்துக்கு, ஆட்டுக்கல்லுக்கு மாலை வேற போட்டிருக்கிறாங்கள்”\nஎன்று சொல்லிக்கொண்டே 3D கண்ணாடியை தூர எறிந்துவிட்டு கோபத்துடன் ரசிகன் வீட்டுக்குப் போகிறான்.\nகோச்சடையான் - இது சும்மா ட்ரைலர் கண்ணு.\nஎன் கொல்லைப்புறத்து காதலிகள் : சூப்பர்ஸ்டார்\nசரியான விமர்சனம் J.K. தமிழ் நாட்டின் பல விமர்சகர்கள் ஆஹா ஓஹோ எண்டு புளுகி இருக்கிறார்கள். நான் மிக நீண்ட காலமாக அவர்களின் விமர்சனங்களை வாசித்து வருகிறேன்.முன்னர் நடுநிலையாக விமர்சித்த பிரபல வலை பதிவாளர்கள் இப்ப���து அதில் தவறி வருகிறார்கள்.அதுவும் பெரும் நடிகர்களின் படங்கள் என்றால் பம்மியே விடுகிறார்கள். Kochchadaiyan Trailer ஐ காச்சு காச்சு எண்டு காச்சின ஒருத்தர் Main Picture ஐ புகழுகிறார்.ஒரு வலை பதிவாளர், பட தரப்பில் (கோச்சடையான் தரப்பு அல்ல ) இருந்து அழுத்தம் வருவதாக தானே ஒத்துக் கொள்கிறார். பணம் பாதாளம் வரை பாய்கிறது போல் தெரிகிறது. (Anbudan Vimal)\nநன்றி விமல். சிலர் தாம் சார்ந்த படங்களுக்காக விமர்சனம் பண்ணுகிறார்கள். விமர்சனங்கள் எல்லாமே நடுவுநிலைமையாக இருப்பதில்லை. தவிர என்னுடையது என் ரசனையின் அடிப்படையிலான பார்வையே. படம் ஹிட்டாகுமா இல்லையா என்பதெல்லாம் எனக்குத் தேவையில்லாதது. படம் பார்த்த அனுபவத்தை ஒரு கட்டுரை வடிவில் ரசிக்கும்படியாக முயற்சித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். தவறுகள் இதில் இருக்கலாம். எல்லோரும் உடன்பட வேண்டியதுமில்லை.\nரொம்ப நன்றி தல - என்னோட வடைய காப்பாத்தி தந்ததுக்கு\nஉங்க மொத்த விமர்சனத்த விட, கடைசியா சொன்னீங்களே ஒரு குட்டி கதை - with that final touch [comment] - classic boss\nஇப்போதான் நெட்ல பாத்து முடிச்சோம் நானும் மகனும்\nஅவனுக்கென்னமோ கொஞ்சம் பிடிச்சுது. எனக்கு 'நாகேஷ்' போஷன் மட்டும் ஓரளவுக்கு புடிச்சுது - முக்கியமா குரல் குடுத்தவனுக்கு ஒரு கும்புடு\nநல்லவேளை இரண்டு வாரம் கழித்து படம் பார்ப்போம் என்று நினைச்சு தள்ளிப் போட்டது. எப்படியும் 1 டொலர் டி.வி.டி வந்துடும், அப்ப பார்க்கின்றேன்.\nபடம் பார்க்கவில்லை , விருப்பமும் இல்லே.குட்டி கதை கலக்கல் .செம டச்.\nபிறேம்குமார் 6/03/2014 7:58 pm\nபடம் பார்க்கவில்லை. பார்க்கத்தேவையுமில்லை என்று நினைக்கின்றேன்.\nதுரை செல்வராஜூ 6/03/2014 8:01 pm\nதாங்கள் வழங்கிய - தங்களின் அனுபவத்தை மிகவும் ரசித்தேன்.. மேலும் அந்த தோசைக் கதை - சுவை\nஇராஜராஜேஸ்வரி 6/04/2014 1:32 pm\nசுவையான தோசை கதையுடன் அருமையான விமர்சனம்\nநன்றி இராஜராஜேஸ்வரி .. வலைச்சரத்தில் இத்தோடு பத்துமுறையாவது அறிமுகமாகியிருக்கிறேன் :D\nஊருக்கு உழைப்பவன் 6/07/2014 3:27 pm\nநிஜத்தை எடுத்துச் சொல்லுவது உண்மையான சினிமா ரசிகனின் கடமை. நன்றி\nநன்றி உங்கட கருத்துக்கு அண்ணே.\nஎனக்கும் இது ஒரு சோகக்கத ....விடுங்க தல நம்ம தளபதி காட்டிலுமா .\nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\nகோச்சடையான் - வடை போச்சே\nநரேந்திர மோடி, இந்தியாவின் ஜே ஆர் ஜெயவர்த்தனா.\nவியாழமாற்றம் 01-05-2014 : படலையடி மேதினக் கூட்டம்....\nகடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தியாசமாய் முழித்துக்கொண்டுத் தனி...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/200048?ref=archive-feed", "date_download": "2019-06-17T01:09:00Z", "digest": "sha1:6HJHBOVPOQBKZ2LMPDFGPXEA63FI7TLI", "length": 8036, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "காட்டுப்பகுதியில் பூச்சிக்கடியுடன் கதறிக்கொண்டிருந்த பிஞ்சுக்குழந்தை! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகாட்டுப்பகுதியில் பூச்சிக்கடியுடன் கதறிக்கொண்டிருந்த பிஞ்சுக்குழந்தை\nபிலிப்பைன்ஸ் நாட்டில் பிறந்து ஒரு மணி நேரம் மட்டுமே ஆகியிருந்த பிஞ்சுக்குழந்தை, காட்டுப்பகுதியில் இருந்து பூச்சிக்கடியுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.\nபிலிப்பைன்ஸ் நாட்டின் Olango தீவில் உள்ள காட்டுப்பகுதியில் பிஞ்சுக்குழந்தை ஒன்று நீண்ட நேரமாக அழுதுகொண்டிருந்துள்ளது. அப்பகுதி வழியாக சென்ற பெண் ஒருவர், குழந்தை அழும் சத்தம் கேட்டு தேட ஆரம்பித்துள்ளார்.\nஅப்போது 35டிகிரி வெயிலில் ஆடை எதுவும் இல்லாமல் முகம் கருகிய நிலையில் கிடந்த குழந்தையை கண்டறிந்துள்ளார்.\nமுட்புதருக்குள் பூச்சி கடியுடனே அந்த குழந்தை கதறி அழுதுகொண்டிருந்துள்ளது. அருகிலுள்ள தேவாலயம் அருகே தங்கியிருந்த பொதுமக்கள் இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டு வேகமாக உதவி செய்ய முன்வந்துள்ளனர்.\nஉடனே இந்த தகவல் பொலிஸாருக்கும் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், உடனடியாக குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது குழந்தை மருத்துவமனையின் கவனிப்பில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅதேசமயம் குழந்தையை தூக்கி எறிந்துவிட்டு சென்ற குழந்தையின் தாயையும் தீவிரமாக தேடி வருவதாக கூறியுள்ளனர்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/rape-case-nithyananda-petition-dismissed-supreme-court-order", "date_download": "2019-06-17T01:11:31Z", "digest": "sha1:UVSSN7FN6IMAXFP4QSNIKP2CZ2MQGMPG", "length": 13378, "nlines": 173, "source_domain": "www.nakkheeran.in", "title": "பாலியல் பலாத்கார வழக்கில் நித்தியானந்தா மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம் உத்தரவு | Rape case - Nithyananda petition dismissed - Supreme Court order | nakkheeran", "raw_content": "\nபாலியல் பலாத்கார வழக்கில் நித்தியானந்தா மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம் உத்தரவு\nகர்நாடக மாநிலம் ராம்நகர் நீதிமன்றத்தில் நித்தியானந்தா மீது பாலியல் பலாத்கார வழக்கு உள்ளது. ஆர்த்திராவ், லெனின், வினய் பரத்வாஜ் ஆகியோர் இந்த வழக்கை தொடர்ந்தனர். இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி நித்தியானந்தா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று (01.06.2018) தள்ளுபடி செய்தது.\nஇதுதொடர்பாக நம்மிடம் பேசிய லெனின்,\nசென்னை போலீசிடம் கடந்த 2010ல் தந்த புகார் கர்நாடக போலீசுக்கு அனுப்பப்பட்டதையடுத்து, கர்நாடகா சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து 2010 நவம்பரில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். அதனைத் தொடர்ந்து 2012 மற்றும் 2015ல் மறுகுற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். அதில் நித்தியானந்தா உள்பட 6 பேர் மீது சிபிசிஐடி போலீசார் குற்றம் சாட்டியிருந்தனர்.\nஇந்த வழக்கில் மெடிக்கல் ரிப்போர்ட் எடுக்க மறுத்தார் நித்தியானந்தா. மெடிக்கல் ரிப்போர்ட் எடுக்க உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. பின்னர் 2017ல் ஒரு பொய்யான மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்து, ���ழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று நித்தியானந்தா உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தார். அந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nபாலியல் பலாத்கார வழக்கை எதிர்த்து ராம்நகர் மூன்றாவது அமர்வு நீதிமன்றத்தில் நித்தியானந்தா வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவை கடந்த பிப்ரவரியில் ராம்நகர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நித்தியானந்தா தாக்கல் செய்த மனு கடந்த மே 16ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கடந்த திங்கள்கிழமை நித்தியானந்தா மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று விசாரணை செய்த உச்சநீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது.\nநித்தியானந்தாவின் மனுவை நீதிபதிகள் நாகேஸ்வரராவ், சந்தனகவுடர் ஆகியோர் தள்ளுபடி செய்தனர். மேலும், இந்த வழக்கை விரைவாக விசாரிக்கவும் ஆணையிட்டனர். இந்த வழக்கில் நித்தியானந்தாவின் மனு தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டது. நித்தியானந்தாவுக்கு எதிராக வழக்கறிஞர் அஷ்வின் வைஷ் ஆஜராகி வாதாடினார்.\nஉச்சநீதிமன்றத்தில் நித்தியானந்தா மனு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, ராம்நகர் நீதிமன்றத்தில் வரும் ஜூன் 5ஆம் தேதி முதல் விசாரணை தொடங்க உள்ளது என தெரிவித்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஓ.பி.எஸ் தம்பி ராஜா மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nரஜினி மீதும், தமிழக அரசு மீதும் வழக்கு போடுவோம்\nதமிழகம், கேரளா மாநில பாஜக நிர்வாகிகளுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்த அமித்ஷா\nகூடங்குளத்தில் அணுக்கழிவு மையம்: உடனடியாக நிறுத்துங்கள் என்றால் எங்கிருந்து மின்சாரம் கிடைக்கும்-தமிழிசை பேட்டி\nஅடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று; வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nபடகு கவிழ்ந்து மீனவர் ஒருவர் பலி\nநடுரோட்டில் பெண் காவலர் எரித்து கொலை ஒருதலை காதலால் நிகழ்ந்த கொடூரம்\nவிஜய் பிறந்தநாளில் வெளியாகும் விஜய் படம்... ரசிகர்கள் மகிழ்ச்சி...\nசெய்ததை வீடியோவில் காட்டியுள்ளோம்- ராதிகா, வரலக்‌ஷ்மிக்கு விஷால் பதிலடி...\nமத்திய அரசின் தொடர் தோல்விகள்...\nசிறப்பு செய்திகள் 18 hrs\n - ஐசிசியை வறுத்தெடுக்கும் \"நெட்டிசன்கள்\"\n24X7 ‎செய்திகள் 12 hrs\nஅப்போலோவில் அறுவை சிகிச்சையின் போதே ஐ��ி பெண் ஊழியருக்கு பாலியல் அத்துமீறல்... லேப் டெச்னீசியன் கைது\nஉயிரோடு உள்ள மகளுக்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த பெற்றோர்\nஸ்மார்ட் பேட், சிப், புது டெக்னாலஜி: வார்னரின் புதிய முயற்சி\nமீண்டும் தமிழக முதல்வர் ஆகிறார் ஓபிஎஸ்\nமாவு பாக்கெட்டை தூக்கி எறிந்து பெண்ணை தாக்கி கைகலப்பில் ஈடுபட்ட ஜெயமோகன்: பிரபலமானவர் என்பதால் நடவடிக்கை எடுக்காத போலீசார்: வழக்கறிஞர் பேட்டி\nஎப்படியாவது ரிலீஸ் ஆக வேண்டும் சசிகலாவின் ஆசை\nமுதல்வரை அவமதித்தாரா ஓபிஎஸ் மகன்\nதிடீர் திருமணம் செய்த தமிழ் பிக் பாஸ் நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/14075914/1039482/Ambur-kanja-lady-arrest.vpf", "date_download": "2019-06-17T01:31:53Z", "digest": "sha1:PPPQWC3OJTGS2OQ6D45NFUSYUYH35AKB", "length": 6532, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "ஆம்பூரில் கல்லூரி மாணவருக்கு கஞ்சா விற்ற பெண் கைது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆம்பூரில் கல்லூரி மாணவருக்கு கஞ்சா விற்ற பெண் கைது\nவேலூர் மாவட்டம் ஆம்பூரில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்\nவேலூர் மாவட்டம் ஆம்பூரில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். ரெட்டி தோப்பு ரயில்வே மேம்பாலம் அருகில் உள்ள ஒரு வீட்டில் மறைமுகமாக வைத்து சரஸ்வதி என்ற பெண் கல்லூரி மாணவர்கள் மற்றும் கூலி தொழிலாளிகளுக்கு கஞ்சா விற்றதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து சரஸ்வதி வீட்டில் போலீசார் ஆய்வு செய்த போது ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன், அவரை கைது செய்தனர்.\nஅசத்தலாக நடந்த யோகா தின விழா...\nஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கம் சார்பில் ஐந்தாவது யோகா தின விழா கொண்டாட்டம் நடந்தது.\nசேவல் சண்டை சூதாட்டம் - 10 போ கைது...\n10 இருசக்கர வாகனம், 4 கோழிகள் பறிமுதல்.\nமழை வேண்டி 108 சிவலிங்க சிறப்பு பூஜை...\nஸ்ரீராமசமுத்திரத்தில் உள்ள சிவாலயத்தில் மழை வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.\nமின் கசிவு காரணமாக தீ விபத்து - 7 ஆடுகள் பலி\nரூ.5 லட்சத்திற்கும் மேலான பொருட்கள் சேதம்.\nபழனி முருகன் கோயிலில் சங்காபி���ேகம்...\nஆனி மாத கேட்டை நட்சத்திரத்தில் உச்சிகால பூஜையின் போது முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அன்னாபிஷேகமும் நடைபெற்றது.\nசுற்றுலா பயணிகளுக்கு ரோஜா கன்று - தோட்டக்கலைத் துறை திட்டம்\nதோட்டக்கலைத் துறை சார்பில் பசுமை குடில் அமைத்து மொட்டு ரக ரோஜாக்கள் மற்றும் 25,000 ரோஜா கன்றுகள் பதியம் போட்டு சுற்றுலா பயணிகளுக்கு வழங்க திட்டம்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60611232", "date_download": "2019-06-17T00:41:28Z", "digest": "sha1:USGVHEIMB3QCI27C55RLQU2EA4TYTTIW", "length": 36940, "nlines": 859, "source_domain": "old.thinnai.com", "title": "புதிய மாதவியின் “நிழல்களைத் தேடி!!!” | திண்ணை", "raw_content": "\nபுதிய மாதவியின் “நிழல்களைத் தேடி\nபுதிய மாதவியின் “நிழல்களைத் தேடி\nபெண்விடுதலை பற்றிய விழிப்புணர்வு பெண்கள் மத்தியில் இன்று மேலோங்கியுள்ளது. இது பெண்களின் வரலாற்று மூலங்களை நோக்கிய ஒரு தேடல், துக்கம், சந்தோசம்; கோபம், காதல் என உணர்வுகள் கவிதையின் மூலம் மொழியியல் பெறுகிறது. பெண்களின் மன உணர்வுகளை காட்டுவதாகவும் “வரையறுக்கப்பட்ட காற்றை திணறலோடு சுவாசிக்க” சபிக்கப்பட்ட பெண்களுக்கு எழுச்சியையும், எதிர்ப்பையும் வெளிப்படுத்துவன இலக்கியங்கள் தான். உணர்வுகளை வெளிக்காட்ட, வெளிக்கொணர இன்று ஒரு உந்து சக்தியாக கவிதை மொழி உள்ளது.\nபுதிய மாதவியின் நிழல்களைத் தேடியும் இந்த வகைக்குள் அடங்கும்.\nஇக்கவிதைத்தொகுதிக்கு தலித் எழுத்தாளரான சிவாகாமி முகவுரை எழுதியுள்ளார். “விமர்சனங்களுடன் கூடிய கனமான சிந்தனையை ஒட்டி பூடகமான கேள்விகளுடன் வருகிறது புதியமாதவியின் கவிதை என கூறுகிறார் சிவகாமி”\nபோர், பட்டினி, அரசு ஒடுக்குமுறை ஆண் அதிகாரம், பெண் ஒடுக்குமுறை ஆகியவற்றின் கீழ் அவதியுறும் மக்களின் மனோநிலையை காயப்படுத்தபட்ட நம்பிக்கையின் சோகத்தை வெளிப்படுத்தும் கவிதைகள் கூட வரலாற்றின் பதிவுகள் தான.; புதிய மாதவியின் கவிதைகளும் அந்த வகையை சார்ந்தவையாக உள்ளன.\nநாம் புதியவர்கள் என்ற கவிதை\nயார் சொன்னது (பக் 21)\nஇக் கவிதை எதிர்நிலை ,இருமை தாண்டிய பரிமாணங்களை கோரும் கவிதையாக உள்ளது.\nகணவனின் தோழியர் என்ற கவிதை\nநீ சந்தேகப்படும் வரை (பக் 27)\nஆணாதிக்கம் இருக்கிறதே அது மூளைக்குள் ஆழமாய் பதியப்பட்டிருக்கிறது. கல்வி வளர்ப்பு முறை தொடர்பு சாதனங்கள் மதம் கலாச்சாரம் என்கின்ற பல வழிகளில் புகுத்தப்பட்டு சமூக அரசியல் நடைமுறைகளினுடாக அது மேலும் ஆமோதிக்கப்பட்டும் பாதுகாக்கப்பட்டும் வருகின்றது. இது பெண், ஆண் நட்பு மீது ஆண் மனதில் பெண் தரப்பு மீது சந்தேகங்களை இலகுவாகவே உருவாக்கியும் விடுகிறது. என்பதை இக்கவிதை சொல்லி நிற்கிறது.\nபெண்கள் மீது சுமத்தப்படும் அதிதீவிர வன்முறைதான் ஆண்களால் நிகழ்த்தப்படும் பாலியல் பலாத்காரமாகும். பெண்களை ஏமாற்றும் பாவச் செயலை, துரோகங்களை உணர்ச்சி பூர்வமாக குழப்பமில்லாமல் கூறுகிறார் புதிய மாதவி. பாலியல் வன்முறையானது பெண்கள் மீதான ஆண்களின் அதிகாரத்தின் அராஜகத்தின் வெளிப்பாடாக வௌ;வேறு இடங்களில் நடைபெறுகிறது. பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதும் பின் தூக்கியெறியக்கூடிய போகப் பொருள்களாக பெண்களின் வாழ்வும் சிதைந்த மனநிலையையும் செய்தியாக சொல்லுகிறது எறும்புக்கடி கவிதை.\nமுகம் தேடி அலையும் இருட்டில்\nகண் கூசும் சூரியன் என்பதை (பக் 29)\nஆண் மொழி அதிகாரத்தினால் சூழப்பட்டுள்ள இந்த உலகில் பெண்கள் முகம் தேடும் முயற்சியில் அவளது மொழியும் குரலும் வலிமையானதுதான் என பூடமாக பேசுகிறது இக்கவிதை.\nமலமும் மூத்திரமும் பக் (39)\nதனது பார்வையை தலித்துகள் பக்கம் திருப்புகிறார் சமூகத்தில் இவர்களுக்கு எந்தவித அங்கீகாராமும் இல்லை. எவ்வித சமூகப் பாதுகாப்போ அல்லது உத்தரவாதமோ இல்லை மனிதர்களை மனிதர்களாகப் பார்க்க மறுக்கும் சாதிய சிந்தனையை இக்கவிதை மூலம் தாக்குகிறார் கவிஞர் புதியமாதவி.\nஇச்சமூகம் பெண்களை தமது ஆண் அதிகாரத்திற்குள் அடக்கி வைத்திருந்தாலும் அதையும் மீறி பல்வேறு பரிமாணங்களில் பெண் எழுத்துக்கள் மிளிரும் என்ற புதிய மொழியின் குறுக்கு வெட்டுத��� தோற்றத்தை எரியும் சாம்பலிலும் அதன் உயிர்ப்பைக் அடையாளம் இடுவோம் என உரத்துக் கூறுகிறார். .புதியமாதவி உண்மை தான் புதியமாதவியின் கவிதைகள் பெண் மொழியின் சவாலாக இன்று புதிய தளத்தில் பரிணமிக்கிறது என்பது இங்கு குறிப்பட்டுத் தான் ஆகவேண்டும். படிமங்களின் ஆளுமையும் ,குறியீடுகளின் அர்த்தங்களும் கவிதையாக புரிந்து கொள்ளப்படுகிற சூழலில் அன்றாடம் பெண்களின் வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளை அனுபவங்களை வார்த்தைகளால் எளிமையாக ஊடறுத்து தந்துள்ளார்:\nஇந்தக் கவிதைகளின் பலம் சக மனிதர்கள் மீதான அன்பும் சமூக பிரக்ஞையுமே எனலாம். நவீன சமூகத்தில் வெளிப்படும் இன்றைய தளங்களான பெண்ணியம், குடும்பம், கல்வி, சாதி சுற்றுச்சூழல் என எண்ணற்ற தளங்களில் ஏற்படும் பிரச்சினைகளையெல்லாம் ஊடுருவும் கவிதைகள் தான் புதியமாதவியின் கவிதைகளாகும்.\n41 கல்யாண சுந்தரம் தெரு\nபுதிய மாதவியின் “நிழல்களைத் தேடி\nஇடிபாடுகளுக்குள்ளே தொலைந்த இந்திய ஞானம்\nஏ ஜே கனகரட்னாவின் நினைவுகளோடு விம்பம் குறும்பட விழா\nஇனவாதப் பேயை மிதிக்கும் இந்துமதம், இந்திய தேசியம்; துதிக்கும் துரோகக் கும்பல்கள்\nஎல்லாத் திட்டங்களும் என் கல்லாவை நோக்கி\nஒரு ஆண்டி கம்யூனிஸ்டும் இது வேறு செப்டெம்பர் பதினொன்றும்\nபெரியபுராணம் – 113 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்\n – அத்தியாயம் – 12\nகடித இலக்கியம் – 33\nஇரு வழிப் பாதை: முத்துலிங்கத்தின் வெளி\nகவிதை அணியில் ஒரு புதிய ‘அணி’\nமடியில் நெருப்பு – 13\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:5) – சீஸர் பட்டாபிசேக தினத்தின் காலை\nகீதாஞ்சலி (100) – காற்றில் அணையும் விளக்கு\nஇலை போட்டாச்சு 3. எரிசேரி\nPrevious:இருளும் மருளும் நேச குமாரும் – சில வரிகள்\nNext: எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:5) – சீஸர் பட்டாபிசேக தினத்தின் காலை\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nபுதிய மாதவியின் “ந���ழல்களைத் தேடி\nஇடிபாடுகளுக்குள்ளே தொலைந்த இந்திய ஞானம்\nஏ ஜே கனகரட்னாவின் நினைவுகளோடு விம்பம் குறும்பட விழா\nஇனவாதப் பேயை மிதிக்கும் இந்துமதம், இந்திய தேசியம்; துதிக்கும் துரோகக் கும்பல்கள்\nஎல்லாத் திட்டங்களும் என் கல்லாவை நோக்கி\nஒரு ஆண்டி கம்யூனிஸ்டும் இது வேறு செப்டெம்பர் பதினொன்றும்\nபெரியபுராணம் – 113 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்\n – அத்தியாயம் – 12\nகடித இலக்கியம் – 33\nஇரு வழிப் பாதை: முத்துலிங்கத்தின் வெளி\nகவிதை அணியில் ஒரு புதிய ‘அணி’\nமடியில் நெருப்பு – 13\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:5) – சீஸர் பட்டாபிசேக தினத்தின் காலை\nகீதாஞ்சலி (100) – காற்றில் அணையும் விளக்கு\nஇலை போட்டாச்சு 3. எரிசேரி\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-06-17T00:42:57Z", "digest": "sha1:S6R7JTJOBI33JJK3CK3U3SNXLUKA564L", "length": 10475, "nlines": 106, "source_domain": "tamilthamarai.com", "title": "திட்ட அறிக்கை தயாரிப்பு அணையைக் கட்டுவதாகாது |", "raw_content": "\nபாராளுமன்றம், மாநில சட்ட சபைகளுக்கு\nமழை நீர் சேகரிப்புத் திட்டத்தை கட்டாயமாக அமல்படுத்த வேண்டும்\nஇந்தியாவை 2024ம் ஆண்டு 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவது\nதிட்ட அறிக்கை தயாரிப்பு அணையைக் கட்டுவதாகாது\nமேகேதாடு அணை நீர் விவசாயத்திற்கு பயன்பாடுத்தப் படாது\n….. கர்நாடக அமைச்சர் சிவகுமார்\nகாவிரி நதி நீர் ஆணையமும் – ஒழுங்காற்று வாரியமும் அமைக்கப்பட்ட பிறகு காவிரி நதி மற்றும் நதியின் குறுக்கே அமைந்துள்ள அணைகள் மீதான உரிமை கர்நாடக அரசுக்கு இல்லை\nபராமரிப்பு பணிகள் கூட கர்நாடக அரசின் பொறுப்பில் இல்லை .\nஇந்த நிலையில் தான் உரிமை கொண்டாட முடியாத நதியின் குறுக்கே புதிய அணை கட்ட கர்நாடக அரசுக்கு உரிமை உண்டா என்பதே\n உரிமை இல்லாத கர்நாடக அரசின்\nஉறுதி மொழி சட்ட விரோத செயல்களைப் புரிகின்றவர் தருகிற சான்றிதழ் போன்றதுதான்\nம��கேதாடுவில் அணையைக் கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய நீர் வாரியம் அனுமதி அளித்ததை எதிர்த்து\nதமிழக அரசு தொடர்ந்த வழக்கில் ” திட்ட அறிக்கை தயாரிப்பு அணையைக் கட்டுவதாகாது ” என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்து இருக்கிறது\nதமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் எழுப்பி இருக்க வேண்டிய — எழுப்ப வேண்டிய கேள்வி — காவிரி நதிநீர் ஆணையம் அமைந்த பிறகும் கூட காவிரி நதி தொடர்பாக கர்நாடக அரசு உரிமை கொண்டாடுவது சரியா\nஇது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது அல்லவா\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு காவிரி நதி நீர் பங்கீட்டுக்கு மட்டுமானதா\nஅல்லது காவிரி நதி நான்கு மாநிலங்களுக்கும் சொந்தமானது என்பதற்குமானதா\nநதியின் நீர் பங்கீட்டுக்கு மட்டுமே உரிமை என்று வைத்துக் கொண்டாலும் நதியின் ஆரோக்கியமும் நீர் வரத்தும் பிரித்துப் பார்க்க முடியாத தொடர்பு உடையவை.\nபுதிய அணையைக் கட்டி அல்ல ;நதியின் போக்கை மாற்றக்கூடிய எந்த நடவடிக்கையும் நீர் பங்கீட்டின் அளவை பாதிக்கும் அபாயம் இருக்கிறது — அதனால் காவிரி நதி நெடுகிலும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மறைமுக உரிமை உண்டு.\nஅதனால் , தமிழக அரசு கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு எதிரான பிரச்சனையாக அல்லாமல் தனது உரிமைக்கான பிரச்சினையாக உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும்\nஉச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு, மத்திய அரசுக்கு இருந்த…\nதமிழக பாரதிய ஜனதா, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க…\nஉங்களுக்கு 57-மணி நேரம்… மோடிக்கு அது…\nதமிழகத்துக்கு 9.19 டிஎம்சி நீரை திறந்துவிடவேண்டும்\nகாவிரி விவகாரத்தில் பா.ஜ.க தமிழகத்திற்கு நிச்சயமாக…\nகர்நாடக அரசு தேவை இல்லாமல் மொழி தீவிரவாதிகளை தூண்டி…\nஇந்தியாவில் புதிய கல்விக்கொள்கையை அதற்கான அமைக்கப்பட்ட திரு.கஸ்தூரிரங்கன் அவர்கள் குழு மத்திய அரசுக்கு ஓர் பரிந்துரை அனுப்பியுள்ளது. அது ஓர் பரிந்துரைத்தான் … அந்த பரிந்துரையில் மும்மொழிக் கொள்கை ...\nபாராளுமன்றம், மாநில சட்ட சபைகளுக்கு\nமழை நீர் சேகரிப்புத் திட்டத்தை கட்டாய� ...\nஇந்தியாவை 2024ம் ஆண்டு 5 ட்ரில்லியன் டாலர� ...\nமவுரியா சதுக்கத்தில் தொடரதர்ணா போராட் ...\nமூன்றாம் உலகப் போர் வந்தேவிட்டது\nமேற்கு வங்கம் நடந்த உண்மையை மக்களுக்க� ...\nஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத��து, அது ...\nமனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் ...\nகாலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-06-17T00:38:54Z", "digest": "sha1:MKCRAGMJAGO7FLHSGVFZV2FDQ2IQI3HU", "length": 5799, "nlines": 69, "source_domain": "tamilthamarai.com", "title": "அதிரடி வேட்டையில் |", "raw_content": "\nபாராளுமன்றம், மாநில சட்ட சபைகளுக்கு\nமழை நீர் சேகரிப்புத் திட்டத்தை கட்டாயமாக அமல்படுத்த வேண்டும்\nஇந்தியாவை 2024ம் ஆண்டு 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவது\nஒசாமாவின் இளைய மகன் கைது செய்யப்பட்டாரா\nஒசாமா பின் லாடனின் அபோதாபாத் வீட்டில் கடந்த 2ம் தேதி நடைபெற்ற அதிரடி வேட்டையில் ஒசாமாபின் லாடன் சுட்டுகொல்லப்பட்டார். ஒசாமாவுடன் சேர்த்து அவரது மூத்த மகனும் சுட்டுகொல்லப்பட்டார்.இந்தநிலையில் ஒசாமாவின் மற்ற்றொரு ......[Read More…]\nMay,11,11, —\t—\tஅதிரடி வேட்டையில், அபோதாபாத், ஒசாமா பின் லாடன், ஒசாமாபின் லாடன், சுட்டுகொல்லப்பட்டார், நடைபெற்ற, வீட்டில்\nஇந்தியாவில் புதிய கல்விக்கொள்கையை அதற்கான அமைக்கப்பட்ட திரு.கஸ்தூரிரங்கன் அவர்கள் குழு மத்திய அரசுக்கு ஓர் பரிந்துரை அனுப்பியுள்ளது. அது ஓர் பரிந்துரைத்தான் … அந்த பரிந்துரையில் மும்மொழிக் கொள்கை பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. அது மத்திய அரசாளும் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை,முடிவும் செய்யப்படவில்லை ஆனால் அதற்கு ...\nஇந்து கோயில் யாருக்கு சொந்தம் என்ற சர் ...\nஅசாம் மாநிலத்தில் 65சதவீத மக்கள் வாக்கள ...\nவாதாட, போராட, பரிந்து பேச, பாரதிய ஜனதாவு� ...\nபிரதமர் விக்கிலீக்ஸ் கேபிள் குறித்து � ...\nவிரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு ...\nசூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்\nசூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் ...\nகோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரை���து\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/09/atm-theft.html", "date_download": "2019-06-17T00:54:46Z", "digest": "sha1:SUNTEDYSB6EGFKXFDQ42V2MIGMHC665N", "length": 7660, "nlines": 69, "source_domain": "www.news2.in", "title": "ஏடிஎம்மில் ஸ்கிம்மர் கருவி : குற்றாலத்தில் பரபரப்பு - News2.in", "raw_content": "\nHome / ATM / சைபர் குற்றங்கள் / தமிழகம் / தேசியம் / தொழில்நுட்பம் / ஏடிஎம்மில் ஸ்கிம்மர் கருவி : குற்றாலத்தில் பரபரப்பு\nஏடிஎம்மில் ஸ்கிம்மர் கருவி : குற்றாலத்தில் பரபரப்பு\nMonday, September 19, 2016 ATM , சைபர் குற்றங்கள் , தமிழகம் , தேசியம் , தொழில்நுட்பம்\nதென்காசி : குற்றாலம் ஏ.டி.எம். இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்திய மர்ம நபர்களை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.\nநெல்லை மாவட்டம், குற்றாலத்தில் பழைய குற்றாலம் விலக்கு பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். உள்ளது. இங்குள்ள இயந்திரத்தில் வழக்கம்போல் நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு பணம் நிரப்ப வங்கி அதிகாரிகள் சென்றனர். அப்போது இயந்திரத்தின் மீது பச்சை கலரில் வித்தியாசமான பொருள் ஒன்று ஒட்டி வைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தகலறிந்து குற்றாலம் போலீசார் வந்து அங்கு பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அதில், ஏடிஎம் மையத்துக்கு மதியம் ஒன்றரை மணிக்கு 2 இளைஞர்கள் வரும் காட்சி பதிவாகி இருந்தது. அவர்கள் ஸ்கிம்மர் கருவியை பொருத்தினர். பிறகு, பணம் எடுப்பதற்கான ரகசிய குறியீட்டு எண்களை பதிவிடும் பகுதிக்கு மேல்பகுதியில் மிக நுண்ணிய அளவிலான கேமரா ஒன்றையும் பொருத்தினர்.\nபிறகு இவர்கள் அதே ஏடிஎம் மையத்துக்கு 5 முறை வந்து சென்றது கேமரா காட்சிகள் மூலம் தெரியவந்தது. ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்தப்பட்டுள்ளதால் இங்கு பணம் எடுக்க வரும் வாடிக்கையாளர்கள் தங்களது கார்டை உள்செலுத்தும் போது அந்த கார்டில் உள்ள அனைத்து விவரங்களும் அந்த கருவியில் பதிவாகி விடும். மேலும், மர்ம நபர்கள் பொருத்திய ரகசிய கேமராவில் வாடிக்கையாளர் பதிவு செய்யும் ரகசிய எண்ணும் பதிவாகிவிடும். இதன்மூலம் அந்த அட்டைக்குரிய வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை கொள்ளையடிக்க மர்ம நபர்கள் திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது. போலீசார் தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nசோமாலியா போல் மாறிவரும் தமிழகம்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/10/Accident-cikkiyavarkalai-Save-Good-hearts.html", "date_download": "2019-06-17T00:54:12Z", "digest": "sha1:MFM7XAX6TRCU26CS2YKX4NBBCSR7SOF4", "length": 12830, "nlines": 69, "source_domain": "www.news2.in", "title": "விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றும் நல்ல உள்ளங்கள் - News2.in", "raw_content": "\nHome / உதவி / காவல்துறை / சாலை விபத்து / தமிழகம் / விசாரணை / விபத்து / விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றும் நல்ல உள்ளங்கள்\nவிபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றும் நல்ல உள்ளங்கள்\nMonday, October 24, 2016 உதவி , காவல்துறை , சாலை விபத்து , தமிழகம் , விசாரணை , விபத்து\nஇந்தியாவில் ஆண்டுதோறும், விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் 5 லட்சத்து ஆயிரத்து 423 சாலைவிபத்துகள் நடந்துள்ளன. இதில், அதிர்ச்சிதரத்தக்க தகவல் என்னவென்றால், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகமான விபத்துகள் நடந்துள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 67 ஆயிரத்து 250 விபத்துகள் நடந்திருக்கின்றன. அதிக உயிரிழப்பு ஏற்படுத்திய மாநிலங்களின் பட்டியலிலும் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது. இந்தியா முழுவதிலும் 1 லட்சத்து 46 ஆயிரத்து 133 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதில், தமிழ்நாட்டில் மட்டும் 15 ஆயிரத்து 190 உயிர்கள் பறிபோய்விட்டன. கடந்த 2006–ம் ஆண்டு சட்டகமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், விபத்துகளில் சிக்கி உயிரிழந்தவர்களில் 50 சதவீதம்பேர் அந்த இடத்திலிருந்து உரியநேரத்தில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லாததே காரணம் என்று கூறியுள்ளது. பொதுவாக, விபத்தில் சிக்கி ஒருமணி நேரத்திற்குள் மருத்த��வமனைக்கு கொண்டுசென்று சிகிச்சை தொடங்கும் நேரத்தை ‘‘தங்க நேரம்’’ என்பார்கள். ஆக, ‘‘தங்க நேரத்தில்’’ விபத்தில் சிக்கிய ஒருவரை மருத்துவமனைக்கு கொண்டுபோய் சிகிச்சையை தொடங்கினால் நிச்சயமாக உயிரைக்காப்பாற்ற வழியிருக்கிறது. விபத்தில் காயமடைந்தவர்கள் தானாக எழுந்துபோய் ஆஸ்பத்திரிக்கு செல்லமுடியாது. அவருக்கு யாராவது ஒருவர் உதவவேண்டும்.\nஇப்போதும், இதுபோல விபத்தில் சிக்கியுள்ளவர்களை காப்பாற்ற நல்ல உள்ளங்கள் தயாராக இருந்தாலும், அவர்கள் பாதிக்கப்பட்டவர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றால் அதிலும், தனியார் ஆஸ்பத்திரி என்றால் பணம்கட்ட சொல்வார்கள். இதற்கடுத்து, நீங்கள் யார், உங்கள் முகவரி என்ன, உங்கள் முகவரி என்ன, உங்களுக்கும்–இவருக்கும் என்ன தொடர்பு, உங்களுக்கும்–இவருக்கும் என்ன தொடர்பு என்று ஆஸ்பத்திரியில் மட்டுமல்லாமல், இந்த சாலைவிபத்தை பதிவுசெய்ய வரும் போலீசாரும் கேள்விக்கணைகளை அவர்களை நோக்கி துளைத்தெடுப்பார்கள். போலீசார் அதோடுவிட்டுவிடாமல், விசாரணை என்று போலீஸ் நிலையத்திற்கு அழைத்துவந்தும் விசாரிப்பார்கள். மேலும், கோர்ட்டில் சென்று சாட்சிசொல்லும்படியும் நிர்ப்பந்திப்பார்கள். இப்படி பலசிக்கல்கள் இருப்பதால்தான், நிறையபேர் மனம் இருந்தும், ‘நமக்கு ஏன் வீண்வம்பு என்று ஆஸ்பத்திரியில் மட்டுமல்லாமல், இந்த சாலைவிபத்தை பதிவுசெய்ய வரும் போலீசாரும் கேள்விக்கணைகளை அவர்களை நோக்கி துளைத்தெடுப்பார்கள். போலீசார் அதோடுவிட்டுவிடாமல், விசாரணை என்று போலீஸ் நிலையத்திற்கு அழைத்துவந்தும் விசாரிப்பார்கள். மேலும், கோர்ட்டில் சென்று சாட்சிசொல்லும்படியும் நிர்ப்பந்திப்பார்கள். இப்படி பலசிக்கல்கள் இருப்பதால்தான், நிறையபேர் மனம் இருந்தும், ‘நமக்கு ஏன் வீண்வம்பு’ என்று தங்கள் மனதை மாற்றிக்கொண்டு சென்றுவிடுகிறார்கள். இதுபோன்று விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற நினைப்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க கடந்த 2014–ம் ஆண்டு அக்டோபர் மாதம் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கேற்ப, மத்திய அரசாங்கம் சில வழிமுறைகளை வெளியிட்டிருந்தது. அதைபின்பற்றும்வகையில், தமிழக அரசு ஒரு உத்தரவே பிறப்பித்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.\nஇந்த உத்தரவில் விபத்தில் காயமடைந்தவர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்பவர் முகவரியை மட்டும் பெறவேண்டுமேதவிர, வேறு எந்தக்கேள்விகளையும் கேட்கக்கூடாது. இதுபோன்ற விபத்துகளில் உதவிசெய்பவர்களுக்கு அரசு தக்க சன்மானம் வழங்கமுன்வரவேண்டும். டெலிபோன் மூலம் போலீஸ் ஸ்டேஷனுக்கோ, அல்லது விபத்து சிகிச்சைமையத்திற்கோ தகவல் தெரிவித்தால், அவரது பெயர் மற்றும் சொந்த விவரங்களை தெரிவிக்க நேரிலோ, அல்லது டெலிபோனிலோ கட்டாயப்படுத்தக்கூடாது. உதவிசெய்பவர்களின் சொந்தவிவரம் மற்றும் தொடர்புகொள்பவர்களின் விவரங்களை அளிப்பது அவரவர் விருப்பத்தை பொருத்தது. சிலர் தாங்களாகவே சாட்சிசொல்ல தங்கள் விருப்பத்தை தெரிவித்தால், போலீசார் ஒருமுறை மட்டுமே விசாரணை மேற்கொள்ளலாம். ஆஸ்பத்திரியில் கட்டணத்தொகை எதுவும் நிச்சயமாக கேட்கக்கூடாது. இதுபோல, இத்தகைய வழிமுறைகளை பொது மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. நிச்சயமாக அரசின் இந்த உத்தரவு, விபத்தில் சிக்கிய பல உயிர்களை காப்பாற்றவும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்கவும் உதவும். அரசு உத்தரவை நிறைவேற்றுவது இனி ஆஸ்பத்திரி, போலீசார் மற்றும் அரசு ஊழியர்களின் கையில்தான் இருக்கிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nசோமாலியா போல் மாறிவரும் தமிழகம்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2012/02/marie-colvin.html", "date_download": "2019-06-17T00:57:36Z", "digest": "sha1:EK2MPHDYHNLONWZBRMM7NMFV3WLQLOVJ", "length": 13083, "nlines": 66, "source_domain": "www.nsanjay.com", "title": "யார் இந்த மரீ கோல்வின் (Marie Colvin)..? | கதைசொல்லி", "raw_content": "\nயார் இந்த மரீ கோல்வின் (Marie Colvin)..\nஇப்போது ஊடகங்கள் எல்ல���வற்றிலும் அதிகமாக பேசும் செய்தியாகவும், செய்தியாளர்கள், ஊடகவியலாளர்கள் எல்லோரையும் கலங்க வைத்திருக்கும் செய்தி மரீ கோல்வின் இன் படுகொலை.\nசிரியாவின் ஹோம்ஸ் நகரின் பாபாஅமர் பிரதேசத்தில் செயற்பட்டுவந்த தற்காலிக ஊடக மையத்தின் மீது ஷெல் தாக்குதல் நடந்தபோது, சண்டே டைம்ஸ் பத்திரிகையின் மரீ கோல்வின் மற்றும் பிரஞ்சு புகைப்பட நிபுணர் ரெமி ஒச்லிக் ஆகிய இந்த இரண்டு ஊடகவியலாளர்களும் கொல்லப்பட்டார்கள்.\nபுதன் கிழமை காலை இந்த கட்டிடத்தின்மீது ஷெல் தாக்கியது. அதைத்தொடர்ந்து அந்த கட்டிடத்திலிருந்தவர்கள் வெளியே ஓடியபோது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் சடலங்களை காட்டும் காணொளி வெளியிடப்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.\nசிரியாவின் ஹோம்ஸ் நகரில் ஏவுகணைத் தாக்குதல் மூலம் கொலை செய்யப்பட்ட பத்திரிக்கையாளர் மரீ கோல்வினுக்கு உலகத் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nஇந்த தருணத்தில் மரீ கோல்வின் பற்றி ஒரு பார்வை...\nமரீ காத்தரீன் கோல்வின் (Marie Catherine Colvin). பிறந்தது ஜனவரி 12, 1956 ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவில், நியூயார்க் மாநிலத்தில், லாங்கு ஐலண்டில், நாசோ வட்டத்தில் உள்ள ஓய்சிட்டர் பே என்னும் இடத்தில் பிறந்தார். கொல்லப்பட்டது சிரியாவின் ஹோம்ஸ் நகரில் பெப்ரவரி 22, 2012. இல்.\nஒய்சிட்டர் பே உயர்நிலைப்பள்ளியில் கல்வி கற்று 1974 இல் தேர்ந்த பிறகு, யேல் பல்கலைக்கழகத்தில் மாந்தவியல் துறையில் படித்து 1978 இல் இளநிலை பட்டம் பெற்றார். பட்டம் பெற்ற பின்பு ஓராண்டு கழித்து யுனைட்டடு பிரசு இண்டர்நேசனல் என்னும் நிறுவனத்தின் சார்பாக நியூ யார்க்கு நகரக் காவலர் செய்தியாளராகப் பணியாற்றினார். 1984 இல் யுனைட்டடு பிரசு இண்டர்நேசனலின் பாரிசு பியூரோவின் தலைவராக இல் பதவி ஏற்றார். இவர் பிரித்தானிய செய்தித்தாளாகிய த சண்டே டைம்ஸ் நிறுவனத்துக்காக 1985 முதல் பணியாற்றிய ஓர் அமெரிக்கப் பத்திரிகையாளர்.\n1986 இல் இவரே இலிபியாவைச் சேர்ந்த மோமார் கடாஃவியை முதன்முதலாக நேர்காணல் கண்டார், அதுவும், அமெரிக்காவின் எல்டொராடோ கேன்யன் (எல்டொராடோ பள்ளத்தாக்கு) எனப் பெயர்சூட்டப்பட்ட படைத்துறை நடவடிக்கையில் இலிபியா மீது குண்டுபோடப்பட்ட பிறகு, கண்டார்.\nஇவர் பல ஆவணப்படங்களுக்கு வசன��் எழுதி உருவாக்கி இருக்கின்றார் -எடுத்துக்ககட்டாக பிபிசி-யுக்காக எடுத்த, அராபத்து-புனைவுருவுக்கு பின்னே (Arafat:Behind the Myth) இவர் 2005 ஆம் ஆண்டு சாட்சியாக நிற்றல் (Bearing Witness) என்னும் ஆவணப்படத்தில் காட்சியாகியுள்ளார்.\nஇவர் இலங்கையில் உள்நாட்டுப் போர் நடந்த பொழுது செய்தியாளராகப் பணியாற்றியிருந்தார். இலங்கை படையினரின் தாக்குதலில், 2001, ஏப்பிரல் 16 அன்று \"RPG\" வெடிப்பில் சிதறிய துண்டு ஒன்று கண்ணில் பட்டு காயம் ஏற்பட்டதில் இருந்து ஒரு கறுப்புக் கண்மூடி அணிகிறார். நடந்த போரில் கடைசி நாட்களில் நிகழ்ந்ததாக கூறப்படும் போர்க்குற்றங்களை கோல்வின் நேரில் பார்த்தவர்களில் ஒருவராவார். இருதரப்புக்கு இடையே இயங்கிய தொடர்பாளராகவும் இருந்தார்.\n2011 இல், லிபியாவில் நடந்த உள்நாட்டுப் போரைப் பற்றி அங்கிருந்து செய்தி அறிவித்த போது இவரையும், இவரோடு இருவரையும் கடாபி தன்னை நேர்காணல் செய்ய அழைத்திருந்தார். இவருடன் ஏபிசியைச் சேர்ந்த கிறித்தீன் அமான்ப்பூர், பிபிசியைச் சேர்ந்த செரமி போவன் ஆகியோரையும் அழைத்துச் சென்றார்.\n22 பெப்பிரவரி 2012 இல் கோல்வின், சட்டப்படி இல்லாமல் மோட்டோகிராசு ஈராழி உந்தில் சென்று சிரியா அடைந்ததர். அங்கே நடக்கும் நிகழ்வுகளைப் பதிவு செய்ய வெளிநாட்டுச் செய்தியாளர்களுக்குச் சிரிய அரசு அனுமதி அளிக்கவில்லை.\nகோல்வின், சிரியாவின் ஓம்சு நகரத்தின் மேற்கு பாபா அமர் (Baba Amr) என்னும் இடத்தில் இருந்தார். அங்கிருந்தே அவர் செயற்கைத் துணைக்கோள் தொலைபேசிவழி தன் கடைசி செய்தி அலைபரப்பையும் பெப்பிரவரி 21 அன்று பிபிசி, சானல்4, சிஎன்என், ஐடிஎன் நியூசு ஆகியவற்றுக்குத் தந்தார்.\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\nநட்பு என்பது இருவர் இடையேவோ பலரிடமோ ஏற்படும் ஒரு உறவாகும். வயது, மொழி, இனம், ஜாதி, நாடு, மதம் என எந்த எல்லைகளும் இன்றி, புரி...\nகிராமங்களில வாழ்ந்தவர்களுக்கு தெரியும், முந்தி முடி வெட்ட வீடுகளுக்கே ஆள் வரும் கடைக்கு எல்லாம் போகவேண்டி இருக்காது. கடைகளும் குறைவு, இ...\nகாயும் பழமும், அவுட் அவுட்...\nஎன்னடா இது காயும் பழமும் எண்டு சொல்லுறன் எண்டு நீங்கள் நினைக்கிறது விளங்குது. பழக்கடைக்கு போன கதை ஏதும் சொல்லப்போறானோ எண்டு யோசிக்காதைய...\nதாமோதரம்பிள்ளை இராமலிங்கம் சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர். இவர் ஆகஸ்ட் 16, 1933 இல் தாமோதரம்பிள்ளை, சின்னப்பிள்ளை ஆக...\n2000 ஆம் ஆண்டுகளில் சில நாட்களுக்கு ஒருமுறை வீடுகளுக்கு வந்து அழுக்கு துணிகளை எடுத்துக்கொண்டு போவார் தணிகாசலம். அதற்காகவே பிரத்தியேகமா ...\nஅழகான அந்தப் பனைமரம் - நுங்குத்திருவிழா\nஇலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் ஏராளமான பனைகள் உள்ளன. ஆரம்பத்தில் 70 இ...\nஎங்கள் யாழ்ப்பாணத்து மக்களின் ஒருசாரார் குடிசைக் கைத்தொழிலான மட்பாண்ட உற்பத்தியையே தமது பிரதான தொழிலாகச் செய்துவந்திருக்கின்றனர். இங்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.podhumedai.com/nuclear-waste-to-be-dumped-in-kudamkulam", "date_download": "2019-06-17T00:48:49Z", "digest": "sha1:473TOGRNPN4ORZJEXICSORUTXL6UQZTO", "length": 13192, "nlines": 99, "source_domain": "www.podhumedai.com", "title": "ஆபத்தான அணுக்கழிவுகளை கொட்டி வைக்க தமிழ்நாடுதான் கிடைத்ததா??!! - பொதுமேடை", "raw_content": "\nHome இந்திய அரசியல் ஆபத்தான அணுக்கழிவுகளை கொட்டி வைக்க தமிழ்நாடுதான் கிடைத்ததா\nஆபத்தான அணுக்கழிவுகளை கொட்டி வைக்க தமிழ்நாடுதான் கிடைத்ததா\nஅணுமின்நிலையங்கள் இந்தியாவில் ஏழு இடங்களில் 22 அணு உலைகளுடன் இயங்கி வருகின்றன.\nகுஜராத்தில் கக்ராபூர், மகாராஷ்டிராவில் தாராபூர், கர்நாடகாவில் கைகாவில், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் நரோடாவில் மற்றும் தமிழ்நாட்டில் கல்பாக்கம், கூடம்குளம் ஆகியவைதான் ஏழு அணுமின்நிலையங்கள்.\nஅணுமின்நிலையங்களில் விபத்து ஏற்பட்டால் ஏற்படும் இழப்பை யார் ஈடு கட்டுவது என்பது பற்றி இதுவரை வரையறை செய்யப்படவில்லை.\nஅணுஉலைகள் தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் 15 நிபந்தனைகளுக்கு உட்பட்டு அணு உலைகள் இயங்க அனுமதி அளித்தது. அந்த நிபந்தனைகளில் முக்கியமானது அணுக்கழிவுகளை அணு உலைக்கு வெளியே வைப்பதற்கான வசதியை ஐந்து ஆண்டுகளுக்குள் உருவாக்க வேண்டும் என்பது.\nஅது இன்னும் முடிவடையாததால் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தேசிய அணு மின் கழகம் அவகாசம் கேட்டதால் 2022க்குள் அணுக்கழிவுகளை அணு உலைக்கு வெளியே கட்டி முடிக்க அவகாசம் அளித்தனர்.\nஎனவே இப்போது அணுமின் கழகம் 22 அணு உலைகளிலும் கிடைக்கும் அணுக்கழிவுகளை கூடம்குளத்தில் சேமிக்க திட்டமிட்டு அதற்கான கருத்துக் கேட்புக் கூட்டம் ஜூலை 10 ம் தேதி நடத்த இருக்கிறது.\nஅது உண்மை���ில் நடக்குமா அல்லது சம்பிரதாயத்திற்காக நடத்தி கூடம்குளத்திலேயே அமைக்க திட்டமிடுவார்களா என்பது தெரியவில்லை.\nஅணுக்கழிவுகளில் ஆபத்து அதிகம். அதன் வீச்சை பாதிப்பில் இருந்து காக்க 24000 ஆண்டுகள் பாதுகாப்புடன் வைக்க வேண்டுமாம்.\nஅமெரிக்காவில் யுக்கா மலையில் இந்த அணுக்கழிவு மையம் அமைக்க கொடுத்த அனுமதியை ஒபாமா திரும்ப பெற்றுக் கொண்ட பிறகு அதன் ஆபத்து பற்றி அச்சம் அதிகமாகி இன்னும் எப்படி பாதுகாப்பாக சேமிப்பது என்பது பற்றிய நடைமுறை இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அமெரிக்காவில் Nuclear Waste Management Act என்று தனிச்சட்டமே வைத்திருக்கிறார்கள். இந்தியாவில் Atomic Energy Act 1962 இருக்கிறதே தவிர கழிவுகளுக்கு என தனி சட்டம் இல்லை.\nஉச்சநீதிமன்றம் கழிவு பாதுகாப்பு பற்றி மையம் அமைத்த பிறகுதான் உலைகளை இயக்க வேண்டும் என்று சொல்லியிருந்தால் உலைகள் செயல்பட்டிருக்கவே முடியாது.\nஇன்று இந்தியாவின் மொத்த மின்சார தேவையில் வெறும் 3.2% தான் அணுமின்சாரத்தால் கிடைக்கிறது. எனவே அணுமின்சாரம் ஒன்றும் தவிர்க்க முடியாதது அல்ல.\nஎப்படி இருந்தாலும் அணுக்கழிவு மையம் தமிழகத்தில் அமைய தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது.\nஅதற்கு மாநில அரசு சுயமாக இயங்கும் அரசாக இருக்க வேண்டும். இப்போது இருக்கும் பாஜகவின் ஊதுகுழலாக இயங்கும் அதிமுக அரசுக்கு அந்த தைரியம் இருக்குமா\nPrevious articleபாரதியின் முன்டாசுக்கு காவி பூசிய களவாணிகள் யார்\nNext article24 மணி நேரமும் திறந்து வைக்கும் அனுமதி சில்லறை வணிகர்களை ஒழித்துவிடும்\nகாந்தியை இழிவுபடுத்தி கோட்சேயை பாராட்டிய பெண் ஐஏஎஸ் அதிகாரி இடமாற்றம்\nஇயந்திர வாக்கு எண்ணிக்கையும் பதிவான வாக்கு எண்ணிக்கையும் 373 எம் பி தொகுதிகளில் ஒத்துப்போகவில்லை \nநாங்கள் தமிழர்கள் என்று நிர்மலாவும் ஜெய்சங்கரும் சொல்வார்களா\nமோடி அமைச்சரவையில் 8 மாநிலங்களுக்கு இடம் இல்லை\nமோடி அமைச்சரவையில் பார்ப்பன மேல்சாதிகளின் ஆதிக்கம் \nதமிழ்நாடு கேரளத்தில் முடங்கிப் போன கம்யுனிஸ்டுகள் \nமும்மொழித்திட்டம் -வஞ்சகவலை -இந்தித்திணிப்பு சதி -அழிந்து போகும் தமிழினம்\nஇலங்கையில் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு பற்றி பேச வேண்டும் மோடி\nரயில் பயணத்தில் மசாஜ் சேவை – பிரச்னைகளை தீர்க்குமா உருவாக்குமா\nமழைக்காக தவளைகளுக்கு திருமணம் செய்வித்த கன்னடர்கள்\n���ாஜன் செல்லப்பா பற்ற வைத்த திரி அதிமுகவில் குண்டு எப்போது வெடிக்கும்\nஇரண்டு தமிழ் மாணவிகளின் உயிரைப் பலி வாங்கிய ‘நீட்’ \n24 மணி நேரமும் திறந்து வைக்கும் அனுமதி சில்லறை வணிகர்களை ஒழித்துவிடும்\nஆபத்தான அணுக்கழிவுகளை கொட்டி வைக்க தமிழ்நாடுதான் கிடைத்ததா\nபாரதியின் முன்டாசுக்கு காவி பூசிய களவாணிகள் யார்\nகாந்தியை இழிவுபடுத்தி கோட்சேயை பாராட்டிய பெண் ஐஏஎஸ் அதிகாரி இடமாற்றம்\nஅமைச்சர் வேலுமணி மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூற தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு\nஜிஎஸ்டி வரி ஏய்ப்பாளர்களுக்கு முன் ஜாமீன் கிடையாது; உச்ச நீதிமன்ற தீர்ப்பு சரியா\nஇயந்திர வாக்கு எண்ணிக்கையும் பதிவான வாக்கு எண்ணிக்கையும் 373 எம் பி தொகுதிகளில் ஒத்துப்போகவில்லை \nசித்தா, ஆயுர்வேத படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயமாம்\nமாணவர்களுக்கு கத்தி விநியோகம் செய்த இந்து மகாசபையினர் \nபாழ்பட்டுக் கிடக்கும் மறைமலை அடிகள் நினைவில்லம் \nவேலை வாய்ப்புகளில் தமிழ்நாடு மட்டும்தான் வெளிமாநிலத்தவரின் வேட்டைக்காடா\nவேட்டியை கைவிடு பைஜாமாவுக்கு மாறு தமிழ்க் கலாச்சாரத்தின் மீதான அடுத்த தாக்குதல்\nசங்கீத வாத்யாலயாவை சென்னையில் இருந்து டெல்லிக்கு மாற்ற திட்டமா\n8 வழிச்சாலை; உறுதிமொழியை மீறி உச்ச நீதிமன்றம் சென்ற எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/69274-vadivelu-birthday-special-hbdvadivelu.html", "date_download": "2019-06-17T01:09:29Z", "digest": "sha1:BZUDFKKBVI3JSDHPJYKGXRH5L3U4QG7Y", "length": 21178, "nlines": 113, "source_domain": "cinema.vikatan.com", "title": "இவர் ஒரு கருப்பு சிவாஜி - ஹேப்பி பர்த்டே வடிவேலு ! #hbdvadivelu", "raw_content": "\nஇவர் ஒரு கருப்பு சிவாஜி - ஹேப்பி பர்த்டே வடிவேலு \nஇவர் ஒரு கருப்பு சிவாஜி - ஹேப்பி பர்த்டே வடிவேலு \nவடிவேலு என்ற பெயரைக் கேட்டாலே தமிழர்களுக்கு உற்சாகம் கொப்பளிக்கும். சினிமாவில் அவருக்கு நீண்ட இடைவெளி விழுந்துவிட்டாலும் இன்னமும் நகைச்சுவை சேனல்களின் நாயகன் வடிவேலுதான். பலரின் இரவு, வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சியைப் பார்த்து ரசித்து சிரிப்பதிலேயே முடிகிறது. தொடக்கத்தில் ‘கறுப்பு நாகேஷ்’ என்ற அடையாளத்துடன் கிராமத்து அப்பாவி இளைஞன் கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்த வடிவேலு, குறுகிய காலத்திலேயே சுதாரித்துக்கொண்டு தனக்கான தனித்துவமான பாணியையும் பாத்திரங்களையும் வடிவமைத்துக்கொண்டார்.\nவடிவேலுவை ஒருவகையில் சிவாஜிகணேசனோடு ஒப்பிடலாம். விதவிதமான பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதிலும் விதவிதமான கெட்டப்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டியவர் சிவாஜி. அதேபோல் ஒரு பாத்திரத்துக்கும் இன்னொரு பாத்திரத்துக்குமான வித்தியாசமான உடல்மொழியையும் முகபாவனைகளையும் வேறுபடுத்திக் காட்டுவதிலும் மெனக்கெட்டவர். ‘நவராத்திரி’ படமே அதற்குச் சாட்சி. வடிவேலுதான் நகைச்சுவை நடிகர்களில் ஏராளமான விதவிதமான கெட்டப்களில் நடித்தவர். மேலும் அவர் எந்த கெட்டப் போட்டாலும் அது அச்சு அசல் அவருக்குப் பொருந்துகிறது. போலீஸ் வேடங்களிலேயே சில படங்களில் நடித்திருந்தாலும் ’டெலக்ஸ் பாண்டியன்’ போலீஸ் நடிப்புக்கும் ‘மருதமலை’ சிரிப்பு போலீஸ் நடிப்புக்கும் இடையில் வித்தியாசங்கள் இருக்கும். உதார் ரெளடி கேரக்டர்கள் என்றாலும் ’கைப்புள்ள’க்கும் ‘நாய்சேகரு’க்கும் வித்தியாசமிருக்கும். ’பாட்டாளி’ படத்தில் பெண்வேடமிட்டு அதகளப்படுத்தியிருப்பார்.\nமேலும், சிவாஜியோடு வடிவேலுவை ஒப்பிட முக்கியமான காரணம், தமிழ் சினிமாவில் சிவாஜியின் உடல்மொழியை உள்வாங்கிக்கொண்டதில் வடிவேலுவுக்கு இணையாக ஒரு நடிகரைச் சொல்ல முடியாது. ‘டெலக்ஸ் பாண்டியன்’, மும்தாஜுடன் போலீஸ் வேடத்தில் நடித்த படம் ஆகியவற்றில் அப்படியே சிவாஜியை இமிடேட் செய்திருப்பார். ஆனால் வேறு பல படங்களிலும் சிவாஜியின் உடல்மொழியையும் முகபாவனையும் உள்வாங்கிப் பிரதிபலித்திருப்பார். சிவாஜி சீரியஸாக வெளிப்படுத்திய உடல்மொழியை காமெடியாக்கியிருப்பார். ஒருவகையில் சிவாஜியைத் தலைகீழாக்கம் செய்தவர் வடிவேலு என்று சொல்லலாம்.\nதமிழ் சினிமாவில் எப்போதுமே நாயகர்களுக்கு இணையான மக்கள் செல்வாக்கும் வரவேற்பும் நகைச்சுவை நடிகர்களுக்கும் உண்டு. என்.எஸ்.எஸ்.கிருஷ்ணன் காலத்திலிருந்து வடிவேலுவின் காலம் வரை அது தொடர்கிறது என்றாலும் தன் முன்னோடி நகைச்சுவை நடிகர்களில் இருந்து வடிவேலு வேறுபட்டு, நிகழ்த்திக் காட்டிய சாதனைகள் ஏராளம்.\nதமிழ் சினிமா நகைச்சுவையின் இருண்டகாலம் என்றால் அது பிந்துகோஷ், ஓமக்குச்சி நரசிம்மன், உசிலை மணி, குண்டு கல்யாணம் போன்றவர்கள் தங்கள் உடலமைப்பைக் கொச்சைப்படுத்தி நடித்த காலகட்டம்தான். அதேபோல் ஒய்.ஜி.மகேந்திரன் நடித்த காலகட்டத்தையும் தமிழ் சினிமா நகைச்சுவையின் இருண்ட காலகட்டம் என்று சொல்லலாம். ரஜினியின் உறவினர் என்ற ஒரே காரணத்துக்காகவே பல படங்களில் தோன்றி தமிழர்களைப் படாதபாடு படுத்தியவர் ஒய்.ஜி.மகேந்திரன். இத்தகைய கொடூரமான நகைச்சுவைகளில் இருந்து தமிழர்களைக் காப்பாற்றியவர் கவுண்டமணி. சுற்றியிருக்கும் எல்லாவற்றையும் கலாய்ப்பது, கூர்மையான சமூக விமர்சனம் என்று ஒருவகையில் கவுண்டமணியை எம்.ஆர்.ராதாவின் வாரிசு என்று சொல்லலாம். ஆனால் கவுண்டமணி காமெடியின் பிரச்னையே அவர் சகட்டுமேனிக்கு எல்லோரையும் இழிவுபடுத்தியதுதான். குறிப்பாக கருப்பானவர்களையும் வழுக்கை உடையவர்களையும் கொச்சைப்படுத்துவதே கவுண்டமணி காமெடியின் மையமாக இருந்தது. (இத்தனைக்கும் கவுண்டமணியும் கறுப்புதான். அவருக்கும் வழுக்கைத்தலைதான்)\nஆனால் வடிவேலுவின் காமெடியோ முற்றிலுமாக கவுண்டமணியிடம் இருந்து வேறுபட்டது. அது தன்னைத்தானே கிண்டல் செய்துகொண்டது. சுய விமர்சனம் - சுய பகடி என்ற அடிப்படையான நல்ல அம்சத்தைத் தமிழர்களிடம் அறிமுகப்படுத்தியது. ஊருக்குள் உதார்விட்டுத் திரியும் மனிதர்களைத் திரையில் பிரதிபலித்து காமெடி செய்தார் வடிவேலு. ஹீரோக்களின் பன்ச் டயலாக்குகள், அரசியல் தலைவர்களின் மிகையான வாக்குறுதிகள், போலி ஆவேசமும் வாய்ச்சவடால்களும் நிறைந்த மேடைப் பேச்சுகள் ஆகியவற்றைக் காலம் காலமாகப் பார்த்துப் பழகிய தமிழர்கள், உதார் மனிதர்களை காமெடி செய்து அம்பலப்படுத்திய வடிவேலுவை ஆரவாரமாகக் கொண்டாடினார்கள்.\nவடிவேலு எந்த ஹீரோவோடு சேர்ந்து நடித்தாலும் அதற்கேற்ப நகைச்சுவைக் காட்சிகளை உருவாக்கிக்கொண்டார். ரஜினிகாந்த், சத்யராஜ், பார்த்திபன், அர்ஜூன், பிரசாந்த் தொடங்கி விஜய், சூர்யா வரை எல்லா நாயகர்களுடனும் நடித்து அவர்களை மிஞ்சும் வகையில் நகைச்சுவை நடிப்பைப் பிரதிபலித்துக் காட்டினார். அர்ஜூன், பிரசாந்த் போன்றவர்கள் நடித்த ‘வின்னர்’, ‘மருதமலை’, ‘கிரி’ போன்ற படங்கள் வடிவேலுவின் நகைச்சுவைக்காகவே நினைவுகூறப்படுகின்றன. வடிவேலுவை எடுத்துவிட்டுப் பார்த்தால், அந்தப் படங்களில் எதுவுமே இல்லை.\nவடிவேலு நிகழ்த்திய முக்கியமான சாதனை, மொழியமைப்பையே தன் வசப்படுத்திக்கொண்டது. சொலவடைகளும் பழமொழிகளுமே நமது தமிழர்களால் அதிகம் உச்சரிக்கப்பட்டது. ஆனால் 2003ல் ‘வின்னர்’ படம் வெளியானதில் இருந்தே வடிவேலுவின் நகைச்சுவை வசனங்கள் பழமொழி, சொலவடைகளின் இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டன. நாட்டில் நடக்கும் எந்த ஒரு சம்பவத்தையும் வடிவேலுவின் டயலாக்குகளுடன் பொருத்திப் பார்க்கப் பழகிவிட்டனர் தமிழர்கள். அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள் அனைத்தையும் வடிவேலுவின் வசனங்கள் வழியாக விளக்கி, கலாய்க்கக் கற்றுக்கொண்டுவிட்டார்கள். சென்ற ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் வடிவேலு சினிமாவில் நடிக்காமல் தொய்வு ஏற்பட்டாலும் சமூக ஊடகங்களான ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ், ட்வீட்கள், வாட்ஸ்-அப் செய்திகள், மீம்ஸ் என எல்லாவற்றிலும் தவறாமல் வடிவேலுவும் அவரது வசனங்களும் இடம்பெற்றன. இத்தனைக்கும் சமயங்களில் ‘ஏன்’, ‘வேணாம் வேணாம்’ என்பது போன்ற சாதாரண வார்த்தைகளையே தனது தனித்துவமான உச்சரிப்பின் மூலம் சிறப்பான வார்த்தைகளாக மாற்றிக்காட்டியவர் வடிவேலு. வடிவேலு அளவுக்கு எந்த நகைச்சுவை நடிகர்களின் வசனங்களும் இந்த அளவுக்கு அன்றாட வாழ்க்கையில் புழங்கியது கிடையாது. இன்னும் சொல்லப்போனால், ஹீரோக்களின் பன்ச் டயலாக்குகளைவிட அதிக செல்வாக்கு கொண்டவை வடிவேலுவின் வசனங்கள்.\nஇறுதியாக மீண்டும் ஒருமுறை சிவாஜிகணேசனைப் பற்றி ஒரு விஷயம். சிவாஜி அவரது மிகை நடிப்புக்காக கிண்டலடிக்கப்பட்டாலும், உண்மையில் அவர் ஒரு நல்ல இயல்பான நடிகர். குறிப்பாக ‘பலே பாண்டியா’, ’சபாஷ் மீனா’ போன்ற நகைச்சுவைப் படங்களில் இயல்பான, அட்டகாசமான நடிகர் சிவாஜியைக் காண முடியும். ஒரு நடிகனால் மக்களை நெகிழ்ந்து அழவும் வைக்க முடியும், வெடித்துச் சிரிக்கவும் வைக்க முடியும் என்றால் அவரே மகத்தான கலைஞன். அந்த வகையில் சிவாஜிகணேசனைப் போலவே வடிவேலுவும் மகத்தான கலைஞன். அவரால் நகைச்சுவைக் காட்சிகளில் மட்டுமல்லாது, குணச்சித்திர நடிப்பிலும் வெளுத்துக்கட்ட முடியும். கவுண்டமணி, சந்தானம் போன்றவர்களிடம் இருந்து வடிவேலு வித்தியாசப்படும் முக்கியமான இடம் இது. வடிவேலுவின் குணச்சித்திர நடிப்பு ஆச்சி மனோரமா, நாகேஷ் போன்றவர்களுடன் ஒப்பிடத்தக்கது. தேவர் மகனில் கையை இழந்தபிறகு பேசும் காட்சி, ‘’ஊரெல்லாம் உன் தங்கச்சிக்கு மாப்பிள்ளை தேடினியே; நான் கறுப்பா இருக்கேன்னுதானே என்கிட்ட ��ேட்கலை” என்று ‘பொற்காலம்’ படத்தில் முரளியிடம் கேட்கும் காட்சி என்று பல உதாரணங்களைச் சொல்லலாம்.\nநகைச்சுவைக் காட்சிகளே இல்லாமல் முழுக்க குணச்சித்திரப் பாத்திரத்திலேயே ஒரு படத்தில் வடிவேலுவால் சிறப்பாக நடிக்கமுடியும். ‘இம்சை அரசன்’ அதற்கு ஒரு சிறந்த உதாரணம். 23-ம் புலிகேசியாகக் கோணங்கித்தனம் செய்யும் அரசனாக நடிக்கும் அதேவேளையில் புரட்சிக் குழுவைச் சேர்ந்த போராளியாகவும் நடித்திருப்பார். புலிகேசியைப் பார்த்து பார்த்து விழுந்து விழுந்து சிரித்த பார்வையாளர்களான நாம், போராளி வடிவேலு பாத்திரத்தை சீரியஸாகவே பார்த்தோம் என்றால் அதுதான் வடிவேலுவின் வெற்றி.\nநூற்றாண்டைக் கடந்த தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கலைஞன் வடிவேலு.\nஓவியம் - கார்த்திகேயன் மேடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/Ponni5c2e1fee35a06.html", "date_download": "2019-06-17T01:31:31Z", "digest": "sha1:GP25C5CJECHU6FX6G6QI4ES7VM5KYUSV", "length": 6113, "nlines": 137, "source_domain": "eluthu.com", "title": "Ponni - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nசேர்ந்த நாள் : 03-Jan-2019\nகடல் அலையும், கரை மணலும்;\nதாமரை இலை மேல் நீர் போலும்;\nநீரின் தன்மை போல் வழிந்தோடும் எண்ணையும்.\nதாமரை இலையினுள் ஒளிந்திருக்கும் நீர்.\nதனக்குள் மற்றொன்றை உள்ளடக்கி வைக்க காரணம் காதலன்றி வேறென்ன.\nதன்னை எவராலும் அடக்க முடியாதென தம்பட்டம் அடிக்கும் காற்றை தண்ணீர் அடக்கி ஆள்கிறது சோப்பு நுரையாய்.\nPonni - யுகேஷ் கண்ணதாசன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்\nமகிழன் என்ற பெயரின் விளக்கம் வேண்டும்\n1. மகிழம் என்பது ஒரு வகையில் ஒரு பூவின் பெயர். 2. மகிழன் மகிழ்ச்சியை வழங்குபவன் அல்லது பெறுபவன்.\t17-Jan-2019 7:01 pm\nமகிழ்ந்திருப்பவன் என்று பொருள்.\t03-Jan-2019 8:22 pm\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://piditathu.wordpress.com/tag/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-06-17T00:49:03Z", "digest": "sha1:NZCHQ27OTMQG7K4HYVADNOLHOOXC6UZ3", "length": 4944, "nlines": 61, "source_domain": "piditathu.wordpress.com", "title": "நகைச்சுவை | மனதுக்கு பிடித்தது", "raw_content": "\n02/07/2010 at 2:30 முப\t(கவிதை, கவிதைகள், காதல், சிறுகதை, நகைச்சுவை, பெண், Uncategorized) (கல்லுரி, காதலன், காதலி, காதல், குறும்படம், நகைச்சுவை, collage, love)\nநிரந்தர பந்தம் 3 பின்னூட்டங்கள்\nநிரந்தர பந்தம் பின்னூட்டமொன்றை இடுங்கள்\nபாரம் இறக்க இடமின்றி காகிதத்தில் கிறுக்குகிறேன்\nபெண் – யாரோ எழுதிய கவிதை\nமெல்ல நுழைந்தாய் என் மனசுல\ncollage comedy Friendship funny IT Industry life lonely love lyrics mella nulainthaai office romantic Stress Suresh Da Wun video அன்னை அம்மா அவள் ஆத்திசூடி ஆய்த எழுத்து ஈமச் சடங்கு உயிர் எழுத்துக்கள் உயிர்மெய் எழுத்துக்கள் எதிர்பார்ப்பு ஏக்கம் ஐடி துறை ஔவையார் கனவெல்லாம் நீதானே கல்லுரி கவிதை கவிதைகள் காதலன் காதலி காதல் குறும்படம் கொஞ்சும் மழலை சிக்ஸ் பேக் தமிழ் தமிழ் எழுத்துக்கள் தாய் திலிப் வர்மன் நகைச்சுவை நினைவுகள நேசம் பட்டினத்தடிகள் பட்டினத்தார் பாரதி பாரதியார் பாரதியார் கவிதை பெண் மகாகவி மழலைகள் முதிய உள்ளம் மெய் எழுத்துக்கள் மெல்ல நுழைந்தாய் என் மனசுல ராவணன் விடியல்\nகனவெல்லாம் நீதானே, விழியே உனக்… இல் suganya\nஎழுந்துவிட்ட அதிகாலை இல் Vigneswari Khanna\nவிளங்காத விடியல் இல் dharmakris\nவிளங்காத விடியல் இல் Sridhar\nபெண் – யாரோ எழுதிய … இல் sami\nபெண் – யாரோ எழுதிய … இல் sami\nஅன்னையின் ஈமச் சடங்கு இல் dharmakris\nபதிவுகளை இமெயிலில் பெற உங்கள் இமெயில் விலாசத்தை பதிவு செய்யவும். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ruahministries.org/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8-3/", "date_download": "2019-06-17T01:06:05Z", "digest": "sha1:CCXJPOOZ6VLOV5M6AX4NHNXOM3XR5GF6", "length": 48352, "nlines": 698, "source_domain": "ruahministries.org", "title": "வாக்குத்தத்தச் செய்தி – நிறைவானது வரும்போது… – போதகர் ஆல்வின் தாமஸ் – Mar., 2019 | Ruah Ministries", "raw_content": "\nவாக்குத்தத்தச் செய்தி – நிறைவானது வரும்போது… – போதகர் ஆல்வின் தாமஸ் – Mar., 2019\nஇந்த மாதம் கர்த்தர் கொடுத்த விசேஷித்த தீர்க்கதரிசன வார்த்தையை உங்களுக்கு எழுதுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். ஜெபத்துடன் கருத்தாய் வாசித்து, வாக்குத்தத்த வசனங்களை அறிக்கையிட்டு சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.\nநிறைவானது வரும்போது, குறைவானது ஒழிந்துபோம். (1 கொரிந்தியர் 13:10)\nஉலகமானது தள்ளப்பட்ட தூதர்களால் ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் யாரும் நிவர்த்தி செய்ய முடியாத ஒரு குறைக்குள் இருந்தது. அப்பொழுது சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ஆறு நாட்களில் தம் வார்த்தையா��் எல்லாவற்றையும் சிருஷ்டித்து, இந்த பூமியை நிறைவுள்ளதாய் மாற்றினார். உங்களுடைய வாழ்க்கையிலும் காணப்படுகிற குறைவை, வெறுமைகளை மாற்றி, நிறைவைக் கட்டளையிடப்போகிறார். எந்தப் பகுதியிலே நீங்கள் குறைவுபட்டிருக்கிறீர்களோ, அந்தபகுதியிலே நிறைவைக் காணப்போகிறீர்கள். உங்களுடைய மிகப்பெரிய தேவைகளை அவர் சந்திக்க போகிறார். உங்கள் அறிவுக்கு எட்டாத அதிசயமான காரியங்களைச் செய்து, தம்முடைய நாமத்தை உங்கள் மூலமாய் மகிமைப்படுத்தப்போகிறார். இது எப்படியாகும் யாராலும் நிரப்பமுடியாத குறைவு என் வாழ்க்கையில் காணப்படுகிறது என்று ஒருவேளை நீங்கள் புலம்பிக்கொண்டிருக்கலாம். ஆனால் கர்த்தருடைய வார்த்தை சொல்லுகிறது, அவர் எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவர் (எபேசியர் 1:23) மனிதனால் ஒரு பகுதியை மட்டும்தான் நிரப்ப முடியும். ஒரு பகுதியில்தான் உங்களை திருப்தி செய்ய முடியும். ஏதாவது ஒரு காரியத்தை தான் நிறைவேற்ற முடியும். ஆனால் தேவன், எல்லாகுறைவுகளையும் எல்லா விதங்களிலும் நிறைவாக்கமுடியும். அவர் ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும் எண்ணிமுடியாத அதிசயங்களையும் செய்கிறவர். அவர் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும் அதிகமாய் கிரியை செய்ய வல்லவராயிருக்கிறார்.\nதிரியேக தேவன் நிறைவுள்ளவர். அவரிடத்தில் ஒரு சிறு விஷயத்தில் கூட குறைவு என்பதே கிடையாது-. ஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிற பிதாவாகிய தேவன், இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல அழைக்கிறவர். அவரிடத்தில் யாதொரு மாறுதலும் வேற்றுமையின் நிழலுமில்லை. குமாரனாகிய கிறிஸ்து, பரிபூரணர். அவரிடத்தில் கடுகளவேனும் குறையை கண்டுபிடிக்க இயலாது. ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது, பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும் அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும், அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. (கொலொசேயர் 1:16) மேலும் பரிசுத்த ஆவியானவர் தன்னில்தான் நிறைவுள்ளவர். ஆவி ஊற்றப்படும் போது, வனாந்திரம் செழிப்பான வயல்வெளியாக மாறும். ஆம், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் காணப்படுகிற குறைகளை மாற்றி, நிறையப்பண்ணுகிறவர். இப்படிப்பட்�� திரியேக தேவனை ஆராதித்துக்கொண்டிருக்கிற உங்களுக்கும் எனக்கும் குறைவு என்பதே கிடையாது. நீங்கள் எதிர்பார்த்திராத நன்மைகளை உங்களுக்கு செய்யப்போகிறார். ஒளி வரும்போது எப்படி தானாகவே இருள் விலகி விடுகிறதோ, அதுபோல நிறைவானவர் உங்களுக்குள் வரும்போது, எல்லாக்குறைவுகளும் இருக்கிற இடம் தெரியாமல் ஓடிவிடும். நம்முடைய தேவன் அவாந்திரவெளியை தண்ணீர்த்தடாகமாகவும், வறண்ட நிலத்தை நீரூற்றுகளாகவும் மாற்றுகிறார். ஆகவே எதைக்குறித்தும் சோர்ந்துபோகாமல், கர்த்தர் மேல் விசுவாமுள்ளவர் களாயிருங்கள். உங்கள் குறைவுகள் மாறப்போகிறது.\nஇயேசு கிறிஸ்து கெனேசரத்துக் கடலருகே நின்றபோது, திரளான ஜனங்கள் தேவ வசனத்தைக் கேட்கும்படி அவரிடத்தில் நெருங்கினார்கள். அப்பொழுது கடற்கரையிலே நின்ற இரண்டு படவுகளைக் கண்டார், மீன்பிடிக்கிறவர்கள் அவைகளை விட்டிறங்கி, வலைகளை அலசிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அந்தப்படவுகளில் ஒன்றில் ஏறினார். அது சீமோனுடையதாயிருந்தது. அதைக் கரையிலிருந்து சற்றே தள்ளும்படி அவனைக்கேட்டுக்கொண்டு, அந்தப்படவில் உட்கார்ந்து, ஜனங்களுக்குப்போதகம்பண்ணினார் (லூக்கா 5:1-3)\nஇரவு முழுவதும் முயற்சி செய்தும் ஒரு மீன் கூட கிடைக்காமல் வந்த சீமோனுடைய படகில் ஏறி, இயேசுகிறிஸ்து மக்களுக்கு போதித்துக்கொண்டிருந்தார். தோல்வியின் உச்சக்கட்டத்தில் இருந்த சீமோனை நோக்கி, கொஞ்சம் ஆழத்திற்கு கொண்டு சென்று வலைகளைப்போடுங்கள் என்றார். ஒரு மீன் கூட கிடைக்காததால் வலைகளில் ஏதேனும் ஓட்டை, பிரச்சனை இருக்குமோ என்று பழுதுபார்த்துக் கொண்டிருந்த சீமோனிடம் மீண்டும் வலையை போடு என்று சொன்னபோது, கொஞ்சம் தயக்கம் காட்டினார். ஆனாலும் உமது வார்த்தையின்படி வலையைப்போடுகிறேன் என்று கீழ்ப்படிந்து, வலையைப்போட்டார்.\nதேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிதல் என்பது சற்று கடினம்தான். அவருடைய எண்ணங்களை புரிந்துக்கொள்ள முடியாததுதான். என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல, என் வழிகள் உங்கள் வழிகள் அல்ல என்று கர்த்தர் சொல்லுகிறார். ஆகவே, சங்கீதக்காரனாகிய தாவீது, கர்த்தருடைய அறிவு எனக்கு எட்டாத உயரமும், மிகுந்த ஆச்சரியமு மாயிருக்கிறது என்று வர்ணிக்கிறார். வாழ்க்கையில் குறைவையே கண்ட சீமோன், கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்படிந்து, வலையை போட்டவுடன், வேதம் சொல்லுகிறது, வலை கிழிந்து போகத்தக்கதான மீன்களைப் பிடித்தார்கள் என்று. இயேசுவின் வார்த்தைக்கு கீழ்படிவதற்குமுன் ஒரு மீன்கூட இல்லை. ஆனால் எப்பொழுது வார்த்தைக்கு கீழ்படிந்தாரோ அப்பொழுது எல்லா குறைவுகளையும் மாற்றி, அதிகமான நிறைவை கட்டளையிட்டார். அதுமட்டுமல்லாமல், மற்றப் படவிலிருந்த கூட்டாளிகள் வந்து தங்களுக்கு உதவி செய்யும்படிக்குச் சைகைகாட்டினார்கள்; அவர்கள் வந்து, இரண்டு படவுகளும் அமிழத்தக்கதாக நிரப்பினார்கள். பாருங்கள், என்ன ஒரு ஆச்சரியம் கீழ்படிதலினால் எவ்வளவு பெரிய நிறைவு, ஆசீர்வாதம்.\nநீங்களும் உங்கள் வாழ்க்கையில் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிகிறீர்களா சிறு காரியம் தான். ஆனால் அதற்கு செவி கொடுக்கும்போது, வருகிற ஆசீர்வாதம் கணக்கிலடங்காதது. எல்லாவற்றையும் அறிந்திருக்கிற தேவனாகிய கர்த்தருக்கு காலியான படகை பார்த்தவுடன், அதை நிரப்ப வேண்டும் என்ற ஆசை. ஆகவே, சீமோனை கொஞ்சம் ஆழத்திற்கு அழைத்துச் செல்கிறார். ஆழத்திற்கு அழைத்துச் சென்ற சீமோனை நிரப்புகிறார். ஆம், ஆழம் என்பது கிறிஸ்துவில் கொண்ட ஆழம். அவரோடு உறவாட உறவாட உங்களை அவர் நிரப்புகிறார். ஒரு படகு அல்ல, இரண்டு படவுகள் அமிழத்தக்கதான மீன்களைப்பிடித்தார்கள். நிறைந்து வழிகிற அளவுக்கு தேவன் உங்களுக்கும் கொடுக்கப்போகிறார். பலியைப்பார்க்கிலும் கீழ்படிதல் உத்தமம் என்று வேதம் கூறுகிறது. சிறு சிறு காரியத்தில் நீங்கள் கீழ்படியும்போது, தேவன் அளவில்லாமல் உங்களை நிரப்புவார். எத்தனையோ வருடங்கள் கடலுக்குச் சென்று மீன்பிடிக்கிற சீமோனுக்கு தெரியாதா என்ன சிறு காரியம் தான். ஆனால் அதற்கு செவி கொடுக்கும்போது, வருகிற ஆசீர்வாதம் கணக்கிலடங்காதது. எல்லாவற்றையும் அறிந்திருக்கிற தேவனாகிய கர்த்தருக்கு காலியான படகை பார்த்தவுடன், அதை நிரப்ப வேண்டும் என்ற ஆசை. ஆகவே, சீமோனை கொஞ்சம் ஆழத்திற்கு அழைத்துச் செல்கிறார். ஆழத்திற்கு அழைத்துச் சென்ற சீமோனை நிரப்புகிறார். ஆம், ஆழம் என்பது கிறிஸ்துவில் கொண்ட ஆழம். அவரோடு உறவாட உறவாட உங்களை அவர் நிரப்புகிறார். ஒரு படகு அல்ல, இரண்டு படவுகள் அமிழத்தக்கதான மீன்களைப்பிடித்தார்கள். நிறைந்து வழிகிற அளவுக்கு தேவன் உங்களுக்கும் கொடுக்கப்போகிறார். பலியைப்பார்க்கிலும் கீழ்படிதல் உத்தமம் என்று வேதம் கூறுகிறது. சிறு சிறு காரியத்தில் நீங்கள் கீழ்படியும்போது, தேவன் அளவில்லாமல் உங்களை நிரப்புவார். எத்தனையோ வருடங்கள் கடலுக்குச் சென்று மீன்பிடிக்கிற சீமோனுக்கு தெரியாதா என்ன ஆனாலும் உமது வார்த்தையின்படி வலையைப்போடுகிறேன் என்று கீழ்படிந்தவுடன் நிறைவான ஆசீர்வாதம்.\nகீழ்படிந்த சீமோனுக்கு மட்டும் ஆசீர்வாதம் அல்ல… கூட இருந்த மற்ற மீனவர்களுக்கும் ஆசீர்வாதம். ஆம், நீங்கள் கீழ்படியும்போது, உங்களுக்கு மாத்திரம் நிறைவு அல்ல. உங்கள் மூலமாய் உங்கள் கம்பெனிக்கும், குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் நிறைவு. அது எதனால் ஏற்படும்- நீங்கள் கர்த்தருக்குக் கீழ்படிதல் மூலமாய் உண்டாகப்போகிறது.\nசிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும், கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது (சங்கீதம் 34:10)\nகர்த்தரைத் தேடுகிறவர்களின் வாழ்க்கையில் குறைவு என்பதே கிடையாது. ஆனால் அனுதினமும் கர்த்தரைத் தேடுகிறீர்களா என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது. காட்டுக்கே ராஜாவான சிங்கத்தின் குட்டிகள் கூட பட்டினியாயிருக்கும். ஆனால் அனுதினமும் கர்த்தரைத் தன் நம்பிக்கையாய்க் கொண்டு, அவரையே சார்ந்திருக்கிறவர்களின் வாழ்க்கையில் எப்பொழுதும் நிறைவுதான். முதலாவது தேவனுடைய ராஜ்ஜியத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்கு கூட கொடுக்கப்படும் (மத்தேயு6:33) ஆம், நீங்கள் அதிகாலையில் எழுந்து, கர்த்தருடைய முகத்தை தேடுவீர்களானால், உடுத்துவதற்கு, உண்பதற்கு நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமேயில்லை.\nகானாவூரில் நடைபெற்ற கலியாண விருந்திற்கு இயேசுகிறிஸ்துவும் அவருடைய சீஷர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். அப்பொழுது விருந்தில் திராட்சை ரசம் குறைவுபட்டபோது, கலியாண வீட்டுக்காரர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அப்பொழுது இயேசுகிறிஸ்துவை அணுகிய போது, அவர் ஆறு கற்சாடிகளில் தண்ணீரை நிரப்பச் சொன்னார். அவர்களும் நிரப்பினர். பின்னர் அவற்றை எடுத்து பரிமாறினபோது, முந்தைய திராட்சை இரசத்தை விட இந்த திராட்சை ரசம் மிகவும் ருசியுள்ளதாயிருக்கிறது என்று மெச்சிக்கொண்டனர். ஆம், கலியாண வீடுகளில் உணவுகள் குறைவுபட்டால் கலியாண வீட்டுக்காரர்களுக்கு மிகவும் அவமானத்தைத் தரும். ஆனால், அவர்கள் இயேசுகிறிஸ்துவை நாடினபோது, அந்தக்குறைவை நிறைவாய் மாற்றி, அந்த வீட்டாருக்கு மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தினார்.\nஉலகின் முதல் குடும்பத்தை பிசாசானவன் வஞ்சித்து ஏமாற்றி அவர்களின் நிறைவுகளையெல்லாம் பறித்துக்கொண்டான். ஆனால் புதிய குடும்பமாகப்போகிற இந்த திருமண நாளில் எந்த ஒரு குறைவும் வரக்கூடாது என்பதற்காக தேவன் தமது முதலாவது அற்புதத்தை செய்தார். பிரியமானவர்களே, என் வாழ்க்கை மாரா போல் கசப்பாயிருக்கிறது. என் குடும்பத்தில் நிறைவு காணப்படவில்லை என்று புலம்பிக்கொண்டிருக்கிற உங்களுக்கு நிறைவான ஆவியானவர் எல்லா குறைவுகளையும் மாற்றுவார். மண்ணான கற்சாடியில் தண்ணீரை ஊற்றியதும் அது திராட்சை ரசமாக மாறினது போல, மண்ணான மனிதனாகிய உங்கள்மேல் ஜீவத்தண்ணீராகிய பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்படும்போது, உங்கள் குறைவுகளெல்லாம் நிறைவாக மாற்றப்படும்.\nஆகவே நீங்கள் பரிசுத்த ஆவியானவரை பெற்றுக்கொள்ளுவது மிக அவசியம். இயேசுகிறிஸ்து மரித்து, உயிர்த்து பரமேறுவதற்கு முன்பு தம்முடைய சீஷர்களை நோக்கி, உங்களுடனே கூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார் என்றார். இந்த தேற்றரவாளன் எப்பொழுதும் உங்களோடிருக்கிறார். ஆகவே, நீங்கள் அவரைப் பெற்றுக்கொள்ளுங்கள். நிச்சயம் உங்களுக்கு நிறைவுதான்.\nநான் விடாய்த்த ஆத்துமாவைச் சம்பூரணமடையப்பண்ணி, தொய்ந்த எல்லா ஆத்துமாவையும் நிரப்புவேன். (எரேமியா 31:25)\nநம்முடைய தேவன். ஆத்துமாவின்மேல் கரிசனையுள்ளவராயிருக்கிறார். வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார். ஆம், வருத்தத்தோடு வியாகுலத்தோடு இருப்பவர்களின் ஆத்துமாக்களை ஆனந்தத்தால் நிரப்புகிறார். சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும், அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாக துதியின் உடையையும் கொடுக்கவும் அவர் என்னை அனுப்பினார் என்று இயேசுகிறிஸ்துவைக்குறித்து ஏசாயா தீர்க்கதரிசி தீர்க்கதரிசனமாக உரைக்கிறார். ஆம், துயரத்திற்���ு பதிலாக ஆனந்த தைலத்தால் நிறையப்பண்ணுகிறார். அவர் நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்கு சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார் (சங்கீதம் 34:18) மேலும் இருதயம் நொறுங்குண்டவர்களை குணமாக்கி, அவர்களுடைய காயங்களை கட்டுகிறார் (சங்கீதம் 147:3). நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்லுகிறார்; உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம் பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம் பண்ணுகிறேன் (ஏசாயா 57:15) என்று தேவனாகிய கர்த்தர் விடாய்த்த ஆத்துமாவை தேற்றுகிறார்.\nகுடும்பத்தில் அன்பு கிடைக்கவில்லை, எல்லாரும் என்னை வெறுக்கிறார்கள், கடந்த காலத்தில் செய்த தவறுகளை சுட்டிக்காட்டிக்கொண்டே இருக்கிறார்கள், பிள்ளைகளின் எதிர்காலம் என்னவாயிருக்குமோ என்று புலம்புகிறீர்களா வியாபாரத்தில் வருமானமே இல்லை, கடன்சுமை மிகவும் அதிகமாயிற்று, என்ன செய்வதென்றே தெரியவில்லை, பிள்ளைகளுக்கு ஃபீஸ் கட்ட முடியவில்லையே என தவித்துக்கொண்டிருக்கிறீர்களா வியாபாரத்தில் வருமானமே இல்லை, கடன்சுமை மிகவும் அதிகமாயிற்று, என்ன செய்வதென்றே தெரியவில்லை, பிள்ளைகளுக்கு ஃபீஸ் கட்ட முடியவில்லையே என தவித்துக்கொண்டிருக்கிறீர்களா வியாதியால் மிகவும் நொந்துபோயிருக்கிறேன், இதனிமித்தம் மனதில் சமாதானமே இல்லை என அங்கலாய்த்துக்கொண்டிருக்கிறீர்களா வியாதியால் மிகவும் நொந்துபோயிருக்கிறேன், இதனிமித்தம் மனதில் சமாதானமே இல்லை என அங்கலாய்த்துக்கொண்டிருக்கிறீர்களா அன்பு சகோதர சகோதரிகளே, நீங்கள் கவலைப்படத் தேவையேயில்லை. காரணம் நிறைவானவர் உங்களுக்குள் இருக்கிறார். எல்லா குறைவுகளும் உங்களை விட்டு ஓடிவிடும். தம்முடைய வல்லமையுள்ள வார்த்தையால் உங்களை மகிழ்ச்சியாக்குவார்.\nPosted in Blog, TamilTagged 2019, வாக்குத்தத்தச் செய்தி - எக்காள சத்தம் - போதகர் ஆல்வின் தாமஸ் - Feb.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/09154934/1038731/Nadigar-Sangam--Bhagyaraj.vpf", "date_download": "2019-06-17T01:24:10Z", "digest": "sha1:ZT5C4JBKNCUEO2QNS3JXP3ECH4LUP2VP", "length": 8643, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "பாக்யராஜ் தலைமையிலான அணி சா���்பில் கே.எஸ்.ரவிக்குமார் போட்டி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபாக்யராஜ் தலைமையிலான அணி சார்பில் கே.எஸ்.ரவிக்குமார் போட்டி\nநடிகர் சங்க தேர்தலில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் போட்டியிட உள்ளார்.\nநடிகர் சங்க தேர்தலில், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் போட்டியிட உள்ளார். விஷால் அணியை எதிர்த்து களம் இறங்கும் பாக்யராஜ் அணி சார்பில், செயற்குழு உறுப்பினராக கே.எஸ்.ரவிக்குமார் போட்டியிட உள்ளார். பாக்யராஜ் அணியில், தலைவர் பதவிக்கு பாக்யராஜ், துணைத்தலைவர் பதவிக்கு உதயா, குட்டி பத்மினி மற்றும் பொது செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும் பூர்ணிமா பாக்யராஜ், சங்கீதா, ஆர்த்தி கணேஷ் , காயத்ரி ரகுராம், ரமேஷ் கண்ணா, பரத், ஷாம், நிதின் சத்யா உள்ளிட்டோர் செயற்குழு உறுப்பினர்களாக போட்டியிடுகின்றனர்.\nஅஜித்தின் \"விஸ்வாசம்\" படத்தின் புதிய சாதனை\nசிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் - நயன்தாரா நடிப்பில் உருவான விஸ்வாசம் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.\nகளவாணி 2 படத்தை வெளியிட இடைக்கால தடை\nவிமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள களவாணி 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது\n99 வயதிலும் சேவை செய்யும் மருத்துவர்...\nசேலத்தில் மூன்று ரூபாய்க்கு மருத்துவம் பார்க்க தொடங்கிய 99 வயதான மருத்துவர் ஒருவர் தற்போது வரை குறைந்த கட்டணத்தில் பொதுமக்களுக்கு மருத்துவ சேவை அளித்து வருகிறார்.\n\"மக்கள் நல இயக்கம்\", அரசியலை நோக்கி போகிற இயக்கம் அல்ல - விஷால்\nஎப்போதும் மக்களின் பின்னால் இருப்பேன்\nஅசத்தலாக நடந்த யோகா தின விழா...\nஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கம் சார்பில் ஐந்தாவது யோகா தின விழா கொண்டாட்டம் நடந்தது.\nசேவல் சண்டை சூதாட்டம் - 10 போ கைது...\n10 இருசக்கர வாகனம், 4 கோழிகள் பறிமுதல்.\nமழை வேண்டி 108 சிவலிங்க சிறப்பு பூஜை...\nஸ்ரீராமசமுத்திரத்தில் உள்ள சிவாலயத்தில் மழை வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.\nமின் கசிவு காரணமாக தீ விபத்து - 7 ஆடுகள் பலி\nரூ.5 லட்சத்திற்கும் மேல���ன பொருட்கள் சேதம்.\nபழனி முருகன் கோயிலில் சங்காபிஷேகம்...\nஆனி மாத கேட்டை நட்சத்திரத்தில் உச்சிகால பூஜையின் போது முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அன்னாபிஷேகமும் நடைபெற்றது.\nசுற்றுலா பயணிகளுக்கு ரோஜா கன்று - தோட்டக்கலைத் துறை திட்டம்\nதோட்டக்கலைத் துறை சார்பில் பசுமை குடில் அமைத்து மொட்டு ரக ரோஜாக்கள் மற்றும் 25,000 ரோஜா கன்றுகள் பதியம் போட்டு சுற்றுலா பயணிகளுக்கு வழங்க திட்டம்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://esskannan.blogspot.com/2012/03/blog-post.html", "date_download": "2019-06-17T01:05:19Z", "digest": "sha1:GNPLW4RLAVDZUFYMLEPHI57EWBU7EHYU", "length": 4698, "nlines": 125, "source_domain": "esskannan.blogspot.com", "title": "தோழமையுடன்: கைகொடுப்பதில்லை", "raw_content": "\nஞாயிறு, 18 மார்ச், 2012\nஎந்த ’கிளினிக் ப்ளஸ்’ சும்\nஇடுகையிட்டது thozhamaiyudan நேரம் பிற்பகல் 6:58\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇலக்கும் தேடலும் நீடிப்பதால் தொடர்கிறது பயணம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசுந்தர ஆத்தா: உள்ளூர் வீராங்கனைகளை கண்டடைவோம்\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஇளைஞர் நலன் 2 (1)\nதமிழக முதல்வருக்குப் பதில் (1)\nதிமுகவின் விடியட்டும் முடியட்டும் (1)\nதொழிற்சங்கம் சென்னை வரலாறு (1)\nமேற்கு வங்க ஆதரவு (1)\nமொழி- வேலை வாய்ப்பு (1)\nமோசம் போன இளைஞர்கள் (1)\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1135688.html", "date_download": "2019-06-17T00:33:52Z", "digest": "sha1:VBWM5HL4F6XASFVSCZPIM354T3OT5V5D", "length": 11911, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "சுற்றுலா வந்த மாணவன் ஆற்றில் மூழ்கி பலி…!! – Athirady News ;", "raw_content": "\nசுற்றுலா வந்த மாணவன் ஆற்றில் மூழ்கி பலி…\nசுற்றுலா வந்த மாணவன் ஆற்றில் மூழ்கி பலி…\nகொழும்பிலிருந்து நுவரெலியாவிற்கு சுற்றுலா வந்த உயர்தர மாணவன் கொத்மலை ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.\nஇன்று (22) பகல் 1 மணியளவில் கொழும்பு ஹமீத் ஹல் ஹுசைனியா தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் 18 வயதுடைய உயர்தர மாணவனே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.\nகடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் குறித்த பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி பயிலும் 42 மாணவர்களும் இரண்டு ஆசிரியர்களும் நுவரெலியா பிரதேசத்திற்கு வருகைத்தந்துள்ளனர். இன்று மீண்டும் கொழும்பு நோக்கி பயணத்தை ஆரம்பித்து கொத்தலை ஆற்றில் நீராடுகையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nமாணவ நண்பர்களுடன் நீராடுகையில் திடீரென சுழியில் சிக்குண்டுள்ள மாணவனை சக மாணவர்கள் காப்பாற்ற முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை என்றும் கொத்மலை பொலிஸாரின் உதவியுடன் பிரதேச வாசிகளினால் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.\nமீட்கப்பட்ட சடலம் கொத்மலை வைத்தியசாலையின் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணை தொடர்வதாகவும் கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.\nமூதுாரில் 17 பணியாளர் கொலை. சர்வதேச நீதிபதிகளின் விசாரணைக்கு ஜெனீவாவில் கோரிக்கை…\nபோதையின் உச்சத்தில் ஒருவர் அடித்தது கொலை…\n உலக நாடுகளுக்கு முன்னுதாரணமான நாடு..\nஇணையத்தில் வலம் வந்த குட்டி இளவரசர் ஆர்ச்சி..\nநகம் கடிக்கும் பழக்கத்தால் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளான இளம்பெண்…\nதேசிய கீதம் ஒலித்தபோது பேச முயன்ற மேகனை சரி செய்யும் இளவரசர்..\nமகனை கத்தியால் குத்தி., சதைகளை சமைத்து சாப்பிட்ட கொடூர தாய்.\nஆப்பக்கூடலில் மனைவி பிரிந்த வேதனையில் டெய்லர் தற்கொலை..\nடி.வி. பார்த்ததை கண்டித்ததால் சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை..\nராஜஸ்தானை சேர்ந்த கல்லூரி மாணவி இந்திய அழகியாக தேர்வு..\nபுல்வாமாவில் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டம்- காஷ்மீரில் பாதுகாப்பு…\nஎவரெஸ்ட் சிகரம் அருகே சர்வதேச யோகா விழா – நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம்…\n உலக நாடுகளுக்கு முன்னுதாரணமான நாடு..\nஇணையத்தில் வலம் வந்த குட்டி இளவரசர் ஆர்ச்சி..\nநகம் கடிக்கும் பழக்கத்தால் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளான…\nதேசிய கீதம் ஒலித்தபோது பேச முயன்ற மேகனை சரி செய்யும் இளவரசர்..\nமகனை கத்தியால் குத்தி., சதை���ளை சமைத்து சாப்பிட்ட கொடூர தாய்.\nஆப்பக்கூடலில் மனைவி பிரிந்த வேதனையில் டெய்லர் தற்கொலை..\nடி.வி. பார்த்ததை கண்டித்ததால் சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை..\nராஜஸ்தானை சேர்ந்த கல்லூரி மாணவி இந்திய அழகியாக தேர்வு..\nபுல்வாமாவில் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டம்-…\nஎவரெஸ்ட் சிகரம் அருகே சர்வதேச யோகா விழா – நேபாளத்தில் உள்ள…\nவலி தெற்கு வர்த்தகர்களுக்கான தேவைப்பாடுகள் தொடர்பான கூட்டம்\nமக்­க­ளுக்கு நன்மை கிடைக்கும் என்ற நம்­பிக்­கையில் மஹிந்­த­வுடன்…\nபாராளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் – 19-ம்…\nசோமாலியா பாராளுமன்றம் அருகே கார் குண்டு தாக்குதலில் 12 பேர்…\nபுட்டினை சந்தித்து கலந்துரையாடிய ஜனாதிபதி\n உலக நாடுகளுக்கு முன்னுதாரணமான நாடு..\nஇணையத்தில் வலம் வந்த குட்டி இளவரசர் ஆர்ச்சி..\nநகம் கடிக்கும் பழக்கத்தால் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளான இளம்பெண்…\nதேசிய கீதம் ஒலித்தபோது பேச முயன்ற மேகனை சரி செய்யும் இளவரசர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1184671.html", "date_download": "2019-06-17T01:26:11Z", "digest": "sha1:BO4FQI4ZD77GVBNPRYXX7LUF2S636IYO", "length": 11869, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "இந்தோனேசியா நிலநடுக்கத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nஇந்தோனேசியா நிலநடுக்கத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு..\nஇந்தோனேசியா நிலநடுக்கத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு..\nஇந்தோனேசியா நாடு பல்வேறு தீவுகளை கொண்டது. இது அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்படும் நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ளது. இதனால் இங்கு அடிக்கடி பூகம்பம் ஏற்பட்டு வருகிறது.\nஇதற்கிடையே, நேற்று அதிகாலை அங்கு பூகம்பம் ஏற்பட்டது. சுமத்ராவை ஒட்டியுள்ள லம்பாக் என்ற தீவின் அருகே கடலில் நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளது. . கடலுக்கு அடியில் 7 கிலோ மீட்டர் ஆழத்தில் அதன் மையப்புள்ளி அமைந்திருந்தது. ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.\nநிலநடுக்கத்தால் அந்த தீவில் இருந்த ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து சேதமாகின. கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 10 பேர் வரை பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.\nஇந்நிலையில், நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ள���ு. மேலும், 150க்கு மேற்பட்டோர்\nபடுகாயம் அடைந்துள்ளனர். மீட்புக் குழுவினர் அவர்களை மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். தொடர்ந்து அங்கு சீரமைப்பு பணிகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.\nமகாராஷ்டிரா பேருந்து விபத்து – 30 பேரின் உடல்கள் மீட்பு..\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் – சி.ஆர்.பி.எப் வீரர் மரணம்..\nபிரான்சின் பிரபல ஓவியம் வரையும் ஒராங்குட்டானுக்கு 50 வயது..\n உலக நாடுகளுக்கு முன்னுதாரணமான நாடு..\nஇணையத்தில் வலம் வந்த குட்டி இளவரசர் ஆர்ச்சி..\nநகம் கடிக்கும் பழக்கத்தால் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளான இளம்பெண்…\nதேசிய கீதம் ஒலித்தபோது பேச முயன்ற மேகனை சரி செய்யும் இளவரசர்..\nமகனை கத்தியால் குத்தி., சதைகளை சமைத்து சாப்பிட்ட கொடூர தாய்.\nஆப்பக்கூடலில் மனைவி பிரிந்த வேதனையில் டெய்லர் தற்கொலை..\nடி.வி. பார்த்ததை கண்டித்ததால் சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை..\nராஜஸ்தானை சேர்ந்த கல்லூரி மாணவி இந்திய அழகியாக தேர்வு..\nபுல்வாமாவில் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டம்- காஷ்மீரில் பாதுகாப்பு…\nபிரான்சின் பிரபல ஓவியம் வரையும் ஒராங்குட்டானுக்கு 50 வயது..\n உலக நாடுகளுக்கு முன்னுதாரணமான நாடு..\nஇணையத்தில் வலம் வந்த குட்டி இளவரசர் ஆர்ச்சி..\nநகம் கடிக்கும் பழக்கத்தால் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளான…\nதேசிய கீதம் ஒலித்தபோது பேச முயன்ற மேகனை சரி செய்யும் இளவரசர்..\nமகனை கத்தியால் குத்தி., சதைகளை சமைத்து சாப்பிட்ட கொடூர தாய்.\nஆப்பக்கூடலில் மனைவி பிரிந்த வேதனையில் டெய்லர் தற்கொலை..\nடி.வி. பார்த்ததை கண்டித்ததால் சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை..\nராஜஸ்தானை சேர்ந்த கல்லூரி மாணவி இந்திய அழகியாக தேர்வு..\nபுல்வாமாவில் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டம்-…\nஎவரெஸ்ட் சிகரம் அருகே சர்வதேச யோகா விழா – நேபாளத்தில் உள்ள…\nவலி தெற்கு வர்த்தகர்களுக்கான தேவைப்பாடுகள் தொடர்பான கூட்டம்\nமக்­க­ளுக்கு நன்மை கிடைக்கும் என்ற நம்­பிக்­கையில் மஹிந்­த­வுடன்…\nபாராளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் – 19-ம்…\nசோமாலியா பாராளுமன்றம் அருகே கார் குண்டு தாக்குதலில் 12 பேர்…\nபிரான்சின் பிரபல ஓவியம் வரையும் ஒராங்குட்டானுக்கு 50 வயது..\n உலக நாடுகளுக்கு முன்னுதாரணமான நாடு..\nஇணையத்தில் வலம் வந்த குட்ட�� இளவரசர் ஆர்ச்சி..\nநகம் கடிக்கும் பழக்கத்தால் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளான இளம்பெண்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1194807.html", "date_download": "2019-06-17T01:07:01Z", "digest": "sha1:MP4MGRUN3GXWUXT4UHKEV7ZRKO6EDTDN", "length": 14458, "nlines": 189, "source_domain": "www.athirady.com", "title": "10 வயது மகளை படுக்கைக்கு அனுப்பிய தாய்…!! – Athirady News ;", "raw_content": "\n10 வயது மகளை படுக்கைக்கு அனுப்பிய தாய்…\n10 வயது மகளை படுக்கைக்கு அனுப்பிய தாய்…\nகள்ளக்காதலனுக்கு தனது மகளை தாரைவார்த்த தாய் ஒருவரும் அவரின் கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n38 வயதுடைய, தாய் ஒருவரே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.\nகட்டுநாயக்க ஊரகஹ பகுதியை சேர்ந்த குறித்த தாய்க்கு ஐந்து பிள்ளைகள்.\nஅப்பகுதியில் வசிக்கும் பிறிதொரு நபருடன் கள்ளத்தொடர்பினை பேணி வந்துள்ளார்.\nபின்னர் கள்ளக்காதலன் அவரின் 22 வயதுடைய நண்பர் ஒருவரை குறித்த தாய்க்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.\nஅறிமுகம் செய்து வைத்த 22 வயதுடைய இளைஞருடனும் அந்த அம்மா கள்ளத்தொடர்பினை ஏற்படுத்தி கொண்டுள்ளார்.\n22 வயதுடைய இளைஞருடன் பல தடவைகள் விடுதிகளுக்கு சென்று வந்தன் விளைவாக இரண்டு குழந்தைகளையும் பெற்றுக்கொண்டுள்ளார்.\nஉத்தியோகபூர்மாக திருமணம் முடித்த கணவருக்கு மூன்று பிள்ளைகளும் 22 வயதுடைய இளைஞருக்கு இரண்டு பிள்ளைகளையும் பெற்றுக்கொண்ட தாய்… ஐந்து பிள்ளைகளுக்கு தாயானார்.\n22 வயதுடைய இளைஞருடனான நட்பு மேலும் வளர்ச்சியடைந்தமையினால் குறித்த தாயின் 10 வயதுடைய மகளுடன் உடலுறவு கொள்ள அந்த இளைஞர் விருப்பம் தெரிவித்துள்ளார்.\nஅவரின் கோரிக்கைக்கு குறித்த தாய் இணக்கம் தெரிவித்ததோடு தன்னை அழைத்து சென்ற அறைக்கே தனது மகளையும் அழைத்து செல்லுமாறு அந்த இளைஞரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇந்நிலையில் தாய் தான் சென்ற அறைக்கே தனது மகளை அழைத்து சென்று கள்ளக்காதலனான அந்த இளைஞர் வருகை தந்ததும் மகளை அறையில் இருக்குமாறு கூறிவிட்டு வெளியேறியுள்ளார்.\nபின்னர் குறித்த இளைஞர் தனது நோக்கத்தை நிறைவேற்றிக்கொண்டு சிறுமியை சீரழித்துவிட்டு சிறுமியை தாயிடம் ஒப்படைத்து விட்டு தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.\nஅழுதுகொண்டிருந்த சிறுமியை அச்சுறுத்திய தாய் இந்த விடயத்தினை யாரிடமும் கூறவேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.\nதாயின் கோரிக்க���க்கு இணங்கிய சிறுமி சிறிது காலம் சென்றதும் தாய் வீட்டில் இல்லாத சந்தர்த்தர்ப்பத்தில் அயல் வீட்டில் வசிக்கும் சிலரிடம் தனக்கு ஏற்பட்ட கொடுமையை விபரித்துள்ளார்.\nஇந்த தகவலை அவர்கள் காவல் நிலையத்தில் தெரிவித்ததும் காவல் துறையினரால் 22 வயதுடைய இளைஞர் மற்றும் 38 வயதுடைய தாய் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.\nகைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் முன்னிலை படுத்திய பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nசென்னை மாநகர பேருந்தில் பட்டாக்கத்தியுடன் வந்து ரகளை – கல்லூரி மாணவர் கைது..\nஆறுமுகன் தொண்டமான் பதவி விலகினார்..\nபிரான்சின் பிரபல ஓவியம் வரையும் ஒராங்குட்டானுக்கு 50 வயது..\n உலக நாடுகளுக்கு முன்னுதாரணமான நாடு..\nஇணையத்தில் வலம் வந்த குட்டி இளவரசர் ஆர்ச்சி..\nநகம் கடிக்கும் பழக்கத்தால் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளான இளம்பெண்…\nதேசிய கீதம் ஒலித்தபோது பேச முயன்ற மேகனை சரி செய்யும் இளவரசர்..\nமகனை கத்தியால் குத்தி., சதைகளை சமைத்து சாப்பிட்ட கொடூர தாய்.\nஆப்பக்கூடலில் மனைவி பிரிந்த வேதனையில் டெய்லர் தற்கொலை..\nடி.வி. பார்த்ததை கண்டித்ததால் சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை..\nராஜஸ்தானை சேர்ந்த கல்லூரி மாணவி இந்திய அழகியாக தேர்வு..\nபுல்வாமாவில் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டம்- காஷ்மீரில் பாதுகாப்பு…\nபிரான்சின் பிரபல ஓவியம் வரையும் ஒராங்குட்டானுக்கு 50 வயது..\n உலக நாடுகளுக்கு முன்னுதாரணமான நாடு..\nஇணையத்தில் வலம் வந்த குட்டி இளவரசர் ஆர்ச்சி..\nநகம் கடிக்கும் பழக்கத்தால் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளான…\nதேசிய கீதம் ஒலித்தபோது பேச முயன்ற மேகனை சரி செய்யும் இளவரசர்..\nமகனை கத்தியால் குத்தி., சதைகளை சமைத்து சாப்பிட்ட கொடூர தாய்.\nஆப்பக்கூடலில் மனைவி பிரிந்த வேதனையில் டெய்லர் தற்கொலை..\nடி.வி. பார்த்ததை கண்டித்ததால் சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை..\nராஜஸ்தானை சேர்ந்த கல்லூரி மாணவி இந்திய அழகியாக தேர்வு..\nபுல்வாமாவில் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டம்-…\nஎவரெஸ்ட் சிகரம் அருகே சர்வதேச யோகா விழா – நேபாளத்தில் உள்ள…\nவலி தெற்கு வர்த்தகர்களுக்கான தேவைப்பாடுகள் தொடர்பான கூட்டம்\nமக்­க­ளுக்கு நன்மை கிடைக்கும் என்ற நம்­பிக்­கையில் மஹிந்­த­வுடன்…\nபாராளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் – 19-ம்…\nசோமாலியா பாராளுமன்றம் அருகே கார் குண்டு தாக்குதலில் 12 பேர்…\nபிரான்சின் பிரபல ஓவியம் வரையும் ஒராங்குட்டானுக்கு 50 வயது..\n உலக நாடுகளுக்கு முன்னுதாரணமான நாடு..\nஇணையத்தில் வலம் வந்த குட்டி இளவரசர் ஆர்ச்சி..\nநகம் கடிக்கும் பழக்கத்தால் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளான இளம்பெண்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.podhumedai.com/we-will-convince-admk-to-toe-our-lie-in-neet-piyush-goyal", "date_download": "2019-06-17T01:32:52Z", "digest": "sha1:W3BLPBZT4LCBKJ4A3RWGPSMQNHTQ2VTQ", "length": 10609, "nlines": 103, "source_domain": "www.podhumedai.com", "title": "நாங்கள் சொல்வதை கேட்க வைப்போம்; அதிமுகவை மிரட்டிய பியுஷ் கோயல்? - பொதுமேடை", "raw_content": "\nHome கல்வி நாங்கள் சொல்வதை கேட்க வைப்போம்; அதிமுகவை மிரட்டிய பியுஷ் கோயல்\nநாங்கள் சொல்வதை கேட்க வைப்போம்; அதிமுகவை மிரட்டிய பியுஷ் கோயல்\nநீட் தேர்வு பிரச்னையில் நாங்கள் சொல்வதை கேட்க வைப்போம் என்று பாஜக-வின் அமைச்சர் பியுஷ் கோயல் சென்னையில் பேட்டி கொடுக்கிறார்.\nமறுத்து பேசத்தான் அதிமுக-வில் ஆள் இல்லை.\nதேர்தல் நேரத்திலேயே இப்படி மிரட்டுகிறார்களே சாதாரண காலத்தில் எப்படி மிரட்டுவார்கள்.\nஅதிமுக தனது தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வில் விலக்கு வாங்கிக் தருவோம் என்று உறுதியளித்திருந்தது.\nசட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப் பட்ட மசோதா என்னவாயிற்று என்று சொல்லக் கூட அதிமுக அமைச்சர்களுக்கு முடிய வில்லை.\nநீட் தேர்வு என்பது எத்தனை பேர் தேர்வாகிறார்கள் என்பது முக்கியம் அல்ல.\nஎன்ன பாடத் திட்டத்தில் தேர்வு நடத்தப் படுகிறது என்பதுதான் முக்கியம்.\nஎன்சிஇஆர்டி, சிபிஎஸ்இ, சிஒபீஸ்இ மற்றும் மாநில பாடத் திட்டங்கள் இருந்தாலும் எல்லாவற்றையும் கலந்து நீட் பாடத்திட்டம் என்று ஒன்றை அறிவித்தாலும் அதை எப்போது அறிவிக்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.\nஆண்டு முழுதும் பயிலும் பாடத் திட்டம் ஒன்று. நீட்டில்கேட்கப்படும் பாடத்திட்டம் வேறொன்று என்றால் அது அயோக்கியத்தனம் இல்லையா\nஅத்தகைய அகில இந்திய தேர்வு நமக்கு எதற்கு\nகல்வி மாநிலப் பட்டியலில் இருந்தால் இந்த கொடுமை நிகழாதல்லவா\nஇப்படி காட்டிக் கொடுக்கும் ஆட்சியாளர்கள் இருந்தால் நமது உரிமைகளை எப்படி பாதுகாக்க முடியும்\nPrevious articleமாநில உரிமைகளை உயர்த்தி���் பிடித்த ராகுல் காந்தி\nNext articleதனக்கு தானே குழி தோண்டிக்கொண்ட பாஜக-வின் தேர்தல் அறிக்கை..\nஇரண்டு தமிழ் மாணவிகளின் உயிரைப் பலி வாங்கிய ‘நீட்’ \nபாரதியின் முன்டாசுக்கு காவி பூசிய களவாணிகள் யார்\nசித்தா, ஆயுர்வேத படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயமாம்\nபள்ளிச்சான்றிதழ்களில் சாதி மதம் குறிப்பிட வேண்டாம்; பள்ளிக்கல்வி இயக்குனர் அறிக்கை\nநீட் தேர்வு; பேண்டின் மெட்டல் ஜிப்பை கழற்ற சொன்ன கொடுமை\nவேதம் படித்து வேலை கிடைக்க நிதி ஒதுக்கும் மத்திய மனித வளத்துறை\nமும்மொழித்திட்டம் -வஞ்சகவலை -இந்தித்திணிப்பு சதி -அழிந்து போகும் தமிழினம்\nஇலங்கையில் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு பற்றி பேச வேண்டும் மோடி\nரயில் பயணத்தில் மசாஜ் சேவை – பிரச்னைகளை தீர்க்குமா உருவாக்குமா\nமழைக்காக தவளைகளுக்கு திருமணம் செய்வித்த கன்னடர்கள்\nராஜன் செல்லப்பா பற்ற வைத்த திரி அதிமுகவில் குண்டு எப்போது வெடிக்கும்\nஇரண்டு தமிழ் மாணவிகளின் உயிரைப் பலி வாங்கிய ‘நீட்’ \n24 மணி நேரமும் திறந்து வைக்கும் அனுமதி சில்லறை வணிகர்களை ஒழித்துவிடும்\nஆபத்தான அணுக்கழிவுகளை கொட்டி வைக்க தமிழ்நாடுதான் கிடைத்ததா\nபாரதியின் முன்டாசுக்கு காவி பூசிய களவாணிகள் யார்\nகாந்தியை இழிவுபடுத்தி கோட்சேயை பாராட்டிய பெண் ஐஏஎஸ் அதிகாரி இடமாற்றம்\nஅமைச்சர் வேலுமணி மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூற தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு\nஜிஎஸ்டி வரி ஏய்ப்பாளர்களுக்கு முன் ஜாமீன் கிடையாது; உச்ச நீதிமன்ற தீர்ப்பு சரியா\nஇயந்திர வாக்கு எண்ணிக்கையும் பதிவான வாக்கு எண்ணிக்கையும் 373 எம் பி தொகுதிகளில் ஒத்துப்போகவில்லை \nசித்தா, ஆயுர்வேத படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயமாம்\nமாணவர்களுக்கு கத்தி விநியோகம் செய்த இந்து மகாசபையினர் \nபாழ்பட்டுக் கிடக்கும் மறைமலை அடிகள் நினைவில்லம் \nவேலை வாய்ப்புகளில் தமிழ்நாடு மட்டும்தான் வெளிமாநிலத்தவரின் வேட்டைக்காடா\nவேட்டியை கைவிடு பைஜாமாவுக்கு மாறு தமிழ்க் கலாச்சாரத்தின் மீதான அடுத்த தாக்குதல்\nசங்கீத வாத்யாலயாவை சென்னையில் இருந்து டெல்லிக்கு மாற்ற திட்டமா\n8 வழிச்சாலை; உறுதிமொழியை மீறி உச்ச நீதிமன்றம் சென்ற எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2018/11/group-2-exam.html", "date_download": "2019-06-17T00:51:42Z", "digest": "sha1:FXMGERPCRV6TNS5YEHQOX7KKWFCPRWDD", "length": 9727, "nlines": 187, "source_domain": "www.tettnpsc.com", "title": "நீலகிரி வரையாடு ஏன் தமிழக அரசின் சின்னமானது ?", "raw_content": "\nHomeGroup II Mains நீலகிரி வரையாடு ஏன் தமிழக அரசின் சின்னமானது \nநீலகிரி வரையாடு ஏன் தமிழக அரசின் சின்னமானது \nநீலகிரி வரையாடு மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கே உரிய சிறப்பினங்களில் ஒன்றாகும். இவை 4000 அடி உயரத்திற்கு மேலேயுள்ள மலைமுடிகளில் மட்டும் வாழும் பண்புடையன. மிகவும் அழிந்துவரும் இனங்களில் ஒன்றான இவ்விலங்கு தமிழ் நாடு மற்றும் கேரளமாநிலங்களில் ஒரு சில குறிப்பிட்டப் பகுதிகளில் மட்டும் காணப்படுகிறது. வரையாடு தமிழ் நாட்டின் மாநில விலங்கு என்பதும் தமிழ்நாட்டில் சில நூறு வரையாடுகளே எஞ்சியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கவை.\nவரையாடு = வரை + ஆடு. வரை என்பது மலை, மலையுச்சி, குன்று, குவடு ஆகியப் பொருள்களை உணர்த்துகின்றன. ஆடு என்பது விலங்கினங்களில் ஒன்றான ஆட்டின் இனத்தைச் சார்ந்தது என்பதை உணர்த்துகிறது.\n'ஓங்குமால் வரையாடு வரையாடுழக் கவினுடைந்துகு பெருந்தேன்' என்று சீவகசிந்தாமணியில் வரும் அடி இதன் பெயர் முற்காலத்திலிருந்து தமிழ்நாட்டில் வழங்கியதையும், இதன் மலைச்சிகர வாழ்க்கையையும் விளக்குகிறது.\nமதுரைக் கண்டராதித்தனின் பாடலில் வரையாடு நெல்லிக்காய் உண்பது குறிப்பிடப்பட்டுள்ளது.\nபுரி மட மரையான் கருநரை நல் ஏறு\nதீம் புளி நெல்லி மாந்தி, அயலது\nதேம் பாய் மா மலர் நடுங்க வெய்து உயிர்த்து,\nஓங்கு மலைப் பைஞ் சுனை பருகும் நாடன்\nநம்மை விட்டு அமையுமோ மற்றே-கைம்மிக\nவட புல வாடைக்கு அழி மழை\nதென் புலம் படரும் தண் பனி நாளே\nவருடை என்ற சொல் வரையாட்டினைக் குறிக்கிறது.\nஇன் முசுப் பெருங் கலை நன் மேயல் ஆரும்\nபல் மலர்க் கான் யாற்று உம்பர், கருங் கலை\nகடும்பு ஆட்டு வருடையொடு தாவன உகளும்\nபெரு வரை நீழல் வருகுவன், குளவியொடு\nகூதளம் ததைந்த கண்ணியன்; யாவதும்\nமுயங்கல் பெறுகுவன் அல்லன்; ( 119)\nஉடுப்பின், யாய் அஞ்சுதுமே; கொடுப்பின்,\nகேளுடைக் கேடு அஞ்சுதுமே; ஆயிடை\nசூருடை அடுக்கத்த கொயற்கு அருந் தழையே\nநெடு வரை மிசையது குறுங் கால் வருடை\nதினை பாய் கிள்ளை வெரூஉம் நாட\nவல்லாய் மன்ற, நீ அல்லது செயலே. (287)\nமழை ஆடு சிமைய மால் வரைக் கவாஅன்\nவரை ஆடு வருடைத் தோற்றம் போலக்\nகூர் உகிர் ஞமலிக் கொடும் தாள் ஏற்றை\nஏழகத் தகரொடு உகளும் ம���ன்றில் (126-141)\nஆவிக் கோமான் றேவி யீன்றமகன்\nதண்டா ரணியத்துக் கோட்பட்ட வருடையைத்\nதொண்டியுட் டந்து கொடுப்பித்துப் பார்ப்பார்க்கு (ஆறாம் பத்து - பதிகம் )\nஉருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர,\nவருடையைப் படிமகன் வாய்ப்ப, பொருள் தெரி\nபுந்தி மிதுனம் பொருந்த, புலர் விடியல் (மழை பொழிய வையையின் நீர் பெருகி ஓடுதல்)\nகுரூப்-2 முதன்மைத் தேர்விற்கு எந்த பேனாவைப் பயன்படுத்தலாம்\nஇசக்கி ஜூனியர் அஸிஸ்டென்ட் ஆன கதை...\nஇந்திய அரசியல் அமைப்பு Online Test\nஇந்து மதம் - சைவமும் வைணவமும்\nதமிழ் இலக்கிய வரலாறு Online Test\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/05/3_32.html", "date_download": "2019-06-17T01:18:26Z", "digest": "sha1:GCA4U7X2V6OMP7YUG7AXQFTMJ3ZBBECC", "length": 5595, "nlines": 193, "source_domain": "www.thamizhkadal.com", "title": "ஜுன் 3-ம் தேதி திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் உறுதி", "raw_content": "\nHomeகல்விச்செய்திகள்ஜுன் 3-ம் தேதி திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் உறுதி\nஜுன் 3-ம் தேதி திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் உறுதி\n6,7,8,9,10ம் வகுப்புகளுக்கான ஆசிரியர் பாடக் குறிப்பேடு - NOTES OF LESSON FOR TEACHERS\nஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர் அறிவிப்பில் காலிப்பணியிடங்கள் மறைப்பு\n4 வகுப்பு தமிழ் பாடல் தொகுப்பு - வீடியோ வடிவில்\n2 வகுப்பு - தமிழ் பாடல்கள் - வீடியோ வடிவில்\nஆசிரியர்களுக்கு விரைவில் பணி மாறுதல் மற்றும் பணி நிரவல்\nஜூன், 24ல் ஆசிரியர் நியமனம்\nஎம்.பில் எப்பொழுது முடித்திருந்தாலும் அப்பொழுதிருந்தே நிலுவை வாங்கிகொள்ளலாம் - Court Order\n1 - 8 வகுப்புகளுக்கான படைப்பாற்றல் கல்வி முறை கால அட்டவணை\nஜூன் 17 கிரிகோரியன் ஆண்டின் 168 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 169 ஆம் நாள். ஆண்டு முட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/06/08/about-my-pet-1st-std-english-qr-code-video/", "date_download": "2019-06-17T01:49:22Z", "digest": "sha1:NJDHX4SQC2EUST2I2J3QDQFAPUUZGR4Y", "length": 10595, "nlines": 339, "source_domain": "educationtn.com", "title": "About My Pet - 1st std English- QR code video!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nNext articleபள்ளிக்கல்வ��� – 30.06.2018 குள் INSPIRE AWARD பதிவேற்றம் பணியை முடிக்க வேண்டும் – தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு – இயக்குனர் செயல்முறைகள்\nதொடக்கநிலை மாணவர்களுக்கு உதவும் ஆங்கில இலக்கண வீடியோக்கள், வார்த்தைகள் ஃக்யூ ஆர் (Q.R ) வடிவில்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஅழகுக்காக மட்டும் மல்லிகைப் பூ அல்ல\n2015ஆம் ஆண்டுக்கு முன்னர் சேவையில் இருந்து ஓய்வுப்பெற்ற அரச ஊழியர்களுக்கு அடுத்த மாதம் முதல்...\nதமிழக அரசு நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், விரைவில் போராட்டம் ஜாக்டோ-ஜியோ.\nதமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு மையங்களில் கண்ணாடி பாட்டிலில் தினமும் உணவு மாதிரி வைக்க...\nஅழகுக்காக மட்டும் மல்லிகைப் பூ அல்ல\n2015ஆம் ஆண்டுக்கு முன்னர் சேவையில் இருந்து ஓய்வுப்பெற்ற அரச ஊழியர்களுக்கு அடுத்த மாதம் முதல்...\nதமிழக அரசு நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், விரைவில் போராட்டம் ஜாக்டோ-ஜியோ.\n5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகள் அறிவிப்பு\n5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகள் அறிவிப்பு மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், தெலங்கானாஆகிய ஐந்து மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் தெரிவித்துள்ளார். மேலும்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/nobody-will-be-surprised-if-india-becomes-the-2019-world-cup-champions-says-brian-lara-014552.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-06-17T00:32:46Z", "digest": "sha1:DLASLBADJ4CBOAV5WVHFNMIPWLSALUBD", "length": 16201, "nlines": 178, "source_domain": "tamil.mykhel.com", "title": "உலக கோப்பையை இந்தியா ஜெயிக்கலன்னா தான் ஆச்சரியம்..! இவரே சொல்லிட்டாரே…! ஏக குஷியில் ரசிகர்கள் | Nobody will be surprised if india becomes the 2019 world cup champions says brian lara - myKhel Tamil", "raw_content": "\nWI VS BAN - வரவிருக்கும்\n» உலக கோப்பையை இந்தியா ஜெயிக்கலன்னா தான் ஆச்சரியம்.. இவரே சொல்லிட்டாரே…\nஉலக கோப்பையை இந்தியா ஜெயிக்கலன்னா தான் ஆச்சரியம்.. இவரே சொல்லிட்டாரே…\nபோர்ட் ஆப் ஸ்பெயின்:வரும் உலக கோப்பையை இந்தியா கைப்பற்றினால் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்று மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் பிரெய்ன் லாரா கூறியிருக்கிறார்.\nகுறைந்த நாட்களே உள்ளன ஐசிசி உலக கோப்பை தொடர் தொடங்குவதற்கு. பாகிஸ்தானில் அணியில் இறுதிக்கட்ட வீரர்கள் மாற்றம், நாளை இந்திய அணி இங்கிலாந்து பயணம், அதனை தொடர்ந்து பய��ற்சி போட்டிகள் என உலக கோப்பை களை கட்ட தொடங்கியிருக்கிறது.\nஇந்திய அணியை பொறுத்தவரை கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. பல முன்னாள் இந்நாள் ஜாம்பவான்கள் இதையே தான் பதிவு செய்து வருகின்றனர். அந்த கருத்தை தான் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் பிரெய்ன் லாரா கூறியிருக்கிறார்.\nதோனி, கெயில், மலிங்கா.. இந்த 3 பேரில் யாருக்கு கிடைக்கும் உலக கோப்பை ஆட்ட நாயகன் விருது\nஆனால் அதை கொஞ்சம் வேற பதத்தில் மாற்றி கூறியிருக்கிறார். அதாவது மற்றவர்கள் எல்லாரும் நிச்சயம் உலக கோப்பை இந்தியாவுக்குதான், இறுதி போட்டி வரை இந்தியா முன்னேறும்... அதன் பிறகு உத்வேகத்துடன் முயற்சி செய்தால் கோப்பை இந்தியாவுக்கு தான் என்று கூறி வருகின்றனர்.\nலாரா கூறுவதை பாருங்கள்... இதை கேட்டால் ஒவ்வொரு இந்திய அணி ரசிகரும் காலரை தூக்கி விட்டு கொள்ளலாம். அவர் கூறியிருப்பதாவது:இந்திய அணியை பொறுத்தவரை, தனது சிறப்பான ஆட்டத்தையும் முன்னதாக தந்திருக்கின்றனர்.\nவிராட் கோலி தலைமையிலான சிறந்த அணியாக இந்திய அணி தற்போது உள்ளது. வேகம், விவேகம் இரண்டும் சேர்ந்த மூத்த வீரர்களும் இளைய வீரர்களும் ஒருசேர பெற்றுள்ள இந்திய அணி இன்னும் வலுவாக காட்சி அளிக்கும்.\n3வது முறையாக உலக கோப்பையை இந்தியா கைப்பற்றினால், அதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை என்று கூறியிருக்கிறார். லாராவின் இந்த புகழாரத்தை ரசிகர்களும், இந்திய கிரிக்கெட் ஆர்வலர்களும் கொண்டாடி வருகின்றனர். முன்னதாக பிரெண்டன் மெக்கல்லம், பென் ஸ்டோக்ஸ் மற்றும் பல புகழ்பெற்ற கிரிக்கெட் பிரபலங்கள் இந்திய வீரர்களான கோலி, தோனி உள்ளிட்டோரை பாராட்டி பேசியுள்ளனர்.\nகோலியை சச்சின் கூட ஒப்பிட மாட்டேன்.. ஆனா கோலி வேற லெவல்.. புகழ்ந்து தள்ளிய பிரையன் லாரா\nசச்சின் - கோலி இருவரையும் ஒப்பிடுவது சரியா சூப்பர் பதில் சொன்ன பிரையன் லாரா\nபிரெய்ன் லாரா சாதனையை முறி அடித்த விராத் கோஹ்லி\nமார்க் மை வேர்ட்ஸ்.. கோஹ்லியால்தான் அந்த சாதனை தகர்க்கப்படும்: கட்டியம் கூறும் கபில்தேவ்\nபுக்கை மூடுவார், ஸ்கோர் போர்டைப் பார்ப்பார், டென்ஷன் ஆவார்.. லாராவைப் போட்டுத் தாக்கும் கெய்ல்\nஆனானப்பட்ட லாராவையே அவுட்டாக்கிட்டாராமே சச்சின் மகன்\nமெட்ராஸ்ல மாணிக்கமா இருந்த கோஹ்லி, இனி பாம்பே பாட்ஷாவா மாறப்போறாரு: ச��ல்கிறார் லாரா\nரோகித் சாதனையை தகர்க்க முடியாது என்கிறார் லாரா, ரஜினியால் முடியும் என்கிறது இந்த வீடியோ\nவாகாவில் இன்று மேலும் ஒரு சாதனை... லாரா சாதனையை சமன் செய்தார் பெய்லி\nகுத்துச் சண்டைக்கு எப்படி முகம்மது அலியோ.. அதுபோல கிரிக்கெட்டுக்கு சச்சின்- லாரா\nஒரு கவர் டிரைவ் கூட அடிக்காமல் டபுள் செஞ்சுரி போட்டாரே சச்சின்... அதுதான் பெஸ்ட்.. லாரா புகழாரம்\nஹாய் லாரா.. ஹாய் சச்சின்\nஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை 2019 கணிப்புகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதமிழக வீரரை இறக்கிய கோலி.. மாஸ்டர் பிளான்\n5 hrs ago இந்தியா-7, பாகிஸ்தான்-0, 2019 உலக கோப்பையிலும் தொடரும் ஆதிக்கம்.. 89 ரன்களில் வெற்றி #INDvsPAK\n5 hrs ago இம்ரான் கானை பார்த்தா காமெடி பீஸ் மாதிரி தெரியுதா பாக். கேப்டனை விளாசும் ரசிகர்கள்\n5 hrs ago ரோஹித் சூப்பர் சதம்.. ஷாக் கொடுத்த கோலி.. சுத்தி சுத்தி அடித்த இந்தியா.. பாகிஸ்தான் படுதோல்வி\n6 hrs ago முதல் உலக கோப்பை.. முதல் ஓவர்… முதல் பந்து.. முதல் விக்.. முதல் பந்து.. முதல் விக்.. விஜய் சங்கரின் மாஸ் சாதனை.. விஜய் சங்கரின் மாஸ் சாதனை..\nLifestyle இந்த ரெண்டு ராசிகளுக்கும் இன்னைக்கு திடீர்னு ஒரு யோகம் அடிக்கப்போகுது... அது என்ன தெரியுமா\nNews எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்... இந்தியா தக்க பதிலடி\nFinance கலாச்சாரத்திற்கு புறம்பான திட்டம்.. அதிரடியாய் ரத்து செய்த மேற்கு ரயில்வே.. இனி ரயிலில் மசாஜ் இல்லை\nMovies விரைவில் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்போம்: 'பாண்டவர் அணி' நாசர்\nAutomobiles ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய திட்டம் இதுதான்... விற்பனையை அதிகரிக்க அதிரடி...\nTechnology உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nபாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுக்க காரணம் என்ன\nஇந்தியா-பாக் போட்டியில் அடுத்தடுத்து சர்ச்சை என்ன நடந்தது\nWORLD CUP 2019 IND VS PAK ROHIT CENTURY பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்தார் ரோஹித் சர்மா\nபாக். பவுலர்களை பந்தாடி ரோஹித் அடித்த சதம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/cinema/04/222720", "date_download": "2019-06-17T00:31:08Z", "digest": "sha1:VS6XWTR6JOSFOJP5IFZLUELAOHQ745UE", "length": 5031, "nlines": 27, "source_domain": "viduppu.com", "title": "அரைகுறை ஆடையில் ஷாலினி பாண்டே வெளியிட்ட பிகினி புகைப்படம்.. அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள் - Viduppu.com", "raw_content": "\nதப்பி தவறி கூட கூகுளில் இந்த 5 விஷயத்தை தேடி விடாதீங்கள், மிக ஆபாத்தானவை தேட வேண்டாம்\nதுணியே இல்லாமல் போஸ் கொடுத்து பெரும் சர்ச்சையை உண்டாக்கிய பிரபல தொகுப்பாளனி, இதோ\nகர்ப்பமாக இருந்தும் ஹாட்டான புகைப்படத்தைப் வெளியிட்ட சமீரா ரெட்டி.. கோபமடைந்த நெட்டிசன்கள்..\nடேய் இது கிரிக்கெட் கிரவுண்டா இல்லா நீச்சல் குளமா\nகீர்த்தி சுரேஷை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள், உடம்பு ஏது சரியில்லையா\nதன்னை விட வயது குறைந்த ஆணுடன் உறவு வைத்த நடிகை\nபடுமோசமாக பிகினி உடையில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட காலா பட நடிகை\nஆளேமாறி திருமணம் செய்து ஷாக் கொடுத்த பிக்பாஸ் வைஷ்ணவி.. புகைப்படம் உள்ளே\nபொது இடத்தில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த நடிகை.. வைரலாகும் புகைப்படம்\nஓட ஓட விரட்டி வெட்டி கொலை காவல் நிலையம் முன்பே நடந்த கொடூர சம்பவம் - சிக்கிய சிசிடிவி காட்சி\nஅரைகுறை ஆடையில் ஷாலினி பாண்டே வெளியிட்ட பிகினி புகைப்படம்.. அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nநடிகர் விஜய் தேவரகொண்டா நடித்து வெளிவந்து ஹிட் கொடுத்த படம் அர்ஜுன் ரெட்டி. அந்த படத்தின் மூலம் தெலுங்கில் கொடிகட்டி பறந்தவர் ஷாலினி பாண்டே. அப்படம் அனைத்து மொழிகளிலும் வெற்றியை தந்ததற்கு காரணம் விஜயும், ஷாலினியும் தான்.\nநடிகை ஷாலினி பாண்டே தற்போது தமிழில் கொரில்லா படத்தில் நடித்து வெளிவர இருக்கிறது. அழகான குடும்ப பெண்ணாகவும் நடித்த அவர் சமுக வலைத்தளத்தில் கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.\nஅவர் வெளியிட்ட பிகினி புகைப்படம் தற்போது வைரலாகி ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதப்பி தவறி கூட கூகுளில் இந்த 5 விஷயத்தை தேடி விடாதீங்கள், மிக ஆபாத்தானவை தேட வேண்டாம்\nகர்ப்பமாக இருந்தும் ஹாட்டான புகைப்படத்தைப் வெளியிட்ட சமீரா ரெட்டி.. கோபமடைந்த நெட்டிசன்கள்..\nதன்னை விட வயது குறைந்த ஆணுடன் உறவு வைத்த நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/104348", "date_download": "2019-06-17T00:50:16Z", "digest": "sha1:HP3T4RHW7TGYDP7K6T6QX4MPFLCBKZYV", "length": 8563, "nlines": 124, "source_domain": "www.ibctamil.com", "title": "இந்திய மக்களுக்கு இலங்க���யிலிருந்து ஓர் இனிப்பான செய்தி! மிக விரைவில் நடைமுறைக்கு! - IBCTamil", "raw_content": "\nமுல்லைத்தீவில் இறக்கப்பட்ட பெருமளவு சிங்களவர்கள் நீதிமன்ற உத்தரவையும் மீறிய பிக்குகள்\nஇந்தியாவில் நடந்த துயரம்; இதுவரை 56 பேர் பரிதாபமாக உயிரிழப்பு\nயாழில் முப்பது ஆண்டுகளுக்கு முன் தடைப்பட்ட தட்டிவான் சேவை மீண்டும் சிற்றூர்திச் சேவையாக உதயமானது\nஅம்பலமானது மைத்திரியின் இரகசிய திட்டம் அடுத்துவரும் நாட்களில் அனல் பறக்கவுள்ள கொழும்பு அரசியல்\nஅசாத் சாலியும் ஹிஸ்புல்லாவும் ஏன் இப்படிச் செய்கின்றனர் அம்பலப்படுத்திய முஸ்லிம் முன்னாள் அமைச்சர்\nஆள்மாறி விரல் நீட்டும் அசாத்சாலி, ஹிஸ்புல்லா: மாணவி பலி; மஹிந்த இருக்கும் வரை கோத்தாவால் முடியாது\nரத்ன தேரர் உண்மையை பேசுபவராக இருந்தால் இதை செய்வாரா\nஇன்று மாலை நாட்டில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம் மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை\nதந்தையை அடித்துக்கொன்ற மகன்; திருமணம் முடிந்தவுடன் வீட்டில் நடந்த சோகம்\nஇந்த ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பணம் கொட்டுமாம்...\nயாழ் அளவெட்டி, கொழும்பு, கனடா\nஇந்திய மக்களுக்கு இலங்கையிலிருந்து ஓர் இனிப்பான செய்தி\nஇலங்கைக்கு இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து சுற்றுலா வரும் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை ஸ்ரீ லங்கா அரசாங்கம் கொடுத்துள்ளது.\nஇதன்படி, அந்த நாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வீசா இல்லாமல் அனுமதி வழங்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரச உள்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகுறித்த நாடுகளிலிருந்துவரும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள பல்வேறு வேலைத்திட்டங்களில் ஒன்றாக இது அமைவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nசுற்றுலாத்துறையின் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை இது குறித்து பரிசீலனை செய்வதற்கு நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளதாக தெரியவந்துள்ளது.\nஇதன்படி இந்தியாவிலிருந்து இனிவரும் காலத்தில் வீசா இல்லாமலேயே அதிகமான சுற்றுலாப் பயணிகள் மிக விரைவில் நாட்டிற்குள் வரமுடியும் என மேலும் கூறப்பட்டுள்ளது.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்��ைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/01/10_10.html", "date_download": "2019-06-17T01:52:31Z", "digest": "sha1:DGKNXE6WOPXAWKAIVQLQXT2PINO3KPWB", "length": 13033, "nlines": 98, "source_domain": "www.tamilarul.net", "title": "இடஒதுக்கீடு குறித்து தவறான தகவல் பரப்பப்படுகிறது: மோடி குற்றச்சாட்டு - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / இடஒதுக்கீடு குறித்து தவறான தகவல் பரப்பப்படுகிறது: மோடி குற்றச்சாட்டு\nஇடஒதுக்கீடு குறித்து தவறான தகவல் பரப்பப்படுகிறது: மோடி குற்றச்சாட்டு\nமஹாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் நடந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார்; பல புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.\nசோலாப்பூர் - உஸ்மானாபாத் இடையே அமைக்கப்பட்ட, தேசிய நெடுஞ்சாலை 211ஐ, பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்தார். இது தவிர, பாதாள சாக்கடை திட்டம், கழிவு நீர் சுத்திகரிப்பு திட்டத்தையும் துவக்கி வைத்தார்.\nஏழை, எளியோர் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் தொழிலாளர்கள் பலன் பெறும் வகையில், 30 ஆயிரம் வீடுகள் கட்டும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.\nஇந்த திட்டத்திற்கு, 1811 கோடி ரூபாய் செலவாகும் எனவும், அதில், 750 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கும் எனவும், பிரதமர் மோடி கூறினார்.\nநிகழ்ச்சியில் பங்கேற்ற பெருந்திரளான கூட்டத்தினர் இடையே பிரதமர் மோடி பேசியதாவது:\nபொருளாதாரத்தில் பின் தங்கியோர் பலன் அடையும் வகையில், அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஇந்த மசோதாவால், அனைத்து தரப்பினரும் பலன் அடைவர். , பொருளாதாரத்தில் பின் தங்கிய, எந்த பிரிவை சேர்ந்தவராயினும், அவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு கிடைக்கும்.\nஆனால், இந்த மசோதா குறித்து சிலர் திட்டமிட்டு தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். இந்த மசோதா குறித்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அனைவருக்கும் பலன் அளிக்கும் இந்த மசோதா, ராஜ்யசபாவிலும் நிறைவேற்றப்படும் என நம்புகிறேன்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/01/10_43.html", "date_download": "2019-06-17T00:57:05Z", "digest": "sha1:PH24MATCC2WERH2YPBF73PUV4GHATSY2", "length": 14788, "nlines": 94, "source_domain": "www.tamilarul.net", "title": "வவுனியா வலிந்துகாணாமல் ஆக்கபட்டோர் சங்கத்தின் பொதுக்கூட்டம் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / வவுனியா வலிந்துகாணாமல் ஆக்கபட்டோர் சங்கத்தின் பொதுக்கூட்டம்\nவவுனியா வலிந்துகாணாமல் ஆக்கபட்டோர் சங்கத்தின் பொதுக்கூட்டம்\nவவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் ஊடகசந்திப்பும்,நிர்வாக பொதுக்கூட்டமும் நடைபெற்றது இதன்போது கருத்து தெரிவித்த வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் ஊடகபேச்சாளர் கே.தேவராசா 8 மாவட்டங்களை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தின் உறுப்பினர்களையும் இன் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகோல் விடுத்ததாகவும் அதன் பிரகாரம் அவர்களை அளைத்து பொதுக்கூட்டத்தை நடத்தினோம் .\nவவுனியா மாவட்டத்தில் வலிந்துகாணாமல் ஆக்கபட்டவர்களிற்கான நிர்வாக பொது கூட்டம் பல ஆண்டுகளிற்கு முன்னர் ஆரம்பிக்கபட்டிருந்தாலும் ஏனைய மாவட்டங்களில் பிரதி நிதிகள் ஒரு சிலரின் தனிப்பட்ட தேவைகளிற்காக காணாமல் ஆக்கபட்டவர்களின் குடும்பங்களை பயன்படுத்தி வருகின்றனர் அவ் நடவடிக்கைகளுக்கு நாம் தயாரில்லாத நிலையில் புதிதாக ஒரு கட்டமைப்பை கடந்த வருடம் உருவாக்கியிருந்தோம். எமது சங்கத்தின் தலைவியான சரஸ்வதி மீது அவதூறுவார்தைகள் பிரயோகிக்கபட்டுள்ளமையால் தனது பதவியைவிட்டு விலத்துவதாக தீர்மானித்து பொதுச்சபையை கூட்டுமாறு வேண்டுகோள்விடுத்திருந்தார்.\nஅ��ற்கமைய நேற்றயதினம் பொதுச்சபை கூட்டப்பட்டு அவர்பதவிவிலகியமையால் புதியநிர்வாகம் ஒன்று தெரிவுசெய்யபட்டுள்ளது. அதன் தலைவியாக சறோயினிதேவி தெரிவு செய்யபட்டுள்ளார். வடகிழக்கில் அமைந்துள்ள சங்கத்தினரை அழைத்தே எமது நிர்வாகத்தை தெரிவு செய்துள்ளோம். காணாமல் ஆக்கபட்டவர்களின் குரலாக எமது அமைப்பு சர்வதேசரீதியாகவும், உள்நாட்டிலும் சரியான முறையில் எமது நகர்வுகளை முன்னோக்கி நகர்தும் என்பதுடன் பாதிக்கப்பட்ட அனைவரும் ஒன்றுசேர்ந்து வருவார்களாக இருந்தால் அனைவருடனும் இணைந்து நாம் செயற்பட தயாராகஇருக்கின்றோம்.\nஎமது சங்கம் எப்போதும் தனித்துவமாக இருக்கும் ஏனைய மாவட்டங்களில் இயங்கும் சங்கங்களோடு ஒப்பிட முடியாது வடகிழக்கில் காணாமல் ஆக்கபட்ட எமது உறவுகளின் நடவடிக்கைகளை பலபடுத்திக்கொண்டு போகின்றபோது அரசியல் தலைவர்களின் நடவடிக்கைகள் ஒன்றுக்கும் உதவாததாக அமைந்துள்ளது.\nஅதேவேளை காணாமல்ஆக்கபட்டோர்தொடர்பான விடயத்தை காணாமல் ஆக்கபடுவதற்கு யார்காரணியாக இருந்தார்களோ அவர்களால் நியமிக்கபடும் ஆணைக்குழுக்கள் மூலம் எமக்கு நீதியானதும் நியாயமானதுமான தீர்வுகள்கிடைக்கபோவதில்லை என்று தெரிவித்தார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஸ்ரீலங���கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2019/06/12223012/1039236/Ayutha-Ezhuthu--Discussion-on-AIADMK-meeting-and-Single.vpf", "date_download": "2019-06-17T01:29:20Z", "digest": "sha1:3C7E2B6DUNRXKGY2ERCJ6TXC3BXZXVAY", "length": 9552, "nlines": 93, "source_domain": "www.thanthitv.com", "title": "(12/06/2019) ஆயுத எழுத்து : கரை கடந்ததா ஒற்றைத் தலைமை புயல்...?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்வி���்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(12/06/2019) ஆயுத எழுத்து : கரை கடந்ததா ஒற்றைத் தலைமை புயல்...\n(12/06/2019) ஆயுத எழுத்து : கரை கடந்ததா ஒற்றைத் தலைமை புயல்... - சிறப்பு விருந்தினராக - மார்கண்டேயன், முன்னாள் எம்.எல்.ஏ // சேக் தாவூத், த.மா.முஸ்லீம் லீக் // பி.டி.அரசகுமார், பா.ஜ.க // லஷ்மணன், பத்திரிகையாளர்\n(12/06/2019) ஆயுத எழுத்து : கரை கடந்ததா ஒற்றைத் தலைமை புயல்...\nசிறப்பு விருந்தினராக - மார்கண்டேயன், முன்னாள் எம்.எல்.ஏ // சேக் தாவூத், த.மா.முஸ்லீம் லீக் // பி.டி.அரசகுமார், பா.ஜ.க // லஷ்மணன், பத்திரிகையாளர்\n* கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய கூட்டம்\n* தலைமை பற்றிய விமர்சனம் வதந்தி - ஜெயக்குமார்\n* மீண்டும் பிரதமரான மோடியை பாராட்டி தீர்மானம்\n* உள்ளாட்சியில் வெற்றி பெற சூளுரை\n13/06/2019 - குற்ற சரித்திரம்\n13/06/2019 - குற்ற சரித்திரம்\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(04/03/2019) ஆயுத எழுத்து : கூட்டணி : யாருக்கு சாதகம்...\nசிறப்பு விருந்தினராக - மகேஷ்வரி, அதிமுக // பாலாஜி, விடுதலை சிறுத்தைகள் // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // அப்பாவு, திமுக\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nசொல்லி அடி - 05.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\n(15/06/2019) ஆயுத எழுத்து : காதல் பயங்கரம் : கற்றுக்கொடுப்பது என்ன \n(15/06/2019) ஆயுத எழுத்து : காதல் பயங்கரம் : கற்றுக்கொடுப்பது என்ன - சிறப்பு விருந்தினராக - பி.டி.அரசுகுமார், பா.ஜ.க // வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள் // பத்மாவதி, சமூக ஆர்வலர் // சித்தண்ணன், காவல்துறை(ஓய்வு)\n(14/06/2019) ஆயுத எழுத்து : கானல் நீராகும் குடிநீர் : தீர்வு என்ன \n(14/06/2019) ஆயுத எழுத்து : கானல் நீராகும் குடிநீர் : தீர்வு என்ன - சிறப்பு விருந்தினராக - ராமகிருஷ்ணன், பத்திரிகையாளர் // செல்வகுமார், வானிலை ஆய்வாளர் // ஜெகதீஷ், அரசியல் விமர்சகர் // சிவ.ஜெயராஜ், திமுக\n(13/06/2019) ஆயுத எழுத்து : தமிழக சவால்களை சமாளிப்பாரா மோடி..\n(13/06/2019) ஆயுத எழுத்து : தமிழக சவால்களை சமாளிப்பாரா மோடி.. - சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // நாராயணன், பா.ஜ.க // சுந்தர் ராஜன், பூவுலகின் நண்பர்கள் // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர்\nஆயுத எழுத்து 11.06.2019 - தமிழக அரசியலில் அடுத்து என்ன \nஆயுத எழுத்து 11.06.2019 - தமிழக அரசியலில் அடுத்து என்ன - சிறப்பு விருந்தினராக - சிவ சங்கரி, அதிமுக // கரு.நாகராஜன், பா.ஜ.க // அய்யநாதன், பத்திரிகையாளர் // கோலாகல நிவாஸ், பத்திரிகையாளர்\n(10/06/2019) ஆயுத எழுத்து : ஒற்றை தலைமை விவகாரம் : அதிமுகவில் அடுத்து என்ன \nசிறப்பு விருந்தினராக - புகழேந்தி, அமமுக// ஜவகர் அலி, அதிமுக ஆதரவு// கே.சி.பழனிச்சாமி, முன்னாள் எம்.பி// ரமேஷ், பத்திரிகையாளர்\n(08/06/2019) ஆயுத எழுத்து | அதிமுகவில் ஒலிப்பது விமர்சனமா \nசிறப்பு விருந்தினராக - சிவசங்கரி, அதிமுக // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // அய்யநாதன், பத்திரிகையாளர்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D?page=4", "date_download": "2019-06-17T01:52:10Z", "digest": "sha1:DT3C3WNJK55BVL3P5UHCWWNXMJVNU74J", "length": 9575, "nlines": 119, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இடமாற்றம் | Virakesari.lk", "raw_content": "\nஅமைச்சு பதவியை பொறுப்பேற்குமாறு கபீருக்கு சஜித் ஆலோசனை\nதேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது\nரத்தினதேரர் தமிழர்கள் போராடிய இரு இடங்களையும் விடுவிப்பாரா\n\"கோரிக்கை நிறைவேறும் வரை பதவிகளை பெற்றுக்கொள்ளாதிருப்பதே எமது நிலைப்பாடு\"\nநீராடச் சென்ற மாணவன் கடலில் மூழ்கி மரணம் ; தலைமன்னாரில் சம்பவம்\nவிபத்தில் உயிரிழந்த இளைஞனை அடையாளம் காட்டிய பெற்றோர்\nஜனாதிபதியின் செயற்பாடே தாக்குதலுக்கு காரணம் \nவடகொரியாவில் ஏவுகணைகள் இடமாற்றம்; சந்தேகத்தில் சர்வதேசம்\nவடகொரியத் தலைநகர் பியோங்யேங்கில் உள்ள ஏவுகணை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தில் இருந்து ஏவுகணைகள் சில எடுத்துச் ச...\nக.பொ.த உயர்தர பரீட்சையின் போது மாணவிக்கு தொலைபேசி இலக்கத்தை கொடுத்த ஆசிரியருக்கு நடந்�� விபரீதம்\nவவுனியாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வவுனியா இறம்பைக்குளம் கல்லூரியில் இடம்பெற்ற க.பொ.த உயர்தர பரீட்சையின் போது அங...\nபொலிஸ் பொறுப்பதிகாரிகள் 12 பேருக்கு இடமாற்றம்\nஉடனடியாக நடைமுறைக்கு வரும்படி பொலிஸ் பொறுப்பதிகாரிகள் உட்பட பொலிஸ் அதிகாரிகள் 12 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.\nவடக்கு, கிழக்கு மக்களின் சுகாதாரம் தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை \nவட, கிழக்கு மாகாணங்களிலுள்ள வைத்தியசாலைகளில் சேவையாற்றும் வைத்தியர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தொடர் சேவைப்புறக்கண...\nஇடமாற்றங்களை இரத்துச்செய்யக்கோரி மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம்\nமட்டக்களப்பு மாவட்ட செயலாளரை இடமாற்றக்கோரியும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள இரண்டு பிரதேச செயலாளர்களின் இடமாற்றங்களை\nஉதவி பொலிஸ் அத்தியட்சகர் என்.வி.லோரன்ஸ் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு மாற்றம்\nஉதவி பொலிஸ் அத்தியட்சகர் என்.வி.லோரன்ஸ் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nபொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு உடனடி அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்\nபிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் இருவர் மற்றும் 5 பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு உடனடி அமுலுக்கு...\nஅதிபரின் இடமாற்றத்திற்கு எதிராக மாணவா்கள், பெற்றோர் ஆர்ப்பாட்டம்\nகிளிநொச்சி சிவகநகா் அ.த.க.பாடசாலையின் அதிபரின் இடமாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், ஆசிரியா் பற்றாக்குறையை நிவா்த்த...\nகொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலப்பிட்டியவுக்கு இடமாற்றம்\nகொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலப்பிட்டிய அனுராதபுரம் மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதியாக இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக நீதி...\nதங்கொட்டுவ பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட நால்வருக்கு இடமாற்றம்\nதங்கொட்டுவ பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட நால்வருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.\nதேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது\nரோகித் அபாரம் ; 336 ஓட்டங்களை விளாசிய இந்தியா\nஅமைச்சுப் பதவி குறித்து செவ்வாய் தீர்மானம் - ஹலீம்\nகஜேந்திரகுமாரும் நானும் இணைந்தால் சாதிக்க முடியாதது ஒன்றுமில்லை - சி.வி.\nஓய்வூதிய கொடு���்பனவுகளை அதிகரிக்க தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aephemera_collection?f%5B0%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222011%5C-01%5C-01T00%5C%3A00%5C%3A00Z%22&f%5B1%5D=-mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%5C%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%22&f%5B2%5D=-mods_originInfo_publisher_s%3A%22%E0%AE%AF%E0%AE%BE%5C/%5C%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%5C%20%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%5C%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%22", "date_download": "2019-06-17T00:47:34Z", "digest": "sha1:TPPJM3IS3NK37HUHIYSC63GRN3U2R4MM", "length": 18586, "nlines": 401, "source_domain": "aavanaham.org", "title": "குறுங்கால ஆவணங்கள் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஅழைப்பிதழ் (649) + -\nதுண்டறிக்கை (190) + -\nசான்றிதழ் (74) + -\nசுவரொட்டி (50) + -\nதபாலட்டை (38) + -\nகையெழுத்து ஆவணம் (21) + -\nஒளிப்படம் (20) + -\nகடிதம் (15) + -\nஅறிக்கை (14) + -\nசெய்திக் கட்டுரை (6) + -\nவாழ்த்து அட்டை (1) + -\nநிகழ்ச்சி அழைப்பிதழ் (138) + -\nவிழா மலர் (124) + -\nஅழைப்பிதழ் (113) + -\nசான்றிதழ் (102) + -\nதுண்டறிக்கை (68) + -\nநூல் வெளியீடு (62) + -\nதபாலட்டை (38) + -\nஅரங்கேற்றம் (34) + -\nகடிதம் (28) + -\nசுவரொட்டி (25) + -\nநூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ் (19) + -\nபயிற்சிப் பட்டறை (19) + -\nகோயில் மலர் (16) + -\nவிழா அழைப்பிதழ் (11) + -\nகணக்காய்வு அறிக்கை (10) + -\nபோஷாக்கு (10) + -\nசுகாதாரம் (9) + -\nநினைவு மலர் (9) + -\nநோய்கள் (9) + -\nபரத நாட்டிய அரங்கேற்றம் (9) + -\nபரிசளிப்பு விழா (8) + -\nவிளையாட்டுப்போட்டி (8) + -\nஉதைபந்தாட்டம் (7) + -\nநலவியல் (7) + -\nஇரத்ததானம் (6) + -\nகண்காட்சி (6) + -\nகர்ப்ப காலம் (6) + -\nபற்களை பராமரித்தல் (6) + -\nகருத்தரங்கு (5) + -\nகெளரவிப்பு விழா (5) + -\nசென்.ஜோன்ஸ் கல்லூரி (5) + -\nமது பாவனை (5) + -\nஅழைப்பிதழ், விளையாட்டுப் போட்டி (4) + -\nஆலய நிகழ்வுகள் (4) + -\nகலந்துரையாடல் (4) + -\nகாசநோய் (4) + -\nகோயில் வெளியீடு (4) + -\nசமர கவிதை (4) + -\nசாரணர் (4) + -\nபுற்றுநோய் (4) + -\nமருத்துவமும் நலவியலும் (4) + -\nவாழ்வியல் வழிமுறைகள் (4) + -\nவிபத்துக்கள் (4) + -\nஅறிமுக விழா (3) + -\nஇலக்கியச் சான்றிதழ் (3) + -\nஇலட்சினை (3) + -\nஉயர் குருதியமுக்கம் (3) + -\nஒக்ரோபர் புரட்சி (3) + -\nகட்டுரை (3) + -\nசெயலாளர் அறிக்கை (3) + -\nதிருமண அழைப்பிதழ் (3) + -\nநல்லாசான் சான்றிதழ் (3) + -\nநெருப்புக்காய்ச்சல் (3) + -\nபயிற்சிநெறி (3) + -\nபாடசாலை மலர் (3) + -\nமலையகம் (3) + -\nமுதலுதவி (3) + -\nயாழ் மத்திய கல்லூரி (3) + -\nஅரச இலக்கிய விருது (2) + -\nஅழைப்பிதழ், நடனப்போட்டி, வாகைமயில், தமிழ்ப்பெண்கள் அமைப்பு (2) + -\nஆரையம்பதி (2) + -\nஆஸ்துமா (2) + -\nஇசைக் கச்சேரி (2) + -\nஉள நோய்கள் (2) + -\nஏற்பு வலி (2) + -\nஒளிவிழா (2) + -\nகண்ணீர் அஞ்சலி (2) + -\nகலாசார விழா (2) + -\nகலை விழா (2) + -\nகுருதிச்சோகை (2) + -\nசஞ்சிகை வெளியீட்டு விழா (2) + -\nசான்றிதழ், தமிழாலயம், யெர்மனியில் தமிழ் கல்வி, தமிழ்க் கல்விக் கழகம், சிவகாமசுந்தரி தியாகராஜா, சிவா. தியாகராஜா, (2) + -\nசுதேசிய விழா (2) + -\nதிரைப்பட விழா (2) + -\nதிறப்பு விழா (2) + -\nதேயிலை தோட்டத் தொழிலாளர் அருங்காட்சியகம் (2) + -\nதொழிலாளர் உரிமைகள் (2) + -\nநீரிழிவு (2) + -\nநூல் வெளியீட்டு அழைப்பிதழ் (2) + -\nபடிப்பகம் (2) + -\nபால்வினை நோய்கள் (2) + -\nபெற்றோர் தகவல்கள் (2) + -\nமாநாடு (2) + -\nமுதலமைச்சர் விருது (2) + -\nவயலின் அரங்கேற்றம் (2) + -\nவிலங்கு விசர் நோய் (2) + -\nவெளியீட்டு விழா (2) + -\n40ஆவது ஆண்டு நிறைவு விழா (1) + -\nஅன்ரனிப்பிள்ளை, சூசைப்பிள்ளை (7) + -\nஉருத்திரேஸ்வரன், ச (7) + -\nஜெயரூபி சிவபாலன் (5) + -\nகோகிலா மகேந்திரன் (4) + -\nசுந்தர ராமசாமி (4) + -\nபத்மநாப ஐயர், இ. (4) + -\nசிவராமகிருஷ்ணன், ஜீ. (3) + -\nஆதிலட்சுமி சிவகுமார் (2) + -\nசமூக அபிவிருத்தி நிறுவகம் (2) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (2) + -\nஜெயமுருகன், வி. (2) + -\nதேடகம் (2) + -\nபரணீதரன், கலாமணி (2) + -\nலக்‌ஷ்மி, சி. எஸ். (2) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஅம்பிகாபதி, ப. (1) + -\nஇலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி (1) + -\nஇளையதம்பி தங்கராசா (1) + -\nஉயர்திணை (1) + -\nகதிர்காமநாதன் (1) + -\nகுரும்பச்சிட்டி நலன்புரி சபை - கனடா (1) + -\nகோபிராஜ், தனபாலசிங்கம் (1) + -\nசண்முகதாஸ், அ. (1) + -\nசத்தியன், கோபாலகிருஸ்ணன் (1) + -\nசந்திரவதனா, செ. (1) + -\nசுசிந்திரன், ந. (1) + -\nசுப்பிரமணியன், நா. (1) + -\nசெல்வா, கனகநாயகம். (1) + -\nசோதியா (1) + -\nஜெயரட்ணம், ரி. ரி. (1) + -\nதமிழ் தொழிலாளர்கள் வலைப்பின்னல் (1) + -\nதிருக்குமரன் (1) + -\nநிவேதா, உதயராயன் (1) + -\nநூலக நிறுவனம் (1) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (1) + -\nபிரான்ஸ் இலங்கைத் தலித் மேம்பாட்டு முன்னணி (1) + -\nமனோன்மணி சண்முகதாஸ் (1) + -\nமயூரரூபன், ந. (1) + -\nமாலினி மாலா (மாலினி சுப்பிரமணியம்) (1) + -\nமு. க. சு. சிவகுமாரன் (1) + -\nமுருகபூபதி, லெ. (1) + -\nரிலக்சன், தர்மபாலன் (1) + -\nரொறன்ரோ - யோர்க் வட்டார தொழிலாளர் மன்றம் (1) + -\nவிஜிதரன், சிவானந்தன் (1) + -\nஸ்கார்புரோ தொழிலாளர் வட்டம் (1) + -\nநூலக நிறுவனம் (177) + -\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமுதாய மருத்துவத்துறை (100) + -\nபண்பாட்டலுவல்கள் திணைக்களம் (6) + -\nயாழ். தேசிய கல்வியியற் கல்லூரி (6) + -\nசாந்திகம் (5) + -\nபிரதேச கலாசாரப் பேரவை (4) + -\nசிறகுகள் அமையம் (2) + -\nசுகாதார கல்விசார் தயாரிப்பு அலகு (2) + -\nதேடகம் (2) + -\nபாரதிதாசன் சனசமூக நிலையம் (2) + -\nயாழ் இந்து திரிசாரணர் குழு (2) + -\nயாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் (2) + -\n4வது யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பு (1) + -\nஅகவொளி (1) + -\nஅகில இலங்கை இளங்கோ கழகம் (1) + -\nஅவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் (1) + -\nஆசிரியர், ஊழியர் நலன்புரிச்சங்கம் (1) + -\nஇணுவில் கலை இலக்கிய வட்டம் (1) + -\nஇலங்கை செஞ்சிலுவைச் சங்கம் (1) + -\nஇலங்கை தகவல் தொழினுட்ப நிறுவகம் (1) + -\nஉட நுகேபொல பாரதி கலாசாலை (1) + -\nஉயர்திணை (1) + -\nஉரும்பிராய் ஶ்ரீ சாயி கலைக்கழகம் (1) + -\nஉலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் (1) + -\nஊடறு பெண்கள் சந்திப்புக்குழு (1) + -\nகலாசாரப் பேரவை (1) + -\nகுடும்ப புனர்வாழ்வு நிலையம் (1) + -\nகூவில் தீபஜோதி சனசமூக நிலையம் (1) + -\nகொக்குவில் ஸ்தான் சி.சி.த.க பாடசாலை (1) + -\nகொழும்புக் கம்பன் கழகம் (1) + -\nசமூக அபிவிருத்தி நிறுவகம் (1) + -\nசிவபூமி பாடசாலை (1) + -\nசுகாதார கல்விசார் பொருட்கள் தயாரிப்பு அலகு (1) + -\nசெங்கதிர் இலக்கிய வட்ட வெளியீடு (1) + -\nசெல்லமுத்து வெளியீட்டகம் (1) + -\nசேமமடு பதிப்பகம் (1) + -\nஜீவநதி வெளியீடு (1) + -\nதமிழ் எழுத்தாளர் சங்கம் - யேர்மனி (1) + -\nதமிழ் தென்றல் (1) + -\nதெமொதர 3ம் பக்க அரிசிப்பத்தன தோட்ட வள்ளுவர் மாணவ மன்றம் (1) + -\nநிர்வாக சபை மாத்தளை அருள்மிகு ஸ்ரீ ஏழுமுகக் காளியம்மன் திருக்கோவில் (1) + -\nநூற்றாண்டு விழாக் குழு (1) + -\nநெல்லண்டையான் வெளியீட்டுக் கழகம் (1) + -\nபகவான் ஶ்ரீ சத்திய சாயி சேவா நிலையம் (1) + -\nபசுமைச் சுவடுகள் வெளியீடு (1) + -\nபண்பாட்டுப் பேரவை (1) + -\nபதுளை அல்-அதான் மகா வித்தியாலயம் (1) + -\nபிரதேச செயலக மாநாட்டு மண்டபம் (1) + -\nபிள்ளையார் நேரச்சுப் பதிப்பகம் (1) + -\nமனித முன்னேற்ற நிலையம் (1) + -\nமலைநாட்டு எழுத்தாளர் மன்றம் (1) + -\nமில்க்வைற் (1) + -\nயா/ தேவரையாளி இந்துக்கல்லூரி (1) + -\nயாழ் இலக்கிய வட்டம் (1) + -\nயாழ் சமூக செயற்பாட்டு மையம் (1) + -\nயாழ் பல்கலைக்கழக கல்வி சார் பொருட்கள் தயாரிப்பலகு (1) + -\nயாழ். இந்துக்கல்லூரி (1) + -\nயாழ். செங்குந்த இந்துக் கல்லூரி (1) + -\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட ஊடககற்கைகள் அலகு (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி - பொங்கல் விழாக் குழு (1) + -\nவடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகம் (1) + -\nவித்துவான் வேலன் இலக்கிய வட்டம் (1) + -\nஶ்ரீ லங்கா குடும்பத்திட்டச் சங்கம் (1) + -\nஇலண்டன் (90) + -\nயாழ்ப்பாணம் (73) + -\nகொழும்பு (15) + -\nஇணுவில் (14) + -\nதெல்லிப்பழை (11) + -\nஅரியாலை (8) + -\nபாசையூர் (7) + -\nபருத்தித்துறை (6) + -\nமருதனார்மடம் (6) + -\nஅல்வாய் (4) + -\nகொக���குவில் (4) + -\nகோப்பாய் (4) + -\nசம்மாந்துறை (4) + -\nஉரும்பிராய் (3) + -\nகாரைநகர் (3) + -\nசிட்னி (3) + -\nசுன்னாகம் (3) + -\nரொறன்ரோ (3) + -\nஇலங்கை (2) + -\nகரவெட்டி (2) + -\nகிளிநொச்சி (2) + -\nநெல்லியடி (2) + -\nபிரான்ஸ் (2) + -\nமலையகம் (2) + -\nமானிப்பாய் (2) + -\nராமன்துரை தோட்டம் (2) + -\nவிழிசிட்டி (2) + -\nவெல்லாவெளி (2) + -\nஅளவெட்டி (1) + -\nஅவுஸ்ரேலியா (1) + -\nஆஸ்திரேலியா (1) + -\nஇந்தியா (1) + -\nஇருபாலை (1) + -\nஉடுவில் (1) + -\nஒன்ராறியோ (1) + -\nகம்பளை (1) + -\nகரடியன் குளம் (1) + -\nகுரும்பச்சிட்டி (1) + -\nசண்டிலிப்பாய் (1) + -\nசுடுகங்கை (1) + -\nசென்னை (1) + -\nஜேர்மன் (1) + -\nதிருகோணமலை (1) + -\nதிருக்கோணமலை (1) + -\nதும்பளை (1) + -\nதெலிப்பளை (1) + -\nநூல்வெளியீடு (1) + -\nபுளியம்பொக்கணை (1) + -\nபுஸ்ஸலாவை (1) + -\nபெற்றோசோ தோட்டம் (1) + -\nபேராதனை (1) + -", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60406106", "date_download": "2019-06-17T00:43:30Z", "digest": "sha1:EDEGJMLSRTQTOBA2CKRN3ZNIKE72XCIQ", "length": 64439, "nlines": 883, "source_domain": "old.thinnai.com", "title": "நியூயார்க் சந்திப்பு: கவிஞர் கே. சச்சிதானந்தன் | திண்ணை", "raw_content": "\nநியூயார்க் சந்திப்பு: கவிஞர் கே. சச்சிதானந்தன்\nநியூயார்க் சந்திப்பு: கவிஞர் கே. சச்சிதானந்தன்\nமுன்குறிப்பு: கவிஞர் கே.சச்சிதானந்தனுக்கு அதிக அறிமுகம் தேவையில்லை. இவரை மலையாளத்தின் பாப்லோ நெரூடா என்பார் உண்டு. சச்சிதானந்தன் இல்லாத மலையாளக் கவிதையா, நிஸ்ஸிம் இஸக்கில் இல்லாத ஆங்கிலக் கவிதையா என்பாரும் உண்டு. மே 28,1946-இல் பிறந்தவர். ஆங்கில இலக்கியத்தில் எம்.ஏ., பி.எச்டி. பட்டங்கள் பெற்றுப் பேராசிரியராய்ப் பணியாற்றியவர். மலையாளத்திலும் ஆங்கிலத்திலுமாய் ஐம்பதுக்கும் மேற்பட்ட கவிதை மற்றும் விமரிசனப் புத்தகங்கள் எழுதியிருக்கிறார். கவிதைகள் பல இந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும், பிற அயல்தேச மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு விருதுகள் பெற்றவர். பல மலையாள இதழ்களுக்கும், சில ஹிந்தி/ஆங்கில இதழ்களுக்கும் ஆசிரியராய்ப் பணியாற்றியவர். தற்போது இந்தியச் சாகித்திய அகாதமியின் செயலராய்ப் பணியாற்றுகிறார். டெல்லியில் வசிக்கிறார்.\n2003-ஆம் வருடம், செப்டெம்பர் 25,26,27-ஆம் நாட்களில், நியூயார்க்கில் நடந்த இந்திய இலக்கிய மாநாட்டு நிகழ்வுகளின் பரபரப்புக்கு நடுவே, இந்த உரையாடலுக்கென்று சிறிது நேரம் ஒதுக்கித் தந்த பேராசிரியர் கே. சச்சிதானந்தனுக்கு என் நன்றி. உடனிருந்த தமிழகச் சாகித்திய அகாதமிச் செய��ர் பேராசிரியர் பாலாவுக்கும் நன்றி.\n(கணினிக் கிருமி அழித்த இந்த நேர்காணலை மீண்டும் தட்டச்சு செய்து, உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்; தாமதத்திற்கு மன்னிக்கவும்.)\nகாஞ்சனா தாமோதரன்: நம்மிருவரின் தாய்மொழிகளுக்கும் இடையேயான உறவை எப்படிப் பார்க்கிறீர்கள் \nகே.சச்சிதானந்தன்: தமிழ் என்பது செம்மொழி. மலையாளம் ஓர் இளம் மொழி–அதன் தற்கால வடிவம் ஏறத்தாழ ஐந்து நூற்றாண்டுகளாய்ப் பிரயோகத்தில் இருந்துள்ளது. ஒரு கவிஞன் என்ற முறையில் நான் தமிழிடமிருந்து நிறையக் கற்றுக் கொண்டிருக்கிறேன். ‘ஆதி கவிகள் ‘ என்று தமிழைப் பற்றி எழுதியிருக்கிறேன். மலையாளம் என்பது பல மொழிகளின் கலவை; தமிழ், கன்னடம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளின் பாரம்பரியங்களை அது உள்வாங்கியிருக்கிறது.\nகா.தா.: இவ்வளவு இளமையான ஒரு மொழியின் செறிவும் குணாம்சமும் எப்படியிருக்கும் \nகே.ச.: கவிதை இயற்றுவதைப் பொறுத்தவரை, இது ஒரு சுதந்திரத்தைத் தருகிறது. உங்களுக்குப் பரிச்சயமான திராவிட மொழி அம்சங்களை வேறுபட்ட அழுத்தங்களுடன் ஒரு மலையாளக் கவிஞர் கையாள முடிகிறது. ஆழ்மனதை நெகிழ வைக்கும் இசை அம்சத்தையும் அடிப்படை ஆன்மீகத்தையும் (மதம் அல்ல) சமஸ்கிருதப் பாரம்பரியத்திலிருந்து பெற்றுக் கொள்ள முடிகிறது.\nகா.தா.: இதை நீங்கள் குறையாக அல்லாமல் நிறையாகப் பார்க்கிறீர்கள் எனப் புரிந்து கொள்ளுகிறேன்.\nகே.ச.: ஆமாம். உங்கள் தாய்மொழியான தமிழின் பாரம்பரியத்தை நீங்கள் பல காலகட்டங்களாகப் பிரிக்கலாம். அத்தனை காலகட்டங்களின் கனமான உள்ளடக்கத்துக்கு அருகில் கொஞ்சமாவது வருவதற்கு நாங்கள் ஐந்தே நூற்றாண்டுகளில் முயற்சி செய்ய வேண்டியிருந்திருக்கிறது. தமிழின் மிகச் செறிவான சிறப்பான சங்க இலக்கியப் பாரம்பரியம் எங்களுக்கு இல்லை. பக்திப் பிரதிகள் சில இருந்தாலும், தமிழின் பக்தி இலக்கியம் போன்ற விரிவும் ஆழமுமான பிரதிகளும் கிடையாது. இப்படியே இன்னும் பல. தமிழின் உயரத்தை நாங்கள் நிமிர்ந்துதான் பார்க்க வேண்டியுள்ளது.\nகா.தா.: மலையாள இலக்கிய வளர்ச்சி பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்.\nகே.ச.: இலக்கியம் இயற்றுதல் மற்றும் விவாதித்தல் ஆகியவற்றுக்கான ஒரு பொதுவெளியை உருவாக்கியதற்கான பெருமை சி.வி.ராமன் பிள்ளைக்கே சேரும் (19-ஆம் நூற்றாண்டு). இவர் தமிழிலக்கியப் பாரம்பரியத்திலிருந்து பல அம்சங்களை உள்வாங்கிக் கொண்டார். அவற்றின் மூலம் மலையாளத்தைப் பல அடுக்குள்ள செறிவான (richly textured) மொழியாகப் புதுக்கினார். ஓ.சந்திர மேனன் ‘இந்துலேகா ‘ என்னும் புரட்சிகரமான நாவலை எழுதினார்.\nகா.தா.: அந்த நாவலின் புரட்சி மொழியிலா, வடிவத்திலா, உள்ளடக்கத்திலா, பிறிதிலா \nகே.ச.: முக்கியமாக உள்ளடக்கத்தில். கதாநாயகி சுதந்திரமான சுயசிந்தனையுள்ள பெண். ஒரு நம்பூதிரிப் பிராமணக் குடும்பத்தில் வாழ்க்கைப்பட மறுத்து, நாயர் ஜாதியைச் சேர்ந்தவனைத் திருமணம் செய்து கொள்ளுகிறாள். தற்கால மதிப்பீடுகளை வைத்துப் பார்த்தால், இதிலென்ன புரட்சி எனத் தோன்றும். ஜாதீய அடுக்குகள் இறுகிக் கிடந்த அக்காலக் கேரளச் சமுதாயத்தை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். இந்த நாவல் அக்காலத்தின் மரபான பிராமணீய ஆதிக்கத்தை மறுதலித்து ஒதுக்குகிறது. கூடவே, ஒரு பெண்ணால் சமூக நியதிகளை எதிர்த்து, தன் வாழ்க்கைமுறையைத் தானே தேர்வு செய்ய இயலுமென்று சொல்லுகிறது.\nகா.தா.: மலையாள உரைநடை தோன்றியது எப்போது நாவலும் சிறுகதையும் வெவ்வேறு காலகட்டங்களில் தோன்றினவா \nகே.ச.: இரண்டுமே 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றின.\nகா.தா.: மலையாளக் கவிதை பற்றிச் சொல்லுங்கள்.\nகே.ச.: மலையாளக் கவிதை என்பது ஒரு சமூக இயக்கமாகவே நடந்துள்ளது. சமூக மாற்றங்களுக்கு வித்திட்டிருக்கிறது; எதிர்வினை ஆற்றியிருக்கிறது. மறுமலர்ச்சிக் காலகட்டம் என்று இப்போது அழைக்கப்படும் 1920-களிலும் 1930-களிலும், எல்லாச் சமூகங்களிலும் விழிப்புணர்வு தோன்றிற்று. உரிமைக்குரல்கள் ஓங்கி ஒலித்தன. கல்வியுரிமை, ஏழ்மை நீக்கம், பாலினச் சமத்துவம் மற்றும் சாதீயச் சமத்துவம் உள்ளிட்ட சமூகச் சமத்துவம் ஆகியன சமுதாயத்தின் முன்னணிப் பிரச்சினைகளாய்ப் பார்க்கப்பட்டன. எழுத்தாளர்களும் இதழ்களும் இத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தனர். பெண் எழுத்தும் பெண்களுக்கான இதழ்களும் தோன்றின. ஒவ்வொரு ஜாதிக்குள்ளிருக்கும் உபஜாதிப் பிரிவினைகள் அகற்றப்பட்டன.\nகா.தா.: இக்காலகட்டத்தின் முக்கிய இலக்கிய ஆளுமைகள், அவர்கள் பங்களிப்புகள் பற்றிச் சொல்ல முடியுமா \nகே.ச.: எழுத்தச்சனுக்கு அடுத்து மலையாளத்தின் பெருங்கவிஞராக நான் கருதும் குமார ஆசான் இத்தகைய ஓர் ஆளுமை. இவர் பிற்படுத்தப்பட்ட ஈழவர் ஜாதியைச் ச��ர்ந்தவர். ஸ்ரீ நாராயண குருவின் சிந்தனைகளே இவருக்கு உந்துசக்தி. பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட ஜாதி மக்களுக்கு ஆலயப்பிரவேச உரிமை கோரி இவர் போராடினார். தமிழகத்துச் சித்தர் மரபின் வலுவான சிந்தனைகளை மலையாளத்துக்குக் கொணர்ந்தவர் இவரே. உபநிடதத்திலிருந்தும் தற்கால வாழ்க்கைக்கு ஏற்ற எண்ணங்களை இவர் பெற்றுக் கொண்டார்; ஏற்புடையது அல்ல எனக் கருதியவற்றை நிராகரிக்கவும் தயங்கவில்லை. கல்வி மூலம் தாழ்ந்த ஜாதியினரும் மையநீரோட்டத்தில் கலப்பதற்கு வழி செய்ததில் இவருக்குப் பங்குண்டு.\nகா.தா.: அது நம் நாட்டுச் சுதந்திரப் போராட்டக் காலமும் கூட….\nகே.ச.: ஆமாம். சுதந்திரப் போராட்ட காலத்தைப் பின்னணியாக வைத்துப் பார்த்தால், உங்கள் சுப்பிரமணிய பாரதிக்கு ஈடான மலையாளக் கவிஞராய் நான் கருதுவது வள்ளதோல் மேனனையே. இவர் திராவிட மொழி அம்சங்களை மட்டுமே தன் கவிதைகளில் பயன்படுத்தினார். இந்தியச் சமுதாயத்தின் உள்ளிருந்த அழுகல்களை விமரிசித்துச் சாடினார். அதே நேரத்தில், வெளியிலிருந்து வந்த காலனீய ஆதிக்கச் சக்திகளையும் முழுமூச்சுடன் எதிர்த்தார். (பாரதி கட்டுரைகள் பற்றி நீங்கள் எழுதியுள்ள விமரிசனத்தை வாசிக்க ஆவல்.)\nகா.தா.: மலையாளக் கவிதையின் நவீனத்துவக் காலகட்டம் எப்போது துவங்கியது \nகே.ச.: சங்கம்புழா கிருஷ்ண பிள்ளையுடன் கற்பனாவாதக் காலகட்டம் அதன் உச்சத்தை அடைந்தது. நவீனத்துவத்தின் துவக்கங்களை நான் இவரது எழுத்தில் காண்கிறேன். மனித இனத்தின் நிலை பற்றிய அதீதமான கவலையும், ஆழ்மதின் இருண்மையும் இருளும் இவர் எழுத்தில் தொனிக்கும். பி. குஞ்சு நாயர், வை. ஸ்ரீதர மேனன் மற்றும் இடச்சேரி கோவிந்தன் நாயர் ஆகியோரைக் கற்பனாவாதக் காலகட்டத்தையும் நவீனத்துவக் காலகட்டத்தையும் பிணைக்கும் இடைக்காலக் கவிஞர்களாக நான் பார்க்கிறேன்.\nகா.தா.: மேற்கத்திய இலக்கியத்தில் நவீனத்துவக் காலகட்டம் என்று நாம் சொல்லுவது, அந்தந்தச் சமுதாயத்தின் அக்காலத்திய அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார மாற்றங்களுடன் பொருந்திப் போவது. மலையாள நவீனத்துவக் கவிதைகளுக்கு உந்துசக்தி முழுதும் உள்ளிருந்து வந்ததா அல்லது, மேற்கின் தாக்கம் ஏதும் உண்டா \nகே.ச.: 1960-களின் ஐயப்பப் பணிக்கர் போன்றோர் கவிதை சொன்ன விதத்தில் டி.எஸ்.எலியட்டின் அமெரிக்கப் பாத��ப்பு உண்டு. ஆனால், அவர் கையாண்ட கருப்பொருள்களும் கவலைகளும் அயலிலிருந்து இறக்குமதியானவை அல்ல. அவை மண்ணுக்குச் சொந்தமானவை. உதாரணமாக, அக்காலகட்டத்தில் நிகழ்ந்த ஒரு பெரும் சமூக மாற்றம், கிராமத்திலிருந்து நகர்ப்புறத்துக்கு இடம்பெயர்தல். இது உருவாக்கும் தனிமையும் அந்நியமும் பற்றிக் கவிதைகள் பேசுகின்றன.\nகா.தா.: உங்கள் கவிதை ஆர்வம் பற்றிச் சொல்லுங்கள்.\nகே.ச.: நான் பதின்மூன்று வயதில் எழுத ஆரம்பித்தேன்….\nகா.தா.: உங்கள் முதல் கவிதை நினைவிருக்கிறதா \nகே.ச.: (புன்சிரிப்புடன்) மனிதரின் நிலையாமை பற்றியது.\n அப்போது உங்கள் சூழல் எப்படிப்பட்டதாய் இருந்தது \nகே.ச.: ஏன், நம்ப முடியவில்லையா குமார ஆசான் மற்றும் ரஷ்ய இலக்கியவாதிகளின் தாக்கம் அப்போதே என் மேல் படிய ஆரம்பித்திருந்தது. எங்கள் கிராமத்து நூலகத்தில் கிடைக்கும் இவர்களது புத்தகங்கள் அனைத்தையும் நான் விடாமல் வாசிப்பேன். என் எழுத்தை இந்த வாசிப்பு பாதித்திருக்கக் கூடும். எனக்கு இருபது வயதாவதற்குள் கவிஞனாய் அங்கீகரிக்கப்பட்டேன்.\nகா.தா.: மலையாளக் கவிதையும் நீங்களும் சேர்ந்து வளர்ந்தது பற்றிச் சொல்லுங்கள்.\nகே.ச.: 1970-களில் மலையாளக் கவிதையில் இன்னுமொரு மாற்றம் ஏற்பட்டது. நவீனத்துவ அம்சங்களைக் கொண்டிருந்தாலும், பரந்த சமூகப் பார்வையுடைதாய் விரிந்தது. இதற்கான உந்துசக்தி சூழலிலிருந்து வந்தது. பழைய காம்யூனிஸ்ட் இயக்கம் தனது வீரியத்தை இழந்து கொண்டிருந்ததாய் என் போன்ற இளைஞர்கள் உணர்ந்தோம். ‘அநீதிக்கு எதிரே கலகம் செய் ‘ என்னும் கொள்கையுடன், நாங்கள் அந்த இயக்கத்தை இந்தியப் பிரச்சினைகளை நோக்கித் திருப்பி, தூய்மையான புரட்சி மனப்பான்மையை மீட்க முயன்றோம்.\nகா.தா.: உங்கள் இளைஞர் இயக்கத்தைச் சமூகமும் பிற இயக்கங்களும் எப்படி எதிர்கொண்டன \nகே.ச.: மரபான இடதுசாரிகள் எங்களைக் கண்டனம் செய்தார்கள். வலதுசாரிகள் பற்றிக் கேட்கவே வேண்டாமே 1980-களின் கவிதை இன்னும் உரத்த சமூக இயக்கக் குரல் கொண்டதானது. அதே சமயத்தில், பிரதேசம் சார்ந்த வேர்மதிப்பீடுகளை நோக்கித் திரும்புவதும் நிகழ்ந்தது. சடங்குக்கும் சம்பிரதாயங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்காது, மதமென்று சொல்லப்படுவதன் சரியான அர்த்தத்தை உணர்ந்து கொள்ளும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரு பிரபஞ்ச சக்தியுடன் இ��ையும் முயற்சி இது. இன்றிருக்கும் அதீதமான மதரீதியான உணர்வுகளுக்கு நேர் எதிரானது இது.\nகா.தா.: சற்று விரிவாகச் சொல்ல முடியுமா \nகே.ச.: இன்று, தீவிர ஹிந்துத்துவ சக்திகளும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் கேரளச் சமூகத்தில் தத்தம் நசிவுத் தடங்களைப் பதித்திருக்கிறார்கள். விளைவாக, வன்முறை தலைதூக்குகிறது. இது ஆன்மீகவாத மதம் பற்றியது அல்ல. இது அரசியல். அதிகாரத்தைப் பங்கு போடப் பேரம் பேசும் அரசியல். இன்றைய மலையாளக் கவிதை தன் எதிர்வினையைப் பதிவு செய்வது இயல்புதானே இன்றைய கவிதை எந்தக் கொள்கைச் சாய்மானமும் இல்லாதது. தனிமனிதரையே தன் அடிப்படை அலகாகக் கொண்டது.\nகா.தா.: வழமையான ஒரு கேள்வி–இன்றைய முக்கியக் கவிஞர்களாக நீங்கள் கருதுபவர்கள் \nகே.ச.: ஆண்களும் பெண்களுமாய், குறைந்தது இருபது பேராவது நல்ல கவிதைகள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும், பாலச்சந்திரன் சுள்ளிக்காட்டுக்குப் பின், தனித்துவத்துடன் மேலெழும் குரல் என்று ஒரு பெயரை மட்டும் என்னால் சுட்டிக்காட்ட இயலவில்லை. பெண்ணியவாதக் கவிஞர்கள் இருக்கிறார்கள். போரை எதிர்க்கும் கவிஞர்கள் இருக்கிறார்கள். உலகமயமாயதலை எதிர்க்கும் கவிஞர்கள் இருக்கிறார்கள். பன்மையான குரல்கள்.\nகா.தா.: பின் நவீனத்துவம் பற்றித் தமிழக இலக்கியவாதிகளிடையே வேறுபட்ட பார்வைகள் இருக்கின்றன; பல்வேறு பரிசோதனை முயற்சிகளும் நடந்து வருகின்றன. மலையாள இலக்கியத்தில் பின் நவீனத்துவக் காலகட்டம் என்று தெளிவாக வரையறுக்கப்பட்ட ஒன்று உண்டா \nகே.ச.: பல சமயங்களில், பின் நவீனத்துவத்துக்கான வாதங்களை முன்வைப்பவர்கள் விமரிசகர்கள்தாம். அது மேற்கத்தியப் பின் நவீனத்துவமாக இருக்க முடியாது. பால் சக்கரியா, என்.எஸ்.மாதவன் போன்ற மிகச் சிறந்த எழுத்தாளர்கள் எங்கள் மொழியில் இருக்கிறார்கள். இன்னும் இருபது பெயர்களை என்னால் சொல்ல முடியும். பல்வேறு புதிய திசைகளும் பார்வைகளும் திறந்து கலந்து மாறும் காலம் இது. உயிர்த்துடிப்பு நிறைந்த காலம்.\nகா.தா.: பேச்சுச் சுவாரசியத்தில் நான் தவற விட்ட இழையை மீண்டும் பிடிக்க முயலுகிறேன். மலையாளச் சமூகம்/கவிதை வளர்ச்சிக்கு இணையாக, கவிஞரென்ற முறையில் உங்கள் தனிப்பட்ட வளர்ச்சி பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். 1970-களில் உங்களது இளைஞர் இயக்கம் பற்றிச் சொன்னீர்கள். பிறகு \nகே.ச.: 1970-களில், மாவோயிஸ இயக்கம் பிளவுபட்ட போது என்னுள்ளும் ஒரு முக்கிய மாற்றம் ஏற்பட்டது. தனிப்பட்ட கொள்கைச் சாய்மானம் என்பதிலிருந்து விலகல் ஏற்பட்டது. சுற்றுச்சூழல் முதலியன பற்றி இன்னும் எழுதி வருகிறேன். ஆனால், பல கவிதைகளும் உள்நோக்கியவையாய் அமைவதை உணருகிறேன். கேரளத்திலிருந்து டெல்லிக்கு இடம்பெயர்ந்தது கூட இம்மாற்றத்துக்குப் பங்களிப்புச் செய்திருக்கலாம். இப்போது, என் பிறந்த மண்ணின் நிகழ்வுகளை ஒரு தொலைவுடன் காணும் பக்குவம் வந்திருக்கிறது. தற்போது பக்தி இயக்கத்தையும் இலக்கியத்தையும் என்னுடைய தளத்தில் அர்த்தப்படுத்த முயன்று கொண்டிருக்கிறேன். ஆனால், நிறுவனமயப்பட்ட மதத்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லை.\nகா.தா.: இன்னும் கொஞ்சம் விரிவாக….\nகே.ச.: எனக்கும் இந்தப் பிரபஞ்சத்துக்கும் இடையேயான உறவை நான் ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். நம் மூதாதையர் தேடிய, நம் விஞ்ஞானிகள் தேடும் அந்த ‘அசலான கண ‘த்துக்கான தேடல் இது. இது எந்த நிறுவனமயப்பட்ட மதத்திலும், எந்த விஞ்ஞானக் கோட்பாட்டிலும் தொலைந்து விடக்கூடாது என்பதில் நான் உறுதியாய் இருக்கிறேன். ஒவ்வோர் உயிரும் ஒரு பூரணத்தின் பகுதியாக, பிறவற்றுடன் ஒத்திசைந்து வாழும் சாரத்துக்கான தேடலையும் அதற்கான விவாதக் களத்தையும் நாம் உருவாக்க வேண்டும். இத்தேடலில் ஒரு சுதந்திரம் இருக்கிறது.\nகா.தா.: உங்கள் இளவயது இடதுசாரிக் கொள்கையின் இயல்பான பரிணாம வளர்ச்சியாக இதை நீங்கள் பார்க்கிறீர்களா அல்லது முற்றிலும் புதிதான மாற்றமாகவா \nகே.ச.: மார்க்ஸீயத்தில் ஓர் ஆன்மீக வெளி பற்றி மார்க்ஸ் சிந்தித்திருக்கிறார் என்பதும் உண்மைதான். அடிப்படையில் வன்முறையில்லாத வழியை நான் நாடுகிறேன்; மனிதருக்கு மட்டுமல்ல, வாழும் எந்த உயிருக்கும் சுற்றுச்சூழலுக்குமான வன்முறையை நான் அடியோடு ஒதுக்குகிறேன். காந்தியை நிகழ்காலத்துக்கு மீட்க வேண்டியிருக்கிறது.\nகா.தா.: காந்தியைப் பற்றிப் பல்வகை விமரிசனங்கள், பல்வேறு கோணங்களிலிருந்தும் முன்வைக்கப்படும் காலம் இது. உங்கள் பார்வை \nகே.ச.: காந்தியின் இறுதி நாட்களை நாம் ஆழமாய் நினைத்துப் பார்க்க வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட காந்தி, தூர எறியப்பட்ட காந்தி என்று எத்தனை காந்திகள் நிபந்தனையற்ற ஏற்பாக இல்லாமல், ஒரு கறாரான விமரிசனப் ப��ர்வையுடன் நாம் காந்தியை மீள்கண்டுபிடிப்புச் செய்யத் தேவை இன்று உள்ளது.\n‘இவ்வருடம் வசந்தம் எப்படி வந்தது ‘\nகழுகுகள் நூற்கும் வானவில்களின் கீழே\nஒவ்வொரு குதிரை மேலும் பிணைக்கப்பட்டிருப்பது\nஒரு போர்வீரன்: தலையற்ற முண்டமாய்.\nஇனி நமது எண்ணங்களுக்கும் வரியுண்டு\nநம் ஆதிக்கவானுக்குத் துதிப் பாடல்\nவெற்றி கொண்ட அவன் போலிருப்பார்கள்\nஆண்மையற்ற தம் தந்தைமார் பற்றிய\n(மூலம்: அமெரிக்காவின் ‘பல மலைகள் நகருகின்றன ‘ சமூகக் கலாச்சார இலக்கிய இதழ்,\nதொகுப்பு 1, இதழ் 3\nமலையாளத்திலிருந்து ஆங்கில மொழியாக்கம்: கே. சச்சிதானந்தன்\nஆங்கிலவழித் தமிழாக்கம்: காஞ்சனா தாமோதரன்)\nபூச்சி மருந்து தெளித்துவிட்டுப் போனவர்\nசூடானின் டார்ஃபர் குழந்தைகள் பசியால் இறக்கிறார்கள்\nநீலக்கடல் -(தொடர்) – அத்தியாயம் – 23\nமனிதன் பிறந்தபின் கடவுள் பிறந்தார்\nசென்ற வாரங்களில் 10-6-2004 (குற்ற மந்திரிகள், கட்டற்ற சோனியா, ரொனால்ட் ரீகன், டார்ஃபார் அவலம்)\nஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 8\nஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 6)\nவாரபலன் – ஜூன் 10,2004 – தெருவில் மலரும் கலைகள் , மறந்துடுங்க வேறே கூட்டணி , வேட்டி போச்சு வேகம் வந்துச்சு\nதாய்மை – ஒரு உளவியல் பரிசோதனை\nபிறந்த மண்ணுக்கு – 5\nகவிக்கட்டு 10 -கதையாகிப் போனவளே \nதேனீ – அடை கட்டுமானமும் தற்காப்பும்\nபாரதத்தில் முன்னேறி வரும் பூதக் காற்றாடி யந்திர மின்சக்தித் துறைகள் [Giant Wind Power Development in India]\nபுதிய உயிரினம் பிறப்பதை அறிவியலாளர்கள் கண்ணெதிரே பார்க்கிறார்கள்\nஅஜீரண மருந்துகள் உணவு ஒவ்வாமையை அதிகரிக்கலாம்\nபிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – ழான்-நோயெல் பங்க்ராஸி (Jean-Noel Pancrazi)\nசமீபத்தில் வாசித்த நூல்கள் 5 – மூவாலூர் ராமாமிர்தத்தம்மாள் , ராஜமார்த்தாண்டன் , எர்னெஸ்ட் ஹெமிங்வே (தமிழ் எம் எஸ்) , சுஜாதா\nமெய்மையின் மயக்கம்: தொடர்ச்சி – 3\nநியூயார்க் சந்திப்பு: கவிஞர் கே. சச்சிதானந்தன்\nகடிதம் ஜூன் 10, 2004\nகடிதங்கள் – ஜூன் 10,2004\nஆட்டோகிராஃப் ‘மூத்தவள்(ன்) நீ கொடுத்தாய் ‘\nநியூயார்க் சந்திப்பு: கவிஞர் பாலா\nகடிதம் ஜூன் 10, 2004\nஉலகத் தமிழ் குறும்பட/ஆவணப்பட விழா-கனடா டோரோண்டோவில்\nகடிதம் – ஜூன் 10,2004\nகடிதம் ஜூன் 10 ,2004\nமல மேல இருக்கும் சாத்தா.\nPrevious:தமிழ் கலைப்பட விழா புகைப்படங்கள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nபூச்சி மருந்து தெளித்துவிட்டுப் போனவர்\nசூடானின் டார்ஃபர் குழந்தைகள் பசியால் இறக்கிறார்கள்\nநீலக்கடல் -(தொடர்) – அத்தியாயம் – 23\nமனிதன் பிறந்தபின் கடவுள் பிறந்தார்\nசென்ற வாரங்களில் 10-6-2004 (குற்ற மந்திரிகள், கட்டற்ற சோனியா, ரொனால்ட் ரீகன், டார்ஃபார் அவலம்)\nஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 8\nஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 6)\nவாரபலன் – ஜூன் 10,2004 – தெருவில் மலரும் கலைகள் , மறந்துடுங்க வேறே கூட்டணி , வேட்டி போச்சு வேகம் வந்துச்சு\nதாய்மை – ஒரு உளவியல் பரிசோதனை\nபிறந்த மண்ணுக்கு – 5\nகவிக்கட்டு 10 -கதையாகிப் போனவளே \nதேனீ – அடை கட்டுமானமும் தற்காப்பும்\nபாரதத்தில் முன்னேறி வரும் பூதக் காற்றாடி யந்திர மின்சக்தித் துறைகள் [Giant Wind Power Development in India]\nபுதிய உயிரினம் பிறப்பதை அறிவியலாளர்கள் கண்ணெதிரே பார்க்கிறார்கள்\nஅஜீரண மருந்துகள் உணவு ஒவ்வாமையை அதிகரிக்கலாம்\nபிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – ழான்-நோயெல் பங்க்ராஸி (Jean-Noel Pancrazi)\nசமீபத்தில் வாசித்த நூல்கள் 5 – மூவாலூர் ராமாமிர்தத்தம்மாள் , ராஜமார்த்தாண்டன் , எர்னெஸ்ட் ஹெமிங்வே (தமிழ் எம் எஸ்) , சுஜாதா\nமெய்மையின் மயக்கம்: தொடர்ச்சி – 3\nநியூயார்க் சந்திப்பு: கவிஞர் கே. சச்சிதானந்தன்\nகடிதம் ஜூன் 10, 2004\nகடிதங்கள் – ஜூன் 10,2004\nஆட்டோகிராஃப் ‘மூத்தவள்(ன்) நீ கொடுத்தாய் ‘\nநியூயார்க் சந்திப்பு: கவிஞர் பாலா\nகடிதம் ஜூன் 10, 2004\nஉலகத் தமிழ் குறும்பட/ஆவணப்பட விழா-கனடா டோரோண்டோவில்\nகடிதம் – ஜூன் 10,2004\nகடிதம் ஜூன் 10 ,2004\nமல மேல இருக்கும் சாத்தா.\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/63829-igcar-conducting-summer-training-m-sc-physics-chemistry-students-for-six-weeks-stipac-19.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-17T01:13:58Z", "digest": "sha1:LU37X6WPZHRAXXQ6OM6QIXE4TWNCTIWJ", "length": 10034, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில், ஆறு வார கோடைக்காலப் பயிற்சித்திட்டம்! | IGCAR Conducting Summer Training: M.Sc - Physics & Chemistry Students for six Weeks (STIPAC - 19)", "raw_content": "\nஒரே சமயத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்த மோடி அரசு முடிவு\nமீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 வழங்கப்படும்- தமிழக அரசு\nநிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை முதல்வர் பழனிசாமி எதிரொலிக்கவில்லை- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nபொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படும்- அமைச்சர் கே.பி.அன்பழகன்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி\nகல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில், ஆறு வார கோடைக்காலப் பயிற்சித்திட்டம்\nகல்பாக்கத்தில் அமைந்துள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில், எம்.எஸ்.சி மாணவர்களுக்கு ஆறு வார கோடைக்கால பயிற்சி திட்டத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஇதற்கு எம்.எஸ்.சி (இயற்பியல் / வேதியியல்) பட்டப்படிப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 17.05.2019\nகோடைக்கால பயிற்சி நடைபெறும் நாட்கள்: ஜூன் - 03, 2019 முதல் ஜூலை - 12, 2019\nகோடைக்கால பயிற்சி: ஆறு வாரங்கள்\nபி.எஸ்.சி (இயற்பியல் / வேதியியல்) பட்டப்படிப்பில், நன்கு பயின்று முதல் தர வகுப்பில் தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.\n2019-20 ஆம் கல்வியாண்டில், முதலாமாண்டு எம்.எஸ்.சி (இயற்பியல் / வேதியியல்) பட்டப்படிப்பு பயின்று கொண்டிருக்கும் மாணவர்கள், இதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\n2019-20 ஆம் ஆண்டு கடைசி வருடம் எம்.எஸ்.சி (இயற்பியல் / வேதியியல்) பட்டப்படிப்பு பயின்று கொண்டிருக்கும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்க இயலாது.\nஆன்லைனில், https://forms.gle/DbRbbac1zQMBahmFA - என்ற இணையதள முகவரிக��கு சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம். அந்த விண்ணப்பத்தில் ‘Physics and\nChemistry of Nanomaterials - My Perspective’ - என்ற தலைப்பின் கீழ் கட்டுரையாக, அதிகபட்சம் 1000 வார்த்தைகளுக்கு மிகாமல் சொந்தமாக எழுத வேண்டும்.\nதேர்வு பெறும் மாணவர்களுக்கான சலுகைகள்:\n1. ஆறு மாதத்திற்கான ஊக்கத்தொகை வழங்கப்படும்.\n2. மாணவர்கள் தங்குவதற்கு தேவையான செலவிற்கும் மானியம் வழங்கப்பட உள்ளது.\n3. ஸ்லீப்பர் கிளாஸ் ரயில் பயண சலுகை உண்டு.\nமேலும், இது குறித்த தகவல்களை பெற, http://www.igcar.gov.in/igc2004/STIPAC_2019.pdf - என்ற இணையதள முகவரிக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.\nஇந்தப் பயிற்சி குறித்து எழும் சந்தேகங்களை, physics@igcar.gov.in / chemistry@igcar.gov.in - என்ற இ.மெயில் முகவரியில் கேட்டு அறிந்து கொள்ளலாம்.\nஜூன் 8இல் நடைபெறவிருந்த பி.எட். தேர்வு மாற்றம்\nதிருமண ஆசை கூறி பெண்களை ஏமாற்றிய மோசடி மன்‌னன் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபாகிஸ்தானை 7வது முறை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி\nநெகிழிப் பொருட்களை பயன்படுத்தினால் நாளை முதல் அபராதம்\nஅனைத்துக் கட்சி கூட்டம் : ‘வறட்சி’ குறித்து வலியுறுத்திய எதிர்க்கட்சிகள்\n“ஒரே நாடு ஒரே தேர்தல்” - கட்சி தலைவர்களுக்கு பிரதமர் அழைப்பு\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜூன் 8இல் நடைபெறவிருந்த பி.எட். தேர்வு மாற்றம்\nதிருமண ஆசை கூறி பெண்களை ஏமாற்றிய மோசடி மன்‌னன் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/52309-don-t-write-names-of-gods-on-answer-sheets-karnataka-varsity-tells-examinees.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-17T00:47:49Z", "digest": "sha1:NOB6KRRDDATKQA2ZOKYTFFOAPJ43SBHU", "length": 8884, "nlines": 82, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பரீட்சை பேப்பரில் கடவுள் பெயர் வேண்டாம் : பல்கலைகழகம் | ‘Don’t write names of Gods on answer sheets’, Karnataka varsity tells examinees", "raw_content": "\nஒரே சமயத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்த மோடி அரசு முடிவு\nமீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 வழங்கப்படும்- தமிழக அரசு\nநிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை முதல்வர் பழனிசாமி எதிரொலிக்கவில்லை- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nபொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படும்- அமைச்சர் கே.பி.அன்பழகன்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி\nபரீட்சை பேப்பரில் கடவுள் பெயர் வேண்டாம் : பல்கலைகழகம்\nகர்நாடாகாவில் உள்ள ராஜிவ்காந்தி சுகாதார பல்கலைகழகம் இன்று தேர்வு தொடர்பான சில புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் தங்களது தேர்வில் வெற்றி பெற சில விஷயங்களை இப்போதும் செய்து வருகிறார்கள். குறிப்பாக தங்களது மத அடையாளங்களை குறிக்கும் வகையிலான உருவம், எழுத்துகளை கொண்டு வினாத்தாளை தொடங்குபவை.\nசமீப காலமாக நடந்த தேர்வுகளில் இந்த முறை அதிகம் பின்பற்றப்பட்டு வந்ததை கண்டுபிடித்தது ராஜிவ் காந்தி பல்கலைகழகம். இதனை அடுத்து மாணவர்கள் தங்களது வினாத்தாளில் எந்த மத அடையாளங்களையும் எழுதவோ, வரையவோ கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய பல்கலைகழக தேர்வு கட்டுப்பாட்டாளர் சார்பில் இந்த சுற்றறிக்கை கடந்த அக்டோபர் 1-ம் தேதி அனுப்பப்பட்டது.\nஒருவேளை மாணவர்கள் எழுதினால், அவர்களது வினாத்தாள் கருத்தில் கொள்ளப்படாது எனவும் கூறப்பட்டுள்ளது. அதோடு தனது அடையாளத்தை வெளிப்படுத்தும் மற்ற செயல், விடையின் இடையே கடிதம் எழுதுவது போன்ற செயல்களையும் தவிர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது\n‘20 ரூபாய் டாக்டரின் வியக்க வைக்கும் செயல்கள்’ - மனம் கலங்கும் பதிவுகள்\nமுறைகேடு புகார் : பதவி விலகினார் ஐசிஐசிஐ சிஇஓ சந்தா கோச்சர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்\nபரோட்டா மாஸ்டருக்கு ரூ.18,000 சம்பளம்.... ஏ.கே.விஸ்வநாதன் சொன்ன நெகிழ்ச்சி அறிவுரை\nபொதுத் தேர்வு எழுதும் +2 மாணவர்களுக்கு அறிவுரை\nபாகிஸ்தானை 7வது முறை வீழ்த்தி இந்திய அணி அபார வெற��றி\nநெகிழிப் பொருட்களை பயன்படுத்தினால் நாளை முதல் அபராதம்\nஅனைத்துக் கட்சி கூட்டம் : ‘வறட்சி’ குறித்து வலியுறுத்திய எதிர்க்கட்சிகள்\n“ஒரே நாடு ஒரே தேர்தல்” - கட்சி தலைவர்களுக்கு பிரதமர் அழைப்பு\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘20 ரூபாய் டாக்டரின் வியக்க வைக்கும் செயல்கள்’ - மனம் கலங்கும் பதிவுகள்\nமுறைகேடு புகார் : பதவி விலகினார் ஐசிஐசிஐ சிஇஓ சந்தா கோச்சர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/62362-monkey-consoles-woman-at-karnataka-funeral.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-06-17T00:58:27Z", "digest": "sha1:ITKUSGJJSCAAESURBPKABPKUBFRDR2GS", "length": 10747, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மரண வீட்டில் துக்கம் விசாரித்து ஆறுதல் சொன்ன குரங்கு - வைரல் வீடியோ | Monkey consoles woman at Karnataka funeral", "raw_content": "\nஒரே சமயத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்த மோடி அரசு முடிவு\nமீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 வழங்கப்படும்- தமிழக அரசு\nநிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை முதல்வர் பழனிசாமி எதிரொலிக்கவில்லை- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nபொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படும்- அமைச்சர் கே.பி.அன்பழகன்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி\nமரண வீட்டில் துக்கம் விசாரித்து ஆறுதல் சொன்ன குரங்கு - வைரல் வீடியோ\nகர்நாடக மாநிலத்தில் உறவினர் இறந்த துக்கம் தாளாமல் அழுது கொண்டிருந்த பெண் மீது கை வை‌த்து‌ ஒரு குரங்கு ஆறுதல் கூறும் காட்சி அனைவரை��ும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது‌.\nகர்நாடகா மாநிலத்தின் நார்குண்ட் என்ற கிராமத்தில் 80 வயது முதியவர்‌ ஒருவர் நேற்று இறந்து விட்ட நிலையில் அவ‌ர் உடலை சுற்றி உறவினர்கள் அமர்ந்து அழுது‌கொ‌ண்டிருந்தனர். அப்போது ‌அ‌ங்கு ‌வந்த குரங்கு ஒன்று சற்று நேரம்‌ அமை‌‌தியாக அமர்‌ந்து பார்த்துக் கொண்டிருந்தது.\nபின்னர் ‌அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணை நோக்கி செ‌ன்ற குரங்கு, அவர் தோளிலும் பின்னர் தலையிலும் கை வைத்து தேற்றியது. இந்தக் காட்சியைக் கண்டு அங்‌கிருந்தோர் சோகத்தையும் மறந்து வியப்பில் ஆழ்ந்தனர். ‌இதனை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட அது தற்போது வைரலாகியுள்ளது.\nஇந்தக் குரங்கு குறித்து பேசிய அக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் ''இந்தக் குரங்கு இவ்வாறு செய்வது புதித்தல்ல. இறந்தவர்களின் வீடுகளில் கூட்டமாக மக்கள் அழும் சத்தம் கேட்டாலே அந்தக் குரங்கு வந்து ஆறுதல் சொல்லும். இப்போதெல்லாம் அந்தக் குரங்கு வராமல் இறுதி சடங்குகள் கூட நடப்பதில்லை'' என்று தெரிவித்துள்ளார்.\nமனிதருக்கு மனிதர் ஆறுதல் சொல்லக்கூட தயங்கும் இக்காலத்தில் ஐந்தறிவு படைத்த விலங்கு மனிதர்களை தேடி வந்து ஆறுதல் கூறுவது உண்மையிலேயே நெகிழ்ச்சியான ஒன்றுதான் என சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.\nபொறியியல் முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை\n“ராகுல் காந்திக்கு இந்திய குடியுரிமை இருக்கிறதா” - பாஜக கேள்வி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகர்நாடகாவில் சுயேட்சை எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களாகப் பதவியேற்பு\nகடனுக்காக பெண்ணை கம்பத்தில் கட்டி துன்புறுத்தியவர்கள் கைது\nமாணவர்களை விரட்டிக்கடித்த குரங்கு : பள்ளிக்கு அரைநாள் ‘லீவ்’\nகிரிஷ் கர்னாட் மறைவு: கர்நாடகாவில் 3 நாள் துக்கம் அனுஷ்டிப்பு\nமழை வேண்டி தவளைகளுக்கு திருமணம்..\n300கிமீ; 7 மாத கால பயணம் - கோவிலின் எல்லையை அடைந்த கோதண்டராமர் சிலை\nபள்ளி சத்துணவை சாப்பிடாத கர்நாடக மாணவர்கள் : காரணம் \nகர்நாடகத்தில் ஆட்சியை கவிழ்க்கும் திட்டமில்லை: எடியூரப்பா\n19.5 டி.எம்.சி. நீரை திறக்க தமிழகம் வலியுறுத்தாதது ஏன் \nபாகிஸ்தானை 7வது முறை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி\nநெகிழிப் பொருட்களை பயன்படுத்தினால் நாளை முதல் அபராதம்\nஅனைத்துக் கட்சி கூட்டம் : ‘வறட்சி’ குறித்து வலியுறுத்திய எதிர்க்கட்சிகள்\n“ஒரே நாடு ஒரே தேர்தல்” - கட்சி தலைவர்களுக்கு பிரதமர் அழைப்பு\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபொறியியல் முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை\n“ராகுல் காந்திக்கு இந்திய குடியுரிமை இருக்கிறதா” - பாஜக கேள்வி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/62135-income-tax-raid-in-tuticorin-kanimozhi-house.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-06-17T00:32:24Z", "digest": "sha1:UC5QFRUUQC64ETQ4GNJGRP3JQTZ4KQXN", "length": 10203, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் சோதனை - தூத்துக்குடியில் பரபரப்பு | Income Tax raid in Tuticorin Kanimozhi House", "raw_content": "\nஒரே சமயத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்த மோடி அரசு முடிவு\nமீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 வழங்கப்படும்- தமிழக அரசு\nநிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை முதல்வர் பழனிசாமி எதிரொலிக்கவில்லை- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nபொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படும்- அமைச்சர் கே.பி.அன்பழகன்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி\nகனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் சோதனை - தூத்துக்குடியில் பரபரப்பு\nதூத்துக்குடி குறிஞ்சி நகரில் திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.\nதூத்துக்குடி குறிஞ்சி நகரில் உள்ள வீட்டில் திமுக வேட்பாளர் கனிம���ழி தங்கியிருக்கிறார். அந்த வீட்டிற்கு அருகாமையில் அவரது அலுவலகம் ஒன்றும் உள்ளது. இந்நிலையில் இன்று இரவு 8.30 மணிக்கு 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் கனிமொழி தங்கியிருக்கும் வீட்டிற்கு வருகை தந்தனர். அவர்கள் தற்போது அந்த வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.\nஅவர்கள் வீட்டிலிருக்கும் கதவுகளை அடைத்துவிட்டும், வீட்டிலிருந்து யாரேனும் வெளியேறக்கூடாது என கட்டுப்பாடுகள் விதித்தும் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் வீட்டிற்குள் யாரும் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பணம் அல்லது ஆவணங்கள் ஏதேனும் இருக்கிறதா என்று சோதனை செய்து வருகின்றனர். ஏற்கனவே திமுக பொருளாளர் துரைமுருகன் மகன், திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன், அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் எம்.எல்.ஏ விடுதி ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.\n - வைரலான வீடியோ குறித்து முதல்வர் விளக்கம்\nதிமுகவிற்கு களங்கம் ஏற்படுத்தவே வேலூரில் தேர்தல் ரத்து - ஸ்டாலின்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதிமுக மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் சிவசுப்பிரமணியன் காலமானார்\nவிக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ ராதாமணி காலமானார்..\n“தண்ணீர் பஞ்சத்துக்கு அதிமுக அரசே காரணம்” - துரைமுருகன் குற்றச்சாட்டு\nஅங்கீகரிக்காதவர்களிடம் அதிமுகவின் கருத்தை கேட்டால் சட்டரீதியான நடவடிக்கை - ஊடகங்களுக்கு எச்சரிக்கை\n“நடிகர் சங்கத் தேர்தலில் திமுக தலையீடு” - ராதாரவி பேட்டி\nபிரதமரை வழிமொழிய வாய்ப்பளித்ததற்கு அதிமுக மகிழ்ச்சி தீர்மானம்\n“15 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு” - அதிமுக தலைமை திட்டம்\nஊடகங்களில் கருத்து தெரிவிக்க அதிமுகவினருக்கு தடை\nஅதிமுக கூட்டத்தில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றம் \nRelated Tags : Tuticorin , Kanimozhi , DMK , IT Raid , பறக்கும் படை , வருமான வரித்துறை சோதனை , சோதனை , கனிமொழி , கனிமொழி வீடு\nபாகிஸ்தானை 7வது முறை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி\nநெகிழிப் பொருட்களை பயன்படுத்தினால் நாளை முதல் அபராதம்\nஅனைத்துக் கட்சி கூட்டம் : ‘வறட்சி’ குறித்து வலியுறுத்திய எதிர்க்கட்சிகள்\n“ஒரே நாடு ஒரே தேர்தல்” - கட்சி தலைவர்களுக்கு பிரதமர் அழைப்பு\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n - வைரலான வீடியோ குறித்து முதல்வர் விளக்கம்\nதிமுகவிற்கு களங்கம் ஏற்படுத்தவே வேலூரில் தேர்தல் ரத்து - ஸ்டாலின்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/news/2014/05/25/18710.html", "date_download": "2019-06-17T02:16:44Z", "digest": "sha1:SXNR4XGLIL7HY43L4PX7VVDKNES4UHT6", "length": 16928, "nlines": 181, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஹைதராபாத் டெஸ்ட்: திடீர் டிக்ளேர் செய்த கிளார்க்கின் முடிவு துணிச்சலானது: கவாஸ்கர்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 17 ஜூன் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமோடி தலைமையிலான அரசு பதவியேற்ற பின் பாராளுமன்றம் இன்று முதல் முறையாக கூடுகிறது - புதிய எம்.பி.க்கள் பதவியேற்கிறார்கள்\nபுல்வாமாவில் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டம் - காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிப்பு\nபொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வரும் 20-ம் தேதி வெளியாகும் - அமைச்சர் கே.பி. அன்பழகன் அறிவிப்பு\nஹைதராபாத் டெஸ்ட்: திடீர் டிக்ளேர் செய்த கிளார்க்கின் முடிவு துணிச்சலானது: கவாஸ்கர்\nஞாயிற்றுக்கிழமை, 3 மார்ச் 2013 விளையாட்டு\nஹைதராபாத்: மார்ச், - 4 - ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட் இழப்புக்கு 237 ரன் எடுத்த நிலையில் திடீரென டிக்ளேர் செய்த ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் கிளார்க்கின் முடிவு துணிச்சலானது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் பாராட்டியுள்ளார். ஹைதராபாத் டெஸ்ட்டில் விக்கெட் கையில் வைத்திருந்த நிலையில் குறைவான ரன்கள் எடுத்த போதும் ஆஸ்திரேலியா திடீரென டிக்ளேர் அறிவிப்பு செய்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. இது தொடர்பாக கவாஸ்கர் கூறுகையில், கிளார்க்கின் இந்த முடிவு நல்ல தந்திரமாக இருக்கும் என்று நான் உணர்கிறேன். இது துணிச்சலான முடிவு. கடைசி விக்கெட் ஜோடி நீடிக்காது என்பதை அவர் தெரிந்து இருப்பார். இதனால் இந்திய வீரர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் 237 ரன்னில் டிக்ளேர் செய்யும் முடிவை எடுத்து இருக்கிறார். மேலும் எஞ்சிய சில ஓவர்களில் இந்திய விக்கெட்ட���களை கைப்பற்றி விடலாம் என்ற விருப்பத்தில் இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என்றார். ஆஸ்திரேலிய முன்னாள் வீரரான டீன்ஜோன்ஸ், இந்திய பவுலர்கள் புவனேஸ்வர்குமார், ரவிந்திர ஜடேஜா ஆகியோரை பாராட்டியுள்ளார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nவாக்குச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்: மம்தா\nபாராளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து 19-ல் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்\nகேரள மாநிலத்தில் பெண் போலீஸ் எரித்துக் கொலை\nஉ.பி-யில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கவர்னருக்கு அகிலேஷ் வலியுறுத்தல்\nவீடியோ : மெயின் இன் பிளாக் இன்டர்நேசனல் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படம் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி\nவீடியோ : \"நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\" படம் குறித்து ரசிகர்கள் பேட்டி\nசிலை பிரதிஷ்டை தினத்துக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு - ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்\nவீடியோ : பண வரவு பெருக வணங்க வேண்டிய ஸ்தலம்\nவீடியோ : மதுரையில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்புத் தொழுகை\nஅமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்த அ.ம.மு.க.வினர்\nமுடிவுக்கு வந்தது மீன்பிடி தடை காலம் மீனவர்களுக்கான நிவாரண தொகை விடுவிப்பு - குடும்பத்திற்கு தலா ரூ. 5000: அமைச்சர் ஜெயகுமார்\nகுடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அரசு போர்க்கால நடவடிக்கை: முல்லை பெரியாறு, காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு துரோகம் செய்தது தி.மு.க. - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேச்சு\nகார் விபத்தில் மூதாட்டியின் உயிர் பறிப்பு: இந்திய வம்சாவளி பெண்ணுக்கு இரண்டரை ஆண்டு சிறை தண்டனை\nபயங்கரவாத தாக்குதல் நடத்த சதி: அமெரிக்காவில் ஐ.எஸ். ஆதரவாளருக்கு 20 வருட சிறை தண்டனை\n2-ம் உலகப் போரின் போது ஜெர்மனியில் அமெரிக்கா போட்ட ராட்சத வெடிகுண்டு செயலிழக்க வைத்த நிபுணர்கள்\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: ரோகித், கோலி அதிரடி ஆட்டத்தால் பாகிஸ்தான் அணிக்கு 337 ரன்களை வெற்றி இலக்காக ���ிர்ணயித்தது இந்தியா\nகோபா அமெரிக்கா கால்பந்து - பிரேசில் அணி அபார வெற்றி\nஇந்தியா - பாக். போட்டியை மொபைலில் பார்த்து ரசிக்கும் இளைஞர்: வைரலாகும் வீடியோ\nமலிவான கட்டணத்தில் 5 ஜி சேவை: ஏலம் மூலம் ரூ. 6 லட்சம் கோடி கிடைக்கும்\nதங்கம் விலை மீண்டும் உயர்வு - ரூ.25 ஆயிரத்தை நெருங்கியது\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டிவிகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: ரோகித், கோலி அதிரடி ஆட்டத்தால் பாகிஸ்தான் அணிக்கு 337 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா\nமான்செஸ்டர் : உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராபோர்ட் மைதானத்தில் நேற்று ...\nஉலகக் கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா சதம்\nமான்செஸ்டர் : மான்செஸ்டரில் நேற்று நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஹிட்மேன் ரோகித் சர்மா அபாரமாக விளையாடி ...\nசர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் 11 ஆயிரம் ரன்னை கடந்து கோலி சாதனை\nமான்செஸ்டர் : பாகிஸ்தானுக்கு எதிராக 57 ரன்கள் எடுத்திருக்கும் போது ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 11 ஆயிரம் ...\nகோபா அமெரிக்கா கால்பந்து - பிரேசில் அணி அபார வெற்றி\nசாவ் பாவ்லோ : கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் பிரேசில் அணி அபார வெற்றி பெற்றது.கோபா அமெரிக்க கால்பந்து போட்டியின் ...\nமிஸ் இந்தியாவாக ராஜஸ்தான் கல்லூரி மாணவி சுமன்ராவ் தேர்வு\nமும்பை : 2019-ம் ஆண்டு மிஸ் இந்தியா அழகியாக ராஜஸ்தானை சேர்ந்த கல்லூரி மாணவியான சுமன்ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.2019-ம் ...\nவீடியோ : என்றும் 16\nவீடியோ : ஜெயிக்கப் போவது யாரு\nவீடியோ : எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத்தலைவர் தெஹலான் பாகவி பேட்டி\nவீடியோ : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் நல்லக்கண்ணு பேட்டி\nவீடியோ : ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர் சந்திப்பு\nதிங்கட்கிழமை, 17 ஜூன் 2019\n1கார் விபத்தில் மூதாட்டியின் உயிர் பறிப்பு: இந்திய வம்சாவளி பெண்ணுக்கு இரண்ட...\n2மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற பின் பாராளுமன்றம் இன்று முதல் முறையாக கூடுகி...\n3உலகிலேயே மிகவும் அதிகபட்சமாக குவைத்தில் 145.4 டிகிரி வெயில் பதிவு\n4கேரள மாநிலத்தில் பெண் போலீஸ் எரித்துக் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-17T01:25:09Z", "digest": "sha1:G4ZB6YKTF36G7QWDCSDIBOWP7ABPNSBJ", "length": 5137, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிக்கல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிக்கல் என்ற தலைப்பில் உள்ள கட்டுரைகள்:\nசிக்கல் (சிக்கல் தீர்வு), பிரச்சினை\nசிக்கல் (ஊர்), நாகப்பட்டினம் மாவட்டம்\nசிக்கல் (இராமநாதபுரம்), ஊர், இராமநாதபுரம் மாவட்டம்\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சனவரி 2016, 22:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-17T01:00:46Z", "digest": "sha1:6O35J47A6UBZRWX6YY6LEJGGSVMQ3IT2", "length": 5660, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இசுரேலில் உள்ள மலைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► ஜெருசலேம் மலைகள்‎ (1 பகு, 6 பக்.)\n\"இசுரேலில் உள்ள மலைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 செப்டம்பர் 2016, 14:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/productscbm_112927/40/", "date_download": "2019-06-17T00:38:28Z", "digest": "sha1:4U4GIJQILF5ZWJEPQXVASC7VWD7UJ3D3", "length": 44209, "nlines": 129, "source_domain": "www.siruppiddy.info", "title": "இந்தியாவில் டிக் டொக் செயலிக்��ு தடை; கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்தும் நீக்கம் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > இந்தியாவில் டிக் டொக் செயலிக்கு தடை; கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்தும் நீக்கம்\nஇந்தியாவில் டிக் டொக் செயலிக்கு தடை; கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்தும் நீக்கம்\nஇந்தியாவில் டிக் டொக் (Tik Tok) செயலி தடை செய்யப்பட்டுள்ளதுடன், கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளது 2016 ஆம் ஆண்டு டிக் டொக் செயலி சீன நிறுவனம் ஒன்றால் உருவாக்கப்பட்டது ஆண்ட்ரோய்ட் கருவிகளுக்கான செயலிகளில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமைக் காட்டிலும் இந்த செயலி முதலிடத்தில் உள்ளது\nஇதுவரை 100 கோடி பேர் இந்த டிக் டொக் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர் சீனாவில் இந்த டிக் டாக் Douyin என்ற பெயரில் பயன்படுத்தப்படுகிறது இந்தியாவில் இது குறிப்பாக சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் பிரபலமாக உள்ளது மேலும், டிக் டொக்கை பதிவிறக்கும் செய்யும் நான்கு பேரில் ஒருவர் இந்தியர்\nஇந்த டிக் டொக் செயலியை பொதுமக்கள் மாத்திரமல்லாது, தொலைக்காட்சி நட்சத்திரங்களும் அதிகளவில் பயன்படுத்துகின்றனர் இந்த டிக் டொக் செயலியில் ஆபாசக் காட்சிகளும் பாலியல் துன்புறுத்தல் காட்சிகளும் தரவேற்றம் செய்யப்படுவதாக சர்ச்சைகள் எழுந்தன\nதமிழ்நாட்டில் இந்த டிக் டொக் செயலியை தடை செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் கூறிவந்தன இந்த டிக் டொக் செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தகவல் தொடர்புத்துறை அமைச்சர் மணிகண்டன் சட்டமன்றத்தில் உறுதியளித்திருந்தார்\nஇவ்வாறான எதிர்ப்புகளுக்கு மத்தியில், டிக் டொக் செயலிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது அந்த தடையை எதிர்த்து டிக் டொக் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டிருந்தது இந்நிலையில் தற்போது கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்தும் டிக் டொக் செயலி நீக்கப்பட்டுள்ளது\nமுன்னதாக இந்த செயலிக்கு இந்தோனேசியாவில் தடை விதிக்கப்பட்டது\nஎனினும், குழந்தைகளை தவறாகப் பயன்படுத்துவதை கண்காணிக்க குழு அமைக்கப்படும் என டிக் டொக் தரப்பில் கூறப்பட்டதை அடுத்து அந்தத் தடை அங்கு நீக்கப்பட்டது\nஇந்த செயலிக்கு வங்கதேசத்திலும் தடை உள்ளது 13 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர்களின் அனுமதி இல்லாமல் இம்மாதிரியான செயலியை பயன்படுத்தக் கூடாது என்னும் சட்டத்தை மீறுவதால் இந்த செயலிக்கு அமெரிக்காவில் அபராதம் விதிக்கப்பட்டது தற்போது அங்கு குழந்தைகளுக்கென பிரத்தியேக டிக் டொக் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் டிக் டொக் செயலிக்கு தடை; கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்தும் நீக்கம்\nஇந்தியாவில் டிக் டொக் (Tik Tok) செயலி தடை செய்யப்பட்டுள்ளதுடன், கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளது 2016 ஆம் ஆண்டு டிக் டொக் செயலி சீன நிறுவனம் ஒன்றால் உருவாக்கப்பட்டது ஆண்ட்ரோய்ட் கருவிகளுக்கான செயலிகளில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமைக் காட்டிலும் இந்த செயலி முதலிடத்தில் உள்ளதுஇதுவரை...\nமணமகனின் கழுத்தில் தாலி கட்டி பரபரப்பை ஏற்படுத்திய மணப்பெண்\nசமூக சீர்த்திருத்த திருமணத்தில் மணமகனின் கழுத்தில் மணப்பெண் தாலி கட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இந்தியா - கர்நாடக மாநிலம் விஜயபுரி மாவட்டத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.ஆணும் பெண்ணும் சமம் என பேச்சளவில் சொல்லி விட்டால் மட்டும் போதுமா. ஆம் என்று செயல்பாட்டில் காண்பித்துள்ளனர் கர்நாடகத்தில்...\nஎச்.ஐ.வி. கிருமியிலிருந்து முழுமையாக குணம் அடைந்த இளைஞர்\nஎச்.ஐ.வி. கிருமி தாக்கிய ஒருவருக்கு ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை, நிவாரணம் தேடித்தந்துள்ளது. இதுகுறித்த தகவல்கள், உலக அரங்கை அதிர வைத்துள்ளன.இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனை சேர்ந்த ஆண் ஒருவரை 2003-ம் ஆண்டு எச்.ஐ.வி. கிருமி தாக்கியது. அதே நோயாளியை 2012-ம் ஆண்டு புற்றுநோய்...\nகாஷ்மீரில் பாக். கார் குண்டு தாக்குதலில் 44 துணை ராணுவவீரர்கள் பலி\nகாஷ்மீரில் பயங்கரம் பாக். பயங்கரவாதிகளின் கார் குண்டு தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் பலிகாஷ்மீரில் துணை ராணுவ வீரர்களின் வாகனங்களை குறிவைத்து பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 44 வீரர்கள் பலியானது நெஞ்சை நொறுக்குவதாக அமைந்துள்ளது.ஸ்ரீநகர், காஷ்மீர் மாநிலத்தில்...\nகாஷ்மீரில் பயங்கர குண்டுவெடிப்பு: 27 பேர் மரணம்\nஇந்தியாவின் காஷ்மீரில் இன்று(14) நிகழ்ந்த குண்டுவெடிப்பொன்றில் 27 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பலியானதாகவும், 40 பேர்கள் காயமடைந்துள்ளதாகவும் அதிர்ச்சித் தகவலொன்று வெளிவந்துள்ளது. காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதல் அவ்வப்ப��து நடந்து வரும் நிலையில் இன்று சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனம் மீது...\nஆளுநர் மாளிகையில் விவேகானந்தர் சிலை திறப்பு\nசென்னை ஆளுநர் மாளிகையில் விவேகானந்தரின் முழு உருவ சிலை திறக்கப்பட்டது. ஆளுநர் மாளிகையில் அமைக்கப்பட்ட விவேகானந்தர் சிலையை முதல்வர் பழனிச்சாமி திறந்து வைத்தார்.இந்திய செய்திகள் 13.02.2019\nசென்னைக்கு அருகே திடீர் நில அதிர்வு\nசென்னைக்கு அருகே வங்கக் கடலில் இன்று(12) காலை லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.இந்த அதிர்வு தமிழகத்தில் கேளம்பாக்கம், சைதாப்பேட்டை,டைடல் பார்க், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கள் 2 முதல் 3 நொடிகள் வரை உணரப்பட்டுள்ளது. ...\nதிருப்பதியில் 3 தங்க கிரீடம் மாயம்\nதிருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோவிந்தராஜ சுவாமி கோவிலில் உற்சவ மூர்த்திகளுக்கு அலங்கரிக்கப்படும் 3 தங்க கிரீடங்கள் மாயமாகி உள்ளன. கோவிலில் பணியிலிருந்த அர்ச்சகர்கள் மூலம் தகவல் அறிந்ததும், தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் போலீசார் கோயில் கதவுகளை அடைத்து நள்ளிரவு முதல் விசாரணையை தொடங்கினர்....\nதாய்ப்பாசத்தை உலகிற்கு உணர்த்திய தமிழ்த்தாய்\nஇரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து, உயிருக்குப் போராடிய மகனுக்கு, சற்றும் யோசிக்காமல் தனது சிறுநீரகத்தைத் தானமாக வழங்கிய தாயின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கரூர் மாவட்டத்தின் வீராணம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி. மூன்று வெள்ளாடுகளும், ஆஸ்பெஸ்டாஸ் வேயப்பட்ட சிறு வீடும்தான் அவரது...\nதிருவாசகப் பாடலை யுனெஸ்கோ கருத்தரங்கில் பாடிய அமைச்சர் பாண்டியராஜன்\nதிருவாசகப் பாடலை பாடி தமிழை உயர்த்தி, யுனெஸ்கோ கருத்தரங்கில் அமைச்சர் பாண்டியராஜன் பேசினார்.சர்வதேச அளவிலான உள்நாட்டு மொழிகளுக்கான கருத்தரங்கம் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்றது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை...\nவிசேட தேவையுடையவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவில் மாற்றம்\nவிசேட தேவையுடைவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் கொடுப்பனவு ஐந்தாயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் முதலாம் திகதி முதல் அதிகரித்த கொடுப்பனவ��� குறித்த பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு அறிக்கையூடாக தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் விசேட தேவையுடையவர்களுக்காக மூவாயிரம் ரூபா...\nகொழும்பில் தாயும் 2 பிள்ளைகளும் பரிதாபமாக பலி\nகொழும்பில் சற்று முன்னர் ரயிலில் மோதுண்டு மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இந்த சம்பவத்தில் தாயும் இரு பிள்ளைகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு பொலிஸ்...\nஇலங்கையில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும்\nஇலங்கையில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கலால் திணைக்களம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.நாளை மற்றும் நாளை மறுதினம் (15,16) மதுபானசாலைகள் இவ்வாறு மூடப்படவுள்ளது.போசன் போயா தினத்தை முன்னிட்டு இவ்வாறு மதுபான சாலைகள் மூடப்படுகின்றமை...\nஇனி வெளிநாட்டிலிருந்தும்O/L, A/L பரீட்சை எழுதலாம்\nவெளிநாட்டிலிருக்கும் இலங்கை மாணவர்களிற்கு கல்வி பொதுதராதர சாதாரணதரப் பரீட்சை, உயர்தரப் பரீட்சை ஆகியவற்றை எழுதுவதற்கான வாய்ப்பை வழங்கத் தீர்மானித்துள்ளதாகக் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளா​ர்.அவர்கள் வசிக்கும் நாடுகளிலுள்ள இலங்கைக்கான தூதரகத்துக்குச் சென்று இதற்கான வழிவகைகளைப்...\nயாழில் பாடசாலைக்கு சென்ற மாணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nயாழ்ப்பாணத்தில் பாடசாலைக்கு கண்ணாடி புத்தகப்பை கொண்டுசெல்லாத மாணவன் பாடசாலையில் இருந்து விலக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.குறித்த மாணவனின் பாடசாலை விலகல் பத்திரத்தை பாடசாலையின் அதிபர் வழங்கியுள்ளார் என தெரியவந்துள்ளது.யாழ்ப்பாணம், சார்ள்ஸ் மகா வித்தியாலயத்தில் தரம் 6இல் கல்வி பயிலும்...\nவவுனியாவில், இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி இளைஞன் உயிரிழந்துள்ளார்.வவுனியா, கற்பகபுரம் பகுதியில் இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வவுனியாவில் இருந்து பூவரசங்குளம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி, கற்பகபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.அதே...\nமீண்டும் அதிகரித்தது பெற்றோல் விலை\nஎரிபொரு���் விலைச் சூத்திரத்திற்கமைய கனிய எண்ணெய்க் கூட்டுத்தாபனத்தின் பெற்றோல், லங்கா ஐ.ஓ. சி நிறுவனத்தின் பெற்றோல் விலைகளில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்படி, நேற்று(10)நள்ளிரவு முதல் கனிய எண்ணெய்க் கூட்டுத்தாபனம் 92 ஒக்டேன் ஒரு லீற்றர் பெற்றோலின் விலையை மூன்று ரூபாவால் அதிகரித்துள்ளது. இதற்கமைய...\nயாழ்.மூளாய் பகுதியில் ஆசிரியர் ஒருவரின் வீட்டில் திருட்டு\nயாழ்.மூளாய் பகுதியில் ஆசிரியர் ஒருவரின் வீட்டினுள் புகுந்த திருடர்கள் 11 பவுண் நகையை திருடிக்கொண்டு தப்பி சென்றுள்ளனர். மூளாய் கூட்டறவு வைத்தியசாலைக்கு அருகில் உள்ள குறித்த வீட்டினுள் கடந்த திங்கட்கிழமை இரவு உட்புகுந்த திருடர்கள் வீட்டினுள் சல்லடை போட்டு தேடி 11 பவுண் நகைகளை திருடியுள்ளனர். பின்னர்...\nயாழில் பெற்ற தயை அடித்து கொன்ற மகன்\nசாவகச்சேரியில் தாய் பெற்ற மகனால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று மாலை நடந்ததுள்ளது.மகனின் தாக்குதலில் படுகாயமடைந்த தாயார், சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.பின்னர் அவர் மேலதிக சிகிச்சைகளிற்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்...\nயாழில் வெடி விபத்து – கண்களையும் கையையும் இழந்த குடும்பஸ்தர்\nயாழ்ப்பாணம் - பருத்தித்துறையில் அவதானமின்றி முக்கோண பட்டாசு கொளுத்திய குடும்பஸ்தர் ஒருவர் இரு கண்களையும் கை ஒன்றையும் இழக்க நேரிட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றுள்ளது.பருத்தித்துறை 2ஆம் குறுக்கு தெருவைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான யோகராஜா ராஜஜோதி (வயது - 33) என்பவரே இந்த...\nதடுப்பூசி போடாத பிள்ளைகளுக்கு இனி பள்ளியில் அனுமதி இல்லை\nதடுப்பூசி போடாத பிள்ளைகளுக்கு இனி பள்ளியில் அனுமதி இல்லைசுவிட்சர்லாந்தில் முதல் முறையாக கல்விக் குழுமம் ஒன்று தடுப்பூசி போடாத பிள்ளைகளை பள்ளியில் அனுமதிப்பதில்லை என முடிவு செய்துள்ள நிலையில், அது சட்டப்பூர்வ முடிவுதான் என அதிகாரிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர்.சுவிட்சர்லாந்தில் எட்டு நர்ஸரிகளை நடத்தும்...\nபிரான்ஸ் அரசிடம் ரூ.1 கோடி நஷ்டயீடு கேட்டு தாய், மகள் வழக்கு\nபிரான்ஸ் நாட்டின் செயின்ட் ஓயன் நகரத்தில் வசித்த தாய்- மகள் இருவரும் கிழக்கு பாரிசில் உள்ள மாண்ட்ரெயி��் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், தாங்கள் வசிக்கும் நகரத்தின் காற்று மாசுபாட்டால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான இழப்பீட்டுத் தொகையாக 160000 யுரோக்கள்...\n20 இலங்கையர்களை நாடு கடத்தியுள்ள அவுஸ்திரேலியா\nஅவுஸ்திரேலியாவிற்குள் படகு மூலம் சட்டவிரோதமாக நுழையம் நோக்குடன் பயணித்த 20 இலங்கையர்களை அவுஸ்திரேலியா நாடு கடத்தியுள்ளது.அவுஸ்திரேலிய பிரதிபிரதமர் மைக்கல் மக்கோர்மக் இதனை உறுதி செய்துள்ளார்.அவுஸ்திரேலியாவிற்குள் நுழையம் நோக்குடன் பயணித்துக்கொண்டிருந்த படகை கடந்தவாரம்...\nபேஸ்புக் பயன்படுத்தினாலே இனி அமெரிக்கா செல்ல முடியும்\nஅமெரிக்க வீசாவுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமது சமூக வளை தளங்கள் தொடர்பான தரவுகளை வழங்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.ஐந்து வருடங்களாக பாவிக்கும் மின்னஞ்சல் முகவரி மற்றும் சமூக வளை தளங்கள் தமது பெயர்கள் மற்றும் பாவனை காலம் என்பவற்றை...\nசுவிட்சர்லாந்தில் அதிகாலையில் சுட்டு கொல்லப்பட்ட 3 பேர்\nசுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் குடியிருப்பு ஒன்றில் 2 பெண்கள் உள்ளிட்ட மூவர் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.சூரிச் நகரின் 3-வது வட்டத்தில் காலை 5 மணியளவில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. தொடர்ந்து ஸ்பானிய மொழியில் யாரோ திட்டும் சத்தமும் கேட்டுள்ளது.இதனிடையே...\nசுவிட்சர்லாந்தில் துப்பாக்கி வைத்துக்கொள்ள கடுமையான கட்டுப்பாடுகள்\nதுப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு ஆதரவாக நேற்று சுவிஸ் மக்கள் வாக்களித்தனர்.சுவிஸ் வாக்காளர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் ஐரோப்பிய ஒன்றிய நெறிமுறைகளுக்கு இசைவாக சுவிட்சர்லாந்திலும் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு...\nசுவிஸில் உலகின் முதல் பழமையான சைவ உணவகம்\nஉலகின் முதல் ஆகாப் பழமையான சைவ உணவகம் சுவிட்ஸர்லந்தின் ஸுரிக் நகரில் ஹவுஸ் ஹில்டில் உணவகம் (Haus Hiltl) கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.ஹில்டில்(Hiltl) குடும்பத்தினர் நூறாண்டுக்கும் மேலாக உணவகத்தை நடத்திவருகின்றனர் என்று வழக்கமாக மதிய உணவுக்காக நூற்றுக்கும் அதிகமான சைவ உணவு வகைகளை அந்த...\nWhatsApp பயனாளர்களுக்கு அவசர அறிவிப்பு\nWhatsApp, குறிப்பிட்ட பயனீட்டாளர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஊடுருவல் நடவடிக்கை பற்றி கண்டுபிடித்திருப்பதாக தெரியவந்துள்ளது.இந்த மாதத் தொடக்கத்தில் இந்த ஊடுருவல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.பயனீட்டாளர்களின் கைத்தொலைபேசிகளிலும் சாதனங்களிலும் வேறோர் இடத்தில் இருந்தவாறு,...\nஜப்பானில் ஒரே இடத்தில் 2 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஜப்பானில் ஒரே இடத்தில் இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. நிலநடுக்கம், எரிமலை வெடிப்பது, சுனாமி போன்ற அபாயங்கள் அதிகமிருக்கும் ஜப்பானில் நேற்று ஒரு மணி நேரத்தில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டமையால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியிலுள்ளனர். இது தொடர்பில் அமெரிக்கப் புவியியல்...\nபுதிதாக பெற்றோர் ஆகியுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி,\nசுவிஸ் நாடாளுமன்றம் மகப்பேறு விடுப்பு கொடுப்பது குறித்து இன்னமும் முடிவெடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில், தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு பிறந்த குழந்தையுடன் நேரம் செலவிடுவதற்காக விடுப்பு அளிக்க தொடங்கியுள்ளன.சமீபத்தில் நோவார்ட்டிஸ் நிறுவனம், எல்லா ஊழியர்களுக்கும்...\nஇன்றைய ராசி பலன் 01.04.2019\nமேஷம் இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் அனுகூலப்பலன் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள்.ரிஷபம் இன்று குடும்பத்தில் ஒற்றுமையும்...\nஇன்றைய ராசி பலன் 30.03.2019\nமேஷம் இன்று உங்களுக்கு மன அமைதி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். வியாபார ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.ரிஷபம் இன்று நீங்கள் எதிலும்...\nமேஷ ராசிக்காரர்களுக்கு செல்வமும் செல்வாக்கும் உயரும்… தமிழ் புத்தாண்டு பலன்கள்\nவிகாரி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறக்கிறது. இந்த புத்தாண்டில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கிரகங்களின் இடப்பெயர்ச்சியைப் பொறுத்து 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு பலன்கள் மாறுபடும். மேஷம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த...\nஇன்றைய ராசி பலன் 29.03.2019\nமேஷம் இன்று பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை குறைக்க முடியும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். நண்பர்களின் ஆறுதல் வார்த்தைகள் புது நம்பிக்கையை தரும்.ரிஷபம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம்...\nஇன்றைய ராசி பலன் 28.03.2019\nமேஷம் இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் உண்டாகலாம். நண்பர்களுடன் மனக்கசப்பு ஏற்படும். உடன் பிறப்பிடம் ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.ரிஷபம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சற்று...\nஇன்றைய ராசி பலன் 27.03.2019\nமேஷம் இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். திருமண சுபமுயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபம் அடையலாம். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.ரிஷபம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம்...\nஇன்றைய ராசி பலன் 24.03.2019\nமேஷம்இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். புதிய முயற்சிகளில் சாதகப் பலன் கிட்டும். நவீன பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.ரிஷபம்இன்று...\nஇன்றைய ராசி பலன் 23.03.2019\nமேஷம் இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். புதிய முயற்சிகளில் சாதகப் பலன் கிட்டும். நவீன பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.ரிஷபம் இன்று...\nவவுனியா கோவில்குளம் அகிலாண்டேசுவரர் திருக்கோவில் தேர் சிறப்புடன்\nவவுனியா, கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் இரத்தோற்சவம் சிறப்பாக இடம்பெற்றதுவவுனியா, கோவிற்குளம் என்னும் பகுதியில் எழுந்தருளியுள்ள அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் 17 ஆவது நாளான இன்று இரத்தோற்சவம் சிறப்பாக...\nஇன்றைய ராசி பலன் 22.03.2019\nமேஷம் இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் கூடும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கான பலன் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் அடைவீர்கள்.ரிஷபம் இன்று குடும்பத்தில் எதிர்பாராத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/09225015/1038774/Edappadi-Palaniswami-Madurai.vpf", "date_download": "2019-06-17T00:40:42Z", "digest": "sha1:237LNVQOSDKBN7K6JWHKZXBQB6OE4OEE", "length": 9200, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "பெரியாறு- வைகை பாசன கால்வாய் அமைக்க வேண்டும் : முதல்வருக்கு கிராம மக்கள் வலியுறுத்தல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபெரியாறு- வைகை பாசன கால்வாய் அமைக்க வேண்டும் : முதல்வருக்கு கிராம மக்கள் வலியுறுத்தல்\nமதுரை மாவட்டம் மேலூர் தாலுகா முல்லைபெரியாறு - வைகை அணை தண்ணீரை நம்பியுள்ள கடைமடை பகுதி\nமதுரை மாவட்டம் மேலூர் தாலுகா முல்லைபெரியாறு - வைகை அணை தண்ணீரை நம்பியுள்ள கடைமடை பகுதி. இங்குள்ள கொட்டாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட 50 க்கும் மேற்பட்ட கிராமங்கள் வானம் பார்த்த பூமியாக உள்ளது. இதனால் தங்கள் பகுதிக்கும், பெரியாறு பாசன கால்வாய் அமைத்துத்தர வலியுறுத்தி சமூக வலைதளங்கள் மூலம் இளைஞர்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், மேலூர் அருகே சேக்கிபட்டி கிராமத்தில் ஒருங்கிணைந்தனர். பின்னர் அவர்கள் முல்லைபெரியாறு பாசன கால்வாய் அமைத்துத் தரக்கோரி, பொதுக்கூட்டம் நடத்தினர். அதில் முதல்வருக்கு மனு எழுதும் கவன ஈர்ப்பு போராட்டம், மாவட்ட ஆட்சியருக்கு நடந்தே சென்று மனு அளிக்கும் கோரிக்கையை முன்வைப்பது போன்ற தீர��மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nதி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்\nஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.\nதோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார் - கோகுல இந்திரா, முன்னாள் அமைச்சர்\nதோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருவதாக முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா தெரிவித்துள்ளார்.\nகருணாநிதி நினைவு நிகழ்ச்சி - பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்பு...\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கவிஞர் வைரமுத்து தலைமையில் கலைஞர் புகழ் வணக்கம் என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.\nஅசத்தலாக நடந்த யோகா தின விழா...\nஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கம் சார்பில் ஐந்தாவது யோகா தின விழா கொண்டாட்டம் நடந்தது.\nசேவல் சண்டை சூதாட்டம் - 10 போ கைது...\n10 இருசக்கர வாகனம், 4 கோழிகள் பறிமுதல்.\nமழை வேண்டி 108 சிவலிங்க சிறப்பு பூஜை...\nஸ்ரீராமசமுத்திரத்தில் உள்ள சிவாலயத்தில் மழை வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.\nமின் கசிவு காரணமாக தீ விபத்து - 7 ஆடுகள் பலி\nரூ.5 லட்சத்திற்கும் மேலான பொருட்கள் சேதம்.\nபழனி முருகன் கோயிலில் சங்காபிஷேகம்...\nஆனி மாத கேட்டை நட்சத்திரத்தில் உச்சிகால பூஜையின் போது முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அன்னாபிஷேகமும் நடைபெற்றது.\nசுற்றுலா பயணிகளுக்கு ரோஜா கன்று - தோட்டக்கலைத் துறை திட்டம்\nதோட்டக்கலைத் துறை சார்பில் பசுமை குடில் அமைத்து மொட்டு ரக ரோஜாக்கள் மற்றும் 25,000 ரோஜா கன்றுகள் பதியம் போட்டு சுற்றுலா பயணிகளுக்கு வழங்க திட்டம்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்ப���கொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/?p=14894", "date_download": "2019-06-17T01:18:24Z", "digest": "sha1:IE3X2254TYW53KUK3X2QV6M4YUP2O3G6", "length": 10808, "nlines": 150, "source_domain": "newkollywood.com", "title": "அதுதான்டா கேப்டன் விஜயகாந்த்! | NewKollywood", "raw_content": "\nசுட்டுப்பிடிக்க உத்தரவு -நடிகர் விக்ராந்த்\nநடிகர் சங்க தேர்தலில் கே.பாக்யராஜ் போட்டி\nமங்கி டாங்கி படக்குழுவினரின் ரம்ஜான் வாழ்த்து \nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா இசை விழா\nசாஹோ படத்தில் இருந்து சுமூகமாக பிரிந்த இசையமைப்பாளர்கள்\nஉலகம் அறியாத ஹீரோக்களை தேடும் ஜிவி பிரகாஷின் புதிய பயணம்\nஹன்சிகாவின் மஹா படத்துக்காக இடைவிடாத படப்பிடிப்பில் STR\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\nJan 08, 2019All, பொது செய்திகள்0\nகேப்டன் விஜயகாந்த் ஒரு புயல் வேக அரசியல்வாதி. கருணாநிதி ஜெயலலிதாவிடம் அவர் செய்த அரசியலை வார்தைகளால் சொல்லி விட முடியாது. தமிழக அரசியலில் அவர் ஏற்படுத்திய அரசியல் தாக்கம் சுனாமி, கஜா புயல்களையும் தாண்டியது.\nவருவேன் என்று சொன்னார், வந்தர்ர, சாதித்தார் இதுதான் விஜயகாந்த். இப்போது அடுத்த லெவல் அரசியல்வாதியாகி விட்ட அவர், உடல்நலம் பாதிக்ப்பட்டதால் சிகிச்சை எடுத்து வருகிறார். வெகு விரைவிலேயே தன்னை ரீசார்ஜ் செய்துகொண்டு அரசியலில் ரீஎன்ட்ரி கொடுக்கப்போகிறர்ர கேப்டன்.\nஇந்த நேரத்தில் புதிதாக அரசியல் களம் கண்டுள் ரஜினிகாந்தை எம்ஜிஆருடன் சிலர் ஒப்பிட்டு வருகிறார்கள். ஆனால் அவரை விஜயகாந்துடன்கூட ஒப்பிட முடியாது. விஜயகாந்தின் புயல் வேக அரசியல் எங்கே எதிரியே இல்லாத நேரம்பார்த்து அரசியலுக்கு வரும் ரஜினி எங்கே எதிரியே இல்லாத நேரம்பார்த்து அரசியலுக்கு வரும் ரஜினி எங்கே என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.\nரஜினிகாந்த் சொடக் போட்டு பேசுவதெல்லாம் சினிமாவில் மட்டும்தான். ஆனால் விஜயகாந்த் சினிமாவில் செய்யாததையும் அரசியல் செய்து காட்டியவர். கருணாநிதி, ஜெயலலிதா அரசியலில் இருந்தபோதே விஜயகாந்தைப்போன்று ரஜினியும் அரசியலில் இறங்கியிருந்தால் அது துணிச்சல். ஆனால் அவர்கள் இருக்கும்போது தன்னால் அரசியல் செய்ய முடியாது என்று பயந்து கொண்டிருந்தவர் ரஜினிகாந்த்.\nஆனால் விஜயகாந்தோ, எத்தனை பெரிய ஜாம்பவான்களாக இருந்தாலும் எனக்கு கவலையில்லை. ���ான் முன்வச்ச காலை பின் வைக்க மாட்டேன் என்று கோதாவில் இறங்கியவர். அந்த வகையில், விஜயகாந்துடன் ரஜினியை ஒருபோதும் ஒப்பிட முடியாது. அவர் இந்த ஒப்பீடுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.\nPrevious Postஅந்தரங்க படங்களை வெளியிட்ட நடிகை பிரியங்காவின் கணவர் Next Postபோலீசிடம் அடிவாங்கிய இசையமைப்பாளர் சாம் சி.எஸ்\nவதந்திகளை பொய்யாக்கிய கேப்டன் விஜயகாந்த்\nஅரசியலில் விமர்சனம் என்பது தவிர்க்க இயலாதது| – ரஜினிகாந்த்\n‘மதுரவீர்ன்’ படத்திற்கு ‘U’ சர்டிஃபிக்கெட்\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வாரந்தோறும்...\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு – 2\nமீண்டும் வருகிறார் பிரியா மகாலட்சுமி\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nசுட்டுப்பிடிக்க உத்தரவு -நடிகர் விக்ராந்த்\nநடிகர் சங்க தேர்தலில் கே.பாக்யராஜ் போட்டி\nமங்கி டாங்கி படக்குழுவினரின் ரம்ஜான் வாழ்த்து \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60406107", "date_download": "2019-06-17T00:59:28Z", "digest": "sha1:R65MBPHSXUETKLH27Z62G2J56GSTM62G", "length": 48666, "nlines": 829, "source_domain": "old.thinnai.com", "title": "நியூயார்க் சந்திப்பு: கவிஞர் பாலா | திண்ணை", "raw_content": "\nநியூயார்க் சந்திப்பு: கவிஞர் பாலா\nநியூயார்க் சந்திப்பு: கவிஞர் பாலா\nமுன்குறிப்பு: பாலா என்கிற ஆர்.பாலச்சந்திரன் பிறந்தது 1946-இல். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும், இலக்கிய ஒப்பாய்வில் பி.எச்டி. பட்டமும் பெற்றுத், தற்போது நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராய்ப் பணியாற்றுகிறார். 1970-கள் தொடங்கி வானம்பாடிக் கவிஞராய் அறியப்படுகிறார். தமிழ்க் கவிதைத் தொகுப்புகளும், தமிழிலும் ஆங்கிலத்திலும் தமிழிலக்கிய விமரிசனக் கட்டுரைத் தொகுப்புகளுமாய்ச் சுமார் 12 புத்தகங்கள் வெளிவந்துள்ளன. விருதுகள் பெற்றவர். சாகித்திய அகாதமியின் தமிழக ஆலோசனைக்குழுவின் ஒருங்கிணைப்பாளராய்ச் செயல்பட்டு வருகிறார்.\n2003-ஆம் வருடம், செப்டெம்பர் 25,26,27-ஆம் நாட்களில், நியூயார்க்கில் நடந்த இந்திய இலக்கிய மாநாட்டு நிகழ்வுகளின் பரபரப்புக்கு நடுவே, இந்த உரையாடலுக்கென்று சிறிது நேரம் ஒதுக்கித் தந்த கவிஞர் பாலாவுக்கு என் நன்றி.\n(கணினிக் கிருமி அழித்த இந்த நேர்காணலை மீண்டும் தட்டச்சு செய்து, உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்; தாமதத்திற்கு மன்னிக்கவும்.)\nகாஞ்சனா தாமோதரன்: இந்தியச் சாகித்திய அகாதமி அமைப்புப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்.\nபாலா: இந்தியாவின் மிகப் பெரிய இலக்கிய நிறுவனம். சிறந்த புத்தகங்களுக்கு விருது கொடுப்பது மட்டுமே அகாதமியின் வேலையென்ற ஒரு பிம்பம் இருக்கிறது. இருபத்திரண்டு மொழிகளில் புத்தக வெளியீடுகள், மொழியாக்கங்கள், மொழியாக்கங்களுக்கான விருதுகள், இளம் எழுத்தாளர்களுக்கான பயண உதவித்தொகை, வேறு பல இலக்கியத் திட்டங்கள் என்று பல பணிகள் இந்த அமைப்புக்கு உண்டு.\nகா.தா.: நெடுங்காலமாய் அயலில் வாழும் இந்தியர் என்கிற முறையில் உள்நாட்டு அரசியல் விவகாரங்களில் மூக்கை நுழைக்க என்னுள் பெரும் தயக்கம் உண்டு. ஆனாலும், சாகித்திய அகாதமி விருது அரசியல் பற்றிய கேள்வியைக் கேட்டாவது வைக்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு வருடமும் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பற்றிப் பல சர்ச்சைகள் உருவாகின்றன. விலகியிருக்கும் என் காதுகளில் கூட மெல்லிய முணுமுணுப்பாய் விழும் உரத்த சர்ச்சைகள். இது ஏனென்று நீங்கள் நினைக்கிறீர்கள் \nபாலா: தமக்குப் பிடித்தமான எழுத்தாளருக்கு விருது கிடைக்கவில்லை என்றால் அக்காதமி மேல் பழி விழுகிறது. விருதை வழங்குவது அமைப்பின் பொறுப்பு. யாருக்கு வழங்குவது என்பது தேர்வுக்குழுவின் பொறுப்பு. அக்காதமி மீது வைக்கப்படும் எந்தக் குற்றச்சாட்டும் அந்தந்தக் காலத்தியத் தமிழிலக்கிய உலகில் நிலவும் சூழல் பற்றிய குற்றச்சாட்டாகவே அமைகிறது.\nகா.தா.: நன்றி. விருது அரசியலுக்குள் இதற்கு மேல் நான் நுழைவது சரியல்ல என நினைக்கிறேன். பொதுவான கேள்வி ஒன்று: எழுத்தாளர் என்பவரை எப்படி வரையறுக்கிறீர்கள் \nபாலா: ‘மனிதநேயம் ‘ என்கிற பதம் இன்று அளவுக்கதிகமாய்ப் பயன்படுத்தப்பட்டு அர்த்தமிழந்து நிற்கிறது. உண்மையான எழுத்தாளர் என்பவர் கொள்கைகள், நிறுவனங்கள், அமைப்புகள், தேசங்கள் போன்ற எல்லைகளை மீறி அப்பால் செல்ல வேண்டும். சகமனிதருக்கான அன்பு அல்லது மனிதம் என்பதே முக்கியம்; வாடிய பயிர் கண்ட போதெல்லாம் வாடி�� வள்ளலார் மரபே மனிதம். வாழ்க்கையைக் கூர்ந்து அவதானிக்கும் திறன் வேண்டும். தன்னைச் சுற்றியிருக்கும் சமூகத்துடன் தொடர்ந்து ஊடாட வேண்டும். தமக்கெனக் குழுக்களைச் சேர்த்துக் கொண்டு, விருதைத் தேடிச் செல்லும் எழுத்தாளரை உண்மையான எழுத்தாளரென்று ஒப்புக் கொள்ள முடியுமா பிறரை விடத் தம்மையல்லவா அவர்கள் அதிகம் நேசிக்கிறார்கள் பிறரை விடத் தம்மையல்லவா அவர்கள் அதிகம் நேசிக்கிறார்கள் எவ்வளவோ பெரிய விஷயங்கள் இருக்கையில், தம்மை முன்னிறுத்தும் பொருட்டுச் சிறுசிறு சச்சரவுகள் கொண்ட இலக்கிய அரசியல் வேதனையைத்தானே தரும் \nகா.தா.: இயல்பாகத் தொடரும் கேள்வி–உங்கள் பார்வையில், இலக்கியம் எனப்படுவது யாதெனில்….\nபாலா: மனிதனாக இருக்க விரும்பும் மனிதனையும், அவனை மனிதனாக விடாத உலகையும் பற்றிய தொடர்ந்த விசாரணைதான் இலக்கியமென நினைக்கிறேன்.\nகா.தா.: நிகழ்காலத் தமிழக இலக்கியக் களம் எப்படி இருக்கிறது \nபாலா: பல போக்குகளில் ஊடுபாவுவதாய் இருக்கிறது. இதுதான் இயல்பு என்று தோன்றுகிறது. பன்முகமும் இலக்கியத்தில் வெளிப்படுகிறது. ஒரு போக்கைத் தேர்ந்தெடுப்பவர்கள் பிற போக்குகளை மதித்து அங்கீகரித்து கருத்துப் பரிமாற்றம் செய்யும் ஆரோக்கியமான சூழல் இன்னும் வளரும் என்று நினைக்கிறேன்.\nகா.தா.: இன்று மதியம் நடந்த ‘இந்திய இலக்கியம்–ஒற்றுமையும் வேறுபாடும் சரித்திரமும் ‘ என்னும் பன்மொழிப் பொது அமர்விலும் இலக்கியப் பன்முகம் பற்றி வலியுறுத்திப் பேசினீர்கள். சரித்திரம் என்பது எல்லாருக்கும் இனிமையாக இருந்தது அல்ல என்ற மெல்லுணர்வுடன், அதன் வேதனையான பக்கங்களை மறந்து, இனிமைகளுடன் முன்னகர வேண்டும் என்றீர்கள். பன்முக இலக்கியம் என்பது இப்போதுதான் தமிழகச் சூழலில் உயிர்த்துடிப்புடன் துவங்கியிருக்கிறது; எனவே, நேற்றில்லாத ஒற்றுமை இன்றுதான் — வேறுபாடுகளின் மத்தியில்தான் — துவங்குகிறது என்றீர்கள். இங்கு அது பற்றிக் கொஞ்சம் விரித்துச் சொல்ல முடியுமா \nபாலா: கடந்த ஐம்பது ஆண்டுகளின் பொழுதுபோக்கு இலக்கியம், தீவிர இலக்கியம் என்கிற இருவகைப் பாகுபாடு உடைந்திருக்கிறது. பலவிதப் போக்குகள் நிறைந்திருக்கின்றன. பெண்ணியம், தலித்தியம், வட்டார இலக்கியம் முதலியன மையநீரோட்ட இலக்கியமாக அங்கீகரிக்கப்படுகின்றன. இதுதான் தமிழக இலக்க���யம் என்று ஒரு வகைமாதிரியைச் சுட்டிக் காட்டும் ஒருமுகத்தன்மையை இழந்தாயிற்று. தமிழர்களுக்கான பொது இலக்கியமென்று ஒன்றில்லை. ஒவ்வொரு குழுவுக்குமான இலக்கியம் உருவாகிறது. தமக்கேற்ற கலைமொழிகளைத் தேடும் சுதந்திரம் இருக்கிறது. அவர்கள் குரல்கள் கேட்க முடிகிறது. வாசகர்களும் தமக்கானதைத் தேர்ந்தெடுத்து வாசிக்கிறார்கள். இவையெல்லாம் நல்ல அம்சங்களே. இதற்குள் ஒரு மெல்லிய முரண் பொதிந்திருக்கிறது.\nகா.தா.: முரண் பற்றிச் சொல்லுங்கள்.\nபாலா: ஒரு குழுவையோ ஓர் இடத்தையோ ஒரு பாலினத்தையோ பிரதிநிதிப்படுத்துவதாய் நீங்கள் சொல்லுகிறீர்கள். ஆனால், முழுத் தமிழக அங்கீகாரம் கேட்கிறீர்கள். ஒரு பகுதியின் குரலாகவும் ஒரு தொகுதியில் அங்கீகாரம் பெற்றதாகவும் இருக்க விரும்புவதில் ஒரு மெல்லிய முரண் இருக்கிறது.\nகா.தா.: நீங்கள் முன்பு சொன்ன பன்முகத்தன்மையைப் புரிந்து கொண்டால், முரண் மறைந்து விடுகிறதோ இலக்கியரீதியாக, தமிழ் அடையாளம் என்றால் என்ன \nபாலா: ஓர் உதாரணம் சொல்லுகிறேன். பெண் எழுத்தாளர்கள்/ கவிஞர்கள் பெண் அடையாளத்தைத்தான் முன்னிறுத்துவார்கள். மொழிசார்ந்த அடையாளம் முக்கியமானதா அல்லது பெண் என்னும் அடையாளம் முக்கியமானதா உண்மையில், இன்னோர் அடையாளத்தை முன்னிறுத்துகையில் தமிழ் அடையாளம் சற்றே பின்னால் நகருகிறது.\nகா.தா.: அந்த இன்னோர் அடையாளத்தின் கண்வழியே, அதற்கேற்ற மொழியுடன் பேசுகையில், தமிழ் அடையாளம் என்பதன் எல்லைகள் விரிகின்றன என்றும் சொல்லலாமோ \nபாலா: சொல்லலாம். இது ஒரு செறிவான காலகட்டம். தமிழிலக்கியம் அதன் பன்முகங்களுடனும் துலங்கும் காலகட்டம். ஒரு குழு பிற குழுக்களின் இருப்பை அங்கீகரிக்கும் காலகட்டம். உண்மையான பின் நவீனத்துவ நிலையென்று இதைச் சொல்லலாம்: பல யதார்த்தங்கள்.\nகா.தா.: தமிழில் பின் நவீனத்துவப் பிரதிகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் \nபாலா: தமிழ்ப் பின் நவீனத்துவம் என்பது தன்னைத் தானே உருவாக்கிக் கொள்ள வேண்டியுள்ளது. அது அமெரிக்கப் பின் நவீனத்துவமாகவோ ஐரோப்பியப் பின் நவீனத்துவமாகவோ இருக்க இயல்லது. பாரதியும் பாரதிதாசனும் எப்படி ஐரோப்பிய நவீனத்துவவாதம் பேசாமல், வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் தமிழ் நவீனத்துவவாதிகளாக இருந்தார்களோ, அது போலவே தமிழ்ப் பின் நவீனத்துவமும் அசலாக உருவாகி வரவேண்டும்.\nகா.தா.: பின் நவீனத்துவம் என்று நீங்கள் எதைச் சொல்லுகிறீர்கள் என்று தெளிவுபடுத்த இயலுமா \nபாலா: புதிய கருத்தியலும் அது தனக்காகத் தெர்ந்தெடுக்கும் மொழியும் சேர்ந்து ஒரு புதிரைத் தோற்றுவிப்பது. பூமணியின் எழுத்தை நான் உதாரணமாகக் குறிப்பிடுவேன்.\nகா.தா.: உங்கள் பார்வையில், சாகித்திய அகாதமியின் செயல்பாட்டுக் குறிக்கோள்கள் என்ன \nபாலா: எல்லா இலக்கியவாதிகளின் ஆக்கபூர்வமான முயற்சிகளுக்கும் களம் அமைத்துக் கொடுப்பது. பிற இந்திய மொழிகளுக்கு இந்த முயற்சிகளைக் கொண்டு போவது. எல்லா நிகழ்ச்சிகளிலும் முயற்சிகளிலும் எல்லாரும் பங்கு கொள்ள வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.\nகா.தா.: இந்தியரான என் போன்றவர்களும், பிற தேசத்துக் குடியுரிமையுள்ள தமிழர்களுமாய் நாம் உலகம் முழுதும் பரந்து கிடக்கிறோம். இந்தியச் சாகித்திய அகாதமியின் விதிமுறைகள்படி, அயல் குடியுரிமையுள்ள தமிழர்கள் சிலவற்றில் பங்கு கொள்ள முடியாது என்பதை அறிவேன்; விதிமுறையை மதிக்கிறேன். அப்படிப்பட்டவை தவிர்த்த பிற நிகழ்ச்சிகளில், உலகத் தமிழர்கள் அனைவரும் பங்களிப்புச் செய்யும் பொதுவெளியை இந்தியச் சாகித்திய அகாதமி அமைத்துத் தருமா \nபாலா: அயலகத்தில் இருக்கும் தமிழ் எழுத்தாளர்களுடன் தமிழக எழுத்தாளர்கள் உரையாடும் சூழலை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். இருக்கும் சட்டதிட்டங்களை மதித்து நடக்கிறோம். இயங்குமுறையில் இறுக்கமில்லாமல்தான் செயல்படுகிறோம். இலக்கியத்துக்கும் இலக்கியவாதிகளுக்கும் பணி செய்யத்தான் அகாதமி இருக்கிறது. உங்கள் அனைவரின் ஆர்வமும் பங்களிப்பும் எங்களுக்குத் தேவை.\nபூச்சி மருந்து தெளித்துவிட்டுப் போனவர்\nசூடானின் டார்ஃபர் குழந்தைகள் பசியால் இறக்கிறார்கள்\nநீலக்கடல் -(தொடர்) – அத்தியாயம் – 23\nமனிதன் பிறந்தபின் கடவுள் பிறந்தார்\nசென்ற வாரங்களில் 10-6-2004 (குற்ற மந்திரிகள், கட்டற்ற சோனியா, ரொனால்ட் ரீகன், டார்ஃபார் அவலம்)\nஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 8\nஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 6)\nவாரபலன் – ஜூன் 10,2004 – தெருவில் மலரும் கலைகள் , மறந்துடுங்க வேறே கூட்டணி , வேட்டி போச்சு வேகம் வந்துச்சு\nதாய்மை – ஒரு உளவியல் பரிசோதனை\nபிறந்த மண்ணுக்கு – 5\nகவிக்கட்டு 10 -கதையாகிப் போனவளே \nதேனீ – அடை கட்டுமானமும் தற்க���ப்பும்\nபாரதத்தில் முன்னேறி வரும் பூதக் காற்றாடி யந்திர மின்சக்தித் துறைகள் [Giant Wind Power Development in India]\nபுதிய உயிரினம் பிறப்பதை அறிவியலாளர்கள் கண்ணெதிரே பார்க்கிறார்கள்\nஅஜீரண மருந்துகள் உணவு ஒவ்வாமையை அதிகரிக்கலாம்\nபிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – ழான்-நோயெல் பங்க்ராஸி (Jean-Noel Pancrazi)\nசமீபத்தில் வாசித்த நூல்கள் 5 – மூவாலூர் ராமாமிர்தத்தம்மாள் , ராஜமார்த்தாண்டன் , எர்னெஸ்ட் ஹெமிங்வே (தமிழ் எம் எஸ்) , சுஜாதா\nமெய்மையின் மயக்கம்: தொடர்ச்சி – 3\nநியூயார்க் சந்திப்பு: கவிஞர் கே. சச்சிதானந்தன்\nகடிதம் ஜூன் 10, 2004\nகடிதங்கள் – ஜூன் 10,2004\nஆட்டோகிராஃப் ‘மூத்தவள்(ன்) நீ கொடுத்தாய் ‘\nநியூயார்க் சந்திப்பு: கவிஞர் பாலா\nகடிதம் ஜூன் 10, 2004\nஉலகத் தமிழ் குறும்பட/ஆவணப்பட விழா-கனடா டோரோண்டோவில்\nகடிதம் – ஜூன் 10,2004\nகடிதம் ஜூன் 10 ,2004\nமல மேல இருக்கும் சாத்தா.\nPrevious:தமிழ் கலைப்பட விழா புகைப்படங்கள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nபூச்சி மருந்து தெளித்துவிட்டுப் போனவர்\nசூடானின் டார்ஃபர் குழந்தைகள் பசியால் இறக்கிறார்கள்\nநீலக்கடல் -(தொடர்) – அத்தியாயம் – 23\nமனிதன் பிறந்தபின் கடவுள் பிறந்தார்\nசென்ற வாரங்களில் 10-6-2004 (குற்ற மந்திரிகள், கட்டற்ற சோனியா, ரொனால்ட் ரீகன், டார்ஃபார் அவலம்)\nஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 8\nஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 6)\nவாரபலன் – ஜூன் 10,2004 – தெருவில் மலரும் கலைகள் , மறந்துடுங்க வேறே கூட்டணி , வேட்டி போச்சு வேகம் வந்துச்சு\nதாய்மை – ஒரு உளவியல் பரிசோதனை\nபிறந்த மண்ணுக்கு – 5\nகவிக்கட்டு 10 -கதையாகிப் போனவளே \nதேனீ – அடை கட்டுமானமும் தற்காப்பும்\nபாரதத்தில் முன்னேறி வரும் பூதக் காற்றாடி யந்திர மின்சக்தித் துறைகள் [Giant Wind Power Development in India]\nபுதிய உயிரினம் பிறப்பதை அறிவியலாளர்கள் கண்ணெதிரே பார்க்கிறார்கள்\nஅஜீரண மருந்துகள் உணவு ஒவ்வாமையை அதிகரிக்கலாம்\nபிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – ழான்-நோயெல் பங்க்ராஸி (Jean-Noel Pancrazi)\nசமீபத்தில��� வாசித்த நூல்கள் 5 – மூவாலூர் ராமாமிர்தத்தம்மாள் , ராஜமார்த்தாண்டன் , எர்னெஸ்ட் ஹெமிங்வே (தமிழ் எம் எஸ்) , சுஜாதா\nமெய்மையின் மயக்கம்: தொடர்ச்சி – 3\nநியூயார்க் சந்திப்பு: கவிஞர் கே. சச்சிதானந்தன்\nகடிதம் ஜூன் 10, 2004\nகடிதங்கள் – ஜூன் 10,2004\nஆட்டோகிராஃப் ‘மூத்தவள்(ன்) நீ கொடுத்தாய் ‘\nநியூயார்க் சந்திப்பு: கவிஞர் பாலா\nகடிதம் ஜூன் 10, 2004\nஉலகத் தமிழ் குறும்பட/ஆவணப்பட விழா-கனடா டோரோண்டோவில்\nகடிதம் – ஜூன் 10,2004\nகடிதம் ஜூன் 10 ,2004\nமல மேல இருக்கும் சாத்தா.\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-06-17T01:31:02Z", "digest": "sha1:JFJZIDKRZYZLYMOG7EUSXRGAKYS2A3IL", "length": 9467, "nlines": 125, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கடன் தொல்லை தீர வேண்டுமா? இந்த காமாட்சி மந்திரத்தை கூறுங்கள் | Chennai Today News", "raw_content": "\nகடன் தொல்லை தீர வேண்டுமா இந்த காமாட்சி மந்திரத்தை கூறுங்கள்\nஆன்மீக கதைகள் / ஆன்மீக தகவல்கள் / ஆன்மீகம்\nஎனது சொத்துக்களை தர தயார், திருநாவுக்கரசர் தர தயாரா\nவிமர்சனம் செய்வதால் குடிநீர் வந்துவிடாது: அமைச்சர் உதயகுமார்\nகோடிகளை கொட்டி வீடு வாங்கி என்ன பயன் தண்ணீர் பிரச்சனையால் காலியாகும் சென்னை\nகடன் தொல்லை தீர வேண்டுமா இந்த காமாட்சி மந்திரத்தை கூறுங்கள்\nகடன் தொல்லையால் அவதிப்பட்டு வருவோரும் வீடுவாசல் என பிள்ளைகளுக்கு சொத்து சேர்க்க முடியவில்லை என்று கலங்குவோரும் காஞ்சி காமாட்சித் தாயை மனதில் நினைத்தபடி, மனதார இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லிவந்தால், வீட்டில் கடன் தொல்லை நீங்கும். பொருள்சேர்க்கை நிகழும்.\nவிரைவில், சகல செளபாக்கியங்களும் பெற்று, சுபிட்சத்துடன் வாழ்வார்கள் என்கிறார் காஞ்சி காமாட்சி கோயிலின் நடராஜ சாஸ்திரிகள்.\nமூக பஞ்ச சதியில் உள்ள ஸ்ரீகாமாக்ஷி அம்மனைத் துதிக்கும் அற்புதமான ஸ்தோத்திரம் இது.\nச்ரியம் வித்யாம்தத்யாத்ஜனனி நமதாம் கீர்த்திமமிதாம்\nஸுபுத்ரம் ப்ராதத்தே தவ ஜடிதி கா���ாக்ஷி\nப்ரணாமஸ்த்வத்பாதே ஸமிததுரிதே கிம் ந குருதே\n உன்னை வணங்குபவர்களுக்கு உன்னுடைய கருணையானது தனம், வித்தை, அளவற்ற கீர்த்தி, நல்ல குழந்தைகள், மூவுலகிலும் மேன்மையை அடையும் நிலை ஆகியவற்றை விரைவிலேயே வரமாகத் தருகிறது.\nதிரிபுரத்தையும் சம்ஹாரம் செய்த பரமேஸ்வரனின் பத்தினியே பக்தர்களின் பாவத்தைப் போக்கும் தங்களின் சரணத்தில் செய்த நமஸ்காரமானது, எங்களுக்கு எதைத்தான் கொடுக்காது பக்தர்களின் பாவத்தைப் போக்கும் தங்களின் சரணத்தில் செய்த நமஸ்காரமானது, எங்களுக்கு எதைத்தான் கொடுக்காது\nபௌர்ணமி, ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், அம்பாளுக்கு உகந்த நாட்களிலும், அம்பாளுக்கு செவ்வரளி முதலான சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்து, சர்க்கரைப் பொங்கல் சமர்ப்பித்து, இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லி வழிபட, சகல நன்மைகளும் உண்டாகும்.\nசெல்வம், கல்வி கேள்வி என வித்தை, புத்திரப்பேறு, கீர்த்தி, உத்தியோகம் ஆகியவை கிடைக்கவில்லையே என வருந்தும் பக்தர்கள், இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்யுங்கள். வீட்டில் சுபிட்சம் நிலவும் என்பது உறுதி\nகடன் தொல்லை தீர வேண்டுமா இந்த காமாட்சி மந்திரத்தை கூறுங்கள்\nதங்கம் விலை உயர போகிறதா\nபால் குடிப்பதற்கும் சளி பிடிப்பதற்கும் தொடர்பு உண்டா\nநடிகர் சங்க தேர்தலை நடத்துவது விஷாலா அல்லது ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனா\nமான்செஸ்டர் மைதானத்தில் பட்டைய கிளப்பிய அனிருத்-சிவகார்த்திகேயன்\n ரோஹித், விராத் கோஹ்லி அபாரம்\nJune 17, 2019 கிரிக்கெட்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/national?page=856", "date_download": "2019-06-17T01:16:41Z", "digest": "sha1:4UUEM6SVRLZKBXFWGUUNGIQ3OGIXCCAL", "length": 12725, "nlines": 1143, "source_domain": "www.inayam.com", "title": "இலங்கை | INAYAM", "raw_content": "\nயாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான சுவிஸ்குமாருக்கு உதவியதாக தெரிவிக்கப்படும் குற்றச்ச...\nதவறிழைக்கும் வாகன சாரதிகளுக்கு குறைந்த பட்சம் 25 ஆயிரம் ரூபா தண்டம்\nவாகன சாரதிகள் இழைக்கும் தவறுகளுக்காக குறைந்த பட்சம் 25,000 ரூபா வரையான அபராதத்தை விதிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித...\nஆவா குழுவைச் சேர்ந்த மேலும் மூவர் கைது\nஆவா குழுவின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூவரை சுன்னாகம் பொலிஸார் நேற்று புதன் கிழமை இரவு 7.35 மணியளவில் க...\nஅமைச்சர் ரவி கருணாநாயக்க பதவி விலகினார்\nமுன்னாள் நிதி அமைச்சரும் தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்க பதவி விலகியுள்ளார். நாடாளுமன்றத்தில் விசேட உ...\nசமுர்த்தி சர்ச்சை தொடர்பாக நாடாளுமன்றத்தில் குழப்பநிலை\nசமுர்த்தி உதவித் தொகை தொடர்பிலான சர்ச்சை காரணமாக, நாடாளுமன்றத்தில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவசர...\nபொலிஸாரை வெட்டியதை ஒப்புக் கொண்டார் ஆவா குழுத் தலைவர்\nயாழ்ப்பாணம்- கோப்பாய் பகுதியில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்களையும் தானே வெட்டியதாக, ஆவா குழுவின் தலைவரான விக்டர் நிசா எனப்படு...\nவேலையற்ற பட்டதாரிகளை அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்க நடவடிக்கை\nவேலையற்ற பட்டதாரிகளை அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்க தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சு நடவடிக்கை மேற...\nகொழும்பிலும் சரியான பதில் கிடைக்கவில்லை என்கின்றனர் இரணைதீவு மக்கள்\nசொந்த நிலங்களை விடுவிக்குமாறு கோரி கொழும்பிற்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தியும், தாம் ஏமாற்றப்பட்ட நிலையை உ...\nசுமந்திரன் மீதான கொலைமுயற்சி சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சுமந்திரனின் கொலைமுயற்சி வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள ஐந்து சந்தேக ...\nஅங்கவீனமுற்ற இராணுவத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தயாராகின்றனர்\nஅங்கவீனமுற்ற இராணுவத்தினர் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தாவிட்டால் தொடர்ச்சியான உண்ணாவிரதம் ஒன்றை ஆரம்பிப்பதாக அங்கவீனம...\nபுதிய அரசமைப்பு வரைவின் முன்னேற்றம் போதுமான வேகத்தில் இல்லை எனத் தெரிவிப்பு\nகாணாமல் போனோர் குடும்பத்தினரின் கஷ்டங்கள், காணிகளை விடுவித்தல், புதிய அரசமைப்பு வரைவு ஆகியவற்றின் முன்னேற்றம் போ...\nகாப்புறுதி நிறுவனங்களால் ஏமாற்றப்படும் கிளி, முல்லை வர்த்தகர்கள் குறித்து சபையில் கேள்வி\nகிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள வர்த்தகர்களுக்கு, யுத்த நிறைவின் பின்னர் உரிய காப்புறுதித் தொகையை வழங்காம...\nஸ்மார்ட் அடையாள அட்டை நடைமுறைக்கு வருகின்���து\nஇலங்கையில் தற்போது நடைமுறையிலிருக்கும் தேசிய அடையாள அட்டைக்குப் பதிலாக ஸ்மார்ட் அடையாள அட்டைகள் எதிர்வரும...\nஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது\nஇன்று காலை ஜனாதிபதி செயலக அலுவலகத்தில் ஆரம்பமான அமைச்சரவை கூட்டம் இரண்டு மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் இடம்ப...\nமாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் லகிரு வீரசேகர பிணையில் விடுதலை\nஅனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் லகிரு வீரசேகர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அண...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/363715.html", "date_download": "2019-06-17T01:32:32Z", "digest": "sha1:OPINMKHC2EHPPZF6C47ULTDA3PQC7WF5", "length": 6296, "nlines": 128, "source_domain": "eluthu.com", "title": "சிறுவர் தின சிறப்பு - வாழ்க்கை கவிதை", "raw_content": "\nவறுமை கொடுமையால் வாடிடு மேழை\nசிறுவர்கள் கற்றுச் சிறக்க – வெறுமனே\nஇந்நாளில் ஏதேதோ இன்பவாக்குச் செப்பாமல்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : மெய்யன் நடராஜ் (1-Oct-18, 1:56 am)\nசேர்த்தது : மெய்யன் நடராஜ் (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2012/08/08/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E/", "date_download": "2019-06-17T01:01:33Z", "digest": "sha1:UE2AYOZKYPCCL3XVCVVDQ6TKZCU67JBX", "length": 15725, "nlines": 99, "source_domain": "mandaitivu-ch.com", "title": "அறிவாற்றலை அதிகரிக்க விஞ்ஞானிகள் கூறும் 8 வழிமுறைகள் | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூலை செப் »\nஅறிவாற்றலை அதிகரிக்க விஞ்ஞானிகள் கூறும் 8 வழிமுறைகள்\nஏதாவது தவறு செய்துவிட்டாலோ, அல்லது நினைவில்லாமல் மறந்துவிட்டாலோ பிறரிடம் இருந்து முதலில் வரும் கேள்வி என்ன புத்தி மழுங்கிப் போச்சா என்பதுதான். அந்த அளவிற்கு மனிதர்களுக்கு கட்டளையிடும் தலைமைச் செயலகமான மூளையின் பங்கு முக்கியமானது.\nமனிதர்களுக்கு வயசாக வயசாக, ஞாபக மறதி, தோல் சுருக்கம், நடை தளர்ச்சி, மூட்டுவலி இப்படி எத்தனையோ பிரச்சினைகள் வரத்தொடங்கும். அவற்றை தவிர்க்க முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் முதுமையினால் ஏற்படும் நோய்களை ஏற்றுக்கொள்ளும் மனமானது வயசு ஏற ஏற அறிவும் கூட வளறவேண்டும் என்றுதான் நினைக்கிறது.\nஎனவே வயது முதிர்ச்சியுடன் சேர்த்து, அறிவு முதிர்ச்சியும் இருக்க வேண்டும் என்பதற்காக விஞ்ஞானப்பூர்வமான ஆதாரங்களோட, பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில முத்தான 10 வழிகளை சமீபத்துல ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அவைகளை உங்களுக்காகக் கொடுத்துள்ளோம்.\n1. ஒரு நாளைக்கு 4 கப் காஃபி\nகாலையில் எழுந்த உடன் ஆற அமர ருசித்து காஃபி குடியுங்கள். ஏனெனில் காஃபியில் உள்ள கெஃபீன் என்னும் வேதிப்பொருள், மூளையை பாதுகாக்கிறது. நாளொன்றுக்கு நான்கு கப் காஃபி குடித்தால் அல்ஷெய்மர்ஸ் என்ற நினைவாற்றலை பாதிக்கும் நோய் வராமல் தடுக்கப்படுகிறதாம். இந்த மருத்துவத்தன்மையானது, காஃபியில இருக்குற கெஃபீன் லேர்ந்து கிடைக்கிறதா ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் என்னும் வேதிப்பொருள்லேர்ந்து கிடைக்கிறதா என்பது பற்றியும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.\nஎவ்வளவுக்கு எவ்வளவு உங்க மூளையை கசக்கி ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்கிறீர்களோ, அவ்வளவும் உங்க முதுமைக் காலத்துல அறிவு முதிர்ச்சிக்கு வித்திடுமாம். ஒரு புது கணக்குக்கு விடை கண்டுபிடிக்கிறதுல மூளைக்கு கிடைக்குற பலனைவிட, சிக்கல் விளையாட்டுல எல்லா பகுதியையும் ஒன்னா சேர்க்குறதுல கிடைக்குற பலன் ரொம்பக் குறைவாம். குறுக்கெழுத்துப் போட்டியோ அல்லது அதற்கு இணையான மூளைப் பயிற்ச்சி விளையாட்டுகளோ, இவை எல்லாம் மூளையை பெரிதாக மேம்படுத்துகின்றன என்பதை திட்டவட்டமான ஆதாரங்களுடன் வரையறுக்கும் ஆய்வுகள் இதுவரை இல்லை. ஒரு புது கணக்குக்கு விடை கண்டுபிடிக்கிறதுல மூளைக்கு கிடைக்குற பலனைவிட, சிக்கல் விளையாட்டுல எல்லா பகுதியை���ும் ஒன்னா சேர்க்குறதுல கிடைக்குற பலன் ரொம்பக் குறைவாம். குறுக்கெழுத்துப் போட்டியோ அல்லது அதற்கு இணையான மூளைப் பயிற்ச்சி விளையாட்டுகளோ, இவை எல்லாம் மூளையை பெரிதாக மேம்படுத்துகின்றன என்பதை திட்டவட்டமான ஆதாரங்களுடன் வரையறுக்கும் ஆய்வுகள் இதுவரை இல்லை\n3. மன உளைச்சல் வேண்டாம் (No Tension)\nமன உளைச்சலினால் நினைவாற்றல் சக்திக்கு அடிப்படையான மூளையின் ஹிப்போகேம்பஸ் மற்றும் இன்னும் சில பகுதிகளில் விஷத்தன்மையுள்ள பல ரசாயனப் பொருள்கள் கொட்டப்படுகிறதாம். யோகா, நண்பர்களுடன் பேசுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டால், மன உளைச்சல் குறைந்து, நினைவாற்றல் அதிகரிக்கிறது என்கிறது ஆய்வு\nகனவு காண்பதால் மூளை வளர்ச்சியடையும் என்ற அதிசயிக்கத்தக்க உண்மை கண்டறியப்பட்டுள்ளது. கண்களை திறந்து கொண்டே பகல் கனவு காண்பதால் எந்த பிரயோசனமும் இல்லை. சரியான நேரத்தை ஒதுக்கி, உறங்கும்போது, வரும் கனவுகள் ஒருவரின் நினைவாற்றல் மீதான மேற்பார்வை செய்யும் மூளை, தேவையில்லாதவற்றை அழித்து, முக்கியமானவற்றை செப்பனிட்டு பாதுகாக்கிறதாம். ஆனால் சரியான தூக்கமின்மையால் நம் நரம்புத் தொடர்புகளின் (synapses) மீது, ஒரு வித புரதங்கள் தேங்கி, சிந்திக்கும் மற்றும் கல்வி கற்கும் திறன் குறைந்து போகிறதாம். முக்கியமா, வருடக்கணக்கில் சரியான தூக்கமில்லாதவர்களுக்கு, அவர்களின் முதுமையில் அறிவுத்திறன் பெரிதும் குறைந்துவிட வாய்ப்புகள் இருக்கிறதாம்\nநாளொன்றுக்கு 30 நிமிடங்கள் சுறுசுறுப்பாக ஏதாவது வேலை செய்யவேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள். இது மூளை ஆரோக்கியத்தை மிகவும் மேம்படுத்துகிறதாம். நடப்பது, தோட்ட வேலை செய்வது, ஓடுவது இப்படி எதுவாக இருந்தாலும் அரைமணி நேரம் தொடர்ந்து செய்தால் மூளை வளர்ச்சி அதிகரிக்குமாம்.\n6. உடல் நலனில் அக்கறை\nவருமுன் காத்துக்கொள்ளக் கூடிய நோய்களான, நீரிழிவு நோய் (Type II diabetes), உடல்பருமன், ரத்தக் கொதிப்பு போன்றவை கூட ஒருவரின் மூளையை பாதிக்கின்றனவாம் உடலளவிலான எல்லா உபாதைகளுமே, மூளையின் கற்கும் திறனையும், நினைவுத்திறனையும் பெரிதும் பாதிக்கின்றனவாம். எனவே உடலை பேணுவதன் மூலம் மூளை வளர்ச்சியை அதிகரிக்கலாம்.\nஅதிகமாக உண்ணுவதன் மூலம் மூளை சோர்வடைந்து நினைவாற்றல் பாதிக்கிறதாம். அதேசமயம், உணவுக் கட்டுப்பாடு என்ற பெயரில் ம��கவும் குறைவாக உட்கொண்டாலும் மூளை பாதிக்கப்படுகிறதாம். அவர்கள் கவனச்சிதறல், குழப்பம் மற்றும் நியாபகச் சக்தி குறைவு போன்ற உபாதைகளால் பாதிக்கப்படுகிறார்களாம். எனவே அதிக நார்ச்சத்துள்ள மிதமான அளவில் கொழுப்பும் புரதமும் உள்ள உணவை உட்கொள்வதன் மூலம் செரிமானச் செயல்பாடானது சீராக நடைபெற்று உடல் பாகங்களின் ஆரோக்கியத்தை நீண்டகாலம் பாதுகாத்து சரியான நிலையில் வைத்திருக்க உதவுகிறது.\nமூளைவளர்ச்சியை அதிகரிப்பதில் ஒமேகா 3 எனப்படும் கொழுப்பிற்கு முக்கிய பங்குண்டு. இது மீன்களில் அதிகம் காணப்படுகிறது. ஒமேகா 3 கொழுப்பு நிறைந்த விதைகளையும் அதிகம் உண்ணலாம். மீன் எண்ணெய் மாத்திரைகள் தேவையில்லை.\nவைட்டமின், தாது மாத்திரைகள் அப்புறம் சில நினைவாற்றல் மாத்திரைகள் எல்லாம் மூளைவளர்ச்சியை மேம்படுத்துவதாக சொல்லப்படுகிறது. இவற்றை உட்கொள்வதன் மூலம் ரத்தக் கொதிப்பு, செரிமானக் கோளாறு, மலட்டுத்தன்மை பிரச்சினைகள், மன உளைச்சல் போன்ற நோய்களும் தோன்றுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.\n« மண்டைதீவு சிவசக்தி இந்து இளைஞர் மன்றத்தினருக்கு மாபெரும் பாராட்டுக்கள்… இத நான் ஏன் எழுதினேன்னா »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/employee-shortage-post-office-customers-feel-grief", "date_download": "2019-06-17T01:03:24Z", "digest": "sha1:PJRM4E6ZNE6RND25IFZT3AGVAODYCCUW", "length": 16217, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "வாடிக்கையாளர்களின் வாசாப்பு தாங்க முடியல... கவலையில் தபால் ஊழியர்கள் | Employee shortage in post office Customers feel grief! | nakkheeran", "raw_content": "\nவாடிக்கையாளர்களின் வாசாப்பு தாங்க முடியல... கவலையில் தபால் ஊழியர்கள்\nஅஞ்சல்துறை ஆண்டாண்டு காலமாக மக்கள் சேவை துறையாக இருந்து வந்தது. கிராமங்களுக்கு தகவல்களை கொண்டுபோய் சேர்த்தது. தகவல்தொடர்பு நவீனமாகிவிட்டாலும் கூட இப்போதும் தபால், மணியாடர், பார்சல், விரைவு தபால், அதிவுரைவு தபால் என பணிகள் நடப்பதால் மக்கள் பயனடைகிறார்கள். இது மட்டுமா அஞ்சலகம் மூலம் டெலிபோன் பில், தேர்வு கட்டணம் தொகை சேமிப்பு பணம், அயல்நாடுகளில் இருந்து பண பரிமாற்றம��� என ஏகப்பட்ட சேவைகளை செய்து வருகிறது.\nஅடுத்து வங்கிகள் போல வாடிக்கையாளர்கள் சேமிக்கும் பணத்தை எடுக்க ஏடிஏம் கார்டு கொடுக்க உள்ளனர். இதன் மூலம் தங்கள் பணத்தை எங்கு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். இப்படி ஏகப்பட்ட பணிகளை செயல்படுத்திவரும் அஞ்சல்துறைக்கு போதுமான பணியாளர்களை நியமிக்கவில்லை. உதாரணமாக விருத்தாசலம் அஞ்சலக கோட்டத்தில், திட்டக்குடி, உளுந்தூர்பேட்டை, பெண்ணாடம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் என இரண்டு மாவட்டங்கள் கலந்துள்ள 80க்கும் மேற்ப்பட்ட அஞ்சலங்கள் இயங்கி வருகின்றன. திட்டக்குடி தாலுக்காவில் உள்ள அஞ்சலகத்தின் மூலம் செவ்வேறு, இடைச் செருவாய், கீழ்ச் செருவாய், கீரணர், பெருமுளை, சிறுமுளை, கோடங்குடி உட்பட பல்வேறு கிராமங்களில் உள்ள கிளை அஞ்சலங்களுக்கு வெளியூர்களில் இருந்து வரும் தபால் கட்டுகளை பிரித்து அனுப்ப வேண்டும். உள்ளூர் தபால் கட்டுகளை சேர்த்து பல ஊர் அனுப்ப வேண்டும். மேற்படி பணிகளோடு அஞ்சகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.\nதிட்டக்குடி மாவட்ட எல்லையில் உள்ளதால் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த, அகரம், சீகூர், அத்தியூர், வயலூர், வயலப்பாடி, கிரணூர், துங்கபுரம், கோவில்பாளையும், தேனூர், அங்கனூர், காலிங்கயராயநல்லூர் மற்றும் திட்டக்குடியை சுற்றியுள்ள 10க்கும் மேற்ப்பட்ட கிராமங்களும் இங்குதான் வந்து தங்கள் பணியை செய்ய சொல்கிறார்கள். இவ்வளவு வேலைகளையும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையும், பிறகு 1.30 மணி முதல் 3 மணி வரையும் சேவை நேரம் என்பதால் எல்லா பணிகளையும் முடிக்க முடியாது. இங்கே ஒரு அஞ்சல் அதிகாரியும், இரண்டு உதவியாளர்கள் என மூன்று பேர் பணியாற்றினர். தற்போது இரண்டு பேர் மட்டுமே உள்ளனர். இதிலே ஒருவர் விடுமுறை எடுத்தால் ஒரே ஒரு ஆள்தான். இத்தனையும் செய்ய வேண்டும். இதனால் இங்கே சேவை பணிக்காக வரும் வாடிக்கையாளர்கள் இங்கு பணிகள் காலதாமதம் ஆவதாலும், இன்று முடியாது நாளை வா என திருப்பி அனுப்புவதாலும் அஞ்சலக ஊழியர்களிடம் வாடிக்கையாளர்கள் சண்டைக்கு போகிறார்கள். இது தினசரி காட்சியாக உள்ளது.\nஏன் கால தாமதம் என்று கேட்டால் ஆள் பற்றாக்குறை என்கிறார்கள். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அஞ்சல்துறையில் ஏன் பணிவரன்முறைகளை க��ைப்பிடிக்கவில்லை என்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு அலுவலக ஊழியரிடம் கோட்டோம். ஏற்கனவே ஓய்வு பெற்று காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவில்லை. இன்னும் சில மாதங்களில் சுமார் 80க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஓய்வு பெற உள்ளனர். இதனால் பலர் செய்த வேலையை ஒருவரே செய்ய வேண்டி வரும்.\nஅதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் பணிகளை மட்டும் மேலும் மேலும் திணிக்கிறார்கள். இதனால் திணறிப்போன நான், எனது சம்பளத்தில் மாதம் 4,000 ரூபாய் கொடுத்து ஒரு படித்த இளைஞனை எனக்கு உதவியாக வைத்து பணிகளை முடிக்கிறேன். என்ன செய்வது வேலையைவிட்டால் சாப்பாட்டுக்கு வழி இல்லையே என்கிறார் வேதனையும், விரகத்தியுமாக. ஆகா, ஓகோ இந்தியா ஒளிர்கிறது என மோடியும் அவரது அரசும், மோடிமஸ்தான் வித்தை காட்டுகிறது. மோடியோ நாடு நாடாக போய் வித்தை காட்டி வருகிறார். இந்திய மக்களை பற்றிய கவலையே இல்லாமல்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவாடகை தராததால் ஏ.டி.எம்.-ஐ பூட்டிய உரிமையாளர்\nஏடிஎம்மில் சிறுக சிறுக திருடி ஆன்லைனில் ரம்மி... பணம் நிரப்பும் ஊழியர்களின் கைவரிசை அம்பலம்\n24 மணி நேர கடைத்திறப்பா அப்போ, தொழிலாளர் உரிமை\n எரிந்து சாம்பலான ஏ.டி.எம். மையம்\nமத்திய அரசின் தொடர் தோல்விகள்...\nதமிழ்நாட்டில் தமிழ் பேச தடை\nசேகுவேரா வாழ்க என்றால் போதுமா\nவாரிசு என்பதாலேயே திமுகவில் தலைவர் பதவிக்கு வந்துவிடலாமா திமுக எம்.பி. செந்தில் பேட்டி\nவிஜய் பிறந்தநாளில் வெளியாகும் விஜய் படம்... ரசிகர்கள் மகிழ்ச்சி...\nசெய்ததை வீடியோவில் காட்டியுள்ளோம்- ராதிகா, வரலக்‌ஷ்மிக்கு விஷால் பதிலடி...\nமத்திய அரசின் தொடர் தோல்விகள்...\nசிறப்பு செய்திகள் 18 hrs\n - ஐசிசியை வறுத்தெடுக்கும் \"நெட்டிசன்கள்\"\n24X7 ‎செய்திகள் 12 hrs\nஅப்போலோவில் அறுவை சிகிச்சையின் போதே ஐடி பெண் ஊழியருக்கு பாலியல் அத்துமீறல்... லேப் டெச்னீசியன் கைது\nஉயிரோடு உள்ள மகளுக்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த பெற்றோர்\nஸ்மார்ட் பேட், சிப், புது டெக்னாலஜி: வார்னரின் புதிய முயற்சி\nமீண்டும் தமிழக முதல்வர் ஆகிறார் ஓபிஎஸ்\nமாவு பாக்கெட்டை தூக்கி எறிந்து பெண்ணை தாக்கி கைகலப்பில் ஈடுபட்ட ஜெயமோகன்: பிரபலமானவர் என்பதால் நடவடிக்கை எடுக்காத போலீசார்: வழக்கறிஞர் பேட்டி\nஎப்படியாவது ரிலீஸ் ஆக வேண்டும் சசிகலாவின் ஆசை\nமுதல்வரை அவமதித்தாரா ஓபிஎஸ் மகன்\nதிடீர் திருமணம் செய்த தமிழ் பிக் பாஸ் நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cpanel.ns7.tv/ta/tamil-news/vehicles-important-editors-pick-newsslider/13/5/2019/hero-maestro-edge-125-launched", "date_download": "2019-06-17T01:19:19Z", "digest": "sha1:SFN2HMYCPUKTSR4EBFHNUOSGGVHGWXIM", "length": 32482, "nlines": 288, "source_domain": "cpanel.ns7.tv", "title": "இந்தியாவின் முதல் Fuel injection தொழில்நுட்பம் கொண்ட ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது Hero..! | Hero Maestro Edge 125 Launched In India — Prices Start At Rs 58,500 | News7 Tamil", "raw_content": "\nகுடிநீர் பிரச்னையை போக்க, புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை.\n2024ஆம் ஆண்டிற்குள் நாட்டின் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலராக உயர்த்த இலக்கு; மாநில அரசுகள் இணைந்து செயல்பட பிரதமர் மோடி அழைப்பு\nஉலகக்கோப்பை கிரிக்கெட் - இலங்கை அணி வெற்றி பெற 335 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி...\nமத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்துடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு\nபிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி டெல்லியில் சந்திப்பு\nஇந்தியாவின் முதல் Fuel injection தொழில்நுட்பம் கொண்ட ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது Hero..\nஉலகின் பெரிய இருசக்கர நிறுவனமாக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் பிரிவில், அதன் புதிய மாடலான Maestro Edge 125-ஐ விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.\nடிரம் பிரேக், டிஸ்க் பிரேக், ஃபியூயல் இன்ஜெக்‌ஷன் தொழில்நுட்பங்களுடன் 3 வேரியண்ட்களில் ரூ.58,500 விலையில் இது தொடங்குகிறது. இதுவே இந்தியாவின் முதல் Fuel injected ஸ்கூட்டராகும்.\nDestini 125 ஸ்கூட்டரில் உள்ள அதே 125சிசி ஏர்-கூல்டு இஞ்சின் தான் புதிய Maestro Edge 125யிலும் இடம்பெற்றுள்ளது. இது கார்பரேட்டட் மற்றும் ஃபியூயல் இன்ஜெக்‌ஷன் என இரண்டு அடிப்படையிலான இஞ்சின்களிலும் கிடைக்கிறது.\nஇதன் கார்பரேட்டட் இஞ்சினானது அதிகபட்சமாக 8.7bhp பவரையும், 10.2Nm டார்க் திறனையும் அளிக்கிறது, இதே போல இதன் ஃபியூயல் இன்ஜெக்‌ஷன் இஞ்சினானது அதிகபட்சமாக 9.1bhp பவரை அளிக்கிறது.\nMaestro Edge 125 ஸ்கூட்டரில் எரிபொருள் சிக்கனத்தை வழங்கக்கூடிய ஹீரோவின் i3S start stop system இடம்பெற்றுள்ளதால் நல்ல மைலேஜ் சாத்தியமாகிறது. மேலும் இதில் ஹீரோவின் ஒருங்கிணைக்கப்பட்ட பிரேக்கிங் தொழில்நுட்பம் உள்ளதால் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்கிறது.\nகச்சிதமான ஸ்போர்ட்டி வடிவில் இந்த ஸ்கூட்டர்`வெளிவந்துள்ளதால் இளைஞர்��ள் மத்தியில் பெரும் வரவேற்பை பெரும் என ஹீரோ நம்புகிறது.\nசைட் ஸ்டேண்ட் இண்டிகேட்டர், சர்வீஸ் நினைவூட்டியுடன் கூடிய டிஜிட்டல் அனலாக் இன்ஸ்ட்ருமெண்ட் கன்ஸோல், USB மொபைல் சார்ஜிங் போர்ட், ஸ்டோரேஜ் பகுதிஉஒல் (பூட்) லைட், டியூப்லெஸ் டயர்களுடன், டயமண்ட் கட் அலாய் வீல்கள், வெளிப்புறத்தில் எரிபொருள் கேப் போன்றவை இந்த பைக்கின் சிறப்பம்சங்களாகும்.\nடிரம் பிரேக் - ரூ.58,500\nடிஸ்க் பிரேக் - ரூ.60,000\nஃபியூயல் இன்ஜெக்‌ஷன் - ரூ.62,700\n​'கருப்பு பணம் குவித்துள்ள 50 இந்தியர்களின் தகவல்களை மத்திய அரசிற்கு தர உள்ளது ஸ்விஸ்\n​' 23 ஆண்டுகால சாதனையை தகர்த்த ரோகித் - ராகுல் ஜோடி\n​'இரண்டு புதிய ஹெல்மெட்கள் வாங்கினால் தான் இனி வாகனப் பதிவு - அமலுக்கு வந்தது புதிய விதி\nகுடிநீர் பிரச்னையை போக்க, புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை.\n2024ஆம் ஆண்டிற்குள் நாட்டின் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலராக உயர்த்த இலக்கு; மாநில அரசுகள் இணைந்து செயல்பட பிரதமர் மோடி அழைப்பு\nஉலகக்கோப்பை கிரிக்கெட் - இலங்கை அணி வெற்றி பெற 335 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி...\nமத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்துடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு\nபிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி டெல்லியில் சந்திப்பு\nசென்னையில் ரவுடி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை; மோதலில் காயம் அடைந்த 2 காவல் ஆய்வாளர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை..\nடெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் கூட்டம்; தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்குமாறு வலியுறுத்த முதல்வர் திட்டம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி...\nசென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு...\nகுடிநீர் தட்டுப்பாட்டால் சென்னையில் பல பகுதிகளில் ஹோட்டல்கள் மூடப்படுகிறது\nவிக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ ராதாமணி உடல்நலக்குறைவால் காலமானார்\nபிரதமர் மோடி தலைமையில் நாளை நிதி ஆயோக் கூட்டம்; தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை டெல்லி பயணம்.\nதீவிரவாத ஊக்குவிப்பு நடவடிக்கைகளை கைவிட்டால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை; சீன அதிபரிடம் மோடி திட்டவட்டம்.\nநாட்டிங்காமில் தொடர்ந்து மழை பெய்ததால் டாஸ் கூட போடப்படாமல் இந்தியா - நியூசிலாந்து இடையேயான கிரிக்கெட் போட்டி கைவிடப்பட்டது...\nஅருணாச்சலப்பிரதேசத்தில் விபத்துக்குள்ளான AN32 ரக விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு....\nசிவகங்கை மாவட்டம் கீழடியில் 5 ஆம் கட்ட அகழாய்வு பணி தொடங்கியது...\nAN32 விமானத்தில் பயணம் செய்த 13 பேரும் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அறிவிப்பு\nநீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை வடிகட்ட சதி நடக்கிறது: வைகோ\nஅதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை தொடர்ந்து, ஊடக விவாதங்களில் பங்கேற்க கட்சி நிர்வாகிகளுக்கு தடை\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய கோவையை சேர்ந்த 6 பேர் மீது என்ஐஏ அதிகாரிகள் வழக்குப்பதிவு\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி - பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 41 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி...\nமுத்தலாக்கை தடை செய்யும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்...\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தானுக்கு 308 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி..\nஉ.பி.-யின் முதல் பெண் பார் கவுன்சில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தர்வேஷ் யாதவ் கொலை; தலைவராக பொறுப்பேற்ற இரண்டு நாட்களில் ஆக்ரா நீதிமன்றத்தில் சக வழக்கறிஞரால் சுட்டுக் கொலை\nஆந்திர அரசின் தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு கழகத்தின் தலைவராக எம்.எல்.ஏ. ரோஜா நியமனம்\n“ஜூலை 15ம் தேதி அதிகாலை 2.51 மணி அளவில் சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் ஏவப்படும்” - இஸ்ரோ சிவன்\nஊடக விவாதங்களில் அதிமுக சார்பாக யாரும் பங்குபெற கூடாது என தலைமை கழகம் அறிவிப்பு\nஅதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nதிமுகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ராதாரவி அதிமுகவில் இணைந்தார்\nஇங்கிலாந்து புறப்பட்டார் ரிஷப் பந்த்\nசென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது\nமுதலமைச்சர் பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அறிவிக்க வேண்டுமென ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு\nஆண் உறுப்பை அறுத்து கொலை செய்த சைக்கோ கொலைகாரன் கைது\nமோடி எதிர்ப்பு அலையை விட ஸ்டாலினின் ஆதரவு அலை தான் தமிழகத்தின் வெற்றிக்கு காரணம்: உதயநிதி ஸ்டாலின்\nஅரசு ��ிலத்தை ஆக்கிரமித்ததாக தொடரப்பட்ட வழக்கில், திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு\nகோவை உக்கடம் அன்புநகர், குனியமுத்தூர் உட்பட 7 இடங்களில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சோதனை\nநாளை பிற்பகல் 3 மணிக்கு கீழடி 5 ஆம் கட்ட அகழ்வாய்வு தொடங்கும்: அமைச்சர் பாண்டியராஜன்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம்\nநடிகர் சங்க பிரச்சனைகளை தீர்க்கும் அணிக்கே ஆதரவு என விஜய் சேதுபதி அறிவிப்பு\nபாகிஸ்தான் தொலைக்காட்சி இந்திய விங் கமாண்டர் அபிநந்தனை கேலி செய்து விளம்பரம் வெளியிட்டுள்ளதால் பெரும் சர்ச்சை\nஇலங்கை - வங்கதேசம் இடையிலான கிரிக்கெட் போட்டி மழையால் கைவிடப்பட்டது\nகாணாமல் போன AN32 விமானத்தின் பாகங்கள் அருணாச்சல பிரதேசத்தின் லிபோ பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்\n8 வழிச்சாலை திட்டத்தில் காட்டும் ஆர்வத்தை காவிரி விவகாரத்தில் காட்டாதது ஏன்: மு.க.ஸ்டாலின்\nஅமெரிக்காவில் 51 மாடி கட்டிடத்தின் மீது விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்.\nஅரபிக் கடலில் இன்று உருவாகிறது புதிய புயல்; நாளை நள்ளிரவு அதி தீவிர புயலாக மாறும்.\nமறைந்த நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு.\nபிரபல நாடக நடிகரும், தமிழ் சினிமா வசன கர்த்தாவுமான கிரேசி மோகன் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று மதியம் 2.00 மணி அளவில் காலமானார்\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து யுவராஜ் சிங் ஓய்வு\nபிரபல நடிகரும், எழுத்தாளருமான கிரிஷ் கர்னாட் காலமானார்\nஎய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள தோப்பூரில் சஞ்சாய்ராய் தலைமையிலான 8 பேர் கொண்ட குழு ஆய்வு\nஎட்டுவழிச் சாலை திட்டத்தை ரத்து செய்வது தொடர்பாக, தேவைப்பட்டால் முதல்வரை சந்தித்து வலியுறுத்துவேன்: அன்புமணி\nதமிழகத்திலும் பாஜக வெற்றிக்கொடியை ஏற்றும் என பிரதமர் சூளுரை\nவிஷால் அணிக்கு போட்டியாக, பாக்கியராஜ் அணி வேட்புமனு தாக்கல்\nநாட்டில் மத மோதல் நீடித்தால், இன்னொரு பிரபாகரன் உருவாகலாம்: அதிபர் சிறிசேனா\nமக்கள் பிரச்னைகளை விவாதிக்க, உடனடியாக சட்டப்பேரவையை கூட்ட வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nஅதிமுக நிர்வாக முறை பற்றி பொதுவெளியில் நிர்வாகிகள் கருத்து கூற தடை\nஒற்றைத் தலைமை சர்ச்சை வெடித்துள்ள நிலை���ில் ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டறிக்கை\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது\nஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் வரும் 12ம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.\nஒருவேளை திமுக பள்ளி நடத்தினால் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும்\nஅதிமுகவில் ஒற்றைத்தலைமை குறித்த ராஜன் செல்லப்பாவின் கருத்துக்கு பதிலளிக்க தமிழிசை மறுப்பு\nஅதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என்ற ராஜன் செல்லப்பாவின் கருத்துக்கு குன்னம் எம்.எல்.ஏ ராமச்சந்திரன் ஆதரவு\nகட்சிக்கு ஒற்றைத் தலைமையே வேண்டும், என அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா போர்க்கொடி\nஉலககோப்பை தொடரில் இன்று நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது இந்தியா \nசித்தா படிப்புகளுக்கு நீட் மதிப்பெண் அவசியமா என விரைவில் அறிவிக்கப்படும்:அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nஉயர்நீதிமன்ற கண்டனத்தால் தமிழகம் முழுவதும் ஹெல்மெட் சோதனை தீவிரம்\nஉலககோப்பை தொடரில் 2வது வெற்றியை ருசித்தது இங்கிலாந்து\nமீண்டும் வெடித்தது இம்சை அரசன் 24ம் புலிகேசி பட சர்ச்சை\nஉள்ளாட்சித் தேர்தல் தேதி வெளியான பின் கூட்டணி அறிவிக்கப்படும்: தமிழிசை சவுந்தரராஜன்\n2 நாள் வெளிநாட்டு பயணமாக பிரதமர் மோடி மாலத்தீவு, இலங்கை பயணம்\n9.19 டிஎம்சி தண்ணீரை திறக்க காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல்\nகல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர திமுக பாடுபடும் : மு.க ஸ்டாலின்\nஆந்திராவில், 5 துணை முதல்வர்கள் உள்ளிட்ட 25 அமைச்சர்கள் இன்று பதவியேற்பு\nதமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று தொடக்கம்\n\"‘தல60’ திரைப்படத்தில் நான் நடிப்பதாக வெளியானது தவறான தகவல்...\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார்...\nஆந்திராவில் 5 துணை முதல்வர்கள் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு\n“சென்னை - சேலம் இடையே 8 வழிச்சாலை நிச்சயம் அமைக்கப்படும்” - முதல்வர் பழனிசாமி\nஇருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக முதல்வர் பழனிசாமி அறிக்கை\nMBBS, BDS படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பம்\nதிருநெல்வேலி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவம் பார்த்த செவிலியர்கள்: தாய்-சேய் பலி\nகோஷ்டி ம���தல்களை முடிவுக்கு கொண்டு வர ப.சிதம்பரம் புதிய யோசனை\nநிதி ஆயோக் அமைப்பை மறுசீரமைக்க பிரதமர் மோடி ஒப்புதல்\n“NEFT, RTGS பண பரிவர்த்தனைக்கான வங்கிக் கட்டணம் ரத்து\" - ரிசர்வ் வங்கி\nஹெல்மெட் அணியாமல் பயணிப்பவர்களின் அபராத தொகையை அதிகரிக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்\nதமிழகத்தில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி வழங்கி புதிய அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nவங்கதேச அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து அணி\nநீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற விரக்தியில், தமிழகத்தில் இரண்டு மாணவிகள் தற்கொலை\nவேலைவாய்ப்பை அதிகரிக்க கேபினட் குழுவை அமைத்தார் பிரதமர் மோடி\nமொழி கொள்கை தொடர்பாக காலையில் போட்ட ட்வீட்டை மாலையில் நீக்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது இந்தியா\nமருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் தமிழகத்தில் 48.57 சதவீத மாணவர்கள் தேர்ச்சி\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சதமடித்து, ஒருநாள் தொடரில் தனது 23 சதத்தினை பதிவு செய்தார் ரோகித் சர்மா\nநீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் பட்டுக்கோட்டையை சேர்ந்த வைஷியா என்ற மாணவி வீட்டில் தீக்குளித்து தற்கொலை\nநீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற விரக்தியில் ரிதுஸ்ரீ என்ற திருப்பூர் மாணவி தற்கொலை\nஇந்திய பொருளாதாரத்தை மேம்படுத்தவும் வேலை வாய்ப்பை உருவாக்குவது தொடர்பாகவும் இரண்டு கேபினட் குழுக்கள் அமைத்துள்ளார் பிரதமர் மோடி\nபிற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக்க வேண்டும் என்ற முதல்வர் பழனிசாமியின் ட்வீட் நீக்கம்\nநீட் தேர்வு முடிவு: தமிழக மாணவி ஸ்ருதி, தேசிய அளவில் 57வது இடத்தை பெற்றார்\nஎம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியானது...\nநீட் தேர்வு முடிவுகள் வெளியீடு; www.nta.ac.in, www.ntaneet.nic.in என்ற இணையதளங்களில் காணலாம்.\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nமதுரையில் காவல் நிலையத்திற்கு கையெழுத்திட வந்தவரை வெட்டிக் கொன்ற மர்ம கும்பல்\nஒரே நாளில் உருகிய 200 கோடி டன் பனி\nமாணவி கத்தியால் குத்தி கொலை\n23 ஆண்டுகால சாதனையை தகர்த்த ரோகித் - ராகுல் ஜோடி\nபும்ராவை காதலிக்கவில்லை : நடிகை அனுபாமா பரமேஸ்வர��்\n“பீர் தொப்பை” குறித்து ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://esskannan.blogspot.com/2011/10/blog-post.html", "date_download": "2019-06-17T01:03:42Z", "digest": "sha1:UTUUV5PGVEVX4AT7FFODE245KI5SHVR7", "length": 25294, "nlines": 119, "source_domain": "esskannan.blogspot.com", "title": "தோழமையுடன்", "raw_content": "\nவெள்ளி, 7 அக்டோபர், 2011\nமக்களுக்கான ஜனநாயகத்தை உறுதி செய்வோம்.\nஉள்ளாட்சி தேர்தல் களம் சூடாகியுள்ளது. கட்சி அணிகள் மட்டுமல்லாது, மக்களில் ஒரு பகுதியினரும் உற்சாகமாகியுள்ளனர். சமீபத்தில் ஊராட்சித் தலைவர் பொறுப்பை ஏலத்திற்கு விட்ட காரணத்தினால் மதுரை மாவட்டத்தில், 6 நபர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். ஜனநாயகத்தை விற்கலாமா என்ற கேள்விக்கு, ஊர் நலனுக்கு தான் இந்த பணம் செலவிடப் படும், என பதிலளிக்கின்றனர். ஊர் நலன் என்ற வார்த்தை கேள்விக்கு உள்ளாவது மட்டுமல்ல. ஒரு கிராம ஊராட்சியின் செயல்பாடு ஒருநபர் சார்ந்ததா என்ற கேள்விக்கு, ஊர் நலனுக்கு தான் இந்த பணம் செலவிடப் படும், என பதிலளிக்கின்றனர். ஊர் நலன் என்ற வார்த்தை கேள்விக்கு உள்ளாவது மட்டுமல்ல. ஒரு கிராம ஊராட்சியின் செயல்பாடு ஒருநபர் சார்ந்ததா என்ற கேள்வியும் எழுகிறது. ஊர் நலனுக்காக ஒரு நபர் பணம் தந்து, பின் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் படுகிறார் என்றால், அதிகாரத்தை, நிர்வாகத்தைப் பரவலாக்குவது, மக்கள் பங்கேற்போடு செய்வது, என்ற ஜனநாயக அணுகு முறை என்ற இந்திய அரசியல் சட்டத்திற்கும், பஞ்சாயத் ராஜ் மற்றும் நகர்பாலிகா சட்டங்களுக்கும் வேலை என்ன\nஇப்படியான அறியாமை மக்களிடமும், அதிகார மோகம் கிராமத்தின், சில பெரியவர்களிடமும், தொடர்கிறது. தமிழ்நாட்டில் கிராம பஞ்சாயத்து சட்டம் 1958 ல், உருவாக்கி, பின் 1994 திருத்தம் செய்யப் பட்டது. அதேபோல் மத்திய பஞ்சாயத்து ராஜ் சட்டம் இயற்றி, அதற்கான அதிகார வரம்புகள் குறித்தெல்லாம், அரசியல் கட்சிகள், தன்னார்வ குழுக்கள் போன்றவை தீவிர விவாதம் நடத்தியுள்ளது. ஆனாலும் பங்கேற்பு அரசியல் குறித்த கருத்துக்கள், வாக்காளர்களாகிய பொது மக்களிடம், போதுமான அளவில் சென்றடைய வில்லை என்பது உண்மையாக இருக்கிறது.\nகுறிப்பாக ஜனநாயகத்தை ஆழப்படுத்துவதும், அகலப்படுத்துவதுமே பஞ்சாயத்துராஜ் சட்டத்தின் நோக்கம் என சொல்லப்பட்டுள்ளது. சட்டமன்ற நாடாளுமன்றப் பங்கெடுப்புகள் மூலம��� இந்தியாவில் 4700 மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள் என்றால், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சுமார் 30 லட்சம் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். தமிழகத்தில் சுமார் 1,31000 பிரதிநிதிகள் தேர்வு செய்யப் பட உள்ளனர். இந்த ஏற்பாடு, மக்களுக்கு அருகாமையில் மக்கள் பிரதிநிதிகளை வைத்து, மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காணச் செய்தல் என்ற ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டது ஆகும். இதில் அரசியல் கட்சிகளுக்குப் பிரதானப் பங்கு உள்ளது.\nமேற்கு வங்கம், கேரளா போன்ற சில மாநிலங்களில் தான், அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி சின்னத்தில், ஊராட்சிப் பொறுப்பிற்கும் போட்டியிடுகின்றன. தமிழ்நாட்டில், 12524 என்ற மிக அதிகமான எண்ணிக்கையில் உள்ள ஊராட்சிகளில் அரசியல் கட்சிகள் நேரடியாகப் போட்டியிடாததற்கு, எவ்வளவு காரணங்கள் கூறப்பட்டாலும், ஏற்புடையதாக தெரியவில்லை.\nகட்சி மாட்சிமைகள் கடந்து பணியாற்றியதில் எந்தெந்த கிராம ஊராட்சிகள் முன்னேறியுள்ளது, என்ற விவரத்தை, யாராவது ஆய்வு செய்ய முன் வந்தால் வரவேற்கலாம். உண்மை நிலை வேறாக இருப்பதை அறிய முடியும். ஒன்று, இது போன்ற பொது வேட்பாளர் அல்லது அரசியல் கட்சிகளின் நேரடி பங்கேற்பு இல்லாமை, ஆகியவையின் விளைவு, கிராம ஊராட்சி நிர்வாகத்திற்கும் அரசியல் கட்சிகளுக்குமான நேரடித் தொடர்பு துண்டிக்கப் படுகிறது. இதன் காரணமாக சம்மந்தப் பட்ட நபரின் அடையாளம், பெரும்பாலும் சாதி அல்லது சமூக, பொருளாதார அதிகாரம் என்ற திரைக்குள் மறைந்து விடுகிறது.\nஇரண்டு இது போன்ற தனிநபர்கள் தான் சார்ந்த அரசியல் கட்சி அதிகாரத்தை மறைமுகமாக பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக, ஏலத்தில் தேர்வு பெற்ற பின், ஆளும் கட்சியுடன் தனது செல்வாக்கை விரிவு செய்து, தான் செய்யும் தவறுகளை மறைக்கப் பயன் படுத்திக் கொள்கின்றனர். என்பதை கிராம மக்கள் பார்க்கத் தவறுகின்றனர்.\nமூன்று இட ஒதுக்கீட்டு முறையிலான வாய்ப்பைப் பயன் படுத்துவதில் உள்ள குறைபாடுகள் சார்ந்தது. 2006ல் ஒருவழியாக 10 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப் படாத கிராம ஊராட்சிகளில் தேர்தல் நடத்தப் பட்டது. அனால் 2006 தேர்தலுக்குப் பின், நக்கலமுத்தன் பட்டி, மருதன் கிணறு, ஆகிய கிராம ஊராட்சித் தலைவர்கள், படுகொலை செய்யப் பட்டார்கள். தாழையூத்து கிராம ஊ���ாட்சித் தலைவர், பெண் என்ற போதும் இரக்கமில்லாமல் கொடிய முறையில் தாக்கப் பட்டார். இத் தாக்குதல்களுக்குக் காரணம், மேலாதிக்கம் செலுத்தி வந்தவர்கள், குறைவான மக்கள் தொகை கொண்ட தலித் பிரிவினரில் இருந்து, ஒருவரை வேட்பாளராக்கி, வெற்றி பெறச் செய்த பின் தங்கள் கட்டுப் பாட்டுக்குள் வரவில்லை என்ற காரணத்தால் திட்டமிட்டு நடத்தப் பட்டது.\nஇது போன்ற நிகழ்வுகள், கடந்த காலத்தைப் போல் தீவிர விவாதமாக முன்னெழ வில்லை. மேலே குறிப்பிட்ட விவரங்களை, சென்னைப் பல்கலைக் கழக மானுடவியல் ஆய்வு மாணவர் பகத் சிங் தனது ஆய்வில் தெரிவித்ததுடன், பிரச்சனைகளுக்கான மூலத்தையும் தெரியப் படுத்தியுள்ளார்.\nஒருவேளை அரசியல் கட்சிகளின் சின்னங்களில் வேட்பாளர்கள் போட்டியிடுவதற்காக, முன்மொழியப் பட்டிருந்தால், படுகொலைகள் அரசியல் தளத்திற்கு வந்திருக்கும். குறைந்த பட்ச பாதுகாப்பிற்கான வழி பிறந்திருக்கும். சாதிய ஒடுக்கு முறை அரசியலுக்கு, பிரதான அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் துணை போவது குறைவதற்கு வாய்ப்புகள் இருந்திருக்கும். எனவே தமிழகத்தில் கிராம ஊராட்சிகளிலும் அரசியல் கட்சிகளின் சின்னங்களில் போட்டியிடுவதற்கான முன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் இடதுசாரிகள் தவிர, இடஒதுக்கீடு போராட்டத்தில் தீவிரம் காட்டிய திராவிட கட்சிகள் இப்பிரச்சனையில் அக்கறை செலுத்தவில்லை. பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் அடிப்படைகளில் ஒன்று, சமூகநீதி என்பதை, தமிழக அரசியல் கட்சிகள் மறந்து விடமுடியாது.\nநான்காவது வளர்ச்சி சார்ந்தது. இன்று ஏலம் அல்லது பொது வேட்பாளர் மூலம் தேர்ந்தெடுக்கப் படுபவர், கிராம வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுப்பார், என்ற கருத்து அனுபவ அடிப்படையில் பலன் தந்ததாக காணமுடியவில்லை. எங்கெல்லாம் மக்கள் பங்கேற்புடன் திட்டங்கள் தீட்டப்பட்டனவோ, அங்கு கூடுதல் வளர்ச்சியை எட்ட முடிந்திருக்கிறது. எனவே மக்கள் பங்கேற்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை தரவேண்டும் என்பது சட்டம் வலியுறுத்தும் கருத்து. அதன் காரணமாகத் தான் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப் பட வேண்டும் என்ற கொள்கை உருவானது. ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுடன் தொடர்பு கொண்ட இந்த கிராம சபை நடவடிக்கைகள் குறித்து மாநில அரசு வெள்ளை அறிக்கை சமர்ப���க்க வேண்டும். அப்போது தான் மக்கள் தங்கள் உரிமைகளை முழுதாக உணர முடியும்.\nஇடஒதுக்கீடு உரிமையைப் பெற போராட்டங்கள் நடந்தது போல், கிராம சபைக் கூட்டங்ளை உறுதி செய்யவும் போராட்டங்கள் தேவைப்படுகிறது. கிராம வளர்ச்சிக்கான திட்டங்களை ஊராட்சி மன்றக் கூட்டங்களில் மட்டுமல்லாது, கிராமசபைக் கூட்டங்களிலும் ஆலோசனை பெற்று அமல் படுத்த வேண்டும் என வழிகாட்டப் பட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் பங்கேற்பு கிராம ஊராட்சிகளில் இருந்தால், எந்தெந்த அரசியல் கட்சிகளின் பொறுப்பில் உள்ள தலைவர்கள் இத்தகைய கிராம சபைக் கூட்டத்தை நடத்த வில்லை, என்பதை பகிரங்கப் படுத்துவதன் மூலம், நிர்பந்தம் தரமுடியும்.\nகிராம வளர்ச்சி குறித்து பேசுகிற போது, மகளிர் சுய உதவிக்குழுக்களை உருவாக்கியதை மட்டுமே பெரிதாகக் குறிப்பிட முடியும். அதுவும் ஆளும் கட்சி அரசியல் மாநாடுகளுக்கு, அரசு விழாக்களுக்கு ஆள் திரட்டும் ஏற்பாடாகத் தான் பெரும்பாலும் அமைந்து விட்டது. மனித வளம், இயற்கை வளம் ஆகியவற்றைப் பயன்படுத்தியும், மத்திய, மாநில அரசுகள் தருகிற நிதியைப் பயன்படுத்தியும், வேலைவாய்ப்புகளை கிராமப் புறங்களில் உருவாக்க வேண்டும், என வலியுறுத்தப் பட்டுள்ளது. அந்த வகையில் கிராம ஊராட்சிகளின் செயல் பாடுகள் அமையவில்லை. உதாரணம் தமிழ்நாடு நகர்மய மாதலில் முதல் இடத்தில் உள்ளது, என்பதாகும்.\nதமிழ் நாட்டில் 1901 ம் ஆண்டு முதலே படிப்படியாக நகர்மயமாதல் இடம் பெற்று வந்தாலும், கடந்த 20 ஆண்டுகளில் பாய்ச்சல் காட்டி வளர்ந்துள்ளது. 2001 ம் கணக்கெடுப்புப்படி, கிராம மக்கள் தொகை அளவு 55.96% என்ற நிலையில் இருந்து, 2011 ல் 51.55% மாகக் குறைந்து விட்டது. இந்த எண்ணிக்கையில் கிராமங்களில் பெயர் மட்டும் பதிவு செய்து கொண்டு, நகரங்களில் வசிப்போரை நாம் சேர்க்கவில்லை. தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 10 மாவட்டங்கள் மட்டுமே, நகர்மயமாதல் சதவீதத்தில், 25 க்கும் கீழே உள்ளன. மற்ற 19 மாவட்டங்கள் நகர்மயமாதலில் தீவிர வளர்ச்சி பெற்று வருகின்றன.\nஇதன் விளைவு, பெரிய அளவில் நகர சேவைகள் பாதிக்கப் பட்டுள்ளன. குடிநீர் விநியோகம், திடக்கழிவு மேலாண்மை, பாதள சாக்கடைத் திட்டம் போன்றவை பின்னடைவைச் சந்தித்து உள்ளதாகக் கூறுகின்றனர். நகர்மயமாதலுக்கு அடிப்படை இடப்பெயர்வு, வேலை வாய்ப்பும், அடிப்படை வசதிகளும் கிராமங்களில் உறுதி செய்யப் பட்டால், இத்தகைய இடப் பெயர்வு கட்டுக்குள் வரும். பஞ்சாயத்து ராஜ் சட்டத்திற்கு முந்தைய 1946ம் ஆண்டு சென்னை மாகாண ஆட்சிக்காலத்திலேயே, ஃபிர்க்கா வளர்ச்சி மேம்பாட்டுத் துறை உருவாக்கப் பட்டது. கிராமங்களில் வளர்ச்சி மேம்பாட்டை உருவாக்குது இதன் முக்கியப்பணி. திட்டங்களை உருவாக்கினாலும், செயல் படுத்தினாலும் அதில் இப் ஃபிர்க்கா வளர்ச்சித் துறை மக்களை ஈடுபடுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. இப்ஃபிர்க்காக்களுக்கு அதிகாரிகள் பொருப்பாக்கப் பட்டுள்ளனர்.\nஅதிகாரிகள் பொருப்பாக இருந்த போதும் சரி, கிராம பஞ்சாயத்திற்கு மக்கள் பிரதிநிதிகள் பொருப்பாக இருந்த போதும் சரி, விதிவிலக்காக உள்ள சில பஞ்சாயத்துகள் தவிர மற்றவை வளர்ச்சி பெற்றதற்கான ஆதரங்களை காணமுடியவில்லை. காரணம் மக்களை ஈடுபடுத்த வேண்டும் என்ற சிந்தனையும், அமலாக்கமும் இல்லாதது ஆகும். தேர்தல் ஜனநாயகத் திருவிழா, பணநாயகத் திருவிழாவாக மாற அனுமதிக்கக் கூடாது.\nஇடுகையிட்டது thozhamaiyudan நேரம் முற்பகல் 2:51\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇலக்கும் தேடலும் நீடிப்பதால் தொடர்கிறது பயணம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசுந்தர ஆத்தா: உள்ளூர் வீராங்கனைகளை கண்டடைவோம்\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஇளைஞர் நலன் 2 (1)\nதமிழக முதல்வருக்குப் பதில் (1)\nதிமுகவின் விடியட்டும் முடியட்டும் (1)\nதொழிற்சங்கம் சென்னை வரலாறு (1)\nமேற்கு வங்க ஆதரவு (1)\nமொழி- வேலை வாய்ப்பு (1)\nமோசம் போன இளைஞர்கள் (1)\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/?cat=3484&paged=2", "date_download": "2019-06-17T00:33:15Z", "digest": "sha1:GN5SSFX6X6YPXP2FL3SWNIIPYPALZQNA", "length": 8968, "nlines": 171, "source_domain": "newkollywood.com", "title": "சினிமா சர்ச்சை Archives | Page 2 of 8 | NewKollywood", "raw_content": "\nசுட்டுப்பிடிக்க உத்தரவு -நடிகர் விக்ராந்த்\nநடிகர் சங்க தேர்தலில் கே.பாக்யராஜ் போட்டி\nமங்கி டாங்கி படக்குழுவினரின் ரம்ஜான் வாழ்த்து \nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா இசை விழா\nசாஹோ படத்தில் இருந்து சுமூகமாக பிரிந்த இசையமைப்பாளர்கள்\nஉலகம் அறியாத ஹீரோக்களை தேடும் ஜிவி பிரகாஷின் புதிய பயணம்\nஹன்சிகாவின் மஹா படத்துக்காக இ��ைவிடாத படப்பிடிப்பில் STR\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\nரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள பிரமாண்ட படம்...\nவதந்தியில் சிக்கிய சாய் தன்ஷிகா\nகபாலி படத்தில் ரஜினியின் மகளாக நடித்து...\nமாறுபட்ட கதைகளாக தேர்ந்தெடுத்து நடிப்பார்...\nஸ்ரீ ரெட்டி விவகாரத்தில் ராகவா லாரன்சுக்கு நடிகர் வாராகி கோரிக்கை..\nசமீபகாலமாக தனது அதிரடியான பாலியல் புகார்களால்...\nஸ்ரீரெட்டி பாணியில் தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்திய பயல் ராஜ்புத்\nதெலுங்கு, தமிழ் சினிமாக்களில் ஸ்ரீரெட்டி...\nஸ்ரீரெட்டியின் வாழ்க்கை வரலாறு படமாகிறது\nதெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி, திரை உலகில் பட...\nமோகன்லால் மீது ரம்யா நம்பீசன் குற்றச்சாட்டு\nநடிகை பாவனா கடத்தல் வழக்கில் கைதானவர் நடி கர்...\nகௌதமி மீது புகார் ..\nஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில்...\nகமலின் விஸ்வரூபம்-2 படத்திற்கு தடை\nகமல் இயக்கி நடித்து வெளியான விஸ்வரூபம் படம்...\nதனுஷ் ரசிகர்களின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த விஜயசேதுபதி\nதமிழ் சினிமாவில் சின்ன பட்ஜெட் படங்களாக நடித்து...\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வாரந்தோறும்...\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு – 2\nமீண்டும் வருகிறார் பிரியா மகாலட்சுமி\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nசுட்டுப்பிடிக்க உத்தரவு -நடிகர் விக்ராந்த்\nநடிகர் சங்க தேர்தலில் கே.பாக்யராஜ் போட்டி\nமங்கி டாங்கி படக்குழுவினரின் ரம்ஜான் வாழ்த்து \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-06-17T01:44:06Z", "digest": "sha1:54SPGNZNPUKAZAOARKA6VQLCY6MKBS4L", "length": 15003, "nlines": 106, "source_domain": "tamilthamarai.com", "title": "தர்மேந்திர பிரதான் |", "raw_content": "\nபாராளுமன்றம், மாநில சட்ட சபைகளுக்கு\nமழை நீர் சேகரிப்புத் திட்டத்தை கட்டாயமாக அமல்படுத்த வேண்டும்\nஇந்தியாவை 2024ம் ஆண்டு 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவது\nஎத்தனால் வாங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்த மத்திய அரசு முடிவு\nபெட்ரோலில் கலப்பதற்கு எத்தனால் வாங்கு வதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்த உள்ளதாக மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதான் தெரிவித்தார். வாகன பெருக்கத்தால் பெட்ரோல், டீசல்பயன்பாடு அதிகரித்துவருகிறது. ஆனால் இதற்கு தேவையான கச்சா எண்ணெய் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி ......[Read More…]\nJune,13,18, —\t—\tதர்மேந்திர பிரதான்\nபெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வுக்கு, விரைவில் தீர்வு\nபெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வுக்கு, விரைவில் தீர்வுகாணப்படும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். நாடுமுழுவதும் பெட்ரோல், டீசல் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து புதியஉச்சத்தை தொட்டுள்ளது. சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் ......[Read More…]\nMay,21,18, —\t—\tதர்மேந்திர பிரதான்\nபெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவர மேற்கொள்ளப்படும்\nபெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, சர்வதேசளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து ......[Read More…]\nJanuary,23,18, —\t—\tதர்மேந்திர பிரதான்\nவெறுமனே அடிக்கல் நாட்டுவதில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை\nராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியில் ரூ.43 ஆயிரம்கோடி முதலீட்டிலான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை இப்பகுதியில் அமைவதன் மூலம் ராஜஸ்தான் மாநில பொருளாதார ......[Read More…]\nJanuary,17,18, —\t—\tதர்மேந்திர பிரதான், நரேந்திர மோடி, ராஜஸ்தான், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்\nபெட்ரோல், டீசல் ஆன்லைன் விற்பனை விரைவில் தொடங்கப் படும்\nபெட்ரோல், டீசல் ஆன்லைன் விற்பனை விரைவில் தொடங்கப் படும் என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். பெட்ரோலியப் பொருள்களின் விலையை தினசரிநிர்ணயிக்க பெட்ரோலிய நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனால், பெட்ரோல், டீசலின் ......[Read More…]\nSeptember,27,17, —\t—\tதர்மேந்திர பிரதான்\nகாஸ் மானியம் ரத்து செய்யப்பட மாட்டாது\nகாஸ் மானியம் ரத்து செய்யப்பட மாட்டாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். இதுகுறித்து பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜ்ய சபாவில் விளக்கம் அளித்து பேசுகையில், காஸ்மானியம் ரத்து செய்யப் படாது. ......[Read More…]\nAugust,1,17, —\t—\tதர்மேந்திர பிரதான்\nஇந்த ஆண்டும் ஒன்றரை கோடி குடும்பங்களுக்கு இலவச எரி வாயு இணைப்பு வழங்கப்படும்\nகடந்த ஆண்டில் ஒன்றரைகோடி பேருக்கு புதிய இலவச எரி வாயு இணைப்பு வழங்கப் பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். கோயமுத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை, கோவை, திருச்சி உள்பட 50 ......[Read More…]\nJanuary,11,17, —\t—\tதர்மேந்திர பிரதான்\nடெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் ரத்து\nடெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் ரத்துசெய்யப் படுவதாக மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதான் கூறியுள்ளார். டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுக்க மத்தியஅரசு அனுமதி வழங்கியது. இதற்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்புகிளம்பியது. விவசாய சங்கங்கள் மற்றும் விவசாயிகள் ......[Read More…]\nNovember,10,16, —\t—\tதர்மேந்திர பிரதான்\nஎரிசக்தி துறையில் 2022–ம் ஆண்டு இந்தியா தன்னிறைவு பெற்றுவிடும்\nஎரிசக்தி துறையில் 2022–ம் ஆண்டு இந்தியா தன்னிறைவு பெற்றுவிடும் என்று மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பேசினார். பொதுத்துறை நிறுவன மான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் (சிபிசிஎல்.) தனது பொன்விழா ஆண்டினை கொண்டாடிவருகிறது. இதன் ......[Read More…]\nJuly,24,16, —\t—\tசி.பி.சி.எல், தர்மேந்திர பிரதான்\nபெட்ரோலில் கலக்கப் படும் எத்தனால் அளவை 10 சதவீதமாக உயர்த்துவது குறித்து, பரிசீலனை\nபெட்ரோலில் கலக்கப் படும் எத்தனால் அளவை 10 சதவீதமாக உயர்த்துவது குறித்து, பரிசீலித்து வருவதாக மத்திய அமைச்சர் திரு. தர்மேந்திரபிரதான் கூறியிருக்கிறார். மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் செய்தியாளர்களிடம் பேசியவர், இதனால் கரும்பு விவசாயிகள் மற்றும் ......[Read More…]\nJuly,9,16, —\t—\tதர்மேந்திர பிரதான்\nஇந்தியாவில் புதிய கல்விக்கொள்கையை அதற்கான அமைக்கப்பட்ட திரு.கஸ்தூரிரங்கன் அவர்கள் குழு மத்திய அரசுக்கு ஓர் பரிந்துரை அனுப்பியுள்ளது. அது ஓர் பரிந்துரைத்தான் … அந்த பரிந்துரையில் மும்மொழிக் கொள்கை பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. அது மத்திய அரசாளும் இன்னும் ஏற்றுக்கொ���்ளப்படவில்லை,முடிவும் செய்யப்படவில்லை ஆனால் அதற்கு ...\nபெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வுக் ...\nபெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் � ...\nவெறுமனே அடிக்கல் நாட்டுவதில் தங்களுக் ...\nபெட்ரோல், டீசல் ஆன்லைன் விற்பனை விரைவி� ...\nகாஸ் மானியம் ரத்து செய்யப்பட மாட்டாது\nஇந்த ஆண்டும் ஒன்றரை கோடி குடும்பங்களு� ...\nடெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கு ...\nஎரிசக்தி துறையில் 2022–ம் ஆண்டு இந்தியா த ...\nபெட்ரோலில் கலக்கப் படும் எத்தனால் அளவ� ...\nமளிகை கடைகளில் 5 கிலோ சமையல் எரி வாயு வி� ...\nமனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் ...\n100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், ...\nகண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன\n1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/listings/sunnyleone", "date_download": "2019-06-17T00:50:18Z", "digest": "sha1:VS5JDVHKQ7S43QEZ25J7GPHBNOCAZZSE", "length": 2055, "nlines": 69, "source_domain": "www.cinebilla.com", "title": "Related sunnyleone News", "raw_content": "\nகண்ணீர் விட்டு அழுத சன்னி லியோன்\nபடத்தலைப்புக்காக காத்திருக்கும் சன்னி லியோன் ரசிகர்கள்\nசன்னிலியோனுக்காக ஸ்பெஷல் இசைக்கருவியை பயன்படுத்தும் இசையமைப்பாளர் அம்ரிஷ்\nகோலிவுட்டை கலக்க வருகிறாராம் ‘அந்த....’ நடிகை\nஆண்ட்ரியா பாட, சன்னி ஆட... ஒரே குஷிதான்...\nவிமான விபத்திலிருந்து தப்பிய சன்னி லியோன்\nசன்னிலியோன் மிரட்டும் “ ராத்ரி “\n”பெட் ரூம் சீன் தவிர வேற எதுவும் இல்லையா..” - ஏங்கும் சன்னி லியோன்..\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/10/singapore-to-test-driverless-buses.html", "date_download": "2019-06-17T00:43:36Z", "digest": "sha1:PPFR2CJ42JUNE2YJIIATCBFIFFBADVJR", "length": 6418, "nlines": 69, "source_domain": "www.news2.in", "title": "ஓட்டுநரில்லா பேருந்து: சிங்கப்பூரில் சோதனை முயற்சி - News2.in", "raw_content": "\nHome / உலகம் / சிங்கப்பூர் / தொழில்நுட்பம் / பேருந்து / ஓட்டுநரில்லா பேருந்து: சிங்கப்பூரில் சோதனை முயற்சி\nஓட்டுநரில்லா பேருந்து: சிங்கப்பூரில் சோதனை முயற்சி\nTuesday, October 25, 2016 உலகம் , சிங்கப்பூர் , தொழில்நுட்பம் , பேருந்து\nவிரைவில் சிங்கப்பூரின் சாலைகளில் ஓ��்டுநரில்லா பேருந்துகள் வலம் வரவிருக்கின்றன. பல நாடுகளும் ஓட்டுநரில்லா கார்களை முயற்சித்து பாத்த்துக் கொண்டிருக்கும் வேளையில் சிங்கப்பூர் ஒரு படி முன்னேறி ஓட்டுநரில்லா நகரப்பேருந்தை தனது சாலைகளில் செலுத்தி பரிசோதிக்கவிருக்கிறது. நன்யாங் தொழில்­­­நுட்ப பல்­­­கலைக் கழ­­­கத்­­­திற்­­­கும் (என்டியு) அதன் அருகில் இருக்­­­கும் பைனியர் எம்­­­ஆர்டி நிலை­­­யத்­­­திற்கும் இடையே இந்தப் புதிய சேவை சோதனை அடிப்­­­படை­­­யில் அறி­­­மு­­­க­­­மா­­­க­­­வி­­­ருக்­­­கிறது.\nஇப்பகுதியில் ஏற்கனவே கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் ஓட்டுநரில்லாத ஷட்டில் பேருந்துகள் வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருகிற்து. இப்பேருந்துகளுக்கு பசுமை பேருந்துகள் என்று பெயரிடப்பட்டுள்ளது. கூகுள் மேப்பை அடிப்படையாகக் கொண்டு இப்பேருந்துகள் இயங்கும்.\nசிங்கப்பூரின் சாலை பாதுகாப்பை மேம்படுத்தவும், வாகன நெருக்கடியை குறைக்கவும், காற்று மாசடைவதை தடுக்கவும் இம்முயற்சி மேற்க்கொள்ளப்பட்டுள்ளதாக நன்யாங் தொழில்­­­நுட்ப பல்­­­கலைக் கழ­­­கத்­­­தின் துணை வேந்தர் லாம் கின் லாங் தெரிவித்தார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nசோமாலியா போல் மாறிவரும் தமிழகம்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naachiyaar.blogspot.com/2007/11/", "date_download": "2019-06-17T01:36:14Z", "digest": "sha1:EUEC3YQIEIL7WTI6NJX4RISSK5CPTIY2", "length": 73277, "nlines": 513, "source_domain": "naachiyaar.blogspot.com", "title": "நாச்சியார்: November 2007", "raw_content": "எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nஅன்பு எத்தன அழகு மிக்கது எனறு அறிய அருமையான\nசில காலைகள் தவிர அநேகமாக எல்லாக் காலைகளுமே சன்ஸ்கார்\nத���லைக் காட்சியின் சஹஸ்ரநாம துதியுடன் ஆரம்பிக்கும்.\nஅத்துடன் த்யானம், உடல் பயிற்சி\nஇன்றும் நேற்றும் அந்த பயிற்சி முகாமில் ஒரு அன்னையும் அவரது மூன்று வயது மகனும்\nஅந்த மகனையும் கையில் வைத்துக் கொண்டு வெகு தீவிரமாக சின்சியராக\nசெய்ய முடியாத பகுதிகளில் மகனுக்குப் பயிற்சி கொடுத்ததும்,\nஅந்தக் குட்டியும் ஜிவ் ஜிவ் என்று குதித்துவிட்டு அம்மா முகத்தை''சரியா அம்மா என்று ஆமோதிப்பை எதிர்பார்க்கும் அழகும்,\nஅவள் அதை வாரி அணைத்துக் கொண்டுமீண்டும் பயிற்சிகளைத் தொடருவதும்\nதேகப் பயிற்சிக்கு நடுவே ஓய்வு எடுக்கும் நேரங்களில் அவன் அம்மாவை அணைத்தபடி கண்களை மூடிக் கொள்ளுவதும்(ச்சும்மா):))\nஅந்த அம்மா,குழந்தையை வீட்டில் விட்டு வந்து இருக்கலாம்.\nஒருவேளை அவனைக் கவனிக்கச் சரியான ஆள் இல்லையோ.\nஅதனால் கிடைக்கும் நேரத்தைக் குழந்தையுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினாளோ...\nநாளைக்கும் அவர்கள் வந்தால் பார்க்கக் காத்துக் கொண்டிருப்பேன்.:)))\nஇதில் லாஃபிங் தெரபியும் இருந்தது.\nகாமிரா வைத்திருப்பவர் அந்தக் குழந்தையைத் தேடிக்\nகண்டுபிடித்து அவனோடேயே லயித்த அழகையும் சொல்ல வேண்டும்.\nதமிழில் எழுத ஆரம்பித்துத் தமிழ்மணத்திற்கு வந்து, புது உலகைக் கண்டுபிடித்தோம் என்று மகிழ்ச்சி. புதிததகத் தமிழ்வலைப் பூ ஆரம்பிக்கலாமே என்று சொன்னது நம்ம டீசசரம்மா.(வேற யாரு ஸ்ரீமதி துளசிகோபால்ங்க)\nபின்னூட்டம் போட்டு வளப்படுத்தியது அவங்களும்,கீதா சாம்பசிவமும், அம்பியும் தான்.\nஅப்புறமா வந்தது வடுவூர் குமார்.:))இ.கொ இப்படி வரிசையா நம்ம வலை உறவுகள் கூடிக்கொண்டே போச்சு.அப்ப,\nநாச்சியார் ஆரம்ப வரிகளாக '' வந்தவர்களுக்கும் வருபவர்களுக்கும்'' என்ற வார்த்தைகளை உபயோகித்தது\nஅப்படி ஒரு நினைவு ஏன் வந்தது இப்போது ஆராய்ச்சி செய்யவில்லை:))\nஇந்த நாள் வீட்டுக்கு வந்திருக்கின்ற விருந்தாளிகள் மிகவும் இளையவர்கள்.\nநமது கவனம் அவர்கள் பக்கம் இருந்தே ஆக வேண்டும்.\nஇதைத்தவிர வேறு சில குட்டிஸும் வரப்போவதாகக் கேள்விப்படுகிறோம்.\nஅதனால் வலைப்பூ ஆரம்பித்த நல்வேளை\nநலமோடு வாழ நம் பிரார்த்தனைகள்.\nஉறவுகள் நலம் பார்க்கவேண்டுமானால் கொஞ்சம் கணினி அருகில் வராமல் இருக்கவேண்டும்.\nநமக்கே தெரியும் அதென்னவோ ஆணி களையறதுனு சொல்றாங்களே.\nநமக்கும் இப்ப இந்தச் சுகம��ன வேலைகள்(ஆணினு சொல்லக் கஷ்டமாக இருக்கிறது) வருவதால்\nசிறிய இடைவெளி விட வேண்டியதுதான்.:))\nஏனென்றால் ஒரு நிமிடம் இணையத்துக்கு வந்தால்\nஅது பலமணிநேரமாக நீள்வது தெரிந்த விஷயம்தானே\n250,சின்னக் குழந்தை சேவடி போற்றி..\nசொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா\nசுவையான அமுதே செந்தமிழாலே உன்னைச்(சொல்லாத)\nகல்லாத எளியோரின் உள்ளமுன் ஆலயமோ\nகழல் ஆறு படைவீடும் நிலையான ஜோதியுன்னைச்(சொல்லாத)\nஇன்பமும் துன்பமும் இணைந்த என் வாழ்வில்இணையில்லா நின் திருப்புகழினை நான் பாட\nஅன்பும் அறனெறியும் அகமும் புறமும் நாட\nஅரஹரசிவ குக மால் மருகா எனஅனுதினம் ஒருதரமாகினும் உன்னைச்(சொல்லாத)\nநேற்று டி டி பொதிகையில் சூரசம்ஹாரக் காட்சியை மாலை வேளைச் சூரியனும் கடலும் மஞ்சளும் நீலமுமாக மினுமினுக்க,\nசூரபதுமனை சம்ஹாரம் செய்த காட்சி\nசெந்தில்நாதன் அரசாங்கம் ஆகக் காட்சி கொடுத்தது.\nஇந்த அழகை வர்ணிக்க என் வார்த்தைகள் போதாது.\nநன்றி இந்த நேர் ஒளிபரப்புக்கு.\nதூர்தர்ஷன் செய்த உபகாரம் மறக்க முடியாது.\nஅழைத்தாலே வருபவனாம் கண்ணன். கூவி அழைத்தால் கட்டாயம் வருவான்.\nகதறியே அழைத்தாலும் வராத கண்ணன் தெரியுமா உங்களுக்கு.\nஒரு கஜேந்திரனுக்கு உயிர் பிழைக்கக் கருடன் மேலேறி\nகருடனின் வேகமும் அவருக்குப் போதவில்லையாம்.\nபறந்து கொண்டிருந்த கருடனின் மேலேயிருந்து குதித்து வந்து கஜேந்திரனைக் காப்பாற்றினான் அந்த ஆதி மூலம்..\nஒரு பீஷ்மரின் சபதத்தை நிறைவேற்ற தேர்ச்சக்கரத்தையே சுழற்றிக் கொண்டு\nபாண்டவர்களின் வனவாசத்தில் துர்வாச கோபத்திலிருந்து\nஅவர்களைத் தப்பிவிக்கத் தன் பசி போக்குவது போல ஒரு பருக்கை அக்ஷய பாத்திரத்தில்\nபுயலாக வந்த முனிவர், தென்றலாக அவர்களை வாழ்த்தி செல்லுகிறார்.\nஇவ்வளவு காத்து இருக்கும் கண்ணன்,\nத்ரௌபதி அழைக்கும் போது நேரில் வந்து அவளைக் காப்பாற்றாமல்\nஆடையை மட்டும் அனுப்பி அவள் மானம் காத்தது ஏன்\nஎன்ற விசாரம் எழுந்ததாம் பாகவதர்களுக்குள்.\nஎங்கள் வீட்டிற்கு ஒரு பெரியவர் (இதுவும் இருபது வருடங்களுக்கு முன்னால் தான்)வந்து பல புராண இதிகாசக் கதைகளின் அர்த்தங்களும், அந்த செய்திகளுக்குப் பின்னால் இருக்கும் தாத்பர்யங்களையும் விளக்கி உதவுவார்.\nஅவர் எடுக்கப் போகும் வகுப்புகளுக்காகவே காத்து இருப்போம் நானும் எங்க கமலம்மாவு��். (மாமியார்)\nகுழந்தைகளும். அந்த ஒரு மணி நேரம் போவதே தெரியாது.\nபகவானைப் பற்றீய பல விஷயங்களில் இருந்த சந்தேகங்களை அவரிடம் கேட்டுத் தெளிந்து கொள்வோம்.\nஅப்போது கேட்ட கேள்விதான் '' கண்ணன் ஆடைகளை அனுப்பித் தான் வராதிருந்த'' காரணத்தைப் பற்றியது.\nஅதுவும் த்ரௌபதி 'கிருஷ்ணை' என்றே அழைக்கப் படுபவள், அவ்வளவு அதீதப் பாசமும் மதிப்பும் கண்ணனிடம் அவளுக்கு.\nஇன்னது என்று விளக்கமுடியாத பந்தம்.\nஅவள் அந்த பாஞ்சாலி, துரியோதனனின் சபையில்\nகௌரவகுலப் பெரியோர் மத்தியில் அவள் ஆடை அபகரிக்கப் படும்போது,\nஅவளின் ஐந்து கணவர்களும் அவளைக் கைவிட்ட நிலையில்,\nகண்ணா சரணம் என்று ஓலமிடுகிறாள்.\nஹே கிருஷ்ணா த்வாரகா வாசி\nநான் உன்னிடமிருந்து மிகத் தொலைவில் இருக்கிறேன்.\nஎன்னைக் காப்பாற்று. உன்தாள் பரிபூரண சரணம்''\nஎன்று மனம் கொதித்து அழுகிறாள்.\nகண்ணனின் காதில் அபயக் குரல் விழுந்ததுமே எழுந்துவிடுகிறான் விரைந்து உதவ.\nஅடுத்த வார்த்தை காதில் விழுகிறது. ''நீ துவாரகையில் இருக்கிறாய். நான் உன்னிடமிருந்து வெகுதொலைவில்\nஇப்போது அவனுக்கு அவள் வார்த்தையை மெய்ப்பிக்க வேண்டிய அவசியம் வந்து விடுகிறது.அடியவர்களின் வாக்கு மீறாதவன் அவன் இல்லையா.\nபீஷ்மர் சபதம் கண்ணனை ஆயுதம் எடுக்க வைப்பது.\nபிரஹ்லாதனின் வவர்த்தை ஹரி எங்கும் உளன் என்பது.\nஅதுபோல இப்போது துரௌபதியின் வாக்கு. அவள் சொன்ன வார்த்தைக்குக் கட்டுப்பட்டு,கண்ணன் துவாரகையிலிருந்தே தன் கருணை பிரவாகத்தை அனுப்புகிறான்.\nஇன்னும் ஒரு காரணம் உண்டு. அவன் நேரில் வந்திருந்தால் பாண்டவர்கள் வதைக்கு அவனே காரணம் ஆகி இருப்பான்..\nசிஷ்ட பரிபாலனம் என்றால் துஷ்ட நிக்கிரகம் அல்லவா.\nத்ரௌபதியின் இந்த நிலைக்குக் காரணம் அவளைப் பாதுகாக்க வேண்டிய அவள் கணவர்களே அவளுடைய இந்தத் தீனமான கட்டத்தில் அவளை நிறுத்தி\nவிட்டார்கள்.இப்போது அவளைக் காக்க நேரில் வந்தால்,\nகணவர்களான பாண்டவர்களையும் தண்டிக்க வேண்டிய இக்கட்டான முடிவைக் கண்ணன் எடுக்க நேரிடும்.\nஅந்த ஒரு காரணத்திற்காகவும் இருந்த இடத்திலிருந்த நகரவில்லை கண்ணன்.\nகீழே உள்ள செய்தி காரணம்.\nதினமலரில் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்னால் படித்தது\nஐ ஐ எம் முதலான மேலாண்மை முதுகலைப் பட்டம் அளிக்கும் கல்லூரிகளில் மஹா பாரதமும்,\nஇராமாயணமும் மனித வள ம���ம்பாட்டு வகுப்புகளில்\nமுக்கியமாகக் கண்ணன் முக்கிய மேனேஜ்மெண்ட் குரு,பிரதிநிதியாக எடுத்துக்காட்டுகள், உதாரணங்கள் சொல்லப் படுகின்றனவாம்.:)))\nநம் எல்லோருக்கும் தீபாவளி நல்ல ஆனந்த்தத்தையும், நிம்மதி,ஆரோக்கியத்தையும் கொடுக்க இறைவனை வேண்டிக்கொள்ளுகிறேன்.\nநம்பிக்கை வைத்தால் அதுவும் சிறிதும் தளர்வில்லா நம்பிக்கை இறைவனிடம் வைத்த சிறுவன் பிரகலாதன்.,போல் வைக்கவேண்டும்.\nஞானமும் பக்தியும் ஒன்று சேர மாலிடம் சரணம் அடைந்தவன்.\nஎத்தனை தடவை படித்தாலும் அலுக்காத அவதார மகிமை.\nஹிரண்யன் எப்போது என்ன கேட்பன், பிரகலாதன் அவனுக்கு என்ன பதில் சொல்வான்\nஎன்று தெரிந்து கொள்ள நம் அழகிய சிங்கப் பெருமான் அத்தனை இடத்தில் அணுக் கூட இடைவெளி இல்லாது நிறைந்து இருந்தான்.\nஅந்தச் சின்னக் குழந்தைக்குப் பங்கம் வராமல் எல்லா இடர்களிலிருந்தும் காப்பாற்றிய நரஹரியே \nஹிரண்யன் மகனைப் பார்த்துப் பார்த்து வெதும்புகிறான்\nஇப்படி நாரணன் நாமம் சொல்லி\nதன் எண்ணப்படி உய்யாமல், வேறு வழிப்படுகிறானே என்ற வருத்தம் மேலிட, இன்னும் ஒரு முறை முயற்சிக்கிறான்.\nநீ சொல்லும் ஹரி எங்கே இருக்கிறான் என்று மகனை விளிக்க,\nஎங்கும் உளன் என் ஹரி என்று உறுதியுடனும் திண்ணமாகப் பதிலளிக்கிறான் சிறுவன்.\nவெகுண்டெழும் அகங்காரத்துடன் பக்கத்திலிருந்த ஒரு தூணை உதைக்க,\nதூண் பிளந்து நரசிம்மம் வெளி வருகிறது.\nஅந்தத் தூணும் மற்ற எல்லா ஸ்தம்பங்களும் ஹிரண்யன் பார்த்துப் பார்த்துத் திட்டமிட்டுக் கட்டியது.\nஅதனால் கட்டிடம் கட்டிய போதே ஹரி அங்கே ஆவிர்ப்பவித்து விட்டான் என்று சொல்ல முடியாது\nபன்னெடுங்காலம் காத்திருந்து , தான் அழிக்கப் போகும் அரக்கன்\nஎங்கே தட்டினலும் வெளிவரத் தயாராக எல்லாத் தூண்களிலும் விஷ்ணு இருந்தானாம்.\nஉலகைப் படைத்த பிரமன், அவனைத் தன் திரு வயிற்று உந்தியில் தாங்கும் பெருமாள்,\nஅவனையே ஈன்று புறம் தந்ததால் அந்த தூண் பாட்டியாகி விட்டது,.\nபொன்னிற பிடரி சிலிர்த்து எழ,\nசெந்நிறத் தாமரைக் கண்கள் சீற்றத்துடன் ஹிரண்யனை நோக்க,\nமற்ற இருகைகளில் நகங்களால் அரக்கனை இழுத்து\nவீட்டு வாயில் படியில் பகலும் இரவும் சந்திக்கும் அந்திப் பொழுதில்\nஅடுத்த நிமிடம் அரக்கனின் வயிறு கிழிக்கப்படுகிறது.\nஅவன் வயிற்றிலும் நெஞ்சிலும் ஹரி துழாவிப் பார்க���கிறானாம். ஒருவேளை நம் நினைவு இவன் இதயத்தில் இருந்தால் அவனை வாழ விடலாம் என்று.\nஅந்தக் கருணையும் கண்மூடி நாரண ஜபத்தில் இருக்கும் பிள்ளை பிரகலாதனுக்காக\nஹிரண்யன் குடலை எடுத்து மாலையாகப் போட்டுக் கொள்ளும் பெருமாள் அதே கரத்தைப் பிரகலாதன் தலையில் வைக்கிறான்.\nஒரு க்ஷணத்துக்கு முன்னால் தீ உமிழ்ந்த கண்கள்\nஇனி உன் சந்ததிக்கு தீங்கு செய்யேன்.\nஉன் வழி பிறந்த வம்சத்திற்கு என்னால்\nஅரக்க வதை இனி கிடையாது என்று\nஅந்தப் பிரதிக்ஞையால் தான் மஹா பலிச் சக்கரவர்த்தி,\nதாத்தா பிரகலாதன் செய்த புண்ணியத்தால்,\nதிருமால் காலடியைத் தலையில் தாங்கி, உயிர் பிழைக்கிறான்.\nஎங்கும் என்றும் சுபிக்ஷம் நிலவ நீதான் அருள வேண்டும்.\nஅனைத்து வலை நண்பர்களுக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.\nLabels: அருளாண்மை, அழகிய சிங்கன், பக்தியோகம்\nமுந்தைய பதிவில் கணினி உடல் நலம் இல்லாமல் போனதை எழுதினேன்.\nஇவ்வளவு சங்கடப் பட வேண்டிய அவசியம் என்ன.\nநிதானமாக யோசித்துச் செய்ய வேண்டிய மருத்துவத்தைச் செய்தால் போச்சு.\nஇத்தனை பதட்டம் இருந்தால் மூளை செயல் பாடு குறையும்னு தான் தெரியுமே.\nஅதான் டாக்டர் ஷ்ஆலினி தினம் சின்ன மூளை, பெரிய மூளை, எப்படி எமோஷன்ஸ் கட்டுப்படுத்தறது எல்லாம் சொல்றாங்களெ\nஇதைத்தவிர வேளுக்குடி திரு .கிருஷ்ணனின் பகவத் கீதா சாரம் வேற கேட்டாகிறது.\nஅப்போது கூட ஒரு டிடாச்மெண்ட் வரலை என்றால் வயசாகி என்ன பயன்.\nத்சோ த்சொ(இந்த வார்த்தைகள் கூட மத்தவங்க எழுத்திலிருந்து எடுத்ததுதான்:))) )\nஎன்று தலையைத் தட்டி யோசித்தேன்\nஇந்த உணர்ச்சி பூர்வமான பந்தம்,வருவதற்குக் காரணம் உண்டு.\n''எம்ப்டி நெஸ்ட் சிண்ட்றோம்'' கேள்விப் பட்டு இருப்பிர்கள்.\nஅந்த மாதிரி ஒரு நாள் ,,\nநம்மோடு அதுவரை இருந்த குழந்தைகள் அவரவர் பொறுப்புகளைக் கவனிக்க வேறு இடங்களுக்குச் சென்று விட்டார்கள்.\nஎனக்கென்று தனிப்பட்ட வேலை ஒன்றும் இல்லை. பார்த்துக் கொண்டிருந்த வேலையையும் உடல் நலம்\nயோசிக்கையில் சின்ன மகனுக்குத் தோன்றியதுதான் இந்தக் கணினி வாங்கும் யோசனை,.\nஇப்போது புரிந்திருக்கும் எனக்கும் இந்த அழகான அற்புதமான கணிப்பொறிக்கும் உண்டான நட்பு.\nஇது எனக்கும் வெளி உலகத்துக்கும் என் உறவுகளுக்கும் பாலம் அமைத்துக் கொடுத்தது.\nஇதுவரை கேள்விப் பட்டிராத இடங்களுக்கு அழைத்துச் செ��்றது.\nகடந்த மூன்று வருடங்களாகத் தமிழையும் கொடுத்திருக்கிறது.\nசொந்தக் கதை முடிந்து இப்போது வெள்ளிக்கிழமை விவகாரத்துக்கு வருவோம்.\nகாப்பி குடித்த கையோடு மேஜையருகில் வந்து மீண்டும் ஒரு தடவை ஆரம்பித்தேன்.\nதிடீரென கணினி பின்புறம் இருக்கும் ஒயர்களை ஒழுங்கு படுத்தலாமே,\nஒரு வேளை ரிப்பேர் செய்பவர் வந்தாலும் இடம் சுத்தமாக இருக்கணுமே:((\nமேஜையைத் திருப்பி யுபிஎஸ் ப்ளக்கை எடுத்து விட்டு , தூசியெல்லாம் தட்டி மீண்டும் ப்ளக்கைப் பொருத்திக்\nஅதுக்கப்புறம் உடனே போட்டோ போட்டிக்கு அனுப்பிட்டேன் படங்களை.\nஆனால் மறுபடி கீபோர்ட்,நான் ,மானிட்டர்,தமிழ்.\nசெலவேதும் வைக்காமல் ஒரு குட்டிப் பிரச்சினை, பெரிதாகாமல் தீர்ந்தது.\nஎன் தொலை தொடர்பு சாதனம், எண்டர்டெயின்மெண்ட் செந்டர், இன்னும் எத்தனையோ.(ஆல் இன் ஆல்)\nநான் விசாரப்பட்டதில் ஒன்றும் தப்பில்லை. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்\nஓ பத்துவரிகள் முப்பது வரிகள் ஆகிட்டதே என்றா.\nகணினி என் சாஃப்ட் கார்னர்:))))\nபன்னிரண்டு மணி நேரம் பிரிவு\nமன அலைபாயாம இருக்க எத்தனையோ விதமான ஸ்ட்ரெஸ்மேனேஜ்மெண்ட் வழிகள் வந்துவிட்ட நிலையில்,\nவயசான காலத்தில் கிருஷ்ணா,ராமானு இருக்காமல்,\nஇமெயிலில் ஆரம்பித்து, பேரனோட முகம் பார்ப்பதற்காகக் கணினி வாங்கி, பீச்சோரமா இருக்கிற அப்போதைய விஎஸென் எல் லில் கணக்கு ஆரம்பித்து, மாசம் மாசம் பணம் கட்டி ஈமெயில் அனுப்பறத்துக்கு ஒரு மணி நேரம் காத்திருந்து(ஏனெனில் மோடம் வேகம் எடுக்க அத்தனை நேரம் ஆகும்):)),\nஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை மோடத்தை நிறுத்தி விட்டு, மத்தவர்கள் யாராவது வீட்டுக்குப்போன் செய்தால் போன் எடுக்கணும் இல்லையா, அதற்காக\nஇமெயில் +கணினியை நிறுத்தி வேற வேலைகள் எல்லாம் பார்த்துவிட்டுத் திருப்பி ஒரு மணி நேரம் லாகின் செய்து, பாஸ்வேர்ட் மறக்காமல் எழுதி வைத்துக் கொண்டு,(ஒரு எழுத்து மாறினால் கூட படு சிரமம்)\nஇந்தப் பத்து வருடங்களில் எத்தனையோ மாற்றம்.\nசின்னக் கணினி,கறுப்பு வெள்ளை திரை மாறி பெரிய ஸ்க்ரீன்,கலர் கலராக வந்த போது வாழ்க்கையில் மிகப் பெரிய சந்தோஷம்.\nபிறகு வந்தது விண்டோஸ் எx பி& ஏடிஎஸெல்.\nஇந்தச் சரித்திரத்தில் சில சமயங்கள் தடங்கல்கள் வந்திருக்கின்றன.\n) வந்து 6,7 மணிநேரம் உட்கார்ந்து சரிசெய்து கொடுத்து விட்டுப் போவார்கள்.அது அந்தக் காலம். விண்டோஸ் 95 போய் 98 வந்தது. இன்னோரு தடவை\nசங்கடம் வந்த போது இப்போதைய எக்ஸ் பி நிறுவியாகி\nசரிப்பா முன்னுரை முடிந்துவிட்டது. இப்ப, தலைப்புக்கு வரலாம்:))\nஒழுங்காக ஓடிக்கொண்டிருந்த கணினி வண்டி, திடீர் வேலை நிறுத்தம் செய்துவிட்டது.\nபத்துமாதம் வெளியூர் சுற்றிவிட்டு வந்து , on செய்ததும் உடனே இயங்க ஆரம்பித்த என் உயிர்த் தோழி,\nஇப்போது ஒரு திருமணத்தில் கலந்து கொண்டுவிட்டு(நான்) மீண்டும் ஸ்விட்ச் ஆன் செய்தால் கணினி மானிட்டர் திரை() திறக்கவில்லை. அதல பாதாளத்துக்குப் போன மாதிரி ஒரு உணர்வு..\nபதிவு போடாட்டாலும் போகிறது. பின்னூட்டமாவது போடலாமே. யார் என்ன எழுதினார்கள் ஒன்றும் தெரியவில்லை.\nஒரு பெரிய நாட்டின் தலைவர் கூட இப்படிக் கவலைப் பட்டிருக்க மாட்டார்.:)\nமாலை ஏழு மணியிலிருந்து ஸ்விட்ச் ஆன் செய்யறதும் ,காத்திருந்து ஸ்க்ரீன் வராமல் ஆஃப் செய்யறதும்,\nலஸ் பிள்ளையார்,அதுதான் கம்யூட்டர் மானிட்டர் மேலே படத்தில இருக்காரே\nஅவர்கிட்ட சொல்றதும், பசங்க பேசும்போது சுரத்தில்லாமல் இருக்கிறதும்,\nஅம்மாக்கு உடம்பு முடியலையானு அவங்க மீண்டும் கேக்கறதும்,\n''கம்ப்யுட்டர்ல ஏதோ கோளாறுப்பா, அம்மா கொஞ்சம் என்னவோ மாதிரி இருக்கிறா''\n''ப்பூ இவ்வளவுதானா. காலைல யூ கான் கால் சம்படி அண்ட் ரிபேர் இட்'' ணு\nபத்து மணி வரைக்கும் இருபது தடவை இதே ரொடீன்.\nபடுக்கப் போகும்போதும் எப்படியாவது காலையுஇல் சரியாகிவிடும். ஒரு வேளை மின்சக்தி பிரச்சினையா இருக்கலாம். யு பி எஸ் தகறாரோ என்னமோ.\nஎப்படியிருந்தாலும் கணினி ரிப்பேர் சர்வீஸைக் கூப்பிட்டுச் சரி செய்துடலாம்.\nஎன்ன பரவாயில்லை. ஒரு நாள் இணையத்துக்குப் போகா விட்டால் என்ன. குடியா முழுகிடும்.\nகோவிலுக்குப் போலாம், நெடுங்காலம் பேசாத உறவுகளோடு பேசலாம்,\nமெரினாவில் நடக்கலாம், சாமி அறையை ஒட்டடை அடிக்கலாம். ஜன்னலை எல்லாம் துடைக்கலாம்.\nஹிக்கின் பாதம்ஸ் போய் புதிதாப் புத்தகம் வாங்கலாம்.\nஇப்படியெல்லாம் குழந்தைகளுக்கு சமாதானம் சொல்வது போல மனசுக்குள் சொல்லியபடியே தூங்கியாச்சு.\nசரியா காலை நாலரைக்கு முழிப்பு வந்ததும்முதல் நினைவு ஐயோ கம்ப்யூட்டர் வராதே என்பதுதான்:)))\nஅடுத்த ''ஃபாலோ அப் '' பதிவைப் பத்தே வரிகளில் முடித்துவிடுகிறேன்.:))\nLabels: இணையம், கணினி, பதிவுகள்\nஇவையெல்லாம் பாதைகள். யாரையோ ���ேடிச் செல்லுகின்றன. எதையோ அடைகின்றன.\nஇந்தப் போட்டோக்களை போட்டோ போட்டிக்கு அனுப்புகிறேன்.:))\nLabels: தமிழ் போட்டொ ப்ளாக், போட்டி, ஸ்விட்சர்லாண்ட் போட்டோ.\nஎல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nவல்லிசிம்ஹன் கோவையில் இருக்கும்போது, அது இருக்கும் 46 வருடங்களுக்கு முன்னால், தடாகம் ரோடு ,டிவிஎஸ் நகரில் பெரியவீடுகள். எல்லோர் வீட்டில...\nபன்னிரண்டு மணி நேரம் பிரிவு\n250,சின்னக் குழந்தை சேவடி போற்றி..\nஅனுபவம் .அனுபவம் கதை கொசுவத்தி தொடர் பாவை நோன்பு குடும்பம் நவராத்திரி நன்னாள் அனுபவங்கள் அன்னை ஊறுகாய் நிகழ்வுகள் நினைவுகள் பயணங்கள் பயணம் 2 பாசம் மார்கழி வாழ்த்துகள் அனுபவம் பலவிதம் அனுபவம் பழசு. அன்பு அம்மா ஆண்டாள் இணையம் உறவு கணினி குடும்பம் -கதம்பம் சமையல் சினிமா தீபாவளி நாம் பிட் புகைப்படப் போட்டி பொங்கல் நாள் வாழ்த்துகள் போட்டி மகிழ்ச்சி மழை மாசி மாசமும் வடாம் பிழிதலும் மாற்றம் முதுமை விடுமுறை நாட்கள் #மறக்க முடியாத சிலர். .சுய நிர்ணயம் GREETINGS ON MOTHERS' DAY Kasi Kasi Ganges trip THULASI GOPAL WEDDING ANNIVERSARY bloggers and me tagged அநுபவம் அந்தக் காலம் அனுபவம் புதுமை. அனுபவம்தான் உணவு உலகம் சிறியது எங்கள் ப்ளாக் சவுடால் போட்டி. எங்கள் ப்ளாக் பரிசு. அலசல். எண்ணம் கங்கை கண்ணன் வருகிறான் கவனம் காதல் கார்த்திகைத் தீபத் திரு நாள் குழந்தை. குழந்தைகள் வளர்ப்பு குழப்பங்கள் கொசுவர்த்தி மீண்டுmம் சித்திரைத் திருநாள் சில சில் நினைவுகள் சிவகாமி சீனிம்மா சுதந்திர தினம் சுற்றுப்புறம் சுவிஸ் பயணம் 2011 சென்னை மழை செல்வம் சொத்து சுகம் திருமணங்கள் திருமணம் தீபாவளி வாழ்த்துகள் நட்பு நன்னாள் நயாகரா நவராத்ரி நாவல் நிழல் படம் பங்குனி உத்திரம் தெய்வத்திருமணங்கள் படம் பயணம் பருமன் பாடம் பாட்டிகளும் பேத்திகளும் பாதுகாப்பு பிள்ளையார் புது பாப்பா புது வருட புதுக் கணினி ஆரம்பம் புத்தாண்டு பெற்றோர் பேச்சு சுதந்திரம் பௌர்ணமி மதுமிதா மழலைப் பட்டாளம் மார்கழி. மீள் பதிவு முயற்சி வரலாறு வாழ்க்கை விடுதலை ##கடிதங்களும்நினைவுகளும் (சில)பெண் பதிவர்கள் சந்திப்பு 14 வருடம் வனமாட்சி 18 19 1991 2 20 2007 பயணம் 22 23 . 23ஆம் நாள் 3 AADI PERUKKU Ambi mama 4 Appa is 70 4th part. Blood test:) Chithra pournami Dhakshin chithra village Diabetes and consequences Fathersday Greetings. Flagstaff மற்ற இடங்கள் Gaya Gaya yaathrai. Gayaa kaasip payaNam. Germany Journey to Black forest KAASIP PAYANAM 1 KAVIGNAR KANNADHAASAN Life Maasi maatham Minaati Minsaara samsaaram NEWYORK NEWYORK ONAM GREETINGS PIT CONTEST JUNE 2011 PIT. PIT. October pictures Paris Q AND A 32 Return Journey Rishikesh. Sedona Selfportrait Sri Kothai. Sri Narasimha Jayanthi THIRUMALA TO ALL AFFECTIONATE FATHERS Thamiz ezhuthi\" Top of EUROPE Towards Ganjes. Varral Voice from the past Voice from the past 10 Voice from the past 9 Writer Sujatha arthritis atlantis bloggers bye bye Basel cinema conviction dubai. expectations interesting bloggers meme miiL pathivu mokkai old age pranks reality remembrances republishing toddler vadaam posts varral vadaam vaththal vadaam. அக்கரையா இக்கரையா அக்கா. அக்டோபர் மாதம். அஞ்சலி.எழுத்தாளர் சூடாமணி ராகவன். அட்சய திருதியை அணு உலை. அந்த நாள் ஞாபகம் அனுபங்கள். அனுபவம் ஒரு நிலவோடு அனுபவம் தொடர்கிறது அனுமனின் வீர வைபவம் அனுமன் அன்பு என்பது உண்மையானது அன்புவம் அன்பெனும் மருந்து அன்றும் அபாயம் அப்பாடி அமீரக மரியாதை கௌரவம் அமீரகம் 2002 அமெரிக்க தேர்தல் 2008 அம்பி அம்மா. அரக்கர்கள் வதம் அரங்கன். அருளாண்மை அருள்பார்வை. அறிமுகம் அறுபதாம் கல்யாணம் அறுபது அறுவடை அறுவை அழகன் அழகர். அழகிய சிங்கன் அழகு ... அவசரம். அவதி அவள் கருணை. அவள் குடும்பம் அவள் சபதம் ஆகஸ்ட் ஆகஸ்ட் பிட் படங்கள் ஆகஸ்ட். ஆசிகள் ஆசிரியர் வாரம். ஆடிப்பூரம் ஆண்டாளும் அவள் கிளியும் ஆண்டாள் அக்காரவடிசில் ஆண்டுவிழா தொடர் ஆயிரம் ஆரோக்கியம் ஆலயங்கள் ஆவக்காய் இசை இசைப்பரிசு இடங்கள் இடர் இணைப்பு இதயம் இதுவும் ஒரு வித வியர்ட்தான் இந்த நாள் இனிய நாள் இந்தியா இன்று. இனியவாழ்த்துகள் இன்னோரு திண்ணை இன்று பிறந்த பாரதி இன்றும் பாட்டிகள் இன்றோ ஆடிப்பூரம் இரக்கம் இரட்டைகள் இரண்டாம் நாள். இரண்டாவது நினைவு நாள் இராமன் பாதுகை இராமாயணம் இரு பாகத் தொடர் உடல் உணர்வு உணர்வுகள் உதவி உரையாடல் உறவுகள் உழைப்பு ஊர் சுற்றி எங்க வீட்டுப் போகன் வில்லா எங்கள்திருமணம் எச்சரிக்கை எண்ட் வைத்தியம் எண்ணங்கள் எனக்கான பாட்டு. என் உலகம் என் கண்ணே நிலாவே என் தோழியுடன் சந்திப்பு என்னைப் பற்றி. ஏப்ரில் ஏமாற்றம் ஐக்கிய அமெரிக்க குடியரசு. ஒரு கருத்து ஒரு நாவல் ஒரு படம் கதை கஞ்சி கடவுள் கடிதங்கள் கணபதிராயன் போற்றி கண்ணன் காப்பான் கண்ணன் பிறப்பு. கண்மணிக்குப் பதில் கதவுகளுக்கு ஒரு கவிதை கதவுகள் கதவுகள் பலவிதம் கதிரவன் காட்சி கதை முடிந்தது:) கதையும் கற்பனையும் கதைவிடுதல் கனவு மெய்ப்படவேண்டூம் கயல்விழிக்கு கருணை கருத்து கருத்து. கருப்பு வெள்ளை கற்பனை. கல்கி கல்யாண கலாட்டாக்கள் கல்யாணமே வைபோகமே கல்யாணம் ஆச்சுப்பா.நிம்மதி கல்லூரி களக்காட்டம்மை கவிதை கவிநயா காஃபியோ காஃபீ காது காரணம் கார்த்திகை தீபம் காலங்கள் காலை உணவு கால்வலி கி.மு. கிறிஸ்துமஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் கிஷ்கிந்தா காண்டம்--1 கிஷ்கிந்தா--இரண்டாம்பாகம் கீதாவின் பதிவு. குடி குடியைக் கெடுக்கும் குடும்ப கோப தாபம். குமாரி கும்பகோணம் குறும்பு குறைக்கலாம் குளங்கள் குளிருக்கு விடை. வசந்த வரவேற்பு. குழந்தை குழந்தை பாட்டு குழந்தைகளும் மலர்களும் குழந்தைகள் குழந்தைகள் சந்திக்கும் துன்பம் குழந்தைச் செல்வம் குழந்தையின் அனுமானமும் குழந்தையும் மழலையும் கூட்டு கேட்டது கேஷியா ஃபிஸ்டுலா கொசுவர்த்தி மீண்டும் கொசுவர்த்தி. கொடி வணக்கம். கொண்டாட்டம் கொலு 2007 கோடை விடுமுறை. கோடையும் புலம்பலும். கோவில் தரிசனம் கோவில்கள் க்ராண்ட் கான்யான் 2 சங்கமம் சதங்கா சதுர்த்தி சப்ஜி சமையல் குறிப்பு. சம்சாரம் அது மின்சாரம் சம்பவம் சர்க்கரை சவால் குழந்தைகளின் வளர்ப்பு சாரலின் அழைப்பு. சாரல் சிங்கம் சிநேகிதி சினிமா அனுபவம் சிம்ஹிகா வதம் சிறு கதை சிற்றுண்டி சிவகாமியின் சபதம் சீதைக்கு ஆறுதல் சுனாமி சும்மா ஒரு பதிவு. சுய மதிப்பு சுரசையின்ஆசீர்வாதம் சுற்றம் சுவிஸ் பயணம் 2002 சூடாமணி தரிசனம் சூடிக் கொடுத்தாள் புகழ் சூரசம்ஹாரக் காட்சிகள் சூரசம்ஹாரம் -முற்றும் செடி வளர்ப்பு சென்னை சென்னை வாரம் சென்னை நாள் சென்னையும் சுநாமியும் செப்டம்பர் 28 செய்யக் கூடாத சமையல் செல். செல்லங்கள் செல்வி சேமிப்பு சொல் ஜுன் ஜுலை ஜூலை டயபெடிஸ் டிபன் வகை டெம்ப்ளேட் ட்ரங்குப் பெட்டி தக்குடு. தண்ணீர் தண்ணீர் தண்ணீர்க் கதை தந்தை சொல் காத்த ராமன் தந்தையர் தினம் தப்பில்லை. தமிழ் தமிழ் போட்டொ ப்ளாக் தமிழ் முரசுக் கட்டில் தம்பதிகள் தினம்+பாட்டி தம்பி தலைநகரம் தலையும் முடியும் திருத்தமும் தாம்பத்யமும் முதுமையும் தாயார் தரிசனம் தாயும் தாயும் தாய் தாலாட்டு தால் திண்ணை தினசரி திரிஜடை சொப்பனம் திருப்பாவை திருமண வாழ்த்துகள் திருமணம். திருவரங்கம். திரைப் பாடல் தீபாவளி நேரம் மழை துண்டிப்பு. துபாய் துபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும் துளசி துளசி கோபால் துளசி பிறந்த நாள் துளசிதளம் தூக்கம் தூய்மை தேடல். தேன்கூட்டில் தெரிகிறதா தேர் நிலை தேர்ந்தெடுத்த படங்கள் தொடர் தொடர் தொடர் தொடர் பதிவு தொந்தரவு தொலைக் காட்சி நலன் தொலைக்காட்சித் தொடர் தொல்லை தொல்ல���கள் தோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம். தோழமை நகரம் நகைச்சுவை நடப்பு நட்சத்திர வார முடிவு நட்புகள் நதி நந்தவனம் நன்றி தமிழ்மணம் நயாகரா பகுதி 2 நயாகரா முதல் நாள் நலம் நலம் பெற நல்ல எண்ணங்கள் நல்ல நாட்கள் நவராத்திரி பூர்த்தி நாச்சியார் கோவில் நாடு தாண்டிய பயணங்கள் நாட்டு நடப்பு. நானா நான்கு வருடம் பூர்த்தி. நாலு பக்கம் சுவர் நிகழ்வு நிஜம் நினைவு நன்றி. நிராகரிப்பு நிர்வாகம் நிறைவடையும் சுந்தரகாண்டம் நிலவே சாட்சி நிலா. நிலாக் காட்சிகள் நிழல் நிவாரணம் நீயா நீரிழிவு நீர் நோம்பு பக்தியோகம் பங்குனி உத்திரமும் ஒரு திருமணமும் பசுமை படக்கதை படப்போட்டி படம் அன்பு எங்கே படிப்பனுபவம் பண்டிகை பதார்த்தம் பதின்ம வயதுக் குழந்தைகளின் பிரச்சினைகள் பதிவர் திருவிழா படங்கள் பதிவர் மாநாடு. 2012 பதிவு பதிவு வரலாறு பதிவுகள் பத்தியம் பந்தம் பனி விலகாதோ பயணத்துள் பயணம் பயணம் . பயணம் அடுத்த மண்டபம் பயணம் ஆரம்பம் பயணம் ஆரம்பம் அனுபவம் பயணம் மீண்டும். பயணம்...இரண்டு 2 பயணம்..2 பயிற்சி பரிசோதனை பல்லவன் பள்ளிக்காலம் பள்ளியில் குழந்தைகள் கொண்டாட்டம் பழைய பாகம் 3. பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் இரண்டு பாகம் மூன்று முடிகிறது பாசம் ஒரு வழி பாசல் பாடங்கள் பாட்டி பாட்டிகொள்ளுப்பாட்டி பாட்டு பாப்பா பாப்பா பாடும் பாட்டு பார்த்தது பார்வை பாலைவனம் பி ஐ டி பிடித்த இடங்கள் பிடித்தது. பிரச்சினைகள் பிரிவு. பிறந்த நாள் பிறந்த நாள் திருமண நாள் பிறந்த நாள் வாழ்த்துகள் பிறந்தநாள் புகைப் படப்போட்டி புகைப்பட போட்டி புகைப்பட போட்டி ஏப்ரில் புகைப்படப் போட்டி புகைப்படம் புதிர்கள்சில பாடங்கள் சில புயல்''ஜல்'' புரிதல் புலம்பல் புலம்பல் பலவகை புஷ்பக விமானம் பூக்கள் பெண் பெண் பதிவர்கள் எழுத்து பெண்பார்க்கும் மாப்பிள்ளை பெப்ரவரி பெயர்க் காரணம் பேராசை. பேராண்மை பொம்மைகள் பொருள் போட்டிக்குப் போகாதவை போட்டிப் புகைப்படம் போட்டோ போட்டி செப்டம்பர் ப்ரச்சினையா இல்லையா. ப்ளாகர் பிரச்சினை மகிமை மக்கள் மங்கையர் தினம் மார்ச் 8 மங்கையர் நலம் பெற்று வாழ.. மணநாள் மன உளைச்சல் மனம் மன்னி மரபணு. மரம் மருந்து மறைவு ௨௩ நவம்பர் மற்றும் மழை அவதி மாசி மாதமும் வடாம் பிழிதலும் மாதவராஜ் மாமியார் மார்கழிப்பாவை மிக நீண்ட நாவல் மிகப் பழைய அனுப��ம் மின்சாரப் பூவே மீண்டு வருதல். மீண்டும் மீண்டும் பவுர்ணமி மீனாட்சி மீனாள். மீனும் தனிமையும் விசாரம் மீளும் சக்தி. மீள் பதிவு . முகம் முதுமை. முன்னெச்சரிக்கை மே மாதப் போட்டி மே மாதம் மைனாக பர்வதம் மொக்கை. மொழி யாத்திரை யாத்திரை 2012 யானை யானைக்கு வந்தனம் ரசனை ராமநவமி ராமன் கருணை ரிகி மவுண்டென் ரோஜா லங்கிணி அடங்கினாள் லிங்க் லேபல்ஸ் வணக்கங்கள். வத்திப் புகை மூட்டம். வயதான தாம்பத்தியம் வரலாறு மாதிரி வல்லமை வளரும் பருவம் வளர்ப்பு வளர்ப்பு மீனா வளர்ப்பு மகள் வளர்ப்பு---பேரன் பேத்திகள் வழங்கும் பாடம் வழிபாடு வாசிப்பு அனுபவம் வானவில் வாம்மா மின்னலு கொடுத்தது கயலு வாய்மை வாழ்க்கை. வாழ்க்கையெனும் ஓடம் வாழ்த்துகள் . விகடன் கதைகள் விசேஷ நாட்கள் விஜயதசமி விடுபடுதல் விடுமுறை வினையும் தினையும் விருந்து விருந்துகள் வில்லிபுத்தூர் கோதை விளாம்பழப் பச்சடி விழிப்புணர்வு பதிவு:) விழிப்புணர்வு வேண்டும் விஷுப்புண்ணியகாலம் வீர முர்சுக் கட்டில் வெயில் அடுத்த பதிவில் வெல். வெளி நாட்டில் உழைப்பு வெள்ளி வேடிக்கை. வெள்ளிக் கிழமை வேடிக்கை. வைத்தியம் ஸ்டான்சர்ஹார்ன் மலையேற்றம் ஸ்ரீராம பட்டாபிஷேகம் ஸ்ரீராம ஜனனம் ஸ்ரீராம வர்ணனை ஸ்ரீராமநவமி ஸ்விட்சர்லாண்ட் ஸ்விட்சர்லாண்ட் பயணம் ஸ்விட்சர்லாண்ட் போட்டோ. ஸ்விட்சர்லாண்ட்...2 ஸ்விட்சர்லாண்ட்...4 ஸ்விஸ் ஸ்விஸ் ........5 ஸ்விஸ் பயணங்கள் ஹலோஹலோ சுகமா ஹாலொவீன் வேஷம் ஹாலோவீன்...1\nஇனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்.. கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்குச் சங...\nஇன்று படம் பார்க்க நினைத்தது பிசிபிசுத்துப் போய்விட்டது. மழையினால். பாத்திரங்களைத் தேய்க்கும் டிஷ்வாஷர் இல்லாமல் கைகளால் தேய்க்கு...\nதுபாயில் அதிகாரிகளின் ஆதரவு 2013 January\nகாலையில் கொஞ்சம் வெயில் வந்ததும் நடக்கப் போவது எஜமானருக்கு வழக்கம் இரண்டு மணி நேரத்துக்குள் வந்துவிடுவார்,. இன்று 12 மணி ஆகிவிட்...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் முன்பொரு காலத்தில் என்று நினைக்க வைக்கிறது இந்தக் கொலு. கொலு நாட்களின் முதல் நினைவுஏழு வயதில் ஆரம்...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் இரண்டு அனுபவங்கள் எழுத நினைத்தேன். முதல் இங்கு பள்ளிகளில் அடுத்த வருடம் கல்லூரிகளுக்குப் போகிறவ...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் #அமெரிக்க அனுபவம் 6 ++++++++++++++++++++++++++++ கோடை வந்துவிட்டது .மகள் வீட்டுத்தோட்டம் மெல்ல ...\nபாலித் தீவுகளுக்கு ஒரு சிறிய பயணம்.......UBUD.\nகிட்டத்தட்ட 16 தீர்த்தங்கள் எண்ணினேன். எல்லா இடங்களிலும் கட்டம் போட்ட துணிகளால் சுற்றப்பட்ட புனித தளங்கள். வண்ண வண்ண குடைகள். ...\nதிருமதி^திருவாளர் அரசு அவர்களுக்கு திருமண நாள் வாழ்த்துகள்.\nவல்லிசிம்ஹன் மணநாள் வாழ்த்துக்கள். நாளை பெப்ருவரி ஏழாம் நாள், நம் அன்பு கோமதிக்கும் , அவருடைய சார் திரு அரசுவுக்கும் இனிய மண நாள். இர...\nகாக்டஸ் மலர்கள். இவைகள் எப்போதுமே பூத்திருக்கும் நித்திய அழகுகள். அமெரிக்காவில் பிறந்து , ஸ்விட்சர்லாண்டில் மலர்ந்த லில்லிப் பூ. நேரில் ப...\nசுவிஸ் மங்கைகள் என் பார்வையில்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் முதல் முறை இந்த சுவிஸ் நாட்டுக்கு வந்தபோது பார்த்து அதிசயித்தது இங்கிருக்கும் பெண் களின் உடல்வா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seidhigal.wordpress.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-17T00:52:29Z", "digest": "sha1:GLT2ISWG5SFKA2GJYRPB72L5OGXS6NCZ", "length": 10138, "nlines": 121, "source_domain": "seidhigal.wordpress.com", "title": "விந்தை உலகம் – உலகின் முக்கிய நிகழ்வுகள்!", "raw_content": "\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \nதிருடிய நகைகளை ‘சாரி லெட்டருடன்’ வாசலில் வைத்துவிட்டுச் சென்ற ‘நல்ல’ திருடன்\nசென்னையில் ஒரு வீட்டில் இருந்து திருடிய 70 பவுன் நகையும், மன்னிப்பு கடிதத்தையும் ஒரு பிளாஸ்டிக் கவரில் சுற்றி, அதே வீட்டு வாசற்படியில் வைத்து சென்றுள்ளார் ஒரு நல்ல திருடன்\nஒபாமாவின் போட்டோவைப் பயன்படுத்தி ஏர்டெல் கனெக்ஷன் வாங்கிய குசும்பர்\nஅமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் புகைப்படத்தைப் பயன்படுத்தி ஆந்திராவைச் சேர்ந்த ஒரு நபர் செல்போன் கனெக்ஷனை வாங்கிய செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ….\nசிறுத்தைப் புலியை தாக்கி நிலைகுலைய வைத்த மாடு\nமாட்டுத் தொழுவத்தில் திடீரென நேற்று முன்தினம் மாடு கடுமையாக அலறித் துடித்த சப்தம் கேட்டது. இதைத் தொடர்ந்து ஞானசேகரனும் அப்பகுதியைச் சேர்ந்தவர்களும் அங்கு சென்று புலி நொண்டியபடி ஓடியது. ஆனால் காட்டுக்குள் அது செல்லவில்லை. அங்கேயே உறுமிக் கொண்டே இருந்தது………\nவாக்கிங் சென்ற வக்��ீலை கொத்திய சேவல் “கைது’\nசாலையில் நடந்து சென்ற போது சேவல் கொத்தியது குறித்து, வக்கீல் விஜயகுமார் சேலம் செவ்வாய்பேட்டை போலீஸில் புகார் தெரிவித்தார்.செவ்வாய்பேட்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, வக்கீல் விஜயகுமாரை கொத்திய சேவலை தேடிப்பிடித்து “கைது’ செய்து…\n10:08 முப இல் மார்ச் 18, 2012\nசாலையில் நடந்து சென்ற போது சேவல் கொத்தியது குறித்து, வக்கீல் விஜயகுமார் சேலம் செவ்வாய்பேட்டை போலீஸில் புகார் தெரிவித்தார்.செவ்வாய்பேட்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, வக்கீல் விஜயகுமாரை கொத்திய சேவலை தேடிப்பிடித்து “கைது’ செய்து…\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபெட்ரோல் – டீசல் விலை தொடர்ந்து உயர்வு பொதுமக்கள் கடும் அவதி .\nதிருமுருகன் காந்தி மீதான பிடிவாரண்டை சென்னை ஹைகோர்ட் ரத்து செய்தது\nஅப்ராஜ் கேப்பிடல் வாடகை கூட கொடுக்க முடியாமல் சிக்கி தவிப்பு\nஐந்தே நாட்களில் பங்கு முதலீட்டாளர்களுக்கு ரூ. 8.50 லட்சம் கோடி இழப்பு\nபாஜகவிற்கு எதிரான 5 ஆதாரங்கள் ரபேல் ஒப்பந்தம் சம்பந்தமாக காங்கிரஸ் வெளியிட்ட வீடியோ..\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க செப்ரெம்பர் 2018 ஜூலை 2017 ஓகஸ்ட் 2016 மே 2016 மார்ச் 2016 செப்ரெம்பர் 2015 ஜூன் 2015 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஓகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜனவரி 2014 ஒக்ரோபர் 2013 ஜூலை 2013 மே 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009\n© 2019 உலகின் முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.beta.dinamani.com/", "date_download": "2019-06-17T00:45:25Z", "digest": "sha1:7CVTMXKSAS3TTEJ3SY7IC35KTXYN2Q6M", "length": 31270, "nlines": 380, "source_domain": "www.beta.dinamani.com", "title": "Latest News Today, Live India News, Breaking News, Narendra Modi Swearing-in, & Today Headlines Live News", "raw_content": "\n17 ஜூன் 2019 திங்கள்கிழமை 05:37:04 AM\nமக்களவை இன்று கூடுகிறது: புதிய தலைவர் 19-ஆம் தேதி தேர்வு\n17ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் திங்கள்கிழமை (ஜூன் 17) தொடங்குகிறது.\nபி.இ. படிப்பு: விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் 20-இல் வெளியீடு\nபொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப்...\nகருப்புப் பணம்: மேலும் 50 இந்தியர்களின் விவரங்களை அளிக்கிறது ஸ்விஸ் அரசு\nஸ்விட்சர்லாந்தில் கருப்புப் பணம் பதுக்கியுள்ளவர்களுக்கு எதிரான பிடி இறுகியுள்ள ந...\n47 mins ago வட தமிழகத்தில் அனல் காற்று வீசும் 13 இடங்களில் வெயில் சதம்\n2 hrs ago அமெரிக்க - சீன வர்த்தகப் போரால் இந்திய ஏற்றுமதி அதிகரிக்கும் வாய்ப்பு: வர்த்தகத் துறை\n2 hrs ago பொதுத் துறை வங்கிகளின் மூலதன தேவை: பட்ஜெட்டில் ரூ.30,000 கோடி ஒதுக்கீடு\n4 mins ago உ.பி. காங்கிரஸூக்கு புத்துயிரூட்ட பிரியங்கா திட்டம்: 2022 சட்டப் பேரவைத் தேர்தல்\n2 hrs ago மம்தாவுடன் பேச்சு நடத்த தயார்: இளநிலை மருத்துவர்கள்\n3 hrs ago தில்லியில் எம்.பி.க்களுக்கு 400 புதிய குடியிருப்புகள்: பழைய கட்டட இடிபாடுகளைப் பயன்படுத்த முடிவு\n3 hrs ago பிகார்: ரத்தத்தில் தாழ்சர்க்கரை நிலையால் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 83-ஆக உயர்வு\n3 hrs ago அடுத்த 2-3 தினங்களில் பருவமழையில் முன்னேற்றம்\n3 hrs ago 14 மாதங்களில் ரூ.5,800 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் விற்பனை\n3 hrs ago அரசியல் வேற்றுமையை மறக்கடித்த நீதி ஆயோக்\n3 hrs ago கர்நாடகத்தின் 16 ஆறுகளின் தண்ணீர் குளிப்பதற்கும் தகுதியில்லாதது: ஆய்வில் தகவல்\n1 hr ago நூற்றாண்டைக் கடந்து தரமான சேவை: சென்னை வானிலை ஆய்வு மையத்துக்கு உலக அங்கீகாரம்\n4 hrs ago கோவா எல்லையில் இறக்குமதி செய்யப்பட்ட மீன் ரகங்களுக்கு \"பார்மலின்' சோதனை\n4 hrs ago \"மிஸ் இந்தியா 2019' பட்டம் வென்றார் சுமன் ராவ்\n2 hrs ago தளரும் தடை: தீவிரமாகும் நெகிழி பயன்பாடு\n2 hrs ago சில்லறை வணிகத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் 24 மணி நேரக் கடை திறப்பு\n2 hrs ago மாற்றத்துக்கு காத்திருக்கும் ஊராட்சிகளின் காசோலை அதிகாரம்\n4 hrs ago எண்ணெய்க் கப்பல்கள் மீதான தாக்குதல்: ஈரான் மீது சவூதி அரேபியாவும் குற்றச்சாட்டு\n4 hrs ago ஜூலையில் ரஷியாவின் எஸ்-400 ஏவுகணைகள்: துருக்கி நம்பிக்கை\n4 hrs ago நாடுகடத்தல் சட்டத்துக்கு எதிர்ப்பு: ஹாங்காங்கில் மீண்டும் பிரம்மாண்ட பேரணி\nரூ.65 ஆயிரம் சம்பளத்தில் அரசு பணி வேண்டுமா\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்\nதமிழ்நாடு பொதுப்பணித்துறையில் வேலை... டிகிரி, டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nவேலை... வேலை... வேலை... செயில் நிறுவனத்தில் மேலாண்மை டிரெய்னி வேலை\nRITES நிறுவனத்தில் இளநிலை உதவியாளர் வேலை\nமத்திய அரசில் வேலை வேண்டுமா எல்லை சாலை கழகத்தில் 778 காலியிடங்கள் அறிவிப்பு\nதமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணியாற்ற வேண்டுமா\nசவூதியில் மருத்துவப் பணிகளுக்கு ஜூன் 14-க்குள் விண்ணப்பிக்கலாம்\nஅறிவிப்புக்கு அரசு ரெடி.. விண்ணப்பிக்க நீங்க ரெடியா.. குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க..\nரெப்கோ வங்கியில் இளநிலை உதவியாளர் வேலை வேண்டுமா..\nமண்ணைக் காப்போம்... மக்களைக் காப்போம்\nஎங்கள் தினமணி யுடியூப் சேனலை subscribe செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆண்கள் செய்யக்கூடாததும், பெண்கள் செய்யக்கூடாததும்\nஉங்கள் பற்கள் மஞ்சள் நிறத்தில் உள்ளதா\n2019 June Month Rasipalan | பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் | 12 ராசிகளுக்கான ஜூன் மாத ராசி பலன்கள்\nகோயிலில் தேங்காய் உடைப்பதன் தாத்பரியம் என்ன தெரியுமா\nநடிகர் சங்கத் தேர்தலுக்கு பாதுகாப்பு அளிக்க மறுப்பது ஏன்\nநடிகர் சங்கத் தேர்தலுக்குப் போலீஸார் பாதுகாப்பு அளிக்க மறுப்பதன் பின்னணியில் யார் இருந்தாலும், நீதிமன்றத்தை நாடி பாதுகாப்பு வழங்கக் கோருவோம் என நடிகர் நாசர் தெரிவித்தார்.\nகுழப்பங்களை விளைவிக்கிறார் விஷால்: தேர்தல் அதிகாரியிடம் புகார்\nதேர்தல் நடவடிக்கைகளில் விஷால் குழப்பங்களை ஏற்படுத்துவதாக சுவாமி ...\nகிரிஷ் கர்னாட் - உலகமே நாடகம்\nவெள்ளி விழா பிரபஞ்ச அழகி\nபெல்லி நடனத்தை ஆய்வு செய்த பாலிவுட் நடிகை ரிச்சா சட்டா\n17 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கும் மாதவன் & சிம்ரன்\nசிறப்புச் செய்தி - 1\nஅத்தி வரதரை எதிர்பார்த்து தமிழகம்...\nசிறப்புச் செய்தி - 2\nகட்டுப்பாடு இல்லாத தனியார் பொழுதுபோக்கு பூங்காக்கள்\nஉங்கள் ராசிப்படி இந்த வாரம் (ஜூன் 14 - ஜூன் 20) எப்படி அமையப்போகிறது\nதுரிதமாக 11,000 ரன்கள்: கோலி உலக சாதனை\nஉலக வில்வித்தை போட்டி: இந்திய ஆடவருக்கு வெள்ளி\nஎப்ஐஎச் மகளிர் ஹாக்கி சீரிஸ்: போலந்தை வீழ்த்தியது இந்தியா\nநார்வே செஸ்: 7-ஆவது இடத்தில் விஸ்வநாதன் ஆனந்த்\nஉலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nகடந்தது மரணபீதி, இப்போ பாப்பா ஹேப்பி, அம்மா ஹேப்பி, காப்பாற்றிய போலீஸ் அங்கிளும் ஹேப்பியோ ஹேப்பி\nநீட் ஸ்டூடண்ட்டா, அப்போ ரூட்டை மாத்து ஸ்கூலுக்கே வரவேண்டாம், நீட் பயிற்சி வகுப்புகள் மூலம் கல்லா கட்டும் தனியார் பள்ளிகள்\nவாட்ஸ் அப் ‘பக்’ (விஷப் பூச்சி) உங்களை கடிக்காம பார்த்துக்குங்க\nஎலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பிளஸ், மைனஸ் என்ன\nகுடம்புளியில் செய்ததாக்கும்... குடிச்சுப் பாருங்க செம கூல் மராட்டி ஸ்பெஷல் சம்மர் ட்ரிங்க்\nகதுவா சிறுமி வன்கொடுமை, கொலை: மூளையாக செயல்பட்டவரின் மகன் மட்டும் விடுதலை செய்யப்பட்டது ஏன்\nஇலங்கை அதிபர், பிரதமர் மற்றும் தமிழ் தேசியத் தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nதமிழக, ஆந்திர நலனுக்காக பாஜக தொடர்ந்து பாடுபடும்: திருப்பதியில் பிரதமர் மோடி உரை\nநான் கிரிக்கெட் பார்க்க வந்துள்ளேன்: லண்டனில் விஜய் மல்லையா\nசே குவாரா, ஃபிடல் காஸ்ட்ரோவை பேட்டி கண்ட தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் கோபிநாத் மறைவு\nகாணாமல் போன ஏன்-32 விமானம் பற்றி தகவல் கொடுப்போருக்கு பரிசுத் தொகை அறிவிப்பு\nசரியான தலைவரிடம் காங்கிரஸை ஒப்படைத்த பின்பு ராகுல் பதவி விலகலாம்: வீரப்ப மொய்லி\nகருப்புப் பணம்: மேலும் 50 இந்தியர்களின் விவரங்களை அளிக்கிறது ஸ்விஸ் அரசு\nஎண்ணெய்க் கப்பல்கள் மீதான தாக்குதல்: ஈரான் மீது சவூதி அரேபியாவும் குற்றச்சாட்டு\nநியூஸிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஜூலையில் ரஷியாவின் எஸ்-400 ஏவுகணைகள்: துருக்கி நம்பிக்கை\nநிதி முறைகேடு: இஸ்ரேல் பிரதமர் மனைவி மீதான குற்றச்சாட்டு நிரூபணம்\nநாடுகடத்தல் சட்டத்துக்கு எதிர்ப்பு: ஹாங்காங்கில் மீண்டும் பிரம்மாண்ட பேரணி\nஅத்தி வரதரை எதிர்பார்த்து தமிழகம்...\nகட்டுப்பாடு இல்லாத தனியார் பொழுதுபோக்கு பூங்காக்கள்\n29 அமெரிக்க பொருள்கள் மீது கூடுதல் வரி: இந்தியா முடிவு\nதமிழைப் பயன்படுத்தத் தடை இல்லை: முந்தைய உத்தரவை திரும்பப் பெற்றது ரயில்வே\nகுற்றம் நடந்த இடத்திலிருந்தே புகார் தெரிவிக்க புதிய செயலி: சென்னை காவல் துறையில் அறிமுகம்\nஆறு மாதங்களாக புதிய விடியோக்கள் இல்லை: பள்ளிக் கல்வி யூ-டியூப் சந்தாதாரர்கள் ஏமாற்றம்\nபிரச்னையாகும் பேராசிரியர்களின் அசல் சான்றிதழ்கள் முடக்கம்\nசிறுவர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு\nமதங்கீஸ்வரப் பெருமான் ஆல��ம் திருவிழா\n1. உங்கள் குழந்தையின் விளையாட்டு திறனை எப்படி தெரிந்து கொள்வது\nமறக்க முடியாத திரை முகங்கள்\n1. ஆரவாரம் இல்லாத நடிப்பு\n12. மனம் மணக்கும் மாங்காய் கூட்டான்\nபேரா. டாக்டர் முத்துச் செல்லக் குமார்\nகாய்ச்சல்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்\n21. மேற்கு நைல் வைரஸ் காய்ச்சல்\nபுதிய 2019 கவாசாகி Z900 மோட்டார் சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மோட்டார் சைக்கிள்களின் விலை 7.68 லட்ச ரூபாயாகும்.\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nதி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகீர்\nசீனாவுக்கு எதிராக மக்கள் போராட்டம்\nஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா அணி\nஹவுஸ் ஓனர் டிரைலர் வெளியீடு\nஎன்ஜிகே படத்தின் அன்பே பேரன்பே பாடல் வீடியோ\nபிரசன்ன வெங்கடேசர் பிரம்மோற்சவம்: கல்ப விருட்ச வாகனத்தில் உற்சவர் வலம்\nபஞ்சாங்கத்தில் ஐந்து அங்கங்களில் முக்கிய பங்கு திதிகளுக்கு\nஅத்தி வரதரை எதிர்பார்த்து தமிழகம்...\nஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு\nதிருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.2,25 கோடி மதிப்பில் தங்கக் கரங்கள்\nதிருமண பாக்கியமும் மாங்கல்ய பலமும் தரும் வட சாவித்திரி விரதம்\nசத்வ குணம் வளர என்ன செய்யவேண்டும்\n33 மருந்துகள் தரமற்றவை: மத்திய வாரியம் அறிவிப்பு\n750 கிராம் எடையுடன் பிறந்த குழந்தையை காப்பாற்றிய சிவகங்கை அரசு மருத்துவர்கள்\nஉடலிலுள்ள தேவையற்ற கொழுப்பை நீராக கரைத்து வெளியேற்றும் அற்புத குளிர்பானம்\nநிபா வைரஸ்: ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிறப்பு வார்டு\nகேரளத்தில் நிபா வைரஸ் பாதிப்பு உறுதியானது: மத்தியக் குழு அனுப்பிவைப்பு\nநெருக்கடியில் சென்னிமலை கைத்தறிப் போர்வை தயாரிப்புத் தொழில்\nமத்திய பட்ஜெட் - சிறு தொழிலகங்களின் எதிர்பார்ப்பு\nஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரீமியம் 43% அதிகரிப்பு\nஏற்ற இறக்கத்தில் பங்குச் சந்தை\nமெர்ஸிடிஸ்-பென்ஸ் நிறுவனம் இந்திய விற்பனை பிரிவு தலைவராக சந்தோஷ் ஐயர் நியமனம்\nநீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர் சாரல் மழை: பாபநாசம் அணை நீர்மட்டம் 31 அடியாக உயர்வு\nபள்ளிக்கரணையில் பறவைகளைக் காண உயர்கோபுரம், அதிநவீன தொலைநோக்கி: வனத் துறை நடவடிக்கை\nதாஜ்மஹாலில் 3 மணி நேரத்துக்கு மேல் இருந்தால் கூடுதல் கட்டணம்\nகுற்ற��லம் அருவிகளில் நீர்வரத்து குறைந்தது\nஅசர வைக்கும் ஆழ்கடல் அற்புதங்கள்\nஞாலம் கருதினும் கைகூடும், காலம்\n(செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் என்று கருதினாலும் கைகூடும்.\nதேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சென்னை-சேலம் இடையேயான 8 வழிச் சாலைத் திட்ட ரத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்திருப்பது சரியா, தவறா\nதெய்வப் புலவர் திருவாய்மொழி - அரங்க. இராமலிங்கம்\nபிரச்சனைகள் நிலைப்பதில்லை உறுதியானவர்கள் நிலைக்கிறார்கள்\nகொங்கு மண்டலத்தில் பெளத்தம் வரலாற்று ஆய்வு\nகூட்டுறவு இயக்க முன்னோடிகள் வாழ்வும் தொண்டும்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/sadhguru-spot/perugum-sathiyangal", "date_download": "2019-06-17T00:53:48Z", "digest": "sha1:J7N4DCV42RGULRJJJNWN6BRCQI7T4QDH", "length": 8501, "nlines": 246, "source_domain": "isha.sadhguru.org", "title": "பெருகும் சாத்தியங்கள்", "raw_content": "\nஇந்த வார ஸ்பாட் காணொளிகள், சத்குருவின் சமீபத்திய நிகழ்வுகளைக் கண்முன்னே நிறுத்துகின்றன: இந்திய பொருளாதாரக் கூட்டம் 2018-நிகழ்வில், ஒருவர் தன்னுடைய உச்சத்தில் செயல்படுவதற்கான அம்சங்கள் குறித்து சத்குரு எடுத்துரைக்கிறார். பெங்களூருவில் நடைபெற்ற இன்னர் இன்ஜினியரிங் நிறைவு வகுப்பில், எட்டாயிரத்துக்கும் அதிகமான பங்கேற்பாளர்களை சத்குரு அவர்கள் உள்நிலை பயணத்திற்கு வழி நடத்துகிறார். சாஃப்ட் பவர் குறித்த மாநாட்டில், ஒட்டுமொத்த உலகின் எதிர்காலத்தையும் பாரதத்தின் ஆன்மீக வளம் எந்த அளவுக்குப் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்த முடியும் என்பதை சத்குரு சுட்டிக்காட்டுகிறார். ரிபப்லிக் உச்சி மாநாடு 2018-ல், அர்னாப் கோஸ்வாமியுடனான விவாதத்தில், சத்குரு மேற்கத்திய தேசியவாதக் கருத்துக்களையும், இந்தியக் கலாச்சாரத்தையும் இணைத்து அலசுகிறார். இறுதியாக, டெல்லியில் CII -இன் மூத்த அதிகாரிகளை ரேலி ஃபார் ரிவர்ஸ் போர்ட் அங்கத்தினர்கள் சந்தித்து, நதிகளைக் காப்பாற்றி, இந்தியாவை ஒரு நிலையான, முன்னேற்றமடையும் தேசமாக உருவாக்குவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஆலோசனை செய்கின்றனர். கண்டுகளியுங்கள்\nஅமெரிக்க பயணத்தில் இருக்கும் சத்குரு, பாவ ஸ்பந்தனா நிகழ்ச்சியில் தன் கண் முன் கண்ட க��ட்சியைக் கொண்டு வடித்த கவிதை இந்த வார சத்குரு ஸ்பாட்டாய் மலர்ந்து…\nஇந்தவார சத்குரு ஸ்பாட்டில், சத்குரு தன் உடலை விட்டபின் என்ன நடக்கும் என்ற ஐயத்தைக் களைவதோடு, சத்குருவுடன் தொடர்பில் வந்தவர்கள் நிலை குறித்த ஐயத்தையும்…\nபாரதத்தில் பயணித்து, அதன் தொன்மையை உணர்ந்து, அது உலகிற்கு வழங்கியவற்றை கண்டவர்களால் அதன் பெருமை பேசாமல் இருக்க முடியாது. மார்க் ட்வைனே அசந்துபோன பூமிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/scotland-vs-sri-lanka-2019-stats-s353/", "date_download": "2019-06-17T01:28:50Z", "digest": "sha1:WKQCKAKER5ZTT3ILAN4UIEPNBOYGPY2S", "length": 13666, "nlines": 399, "source_domain": "tamil.mykhel.com", "title": "Scotland vs Sri Lanka 2019 Stats: Best Batting, Bowling, Fielding - myKhel.com", "raw_content": "\nWI VS BAN - வரவிருக்கும்\n2 அவிஷ்கா பெர்னாண்டோ Sri Lanka 1 1 74 74 0\n2 அவிஷ்கா பெர்னாண்டோ Sri Lanka 1 1 74 - 74\n2 அவிஷ்கா பெர்னாண்டோ Sri Lanka 1 1 74 1 74\n1 அவிஷ்கா பெர்னாண்டோ Sri Lanka 1 1 74 3\n5 லாஹிரு திரிமன்னே Sri Lanka 1 1 44 1\n1 டிமுத் கருணாரத்னே Sri Lanka 1 1 77 7\n4 அவிஷ்கா பெர்னாண்டோ Sri Lanka 1 1 74 5\n7 லாஹிரு திரிமன்னே Sri Lanka 1 1 44 3\n1 அவிஷ்கா பெர்னாண்டோ Sri Lanka 1 2\n4 டிமுத் கருணாரத்னே Sri Lanka 1 1\n5 குசால் மென்டிஸ் Sri Lanka 1 1\n6 லாஹிரு திரிமன்னே Sri Lanka 1 1\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/popular-actress-malavika-raj/", "date_download": "2019-06-17T01:15:28Z", "digest": "sha1:7Y4ZZXSQ66DMATVUO34DULV25JCRGSWL", "length": 5569, "nlines": 63, "source_domain": "tamilnewsstar.com", "title": "கண்ணாடி உடை அணிந்து விருது விழாவுக்கு வந்த நடிகை!", "raw_content": "\nபெண் காவலரை எரித்துக் கொன்ற சக போலீஸ்காரர் : திடுக்கிடும் சம்பவம்\nபிக்பாஸ் வைஷ்ணவிக்கு திருமணம் முடிந்தது\nகுழந்தைகளைக் கொன்ற கொடூர தந்தை \nசெவ்வாய் கிரகத்திற்கு ஹெலிகாப்டர்:ஆச்சரியப்படுத்தும் நாசா\nஇன்றைய ராசிப்பலன் 16 ஆனி 2019 ஞாயிற்றுக்கிழமை\nசென்னையில் பிரபல ரவுடி என்கவுண்ட்டர்\n51 பேரை கொன்று குவித்த கொடூரன்: விசாரணையில் சிரித்தான்\nதமிழிசையை ‘ கலாய்த்த ’விஜய் டிவி புகழ் நிஷா\nஇன்றைய ராசிப்பலன் 15 ஆனி 2019 சனிக்கிழமை\nஓடும் அரசுப் பேருந்தின் மேற்கூரை பறந்ததால் பரபரப்பு\nHome / சினிமா / உடல் முழுதும் தெரியும்படி கண்ணாடி உடை அணிந்து விருது விழாவுக்கு வந்த நடிகை\nஉடல் முழுதும் தெரியும்படி கண்ணாடி உடை அணிந்து விருது விழாவுக்கு வந்த நடிகை\nவிடுதலை March 18, 2019சினிமாComments Off on உடல் முழுதும் தெரியும்படி கண்ணாடி உடை அணிந்து விருது விழாவுக்கு வந்த நட��கை\nநடிகைகள் விருது விழாக்களுக்கு வருகிறார்கள் என்றால் எப்போதும் அனைவரது கவனத்தை ஈர்க்க வித்தியாசமாக உடை அணிந்து வருவார்கள். விருது விழாக்களில்தான் கவர்ச்சி கரைபுரண்டோடும்.\nஅதுபோல பிரபல நடிகை மாளவிகா ராஜ் Hello Hall Of Fame Awards 2019 விழாவுக்கு கண்ணாடி போன்ற உடை அணிந்து வந்துள்ளார்.\nஅவர் உடல் முழுதும் தெரியும்படி இருந்ததால் பலரும் முகம் சுளித்துள்ளனர்.\nTags Hello Hall Of Fame Awards 2019 விழா கண்ணாடி உடை கவர்ச்சி பிரபல நடிகை மாளவிகா\nPrevious கோட்டா களமிறங்கினால் ‘ராஜபக்ச’ குடும்பத்தினரின் அரசியல் வாழ்வுக்குச் சமாதி – அடித்துக் கூறுகின்றார் ரணில்\nNext இன்றைய ராசிப்பலன் 19 பங்குனி 2019 செவ்வாய்க்கிழமை\n “நேர்கொண்ட பார்வை” ட்ரைலரை புகழ்ந்த நயன்தாரா\nதமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோ அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் ‘நேர்கொண்ட …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/09024744/1038659/srilanka-terrorist-attack-bodies.vpf", "date_download": "2019-06-17T00:33:00Z", "digest": "sha1:4RFMELKDYQG6IZTBTDDUBIGE6QVRK6QB", "length": 8575, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "முல்லைத்தீவு : காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமுல்லைத்தீவு : காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்\nஇலங்கை அதிபர் மைத்திரி பாலசிறிசேன முல்லைத்தீவிற்கு பயணம் மேற்கொண்டார்.\nஇலங்கை அதிபர் மைத்திரி பாலசிறிசேன முல்லைத்தீவிற்கு பயணம் மேற்கொண்டார். அவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் நடத்தினர். 824ஆவது நாளாக, தமது உறவுகள் எங்கே எனக்கேட்டு சுலோகங்களை ஏந்தியவாறு அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். முல்லைத்தீவு காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகம் முன்பு இந்த போராட்டம் நடைபெற்ற நிலையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக���கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஆண்களுக்கு நிகராக சம உரிமை கோரி பெண்கள் போர்க்கொடி\nஆண்களுக்கு நிகராக சம உரிமை கோரி இந்தியாவில் மட்டுமல்ல வளர்ந்த நாடான சுவிட்சர்லாந்திலும் பெண்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.\nசீனாவின் தென் மற்றும் மத்திய மாகாணங்களில் பெய்த கன மழை மற்றும் வெள்ளத்திற்கு இதுவரை 61 பேர் பலி\nசீனாவின் தென் மற்றும் மத்திய மாகாணங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்திற்கு இதுவரை 61 பேர் பலியாகி உள்ளனர்.\nபாரீஸில் உலக ஒற்றுமையை வலியுறுத்தும் பிரம்மாண்ட ஓவியம்\nபிரான்ஸின் தலைநகரான பாரீஸில் அகதிகளை மீட்கும் தொண்டு நிறுவனம் சார்பில் பிரம்மாண்ட ஓவிய கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\n\"இந்தியாவுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு\" - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் விருப்பம்\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விரும்புவதாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்\nகத்தார் மெட்ரோ ரயில் டிக்கெட்டில் தமிழ்\nகத்தார் நாட்டில் இயக்கப்படும் மெட்ரோ ரயிலுக்கான பயணச் சீட்டில் தமிழ் மொழி இடம் பெற்றுள்ளது.\nதென் மற்றும் மத்திய சீன பகுதியில் கனமழை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 61-ஆக உயர்வு\nதென் மற்றும் மத்திய சீன பகுதியில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 61ஆக உயர்ந்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/special-categories/", "date_download": "2019-06-17T01:31:45Z", "digest": "sha1:ATQXA4YHSDZSRDXXVGEU7RMHMFWBKXOC", "length": 10094, "nlines": 115, "source_domain": "marxist.tncpim.org", "title": "சிறப்புப் பகுதிகள் Archives » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\n“தி யங் கார்ல் மார்க்ஸ்” – மானுட விடுதலைக் கதாநாயகர்களின் இளமைக் கால போராட்டம்\nபதினைந்தாம் நிதி ஆணையம் பற்றிய சர்ச்சை ஏன் எழுந்துள்ளது\nவரலாற்றைப் பற்றிய பொருள்முதல்வாதமும், இயற்கைப் பற்றிய பொருள்முதல்வாதமும் ஒன்றோடொன்று பிணைந்தவை …\nவர்க்க வெகுஜன அமைப்புகளின் முக்கியத்துவம் என்ன\nபகுதிக் குழு, இடைக்குழு உறுப்பினர்களின் செயல்பாடு எப்படி அமைய வேண்டும்\nசோசலிசத்தை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு உடன் நிற்போம் …\nகம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடுகள் அவ்வளவு அவசியமான பணியா\n‘ட்ரம்ப் திட்டம்’ என்ற ஒன்று இருப்பதாக வைத்துக் கொண்டால், அதை எப்படிப் பார்க்கிறீர்கள்\nபாஜக தத்துவமும், அம்பேத்கர் சிந்தனைகளும் ஒன்றிணையுமா\nஅரசாங்கங்கள் கடன் வாங்குவது அண்மைக் காலங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகின்றன. இது சரிதானா\nஇடது ஜனநாயக சக்திகளை அணி திரட்ட திட்டமிடல் எதுவும் நடந்ததா\nடோனால்ட் ட்ரம்ப், அமெரிக்க ஜனாதிபதியாகியிருக்கக் கூடிய சூழல் எவ்வித பாதிப்புகளை ஏற்படுத்தும்\nதிராவிடக் கருத்தியல் எந்த நிலையில் உள்ளது\nமத நம்பிக்கைகள், சடங்குகளை கம்யூனிஸ்டுகள் எப்படி அணுக வேண்டும்\nகியூப கம்யூனிஸ்ட் கட்சியில் மாற்றங்கள் …\n12பக்கம் 2 இல் 1\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ���ப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nஇயக்கவியல் கண்ணோட்டத்தில் அடையாள அரசியல்\nலெனின் எவ்வாறு மார்க்சை பயின்றார் …\nவர்க்க புரட்சியின் ஜனநாயக உள்ளடக்கமும் சோஷலிச உள்ளடக்கமும்\nஇந்திய தத்துவ மரபின் ஒளிவிளக்கு\nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி என்பதில், Kanna\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம் என்பதில், Kalaiyarasan. M\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/?cat=3721", "date_download": "2019-06-17T01:22:29Z", "digest": "sha1:CRGAUIGDOCNNCDTAI6RAYHTHOLB5PM6Q", "length": 8446, "nlines": 171, "source_domain": "newkollywood.com", "title": "படங்கள் Archives | NewKollywood", "raw_content": "\nசுட்டுப்பிடிக்க உத்தரவு -நடிகர் விக்ராந்த்\nநடிகர் சங்க தேர்தலில் கே.பாக்யராஜ் போட்டி\nமங்கி டாங்கி படக்குழுவினரின் ரம்ஜான் வாழ்த்து \nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா இசை விழா\nசாஹோ படத்தில் இருந்து சுமூகமாக பிரிந்த இசையமைப்பாளர்கள்\nஉலகம் அறியாத ஹீரோக்களை தேடும் ஜிவி பிரகாஷின் புதிய பயணம்\nஹன்சிகாவின் மஹா படத்துக்காக இடைவிடாத படப்பிடிப்பில் STR\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\nசிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள...\nமூன்றாம் உலகப்போர் மூவி போஸ்டர்\nமூன்றாம் உலகப்போர் மூவி போஸ்டர்\n“அனைவருக்கும் பரீட்சையமான ‘உனக்கென்ன வேணும்...\nவிரைவில் வருகிறது கலாபக்காதலன் இகோர் இயக்கும் வந்தாமலை\nவிரைவில் வருகிறது கலாபக்காதலன் இகோர் இயக்கும்...\nஆந்திராவின் காரசாரத்துடன் கலகலக்க வைக்க வருகிறது ஆந்திரா மெஸ்\nஆந்திராவின் காரசாரத்துடன் கலகலக்க வைக்க வருகிறது...\nகருணாகரன், மொட்டை ராஜேந்திரன் இணைந்து நடிக்கும் கண்ணீர் அஞ்சலி\nகருணாகரன், மொட்டை ராஜேந்திரன் இணைந்து நடிக்கும்...\nசிவாஜிதான் கட்டபொம்மன் கட்டபொம்மன்தான் சிவாஜி\nசிவாஜிதான் கட்டபொம்மன் கட்டபொம்மன்தான் சிவாஜி\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வாரந்தோறும்...\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு – 2\nமீண்டும் வருகிறார் பிரியா மகாலட்சுமி\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nசுட்டுப்பிடிக்க உத்தரவு -நடிகர் விக்ராந்த்\nநடிகர் சங்க தேர்தலில் கே.பாக்யராஜ் போட்டி\nமங்கி டாங்கி படக்குழுவினரின் ரம்ஜான் வாழ்த்து \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/?p=14897", "date_download": "2019-06-17T00:41:58Z", "digest": "sha1:X36S7NXSC3NGW6B6LLI6WRNIYEZTT43U", "length": 9583, "nlines": 148, "source_domain": "newkollywood.com", "title": "அந்தரங்க படங்களை வெளியிட்ட நடிகை பிரியங்காவின் கணவர்! | NewKollywood", "raw_content": "\nசுட்டுப்பிடிக்க உத்தரவு -நடிகர் விக்ராந்த்\nநடிகர் சங்க தேர்தலில் கே.பாக்யராஜ் போட்டி\nமங்கி டாங்கி படக்குழுவினரின் ரம்ஜான் வாழ்த்து \nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா இசை விழா\nசாஹோ படத்தில் இருந்து சுமூகமாக பிரிந்த இசையமைப்பாளர்கள்\nஉலகம் அறியாத ஹீரோக்களை தேடும் ஜிவி பிரகாஷின் புதிய பயணம்\nஹன்சிகாவின் மஹா படத்துக்காக இடைவிடாத படப்பிடிப்பில் STR\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\nஅந்தரங்க படங்களை வெளியிட்ட நடிகை பிரியங்காவின் கணவர்\nJan 08, 2019All, சினிமா சர்ச்சை0\nதமிழில் வெயில், செங்காத்து, தொலைபேசி என சில படங்களில் நடித்தவர் பிரியங்கா. இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர். இந்நிலையில், டைரக்டர் லாரன்ஸ் என்பவரை காதலித்து 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதையடுத்து கணவருடன் சென்னையில் குடியேறிய பிரியங்கா, 2013ல் குழந்தை பெற்றுக்கொள்வதற்காக கேரளா சென்றவர் பின்னர் கணவருடன் இணைந்து வாழ சென்னை திரும்பவில்லை.\nபின்னர், 2015ல் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்த பிரியங்கா, தற்போது மீண்டும் மலையாள படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். அதோடு, தான் கணவரை பிரிந்ததற்கான காரணத்தையும் தற்போது அவர் ஒரு பேட்டியில் வெளியிட்��ிருக்கிறார்.\nஅதில், தன்னுடைய அந்தரங்க புகைப்படங்களை கணவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டதாகவும், கணவரே இப்படி செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவரை தான் பிரிந்து விட்டதாக கூறியுள்ள பிரியங்கா, திருமணத்திற்கு முன்பு தொடர்ந்து தான் நடிக்க சம்மதம் சொன்ன அவர் பின்னர் நடிப்பதற்கு தடை விதித்தார் என்றும் தெரிவித்திருக்கிறார்.\nPrevious Postவிஜய்யின் ரசிகை வரலட்சுமி Next Postஅதுதான்டா கேப்டன் விஜயகாந்த்\n‘மை கிராண்ட் வெட்டிங்’ செயலியை அறிமுகப்படுத்தினார் கங்காரு நாயகி..\nவெயில்ல நிக்க வச்சே கறுப்பாக்கினாங்க… – ‘கோடை மழை’ ப்ரியங்காவின் அனுபவம்\nஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவரை மணப்பேன்\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வாரந்தோறும்...\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு – 2\nமீண்டும் வருகிறார் பிரியா மகாலட்சுமி\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nசுட்டுப்பிடிக்க உத்தரவு -நடிகர் விக்ராந்த்\nநடிகர் சங்க தேர்தலில் கே.பாக்யராஜ் போட்டி\nமங்கி டாங்கி படக்குழுவினரின் ரம்ஜான் வாழ்த்து \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/national?page=15", "date_download": "2019-06-17T00:53:04Z", "digest": "sha1:TOJKSEJOSHVLV2UDHDS5EQJ4AOQO4ITY", "length": 13481, "nlines": 1143, "source_domain": "www.inayam.com", "title": "இலங்கை | INAYAM", "raw_content": "\nஇரு அமைச்சுக்களை ஐ.தே.க உறுப்பினர்களுக்கு வழங்க ஜனாதிபதி இணக்கம்\nசட்டம் ஒழுங்கு இராஜாங்க அமைச்சு மற்றும் ஊடக அமைச்சினை ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் இருவருக்கு வழங்க ஜனாதிபதி மைத்த...\nமற்றொரு கறுப்பு ஜூலையை தடுப்பதற்காகவே பதவி விலகினேன் - ரிஷாட் பதியுதீன்\nமற்றொரு கறுப்பு ஜூலை கலவரத்தை தூண்டுவதற்கு முயற்சிக்கும் சில குழுக்களின் முயற்சியை தடுக்கும் வகையிலேயே தான் அமைச்சுப்...\nமுஸ்லிம் அமைச்சர்களின் பதவி விலகல் கடிதங்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு கிடைக்கவில்லையாம்\nஅமைச்சுப் பதவிகளிலிருந்து விலகிய முஸ்லிம் அமைச்சர்களின் பதவி விலகல் கடிதங்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு இதுவரை கிடைக்கவ...\nயாழ்ப்பாணத்தில் நள்ளிரவு வேளையில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய நால்வர் கைது\nயாழ்ப்பாணத்தில் நள்ளிரவு வேளையில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய நால்வரை கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளன...\nதியாகி பொன் சிவகுமாரனின் 45ஆவது சிரார்த்ததினம் அவரது நினைவிடத்தில் அனுஷ்டிக்கப்பட்டது\nதியாகி பொன் சிவகுமாரனின் 45ஆவது சிரார்த்ததினம் இன்று யாழ்ப்பாணம் உரும்பிராயில் நடைபெற்றது உரும்பிராய் பொதுச்சந்தையில் உள்ள...\nமுஸ்லிம் அடிப்படைவாதிகள் பட்டியலில் ஹக்கீம், கபீர் ஹசீம் போன்றவர்களும் இணைவு - ஜயந்த சமரவீர\nமுஸ்லிம் அடிப்படைவாதிகளின் ஆதரவுடன் அமைக்கப்படுகின்ற அரசாங்கத்துக்கு தாங்கள் ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை என்று தேசிய சுதந...\nமுஸ்லிம் தலைவர்களிடம் உள்ள ஒற்றுமை சிங்களத் தலைவர்களிடம் இல்லை - ஞானசார தேரர்\nமுஸ்லிம் தலைவர்களிடம் உள்ள ஒற்றுமை சிங்களவர்களிடம் காணப்படாதுள்ளதாகவும், அவர்களைப் பார்த்து இந்த சிங்களவர்களைக் ...\nஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் ரமழான் வாழ்த்து\nஜனாதிபதி- இறை நம்பிக்கை, தொழுகை, நோன்பு, ஈகை, யாத்திரை ஆகிய பிரதான பண்புகளை அடிப்படையாகக் கொண்ட இஸ்லாமிய சமயத்தை பின்பற...\nபுத்த பிக்குமாரின் செல்வாக்கு ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் நிலை - விக்னேஸ்வரன்\nஇலங்கையில் புத்த பிக்குகளின் செல்வாக்கு சட்டம், ஒழுங்கு மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றைக் குழிதோண்டி புதைக்கும் நிலையினை உருவாக...\nஇரு அமைச்சர்கள் மற்றும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோருக்கு விகாரைக்குள் செல்ல தடை\nமகா சங்கத்தின​ரை அவமானப்படுத்தும் வகையில், கருத்துகளை வெளியிட்டதாகத் தெரிவித்து, இரு அமைச்சர்கள் மற்றும் ஒரு நாடாளுமன்ற உற...\nமுஸ்லிம் அமைச்சர்களின் பதவி விலகல் பொருளாதார ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தாது - அமைச்சர் நவீன்\nஅரசியல் ரீதியில் முஸ்லிம் தரப்பினர் பதவி விலக எடுத்த தீர்மானம், பொருளாதார ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தாதென, அமைச்சர் ...\nயாழ்ப்பாண நீதிமன்றத்திலிருந்து கைதியொருவர் தப்பியோட்டம்\nயாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மல்லாகம் நீதிமன்றத்தில் இருந்து தப்பி ...\nபயங்கரவாத தாக்குதலில் படுகாயடைந்தவர்களில் மேலும் ஒருவர் உயிரிழப்பு\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலில் படுகாயமடைந்தவர்களில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். குற...\nசஹரான் தொடர்பில் 2013ஆம் ஆண்டே அறிந்திருந்தேன் - நாலக டி சில்வா\nஇலங்கையில் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹரான் தொடர்பில் தான் 2013ஆம் ஆண்டு முதல் அறி...\nகுருநாகல் வைத்தியருக்கு எதிராக இதுவரை 735 முறைப்பாடுகள்\nகைது செய்யப்பட்டுள்ள குருநாகல் வைத்தியர் சேகு ஷிஹாப்தீன் மொஹமட் சாபி என்பருக்கு எதிராக இதுவரை 735 முறைப்பாடுகள் பதிவு செய்...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/national?page=705", "date_download": "2019-06-17T01:40:03Z", "digest": "sha1:OOAPOCLGS6PH4GZBNBL4EKHQF2EWGPMD", "length": 12660, "nlines": 1143, "source_domain": "www.inayam.com", "title": "இலங்கை | INAYAM", "raw_content": "\nஎட்டு ஆண்டுகளின் பின்னர் தனது குடும்பத்தை சந்தித்த முன்னாள் போராளி\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் தனது மனைவி மற்றும் பிள்ளையை எட்டு ஆண்டுகளின் பின்னர் நேற்று 27ஆம் திகதி அவுஸ்திரேலி...\nதேர்தல் சட்டங்களை மீறினால் தேர்தல் ஒத்திவைக்கப்படும் - மஹிந்த தேசப்பிரிய\nஉள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்களிப்பின்போது தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் சம்பவங்கள் இடம்பெறுமானால் இரண்டு வாரங்கள...\nஇந்திய மீனவர்கள் 20 பேர் விடுதலை\nசட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 20 மீனவர்கள் நேற்று புதன்கிழமை இந்தியாவி...\nஇலங்கை வருகிறார் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர்\nஜப்பான் வெளிவிவகார அமைச்சர் தாரோ கோனோ எதிர்வரும் ஜனவரி 5ஆம் திகதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்....\nயாழ்ப்பாணத்தில் மர்மக் காய்ச்­சலால் இறப்­புகள் பதி­வா­க­வில்லை - சத்­தி­ய­மூர்த்தி\nயாழ்ப்­பா­ணத்தில் இது­வரை மர்மக் காய்ச்­சலால் இறப்பு சம்­ப­வங்கள் எவையும் பதி­வா­க­வில...\nதேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் ஏழாயிரம் பேர்\nதேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக ஏழாயிரம் பேரை அமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ...\nதமிழ் மக்­க­ளுக்­காக விக்­கி­னேஸ்­வ­ரனை விட நான் அதிகம் குரல் கொடுத்­துள்ளேன் - டிலான் பெரேரா\nவடக்கு முத­ல­மைச்சர் இன்று அமர்ந்­தி­ருக்கும் முத­ல­மைச்சர் கதி­ரைக்­��ு&s...\nஅமைச்சர் மனோ கணேசனின் முடிவு சரியானது - விக்கினேஸ்வரன்\nஅமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி தனித்தும், சேர்ந்தும் பல்வேறு உள்ளூராட்சி சபை தேர்தல்களில் போட்டிய...\n2017ஆம் ஆண்டிற்கான உயர்தரப் பரீட்சையில் யாழ்ப்பாண மாணவன் அகில இலங்கை ரீதியில் முதலிடம்\nவெளியாகியுள்ள 2017 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை முடிவுகளின்படி யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவனான சிறிதரன...\nமுன்னாள் போராளிகள் - கூட்டமைப்பினர் இடையே சந்திப்பு\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் மூத்த உறுப்பினர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன் மற...\nகிளிநொச்சியில் மதுபானசாலை அமைவதற்கு எதிராக மகஜர் கையளிப்பு\nகிளிநொச்சி - பெரிய பரந்தன் பிரதேசத்தில் புதிய மதுபானசாலை அமைவதனை எதிர்த்து பிரதேச மக்கள் கரைச்சி பிரதேச செயலாள...\nதெற்காசியாவில் இலங்கையிலேயே குறைவான தாய் மரணங்கள் பதிவாகியுள்ளது\nதாய், சேய் மரண புள்ளி விபரங்களின் அடிப்படையில் 2016ஆம் ஆண்டில் 112 தாய் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரி...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது மக்களிடம் மாட்டிக்கொண்டுள்ளது - டக்ளஸ்\nதேசிய கட்சிகளோடு கூட்டு சேர்ந்தாலும் தேர்தல்களில் தமது வழி தனி வழி என தெரிவித்துள்ள ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும் நாடா...\nபிராந்திய ஊடகவியலாளர்களின் தொழில்சார்ந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு விசேட குழு\nபிரதேச ஊடகவியலாளர்களின் தொழில்சார்ந்த பிரச்சினைகள் குறித்து கண்டறிந்து அவற்றிற்கான தீர்வுகளை வழங்குவதற்கு பரிந்துரைகளை முன...\nகேப்பாப்புலவு மக்களின் 133 ஏக்கர் காணிகள் இராணுவத்தினரால் இன்று விடுவிப்பு\nகேப்­பாப்பு­லவு மக்­க­ளுக்கு சொந்­த­மான 133ஏக்கர் காணிகள் இன்று வியாழக்கிழமை அவர்­க­ள...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7317:2010-07-16-19-25-29&catid=326:2010&Itemid=0", "date_download": "2019-06-17T01:09:14Z", "digest": "sha1:6BZOFT7LO4TARN3H5OVCUY6CO2ZQKCAB", "length": 11148, "nlines": 92, "source_domain": "www.tamilcircle.net", "title": "யோக்கியன் வர்றான்...", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nSection: புதிய ஜனநாயகம் -\nபோபால் படுகொலை தீர்��்பைக் காட்டி காங்கிரசைச் சாடி வரும் பா.ஜ.க.வின் மறுபக்கம்.\nவாஜ்பாயி பிரதமராக இருந்தபொழுது, அவரது கூட்டணி அரசு இந்தியத் தலைமை வழக்குரைஞராக இருந்த சோலி சோரப்ஜியிடம், \"இந்திய-அமெரிக்கக் குற்றவாளிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் வாரன் ஆண்டர்சனை இந்திய அரசிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்க அரசைக் கேட்க முடியுமா\" என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு கோரியது. இதற்கு சோலி சோரப்ஜி, \"யூனியன் கார்பைடு கார்ப்பரேஷன் முன்னாள் தலைவர் வாரன் ஆண்டர்சனை இந்தியாவிற்குக் கொண்டுவர எடுக்கப்படும் நடவடிக்கைகள் வெற்றி பெற வாய்ப்பில்லை; எனவே, இந்த நடவடிக்கைகள் தொடருவதைக் கைகழுவி விடலாம்\" எனக் கருத்துத் தெரிவித்தார்.\n‘‘அமெரிக்கச் சட்டத்தின்படி வாரன் ஆண்டர்சனுக்கு எதிராக இந்தியா அளித்துள்ள சாட்சியங்கள் போதுமானதல்ல; எனவே, அமெரிக்க அரசு ஆண்டர்சனை இந்தியாவிடம் ஒப்படைக்காது\" என்பது சோலி சோரப்ஜி தரப்பு வாதம். இதுகூட அவரது சொந்த வாதமல்ல; வாரன் ஆண்டர்சன் மீதான வழக்கு தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த சட்ட ஆலோசனை நிறுவனங்கள் முன்வைத்து வரும் வாதங்களையே, சோரப்ஜி கிளிப்பிள்ளைப் போலக் கூறினார்.\nஅக்கூட்டணி ஆட்சியில் சட்ட அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி 2001- ஆம் ஆண்டு அரசுக்கு அனுப்பிய ஒரு குறிப்பில், \"யூனியன் கார்பைடின் போபால் ஆலையில் தொழில்நுட்பக் குறைபாடுகள் இருந்து வந்ததை அந்நிறுவனத்தின் தலைவரான வாரன் ஆண்டர்சன் அறிந்திருந்தார் என்பதற்கும், அக்குறைபாடுகளைச் சரி செய்ய அவர் தவறிவிட்டார் என்பதற்கும் எவ்விதச் சாட்சியமும் கிடையாது. போபால் ஆலையின் அன்றாட செயல்பாடுகளை அமெரிக்காவிலுள்ள தாய் கம்பெனிதான் நடத்திவந்தது என்பதற்கும் சாட்சியம் கிடையாது. எனவே, போபால் ஆலையில் ஏற்பட்ட வாயுக் கசிவிற்கும், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கும் வாரன் ஆண்டர்சனைப் பொறுப்பாக்க முடியாது\" எனக் கூறியிருக்கிறார்.\nவாரன் ஆண்டர்சனை இந்தியாவுக்குக் கொண்டுவருவதில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி உறுதியாக இருந்திருந்தால், ஆண்டர்சனுக்கு எதிராக இன்னும் என்னென்ன சாட்சியங்கள் தேவை என்பதை ஆராய்ந்து, சேகரித்து அமெரிக்காவிடம் அளித்திருக்கலாம். ஆனால், பா.ஜ.க.வோ நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதுதான் சாக்கு என்ற கதையாக, சோலி சோரப்ஜியும் அரு��் ஜெட்லியும் தந்த ஆலோசனைகளின்படி அவ்வழக்கைக் கிடப்பில் போட்டது.\nஉச்ச நீதிமன்றம் போபால் விஷவாயு படுகொலை தொடர்பாக செப்.13, 1996-இல் அளித்த தீர்ப்பில், கேஷுப் மஹிந்திரா உள்ளிட்ட இந்தியக் குற்றவாளிகள் மீதான வழக்கை வெறும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே தண்டனை கிடைக்கக்கூடிய வழக்காக நீர்த்துப் போகச் செய்தது. இதனையே காரணமாக வைத்து, வாரன் ஆண்டர்சனைக் கைது செய்து அழைத்து வரக் கோரி போபால் நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்திருக்கும் பிடி வாரண்டை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஏற்றவாறு மாற்றி புதிய பிடிவாரண்ட் பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மே 2002-இல் சி.பி.ஐ. போபால் பெரு நகரத் தலைமை நீதிபதி முன் வைத்தது. தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதைப் போல, வாரன் ஆண்டர்சன் மீதான வழக்கையும் நீர்த்துப் போக வைக்க வேண்டும் என்பதுதான் இதன் பொருள். நீதிமன்றம் சி.பி.ஐ-இன் கோரிக்கையை நிராகரித்துவிட்டதெனினும், போபால் வழக்கில் பா.ஜ.க. ஆட்சி யார் பக்கம் நின்றது என்பதற்கு இதுவுமொரு சான்று.\nபா.ஜ.க. கூட்டணி அரசு போபால் குற்றவாளிகளுள் ஒருவரான கேஷுப் மஹிந்திராவிற்கு \"பத்ம\" விருது கொடுக்க முடிவெடுத்து, பின் பாதிக்கப்பட்டவர்கள் நடத்திய போராட்டங்களையடுத்து அம்முடிவைக் கைவிட்டது.\nபா.ஜ.க.வின் விசுவாசம் என்றுமே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பக்கம்தான் என்பதற்கு யூனியன் கார்பைடு மட்டுமல்ல, என்ரான் விவகாரமும் நம் கண் முன்னே சாட்சியங்களாக உள்ளன.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/111433-interview-with-dubbing-artist-srilekha.html", "date_download": "2019-06-17T01:21:55Z", "digest": "sha1:TZHYVFPZUHYIOXN4T6VSEAKIYLNZATX3", "length": 14933, "nlines": 117, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"சொர்ணாக்காவுக்கு நான்... கோட்டா சீனிவாசராவுக்கு என் கணவர்!\" - ஶ்ரீலேகாவின் டப்பிங் சுவாரஸ்யம்", "raw_content": "\n\"சொர்ணாக்காவுக்கு நான்... கோட்டா சீனிவாசராவுக்கு என் கணவர்\" - ஶ்ரீலேகாவின் டப்பிங் சுவாரஸ்யம்\n\"சொர்ணாக்காவுக்கு நான்... கோட்டா சீனிவாசராவுக்கு என் கணவர்\" - ஶ்ரீலேகாவின் டப்பிங் சுவாரஸ்யம்\n\"ஆக்டிங், டப்பிங்... ரெண்டும்தாம் எனக்கான அடையாளம். அந்த அடையாளம் வாழ்நாள் முழுக்க தொடர்ந்து கிடைக்கணும்\" - நெகிழ்ச்சியாகப் பேசுகிறார் ஶ்ரீலேகா ராஜேந்திரன். சினிமா மற்றும் சின்னத்திரையில் நடிகையாகவும் பின்னணிக் குரல் கலைஞராகவும் பயணித்துக்கொண்டிருப்பவர்.\n\"உங்க ஆக்டிங் பயணம் எப்போது தொடங்கியது\n\"நடிகையாக அறிமுகமான 'தாலியா சலங்கையா' படத்தில் ஹீரோ முத்துராமன் சாரின் தங்கச்சியா நடிச்சேன். 'மேடை நாடகங்களில் நடிச்சா இன்னும் முன்னேற்றம் கிடைக்கும்'னு படத்தின் இயக்குநர் டி.ஆர்.ராமண்ணா சார் சொன்னார். தொடர்ந்து காத்தாடி ராமமூர்த்தி, பூர்ணம் விஸ்வநாதன், ஶ்ரீகாந்த், வி.எஸ்.ராகவன் உள்பட பல சீனியர் ஆர்டிஸ்டுகளின் நாடகங்களில் நடிச்சேன். தவிர, சப்போர்டிங் மற்றும் காமெடி கேரக்டர்களில் பல படங்களிலும் நடிச்சேன்.\"\n\"முதல் டப்பிங் வாய்ப்பு எப்படிக் கிடைச்சது\n\"விஜயகாந்த் சார் அறிமுகமான 'அகல் விளக்கு' படத்தில் நானும் நடிச்சேன். அந்தப் படத்துக்காக டப்பிங் கொடுக்கப்போனப்போ, 'உங்க வாய்ஸ் நல்லாயிருக்கே. இங்கே நிறைய மொழி மாற்றுப் படங்களுக்கான டப்பிங் வேலைகள் நடக்கும். ஆர்வமிருந்தால் சொல்லுங்க'னு டப்பிங் தியேட்டர் இன்ஜினீயர் சொன்னார். நானும் சம்மதிக்க, நூற்றுக்கணக்கான மொழி மாற்றுப் படங்களுக்கும், பின்னர் நிறைய நேரடி தமிழ்ப் படங்களுக்கும் டப்பிங் பேசினேன். அப்படி 80, 90-ம் ஆண்டுகளில் திரையில் கலக்கின ஹீரோயின்களுக்கு டப்பிங் பேசியிருக்கேன்.''\n\"டப்பிங் வொர்க்கில் மறக்க முடியாத அனுபவம்...\"\n\" 'தூள்' படத்தின் சொர்ணாக்கா கேரக்டரில் நடிச்ச சகுந்தலா மேடத்துக்கு டப்பிங் கொடுத்தேன். அவங்களுக்கு முழுசா டப்பிங் பேசி முடிச்சுட்டேன். ஆனா, 'என் கேரக்டருக்கு நானே டப்பிங் பேச ஆசைப்படுறேன்'னு அவங்க திடீர்னு சொல்லியிருக்காங்க. இதை டைரக்டர் என்னிடம் சொன்னார். 'யதார்த்தமான ஆசைதானே சார். அவங்க பேசட்டும். என் போர்ஷனை கட் பண்ணிட்டாலும் பரவாயில்லை'னு சொன்னேன். ஆனாலும், அவங்க ஆசைக்காக சில இடங்களில் மட்டும் பேசினாங்க. அந்தப் படம் ரிலீஸானதும், எனக்கு எக்கச்சக்க பாராட்டுகள் கிடைச்சுது. கடைசியாக, 'குட்டிப் புலி' படத்தில் நடிகை பிரபாவுக்கு டப்பிங் பேசினது நிறைவான அனுபவம் கொடுத்துச்சு. இப்போ சீரியலில் நடிச்சுட்டு இருக்கிறதால், டப்பிங் வொர்க்ல பெரிய இடைவெளி ஏற்பட்டிருக்கு. அந்த இடைவெளி ஏற்படக் கூடாது என்பது என் ஆசை.''\n\"1990-ம் ஆண்டுகளுக்குப் பிறகு சினிமாவில் நடிக்கிறதை குறைச்சுட்டீங்களா\n\"எடிட்டர் மோகனின் தமிழ் மொழி மாற்றுப் படங்களுக்கு, ஆரூர் தாஸ் சார்தான் கதையாசிரியர். 'நல்லா டப்பிங் பேசறீங்க. நீங்களே டைரக்டராவும் வொர்க் பண்ணலாமே'னு மோகன் சார் ஒருநாள் சொன்னார். அதன்படி 25 படங்களுக்கு உதவி கதையாசிரியரா வொர்க் பண்ணினேன். கவுண்டமணி, செந்தில், எஸ்.எஸ்.சந்திரன் உள்ளிட்ட பலருடன் ஜோடியாகவும் நடிச்சுட்டிருந்தேன். அந்தச் சமயத்தில் எனக்குக் கல்யாணமாச்சு. கல்யாணத்துக்குப் பிறகு நடிகைகளுக்கு வாய்ப்பு குறையறது வழக்கம்தானே. அப்படி எனக்கு வாய்ப்புகள் குறைஞ்ச பிறகுதான், கோவை சரளா காமெடி ரோல்ல ஃபேமஸானாங்க. நல்ல கதைகளில் இப்போதும் நடிச்சுட்டுதான் இருக்கேன்.\"\n\"உங்க கணவர் ராஜேந்திரனும் ஃபேமஸ் டப்பிங் ஆர்டிஸ்ட். அவர் பற்றி...''\n\"அவரும் சினிமா மற்றும் டிராமா நடிகர்தான். நாடகங்களில் சேர்ந்து நடிக்கும்போது பழக்கமாகி, இரு குடும்பத்தார் சம்மதத்துடன் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். மூவிஸ், சீரியல்களில் டப்பிங் கொடுத்ததோடு, கதையாசிரியராவும் அவர் வொர்க் பண்ணியிருக்கார். கோட்டா சீனிவாசராவ், சாயாஜி ஷிண்டே இருவருக்கும் இவர்தான் ரெகுலராக டப்பிங் கொடுக்கிறார். கோட்டா சீனிவாசராவ் சார் எப்போ சென்னைக்கு வந்தாலும், என் கணவரை அழைச்சுப் பேசுவார். 'திருப்பாச்சி' படத்தில் கோட்டா சார் வில்லனா நடிச்சார். 'அவருக்கு நீங்க டப்பிங் கொடுத்தது சிறப்பா இருக்கு'னு கணவரை நேரில் அழைச்சு விஜய் சார் பாராட்டினார். கோட்டா சாரின் ரியல் வாய்ஸை நிறையப் பேர் கேட்டிருக்க மாட்டாங்க. அவர் வாய்ஸை மிமிக்ரி பண்றதா சொல்லிக்கிட்டு பலரும் என் கணவர் வாய்ஸைதான் பேசிட்டிருக்காங்க.''\n\"இடைவிடாத சீரியல் ஆக்டிங் பயணம் எப்படி இருக்கு\n\"மேடை நாடகங்களில் நடிக்கிறது குறைந்ததும், தூர்தர்ஷன் நாடகங்களில் நடிச்சேன். 1990-ம் வருஷம் ராதிகா மேடமின் 'ராடான்' நிறுவனத்தின் முதல் சீரியலான 'சித்தி'யில் ஆரம்பிச்சு 'வாணி ராணி' சீரியல் வரை நடிச்சுட்டிருக்கேன். சுஹாசினி மேடமின் 'மெட்ராஸ் டாக்கீஸ்' சீரியல்கள் உள்பட நிறைய ஹிட் சீரியல்களில் நடிச்சிருக்கேன். தொடர்ந்து மக்களை மகிழ்விக்கிற பயணம் சந்தோஷத்தைக் கொடுக்குது. பாலா சார் டைரக்‌ஷனில் 'தாரை தப்பட்டை' படத்தில் நடிச்சதும் மறக்க முடியாத அனுபவம்.\"\n''ரியல் கப்பிள், ரீல் கப்பிளாக நடிக்கும் அனுபவம்..\"\n\"தூர்தர்ஷன் சேனலில் பல சீரியல்களில் நாங்க சேர்ந்து நடிச்சிருக்கிறோம். இப்போ 'வாணி ராணி' சீரியலிலும் தம்பதியரா நடிக்கிறோம். ரெண்டு பேருமே தங்கள் கேரக்டர் பெஸ்டா இருக்கணும்னு விட்டுக்கொடுக்காம நடிப்போம். நாங்க எப்பவும் ஒருத்தரையொருத்தர், 'வாங்கப் போங்க'னு மரியாதையோடுதான் பேசிப்போம்.\"\n\"டப்பிங், ஆக்டிங்... எது ரொம்பவே பிடிச்சது\n\"ரெண்டுமே மனநிறைவைக் கொடுக்குது. சினிமாவில் வொர்க் பண்ணிட்டிருக்கும்போதே உயிர் போகணும். அதுதான் என் ஆசை.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/120436-am-not-ready-to-do-character-roles-actor-bharath.html", "date_download": "2019-06-17T01:13:52Z", "digest": "sha1:FL2EUJ4WMF6NRPEJC7TSMUOHADXKXBB6", "length": 11762, "nlines": 121, "source_domain": "cinema.vikatan.com", "title": "``கேரக்டர் ரோல் பண்ற அளவுக்கு நான் இன்னும் கீழ போகலை..!'' - வேதனையில் பரத்", "raw_content": "\n``கேரக்டர் ரோல் பண்ற அளவுக்கு நான் இன்னும் கீழ போகலை..'' - வேதனையில் பரத்\n``கேரக்டர் ரோல் பண்ற அளவுக்கு நான் இன்னும் கீழ போகலை..'' - வேதனையில் பரத்\n``தமிழ் சினிமா கண்டுக்காம இருந்த சமயங்கள்ல எனக்குக் கைகொடுத்தது மலையாள சினிமாதான். மூன்று படங்கள் மலையாளத்துல நடிச்சேன். ``லஜ்ஜாவதியே...`பாடலுக்கு ஆடுன தமிழ் பையன்’னு இன்னும் அந்த மக்கள் என்னை ஞாபகம் வெச்சிருக்கிறது ஆச்சர்யமா இருக்கு. மலையாளத்துல `மாஸ் படம்', `மாஸ் ஹீரோ'ங்கிற கான்செப்ட்களுக்கு இடமே கிடையாது. கதை நல்லா இருந்தா அங்க எல்லாருமே மாஸ் ஹீரோதான். அப்படியான நல்ல படங்களை தூக்கிவெச்சு கொண்டாடுறது மலையாள ரசிகர்களின் வழக்கம்...” - பரத்தின் வார்த்தைகளில் அத்தனை ஆதங்கம். `பாய்ஸ்’, `காதல்’, `வெயில்’... போன்ற படங்கள் மூலம் அடுத்தடுத்த கட்டங்களுக்கு சென்றவர் இப்போது நான்கு படங்களில் நடித்து வருகிறார். அவரிடம் பேசியதிலிருந்து...\n``அப்ப தமிழ்ல நல்ல கதைப்படங்கள் வர்றது இல்லைனு சொல்றீங்களா\n``நான் சினிமாவுக்கு வந்து 15 வருஷங்களுக்கும் மேலாச்சு. இந்த 15 வருஷங்கள்ல சினிமா நிறைய மாறியிருக்கு. ஆனால், ஆடியன்ஸ் கொஞ்சம்கூட மாறலை. இங்க பண்ணும் புது முயற்சிகள் தோல்வியைத்தான் தழுவுது. இங்க மண்சார்ந்த நல்ல கதைப்படங்கள் வந்து ஐந்து வருஷத்துக்கு மேல ஆகுது. அந்த மாதிரியான படங்களுக்கு தமிழ்ல மதிப்பே இல்லாம போச்��ோனு நினைக்கும்போது வருத்தமா இருக்கு. அதைத்தான் சொன்னேன்.\nஇப்ப நான் நடிச்சுட்டு இருக்குற நான்கு படங்களுமே வித்தியாசமான படங்கள். 'சிம்பா', மனுஷனுக்கும் ஒரு நாய்க்கும் இடையிலான நட்பை சொல்ற படம். படம் முழுக்க நானும் நாயும்தான் உரையாடிட்டே இருப்போம். இந்தப் படத்தை அப்படியொரு மேக்கிங்ல அழகா டைரக்ட் பண்ணியிருக்கார் அரவிந்த் ஸ்ரீதர். அடுத்ததா `பொட்டு’ படம். இது முழுக்கமுழுக்க டார்க் காமெடி படம். இதில் இனியா, நமிதானு இரண்டு ஹீரோயின்கள். இவர்கள்ல எனக்கு ஜோடி யார் என்பதை நீங்க படம் பார்த்துதான் தெரிஞ்சுக்கணும்.\n`காளிதாஸ்’ என்ற படத்தில் முதல்முறையா போலீஸ் கேரக்டர்ல நடிச்சிருக்கேன். இதில் சண்டைக்காட்சிகளுக்காக அத்தனை கஷ்டப்பட்டிருக்கோம். ரஷ் பார்க்கும்போது, `ஆக்‌ஷன் செமயா ஒர்க்கவுட் ஆகியிருக்கே’னு நமக்கே தோணுது. காமெடி, ஆக்க்ஷன், சோஷியல் மெசேஜ்னு எல்லாம் கலந்த மசாலா படமா இருக்கும். அடுத்து, திரில்லர் அண்ட் ஆக்‌ஷன் படம், `எட்டு'. இப்படி வெரைட்டியான ரோல்கள்ல நடிச்சுட்டு இருக்கேன். இந்தப் படங்கள் அனைத்தும் ஸ்ட்ரைக் முடிந்ததும் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகும். யெஸ், இது எனக்கு சினிமாவுல இரண்டாவது இன்னிங்ஸ்.”\n`` `வெயில்’, `பட்டியல்’, `வானம்’னு நீங்க நடிச்ச டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. அப்படி டபுள் ஹீரோ சப்ஜெக்ட் வந்தா நடிப்பீங்களா\n``நீங்கள் சொல்லும் இந்த டபுள் ஹீரோ சப்ஜெட் படங்கள் அனைத்துமே என் மனதுக்கு நெருக்கமானவை. இப்படி இரண்டு ஹீரோக்களுக்கும் முக்கியத்துவம் உள்ள படங்கள் இப்ப வந்தாலும் நிச்சயம் நடிப்பேன். ஆனா, சின்ன கேரக்டர் ரோல் மட்டும் பண்ணுங்கனு சொன்னா நிச்சயம் பண்ண மாட்டேன். இன்னும் அந்தளவுக்கு நான் கீழ போகலை. சினிமாவுல மாஸ் ஹீரோவா நடிக்கிற அளவுக்கு இன்னும் எனக்குக் காலம் இருக்குனு நினைக்கிறேன்.”\n``தமிழ் சினிமாவுல இப்ப நடந்துட்டு இருக்கிற ஸ்ட்ரைக் பற்றி உங்க கருத்து என்ன\n``இந்த ஸ்ட்ரைக், தமிழ் சினிமாவின் நிலைத்தன்மையைக் கெடுத்துட்டு இருக்கு. ஆனால், இது அவசியம்னு சொல்றாங்க. விஷால் என் நெருங்கிய நண்பர். அவர் ஒண்ணு நெனச்சா, அதை செய்துமுடிக்காம விடமாட்டார். அதேமாதிரி இந்த ஸ்ட்ரைக் பிரச்னையையும் எந்தவொரு பாதிப்பும் இல்லாம தீர்த்து வைப்பார்னு நம்புறேன். இங்க எல்லாரும் சினிமாக்காரங்களை ஈஸியா குறை சொல்லிடுறாங்க. ஆனா, எங்க பிரச்னை எங்களுக்குத்தான் தெரியும். நடிகர்களோட சம்பளத்தை குறைக்கணும்னு சொல்றாங்க. படங்கள் நடிக்காம வீட்ல இருக்குற சமயங்கள்ல அவங்க எப்படி மேனேஜ் பண்ணுவாங்க என்பதையும் யோசிக்கணும். அதனால முடிந்தவரை சினிமாவைப் பற்றி குறைகூறாம இருக்குறது நல்லது.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.itsmajja.com/agni-dev-title-to-be-changed/", "date_download": "2019-06-17T01:39:55Z", "digest": "sha1:7PEVOBXO2LTMF6HTFEMLU6HZHAQTN5GD", "length": 4060, "nlines": 113, "source_domain": "tamil.itsmajja.com", "title": "Agni Dev Title to be Changed", "raw_content": "\nHome South Reel அக்னி தேவ் படத்தின் டைட்டில் மாற்றம் \nஅக்னி தேவ் படத்தின் டைட்டில் மாற்றம் \nபாபி சிம்ஹா, மதுபாலா, ரம்யா நம்பீசன் நடிக்கும் அரசியல் சார்ந்த படம் அக்னி தேவ். இந்தப் படத்தின் ட்ரைலர் வெளிவந்து மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.\nதற்போது பட குழுவினர் டைட்டிலை மாற்றப் போவதாகவும் புதிய திடலை இன்று மாலை ௭ மணிக்கு அறிவிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\n‘அக்னி தேவி’ படத்திற்கு நீதிமன்றம் தடை\nபேட்ட ஒரு வரி விமர்சனம்\nசாமி 2 எப்படி இருக்கு \nதுல்கர் சல்மான் வெளியிடும் ‘கீ’ ட்ரைலர் 2\nமிஸ்டர் லோக்கல் ட்ரைலர் ரிலீஸ் அறிவிப்பு\nஉடுக்கை மூவீ பூஜை ஸ்டில்ஸ்\nத்ரிஷாவின் பிறந்தநாளன்று ‘பரமபதம் விளையாட்டு’ ட்ரெய்லர் ரிலீஸ்\n‘உணர்வுகள் தொடர்கதை’ ஃபர்ஸ்ட் லுக்\nஜெயம்ரவி படத்தின் டைட்டில் லுக்\n‘ஏலே’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nதுல்கர் சல்மான் வெளியிடும் ‘கீ’ ட்ரைலர் 2\nமிஸ்டர் லோக்கல் ட்ரைலர் ரிலீஸ் அறிவிப்பு\nபேட்ட விஸ்வாசம் படத்தின் ரன் டைம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/TopNews/2019/05/21105021/1242739/Man-Who-Climbed-Eiffel-Tower-Is-Taken-Into-Custody.vpf", "date_download": "2019-06-17T02:06:52Z", "digest": "sha1:TRSWYDPHRVRAJICYOZEEVSNTTLKZOZDG", "length": 7871, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Man Who Climbed Eiffel Tower Is Taken Into Custody", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஉலக புகழ்ப்பெற்ற ஈஃபில் டவர் மூடல் - காரணம் இதுதான்\nபிரான்ஸ் நாட்டில் உள்ள உலக புகழ்ப்பெற்ற ஈஃபில் டவர் தற்காலிகமாக மூடப்பட்டது. இதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம்.\nபிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் ஈஃபில் டவர் உலக புகழ்ப்பெற்றது. இந்த டவரை வடிவமைத்த அலெக்சாண்டர் கஸ்டவ் ஈஃபில் லின் என்பவரின் பெயரை குறிக்கும் வகையில் இது ஈஃபில் டவர் என பெயரிடப்பட்டது.\nஆண்டுதோறும் 55 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள், வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் என அனைவரும் கண்டுகளித்து வருகின்றனர்.\nஇந்த ஈஃபில் டவர், நேற்று ஒரு வாலிபரால் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டது. இந்த டவரில் வாலிபர் ஒருவர் யாருக்கும் தெரியாதபடி, அதன் உச்சியினை அடைய வேண்டும் என்கிற முனைப்புடன் ஏற தொடங்கியுள்ளார். அவர் சிறிது தூரம் சென்ற பின்னர் அங்கிருந்த சில சுற்றுலா பயணிகள் கண்டுள்ளனர்.\nஉடனடியாக அங்கிருந்த பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து ஈஃபில் டவருக்கு வந்த அவர்கள், சுற்றுலா பயணிகளை தற்காலிகமாக அப்புறப்படுத்தினர். பின்னர் அந்த வாலிபரை கீழே இறக்கும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். அந்த வாலிபர் 149 மீட்டர் அதாவது 488 அடி உயரத்திற்கு கிடுகிடுவென ஏறிவிட்டார்.\nசுற்றுலா பயணிகளுக்கிடையே பெரும் பதற்றம் நிலவவே, ஈஃபில் டவர் தற்காலிகமாக மூடப்படும் என கூறினர். ஆனால், பார்வையாளர்கள் திரும்பிச் செல்ல மனமில்லாமல், அதிகாரிகளிடம் திறக்குமாறு வலியுறுத்தினர். பாதுகாப்பு கருதி அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.\nஅந்த வாலிபரை 6 மணி நேரம் போராடி பாதுகாப்பாக மீட்டு, போலீசார் கஸ்டடியில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதையடுத்து ஈஃபில் டவர் நேற்று தற்காலிகமாக மூடப்பட்டது. டவர் மீண்டும் இன்று உள்ளூர் நேரப்படி, 9.30 மணி அளவில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.\nஉலக கோப்பை கிரிக்கெட் - இந்தியாவிடம் பணிந்தது பாகிஸ்தான்\nதடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் இன்று முதல் அபராதம்\nகோபா அமெரிக்கா கால்பந்து - அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சி அளித்தது கொலம்பியா\n‘வாயு’ புயல் குஜராத்தில் இன்று கரையை கடக்கிறது\nசோமாலியாவில் அதிபர் மாளிகை அருகே கார் குண்டுவெடிப்பு - 11 பேர் பலி\nபாரிஸின் அழகை ஈஃபில் டவர் மூலம் அட்வெஞ்சராக ரசிக்கலாம் - எப்படி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/06/blog-post_428.html", "date_download": "2019-06-17T01:04:45Z", "digest": "sha1:7ACEJF7I2UX2CBB2YWHO7URISRA7PKWQ", "length": 11480, "nlines": 66, "source_domain": "www.pathivu24.com", "title": "மனித உரிமைகள் பேரவைய��ல் இருந்து அமெரிக்காவின் வெளியேற்றம் தமிழர்களுக்கு பாதிப்பே - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்காவின் வெளியேற்றம் தமிழர்களுக்கு பாதிப்பே\nமனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்காவின் வெளியேற்றம் தமிழர்களுக்கு பாதிப்பே\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா வெளியேறியிருப்பது, தமிழர் தரப்புக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nஇவ் விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,\n“அமெரிக்காவின் வெளியேற்றம் எமக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்காவிடினும், விடயங்களை எவ்வாறு கையாளுவது என்பது தொடர்பாக, அமெரிக்காவுடன் நாங்கள் பேச்சு நடத்துவோம். வெளியில் இருந்து எப்படி விடயங்களைக் கையாளலாம் என்று ஆராய்வோம்.\nஅத்துடன், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், அமெரிக்காவுடன் இணைந்து, தீர்மானங்களைக் கொண்டு வந்த பிரித்தானியா, மொன்ரனிக்ரோ, மசிடோனியா ஆகிய நாடுகள், தொடர்ந்தும் பேரவையில் இருக்கின்றன. அந்த நாடுகளுடனும் பேச்சு நடத்துவோம்.\nசிறிலங்கா தொடர்பாக, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், அமெரிக்கா தலைமை தாங்கி நிறைவேற்றிய தீர்மானத்துக்கு எந்தப் பாதிப்பும் வராது.\nஅந்தத் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவதைக் கண்காணிக்க வேண்டியது ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரும் தான்.\nஅழுத்தம் கொடுப்பது, எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலேயே அமெரிக்காவின் தேவை இருக்கின்றது.\nஅமெரிக்கா வெளியேறினாலும், உறுதியாக தலைமைத்துவம் வழங்கக் கூடிய ஏனைய தரப்புக்களுடன் நாங்கள் பேச்சு நடத்தவுள்ளோம்.\nபிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்தப் பேச்சுக்கள் இடம்பெறும். மாற்று வழிகளாக இதனை ஆராய்கின்றோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nநுவரெலியாவிலுள்ள முகாமில் பயிற்சிப் பெற்ற தாக்குதல்தாரி\nகொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்டவர் நுவரெலியாவிலுள்ள முகாமில் பயிற்சிப் பெற்றவரென குற்றப்புலனாய்வுத் திண...\nநீராவியடிப் பிள்ளையார் விவகாரம் - பெயர் பலகைககள் அகற்றப்பட்டன\nமுல்லைத்தீவு- பழை��� செம்மலை, நீராவியடி பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள வளாகத்தில் அடாத்தாக பௌத்த விகாரை அமைத்து குருகந்த ரஜமகா விகாரை என பெயர் சூ...\nமாலியில் கிராமத்திற்குள் புகுந்து ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூடு – 100 ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு\nமத்திய மாலியில் உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் டாங் இன குழுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் சுமார் 100 பேர் கொல்லப்பட்டுள...\nயாழில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களை செயலிழக்கச் செய்ய நடவடிக்கை\nயாழ்ப்பாணம், சிறுத்தீவில் கண்டெடுக்கப்பட்ட வெடிபொருட்களை செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக நீதிமன்ற உத்தரவைப் பெற த...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nசர்ச்சைக்குரிய நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பௌத்த மக்கள் சத்தியாக்கிரகம்\nமுல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள குருகந்த ரஜமஹா விகாரையில் பௌத்த மதகுருமார் மற்றும் 20...\nஅசாதாரண சூழ்நிலையில் ஜனாதிபதி, பிரதமர் இல்லாத இலங்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயமாக தஜிகிஸ்தானுக்கு பயணமாகவுள்ளார். நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க சி...\nஇ.போ.ச. ஊழியர்கள் அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் சந்திப்பு\nபணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தேசிய சேவையாளர் சங்கத்துக்குட்பட்ட இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பிரதமரின் செயலாளர் உள்ளிட்ட அரசாங்கத...\nவாள்வெட்டுக் கும்பலின் தாக்குதலில் கொக்குவில் ரயில் நிலைய பொறுப்பதிகாரி படுகாயம்\nவாள்வெட்டுக் கும்பல் நடத்திய தாக்குதலில் கொக்குவில் ரயில் நிலைய பொறுப்பதிகாரி தலையில் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை...\nபிரான்ஸிற்கு அழைத்து வரப்படவுள்ள 12 அகதிச் சிறுவர்கள்\nசிரிய தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 12 சிறுவர்கள் பிரான்ஸிற்கு அழைத்து வரப்படவுள்ளனர். அண்மைக்காலமாக தொடர்ந்தும் சிரியாவில் ...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை சிறுகதை சினிமா தொழில்நுட்பம் மருத்துவம் விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://esskannan.blogspot.com/2015/11/blog-post_12.html", "date_download": "2019-06-17T00:32:35Z", "digest": "sha1:KUITNYJZ6FM74RXCPWXCHEONORE5JLZY", "length": 6642, "nlines": 137, "source_domain": "esskannan.blogspot.com", "title": "தோழமையுடன்", "raw_content": "\nவியாழன், 12 நவம்பர், 2015\nஎன்னமா சண்டை போடுகிறார், பாராட்டிய\nபெண்ணை பார்த்து “ஜிப்பை”ப் போடும்மா\nகாதலனைக் கைவிடவும், மிட்டாய் தின்பவனுடன்\nதொலைக் காட்சி விளம்பரங்கள்..... சொல்லும் செய்தி\nஆறாம் அறிவாக பகுத்தறிவைப் பெற்ற மனிதன்\nஇரவு 11 மணிக்கு பஸ் ஏறும் பெண்\nஓடும் பேருந்தில் வல்லுறவு – செய்தி.\nஅதிர்ச்சியில் மக்கள் – ஆனால்\nஎதிர்ப்பைக் கூர்மைப் படுத்தும் ஆவேசம்\nகண்ணீர் வடிக்கும் கண்ணீர் புகைக் குண்டு\nதடியடிக்குப் பின் இறங்கி வந்து\nபேச்சு வார்த்தை நடத்துகின்றார் ஆட்சியாளர்.\nஅணிவகுப்புகளில் அதிருப்தியுற்ற ராஜபாதைகளுக்கு பெருமிதம்.\nஆண் பெண் பேதமற்ற போர்க் குணத்தின் வெற்றி.\nஇடுகையிட்டது thozhamaiyudan நேரம் முற்பகல் 8:16\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇலக்கும் தேடலும் நீடிப்பதால் தொடர்கிறது பயணம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசுந்தர ஆத்தா: உள்ளூர் வீராங்கனைகளை கண்டடைவோம்\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஇளைஞர் நலன் 2 (1)\nதமிழக முதல்வருக்குப் பதில் (1)\nதிமுகவின் விடியட்டும் முடியட்டும் (1)\nதொழிற்சங்கம் சென்னை வரலாறு (1)\nமேற்கு வங்க ஆதரவு (1)\nமொழி- வேலை வாய்ப்பு (1)\nமோசம் போன இளைஞர்கள் (1)\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/?cat=3722", "date_download": "2019-06-17T00:36:58Z", "digest": "sha1:LG2SI2RNIXWCXDIYENUT7ZJSCFZQHQFZ", "length": 8564, "nlines": 171, "source_domain": "newkollywood.com", "title": "சின்னத்திரை Archives | NewKollywood", "raw_content": "\nசுட்டுப்பிடிக்க உத்தரவு -நடிகர் விக்ராந்த்\nநடிகர் சங்க தேர்தலில் கே.பாக்யராஜ் போட்டி\nமங்கி டாங்கி படக்குழுவினரின் ரம்ஜான் வாழ்த்து \nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா இசை விழா\nசாஹோ படத்தில் இருந்து சுமூகமாக பிரிந்த இசையமைப்பாளர்கள்\nஉலகம் அறியாத ஹீரோக்களை தேடும் ஜிவி பிரகாஷின் புதிய பயணம்\nஹன்சிகாவின் மஹா படத்துக்காக இடைவிடாத படப்பிடிப்பில் STR\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வாரந்��ோறும்...\nபின்கோடு நிகழ்ச்சியின் மூலம் தமிழகம் மற்றும்...\nபுதிய தலைமுறையில் ஒளிபரப்பாக இருக்கும் மற்றொரு...\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு – 2\nபுதிய தலைமுறை தொலைக்காட்சியில் அனைவரின்...\nமீண்டும் வருகிறார் பிரியா மகாலட்சுமி\nதிரைப்படம் பார்ப்பது எவ்வளவு சுவாரசியமோ...\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nசின்னத்திரை நடிகை நிலானி – உதவி இயக்குநர் காந்தி...\nவிஜய் டிவியில் கமல்ஹாசன் பிக்பாஸ்-2 நிகழ்ச்சியை...\nநிலானி திருமணம் செய்ய மறுத்ததால் தீக்குளித்தவர் மரணம்\nதென்றல் உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்த வர்...\nபிக்பாஸ் வீட்டில் ஒருவர் மரணம்\nகடந்த 80 நாட்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்...\nபின்கோடு நிகழ்ச்சியின் மூலம் தமிழகம் மற்றும்...\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வாரந்தோறும்...\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு – 2\nமீண்டும் வருகிறார் பிரியா மகாலட்சுமி\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nசுட்டுப்பிடிக்க உத்தரவு -நடிகர் விக்ராந்த்\nநடிகர் சங்க தேர்தலில் கே.பாக்யராஜ் போட்டி\nமங்கி டாங்கி படக்குழுவினரின் ரம்ஜான் வாழ்த்து \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20211022", "date_download": "2019-06-17T00:35:27Z", "digest": "sha1:IUU476E3UNTGYT2EGLVYXQDFOQF7KRJ7", "length": 69931, "nlines": 785, "source_domain": "old.thinnai.com", "title": "வளரும் நாடுகளின் மனித உரிமையைக் காக்கும் கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் | திண்ணை", "raw_content": "\nவளரும் நாடுகளின் மனித உரிமையைக் காக்கும் கட்டாய மதமாற்ற தடைச் சட்டம்\nவளரும் நாடுகளின் மனித உரிமையைக் காக்கும் கட்டாய மதமாற்ற தடைச் சட்டம்\n‘இந்தியாவின் ஒற்றுமை ஆன்மீக அடிப்படையில் அமைந்தது. ‘\n=டாக்டர் அம்பேத்கர் ( ‘பாக்கிஸ்தான் குறித்த எண்ணங்கள் ‘ எனும் நூலிலிருந்து)\n‘வேற்றுமையில் ஒற்றுமை மூலம் ஒரே நாடாக இந்தியா விளங்குகிறது. இந்தியாவின் பெருமையாக கருதப்படும் இது மதமாற்றத்துக்கு\n-லொஸேன் உலக எவான்ஜலிக்கல் செயற்குழுவின் ‘இந்திய சூழலில் ஆன்மீக போராட்டம் ‘ எனும் அறிக்கையிலிருந்து.\n1. கிறிஸ்த���ர்கள் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுகிறார்களா அவர்கள் மகத்தான கல்வி மற்றும் மருத்துவ சேவைகளில்தானே ஈடுபடுகிறார்கள் அவர்கள் மகத்தான கல்வி மற்றும் மருத்துவ சேவைகளில்தானே ஈடுபடுகிறார்கள் இந்திய கிறிஸ்தவ வரலாற்றில் அவர்கள் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதற்கு என்ன சான்றுகளை காட்ட முடியும் இந்திய கிறிஸ்தவ வரலாற்றில் அவர்கள் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதற்கு என்ன சான்றுகளை காட்ட முடியும் வேண்டுமானால் நீங்களும் அவர்களைப் போல சேவைகளில் ஈடுபடுங்கள்.\nகிறிஸ்தவ அமைப்புகளின் கல்வி மற்றும் மருத்துவ சேவைகள் மதமாற்றத்துக்கான வெறும் தூண்டில்தான் என்பதை இரட்சண்ய சேனை அமைப்பின் நிறுவனரான ஜெனரல் பூத் தெரிவித்துள்ளார். கல்கத்தாவின் காலம் சென்ற தெரசாஅம்மையாரும் சற்றேறக்குறைய இதே கருத்துகளை கூறியுள்ளார். கிறிஸ்தவத்தின் இந்த சேவைகளுக்கு போட்டியாக வேறெந்த சேவை அமைப்புகளும் வந்துவிடக்கூடாதெனபதில் கிறிஸ்தவ திருச்சபை மூர்க்கமாக உள்ளது. உதாரணமாக, கோவாவில் ‘கிறிஸ்தவ நற்செய்தி அறிவிப்புக்கு ஊறு விளைவிப்பதாக ‘ அப்பகுதியின் இந்திய மருத்துவ முறை மருத்துவர்களை கத்தோலிக்க புனித விசாரணை அப்புறப்படுத்தியது. அண்மைக் காலங்களில் தெரசாவின் சேவையை மையமாக கொண்டு டாமினிக் லப்பயர் என்னும் கத்தோலிக்க எழுத்தாளர் (நம் மத சார்பற்ற வட்டாரங்களில் இவர் பெரிதும் மதிக்கப்படுபவர்) பாதி கற்பனையும் மீதி பிரச்சாரமுமான ‘City of Joy ‘ எனும் நூலில் இராமகிருஷ்ண மிஷன் துறவிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து குழந்தைகளை இந்திய அரசு இயந்திர உதவியுடன் மும்பையில் விற்பனை செய்வதாக எழுதியிருந்தார். இவ்வாறு மேல் நாடுகளில் கிறிஸ்தவரற்ற இந்திய சேவை அமைப்புகளை பற்றி மிகவும் மட்டரக விஷமப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுதான் இவர்கள் ‘சேவையில் ‘ ஈடுபடுகின்றனர். மேலும் இவர்களது கல்வி அமைப்புகள் பெரும்பாலும் இந்திய அரசின் சலுகைகளும், நிர்வாக தலையீட்டின்மையும் கொண்டு நடத்தப்படுகின்றன. ஆனால் ஹிந்து கல்வி அமைப்புகளோ அரசின் நிர்வாகத் தலையீடும் சலுகைகளின்மையும் கொண்ட சூழலில் நடத்தப்படுகின்றன. மேற்கு வங்க அரசின் நிர்வாகத்தலையீடு காரணமாக ஸ்வாமி விவேகானந்தர் கண்ட இராம கிருஷ்ண சேவை அமைப்பு தன்னை ஹிந்துவற்ற ��ிறுபான்மை என அறிவிக்க கோரியது இந்த மதச்சார்பற்ற கேலி கூத்தின் கோரமான உச்ச கட்டம். இத்தனை சாதகமற்ற சூழலிலும் இன்று இந்தியாவின் மிக பரவலான கல்வி அமைப்பாக வித்யா பாரதி விளங்குவதும், ஓராசிரியர் கல்வி கூடங்கள் எனும் பொருளாதார திறமை கொண்ட அமைப்புகள் மூலம் தலித் மற்றும் வனவாசிகளுக்கு கல்வி அளிப்பதில் பெற்றுள்ள வெற்றிகளும் இந்திய தேசியத்தின் உள்ளார்ந்த முழுமைப் பார்வையின் வலிமையின் வெற்றியே.வனவாசிகளுக்கு மருத்துவசேவை புரிவதில் பெரும் வெற்றியும் சாதனையும் கண்ட விவேகானந்த வனவாசிகள் நல அமைப்பின் டாக்டர் சுதர்சனை கடத்தப்போவதாக வீரப்பன் அறிவித்ததும், வீரப்பன் ஆதரவு பிரசுரங்களுடன் கிறிஸ்தவ கன்யாஸ்திரி அண்மையில் கைது செய்யப்பட்டதும் ஞாபகமிருக்கலாம். கட்டாய மதமாற்றத்தில் இந்தியாவில் கிறிஸ்தவ சர்ச் ஈடுபட்டதற்கான வரலாற்று ஆவணங்கள் ஏராளம். ஐரோப்பாவை நடுநடுங்க வைத்த புனித விசாரணை எனும் Holy inquisition ஐ எடுத்துக் கொள்ளலாம்.உலகிலேயே மிக அதிக காலகட்டம் இந்த புனித விசாரணை நடத்தப்பட்டது இந்திய மண்ணில்தான்1. கோவா புனித விசாரணையின் போது பல ஹிந்துக்கள் மீது கட்டாய மதமாற்ற கொடுமை திணிக்கப்பட்டது என்ற போதிலும் இன்றும் கோவா ஹிந்து பெரும்பான்மையுடன் விளங்குகிறது என்றால் அது ஹிந்து மதத்தின் உள்ளார்ந்த வலிமையினால்தான். இந்தியாவின் இதர பாகங்களுக்கும் இது பொரூந்தும். கோவா புனித விசாரணைகள் 200ெ300 ஆண்டுகளுக்கு முன் நட்ந்த பழங்கதை இப்போது அப்படி அல்லவே எனும் கேள்வி எழலாம். ஆனால் இன்று மிசோ கிறிஸ்தவ அமைப்பு ‘ கிறிஸ்தவரல்லாதவர்கள் பிறப்பிலேயே பாவிகள் ‘ என கூறி பிரச்சாரம் செய்து வருகிறது. மதமாற மறுத்ததால் மிசோரமை சார்ந்த ரியாங்கு வனவாசிகள் 35,000 பேர் இன்று அகதிகளாக திரிபுராவில் வாழ்கின்றனர்2. மிக மோசமான சூழலில் நீர் மூலம் பரவும் நோய்களால் நாளைக்கு 15 ரியாங்குகள் இறப்பதாக திரிபுராவின் மருத்துவ அமைப்புகள் தெரிவிக்கின்றன. மிசோரம் முதலமைச்சர் இந்த இனத்துடைத்தெடுப்பை தேசிய ஊடகங்களில் நியாயப்படுத்தினார். எவ்வித கண்டனமும் எழவில்லை. கட்டாய மதமாற்றத்துக்கு உட்பட மறுத்த ஒரே காரணத்துக்காக இன்று தங்கள் இன அழிவினை வீடிழந்து, மானமிழந்து உடல் நலமிழந்து எதிநோக்குகின்றனர் ரியாங்குகள். கட்டாய மதமாற்றம் ���ிறிஸ்தவ நிறுவன மதத்தின் 2000 ஆண்டு பிரிக்க இயலாத உண்மை. மேலைக் கிறிஸ்தவ இறையியல் சிலுவையில் அறையப் பட்டிருக்கும் கிறிஸ்துவின் மனித நேய ஆன்மீக உயிர்த்தெழல் ஒருவேளை பாரதிய சுதேசி திருச்சபையின் மூலம் நிகழலாம். எதுவானாலும் கட்டாய மதமாற்றம் இன்றும் நிகழும் ஒரு உண்மையே.\n2. தலித்களுக்கு எதிராக மேல் சாதி ஹிந்துக்கள் நடத்தும் கொடுமைகளால்தானே அவர்கள் மதம் மாறுகிறார்கள் கிறிஸ்தவ இஸ்லாமிய வரலாற்றில் இருக்கும் மானுட மதிப்பு ஹிந்து மதத்தில் இல்லையே. கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களில் தலித்களுக்கும் வனவாசிகளுக்கும் பாதுகாப்பு உள்ளது. எனவே மதமாற்றத்தில் என்ன தவறு \nமேல்சாதி ஹிந்துக்கள் தலித் மற்றும் வனவாசிகளுக்கு எதிராக இழைக்கும் கொடுமைகள் குறித்து அவ்வப்போது பத்திரிகைகளில் வந்த வண்ணம் உள்ளன. இதில் ‘மேல் சாதி ஹிந்து ‘ வென முத்திரை குத்தபடும் கொடுமையாளர்கள் பொதுவாக ஒரே சாதியினர் அல்ல. இக் கொடுமைகளின் பின்னால் இருப்பது பெரும்பாலும் நிலத் தகராறுகள், தனிப்பட்ட விரோதங்கள், சாதி ஓட்டு வங்கி சார்ந்து எழும் மதச்சார்பற்ற கட்சி அரசியல் கூட காரணமாகலாம். மனு ஸ்மிருதியின் பிரதியைக் கூட பார்த்திராத, அவ்வார்த்தையையே கேட்டிராத சாதியினருக்கிடையே நடைபெறும் சமுதாய பிரச்சனைகளுக்கு மேல்சாதி/தலித் நிறம் பூசி பிரச்சாரம் செய்யும் ‘நற் செய்தி ‘ அறிவிக்கும் கிறிஸ்தவ திருச்சபைகள், ஜிகாதிகள், மற்றும் ‘குப்பை கூடைக்கு ஏற்றதாக ‘ அம்பேத்கர் கண்ட ஆரிய திராவிட இன வாதத்தை தம் மூளைக்குள் ஏந்திக் கொண்ட ஈவெரா வழி வந்த பகுத்தறிவுகள் ஒரு உண்மையை மறந்து விடுகின்றனர். பல்லாயிரக் கணக்கான தலித் மற்றும் வனவாசிகளின் சாவுக்கும் மானமிழப்புக்கும் அவர்கள் சந்திக்கும் தலைமுறைகளாகத் தொடரும் மானுடச் சோகங்களுக்கும் அதி முக்கிய காரணிகளாக திகழ்பவர்கள் ஜிகாதிகள், கிறிஸ்தவ மிஷினரிகள் சார்ந்த அமைப்பினர் மற்றும் போலி மதச்சார்பின்மையின் ஓட்டுவங்கி அரசியல்வாதிகளாவர்.\nஉதாரணமாக திரிபுராவில் மதம் மாறாத காரணத்தால், தம் வனவாசி பண்பாட்டுக் கூறுகளை விட்டுவிடாத காரணத்தால் தொடர்ந்து கொல்லப்பட்டுவரும் ஜமாத்தியா வனவாசிகள். பாப்டிஸ்ட் திருச்சபையால் உருவாக்கி வளர்க்கப்பட்ட NLFT யினரால் பல ஜமாத்தியா சமுதாய சேவை மையங்கள் எரிக்கப்���ட்டுள்ளன. குடும்பங்கள் உயிரோடு கொளுத்தப்பட்டுள்ளன. கூட்ட கொலைகள் நடத்தப்பட்டுள்ளன.3 ஆனால் கிறிஸ்தவர்கள் ‘கொடுமைப்படுத்தப்படும் ‘ குஜராத்தை எடுத்துக் கொள்ளலாம். ஹிந்து தெய்வச்சிலைகள் மீது சிறுநீர் கழித்தல், பத்து வயது நிரம்பாத பள்ளிக் குழந்தைகளிடம் ‘என் மீட்பர் கிறிஸ்து மட்டுமே என உணர்ந்து கொண்டேன் ‘ என எழுதி வாங்குதல் போன்ற நிகழ்வுகளின் எதிர்விளைவாக நிகழ்ந்த ‘கொடுமை ‘களில் ஒரு உயிர்பலி கூட ஏற்படவில்லை. ஆனால் முன்னால் குறிப்பிட்ட ரியாங்குகள் வனவாசிகள் இன்று விலங்குகளை விட கீழாக தம் சொந்த நாட்டில் அகதிகளாக வாழ வைத்திருப்பது கிறிஸ்தவ மதமாற்ற வெறியே. ஜிகாதிகளால் ஆகஸ்ட் 2000இல் கொல்லப்பட்ட படுகொலையில் உயிரிழந்த பீகாரின் நிலமற்ற கூலித் தொழிலாள ஹிந்துக்கள் தலித்களும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினை சார்ந்தவர்களும்4. பீகாரில் இவர்களை வேட்டையாடுபவர்களோ மதச்சார்பின்மையின் தன்னிகரற்ற தனிப்பெரும் தலைவரான லல்லுவின் குண்டர்கள் மற்றும் காங்கிரஸால் உருவாக்கப்பட்ட சத்திரிய ஓட்டுவங்கியின் விளைவான ரண்வீர் சேனாவினர்.பங்களாதேஷில் அனைத்துவித அவமானங்களுக்கும் ஆட்படுத்தப்பட்டு தங்கள் கொஞ்ச நஞ்ச சொத்துகளையும் விட்டுவிட்டு ஓடிவரும் பெளத்த சக்மா வனவாசிகளை அகதிகளாக்கியது எது மேலும் எத்தனை தலித்கள் மதமாற மறுத்த ஒரே காரணத்தால் ஜிகாதிகளால் ஈவிரக்கமற்று கொல்லப்பட்டுள்ளனர் மேலும் எத்தனை தலித்கள் மதமாற மறுத்த ஒரே காரணத்தால் ஜிகாதிகளால் ஈவிரக்கமற்று கொல்லப்பட்டுள்ளனர் இப்பதிவுகளின் அடிப்படையில் வனவாசிகள் மற்றும் தலித்களுக்கு எதிராக தெற்காசியாவில் இயங்கி வரும் மிகப்பெரிய அழிவாதிக்க சக்திகள் எவை என்பது கணிக்கப்பட வேண்டும். மதத்தின் அடிப்படையில் நம் தேசத்தின் நலிவுற்ற சமுதாயத்தினருக்கு இழைக்கப்படும் இக்கொடுமைகள் மேலும் சமுதாய மேல்மட்ட அரசியல் வாதிகள் தம் ஓட்டு வங்கி அரசியல் இலாபத்திற்காக தலித்களுக்கு எதிராகவும் அவர்களை பயன்படுத்தியும் வாழும் கொடுமைகள் ஆகியவையும் பதிவு செய்யப்பட வேண்டும். மேலும் விராட ஹிந்து குடும்பத்தில் ஆயிரமாயிரமாண்டுகளாக எவ்வித ஊறுபாடுமின்றி பாதுகாக்கப் பட்டு வந்த தலித், வனவாசி வழிபாட்டுமுறைகளுக்கும் எதிராக மிகக் கேவலமான பிரச்ச���ரம் மேற்கில் இதே கூட்டத்தினரால் மேற்கொள்ளப்படுகிறது.\nசில ஸ்மிருதிகள் சமுதாய சமத்துவத்திற்கு எதிரான கருத்துகளை கூறியிருப்பது உண்மைதான். ஆனாலும் அவை ஸ்மிருதிகளே. அவை மாற்றப்படவும் ஏன் தூக்கி எறியப்படவும் செய்யலாம். மேடைகளில் ஆர்.எஸ்.எஸ் தலைவரான பரம் பூஜ்னீய பாளா சாகேப் தேவரஸ் அவர்கள் ‘பெண்ணடிமை மற்றும் மானுடத்துவ ஒருமைக்கு எதிரான நூல்கள் மாற்றப்பட வேண்டும் அல்லது தூக்கி எறியப்பட வேண்டும். ‘ என கூறினார்5. ஆனால் இஸ்லாமில் ‘இறக்கப்பட்ட ‘தாகவும் எக்காலத்திற்கும் மாற்றங்கள் தேவைப்படாததாகவும் கருதப்படும் குர்ரான் அடிமை முறையினை அங்கீகரிப்பதையும், அவ்வாறே நால்வரின் அங்கீகரிக்கப்பட்ட ‘பரிசுத்த நற்செய்திகள் ‘ அடங்கிய ‘புதிய ஏற்பாடென்று ‘ கிறிஸ்தவர்களால் கருதப்படும் நூலும் அடிமை அமைப்பு அங்கீகரிக்கப்பதை காணலாம். இதன் அடிப்படையில் சர்வதேச அளவில் அடிமைகள் வர்த்தகத்தையும் கிறிஸ்தவ இஸ்லாமிய பேரரசுகள் நடத்தின. மொகலாய அரசுகளும் இந்தியர்களை ஐரோப்பியர்களுக்கு அடிமைகளாக விற்று வந்துள்ளனர்.6. இன்றைக்கும் அடிமை முறையினை முழுமையாக நடத்தும் ஆப்பிரிக்க இஸ்லாமிய நாடுகளும்7 ஒப்பந்த அடிமைத்தன்மையினை இன்றைக்கும் ‘விரும்பத்தகாதெனினும் இறை நீதிக்கு புறம்பானதல்ல ‘ என கூறும் கத்தோலிக்க திருச்சபையும்8 அவற்றிற்கு வழக்கறிஞர் ஊழியம் புரியும் மதச்சார்பற்ற கூலிப் பட்டாளமும் நேரான முகத்துடன் சமூக நீதி குறித்து பேச இயல்வது அதிசயமான விஷயம்தான். ஹிந்து சமுதாயம் முழுக்க முழுக்க குற்றம் குறையற்றதென்று கூற வரவில்லை. மாறாக பண்பாட்டு பன்மை வளம் காப்பு மற்றும் சமுதாய நீதி குறித்து உண்மையாக விழைவோர் இம்மண்ணின் உள்ளார்ந்த மதிப்பீடுகளின் மேல் தன் போராட்டத்தை அமைப்பதின் மூலம் மிகச் சிறந்த வெற்றிகளை பெற முடியும். குரு கோவிந்த சிங்கின் கல்சாவும், ஸ்ரீ நாராயண குருவின் குரு குலமும், ஐயா வழியின் அன்புக்கொடி எனும் காவிக்கொடியுடன் தலைப்பாகையும் ஏந்திய இயக்கமும், சங்கர வேதாந்தமும்,விவேகானந்தரின் அத்வைதமும், அம்பேத்கரின் சஙக சரணமும் பரிணமித்த இத்தேசத்தில் மகத்தான வெற்றி பெற்ற இவ்வியக்கங்களின் அடியொற்றியே நாமும் வெற்றி பெற முடியும். அடிமைத்தன்மையை தம் மூல நூல்கலிலிருந்து கூட களைய முடியாத ஆபிரகாமிய பரவு மதங்கள் நமக்குத் தேவையில்லை.\n3. வத்திகான் II தெரியுமா உங்களுக்கு மற்ற மதங்களை மதிக்கும் தன்மை இன்று கிறிஸ்தவ திருச்சபையின் கோட்பாட்டில் இரண்டறக் கலந்துள்ளது. இந்நிலையில் ஏதோ மதமாற்றத்தின் மூலம் மத விரோதம் ஏற்பட்டுவிடும் என்பதெல்லாம் பழங்கதைதான்.\nஉண்மை என்னவென்றால் வத்திகான் II தான் இன்று பழங்கதை ஆகிவிட்டது. கார்டினல் ராட்சிங்கர் மற்றும் இன்றைய பாப்பரசர் இரண்டாம் ஜான் பால் ஆகியோர் ‘மானுட மீட்பு கத்தோலிக்க திருச்சபைக்கு அப்பாலும் நிகழலாம் ‘ என்பதற்கான சாத்திய கூறுகளை கத்தோலிக்க இறையியலாளர்கள் விவாதிப்பதையே மறுதலிக்கும் ‘டொமினியஸ் ஜீசஸ் ‘ எனும் திருச்சபையின் புனித ஆவணம் மூலம் வத்திகான் II உருவாக்கிய பன்மை சகிப்பு தன்மையின் எழுந்த சில சிறு துளிர்களையும் அழித்துவிட்டனர். குஜராத்தில் இறைப்பணி புரிந்த (காலம் சென்ற) அந்தோனி டி மெல்லாவினை எடுத்துக் கொள்ளுங்கள். இந்திய ஞான மரபுகளின் வரலாறு என்றேனும் பெரும் தொகுதிகளாக வெளி வருகையில் இந்த எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படும் இம்மகத்தான மனிதர் அவற்றின் பக்கங்களில் கட்டாயம் முக்கிய இடம் பெறுவார். இவர் எழுதிய ‘சாதனா ‘ எனும் கத்தோலிக்க துறவிகளூக்கான ஆன்மீக பயிற்சி நூல் மதங்களின் குறுகிய சுவர்கள் தாண்டி, அந்நூலை பயன்படுத்தும் எந்த மனிதருக்கும், அவர் கடவுள் நம்பிக்கை அற்றவராக இருந்தாலும் கூட வாழ்வினை வளப்படுத்தும் தன்மை கொண்டதாக திகழ்கிறது. இந்நூல் இன்று ாதவறு செய்ய இயலாதி கத்தோலிக்க திருச்சபையின் அதிகார பீடத்தால் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது9. இது சமய நல்லிணக்கத்தில் ஆர்வமுள்ள எந்த இந்தியனையும் வேதனைப்படுத்தக்கூடியது. இன்றைய கத்தோலிக்க தலைமைபீடம் பல நூற்றாண்டுகளுக்கு பிறகு தற்போது புனித விசாரணைக்கான (Holy Inquisition) அலுவலகத்தை திறந்துள்ளது. மேலும் பல மத்திய கால போக்குகளை மீநூடழ வைத்துள்ளது.\n4. பிற்படுத்தப்பட்ட சமுதாயம் மற்றும் தலித் சமுதாயங்களின் சமுதாய மற்றும் ஆன்மீக தலைவர்கள், சமுதாய விடுதலை போராளிகள் மற்றும் அவதார புருஷர்கள் மத மாற்றம் குறித்து என்ன கூறுகிறார்கள் \nஜிகாதி ஆட்சியாளரின் கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக தன் தலையையே கொடுத்து தர்மம் காத்தார் குரு தேஜ் பகதூர். சாதியத்தை நிராகரித்தெழு���்த கல்சா பந்த் நிறுவனரும் இறைவீரருமான சத்குரு கோவிந்த சிங் தன் இறுதி மூச்சு வரை கட்டாய மதமாற்றிகளை எதிர்த்து போராடினார். தென்கோடி குமரியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விடுதலை அளித்த, அவதார புருஷராக வணங்கப்படும் வைகுண்ட ஸ்வாமி அவர்கள் சிலுவை வேதமும் தொப்பி வேதமும் (இஸ்லாம்) உலகெமெல்லாம் போட துடிப்பதை கண்டித்து தர்ம வழி நடக்க ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வீரவுரை வழங்கினார்10. அய்யன் காளி பல கிறிஸ்தவ போதகர்களுக்கு எதிராக வாதம் புரிந்து தம் மக்களை மதமாற்ற முனைந்தவர்களை தோற்கடித்தார்11. மேலும் தாழ்த்தப்பட்டவர்கள் மதம் மாறினால் அவர்களுக்கு சலுகைகள் வழங்குவதையும் எதிர்த்தார். தமிழகத்திலும் சாதியத்தை எதிர்த்த சிறந்த சமுதாய மறுமலர்ச்சியாளரான ஸ்வாமி சித்பவானந்தரும் மதமாற்றம் தடை செய்யப்பட வேண்டுமென விரும்பினார்.\n5. ஆனால் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ‘ நான் ஹிந்துவாக சாக மாட்டேன் ‘ என சூளுரைத்து மதம் மாறியுள்ளாரே.\nஉண்மைதான். சவர்ண மதச் சார்பின்மையாளர்கள் மற்றும் ஸ்மிருதி அடிப்படைவாத பழமையாளர்கள் ஆகியோரை திருத்த முடியாதென்ற முடிவுக்கு வந்த பாபா சாகேப் அம்பேத்கர் அவர்கள், அத்தகையோரது பிடியில் ஹிந்து தர்மம் இருக்கும் போது தான் ஒரு ஹிந்துவாக இறக்கப் போவதில்லை என முடிவு செய்தார். அதற்கு மாற்றாக அவர் ஆபிரகாமிய மதங்களை தேர்ந்தெடுக்கவும் இல்லை, பகுத்தறிவு இல்லாமல் ஆரிய திராவிட இன வாதம் பேசவுமில்லை. மாறாக பெளத்த தர்மத்தை தேர்ந்தெடுத்தார். ‘ஒடுக்கப்பட்டவர்களை அந்நியப்படுத்த தாம் விரும்பவில்லை ‘ என்றும் கூறினார். கிறிஸ்தவத்திற்கான மதமாற்றம் தலித்களை தங்கள் வேர்களிலிருந்து அறுத்துவிடுவதாகவும் அவர் கூறினார்12.\n6. வளர்ந்த கிறிஸ்தவ நாடுகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை பாருங்கள். அங்கிருக்கும் மத சுதந்திரத்தை பாருங்கள். வணக்கத்துக்குரிய பாப்பரசர் உரோமாபுரியின் அருட் தந்தை ஜான் பால் II அவர்கள் அனைத்து மதஙகளிடமும் காட்டும் அன்பினைப் பாருங்கள். பல்லாயிரமாண்டு பாரம்பரியம் பேசும் பாரத நாட்டில் இத்தகைய பரந்த மனப்பான்மை அல்லவா வேண்டும். அதற்கு பதிலாக இந்த மனித உரிமை பறிக்கும் மத மாற்றத் தடைச் சட்டம் எதற்கு \nஎந்த வளர்ந்த நாடும் தனது சமுதாய வகுப்பு நல்லிணக்கத்தை விட்டு கொட���த்து மத சுதந்திரத்தை ஆதரித்து விடவில்லை. உதாரணமாக ஆஸ்திரியா 1998 இல் இயற்றிய சட்ட அடிப்படையில் ஹரே கிருஷ்ண இயக்க நடவடிக்கைகளை தனிப்பட்ட வழிபாட்டளவிற்கு மட்டுமென கட்டுப்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் கத்தோலிக்கர்கள் ரஷ்ய பழம் திருச்சபையினரை மதமாற்ற தடைச் சட்டம் உள்ளது. கிரீஸ் நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் மிகத் தெளிவாக கூறுகிறது, ‘தனிமனித மத சுதந்திரம் முழுமையாக அளிக்கப்படுகிறது. அதே சமயம் சமூக நல்லிணக்கத்தை கருதி மதமாற்றங்களைத் தடை செய்கிறது. ‘ அமெரிக்காவினைப் பொறுத்த வரை ஒவ்வொரு மதமாற்றமும் குடும்பத்தினரால் நீதிமன்றத்தில் ‘மூளைச்சலவையால் செய்யப்பட்டதல்ல ‘ என நிரூபிக்கும் படி கேட்கப் படலாம். ஆனால் மதமாற்றத்தால் தன் குடும்ப நபர்களை இழக்கும் எத்தனை சராசரி இந்திய குடும்பங்கள் அத்தகைய நீதியினை பெற முடியும் இந்திய குழந்தைகள் மதமாற்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்கு கூட்டங்களாக மேற்கத்திய மதமாற்ற நிறுவனங்களால் அறியப்படுகிறார்கள். 1992 இல் இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு புனித பயணம் மேற்கொண்ட போப் ஜான் பால் II கத்தோலிக்கர்களை மதமாற்றும் புரோட்டஸ்டண்ட் மிஷினரிகளை ‘ஓநாய்த்தனமாக ‘ நடப்பதாக வர்ணித்தார். இம்மதமாற்றங்களை கட்டுப்படுத்த கத்தோலிக்க அரசுகளுக்கு அழைப்பும் விடுத்தார்.\nதொடர்ந்து வெனிசூலேய அரசு உட்பட பல இலத்தீன் அமெரிக்க கத்தோலிக்க அரசுகள் மதமாற்றத்துக்கு சட்டரீதியான தடைகளை அமுலாக்கின. கத்தோலிக்கர்களை மதமாற்றும் மிஷினரிகளை ‘ஓநாய்த்தனமுடையவையாக ‘ வர்ணித்த அதே போப் இந்தியாவில் தன் மிஷினரிகளை ‘ஆசிய ஆன்மாக்களை அறுவடை செய்ய அழைப்பு ‘ விடுத்தார்.\nஇன்று பல வளரும் நாடுகளின் சராசரி வருமானங்களை விடக் கூடுதலான பல பில்லியன் டாலர்கள் செலவில் இந்தியாவில் ஆன்ம அறுவடை பணி மேற்கொள்ளப் படுகிறது. வளரும் நாடுகளின் இறையியல் பன்மை வளத்தின் மீது தொடுக்கப்படும் காலனிய போரே இது. மாபெரும் மனித சோகங்களையே கட்டுப்பாடற்ற மதமாற்றங்கள் விளைவித்துள்ளன. இந்நிலையில் மதமாற்றத் தடை சட்டம் மனித உரிமை பறிக்கும் சட்டமல்ல, வளரும் நாடுகளின் மனித உரிமையைக் காக்கும் சட்டமே இது.\n1.1774 இல் ஐரோப்பாவில் முடிந்த புனித விசாரணை கொலைகள் கோவாவில் 1560 முதல் 1812 வரை தொடர்ந்தன என்று கோவா வரலாற்றாசிரியர்அல்பெர்டோ டிமெல்லொ தெரிவிக்கிறார்.\n3. பிடிஐ செய்தி , 13 ஜனவரி 2002 மற்றும் பிபிசி செய்தி 14,18 ஏப்ரல் 2000\n4. புதன் கிழமை, 2 ஆகஸ்ட், 2000, 07:39 GMT பிபிசி செய்தி, இதை போல பல கூட்ட கொலைகளில் தலித்களை ஜிகாதிகள் கொன்றுள்ளனர்.\n5. ப.பூ. தேவரஸ்ஜி நிகழ்த்திய மே 1973 நாக்பூர் பேச்சு\n6.டச்சு அரசுடனான சிவாஜியின் வணிக ஒப்பந்தம், ‘இஸ்லாமிய ஆட்சியில் உங்களுக்கு கணக்கற்ற ஆண்களையும் பெண்களையும் அடிமைகளாக வாங்கும் அதிகாரம் இருந்தது. ஆனால் என் எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் அடிமை வியாபாரம் ஒழிக்கப்படுகிறது. இதை மீறி அடிமை வியாபாரத்தில் ஈடுபட துணிந்தால் என் வீரர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். ‘ English records on Shivaji VolெI பக்கம் 137.\n7. தெற்கு சூடானில் இஸ்லாமிய மதகுருக்களின் உதவியுடன் அடிமை வியாபாரம் இன்றும் நடக்கிறது. சவூதி அரேபியா மிகவும் அண்மைக்காலத்தில் தான் (1950 களுக்கு பின்) அடிமை அமைப்பினை நிராகரித்தது எனினும் அடிமை முறை மற்றும் கொத்தடிமை முறை சவூதியில் இன்னமும் நடைமுறையில் உள்ளதாகவே சர்வ தேச மனித உரிமை அமைப்புகள் சந்தேகிக்கின்றன.\n8. ‘இறையுளத்தால் மனிதர்கள் சிருஷ்டியிலேயே தராதரமுடைய வகுப்பினராக உருவாக்கப்படுகின்றனர். ‘ தவறுசெய இயலா போப்பின் அருளாணை: ] Expositio in librum , போப் கிரெகாரி I (கிபி 600), 1912இல் வெளியான கத்தோலிக்க கலைக் களஞ்சியம் ‘அடிமை அமைப்பின் ஒழுக்கவியல் கூறுகள் ‘ என்ற தலைப்பில் வெளிட்ட கட்டுரை, அடிமைகளின் குழந்தைகளுக்கான உரிமை ஆண்டானிடம் இருப்பதற்கான ஒழுக்கவியல் நியாயம் குறித்த ஒரு கத்தோலிக்க ஒழுக்கவியலாளரின் மேற்கோளுடன் முடிகிறது. 1965 இன் இரண்டாம் வத்திகான் அடிமை அமைப்பினை கண்டித்தது. எனினும் இன்றுவரை கத்தோலிக்க திருச்சபையின் அதிகார பூர்வ கோட்பாட்டில் கொத்தடிமை முறையை விரும்பதகாததெனினும் பாவமாக ‘ கருதவில்லை. (பார்க்க:http://www.geocities.com/pharsea/Slavery.htm)\n10. அகிலத்திரட்டு, (203) ‘ஒரு வேதம் சிலுவை உலகெமெல்லாம் போடு என்பான்/ஒரு வேதம் தொப்பி… ‘\n11. 1904/1905 இல் அய்யன் காளி திருவிதாங்கூர் மகாராஜாவிற்கு கட்டாய மதமாற்ற தடைச்சட்டம் கொண்டு வர வேண்டுமென்று மனு கொடுத்தார். 1912 இல் தலித்களின் நெடுமங்காடு உரிமை போராட்டத்தில் அவர்களுக்கு எதிராக இஸ்லாமியர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.\nதமிழ் நவீன பயன்பாட்டுக்கு உதவுகிறதா \nவளரும் நாடுகளின் மனித உரிமையைக் காக்க���ம் கட்டாய மதமாற்ற தடைச் சட்டம்\nமலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது (தொடர்கவிதை -2)\nபா சத்தியமோகனின் மூன்று கவிதைகள்\nஇராம.கி. -இன் இரண்டு கவிதைகள் (உப்புத் தாலாட்டு , அரபு நுழைவு)\nபேரழிவுப் போராயுதம் ஆக்கிய எட்வர்டு டெல்லர் (1908-****)\nஅறிவியல் மேதைகள் -ஹோமி ஜஹாங்கீர் பாபா (Dr Homi Jehangir Bhabha)\nகலாச்சாரமும் கலங்கரை விளக்கங்களும் (எனக்குப் பிடித்த கதைகள் -34 – கர்த்தார்சிங் துக்கலின் ‘விந்தைச் செயல் ‘)\nதமிழ் நவீன பயன்பாட்டுக்கு உதவுகிறதா \nதீபாவளி வெடி பற்றி… சொன்னாலும் சொல்வாங்க\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதமிழ் நவீன பயன்பாட்டுக்கு உதவுகிறதா \nவளரும் நாடுகளின் மனித உரிமையைக் காக்கும் கட்டாய மதமாற்ற தடைச் சட்டம்\nமலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது (தொடர்கவிதை -2)\nபா சத்தியமோகனின் மூன்று கவிதைகள்\nஇராம.கி. -இன் இரண்டு கவிதைகள் (உப்புத் தாலாட்டு , அரபு நுழைவு)\nபேரழிவுப் போராயுதம் ஆக்கிய எட்வர்டு டெல்லர் (1908-****)\nஅறிவியல் மேதைகள் -ஹோமி ஜஹாங்கீர் பாபா (Dr Homi Jehangir Bhabha)\nகலாச்சாரமும் கலங்கரை விளக்கங்களும் (எனக்குப் பிடித்த கதைகள் -34 – கர்த்தார்சிங் துக்கலின் ‘விந்தைச் செயல் ‘)\nதமிழ் நவீன பயன்பாட்டுக்கு உதவுகிறதா \nதீபாவளி வெடி பற்றி… சொன்னாலும் சொல்வாங்க\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?view=article&catid=386%3A2017&id=9093%3A2017-09-20-17-06-58&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=76", "date_download": "2019-06-17T01:09:13Z", "digest": "sha1:52BEA4IK4WED6GCXHF4G7FQDREJNCEQI", "length": 16896, "nlines": 26, "source_domain": "tamilcircle.net", "title": "முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது", "raw_content": "முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது\nSection: பி.இரயாகரன் - சமர் -\nதனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.\nஇந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக் கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.\nஇருந்த போதும் மதங்கள் தங்கள் சமூகத்தைக் கட்டுப்படுத்தும் அளவும், மத ஒடுக்குமுறையைக் கையாளும் போக்கும், ஒரே அளவில் இருப்பதில்லை. அதை தீர்மானிப்பவையாக இருப்பது,\n2.அரச அதிகாரத்துக்கும் மதத்துக்குமான உறவும்\n3.சர்வதேச வலைப்பின்னலுடனான மதத் தொடர்புகளும்\nஇந்தப் பின்னணியில் இலங்கையில் பிரதானமான நான்கு மதங்களினதும் அடிப்படைவாத வரலாறு என்பது, ஒன்றையொன்று ஒடுக்கவும் அதேநேரம் தமக்குள் கூட்டு அமைத்துக் கொண்டு ஒடுக்குவதும் காணப்படுகின்றது.\nசமகாலத்தில் தமிழர்கள் மீதான இனவொடுக்குமுறையை பேரினவாத அரசு, இஸ்லாமிய முஸ்லிம் தலைவர்கள் மூலம் முன்னெடுக்கின்ற அதேநேரம், அது தமிழர்களை மட்டும் ஒடுக்கவில்லை. முதலில் முஸ்லிம் தேசியத்தை அழிக்கும் வண்ணம், தன்னைத்தான் இஸ்லாமிய மயமாக்கி வருகின்றது. இதை மூடிமறைக்க இஸ்லாம் முஸ்லிம் இனவாதத்தைத் தூண்டி, தமிழர்களை ஒடுக்கும் இனவாத அரசின் எடுபிடிகளாக செயற்படுகின்றனர்.\nஇப்படி செய்வதன் மூலம் இலங்கை முஸ்லிம் மக்களை, இஸ்லாம் சிறை வைக்கின்றது. முஸ்லிம் மக்கள் தேசிய இனமாக வளர முடியாத வண்ணம், தன்னை இஸ்லாமிய மதமாக முன்னிறுத்துகின்றது. முஸ்லிம் தேசிய இனம் வளரத் தேவையான ஜனநாயகத்துக்கு, இஸ்லாம் முதல் வேட்டு வைக்கின்றது. அதை மூடிமறைக்க முஸ்லிம் இனவாதத்தை இஸ்லாம் தூண்டிவிடுகின்றது.\nமுஸ்லிம் தேசிய இனம் - இஸ்ல���ம் மதம் இரண்டும், அடிப்படையில் வேறு வேறானவை. இதை வேறு பிரிக்கமுடியாத அளவுக்கு, முஸ்லிம் சமூகத்தை இஸ்லாம் முடமாக்கி இருக்கின்றது. இஸ்லாம் மதம் மூலம் முஸ்லிம் இனத்திற்கான வேறுபட்ட சமூக பொருளாதார அடையாளங்களையும் போராட்டங்களையும், வாழ்க்கை முறைகளையும் இல்லாதாக்குவதன் மூலம், ஒடுக்கப்பட்ட முஸ்லிம் மக்களை சுரண்டுவதற்கு உதவுகின்றது.\nசமூகத்தில் நிலவும் ஜனநாயகம் தான், சமூகத்தின் வளர்ச்சிக்கு வித்திடுகின்றது. எல்லா மதங்களைப் போலவே இஸ்லாமும் ஜனநாயகத்துக்கு முரணானது. இஸ்லாம் தனது மதக் கட்டுப்பாட்டை முஸ்லிம் தேசிய இனம் மீது செலுத்துவதால், தேசிய இனமாக வளர முடியாத அளவுக்கு இனவாதம் கொண்டதாக குறுகி வருகின்றது.\nமுஸ்லிம் சமூகத்தில் உள்ளான சமூகரீதியான அக முரண்பாடுகளை முரணற்ற ஜனநாயகம் மூலம் இல்லாது ஒழிப்பதற்கான போராட்டம் தான், முஸ்லிம் தேசிய இனம் வளருவதற்கான சாரம். இது தான் தேசிய இலக்கியங்களையம், விமர்சனங்களையும் உருவாக்கும். அதற்கு முஸ்லிம் சமூகத்தில் இடமில்லை. இஸ்லாமை மீறி வளர்ச்சி பெறுவதற்று முஸ்லிம் சமூகத்தில் இடமில்லை. இது இலங்கையில் மற்றைய இனங்களுக்கு இல்லாத, முஸ்லிம் மக்கள் மீதான சிறப்பான மத ஒடுக்குமுறையாகும்.\nஇதேபோன்று மற்றைய தேசிய இனங்களிலும் இப்போக்கை உருவாக்கவே ஆளும் வர்க்கங்கள் முனைகின்றன. தமிழர்களை இந்துத்துவமாக்க முனைகின்ற அண்மைய மத அடிப்படைவாத முனைப்புகள் தொடங்கி, தமிழர் மீதான முஸ்லிம்-இஸ்லாமிய இனவொடுக்குமுறையை எதிர்கொள்ள இந்து-பௌத்த அடிப்படைவாத கூட்டு முயற்சிகள் வரை, தேசிய இனங்களின் வளர்ச்சியைத் தடுக்க விரும்புகின்ற நவதாராளவாத முதலாளித்துவ நிகழ்சிக்குநிரலுக்கு ஏற்றவாறான மத அடிப்படைவாதங்களே. இந்த வகையில் இலங்கையில் முதலில் பலியான தேசிய இனம், முஸ்லிம் தேசிய இனமாகும். முஸ்லிம் சமூகம் இஸ்லாமிய மயமாகியவுடன், தனது ஜனநாயகத்தை இழந்து விடுகின்றது. இதை மூடிமறைக்கும் இனவாதமும், பிற இனங்களை ஒடுக்குகின்றதாக மாறுகின்றது. அடிப்படையில் ஒரு சமூகத்தில் ஜனநாயகத்தை இழக்கின்ற போது, அங்கு பாசிசம் குடிகொள்கின்றது.\nதமிழ் மக்கள் மத்தியில் வெள்ளாளிய இந்துத்துவ சிந்தனைமுறைக்கு முரணாக, தமிழ் மக்கள் வேறு - இந்துமதம் வேறு என்ற சமூக உள்ளடக்கம் தான், தமிழ் மக்கள் தேசிய ��னத்தைக் கடந்த தேசமாக வளர்வதற்கு வித்திட்டது. அண்மையில் சிவசேனா தொடங்கி இந்து வெள்ளாளிய சமுதாயப் போக்குகள், முஸ்லிம் சமூகம் போல் இனத்தையும் மதத்தையும் ஒன்றாக கட்டமைக்க முனைகின்றது. இதன் மூலம் தமிழ் தேசத்தின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த முனைகின்றனர்.\nதேசியக் கூறுகள் உலகமயமாதலுக்கு எதிரானது என்ற அடிப்படையில், தேசியக் கூறுகளை மதங்களைக் கொண்டு இல்லாதாக்க நவதாராளவாத சக்திகள் முனைகின்றனர். இந்த பின்னணியில் இஸ்லாமுக்கு எதிரான தேசியக் கூறுகளோ, ஒடுக்கப்பட்ட முஸ்லிம் மக்களை முன்னிறுத்தும் போராட்டங்களோ.. முஸ்லிம் சமூகத்தில் காண முடிவதில்லை. தமிழ் இலக்கிய மரபில், சிங்கள இலக்கிய மரபில் முஸ்லிம் முற்போக்கு இலக்கியத்தைக் காண்பது அரிது. முஸ்லிம் சமூகத்தின் உள்ளான காட்டுமிராண்டித்தனமான மத அடக்குமுறைகளயும், கட்டுப்பாடுகளையும் எதிர்க்கின்ற, சுரண்டிக் கொழுக்கும் வர்க்கத்தை எதிர்க்கின்ற, ஆணாதிக்க மதக் காட்டுமிராண்டித்தனங்களை எதிர்க்கின்ற.. சமூக இயக்கம் கிடையாது. உண்மையான சமூக இலக்கியங்கள், முஸ்லிம் சமூகத்தில் படைக்கப்படுவதில்லை.\nமுஸ்லிம் இலக்கியம் என்ற பெயரில் வெளிவருபவை முஸ்லிம் தேசிய இனம், சர்வதேசியம் சார்ந்த இலக்கியங்களல்ல. இஸ்லாமிய மத அடிப்படைவாதங்களை அனுசரிக்கின்ற, இஸ்லாமிய அடிப்படைவாத உலகமயமாதலை முன்வைப்பவையாக இருக்கின்றது. ஒடுக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்தின் ஜனநாயகத்திற்கான குரலாக இருப்பதில்லை. ஒடுக்கும் இஸ்லாமியத்தின் குரலாக இருக்கின்றது. மக்களைச் சார்ந்து இலக்கியம், மக்கள் சார்ந்த அரசியல் விமர்சனம் முஸ்லிம் சமூகத்தில் உருவாக முடியாத வண்ணம், இஸ்லாமிய மதம் முஸ்லிம் தேசிய இனத்தை அடக்கி ஒடுக்கி வைத்திருக்கின்றது. முஸ்லிம் இலக்கிய - அரசியல் எழுத்தாளர்கள் இதற்குத் தாளம் போடும் எல்லையைத் தாண்டி, ஒடுக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து நிற்பதில்லை.\nமுஸ்லிம்-இஸ்லாமிய அரசியல் தலைவர்களின் குத்தகைக்கார அரசியலுக்குள் குத்தி முனகுகின்ற விமர்சன எல்லையைத் தாண்டி, ஒடுக்கப்பட்ட முஸ்லீம் சமூகத்தை முன்னிறுத்தி செயற்படும் செயற்பாட்டாளர்களை, முஸ்லிம் சமூகத்தில் காண்பது அரிது.\nமுஸ்லிம் சமூகம் வேறு - இஸ்லாம் வேறு என்ற அளவுகோலைக் கொண்டு, இஸ்லாம் முஸ்லிம் தேசிய இனத���தை கட்டுப்படுத்துவதை எதிர்ப்பதன் மூலமே, முஸ்லிம் முற்போக்கு இயக்கமும் - இலக்கியமும் தோன்ற முடியும். அதேநேரம் முஸ்லிம் சமூகத்தின் சொந்த அகமுரண்பாடுகளை எதிர்த்தும், பிற ஒடுக்கப்பட்ட மக்களுடன் ஒன்றிணையும் போது தான், ஒடுக்குமுறைகளுக்கு எதிரான உண்மையான மனிதநேயத்தைக் கொண்ட முஸ்லிம் தேசிய இனமாக வளர்ச்சி பெறமுடியும. இதற்கு உதவுவதும், தவறுகளை சுட்டிக்காட்டுவதும், இன்றைய காலத்தின் சரியான அரசியல் அணுகுமுறையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilcinema.com/2017/11/page/5/", "date_download": "2019-06-17T01:53:31Z", "digest": "sha1:BDE4MP7FL253UDR6NU5OG4RQ3QE37OG4", "length": 5212, "nlines": 54, "source_domain": "www.nikkilcinema.com", "title": "Archives for November 2017 | Nikkil Cinema - Page 5", "raw_content": "\nகுழந்தைகளுக்களுடன் சிறுவர்கள் தினத்தை கொண்டாடிய ஏமாலி படக்குழு\nNovember 14, 2017\tComments Off on குழந்தைகளுக்களுடன் சிறுவர்கள் தினத்தை கொண்டாடிய ஏமாலி படக்குழு\nலதா புரோடக்ஷன்ஸ் சார்பாக M.லதா தயாரிப்பில் VZ துரை இயக்கத்தில் சமுத்திரகனி, புதுமுக நாயகன் சாம் ஜோன்ஸ், அதுல்யா, ரோஷினி நடிப்பில் உருவாகி வரும் படம் “ஏமாலி”. வில்லிவாக்கத்தில் உள்ள நல்மனம் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுடன் ஏமாலி படத்தின் நாயகன் சாம் ஜோன்ஸ், அதுல்யா, ரோஷினி ஆகியோர் இன்று சிறுவர்கள் தினம் கொண்டாடினார்கள். மேலும் அங்குள்ள குழந்தைகளுக்கு பணஉதவியும், இனிப்பு பண்டங்களும் கொடுத்தனர்.\nஇமய மலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து கட்டிய “ஸ்ரீ பாபாஜி தியான நிலையம்”\nNovember 14, 2017\tComments Off on இமய மலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து கட்டிய “ஸ்ரீ பாபாஜி தியான நிலையம்”\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஆதரவு மற்றும் உதவியுடன் அவரின் நண்பர்கள் திரு. V.S.ஹரி, திரு. V.D.மூர்த்தி, திரு. விஸ்வநாதன் (வழக்கறிஞர்), திரு. ஸ்ரீதர் ராவ், திரு. திலீபன் (டாக்டர்), திரு. வைத்தீஸ்வரன் (மும்பை) ஆகியோர் இணைந்து ஸ்ரீ பாபாஜியை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்குவதற்கும் தியானம் செய்வதற்க்கும் உதவும் வகையில் “ஸ்ரீ பாபாஜி தியான நிலையம்” கட்டியுள்ளனர். இந்தத் தியான நிலையத்தை, மஹா ஸ்ரீ பாபாஜி தியானம் செய்யும் இடத்திற்குச் சென்று பூஜை செய்து பின்பு இக்கட்டிடத்தின் கிரஹபிரவேச விழாவை விமர்சையாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/13679/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-3000-%E0%AE%AA/", "date_download": "2019-06-17T01:25:38Z", "digest": "sha1:E2VEZ7BURCDN2PKQLENIVGBSMJCEX45Y", "length": 7627, "nlines": 86, "source_domain": "www.tamilwin.lk", "title": "இலங்கையில் வருடாந்தம் 3,000 பேர் தற்கொலை! - Tamilwin.LK Sri Lanka இலங்கையில் வருடாந்தம் 3,000 பேர் தற்கொலை! - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nஇலங்கையில் வருடாந்தம் 3,000 பேர் தற்கொலை\nஇலங்கையில் வருடாந்தம் 3,000 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர் என, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளதுடன், கடந்த மூன்று வருடங்களுள், 2017 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, சுகாதார ஊக்குவிப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.\nமேலும் 2017 ஆம் ஆண்டு பெறப்பட்ட தகவலுக்கமைய, 2,586 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் எனவும், இவர்களில் 677 பேர் பெண்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇவ்வாறு தற்கொலை செய்துகொள்வோரில், 19 சதவீதமானோர் திருமண வாழ்வில் ஏற்பட்ட பிரச்சினைகளால் தற்கொலை செய்துகொண்டுள்ளதுடன், 11.6 சதவீதமானோர் நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் விரக்தியால் தற்கொலை செய்தவர்களாகவும் உள்ளனர்.\nமேலும், 10 சதவீதமானோர் மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்களாகவும், 35.18 சதவீதமானோர் அச்சுறுத்தல் காரணமாகவும் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇதற்கமைய, தற்கொலைகளை தடுப்பது தொடர்பில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் தொடர்பான செயலமர்வொன்று சுகாதார அமைச்சு நாளை (12), ஏற்பாடு செய்துள்ளது.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட�� அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://genericcialisonline.site/novinhas/novinhas/tag/lesbi-treatment-for-girls/", "date_download": "2019-06-17T01:40:03Z", "digest": "sha1:DVYFLFL4X25STRZBLWZ3OSX3CFN6E3EU", "length": 12949, "nlines": 60, "source_domain": "genericcialisonline.site", "title": "Tamil Kamaveri • Tamil Sex Stories • Tamil Kamakathaikal | genericcialisonline.site", "raw_content": "\nTamil Kamakathaikal Kamaveri Velaikaari Kallathodarbu – நான் நாற்பத்தைந்து வயது மிக்க திருமணம் ஆகாத ஆண். தற்போது சென்னையில் வசித்துக்கொண்டு இருக்கிறேன். கதையில் வரும் பெயர்கள் மட்டும் மாற்றபடுள்ளது. இந்த சம்பவதிருக்கு பின்பு என் வாழ்கையே மாறிவிட்டது. எனது வீட்டில் வேளைக்கு ஆள் தேவை பட்டது அகவே ஒரு ஐம்பத்து ஐந்து வயது மிக்க விதவை பெண் ஒருத்தியை வேலைக்கு அமர்த்தினேன். அவள் தினமும் காலை மாலை என இரண்டு வேலையும் வந்து வீடு சுத்தம் …\nJune 16, 2019குடும்ப செக்ஸ்\nTamil Kamakathaikal Akka Magal Pundai – நான் முகம் கழுவிக் கொண்டு அறைக்குள் போனபோது… என் பார்வையில் முதலில் பட்டது.. பூவாயியின்.. விரிந்த கவட்டைக்கு நடுவில்… தெரிந்த அவளின் முடி அடர்ந்த புண்டைதான். … ‘அலுங்கறே.. குலுங்கறேன்…’ பாடலை டிவியில் மிகவும் சுவாஸ்மாகப் பார்த்து ரசித்து.. மெய்மறந்து போயிருந்தாள் பூவாயி. அவள் டிவிக்கு எதிராக சுவற்றில் முதுகை சாய்த்து உட்கார்ந்திருந்தாள். சுடிதார் போட்டிருந்த அவள் இரண்டு கால்களையும் மடக்கி.. விரித்து வைத்திருக்க.. அவளின் சுடிதார் டாப் …\nJune 15, 2019இன்பமான இளம் பெண்கள்\nTamil kamakathaikal Iravu Nerathil Sex Pannum – நான் இந்த வளையதளத்தின் மிக பெரிய ரசிகன், இது எனது முதல் கதை. என்னை பற்றி சொல்ல வேண்டும் என்றால் நான் ஒரு எதார்த்த வாழ்கை வாழும் சாதாரண மனிதன், முதலில் விளையாட்டு துறையில் இருந்தேன் பின�� ஒரு பெரிய கம்பெனி ஒன்றில் சேர்ந்து வேலை செய்கிறேன். இந்த வெளியில் நான் அதிகமாக பயணம் செய்ற மாதரி இருக்கும். எனது கல்லூரி காலங்களில் எனக்கு ஒரு காதலி …\nஅத்தை மகளுடன் முதல் முறை\nTamil Kamakathaikal Athai Magal Kooda – நான் பருவம் அடைய அடைய என் செக்ஸ் ஆசை எனக்கு அதிகமாக வர ஆரம்பித்தது ஆனால் பிட்டு படம் பார்த்து தினமும் இரண்டு முறை கை அடிப்பதை தவிர எனக்கு எந்த சந்தர்பமும் கிடைக்கவில்லை. எனக்கு நிறைய தோழிகள் இருகிறார்கள் ஆனால் காதலி இல்லை, கதைக்கு வருவோம் என் அத்ததை மகளை செக்ஸ் செய்வேன் என்று நினைத்ததே இல்லை ஆனால் இந்த அனுபவம் மூலமாக அது நிறைவேறியது. மூண்டு …\nஅண்ணி சும்மா இருங்கள் ஐயா பார்க்கிறார்\nTamil Kamakathaikal Tamil Sex Stories Kamaveri Kanni Koothi – எங்கள் கிராமத்தில் சனிகிழமை தோறும் எண்ணெய் குளியல் செய்து விட ஒரு நாவித குடும்பத்தை சேர்த்த ஆண் வந்து வீட்டில் உள்ள ஆண்களுக்கும் , நாவித பெண் வந்து வீட்டிலுள பெண்கள் மற்றும் குழந்திகளுக்கும் குளிப்பட்டி விடுவர்கள். அது படி நான் சிறிய வயது முதல் ஒரு நாவித பெண்ணிடம் குளித்து வந்தேன் . ஒரு நாள் குளிப்பட்டும் போது ,எண்ணெய் ஜட்டி பூர …\nTamil Kamakathaikal En Wife N Doctor – எனக்கு திருமணம் ஆகி மூன்று வருடங்கள் ஆகின்றது. என் மனைவி கம்புயுட்டர் ஆபரேடர். நீண்ட நேரம் கம்புயுடரில் வேளை செய்வதால், இடுப்பு வழியால் எனது மனைவி ரொம்பவும் சிரமபட்டாள். பல டாக்டர்களிடம் காண்பித்தும் காரணம் கண்டுபிடிக்கமுடியவில்லை. ஒரு நாள் பேபரில் அக்குபஞ்சர் மூலம் வழிகளை குணபடுத்துவதாக வந்த விளம்பரத்தை பார்த்து நானும் என் மனைவியும் அந்த டாக்டரை பார்க்க போனோம். வீடுகளுக்கு மத்தியில் இருந்த ஒரு வாடகை …\nTamil Kamakathaikal Tamil Sex Stories Ramya Cutie – என் பெயர் ரம்யா. என் வயசு இருபத்தி ஒண்ணு. சீக்கிரம் கல்யாணம். என் கணவருக்கோ வயசு நாப்பது. என் குடும்பம் ஏழைக் குடும்பம் அதனால வயசு வித்தியாசத்த பத்தி கவலைப்படாம எங்க வீட்ல கல்யணம் பண்ணி வைச்சுட்டாங்க. இவர் வசதியானவர். எனக்கும் இந்த வசதியான வாழ்கை பிடிச்சுத்தான் இருக்கு. ஆனா கல்யாண வாழ்வின் முக்கிய அம்சத்தில் நான் திருப்தியடையவில்லை. அதைப்பற்றி சொல்லும் முன்…. நான் வயசுக்கு …\nரெட் ஆல் தே தமிழ் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் ஃப்ரம் ஹியர். இஃப் யூ கைஸ் வாஂட் தொ போஸ்ட் யுவர் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் தேன் ப்லீஸ் விசிட் தே தே ஸப்மிட் ஸ்டோரீஸ் ஸ���க்ஶந். -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/sakshisiva?referer=tagTrendingFeed", "date_download": "2019-06-17T01:46:35Z", "digest": "sha1:DQMS4SNN53YBP7RCABIQLQISJYDL6KRV", "length": 3875, "nlines": 105, "source_domain": "sharechat.com", "title": "💕Queen of the crazy king💞 - Author on ShareChat - 😎😎Brothers Princess❤😍 🔥மதுர பொண்ணு🔰🗡", "raw_content": "\n22 மணி நேரத்துக்கு முன்\n😍😘 #💕 காதல் ஸ்டேட்டஸ்\n😍😍 #💕 காதல் ஸ்டேட்டஸ்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்\nப்ரொபைல் போட்டோ புகார் தேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/06/14152842/1039559/Minister-Harshvardhan-About-Doctors-Protest.vpf", "date_download": "2019-06-17T01:26:39Z", "digest": "sha1:FJQ7VWGFS7Z2T3B3W66CBS7ZZGYL35FB", "length": 7622, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "மாணவர்களுக்கு மடிக்கணினி : \"விரைவில் வழங்கப்படும் \"- அமைச்சர் செங்கோட்டையன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமாணவர்களுக்கு மடிக்கணினி : \"விரைவில் வழங்கப்படும் \"- அமைச்சர் செங்கோட்டையன்\nகொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nகொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே மருத்துவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் தங்களின் பணிகள் பாதிக்காமல் போராட்டத்தை தொடர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.\nநாகர்கோவில் : பெண்ணை தாக்கி 9 சவரன் தாலி செயின் பறிப்பு\nநாகர்கோவில் அருகே நடைபயிற்சிக்கு சென்ற பெண்ணிடம் கொள்ளையர்கள் நகைகளை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதேனி : மறியலின் போது இளைஞர்கள் தாக்கப்பட்டதாக புகார் - 100 பேர் மீது வழக���கு\nதேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மறியல் போராட்டத்தின்போது இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்கியதாக சுமார் 100 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமும்பை : மருத்துவமனையில் இருந்து குழந்தையை திருடிச்செல்லும் பெண் - சிசிடிவி பதிவு வெளியீடு\nமும்பையில் பிறந்து 5 நாட்களே ஆன குழந்தையை மருத்துவமனையில் இருந்து பெண் ஒருவர் திருடிசெல்லும் சிசிடிவி பதிவு வெளியாகியுள்ளளது.\nசென்னை திருவேற்காட்டில் தனியார் குடோனில் தீ விபத்து\nசென்னை திருவேற்காடு அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜலகண்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது.\nகடம்பூர் மலைப்பகுதியில் காலில் காயமடைந்த ஆண்யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nசத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் காலில் காயமடைந்த ஆண்யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.\nதிருச்சி விமான நிலையத்தில் அரை கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்\nதிருச்சி விமானநிலையத்தில் மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட அரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://esskannan.blogspot.com/2015/11/blog-post_22.html", "date_download": "2019-06-17T00:32:31Z", "digest": "sha1:RVC3BGP6ROEJVZVUBDEJLXU77HCSS2ZA", "length": 22610, "nlines": 118, "source_domain": "esskannan.blogspot.com", "title": "தோழமையுடன்", "raw_content": "\nவெள்ளி, 13 நவம்பர், 2015\nபாதுகாக்கப் பட வேண்டிய உயிர்காக்கும் தொழில்\nநோய்நாடி நோய்முதல்நாடி அது தனிக்கும்\nஎன்ற வள்ளுவரின் வரிகள், சமூகம் ஒரு பிரச்சனை குறித்து தீர ஆய்ந்து முடிவெடுப்பதற்கான சூத்திரம், என்ற பொருள் தருவதனால் தான் புகழ் பெற்ற குறளாக அமைந்துள்ளது. இதை மத்திய அரசு கணக்கில் கொள்ள வெண்ண்டும். ஒருமுறை தவறு நிகழலாம், அடுத்தடுத்து நிகழ்ந்தால், அத��்கு அடிப்படைக் காரணத்தைக் கண்டறிந்து தீர்க்க வேண்டும். இப்போது மருத்துவக் கல்விக்கான இடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான முயற்சியில் தனியார் கல்லூரி நிறுவனங்கள், ஈடுபடுகிற போது, லஞ்சம் கொடுத்தார்கள். கைது செய்யப் பட்டார்கள், என்ற செய்தி அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளிவந்து கொண்டிருக்கிறது.\nகேதன் தேசாய் என்பவர் 2010ல் இந்திய மருத்துவக் கவுன்சிலின் தலைவராக இருந்த போது, அவர் மீதான புகாரை, இந்த தேசம் மறந்திருக்க வாய்ப்பில்லை. வீட்டின் சுவர்களில் கிலோ கணக்கில் தங்கம் அடுக்கப் பட்டு இருந்தது, என்ற செய்தி ஒட்டு மொத்த இந்தியர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய செய்தி. அவர் கைது செய்யப்பட்டது, பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியின் மாணவர் சேர்க்கைக்கான இடங்களை நிச்சயிக்கப் பட்ட இடங்களை அதிகரிப்பதற்கான விண்ணப்பத்தைப் பரிசீலித்து அனுமதித்தார். அப்படி அனுமதிப்பதற்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றார் என்பதே அடிப்படைக் குற்றச்சாட்டு.\n2010 ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கேதன் தேசாய் கைது செய்யப் பட்டார் என்பது மட்டுமல்ல. அதற்கு முன் 2001 ஆண்டில், இந்திய மருத்துவக் கவுன்சிலின் பொறுப்பில் இருந்த போதே கைது செய்யப் பட்டுள்ளார். 65 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் சி.பி.ஐ யினால் கைது செய்யப் பட்டு, பின் 2009 ல் அதே சி.பி.ஐ யினால் அந்தப் பணம் நியாயப் பூர்வமானது, எனக் குறிப்பிடப் பட்டதால், கேதன் தேசாய், விடுதலை செய்யப்பட்டார். மீண்டும் அதே நபர் இந்திய மருத்துவக் கவுன்சிலின் தலைவராக பொறுப்பெடுத்தார் என்பதைக் கூட்டுக் கொள்ளையின் பகுதியாகவே புரிந்து கொள்ள முடியும்.\nஅதுமட்டுமல்ல, இந்திய மருத்துவக் கவுன்சில் பெரும் லாபம் ஈட்டித் தருகிற அமைப்பாகவே, கேதன் தேசாய் போன்ற நபர்களால் பார்க்கப் பட்டு வந்துள்ளது. 2010ல் கேதன் தேசாய் கைது செய்யப் பட்ட பின்னணியில், புலனாய்வுத் துறையைச் சேர்ந்தோர், 30 முதல் 35 மருத்துவக் கல்வி நிறுவனங்கள், லஞ்சம் கொடுத்ததன் மூலம் துவக்கப் பட்டவையே, எனக் கூறியுள்ளனர். அன்று சுகாதாரத் துறைச் செயலாளராக இருந்தவர், ”தற்போதைய இந்திய மருத்துவக் கழகம் களைக்கப் படும், புதிதாக 7 நபர்கள் கொண்ட குழு அமைத்து செயல்பட வழிவகை உருவாக்கப் படும், பல் மருத்துவக் கவுன்சில், மருந்தாள���னர் கவுன்சில் உள்ளிட்டு எல்லாவற்றையும் ஒன்றாக பராமரிக்கும் எண்ணமும் இருக்கிறது”, என்றார். உண்மையில் இந்த மாற்றம் அதிகாரத்தை வேண்டுமானால் மாற்றலாமே தவிர, பிரச்சனையைத் தீர்க்க உதவாது.\nஏனென்றால், பெரும்பான்மையான மருத்துவக் கல்லூரிகள், மற்றும் துணை மருத்துவக் கல்லூரிகளை நடத்துபவர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆவர். தற்போதைய மத்திய அமைச்சரவையிலும் கூட, மருத்துவக் கல்லூரி உரிமையாளர்கள் இடம் பெற்றுள்ளனர். மருத்துவக் கல்வி நிறுவனங்கள் பெரும் லாபம் தரும் தொழிற்கூடங்களாக மாறியிருப்பதே இதற்குக் காரணம். தற்போது தமிழகத்தை சார்ந்த இருவர் கைது செய்யப் பட்டுள்ளது, பல் மருத்துவம் சார்ந்தது. பல் மருத்துவக் கல்லூரியில் முதுகலைப் பட்டப் படிப்புத் துவங்குவதற்கு அங்கீகாரம் பெற, கொடுக்கப் பட்ட லஞ்சம், ஒரு கோடி என பேரம் பேசப்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்வேறு இடங்களில், சி.பி.ஐ ரெய்டுகள் நடைபெற்று வருகின்றன.\nசிலர் கைது செய்யப் படுவது கண் துடைப்பு நடவடிக்கைகளாகவே முடிவுறுகின்றன. உண்மையான தீவிர நடவடிக்கைத் தேவைப் படுகிறது. மருத்துவர், மனிதர்களால், உயிரைக் காக்கும் கடவுள் என்ற அந்தஸ்தில் வைத்துப் பார்க்கப் படுகிறார். அத்தகைய மருத்துவர் உருவாகும் கல்வி நிலையம், லஞ்சம் கொடுக்கப் பட்டதால், உருவானது என்பதும், அதற்காக அவர் குறைந்தது 35 லட்சம் ரூபாயும், முதுகலைப் படிப்பாக இருந்தால் ஒரு கோடிக்கும் மேல் சேர்க்கைக்காக செலவிட வேண்டியுள்ளது, என்பதும் பெரும் அதிர்ச்சி தரும் உண்மை. நன்கொடைத் தடைச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் செயலிழந்து நிற்கின்றன, என்பதை இதன் மூலம் அறிய முடியும்.\nஇத்தைகைய வாய்ப்புகள் மூலம்தான் கேதன் தேசாய் போன்றவர்கள், 3000 கோடிக்கும் அதிகமான ரூபாய் பெறுமான சொத்துக்களைச் சேர்த்துள்ளனர். ஒரு மாதத்தில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விமான டிக்கட்டிற்கும், 20 லட்சம் ரூபாய் வரையிலும், 5 அல்லது 7 நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவதற்கும் தனிப்பட்ட முறையில் செலவிட முடிந்துள்ளது. மருத்துவத் துறையின் ஒரு பொறுப்பில் இருக்கும் நபர் இந்த அளவிற்கு சொத்து சேர்த்தது, மருத்துவம் கற்பது, உயிர் காக்கும் பணிக்கானத் தொழில் என்ற கருத்தை மறுத்து வருகின்றனர், என்பதைத் தெளிவுப் படுத்துகி���து.\nதமிழகத்தில் பல் மருத்துவக் கல்லூரிகள், ஒரே ஒரு அரசு கல்லூரி உள்ளிட்டு 19 உள்ளன. அதில் 1200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆண்டு ஒன்றுக்குச் சேர்க்கப் படுகின்றனர். ஒற்றைச் சாரள முறை என்ற மாணவர் சேர்க்கை வடிவங்கள் தகுதிப் படியை முறைப் படுத்த உதவியுள்ளது என்பதை மறுக்க முடியாது. ஆனால் அதேவேளையில், மாணவர் சேர்க்கைக்கான, கட்டணத்தைக் குறைக்க உதவவில்லை என்பதையும் மறுக்க முடியாது.\nநமது நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும், பல் மருத்துவத்திற்கான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. பல் போனால் சொல் போகும் என்பது ஆழமாக மனதில் பதிந்துள்ள ஒன்று. எனவே இதற்கான சிகிச்சையும் முக்கியத்துவம் பெறுகிறது. சிகிச்சை அளிக்கும் மருத்துவர், திறமையுடன் மனிதநேயமும் கொண்டவராக இருத்தல் வேண்டும். இல்லையென்றால் உயிர் காக்கும் பணி செய்யும் மருத்துவரை மக்கள் எளிதில் அனுக முடியாது. இன்று மருத்துவக் கவுன்சில் தலைவர் பொறுப்பில் இருந்தவர் கைது செய்யப் பட்டிருப்பதும், பல் மருத்துவக் கவுன்சில் உறுப்பினர் கைது செய்யப் பட்டிருப்பதும், இந்தத் துறைகள் தனது, தார்மீக குணத்தை இழந்து கொண்டிருக்கிறது, என்பதை வெளிப்படுத்துகிறது.\nஇந்திய மருத்துவக் கவுன்சில் அல்லது பல் மருத்துவக் கவுன்சில் ஆகியவை, கல்வி நிலையங்களைத் தகுதி கொண்டவையாக இருப்பதை உறுதி செய்வது, பட்டம் பெற்று மருத்துவர்களாக பதிவு செய்தோரின் தொழில் நேர்த்தியைக் கண்காணிப்பது, ஆகிய பொறுப்புக்களை செவ்வனே நிறைவேற்ற வேண்டிய அமைப்புகளாகும். கைது அரங்கேற்றங்கள் உருவாக்கியுள்ள கேள்விகள் உடணடியாகத் தீர்க்கப் பட முடியாதவை. தாராளமயக் கொள்கைகளை அனுமதிப்பதாகக் கூறும் மத்திய அரசு மற்றும் பிரதமர், தனி மனித வளர்ச்சியையும், சமூக வளர்ச்சியையும் மேம்படுத்துவதற்காகவே, இத்தகைய கொள்கைகள் என்று நியாயப் படுத்துகின்றனர்.\nவிளைவு அதற்கு எதிர் திசையில் இருப்பதைக் காணமுடிகிறது. உதாரணத்திற்கு இந்தியாவைப் பொறுத்தளவில் 2000 நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதாச்சாரம் உள்ளது. கிராமங்களில் மருத்துவர் மக்கள் ஆகியோரின் விகிதாச்சாரம் 1:2500 என இருப்பது மிக மோசமானது என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். நகரங்களில் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட மிகச்சொற்பமான முன்னேற்றம். ஆனால் கிராமங்களில் முன்னேற்றமே இல்லை, என்பதை மேற்படி விவரம் மூலம் அறியலாம். 2011 ஜூலை 31 கணக்குப்படி, 8.5 லட்சம் மருத்துவர்கள் பதிவு செய்திருந்தாலும், 6 லட்சம் மருத்துவர்கள் மட்டுமே மருத்துவத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர், என்று இந்திய மருத்துவக் கவுன்சில் வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது.\nஅதே மருத்துவக் கவுன்சில் அதிகபட்சமாக சேர்க்கப் படும் மாணவர் எண்ணிக்கையை 150 ல் இருந்து 250 ஆக உயர்த்த வேண்டும். அதன் மூலம் மருத்துவர் மற்றும் மக்களுக்கான விகிதாச்சாரத்தைக் குறைக்க முடியும் என்று கூறுகிறது. மருத்துவக் கவுன்சிலின் இந்தக் கருத்து ஏற்கப் பட்டு கண்காணிப்புடன் அமலானால் உடணடியாக பெரும் அளவில் மருத்துவர்களின் எண்ணிக்கை உயரும். அதற்கான அடிப்படைக் கட்டமைப்புகள் தமிழகம் போன்ற மாநிலங்களின் அரசு மருத்துவக் கல்லூரிகளிலேயே இருக்கிறது. உயிர் காக்கும் பணி என்பதனால், அடிப்படைக் கட்டமைப்புகளிலும், பயிற்சியிலும் அக்கறை மற்றும் அமலாக்கம் ஆகியவற்றை உறுதி செய்து, கூடுதல் மாணவர் சேர்க்கையை அனுமதிக்கலாம். அது கேதன் தேசாய் போன்றவர்களின் ஆதிக்கத்தைத் தடுக்கும். உயிர் காக்கும் பணியை மேம்படுத்தும்.\nஇடுகையிட்டது thozhamaiyudan நேரம் முற்பகல் 3:01\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇலக்கும் தேடலும் நீடிப்பதால் தொடர்கிறது பயணம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசுந்தர ஆத்தா: உள்ளூர் வீராங்கனைகளை கண்டடைவோம்\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஇளைஞர் நலன் 2 (1)\nதமிழக முதல்வருக்குப் பதில் (1)\nதிமுகவின் விடியட்டும் முடியட்டும் (1)\nதொழிற்சங்கம் சென்னை வரலாறு (1)\nமேற்கு வங்க ஆதரவு (1)\nமொழி- வேலை வாய்ப்பு (1)\nமோசம் போன இளைஞர்கள் (1)\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onlinetestgk.blogspot.com/2016/05/general-knowledge.html", "date_download": "2019-06-17T00:46:34Z", "digest": "sha1:TBPBF35K7WXSJRVB7R7AAUQLNXDBCHBC", "length": 13011, "nlines": 137, "source_domain": "onlinetestgk.blogspot.com", "title": "ONLINE TEST GK IN TAMIL: General Knowledge - வரலாறு", "raw_content": "\n× சந்திரகுப்த மவுரியர் காலம் காந்தாரக் கலை தோன்றிய ஆட்சிக் காலம்.\n நமது தேசியப் பாரம்பரிய விலங்கு.\n தைமூர் ஆல் அழிக்கப்பட்ட இந்திய நகரம்.\n1.கருட சக்தி III எனப்படும் ராணுவப் பயிற்சி இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே நடைபெற்றது\n2.\"தைமூர்\" ஆல் அழிக்��ப்பட்ட இந்திய நகரம்\n3. காந்தாரக் கலை தோன்றிய ஆட்சிக் காலம்\nD. சந்திரகுப்த மவுரியர் காலம்\n4. தமிழில் முதல் பேசும் படத்தைத் தயாரித்தவர்\nC. ஆர். நடராஜ முதலியார்\nD. தாதா சாஹேப் பால்கே\n5. தமிழ்நாட்டின் மாநிலப் பறவை எது\n6. நமது தேசியப் பாரம்பரிய விலங்கு எது \nBotany Questions and Answers 1.கருட சக்தி III எனப்படும் ராணுவப் பயிற்சி இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே நடைபெற்றது\n1. மரபுவழி அறிவியலின் ஒரு பிரிவு. அ) உயிரியல் ஆ) எலக்ட்ரானிக்ஸ் இ) இயந்திரப் பிரிவு ஈ) மின் பொறியியல் CLICK BUTTON..... ANSW...\n1. பசுக்களுக்கு பால்காய்ச்சல் வருவதன் காரணம் எதன் குறைவினால். அ) கால்சியம் ஆ) பாஸ்பேட் இ) இரும்பு ஈ) அயோடின் CLICK BUTTON..... ...\n1. மிகப்பெரிய கோயில்களை சாணக்கியர் கட்டிய இடங்கள் அ. அய்ஹோலி ஆ. ஹம்பி இ. காஞ்சி ஈ. வாதாபி CLICK BUTTON..... ANSWER : அ. அய்ஹோல...\nTNPSC Tamil Model Questions-1 1.ஜீவ காருண்ய ஒழுக்கம் - நூலின் ஆசிரியர் யார் திரு.வி.க சங்கராச்சாரியார் இராமலிங்க அட...\n1. ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற முதல் இந்தியப் பெண். அ) கர்ணம் மல்லேஸ்வரி ஆ) நீலிமா கோஸ் இ) மேரி டிசேளஸா ஈ) சுமிதா லதா...\n1. ஆண்ட்ரோஜென் எனப்படுபவை. அ) புரோலாக்டிக் ஹார்மோன் ஆ) ஃபாலிக்கின் தூண்டு ஹார்மோன் இ) பெண் இன ஹார்மோன் ஈ) ஆண் இன ஹார்மோன் CLICK B...\n1. ஜாதி என்ற தொடரை ஆரம்பித்தது யார். அ) இந்தியர்கள் ஆ) ஸ்பானிஷ்காரர்கள் இ) போர்த்துகீசியர்கள் ஈ) சீனர்கள் CLICK BUTTON..... ...\n1. இந்திய அரசியலமைப்பின் திட்டக் குறிப்பு ஆலோசனை சபையின் தலைவர். அ) ராஜேந்திர பிரசாத் ஆ) தேஜ் பகதூர் சப்ரூ இ) சி.ராஜகோபாலாச்சாரி ஈ) ப...\n1. ஆத்மீக சபையை நிறுவியவர். அ) ராஜாராம் மோகன்ராய் ஆ) சத்யானந்த அக்னி ஹோத்ரி இ) ஆத்மராம் பாண்டுரங் ஈ) எம்.ஜி.ரானடே CLICK BUTTON......\nBotany Questions and Answers 1.கருட சக்தி III எனப்படும் ராணுவப் பயிற்சி இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே நடைபெற்றது\n1. மரபுவழி அறிவியலின் ஒரு பிரிவு. அ) உயிரியல் ஆ) எலக்ட்ரானிக்ஸ் இ) இயந்திரப் பிரிவு ஈ) மின் பொறியியல் CLICK BUTTON..... ANSW...\n1. பசுக்களுக்கு பால்காய்ச்சல் வருவதன் காரணம் எதன் குறைவினால். அ) கால்சியம் ஆ) பாஸ்பேட் இ) இரும்பு ஈ) அயோடின் CLICK BUTTON..... ...\n1. மிகப்பெரிய கோயில்களை சாணக்கியர் கட்டிய இடங்கள் அ. அய்ஹோலி ஆ. ஹம்பி இ. காஞ்சி ஈ. வாதாபி CLICK BUTTON..... ANSWER : அ. அய்ஹோல...\nTNPSC Tamil Model Questions-1 1.ஜீவ காருண்ய ஒழுக்கம் - நூலின் ஆசிரியர் யார் திரு.வி.க சங்கராச்சாரியார் இராமல���ங்க அட...\n1. ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற முதல் இந்தியப் பெண். அ) கர்ணம் மல்லேஸ்வரி ஆ) நீலிமா கோஸ் இ) மேரி டிசேளஸா ஈ) சுமிதா லதா...\n1. ஆண்ட்ரோஜென் எனப்படுபவை. அ) புரோலாக்டிக் ஹார்மோன் ஆ) ஃபாலிக்கின் தூண்டு ஹார்மோன் இ) பெண் இன ஹார்மோன் ஈ) ஆண் இன ஹார்மோன் CLICK B...\n1. ஜாதி என்ற தொடரை ஆரம்பித்தது யார். அ) இந்தியர்கள் ஆ) ஸ்பானிஷ்காரர்கள் இ) போர்த்துகீசியர்கள் ஈ) சீனர்கள் CLICK BUTTON..... ...\n1. இந்திய அரசியலமைப்பின் திட்டக் குறிப்பு ஆலோசனை சபையின் தலைவர். அ) ராஜேந்திர பிரசாத் ஆ) தேஜ் பகதூர் சப்ரூ இ) சி.ராஜகோபாலாச்சாரி ஈ) ப...\n1. ஆத்மீக சபையை நிறுவியவர். அ) ராஜாராம் மோகன்ராய் ஆ) சத்யானந்த அக்னி ஹோத்ரி இ) ஆத்மராம் பாண்டுரங் ஈ) எம்.ஜி.ரானடே CLICK BUTTON......\nபதிப்புரிமை © 2009-2015 இத்தளத்தின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/national?page=581", "date_download": "2019-06-17T01:15:05Z", "digest": "sha1:FBHVBJVGEYWOBUZVMGPO3WFIYHQT6FF7", "length": 12724, "nlines": 1143, "source_domain": "www.inayam.com", "title": "இலங்கை | INAYAM", "raw_content": "\nஜனாதிபதி மைத்திரி இந்தியப் பிரதமரை சந்திக்கவுள்ளார்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நடைபெறுவதற்கான ...\n2020 ம் ஆண்டில் அனைவருக்கும் ஈ-ஹெல்த் அட்டை\n2020 ம் ஆண்டளவில் அனைத்து நாட்டு மக்களுக்கும் ஈ-ஹெல்த் அட்டை வழங்கப்படும் என்று சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்து...\nதேசிய அரசாங்கத்திலிருந்து சுதந்திரக் கட்சி விலக வேண்டும் - சந்திம வீரக்கொடி\nதேசிய அரசாங்கத்துடன் தொடர்ந்தும் இணைந்திருப்பதா எனத் தீர்மானிக்கும் போது தங்களது சுயகௌரவம் குறித்தும் அதிக கவனம் செலுத்த வ...\nசிறைக் கைதிகள் முக்கியஸ்தர்களை சந்திக்க விசேட ஏற்பாடு\nதமிழ்- சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சிறைக் கைதிகள் முக்கியஸ்தர்களை சந்திக்க நேற்று விசேட அவகாசம் வழங்கப்பட்டது. ...\nபொலிஸாருக்கு பயந்து குளத்தில் பாய்ந்த இளைஞர் மரணம்\nகுளத்­தில் பாய்ந்த இளை­ஞர் ஒரு­வர் நீரில் மூழ்கி உயி­ரி­ழந்­தார் என்று புதுக்­கு­டி­யி...\nஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சி அமைப்பதற்கு இடமளிக்கப்பட முடியாது - வாசுதேவ நாணயக்கார\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சி அமைப்பதற்கு இடமளிக்கப்���ட முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் வ...\nமுல்­லைத்­தீ­வில் போராட்­டத்­தில் ஈடு­ப­டும் மக்களை அச்சுறுத்தியவர் கைது\nமுல்­லைத்­தீ­வில் போராட்­டத்­தில் ஈடு­ப­டும் காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் ...\nநாடாளுமன்றத்தைக் கலைக்கும் எண்ணம் ஜனாதிபதிக்கு இல்லை - ஒஸ்ரின் பெர்னான்டோ\nநாடாளுமன்றத்தைக் கலைக்கும் எண்ணம் ஜனாதிபதிக்கு இல்லை என்று ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்...\nவவுனியா விடுதியொன்றில் உரும்பிராய் இளைஞன் சடலமாக மீட்பு\nவவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சுற்றுவட்ட வீதிக்கு அருகேயுள்ள விருந்தினர் விடுதியொன்றிலிருந்து நேற்று மாலை இளைஞனொரு...\nகூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து மக்கள் ஆணையைப் பெற எதிர்பார்த்துள்ளோம் - எஸ்.பி. திஸாநாயக்க\nஎதிர்வரும் மே 8 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வின் போது, எதிர்க்கட்சி ஆசனத்தில் அமரவும், கூட்டு எதிர்க்கட்சியுடன் இ...\nபுதுவருடத்தில் உள்ள ஒரே நோக்கம் பொதுத் தேர்தலை நோக்கி நகர்வதே - மஹிந்த ராஜபக்ஷ\nஅரசாங்கத்தை பொதுத் தேர்தல் ஒன்றை நோக்கி நகர்த்துவதே இந்தப் புதுவருடத்தில் உள்ள ஒரே நோக்கம் என முன்னாள் ஜனாதிபத...\nசுய உரிமையுடனும் வாழும் நிலை ஏற்பட புதுவருடம் வகை செய்திட வேண்டும் - இரா.சம்பந்தன்\nநீண்டகாலமாகத் தீர்க்கப்படாதுள்ள தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென்ற நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த புதிய அரசி...\n16 பேரின் வெளியேற்றத்தால் அரசாங்கம் சுத்தமடைகின்றது- ஐ.தே.க\nபெரும் மழை பெய்து தாய் நாட்டின் மேனியிலுள்ள அழுக்குகளை அடித்துச் செல்வது போன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள 16 பேரு...\nபேதங்களை ஒதுக்கி, ஒன்றிணையும் தேசிய நிகழ்வு - பிரதமர் ரணில்\nஇன, மத, கட்சி, நிற பேதங்களை ஒதுக்கிவிட்டு எமது நாட்டிலுள்ள அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடும் முக்கியமான தேசிய நிகழ்வு சிங்கள...\nதமிழ் சிங்கள புதுவருட தினமாகிய இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கைவாழ் மக்கள் அனைவருக்கும் தனது புத்தாண்...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2013/11/blog-post.html", "date_download": "2019-06-17T00:59:29Z", "digest": "sha1:PN4SGZW5WZPTDNKIQL2UMMLZSIOXGOPO", "length": 5868, "nlines": 84, "source_domain": "www.nsanjay.com", "title": "ஒவ்வொன்றாய் கடந்திர���ந்தது.. | கதைசொல்லி", "raw_content": "\nஒரு சோடி வண்ணத்துப் பூச்சி,\nதிண்டுக்கல் தனபாலன் 7:16:00 pm\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\nநட்பு என்பது இருவர் இடையேவோ பலரிடமோ ஏற்படும் ஒரு உறவாகும். வயது, மொழி, இனம், ஜாதி, நாடு, மதம் என எந்த எல்லைகளும் இன்றி, புரி...\nகிராமங்களில வாழ்ந்தவர்களுக்கு தெரியும், முந்தி முடி வெட்ட வீடுகளுக்கே ஆள் வரும் கடைக்கு எல்லாம் போகவேண்டி இருக்காது. கடைகளும் குறைவு, இ...\nகாயும் பழமும், அவுட் அவுட்...\nஎன்னடா இது காயும் பழமும் எண்டு சொல்லுறன் எண்டு நீங்கள் நினைக்கிறது விளங்குது. பழக்கடைக்கு போன கதை ஏதும் சொல்லப்போறானோ எண்டு யோசிக்காதைய...\nதாமோதரம்பிள்ளை இராமலிங்கம் சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர். இவர் ஆகஸ்ட் 16, 1933 இல் தாமோதரம்பிள்ளை, சின்னப்பிள்ளை ஆக...\n2000 ஆம் ஆண்டுகளில் சில நாட்களுக்கு ஒருமுறை வீடுகளுக்கு வந்து அழுக்கு துணிகளை எடுத்துக்கொண்டு போவார் தணிகாசலம். அதற்காகவே பிரத்தியேகமா ...\nஅழகான அந்தப் பனைமரம் - நுங்குத்திருவிழா\nஇலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் ஏராளமான பனைகள் உள்ளன. ஆரம்பத்தில் 70 இ...\nஎங்கள் யாழ்ப்பாணத்து மக்களின் ஒருசாரார் குடிசைக் கைத்தொழிலான மட்பாண்ட உற்பத்தியையே தமது பிரதான தொழிலாகச் செய்துவந்திருக்கின்றனர். இங்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2017/03/tamil-movies-torrent-free-download-manager.html?showComment=1488618302930", "date_download": "2019-06-17T00:49:25Z", "digest": "sha1:4VROOKHEFJR5RYSM4SWZ7UOVWVD4YQMY", "length": 17013, "nlines": 312, "source_domain": "www.tamilvaasi.com", "title": "சினிமா டொரண்ட் (movie torrent) எளிதாக டவுன்லோட் செய்வது எப்படி? வீடியோ இணைப்பு | ! தமிழ்வாசி !", "raw_content": "\nசினிமா டொரண்ட் (movie torrent) எளிதாக டவுன்லோட் செய்வது எப்படி\nஇன்றைய நாட்களில் இணைய இணைப்பு மிகக் குறைந்த விலையில், கிட்டத்தட்ட இலவசமாக பயன்படுத்தும் அளவிற்கு வந்து விட்டது. இதனால் சினிமா, பாடல்கள் என டவுன்லோட் செய்பவர்கள் தினம் தினம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு இருக்கும் மிக முக்கியமான பிரச்சனை சிறந்த download manager கிடைக்காமல்/அறியாமல் இருப்பது. அப்படியே பயன்படுத்தினாலும் அதனால் பல பிரச்சனைகளும் சந்திக்க நேரிடும்.\nஆகவே இப்பதிவில் சிறந்த, எளிய Torrent download manager பற்றி பார்ப்போம்.\nFLASHGET Download Manager என்பது தான் அந்த மென்பொருள்.\nஇந்த மென்பொருளை எப்படிப் பயன்படுத்துவது, எப்படி டவுன்லோட் செய்வது என கீழ்க்கண்ட வீடியோவில் பகிர்ந்துள்ளேன். பார்த்து பயன்படுத்துங்கள்...\nடொரண்ட் file மூலம் சினிமா படங்களை டவுன்லோட் செய்யலாம்.\nதேவையான நேரங்களில் நிறுத்தி, (download pause/play) பிறகு டவுன்லோட் செய்யலாம்.\nInternet explorer browser மூலம் சினிமா பாடல்களை ஒரே நேரத்தில் முழுமையாக டவுன்லோட் செய்யலாம்.\nசந்தேகங்கள் இருப்பின் கருத்துரையில் கேட்கவும்...\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: tamil movies torrent, tamil torrents, torrent download, இன்டர்நெட், தொழில்நுட்பம்\nசார்....இது அலைபேசிக்கு சரி வருமா...\nMANO நாஞ்சில் மனோ said...\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nYoutube வீடியோவை எளிதாக டவுன்லோட் செய்வது எப்படி\nசினிமா டொரண்ட் (movie torrent) எளிதாக டவுன்லோட் செ...\nஇந்தியா-பாகிஸ்தான்: இன்றைய உலகக்கோப்பை ஆட்டம்\nபிரபா ஒயின்ஷாப் – 03062019\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஇந்தியாவில் டிக்டாக் ஆப்பிற்கு தடை\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n10 டொலர் ஒன்றால் எம் தேசத்திற்குரிய சினிமாவை உருவாக்க வாருங்கள்\n அப்போ இதை மட்டும் படிங்க..\nகுழந்தைகளுக்கு பள்ளிக் கல்விக்கு அப்பால் வேறு பயிற்சிகள் அவசியமா\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/03/blog-post_13.html", "date_download": "2019-06-17T00:32:55Z", "digest": "sha1:OW65Z2ZYDRMMRBJ3CH7BF7VOS5UDTEVH", "length": 7430, "nlines": 181, "source_domain": "www.padasalai.net", "title": "நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி\nஎம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை (மார்ச் 9) கடைசியாகும்.\nமருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் மே மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு சுமார் 11 லட்சம் பேர் நாடு முழுவதும் இந்தத் தேர்வை எழுதிய நிலையில், இந்த ஆண்டு 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுத உள்ளனர். இந்தத் தேர்வுக்கு கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் விண்ணப்பங்களைச் செலுத்துவதற்கு மார்ச் 9-ஆம் தேதி (இரவு 11.50 மணிக்குள்) கடைசியாகும். தேர்வுக்கான கட்டணத்தை ஆன்லைனில் மார்ச் 10-ஆம் தேதி (இரவு 11.50 மணிக்குள்) செலுத்த வேண்டும். நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கட்டணம் ரூ.1,400 ஆகும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கட்டணம் ரூ.750 ஆகும்.\nவிண்ணப்பத்தில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் மார்ச் 12-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை இணையதளத்திலேயே அதனைத் திருத்திக் கொள்ளலாம். மே மாதம் 6-ஆம் தேதி தேர்வு நடைபெற்று, ஜூன் 5-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வார���யம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது.\n0 Comment to \" நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/30_90.html", "date_download": "2019-06-17T01:39:04Z", "digest": "sha1:VNLC2ELTPEKFDH3XPWMNEAEQHW6AOYEV", "length": 10210, "nlines": 92, "source_domain": "www.tamilarul.net", "title": "இலங்கையையுடன் சகோதரமாகிறது சீனா! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / தாயகம் / இலங்கையையுடன் சகோதரமாகிறது சீனா\nஇலங்கையின் நிலவரங்களில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக, சீனா தெரிவித்துள்ளது.\nபீஜிங்கில் நேற்று நடந்த நாளாந்த செய்தியாளர் சந்திப்பில், சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லூ காங் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை எல்லாத் தரப்புகளும் பேச்சுக்களின் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும் என்று சீனா நம்புகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2019/06/14220800/1039626/Ayutha-Ezhuthu--What-is-the-solution-to-Tamil-Nadus.vpf", "date_download": "2019-06-17T01:16:43Z", "digest": "sha1:2RMSUZIZVCAXGVAD4ZATVQ5OJZZLB66D", "length": 7929, "nlines": 74, "source_domain": "www.thanthitv.com", "title": "(14/06/2019) ஆயுத எழுத்து : கானல் நீராகும் குடிநீர் : தீர்வு என்ன ?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(14/06/2019) ஆயுத எழுத்து : கானல் நீராகும் குடிநீர் : தீர்வு என்ன \n(14/06/2019) ஆயுத எழுத்து : கானல் நீராகும் குடிநீர் : தீர்வு என்ன - சிறப்பு விருந்தினராக - ராமகிருஷ்ணன், பத்திரிகையாளர் // செல்வகுமார், வானிலை ஆ��்வாளர் // ஜெகதீஷ், அரசியல் விமர்சகர் // சிவ.ஜெயராஜ், திமுக\n(14/06/2019) ஆயுத எழுத்து : கானல் நீராகும் குடிநீர் : தீர்வு என்ன \nசிறப்பு விருந்தினராக - ராமகிருஷ்ணன், பத்திரிகையாளர் // செல்வகுமார், வானிலை ஆய்வாளர் // ஜெகதீஷ், அரசியல் விமர்சகர் // சிவ.ஜெயராஜ்,\n* முற்றும் வறண்ட முக்கிய அணைகள்\n* பொய்த்த மழையால் பாலைவனமான தமிழ்நாடு\n* நீர் மேலாண்மையில் சறுக்குகிறதா அரசு \n(15/06/2019) ஆயுத எழுத்து : காதல் பயங்கரம் : கற்றுக்கொடுப்பது என்ன \n(15/06/2019) ஆயுத எழுத்து : காதல் பயங்கரம் : கற்றுக்கொடுப்பது என்ன - சிறப்பு விருந்தினராக - பி.டி.அரசுகுமார், பா.ஜ.க // வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள் // பத்மாவதி, சமூக ஆர்வலர் // சித்தண்ணன், காவல்துறை(ஓய்வு)\n(13/06/2019) ஆயுத எழுத்து : தமிழக சவால்களை சமாளிப்பாரா மோடி..\n(13/06/2019) ஆயுத எழுத்து : தமிழக சவால்களை சமாளிப்பாரா மோடி.. - சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // நாராயணன், பா.ஜ.க // சுந்தர் ராஜன், பூவுலகின் நண்பர்கள் // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர்\n(12/06/2019) ஆயுத எழுத்து : கரை கடந்ததா ஒற்றைத் தலைமை புயல்...\n(12/06/2019) ஆயுத எழுத்து : கரை கடந்ததா ஒற்றைத் தலைமை புயல்... - சிறப்பு விருந்தினராக - மார்கண்டேயன், முன்னாள் எம்.எல்.ஏ // சேக் தாவூத், த.மா.முஸ்லீம் லீக் // பி.டி.அரசகுமார், பா.ஜ.க // லஷ்மணன், பத்திரிகையாளர்\nஆயுத எழுத்து 11.06.2019 - தமிழக அரசியலில் அடுத்து என்ன \nஆயுத எழுத்து 11.06.2019 - தமிழக அரசியலில் அடுத்து என்ன - சிறப்பு விருந்தினராக - சிவ சங்கரி, அதிமுக // கரு.நாகராஜன், பா.ஜ.க // அய்யநாதன், பத்திரிகையாளர் // கோலாகல நிவாஸ், பத்திரிகையாளர்\n(10/06/2019) ஆயுத எழுத்து : ஒற்றை தலைமை விவகாரம் : அதிமுகவில் அடுத்து என்ன \nசிறப்பு விருந்தினராக - புகழேந்தி, அமமுக// ஜவகர் அலி, அதிமுக ஆதரவு// கே.சி.பழனிச்சாமி, முன்னாள் எம்.பி// ரமேஷ், பத்திரிகையாளர்\n(08/06/2019) ஆயுத எழுத்து | அதிமுகவில் ஒலிப்பது விமர்சனமா \nசிறப்பு விருந்தினராக - சிவசங்கரி, அதிமுக // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // அய்யநாதன், பத்திரிகையாளர்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவு���்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SpecialPrograms/2019/05/31015413/1037243/marana-salai-documentary.vpf", "date_download": "2019-06-17T01:09:05Z", "digest": "sha1:6TK426OHYWI5M6CETRTPFKWHWSNGTHIR", "length": 5734, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "(30/05/2019) : 90 மி.லி, 180 கி.மீ மரண சாலை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n13/06/2019 - குற்ற சரித்திரம்\n13/06/2019 - குற்ற சரித்திரம்\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(04/03/2019) ஆயுத எழுத்து : கூட்டணி : யாருக்கு சாதகம்...\nசிறப்பு விருந்தினராக - மகேஷ்வரி, அதிமுக // பாலாஜி, விடுதலை சிறுத்தைகள் // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // அப்பாவு, திமுக\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nசொல்லி அடி - 05.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\n(29/05/2019) : யார் சினிமா சௌகிதார்\n(29/05/2019) : யார் சினிமா சௌகிதார்\n(28/05/2019) : தமிழன் வழி தனி வழி\n(28/05/2019) : தமிழன் வழி தனி வழி\n(27/05/2019) : உறவுகள் தொடர் கதை\n(27/05/2019) : உறவுகள் தொடர் கதை\n(24/05/2019) தேர்தல் 70MM : ஓய்ந்தது நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல்... துவங்கியது நடிகர் சங்க தேர்தல் பரபரப்பு...\n(24/05/2019) தேர்தல் 70MM : ஓய்ந்தது நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல்... துவங்கியது நடிகர் சங்க தேர்தல் பரபரப்பு...\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aljazeeralanka.com/2019/03/blog-post_25.html", "date_download": "2019-06-17T01:42:52Z", "digest": "sha1:HR5EF2NZKV7B7ZC5DY7KSNIKPO6VDEEQ", "length": 15616, "nlines": 174, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "Al Jazeera Lanka: மீண்டும் அமீரகத்தில் கால் பதித்த மாவனல்லை சாஹிரா", "raw_content": "\nமீண்டும் அமீரகத்தில் கால் பதித்த மாவனல்லை சாஹிரா\nகம்பளை ஸாஹிராவின் பழைய மாணவர் சங்க அமீரக கிளை ஒருங்கமைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட, அமீரகத்தில் வசிக்கும் இலங்கையின் பாடசாலை பழைய மாணவர்களுக்கு இடையிலான ஒருநாள் புட்ஸால் சுற்றுப்போட்டி (Inter School Past Pupils Futsal League 2019) 23/03/2019 (வெள்ளி) அன்று அமீரகத்தில் அஜ்மான் பகுதியில், ஹாட்ரிக் அல்சோராஹ் புட்ஸால் மைதானத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.\nஇதில் ஒரு பாடசாலையாக மாவனல்லை ஸாஹிரா பங்கு பற்றி தொடரை கைப்பற்றிக்கொண்டது. மாவனல்லை ஸாஹிரா எதிர்கொண்ட போட்டிகளை முறையே நோக்குவமாயின், முதலில் கொழும்பு ஸாஹிரா , செயின்ட் மேரிஸ் கல்லூரியுடனான போட்டிகளில் தோல்வியை தழுவியது. பின்னர் மாத்தளை ஸாஹிரா உடனான போட்டியில் இரண்டுக்கு பூச்சியம் என்ற கோல் கணக்கை பெற்று வெற்றி பெற்றது, அடுத்து டீ.பி.ஜாயா அணியினருடன் போட்டியை சமநிலை படுத்தி அடுத்த சுற்றுக்கு தெரிவாகியது. இப்போட்டியில் இரு அணிகளும் எந்த ஒரு கோலையும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமுன் காலிறுதி போட்டிக்கு தெரிவாகிய மாவனல்லை ஸாஹிரா கம்பளை கம்பைன் அணிக்கு எதிராக விளையாடி இரண்டுக்கு ஒன்று அடிப்படையில் மிக சிறப்பாக விளையாடி வெற்றியை பெற்றுக்கொண்டது. இதில் மாவனல்லை அணியின் நட்சத்திர வீரர் அரபாத் மற்றும் அசாத் சிறப்பான கோல்களை அடித்தனர். இந்த வெற்றியின் பின்னர் மாவனல்லை ஸாஹிரா அரையிறுதிக்கு தெரிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது\nலாங்கன்ஸ் கம்பைன் அணியுடனான அரையிறுதி போட்டியில் இரு அணிகளும் கோல்களை பெறாதநிலையில் பெனால்டி முறையில் மாவனல்லை ஸாஹிரா வெற்றியை பெற்றுக்கொண்டது. இதில் மிக சிறப்பான முறையில் சகீர் மற்றும் ராசானின் கோல்கள் மூலம் மாவனல்லை ஸாஹிரா வெற்றியை தழுவி கொண்டது. இதில் எமது கோல் காப்பாளரான சமீத் சிறந்த முறையில் கோல்களை தடுத்ததன் மூலம் வெற்றியை பெற்றுக்கொள்ள வழி வகுத்தார்.\nஇதன் மூலம் இறுதிப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட மாவனல்லை ஸாஹிரா கம்பளை ஸாஹிராவுடன் மோதியது. இந்த போட்டியில் இரு அணிகளும் கோல்களை பெறாதநிலையில் பெனால்டி முறையில் மாவனல்லை ஸாஹிரா தனக்கே உரிய பாணியில் வெற்றி கோப்பையை கைப்பற்றி தன்னை மீண்டும் ஒருமுறை நிலை நிறுத்திக்கொண்டது. இதில் சகீர், அரபாத், ராசானின் கோல்கள் மூலம் மாவனல்லை ஸாஹிரா மிக சிறப்பான முறையில் வெற்றியை தழுவி கொண்டது. எமது கோல் காப்பாளரான சமீத் அவர்களின் பங்களிப்பு இந்த போட்டியை பொறுத்தவரை மிக இன்றியமையாது என்றால் மிகையாகாது.\nஇந்த தொடரில் பின்வரும் வீரர்கள் சிறப்பாக விளையாடி சிறந்த வீரர்களுக்கான விருதுகளை பெற்றுக்கொண்டனர்.\nசுற்றின் ஆட்ட நாயகன் : அராபத் நளீர் (மாவனல்லை ஸாஹிரா)\nஇறுதி போட்டி நாயகன் : முஹம்மது சமீத் (மாவனல்லை ஸாஹிரா)\nசிறந்த பந்து காப்பாளர் : முகம்மத் நபீஸ் (கம்பளை ஸாஹிரா)\nசிறந்த வீரர் (தங்க பாதணி) : அப்துல்லாஹ் (லங்கன் கம்பைன் அணி)\nஇந்நிகழ்வில் எங்களுக்கு ஆதரவு அளித்த மாவனல்லை ஸாஹிராவின் பழைய மாணவர்கள், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் இச்சுற்றுப் போட்டியை சிறந்த முறையில் நடத்தி சகல விதத்திலும் உதவிய நிர்வாக குழு உறுப்பினர்கள், அங்கத்தினர்கள், பங்குபற்றிய அனைத்து பாடசாலை அணிகளினதும் பழைய மாணவர்கள், மற்றும் நிதி ஆதரவு தந்து உதவிய நிறுவனங்களுக்கும் மாவனல்லை ஸாஹிரா சார்பாக மாவனல்லை ஸாஹிராவின் அமீரக கிளை பழைய மாணவர் சங்க தலைவர் திரு. ரிப்கான் ரவூப் அவர்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.\nவிழாவில் உரையாற்றிய மாவனல்லை ஸாஹிராவின் அமீரக கிளை பழைய மாணவர் சங்க உப தலைவர் திரு. அக்ரம் அப்பாஸ் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் எதிர் வரும் காலங்களில் எமது பாடசாலை மேலும் பல சாதனைகளை நிகழ்த்தும் எனவும், ஆதரவு அளித்த அணைத்து தரப்பினருக்கும் மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்தார்.\nஇதுவரை கம்பளை ஸாஹிரா ஒருங்கமைப்பு செய்த மாபெரும் இரு தொடர்களான கிரிக்கெட் மற்றும் புட்ஸால் தொடர்களை மாவனல்லை ஸாஹிரா கைப்பற்றிக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nமைத்ரி - மஹிந்த சந்திப்பு நடந்தது என்ன..\n மைத்ரி - மஹிந்த சந்திப்பு நடந்தது என்ன.. அடுத்த கட்ட நகர்வை தீர்மானிக்கும் சக்தியாக பசில்.. உள்வீட...\nஉஸ்தாத் எம். ஏ. எம். ம‌ன்சூர் எழுதியுள்ள‌ க‌ட்டுரை இஸ்லாத்தின் அடிப்ப‌டைக‌ளுக்கு மாற்ற��மாக‌ உள்ள‌து.\nஇலங்கையில் முஸ்லிம்களுக்குள்ள தனியார் சட்டம் பற்றி சில அவதானங்கள் என‌ உஸ்தாத் எம். ஏ. எம். Mansoor அவ‌ர்க‌ள் எழுதியுள்ள‌ க‌ட்டுரை முழு...\nஜ‌மால் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ஒன்றுக்கொன்று முர‌ணா\nதுருக்கியில் உள்ள‌ ச‌வூதி தூத‌ர‌க‌த்துள் கொல்ல‌ப்ப‌ட்ட‌ ஜ‌மால் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ஒன்றுக்கொன்று முர‌ணாக‌ இருப்ப‌து ந‌ன்றாக‌ தெரிந்தும் ...\nSLMC உயர் மட்ட குழு கிழக்கு ஆளுனரை சந்திதித்தமை ஒரு அரசியல் நாடகம்\nSLMC உயர் மட்ட குழு கிழக்கு ஆளுனரை சந்திதித்தமை ஒரு அரசியல் நாடகம் கௌரவ அமைச்சரவை அமைச்சர் தனது அதிகாரத்தைப் பாவித்து , \"கிழக்கு ம...\nபாடசாலைகளில் போதிக்கப்படும் கல்வியுடன் கூடிய ஒழுக்கம், நல்ல பிரஜைகளை உருவாக்க வழி வகுக்கும்\n- அமைச்சர் பைஸர் முஸ்தபா ( மினுவாங்கொடை நிருபர் ) பாடசாலைகளில் போதிக்கப்படும் கல்வியுடன் கூடிய ஒழுக்கம் மற்றும் அவற்றில் போடப...\nஜின்னாஹ் ஷரிபுத்தீனின் காப்பிய வெளியீட்டு விழா\n( மினுவாங்கொடை நிருபர் ) \"காப்பியக்கோ\" டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் எழுதிய, \"அன்னை கதீஜாவும் அண்ணலார் குடும்...\nதாஜ்மஹான் அவர்களின் அன்பு மைந்தன் மொஹமட் பஸீல் அவர்களின் ஆசைத்திருமண நிகழ்வு\nகலைஞர், கவிஞர், நடிகர், அரசியல் பிரமுகர், சிம்மக்குரலோன் என்னும் சிறப்பு...\nகன்னியா மலையில் உள்ள 40 அடி சமாதி இராவணுடைய சமாதி\nதிருகோணமலை மாவட்டத்தில் உள்ள கண்ணியா வெந்நீரூற்றக்கருகில் 40 முழ இரண்டு கப்று (சமாதி)கள் உள்ளன.\nஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு\n * ஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு... தமிழ்க்கூட்டமைப்பின் மூன்று பேர் ஆதரவு வழங்கும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-06-17T00:45:27Z", "digest": "sha1:5T3YG4XW3TK7PGLZEF7NOAIODAU5QRUJ", "length": 22238, "nlines": 138, "source_domain": "www.envazhi.com", "title": "திரையுலகினர் ஏற்படுத்தும் காயங்களை ஏற்கிறேன்! – கலைஞர் | என்வழி", "raw_content": "\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் ���ிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nHome General திரையுலகினர் ஏற்படுத்தும் காயங்களை ஏற்கிறேன்\nதிரையுலகினர் ஏற்படுத்தும் காயங்களை ஏற்கிறேன்\nதிரையுலகினர் ஏற்படுத்தும் காயங்களை ஏற்கிறேன்\nசென்னை: திரையுலகில் என்னை சிலர் காயப்படுத்தினாலும், அதையும் தாங்கும் இதயம் எனக்குண்டு என்றார் முதல்வர் கருணாநிதி.\nமுதல்வர் கருணாநிதி கதை, வசனத்தில் தயாராகும் புதிய படம் ‘நீயின்றி நான் இல்லை’ தொடக்க விழா ஞாயிற்றுக் கிழமை காலை ஏவி.எம். ஸ்டூடியோவில் நடந்தது. முதல்வர் கருணாநிதி விழாவில் பங்கேற்று படத்தைத் துவக்கி வைத்தார்.\nநீண்ட காலத்துக்கு முன்பு ‘சுருளிமலை’ என்ற தலைப்பில் நான் எழுதிய புத்தகத்தை அடிப்படையாக வைத்து, ‘நீயின்றி நான் இல்லை’ என்ற இப்படம் எடுக்கப்படுகிறது.\nஅமைச்சர்களுக்கு குட்டு… இளவேனிலுக்கு பாராட்டு\nஇப்படத்தின் இயக்குனர் இளவேனில் முரசொலியில் நான் எழுதும் உடன்பிறப்புக்கான கடிதங்களை தவறாமல் படிப்பவர். என்னுடைய தலைமையில் உள்ள அமைச்சர்களோ, முன்னணி தலைவர்களோ, கழகத் தோழர்களோ அக் கடிதங்களை படிக்காமல் விட்டாலும் கூட இளவேனில் படிக்கத் தவறமாட்டார்.\nகடிதங்களில் நம் மீது ஏவப்படும் கணைகள், ஏச்சுக்கள், பேச்சுக்கள் போன்றவைகளை தாங்கிக் கொள்ள வேண்டும் என்றும், எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்றும் நான் குறிப்பிடுவதுண்டு, அத்தகைய இதயத்தை அண்ணா தந்துவிட்டு போயிருக்கிறார் என்றும் எழுதுவது வழக்கம். என்னைப்பற்றி யார் எப்படி இழித்துப் பேசினாலும் ஏசினாலும் கவலைப்படமாட்டேன் என்றும் கடிதங்களில் எழுது வதுண்டு.\nபெரியாரும் அண்ணாவும் இந்த சமுதாயத்துக்கு பணியாற்ற என்னிடம் விட்டுச்சென்ற பணிகளை நிறைவேற்றும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. அதை நிறைவேற்றியே தீருவேன் என்றும் குறிப்பிட்டு இருக்கிறேன். அதையெல்லாம் படித்து இந்த தலைப்பை எடுத்த���ள்ளார் இளவேனில்.\nஇந்த மேடையில் கமல் பேசும்போது, என்னுடைய வசனங்களை பேசித்தான் திரையுலகுக்கு பலர் வந்ததாக சொன்னார். அவரை இதே திரைப்படத்துறையில் சிறு பிள்ளையில் இருந்து பார்த்து வருகிறேன். இன்று 10 அவதாரங்கள் எடுத்து உலக திரைப்பட சந்தையில் கீர்த்தி பெற்றுள்ள நிலையிலும் அவரைப்பார்க்கிறேன்.\n‘தொட்டு இழுத்து முத்தம் கொடுத்தேன்…‘\nஎப்போதும் அவரை நேசிக்கிறேன். என் மீது பாசம் கொண்டவர். ஒருநாள் வீட்டில் நான் எழுதிக்கொண்டிருந்தபோது வேலைக்காரப் பையன் ஓடி வந்து ஒரு அம்மா உங்களை பார்க்க வந்திருக்கிறார் என்றான். நான் எட்டிப்பார்த்தேன். ஒரு அம்மா உட்கார்ந்திருந்தார்.\nஅவரை அழைத்து நீங்கள் யார் என்று கேட்டபோது, என்னை தெரியவில்லையா என்று அந்த பாத்திரத்துக்குள் இருந்த கமல் கேட்டார். என் வீட்டு பெண்கள் அறைக்குள் எட்டிப் பார்த்தால் யாருடன் இவர் பேசிக்கொண்டிருக்கிறார் என்று சந்தேகிப்பார்களோ என்ற பயம் வந்தது. அந்த அளவுக்கு கமல் ஒப்பனை இருந்தது.\nதசாவதாரத்திலும் சிறந்த ஒப்பனை செய்துள்ளார். அதை விடவும் உயர்ந்ததாக அந்த ஒப்பனை இருந்தது.\nசினிமாவில் இப்படிப்பட்ட கலை உணர்வு மிக்கவர் இருக்கிறார்களே என்று வியந்தேன். பாத்திரத்துக்குள் இருந்த கமலை நேசித்தேன். தொட்டு இழுத்து முத்தம் கொடுத்தேன்.\n‘மனோரமாவுக்கு நீதிபதி வேடம் கொடுங்க இளவேனில்\nஇந்த மேடையில் இருப்பவர்கள் என் மேல் பாசம் கொண்டவர்கள். சிவகுமார் மேடைதோறும் என் வசனத்தை பேசுவார். மனோரமா என்னுடன் நாடகத்தில் கதாநாயகியாக நடித்தது பற்றி சொன்னார். அதில் அவர் தி.மு.க. பெண்ணாகவும் நான் தேசியவாதியாகவும் நடித்தோம். என்னை அவர் தி.மு.க.வுக்கு அழைத்து வருவதுபோல காட்சி இருக்கும். மனோரமா பேசும் வசனங்களை கூட நான்தான் எழுதி கொடுத்தேன்.\n‘நீயின்றி நான் இல்லை’ படத்தில் விவேக்கும் நடிக்கிறார். அவர் பாத்திரப்படைப்பு சிறப்பாக இருக்கும். பெண்கள் முன்னேற்றத்துக்காக பாடுபடும் பாத்திரத்தில் கதாநாயகன் நடிக்கிறார். மனோரமாவுக்கு நீதிபதி வேடம் அளிக்கும்படி இளவேனிலிடம் கூறியுள்ளேன்.\nஇந்த மேடையில் வி.சி. குகநாதன் பேசும்போது, பலர் என்னை விமர்சனம் செய்து காயப்படுத்தியதாக கூறி வருத்தப்பட்டார். என்னை யாரும் காயப்படுத்துவதால் வருத்தப்படமாட்டேன். உடம்பின் ���ெயரே காயம்தான். இந்த காயத்தோடு அந்த காயம் சேருவதால் என்ன ஆகிவிடப்போகிறது. இன்று காயப்படுத்துபவர்கள் சில காலம் கழித்து சேரலாம்.\nஎனவே காயப்படுத்துபவரை விரோதிகளாக கருதமாட்டேன். அவர்களுக்கு விருந்து வைத்து வாழ்த்த வேண்டும். சிலர் காயப்படுத்தினாலும் இங்கு பேசி சிலர் வருந்துவதே எனக்கு மருந்தாக அமைகிறது. எனவே காயங்களை ஏற்றுக்கொள்கிறேன்.\nஏற்கனவே நான் பணியாற்றிய சினிமாக்களில் கிடைத்த ஊதியத்தை பொது நிதிக்கு அளித்துள்ளேன். அதுபோல் இப்போது தயாராக உள்ள ‘நீயின்றி நான் இல்லை’, ‘பொன்னர் சங்கர்’ படங்களுக்கான ஊதியமும் வரி பிடித்தம்போக பொது நிதிக்கு வழங்கப்படும்.\nஏவி.எம். சரவணன் இங்கு பேசும்போது, திரைப்படத் துறையினருக்கு வரிவிலக்கு சலுகையை நீடிக்கும்படி என்னிடம் கேட்டதாகவும் அதற்கு நான் ஒத்துக்கொண்டதாகவும் குறிப்பிட்டார்.\nஏற்றுக்கொண்டதாக சொல்லி இருக்கலாம். அப்படி சொன்னால் நான் மறுக்கலாம் என்று கருதி ஒத்துக்கொண்டதாக சாதுரியமாக பேசினார்.\nகேளிக்கை வரிவிலக்கு அளிப்பதால் அரசுக்கு ரூ.50 கோடி நஷ்டம்தான்.\nபல உள்ளாட்சி அமைப்புகள் இதுகுறித்து எனக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதி வருகின்றன. இருந்தாலும் இந்த நஷ்டத்தையும் தாங்குகிறோம், என்றார் கருணாநிதி.\nTAGCinema Karunanithi neeyindri naan illai Politics Tamil tax free அரசியல் கருணாநிதி கேளிக்கை வரி விலக்கு சினிமா தமிழ் நீயின்றி நான் இல்லை முதல்வர்\nPrevious Post'முதல்வர் பதவி ஆசையில்லை... கோட்டைக்குப் போகும் எண்ணமில்லை... போனால் தவறுமில்லை' Next Postகருணாநிதியின்றி திரையுலகமே இல்லை' Next Postகருணாநிதியின்றி திரையுலகமே இல்லை\nவஞ்சக ஊடகங்களே…ஜனங்க பாத்துகிட்டு தான் இருக்காங்க\nலேட்டா வந்தாலும்… கரெக்டா வரணும்… வந்தாலும் ஷ்யூரா அடிக்கணும் – தலைவர் ரஜினியின் அசத்தல் பேச்சு\nநேர்மையை வலியுறுத்தும் ரஜினி மீது முரசொலிகளுக்கு கோபம் வருவது இயல்புதானே\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/12/26/82824.html", "date_download": "2019-06-17T01:51:50Z", "digest": "sha1:G3CBGCTVI5H67GYOOIMVQ6P7YW7W42UV", "length": 18219, "nlines": 200, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஆர்.கே.நகர் பகுதியில் ஆட்டோவில் கத்திகளுடன் இருந்த நபர் கைது", "raw_content": "\nதிங்கட்கிழமை, 17 ஜூன் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமோடி தலைமையிலான அரசு பதவியேற்ற பின் பாராளுமன்றம் இன்று முதல் முறையாக கூடுகிறது - புதிய எம்.பி.க்கள் பதவியேற்கிறார்கள்\nபுல்வாமாவில் பயங்கரவாதிகள் மீ���்டும் தாக்குதல் நடத்த திட்டம் - காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிப்பு\nபொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வரும் 20-ம் தேதி வெளியாகும் - அமைச்சர் கே.பி. அன்பழகன் அறிவிப்பு\nஆர்.கே.நகர் பகுதியில் ஆட்டோவில் கத்திகளுடன் இருந்த நபர் கைது\nசெவ்வாய்க்கிழமை, 26 டிசம்பர் 2017 சென்னை\nசென்னையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு குற்றவாளிகளை கைது செய்யவும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்யவும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தங்களது காவல் நிலைய எல்லை பகுதியில் தீவிரமாக கண்காணித்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.\nஇதன் தொடர்ச்சியாக, ழ-6 ஆர்.கே.நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் ஆர்.கே.நகர், நின்றிருந்த ஆட்டோவில் அமர்ந்திருந்த நபர் போலீசாரை பார்த்ததும் ஓடினார். ஆய்வாளர் மற்றும் காவலர்கள் விரட்டிச் சென்று அந்த நபரை பிடித்து விசாரணை செய்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். சந்தேகத்தின்பேரில், அவர் அமர்ந்திருந்த ஆட்டோவை சோதனை செய்தபோது, அதில் 3 கத்திகள் இருந்தது தெரியவந்தது.அதன்பேரில், ஆட்டோவில் கத்திகளுடன் இருந்த நாகராஜ் (எ) பயங்கர நாகராஜ், என்பவரை கைது செய்தனர்.\nஅவரிடமிருந்து ஆட்டோவில் வைத்திருந்த 1 அடி நீளமுள்ள கத்திகள்-3 மற்றும் மேற்படி ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.விசாரணையில் குற்றவாளி நாகராஜ் மீது ஏற்கனவே ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் மற்றும் செல்போன் பறித்த வழக்குகள் உள்ளதும், நேற்றும் அது போல குற்றச்செயலில் ஈடுபடுவதற்காக ஆட்டோவில் தயாராக இருந்ததும் தெரியவந்தது.கைது செய்யப்பட்ட குற்றவாளி நாகராஜ் (எ) பயங்கர நாகராஜ், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nவாக்குச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்: மம்தா\nபாராளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து 19-ல் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்\nகேரள மாநிலத்தில் பெண் போலீஸ் எரித்துக் கொலை\nஉ.பி-யில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கவர்னருக்கு அகிலேஷ் வலியுறுத்தல்\nவீடியோ : மெயின் இன் பிளாக் இன்டர்நேசனல் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படம் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி\nவீடியோ : \"நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\" படம் குறித்து ரசிகர்கள் பேட்டி\nசிலை பிரதிஷ்டை தினத்துக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு - ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்\nவீடியோ : பண வரவு பெருக வணங்க வேண்டிய ஸ்தலம்\nவீடியோ : மதுரையில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்புத் தொழுகை\nஅமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்த அ.ம.மு.க.வினர்\nமுடிவுக்கு வந்தது மீன்பிடி தடை காலம் மீனவர்களுக்கான நிவாரண தொகை விடுவிப்பு - குடும்பத்திற்கு தலா ரூ. 5000: அமைச்சர் ஜெயகுமார்\nகுடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அரசு போர்க்கால நடவடிக்கை: முல்லை பெரியாறு, காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு துரோகம் செய்தது தி.மு.க. - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேச்சு\nகார் விபத்தில் மூதாட்டியின் உயிர் பறிப்பு: இந்திய வம்சாவளி பெண்ணுக்கு இரண்டரை ஆண்டு சிறை தண்டனை\nபயங்கரவாத தாக்குதல் நடத்த சதி: அமெரிக்காவில் ஐ.எஸ். ஆதரவாளருக்கு 20 வருட சிறை தண்டனை\n2-ம் உலகப் போரின் போது ஜெர்மனியில் அமெரிக்கா போட்ட ராட்சத வெடிகுண்டு செயலிழக்க வைத்த நிபுணர்கள்\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: ரோகித், கோலி அதிரடி ஆட்டத்தால் பாகிஸ்தான் அணிக்கு 337 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா\nகோபா அமெரிக்கா கால்பந்து - பிரேசில் அணி அபார வெற்றி\nஇந்தியா - பாக். போட்டியை மொபைலில் பார்த்து ரசிக்கும் இளைஞர்: வைரலாகும் வீடியோ\nமலிவான கட்டணத்தில் 5 ஜி சேவை: ஏலம் மூலம் ரூ. 6 லட்சம் கோடி கிடைக்கும்\nதங்கம் விலை மீண்டும் உயர்வு - ரூ.25 ஆயிரத்தை நெருங்கியது\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டிவிகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: ரோகித், கோலி அதிரடி ஆட்டத்தால் பாகிஸ்தான் அணிக்கு 337 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா\nமான்செஸ்டர��� : உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராபோர்ட் மைதானத்தில் நேற்று ...\nஉலகக் கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா சதம்\nமான்செஸ்டர் : மான்செஸ்டரில் நேற்று நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஹிட்மேன் ரோகித் சர்மா அபாரமாக விளையாடி ...\nசர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் 11 ஆயிரம் ரன்னை கடந்து கோலி சாதனை\nமான்செஸ்டர் : பாகிஸ்தானுக்கு எதிராக 57 ரன்கள் எடுத்திருக்கும் போது ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 11 ஆயிரம் ...\nகோபா அமெரிக்கா கால்பந்து - பிரேசில் அணி அபார வெற்றி\nசாவ் பாவ்லோ : கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் பிரேசில் அணி அபார வெற்றி பெற்றது.கோபா அமெரிக்க கால்பந்து போட்டியின் ...\nமிஸ் இந்தியாவாக ராஜஸ்தான் கல்லூரி மாணவி சுமன்ராவ் தேர்வு\nமும்பை : 2019-ம் ஆண்டு மிஸ் இந்தியா அழகியாக ராஜஸ்தானை சேர்ந்த கல்லூரி மாணவியான சுமன்ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.2019-ம் ...\nவீடியோ : என்றும் 16\nவீடியோ : ஜெயிக்கப் போவது யாரு\nவீடியோ : எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத்தலைவர் தெஹலான் பாகவி பேட்டி\nவீடியோ : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் நல்லக்கண்ணு பேட்டி\nவீடியோ : ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர் சந்திப்பு\nதிங்கட்கிழமை, 17 ஜூன் 2019\n1கார் விபத்தில் மூதாட்டியின் உயிர் பறிப்பு: இந்திய வம்சாவளி பெண்ணுக்கு இரண்ட...\n2மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற பின் பாராளுமன்றம் இன்று முதல் முறையாக கூடுகி...\n3உலகிலேயே மிகவும் அதிகபட்சமாக குவைத்தில் 145.4 டிகிரி வெயில் பதிவு\n4கேரள மாநிலத்தில் பெண் போலீஸ் எரித்துக் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/69309-quick-reviews-of-movies-released-this-week.html", "date_download": "2019-06-17T01:11:45Z", "digest": "sha1:BSDYILVQ2SYDL6IAYTLDIQYNPUBZCDAQ", "length": 7420, "nlines": 111, "source_domain": "cinema.vikatan.com", "title": "இந்த வார படங்களின் ’க்விக்’ விமர்சனங்கள் #படம் எப்படி", "raw_content": "\nஇந்த வார படங்களின் ’க்விக்’ விமர்சனங்கள் #படம் எப்படி\nஇந்த வார படங்களின் ’க்விக்’ விமர்சனங்கள் #படம் எப்படி\nலாங் வீக் எண்ட், போனஸ் மாதம் என பல காரணங்களால் இந்த வாரம் எல்லா மொழிகளிலும் ஏகப்பட்ட படங்கள். இந்த வார ரிலீஸ் படங்களின் ஒரு க்விக் ர்வியூ தொகுப்பு உங்களுக்காக...\nபழைய கதை, ரொம்ப பழைய திரைக்கதை... சிவகார்த்திகேயன் மட்���ும் புதுசு. லாஜிக்குகளை மறந்து சிவாவின் மேஜிக்கை ரசிக்க தயார் என்றால் ரெமோ ஓடும் தியேட்டருக்கு ஒரு விசிட் அடிக்கலாம். விரிவான விமர்சனத்துக்கு இங்கே க்ளிக்கவும்.\nபி, சி ஏரியாக்களுக்கு செல்ல விஜய் சேதுபதி எடுத்திருக்கும் விசாதான் றெக்க. ரன்னையும், கில்லியையும் குழைத்து இன்ன பிற தமிழ் மசாலா படங்களை பொடியாக்கு மேலாப்புல தூவினால் கிடைப்பதுதான் றெக்க. காதுக்குள் நுழைந்து டொக்கு டொக்கு என தட்டும் அதிரடி தீம் ம்யூசிக்கையும், ஸ்லோ மோஷன் வாக்கையும் ரசிப்பீர்கள் என்றால், றெக்க கட்டி பறக்கலாம். விரிவான விமர்சனத்துக்கு இங்கே க்ளிக்கவும்.\nநின்று, நிதானமாக கதை சொல்பவர் ஏ.எல்.விஜய். கோடம்பாக்க பேய் செண்டிமெண்ட் இவரையும் விட்டு வைக்கவில்லை. நடிகை ஆக ஆசைப்படும் பேய் ஒன்று தமன்னா மீது ஏறிவிடுகிறது. அந்த பேய்க்கும், கணவன் பிரபிதேவாவுக்கும் நடிக்கும் அக்ரீமெண்ட் கூத்துதான் தேவி. “ஓவர் பில்டப் எனக்கு அலர்ஜி” என்பவர்கள் தேவி ஓடும் தியேட்டருக்கு வண்டியை விடலாம். விரிவான விமர்சனத்துக்கு இங்கே க்ளிக்கவும்.\nமலையாளத்தில் வந்து இந்தியாவையே அதிரடித்த கிளாஸீக் காதல் கதை(கள்). மலர் டீச்சராக ஸ்ருதிஹாசன் என்பதுதான் பாசிட்டிவ் & நெகட்டிவ் இரண்டுமே. “இந்த சீசன்ல காமெடி படம் வரலையா ப்ரோ” எனக் கேட்கும் சார்லி சாப்ளின் ரசிகர்கள் போக வேண்டியது பிரேமம் தான். விரிவான விமர்சனத்துக்கு இங்கே க்ளிக்கவும்.\nமோகன்லாலில் ஆக்‌ஷன் அவதாரம். புலியை அடக்கும் வீரன் மோகன்லால். மனித புலிகள் சிலரிடம் மோத வேண்டி வருகிறது. அவர்களை எப்படி சமாளித்தார் என்னும் ஆக்‌ஷன் த்ரில்லர் தான் புலிமுருகன். ஹார்ட்கோர் மோகன்லால் ரசிகர்கள் மட்டுமே காண வேண்டிய படம். விரிவான விமர்சனத்துக்கு இங்கே க்ளிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/139644-polladhavan-fame-actor-pavan-interview.html", "date_download": "2019-06-17T01:10:28Z", "digest": "sha1:EK2GFBOKM6ZCGHZQEE2YXYD36RZJUP43", "length": 11589, "nlines": 132, "source_domain": "cinema.vikatan.com", "title": "``விஜய் அப்படிப்பட்ட ஆளே கிடையாது..!’’ - `அவுட்டு’ பவன்", "raw_content": "\n``விஜய் அப்படிப்பட்ட ஆளே கிடையாது..’’ - `அவுட்டு’ பவன்\n`` `ராசி’ படத்திலிருந்தே அஜித் எனக்கு நல்ல பழக்கம். `ஜி’ படத்திலும் அவரோடு சேர்ந்து நடிச்சேன். நான் அஜித்தை வாங்க, போங்கனு சொன்னா, உனக்கும் எனக���கும் ஒரே வயசுதான் வா,போனு கூப்பிடுனு சொல்லுவார்.\"\n``விஜய் அப்படிப்பட்ட ஆளே கிடையாது..’’ - `அவுட்டு’ பவன்\n`ராசி’ படத்தின் மூலம் தன் கரியரைத் தொடங்கிய நடிகர் பவன், `கலாபக் காதலன்’ படத்தில் தனா; `பொல்லாதவன்’ படத்தில் அவுட்டு எனத் தனது 20 வருட சினிமா பயணத்தில் பெயர் சொல்லும்படியான படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது `வடசென்னை’ படத்தில் வேலு என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருப்பவரைச் சந்தித்துப் பேசினோம்.\n`வடசென்னை’ வேலு கதாபாத்திரம் உங்களுக்கு எவ்வளவு ஸ்பெஷலாக இருக்கும்..\n``வெற்றிமாறனோடு நான் `பொல்லாதவன்’ பண்ணும் போது, `எனக்கு அதிகமா வசனமே இல்லையே. என் கதாபாத்திரம் நல்லா வருமா’னு அவர்கிட்ட கேட்டேன். அந்தப் படம் ரிலீஸானதுக்கு அப்புறம் என்னை அவுட்டுனு சொன்னாத்தான் பல பேருக்குத் தெரிஞ்சது. அந்தளவுக்கு எனக்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்தவர், வெற்றிமாறன். அதனால் `வடசென்னை’ படத்துக்கு அவர் என்னை நடிக்கக்கூப்பிட்டதும் எதுவும் கேட்காமப் போயிட்டேன். இந்தப் படத்தைப் பொறுத்தவரை ஒரு சீன், ரெண்டு சீன் மட்டும் வர கேரக்டர்கூட நல்லா ரீச்சாகும். அந்த மாதிரியான ஸ்கிரிப்ட். எல்லாரும் என்கிட்ட அவுட்டு மாதிரி இன்னொரு கேரக்டர் எப்போ பண்ணுவீங்கனு கேட்டாங்க. எனக்கு வேற எந்தப் படமும் அந்த கேரக்டர் அளவுக்குக் கிடைக்கலை. இப்போ அவுட்டு மாதிரி ஒரு கதாபாத்திரம் `வடசென்னை’ வேலு மூலமா கிடைச்சிருக்கு.’’\n`வடசென்னை’ டீசரில் கிஷோர், சமுத்திரக்கனியோடு நீங்க வர மாதிரி சில ஷாட்ஸ் இருந்தது... தனுஷோடு உங்களுக்கு சீன்ஸ் இருக்கா..\n``நிறைய சீன்ஸ் இருக்கு. ஜெயில்ல ஒரு போர்ஷன் இருக்கும்; அது முழுக்க தனுஷோடுதான் நடிச்சிருக்கேன். ஒரு சீன்ல நான் ஒரு கெட்ட வார்த்தையில திட்டிட்டு அவரை உதைக்கணும்னு வெற்றிமாறன் சொன்னார். ஒரு பெரிய நடிகரை எப்படிக் கெட்ட வார்த்தை சொல்லி திட்டுறதுனு ரொம்ப யோசிச்சேன்; அது ரொம்ப கொச்சையான வார்த்தை. அதைச் சொல்லிட்டு அவரை உதைக்கணும்; எனக்கு ரொம்ப பயமா இருந்தது. அப்புறம் தனுஷ் சார்தான், `பரவாயில்லை அடிங்க. மேலப்பட்டாலும் பிரச்னை இல்லை’னு சொன்னார். அதுக்கப்புறம்தான் அந்த சீன் நல்லா வந்துச்சு.’’\nபொதுவாகவே வெற்றிமாறன் படங்கள் ரியலா இருக்கும். அப்படிச் சண்டைக்காட்சிகளில் ரியல�� நடிக்கும் போது எதாவது அடிப்பட்டுச்சா..\n`` `வடசென்னை’யில அந்த மாதிரி எதுவும் நடக்கலை. ஏன்னா, படத்துல மாஸ் சண்டைக்காட்சி எதுவும் இருக்காது. இது கேங்ஸ்டர் படம்தான்; ஆனால், தேவையான இடத்துல மட்டும்தான் சண்டை இருக்கும். அது எல்லாமே எதார்த்தத்தின் உச்சமா இருக்கும்.’’\nஉங்களோட இந்த 20 வருட சினிமா பயணத்தில் நீங்க சந்திச்ச சில மனிதர்களைப் பற்றிச் சொல்லுங்க...\n``என்னோட குரு. நான் சின்னச் சின்ன கேரக்டர்கள் நடிச்சிட்டு இருந்த சமயத்தில் `ஜி' படம் மூலமா எனக்கு ஒரு பெரிய கேரக்டரைக் கொடுத்து என்னை வெளியே தெரிய வெச்சவர்.’’\n``விஜய் யார்கிட்டேயும் பேச மாட்டார்; ரொம்ப அமைதியான ஆள்னு சொல்லுவாங்க. அவர் அப்படிப்பட்ட ஆளெல்லாம் கிடையாது. செம ஜாலியாப் பேசுவார். `குருவி’ படத்தில் நான் அவரோட நடிச்சப்போ, ` `பொல்லாதவன்’ படத்தில் நல்லா பண்ணியிருந்தீங்க. அந்த அழற சீன்ல செம’னு சொன்னார்.’’\n`` `ராசி’ படத்திலிருந்தே அஜித் எனக்கு நல்ல பழக்கம். `ஜி’ படத்திலும் அவரோடு சேர்ந்து நடிச்சேன். நான் அஜித்தை வாங்க, போங்கனு சொன்னா, உனக்கும் எனக்கும் ஒரே வயசுதான் வா,போனு கூப்பிடுனு சொல்லுவார். நிறைய அட்வைஸ் பண்ணியிருக்கார். `நீயே போய் எனக்கு வில்லன் ரோல் வேணும்னு கேட்காத. டைரக்டர் பார்த்துட்டு அவரே உனக்கு எது செட்டாகும்னு பார்த்து நடிக்க வைப்பார்’னு சொல்லுவார். ரொம்ப அக்கறை எடுத்துப் பேசக்கூடிய ஆள்.’’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/06/09/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-06-17T00:41:23Z", "digest": "sha1:6MFIAOU662HVC4AOOCWIXLXFWEN4QRHM", "length": 14337, "nlines": 340, "source_domain": "educationtn.com", "title": "மருத்துவ படிப்புகளுக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.13 லட்சம் மட்டுமே கட்டணம் : நிகர்நிலை பல்கலை.,-களுக்கு உத்தரவு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Education News மருத்துவ படிப்புகளுக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.13 லட்சம் மட்டுமே கட்டணம் : நிகர்நிலை பல்கலை.,-களுக்கு உத்தரவு\nமருத்துவ படிப்புகளுக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.13 லட்சம் மட��டுமே கட்டணம் : நிகர்நிலை பல்கலை.,-களுக்கு உத்தரவு\nதமிழகம் மற்றும் புதுவையில் உள்ள நிகர்நிலை பல்கலைகழங்களின் மருத்துவ கல்லூரிகள், மருத்துவ படிப்புகளுக்கு கல்வி கட்டணமாக ரூ.13 லட்சம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.\nஆண்டு ஒன்றுக்கு ரூ.13 லட்சம் மட்டுமே வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஜவஹர் சண்முகம் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது. ஜவஹர் சண்முகம் தொடர்ந்த வழக்கில் விதிகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் தெரிவித்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் நிகர்நிலை பல்கலைகழங்களின் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க குழு ஒன்றை அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது. 4 மாதங்களில் கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஆண்டுக்கு ரூ.13 லட்சம் வீதம் ஐந்தரை ஆண்டுகள் மருத்துவ படிப்பை முடிக்க 71.5 லட்சம் ரூபாய் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டுக்கு மேற்கண்ட கல்விக்கட்டணம் தவிர MBBS சீட் பெற நன்கொடை தனியே வசூலிக்கப்படுவது கவனிக்க வேண்டிய ஒன்று. கல்லூரியின் தரத்தை பொறுத்து ரூ.80 லட்சம் வரை கட்டாய நன்கொடை வசூல் வேட்டை நடைபெறுவது நிதர்சனம்.\nPrevious article10,11,12ம் தேர்வு சான்றிதழ்களில் பெயர் திருத்தம் செய்து கொள்ளலாம்: தமிழக அரசு\nNext articleவருமான வரி துறையில் 40750 வேலைக்கு காலியிடங்கள் நிரப்ப பட உள்ளது\nரூ.10,000 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர் நியமிக்கலாம் – அமைச்சர் செங்கோட்டையன்.\nநிதி பற்றாக்குறை இருந்தாலும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்:அமைச்சர் செங்கோட்டையன்.\nதண்ணீர் பிரச்சனையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக வெளியான தகவலுக்கு அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n2019 – 2020 கல்வியாண்டு – அனைத்துவகைப் பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை விவரத்தினை EMIS...\nஆசிரியை சாலை கலாவள்ளியின் இனிமையான குரலில் மூன்றாம் வகுப்பு – தமிழ் அமுது பாடல்…\nஎம்.பில் எப்பொழுது முடித்திருந்தாலும் அப்பொழுதிருந்தே நிலுவை வாங்கிகொள்ளலாம் – Court Order\n2019 – 2020 கல்���ியாண்டு – அனைத்துவகைப் பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை விவரத்தினை EMIS...\nஆசிரியை சாலை கலாவள்ளியின் இனிமையான குரலில் மூன்றாம் வகுப்பு – தமிழ் அமுது பாடல்…\nஎம்.பில் எப்பொழுது முடித்திருந்தாலும் அப்பொழுதிருந்தே நிலுவை வாங்கிகொள்ளலாம் – Court Order\nமேஷம் மேஷம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். புதுப்பொருள் சேரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/06/15/national-award-to-teachers-now-apply-online/", "date_download": "2019-06-17T00:42:46Z", "digest": "sha1:553RYEWV5DKKQI4WWEI6SUOHHGCFNULY", "length": 10878, "nlines": 339, "source_domain": "educationtn.com", "title": "National Award to Teachers-Now apply online!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nPrevious articleDGE – பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களை தயார் செய்ய ஆசிரியர்களுக்கு தெளிவுரை – இயக்குநரின் செயல்முறைகள்\nNext articlePHONETIC SOUND WITH QR CODE தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான எளிய கற்பித்தல் கருவி\nதமிழகத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை வரும் திங்கட்கிழமை முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் முதன்முறை பிடிபடும்போது ரூ.2...\nபுதிய கல்விக் கொள்கை: தேசிய கல்வி ஆணையம் அமைக்க நிபுணர்கள் குழு பரிந்துரை.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் சேருவதற்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது. ஜூன் 19-ஆம் வரை...\n2019 – 2020 கல்வியாண்டு – அனைத்துவகைப் பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை விவரத்தினை EMIS...\nஆசிரியை சாலை கலாவள்ளியின் இனிமையான குரலில் மூன்றாம் வகுப்பு – தமிழ் அமுது பாடல்…\nஎம்.பில் எப்பொழுது முடித்திருந்தாலும் அப்பொழுதிருந்தே நிலுவை வாங்கிகொள்ளலாம் – Court Order\nதமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் சேருவதற்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது. ஜூன் 19-ஆம் வரை...\n2019 – 2020 கல்வியாண்டு – அனைத்துவகைப் பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை விவரத்தினை EMIS...\nஆசிரியை சாலை கலாவள்ளியின் இனிமையான குரலில் மூன்றாம் வகுப்பு – தமிழ் அமுது பாடல்…\n4 STD Maths வளரறி மதிப்பீட்டு வினாத்தாள்கள்..FA (A) FA (B)- QUSETIONS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/06/17/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-06-17T00:42:52Z", "digest": "sha1:IQMCXEE4267CB2UOJIHJPVTIL5CBLN37", "length": 10863, "nlines": 338, "source_domain": "educationtn.com", "title": "வேறு பள்ளியிலிருந்து வந்து நம் பள்ளியில் சேரும் மாணவர்களை Admit Request கொடுத்து EMIS ல் சேர்ப்பது எப்படி? - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome EMIS வேறு பள்ளியிலிருந்து வந்து நம் பள்ளியில் சேரும் மாணவர்களை Admit Request கொடுத்து EMIS ல்...\nவேறு பள்ளியிலிருந்து வந்து நம் பள்ளியில் சேரும் மாணவர்களை Admit Request கொடுத்து EMIS ல் சேர்ப்பது எப்படி\nவேறு பள்ளியிலிருந்து வந்து நம் பள்ளியில் சேரும் மாணவர்களை Admit Request கொடுத்து EMIS ல் சேர்ப்பது எப்படி\nPrevious articleநபார்டு வங்கி என அழைக்கப்படும் வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு தேசிய வங்கியில் பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\n2019 – 2020 கல்வியாண்டு – அனைத்துவகைப் பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை விவரத்தினை EMIS இணையதளத்தில் 18.06.2019 க்குள் உள்ளீடு செய்து முடிக்க CEO உத்தரவு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் சேருவதற்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது. ஜூன் 19-ஆம் வரை...\n2019 – 2020 கல்வியாண்டு – அனைத்துவகைப் பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை விவரத்தினை EMIS...\nஆசிரியை சாலை கலாவள்ளியின் இனிமையான குரலில் மூன்றாம் வகுப்பு – தமிழ் அமுது பாடல்…\nஎம்.பில் எப்பொழுது முடித்திருந்தாலும் அப்பொழுதிருந்தே நிலுவை வாங்கிகொள்ளலாம் – Court Order\nதமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் சேருவதற்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது. ஜூன் 19-ஆம் வரை...\n2019 – 2020 கல்வியாண்டு – அனைத்துவகைப் பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை விவரத்தினை EMIS...\nஆசிரியை சாலை கலாவள்ளியின் இனிமையான குரலில் மூன்றாம் வகுப்பு – தமிழ் அமுது பாடல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2016/08/23/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-17T00:34:43Z", "digest": "sha1:A3V7VPDLPQXDQ672TE7DE3W26TYZM4B2", "length": 8069, "nlines": 96, "source_domain": "mandaitivu-ch.com", "title": "விரதங்களின் பலன்கள்… | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூலை செப் »\nபொதுவாக விரதங்கள் நாம் இருப்பது அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்றே. ஆனால் எந்த விழாவின் போது விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பது யாரும் அறிந்ததில்லை. அதை பற்றி இங்கு பார்ப்போம்.\n🌀 சங்கடஹர சதுர்த்தி : தேவையற்று ஏற்படும் சங்கடங்கள் அனைத்தும் தீர்ந்து மனதில் அமைதி நிலவும்.\n🌀 விநாயக சதுர்த்தி : வாழ்வின் விக்னங்கள் அனைத்தும் தீர்ந்து விநாயகனின் பூரணமான அருள் கிட்டும்.\n🌀 சரவண விரதம் : குடும்பத்தில் அனைவரிடமும் ஒற்றுமை பெருகி. ஆனந்தமும், சந்தோஷமும் கிட்டும்.\n🌀 வைகுண்ட ஏகாதசி : குடும்பத்தில் நிலவி வந்த வறுமைகள் அனைத்தும் நீங்கி, செல்வ வளம் கொழித்திடும்.\n🌀 சஷ்டி விரதம் : மனதில் எண்ணிய காரியங்கள் அனைத்தும் இனிதே நிறைவேறும். புண்ணியம் தரும்.\n🌀 கௌரி விரதம் : குறையாத செல்வமும், நீண்ட ஆயுளும், நல் மனைவியும், குழந்தைகளும் கிடைக்கும்.\n🌀 வரலெஷ்மி விரதம் : மாங்கல்ய பாக்கியம் கிடைத்திடும். திருமணமான தம்பதியரிடையே நல் ஒற்றுமை நிலவும்.\n🌀 பிரதோஷ விரதம் : மன அமைதி கிடைத்திடும், நீண்ட நல் ஆயுள் அமைந்திடும். செல்வ வளம் பெருகிடும்.\n🌀 மகா சிவராத்திரி : சிவ பெருமானின் அருள் கிடைக்கும், வாழ்வில் அனைத்து நன்மைகளும் உண்டாகும்.\n🌀 வைகாசி விசாகம் : நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதவர்கள் குழந்தைச் செல்வம் கிடைக்க பெறுவர்.\n🌀 நவராத்திரி விரதம் : மனநலம், நீண்ட நல் ஆயுள், குறையாத செல்வம் அனைத்தும் கிடைக்கப் பெறுவர்.\n🌀 கோகுலாஷ்டமி விரதம் : மனநலம், நீண்ட நல் ஆயுள், குறையாத செல்வம் அனைத்தும் கிடைக்கப் பெறுவர்.\n🌀 அமாவாசை விரதம் : பித்ருக்களுக்கு செய்யும் தர்ப்பணத்தால், அவர்களது ஆசிகள் அனைத்தும் கிடைக்கும்.\n🌀 பௌர்ணமி விரதம் : வாழ்வில் ஏற்பட்ட அனைத்து கஸ்டங்களும் விலகி, சுகமான வாழ்வு அமையும்.\n🌀 கார்த்திகை வி��தம் : எல்லாவிதமான நன்மைகளும் வந்தடையும். முருகனின் பரிபூரண ஆசி கிடைக்கும்.\nவிரதத்தின் மகிமையினை புரிந்துகொண்டு விரதமிருந்த வளமும் நலமும் பெற முடியும்.\n« திருமதி செல்லத்துரை பராசக்தி அவர்கள் கிழமைகளுக்கான விரதங்களும் பலன்களும் \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=29732&ncat=11&Print=1", "date_download": "2019-06-17T01:56:04Z", "digest": "sha1:3XA2F62MM467XO6S2WJYD4ITDHQ2GFWL", "length": 10676, "nlines": 124, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "இலந்தை இருக்கு கவலை எதற்கு\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\nஇலந்தை இருக்கு கவலை எதற்கு\nதமிழக உரிமைகளை டில்லியில் அடகு வைத்துள்ளார் பழனிசாமி\nமழைநீர் சேமிப்பு திட்டத்தை மீண்டும் தீவிரப்படுத்த முடிவு ஜூன் 17,2019\n': 'எஸ்கேப்' ஆகும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஜூன் 17,2019\n'50 இந்தியர்களுக்கு சுவிஸ் அரசு, 'நோட்டீஸ்' ஜூன் 17,2019\nதமிழகம் முழுதும் கட்டுமான பணிகள்...நிறுத்தம்\nஇலந்தை பழம் உடல் சூட்டை தணித்து, குளிர்ச்சியை தரக் கூடியது. குளிர்ச்சியான உடல்வாகு கொண்டவர்கள், மதிய வேளையில் மட்டும் இதனை உண்ணலாம். பொதுவாக பருவக் காலங்களில் விளையும் பழங்களை, அவ்வப்போது உண்டு வந்தால், அதன் பயன்களை\n100 கிராம் இலந்தை பழத்தில், 74 கலோரியும், 17 சதவீதம் மாவுப் பொருளும், 0.8 சதவீதம் புரதமும், வைட்டமின்கள் ஏ, பி2 மற்றும் சி, கால்ஷியம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புகள் மற்றும் இரும்பு சத்தும் அடங்கியுள்ளது. இலந்தை இலையிலும் அதிக மருத்துவப் பயன்கள் உள்ளன. இலந்தை இலைகளை மை போல் அரைத்து, வெட்டுக்காயம் மீது கட்டினால், விரைவில் நலம் பெற முடியும். உடலின் மேற்பகுதியில் ஏற்படும், கோடைக்காலக் கட்டிகள் மீது கட்டி வந்தால், விரைவில் குணமடையும்.\nஇலந்தை இலை தசை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும், இதன் வேர், பட்டை, பசி தூண்டியாகவும், பழம், சளி நீக்கி, பசியை பெருக்கவும் பயன்படுகிறது. ரத்த சுத்திக்கும், முதுகுவலி, இருதய நோய், ஆஸ்துமா, கழுத்து நோய், ரத்த அழுத்தம், தலைவலி, மன உளைச்சல் என, அனைத்துக்கும் அருமருந்தாக உள்ளது. இலந்தை பழத்துடன் புளி, மிளகா���் வற்றல், உப்பு, வெல்லம் ஆகியவை சேர்த்து நன்கு இடித்து, வெயிலில் காய வைத்து, இலந்தை வடையாக பயன்படுத்துகிறார்கள்.\nஇலந்தை இலை, 1 பிடி, மிளகு, 6, பூண்டுப்பல், 4 அரைத்து மாதவிலக்கான முதல், 2 நாட்கள் கொடுத்து வந்தால், கருப்பை குற்றங்கள் நீங்கி, புத்திர பாக்கியம் கிட்டும். இலந்தைப் பட்டை, 40 கிராம், மாதுளம் பட்டை, 40 கிராம் சிதைத்து, அரை லிட்டர் நீரில் போட்டுக் கொதிக்க வைத்து, 125 மி.லி., அளவு காய்ச்ச வேண்டும். தினம் இதனை, நான்கு வேளை குடித்து வந்தால், நாள்பட்ட பெரும்பாடு நீங்கும்.\nஇலந்தை வேர்பட்டை சூரணம், 4 சிட்டிகை இரவில் வெந்நீரில் கலந்து குடித்தால், பசியின்மை நீங்கும். துளிர் இலையையாவது, பட்டையையாவது, 5 கிராம் எடுத்து நன்கு அரைத்து, தயிரில் கலந்து காலையும் மாலையும் கொடுத்தால், வயிற்றுக் கடுப்பு, ரத்தப்பேதி தீரும்.\nஇலந்தை பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால், எலும்புகள் வலுப்பெற்று உடல் பலம்பெறும். பித்தத்தை சமநிலைப்படுத்தும் தன்மை, இலந்தை பழத்துக்கு உண்டு.\nவெயிலால் கருமை நீக்குவதில் எளிமை\nமூட்டுவலி போக்கும் முடக்கத்தான் கீரை\nபற்களில் மஞ்சள் கறை நீக்க வழி\nகொழுப்பு குறைக்க என்ன செய்யலாம்\nதேயுங்க பிளாக் டீ போயிரும் நரைமுடி\nதயிரை சேர்த்தால் ஜீரணசக்தி பெருகும்\nபத்து கேள்விகள் பளிச் பதில்கள்\nமனநலம்: உடல், மன வளர்ச்சியில் இடைவெளி\nஹெல்த் கார்னர்: பரீட்சை நேரத்தில் பால் வேண்டாமே\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timesnowtamil.com/tamil-nadu/article/vijayakanth-campaign-at-chennai-today/250256", "date_download": "2019-06-17T00:42:45Z", "digest": "sha1:VSJPT55WYOU75JTOORT26IQ3LG3D4L5J", "length": 9060, "nlines": 105, "source_domain": "www.timesnowtamil.com", "title": " களமிறங்கினார் கேப்டன் - சென்னையில் இன்று பிரச்சாரத்தில் பரபர பிசி!", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் குற்றம் விளையாட்டு\nசினிமா தொழில்நுட்பம் ஆன்மிகம் ஹெல்த் & லைஃப்ஸ்டைல்\nவீடியோஸ் போட்டோஸ் LIVE TV இன்றைய தலைப்பு செய்திகள் லேட்டஸ்ட் நியூஸ் ட்ரெண்டிங் நியூஸ்\nகளமிறங்கினார் கேப்டன் - சென்னையில் இன்று பிரச்சாரத்தில் பரபர பிசி\nஇறுதிகட்ட பிரச்சாரம் நாளையுடன் ஓய்வடைய உள்ள நிலையில் ��ன்றும், நாளையும் அவர் சென்னை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதாரித்து விஜயகாந்த் பிரச்சாரம் செய்வார் என்று தெரிவிக்கப்பட்டது.\nதேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் | Photo Credit: Twitter\nசென்னை: மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை இன்று மாலை முதல் துவங்கியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.\nநீண்ட நாட்களுக்குப் பிறகு அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருப்பதால் தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.\nதமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு துவங்குவதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இணைந்திருக்கும் தேமுதிக தமிழகத்தில் 4 தொகுதிகாளில் போட்டியிடுகிறது.\nஇந்நிலையில், உடல்நலக் குறைவால் இந்தமுறை தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபடமாட்டார் என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால், இறுதிகட்ட பிரச்சாரம் நாளையுடன் ஓய்வடைய உள்ள நிலையில் இன்றும், நாளையும் அவர் சென்னை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதாரித்து விஜயகாந்த் பிரச்சாரம் செய்வார் என்று தெரிவிக்கப்பட்டது.\nசென்னையில் வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் தேமுதிக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதாரித்து விஜயகாந்த் பிரச்சாரம் நடத்தி வருகின்றார். தேமுதிக வேட்பாளருக்கும், கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் ஓட்டளிக்க வேண்டுகிறேன் என்று தனது குரலில் வாக்கு சேகரித்து வருகிறார் விஜயகாந்த்.\nஉலகக்கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி\nதந்தையர் தினத்தன்று கலைஞரை நினைவுகூர்ந்த ஸ்டாலின்\nதோனியின் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா\nமூளைக்காய்ச்சலுக்கு உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 82\nவெளியானது துருவ் விக்ரமின் ஆதித்யவர்மா டீசர்\nபிளாஸ்டிக் விற்றால் 5 லட்சம் வரை அபராதம்\nபெட்ரோல், டீசல் விலை இன்றும் குறைவு (15.06.2019)\nசென்னையில் ரவுடியை என்கவுண்டர் செய்த போலீசார்\nவிஐபி கேட் அருகே விமான நிலையத்தில் ‘தீவிபத்து’\nஊர்க்காவல் படை வீரர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குக: ராமதாஸ்\nகளமிறங்கினார் கேப்டன் - சென்னையில் இன்று பிரச்சாரத்தில் பரபர பிசி Description: இறுதிகட்ட பிரச்சாரம் நாளையுடன் ஓய்வடைய உள்ள நிலையில் இன்றும், நாளையும் அவர் சென்னை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதாரித்து விஜயகாந்த் பிரச்சாரம் செய்வார் என்று தெரிவிக்கப்பட்டது. Times Now Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamnewsteachers.blogspot.com/2018/09/blog-post_91.html", "date_download": "2019-06-17T01:56:26Z", "digest": "sha1:N5VHMCZV4Y7JYSKFBPN2YYZICQX2UVNV", "length": 5836, "nlines": 113, "source_domain": "tamnewsteachers.blogspot.com", "title": "www.tamnewsteachers.blogspot.com: கல்வி தகுதியில்லா ஆசிரியர்களை நியமிக்கத் தடை கோரும் மனு : ஆசிரியர் தேர்வு வாரியம், பள்ளி கல்வி துறை இயக்குனர் பதிலளிக்க நீதிபதி உத்தரவு", "raw_content": "\nகல்வி தகுதியில்லா ஆசிரியர்களை நியமிக்கத் தடை கோரும் மனு : ஆசிரியர் தேர்வு வாரியம், பள்ளி கல்வி துறை இயக்குனர் பதிலளிக்க நீதிபதி உத்தரவு\nஅரசுப் பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்கள் பணிக்கு தகுதியில்லாதவர்களை நியமிக்கத் தடை கோரும் மனு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் பள்ளிக் கல்வி துறை இயக்குனர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n*தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் தையல் மற்றும் ஓவியம் கற்பிக்கும் சிறப்பு ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதியில்லாதவர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக கூறி, 11 பேர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.*\n*இந்த பணி நியமனத்திற்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரியிருந்தனர். இந்த மனுவுக்கு செப்டம்பர் 19ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர், பள்ளி கல்வி துறை இயக்குனர் ஆகியோருக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இதுவரை நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.*\nதபால் வாக்குகள் குறித்த விளக்கங்கள் -Instructions of postal ballots\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nபழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும் -டெல்லி முதல்வர் அறிவிப்பு -\n அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thenammailakshmanan-chumma.blogspot.com/2014/11/macroni.html", "date_download": "2019-06-17T01:25:23Z", "digest": "sha1:NZKXIQB7FALOGY6BE4QO6XZQXWSCNECQ", "length": 11481, "nlines": 215, "source_domain": "thenammailakshmanan-chumma.blogspot.com", "title": "CHUMMA !!!: MACRONI:-", "raw_content": "\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும��.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n\"பெண்பூக்கள்” கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nகல்லூரிக் காலத்தில் வெளிவந்த படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/12/27/82910.html", "date_download": "2019-06-17T01:55:22Z", "digest": "sha1:M7CXX4BBYFS6ZMZ4V3JZDJU4U5436KJR", "length": 19109, "nlines": 201, "source_domain": "www.thinaboomi.com", "title": "சென்னையில் பல்வேறு பகுதிகளில் விலை உயர்ந்த சைக்கிள்களை திருடிய குற்றவாளி கைது", "raw_content": "\nதிங்கட்கிழமை, 17 ஜூன் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமோடி தலைமையிலான அரசு பதவியேற்ற பின் பாராளுமன்றம் இன்று முதல் முறையாக கூடுகிறது - புதிய எம்.பி.க்கள் பதவியேற்கிறார்கள்\nபுல்வாமாவில் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டம் - காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிப்பு\nபொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வரும் 20-ம் தேதி வெளியாகும் - அமைச்சர் கே.பி. அன்பழகன் அறிவிப்பு\nசென்னையில் பல்வேறு பகுதிகளில் விலை உயர்ந்த சைக்கிள்களை திருடிய குற்றவாளி கைது\nபுதன்கிழமை, 27 டிசம்பர் 2017 சென்னை\nசென்னை, தேனாம்பேட்டை, திருவள்ளுவர் சாலை, எண்.32 என்ற முகவரியில் சத்யராஜ், வ/40, த/பெ.முருகையன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 14.01.2017 அன்று தனது வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றுள்ளார்.\nபின்னர் 21.01.2017 அன்று திரும்பி வந்து பார்த்த போது, மர்ம நபர் யாரோ வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்து 2 சவரன்தங்க நகைகள் மற்றும் பணம் ரூ.4,500/-ஐ திருடிச்சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சத்யராஜ் அசோக்நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.அசோக்நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் தனிப்படை போலீசார் மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை தீவிரமாக தேடிவந்தனர்.\nஇந்நிலையில் அசோக்நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் தனிப்படை போலீசார் மேற்கு மாம்பலம், பரோடா தெருவில் கண்காணித்த போது அங்கு சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த நபரை பிடித்து விசாரணை செய்த போது முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். சந்தேகத்தின் பேரில் அவரிடம் போலீசார் தீவிர விசாரணைசெய்த போது மேற்படி சத்யராஜ் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டார்.\nஅத���் பேரில் அவரை போலீசார் கைது செய்து அசோக் நகர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். போலீசாரின் விசாரணையில் பிடிப்பட்ட நபர் ராஜா (எ) ஸ்ரீதர், என்பது தெரியவந்தது. குற்றவாளி ராஜா (எ) ஸ்ரீதர் சென்னயில் பல்வேறு பகுதிகளில் விலை உயர்ந்த சைக்கிள்களை திருடி உள்ளதும், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் சைக்கிள் திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. அவரிடமிருந்து 30 சைக்கிள்கள் மற்றும் 3 1/2 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட குற்றவாளி ராஜா (எ) ஸ்ரீதர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nவாக்குச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்: மம்தா\nபாராளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து 19-ல் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்\nகேரள மாநிலத்தில் பெண் போலீஸ் எரித்துக் கொலை\nஉ.பி-யில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கவர்னருக்கு அகிலேஷ் வலியுறுத்தல்\nவீடியோ : மெயின் இன் பிளாக் இன்டர்நேசனல் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படம் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி\nவீடியோ : \"நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\" படம் குறித்து ரசிகர்கள் பேட்டி\nசிலை பிரதிஷ்டை தினத்துக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு - ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்\nவீடியோ : பண வரவு பெருக வணங்க வேண்டிய ஸ்தலம்\nவீடியோ : மதுரையில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்புத் தொழுகை\nஅமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்த அ.ம.மு.க.வினர்\nமுடிவுக்கு வந்தது மீன்பிடி தடை காலம் மீனவர்களுக்கான நிவாரண தொகை விடுவிப்பு - குடும்பத்திற்கு தலா ரூ. 5000: அமைச்சர் ஜெயகுமார்\nகுடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அரசு போர்க்கால நடவடிக்கை: முல்லை பெரியாறு, காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு துரோகம் செய்தது தி.மு.க. - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேச்சு\nகார் விபத்தில் மூத���ட்டியின் உயிர் பறிப்பு: இந்திய வம்சாவளி பெண்ணுக்கு இரண்டரை ஆண்டு சிறை தண்டனை\nபயங்கரவாத தாக்குதல் நடத்த சதி: அமெரிக்காவில் ஐ.எஸ். ஆதரவாளருக்கு 20 வருட சிறை தண்டனை\n2-ம் உலகப் போரின் போது ஜெர்மனியில் அமெரிக்கா போட்ட ராட்சத வெடிகுண்டு செயலிழக்க வைத்த நிபுணர்கள்\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: ரோகித், கோலி அதிரடி ஆட்டத்தால் பாகிஸ்தான் அணிக்கு 337 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா\nகோபா அமெரிக்கா கால்பந்து - பிரேசில் அணி அபார வெற்றி\nஇந்தியா - பாக். போட்டியை மொபைலில் பார்த்து ரசிக்கும் இளைஞர்: வைரலாகும் வீடியோ\nமலிவான கட்டணத்தில் 5 ஜி சேவை: ஏலம் மூலம் ரூ. 6 லட்சம் கோடி கிடைக்கும்\nதங்கம் விலை மீண்டும் உயர்வு - ரூ.25 ஆயிரத்தை நெருங்கியது\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டிவிகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: ரோகித், கோலி அதிரடி ஆட்டத்தால் பாகிஸ்தான் அணிக்கு 337 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா\nமான்செஸ்டர் : உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராபோர்ட் மைதானத்தில் நேற்று ...\nஉலகக் கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா சதம்\nமான்செஸ்டர் : மான்செஸ்டரில் நேற்று நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஹிட்மேன் ரோகித் சர்மா அபாரமாக விளையாடி ...\nசர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் 11 ஆயிரம் ரன்னை கடந்து கோலி சாதனை\nமான்செஸ்டர் : பாகிஸ்தானுக்கு எதிராக 57 ரன்கள் எடுத்திருக்கும் போது ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 11 ஆயிரம் ...\nகோபா அமெரிக்கா கால்பந்து - பிரேசில் அணி அபார வெற்றி\nசாவ் பாவ்லோ : கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் பிரேசில் அணி அபார வெற்றி பெற்றது.கோபா அமெரிக்க கால்பந்து போட்டியின் ...\nமிஸ் இந்தியாவாக ராஜஸ்தான் கல்லூரி மாணவி சுமன்ராவ் தேர்வு\nமும்பை : 2019-ம் ஆண்டு மிஸ் இந்தியா அழகியாக ராஜஸ்தானை சேர்ந்த கல்லூரி மாணவியான சுமன்ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.2019-ம் ...\nவீடியோ : என்றும் 16\nவீடியோ : ஜெயிக்கப் போவது யாரு\nவீடியோ : எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத்தலைவர் தெஹலான் பாகவி பேட்டி\nவீடியோ : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் நல்லக்கண்ணு பேட்டி\nவீடியோ : ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர் சந்திப்பு\nதிங்கட்கிழமை, 17 ஜூன் 2019\n1கார் விபத்தில் மூதாட்டியின் உயிர் பறிப்பு: இந்திய வம்சாவளி பெண்ணுக்கு இரண்ட...\n2மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற பின் பாராளுமன்றம் இன்று முதல் முறையாக கூடுகி...\n3உலகிலேயே மிகவும் அதிகபட்சமாக குவைத்தில் 145.4 டிகிரி வெயில் பதிவு\n4கேரள மாநிலத்தில் பெண் போலீஸ் எரித்துக் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/category/mobile?reff=fb", "date_download": "2019-06-17T02:01:20Z", "digest": "sha1:J7ML4RRXVOVM5IVSQ2CBKV7BNDQW6EKJ", "length": 10932, "nlines": 200, "source_domain": "news.lankasri.com", "title": "Mobile Tamil News | Breaking News and Best reviews on Mobile | Online Tamil Web News Paper on Mobile | Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஹுவாவியின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம் தொடர்பில் வெளியான புதிய தகவல்\nவிரைவில் அறிமுகமாகின்றது iPhone 11 ஸ்மார்ட் கைப்பேசி\nஅறிமுகமாகின்றது Honor 20 கைப்பேசி: விலை எவ்வளவு தெரியுமா\nஸ்மார்ட் கைப்பேசி விற்பனையில் முதல் இடத்தை பிடிப்பதே இலக்கு: ஹுவாவி\nபுதிய அப்டேட் ஒன்றினை வெளியிட்டது ஆப்பிள்: இந்த ஐபோன் வைத்திருப்பவர்கள் மாத்திரமே பயன்படுத்த முடியும்\nஐபோன்கள் தொடர்பில் பயனர்களுக்கு மகிழ்ச்சி தரும் தகவலை வெளியிட்டது ஆப்பிள்\nஇவ்வருடம் அறிமுகமாகவுள்ள ஐபோன்கள் தொடர்பில் வெளியான சுவாரஸ்ய தகவல்\nAndroid Q பதிப்பினை இந்த பழைய கைப்பேசிகளிலும் நிறுவிக்கொள்ள முடியும்\n4000mAh மின்கலத்துடன் பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் ஸ்மார்ட் கைப்பேசி\nமடிக்கக்கூடிய கைப்பேசியிலுள்ள குறைபாடுகளை நீக்கியது சாம்சுங்: எப்போது அறிமுகமாகின்றது தெரியுமா\nஆப்பிள் அறிமுகம் செய்யும் iOS 12.3.1 புதிய பதிப்பு: அப்டேட் செய்வது எப்படி\n5G ஹுவாவி கைப்பேசிக்கு தடை விதித்துள்ள நாடுகள்\n32MP செல்ஃபி கமெரா கொண்டு அறிமுகமாகும் Xiaomi Redmi Y3 கைப்பேசியுடன் கிடைக்கும் வரப்பிரசாதம்\nஒட்டுமொத்த ஹுவாவி கைப்பேசி பாவனையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி\nஐபோன்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம்: காரணம் இதுதான்\nதெறிக்கவிடும் அசுஸ் புதிய ஸ்மார்ட்போன்.\nஅடுத்த வார��் அறிமுகமாகும் நோக்கியா 4.2\nஇந்தியாவின் ஸ்மார்ட் கைப்பேசி பாவனை அடைந்துள்ள அசுர வளர்ச்சி\nஐபோன்களை மீள்சுழற்சிக்கு உட்படுத்தும் முயற்சியில் ஆப்பிள்\nமலேசியாவில் அறிமுகமாக இருக்கும் ஒப்போ அவெஞ்சர்ஸ் எடிஷன் ஸ்மார்ட்போன்\nஉத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது Samsung Galaxy A80 ஸ்மார்ட் கைப்பேசி\nஅட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகும் Lenovo K6 Enjoy ஸ்மார்ட் கைப்பேசி\nSamsung Galaxy S10 - 5G கைப்பேசிகளை முன்பதிவு செய்யும் திகதி அறிவிக்கப்பட்டது\nஇரண்டு ஆண்டுகளுக்குபின் இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன் 7\nஇலங்கையில் அறிமுகமானது புதிய Huawei P-30 Pro\nXiaomi நிறுவனத்தின் மடிக்கக்கூடிய கைப்பேசி தொடர்பில் வெளியான புதிய டீசர் வீடியோ\nமுதன் முறையாக 100 MP கமெராவுடன் அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசி\nமொபைல் பாவனையின்போது உண்டாகும் ரேடியேசனை குறைப்பது எப்படி\n32 மெகாபிக்சல் செல்ஃபி கமெராவுடன் அறிமுகமாகும் சாம்சுங் ஸ்மார்ட் கைப்பேசி\nXiaomi அறிமுகம் செய்யும் அட்டகாசமான மொபைல் சார்ஜர்: வெறும் 17 நிமிடங்கள் போதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/lebanon-at-asian-games-2018/", "date_download": "2019-06-17T00:59:58Z", "digest": "sha1:YGF5UQ56VRY63UQXI2W2HFVZMON67LS6", "length": 10021, "nlines": 238, "source_domain": "tamil.mykhel.com", "title": "Lebanon at Asian Games 2018: Medal Winners, Players List, Results - myKhel", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் 2019\nஆசிய விளையாட்டுப் போட்டி 2018ல் Lebanon\n2018 ஆசிய விளையாட்டில் என்ன செய்தது இந்தியா தடகளம், ஷூட்டிங் டாப்.. கபடி, ஹாக்கி சறுக்கல்\nலட்ச ரூபாய் பரிசுக்கு பதில் பொக்கே.. இந்திய ஒலிம்பிக் சங்கம் செய்த காமெடி\nகாமன்வெல்த், ஆசிய போட்டிகளில் அதிக பதக்கம் வெல்லும் ஹரியானா… காரணம் என்ன\nஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற கையோடு டீக்கடையில் வேலை.. வேறெங்க ..இந்தியாவில்தான்\nரத்தோருக்கு பெரிய மனசு தான்பா… பதக்கம் வெல்லாத தமிழக வீரருக்கு 10 லட்சம் பரிசு\nஆசிய போட்டிலாம் ட்ரைலர்தான்… ஒலிம்பிக்லதான் மெயின் பிக்சரே இருக்கு\nஆசிய போட்டியில் எத்தனை தமிழக வீரர்கள் பதக்கம் வென்றார்கள்\nஇன்று ஆசிய விளையாட்டு நிறைவு விழா… இந்தியக் கொடியை ஏந்திச் செல்வார் ஹாக்கி கேப்டன் ராணி ராம்பால்\nதங்கம் வென்ற ஸ்வப்னா பர்மனுக்கு ஷூ கிடைத்துவிடும்...நம்ம மெட்ராஸ் ICF உதவி செய்ய முன்வந்தது\nஆசிய விளையாட்டு : ஹாக்கியில் இந்தியா - பாகிஸ்தான் மோதல்.. வெண்கலம் வ���ன்றது\nஆசிய விளையாட்டு: மகளிர் ஸ்குவாஷ் அணி வெள்ளி வென்றது.. இறுதியில் ஹாங்காங்கிடம் தோல்வி\nஆசிய விளையாட்டு : பிரிட்ஜ் விளையாட்டில் முதல் தங்கம்… சீட்டுக்கட்டிலும் சாதித்த இந்தியா\nஆசிய விளையாட்டு : குத்துச்சண்டையில் முதல் தங்கம்…அமித் பங்கால் அசத்தல் வெற்றி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/myanmar-at-asian-games-2018/", "date_download": "2019-06-17T00:33:55Z", "digest": "sha1:J6EJCEUXQNKZN6GM4M7LWOUK7WVAJFTA", "length": 9646, "nlines": 232, "source_domain": "tamil.mykhel.com", "title": "Myanmar at Asian Games 2018: Medal Winners, Players List, Results - myKhel", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் 2019\nஆசிய விளையாட்டுப் போட்டி 2018ல் மியான்மர்\n2018 ஆசிய விளையாட்டில் என்ன செய்தது இந்தியா தடகளம், ஷூட்டிங் டாப்.. கபடி, ஹாக்கி சறுக்கல்\nலட்ச ரூபாய் பரிசுக்கு பதில் பொக்கே.. இந்திய ஒலிம்பிக் சங்கம் செய்த காமெடி\nகாமன்வெல்த், ஆசிய போட்டிகளில் அதிக பதக்கம் வெல்லும் ஹரியானா… காரணம் என்ன\nஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற கையோடு டீக்கடையில் வேலை.. வேறெங்க ..இந்தியாவில்தான்\nரத்தோருக்கு பெரிய மனசு தான்பா… பதக்கம் வெல்லாத தமிழக வீரருக்கு 10 லட்சம் பரிசு\nஆசிய போட்டிலாம் ட்ரைலர்தான்… ஒலிம்பிக்லதான் மெயின் பிக்சரே இருக்கு\nஆசிய போட்டியில் எத்தனை தமிழக வீரர்கள் பதக்கம் வென்றார்கள்\nஇன்று ஆசிய விளையாட்டு நிறைவு விழா… இந்தியக் கொடியை ஏந்திச் செல்வார் ஹாக்கி கேப்டன் ராணி ராம்பால்\nதங்கம் வென்ற ஸ்வப்னா பர்மனுக்கு ஷூ கிடைத்துவிடும்...நம்ம மெட்ராஸ் ICF உதவி செய்ய முன்வந்தது\nஆசிய விளையாட்டு : ஹாக்கியில் இந்தியா - பாகிஸ்தான் மோதல்.. வெண்கலம் வென்றது\nஆசிய விளையாட்டு: மகளிர் ஸ்குவாஷ் அணி வெள்ளி வென்றது.. இறுதியில் ஹாங்காங்கிடம் தோல்வி\nஆசிய விளையாட்டு : பிரிட்ஜ் விளையாட்டில் முதல் தங்கம்… சீட்டுக்கட்டிலும் சாதித்த இந்தியா\nஆசிய விளையாட்டு : குத்துச்சண்டையில் முதல் தங்கம்…அமித் பங்கால் அசத்தல் வெற்றி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/actors/06/164396", "date_download": "2019-06-17T00:31:00Z", "digest": "sha1:ELEWIVDL5DFPDKHVHCAWP5LCSBFRUX5N", "length": 4917, "nlines": 25, "source_domain": "viduppu.com", "title": "புத்தாண்டு கொண்டாட்டத்தில் முன்னணி நடிகையுடன் உல்லாசமாக சுற்றி திரிந்த கமல்! - Viduppu.com", "raw_content": "\nதப்பி தவறி கூட கூகுளில் இந்��� 5 விஷயத்தை தேடி விடாதீங்கள், மிக ஆபாத்தானவை தேட வேண்டாம்\nதுணியே இல்லாமல் போஸ் கொடுத்து பெரும் சர்ச்சையை உண்டாக்கிய பிரபல தொகுப்பாளனி, இதோ\nகர்ப்பமாக இருந்தும் ஹாட்டான புகைப்படத்தைப் வெளியிட்ட சமீரா ரெட்டி.. கோபமடைந்த நெட்டிசன்கள்..\nடேய் இது கிரிக்கெட் கிரவுண்டா இல்லா நீச்சல் குளமா\nகீர்த்தி சுரேஷை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள், உடம்பு ஏது சரியில்லையா\nதன்னை விட வயது குறைந்த ஆணுடன் உறவு வைத்த நடிகை\nபடுமோசமாக பிகினி உடையில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட காலா பட நடிகை\nஆளேமாறி திருமணம் செய்து ஷாக் கொடுத்த பிக்பாஸ் வைஷ்ணவி.. புகைப்படம் உள்ளே\nபொது இடத்தில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த நடிகை.. வைரலாகும் புகைப்படம்\nஓட ஓட விரட்டி வெட்டி கொலை காவல் நிலையம் முன்பே நடந்த கொடூர சம்பவம் - சிக்கிய சிசிடிவி காட்சி\nபுத்தாண்டு கொண்டாட்டத்தில் முன்னணி நடிகையுடன் உல்லாசமாக சுற்றி திரிந்த கமல்\nநியூ இயர் என்றாலே கமலின் சகலகலா வல்லவன் படத்தில் வரும் விஷ் யூ ஹேப்பி நியூ இயர் பாடல் தான் எல்லாருக்கும் நியாபகத்துக்கு வரும்.\nபுத்தாண்டை உலகமே பயங்கரமாக கொண்டாடிய நிலையில், நடிகர் கமல் சிங்கப்பூரில் உல்லாசமாக புத்தாண்டு கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.\nஅவருடன் விஸ்வரூபம் நாயகி பூஜா குமாரும் உடன் சென்றிருக்கிறார். அவர்கள் இருவரும் புத்தாண்டு கொண்டாட சிங்கப்பூர் வீதிகளில் ஜோடியாக வலம் வந்தனர், அப்போது கமலின் ரசிகர் ஒருவர், கமலுக்கு தெரியாமல் போட்டோ எடுத்து, இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கி விட்டார்.\nஆனால் இதற்கு வேறு சில காரணங்களை சொல்லி கமல் தரப்பு மலுப்பி வருகிறது.\nதன்னை விட வயது குறைந்த ஆணுடன் உறவு வைத்த நடிகை\nதுணியே இல்லாமல் போஸ் கொடுத்து பெரும் சர்ச்சையை உண்டாக்கிய பிரபல தொகுப்பாளனி, இதோ\nதப்பி தவறி கூட கூகுளில் இந்த 5 விஷயத்தை தேடி விடாதீங்கள், மிக ஆபாத்தானவை தேட வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/106002", "date_download": "2019-06-17T01:56:08Z", "digest": "sha1:BGNDMOQ7WRKSSROYXZL2EAQPCBEAF6YI", "length": 8701, "nlines": 123, "source_domain": "www.ibctamil.com", "title": "யாழ்ப்பாணத்தில் ஆயுதங்களுடன் பொலிசாரின் ஜீப் கடத்தல்; விரைகிறது இராணுவம்! - IBCTamil", "raw_content": "\nமுல்லைத்தீவில் இறக்கப்பட்ட பெருமளவு சிங்களவர்கள் நீதிமன்ற உத்தரவையும் மீறிய பிக்குகள்\nஇந்தியாவில் நடந்த துயரம்; இதுவரை 56 பேர் பரிதாபமாக உயிரிழப்பு\nயாழில் முப்பது ஆண்டுகளுக்கு முன் தடைப்பட்ட தட்டிவான் சேவை மீண்டும் சிற்றூர்திச் சேவையாக உதயமானது\nஅம்பலமானது மைத்திரியின் இரகசிய திட்டம் அடுத்துவரும் நாட்களில் அனல் பறக்கவுள்ள கொழும்பு அரசியல்\nஅசாத் சாலியும் ஹிஸ்புல்லாவும் ஏன் இப்படிச் செய்கின்றனர் அம்பலப்படுத்திய முஸ்லிம் முன்னாள் அமைச்சர்\nஆள்மாறி விரல் நீட்டும் அசாத்சாலி, ஹிஸ்புல்லா: மாணவி பலி; மஹிந்த இருக்கும் வரை கோத்தாவால் முடியாது\nரத்ன தேரர் உண்மையை பேசுபவராக இருந்தால் இதை செய்வாரா\nஇன்று மாலை நாட்டில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம் மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை\nதந்தையை அடித்துக்கொன்ற மகன்; திருமணம் முடிந்தவுடன் வீட்டில் நடந்த சோகம்\nபாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா இமாலய வெற்றி; ரசிகர்கள் கொண்டாட்டம்\nயாழ் அளவெட்டி, கொழும்பு, கனடா\nயாழ்ப்பாணத்தில் ஆயுதங்களுடன் பொலிசாரின் ஜீப் கடத்தல்; விரைகிறது இராணுவம்\nகொடிகாமம் பகுதியில் ஆயுதங்களுடன் நிறுத்தப்பட்டிருந்த பொலிசாரின் வாகனத்தை இனந்தெரியாத நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். தற்பொழுது, வாகனத்தை தேடி அப்பகுதியில் பொலிசார் தீவிர சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.\nகொடிகாமம் பகுதியில் மணல் கடத்தல் நடப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு சென்ற பொலிசாரின் வாகனமே கடத்தப்பட்டுள்ளது. பொலிசாரின் வாகனம் வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், திடீரென பொலிசார் மீது ஒரு அடையாளம் தெரியாதவர்கள் தாக்குதல் நடத்தி விட்டு வாகனத்தை கடத்தி சென்றுள்ளனர்.\nவாகனத்திற்குள் பொலிசாரின் ஆயுதங்களும் இருந்துள்ளன.இதையடுத்து, யாழ்ப்பாணத்தின் ஏனைய பொலிஸ் நிலையங்களில் இருந்தும் பொலிசார் தென்மராட்சிக்குவ வரவழைக்கப்பட்டு தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.\nஇதே நேரம் சற்று முன்னர் வாகனத்தைச் திருடிச் சென்றவர் மரத்தில் மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்���ிகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/04/blog-post_77.html", "date_download": "2019-06-17T00:32:50Z", "digest": "sha1:B4ORV3L7SE5TPY7UP5XFUGDOARN2PHER", "length": 6528, "nlines": 186, "source_domain": "www.padasalai.net", "title": "பெற்றோர் துணையின்றி மாணவர்கள் வெளியே செல்லக்கூடாது : அரசு உத்தரவு - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories பெற்றோர் துணையின்றி மாணவர்கள் வெளியே செல்லக்கூடாது : அரசு உத்தரவு\nபெற்றோர் துணையின்றி மாணவர்கள் வெளியே செல்லக்கூடாது : அரசு உத்தரவு\nகோடை விடுமுறையை எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்கான அறிவுரைகளை மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் வழங்க வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.\nஅதன்படி, வெப்பம் அதிகமாக இருப்பதால், பெற்றோர் துணையின்றி மாணவர்கள் வெளியே செல்லக்கூடாது. பள்ளிகளில் கணினி வசதிகளைப் பயன்படுத்த ஏதுவாக தட்டச்சு வகுப்புகளுக்கு சென்று அடிப்படை பயிற்சியை பெற வேண்டும். யோகா, அபாகஸ், இசை, ஓவியம், பரதநாட்டியம் உள்ளிட்ட தனித்திறன் வளர்ப்பு பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுரைகளை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.\n1 Response to \"பெற்றோர் துணையின்றி மாணவர்கள் வெளியே செல்லக்கூடாது : அரசு உத்தரவு \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/?p=15161", "date_download": "2019-06-17T01:46:35Z", "digest": "sha1:O67PJQSLJEM4RQWWETYDFK4SCN7RXTAQ", "length": 11198, "nlines": 144, "source_domain": "newkollywood.com", "title": "கடல போட பொண்ணு வேணும்! | NewKollywood", "raw_content": "\nசுட்டுப்பிடிக்க உத்தரவு -நடிகர் விக்ராந்த்\nநடிகர் சங்க தேர்தலில் கே.பாக்யராஜ் போட்டி\nமங்கி டாங்கி படக்குழுவினரின் ரம்ஜான் வாழ்த்து \nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா இசை விழா\nசாஹோ படத்தில் இருந்து சுமூகமாக பிரிந்த இசையமைப்பாளர்கள்\nஉலகம் அறியாத ஹீரோக்களை தேடும் ஜிவி பிரகாஷின் புதிய பயணம்\nஹன்சிகாவின் மஹா படத்துக்காக இடைவிடாத படப்பிடிப்பில் STR\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\nகடல போட பொண்ணு வேணும்\nMay 15, 2019All, வளரும் படங்கள்0\nகுழந்தை பருவத்திலிருந்தே திரைத்துறையில் இருக்கும் ஒரு சில கலைஞர்களுக்கு சினிமாவுடன் பிரிக���க முடியாத ஒரு பந்தம் இருக்கும். குழந்தை நட்சத்திரங்களாக இருந்து குடும்ப ரசிகர்களின் அன்பு மற்றும் ஆதரவை பெற்று, இறுதியாக நல்ல வரவேற்புடன் நாயகிகளாக உயர்வார்கள், அந்த வகையில் பலரையும் நாம் பார்த்திருக்கிறோம். இது நடிகை மனிஷாஜித்துக்கும் அப்படியே பொருந்தும், அவர் அடுத்த படமான “கடல போட பொண்ணு வேணும்” படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து ஆர்வமாக காத்திருக்கிறார்.\nசினிமா துறையில் தனது நீண்ட கால பயணத்தை பற்றி நடிகை மனிஷாஜித் கூறும்போது, “எனது முதல் படம் கம்பீரம். அதில் சரத்குமார் சாரின் மகள் கதாபாத்திரத்தில் நடித்தேன். அதனை தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக கிட்டத்தட்ட 40 படங்களில் நான் நடித்திருக்கிறேன். சஞ்சீவ் நாயகனாக நடித்த நண்பர்கள் கவனத்திற்கு படத்தில் முதன் முறையாக நாயகியாக நடித்தேன், அதனை தொடர்ந்து கமர்கட் படத்தில் நடித்தேன், அடுத்த படம் ஆண்டாள் விரைவில் வெளியாக இருக்கிறது. எனது தற்போதைய படமான “கடல போட பொண்ணு வேணும்” பற்றி சொல்வதென்றால், வித்தியாசமான கரு மற்றும் ஒரு அணுகுமுறையில் உருவாகியுள்ள ஒரு திரைப்படம். இந்த படக்குழுவில் உள்ள ஒவ்வொருவரும் அவர்கள் துறையில் திறமையானவர்கள். அசார் உடன் நடிக்கும்போது அவர் நம்மை தொடர்ந்து சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பார். இயக்குனர் ஆனந்த் அவருக்கு என்ன தேவை என்பதில் மிகவும் கவனமாகவும், உறுதியாகவும் இருப்பார். எங்களை போன்ற கலைஞர்கள் எப்போதும் எங்கள் பாணியில் நடிக்க முயற்சி செய்வது பொதுவான விஷயம். ஆனால் செட்டுக்குள் நுழைவதற்கு முன்பே கலைஞர்களிடமிருந்து என்ன வாங்க வேண்டும் என்பதை அவர் முடிவு செய்திருப்பார். அவர் எங்களை சிறப்பாக நடிக்க வைக்க நடித்து காட்டவும் தயங்க மாட்டார். இந்த படத்தில் பணிபுரிந்தது ஒரு அற்புதமான விஷயம். அவர்கள் என்னை ஒரு குடும்ப உறுப்பினரை போலவே நடத்தினார்கள், புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள எனக்கு அதிக இடம் கொடுத்தார்கள்” என்றார்.\nPrevious Postஒத்த செருப்பு சைஸ் 7 படத்தின் ஆடியோவை கமல் வெளியிட்டார் Next Postமே 17-ந்தேதி திரைக்கு வருகிறார் Mr.லோக்கல்\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வாரந்தோறும்...\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு – 2\nமீண்டும் வருகிறார் பிரியா மகாலட்சுமி\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nசுட்டுப்பிடிக்க உத்தரவு -நடிகர் விக்ராந்த்\nநடிகர் சங்க தேர்தலில் கே.பாக்யராஜ் போட்டி\nமங்கி டாங்கி படக்குழுவினரின் ரம்ஜான் வாழ்த்து \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BE-21-%E0%AE%A8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-06-17T00:34:19Z", "digest": "sha1:NIWZEST6B2QO6RS3RKAIGSK6KBLMSMQZ", "length": 8295, "nlines": 99, "source_domain": "tamilthamarai.com", "title": "அமித் ஷா 21-ந் தேதி ஈரோடு வருகை |", "raw_content": "\nபாராளுமன்றம், மாநில சட்ட சபைகளுக்கு\nமழை நீர் சேகரிப்புத் திட்டத்தை கட்டாயமாக அமல்படுத்த வேண்டும்\nஇந்தியாவை 2024ம் ஆண்டு 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவது\nஅமித் ஷா 21-ந் தேதி ஈரோடு வருகை\nதமிழக பா.ஜ.க தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறியதாவது:-\nபாராளுமன்ற தேர்தல்பணியை பூத் அளவில் வலுப்படுத்தி வருகிறோம். 5 பூத் கொண்ட குழு சக்தி கேந்திர மாகவும், 25 பூத்களை இணைத்து மகா சக்தி கேந்திரமாகவும் உருவாக்கி பணிகள் வழங்கப் பட்டுள்ளன.\nசக்திகேந்திரம் மற்றும் மகா சக்தி கேந்திர பொறுப்பாளர்களை சந்தித்து பேசுவதற்காக அகில இந்தியதலைவர் அமித் ஷா வருகிற 21-ந்தேதி ஈரோடு வருகிறார்.\nஈரோடு சுற்றுப்புற மாவட்டங்களை சேர்த்து எவ்வளவு கேந்திர பொறுப்பாளர்களை வரவழைப்பது என்று ஆலோசித்து வருகிறோம். இதேபோல் தமிழகம் முழுவதும் 4 மண்டலங்களிலாவது ஆலோசனை கூட்டம் நடைபெறும். அந்தகூட்டங்களுக்கும் அமித் ஷா வருவார்.\nபிரதமர் மோடி வருகிற 27-ந் தேதி மதுரை வருகிறார். அங்கு நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.\nஇவ்வாறு டாக்டர் தமிழிசை கூறினார்.\nநாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த அமித்ஷா…\nசுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில்…\nஆர்.எஸ்.எஸ். தேசிய பொதுக் குழு கோவையில் 19-ந்தேதி…\nதி.மு.க. நடத்தும் நினைவேந்தல் கூட்டத்தில் நிதின்…\nஎன் வாக்குசாவடி வலுவான வாக்குச்சாவடி\nஅமித் ஷாவின் அதிரடி ஆரம்பம்\nதைரியமிருந்தால் என்னை கைதுசெய்யுங்கள� ...\nபாஜக கருத்தியலை அடிப்படையாக கொண்டது\nராம நாமத்தை பாகிஸ்தானில உச்சரிக்க முட� ...\nஇந்தியாவில் புதிய கல்விக்கொள்கையை அதற்கான அமைக்கப்பட்ட திரு.கஸ்தூரிரங்கன் அவர்கள் குழு மத்திய அரசுக்கு ஓர் பரிந்துரை அனுப்பியுள்ளது. அது ஓர் பரிந்துரைத்தான் … அந்த பரிந்துரையில் மும்மொழிக் கொள்கை ...\nபாராளுமன்றம், மாநில சட்ட சபைகளுக்கு\nமழை நீர் சேகரிப்புத் திட்டத்தை கட்டாய� ...\nஇந்தியாவை 2024ம் ஆண்டு 5 ட்ரில்லியன் டாலர� ...\nமவுரியா சதுக்கத்தில் தொடரதர்ணா போராட் ...\nமூன்றாம் உலகப் போர் வந்தேவிட்டது\nமேற்கு வங்கம் நடந்த உண்மையை மக்களுக்க� ...\nசூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்\nசூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் ...\nநெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் ...\nதியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/6818-chance-of-rain-in-tamilandu.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-17T01:20:01Z", "digest": "sha1:YSNPUEBVMBUMLLUA6OSBFGGYFCYGRVC7", "length": 9119, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் | chance of rain in tamilandu", "raw_content": "\nஒரே சமயத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்த மோடி அரசு முடிவு\nமீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 வழங்கப்படும்- தமிழக அரசு\nநிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை முதல்வர் பழனிசாமி எதிரொலிக்கவில்லை- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nபொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படும்- அமைச்சர் கே.பி.அன்பழகன்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழ��ிசாமி\nதமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nசென்னையில் இரண்டாவது நாளாக இரவு நேரத்தில் சாரல் மழை பெய்தது.\nசென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று பகல் முழுவதும் வெயில் இன்றி வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்த காற்றும், மாலையில் ஆங்காங்கே தூரல் மழையும் பெய்தது. தொடர்ந்து இரண்டாவது நாளாக இரவு நேரத்தில் சாரல் மழை பெய்தது.\nகிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், எழும்பூர், வள்ளுவர்கோட்டம், தியாகராய நகர், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதனிடையே, வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nகாவலர் முனுசாமி கொலை வழக்கு: காவல் நிலையத்தில் விஷம் குடித்த குற்றவாளி\n'வேதாளம்' படத்தை தொடர்ந்து 'கபாலி'\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாகிஸ்தானை 7வது முறை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி\nஇந்தியா பாகிஸ்தான் போட்டி மீண்டும் மழையால் பாதிப்பு - வெற்றி வாய்ப்பு யாருக்கு\nநெகிழிப் பொருட்களை பயன்படுத்தினால் நாளை முதல் அபராதம்\nபாகிஸ்தான் அடுத்தடுத்து 4 விக்கெட் - குல்தீப், பாண்ட்யா அசத்தல்\nபேட்டில் பந்துபடவில்லை - அம்பயர் அவுட் கொடுக்கும் முன் வெளியேறிய கோலி\nரோகித், கோலி அபார ஆட்டம் - இந்திய அணி 336 ரன் குவிப்பு\nமழைக்கு பின்னர் மீண்டும் தொடங்கியது போட்டி : ரசிகர்கள் உற்சாகம்\nஅனைத்துக் கட்சி கூட்டம் : ‘வறட்சி’ குறித்து வலியுறுத்திய எதிர்க்கட்சிகள்\nஇந்தியா - பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிப்பு\nபாகிஸ்தானை 7வது முறை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி\nநெகிழிப் பொருட்களை பயன்படுத்தினால் நாளை முதல் அபராதம்\nஅனைத்துக் கட்சி கூட்டம் : ‘வறட்சி’ குறித்து வலியுறுத்திய எதிர்க்கட்சிகள்\n“ஒரே நாடு ஒரே தேர்தல்” - கட்சி தலைவர்களுக்கு பிரதமர் அழைப்பு\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உ��கக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாவலர் முனுசாமி கொலை வழக்கு: காவல் நிலையத்தில் விஷம் குடித்த குற்றவாளி\n'வேதாளம்' படத்தை தொடர்ந்து 'கபாலி'", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-06-17T01:45:11Z", "digest": "sha1:B3DPTDGW53VNTQPDFJPKU4UEAPMJ5NAO", "length": 9551, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கெயில்", "raw_content": "\nஒரே சமயத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்த மோடி அரசு முடிவு\nமீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 வழங்கப்படும்- தமிழக அரசு\nநிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை முதல்வர் பழனிசாமி எதிரொலிக்கவில்லை- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nபொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படும்- அமைச்சர் கே.பி.அன்பழகன்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி\n“நீங்கள் ஹிட்டர்களாக இருக்கலாம்.. இது டி20 அல்ல” - பாடம் கற்குமா வெஸ்ட் இண்டீஸ்\nவிவசாயிகள் எதிர்ப்பையும் மீறி கோவையில் கெயில் குழாய் திட்டம் \nகெயில், பூரான் அதிரடி - பாகிஸ்தானை எளிதில் வென்ற வெஸ்ட் இண்டீஸ்\n’ - குழாய் பதிப்புக்கு தினகரன் கண்டனம்\nஎரிவாயு குழாய் பதிப்பு : பயிர்கள் அழிவதை கண்டு விவசாயிகள் வேதனை\nவிளைநிலங்களில் பயிர்களை அழிக்கும் கெயில் நிறுவனம் : வைகோ கண்டனம்\nநாற்று நட்ட வயலுக்குள் இறக்கப்பட்ட பொக்லைன்: கதறும் விவசாயிகள் - வீடியோ\n‘ஜிம்’ வேண்டாம் ‘யோகா’ போதும் - கிறிஸ் கெயிலின் பிட்னஸ் ரகசியம்\nபஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி வெற்றி\nகிறிஸ் கெயில் அதிரடி - பஞ்சாப் அணி 163 ரன் குவிப்பு\nகே.எல்.ராகுல் ��ரைசதம் - பஞ்சாப் அணி 182 ரன் குவிப்பு\n99 ரன்கள் விளாசிய கெயில் - வெற்றிக் கனியை சுவைக்குமா பெங்களூர்\nபஞ்சாபிற்கு 161 ரன் இலக்கு - 5 ரன்னில் அவுட் ஆன கெயில்\nபஞ்சாப் அணியில் கிறிஸ் கெயில் - சிஎஸ்கேவில் மூன்று அதிரடி மாற்றங்கள்\n300 சிக்ஸர் விளாசி சாதனை - எட்ட முடியாத இடத்தில் கிறிஸ் கெயில்\n“நீங்கள் ஹிட்டர்களாக இருக்கலாம்.. இது டி20 அல்ல” - பாடம் கற்குமா வெஸ்ட் இண்டீஸ்\nவிவசாயிகள் எதிர்ப்பையும் மீறி கோவையில் கெயில் குழாய் திட்டம் \nகெயில், பூரான் அதிரடி - பாகிஸ்தானை எளிதில் வென்ற வெஸ்ட் இண்டீஸ்\n’ - குழாய் பதிப்புக்கு தினகரன் கண்டனம்\nஎரிவாயு குழாய் பதிப்பு : பயிர்கள் அழிவதை கண்டு விவசாயிகள் வேதனை\nவிளைநிலங்களில் பயிர்களை அழிக்கும் கெயில் நிறுவனம் : வைகோ கண்டனம்\nநாற்று நட்ட வயலுக்குள் இறக்கப்பட்ட பொக்லைன்: கதறும் விவசாயிகள் - வீடியோ\n‘ஜிம்’ வேண்டாம் ‘யோகா’ போதும் - கிறிஸ் கெயிலின் பிட்னஸ் ரகசியம்\nபஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி வெற்றி\nகிறிஸ் கெயில் அதிரடி - பஞ்சாப் அணி 163 ரன் குவிப்பு\nகே.எல்.ராகுல் அரைசதம் - பஞ்சாப் அணி 182 ரன் குவிப்பு\n99 ரன்கள் விளாசிய கெயில் - வெற்றிக் கனியை சுவைக்குமா பெங்களூர்\nபஞ்சாபிற்கு 161 ரன் இலக்கு - 5 ரன்னில் அவுட் ஆன கெயில்\nபஞ்சாப் அணியில் கிறிஸ் கெயில் - சிஎஸ்கேவில் மூன்று அதிரடி மாற்றங்கள்\n300 சிக்ஸர் விளாசி சாதனை - எட்ட முடியாத இடத்தில் கிறிஸ் கெயில்\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1383:2008-05-14-05-53-00&catid=35:2006&Itemid=0", "date_download": "2019-06-17T01:32:29Z", "digest": "sha1:GQEZCAM3AXMDJCMYSVTHBEP4GNIQRNKF", "length": 31536, "nlines": 103, "source_domain": "www.tamilcircle.net", "title": "நிரந்தர பசுமைப் புரட்சி: வந்தது பேராபத்து!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nநிரந்தர பசுமைப் புரட்சி: வந்தது பேராபத்து\nSection: புதிய ஜனநாயகம் -\nஅண்மையில் எனது சொந்த கிராமத்துக்குச் சென்ற போது, \"\"டவுன்ல பொன்னி அரிசியப் பொங்கித் திங்கிற உங்களுக்கு தங்கமணி, சீரகச்சம்பா, குதிரவாலி, கிச்சடி சம்பா அரிசியெல்லாம் தெரியுமா தம்பி'' என்று கேட்டார் எங்கள் கிராமத்து முதிய விவசாயி.\nஆச்சரியமாகப் பார்த்த என்னிடம், தமிழ்நாட்டில் 30,000க்கும் மேற்பட்ட நெல் ரகங்கள் இருந்த உண்மைக் கதையை ஆர்வத்தோடு சொன்னார். மணம் வீசும் அரிசி, இரண்டே மாதங்களில் அறுவடையாகும் அரிசி, மருத்துவ குணம் கொண்ட அரிசி, 4 மி.மீ நீளமுடைய மிகச் சிறிய அரிசி, 14 மி.மீ நீளமுடைய பெரிய அரிசி, ஒரு நெல்மணி ஓட்டுக்குள் இரண்டு அரிசிகள் உள்ள அதிசய ரகங்கள் பற்றி அவர் சொல்லச் சொல்ல எனக்கு வியப்பு மேலிட்டது. மண்வளம், தட்பவெப்பநிலை மற்றும் இயற்கைச் சூழலுக்கு ஏற்பவும் மக்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்பவும் தமது பாரம்பரிய தொழில்நுட்பத்துடன் இந்திய விவசாயிகள் அரிய வகை நெல் ரகங்களை உருவாக்கிச் சாகுபடி செய்த வரலாறு எனக்குப் பெருமிதமாக இருந்தது.\n\"\"ஆனால், இந்த அரிய வகை நெல் ரகங்கள் எல்லாம் இன்று பயிரிடப்படுவதில்லை; அவற்றின் விதை நெல்லும் விவசாயிகளிடம் இல்லை'' என்று அவர் வேதனையோடு சொன்னார். \"\"ஏன் இப்படி ஆயிற்று'' என்று நான் கேட்டபோது, \"\"40 வருஷத்துக்கு முந்தி பசுமைப் புரட்சின்னு கொண்டு வந்தாங்க; அவ்வளவுதான்; பாரம்பரிய விவசாயம் ஒழிஞ்சுது; வீரிய நெல் ரகங்கள் வந்தது; உரம்பூச்சி மருந்துகள அள்ளிக் கொட்டுனாங்க; நிலம் விஷமாகிப் புதுப்புது பூச்சிங்க பெருகிச்சு; விவசாயமும் நாசமாகிப் போனது; விவசாயிங்க பாலிடாலக் குடிச்சு செத்தாங்க; தங்கமணியும் சீரக சம்பாவும் காணாமல் போயிடுச்சு'' என்று பசுமைப் புரட்சியால் ஏற்பட்ட பயங்கர விளைவுகளை வேதனையோடு குறிப்பிட்டார், அவர்.\nபன்னாட்டு உரம்பூச்சி மருந்துக் கம்பெனிகளின் கொள்ளைக்காகவும், அமெரிக்காவின் ஆதாயத்துக்காகவும் கொண்டு வரப்பட்ட பசுமைப் புரட்சி இந்திய விவசாயத்தை நாசமாக்கியது போதாது என்று இப்போது \"\"இரண்டாவது பசுமைப் புரட்சி'' இல்லையில்லை, \"\"நீடித்த நிரந்தர பசுமைப் புரட்சி''யைக் கொண்டுவரப் போவதாக ஆட்சியாளர்கள் அறிவித்துள்ளார்கள். அண்மையில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இந்தியாவுக்கு வருகை தந்தபோது, அமெரிக்காவும் இந்தியாவும் இத்தகைய \"புரட்சி'யைச் செய்ய இரகசியமாக ஒரு சதித் திட்டத்தைத் தீட்டியுள்ளன.\nவிவசாய ஆராய்ச்சி மற்றும் கல்வியில் அறிவார்ந்த முன்முயற்சியைக் கட்டவிழ்த்து விடுவதாக இத்திட்டம் அமையும் என்றும், குறிப்பாக, உயிரி தொழில்நுட்பவியல், மரபீணி மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் உணவுகளில் கவனத்தைச் செலுத்துவதாக இத்திட்டம் அமையும் எனவும் இதன் சூத்திரதாரிகள் அறிவித்துள்ளனர். இத்திட்டப்படி, அமெரிக்க விவசாய உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இந்தியா விதித்துள்ள அற்பமான கட்டுப்பாடுகள் அனைத்தையும் உடனடியாக நீக்கிவிடுமாறு அமெரிக்கா கோரியுள்ளது. அதை மன்மோகன் சிங் அரசும் விசுவாசமாக ஏற்றுக் கொண்டுள்ளது.\nஇதன் விளைவாக, இனி அமெரிக்காவிலிருந்து மரபீணி மாற்றம் செய்யப்பட்ட (எஞுணஞுtடிஞிச்டூடூதூ Mணிஞீடிஞூடிஞுஞீ) விவசாய உற்பத்திப் பொருட்களும் உணவுப் பொருட்களும் இந்தியாவில் வந்து குவியும். உலகின் பல நாடுகளில் மரபீணி மாற்றம் செய்யப்பட்ட பொருட்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளதால், அவற்றை விற்க முடியாமல் அமெரிக்கா திண்டாடுகிறது. அமெரிக்காவும் இந்தியாவும் இந்தியாவில் நடத்தப் போகும் \"பசுமைப் புரட்சி'யானது, அமெரிக்காவுக்கு மிகப் பெரிய சந்தையை உருவாக்கிக் கொடுத்துள்ளது. மரபீணி மாற்றம் செய்யப்பட்ட விவசாயப் பொருட்களால் மனித இனத்துக்கு விபரீத விளைவுகள் ஏற்படும் என்று அறிவியல் உலகம் எச்சரித்துள்ள போதிலும், எவ்விதக் கட்டுப்பாடுமின்றி அவை இந்திய மக்களின் மலிவான உணவுப் பொருட்களாக இனி அமெரிக்காவிலிருந்து வந்து குவியப் போகிறது.\nமேலும், இந்தப் \"பசுமைப் புரட்சி'க்கான விவசாய ஆராய்ச்சிக்கு அமெரிக்கா சல்லிக்காசு கூடச் செலவிடப் போவதில்லை. இந்தியா தற்போது ஏறத்தாழ ரூ. 400 கோடி முதலீடு செய்யத் தீர்மானித்துள்ளது. இதில் ரூ. 300 கோடித் தொகை மரபணு தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கும், உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கும் அதன் வழியிலான விவசாய உற்பத்திக்கும் செலவிடப்படும்.\nஅதாவது, அமெரிக்க விஞ்ஞானிகள் இந்தியாவுக்கு வந்து இத்தொழில்நுட்பத்தைக் கற்றுத் தரவும் அதேபோல இந்திய விஞ்ஞானிகள் அமெரிக்காவுக்குச் சென்று பயிற்சி பெறவும் இத்தொகை செலவிடப்படும். இத்தகைய ஆராய்ச்சியில் புதிய வீரிய ரக விதை உருவாக்கப்பட்டால் அது இந்தியாவில் உருவாக்கப்பட்டால், அதன் அறிவுசார் சொத்துரிமை (கூகீ���ககு) இந்தியாவுக்குச் சொந்தம்; அமெரிக்காவில் உருவாக்கப்பட்டால், அதன் அறிவுசார் சொத்துரிமை அமெரிக்காவுக்குச் சொந்தம். அதாவது, இந்திய விஞ்ஞானிகள் அமெரிக்கா சென்று அங்கு புதிய ரக விதையை உருவாக்கினால், அது அமெரிக்காவுக்கே சொந்தம். அந்த விதைக்கான அறிவுசார் சொத்துரிமையின் மூலம் அமெரிக்கா உலகெங்கும் ஆதிக்கம் செலுத்த முடியும்.\nசுருக்கமாகச் சொன்னால், நான் உமி கொண்டு வருகிறேன்; நீ அவல் கொண்டு வா; இரண்டு பேரும் ஊதி ஊதித் தின்னலாம் என்கிறது அமெரிக்கா. ஆகா; அமெரிக்காவின் தயாள குணமே அலாதியானது என்று மெச்சிப் புகழ்கிறது மன்மோகன் சிங் கும்பல்.\nவெறும் விவசாய ஆராய்ச்சிக் கல்வி மட்டுமல்ல; கல்வி, பல்கலைக்கழகப் பாடத்திட்டம், அறிவுசார் சொத்துரிமை; உயிரியல் பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு, உணவு பதப்படுத்தல், அறுவடைக்குப் பிந்திய நிர்வாகம், உணவுச் சந்தை, மண்வள நிர்வாகம், மனிதவள நிர்வாகம் என அனைத்தையும் கட்டுப்படுத்தி, நாட்டின் ஒட்டுமொத்த விவசாயத்தின் மீதும் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்த இந்தப் \"பசுமைப் புரட்சி'த் திட்டத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nவால்மார்ட் என்பது உலகெங்கும் பல நாடுகளின் சில்லறை வணிகத்தைத் தனது இரும்புப் பிடியில் வைத்திருக்கும் மிகப்பெரிய அமெரிக்கப் பகாசுர கம்பெனி. மான்சாண்டோ என்பது உலகின் மிகப் பெரிய விதைபூச்சி மருந்துக் கம்பெனி. பி.டி.காட்டன் எனும் மரபீணி மாற்றம் செய்யப்பட்ட பருத்தி மூலம் உலகெங்கும் விவசாயிகளின் எதிர்ப்பைச் சம்பாதித்துள்ள நச்சு விதைக் கம்பெனி. இவ்விரு அமெரிக்கப் பன்னாட்டுக் கம்பெனிகள்தான் இந்த நிரந்தரப் பசுமைப் புரட்சித் திட்டத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளன. இந்திய விவசாயத்திலும் விவசாயச் சந்தையிலும் ஆதிக்கம் செலுத்தும் வலுவான இடத்திற்கு இவ்விரு அமெரிக்க நிறுவனங்களும் அதிகாரபூர்வமாக வந்துவிட்டன. பன்னாட்டு ஏகபோகக் கம்பெனிகளின் இப்\"பசுமைப் புரட்சி'த் திட்டத்தைச் செயல்படுத்தும் தலைவராக உலகவங்கியின் கைக்கூலியும், திட்டக்கமிசனின் துணைத் தலைவருமான மான்டேக் சிங் அலுவாலியா நியமிக்கப்பட்டுள்ளார்.\n\"நிரந்தர பசுமைப் புரட்சி'க்கான தலைமைக் குழுவில் உள்ள இவ்விரு அமெரிக்க நிறுவனங்கள்தான், இனி இந்திய விவசாய ஆராய்ச்சிக்கான நிகழ்ச்��ி நிரலைத் தீர்மானிக்கும். இந்திய விவசாய ஆராய்ச்சிக் கூடங்கள், விவசாயப் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளை வரையறுக்கும். அதாவது, விவசாயப் பல்கலைக்கழகங்களில் எதைப் படிக்க வேண்டும், எதில் ஆராய்ச்சி செய்ய வேண்டும், என்னென்ன பாடதிட்டங்கள் என்று அனைத்தையும் தீர்மானிக்கப் போகிறவர்கள் இந்தியக் கல்வியாளர்கள் அல்ல; இரண்டு அமெரிக்கப் பகாசுரக் கம்பெனிகள்\nஉயிரி தொழில்நுட்பம், உயிரியல் மூலாதாரங்கள், அறிவுசார் சொத்துரிமை ஆகியவையே இப்\"பசுமைப் புரட்சி'த் திட்டத்தின் முக்கிய அம்சங்களாகும். ஒன்றொடொன்று தொடர்புடைய இம்மூன்று துறைகளில் ஆதிக்கம் செலுத்தவும் அதன்மூலம் நாட்டின் ஒட்டுமொத்த விவசாயத்தைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவும் அமெரிக்கா துடிக்கிறது. விவசாய உற்பத்தியானது மக்களின் உணவுக்கானதாக அல்லாமல் சந்தைக்கானதாக, இலாபத்துக்கானதாக மாற்றப்பட வேண்டும் என்பதையே இப்பசுமைப் புரட்சி மூலம் அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்தத் திசையில், இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனங்கள் மேற்கூறிய மூன்று துறைகளில் ஆராய்ச்சி செய்வதற்காக அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய விவசாய ஆராய்ச்சிப் பண்ணைகளில் பல்லாயிரக்கணக்கான ரகங்களைக் கொண்ட அரிசி, கோதுமை மற்றும் பிற உணவு தானியங்களின் விதைகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இந்திய அரிய வகை ரகங்களின் மரபணுக்களை வைத்து ஆராய்ச்சி செய்து, புதிய வீரியரக உணவு தானிய ரகங்களைக் கண்டறிந்து, அறிவுசார் சொத்துரிமையின்படி அதற்குக் காப்புரிமை பெற்று, விதை நெல்லுக்கு இந்திய விவசாயிகளைத் தன்னிடம் கையேந்த வைப்பதுதான் இந்த அமெரிக்கப் \"பசுமைப் புரட்சி'யின் சதித்திட்டம். மேலும், உலக வர்த்தகக் கழகத்தின் (ஙிகூO) உணவு மற்றும் விவசாயத்துக்கான பயிர் மூலாதார ஒப்பந்தப்படி, எந்தவொரு நாடும் நிறுவனமும் மரபணு மூலாதாரங்களைப் பரிமாறிக் கொள்ளவும் மேம்படுத்தவும் அனுமதிக்க வேண்டும். உலக வர்த்தகக் கழகத்தில் உறுப்பு நாடாக உள்ள இந்தியா இதை மீறவும் முடியாது.\nமத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்டு தனிமாநிலமாகியுள்ள சட்டிஸ்கார், இந்தியாவின் பாரம்பரிய நெற்களஞ்சியங்களில் ஒன்றாகும். மத்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனராக இருந்த டாக்டர் ரிச்சாரியா மற்றும் அவரது குழுவினரின் பெருமுயற்சியால் ராய்ப்பூரிலுள்ள விதைக் கருவூலத்தில் ஏறத்தாழ 22,000 வகையான நெல் ரகங்களின் விதை நெல் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இக்கருவூலமானது உலகின் இரண்டாவது பெரிய சேமிப்புத் திரட்டாகும். சதிகார \"பசுமைப் புரட்சி'யானது இம்மரபணுக் கருவூலத்தையே பன்னாட்டு ஏகபோக கம்பெனிகளின் காலடியில் சமர்பித்துவிட்டது.\nநமது முன்னோர்களான விவசாயிகள் உருவாக்கிய அரியவகை நெல், கோதுமை ரகங்களின் மரபணுக்களைக் களவாடி, அதைக் கொண்டு மரபணு மாற் றம் செய்யப்பட்ட புதிய ரகங்களை உருவாக்கி அவற்றுக்கும் காப்புரிமை பெற்றுவிட்டால், அதன் பிறகு மான்சாண்டோ கம்பெனியிடம் மட்டுமே விதையை வாங்க வேண்டும். இந்த விதைகள் ஒருபோகம் மட்டுமே மகசூல் தரக்கூடிய மறுமுளைப்புத் திறனற்ற மலட்டு விதைகளாகவே இருக்கும். எனவே, அடுத்த பருவத்தில் விதைக்காக மீண்டும் மான்சாண்டோவிடம்தான் கையேந்த வேண்டும். விவசாய ஆராய்ச்சிப் பண்ணைகள் வால்மார்ட் மான்சாண்டோவின் கட்டுப்பாட்டில் வந்துவிடுவதால், விதைகளிலிருந்து மொத்த விவசாயத்தையும் வர்த்தக மேலாதிக்கத்தையும் அவை நிலைநாட்டிக் கொண்டுவிடும்.\n\"இரண்டாவது பசுமைப் புரட்சி' என்பது வெறுமனே விவசாய விவகாரமல்ல; நாட்டின் அரசியல் சமூக பொருளாதாரம், உயிரியல் பன்முகத்தன்மை, உணவுப் பாதுகாப்பு, மரபணுச் செல்வம் உள்ளிட்ட அனைத்தையும் கட்டுப்படுத்தி ஆதிக்கம் செய்யும் அமெரிக்க காலனியாதிக்கத்தின் ஓர் அங்கம். எனவேதான், நாட்டுக்கோ மக்களுக்கோ தெரியாமல் மிகவும் ரகசியமாக சதித்தனமான முறையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய விவசாய அறிவியல் கழகம், இந்திய அறிவியல் கழகம், விவசாய அமைச்சகம், பிரபல விஞ்ஞானிகள், அரசுத் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில அரசுகள் என யாருக்குமே தெரிவிக்கப்படாமல், விவாதிக்கப்படாமல் இம்மறுகாலனிய சதித்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. வேட்டுச் சத்தம் ஏதுமின்றி ஆக்கிரமிப்புப் போர் தொடங்கிவிட்டது.\nநெல்லும் கரும்பும் கடலையும் பயிரிட்டு வந்த விவசாயிகள், இனி கள்ளியும் கற்றாழையும் காட்டாமணக்கும் பயிரிட்டு அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டியதுதானா அரிசிக்கும் கோதுமைக்கும் இனி அமெரிக்காவிடம் கையேந்தி நிற்க வேண்டியதுதானா அரிசிக்கும் கோதுமைக்கும் இனி அமெரிக்காவிடம் கையேந்தி நிற்க வேண்டியதுதானா பல கோடி டன் உணவு தானியங்களைக் கையிருப்பாக சேமிப்பில் வைத்துள்ள இந்திய உணவுக் கழகம் இனி என்னவாகும் பல கோடி டன் உணவு தானியங்களைக் கையிருப்பாக சேமிப்பில் வைத்துள்ள இந்திய உணவுக் கழகம் இனி என்னவாகும் கேள்விகள் என் நெஞ்சைத் துளைத்தன.\nஅன்று வெள்ளைக்காரனின் காலனியாதிக்கத்தின்போது, நெல்லுக்குப் பதிலாக அவுரிச் செடியை நீலச்சாயச் செடியைக் கட்டாயமாகப் பயிரிடுமாறு விவசாயிகள் வதைக்கப்பட்ட வரலாறு என் நெஞ்சில் நிழலாடியது. இன்று அமெரிக்கா தலைமையிலான மறுகாலனியாதிக்கத்தின்கீழ், இந்திய பாரம்பரிய விவசாயமும் விவசாயிகளும் நாசமாக்கப்படும் பயங்கரத்தை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். நெல் விளைந்த பூமியில் இன்று கற்றாழை செழித்தோங்கி நிற்பதைப்போல, மாவீரன் பகத்சிங் பிறந்த பஞ்சாப் மண்ணிலிருந்து மன்மோகன் சிங், மாண்டேக் சிங் அலுவாலியா எனும் இரு ஏகாதிபத்திய கைக்கூலிகள் கிளம்பியிருப்பதை எண்ணும்போது எனக்குக் கோபம் கொப்பளித்தது. அன்று நம் முன்னோர்களான விவசாயிகள் அவுரிச் செடி பயிரிட மறுத்து, காலனியாதிக்கத்திற்கு எதிராகப் போராடிய வீர வரலாறு என் நெஞ்சில் விடியலின் கீதமாய் எதிரொலித்தது. அமெரிக்க மேலாதிக்கவாதிகளின் இரண்டாவது பசுமைப் புரட்சி அல்ல; காலனியாதிக்கத்தை வீழ்த்தும் சிவப்புப் புரட்சிதான் இன்று நாட்டுக்கும் விவசாயிகளுக்கும் உடனடித் தேவை என்ற உணர்வே என் சிந்தனையை ஆக்கிரமித்தது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2018/09/Conference-Call-Credit.html", "date_download": "2019-06-17T00:52:26Z", "digest": "sha1:BY7CXOF7UWUZC4NUEREDJFXURZSGIWL4", "length": 5128, "nlines": 150, "source_domain": "www.tettnpsc.com", "title": "பக்தி இயக்கங்கள்", "raw_content": "\nஇஸ்லாமியர்களிடையே தோன்றிய பக்தி இயக்கம் ஆகும். உள்ளத்தூய்மைக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.\nபாரசீகத்தில் தோன்றிய சூஃபி இயக்கம் பதினொன்றாம் நூற்றாண்டில் இந்தியாவில் பரவியது. லாகூரைச் சேர்ந்த ஷேக் இஸ்மாயில் என்ற முதல் சூஃபித் துறவி தனது கருத்துக்களை பரப்பத் தொடங்கினார்.\nமார்க்கம் : ஞான மார்க்கம்\nகேர��ா காலடி என்ற இடத்தில் பிறந்தார்\nபக்தி இயக்கத்தின் முன்னோடி, உயிர் நாடி, வழிகாட்டி\n7ஆம் வகுப்பு பாடபுத்தகத்தில் இடம்பெற்றுள்ள பக்தி இயக்கங்கள் பற்றிய பகுதிகள் பிடிஎப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய...\nஇசக்கி ஜூனியர் அஸிஸ்டென்ட் ஆன கதை...\nஇந்திய அரசியல் அமைப்பு Online Test\nஇந்து மதம் - சைவமும் வைணவமும்\nதமிழ் இலக்கிய வரலாறு Online Test\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/116567-rajinikanths-political-travel-latest-updates.html", "date_download": "2019-06-17T01:09:13Z", "digest": "sha1:SMD2S556GHF5MS4BMSUNPV3MZZ4OUB7R", "length": 12240, "nlines": 113, "source_domain": "cinema.vikatan.com", "title": "`லைகா' ராஜூ மகாலிங்கம் என்ட்ரியும் கட்சியில் பா.ஜ.க. நிழலும்..?! - ரஜினி கட்சி அப்டேட்", "raw_content": "\n`லைகா' ராஜூ மகாலிங்கம் என்ட்ரியும் கட்சியில் பா.ஜ.க. நிழலும்.. - ரஜினி கட்சி அப்டேட்\n`லைகா' ராஜூ மகாலிங்கம் என்ட்ரியும் கட்சியில் பா.ஜ.க. நிழலும்.. - ரஜினி கட்சி அப்டேட்\n'நான் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை என் எதிரியே தீர்மானிக்கிறான்' - என்று வாசகம் ஒன்று உண்டு. அதுபோல கமலின் பரபரப்பான அரசியல் நகர்வுகள் ரஜினியையும் உசுப்பிவிட, மனிதர் உற்சாக அடுத்தகட்ட திட்டங்களை அமல்படுத்தத் தயாராகிவிட்டார். கடந்த 14-ம் தேதி உலகத்துக்கு எல்லாம் காதலர் தினம். ரஜினியோ, சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் 'ரசிகர்கள் தினம்' கொண்டாடினர். ஏற்கெனவே பிப்ரவரி முதல் வாரத்தில் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர்களின் பெயர்களை மட்டும் அறிவித்தனர். பிப்ரவரி 14-ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் நகரம், ஒன்றியப் பகுதியில் உள்ள முந்நூறுக்கும் மேற்பட்ட நிர்வாகிகளை சென்னைக்கு வரவழைத்தனர். ஒவ்வொரு பகுதிக்கும் உள்ள பத்து, பத்து நிர்வாகிகளைத் தனித்தனியாக அழைத்து ராஜூ மகாலிங்கமும், சுதாகரும் தனியறையில் பேச்சுவார்த்தை நடத்தினர். 'மாவட்ட பொறுப்பாளர்களோடு எல்லோரும் ஒற்றுமையாக வேலை செய்யவேண்டும். ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களையும் ரஜினி மக்கள் மன்றத்தில் சேர்க்கவேண்டியது உங்களின் தலையாய கடமை. உங்கள் ஒவ்வொருவரின் செயல்பாடுகளையும் தலைவர் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருக்கிறார் என்பதை மறந்துவிடாதீர்கள்' என்று ஆலோசனையும், அறிவுரையும் சொல்லி அனுப்பி உள்ளனர்.\nதிருநெல்வேலி, வேலூர் பகுதிகளுக்கும் மாவட்ட பொறுப்பாளர்களை மட்டுமே நியமித்துள்ளனர். அந்தந்த மாவட்டதில் உள்ள நகரம், ஒன்றியத்தில் நியமிக்கப்படவிருக்கின்ற ரஜினி மன்ற நிர்வாகிகளை மட்டும் சென்னை ஶ்ரீராகவேந்திரா மண்டபத்துக்கு அழைத்து, தூத்துக்குடி நிர்வாகிகளிடம் பேசிய பாணியில் பேசவிருக்கின்றனர். பிப்ரவரி 15-ம் தேதி தேனி மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ரஜினி மக்கள் மன்றத்தில் இருப்பவர்களை சென்னைக்கு அழைத்து, அவர்களுக்குத் தரப்போகும் பொறுப்புகளை அறிவித்தனர். தேனி மாவட்டத்தில் 300 நிர்வாகிகளும், நீலகிரி மாவட்டத்தில் 300 நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். ரஜினி மக்கள் மன்றத்தின் மாநிலச் செயலாளராக ராஜூ மகாலிங்கம் அறிவித்த பிறகு ரசிகர்களின் சந்திப்புக் கூட்டம் நடந்ததால், பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. தூத்துக்குடி போலவே பத்து பத்து நிர்வாகிகளைத் தனியறையில் அழைத்து விவாதம் செய்தனர். ஒவ்வொரு நிர்வாகிகளிடமும், அவர்களது மாவட்டம், நகரம், ஒன்றியப் பகுதிகளில் எப்படிச் செயல்பட வேண்டும், மாற்று அரசியல் கட்சியினரிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பது குறித்தெல்லாம் ராஜூ மகாலிங்கம் நீண்டநேரம் ஆலோசனை நடத்தி இருக்கிறார்.\nரஜினியின் வீடு தேடிப்போய் நரேந்திரமோடி பார்க்கிற அளவுக்கு அவர்களின் நெருக்கம் நடந்த, தெரிந்த சங்கதி. ரஜினி பாபா முத்திரையுடன் அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்தவுடன் பெரும்பாலானவர்கள் ரஜினியின் பின்புலத்தில் இருந்து இயக்குவதும், ரஜினி மன்றத்தைப் பின்புலத்தில் இருந்து இயக்குவதும் பா.ஜ.க என்கிற ஒரு செய்தியைப் பரப்பி வருகின்றனர். ரஜினி எப்போது 'ஆன்மிக அரசியல்' என்று அறிவித்தாரோ, அன்றுமுதல் இன்னும் தீவிரமாக ரஜினி மக்கள் மன்றத்தின் மேல் காவி சாயம் கனமாகப் பூசப்பட்டு வருகிறது. 'முதலில் நான் பி.ஜே.பி ஆள் இல்லை' என்று நிரூபிக்கும் வேலையில் களமிறங்குவதற்கு தனது மக்கள் மன்றப் பொறுப்பாளர்களுக்கு ரகசிய உத்தரவு பிறப்பித்து இருக்கிறார், ரஜினி. குறிப்பாக, தன்னுடைய 'ரஜினி மக்கள் மன்றம்' அமைப்பினர் மீது எக்காரணம் கொண்டும் பி.ஜே.பி நிழல்கூட படக்கூடாது என்பதில் தீவிரமாக இருக்கிறாராம். தன்மீது சுமத்தப்படும் பி.ஜே.பி தடயங்களை அடியோடு அழிப்பதற்கான வேலையிலும் ஆட்கள் களமிறங்கப்போவதாகச் சொல்கிறார்கள். பி.ஜே.பி ஆட்சிக்கு எதிராகப் போர்க்கொடி த���க்கும் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு தர தயாராகி வருகிறாராம் ரஜினி. அதற்காக தி.மு.க-வுக்கு நேசக்கரம் நீட்டுவதில்லை என்பதிலும் தெளிவாக இருக்கிறார்களாம்.\nமுக்கியமாக, ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் அவர்களை ரஜினியோ அல்லது ரஜினியை கெஜ்ரிவாலோ சந்திக்கும் நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது என்கிறார்கள், ரஜினி மன்றத்தினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seidhigal.wordpress.com/category/islam/", "date_download": "2019-06-17T01:43:33Z", "digest": "sha1:2D4JY5BFEVEM4VSR6GJGV3HSHOAEACAS", "length": 5900, "nlines": 79, "source_domain": "seidhigal.wordpress.com", "title": "ISLAM – உலகின் முக்கிய நிகழ்வுகள்!", "raw_content": "\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \nஇஸ்லாம், உலகம், செய்திகள், பொதுவானவை, ISLAM\nபோதைமருந்து கடத்திய சவூதியருக்கு மரணதண்டனை\nசெய்திகள், தமிழ் நாடு, பொதுவானவை, ISLAM\nகோவையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வரதட்சணைக்கு எதிரான பேரணி\nபிப்ரவரி 7, 2012 — 3 பின்னூட்டங்கள்\nஇந்திய கலாசாரம், இந்தியா, இஸ்லாம், உலகம், கல்வி, செய்திகள், ISLAM\nஇஸ்லாம் மார்கத்தை தழுவினார் பெரியார் தாசன் : செய்தியாளர் சந்திப்பில் பகிரங்கமாக அறிவித்தார்\nமார்ச் 13, 2010 — 2 பின்னூட்டங்கள்\nபெட்ரோல் – டீசல் விலை தொடர்ந்து உயர்வு பொதுமக்கள் கடும் அவதி .\nதிருமுருகன் காந்தி மீதான பிடிவாரண்டை சென்னை ஹைகோர்ட் ரத்து செய்தது\nஅப்ராஜ் கேப்பிடல் வாடகை கூட கொடுக்க முடியாமல் சிக்கி தவிப்பு\nஐந்தே நாட்களில் பங்கு முதலீட்டாளர்களுக்கு ரூ. 8.50 லட்சம் கோடி இழப்பு\nபாஜகவிற்கு எதிரான 5 ஆதாரங்கள் ரபேல் ஒப்பந்தம் சம்பந்தமாக காங்கிரஸ் வெளியிட்ட வீடியோ..\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க செப்ரெம்பர் 2018 ஜூலை 2017 ஓகஸ்ட் 2016 மே 2016 மார்ச் 2016 செப்ரெம்பர் 2015 ஜூன் 2015 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஓகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜனவரி 2014 ஒக்ரோபர் 2013 ஜூலை 2013 மே 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 ���ிப்ரவரி 2009 ஜனவரி 2009\n© 2019 உலகின் முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.itsmajja.com/black-panther-in-oscar-award-list/", "date_download": "2019-06-17T01:17:43Z", "digest": "sha1:VT7P6WCB3BVTFANUQI4KA4XVVNUUXVUQ", "length": 5061, "nlines": 115, "source_domain": "tamil.itsmajja.com", "title": "Black Panther in Oscar Award List", "raw_content": "\nHome Hollywood Reel ஆஸ்கார் விருதிற்கு முதல்முறையாக தேர்வான படம்\nஆஸ்கார் விருதிற்கு முதல்முறையாக தேர்வான படம்\nசினிமா உலகத்தில் மதிப்பிற்குரிய விருதான ஆஸ்கார் விருதின் பட்டியல் வெளியாகியுள்ளது. இது 91 வது ஆஸ்கார் விருது, இதில் முதல் முறையாக சூப்பர் ஹீரோ படமான ப்ளாக் பாந்தர் படம் தேர்வாகி உள்ளது.\nஇதுவரை ஆஸ்கார் விருதில் சூப்பர் ஹீரோ படங்கள் தேர்வானது இல்லை. ப்ளாக் பாந்தர் சிறந்த படம் என்பதில் இருந்து 7 பிரிவுகளில் தேர்வாகி உள்ளது. இதில் “தி பேவரிட்” மற்றும் “ரோமா” என்ற இரண்டு படங்கள் அதிகமாக 10 பிரிவுகளில் தேர்வாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅலிடா உடன் யுத்தத்திற்கு தயாராகுங்கள்…\nதனுஷிற்கு ஹாலிவுட்டில் விருது வழங்கப் பட்டது\n“தி ப்ரிடேட்டர்” வெளியாகும் தேதியில் மாற்றம்\nஜேம்ஸ் பாண்ட் சீரீஸ் – பாண்ட் 25 ல் இருந்து விலகும் இயக்குனர்\nகறுப்பின நடிகர் முதன்முறையாக ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில்\n‘தோழர் வெம்கடேசன்’ ஃபர்ஸ்ட் லுக்\nராய் லட்சுமியின் ‘சிண்ட்ரெல்லா’ மோஷன் காட்சி நாளை முதல்\n‘தனுசு ராசி நேயர்களே’ துவக்க விழா\nதர்மபிரபு இன்று முதல் இசை\nதுல்கர் சல்மான் வெளியிடும் ‘கீ’ ட்ரைலர் 2\nமிஸ்டர் லோக்கல் ட்ரைலர் ரிலீஸ் அறிவிப்பு\nஉடுக்கை மூவீ பூஜை ஸ்டில்ஸ்\n‘தோழர் வெம்கடேசன்’ ஃபர்ஸ்ட் லுக்\nராய் லட்சுமியின் ‘சிண்ட்ரெல்லா’ மோஷன் காட்சி நாளை முதல்\n‘தனுசு ராசி நேயர்களே’ துவக்க விழா\nகறுப்பின நடிகர் முதன்முறையாக ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/110161", "date_download": "2019-06-17T01:02:47Z", "digest": "sha1:CUFWTLGATOSXMJU3KNBRYQC3EBP7FRAV", "length": 37729, "nlines": 183, "source_domain": "www.ibctamil.com", "title": "வவுணதீவு படுகொலை: முன்னாள் போராளிகளை தொடர்புபடுத்த முயற்சி! சதியா? ஒரு நேரடி ரிப்போர்ட்! - IBCTamil", "raw_content": "\nமுல்லைத்தீவில் இறக்கப்பட்ட பெருமளவு சிங்களவர்கள் நீதிமன்ற உத்தரவையும் மீறிய பிக்குகள்\nஇந்தியாவில் நடந்த துயரம்; இதுவரை 56 பேர் பரிதாபமாக உயிரிழப்பு\nயாழில் ம���ப்பது ஆண்டுகளுக்கு முன் தடைப்பட்ட தட்டிவான் சேவை மீண்டும் சிற்றூர்திச் சேவையாக உதயமானது\nஅம்பலமானது மைத்திரியின் இரகசிய திட்டம் அடுத்துவரும் நாட்களில் அனல் பறக்கவுள்ள கொழும்பு அரசியல்\nஅசாத் சாலியும் ஹிஸ்புல்லாவும் ஏன் இப்படிச் செய்கின்றனர் அம்பலப்படுத்திய முஸ்லிம் முன்னாள் அமைச்சர்\nஆள்மாறி விரல் நீட்டும் அசாத்சாலி, ஹிஸ்புல்லா: மாணவி பலி; மஹிந்த இருக்கும் வரை கோத்தாவால் முடியாது\nரத்ன தேரர் உண்மையை பேசுபவராக இருந்தால் இதை செய்வாரா\nஇன்று மாலை நாட்டில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம் மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை\nதந்தையை அடித்துக்கொன்ற மகன்; திருமணம் முடிந்தவுடன் வீட்டில் நடந்த சோகம்\nபாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா இமாலய வெற்றி; ரசிகர்கள் கொண்டாட்டம்\nயாழ் அளவெட்டி, கொழும்பு, கனடா\nவவுணதீவு படுகொலை: முன்னாள் போராளிகளை தொடர்புபடுத்த முயற்சி சதியா\nமட்டக்களப்பு வவுணதீவு வீதிச் சோதனைச் சாவடி மீதான தாக்குதலை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள மக்கள் மத்தியில் ஒருவித அச்சம் உருவாகியுள்ளது. வீதிகள் தோரும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பொதுமக்கள் சோதணைக்கு உட்படுத்தப்படுகின்றனர். குறிப்பாக வவுணதீவு பிரதேசம் பாதுகாப்பு படையினராலும் புலனாய்வு அதிகாரிகளினாலும் நிரம்பி வழிகிறது அதாவது யுத்தம் நடைபெற்ற காலத்து சூழலை மீண்டும் உருவாக்கியுள்ளது.\nஆனால் 'புலி வருது புலி வருது' என்பவர்களுக்கும் 'புலி வரும் புலி வரும்' என்பவர்களுக்கும் கடந்த இந்த சம்பவம் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.\n30.11.2018 ம் திகதி வெள்ளிக்கிழமை நள்ளிரவில் மட்டக்களப்பு வவுணதீவு வீதிச் சோதணைச் சாவடியில் கடமையில் இருந்த இரு பொலீஸ் உத்தியோகத்தர்கள் மீது நடத்தப்பட்ட மிக கொடூரமான தாக்குதல் சம்பவம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு தரப்பினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nவடகிழக்கில் யுத்தம் நிறைவடைந்து ஒன்பது ஆண்டுகளுக்கு பின்னர் பொலீஸ் சோதணைச் சாவடி ஒன்றின் மீது நடத்தப்பட்ட முதலாவது துப்பாக்கிச் சூட்டு சம்பவமாக இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.\nஅதுவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நாளினை வடகிழக்கில் உள்ள தமிழர்கள் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஸ்டித்து இரண்டு நாட்கள் நிறைவடைவதற்குள் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு வித அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது.\nநாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் நடந்துள்ள இந்த தாக்குதல் சம்பவம் தென்னிலங்கை இனவாதிகளுக்கு சிங்கள மக்கள் மத்தியில் தங்களது இனவாத சிந்தனைகளையும் புலி வருது புலி வருது என்ற பூச்சாண்டி கதைகளை மீண்டும் உருவாக்க வாய்ப்பாக அமைந்துள்ளது.\n'நல்லா இருந்த ஊரும் நாலு பொலீஸ் காரரும்' என்ற கதையாக இன்று மட்டக்களப்பின் நிலை மாறியுள்ளது.\n இரண்டு பொலீசாரும் எவ்வாறு படுகொலை செய்யப்பட்டார்கள் இந்த படுகொலைக்கான காரணங்கள் என்ன இந்த படுகொலைக்கான காரணங்கள் என்ன இதனை யார் செய்திருப்பார்கள் என்ன நோக்கத்திற்காக இவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் மாவீரர் நாளுக்கும் இவர்களது படுகொலைக்கும் தொடர்பு உண்டா மாவீரர் நாளுக்கும் இவர்களது படுகொலைக்கும் தொடர்பு உண்டா நாட்டின் அரசியல் குழப்பத்திற்கும் இந்த கொலைகளுக்கும் இடையில் சம்பந்தம் உண்டா நாட்டின் அரசியல் குழப்பத்திற்கும் இந்த கொலைகளுக்கும் இடையில் சம்பந்தம் உண்டா கருணா அம்மானுக்கு இந்த கொலையில் சம்பந்தம் உண்டா கருணா அம்மானுக்கு இந்த கொலையில் சம்பந்தம் உண்டா இந்த படுகொலைக்கு பின்னால் உள்ள நிகழ்ச்சி நிரல் என்ன இந்த படுகொலைக்கு பின்னால் உள்ள நிகழ்ச்சி நிரல் என்ன இதனை செய்தவர்களின் அரசியல் பின்னணி என்னவாக இருக்கலாம் இதனை செய்தவர்களின் அரசியல் பின்னணி என்னவாக இருக்கலாம் என்ற பல்வேறு வினாக்களுக்கு விடை தேட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரைப் பகுதியில் உள்ள யுத்த காலத்தில் பெயர் பெற்ற இராணுவ முகாம் அமைந்திருந்த வலையிறவு பாலம் என்று அழைக்கப்படும் நீண்ட பாலத்தின் முடிவில் அமைக்கப்பட்டிருந்த வவுணதீவு பொலீசாரின் வீதிச் சோதணைச் சாவடியில் வழமை போன்று மூன்று பொலீசார் காவல் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.\nபுதூர் விமான படை முகாமில் இருந்து சுமார் அரை கிலோமீற்றர் தூரத்திற்கும் வவுணதீவு பொலீஸ் நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள குறித்த பொலீஸ் சோதனைச் சாவடி மட்டக்களப்பு நகரில் இருந்து வலையிறவு பாலத்தை கடந்து சென்றால் வலப்பக்கம் கொக்கட்டிச்சோலைக்கும் இடப்பக்கம் வவுணதீவு பொலீஸ் நிலையம் ஊடாக ஆயித்தியமலைக்கு செல்லும் இருவீதிகள் ஒன்றினையும் சந்தியில் அமைந்துள்ளது.\nகுறித்த பொலீஸ் சோதனைச் சாவடிக்குள் கடந்த 30.11.2018 ம் திகதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு கடந்து 1.30 மணிக்கும் 3.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்திற்குள் உட்புகுந்த இனம் தெரியாத குழு ஒன்று அங்கு காவல் கடமையில் இருந்த இரண்டு பொலீஸ் உத்தியோகத்தர்களை துப்பாக்கியால் சுட்டும் வெட்டியும் படுகொலை செய்துள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.\nகொல்லப்பட்ட இரண்டு பொலீஸ் உத்தியோகத்தரில் ஒருவர் தமிழர் எனவும் மற்றையவர் சிங்களவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nகாலி மத்துகம பிரதேசத்தைச் சேர்ந்த இந்திக்க பிரசன்ன(34) மற்றும் கல்முனை பெரிய நீலாவனையை சேர்ந்த கணேஷ் தினேஷ்(28) என்ற இரு பொலீஸ் உத்தியோகத்தருமே சம்பவத்தில் பலியாகியுள்ளனர்.\nசோதனைச் சாவடியின் வெளியே நின்ற தினேஷ் என்ற தமிழ் பொலீஸ் உத்தியோகத்தரின் சடலம் கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் முகம் குப்பரப் போடப்பட்டு பிடரியில் துப்பாக்கியால் சுடப்பட்டு முகப் பகுதி சிதைவடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. பிரசன்ன என்ற சிங்கள பொலீஸ் உத்தியோகத்தரின் சடலம் சோதனைச் சாவடிக்குள் நெஞ்சு பகுதியில் ஆழமான மூன்று கத்தி குத்தும் கழுத்து பகுதி மற்றும் கை உடல் பகுதிகளில் பதினைந்துக்கு மேற்பட்ட கத்தி வெட்டு காயங்களுடன் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது.\nபிரேதப் பரிசோதனை முடிவுகளின் பிரகாரம் கொல்லப்பட்ட பொலீஸ் உத்தியோகத்தர்கள் தாக்குதல் நடத்த வந்தவர்களுடன் நீண்ட நேரம் கைகளால் சண்டை செய்து தங்களை தற்காத்துக் கொள்ள போராடியுள்ளமை தெரியவந்துள்ளது.\nசோதனைச் சாவடிக்கு வெளியே நின்ற தினேஷ் என்ற தமிழ் பொலீஸ் உத்தியோகத்தரின் விரல்கள் உடைந்துள்ளதுடன் அவரது நகங்களுக்குள் கொலையாளிகளின் இரத்த படிவுகள் காணப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் குறித்த தாக்குதல் மிகவும் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளமை புலனாகியுள்ளது.\nரி 56 ரக துப்பாக்கிகள் பாவிப்பு\nகுறித்த தாக்குதல் சம்பவத்திற்கு ரி 56 ரக துப்பாக்கியை தாக்குதல் நடத்தியவர்கள் பாவித்துள்ளமை தெரிய வந்துள்ளது.\nஅத்துடன் பொலீசார் வைத்திருந்த ரிவால்வர் கைத்துப்பாக்கிகள் இரண்டையும் எடுத்துச் சென்றுள்ளனர்.\nகடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு காத்தான்குடியில் கோப்பிக் கடை வைத்திருந்த வயோதிபர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கும் ரி 56 ரக துப்பாக்கி பயன்படுத்தப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமயிரிழையில் தப்பிய பொலீஸ் உத்தியோகத்தர்\nசம்பவ தினம் கடமையில் இருந்த மற்றுமொரு பொலீஸ் உத்தியோகத்தர் சம்பவம் நடைபெறுவதற்கு சற்று நேரத்திற்கு முன்னர் சுகவீனம் காரணமாக பொலீஸ் சோதனைச் சாவடியில் இருந்து வெளியேறி சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.\nஅவர் மீது சந்தேகம் கொண்ட பொலீசார் அவரை விசாரணை செய்த போது அவர் உண்மையிலேயே சுகவீனமுற்று இருந்ததாகவும் அவர் வழமையாக 1.10 மணியளவில் கடமை முடிந்து செல்பவர் எனவும் சம்பவ தினம் வழமை போன்றே அவர் சென்றுள்ளார் என கூறப்படுகிறது.\nஅவர் சென்றதன் பின்னரே குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதால் அவர் செல்லும் வரை தாக்குதல் தாரிகள் காத்திருந்தார்களா அவர் வழமையாக வெளியேறிச் செல்வதை தாக்குதல் நடத்தியவர்கள் முன்னரே அறிந்து வைத்திருந்து அவர் சென்றதன் பின்னர் தாக்குதல் நடத்தினார்களா அவர் வழமையாக வெளியேறிச் செல்வதை தாக்குதல் நடத்தியவர்கள் முன்னரே அறிந்து வைத்திருந்து அவர் சென்றதன் பின்னர் தாக்குதல் நடத்தினார்களா போன்ற பல்வேறு கேள்விகள் தொக்கி நிற்கிறது.\nஎது எப்படி இருப்பினும் குறித்த தாக்குதல் சம்பவம் தற்செயலாக நடந்த ஒன்று அல்ல அது மிகவும் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.\nதாக்குதலுக்கான பின்னனி காரணிகள் என்ன\nமட்டக்களப்பின் பல இடங்களில் பொலீஸ் சோதனைச் சாவடிகள் இருக்கும் போது\nமட்டக்களப்பு நகரையும் படுவான்கரைப் பிரதேசத்தையும் இணைக்கும் வலையிறவு பாலத்தில் அமைந்துள்ள பொலீஸ் சோதனைச் சாவடியை தாக்குதல் தாரிகள் தங்களது இலக்காக தேர்ந்தெடுத்து ஏன்\nஅதுவும் இராணுவம் புலனாய்வு பிரிவு உள்ளிட்ட ஏனைய பாதுகாப்பு தரப்புகள் இருக்கும் போது பொலீசாரை தாக்குதல் இலக்காக தாக்குதல் தாரிகள் தேர்ந்தெடுத்தது ஏன் அதுவும் வவுணதீவு பொலீசாரை குறிவைத்தது ஏன் அதுவும் வவுணதீவு பொலீசாரை குறிவைத்தது ஏன்\nஇந்த தாக்குதல் சம்பவத்தின் சூத்திரம் ஒன்று உண்டு என்பதை பாதுகாப்பு தரப்பினரால் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் மூலம் தெரிய வர வாய்ப்புள்ளது.\nமாவீரர் தினத்தை நோக்கி திரும்பும் விசாரணைகள்\nதாக்குதல் சம்பவத்தை உடனடியாக தாண்டியடி மாவீரர் தினத்துடன் முடிச்சுப் போடும் வகையில் விசாரணைகள் நகர்வதை அவதானிக்க முடிகின்றது.\nஅதற்கான ஆதாரங்கள் இருக்கின்றதோ இல்லையோ என்பதை பாதுகாப்பு தரப்பினர் தான் விசாரணைகள் மூலம் கண்டுபிடிக்க வேண்டும் ஆனால் அந்த விசாரணைகள் சரியான பாதையில் செல்கிறதா\nபொலீசார் மீதான தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து உடனடியாகவே தாண்டியடி மாவீரர் தினத்தை முன்நின்று நடத்திய சிலரை விசாரணைக்காக அழைத்து அதில் அஜந்தன் என்பவரை தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதாண்டியடி மாவீரர் தின நாள் நடைபெற்ற சமயத்தில் வவுணதீவு பொலீஸாருக்கும் மாவீரர் தின ஏற்பாட்டாளர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதனை தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்ற படியால் இந்த சம்பவத்தை மாவீரர் தினத்தை நடத்தியவர்கள் உடன் முடிச்சுப் போட சிலர் முனைகின்றனர்.\nகுறிப்பாக சிங்கள இனவாத ஊடகங்களும் இனவாத அரசியல் வாதிகளும் இந்த சம்பவத்தை மீண்டும் புலி வருது என்ற வகையில் அடையாளப்படுத்த முனைவதை அவதானிக்க முடிகின்றது.\nஅதற்கு ஏற்றால் போல் பாதுகாப்பு தரப்பினரும் செயற்படுவது தமிழ் மக்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தினை தோற்றுவித்துள்ளது.\nகுறிப்பாக மாவீரர் தினத்தை ஒழுங்கு செய்தவர்களை தமிழீழ விடுதலைப் புலிகளுடன் முடிச்சுப் போட்டு கைது செய்யும் நிலை உருவாக்கப்படுகிறது என்ற அச்சம் நிலவுகிறது.\nதுருவி துருவி விசாரணைக்கு உட்படுத்தப்படும் முன்னாள் போராளிகள்\nதாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து வவுணதீவு பிரதேசத்தில் உள்ள முன்னாள் போராளிகள் பலரை பாதுகாப்பு தரப்பினர் அவர்களது வீடுகளுக்கு சென்று துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். பலரை விசாரணைக்கு என்று அழைத்துச் சென்றுள்ளனர்.\nதாண்டியடி மாவீரர் தினத்தை ஒழுங்கு செய்து நடத்திய முன்னாள் ஆண்போராளிகள் பெண் போராளிகள் என பலரையும் பாதுகாப்பு தரப்பினர் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதுடன் அவர்களது கை விரல் பதிவுகளையும் பெற்றுச் சென்றுள்ளனர்.\nஇதன் காரணமாக மட்டக்���ளப்பில் உள்ள முன்னாள் போராளிகள் அச்சம் அடைந்துள்ளனர். வழமை போன்று இந்த சம்பவத்தை முன்னாள் போராளிகள் மீது சுமத்தி அவர்களை அரசு கைது செய்து சிறையில் அடைக்கப்போகிறதா என்ற பயம் சகல முன்னாள் போராளிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.\nஇதேநேரம் கைது செய்யப்பட்ட சில முன்னாள் போராளிகள் விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.\nஅவசர அவசரமாக வருகை தந்த பொலீஸ்மா அதிபர்\nவவுணதீவு பொலீசார் மீதான தாக்குதலை தொடர்ந்து அவசர அவசரமாக பொலீஸ் மா அதிபர் மட்டக்களப்பிற்கு விஜயம் செய்து சம்பவ இடத்தை பார்வையிட்டதுடன் மாவட்ட பாதுகாப்பு தொடர்பாக மாவட்ட பொலீஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.\nபொலீஸ் மா அதிபரின் மட்டக்களப்பு விஜயம் வவுணதீவு சம்பவம் தேசிய ரீதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள முக்கியத்துவத்தை எடுத்து காட்டியுள்ளது.\nவவுணதீவு சம்பவத்திற்கும் கருணா அம்மானுக்கும் இடையே தொடர்வுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின பண்டார பாராளுமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.\nஆனால் அதனை கருணா அம்மான் மறுத்துள்ளார்.\nஆனால் மிகப்பெரிய அணு குண்டு ஒன்றை தமிழ் மக்களின் தலையில் தூக்கிப் போட்டுள்ளார்.\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவின் தலைவர் பொட்டம்மான் இறுதி யுத்தத்தில் இறக்கவில்லை அவர் நோர்வேயில் உயிருடன் இருக்கின்றார் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் நேற்றைய தினம் மட்டக்களப்பில் இரு பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் காரணமாகயிருக்கலாம் எனவும் கருணா தெரிவித்துள்ளார்.\nரிவிர என்ற சிங்கள வார இதழுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் நல்லாட்சி அரசாங்கம் நாட்டின் புலனாய்வு பிரிவை செயலிழக்கச் செய்துள்ளதுடன் தேசிய பாதுகாப்பை புறக்கணித்து பாதுகாப்பு படையினரிற்கு அவமரியாதையை ஏற்படுத்தியுள்ளது எனவும் கருணா தெரிவித்துள்ளார்.\nநல்லாட்சி அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடானது, விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு மீண்டும் புத்துயுர் ஊட்டும் நடவடிக்கையாகவே அமைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் பொட்டு அம்மான் இறுதி யுத்தத்தில் இறக்கவில்லை நோர்வேயில் மறைந்து வாழ்கின்றார் என கருணா தெரிவித்துள்ளார். இதன் காரணமாக விடுதலைப்புலிகள் மீண்டும் தலைதூக்கினாலும் ஆச்சரியமில்லை என குறிப்பிட்டுள்ள கருணா இறுதி யுத்தத்தில் விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு நானும் உதவியுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்\nபாதுகாப்பு தரப்பின் உள்ளக தகவல்களின் படி வவுணதீவு தாக்குதல் சம்பவத்திற்கும் தாண்டியடி மாவீரர் தினத்திற்கும் இடையே தொடர்வு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணைகள் நடைபெறுவதாக தெரிய வந்துள்ளது.\nஇவருடைய இந்தக் கருத்து நிம்மதியாக வாழும் தமிழ் மக்கள் மத்தியில் மீண்டும் ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தி இயல்வு வாழ்க்கையை இல்லாமல் செய்துள்ளது.\nமறு புறம் குறித்த தாக்குதல் சம்பவம் சட்டவிரோத கடத்தல்காரர்களின் செயற்பாடாக இருக்குமா என்ற கோணத்திலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎது எப்படி இருப்பினும் தாங்கள் குற்றவாளிகளை நெருங்கி விட்டதாகவும் இன்னும் ஒரு வாரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய முடியும் என பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.\nஎனவே வவுணதீவு பொலீஸ் சோதனைச் சாவடி மீனாத தாக்குதல் சம்பவத்தின் சூத்திரம் விரைவில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு அதற்காண காரணங்கள் என்ன கொலையாளிகள் யார் போன்ற விடயங்கள் வெளிவரும் போது இந்த தாக்குதல் சம்பவத்தின் உண்மை உலகிற்கு தெரியவரும்.\nஅதுவரை குறித்த இரண்டு பொலீஸ் உத்தியோகத்தர்களும் பலி எடுக்கப்பட்டார்களா பலி கொடுக்கப்பட்டார்களா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் தொடர்ந்து கொண்டே இருக்கும்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://esskannan.blogspot.com/2010/10/blog-post_11.html", "date_download": "2019-06-17T01:41:25Z", "digest": "sha1:TXG234XZTMU7UUSCNXLSZX2V3JG43S23", "length": 19046, "nlines": 117, "source_domain": "esskannan.blogspot.com", "title": "தோழமையுடன்: இளைஞர்களின் அச்சத்தை முதல்வரின் ��றிக்கை போக்க போவதில்லை", "raw_content": "\nதிங்கள், 11 அக்டோபர், 2010\nஇளைஞர்களின் அச்சத்தை முதல்வரின் அறிக்கை போக்க போவதில்லை\nதமிழக முதல்வர் ஓய்வு பெற்றவர்களை மாநில அரசு மீள் நியமனம் செய்வது குறித்து, தனது நியாயத்தை முன்வைத்து இருக்கிறார். அரசின் நலத்திட்டங்கள் விரைவாக மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதற்காக தற்காலிக நியனம் செய்ததாகக் குறிப்பிடுகிறார். அரசு ஆணை 170 வழிகாட்டு நெறிமுறைகள் என 10 அம்சங்களைச்சுட்டிக்காட்டுகிறது. அதில் 3வது அம்சம் ஒப்பந்த அடிப்படையிலான இந்த நியமனம் அதிகபட்சம் ஓராண்டு மட்டுமே, தேவைப்பட்டால் புதிய ஒப்பந்தத்தை அதே நபருடன் ஒரு வார கால அவகாசத்தில் மீண்டும் செய்து முடிக்க வேண்டும் என வழிகாட்டுகிறது. தேவைப்பட்டால் என்கிற ஒரு வாத்தை, எவ்வளவு வசதியானது என்பதை அதிகாரத்தை ருசித்துப் பாத்தவர்கள் நன்குஅறிவார்கள்.\nஓய்வு பெற்ற பின் மீண்டும் பணியில் சேர்ந்து பணியாற்றும் சூழலை, முதுமை பருவம் அடைந்தவர் மீது மாநில அரசு திணிப்பது ஏன் அரசு மற்றும் பொதுத்துறையில் பணியாற்றுவோர் மட்டுமே ஓய்வூதியம் பெறுபவராக உள்ளனர். மிக குறைவான எண்ணிக்கையில் உள்ள இந்த முதியோரை தங்கள் வாழ்நாள் முழுவதும் பணியாற்றச் சொல்வது நியாயமற்றது. இதுபோல் ஒன்றிரண்டுநியமனங்கள் எதிர்ப்பின்றி அரங்கேறினால். இதையே மூன்னுதாரணமாக்கி தொடரும் வாய்ப்பு உருவாகும். ஏற்கனவே மத்திய அரசு. ஓய்வு பெறும் வயதை 60ல் இருந்து 62 ஆக உயர்த்தப்போவதாக அறிவித்து வருகிறது. மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுக ஒரு வார்த்தையும் கூறாமல் மௌனம் சம்மதம் என்பதாக வெளிப்படுத்தி இருக்கிறது. தற்போது ஓய்வு பெற்றவரை நியமிப்பதற்காக வெளியிட்டுள்ள அரசாணை, மத்திய அரசை பின்பற்றுவதற்கான அறிகுறி.\nதமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசுத்துறையில் காலியாக உள்ள 2 லட்சம் பணியிடங்களையும் ஓய்வு பெற்றோரைக் கொண்டு நியமனம் செய்யவில்லை. சில துறைகளில், சில ஆயிரம் பணியிடங்களை மட்டுமே நியமிக்க இருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார். இதில் முதல்வர் 2 லட்சம் காலிப்பணியிடம் இருப்பதை ஒப்புக் கொள்கிறார். 2 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படாத சூழலில், எப்படி அரசின் திட்டங்கள் விரைவாக அமலாக முடியும் மாநில அரசு நியமனம் செய்யும் சில ஆயிரம் ஓய்வு பெற்ற அனுபவஸ்தர்கள். பணிச்சுமையால் அவதிப்படுவார்களா மாநில அரசு நியமனம் செய்யும் சில ஆயிரம் ஓய்வு பெற்ற அனுபவஸ்தர்கள். பணிச்சுமையால் அவதிப்படுவார்களா ஆற்றலோடு செயல்படுவார்களா என்பதை முதல்வர் தான் விளக்க வேண்டும்.\nஇரண்டாவதாக மாநில திமுக அரசு 2006 மே மாதம் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின் ஓய்வு பெற்றவர்களை மீள நியமனம் செய்திடுவது குறித்து 4 அரசாணைகளைப் பிறப்பித்துள்ளது.\n1. 25 அக்டோபர் 2007இல் உள்ளாட்சித் துறைக்காக அரசாணை எண் 177ஐ வெளியிட்டுள்ளது. இது, 12618 கிராம பஞ்சாயத்துகளிலும் நூலகம் அமைக்க இருப்பதாகவும் ஒரு நாளைக்கு 7 மணி நேரம் இயங்கும் எனவும், நூலகர்களாக ஓய்வு பெற்றவர்கள் மாதாந்திர சம்பளம் ரூ. 750/ க்கு நியமிக்கப்படுவார்கள் என்றும் அரசாணை குறிப்பிடுகிறது.\n2. ஜூன் 2008இல் உயர்கல்வித் துறைக்காக வெளியிடப்பட்ட அரசாணை எண் 274. இந்த ஆணை அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களில் முறையான விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்படும் வரை, ஓய்வு பெற்ற அரசு கல்லூரி ஆசிரியர்களைக் கொண்டு தற்காலிகமாக பணியமர்த்துவது குறித்தது.\n3. 18 மே 2009 அன்று தமிழ்நாடு தேர்வாணையத்திற்காக வெளியிட்ட அரசாணை எண் 53 இது தேர்வாணையத்தில் 103 உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், அதை ஓய்வு பெற்ற பணியாளர்களிடையே தேர்வு நடத்தி தேர்ந்தெடுத்துகொள்ளும் வழிவகையை ஏற்படுத்திக் கொள்வது என தெரிவிக்கிறது.\n4. டிச. 18 2009 அன்று பொதுப்பணிகள் மற்றும் காலிப் பணியிடங்களை ஓய்வு பெற்றோரைக் கொண்டு நியமனம் செய்வது குறித்த அரசாணை எண் 170 ஆகும்.\nமேற்படி 4 அரசாணைகளிலும் மாநில அரசு படிப்படியாக முன்னேறி அனைத்து காலிப் பணியிடங்களுக்கும் தற்காலிக பணிநியமனம் செய்திடவும், ஓய்வு பெற்றோரைப் பயன்படுத்துவது குறித்து வழிகாட்டியுள்ளது. மேற்படி நான்கையும் ஒப்பிடும போது, மாநில முதல்வர் குறிப்பிட்ட அறிக்கை ஏமாற்றுவித்தை என்பதைத் தவிர வேறல்ல.\nமாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில், வேலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் 62 லட்சம் இளைஞர்கள் காத்திருக்கும் போது, மேற்படி அரசாணைகள் வெளியிட்டது சந்தேகத்தை உருவாக்குகிறது. தற்காலிகமாக ஓய்வு பெற்றவர்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக ஏன் இனைஞர்களை தற்காலிக நியமனம் செய்வது குறித்து ஆல��சிக்கவில்லை முதல்வர் அடிக்கடி வெளியிடும், 2.54 அல்லது 3.44 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு தந்த அரசு என்ற அறிவிப்பில் பல லட்சம் பேர் தினசரி கூலிகள் அல்லது சமூகப் பாதுகாப்பற்ற வேலையைக் கொண்டவர்கள் என்பதை டி.ஒய்.எப்.ஐ உள்பட பலர் அம்பலப்படுத்தி விட்டனர். எனவே, ஒய்வு பெற்றோர் மூலம் நியமனம் செய்வது என திமுக அரசு முடிவு செய்து விட்டதா முதல்வர் அடிக்கடி வெளியிடும், 2.54 அல்லது 3.44 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு தந்த அரசு என்ற அறிவிப்பில் பல லட்சம் பேர் தினசரி கூலிகள் அல்லது சமூகப் பாதுகாப்பற்ற வேலையைக் கொண்டவர்கள் என்பதை டி.ஒய்.எப்.ஐ உள்பட பலர் அம்பலப்படுத்தி விட்டனர். எனவே, ஒய்வு பெற்றோர் மூலம் நியமனம் செய்வது என திமுக அரசு முடிவு செய்து விட்டதா மத்தியில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்த 2002 இல் நாடாளுமன்றத்திலேயே வாஜ்பாய் ஆண்டுக்கு 2 சதவீதம் அரசு ஊழியர்களைக் குறைப்போம் என்று அறிவித்தார். ஓய்வு பெறுகிற, விருப்ப ஓய்வு பெறுகிற, பணியில் இறந்து விடுகிற வகைகளில் ஏற்படும் பணியிடங்களை நிரப்பாமலேயே விட்டு விடுவது. இதன் மூலம் காலப் போக்கில் காலிப் பணியிடங்கள் அழிக்கப்படுகிறது. அன்றைக்கு திமுக, வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையிலும் இடம் பெற்று இருந்தது. அப்போது திமுக மௌனமாகவே இருந்தது. தற்போது வாஜ்பாய் அரசு அறிவித்த நடைமுறையை திமுக பின்பற்றுமோ என்ற அச்சம் தமிழக இளைஞர்களுக்கு ஏற்படுவதில் வியப்பில்லை. இந்த அச்சத்தை முதல்வரின் அறிக்கை போக்கப் போவதில்லை.\nஉலக வங்கியிடமும், ஐ.எம்.எப் -இடமும் கடன் பெற துவங்கிய காலம் முதல் வேலை வாய்ப்பை வெட்டிச் சுருக்கும் கொள்கையை மத்திய, மாநில அரசுகள் செய்யத் துணிந்து விட்டன. இளைஞர்கள் நலனை பலி கொடுத்து, அரசு தனது சிக்கன சீரமைப்பை வெட்கம்இன்றி கடைப்பிடிக்கிறது. அதன் ஒரு பகுதி தான் திமுக அரசின் அரசாணைகள் தமிழகத்திலும், இந்தியா முழுவதிலும் அரசு வேலைக்காக விசண்ணப்பிக்கும் இளைஞர்கள் அதிகரித்து வருகின்றார்கள் என்கிற விவரம், தனியார் துறை வேலைகளின் கொடுமைகளையும், சமூகப் பாதுகாப்பின்மையையும் பறை சாற்றுகிறது. தற்போது 1084 குரூப் ஐஐ பணியிடங்களுக்கு 10 லட்சம் இளைஞர்கள் விண்ணப்பித்ததாகவும், 11 ஆயிரம் ஸ்டேட் வங்கி பணியிடங்களுக்கு 36 லட்சம் பேர் வி���்ணப்பித்து இருந்ததும், 2500 கிராம அதிகாரி பணியிடங்களுக்கு 9 லட்சம் பேர் விண்ணப்பித்ததும் வேலையின்மையை சித்தரிக்கும் உதாரணங்களாகும்.\nஎனவே, இளைஞர்கள் காத்திருக்கிறார்கள், அரசு வேலைக்கு அலை மோதுகிறார்கள் என்பதை புரிந்து அவர்களை நரபலி கொடுக்கும் அரசு உத்தரவுகளை திரும்பப் பெற்று காலிப்பணியிடங்களை இளைஞர்கள் மூலம் பூர்த்தி செய்வதே ஆரோக்கியமானது. அறிக்கை மூலம் சமதானப் படுத்துவது நஞ்சு பொதிந்தது.\nநன்றி தீக்கதிர் feb 2009\nஇடுகையிட்டது thozhamaiyudan நேரம் முற்பகல் 8:31\nலேபிள்கள்: தமிழக முதல்வருக்குப் பதில்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇலக்கும் தேடலும் நீடிப்பதால் தொடர்கிறது பயணம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசுந்தர ஆத்தா: உள்ளூர் வீராங்கனைகளை கண்டடைவோம்\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஇளைஞர் நலன் 2 (1)\nதமிழக முதல்வருக்குப் பதில் (1)\nதிமுகவின் விடியட்டும் முடியட்டும் (1)\nதொழிற்சங்கம் சென்னை வரலாறு (1)\nமேற்கு வங்க ஆதரவு (1)\nமொழி- வேலை வாய்ப்பு (1)\nமோசம் போன இளைஞர்கள் (1)\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=419427", "date_download": "2019-06-17T02:01:05Z", "digest": "sha1:NBRQGXEIOOWM2GUXFB6ZHMKFROKPWG2E", "length": 6317, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "மணிசங்கர் மீது தேசத் துரோக வழக்கு? போலீசுக்கு கெடு | Mansankar the case of treason? To the police - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nமணிசங்கர் மீது தேசத் துரோக வழக்கு\nபுதுடெல்லி : காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான மணி சங்கர் அய்யர், பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர், பாகிஸ்தான் தூதர் உள்ளிட்டோருடன் ரகசிய கூட்டம் நடத்தினார். இதில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களும் கலந்து கொண்டனர்.\nஇதுதொடர்பாக தேச துரோக வழக்கு பதிவு செய்ய டெல்லி பாஜ தலைவர் அஜய் அகர்வால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி வசுந்தரா ஆஜாத் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘‘மணிசங்கர் அய்யர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் அறிக்கையை செப்டம்பர் 20ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். ’ என்று நீதிபதி உத்தரவிட்டார்.\nமணிசங்கர் தேசத் துரோக வழக்கு\nபாஜ அரசு மீண்டும் பொறுப்பேற்றபின் முதன்முறையாக நாடாளுமன்றம் இன்று கூடுகிறது\nகால் அங்குலத்தில் தங்க உலக கோப்பை : விராட்கோலிக்கு வழங்க கர்நாடக ஆசாரி விருப்பம்\nதிருமணம் செய்ய மறுத்த ஆத்திரத்தில் பெண் ஏட்டு எரித்து கொலை: விசாரணையில் பகீர் தகவல்\n35,000 கோடி மதிப்பு வாகனங்கள் தேக்கம் கார் உற்பத்தியை நிறுத்தும் நிறுவனங்கள்\nநாடாளுமன்றம் இன்று கூடும் நிலையில் மக்களவை காங்கிரஸ் தலைவர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை: எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் சிக்கல்\nபீகார் மாநிலத்தில் மூளைக் காய்ச்சலால் 83 குழந்தைகள் பலி: தலா 4 லட்சம் நிவாரணம்\nகோதுமையால் வரும் குழப்பம் முதியோர் பல்கலைக்கழகம்\n17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்\nமர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/122408-actor-vineeth-appo-ippo-series-six.html", "date_download": "2019-06-17T01:06:32Z", "digest": "sha1:KVYFIPBWV7PRPGOJXIVTWJENP2AIMDRM", "length": 20303, "nlines": 127, "source_domain": "cinema.vikatan.com", "title": "``அப்போ 'சக்கரை' இப்போ `சர்வம் தாள மயம்'! \" - 'அப்போ இப்போ' வினீத். பகுதி 6", "raw_content": "\n``அப்போ 'சக்கரை' இப்போ `சர்வம் தாள மயம்' \" - 'அப்போ இப்போ' வினீத். பகுதி 6\n'ஆவாரம் பூ' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகர் வினீத், எட்டு வருட இடைவெளிக்குப் பிறகு 'சர்வம் தாள மயம்' படத்தில் நடிக்கிறார். அவருடைய 'அப்போ இப்போ' கதை இது.\n``அப்போ 'சக்கரை' இப்போ `சர்வம் தாள மயம்' \" - 'அப்போ இப்போ' வினீத். பகுதி 6\nஇந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.\n'ஆவாரம் பூ' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 'ஜென்டில்மேன்', 'வேதம்', 'சந்திரமுகி' எனப் பல படங்களில் நடித்தவர், நடிகர் வினீத். நல்ல நடிகர் மட்டுமின்றி பரதநாட்டியக் கலைஞரான வினீத் இப்போ என்ன பண்றார்... சந்தித்தோம்.\n''நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் கேரளா. ஆனால், என���்குத் தமிழ் ரொம்பப் பிடிக்கும். சென்னையில்தான் பி.காம் முடித்தேன். சின்ன வயதிலிருந்தே பரதநாட்டியம் கற்றுக்கொண்டேன். என் பரதநாட்டிய குரு, கலாமண்டலம் சரஸ்வதி. என் சினிமா கரியரைத் தொடங்கி வைத்தது, எம்.டி.வாசுதேவன் நாயர். சரஸ்வதியோட கணவர். என் முதல் மலையாளப் படமான 'இடநிலங்கள்' படத்துக்கு ஸ்கிரிப்ட் வாசுதேவன் சார்தான். அவர்தான் எனக்கு இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். இதில் மம்முட்டி, மோகன்லாலுடன் நடித்தேன். எனக்குச் சின்ன ரோல்தான். ஆனா, முக்கியமான ரோல்\nஎன் ரெண்டாவது படத்தில், ஹீரோ சான்ஸ் கிடைத்தது. அதற்கும் வாசுதேவன் சார்தான் ஸ்க்ரிப்ட் ரைட்டர். பிறகு தொடர்ந்து பல மலையாளப் படங்கள் நடிச்சுக்கிட்டு இருந்தேன். தமிழில் 'ஆவாரம் பூ' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்திற்காக ஃபிலிம் பேன்ஸ் அசோசியேஷன் தமிழ்நாடு சார்பாக சிறந்த அறிமுக நாயகன் விருது கிடைத்தது.\n'ஆவராம்பூ' படத்தின் வாய்ப்பு இயக்குநர் பரதன் மூலமாகக் கிடைத்த வாய்ப்பு. ஏற்கெனவே 'வைஷாலி' என்ற ஒரு மலையாளப் படத்தை பரதன் இயக்கினார். அந்தப் படத்தின் ஆடிஷனுக்காக நான் போனேன். ஆனால், சில காரணங்களால் முடியாமல் போனது. பிறகு, 'பிராணமம்' என்ற மலையாளம் படத்தை பரதன் இயக்க, நான் நடித்தேன். மம்முட்டி, சுஹாசினி நடித்த படம். படத்தில் இடம்பெற்ற நான்கு இளைஞர்கள் கேரக்டரில், நானும் ஒருவன்.\nசென்னை நியூ காலேஜில் பி.காம் படித்துக்கொண்டிருந்த சமயம் அது. கேரளாவில் ஒரு நடிகராக என்னைப் பலருக்கும் தெரியும். அதனால், சென்னையில் படித்தேன். அந்த நேரத்தில்தான் பரதநாட்டியப் பயிற்சி பெற்றேன். ரயில்வே ஸ்டேஷன் ஒன்றில் பரதன் சாரை சந்தித்தேன், அவரது 'ஆவாரம் பூ' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 'ஆவாரம்பூ' படத்தில் இடம்பெற்ற ஹீரோவின் நண்பர் கேரக்டருக்குத்தான் என்னை முதலில் தேர்ந்தெடுத்தார்கள். பிறகு, என்ன நினைத்தாரோ... என்னை ஹீரோ ஆக்கிவிட்டார். ஹீரோ 'சக்கரை' கேரக்டருக்கு என்னை போட்டோஷூட் செய்த தேதிகூட எனக்கு ஞாபகம் இருக்கிறது, மே 21, 1991-ல்தான் அந்த போட்டோஷூட் நடந்தது. நாள் மறக்காமல் இருக்கக் காரணம், அன்றைய தினம்தான் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டார். அன்று நடந்த பல வன்முறை நிகழ்வுகளில் இருந்து என்னைப் பாதுகாத்தது, இயக்குநர் பரதன் சார்த���ன்.\n'ஆவாரம் பூ' பெரிய வெற்றியைப் பெற்றது. மலையாளத்திலும் தொடர்ந்து படங்களில் நடித்தேன். திடீரென ஒருநாள் இயக்குநர் பாலசந்தர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு. 'பாலசந்தர் பேசுறேன்' என்ற குரலைக் கேட்டவுன் சந்தோஷம் தாங்கமுடியவில்லை. 'உன் படம் பார்த்தேன், ரொம்ப நல்ல நடிச்சிருக்க... நான் ஒரு படம் பண்றேன். அதுல நீ நடி. அடுத்து எப்போ சென்னைக்கு வர்றியோ, அப்போ வந்து மீட் பண்ணு' என்றார். சென்னை வந்து பாலசந்தர் சாரை சந்தித்தேன். 'ஜாதிமல்லி' கதையைச் சொன்னார். என் கேரக்டர் பெயர், 'மாஸ்கோ'. இயக்குநர் சிகரம் படத்தில் நான் நடித்தது அவ்ளோ சந்தோஷம்.\nபிறகு, 'ஜென்டில்மேன்' பட வாய்ப்பு வந்தது. குஞ்சுமோன் சார் மூலமாகக் கிடைத்த வாய்ப்பு இது. அதற்கு முன் ஷங்கர் சாரை நான் பார்த்ததில்லை. ஜீவா சார்தான் கேமராமேன். மனோராமா ஆச்சிகூட இந்தப் படத்தில் நடித்தது எனக்குப் பெருமையா இருந்தது. ஏனெனில், எனக்கு ஆச்சி மனோரமாவின் நடிப்பு ரொம்பப் பிடிக்கும். முதல் முறையா இந்தப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில்தான் அவரை சந்தித்தேன்.\nபடத்தில் நான் தற்கொலை செய்துகொள்ளும் ஒரு காட்சி இருக்கும். அந்தக் காட்சியை எடுக்கும்போது, எனக்கு ரொம்பப் பயம். ஏனெனில், அந்தக் காட்சியைப் படமாக்கும்போது, பஸ் ரீவர்ஸில் போகும், என் தலை பஸ் சக்கரத்தின் அடியில் இருக்கும். கொஞ்சம் தவறினாலும், என் தலை அவ்வளவுதான். அதனால், ரொம்பப் பயந்தேன். அர்ஜூன் சாருடன் 'ஜென்டில் மேன்' படத்துக்குப் பிறகு 'வேதம்' படத்தில் நடித்தேன். ஒரு நடிகராக அவரைப் பார்த்திருக்கிறேன். ஆனால், இயக்குநராக முதல் முறை பார்த்தது இந்தப் படத்தில்தான். அர்ஜூன் சார் நடிப்பைச் சொல்லித்தரும் விதம் ரொம்ப அழகாக இருக்கும். பாடல் காட்சிகளுக்குக்கூட மேனரிஸங்களைச் சொல்லிக்கொடுத்து அசத்துவார்.\nஎன் கரியரில் மறக்கமுடியாத படம், 'மே மாதம்'. ரஹ்மான் சாரோட இசையில் படத்தின் அனைத்துப் பாடல்களும் ஹிட். பிறகு, 'காதல் தேசம்' எனக்குப் பெரிய ரீச் கொடுத்தது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியானது, 'காதல் தேசம்'. குஞ்சுமோன் சார் மூலமாகத்தான் 'காதல் தேசம்' பட வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது.\nஅதற்குப் பிறகு, எனக்கு தமிழைவிடத் தெலுங்கில் பல படங்கள் ஹிட் ஆனது. தொடர்ந்து தெலுங்கில் நடித்தேன்.\n'காதல் தேசம்' படத்த���ன் ஷூட்டிங்கின்போதே படத்தில் நடித்த தபு, அப்பாஸ் உள்பட அனைவரும் நல்ல நட்போடு இருந்தோம். ரிலீஸுக்குப் பிறகும் அந்த நட்பு தொடர்ந்தது. வாய்ப்பு கிடைக்கும்போது சந்தித்துப் பேசிக்கொண்டோம். அப்பாஸ் தற்போது நியூசிலாந்தில் இருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில்தான் அவருடன் பேஸ்புக்கில் தொடர்புகொண்டு பேசினேன். அவருடைய குழந்தைகள் எல்லாம் நன்றாக வளர்ந்துவிட்டார்கள். சமீபத்தில் தபுவை கேரளாவில் என் உறவினர் ஒருவரின் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பார்த்துப் பேசினேன். அப்பாஸ், தபு இருவரையும் இத்தனை வருடம் கழித்துப் பார்த்துப் பேசினாலும் நேற்று பழகியது மாதிரிதான் இருக்கும்\" என்ற வினீத், நடிகர் நாசரைப் பற்றி சொல்கிறார்.\n``தங்கமான மனிதர் நாசர் சார். அவருடைய எளிமை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவரோடு அவுட்டோர் படப்பிடிப்புக்குப் போவது எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஒரு மரத்தைப் பார்த்தால், அதன் வேர் வரை ஆராயும் இயற்கை விரும்பி அவர். அவருடைய இயக்கத்தில் நான் நடித்திருக்கிறேன். நல்ல நண்பர்\" என்றவரிடம், 'சந்திரமுகி' அனுபவங்களைக் கேட்டேன்.\n''ரஜினி சாருடன் எனக்கு முதல் படம், 'சந்திரமுகி'. எனக்கு சினிமாவில் அவருடன் நடிக்க வேண்டுமென்ற ஆசை இருந்தது. அது இந்தப் படத்தின் மூலமாகத்தான் நிறைவேறியது. 'ரா...ரா...' பாடல் ஷூட்டிங்கின்போது நானும், ஜோதிகாவும் ஒத்திகை பார்த்துக்கொண்டிருப்போம். அப்போது, அங்கே இயக்குநர் வாசு, ரஜினி, பிரபு எல்லோரும் இருப்பார்கள். ஜோதிகாவுடன் படத்தில் இடம்பெறும் இந்த முக்கியமான பாடலில் நடித்தது எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி. ஜோதிகா கிளாசிக் நடனம் கத்துக்கிட்டதில்லை. ஆனால், படத்தில் பிரமாதமாக ஆடியிருந்தார். 'சந்திரமுகி' வாழ்க்கையில் மறக்கமுடியாத படம்\" என்றவர், 'இப்போ' கதைகளைச் சொன்னார்.\n``எனக்குத் திருமணம் முடிந்து ஒரு பெண் குழந்தை இருக்கு. குடும்பத்தோடு சென்னையில் செட்டில் ஆகிவிட்டேன். மனைவி பரதநாட்டியப் பள்ளி நடத்திக்கிட்டு இருக்காங்க. என் பொண்ணு பரதநாட்டியம் கத்துகிட்டு இருக்காங்க. தொடர்ந்து மலையாளப் படங்கள் பண்ணினேன். தமிழில்தான் 8 வருட இடைவெளி விழுந்துவிட்டது. என் பரதநாட்டியமும் மேடைகளில் அரங்கேறிக்கிட்டுதான் இருக்கு. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் ராஜீவ்ம��னனின் 'சர்வம் தாள மயம்' படத்தில் நடித்திருக்கிறேன். ஜி.வி.பிரகாஷ்தான் ஹீரோ. முக்கியமான, சவாலான கேரக்டர் எனக்கு... இனி தொடர்ந்து தமிழ் படங்களில் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/125905-nanjil-sambath-speaks-about-his-entry-in-cinema.html", "date_download": "2019-06-17T01:10:50Z", "digest": "sha1:DBZQL2RJBWEYOMTHJTVDMBTCN5TDCM42", "length": 14288, "nlines": 119, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"அப்போ பாலா கேட்டார்.. ஆனா, இப்போதான் நடிக்கிறேன்!\" - நாஞ்சில் சம்பத்", "raw_content": "\n\"அப்போ பாலா கேட்டார்.. ஆனா, இப்போதான் நடிக்கிறேன்\" - நாஞ்சில் சம்பத்\nஅரசியலிலிருந்து விடைபெற்ற நாஞ்சில் சம்பத் இப்போது, ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடிக்கும் `எல்.கே.ஜி' என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகவிருக்கிறார். அப்படம் குறித்தும், தனது எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் பேசியிருக்கிறார், நாஞ்சில் சம்பத்.\n\"அப்போ பாலா கேட்டார்.. ஆனா, இப்போதான் நடிக்கிறேன்\" - நாஞ்சில் சம்பத்\nஆர்.ஜே.பாலாஜி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா... அப்படியே வந்தால் யாருடன் கூட்டணி வைப்பார் இதுதான் கடந்த வாரம் வரைக்கும் நெட்டிசன்கள் பலரின் கேள்வியாக இருந்தது. இது எல்லாத்துக்கும் தகுந்தமாதிரி ட்விட்டரில் ஆர்.ஜே.பாலாஜி தனது புரொஃபைல் பிக்சரைப் பல வண்ணங்களுடன்கூடிய காளையின் கொம்புடன் கட்சிச் சின்னம்போல் அலங்கரித்து வைத்தார். ஆர்.ஜே.பாலாஜி கண்டிப்பாக அரசியலுக்கு என்ட்ரி கொடுக்கிறார் என்றும் பலரும் சொல்லிவந்தனர். ஆனால், அனைவருக்கும் அல்வா கொடுத்துவிட்டு, `அது எனது திரைப்பட அறிவிப்பு இதுதான் கடந்த வாரம் வரைக்கும் நெட்டிசன்கள் பலரின் கேள்வியாக இருந்தது. இது எல்லாத்துக்கும் தகுந்தமாதிரி ட்விட்டரில் ஆர்.ஜே.பாலாஜி தனது புரொஃபைல் பிக்சரைப் பல வண்ணங்களுடன்கூடிய காளையின் கொம்புடன் கட்சிச் சின்னம்போல் அலங்கரித்து வைத்தார். ஆர்.ஜே.பாலாஜி கண்டிப்பாக அரசியலுக்கு என்ட்ரி கொடுக்கிறார் என்றும் பலரும் சொல்லிவந்தனர். ஆனால், அனைவருக்கும் அல்வா கொடுத்துவிட்டு, `அது எனது திரைப்பட அறிவிப்பு\n`` `எல்.கே.ஜி' எனும் படத்தில் நடிக்கப்போகிறேன். படத்தின் புரமோஷனுக்காகவே ட்விட்டரில் கட்சி சின்னத்துடன் கூடிய புகைப்படத்தை வைத்தேன். தொடர்ந்து சுவர் விளம்பரமும் வெளியானது. `நான் அரசியலுக்கு வருகிறேன். திரைப்படத்தின் வாயிலாக\" எனக் குறிப்பிட்டிருந்தார். இந்தப் படத்தின் முக்கியக் கேரக்டரில் நாஞ்சில் சம்பத் நடிக்கிறார் என்பதுதான், இப்படத்தின் ஹைலைட்\" எனக் குறிப்பிட்டிருந்தார். இந்தப் படத்தின் முக்கியக் கேரக்டரில் நாஞ்சில் சம்பத் நடிக்கிறார் என்பதுதான், இப்படத்தின் ஹைலைட்\n``நான் `எல்.கே.ஜி' படத்தில் நடிக்கப்போவது உண்மைதான். என்னைப் படங்களில் நடிக்க ஏற்கெனவே இயக்குநர் பாலா கேட்டார். அவருடைய உதவி இயக்குநர் ஒருவர் என்னைத் தொடர்பு கொண்டு, `தமிழீழம் குறித்த படத்தை பாலா சார் இயக்கவிருக்கிறார். அதில் பிரபாகரன் வேடத்தில் நடிக்கவேண்டும்' எனக் கேட்டார். நீங்க சொல்ற நாள்களில் என்னால் ஷூட்டிங்கிற்கு வரமுடியுமானு தெரியாது. முக்கியமா, எனக்கு நடிக்கத் தெரியாது' என்று சொன்னேன். `உங்களுக்கு நடிக்கத் தெரியாதா, அதை நாங்கள் அல்லவா சொல்லணும். உங்க பேச்சு நடிப்பால்தானே வருகிறது'னு என்னைத் தூண்டினார். ஆனால், அப்போது நான் நடிக்க விருப்பம் காட்டவில்லை.\nபொதுவாக யாரிடமும் எதற்காகவும் நான் வாய்ப்பு தேடிப்போனது இல்லை. அது மேடையானாலும் சரி, சொந்த வாழ்க்கை ஆனாலும் சரி. ஆர்.ஜே.பாலாஜி என்னைப் பார்க்க வந்தார். `நீங்கள் அரசியலிலிருந்து விலகிவிட்டதா சொல்லியிருக்கீங்க. அந்த நிலைப்பாட்டில் நீங்க உறுதியா இருக்கீங்கன்னா, உங்களை வைத்துப் படம் பண்ணலாம்னு நினைக்கிறோம்'னு சொன்னார். அரசியலிலிருந்து விலகிவிட்டதாக அறிவித்த பிறகு எனக்குச் சரியான மேடைப்பேச்சு வாய்ப்புகள் அமையவில்லை. இப்படி வருவாய் வருவதற்கான எல்லா வாசலும் அடைக்கப்பட்டுவிட்டது. வாழ்க்கையில் இன்னும் என் குடும்பத்தின் தேவைகளுக்காகப் போராடிக்கொண்டிருக்கிற ஒரு தமிழன் நான். அதனால், இந்தப் பட வாய்ப்பு மூலம் ஏதாவது கிடைக்குமானால், அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என நினைத்தேன். தவிர, நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வருகிறபோது, அரசியல்வாதியான நான் சினிமாவுக்கு வந்தால் என்ன அதனால், `என் கேரக்டர் என்ன அதனால், `என் கேரக்டர் என்ன' என பாலாஜியிடம் கேட்டேன். `அரசியலில் வெற்றிபெற முடியாமல்போன அரசியல்வாதியாக வருவீர்கள்' என்றார். என் வாழ்க்கையை நினைத்துக்கொண்டு, உடனே சரியெனச் சொல்லிவிட்டேன்.\nஇது தேவைக்காக ஒப்புக்கொண்டேன் என்பதைவிட, என் பன்முகத் திறமையைப் பயன்படுத்தி அங்கேயும் முத்திரை பதிக்கலாம் என முடிவெடுத்தேன். இப்போது தந்தி தொலைக்காட்சியின் `பயணங்கள் முடிவதில்லை' தொடரில் வார இறுதியில் உரையாடிக்கொண்டிருக்கிறேன். அதனால், பொழுதுபோக்குவதற்காக நடிக்கவில்லை. எப்போதும் யாருக்காவது பயன்பெற விரும்புபவன் நான். அந்த வகையில்தான் நடிக்க ஒப்புக்கொண்டேன். படத்தின் முழுக்கதையை இன்னும் கேட்கவில்லை. படத்தில் ஆர்.ஜே.பாலாஜியின் அப்பாவாக நடிக்கிறேன். தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் கிடைத்தால், நடிக்கலாம் என்ற முடிவில்தான் இருக்கிறேன்.\nகல்லூரியில் படித்த காலங்களில் நானே ஒரு நாடகம் எழுதி, அதில் நாயகனாக நடித்திருக்கிறேன். அந்த நாடகத்துக்குக் `கல் நெஞ்சங்கள்' எனப் பெயர். சினிமாவில் நான் நடிக்கிறேன் என்றதும், பலரும் என்னை அலைபேசியில் அழைத்துப் பாராட்டினார்கள். தவிர, மீண்டும் என்னை ஒரு அரசியல் கட்சிக்குள் கொண்டுவர பலரும் முயற்சி செய்கிறார்கள். கட்சி அரசியலில் இனி ஈடுபடுவதில்லை என்பதில் தெளிவாக இருக்கிறேன். இனி, நாஞ்சில் சம்பத் எப்போதும் அரசியலுக்கு வரமாட்டான் என்பதை அறிவிக்க, இந்த சினிமா வாய்ப்பு எனக்கொரு வாசலைத் திறந்துவிட்டிருக்கிறது.\nசினிமாவில் நான் நடிக்கவிருப்பது, என் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி. `அப்பா, இனி ஆபத்தில்லாத பயணத்தில் இருப்பார்' எனப் பசங்க வழியனுப்பி வைத்தார்கள். தொடர்ந்து நிறைய திரைப்படங்கள் பார்க்கப்போகிறேன். தந்தித் தொலைக்காட்சியில் `பயணங்கள் முடிவதில்லை' நிகழ்ச்சிக்காக நிறைய படிக்க வேண்டிருக்கிறது. அந்த நேரங்களைத் தொந்தரவு செய்யாமல், தொடர்ந்து பல படங்கள் பார்க்கப்போகிறேன்\" என்கிறார், நாஞ்சில் சம்பத்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/06/16/5-std-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-1-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89/", "date_download": "2019-06-17T01:45:08Z", "digest": "sha1:IP7TMESFUXHJCOIWY7ZDOKFG6UDQNSX2", "length": 10765, "nlines": 338, "source_domain": "educationtn.com", "title": "5 Std தமிழ் பருவம் 1 பாடத்தில் உள்ள பாடல்கள் MP3 வடிவில்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome 5 - th Material 5 Std தமிழ் பருவம் 1 பாடத்தில் உள்ள பாடல்கள் MP3 வடிவில்\n5 Std தமிழ் பருவம் 1 பாடத்தில் உள்ள பாடல்கள் MP3 வடிவில்\nPrevious article4 Std தமிழ் பருவம் 1 பாடத்தில் உள்ள பாடல் MP3 வடிவில்\nNext article2 Std தமிழ் பருவம் 1 பாடத்தில் உள்ள பாடல்கள் MP3 வடிவில்\n5 ஆம் வகுப்புக்கான வார வாரிப் பாடத்திட்டம் (New Books ).\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஅழகுக்காக மட்டும் மல்லிகைப் பூ அல்ல\n2015ஆம் ஆண்டுக்கு முன்னர் சேவையில் இருந்து ஓய்வுப்பெற்ற அரச ஊழியர்களுக்கு அடுத்த மாதம் முதல்...\nதமிழக அரசு நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், விரைவில் போராட்டம் ஜாக்டோ-ஜியோ.\nதமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு மையங்களில் கண்ணாடி பாட்டிலில் தினமும் உணவு மாதிரி வைக்க...\nஅழகுக்காக மட்டும் மல்லிகைப் பூ அல்ல\n2015ஆம் ஆண்டுக்கு முன்னர் சேவையில் இருந்து ஓய்வுப்பெற்ற அரச ஊழியர்களுக்கு அடுத்த மாதம் முதல்...\nதமிழக அரசு நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், விரைவில் போராட்டம் ஜாக்டோ-ஜியோ.\nமாவட்ட கல்வி அலுவலராக மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரை நியமிக்கக் கோரிக்கை.\nமதுரை கல்வி மாவட்ட அலுவலர் பணியிடத்துக்கு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியரை நியமிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழகம் சார்பில் மதுரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/if-chances-we-will-pick-ponting-to-england-team-coach-says-england-captain-eoin-morgan-014604.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-06-17T00:32:53Z", "digest": "sha1:MACA552URBAD4JVOH6X7SKKYJMNOCDGA", "length": 16694, "nlines": 180, "source_domain": "tamil.mykhel.com", "title": "எதிரணியில் எந்த ப்ளேயரை எடுப்பீங்க..? வித்தியாசமான பதில் சொல்லி அசர வைத்த இயர் மோர்கன்..!! | If chances, we will pick ponting to england team coach says england captain eoin morgan - myKhel Tamil", "raw_content": "\nWI VS BAN - வரவிருக்கும்\n» எதிரணியில் எந்த ப்ளேயரை எடுப்பீங்க.. வித்தியாசமான பதில் சொல்லி அசர வைத்த இயர் மோர்கன்..\nஎதிரணியில் எந்த ப்ளேயரை எடுப்பீங்க.. வித்தியாசமான பதில் சொல்லி அசர வைத்த இயர் மோர்கன்..\nலண்டன்:உங்கள் உலக கோப்பை அணியில் மற்ற வீரர் ஒருவரை எடுக்க வேண்டும் என்றால் யாரை தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு அனைத்து அணிகளின் கேப்டன்களும் சொன்ன பதில் சூப்பர் ரகம். அவர்களின் பதில்கள் இணையத்தில் வைரலாகின்ற��.\n12வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் 30ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் போட்டிகளில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி உட்பட 10 அணிகளும் ஏற்கனவே இங்கிலாந்து சென்று விட்டன. அங்கே பயிற்சிகளில் ஈடுபட்டு வரும் அணிகள், ஒன்றாக செய்தியாளர்களுடன் கலந்து உரையாடினர்.\nஇந்த சந்திப்பில் ஒரு வித்தியாசமான கேள்வி அனைத்து வீரர்களிடம் கேட்கப் பட்டது. அந்த கேள்வி இது தான்... மற்ற அணியில் ஒரு வீரரை உங்களது அணியில் எடுக்க வேண்டும் என்றால் யாரை எடுப்பீர்கள் என்று...\nஇப்படி ஆகிப் போச்சே.. இந்தியா - நியூசி. போட்டியில் காயம் காரணமாக இளம் வீரர் நீக்கம்\nஅதற்கு ஒவ்வொரு அணி வீரர்களும் அளித்த பதில்கள் சூப்பர் ரகம். அவற்றை தற்போது பார்க்கலாம்\nநடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய காப்டன் அரோன் ஃபின்ச், தென் ஆப்ரிக்காவின் பந்துவீச்சாளர் ரபாடா என்றார்.\nஇலங்கைக் கேப்டன் டிமுத் கருணாக ரத்னே இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் வேண்டும் என்றார்.\nபாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ்கான் இங்கிலாந்தின் பட்லர் வேண்டும் என்றார்.\nமேற்கிந்திய தீவுகள் அணி கேப்டன் ஹோல்டர், எங்கள் அணியே சிறப்பாக இருப்பதால், அதனால் மற்ற அணி வீரர்கள் தேவையில்லை என்றார்.\nஆப்கானிஸ்தான் அணி கேப்டன் குல்பதின், அன்றைய தினத்தை பொறுத்து முடிவு செய்வேன் என்று வித்தியாசமாக பதில் கூறினார்.\nதென்னாப்பிரிக்கா கேப்டன் டுபௌசிஸ், பவுலர்கள் என்றால் ரஷித் கான் அல்லது பும்ரா, பேட்ஸ்மென் என்றால் கோலி வேண்டும் என்றார்.\nவங்கதேஷ் கேப்டன் மோர்ட்டாசாவும் கோலியைதான் கைக்காட்டினார்.\nஇந்திய அணிக் கேப்டன் விராட் கோலி தென்னாப்பிரிக்க கேப்டன் டூப்ளஸிஸ் வேண்டும் என்றார்.\nஆனால்...... அவர்களை எல்லாம் தாண்டி இங்கிலாந்தின் இயன் மோர்கன், சொன்ன பதில் டாப்கிளாஸ். எனக்கு எந்த வீரரும் வேண்டாம்.. ஆஸ்திரேலிய அணியின் துணை பயிற்சியாளர் பாண்டிங்கை எங்கள் அணியின் பயிற்சி குழுவில் எடுப்பேன் என்று பதிலளித்தார்.\nஇந்தியா-7, பாகிஸ்தான்-0, 2019 உலக கோப்பையிலும் தொடரும் ஆதிக்கம்.. 89 ரன்களில் வெற்றி #INDvsPAK\nஇம்ரான் கானை பார்த்தா காமெடி பீஸ் மாதிரி தெரியுதா பாக். கேப்டனை விளாசும் ரசிகர்கள்\nரோஹித் சூப்பர் சதம்.. ஷாக் கொடுத்த கோலி.. சுத்தி சுத்தி அடித்த இந்தியா.. பாகிஸ்தான் படுதோல்வி\nமுதல் உலக கோப்பை.. முதல் ஓவர்… முதல் பந்து.. முதல் விக்.. முதல் பந்து.. முதல் விக்.. விஜய் சங்கரின் மாஸ் சாதனை.. விஜய் சங்கரின் மாஸ் சாதனை..\n என்ன பவுலிங் போடுறாரு இவரு.. கடும் கோபத்தில் வாசிம் அக்ரம்\nஇந்தியா-பாகிஸ்தான் போட்டியில் ஏகப்பட்ட மர்மங்கள் நடந்ததே கவனீச்சிங்களா\nமூன்றே ஓவர்கள்.. பாக். அணியின் கோட்டையை சரித்த 2 பேர்.. ஆட்டம் இந்தியாவின் கை மாறிய அந்த நிமிடம்\nதனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்ட விராட் கோலி.. ரசிகர்கள் பேரதிர்ச்சி\nமுதல் பந்தில் விக்கெட்டை தூக்கிய விஜய் சங்கர்.. கோலி கொடுத்த செம ரியாக்ஷன்.. வைரல் போட்டோ\nஇரண்டு பால் வீச வந்து.. தலை எழுத்தை மாற்றிய விஜய் ஷங்கர்.. எல்லாப் புகழும் புவனேஸ்வருக்கே\nஇந்திய அணிக்கு அடுத்த ஷாக்.. வழுக்கி காலில் அடிபட்ட புவனேஷ்வர்குமார்.. பாதியில் வெளியேறி அதிர்ச்சி\n திட்டித் தீர்த்த ரசிகர்கள்.. பாக். கேப்டன் செய்த அந்த காரியம்\nஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை 2019 கணிப்புகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதமிழக வீரரை இறக்கிய கோலி.. மாஸ்டர் பிளான்\n5 hrs ago இந்தியா-7, பாகிஸ்தான்-0, 2019 உலக கோப்பையிலும் தொடரும் ஆதிக்கம்.. 89 ரன்களில் வெற்றி #INDvsPAK\n5 hrs ago இம்ரான் கானை பார்த்தா காமெடி பீஸ் மாதிரி தெரியுதா பாக். கேப்டனை விளாசும் ரசிகர்கள்\n5 hrs ago ரோஹித் சூப்பர் சதம்.. ஷாக் கொடுத்த கோலி.. சுத்தி சுத்தி அடித்த இந்தியா.. பாகிஸ்தான் படுதோல்வி\n6 hrs ago முதல் உலக கோப்பை.. முதல் ஓவர்… முதல் பந்து.. முதல் விக்.. முதல் பந்து.. முதல் விக்.. விஜய் சங்கரின் மாஸ் சாதனை.. விஜய் சங்கரின் மாஸ் சாதனை..\nLifestyle இந்த ரெண்டு ராசிகளுக்கும் இன்னைக்கு திடீர்னு ஒரு யோகம் அடிக்கப்போகுது... அது என்ன தெரியுமா\nNews எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்... இந்தியா தக்க பதிலடி\nFinance கலாச்சாரத்திற்கு புறம்பான திட்டம்.. அதிரடியாய் ரத்து செய்த மேற்கு ரயில்வே.. இனி ரயிலில் மசாஜ் இல்லை\nMovies விரைவில் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்போம்: 'பாண்டவர் அணி' நாசர்\nAutomobiles ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய திட்டம் இதுதான்... விற்பனையை அதிகரிக்க அதிரடி...\nTechnology உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபா���்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nபாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுக்க காரணம் என்ன\nஇந்தியா-பாக் போட்டியில் அடுத்தடுத்து சர்ச்சை என்ன நடந்தது\nWORLD CUP 2019 IND VS PAK ROHIT CENTURY பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்தார் ரோஹித் சர்மா\nபாக். பவுலர்களை பந்தாடி ரோஹித் அடித்த சதம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-48242220", "date_download": "2019-06-17T01:16:56Z", "digest": "sha1:63ORKS5YRNARXGEZTQYUEBDJBFJWA7LN", "length": 16209, "nlines": 135, "source_domain": "www.bbc.com", "title": "\"மோதியின் அரசை கலைக்க வாஜ்பேயி விரும்பினார்\" - யஷ்வந்த் சின்ஹா - BBC News தமிழ்", "raw_content": "\n\"மோதியின் அரசை கலைக்க வாஜ்பேயி விரும்பினார்\" - யஷ்வந்த் சின்ஹா\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇந்து தமிழ்: \"மோதியின் அரசை கலைக்க வாஜ்பேயி விரும்பினார்\" - யஷ்வந்த் சின்ஹா\nகோத்ரா சம்பவத்துக்குப் பிறகு 2002-ல் குஜராத்தில் பெரிய மதக்கலவரம் வெடித்த போது முதல்வர் நரேந்திர மோதியின் ஆட்சியை அப்போதைய பிரதமர் வாஜ்பேயி கலைக்க விரும்பினார், ஆனால் அதை அத்வானிதான் தடுத்து நிறுத்தினார் என்று முன்னாள் பாஜக தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா பேட்டியளித்துள்ளதாக இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.\n\"கட்சிக்குள் கூட்டம் நடந்தது. எனக்குக் கிடைத்த தகவல்களின் படி மோதி அரசை கலைத்தால் தான் அமைச்சரவையிலிருந்து விலகுவதாக அத்வானி தெரிவித்துள்ளார். ஆகவே வாஜ்பேயி அந்த முடிவைக் கைவிட நேர்ந்தது, அதனால் மோதி தொடந்து முதல்வராக நீடிக்க முடிந்தது\nபொருளாதார ரீதியாக நாடு பின்னடைவைச் சந்தித்துள்ளது. அடுத்த அரசு 'உடைந்த பொருளாதார நிலைமைகளை' சந்திக்கும்.\nஒரு பிரதமர் எது பேசினாலும் அவரிடமிருந்து ஒரு கவுரவமான பேச்சையே எதிர்பார்க்கிறோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை\" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதினமணி: \"நல்லகண்ணுக்கு அரசு குடியிருப்பில் வீடு\"\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவிடம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொலைபேசி வாயிலாகப் பேசி, அவருக்கு அரசு வீடு மீண்டும் ஒதுக்குவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.\n\"தியாகராய நகரில் உள்ள அரசு குடியிருப்பு வீட்டை காலி செய்ய அரசு அதிகாரிகள் கூறியதைத் தொடர்ந்து நல்லகண்ணு அந்த வீட்டை காலி செய்து கே.கே. நகரில் வாடகை வீட்டுக்குச் சென்றுள்ளார். இது பலத்த சர்ச்சையாகி, அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்\nஇந்த நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொலைபேசி வாயிலாக நல்லகண்ணுவை சனிக்கிழமை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.\nஅப்போது வீட்டை காலி செய்ய நேரிட்டதற்காக வருத்தம் தெரிவித்ததுடன், வீடு ஒதுக்குவது குறித்து அரசு கொள்கை முடிவு எடுத்து அறிவிக்கும் என்ற உறுதியையும் நல்லகண்ணுவிடம் ஓ.பன்னீர்செல்வம் அளித்துள்ளார்\" என்று அந்த செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது.\nதினத்தந்தி: \"போலி பாஸ்போர்ட் தயாரிப்பு கும்பல் கைது\"\nபடத்தின் காப்புரிமை Getty Images\nதமிழகத்தில் போலி பாஸ்போர்ட் தயாரிப்பு கும்பலை 'கியூ' பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.\n\"போலி பாஸ்போர்ட் ஒழிப்பு நடவடிக்கைகளில் 'கியூ' பிரிவு போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடுகளுக்கு செல்ல முயன்ற 50-க்கும் மேற்பட்டோரை சுங்கத்துறை அதிகாரிகள் பிடித்தனர். அவர்கள் அனைவரும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். தீவிர விசாரணைக்கு பின்னர் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஇலங்கை குண்டு வெடிப்பில் தொடர்புடைய நபர் சென்னை வந்து சென்றதும், அதன் தொடர்ச்சியாக 'கியூ' பிரிவு போலீசார் தமிழகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் போலி பாஸ்போர்ட் மூலம் சென்னைக்கு வந்த இலங்கையை சேர்ந்த தனூக ரோசன் என்பரையும் பூந்தமல்லியில் வைத்து போலீசார் கைது செய்தனர்.\nதொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் சென்னை, திருச்சி, கோவை, ராமநாதபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அங்கு போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்த 13 பேரை 'கியூ' பிரிவு போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்\" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - \"நாடு முழுவதும் முடங்கிய ஸ்விகியின் சேவை\"\nபிரபல உணவு பொருள் கொண்டுசேர்க்கும் சேவை நிறுவனமான ஸ்விகியின் சேவையில் நேற்று மாலை நாடு முழுவதும் பிரச்சனை ஏற்பட்டதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.\n\"நேற்று (சனிக்கிழமை) மாலை முதல் தொடர்ந்து இரண்டு மணிநேரத்திற்கு மேலாக சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஸ்விகி நிறுவனத்தின் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டதை அடுத்து, பயன்பாட்டாளர்கள் இதுகுறித்து சமூக ஊடகங்களில் விவாதத்தை எழுப்பினர்.\nஅதாவது, ஸ்விகி நிறுவனத்தின் செயலி வாயிலாக புதிதாக உணவு ஆர்டர் செய்ய முடியாத நிலையும், ஏற்கனவே ஆர்டர் செய்தவர்கள் இரண்டு மணிநேரத்திற்கு மேலாகியும் உணவு கிடைக்காமல் தவிக்கும் நிலையும் ஏற்பட்டது\" என்று அந்த செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது.\nஹாங்காங் பிராந்திய நாடாளுமன்றத்தில் கைகலப்பு\nஆடுகளை மாணவர்களாக்கி பள்ளியை மூட விடாமல் தடுத்த விவசாயி\nபாதுகாப்பு படையினர் கொலை: விடுதலைப் புலிகள் முன்னாள் உறுப்பினர் விடுதலை\nதன்னை அழகுப்படுத்த நரேந்திர மோதி மாதம் '80 லட்சம் ரூபாய் செலவிட்டது' உண்மையா\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/106004", "date_download": "2019-06-17T01:28:52Z", "digest": "sha1:PZHASTJRCPGZVAPKWTUY7LCFPB7DLXCX", "length": 8862, "nlines": 127, "source_domain": "www.ibctamil.com", "title": "கொழும்பில் அடையாளம் காணப்படாத சுமார் 300 சடலங்கள்; தொடரும் மர்மங்கள்! - IBCTamil", "raw_content": "\nமுல்லைத்தீவில் இறக்கப்பட்ட பெருமளவு சிங்களவர்கள் நீதிமன்ற உத்தரவையும் மீறிய பிக்குகள்\nஇந்தியாவில் நடந்த துயரம்; இதுவரை 56 பேர் பரிதாபமாக உயிரிழப்பு\nயாழில் முப்பது ஆண்டுகளுக்கு முன் தடைப்பட்ட தட்டிவான் சேவை மீண்டும் சிற்றூர்திச் சேவையாக உதயமானது\nஅம்���லமானது மைத்திரியின் இரகசிய திட்டம் அடுத்துவரும் நாட்களில் அனல் பறக்கவுள்ள கொழும்பு அரசியல்\nஅசாத் சாலியும் ஹிஸ்புல்லாவும் ஏன் இப்படிச் செய்கின்றனர் அம்பலப்படுத்திய முஸ்லிம் முன்னாள் அமைச்சர்\nஆள்மாறி விரல் நீட்டும் அசாத்சாலி, ஹிஸ்புல்லா: மாணவி பலி; மஹிந்த இருக்கும் வரை கோத்தாவால் முடியாது\nரத்ன தேரர் உண்மையை பேசுபவராக இருந்தால் இதை செய்வாரா\nஇன்று மாலை நாட்டில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம் மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை\nதந்தையை அடித்துக்கொன்ற மகன்; திருமணம் முடிந்தவுடன் வீட்டில் நடந்த சோகம்\nபாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா இமாலய வெற்றி; ரசிகர்கள் கொண்டாட்டம்\nயாழ் அளவெட்டி, கொழும்பு, கனடா\nகொழும்பில் அடையாளம் காணப்படாத சுமார் 300 சடலங்கள்; தொடரும் மர்மங்கள்\nகடந்த 2013 ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரையிலான காலப்பகுதியினில், அடையாளம் காணப்படாத சுமார் 300 சடலங்கள் கொழும்பில் உள்ள மயானங்களில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.\nஇதேபோல நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பல சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் இந்த ஆண்டு இதுவரை அடையாளம் தெரியாத 67 சடலங்கள் கொழும்பு சட்ட மருத்துவ சவச்சாலைக்கு கொண்டு வரப்பட்டன.\nஅவற்றில் 32 சடலங்களுக்கு உரிமை கோரப்பட்டது.\nஏனைய 35 சடலங்கள் கொழும்பு மாநகர சபையினால் தெரிவு செய்யப்பட்ட ஒப்பந்தக்காரரினால் அடக்கம் செய்யப்பட்டன.\nஇதேபோல, கடந்த ஆண்டில் 117 சடலங்கள் கொண்டுவரப்பட்டு அவற்றில் 65 சடலங்கள் அடையாளம் காணப்படாத நிலையில் அடக்கம் செய்யப்பட்டன.\nகடந்த 5 வருட காலப்பகுதியில் அடையாளம் காணப்படாத சடலங்கள் குறித்த புள்ளி விபரங்கள் சட்ட மருத்துவ செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ளன.\nஇதற்கு அமைய கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியினில் 298 சடலங்கள் சட்ட மருத்துவ சவச்சாலைக்கு கொண்டு வரப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/entertainment/funny-videos/?page=1", "date_download": "2019-06-17T01:54:15Z", "digest": "sha1:NHN5PTBBDDN6O4M5JCCZ4ACGVDGSFELG", "length": 4040, "nlines": 126, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nஅடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைக்கும் 6 ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nஅறந்தாங்கி நிஷா வாழ்க்கையில் நடந்த சோகம் கண்ணீரில் ரசிகர்கள் | Vijay Tv KPY Aranthangi Nisha\nசற்றுமுன் விஷால் வெளியிட்ட விடியோ\nசற்றுமுன் நடிகை ராதிகா எடுத்த விபரீத முடிவு ரசிகர்கள் அதிர்ச்சி | Tamil Cinema News\nஜில்லுனு ஒரு காதல் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா\nசற்றுமுன் பிக்பாஸ் வீட்டில் நுழையும் டாப் நடிகரின் முன்னாள் மனைவி | Bigg Boss Season 3 Latest Promo | Bigg Boss 3 Review\nசற்றுமுன் விபத்தில் சிக்கிய பிரபல நடிகர் போலீஸில் அதிரடி கைது | Famous Actor got Accident and Arrested\nசற்றுமுன் தீயாய் பரவும் சிவா பட நடிகையின் கவர்ச்சி வீடியோ | Tamil Cinema News | Viral Video\nபத்ரி பட நடிகை பூமிகாவின் தற்போதைய நிலை தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://esskannan.blogspot.com/2010/10/blog-post_21.html", "date_download": "2019-06-17T01:41:11Z", "digest": "sha1:SJIC444UWILOELBYCECO3GP6MT6JYB5F", "length": 21479, "nlines": 125, "source_domain": "esskannan.blogspot.com", "title": "தோழமையுடன்: விதையென வீழ்ந்தவர்கள்", "raw_content": "\nவியாழன், 21 அக்டோபர், 2010\nஒரு நட்சத்திரம் மடிந்து விழலாம்\nஜாலியன் வாலாபாக் மைதானம் அமைந்துள்ள, அமிர்தசரஸ் நகரம், 2003ம் ஆண்டு நவம்பர் மாதம், அதுவரை இல்லாத வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 7வது மாநாடு நடைபெற்ற நேரம், ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் அஞ்சலியை செலுத்தி ஊர்வலமாக, மாநாட்டு அரங்கத்தை அடைந்தவுடன், அஞ்சலித் தீர்மானத்தை முன்மொழிந்தனர். மூன்று ஆண்டுகளில், 289 வாலிபர் சங்கத் தோழர்கள், உயிரைச் சங்கத்திற்காக அர்ப்பணித்து இருந்தனர். மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா ஆகிய 3 மாநிலங்களில் மட்டும், 260 தோழர்களை இழந்திருக்கிறோம் என்ற செய்தி, சற்று அதிச்சியாக இருந்தாலும், மாற்று அரசியல், ஆதிக்க அரசியலின் வன்மங்களை, எதிர்கொள்ளாமல் சாத்தியமில்லை என்பதை புரிய வைத்தது.\n1980ல் துவங்கப் பட்ட வாலிபர் சங்கம் இந்த தேச நலனுக்காக கொடுத்த விலையை, நாட்டின் எந்த ஒரு இயக்கமும் கொடுத்திருக்க முடியாது. காலிஸ்தான் கோரிக்கை வலுப்பெற்ற போது, இந்திய ராணுவதிற்கு இனையாக களப்பலி கொடுத்த இயக்கம், டி.ஒய்.எஃப்.ஐ, அரசியல் ராணுவமாக, தேச ஒற்றுமையை வெளிப்படுத்தியது. டி.ஒய்.எஃப்.ஐ. மாநிலத் தலைவராக இருந்த குர்னாம் சிங் உப்பல், மாநிலச் செயலாளராக இருந்த சோகன்சிங் தேஷி ஆகியோரைத் தீவிரவாத கும்பல் சுட்டுக் கொன்றதை, இன்றைய இளைய சமூகம் முழுதாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. அஸ்ஸாமில், பிரிவினை கோஷத்தை எதிர்த்த காரணத்திற்காக துண்டு, துண்டாக வெட்டி வீசப்பட்ட நிரஞ்சன் தாலுக்தாரின் வரலாறு, கல்லூரி மாணவிகளின் வீரமிக்க போராட்டம் போன்றவை, 1980 களில், இந்திய அரசியலில் திவீரம் செலுத்திக் கொண்டிருந்தது. தேச ஒற்றுமைக்கு விடப்பட்ட சவாலை, எதிர்கொண்டதால், அன்றைய டி.ஒய்.எஃப்.ஐ இளைஞனை, ஹீரோவிற்குறிய மிடுக்கோடு, நடைபோடச் செய்தது.\nபஞ்சாப்பில், காலிஸ்தான் தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில், டி.ஒய்.எஃப்.ஐ இளைஞர்களை தற்காத்து கொள்ள வேண்டிய அளவிற்கு தாக்குதல் உச்சத்திற்கு சென்றது. எனவே சில ஆயுதங்களை வாங்கிட முடிவெடுத்து, அகில இந்திய தலைமை அறைகூவல் விட்டதும், பள்ளி மாணவனாக வசூலில் ஈடுபட்டதும், நெஞ்சை விட்டு அகலாத நினைவுகள். தியாகத்தில் புடம்போட்ட இயக்கம் என்பது மிகை அல்ல. இன்றைக்கும் மேற்கு வங்கத்தில் நூற்றுக்கணக்கான தோழர்கள தங்களை இந்த மண்ணில் விதைத்துக் கொண்டே இருக்கின்றனர். உயிரை அச்சுறுத்தி, இயக்கத்தை அழிக்கும் பகல் கணவில் எதிரிகள் நிச்சயம் வெற்றி பெறமுடியாது. உயிர்பயம் என்ற அழித்தொழிப்பு கொள்கை வெற்றி பெற்று இருந்தால், இந்தியா ஒரு நாடாக உருவெடுத்திருக்கவோ, விடுதலை பெற்றிருக்கவோ வாய்ப்பில்லை. மாறாக வன்முறை மட்டுமே அதிகாரம் செலுத்தியிருக்கும்.\nதமிழகத்திலும், 30 ஆண்டு வரலாற்றில் 19 வீரர்களை இழந்திருக்கிறோம். திரும்பிப் பார்த்தால் அற்பமாக தெரியும் சில காரணங்கள், கொலைக்கு அடித்தளம் அமைத்திருப்பது, தமிழ் நாட்டின் நிலப்பிரபுத்துவ சிந்தனையாளர்களை, அடையாளம் காட்டுகிறது. உரிமைகள் அனைத்தும் உயிர்ப் பலி என்ற விலை கொடுத்து பெறப்பட்டது என்பதை, உரிமைகளை அனுபவிப்பவர்கள் நினைவில் கொள்வது அவசியம்.\nஉயிர் இழந்த யாரும் தனது சொந்த நலனை முன்னிருத்த வில்லை. கள்ளச் சாராயத்தால் பாதிக்கப்படும் குடும்பங்களைக் காக்க, கந்து வட்டி கொடுமையில் இருந்து மீட்க, ர���ுடிகளிடம் இருந்து, நிம்மதியான வாழ்க்கையை பொது மக்களுக்கு உருவாக்கிட, காமவெறியர்களிடம் இருந்து பெண்களைக் காத்திட, மதவெறியர்களிடம் இருந்து சிறுபான்மை மக்களைக் காத்திட, அரசியலில் ஜனநாயகத்தை நிலைநாட்டிட, உள்ளாட்சி தேர்தல்களில் ஊழலற்றவர்கள் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக, மாணவர் உரிமையை நிலப்பிரபுக்களிடம் இருந்து பாதுகாத்திட, பொதுச் சொத்தை அபகரித்ததை மீட்பதற்காக, என பொது மக்களின் தேவைக்காக, அவர்களைப் பாதுகாப்பதற்காக, தங்கள் வாழ்வை அர்ப்பணம் செய்தவர்கள். தனி நபர் சாகசங்களாக இதைப் பார்க்காமல், இயக்க வளர்ச்சியைக் காக்க, தந்த விலைகள் என்று தான் டி.ஒய்.எஃப்.ஐ பார்க்கிறது. இனியும் தனது வன்முறையை, கள்ள சாராய வியாபாரத்தை, பெண்கள் மீதான ஆதிக்கத்தை தொடர முடியாது என்ற நிலையிலேயே, ஆதிக்க சக்திகளும், சமூக விரோதிகளும், வாலிபர் இயக்கத் தலைவர்கள் மீது கொலைவெறித் தாக்குதலைத் தொடுத்துள்ளனர். ஸ்பார்ட்டகஸின் மரணம் அடிமை முறைக்கு முடிவு கண்டது. அது போல், நமது தோழர்களின் தியாகம், பல இடங்களில், சமூகக் கொடுமைகளை தடுத்து முன்னேற வித்திட்டது..\nஇன்றைய தமிழகத்தில், மாணவர்கள் கல்விக்கட்டணம் செலுத்த இயலாத காரணத்தால், தற்கொலை அல்லது தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர். கல்வி வர்த்தகம் கணஜோராக அரங்கேறுகிறது. தனியார் பள்ளி உரிமையாளர்கள், தங்கள் தேவைக்காக, பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் விடுமுறை அறிவித்து, தாங்கள் நடத்தும் போராட்டத்திற்கு ஆள் திரட்டுகிறார்கள். கல்வி தனியார் வசம் கொடுக்கப் பட்டால், இந்த கொடுமைகள் தலைவிரித்து ஆடும் என்பதை, டி.ஒய்.எஃப்.ஐ. நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகிறது. உயிர் கொடுத்தாவது, தடுப்பது என களம் கண்டிருக்கிறது. கேரள மாநிலம், கூத்துபரம்புவில், தனியார் மருத்துவ கல்லூரி துவங்க, காங்கிரஸ் அரசு முயற்சித்த நேரத்தில், நவம்பர், 25, 1995ல், நடைபெற்ற டி. ஒய்.எஃப்.ஐ, எஸ்.எஃப்.ஐ.யின் எழுச்சிமிக்க போராட்டம் குறிப்பிடத் தக்கது. ராஜிவ், மது, ரோஷன், ஷிபுலால், பாபு ஆகிய ஐந்து தோழர்கள், காவல் துறையின், ஆட்சியாளர்களின் கொலைவெறிக்கு ஆளாகினர். அந்த போராட்டத்தில் பல ஆயிரம் கலந்து கொண்டனர். நூற்றுக் கணக்கில் தாக்குண்டனர். கன்னூர் மாவட்டம், சொக்லி பஞ்சாயத்தில், 15 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக, கழுத்திற்கு கீழ் சிதைக்கப் பட்ட உடலாக, இருந்தாலும், வரும் தோழர்களிடம், புன்னகை தவழும் முகத்துடன், இயக்கப் பணி எப்படி இருக்கிறது என்பதை அக்கறையுடன் விசாரிக்கும் தோழனாக, புஷ்பன் வாழ்ந்து வருகிறார். 15 ஆண்டுகளில், 5475 நாட்களில், இழந்திருக்கும் நேரத்தை, வாழ்வின் பல்வேறு இன்பத்தைத் தொலைத்து விட்டதை நினைத்து ஏங்கவில்லை. மாறாக தொடரும் போராட்டங்கள் காரணமாக வெற்றி மீதான நம்பிக்கையுடன், தோழர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துகிறார்.\nஇயக்கம் என்பது சம்பாதிப்பதற்கல்ல, பலரைப் பாதுக்காக்க, அந்த கவசமாக இயங்கிய குற்றத்தினால் தான், எமது தோழர்கள் கொலையுண்டார்கள். அனைவரும் 17 வயது துவங்கி, 40 ஐ, தொட்டவர்கள். அம்மா, அப்பா, மணைவி, குழந்தை ஆகிய அன்பைக் கடந்து, மக்கள் மீது நேசம் கொண்டிருந்தார்கள். அதனாலேயே மக்கள் நிம்மதிக் காற்றை சுவாசிக்க, தாங்கள் காற்றாகி போனார்கள். இவர்கள் தியாகத்தை வரலாறு நினைவில் வைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால், வளரும் புதிய தலைமுறைக்குச் சொல்லாமல் தியாகிகள் விதைக்கப் படுகிறார்கள், என்று சொல்வதில் பொருளில்லை. சொல்லும் விதத்தில், தோழர். ரமேஷ் பாபு முயற்சி எடுத்திருக்கிறார். ஓரிரு நாள் பணியில் இத்தகவல்களை சேகரிப்பது சாத்தியமற்றது. 30 ஆண்டுகளுக்கும் முந்தைய தியாகிகள் குறித்த விவரங்களை, இன்று இந்நூலுக்காக திரட்டாமல் விட்டிருந்தால், வரலாற்றின் பக்கங்களுக்குள், புதைந்து போயிருப்பார்கள். எனவே தான் இது மிகச்சிறந்த முயற்சி.\nகளப்பலியாகிய தோழர்களின், தோழர்கள், நன்பர்கள், குடும்பத்தினர், அப்பகுதி மக்கள் இத் தொகுப்பு குறித்து அறிந்தால், மட்டற்ற மகிழ்ச்சி கொள்வார்கள். வாலிபர் சங்கப் பணிகளுக்கிடையில், தமிழகத்தின் அனைத்து தியாகிகள் குறித்த வரலாற்றினை, சேகரித்து தொகுத்திருக்கும், டி.ஒய்.எஃப்.ஐ. மாநிலத் தலைவர். தோழர். எஸ்.ஜி.ரமேஷ்பாபு விற்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்களையும், அவர் எடுத்த முயற்சி வெற்றி பெற தகவல் தந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றிகளையும் உரித்தாக்குகிறோம்.\nஇடுகையிட்டது thozhamaiyudan நேரம் முற்பகல் 2:24\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇலக்கும் தேடலும் நீடிப்பதால் தொடர்கிறது பயணம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசுந்தர ஆத்தா: உள்ள��ர் வீராங்கனைகளை கண்டடைவோம்\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஇளைஞர் நலன் 2 (1)\nதமிழக முதல்வருக்குப் பதில் (1)\nதிமுகவின் விடியட்டும் முடியட்டும் (1)\nதொழிற்சங்கம் சென்னை வரலாறு (1)\nமேற்கு வங்க ஆதரவு (1)\nமொழி- வேலை வாய்ப்பு (1)\nமோசம் போன இளைஞர்கள் (1)\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/national?page=432", "date_download": "2019-06-17T00:55:45Z", "digest": "sha1:RQWNQ3PELWGFX4H35KZIBWWE7TSDLHGD", "length": 13485, "nlines": 1143, "source_domain": "www.inayam.com", "title": "இலங்கை | INAYAM", "raw_content": "\nமீனவர்களின் உடமைகளை தீக்கிரையாக்கியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - காதர் மஸ்தான்\nமுல்லைத்தீவு நாயாறு பகுதியில் உள்ளூர் மீனவர்களின் மீன்பிடி உபகரணங்களை தீக்கிரையாக்கிய நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எட...\nபெண் சிறைக் கைதிகள் ஆரம்பித்த போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.\nவெலிக்கடை சிறைச்சாலையில் பெண் சிறைக் கைதிகள் சிலர் ஆரம்பித்த போராட்டம், இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. சிறைக்க...\nமத்தள விமான நிலையத்தில் இராணுவ செயற்பாடுகள் இடம்பெறக் கூடாது என சீனா வலியுறுத்தல்\nமத்தள விமான நிலையத்தினை இந்தியாவிற்கு வழங்கும் செயற்பாட்டில் தமது தலையீடு இருக்காது என்றபோதிலும், அங்கு எந்தவொரு இராணுவ செ...\nசெஞ்சோலை படுகொலை நினைவு மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\nமுல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனம் பகுதியிலுள்ள செஞ்சோலை வளாகத்தில், விமானப்படை கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி பலர் பலியான ...\nதொகுதி ரீதியாக தேர்தல் நடைபெற்றால் சிறுபான்மை மக்களுக்கு பெரும் ஆபத்து - அமீர் அலி\nமாகாண சபைத் தேர்தல் புதிய சட்டத்தின் பிரகாரம் தொகுதி ரீதியாக நடைபெற்றால் வடக்கு கிழக்குக்கு வெளியே வாழ்கின்ற சிறுபான்மை மக...\nஅல்லைப்பிட்டி பகுதியில் மூழ்கிய சீன நாட்டுக் கப்பல் தொடர்பில் அகழ்வாய்வு\nசுமார் 500 ஆண்டுகளிற்கு முன்பு யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் மூழ்கிய சீன நாட்டுக் கப்பல் ஒன்று தொடர்பில் ...\nமட்டக்களப்பில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் ஓவிய கண்காட்சி\nஉண்மை மற்றும் நல்லிணக்க ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் நல்லிணக்க நினைவூட்டல் ஓவிய ஆக்கப் படை...\nமயிலிட்டி துறைமுகத்தின் புனரமைப்பிற்கு முன்னதாக மக்கள் முழுமையாக மீள்குடியேற்றப்பட வேண்டும்\nவலிகாமம் வடக்கு மயிலிட்டி துறைமுகத்தின் புனரமைப்புக்காக ஜனாதிபதி அடிக்கல் நாட்டுவதற்கு முன்பதாக, மயிலிட்டி மண்ணில் இர...\nமன்னார் மடு திருத்தலத்தின் வருடாந்த ஆவணி மாதத் திருவிழா\nமன்னார் மடு திருத்தலத்தின் வருடாந்த ஆவணி மாத திருவிழாவில் நாளை புதன்கிழமை காலை 6.30 மணிக்கு கூட்டுத்திருப்பலியாக ஒப்...\nதமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி விட்டுக்கொடுக்கத் தயார்\nகிழக்கு மாகாண தமிழர்களின் இருப்பை பாதுகாப்பதற்கும்,அபிவிருத்தியுடன் கூடிய அபிலாஷைகளை வென்றெடுப்பாதற்கும்,தமிழ் மக்கள் விடு...\nஅச்சுவேலியில் தனியார் பஸ் ஒன்று வாள்வெட்டுக் குழுவினரால் அடித்துச் சேதமாக்கப்பட்டது\nயாழ். அச்சுவேலி வடக்குப் பகுதியில் தனியார் பஸ் ஒன்று, வாள்வெட்டுக் குழுவினரால் அடித்துச் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், தீ...\nமலையகத்தில் சீரற்ற காலநிலை காரணமாக 46 குடும்பங்கள் தற்காலிக முகாம்களில்\nமலையகத்தில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையில் ஹட்டன் மற்றும் நுவரெலியா பகுதிகளில் 46 குடும்பங்கள் தற்காலிக...\nஅரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காவிடின் வேலைநிறுத்தங்கள் தொடரும்\nஅரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காவிடின், அடுத்த தேர்தல் வரை, வேலைநிறுத்தங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமென, திருகோணமலை ம...\nயால தேசிய சரணாலயத்தின் ஒரு பகுதி இரு மாதங்களுக்கு மூடப்படுகின்றது\nயால தேசிய சரணாலயத்தின் ஒரு பகுதி இரு மாத காலத்துக்கு மூடப்படவுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது. ...\nநல்லாட்சி அரசாங்கம் தொடர்பில் விரக்தியடைந்திருப்பதாக அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவிப்பு\nநல்லாட்சி அரசாங்கம் தொடர்பில் கட்சியின் ஆதரவாளர்களைப் போன்று தானும் விரக்தியடைந்திருப்பதாக அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ ...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2016/01/blog-post_31.html", "date_download": "2019-06-17T01:49:49Z", "digest": "sha1:KH2AYFXCEJYBPWKU7JFHNS3MHE2YY2QL", "length": 21372, "nlines": 202, "source_domain": "www.padalay.com", "title": "படலை: தீண்டாய் மெய் தீண்டாய் : கண்டேன் கண்டேன்", "raw_content": "\nதீண்டாய் மெய் தீண்டாய் : கண்டேன் கண்டேன்\nஇரண்டு நாட்களாக கோடை மழை. இன்றைக்கும் விடிந்து��் விடியாததுமாக மழைச் சிதறல்கள் கூரையில் தாளம் போட்டுக்கொண்டிருந்தன. சுடச்சுட தேநீரும் கையுமாக யன்னலைத்திறந்தால் கூதல் முகத்தில் அறைந்தது. தோட்டத்து அகத்தியில் தனியனாக ஒரு பறவை குறண்டிக்கொண்டு தூங்கியது. இன்னொரு பறவை பறந்துவந்து மேற்கிளையில் அமர்கிறது. அது வந்தமர்ந்த அசைவில் தண்ணீர் தெறித்து கீழே இருந்த பறவையின் தூக்கம் கலைகிறது. இப்போது தூக்கம் கலைந்த பறவை மேற்கிளைக்குத் தாவுகிறது. தண்ணீர் மீண்டும் சிதறுகின்றது. இப்போது இரண்டு பறவைகளுமே செட்டை அடித்து கிளைக்குக் கிளை தாவி குரங்குச் சேட்டை புரிய ஆரம்பிக்கின்றன. அகத்தி மரமே அதிர ஆரம்பிக்கிறது. நான்கடி தள்ளி யன்னலினூடே நானிருந்து பார்க்கிறேன் என்ற விவஸ்தையே இல்லாமல் பறவைகள் இரண்டும் காதல் செய்கின்றன.\n“புரிதலில் காதல் இல்லையடி. பிரிதலில் காதல் சொல்லுமடி” என்று ஒரு பாட்டே இருக்கிறது. சங்க இலக்கியங்களில் முல்லைத் திணைக்கு எப்போதுமே சிறப்பு உண்டு. “மழை பெய்கின்றது. கொன்றை பூத்துவிட்டது. மாரிக்காலத்தில் வீடு வருவேன் என்றாரே, வரவில்லையே” என்று புலம்பும் தலைவிக்கு தோழி சொல்வாள், “அடியே இது கோடை மழையான வம்பமாரி. கொன்றையும் உன்னைப்போலவே ஏமாந்து பூத்துவிட்டது. மாரிக்கு இன்னமும் மாதமிருக்கிறது” என்று. “கொம்புசேர் கொடியிணரூழ்த்த, வம்ப மாரியைக் காரென மதித்தே” என்பார் கோவர்த்தனார். இப்படி ஏராளமான அகத்திணை முல்லைப்பாடல்கள் பிரிவித்துயரில் உச்சம் கண்டிருக்கின்றன. அவற்றின் வழி வந்த வள்ளுவரும் பல சங்கப்பாடல்களை இரண்டு வரிகளாக்கினார். “ஆயன் குழல்போலும் கொல்லும் படை” என்பார் வள்ளுவர். இடையனின் புல்லாங்குழல் இசை ஷெல் கூவும் சத்தம்போல நாராசமாய் ஒலிக்கிறதாம் தலைவிக்கு\nஅகத்திணை, திருக்குறள் வரிசையில் கம்பர் இல்லாமல் என்ன பிரிவுத்துயர் கமபராமாயாணத்திலேயே அற்புதமான காண்டங்கள் இரண்டு. ஒருபக்கம் பகலையும் இரவாக்கும் கிஷ்கிந்தா மலைக்காடுகள். நிறைய மழை. இராமனின் புலம்பல். கிஷ்கிந்தா காண்டம். மறுபுறம் அசோகவனத்தில் சீதை. சுந்தரகாண்டம். அதுவரைக்கும் ஆற அமர காதலைப்பாட கம்பனுக்கு அதிகம் நேரம் கிடைக்கவில்லை. இரண்டு காண்டங்களிலும் முல்லைத்திணை வசமாக வாய்த்தது. பிறகென்ன\nமழை வாடையோடு ஆடி, வலிந்து, உயிர்மேல்\nநுழைவாய்; மலர்வாய��� நொடியாய் - கொடியே\nஇழைவாள் நுதலாள் இடைபோல் இடையே\nகுழைவாய்; எனது ஆவி குழைக்குதியோ\nஅருவியில் சிக்கி அசைந்து ஆடி நெளியும் காட்டுக்கொடி சீதையின் அழகை நினைவூட்டுகிறது இராமனுக்கு. இப்படியேன் என்னைக் கொல்கிறாய் என்கிறான் இராமன். சொல்லாத அர்த்தமும் உண்டு. இந்தக்கொடிபோலவே சீதையும் அவ்விடம் துன்புறுகிறாளோ என்கின்ற ஏக்கமும் அதனுள் அடக்கம்.\nசுந்தரகாண்டத்தில் சீதை விருத்தம் விருத்தமாக பிரிவுத்துயர் ஏங்குவாள். அதிலே சீதை சினத்தில் பாடும் பாடல் ஒன்று மிகவும் பிடிக்கும்.\nஎல்லாம் எனையே முனிவீர்; நினையா\nஎல்லாரும் என்னையே கொடுமைப்படுத்துவீர். அவனைப்போய் ஒண்டும் செய்யமாட்டீங்களா அப்படிச்செய்தால் இவ்வளவுநாளும் என்னை மீட்க வராமல் இருப்பானா அப்படிச்செய்தால் இவ்வளவுநாளும் என்னை மீட்க வராமல் இருப்பானா எத்தனை அற்புதமான வார்த்தைகள். கல்லா மதியே முழு நிலவுக்கு. கதிர்வாள் நிலவே பிறை நிலவுக்கு. பிரிவுத்துயர் நிலவழிந்து வளரும்போதெல்லாம் தொடர்ந்திருக்கிறது அவளுக்கு\nபின்னர் சீதையை அனுமன் கண்டு கணையாழி பெற்று மீள்வது தெரிந்தகதை. அனுமன் இராமனை திரும்பவும் காணும்போது பாடிய “கண்டனன் கற்பினுக்கணியை கண்களால்” என்பதும் அனைவருக்கும் தெரிந்த பாடல். அதென்ன கண்டனன் என்று சொல்லிவிட்டு கண்களால் என்கிறார். கண்களால்தானே காண்பது கேள்வி வருகிறதல்லவா அதன் அர்த்தம், அவளை நான் கண்டேன். ஆனால் அவள் கற்பினுக்கு அணி என்பதை அவள் கண்களாலேயே கண்டேன் என்பது. எனக்கு கம்பனில் முரண்பாடு ஏற்படும் பல இடங்களில் இதுவும் ஒன்று. அதென்ன கற்பு சீதையை கண்டதல்லவா பெரியவிடயம் கற்பு என்பதே தேவையற்ற வார்த்தை என்று கம்பர் மறுதலித்திருக்கவேண்டாமா பாடல் பாடிய காலத்தைப் பொருட்டில் கொண்டாலும்கூட அனுமனுக்கு அது தேவையற்ற வேலை என்றே தோன்றுகிறது.\nஇந்தப் படலத்தை அருணாச்சலக் கவிராயர் இராமநாட கீர்த்தனையில் மிகச் சுவையாகச் சொல்லியிருப்பார். அந்தப்பாடல் இதுவரை எழுதப்பட்ட இராமயணப் பாடல்களிலேயே அதி உச்ச வரிசையில் சேரக்கூடிய ஒன்று. காட்சி ஒன்றுதான். கணையாழியோடு அனுமன் இராமனைச் சேரும் இடம். அனுமனுக்கு என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை. பரவசத்தில் மூன்றுமுறை கண்டேன் என்பான்.\nஅவ்வளவுதான். அந்தக் காட்சிப்படிமத்தை யோசித்துப்���ாருங்கள். அதிகம் வெளிச்சமில்லாத அடர்ந்த வனப்பகுதி. மெலிதாக மழை தூறுகிறது. இராமன் ஒரு மரத்தடியில் சீதையைப்பிரிந்த துயரத்தில் சோர்ந்திருக்கிறான். கூடவே இலக்குவன். இப்போது அனுமன் வருகிறான். பாடல் ஆரம்பிக்கிறது. மிக மெதுவாக, நிதானமாக சூழலை குழப்பாத இசையோடு அனுமன் பாடுவான்.\nகண்டேன் கண்டேன் கண்டேன் சீதையை\nகண்டேன் ராகவா நான் (கண்டேன்)\nஅரவிந்த வேதாவை தரவந்த மாதாவை (கண்டேன்)\nபனிகால வாரிஜம் போல நிறம் பூசி\nபகலோடு யுகமாக கழித்தாலே பிரயாசி\nநினைதங்கி ராவணன் அந்நாள் வர\nச்சிச்சி நில்லடா என்றே ஏசி\nதனித்துதன் உயிர் தன்னை தான்விட மகராசி\nசாரும் போதே நானும் சமயமிதே வாசி\nஇனி தாமதம் செயல் ஆகாதேன்றிடர் வீசி\nராம ராம ராம என்றெதிர் பேசி\nகவிராயர் எழுதியது நாட்டிய அரங்கத்துக்கு. சும்மா சொல்லக்கூடாது, கவிராயர் காரியத்திலும் கண்ணாயிருக்கிறார். “அண்டரும் காணாத இலங்காபுரியில் அரவிந்த வேதாவை தரவந்த மாதாவை” வரிகள் அனுபல்லவியில் வந்தது தற்செயல் அல்ல\nஇந்தப்பாடலுக்கு மிக இயல்பான நாட்டிய அரங்கை கற்பனை செய்யுங்கள். அனுமன் விவரிக்க விவரிக்க ஒருபுறம் அசோகவனக் காட்சிகள் விரிகின்றன. இராமன் கதைகேட்க அருகில் நிற்கும் இலக்குவனின் நிலையை யோசியுங்கள். அவன் கோவக்காரன். இதோ இப்போதே சீதையை மீட்கலாம் என்று வில்லை ஏற்றியிருக்கவும் கூடும். அல்லது ஊர்மிளை என் செய்வாளோ என்று அவள் ஞாபகம் வந்து புலம்பவும் கூடும். இதனை மேடையில் அரங்கேற்றினால் சொத்தையே கொடுக்கலாம். இந்தப்பாடலில் இசையும் அதி அற்புதம்.\nபாம்பே ஜெயஸ்ரீ பாடிய வேர்ஷன் ஒன்று இருக்கிறது. டிவைன்.\nஎல்லாம் எனையே முனிவீர்; நினையா\n/* இதுக்கு மேல என்னத்த எழுதிறது\nஇன்னும் இது போல இலக்கிய சுவையை எங்களைப் பேபாமர வாசகர்களுக்கு அறிமுகப் படுத்த வேணும்.\nகண்டேன் கண்டேன் பாடலில் 'அரவிந்த வேதாவை தர வந்த மாதாவை' என்பதின் பொருள் என்ன என்று கூற முடியுமா please\nகம்ப ராமாயணத்தை சிறு சிறு பதிவுகளாக உங்கள் பார்வையில் உங்கள் நடையில் எழுதினால் நன்றாக வரும் என்பது என் கருத்து. கம்பராமாயணம் மட்டுமல்ல பல பிடித்த இலக்கியங்களையும் உங்கள் எழுத்துக்களில் கொண்டுவருவது ஒரு சேவையாகும் .நிச்சயமாக இது ஒரு சுயநல சிந்தனை தான் நாம் ரசித்ததை இனொருவருடன் பகிர்ந்து அவர்களும் ரசிக்கும் போது ��ரும் சந்தோசம் இருக்கே சொல்லி மாளாது\nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\nதீண்டாய் மெய் தீண்டாய் : கண்டேன் கண்டேன்\nநாச்சார் வீடு : கடிதங்கள்\nபிடித்ததும் பிடிக்காததும் : 2015\nகடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தியாசமாய் முழித்துக்கொண்டுத் தனி...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/47587-17-transport-officer-are-10-crore-cash-fraud.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-06-17T00:50:28Z", "digest": "sha1:7I5MXDTAUXW3J6R5AARSJD4STU7LEZOP", "length": 9651, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "10 கோடி லஞ்சம்: போக்குவரத்து அலுவலர் உட்பட 17 பேர் மீது வழக்கு | 17 Transport officer are 10 crore cash fraud", "raw_content": "\nஒரே சமயத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்த மோடி அரசு முடிவு\nமீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 வழங்கப்படும்- தமிழக அரசு\nநிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை முதல்வர் பழனிசாமி எதிரொலிக்கவில்லை- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nபொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படும்- அமைச்சர் கே.பி.அன்பழகன்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்���ோம் - முதல்வர் பழனிசாமி\n10 கோடி லஞ்சம்: போக்குவரத்து அலுவலர் உட்பட 17 பேர் மீது வழக்கு\nமதுரையில் போலி கல்விச் சான்றிதழ்களைப் பெற்று ரூ.10 கோடி அளவிற்கு பண மோசடி செய்ததாக, வட்டார போக்குவரத்து அலுவலர் உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமதுரையைச் சேர்ந்த குமரகுரு என்பவர் அளித்த புகாரின் பேரில், மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் 2015-16ஆம் ஆண்டுகளில் மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோசடி நடத்திருப்பது தெரியவந்துள்ளது. போலி சான்றிதழ்கள் மூலம் கனரக வாகன ஓட்டுநர் உரிமத்தை வழங்குவதற்கு, 6,777 பேரிடம் ரூ.10 கோடியே 16 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் பணம் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇதுதொடர்பாக, அப்போது மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலராக இருந்த கல்யாண் குமார், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உள்ளிட்ட 17 பேர் மீது, 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்து வரும் லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர், விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.\n“ஒரு ஹீரோவால் பட வாய்ப்பு கை நழுவிப் போனது”- மஞ்சுமா மோகன் வைத்த பஞ்ச்\nபாரம்பரியம் என்றுமே அழியாது.. தமிழர்களின் கலைகளை காக்கும் இளைஞர்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமுதுகலை நாட்டுப்புறவியல் படிப்பில் முதல் திருநங்கை\nஅதே அங்கன்வாடியிலேயே பட்டியலின ஊழியர்கள் பணிபுரிய ஆட்சியர் உத்தரவு\n இன்று கூடுகிறது அதிமுக கூட்டம்\n“அதிமுகவை வீழ்த்த பலர் நினைக்கிறார்கள்” - ராஜன் செல்லப்பா\nமதுரையில் எய்ம்ஸ்: ஜப்பான் குழு ஆய்வு\n“அதிமுகவுக்கு ஒரே தலைமை தேவை” - ராஜன் செல்லப்பா போர்க்கொடி\n30 நாட்களில் கனிமவள வழக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் - அதிரடி உத்தரவு\n“மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிலம் தரவில்லை” - மத்திய அரசு\nஇரவோடு இரவாக 1,500 பேருக்கு பணி ஆணை\nபாகிஸ்தானை 7வது முறை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி\nநெகிழிப் பொருட்களை பயன்படுத்தினால் நாளை முதல் அபராதம்\nஅனைத்துக் கட்சி கூட்டம் : ‘வறட்சி’ குறித்து வலியுறுத்திய எதிர்க்கட்சிகள்\n“ஒரே நாடு ஒரே தேர்தல்” - கட்சி தலைவர்களுக்கு பிரதமர் அழைப்பு\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமி��ில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“ஒரு ஹீரோவால் பட வாய்ப்பு கை நழுவிப் போனது”- மஞ்சுமா மோகன் வைத்த பஞ்ச்\nபாரம்பரியம் என்றுமே அழியாது.. தமிழர்களின் கலைகளை காக்கும் இளைஞர்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Squad/2", "date_download": "2019-06-17T01:16:39Z", "digest": "sha1:2YZOYTK7QU6PDIWZ3KGFXCJPRZSBCQ7V", "length": 9782, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Squad", "raw_content": "\nஒரே சமயத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்த மோடி அரசு முடிவு\nமீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 வழங்கப்படும்- தமிழக அரசு\nநிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை முதல்வர் பழனிசாமி எதிரொலிக்கவில்லை- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nபொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படும்- அமைச்சர் கே.பி.அன்பழகன்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி\nஉலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு - தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு\nட்விட்டரில் ஷேவாக் வெளியிட்ட உலகக் கோப்பை அணி பட்டியல்\nஅமோகமாக நடைபெறும் பணப் பட்டுவாடா - ‘அலர்ட்’ ஆன தேர்தல் பறக்கும் படை\nதிரும்பி வந்த வார்னர், ஸ்மித்: உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு\nதிமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் பண்ணையில் பறக்கும் படை சோதனை\nசென்னை அணியில் நிகிடி-க்குப் பதில் நியூசி. ஆல் ரவுண்டர்\nலஞ்சம் கேட்டனரா தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் \nகொடுக்கப்பட்ட விடுப்பில் வேறு எங்கும் செல்லாமல் பணியிடத்திற்கே திரும்பிய அபிநந்தன்\n’83’ படத்தில் உதவி இயக்குனராக கபில்தேவ��� மகள்\nஉலகக் கோப்பையில் நான் விரும்பும் அணியினர் யார் - அனில் கும்ப்ளே பட்டியல்\nசென்னையில் தேர்தல் பறக்கும்படை எனக் கூறி ஒரு கோடி கொள்ளை\n உலகக் கோப்பை அணியில் கிடைக்குமா இடம் \n“உலகக் கோப்பையில் தினேஷ் கார்த்திக்கு வாய்ப்பு குறைவு\nஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு - கே.எல்.ராகுல் உள்ளே.. தினேஷ் வெளியே\nஉலகக் கோப்பைக்கு ரிஷப் ஏன் தேவை - காரணங்களை அடுக்குகிறார் நெஹ்ரா\nஉலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு - தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு\nட்விட்டரில் ஷேவாக் வெளியிட்ட உலகக் கோப்பை அணி பட்டியல்\nஅமோகமாக நடைபெறும் பணப் பட்டுவாடா - ‘அலர்ட்’ ஆன தேர்தல் பறக்கும் படை\nதிரும்பி வந்த வார்னர், ஸ்மித்: உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு\nதிமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் பண்ணையில் பறக்கும் படை சோதனை\nசென்னை அணியில் நிகிடி-க்குப் பதில் நியூசி. ஆல் ரவுண்டர்\nலஞ்சம் கேட்டனரா தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் \nகொடுக்கப்பட்ட விடுப்பில் வேறு எங்கும் செல்லாமல் பணியிடத்திற்கே திரும்பிய அபிநந்தன்\n’83’ படத்தில் உதவி இயக்குனராக கபில்தேவ் மகள்\nஉலகக் கோப்பையில் நான் விரும்பும் அணியினர் யார் - அனில் கும்ப்ளே பட்டியல்\nசென்னையில் தேர்தல் பறக்கும்படை எனக் கூறி ஒரு கோடி கொள்ளை\n உலகக் கோப்பை அணியில் கிடைக்குமா இடம் \n“உலகக் கோப்பையில் தினேஷ் கார்த்திக்கு வாய்ப்பு குறைவு\nஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு - கே.எல்.ராகுல் உள்ளே.. தினேஷ் வெளியே\nஉலகக் கோப்பைக்கு ரிஷப் ஏன் தேவை - காரணங்களை அடுக்குகிறார் நெஹ்ரா\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/districts/8769-coimbatore-district-pottanurar-train-station-hashish-worth-rs-5-lakh-and-arrested-for-kidnapping.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-17T00:38:40Z", "digest": "sha1:2PNFO6IEU6VPKLOCFHLGXMHORLDJBG44", "length": 5654, "nlines": 73, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கோவை மாவட்டம் போத்தனூரர் ரயில் நிலையத்தில் 5 லட்ச ரூபாய் மதி‌ப்பிலான கஞ்சா கடத்திய இருவர் கைது | Coimbatore district pottanurar train station hashish worth Rs 5 lakh and arrested for kidnapping", "raw_content": "\nஒரே சமயத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்த மோடி அரசு முடிவு\nமீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 வழங்கப்படும்- தமிழக அரசு\nநிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை முதல்வர் பழனிசாமி எதிரொலிக்கவில்லை- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nபொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படும்- அமைச்சர் கே.பி.அன்பழகன்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி\nகோவை மாவட்டம் போத்தனூரர் ரயில் நிலையத்தில் 5 லட்ச ரூபாய் மதி‌ப்பிலான கஞ்சா கடத்திய இருவர் கைது\nகோவை மாவட்டம் போத்தனூரர் ரயில் நிலையத்தில் 5 லட்ச ரூபாய் மதி‌ப்பிலான கஞ்சா கடத்திய இருவர் கைது\nரௌத்ரம் பழகு - 05/05/2018\nரௌத்ரம் பழகு - 24/02/2018\nரௌத்ரம் பழகு - 20/01/2018\nரௌத்ரம் பழகு - 16/12/2017\nரௌத்ரம் பழகு - 09/12/2017\nரௌத்ரம் பழகு - 02/12/2017\nபாகிஸ்தானை 7வது முறை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி\nநெகிழிப் பொருட்களை பயன்படுத்தினால் நாளை முதல் அபராதம்\nஅனைத்துக் கட்சி கூட்டம் : ‘வறட்சி’ குறித்து வலியுறுத்திய எதிர்க்கட்சிகள்\n“ஒரே நாடு ஒரே தேர்தல்” - கட்சி தலைவர்களுக்கு பிரதமர் அழைப்பு\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/356225.html", "date_download": "2019-06-17T01:41:18Z", "digest": "sha1:MSYPHBRIFRD75KRTIHFD2YMP7FO6FVID", "length": 23300, "nlines": 181, "source_domain": "eluthu.com", "title": "அவனும் நானும்-அத்தியாயம்-10 - சிறுகதை", "raw_content": "\nவீட்டிலிருந்து கிளம்பிய நேரத்திலிருந்து எங்கு செல்வதென்று தெரியாது காரிலேயே சுழன்று கொண்டிருந்தவள்,கடற்கரையினை நோக்கி வண்டியினைச் செலுத்தினாள்...\nஇன்னும் எத்தனை நாட்களிற்கு அஸ்வினிடம் இருந்து ஓடி ஒளியப் போகிறாய் என்று அவளின் உள்மனது கேள்வி கேட்டுக் கொண்டாலும்,இப்போதைக்கு அதற்கான பதில் அவளிடத்தில் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்...\nஅஸ்வினிடம் அவளின் கடந்த காலத்தினை சொல்லவும் அவள் தயாராக இல்லை...அதே நேரத்தில் இன்னொருவனைத் திருமணம் செய்து கொள்ளவும் அவள் மனம் ஒப்பவில்லை...நிச்சயம் அஸ்வின் தனது முடிவினை மாற்றிக் கொள்ளப்போவதில்லை என்பதினை அவள் நன்கே அறிவாள்...அவளை விடவுமே பிடிவாதக்காரன் அவன்...என்ன சொல்லி அவன் மனதினை மாற்றுவதென்று புரியாமல் குழப்பித்தின் உச்சியில் நின்று கொண்டு தவித்துதுக் கொண்டிருந்தாள் அவள்...\nதனிமையைத் தேடி கடற்கரைக்கு வந்தவளுக்கு,தனிமை கிடைத்ததோ இல்லையோ..அவனின் ஞாபங்கள் தோன்றி அவள் மனதின் நினைவுத்தூறல்களை மீண்டும் தட்டியெழுப்பத் துவங்கியிருந்தன...\nஅன்றொருநாள் மாலை வேளையில் இதே கடற்கரையில் வைத்து அவளிற்கும் அவனுக்குமான சந்திப்பு என்னவோ எதேட்சையாகத்தான் நிகழ்ந்தது...ஆனால் அவனுடன் அன்று அவள் கழித்த அந்த சில மணித்துளைகளைக் கூட அவளால் என்றுமே மனதை விட்டு அகற்றிவிட முடியாது...கல்லூரியில் அவன் அவளிற்கு ஏற்கனவே சீனியர் என்ற வகையில் அறிமுகம் என்றாலும்,அவனுடனான நட்பு துளிர்விடத் துவங்கியது அந்தச் சந்திப்பின் பின்னர்தான்...\nஅன்று அவளின் நண்பி சௌமியோடுதான் அவள் கடற்கரைக்கு வருவதாக இருந்தது...கிளம்பும் நேரத்தில் சௌமியின் வீட்டிற்கு விருந்தினர்கள் வந்துவிடவும் அவள் மட்டுமாகவே தனித்து வந்திருந்தாள்...வந்து வந்து சென்று கொண்டிருந்த கடலலைகளோடு கால்களை நனைத்து விளையாடிக் கொண்டிருந்தவள்...துள்ளிக் குதித்தவாறே திரும்பிப் பார்க்கவும், அங்கே அவன் ஜீன்ஸ் பாக்கெட்டுக்குள் கையை நுழைத்துக் கொண்டவாறு அவளையே பார்வையால் துளைத்துக் கொண்டிருந்தான்...\nஓர் நிமிடம் அவனின் பார்வையில் கட்டுண்டு நின்றவள்,பின் தன்னை சமநிலைப்படுத்திக் கொண்டு நிமிர்ந்தாள்...அவனைக் காணாதவாறு செல்லவும் வழியற்றுப் போனதால்,அவனைப் பார்த்து லேசாக புன்னகைத்து வைத்தாள்...\nஅவளின் புன்னகையை ��ிறு தலையசைப்போடு ஏற்றுக் கொண்டவன்,அவளை நோக்கி மெது மெதுவாய் காலடிகளை எடுத்து வைத்து அவளுக்கருகாய் வந்து நின்று கொண்டான்...\n\"ஹாய்...என்ன காலேஜ் பக்கம் இரண்டு நாளாய் ஆளை காணவேயில்லை...\n\"நான் வரலைன்னு இவனுக்கு எப்படித் தெரியும்....\"என்று மனதில் நினைத்துக் கொண்டாலும்,வெளியில்...\n\"பாட்டியோட 75வது பிறந்தநாள் வந்திச்சு...அதான் எல்லோருமாய் ஊருக்குப் போயிட்டு வந்தோம்...\"\nஉன்கூட எப்பவுமே ஒருத்தி இருப்பாளே அவள் எங்க..\n\"கிளம்புறப்போ அவள் வீட்டிற்கு கெஸ்ட் வந்திட்டாங்க...அதான் நான் மட்டும் தனியா வந்தேன்..\"\n\"ஒருவிதத்தில அவள் வராததும் நல்லதுக்குத்தான்...இல்லைன்னா எனக்கு கம்பனி கொடுக்க நீ கிடைச்சிருக்க மாட்டியே....\nவிசித்திரமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் கீர்த்தனா...\nஅவனிற்கு அவள் வைத்த பெயரே கடுவன் பூனை..எப்போதும் சிடுசிடுவென்றுதான் அவனை அவள் பார்த்திருக்கிறாள்...அப்படிப்பட்டவன் இன்று அவனாகவே வந்து கலகலப்பாய் பேசவும் அவனையே விழி பிதுங்கி வெளியே வந்துவிடுவது போல் நோக்கிக் கொண்டிருந்தாள்...\nஅவன் அதை நேரடியாகவே கேட்டு வைத்ததில் முதலில் தடுமாறியவள்,பின் சமாளித்துக் கொண்டாள்...\n\"இல்லையே நான் ஒன்னும் பார்க்கலையே..\n..என்று புருவத்தை மேலுயர்த்தியவாறே கேலிப் புன்னகையொன்றினை சிதறவிட்டவன்,\n\"என்னடா காலேஜ்ல எப்பப் பார்த்தாலும் சிடுமூஞ்சி மாதிரியே சுத்திட்டு இருக்கிறவன்,இப்போ இங்க வந்து சிரிச்சுப் பேசிட்டு இருக்கான்னு பார்க்குறியா..\nஅவளின் மனதைப் படித்தவன் போல் அவன் பேசி வைக்கவும்,அதிர்ச்சியோடு அவனை நோக்கியவள்,ஆமாம் என்பதாக தலையினை மேலும் கீழுமாய் அசைத்துக் கொண்டாள்...\n\"ஹா...ஹா...ரொம்பவும் தலையை ஆட்டாத...அப்புறம் ஒரேடியாய் கழன்டு வந்திடப் போகுது...\"\n\"சரி வா...இப்படி நடந்துகிட்டே பேசலாம்..\"\n\"ம்ம்..\"என்றவாறே அவன் காட்டிய பக்கமாய் அவனோடு அவளும் இணைந்து நடந்தாள்...அவன் என்னவோ காலம் காலமாய் பழகியவனைப் போல் அவளோடு கதைத்துக் கொண்டே வந்தான்...அளைப்பற்றி அவளின் குடும்பத்தைபற்றி அனைத்தையுமே ஒன்றுவிடாது கேட்டுத் தெரிந்து கொண்டான்..ஆனால் அவளிற்குத்தான் ஒரு வார்த்தை அவனிடம் பேசுவதற்கே படாத பாடு பட வேண்டியதாகிற்று...\n\"என்ன நான் மட்டுமே பேசிட்டு வாறேன்...நீ பாட்டுக்கு அமைதியாவே வந்திட்டிருக்க...என்கிட்ட கேட்க உன���்கு ஒன்னுமேயில்லையா என்ன...\nஅவன் தலையைச் சரித்து புன்னகையோடு கேட்ட விதத்தில் அவளின் உள்ளம் முதற்தடவையாக எதுவென்றே சொல்லிட முடியா ஓர் உணர்வில் சிக்கித்தவிக்க ஆரம்பித்தது...\n\"எதுன்னாலும் கேளு...நான் உன்கிட்ட துருவித் துருவி எவ்வளவு கேட்டேன்..நீ என்ன இவ்வளவு அமைதியாய் இருக்க...உன்னை ஒரு வார்த்தை பேச வைக்கவே நான் ஒரு லட்சம் கூலி கொடுக்கனும் போலயே..\"\nஏனோ தெரியவில்லை...அவனைப் போல் அவளால் அவனிடம் சகஜமாகப் பேச முடியவில்லை...\nஅவள் இப்படிக் கேட்டதுமே அவன் முகம் ஓர் நிமிடம் இறுகிப் பின் பழையது போல் மாறியதையும் அவள் கவனிக்கத் தவறவில்லை...\n...\"என்று கேட்டவனின் விழிகளிரண்டும் அவளை அம்பாய் துளைத்ததில் விக்கித்துப் போய் நின்றவள்...\n\"என்கூடப் பேசப் பிடிக்கலையான்னு கேட்டேன்...அதுக்கேன் இவ்வளவு பதற்றம்..\n\"சரி நீ கிளம்பு...நாளைக்கு காலேஜ்ல மீட் பண்ணலாம்...\"என்றவனின் குரலில் கோபம் கொந்தளித்துக் கொண்டிருந்தது..\n\"இல்லை...அது...நான்..\"என்று அவள் மாறி மாறி உளறிக் கொட்டத் துவங்கவும்,\n\"அதான் போன்னு சொல்லிட்டேனே...நாளைக்குப் பேசிக்கலாம்...போ...\"என்றவாறே அவன் முகத்தைத் திருப்பிக் கொள்ளவும்,அதற்கு மேலும் அங்கே தாமதிக்காமல் கிளம்ப முற்பட்டாள்..\nஆனால் அப்போதென்று பார்த்து சில்லென்று வீசிக் கொண்டிருந்த காற்றோடு பறந்து வந்த தூசித் துகளொன்று அவளின் கண்களிற்குள் புகுந்து அவளின் விழிகளைத் திறக்கவிடாது அடைத்துக்கொண்டது...அவள் கண்களைக் கசக்கியவாறே நகரவும்,\n\"இங்க காட்டு நான் எடுத்து விடுறேன்..\"\n\"பச்...\"என்று சலித்துக் கொண்டவாறே அவள் கையினைப் பிடித்து அவன் பக்கமாய் இழுத்தவன்,கைவிரல்களால் அவளின் விழிகளைத் திறந்து தன் சுவாசத்தினை அவளின் விழிகளுக்குள் கலந்திடச் செய்தான்...\nஅவன் ஊதியதில் தூசி வெளியே வந்ததோ இல்லையோ...அவனுக்கு மிக நெருக்கமாய் நின்று கொண்டிருந்தவளின் உள்ளம் கொஞ்சம் கொஞ்சமாய் அவனுள் செல்ல ஆரம்பித்தது...\nமுதற்தடவையாய் ஓர்ஆணின் வாசத்தை இவ்வளவு அருகாமையில் சுவாசித்துக் கொண்டதில் அவளின் இருதயம் அதன் வசத்தினை மெது மெதுவாய் இழக்க ஆரம்பித்தது...அப்படியே அவள் விழிகளோடு தன் விழிகளையும் கலந்திடச் செய்தவன்,அவளின் உள்ளத்தையும் சத்தமின்றியே களவாடிக் கொண்டான்....\nஅன்றைய நாளின் நினைவில் அவனின் சுவாசம் தீண்டிய விழ��யினை ஸ்பரிசித்துக் கொண்டவள்,கண்களை மூடி கடந்த காலத்திலிருந்து தன்னை முழுவதுமாய் விடுவித்துக் கொண்டாள்...இனியும் அங்கேயேயிருந்தால் மீண்டும் அவன் நினைவுகள் தொல்லை செய்யும் என்ற காரணத்தால் கிளம்பத் தயாரானாள்...\nமணலைத்தட்டி விட்டவாறே எழும்பியவள்,அவளிற்கு சற்றுத் தூரமாய் பரிச்சயமான ஆணின் முகம் தெரியவும்,அருகே சென்று பார்த்தாள்...ஆனால் அருகில் சென்றதும்தான் அவனுக்கருகே ஓர் பெண்ணும் நின்று கொண்டிருப்பதைக் கண்டு கொண்டாள்,முதலில் இருவரையுமே அங்கே இணைத்துக் கண்டதிலேயே திகைத்துப் போனவள்...அவர்கள் அதன்பின் பேசியவற்றை முழுமையாகக் கேட்டதில் மொத்தமாய் அதிர்ந்து போய் நின்றாள்...\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : அன்புடன் சகி (15-Jun-18, 4:19 pm)\nசேர்த்தது : உதயசகி (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/06/06/12345-primary-time-table-pedagogy-method/", "date_download": "2019-06-17T01:05:07Z", "digest": "sha1:WEXSDR7XAVVVCQY7FSI5GGZ6KRUG2IV6", "length": 9195, "nlines": 337, "source_domain": "educationtn.com", "title": "1,2,3,4,5 PRIMARY TIME TABLE - PEDAGOGY METHOD!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nPrevious article6,7,8 வகுப்புகளுக்கான புதிய பாட கால அட்டவணை\nNext article70 slide show- 9 ஆம் வகுப்பு புவியியல் – பாடம் 1\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதமிழக அரசு நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், விரைவில் போராட்டம் ஜாக்டோ-ஜியோ.\nதமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு மையங்களில் கண்ணாடி பாட்டி���ில் தினமும் உணவு மாதிரி வைக்க...\nபயோமெட்ரிக் முறையை விரிவுபடுத்தும் வரை tn schools ஆப்பில் வருகை பதிவு.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி.\nதமிழக அரசு நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், விரைவில் போராட்டம் ஜாக்டோ-ஜியோ.\nதமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு மையங்களில் கண்ணாடி பாட்டிலில் தினமும் உணவு மாதிரி வைக்க...\nசிறப்பாசிரியர்கள் நியமனத்தில் தகுதியான ஆசிரியர்கள் இல்லை – TRB & CM CELL REPLY\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://tamil.itsmajja.com/siddharth-and-catherine-teresa-aruvam-teaser/", "date_download": "2019-06-17T01:39:36Z", "digest": "sha1:ZJHX4GUA32VMROV2SQYJWZWN23FHZ37U", "length": 8990, "nlines": 115, "source_domain": "tamil.itsmajja.com", "title": "Siddharth and Catherine Teresa Aruvam Teaser", "raw_content": "\nHome South Reel சித்தார்த், கேதரின் தெரஸாவின் “அருவம் டீஸர் “\nசித்தார்த், கேதரின் தெரஸாவின் “அருவம் டீஸர் “\nசுட்டெரிக்கும் வெயில் நம்மை வாட்டி வதைக்கும் இந்த நேரத்தில் நம்மை குளிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது சில விஷயங்கள். இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்ட, சித்தார்த், கேதரின் தெரஸாவின் “அருவம்” படத்தின் டீசருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்துள்ளது. திகில் மற்றும் பேய் படங்களின் சீசன் இது. ஆனால் இந்த படத்தின் குறுகிய மற்றும் சிறப்பான டீசர் அனைத்து அம்சங்களிலும் இது மிகவும் தனித்துவமான ஒரு படம் என்பதை உறுதிபடுத்துகிறது. உண்மையில், இந்த படம் எதை பற்றியது என்பதை அறிந்து கொள்ளும் ஒரு உடனடி உற்சாகத்தை உருவாக்கியிருக்கிறது.\nஇயக்குனர் சாய்சேகர் இது பற்றி கூறும்போது, “இப்போதைக்கு எதை பற்றியும் பேசாமல் இருப்பது தான் ஒரே ஒரு வாய்ப்பு. எதை பற்றி சொன்னாலும் அது ஸ்பாய்லராக மாறிவிடும். திகில் படங்கள் என்பவை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டன, ஆனால் ‘அருவம்‘ இந்த வகை படங்களில் இதுவரை பார்க்காத ஒரு வித்தியாசமான களத்தில் அதன் முக்கியத்துவத்தை நிரூபிக்கும். இது ஆக்ஷன், காதல் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றை கொண்டிருக்கும் ஒரு திகில் படம், கிராமம் மற்றும் நகரம் என அனைத்து தரப்பினரையும் கவரும் என்று நம்புகிறோம். இந்த படத்தின் பேசுபொருள் சமூகத்துடன் தொடர்புடையது. இது பார்வையாளர்களிடையே நல்ல சிந்தனையை உருவாக்கும். அருவம் என்பது ‘உடல்‘ என்பதன் எதிர்ச்சொல். இந்த தலைப்பு படத்தின் மையக் கருத்து இயற்கைக்கு அப்பாற்பட்ட அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது என்பதை கூறுகிறது” என்றார்.\nநடிகர் மற்றும் தொழில்நுட்ப குழுவினரை பற்றி சாய் சேகர் கூறும்போது, “சித்தார்த் மிகச்சிறந்த ஒரு நடிகர். அவரின் நுணுக்கமான நடிப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. கேதரின் தெரஸா சில கடினமான காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்தது, ஆரம்பத்தில் நான் அவருக்கு கடினமாக இருக்கும் என நினைத்தேன், ஆனால் அவர் மிகச்சிறப்பாக நடித்து விட்டார். சதீஷ், கபீர் துஹான் சிங், மதுசூதன ராவ், ஸ்டண்ட் சில்வா, போஸ்டர் நந்தகுமார், சதீஷ், ஆடுகளம் நரேன், குமரவேல் மற்றும் மயில்சாமி ஆகியோர் இந்த படத்திற்கு கூடுதல் பலத்தை அளித்துள்ளனர்” என்றார்.\nஎஸ்.எஸ். தமன் (இசை), என்.கே. எகாம்பரம் (ஒளிப்பதிவு), பிரவீன் கே.எல் (படத்தொகுப்பு), ஜி துரைராஜ் (கலை) மற்றும் ஸ்டண்ட் சில்வா (சண்டைப்பயிற்சி) ஆகியோர் தொழில்நுட்ப குழுவினராக பணிபுரிகிறார்கள். ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் தயாரிக்கிறார்.\nஜிவி பிரகாஷின் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’\n’22 அடி நீளமுள்ள பாம்பு – நீயா 2′\nசித்தார்த், கேதரின் தெரஸாவின் “அருவம் டீஸர் “\nகிரேஸி மோகன் மறைவிற்கு கமல் இரங்கல்\nநந்திதா சுவேதா நியூ லுக் ஸ்டில்ஸ்\nநடிகர் கிரேஸி மோகன் காலமானார்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தல் – ஜூன் 23\nஜீவி படத்துக்கு தணிக்கை குழுவில் ‘U’ சான்றிதழ்\nசித்தார்த், கேதரின் தெரஸாவின் “அருவம் டீஸர் “\nகிரேஸி மோகன் மறைவிற்கு கமல் இரங்கல்\nவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இணையும் அஜித், விஜய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/isl-2019-schattorie-turned-mini-cooper-into-ferrari-at-norrth-east-united-fc-013356.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-06-17T00:52:35Z", "digest": "sha1:K3CVWU3WEWGBDRG26MYALWSH5BHNRIKJ", "length": 23245, "nlines": 363, "source_domain": "tamil.mykhel.com", "title": "ISL 2019 : அரையிறுதியில் தோல்வி அடைந்தாலும் பாராட்டைப் பெற்ற நார்த் ஈஸ்ட் அணி! | ISL 2019 - Schattorie turned a Mini-Cooper into a Ferrari at North East United FC - myKhel Tamil", "raw_content": "\n» ISL 2019 : அரையிறுதியில் தோல்வி அடைந்தாலும் பாராட்டைப் பெற்ற நார்த் ஈஸ்ட் அணி\nISL 2019 : அரையிறுதியில் தோல்வி அடைந்தாலும் பாராட்டைப் பெற்ற நார்த் ஈஸ்ட் அணி\nமும்பை : நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்.சி அணியின் பயிற்சியாளர் எல்கோ ஸ்கட்டோரி தனது டுவிட்டர் பக்கத்தில் \"ஒரு அழகான பருவத்திற்காக அனைவருக்கும் நன்றி\" தெர��விப்பதாக குறிப்பிட்டுள்ளார்.\nநார்த் ஈஸ்ட் அணியின் உரிமையாளர் ஜான் ஆபிரகாம் \"நம் வீரர்கள் அனைவரும் காயம் ஏற்பட்ட போதிலும், அவர்கள் ஆத்மார்தமாக விளையாடினார்கள் என்பது ஒரு நம்பமுடியாத பெருமிதம் என்று தெரிவித்துள்ளார்.\nநார்த் ஈஸ்ட் அணிக்கு இந்த சீசன் ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. நார்த் ஈஸ்ட் அணி 5 சீசன்களில் விளையாடி முதன் முறையாக இந்த சீசனில் தான் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. இந்த அணி அரையிறுதிப் போட்டியில் ஜெயிப்பதற்கு அனேக வாய்ப்புகள் இருந்தும் துரதிர்ஷ்டவசமாக தோல்வியைத் தழுவியது. இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பு நார்த் ஈஸ்ட் அணி உட்பட குழுக்கள் அறிவிக்கப்பட்டபோது, இந்த அணி பல வழிகளிலும் சென்று வரலாற்றை உருவாக்கவில்லை.\nஒரு வேளை நார்த் ஈஸ்ட் அணி வீரர்களுக்கு காயம் ஏற்படாமல் இருந்திருந்தால் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும்.\nநார்த் ஈஸ்ட் அணி பர்தொலோம் ஓக்பேச் மற்றும் ரவுல்லின் போர்கெஸ் இல்லாமல் விளையாடினர். இதையடுத்து இரண்டாவது பாதியில் தான் அவர்கள் விளையாடினார்கள்.\nகடந்த திங்கட்கிழமை பெங்களூரு எஃப்சி-க்கு எதிராக நடந்த மோசமான போட்டியில், ஃபெடரிகோ காலிகோ ஒரு பெரிய காயத்தால் பாதிக்கப்பட்டபோது அவர்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினர். முக்கியமான மூன்று வீரர்கள் இல்லாமல் நார்த் ஈஸ்ட் அணி விளையாடியது. ஆனால் ஆட்டத்தின் முடிவு வலி மிகுந்ததாக இருந்தது.\nபெங்களூரு அணி மிகவும் கடினமாக உழைத்து விளையாடியது. நார்த் ஈஸ்ட் அணியைப் பொறுத்தவரை கடைசியில், முக்கிய வீரர்களுக்கு காயங்கள் ஏற்பட்டதால் எல்கோ ஸ்கட்டோரியின் திட்டங்கள் பலனை கொடுக்கவில்லை.\nஇந்த சீசன் ஒரு மறக்க முடியாத அனுபவமான இருந்தது.இந்த சீசனோடு நான்கு முறை நாங்கள் இழந்துள்ளோம். ஆனாலும் நாங்கள் இந்த சீசனில் சிறப்பாக விளையாடி இருக்கிறோம்.\nஆட்டத்தை விட்டு வெளியேறிய பிறகு பர்தொலோம் ஓக்பேச் மற்றும் ரவுல்லின் போர்கெஸ் ஆகிய இருவரைக் கொண்டு நாங்கள் சமாளித்தோம் என எல்கோ ஸ்கட்டோரி தெரிவித்துள்ளார்.\nஅணி வீரர்களை தேர்வு செய்தபோது ஷாட்டோரி ஒரு போதும் ஆடம்பரத்துடன் நடந்து கொண்டதில்லை. பெரும்பாலன வீரர்கள் காயமடைந்தும், இடைநீக்கம் செய்யப்பட்டும் இருந்தனர். ஆனால் எங்கள் அணி சிறப்பாக விளையாடியது என்கிறார் ஸ்கட்டோரி.\nபிளாக் பால் ஸ்குவாஷ் தொடர்.. ஜோஸ்னா சின்னப்பா காலிறுதிக்கு தகுதி\nஸ்கட்டோரி மற்றும் அவரது வீரர்கள் எதிர்பார்ப்புகளை மீறி, கிட்டத்தட்ட எல்லா வழிகளிலும் வெற்றி கண்டனர். இறுதியாக ஐஎஸ்எல் போட்டிகளில் ஸ்கட்டோரி ஒரு மினி-கூப்பர் போன்று செயல்பட்டார்.\nநார்த் ஈஸ்ட் அணியின் ரசிகர்கள் அந்த அணி வெற்றி பெறுவதை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த அணி தோல்வி அடைந்தாலும் அனைவரின் பாராட்டுதல்களைப் பெற்றது என்றே சொல்ல வேண்டும்.\nISL 2019 : கோல் மழை.. நார்த் ஈஸ்ட் அணியை வீழ்த்திய பெங்களூரு.. இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது\nISL 2019 : வாழ்வா சாவா போராட்டத்தில் நார்த் ஈஸ்ட்டை சந்திக்கும் பெங்களூரு\nISL 2019 : பெங்களூரு அதிர்ச்சித் தோல்வி.. கடைசி நிமிடத்தில் கோல் அடித்து வென்ற நார்த் ஈஸ்ட்\nISL 2019 : நார்த் ஈஸ்ட் அணியின் இரட்டையர்கள் அரையிறுதியில் வெற்றி தேடித் தருவார்களா\nISL 2019 : முதல் முறையாக அரையிறுதிக்குள் நுழைந்த நார்த் ஈஸ்ட் அணி\nISL 2019 : ஒரு கோல் கூட அடிக்காத கேரளா – நார்த் ஈஸ்ட் அணிகள்.. ஆட்டம் டிரா\nISL 2019 : கடைசி போட்டியில் கேரளா அணி, நார்த் ஈஸ்ட் அணியை ஜெயிக்குமா\nISL 2019 : ஆளுக்கு ஒரு கோல்.. நார்த் ஈஸ்ட் – புனே சிட்டி போட்டி டிரா\nISL 2019 : நார்த் ஈஸ்ட் அணி பிளே ஆஃப் போகுமா புனே அணியை வீழ்த்த முடியுமா\nISL 2019 : மும்பை அணியை காலி பண்ணிய நார்த் ஈஸ்ட்.. அபார வெற்றி\nISL 2019 : பிளே ஆஃப் சுற்றுக்கு கடும் போட்டி.. மும்பை அணி - நார்த் ஈஸ்ட் அணி மோதல்\nஅரைகுறை ஆடையுடன் மைதானத்திற்குள் ஓடி வந்த பெண்.. கஷ்டப்பட்டு தடுத்த காவலர்கள்.. வைரல் வீடியோ\nஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை 2019 கணிப்புகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதமிழக வீரரை இறக்கிய கோலி.. மாஸ்டர் பிளான்\n5 hrs ago இந்தியா-7, பாகிஸ்தான்-0, 2019 உலக கோப்பையிலும் தொடரும் ஆதிக்கம்.. 89 ரன்களில் வெற்றி #INDvsPAK\n5 hrs ago இம்ரான் கானை பார்த்தா காமெடி பீஸ் மாதிரி தெரியுதா பாக். கேப்டனை விளாசும் ரசிகர்கள்\n6 hrs ago ரோஹித் சூப்பர் சதம்.. ஷாக் கொடுத்த கோலி.. சுத்தி சுத்தி அடித்த இந்தியா.. பாகிஸ்தான் படுதோல்வி\n6 hrs ago முதல் உலக கோப்பை.. முதல் ஓவர்… முதல் பந்து.. முதல் விக்.. முதல் பந்து.. முதல் விக்.. விஜய் சங்கரின் மாஸ் சாதனை.. விஜய் சங்கரின் மாஸ் சாதனை..\nLifestyle இந்த ரெண்டு ராசிகளுக்கும் இன்னைக்கு திடீர்னு ஒரு யோகம் அடிக்கப்போகுது... அது என்ன தெரியுமா\nNews எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்... இந்தியா தக்க பதிலடி\nFinance கலாச்சாரத்திற்கு புறம்பான திட்டம்.. அதிரடியாய் ரத்து செய்த மேற்கு ரயில்வே.. இனி ரயிலில் மசாஜ் இல்லை\nMovies விரைவில் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்போம்: 'பாண்டவர் அணி' நாசர்\nAutomobiles ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய திட்டம் இதுதான்... விற்பனையை அதிகரிக்க அதிரடி...\nTechnology உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nமைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க\nபாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுக்க காரணம் என்ன\nஇந்தியா-பாக் போட்டியில் அடுத்தடுத்து சர்ச்சை என்ன நடந்தது\nWORLD CUP 2019 IND VS PAK ROHIT CENTURY பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்தார் ரோஹித் சர்மா\nபாக். பவுலர்களை பந்தாடி ரோஹித் அடித்த சதம்\nபிரைட்டன் அன்ட் ஹோவ் அல்பியன்\n1 எஎஸ்வி மெய்ன்ஸ் 05\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nபிரேசில் யு 17 BRA\n1 எஎஸ்வி மெய்ன்ஸ் 05\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/sri-lanka-news/", "date_download": "2019-06-17T01:16:48Z", "digest": "sha1:L52QAWBI4HDUKAGKAV3AGTRBTEBGKXEV", "length": 19849, "nlines": 87, "source_domain": "tamilnewsstar.com", "title": "இலங்கை | Sri lanka News | தமிழ் செய்திகள்", "raw_content": "\nபெண் காவலரை எரித்துக் கொன்ற சக போலீஸ்காரர் : திடுக்கிடும் சம்பவம்\nபிக்பாஸ் வைஷ்ணவிக்கு திருமணம் முடிந்தது\nகுழந்தைகளைக் கொன்ற கொடூர தந்தை \nசெவ்வாய் கிரகத்திற்கு ஹெலிகாப்டர்:ஆச்சரியப்படுத்தும் நாசா\nஇன்றைய ராசிப்பலன் 16 ஆனி 2019 ஞாயிற்றுக்கிழமை\nசென்னையில் பிரபல ரவுடி என்கவுண்ட்டர்\n51 பேரை கொன்று குவித்த கொடூரன்: விசாரணையில் சிரித்தான்\nதமிழிசையை ‘ கலாய்த்த ’விஜய் டிவி புகழ் நிஷா\nஇன்றைய ராசிப்பலன் 15 ஆனி 2019 சனிக்கிழமை\nஓடும் அரசுப் பேருந்தின் மேற்கூரை பறந்ததால் பரபரப்பு\nHome / இலங்கை செய்திகள்\nமீண்டும் இலங்கையில் பதற்றநிலை: மசூதிகள் மீது தக்குதல்\nஅருள் May 14, 2019இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on மீண்டும் இலங்க��யில் பதற்றநிலை: மசூதிகள் மீது தக்குதல்\nஇலங்கையில் மசூதிகள் மற்றும் இஸ்லாமியர்களின் கடைகள் மீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் பலியானார். ஏப்ரல் 21 ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்களில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் பலர் உயிரிழந்தனர். இந்நிலையில் அந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு முஸ்லீம் பயங்கரவாத இயக்கங்கள்தான் காரணம் என்று உளவுதுறை அளித்த தகவலின் பேரில் பயங்கரவாதிகள் பலர் கைது செய்யப்பட்டனர். தற்போது அமைதியான நிலை திரும்பி கொண்டிருக்கும் வேளையில், சில பகுதிகள் இன்னும் பதற்றம் நிறைந்த …\nநாம் ஏன் மரணித்தவர்களை நினைவு கூரவேண்டும்\nஅருள் May 7, 2019இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on நாம் ஏன் மரணித்தவர்களை நினைவு கூரவேண்டும்\nமரணித்தவர்கள் எமது உறவினர்கள் என்பதாலா நினைவு கூர வேண்டும் இல்லை மரணித்தவர்கள் எமது ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதாலா நினைவு கூர வேண்டும் இல்லை மரணித்தவர்கள் எமது ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதாலா நினைவு கூர வேண்டும் இல்லை மரணித்தவர்கள் எமது தமிழ் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலா நினைவு கூர வேண்டும் இல்லை மரணித்தவர்கள் எமது தமிழ் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலா நினைவு கூர வேண்டும் இல்லை அப்படியென்றால் மரணித்தவர்களை நாம் ஏன் நினைவு கூரவேண்டும் இல்லை அப்படியென்றால் மரணித்தவர்களை நாம் ஏன் நினைவு கூரவேண்டும் அவர்கள் எதற்காக போராடி மரணித்தார்களோ அதில் ஒரு காரணம்கூட இன்னும் தீர்க்கப்படவில்லை என்பதை உணர்வதற்கு அவர்கள் நினைவு கூரப்பட வேண்டும். அவர்கள் காட்டிய …\nஇலங்கை குண்டுவெடிப்பு பயங்கரவாதிகளுக்கு இந்தியாவில் பயிற்சி\nஅருள் May 4, 2019இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on இலங்கை குண்டுவெடிப்பு பயங்கரவாதிகளுக்கு இந்தியாவில் பயிற்சி\nஇலங்கைக் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு இந்தியாவில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு இருக்கலாம் என இலங்கை ராணுவத் தளபதி மகேஷ் சேனநாயகா தெரிவித்துள்ளார். இலங்கையில் கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி அன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தின் போது தேவாலயங்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் நடந்தவெவ்வேறு பகுதிகளில் மனித வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தாக்குதலுக்கு இதுவரை 253 பேர் வர�� உயிர் இழந்துள்ளனர் என்றும் மேலும் 500 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். …\nஇலங்கை ராணுவத்துக்கு நாய்களை அனுப்பி வைத்த பெண்: எதற்கு தெரியுமா\nஅருள் April 29, 2019இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on இலங்கை ராணுவத்துக்கு நாய்களை அனுப்பி வைத்த பெண்: எதற்கு தெரியுமா\nவெடிகுண்டுகளை கண்டுபிடிக்க பெண் ஒருவர் இலங்கை ராணுவத்திற்கு தான் வளர்த்து வந்த நாய்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தின் போது வெவ்வேறு பகுதிகளில் மனித வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தாக்குதலுக்கு இதுவரை சுமார் 260 பேர் வரை உயிர் இழந்துள்ளனர். மேலும் 500 பேருக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தேசிய தவ்ஹீத் ஜமா அத் அமைப்புதான் …\nஇலங்கை குண்டுவெடிப்பு : கேரளாவில் 2 பேரிடம் விசாரணை\nஅருள் April 28, 2019இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on இலங்கை குண்டுவெடிப்பு : கேரளாவில் 2 பேரிடம் விசாரணை\nஇலங்கையில் கடந்த ஞாயிறு அன்று நிகழ்ந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 300 பேர் பலியான நிலையில் இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் இயக்கம் 50 மணி நேரம் கழித்து பொறுப்பேற்றது. இந்த நிலையில் நேற்று மீண்டும் இலங்கையில் உள்ள கல்முனை என்ற பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் 15 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கும் ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இலங்கையில் உள்ள கல்முனை பகுதியில் …\nசாலரசி April 26, 2019இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on கல்முனையில் ஊரடங்குச்சட்டம் அமுலில்.\nகல்முனை – சம்மாந்துறை மற்றும் சவலக்கடை பகுதிகளில் மறு அறிவித்தல் வரை அமுலாகும் வகையில் காவல் துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். கல்முனை – சாய்ந்தமருது பிரதேசத்தில் தற்போது நிலவும் பதற்றமான நிலைமையை கருத்தில் கொண்டே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். கல்முனை – சாய்ந்தமருது பகுதியில் தீவிரவாதிகள் பாதுகாப்பாக மறைந்திருக்கும் வீடு ஒன்று தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு …\nபயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல்,கல்முனை .\nசாலரசி April 26, 2019இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல்,கல்முனை .\nகல்முனை சாய்ந்தமருது பகுதியில் தற்போது பாதுகாப்பு தரப்பினருக்கும், குழு ஒன்றுக்கும் இடையில் துப்பாக்கி சண்டை இடம்பெற்று வருகிறது. அங்கு சுற்றிவளைப்பு சோதனையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு தரப்புக்கும், அடையாளம் தெரியாத குழு ஒன்றுக்கும் இடையில் இந்த மோதல் இடம்பெற்றுவருவதாக காவற்துறை ஊடக பேச்சாளர் , காவற்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். இதன்போது , பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் , மூன்று வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. குறித்த …\nகாத்தான்குடியில் பயங்கரவாதியின் தாய் கைது.\nசாலரசி April 25, 2019இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on காத்தான்குடியில் பயங்கரவாதியின் தாய் கைது.\nமட்டக்களப்பு சீயோன் தேவலாயம் மீது தற்கொலை குண்டுத் தாக்குதலை நடாத்தியவர் புதிய காத்தான்குடியைச் சேர்ந்த முகமது நாசார் முகமது ஆசாத் அல்லது றில்வான் என அவரின் தாய் அடையாளம் காண்பித்துள்ளதாகவும் தாயாரை இன்று இரவு கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மட்டக்களப்பு தேவாலய குண்டு வெடிப்பு தொடர்பாக கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு வந்துள்ள குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து மேற்கொண்டு வந்த …\nசாலரசி April 25, 2019இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on அதிஉயர் பாதுகாப்புவலயத்துக்குள் கொழும்பு,இலங்கை.\nவெடிகுண்டு வெடிக்க வாய்ப்பு என எச்சரிக்கப்பட்டதை அடுத்து கொழும்பு நகரம் அதிஉயர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கொழும்பு நகரில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வெடிகுண்டு வெடிக்க வாய்ப்பு என எச்சரிக்கப்பட்டதை அடுத்து கொழும்பு நகரம் அதிஉயர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கொழும்பு நகரில் வாகன சோதனை தொடர்ந்து நடக்கிறது. மக்கள் அமைதியாக இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சோதனை என்பது தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும் என போலீஸ் தரப்பு …\nபயங்கரவாதியின் மனைவியின�� சிறப்பு நேர்காணல்.\nஅருள் April 24, 2019Uncategorized, இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on பயங்கரவாதியின் மனைவியின் சிறப்பு நேர்காணல்.\nஉயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் கொழும்பு சினமன் கிரான்ட் உணவகத்தில் தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இன்ஷாப் அஹமட் என்ற பயங்கரவாதியின் மனைவி அக்ஷ்கான் அலாமிதின் பிரித்தானியாவின் டெய்லி மெயில் பத்திரிக்கைக்கு நேர்க்காணலொன்றை வழங்கியுள்ளார். இதில் , தற்கொலை குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது கணவர் வர்த்தக நடவடிக்கைக்காக செம்பியா செல்வதாக அறிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி , கடந்த வௌ்ளிக்கிழமையன்று தனது கணவரை கட்டுநாயக்க விமான நிலையம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=34136&ncat=11&Print=1", "date_download": "2019-06-17T01:48:34Z", "digest": "sha1:DZSTJOBPYEB535FRW4S76PHC7UNX36EX", "length": 12462, "nlines": 124, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\nதமிழக உரிமைகளை டில்லியில் அடகு வைத்துள்ளார் பழனிசாமி\nமழைநீர் சேமிப்பு திட்டத்தை மீண்டும் தீவிரப்படுத்த முடிவு ஜூன் 17,2019\n': 'எஸ்கேப்' ஆகும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஜூன் 17,2019\n'50 இந்தியர்களுக்கு சுவிஸ் அரசு, 'நோட்டீஸ்' ஜூன் 17,2019\nதமிழகம் முழுதும் கட்டுமான பணிகள்...நிறுத்தம்\nநன்றாக பேசிக் கொண்டிருப்போம். திடீரென எங்கிருந்து தான் வருகிறதோ, தெரியவில்லை கோபம். சற்று நேரத்தில், நாம் பார்த்த முகம், கோபம் வந்தால், நமக்கே பார்க்கத் தோன்றாது. வீட்டில் மனைவியிடம், குழந்தைகளிடம், அலுவலகத்தில் ஊழியர்களிடம் நாம் காண்பிக்கும் கோபம், உறவுப் பாலத்துக்கு வேட்டு வைக்கும்.எதையும் யோசிக்காமல், மனதை காயப்படுத்தும் வார்த்தைகளை விடும் போது, மற்றவர்கள் அதிகம் பாதிக்கக்கூடும். இதை கட்டுப்படுத்தக் கூடிய சில வழிமுறைகள் உள்ளன.\nசடார்... சடார்... என்று பொத்துக் கொண்டு வருகிறதா கோபம். அப்படி என்றால், உங்களை மாற்றிக் கொள்வதற்கான நேரம் வந்து விட்டது என்று அர்த்தம். சில மாதங்களுக்கும், படிப்படியாக, கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வப்போது, எந்தளவுக்கு முன்னேறி இருக்கிறீர்கள் என்று, பட்டியல் போட்டு கொள்ளுங்கள்.\nசில ச���யங்களில், கோபத்தை அடக்க முடியாமல் போய் விடலாம். அது போன்ற சமயத்தில், என்ன நடந்தது, கோபத்தில் எப்படி நடந்துக் கொண்டீர்கள், இப்படி நடந்திருந்தா நல்லா இருந்திருக்கும் என்பதை எல்லாம், எழுதி வைத்துக் கொள்ளுங்கள். கோபம் வந்தாலும், சில சமயங்களில், பொறுமை காத்திருப்பீர்கள். அப்போது, உங்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்திருக்கும். அதையும், மறக்காமல் குறித்து வையுங்கள்.\nயாராவது உங்களை கோபப்படுத்தினார்கள் என்றால், எதையும் யோசிக்காமல் பேசி விட வேண்டாம். உதிர்த்து விட்ட வார்த்தைகளை, மீண்டும் எடுத்து விட முடியாது. நிதானமான பேசுவது, ஒரு கலை என்பதை, நினைவில் கொள்க. கோபப்படுத்தினால், நன்றாக மூச்சை இழுத்து விடுங்கள். சிறிது நேரத்தில், கோபம் குறைந்து விடும்.\nஏதாவது பிரச்னை வரும்போது, உங்களை பற்றி மட்டுமே நீங்கள் யோசிக்கிறீர்கள். அதனால், உங்களுக்கு கோபம் வந்திருக்கலாம். அந்த சமயத்தில், மற்றவர்கள் குறித்தும் கொஞ்சம் யோசிக்க வேண்டும். நம்மை கோபப்படுத்தும் இடத்திலிருந்து விலகி செல்லலாம். வாக்குவாதம் துவங்கும் போது, சிறிது நேரத்தில் கோபமும் வெடித்து விடும். மிகவும் முக்கியமானது, நடந்த செயல்களை நினைத்து, நினைத்து அசை போட்டுக் கொண்டிருந்தால், கோபம் இன்னமும் அதிகமாகும்; உடல் நலம் பாதிக்கப்படும்.\nநன்றாக இருந்த உறவுகள் கூட, கோபத்தால் விரிசல் விட்டிருக்கின்றன. கோபம் வரும் போது, நாம் என்ன பேசுகிறோம் என்று நமக்கே தெரிவதில்லை. தேவையற்ற வார்த்தைகளை விடும் போது, சில பழைய விஷயங்களை கிளற வேண்டிய நிலை ஏற்பட்டு விடும். கோபம் அடங்கினாலும், இத்தனை நாள், இந்த விஷயத்தை மனதில் வைத்திருந்தீர்களா என்று, மனைவி கேட்டால், அதற்கான விடை நம்மிடம் இருக்காது.\nகுழந்தைகளிடம் கோபம் காண்பிக்கும் போது, தொடர்ந்து அவர்கள் நம்மிடையே பேசுவதற்கு தயங்குவர். இதற்கு பின், நாம் என்னதான் அவர்களிடம்\nஅன்பாக இருந்தாலும், சற்று இடைவெளியை கடைபிடிக்கவே, குழந்தைகள் விரும்புவர்; காரணம், எந்த நேரத்தில் கோபப்படுவார் என்று தெரியாது என்பது,\nபலரின் எண்ணமாக இருக்கும். ஒரு சின்ன விஷயத்தை பூதாகரமாக வெடிக்கச் செய்வதும், அதை அணைத்து விடுவதும் நம்முடைய கையில் இருக்கிறது. செல்லக் கோபமாக இருந்தால், குடும்பத்துக்கு கட்டாயம் அவசியம்.\nபத்து கேள்விகள் - பளிச் பதில்கள்\nஉறவு மேலாண்மை: அளவுக்கு மிஞ்சினால் அன்பும் நஞ்சு\nஉடல் பிரச்னைக்கு உகந்த உணவு எது\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/entertainment/funny-videos/?page=2", "date_download": "2019-06-17T02:00:01Z", "digest": "sha1:UHDWSJOI7FT22IAVN6DVOTZCHYKWJLHJ", "length": 4054, "nlines": 127, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nஅடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைக்கும் 6 ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nஅறந்தாங்கி நிஷா வாழ்க்கையில் நடந்த சோகம் கண்ணீரில் ரசிகர்கள் | Vijay Tv KPY Aranthangi Nisha\nசற்றுமுன் விஷால் வெளியிட்ட விடியோ\nசற்றுமுன் நடிகை ராதிகா எடுத்த விபரீத முடிவு ரசிகர்கள் அதிர்ச்சி | Tamil Cinema News\nஜில்லுனு ஒரு காதல் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா\nசற்றுமுன் பிக்பாஸ் வீட்டில் நுழையும் டாப் நடிகரின் முன்னாள் மனைவி | Bigg Boss Season 3 Latest Promo | Bigg Boss 3 Review\nசற்றுமுன் விபத்தில் சிக்கிய பிரபல நடிகர் போலீஸில் அதிரடி கைது | Famous Actor got Accident and Arrested\nசற்றுமுன் தீயாய் பரவும் சிவா பட நடிகையின் கவர்ச்சி வீடியோ | Tamil Cinema News | Viral Video\nபத்ரி பட நடிகை பூமிகாவின் தற்போதைய நிலை தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?page=7", "date_download": "2019-06-17T01:10:26Z", "digest": "sha1:G6ZZ7COVC43AUJGABODATDMNEDJMRFSN", "length": 6550, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பணிப்பகிஷ்கரிப்பு | Virakesari.lk", "raw_content": "\nஅமைச்சு பதவியை பொறுப்பேற்குமாறு கபீருக்கு சஜித் ஆலோசனை\nதேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது\nரத்தினதேரர் தமிழர்கள் போராடிய இரு இடங்களையும் விடுவிப்பாரா\n\"கோரிக்கை நிறைவேறும் வரை பதவிகளை பெற்றுக்கொள்ளாதிருப்பதே எமது நிலைப்பாடு\"\nநீராடச் சென்ற மாணவன் கடலில் மூழ்கி மரணம் ; தலைமன்னாரில் சம்பவம்\nவிபத்தில் உயிரிழந்த இளைஞனை அடையாளம் காட்டிய பெற்றோர்\nஜனாதிபதியின் செயற்பாடே தாக்குதலுக்கு காரணம் \nபல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nநாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்ப���ல் ஈடுபட்டுள்ளனர்.\nபணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட மாட்டாது : கெமுனு\nதேசிய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக தனியார் துறை பஸ் ஊழியர்களால் நாளை மேற்கொள்ளவிருந்த பணிப்பகிஷ்கரிப்...\nவைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு : அசௌகரியத்தில் நோயாளர்கள்\nநாட்டில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளமையினால் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வைத்...\nமட்டு.மாவட்டத்திலும் தபால் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்திலும் தபால் ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.\nநாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nதபால் ஊழியர்கள் 14 கோரிக்கைகளை முன்வைத்து சுகயீன விடுமுறை என்ற அடிப்படையில் நாடளாவிய ரீதியில் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட...\nதேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது\nரோகித் அபாரம் ; 336 ஓட்டங்களை விளாசிய இந்தியா\nஅமைச்சுப் பதவி குறித்து செவ்வாய் தீர்மானம் - ஹலீம்\nகஜேந்திரகுமாரும் நானும் இணைந்தால் சாதிக்க முடியாதது ஒன்றுமில்லை - சி.வி.\nஓய்வூதிய கொடுப்பனவுகளை அதிகரிக்க தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/?p=15164", "date_download": "2019-06-17T01:07:49Z", "digest": "sha1:F2E2MV75Z3NB5MUQ3FY3J3S5XNZRRG6V", "length": 24986, "nlines": 157, "source_domain": "newkollywood.com", "title": "ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தின் ஆடியோவை கமல் வெளியிட்டார் ! | NewKollywood", "raw_content": "\nசுட்டுப்பிடிக்க உத்தரவு -நடிகர் விக்ராந்த்\nநடிகர் சங்க தேர்தலில் கே.பாக்யராஜ் போட்டி\nமங்கி டாங்கி படக்குழுவினரின் ரம்ஜான் வாழ்த்து \nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா இசை விழா\nசாஹோ படத்தில் இருந்து சுமூகமாக பிரிந்த இசையமைப்பாளர்கள்\nஉலகம் அறியாத ஹீரோக்களை தேடும் ஜிவி பிரகாஷின் புதிய பயணம்\nஹன்சிகாவின் மஹா படத்துக்காக இடைவிடாத படப்பிடிப்பில் STR\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\nஒத்த செருப்பு சைஸ் 7 படத்தின் ஆடியோவை கமல் வெளியிட்டார் \nMay 20, 2019All, சினிமா செய்திகள்0\nபயோஸ்கோப் ஃபிலிம் ஃப்ரேமர்ஸ் சார்பில் பார்த்திபன் ராதாகிருஷ்ணன் தயாரித்து, எழுதி, இயக்கி, நடித்திருக்கும் திரைப்படம் ஒத்த செருப்பு சைஸ் 7. உலக அளவில் ஒரே ஒரு கதாப்பாத்திரம் மட்டுமே இயங்கும் 12 ��டங்கள் உண்டு. இத்தனை துறைகளையும் அவரே கையாண்டதால், அதையும் தாண்டிய சிறப்பை இந்த படம் பெற்றிருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்தின் அறிமுக விழா மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. புதுமைப்பித்தன் பார்த்திபன் நிகழ்த்திய இந்த விழாவில் புதுமைகளை தமிழ் சினிமாவில் புகுத்தும் முயற்சியில் தொடர்ந்து இயங்கும் உலக நாயகன் கமல்ஹாசன், ஹாலிவுட் தரத்தில் தமிழ் சினிமாவிலும் படங்களை கொடுப்பது சாத்தியம் என்பதை நிரூபித்த இயக்குனர் ஷங்கர், திரைக்கதை வித்தகரும், பார்த்திபனின் குருநாதருமான பாக்யராஜ் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.\nபார்த்திபன் மிக நீண்ட கால நண்பர். அவர் பிரமிக்கத்தக்க பல முயற்சிகளை மேற்கொள்பவர். இந்த பிரமிக்க வைக்கும் முயற்சியும் நிச்சயம் பாராட்டுக்களை பெறும் என்று நம்புகிறேன் என்றார் அம்மா கிரியேஷன்ஸ் டி சிவா.\nஒவ்வொரு விஷயமும் புதுமையாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக எல்லா விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்பவர் பார்த்திபன் சார். எந்த இடத்திலும் தொய்வு ஏற்படக் கூடாது என்பதால் திரைக்கதையையும், படத்தையும் மிகச்சிறப்பாக செதுக்கியிருக்கிறார் பார்த்திபன் சார் என்றார் எஸ்.ஆர்.பிரபு.\nசெருப்புக்கு என்று ஒரு பெரிய வரலாறு உண்டு. இந்த ட்ரைலரை பார்க்கும்போது இந்த காலகட்டத்தில், இதை பார்க்க கே பாலச்சந்தர் சார் இல்லையே என்ற ஏக்கம் வந்தது. அவர் இருந்திருந்தால் அவர் இப்படி ஒரு படத்தை நிச்சயம் எடுத்திருப்பார். புதிய பாதைக்கு பிறகு மிக பிரகாசமான வெளிச்சம் உங்கள் முகத்தில் தெரிகிறது. இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்றார் இயக்குனர் லிங்குசாமி.\nபார்த்திபன் சாரை வித்தியாசமான இயக்குனர், மனிதர் என்று சொல்வது தவறு, அவர் தனித்துவமானவர். தனித்துவமான படங்களை தொடர்ந்து கொடுத்து வருகிறார் என்றார் இயக்குனர் நவீன்.\n1989ல் புதிய பாதையில் இருந்து 30 ஆண்டுகள் ஆகியும், புதுமையான படங்களை கொடுக்க, மிகப்பெரிய முயற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறார். ஒரு கதாப்பாத்திரம் மட்டுமே நடித்த படம் மாதிரியான உணர்வையே தரவில்லை. அனைத்து துறைகளும் சிறப்பான பங்களிப்பை அளித்திருக்கிறார்கள் என்றா��் இயக்குனர் விஜய்.\nபார்த்திபனுக்கு புதுமைப்பித்தன் என்ற பெயர் உண்டு. அதற்கேற்ற வகையில் பத்திரிக்கையில் ஆரம்பித்து எல்லாவற்றிலும் புதுமையை புகுத்தியிருக்கிறார். படம் வெற்றிப் படமாக இருக்கும் என்றார் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார்.\nபடத்தில் ஒளிக்கும், ஒலிக்கும், இசைக்கும் முக்கிய பங்கு உண்டு. என்னுடன் மிகப் பொறுமையாக என்னுடன் அமர்ந்து இசையை வாங்கினார் பார்த்திபன் சார். அவருடைய அர்ப்பணிப்பு மிகப்பெரியது. பார்த்திபன் சாரின் நட்பு எந்த அளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பது இந்த விழாவுக்கு வந்தபோது தான் தெரிகிறது என்றார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.\nநான் கல்லூரி படிக்கும்போது ஹவுஸ்ஃபுல் படத்தை பார்த்த போது பிரமித்து போனேன். அவருடன் ஒரு படத்தில் வேலை செய்வோம் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஒரு மாணவனாக இருந்து நிறைய விஷயங்களை இந்த படத்தில் இருந்து கற்றுக் கொண்டேன், இந்த படம் தமிழ் சினிமாவில் ஒரு பெஞ்ச்மார்க் படமாக இருக்கும் என்றார் கலை இயக்குனர் அமரன்.\nஒத்த செருப்பு தலைப்பே ஆர்வத்தை தூண்டுகிறது. இது தான் ஒன் மேன் ஷோ. பார்த்திபன் சாரை ஒன் மேன் ஆர்மி என்றே சொல்லலாம். 25 ஆண்டுகள் கழித்தும் பார்த்திபன் சாரின் தேடல் அளப்பரியது. சினிமாவில் ஆகட்டும், அன்பளிப்பு வழங்குவதாகட்டும் எல்லாவற்றிலும் தனித்துவமானவர். எல்லோருக்கும் தேடித்தேடி, புதுமையாக தனித்துவமான அன்பளிப்புகளை கொடுப்பவர் பார்த்திபன். இசையில் தனித்தன்மையை வளர்த்துக் கொண்டவர் சந்தோஷ் நாராயணன். அவர் இசையை வைத்தே அவர் படம் என்று கண்டுபிடிக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார். ரசூல் பூக்குட்டி இந்த படத்தில் இருக்கிறார் என்பதுமே இன்னொரு ஆச்சர்யமான, ஆர்வத்தை தூண்டும் விஷயம். படத்தை பார்க்க மிக ஆவலாக இருக்கிறேன் என்றார் இயக்குனர் ஷங்கர்.\nஇந்த விழாவை பொறுத்தவரை பார்த்திபனை விட எனக்கு தான் இரட்டிப்பு மகிழ்ச்சி. ஏனென்றால் பார்த்திபன் என் சிஷ்யன். சிஷ்யன் என்பதை தாண்டி அவர் குருவை மிஞ்சிய ஒரு சிஷ்யன். 16 வயதினிலே படத்தில் நான் உதவி இயக்குனராக வேலை செய்த போது ஒரு காட்சியில் நான் சொன்ன ஒரு விஷயத்தை ஏற்று, கமல் சார் அப்படியே செய்தார். உதவி இயக்குனர்கள் என்பவர்கள் படத்தின் இயக்குனராக தன்னை நினைத்து வேலை செய்ய வேண்டும். கடமைக்கு வேலை செய்யக் கூடாது என்றார் இயக்குனர் பாக்யராஜ்.\nசந்தோஷத்திலேயே மிகப்பெரிய ஒரு சந்தோஷம் மற்றவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பது தான். என்னை சந்தோஷப்படுத்த என் நலம் விரும்பும் அனைவரும் இங்கு வந்திருக்கிறார்கள். கமல் சாரை கவுரவிக்க இந்த டார்ச்லைட் பொருந்திய வெள்ளி செங்கோலை அன்பளிப்பாக அளிக்கிறேன். விஜய், அஜித் படம் என்றால் அதில் ஏதாவது ஒரு ஸ்பெஷல் இருக்கும். என் படத்தில் என்ன ஸ்பெஷல் இருக்கணும் என யோசிப்பேன். இந்த கதையின் கரு 15 வருடங்களுக்கு முன்பு தோன்றியது. அதை இயக்க இப்போது தான் நேரம் அமைந்திருக்கிறது. ராம்ஜியுடன் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் போதே இணைந்து பணிபுரிய ஆசைப்பட்டேன். இப்போது தான் அது நிகழ்ந்திருக்கிறது. சந்தோஷ் நாராயணன் எனக்காக சிரத்தை எடுத்து இசையை கொடுத்திருக்கிறார். நான் கமல் சாரின் தீவிர ரசிகன். மக்கள் திலகத்திற்கு பிறகு தியாகம் செய்து மக்களுக்காக பணிபுரிய கமல் சார் வந்திருக்கிறார். அவருக்கு நாம் ஆதரவாக இருக்க வேண்டும். கமல் சார் 40 வருடங்களுக்கு முன்பே இந்த மாதிரி ஒருவர் மட்டுமே நடிக்கும் கதையுடன் வந்திருக்கிறார் என்று ஆனந்தா பிக்சர்ஸ் சுரேஷ் சொன்னார். ஆனால், நல்ல வேளையாக இந்த வகை படத்தை முதலில் இயக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்திருக்கிறது என்றார் இயக்குனர், நடிகர் பார்த்திபன்.\nபுதிய பாதை படத்தில் நடிக்க என்னை தான் அணுகினார் பார்த்திபன். கால்ஷீட் இல்லாததால் என்னால் அதில் நடிக்க முடியவில்லை, அது ரொம்ப நல்லதாக போய் விட்டது. அதனால் தான் பார்த்திபன் போன்ற ஒரு நல்ல நடிகர் நமக்கு கிடைத்தார். 16 வயதினிலே படத்தில் பாக்யராஜ் நாட்டு வைத்தியராக நடித்திருப்பார், பின்னாளில் தமிழ் சினிமாவுக்கே நாட்டு வைத்தியராக மாறி இருக்கிறார். அவரின் சிஷ்யன் பார்த்திபன் ஒரு கதாபாத்திரம் மட்டுமே நடிக்கும் தனித்துவமான ஒரு தமிழ் படத்தில் நடித்திருக்கிறார். ராபர்ட் ரெட்ஃபோர்ட், டாம் ஹார்டி ஆகியோர் வரிசையில் பார்த்திபன் இணைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி. எனக்கு காந்தி வரலாற்று புத்தகத்தை பார்த்திபன் அன்பளிப்பாக வழங்கினார், அதில் இந்த படத்தின் தலைப்புக்கு பொருத்தமாக ஒரு சம்பவம் வரும். ரயில் ஏறும்போது காந்தியடிகளின் ஒரு செருப்பு தவறி விடும், உடனே அடுத்த செரு���்பை தூக்கி வீசி விடுவார். யாருக்காவது உபயோகப்படும் என்று. அந்த மாதிரி எனக்கு ஒரு செருப்பு கிடைத்து விட்டது. இன்னொரு செருப்பும் விரைவில் கிடைக்கும். எஸ்பி முத்துராமன் எல்லோர் விழாவையும் தன் விழாவாக எடுத்து செய்வார், அதை பார்த்திபன் தற்போது சிறப்பாக செய்து வருகிறார். ஒத்த செருப்பு வெற்றி பெற்று ஜோடியாக மாறும். இந்த படம் வெற்றிப் படமாக அமையும் எல்லா சாத்தியமும் இருக்கிறது என்றார் உலக நாயகன் கமல்ஹாசன்.\nதோஹா ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்து அவர்களுக்கு உலக உருண்டையில் தங்க காலணி பதித்த ஒரு அன்பளிப்பை அளித்து மரியாதை செய்தனர் படக்குழுவினர். கமல்ஹாசன் அவர்களுக்கு டார்ச் லைட் பதித்த வெள்ளி செங்கோலை அன்பளிப்பாக வழங்கினார் பார்த்திபன்.\nஇந்த விழாவில் தயாரிப்பாளர்கள் வெங்கட், செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணன், எஸ்.ஆர்.பிரபு, இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா, பாடலாசிரியர் விவேக், ஒளிப்பதிவாளர் ராம்ஜி, ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி, கிருஷ்ணமூர்த்தி, கண்ணதாசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nPrevious Postமிஸ்டர்.லோக்கல் (விமர்சனம்) Next Postகடல போட பொண்ணு வேணும்\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வாரந்தோறும்...\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு – 2\nமீண்டும் வருகிறார் பிரியா மகாலட்சுமி\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nசுட்டுப்பிடிக்க உத்தரவு -நடிகர் விக்ராந்த்\nநடிகர் சங்க தேர்தலில் கே.பாக்யராஜ் போட்டி\nமங்கி டாங்கி படக்குழுவினரின் ரம்ஜான் வாழ்த்து \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/theri-movie-review/amp/", "date_download": "2019-06-17T00:32:09Z", "digest": "sha1:TXJG6VFLQHON2BDMCZF275A6LOJWUSOE", "length": 8559, "nlines": 20, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Theri movie review | Chennai Today News", "raw_content": "\n‘தெறி’ திரைவிமர்சனம். முதல் பாதி மட்டுமே தெறிக்கிறது.\n‘தெறி’ திரைவிமர்சனம். முதல் பாதி மட்டுமே தெறிக்கிறது.\n‘மெளன ராகம்’ என்ற படத்தை தழுவி ‘ராஜா ராணி’ என்ற படத்தை இயக்கிய அட்லி, தற்போது ‘பாட்ஷா, என்னை அறிந்தால்’ போன்ற மிக்ஸ் ��ெய்து ‘தெறி’ படத்தை இயக்கியுள்ளார். விஜய் ரசிகர்களுக்கான பக்கா மாஸ் படம்தான் ‘தெறி’\nஐ.பி.எஸ். அதிகாரி விஜயகுமார் (விஜய்), டாக்டர் சமந்தாவை காதலித்து திருமணம் செய்து ஒரு குழந்தையுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். இந்நிலையில் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு இளம்பெண்ணை அமைச்சர் மகேந்திரன் மகன் கற்பழித்து விடுகிறார். குற்றவாளியை கண்டுபிடிக்கும் விஜயகுமார், அவர் அமைச்சர் மகன் என்று தெரிந்தும் என்கவுண்டர் செய்கிறார். இதனால் ஆத்திரமடையும் அமைச்சர் மகேந்திரன், விஜய் குடும்பத்தை கொலை செய்கிறார். குழந்தையுடன் தப்பிக்கும் விஜய், போலீஸ் வேலையே வேண்டாம் என்று மகளுடன் கேரளாவுக்கு செல்கிறார். இந்நிலையில் விஜய்யை மீண்டும் கண்டுபிடிக்கும் மகேந்திரன் விஜய் மகளை கொலை செய்ய முயற்சி செய்கிறார். மகளை வில்லன் மகேந்திரனிடம் எப்படி விஜய் காப்பாற்றுகிறார் என்பதுதான் மீதிக்கதை.\nஐ.பி.எஸ். அதிகாரி விஜயகுமார், கேரளாவில் பேக்கரி வைத்திருக்கும் ஜோசப் என இரண்டு கெட்டப்புகளில் விஜய் நடித்துள்ளார். முதல் அரைமணி நேரம் மகள் நைனிகா, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர்களுடன் காமெடி, நைனிகாவின் டீச்சர் எமிஜாக்சனுடன் ஒரு லுக் என ஜோசப் குருவில்லாவின் கேரக்டரில் படம் கலகலப்பாக நடித்துள்ளார். பின்னர் ப்ளாஷ்பேக்கில் கம்பீரமான ஐ.பி.எஸ். அதிகாரி விஜய், சமந்தாவுடன் காதல், ராதிகாவுடன் அம்மா பாசம், பெண்களுக்கு எதிரான குற்றத்தை கண்டு கண் கலங்குதல் என விஜய் பல பரிணாமங்களில் நன்றாக நடித்துள்ளார்.\nவிஜய்க்கு அடுத்த மனதில் நிற்பவர் மீனாவின் மகள் நைனிகாதான். அப்பா விஜய்யை ‘பேபி பேபி என்று செல்லக்குரலில் இவர் கூப்பிடும் அழகே தனி.\nசமந்தா பிளாஷ்பேக்கில் மட்டுமே வரும் நாயகி. டாக்டராக அறிமுகமாகி அதன் பின்னர் விஜய்யை காதலித்து ஒரு குழந்தையை பெற்று கொடுத்துவிட்டு உயிரை விடும் கேரக்டர். அடிக்கடி கண்கலங்கி நம்மையும் கண்கலங்க வைக்கின்றார்.\n‘ஐ’, ‘2.0’ போன்ற பெரிய பட்ஜெட் படத்தில் நடித்த நடிகை எமிஜாக்சனை இவ்வளவு சிறிய கேரக்டரில் அதுவும் முக்கியத்துவம் இல்லாத கேரக்டரில் பயன்படுத்தியுள்ளார் அட்லி. எமிஜாக்சன் மீது அவருக்கு என்ன கோபமோ தெரியவில்லை. விஜய் படத்தில் நானும் நடித்துள்ளேன் என்று கூறிக்கொள்வதை தவிர வேறு எந்த பெர��மையும் இந்த படத்தால் எமிக்கு கிடைக்க போவதில்லை.\nவில்லன் பாத்திரத்திற்கு மகேந்திரன் நல்ல தேர்வு என்றாலும் அவரை அட்லி சரியாக பயன்படுத்தவில்லை. விஜய்யை பழிவாங்க அவர் போடும் திட்டங்கள் எல்லாம் செம மொக்கை. வில்லன் கேரக்டர் வலிமை இல்லாததால் இரண்டாவது பாதி படம் கொஞ்சம் போர் அடிக்கின்றது.\nஜி.வி.பிரகாஷ் தனது ஐம்பதாவது படம் என்பதை தனது அதிரடி இசையால் நிரூபித்துள்ளார். படம் முழுவதும் பின்னணி இசை தெறிக்க வைக்கின்றது. பாடல்களும் ஆட்டம் போட வைக்கும் ரகம். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஜித்து ஜில்லாடி பாடல் மட்டும் படமாக்கப்பட்ட விதம் சுமார். ஆனால் அந்த பாடலில் விஜய்யின் டான்ஸ் சூப்பர்\nஜார்ஜ் வில்லியம்ஸின் கேமிரா மற்றும் ரூபனின் எடிட்டிங் பணிகள் சூப்பர். குறிப்பாக பாடல் காட்சிகளில் கேமிரா ஒர்க் அபாரம். அதிர வைக்கும் சண்டைக்காட்சிகளில் ஸ்டண்ட் இயக்குனரின் உழைப்பு தெரிகிறது.\nமொத்தத்தில் ‘தெறி’ முதல் பாதி பக்கா மாஸ் ஆகவும், இரண்டாவது பாதி விஜய் ரசிகர்களை மட்டும் திருப்தி செய்யும் வகையில் உள்ளது.\nCategories: கோலிவுட், சினிமா, திரைத்துளி, நிகழ்வுகள், விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/2012-sp-1746865084/19826-2012-05-22-11-15-02", "date_download": "2019-06-17T01:43:56Z", "digest": "sha1:C3ERUQ2XV3KZED2YZAXZPSVTJCBTFAMW", "length": 21639, "nlines": 225, "source_domain": "www.keetru.com", "title": "அனைந்திந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்க தேசிய மாநாடு", "raw_content": "\nதேவரடியார் வேறு, தேவதாசி வேறா\nசொல்லுங்கள் ரஞ்சித் - நீங்கள் யார்\nதேசியக் கல்விக் கொள்கை - குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை\nகருஞ்சட்டைத் தமிழர் ஜூன் 15, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nதோழர் கோவை விளவை ராமசாமியின் வாழ்க்கை சொல்வதென்ன..\nபார்ப்பனர் சொல்லுகிறபடி பணம் கொடுக்காவிட்டால் அதற்கு பெயர் காங்கிரஸ் துவேஷமாம்\nஎழுத்தாளர்: உங்கள் நூலகம் செய்தியாளர்\nவெளியிடப்பட்டது: 22 மே 2012\nஅனைந்திந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்க தேசிய மாநாடு\nநாவலாசிரியர் பொன்னீலன் தலைவராகத் தேர்வு\nபுதுடெல்லியில் ஏப்ரல் 12, 13, 14 தேதிகளில் நடைபெற்ற அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் 15-ஆவது தேசிய மாநாட்டில் அகில இந்தியத் தலைவர்களுள் ஒருவராக நாவலாசிரியர் பொன்னீலன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஅன்றைய வெள்ளை அரசாங்கம�� சுதந்திரமான சிந்தனைக்கும் வெளிப் பாட்டுக்கும் எதிராக ஏவி விட்ட அடக்குமுறைகளுக்கு எதிரான முதல் தீர்மானத் துடன் முன்சி பிரேம்சந்தைத் தலைவராகவும், சஜ்ஜாத் ஜாஹீரைச் செயலாளராக வும் கொண்டு தொடங்கப் பெற்று, முல்க்ராஜ் ஆன்ந்த், பீஷ்ம சகானி, ஒ.என்.பி. குருப்பு, அமர்த பிரீதம், கமல பிரசாத் போன்ற பெரும் படைப்பாளிகள் தலைமைதாங்கி வழிநடத்திய ஒரு பண்பாட்டு இயக்கம் இது.\nஇந்தியாவில் எல்லா மாநிலங்களிலிருந்தும் சுமார் 300-க்கு மேற்பட்ட எழுத் தாளர்கள் கலந்துகொண்ட இந்த மாநாடு தில்லிப் பல் கலைக்கழக மாநாட்டு அரங்கில் “சாந்தியையும் இசைவையும் நோக்கிய எழுத்து” என்ற அறைகூவ லுடனும், சமூக அறிஞர் ஆஸ்கார் அலியின் உரை யுடனும் தொடங்கியது.\nஇந்தியாவும் உலகமும் சந்தித்துக் கொண்டிருக்கிற சோதனைகளையும், எழுத்தாளர்களுக்கு நேரிடுகின்ற சவால்களையும் மையப் படுத்தி 12, 13 தேதிகளில் மூன்று முக்கிய மான அமர்வுகள் நடைபெற்றன.\nஉலகத்தில் பல்வேறு பகுதிகளில் நிகழும் வளர்ச்சிகளின் வெளிச்சத்தில், உருவாகி வரும் கலாசார மேலாண்மைக்கு எதிராக ஓர் அமைதியான உலகைப் படைக்க எழுத்தாளர்கள் நிகழ்த்தும் போராட்டங் களைப் பற்றி முதல் அமர்வு ஆய்வு செய்தது.\nபெண்ணிய இலக்கியம், தலித் இலக் கியம், ஆதிவாசி இலக்கியம், விளிம்புநிலை மக்கள் இலக்கியம் ஆகியவற்றின் எழுச்சி களின் வெளிச்சத்தில் இந்தியாவில் வடிவம் கொள்ளுகின்ற இலக்கியப் பண்பாட்டு இயக்கங்களைப்பற்றி இரண்டாவது அமர்வு விவாதங்களை நடத்தியது.\nசமகால இந்திய இலக்கியத்தில் அடிப் படை வாதம், வகுப்புவாதம், பிரிவினை வாதம் போன்ற பிரச்சினைகள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பது பற்றிய ஆய்வினை மூன்றாவது அமர்வு செய்தது.\nதமிழில் உருவாகி வளருகிற மிகப் பிரசித்தமான நவீனப்போக்கு பற்றிப் பேசிய பொன்னீலன் குறிப்பாக, புதிய போக்குகளைச் சிருஷ்டிக்கிற, கலை நேர்த்தி யுடன் படைக்கப்பட்டுள்ள, ‘ஆழிசூழ் உலகு’, ‘ஏழரைப் பங்காளி வகையறா’, ‘தாண்டவராயன் கதை’, ‘கறுப்பு முஸ்லீம்’, ‘காவல் கோட்டம்’, ‘தாண்டவபுரம்’, ‘மறுபக்கம்’, ‘அஞ்ஞாடி’ போன்ற நாவல் களைப் பற்றிப் பெருமிதத்துடன் குறிப் பிட்டார்.\nமுதல்நாள் தொடக்கத்தில் அருமை யான இன்னிசைப் பாடல்கள் அரங் கேறின. இரவில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கவிஞர்கள் பங்கேற்ற கவியரங்கம் நடை பெற்றது. இந்தக் கவியரங்க மேடையில் அறந்தை பாவா “சூரியனும் சந்திரனும் சாதி கேட்குதா” என்று தன் வெண்கலக் குரலில் பாடியபோது தாய்த்தமிழும் அரங்கேறி யது. இரண்டாவது நாள் காலையில் பத்துக்கு மேற் பட்ட புத்தக வெளியீடுகள் நடைபெற்றன. இரவில் ஒரு நாடகம் அரங்கேறியது.\nஇந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக பாகிஸ்தான், எகிப்து, ஜப் பான் ஆகிய நாடுகளிலிருந் தும் எழுத்தாளர்கள் கலந்து கொண்டார்கள். தமிழ் நாட்டி லிருந்து நாவலாசிரியர் பொன்னீலன், கலை இலக் கியப் பெருமன்ற மாநிலச் செயலாளர் தி.சு. நடராஜன், மாநிலப் பொருளாளர் செ. இரத்தினவேலு, அறந்தாங்கி கலை இலக்கியப் பெரு மன்றத் தலைவர் எஸ். இரா ஜேந்திரன், சிறுகதை எழுத் தாளர் கோயில் குணா, வழக் கறிஞர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பி. லோக நாதன், மக்கள் இசைப் பாடகர் அறந்தை பாவா, எஸ்.கே. கங்கா ஆகியோர் பிரதிநிதிகளாகக் கலந்துகொண்டார்கள்.\nசங்கத்தின் கௌரவத் தலைவர்களாக ஒ.என்.வி. குருப்பு, நம்வார் சிங் ஆகி யோர் தெரிவு செய்யப் பட்டனர். அகில இந்தியத் தலைவராக நாவலாசிரியர் பொன்னீலன் அவர்களும் பொதுச் செயலாளராக டாக்டர் அலி ஜாவட் அவர் களும் தேர்ந்தெடுக்கப் பட்டனர். வி.என். திரிபாதி, கஜேந்திர தாக்கூர், கீதா சர்மா, சுகதேவ் சிங் ஆகியோரைக் கொண்ட தலைமைக் குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டது. மண்டலச் செயலாளர்களாக இராஜேந்திர ராஜன், அமித்துவா சக்கரவர்த்தி, லெட்சுமி நாராயணா ஆகியோரும், பொருளாளராக அர்ஜு மாண்ட் அராவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேசிய நிர்வாகக்குழு உறுப்பின ராக டாக்டர் இரா. காம ராசுவும், தேசியகுழு உறுப் பினராக தி. சு. நடராஜனும் தெரிவு செய்யப்பட்டனர்.\n75 ஆண்டுக்கால பாரம் பரியமும் பெருமையும் மிக்க அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பொறுப்புக்கு முதன் முறையாக ஒரு தமிழ் எழுத்தாளர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nதமிழ் முற்போக்கு எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்கவரான பொன்னீலன் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயிலுக்கு அருகிலுள்ள மணிகட்டிபொட்டல் என்ற ஊரில் பிறந்தார். உயர்நிலைப் பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கி, கல்வி அலுவலராகப் பணிநிறைவு பெற்ற பொன்னீலன் சிறு வயதிலேயே மார்க்ஸியத்தில் ஈடுபாடு கொண்டார். அவர் மார்க்ஸிய ஆய்வாளர் நா. வானமாமலையுடனும், அவர் ��டத்திய ‘ஆராய்ச்சி’ இதழுடனும் கொண்ட தொடர்பு அவரை மேலும் எழுத்துப் பணியில் உந்தித் தள்ளியது.\nபொட்டல் கதைகள், அத்தாணி மக்கள், நித்தியமானது, புதிய மொட்டுகள், ஊற்றில் மலர்ந்தது, தேடல், இடம் மாறி வந்த வேர்கள், திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன, உறவுகள், புல்லின் குழந்தைகள், அன்புள்ள ஆகிய சிறுகதைகளையும், புவி எங்கும் சாந்தி நிலவுக, தற்காலத் தமிழிலக்கியமும் திராவிட சித்தாந்தங்களும், முற்போக்கு இலக்கிய இயக்கங்கள், சுதந்திர தமிழகத்தில் கலை இலக்கிய இயக்கங்கள், சாதி மதங்களைப் பாரோம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற வரலாறு, ஜீவாவின் சிந்தனைகள், ஜீவாவின் பன்முகம், ஜீவா என்றொரு மானுடன், தவத்திரு குன்றக்குடி அடிகளார் தமிழகத்தின் ஆன்மிக வழிகாட்டி, தெற்கிலிருந்து, தொ.மு.சி. ரகுநாதன் வாழ்வும் பணியும், மார்க்ஸிய அரசியலின் அடிப்படைகள், எங்கள் ரகுநாதன் ஆகிய நூல்களையும், கொள்ளைக்காரர்கள், கரிசல், புதிய தரிசனங்கள், மறுபக்கம் ஆகிய புதினங்களையும் எழுதியுள்ளார். புதிய தரிசனங்கள் புதினம் சாகித்ய அகாடமி பரிசைப் பெற்ற நூல். பொன்னீலன் சிறந்த மொழிபெயர்ப்பாளரும் ஆவார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/36758-deadline-for-mandatory-linking-of-aadhaar-will-be-extended-to-march-31.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-17T02:06:26Z", "digest": "sha1:XOVBPR2YLHPAYA2YFVWF56PN3YCNYKS3", "length": 10623, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆதார் இணைப்பு காலக்கெடு மார்ச் வரை நீட்டிப்பு | Deadline for mandatory linking of Aadhaar will be extended to March 31", "raw_content": "\nஒரே சமயத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்த மோடி அரசு முடிவு\nமீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 வழங்கப்படும்- தமிழக அரசு\nநிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை முதல்வர் பழனிசாமி எதிரொலிக்கவில்லை- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nப���றியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படும்- அமைச்சர் கே.பி.அன்பழகன்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி\nஆதார் இணைப்பு காலக்கெடு மார்ச் வரை நீட்டிப்பு\nபல்வேறு நலத்திட்டங்களுடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடுவை மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்க இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது.\nஅரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் மானியங்களை பெற ஆதார் கட்டாயம் என அறிவித்துள்ள மத்திய அரசு, வங்கி கணக்கு எண், செல்போன் எண் போன்றவற்றுடன் ஆதாரை இணைக்க உத்தரவிட்டுள்ளது. இதற்கான காலக்கெடுவாக டிசம்பர் 31 ஆம் தேதியை அறிவித்துள்ளது.\nஆதார் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகளை, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டப்பட்டது. இதற்காக 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு அடுத்த வாரம் அமைக்கப்பட இருக்கிறது.\nஇந் நிலையில் ஆதார் தொடர்பான வழக்குகளில் சில, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரை கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், நலத்திட்டங்களுடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடுவை டிசம்பர் 31 ஆம் தேதியில் இருந்து மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்க, மத்திய அரசு தயாராக இருப்பதாக கூறினார். செல்போன் எண்ணுடன் ஆதாரை இணைக்க வழங்கப்பட்டுள்ள காலக்கெடுவில் (பிப்ரவரி 6 ) என்பதில் மாற்றம் இல்லை என்றும் கூறினார்.\nஒகி புயல் பாதிப்பு: விரைவில் ஆய்வுக்கு வருகிறது மத்தியக் குழு\nஜூராசிக் வேல்ட் ஃபாலன் கிங்டம் ட்ரெய்லர் ரிலீஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஜூன் 16 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் \nவிவசாயிகள் எதிர்ப்பையும் மீறி கோவையில் கெயில் குழாய் திட்டம் \nவிண்வெளி போர் ஆயுதங்களை தயா��ிக்க மத்திய அரசு ஒப்புதல்\n“பத்திரிகையாளரை உடனடியாக விடுதலை செய்யுங்கள்\" - உ.பி அரசை விளாசிய உச்சநீதிமன்றம்\n“ஒழுங்கீன புகாரால் 12 வருமான வரித்துறை உயரதிகாரிகள் நீக்கம்” - மத்திய அரசு அதிரடி\n“கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் 2 லட்சம் வீடுகள்” - மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை\n“மக்கள் சிரமங்களை போக்குங்கள்” - மத்திய அமைச்சகங்களுக்கு பிரதமர் மோடி உத்தரவு\n“தமிழக வளர்ச்சியில் அக்கறை காட்டுவோம்” - பிரதமர் மோடி உறுதி\nடெல்லி பத்திரிகையாளர் கைதுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு\nRelated Tags : ஆதார் , இணைப்பு , உச்சநீதிமன்றம் , மத்திய அரசு , காலக்கெடு , நீட்டிப்பு , Deadline , Aadhaar , Mandatory\nஇன்றைய முக்கியச் செய்திகள் சில..\nபாகிஸ்தானை 7வது முறை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி\nநெகிழிப் பொருட்களை பயன்படுத்தினால் நாளை முதல் அபராதம்\nஅனைத்துக் கட்சி கூட்டம் : ‘வறட்சி’ குறித்து வலியுறுத்திய எதிர்க்கட்சிகள்\n“ஒரே நாடு ஒரே தேர்தல்” - கட்சி தலைவர்களுக்கு பிரதமர் அழைப்பு\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஒகி புயல் பாதிப்பு: விரைவில் ஆய்வுக்கு வருகிறது மத்தியக் குழு\nஜூராசிக் வேல்ட் ஃபாலன் கிங்டம் ட்ரெய்லர் ரிலீஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/57741-prime-minister-narendra-modi-has-to-laid-the-foundation-stone-in-madurai.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-06-17T00:32:05Z", "digest": "sha1:QPCKZBNBRBJCT7JT7XZHGIEG4LAHOSIH", "length": 11927, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிரதமர் நாளை தமிழகம் வருகை - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் | Prime Minister Narendra Modi has to laid the foundation stone in Madurai", "raw_content": "\nஒரே சமயத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்த மோடி அரசு முடிவு\nமீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 வழங்கப்படும்- தமிழக அரசு\nநிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை முதல்வர் பழனிசாமி எதிரொலிக்கவில்லை- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nபொறிய���யல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படும்- அமைச்சர் கே.பி.அன்பழகன்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி\nபிரதமர் நாளை தமிழகம் வருகை - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nமதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளை பிரதமர் நரேந்திர மோடி நாளை அடிக்கல் நட்டு தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக காலை 8 மணிக்கு டெல்லியில் இருந்து விமானப் படையின் தனி விமானம் மூலம் புறப்படும் பிரதமர் மோடி 11.15 மணிக்கு மதுரை விமானநிலையம் வந்தடைகிறார். ‌இதையடுத்து சுற்றுவட்டச்சாலை வழியாக வரும் பிரதமர் மோடி, 11.30 மணிக்கு மண்டோலா நகர் திடலில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல்லை நாட்டுகிறார். மேலும் இந்த விழாவில் மதுரை, நெல்லை மற்றும் தஞ்சையில் 450 கோடி மதிப்பிட்டில் கட்டப்பட்டுள்ள சூப்பர் ஸ்பெஷலிட்டி மருத்துவமனையினையும் பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார்.\nஇந்த விழாவில் ஆளுநர் பன்ரிவால் புரோஹித், முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பொன்.இராத கிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளவுந்தராஜன் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் பலர் கலந்துக் கொள்ள உள்ளனர். இந்நிலையில் விழா நடைபெற உள்ள இடத்தில் காவல்த்துறையினர், வெடிகுண்டு தடுப்பு பிரிவினர், நுண்ணரிவு பிரிவினர் என பல்வேறு காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். பிரதமர் பங்கேற்கும் விழாவிற்க்கான ஏற்பாடுகள், பாதுகாப்புடன் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.\nமேலும், இந்த நிகழ்ச்சிக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் குடிநீர், கழிப்பரை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. நாளை நடைபெற உள்ள விழாவில் கலந்துக் கொள்பவர்களை காவல்துறையினர் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்க உள்ளனர். இதனைத்தொடர்ந்து பகல் 12 மணிக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சி தேர்தல் பொதுக் கூட்டத்திலும் பிரதமர் ந��ேந்திர மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார். இதையடுத்து சாலை மார்க்கமாக மதியம் 1.05 மணிக்கு மதுரை விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து கொச்சிக்குப் புறப்படுகிறார். பாதுகாப்பு காரணங்களுக்காக தோப்பூருக்கு பதில் மண்டோலா நகர் திடலில் அடிக்கல் நாட்டு விழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.\nநவாஸ் ஷெரிப் தண்டனையை இடைநீக்கம் செய்ய கோரி நீதிமன்றத்தில் மனு\nஈஷா மஹா சிவராத்திரி விழாவில் ஏ.ஆர்.ரகுமான் கச்சேரி \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ஒரே நாடு ஒரே தேர்தல்” - கட்சி தலைவர்களுக்கு பிரதமர் அழைப்பு\n“பாகிஸ்தான் அணிக்கு நான் அளிக்கும் அறிவுரை இதுதான்” - இம்ரான் கான்\nமுதுகலை நாட்டுப்புறவியல் படிப்பில் முதல் திருநங்கை\nஏழ்மை, வறட்சியை எதிர்த்து போராட வேண்டிய தருணம் இது : பிரதமர் மோடி\nதமிழகத்தின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக பிரதமர் கூறியுள்ளார் - முதலமைச்சர்\n2024க்குள் குழாய்கள் மூலம் தண்ணீர்‌ வழங்க இலக்கு - மோடி\n28 ஆண்டுகால மாநிலங்களவை பதவிக்கு மன்மோகன் சிங் பை..பை..\nபிரதமர் மோடியை சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nபிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் கூட்டம்..\nRelated Tags : Modi , BJP , Madurai , AIMS , Modi , பிரதமர் , பாதுகாப்பு ஏற்பாடு , நரேந்திர மோடி , எய்ம்ஸ் மருத்துவமனை\nபாகிஸ்தானை 7வது முறை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி\nநெகிழிப் பொருட்களை பயன்படுத்தினால் நாளை முதல் அபராதம்\nஅனைத்துக் கட்சி கூட்டம் : ‘வறட்சி’ குறித்து வலியுறுத்திய எதிர்க்கட்சிகள்\n“ஒரே நாடு ஒரே தேர்தல்” - கட்சி தலைவர்களுக்கு பிரதமர் அழைப்பு\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநவாஸ் ஷெரிப் தண்டனையை இடைநீக்கம் செய்ய கோரி நீதிமன்றத்தில் மனு\nஈஷா மஹா சிவராத்திரி விழாவில் ஏ.ஆர்.ரகுமான் கச்சேரி ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Lok+Sabha+polls+2019?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-06-17T00:54:06Z", "digest": "sha1:7IFXV5LUNA2KV5AOQORF7C2E2F7KLM7D", "length": 9713, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Lok Sabha polls 2019", "raw_content": "\nஒரே சமயத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்த மோடி அரசு முடிவு\nமீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 வழங்கப்படும்- தமிழக அரசு\nநிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை முதல்வர் பழனிசாமி எதிரொலிக்கவில்லை- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nபொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படும்- அமைச்சர் கே.பி.அன்பழகன்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி\nஇந்தியா பாகிஸ்தான் போட்டி மீண்டும் மழையால் பாதிப்பு - வெற்றி வாய்ப்பு யாருக்கு\nபாகிஸ்தான் அடுத்தடுத்து 4 விக்கெட் - குல்தீப், பாண்ட்யா அசத்தல்\nஅனைத்துக் கட்சி கூட்டம் : ‘வறட்சி’ குறித்து வலியுறுத்திய எதிர்க்கட்சிகள்\nபாகிஸ்தானுக்கு எதிராக ரோகித் சர்மா சதம் விளாசல்\nடாஸ் வென்றது பாகிஸ்தான்: இந்திய அணி பேட்டிங்\n’ரசிகர்களும் மீடியாவும் கொஞ்சம் ஓவராதான் போறாங்க’: சொல்கிறார் பாக். பந்துவீச்சாளர்\nநடப்புத் தொடரில் ஐந்து விக்கெட்களை வீழ்த்தி அசத்தி வரும் பவுலர்கள்\nஉலகக் கோப்பையை வெல்லும் அணி எது கேரள ஜோதிடர் அதிரடி கணிப்பு\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்..\nஇந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்: கருணை காட்டுமா மழை\nஅமித்ஷா உட்பட 6 பேரின் மாநிலங்களவை எம்.பி இடங்களுக்கு ஜூலை 5இல் தேர்தல்\n153 ரன்கள் விளாசினார் பின்ச் - 334 ரன் குவித்த ஆஸ்திரேலியா\n“நீங்கள் ஹிட்டர்களாக இருக்கலாம்.. இது டி20 அல்ல” - பாடம் கற்குமா வெஸ்ட் இண்டீஸ்\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இலங்கை பந்துவீச்சு\nஇந்தியா vs பாகிஸ்தான் : உலகக் கோப்பையில் மறக்க முடியாத அந்தச் சண்டை\nஇந்தியா பாகிஸ்தான் போட்டி மீண்டும் மழையால் பாதிப்பு - வெற்றி வாய்ப்பு யாருக்கு\nபாகிஸ்தான் அடுத்தடுத்து 4 விக���கெட் - குல்தீப், பாண்ட்யா அசத்தல்\nஅனைத்துக் கட்சி கூட்டம் : ‘வறட்சி’ குறித்து வலியுறுத்திய எதிர்க்கட்சிகள்\nபாகிஸ்தானுக்கு எதிராக ரோகித் சர்மா சதம் விளாசல்\nடாஸ் வென்றது பாகிஸ்தான்: இந்திய அணி பேட்டிங்\n’ரசிகர்களும் மீடியாவும் கொஞ்சம் ஓவராதான் போறாங்க’: சொல்கிறார் பாக். பந்துவீச்சாளர்\nநடப்புத் தொடரில் ஐந்து விக்கெட்களை வீழ்த்தி அசத்தி வரும் பவுலர்கள்\nஉலகக் கோப்பையை வெல்லும் அணி எது கேரள ஜோதிடர் அதிரடி கணிப்பு\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்..\nஇந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்: கருணை காட்டுமா மழை\nஅமித்ஷா உட்பட 6 பேரின் மாநிலங்களவை எம்.பி இடங்களுக்கு ஜூலை 5இல் தேர்தல்\n153 ரன்கள் விளாசினார் பின்ச் - 334 ரன் குவித்த ஆஸ்திரேலியா\n“நீங்கள் ஹிட்டர்களாக இருக்கலாம்.. இது டி20 அல்ல” - பாடம் கற்குமா வெஸ்ட் இண்டீஸ்\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இலங்கை பந்துவீச்சு\nஇந்தியா vs பாகிஸ்தான் : உலகக் கோப்பையில் மறக்க முடியாத அந்தச் சண்டை\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2018/11/neet-exam-gk.html", "date_download": "2019-06-17T00:49:14Z", "digest": "sha1:YNWZU7OPT366ZQYDBHJ4FRIHJN4EZ6MS", "length": 4353, "nlines": 152, "source_domain": "www.tettnpsc.com", "title": "இதுவரை தமிழகத்தை தாக்கிய புயல்கள்..", "raw_content": "\nHomeபொது அறிவுஇதுவரை தமிழகத்தை தாக்கிய புயல்கள்..\nஇதுவரை தமிழகத்தை தாக்கிய புயல்கள்..\n2005 டிசம்பர் - பானூஸ்\n2008 நவம்பர் - நிஷா\n2010 நவம்பர் - ஜல்\n2011 டிசம்பர் - தானே\n2012 அக்டோபர் - நீலம்\n2013 டிசம்பர் - மடி புயல்\n2015 டிசம்பர் - நாடா\n2016 டிசம்பர் - வர்தா\n2017 நவம்பர் - ஒகி\n2018 நவம்பர் - கஜா\nபடித்ததை எல்லாம் எளிதான நினைவில் வைத்துக்கொள்வது எப்படி\nஐஏஎஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்ற சர்வர் ஜெயகணேஷ்\nஇசக்கி ஜூனியர் அஸிஸ்டென்ட் ஆன கதை...\nஇந்திய அரசியல் அமைப்பு Online Test\nஇந்து மதம் - சைவமும் வைணவமும்\nதமிழ் இலக்கிய வரலாறு Online Test\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/06/mahindha_12.html", "date_download": "2019-06-17T00:59:22Z", "digest": "sha1:3U5RV6L4WSKNBO3X3TF7BG32YMZAQGO5", "length": 10690, "nlines": 94, "source_domain": "www.vivasaayi.com", "title": "மாத்தறை கூட்டத்தில் பங்கேற்ற மஹிந்த மேடையில் ஏறவில்லை! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமாத்தறை கூட்டத்தில் பங்கேற்ற மஹிந்த மேடையில் ஏறவில்லை\nதமக்கு ஆதரவான மாத்தறை கூட்டத்தில் இன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பங்கேற்றார்.\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளர் நிலை வழங்கப்பட வேண்டும் என்று கோரி இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்று வருகிறது.\nஇந்தநிலையில் கூட்டத்துக்கு வருகை தந்த அவர் மேடையில் ஏறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும...\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nகல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்��துடன் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பி...\nஓர் எழுத்து ஒரு சொல் \nஓர் எழுத்து ஒரு சொல் ஒரு எழுத்து தனியாக நின்று ஒரு சொல்லாகுமானால் அந்த எழுத்து ஒரெழுத்து ஒரு சொல் ( அல்லது) ஒரெழுத்து ஒரு மொழி என்பார...\nஓர் எழுத்து ஒரு சொல் \nஓர் எழுத்து ஒரு சொல் ஒரு எழுத்து தனியாக நின்று ஒரு சொல்லாகுமானால் அந்த எழுத்து ஒரெழுத்து ஒரு சொல் ( அல்லது) ஒரெழுத்து ஒரு மொழி என்பார...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதமிழரின் அறிவுப் புதையலான யாழ்.நூலகத்தை தீக்கரையாக்கி 38 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன.\nதமிழரின் அறிவுப் புதையலான யாழ்.நூலகத்தை தீக்கரையாக்கி 38 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. -31/05 -01/06/1981- யாழ்ப்பாண நகருக்கு ப...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nகல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பி...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/entertainment/funny-videos/?page=3", "date_download": "2019-06-17T01:55:28Z", "digest": "sha1:HNQLTRW7FGA6XR6YCBJXPP2MZR72P7LO", "length": 4048, "nlines": 127, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nஅடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைக்கும் 6 ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nஅறந்தாங்கி நிஷா வாழ்க்கையில் நடந்த சோகம் கண்ணீரில் ரசிகர்கள் | Vijay Tv KPY Aranthangi Nisha\nசற்றுமுன் விஷால் வெளியிட்ட விடியோ\nசற்றுமுன் நடிகை ராதிகா எடுத்த விபரீத முடிவு ரசிகர்கள் அதிர்ச்சி | Tamil Cinema News\nஜில்லுனு ஒரு காதல் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா\nசற்றுமுன் பிக்பாஸ் வீட்டில் நுழையும் டாப் நடிகரின் முன்னாள் மனைவி | Bigg Boss Season 3 Latest Promo | Bigg Boss 3 Review\nசற்றுமுன் விபத்தில் சிக்கிய பிரபல நடிகர் போலீஸில் அதிரடி கைது | Famous Actor got Accident and Arrested\nசற்றுமுன் தீயாய் பரவும் சிவா பட நடிகையின் கவர்ச்சி வீடியோ | Tamil Cinema News | Viral Video\nபத்ரி பட நடிகை பூமிகாவின் தற்போதைய நிலை தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://adadaa.com/66-%E0%AE%A4%E2%80%8C%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E2%80%8C%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-06-17T01:08:13Z", "digest": "sha1:2VAHWG4XNEU3H3C6YVE7T2SBSWXPYPPN", "length": 6622, "nlines": 50, "source_domain": "adadaa.com", "title": "கருத்துக்களை நேரடியாக தமிழிலேயே தட்டச்சலாம் | அட‌டா", "raw_content": "அட‌டா தமிழ் வலைப்பதிவு சேவை\nஅடாடா த‌மிழ் வ‌லைப்ப‌திவு சேவை\nகருத்துக்களை நேரடியாக தமிழிலேயே தட்டச்சலாம்\nஉங்க‌ள் த‌மிழ்ப்ப‌திவிற்கு வ‌ரும் விருந்தின‌ர்க‌ள் நேர‌டியாக‌ த‌மிழை த‌ட்ட‌ச்ச‌லாம். இத‌ற்காக‌ எந்த‌ ஒரு மென்பொருளையும் அவ‌ர்க‌ள் நிறுவ‌த் தேவையில்லை. இத‌ன் உண்மையான‌ ப‌ய‌ன் என்ன‌வென்றால், உல‌கில் எந்த‌ மூலையில் இருந்தாலும் உங்க‌ள் த‌மிழ்ப்ப‌திவிற்கு வ‌ருப‌வ‌ர்க‌ள், இல‌குவாக நேர‌டியாக‌வே த‌மிழில் க‌ருத்துத் தெரிவிக்க‌லாம். த‌ங்க‌ள் க‌ணினியில் த‌மிழ் மென்பொருள் நிறுவ‌வேண்டும் என்ற‌ க‌வ‌லையே இல்லை. ப‌ய‌ன‌ர்க‌ள், அவ‌ர்க‌ளுக்கு ப‌ழ‌க்க‌மான‌ த‌மிழ்ங்கில‌ம், த‌மிழ் 99, அல்ல‌து பாமினி த‌ட்ட‌ச்சு முறைக‌ளைப் ப‌ய‌ன்ப‌டுத்தி த‌ட்ட‌ச்ச‌லாம். ஒரு முறையான‌ த‌மிழ் த‌ட்ட‌ச்சுத் தெரிந்த‌வ‌ர்க‌ள் அல்லாம‌ல், அவ‌ர்க‌ளுக்கு தெரிந்த‌ முறையை இல‌குவாக‌ ஒரு கிளிக் செய்து உங்க‌ள் இடுகைக‌ளுக்கு க‌ருத்துப் போட‌லாம்.\nமேலே உள்ள‌ ப‌ட‌த்தில் உள்ள‌து போல் உங்க‌ள் அட‌டா த‌மிழ்ப்ப‌திவின் மேல் தோன்றும் அட‌டா த‌மிழ் த‌ட்ட‌ச்சுப் ப‌ட்டையில் [bar] கிடைக்கும் மூன்று வித‌மான‌ த‌மிழ் த‌ட்ட‌ச்சு முறைக‌ளில் இருந்து விருந்தின‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்கு அபிமான‌ த���மிழ் த‌ட்ட‌ச்சு முறையைத் தெரிவுசெய்து த‌மிழில் நேர‌டியாக‌வே த‌ட்ட‌ச்சுவார்க‌ள்.\nநீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.\nநீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamilan.club/category/tamil-poetry/", "date_download": "2019-06-17T01:32:48Z", "digest": "sha1:LARKZOX7QJ2MMO3MHDHSHMFGQ3UL3L7U", "length": 10789, "nlines": 131, "source_domain": "tamilan.club", "title": "தமிழ் கவிதைகள் Archives - TAMILAN CLUB", "raw_content": "\nவைரமுத்து சிறந்த தமிழ் கவிதைகள்\nவைரமுத்து சிறந்த தமிழ் கவிதைகள் தொகுப்பு - Best collection of vairamuthu tamil kavithaigal. சிந்தனையை தூண்டும், சித்திரமானஅருமையான கவிதைகள். continue »\nதமிழ்த்தாய் வாழ்த்து என்பது இந்திய மாநில அரசுகளுள் தமிழை ஆட்சி மொழியாய் கொண்டுள்ள தமிழ்நாட்டில் பாடப்பெறும் வாழ்த்துப் பாடலாகும். இது தமிழ் மொழியை வாழ்த்தி வணக்கம் செலுத்துவதாக அமையும். இப்பாடல் அரசு விழாக்கள், பள்ளிகளின் காலை இறைவணக்கக் கூட்டம் முதலான நிகழ்வுகளின் தொடக்கத்தில் பாடப்படுகிறது. இந்திய தேசிய கீதம் இறுதியில்…continue »\nகண்ணதாசன் கவிதை வாழ்க இல்லறம் \nதிரு. கண்ணதாசன் அவர்களின் நெஞ்சுக்கு நிம்மதி என்ற புத்தகத்திலிருந்து சில நெஞ்சைத்தொட்ட வரிகள்... தகராறு இல்லாத குடும்பம் இல்லை.. வீட்டுக்கு வீடு வாசப் படி.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை.. யானைக்கு தன் உடம்பைத் தூக்க முடியவில்லையே என்ற கவலை இருந்தால் அணிலுக்கு…continue »\n🎲🎲மனைவியின் அருமை 🎲🎲 🎲 நீரின் அருமை பயிரில் தெரியும் 🎲 நிலத்தின் அருமை விளைச்சலில் தெரியும் 🎲 நிலத்தின் அருமை விளைச்சலில் தெரியும் 🎲 கல்வியின் அருமை பதவியில் தெரியும் 🎲 கல்வியின் அருமை பதவியில் தெரியும் 🎲 பணத்தின் அருமை வறுமையில் தெரியும் 🎲 பணத்தின் அருமை வறுமையில் தெரியும் 🎲 தாயின் அருமை அன்பினில் தெரியும் 🎲 தாயின் அருமை அன்பினில் தெரியும்\nவைரமுத்து கவிதைகள் – கேள் மனமே கேள்\nசத்தங்கள் இல்லாத தனிமை கேட்பேன் சரஞ்சரமாய் வந்துவிழும் வார்த்தை கேட்பேன் ரத்தத்தில் எப்போதும் வேகம் கேட்பேன் ரகசியங்கள் இல்லாத வாழ்க்கை கேட்பேன் சுத்தத்தைக் கொண்டாடும் சூழல் கேட்பேன் சுடர்விட்டுப் பொலிகின்ற ஞானம் கேட்பேன் யுத்தங்கள் இல்லாத உலகம் கேட்பேன் உலகெங்கும் சம்பங்கு…continue »\nபாரதிதாசன் கவிதைகள் – இன்பத் தமிழ்\nதமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் தமிழுக்கு நிலவென்று பேர் - இன்பத் தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர் தமிழுக்கு நிலவென்று பேர் - இன்பத் தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர் தமிழுக்கு மணமென்று பேர் - இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த…continue »\nசெந்தமிழ் நாடு மகாகவி பாரதியார் கவிதைகள்\n1.செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே-எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே-ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே (செந்தமிழ்) 2.வேதம் நிறைந்த தமிழ்நாடு-உய் வீரம் செறிந்த தமிழ்நாடு-நல்ல காதல் புரியும் அரம்பையர்போல்-இளங் கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு (செந்தமிழ்) 3.காவிரி தென்பெண்ணை பாலாறு-தமிழ் கண்டதோர்…continue »\nகாந்தி கொலை: ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பங்கை விவரிக்கும் வரலாற்று ஆவணம்\nகாந்தி கொலையும் கோட்சே சிலையும்\nபதட்டத்தில் நமது மூளை வேலை செய்யாது ஏன்\nதை முதல் நாளே தமிழர்களுக்குத் தமிழ்ப்புத்தாண்டு\nஅகழாய்வில் கிடைத்த பொருட்கள் | கீழடி மதசார்பற்ற நாகரிகம்\nமத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சி\nபெருமாள் கோயிலில் குஞ்சாலி மரைக்காயர்\nயாதும் இந்திய தமிழ் முஸ்லிம் உலகம்\nஇறந்த தலைவர் முன்னாள் பிரதமர் ராஜிவை வம்பிற்கிழுக்கும் பிரதமர் மோடி\nஒடிசா பாணி புயல் பாடம் கற்பார்களா\nகாந்தி கொலை: ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பங்கை விவரிக்கும் வரலாற்று ஆவணம்\nகாந்தி கொலையும் கோட்சே சிலையும்\nஎட்டுவழிச் சாலை வருவது யாருக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lakshmansruthi.com/news/april2019/lakshmansruthi-usa-tour-2019-sj.asp", "date_download": "2019-06-17T00:48:46Z", "digest": "sha1:XHDY66NGA4AQMY6P4VFI3L6YYRRE2KLB", "length": 7536, "nlines": 17, "source_domain": "www.lakshmansruthi.com", "title": "\"லஷ்மன் ஸ்ருதி\"யின் அமெரிக்க இசைப் பயணம் 2019 | Lakshman Sruthi - 100% Manual Orchestra |", "raw_content": "\n\"லஷ்மன் ஸ்ருதி\"யின் அமெரிக்க இசைப் பயணம் 2019\nஅமரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் இயங்கிவரும் \"வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம்\" வளர்ச்சி நிதிக்காக (Bay Area Tamizh Mandram ) 30.3.2019 சனிக்கிழமை மாலை சான்ஃபிரான்சிஸ்கோ அருகில் உள்ள \"சான் ஓஸ்\" நகரில் எமது \"லஷ்மன் ஸ்ருதி\" இசைக்குழுவில் \"பத்மபூஷண்\" பாடு��் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் கலந்து கொண்டு பாடி ரசிகர்களை தன் மெல்லிசையால் மகிழ்வித்தார்.\nநான்கு மணி நேரம் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் முழுவதும் தமிழ்த் திரைப்படப் பாடல்கள் வழங்கப்பட்டது.\nஇரண்டாயிரத்து ஐந்நூறு ரசிகர்களுக்கு மேல் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் \"திரையிசைத்திலகம்\" கே.வி.மகாதேவன், \"மெல்லிசை மன்னர்\" எம்.எஸ்.விஸ்வநாதன், \"இசைஞானி\" இளையராஜா, \"இசை வித்தகர்\" வித்யாசாகர், \"இசைப்புயல்\" ஏ.ஆர்.ரஹ்மான், டி.இமான் மற்றும் எஸ்.பி.பி அவர்களே இசை அமைத்த படங்களில் இருந்து பாடல்கள் வழங்கப்பட்டது.\n\"வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம்\" சார்பாக எஸ்.பி.பி அவர்களுக்கும், லஷ்மணன் அவர்களுக்கும் பாராட்டு மடல் வழங்கி கெளரவிக்கப்பட்டது.\nநிகழ்ச்சிக்கு ஆதரவை வழங்கிய ஸ்பான்சர்கள், ஆதரவாளர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.\nஎஸ்.பி.பி அவர்களின் தேன் போன்ற, வரிக்கு வரி உணர்வு கொடுத்துப் பாடும் இளமை மாறாக் குரலுக்கு கிடைத்த வரவேற்பு அரங்கத்தில் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.\nஅவருடன் இணைந்து பாடிய பின்னணிப் பாடகி 'சுர்முகி', \"லஷ்மன்ஸ்ருதி\" இசைக்குழுவின் பாடகர்கள் துரைராஜ், கிருத்திகா, 100℅ இயற்கையான வகையில் துல்லியமாக அனைத்து இசைக்கருவிகளையும் இசைத்த \"லஷ்மன் ஸ்ருதி\" இசைக்குழுவின் இசைக்கலைஞர்கள், சான் ஜோஸ் நகரில் இயங்கி வரும் மெல்லிசைக் குழுக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாடகர்களின் கோரஸ், இவர்களுடன் மிக பிரம்மாண்டமான \"சிட்டி சிவிக் அரங்கம்\", துல்லியமான ஒலி ஒளி அமைப்பு என்று நிகழ்ச்சியில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம் பெற்றன.\nரசிகர்களுக்கு பல்சுவையும் கலந்த இசை விருந்தாய் இந்த மாலைப் பொழுது அமைந்தது.\nகலிஃபோர்னியா மாகாணத்தில் அமைய இருக்கும் தமிழ்க் கலாச்சார மையக் கட்டிடத்திற்கான நிதி சேர்க்கும் இவ்விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சி மணடபத்திலேயே எராளமான தமிழ் மக்கள் நிதி வழங்கி தங்கள் பங்களிப்பை செலுத்தினார்கள். உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் அனைவரும் இதற்கான நிதி வழங்கி தமிழ்க் கலாச்சார மையம் பிரம்மாண்டமாய் அமைய உதவும்படி எமது குழுவின் சார்பாக அன்போடு வேண்டுகோள் வைக்கின்றோம்.\nஅதே போல் யூபி6 மீடியா மற்றும் ஜி ஜி கிரியேஷன்ஸ் சார்பாக 29.03.19 வெள்ளிக்கிழமை, இரவு 8:00 மணிக்கு அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் டி.சி. மாநகரிலும், 31.3.19 ஞாயிற்றுக்கிழமை, மாலை 5.00 மணிக்கு யூபி6 மீடியா மற்றும் ஆர் ஆர்.இண்டர்நேஷனல் சார்பாக சிக்காகோ மாநகரிலும்,ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பங்குபெற்ற இந்த இரு நிகழ்ச்சிகளிலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி திரைப்பட பாடல்களுடன் மிக பிரம்மாண்டமாகவும், சிறப்பாகவும் நடைபெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/57423-iocl-recruitment-2019-junior-engineer-assistant-job-for-diploma-graduates.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-06-17T01:52:22Z", "digest": "sha1:EYTLNCUNY6TAS3TEDJSHNTWUPMZXABFV", "length": 17710, "nlines": 124, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலை! | IOCL recruitment 2019 - junior engineer assistant job for diploma graduates", "raw_content": "\nஒரே சமயத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்த மோடி அரசு முடிவு\nமீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 வழங்கப்படும்- தமிழக அரசு\nநிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை முதல்வர் பழனிசாமி எதிரொலிக்கவில்லை- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nபொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படும்- அமைச்சர் கே.பி.அன்பழகன்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலை\nஉத்தரபிரதேசம் மதுராவில் உள்ள, இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் என்ற எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தில் ஜுனியர் இன்ஜினியர் அசிஸ்டெண்ட் என்ற பணிக்கு, டிப்ளமோ மற்றும் ஐடிஐ முடித்தவர்களுக்கான 42 காலிப்பணியிட தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த, இளமையான மற்றும் திறமிக்க, இந்தியர்களிடமி��ுந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nசம்பளம்: மாதம் 11,900 முதல் 32,000 ரூபாய் வரை.\n1. ஜுனியர் இன்ஜினியர் அசிஸ்டெண்ட் - IV (புரொடக்‌ஷன்) = 14\n2. ஜுனியர் இன்ஜினியர் அசிஸ்டெண்ட் - IV (பவர் & யுடிலிடி) = 02\n3. ஜுனியர் இன்ஜினியர் அசிஸ்டெண்ட் - IV (எலக்ட்ரிக்கல்) = 08\n4. ஜுனியர் இன்ஜினியர் அசிஸ்டெண்ட் - IV (மெக்கானிக்கல்) = 10\n5. ஜுனியர் இன்ஜினியர் அசிஸ்டெண்ட் - IV (இன்ஸ்ட்ரூமெண்டேஷன்) = 08\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.01.2019\nஆன்லைன் விண்ணப்பத்தை தகுந்த ஆதாரங்களுடன் சமர்பிக்க கடைசி நாள்: 04.02.2019\nஎழுத்து தேர்வு நடைபெறும் தோராயமான தேதி: 10.02.2019\nஎழுத்து தேர்வுக்கான முடிவுகள் வெளியாகும் தோராயமான தேதி: 22.02.2019\nதிறன் / திறமை / உடல் பரிசோதனை (SPPT) நடைபெறும் தோராயமான தேதி: 04.03.19 முதல் 07.03.19 வரை.\nஇறுதி முடிவுகள் வெளியாகும் தோராயமான தேதி: 11.03.2019\nபொது மற்றும் ஓபிசி பிரிவின் விண்ணப்பதாரர்கள் மட்டும் 150 ரூபாய் தேர்வுக் கட்டணமாக எஸ்பிஐ வங்கியில் செலுத்தவேண்டும்.\nஎஸ்.சி / எஸ்.டி / PWD / முன்னாள் ராணுவத்தினர் போன்ற விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக் கட்டணம் இல்லை. செலுத்திய தேர்வுக்கட்டணத்தை செலுத்திய பிறகு மீண்டும் திரும்ப பெற முடியாது.\nபொதுப் பிரிவு விண்ணப்பதாரர்கள் - 18 முதல் 26 வயது வரை\nஎஸ்.சி / எஸ்.டி பிரிவு விண்ணப்பதாரர்கள் - 5 வருடங்கள்\nஓபிசி (NCL) பிரிவு விண்ணப்பதாரர்கள் - 3 வருடங்கள்\nஇரண்டு கட்டமாக இந்த பணிக்கான தேர்வு முறைகள் நடைபெறும். 1. எழுத்து தேர்வு மற்றும் 2. திறன் / திறமை / உடல் பரிசோதனை (SPPT).\n1. ஜுனியர் இன்ஜினியர் அசிஸ்டெண்ட் - IV (புரொடெக்‌ஷன்) என்ற பணிக்கு, 3 வருட டிப்ளமோ பிரிவில், கெமிக்கல் / ரிஃபைணரி & பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் துறையில் பயின்று அல்லது பி.எஸ்சி பிரிவில் (Maths, Physics, Chemistry or Industrial chemistry), குறைந்தபட்சமாக பொதுப் பிரிவினர் 50% (45% - எஸ்.சி / எஸ்.டி பிரிவினர்) மதிப்பெண்களுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.\n2. ஜுனியர் இன்ஜினியர் அசிஸ்டெண்ட் - IV (பவர் & யுடிலிடி) என்ற பணிக்கு, 3 வருட டிப்ளமோ பிரிவில், மெக்கானிக்கல் அல்லது எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் துறையில் பயின்று, குறைந்தபட்சமாக பொதுப் பிரிவினர் 50% (45% - எஸ்.சி/எஸ்.டி பிரிவினர்) மதிப்பெண்களுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.\n3. ஜுனியர் இன்ஜினியர் அசிஸ்டெண்ட் - IV (எலக்ட்ரிக்கல்) என்ற பணிக்கு, 3 வருட டிப்ளமோ பிரிவில், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் துறையில் பயின்று, குறைந்தபட்சமாக பொதுப் பிரிவினர் 50% (45% - எஸ்.சி/எஸ்.டி பிரிவினர்) மதிப்பெண்களுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.\n4. ஜுனியர் இன்ஜினியர் அசிஸ்டெண்ட் - IV (மெக்கானிக்கல்) என்ற பணிக்கு, 3 வருட டிப்ளமோ பிரிவில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையில் பயின்று, குறைந்தபட்சமாக பொதுப் பிரிவினர் 50% (45% - எஸ்.சி/எஸ்.டி பிரிவினர்) மதிப்பெண்களுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.\n5. ஜுனியர் இன்ஜினியர் அசிஸ்டெண்ட் - IV (இன்ஸ்ட்ரூமெண்டேஷன்) என்ற பணிக்கு, 3 வருட டிப்ளமோ பிரிவில், இன்ஸ்ட்ரூமெண்டேஷன் இன்ஜினியரிங் துறையில் பயின்று, குறைந்தபட்சமாக பொதுப் பிரிவினர் 50% (45% - எஸ்.சி/எஸ்.டி பிரிவினர்) மதிப்பெண்களுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.\nகுறைந்தது ஒரு வருடமாவது, அந்தந்த துறை சார்ந்த பணிகளில் முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.\nமேற்குறிப்பிட்ட இந்த பணிக்கு, B.E / M.Sc / MCA / MBA / CA / CS / ICWA / LLB - போன்ற பட்டதாரிகள் விண்ணப்பித்தால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.\nகடைசியாக ஆன்லைன் விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்து, தேவையான மற்றும் தகுந்த கல்வி சான்றிதல்களுடன் இணைத்து, GM(HR), HR Dept, Administration Building, Mathura Refinery, Mathura, Uttar Pradesh - 281 005 என்ற முகவரிக்கு குறிப்பிட்ட தேதிக்குள் தபாலில் அனுப்ப வேண்டும்.\nவிரைவில் சந்தைக்கு வரவுள்ள இதயத் துடிப்பை அறிந்துக்கொள்ள உதவும் கைகடிகாரம்\n - கர்நாடக காங்கிரஸில் என்னதான் நடக்கிறது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபத்தாம் வகுப்பு படித்த ஆண்களுக்கு மத்திய அரசு பணி\nவெளியானது குரூப்-4 தேர்வு பற்றிய அறிவிப்பு: விண்ணப்பிக்க தயாராகுங்கள்\nமுதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கான தேர்வு: 2,144 காலியிடங்கள்\nடிகிரி முடித்தவர்களுக்கு சென்னை விமான தளத்தில் பணி \nமத்திய அரசு நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு 45 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nகேபினட் கமிட்டி என்றால் என்ன அவை என்னென்ன முடிவுகளை எடுக்கும்\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு\nஇரவோடு இ���வாக 1,500 பேருக்கு பணி ஆணை\nஇரண்டு புதிய கேபினட் குழுக்களை அமைத்தார் பிரதமர் மோடி\nஇன்றைய முக்கியச் செய்திகள் சில..\nபாகிஸ்தானை 7வது முறை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி\nநெகிழிப் பொருட்களை பயன்படுத்தினால் நாளை முதல் அபராதம்\nஅனைத்துக் கட்சி கூட்டம் : ‘வறட்சி’ குறித்து வலியுறுத்திய எதிர்க்கட்சிகள்\n“ஒரே நாடு ஒரே தேர்தல்” - கட்சி தலைவர்களுக்கு பிரதமர் அழைப்பு\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிரைவில் சந்தைக்கு வரவுள்ள இதயத் துடிப்பை அறிந்துக்கொள்ள உதவும் கைகடிகாரம்\n - கர்நாடக காங்கிரஸில் என்னதான் நடக்கிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1624:2008-05-18-17-52-37&catid=34:2005&Itemid=0", "date_download": "2019-06-17T01:22:10Z", "digest": "sha1:B6FF2VCLJHQQ76D3SPL2FVCPHCSKGVSX", "length": 20384, "nlines": 103, "source_domain": "www.tamilcircle.net", "title": "காஞ்சிபுரம் - கும்மிடிப்பு இடைத்தேர்தல்கள் : பணநாயகத்தின் வெற்றி!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nகாஞ்சிபுரம் - கும்மிடிப்பு இடைத்தேர்தல்கள் : பணநாயகத்தின் வெற்றி\nSection: புதிய ஜனநாயகம் -\nகும்மிடிப்பூண்டி மற்றும் காஞ்சிபுரம் இடைத் தேர்தல்களில் அ.தி.மு.க. பெற்ற அமோக வெற்றி, அக்கட்சியினரையே ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டது\nஇவ்விரு தொகுதிகளிலும் முன்னெப்போதையும்விட அதிகமான அளவு ஓட்டுப்பதிவு நடந்துள்ளதோடு, அ.தி.மு.க. பெரும் வாக்கு வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளது.\nஇடைத்தேர்தல் முடிவு குறித்து கருத்து தெரிவித்த கருணாநிதி \"\"தேர்தல் விதிகளை மீறி, ஆணையத்தின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு அரசாங்கப் பணத்தையே செலவிட்டு இரு தொகுதிகளிலும் வசதிகள் செய்திட சில கோடி ரூபாய்களைச் செலவழித்தும் போதாமல், அடிப்பது போல் அடி, (தேர்தல் ஆணையம்) நாங்கள் அழுவது போல் அழுது எங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்கிறோம் என்ற சூழ்ச்சியில் ஈடுபட்டும் அ.தி.மு.க. இந்த வெற்றியைப் பெறமுடிந்தது'' என்றார்.\n���ா.ம.க. தலைவர் இராமதாசு, \"\"பணநாயகம் தற்காலிகமாக ஜெயித்திருக்கிறது'' என்றார். \"\"நாங்க பிரியாணிக்கு காசு தந்தோம் தி.மு.க. பீடாவுக்கு காசு தந்தது தி.மு.க. பீடாவுக்கு காசு தந்தது'' என்று தங்கள் வெற்றியின் ரகசியத்தை மனம் திறந்து சொல்கின்றனர், அ.தி.மு.க.வினர்.\nகாஞ்சிபுரம் தொகுதிக்கு பொன்னையன் தலைமையில் 12 மந்திரிகள். கும்மிடிப்பூண்டிக்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 12 மந்திரிகள். 3 வார்டுக்கு ஒரு மந்திரி; ஒரு தெருவுக்கு ஒரு எம்.எல்.ஏ.; இவர்களுக்கும் கீழே மாவட்ட, ஒன்றிய, இணைச் செயலர்கள் என்று துரத்திவிட்டு, அவர்களுக்குப் பின்னால் போலீசு, அரசு எந்திரத்தை தொடர் வண்டி போல் அனுப்பி வைத்து, இந்த மொத்த கும்பலையும் உளவுத்துறை போலீசு மூலம் கண்காணித்து, பணத்தை இறைத்து வெற்றியைப் பறித்தார், பாசிச ஜெயலலிதா.\n\"\"500 ரூபாய் வாங்கியும் கூட (வாக்காளர்கள்) ஓட்டுப் போட வராமல் இருந்தாலும் நாங்க கோவிச்சுக்கலை. 1000 ரூபாயை கையில திணிச்சி இலைக்கு போடச் சொன்னோம்... 20 கோடிகளைக் கொட்டி இரண்டு தொகுதிகளை வங்கினோம்'' என்று சந்தை பத்திரிகைகளில் சர்வ சாதாரணமாகச் சொல்கின்றனர், அ.தி.மு.க.வினர்.\n\"\"தலைமைக் கழகம் (அ.தி.மு.க.) தந்தது மூன்று கோடியாம்; பன்னிரண்டு அமைச்சர்களும் தலைக்கு செலவு செய்தது ஐம்பது லட்சமாம்'' என்று அ.தி.மு.க. இறைத்த பணத்திற்கு கணக்கு சொல்கின்றன, \"புலனாய்வு' பத்திரிக்கைகள்.\nஇதற்கு மத்தியில், \"அறுக்க மாட்டாதவனுக்கு இடுப்ப சுத்தி ஆயிரதெட்டு அருவா' என்பதுபோல், தேர்தல் ஆணையம் தேர்தல் களத்தில் சுழன்றடித்து வித்தைக் காட்டியது. \"\"தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அரசியல் கட்சிகளின் 25 வாகனங்கள் பறிமுதல்' என்பதுபோல், தேர்தல் ஆணையம் தேர்தல் களத்தில் சுழன்றடித்து வித்தைக் காட்டியது. \"\"தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அரசியல் கட்சிகளின் 25 வாகனங்கள் பறிமுதல் கதிகலங்க வைக்கிறார், தேர்தல் கமிஷன் சிறப்பு பார்வையாளர், கே.ஜே.ராவ்'', \"\"கலவரம் வன்முறையில் ஈடுபடுபவர்களைக் கண்டதும் சுட உத்தரவு; வெளி மாவட்டத் தொண்டர்கள் வெளியேற்றம்'', \"\"அரசியல் கட்சியினரைத் தங்க வைக்கும் லாட்ஜ், ஓட்டல் அங்கீகாரம் ரத்து கதிகலங்க வைக்கிறார், தேர்தல் கமிஷன் சிறப்பு பார்வையாளர், கே.ஜே.ராவ்'', \"\"கலவரம் வன்முறையில் ஈடுபடுபவர்களைக் கண்டதும் சுட உத்தரவு; வெளி மாவட்டத் த���ண்டர்கள் வெளியேற்றம்'', \"\"அரசியல் கட்சியினரைத் தங்க வைக்கும் லாட்ஜ், ஓட்டல் அங்கீகாரம் ரத்து'', \"\"தேர்தல் கமிசனின் கெடுபிடியான நடவடிக்கைகள் காரணமாக எங்குமே, யாரும் கள்ள ஓட்டுப் போட முடியவில்லை'', \"\"10,000க்கும் மேற்பட்ட தமிழக போலீசு மற்றும் 8 கம்பெனி துணை இராணுவம் வாக்கு சாவடிகளுக்கு முழுப் பாதுகாப்பு'' என்று பத்திரிக்கைகள் தேர்தல் கமிசனை ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் நெருப்பு வளையமாகச் சித்தரித்தன. கருணாநிதி தலைமையிலான எதிரணியினர் அதற்கும் மேலே ஒரு படி சென்று, \"தேர்தல் கமிசன் என்ற நெருப்பு வளையத்தில் அ.தி.மு.க. பொசுங்கப் போவது நிச்சயம்' என்று பூரிப்படைந்தனர்.\nதேர்தல் களத்தில் வெற்றிக்கு பொறுப்பேற்ற கருணாநிதி மகன் ஸ்டாலினும் பேரன் தயாநிதி மாறனும் மத் திய தேர்தல் கமிசனுக்கு சாமரம் வீசினர். \"\"மத்திய தேர்தல் கமிசன் காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத் தேர்தலை அமைதியாக நடத்த அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறது. வாக்காளர்கள் அச்சமின்றி வாக்குச் சாவடிகளுக்குச் சென்று உதய சூரியன் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்'' என்றனர்.\nஆக, ஜனநாயகம் என்ற புதையலைப் பாதுகாக்கப் படமெடுத்து ஆடும் பாம்பாக தேர்தல் கமிசனை வழிபட்டனர். ஜெயலலிதா என்ற ஜனநாயக விரோதி, அதனிடம் கடிபடுவது உறுதி என்று மலைபோல் நம்பியிருந்தது, தி.மு.க.\nஆனால், விளைவு எதிர்மறையாகிப் போனது \"\"கள்ள ஓட்டு, வாக்குச்சாவடியைக் கைப்பற்றியது போன்ற குற்றங்கள், குளறுபடிகள் இல்லை'' என்ற பாராட்டுப் பத்திரமும், அமோக வெற்றியும் ஜெயலலிதா மீது பூவாகப் பொழிந்தது.\n\"வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுவது, கள்ள ஓட்டு போடுவது, துப்பாக்கி சூடு நடத்துவது' என்று \"பீகார் மாடல்' புராதன பாணி வன்முறைகளில் ஜெயலலிதா இறங்கவில்லை. மாறாக, \"கார்ப்பரேட்' நிறுவனங்களின் பங்கு முதலீட்டாளர்களின் கூட்டம் போல் சட்டமன்ற இடைத் தேர்தலை நடத்தினார். எதிரணியினரை உளவு நிறுவனங்கள் மூலம் மோப்பம் பிடித்து நுணுக்கமான திட்ட அடிப்படையில் எதிரிப்படைகளுக்குள்ளேயே காய்களை நகர்த்தினார். பணத்தால் அடிப்பது, எதையும் விலைக்கு வாங்குவது, எதிரியின் நிழலுக்கும் எலும்புத் துண்டை வீசியெறிவது என்று சில வாக்குச்சாவடிகளை அல்ல, இரண்டு தொகுதிகளையே தேர்தல் கமிசன் முன்னிலையில் அசாதாரண விலையில��� பகிரங்கமாக ஏலம் எடுத்தார்.\nஎதிரணியினரின் கடைசி தலைவர் வரை விலை பேசியது, அ.தி.மு.க. இந்த பகிரங்க ஏலத்தின் எதிரொலி தேர்தல் முழுக்க வியாபித்தது. விளைவு; \"\"கும்மிடிப்பூண்டியில் பல இடங்களில் தி.மு.க. தரப்பில் பூத் ஸ்லிப் கொடுக்கக்கூட ஆள் இல்லை'' என்று பச்சையாக எழுதின, பத்திரிக்கைகள்.\n\"ஏழு கட்சிகள் கூட்டணியில் கண்ணை மூடிக் கொண்டு ஜெயித்து விடுவோம்' என்று இறுமாப்பில் இருந்த தி.மு.க. இரண்டு தொகுதிகளிலும் தோற்றதற்கு இன்னுமொரு காரணம், \"\"கறுப்பு ஆடுகள்'' என்கிறார்கள். \"\"எங்கள் கட்சியின் கிளைச்செயலாளர்கள் எத்தனை பேருக்கு அவர்கள் (அ.தி.மு.க.) பணம் கொடுத்தார்கள் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும்'' என்று வாக்குமூலம் அளித்தது, தி.மு.க. பா.ம.க. அணிகளிடமும் இதே தந்திரத்தைத்தான் பின்பற்றியது அ.தி.மு.க.\nஜெயா பணத்தை வாரியிறைத்து, இரண்டு தொகுதிகளைக் கைப்பற்றிவிட்டார் என எதிர்க்கட்சிகள் ஒருபுறம் குற்றஞ்சுமத்திக் கொண்டிருக்க, மறுபுறமோ ஜெயலலிதா பெற்ற இவ்வெற்றிக்கு அறிவியல்பூர்வமான விளக்கம் கொடுத்து ஜெயலலிதாவை எப்படியாவது மக்கள் தலைவராக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன, \"முற்போக்கு', பிற்போக்கு பார்ப்பனப் பத்திரிக்கைகள் மற்றும் \"நடுநிலை' தகவல் ஊடகங்கள்.\n\"\"இது \"இடைத்'தேர்தல் இல்லே. \"எடைத்' தேர்தல்'' (18.05.05 துக்ளக்) என்று தெருக் கழுதைகளும் கருத்துச் சொல்வதாக கருத்துப்படம் வரைந்த சோ, அதற்கடுத்த \"துக்ளக்' ஏட்டில் பல்டி அடித்தார். \"\"இந்த போட்டியில் ஆளும் கட்சி பெற்றுள்ள வெற்றி, ஜெயலலிதாவின் வெற்றி... அவருடைய தன்னம்பிக்கைக்குக் கிடைத்த வெற்றி'' (25.5.05 துக்ளக்) என்றார். தன்னுடைய அறிவு, கழுதையின் அறிவு அளவுக்குத் தெளிவானது அல்ல என்று நிரூபித்தார்.\n\"\"இந்து'' ஏட்டில், அதன் ஆசிரியர் ராம் \"\"இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க. பெற்ற உறுதியான வெற்றி, அது தனது மக்கள் விரோத கொள்கைகளைத் திரும்பப் பெற்றதற்குக் கிடைத்த பரிசு'' என்கிறார்.\nஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்ட்டர் போன்ற கிசுகிசு \"புலனாய்வு' பத்திரிக்கைகள், இரண்டு இடைத்தேர்தல்களிலும் ஜெயலலிதா தனது அ.தி.மு.க. கட்சியை விஞ்ஞானப்பூர்வமாக இயக்கித் திட்டமிட்டு வெற்றிப் பெற்றதாகப் புகழ்கின்றன.\nதமிழகத்தையே திகைக்க வைத்த அ.தி.மு.க.வின் வெற்றிக்கு, \"\"ஜெயா வீசியெறிந்த பணம் காரணமா இல்லை, ஜெயலலிதா தனது மக்கள் விரோதக் கொள்கைகளைத் திரும்பப் பெற்றுக் கொண்டதால், மக்கள் மன்னித்து விட்டார்களா இல்லை, ஜெயலலிதா தனது மக்கள் விரோதக் கொள்கைகளைத் திரும்பப் பெற்றுக் கொண்டதால், மக்கள் மன்னித்து விட்டார்களா'' என்ற பட்டிமன்றத் தலைப்பு கிடைத்திருப்பதுதான் இந்தத் தேர்தலினால் கிடைத்திருக்கும் ஒரே பலன்.\nமுதலாளத்துவப் பத்திரிக்கைகள் சொல்வது போல, \"\"மக்கள் ஜெயாவை மன்னித்து விட்டார்கள்'' என எடுத்துக் கொண்டால், அதைவிட ஏமாளித்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது; \"\"வாக்காளர்களை ஜெயா விலை பேசிவிட்டார்'' என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவதை எடுத்துக் கொண்டால், அதைவிட இந்திய ஜனநாயகத்திற்கு வேறெதுவும் அசிங்கம் இருக்க முடியாது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/13118/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B5/", "date_download": "2019-06-17T01:26:51Z", "digest": "sha1:OIIDQLFH5PXISC6CKAIYUBQ7K4ZJXPAA", "length": 7761, "nlines": 85, "source_domain": "www.tamilwin.lk", "title": "ஜனாதிபதியை ஆதரிக்கப் போவதில்லை - Tamilwin.LK Sri Lanka ஜனாதிபதியை ஆதரிக்கப் போவதில்லை - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், வேட்பாளராக களமிறங்கவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கப்போவது இல்லையென பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.\nதற்போதைய ஜனாதிபதி அரசாங்கத்தின் ஒரு பகுதியாக மாத்திரம் இருக்கவில்லை எனவும், அரசாங்கத்தின் உயர்பீடமும் அவரே எனவும் தெரிவித்துள்ளார்.\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ மற்றும் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க, ஆகியோர் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி சிறிசேனவை நியமிக்கவுள்ளதாக அண்மையில் தெரிவித்திருந்த நிலையில் ஜீ.எல்.பீரிஸ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.\nஇருந்த போதிலும், 2020ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்த பொதுஜன பெரமுனவை போன்ற கொள்கையைக் கொண்ட அரசியல் கட்சிகளுடன் மிகப்பெரிய கூட்டணியை அமைக்கவுள்ளதாகவும், மக்கள் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பா���ுகளால் துன்பத்தை அனுபவித்து வருவதாகவும், மேலும் ஐந்து வருடங்களுக்கு மக்கள் இதே நிலைமையை அனுபவிக்கக்கூடாது என்றும் ஜீ.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ipl-2019-csk-vs-dc-fans-hope-2012-2nd-qualifier-may-repeat-today-014390.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-06-17T00:34:06Z", "digest": "sha1:JWCUCNTZPG6JZY3WQQTZE4PUGDR2YMSN", "length": 17932, "nlines": 184, "source_domain": "tamil.mykhel.com", "title": "2012இல் என்ன நடந்ததோ அது மறுபடியும் நடக்கப் போகுது.. சிஎஸ்கே ஃபைனலுக்கு போகப் போகுது! ரசிகர்கள் குஷி | IPL 2019 CSK vs DC : Fans hope 2012 2nd Qualifier may repeat today - myKhel Tamil", "raw_content": "\nWI VS BAN - வரவிருக்கும்\n» 2012இல் என்ன நடந்ததோ அது மறுபடியும் நடக்கப் போகுது.. சிஎஸ்கே ஃபைனலுக்கு போகப் போகுது\n2012இல் என்ன நடந்ததோ அது மறுபடியும் நடக்கப் போகுது.. சிஎஸ்கே ஃபைனலுக்கு போக��் போகுது\nIPL 2019, Qualifier 2: 2012-இல் நடந்தது மீண்டும் நடைபெறுமா.. காத்திருக்கும் சென்னை ரசிகர்கள்-வீடியோ\nவிசாகப்பட்டினம் : இறுதிப் போட்டியில் மும்பை அணியை எதிர்கொள்ளப் போகும் அணி எது என்ற பரபரப்பான கட்டத்தில் இருக்கிறது 2019 ஐபிஎல் தொடர்.\nஇரண்டாம் தகுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோத உள்ளன. கடந்த சீசன் சாம்பியன் அணியான சென்னை, இந்த ஆண்டும் வெற்றி பெற்று விட வேண்டும் என அந்த அணியின் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.\nமாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் சாதனைகள்... முறியடிக்கும் இந்திய வீரர்கள்... ஒரு குட்டி அலசல்\nகூட்டிக்.. கழிச்சு.. கணக்கு போட்டு, \"எப்படியும் சிஎஸ்கே இறுதிப் போட்டிக்கு போயிடும்\" என ஒரு ரசிகர் கூட்டம் கூறி வருகிறது. அவர்களின் அடுத்த சுவாரசிய கண்டுபிடிப்பு இதுதான் -\n2012ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இதே இரண்டாம் தகுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் சென்னை வெற்றி பெற்றது. அதே போல, இந்த முறையும் டெல்லி அணியை இரண்டாம் தகுதிப் போட்டியில் வீழ்த்தி சென்னை வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என கூறி வருகிறார்கள் ரசிகர்கள்.\nஎப்படித்தான் இவர்களுக்கு இப்படி எல்லாம் யோசிக்கத் தோன்றுகிறதோ எனினும், 2௦12இல் அப்படி என்னதான் நடந்தது என பார்த்தோம். அந்தப் போட்டியில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து 222 ரன்கள் குவித்துள்ளது. முரளி விஜய் 58 பந்துகளில் 113 ரன்கள் குவித்து மலைக்க வைத்துள்ளார்.\nஅடுத்து ஆடிய டெல்லி அணியில் ஜெயவர்தனே 55 ரன்கள் சேர்த்தார். அவர் தவிர்த்து எந்த பேட்ஸ்மேனும் சரியாக ஆடவில்லை. டெல்லி 136 ரன்கள் மட்டுமே சேர்த்து 86 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது.\nகுறிப்பாக, அப்போதைய டெல்லி அணியில் ஆடிய ஒரு வீரர் கூட இப்போது இருக்கும் டெல்லி அணியில் இல்லை. அதே சமயம், அவர்களின் பேட்டிங் வரிசை மிரட்டும் வகையில் இருந்தது. அப்படி யார் இருந்தார்கள்\nஜெயவர்தனே, டேவிட் வார்னர், வீரேந்தர் சேவாக், ராஸ் டெய்லர் மற்றும் ஆண்ட்ரே ரஸ்ஸல். இப்படி ஐந்து முத்தான பேட்ஸ்மேன்களை வைத்துக் கொண்டு அந்தப் போட்டியில் தோல்வி அடைந்தது டெல்லி.\nஅந்தப் போட்டியில் சென்னை அணியில் ஆடிய ஐந்து வீரர்கள் - ���ுரளி விஜய், சுரேஷ் ரெய்னா, தோனி, பிராவோ, ஜடேஜா ஆகியோர் இப்போதும் அதே அணியில் ஆடி வருகின்றனர். அதே பழைய சென்னை அணி, டெல்லி அணியை பழைய மாதிரி ஆடி புதுப் பொலிவுடன் இருக்கும் தற்போதைய டெல்லி அணியை வீழ்த்துமா\nமுரளி விஜய்க்கு அப்புறம்.. இவர் தான்.. இங்கிலாந்தில் கலக்கல் சாதனை செய்த நம்ம துணை கேப்டன்\nஐபிஎல் உலகம் மறந்த அந்த 3 முக்கிய வீரர்கள்.. போதிய வாய்ப்பின்றி ஒதுக்கப்பட்டதால் ஏமாற்றம்\nமுரளி விஜய் டீம்ல இருந்தாத்தான் சரியா வரும்.. தோனி என்ன முடிவு எடுக்கப் போகிறார்\nகுவாலிபயர் போட்டியில் டெல்லியை வீழ்த்த தல தோனி சூப்பர் பிளான்..\nசூர்யகுமார் கேட்ச்சை மிஸ் செய்த முரளி விஜய்.. கோபத்தில் கத்திய தோனி..\nராசியில்லாத முரளி விஜய் - செல்லப் பிள்ளை ராகுல்.. மீண்டும் டெஸ்ட் அணியில் இடம் கிடைக்குமா\nமுரளி விஜய், ராகுல் அதிரடி நீக்கம்.. ரோஹித், ஜடேஜா உள்ளே.. 3வது டெஸ்ட்டுக்கான இந்திய அணி\nஇந்த பையனை ஓபனிங் இறக்கலாமே.. மஞ்ச்ரேக்கருக்கு மட்டும் எப்படி தான் புதுசு புதுசா ஐடியா வருதோ\nராகுல் (அ) முரளி விஜய்.. ஒருத்தர் தான் அடுத்த போட்டியில் ஆட முடியும்.. எலிமினேஷன் ஆகப் போவது யார்\nமுரளி விஜய் - ராகுல் வீட்டுக்கு கிளம்ப நேரம் வந்தாச்சு.. எவ்ளோ வாய்ப்பு தான் கொடுக்குறது\nப்ரித்வி ஷா ஓட ஆரம்பித்தார்-னு செய்தி வந்தா நமக்கு ஏன் முரளி விஜய் ஞாபகம் வருது\n ஒரே ஓவரில் 26 ரன்கள்.. போட்டி போட்டுக் கொண்டு சதம் அடித்த முரளி விஜய்\nஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை 2019 கணிப்புகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதமிழக வீரரை இறக்கிய கோலி.. மாஸ்டர் பிளான்\n5 hrs ago இந்தியா-7, பாகிஸ்தான்-0, 2019 உலக கோப்பையிலும் தொடரும் ஆதிக்கம்.. 89 ரன்களில் வெற்றி #INDvsPAK\n5 hrs ago இம்ரான் கானை பார்த்தா காமெடி பீஸ் மாதிரி தெரியுதா பாக். கேப்டனை விளாசும் ரசிகர்கள்\n5 hrs ago ரோஹித் சூப்பர் சதம்.. ஷாக் கொடுத்த கோலி.. சுத்தி சுத்தி அடித்த இந்தியா.. பாகிஸ்தான் படுதோல்வி\n6 hrs ago முதல் உலக கோப்பை.. முதல் ஓவர்… முதல் பந்து.. முதல் விக்.. முதல் பந்து.. முதல் விக்.. விஜய் சங்கரின் மாஸ் சாதனை.. விஜய் சங்கரின் மாஸ் சாதனை..\nLifestyle இந்த ரெண்டு ராசிகளுக்கும் இன்னைக்கு திடீர்னு ஒரு யோகம் அடிக்கப்போகுது... அது என்ன தெரியுமா\nNews எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்... இந்தியா தக்க பதிலடி\nFinance கலாச்சாரத்திற்கு புறம்பான திட்டம்.. அதிரடியாய் ரத்து செய்த மேற்கு ரயில்வே.. இனி ரயிலில் மசாஜ் இல்லை\nMovies விரைவில் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்போம்: 'பாண்டவர் அணி' நாசர்\nAutomobiles ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய திட்டம் இதுதான்... விற்பனையை அதிகரிக்க அதிரடி...\nTechnology உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nபாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுக்க காரணம் என்ன\nஇந்தியா-பாக் போட்டியில் அடுத்தடுத்து சர்ச்சை என்ன நடந்தது\nWORLD CUP 2019 IND VS PAK ROHIT CENTURY பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்தார் ரோஹித் சர்மா\nபாக். பவுலர்களை பந்தாடி ரோஹித் அடித்த சதம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/rajini-and-dhanush-celebrating-christmas-us-pics-goes-viral/", "date_download": "2019-06-17T01:31:55Z", "digest": "sha1:R5E4LTCXZ62372VA2TRXGU3HGIWLLNA7", "length": 6171, "nlines": 62, "source_domain": "tamilnewsstar.com", "title": "அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்", "raw_content": "\nபெண் காவலரை எரித்துக் கொன்ற சக போலீஸ்காரர் : திடுக்கிடும் சம்பவம்\nபிக்பாஸ் வைஷ்ணவிக்கு திருமணம் முடிந்தது\nகுழந்தைகளைக் கொன்ற கொடூர தந்தை \nசெவ்வாய் கிரகத்திற்கு ஹெலிகாப்டர்:ஆச்சரியப்படுத்தும் நாசா\nஇன்றைய ராசிப்பலன் 16 ஆனி 2019 ஞாயிற்றுக்கிழமை\nசென்னையில் பிரபல ரவுடி என்கவுண்ட்டர்\n51 பேரை கொன்று குவித்த கொடூரன்: விசாரணையில் சிரித்தான்\nதமிழிசையை ‘ கலாய்த்த ’விஜய் டிவி புகழ் நிஷா\nஇன்றைய ராசிப்பலன் 15 ஆனி 2019 சனிக்கிழமை\nஓடும் அரசுப் பேருந்தின் மேற்கூரை பறந்ததால் பரபரப்பு\nHome / சினிமா / அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்\nஅருள் December 27, 2018சினிமா, முக்கிய செய்திகள்Comments Off on அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்\nஅமெரிக்கா சென்றுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளார்.\nஷங்கரின் ‘2.0’ படத்தை தொடர்ந்து, கார்த்திக் சுப்புராஜின் ‘பேட்ட’ பட பணிகளை முடித்த ரஜினிகாந்த், ஓய்வெடுக்க தனது குடும்பத்துடன் அமெரிக்கா சென்றார்.\nஅங்கு ரசிகர்களுடன் ரஜினிகாந்த் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.\nஅதைத் தொடர்ந்த�� சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் அவரது மருமகனும் நடிகருமான தனுஷும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.\nதனுஷின் தோள் மீது ரஜினி கைப்போட்டுக் கொண்டு சிரிக்கும் புகைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.\nபுத்தாண்டு கொண்டாட்டங்களை முடித்துக் கொண்டு சென்னை திரும்பும் ரஜினி, பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாகவுள்ள ‘பேட்ட’ திரைப்படத்தின் புரொமோஷனில் பங்கேற்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nPrevious திமிங்கல வேட்டையை வணிகமாக்கும் ஜப்பான்\nNext ‘பேட்ட’ டிரைலர் நாளை வெளியீடு \nபெண் காவலரை எரித்துக் கொன்ற சக போலீஸ்காரர் : திடுக்கிடும் சம்பவம்\n1Shareகேரள மாநிலத்தில் பெண் காவலர் மீது சக போலீஸகாரர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற சம்பவம் பெரும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tag/earthquake/", "date_download": "2019-06-17T01:16:43Z", "digest": "sha1:AL3GV7WEW3LFR2VSGPZUS2ZXSIALQVV7", "length": 18740, "nlines": 87, "source_domain": "tamilnewsstar.com", "title": "Tamil News | தமிழ் செய்திகள் | Tamil News Star", "raw_content": "\nபெண் காவலரை எரித்துக் கொன்ற சக போலீஸ்காரர் : திடுக்கிடும் சம்பவம்\nபிக்பாஸ் வைஷ்ணவிக்கு திருமணம் முடிந்தது\nகுழந்தைகளைக் கொன்ற கொடூர தந்தை \nசெவ்வாய் கிரகத்திற்கு ஹெலிகாப்டர்:ஆச்சரியப்படுத்தும் நாசா\nஇன்றைய ராசிப்பலன் 16 ஆனி 2019 ஞாயிற்றுக்கிழமை\nசென்னையில் பிரபல ரவுடி என்கவுண்ட்டர்\n51 பேரை கொன்று குவித்த கொடூரன்: விசாரணையில் சிரித்தான்\nதமிழிசையை ‘ கலாய்த்த ’விஜய் டிவி புகழ் நிஷா\nஇன்றைய ராசிப்பலன் 15 ஆனி 2019 சனிக்கிழமை\nஓடும் அரசுப் பேருந்தின் மேற்கூரை பறந்ததால் பரபரப்பு\nஅருள் December 1, 2018இந்தியா செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on இந்தியாவிற்கு காத்திருக்கும் பேராபத்து……\nஇந்தியாவின் அரணாக காணப்படும் இமயமலையில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இதனால் பேராபத்து உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர். ஆம், இமயமலை பகுதியில் 8.5 என்ற ரிக்டர் அளவிற்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதாவது பெங்களூரில் உள்ள ஜவகர்லால் நேரு விஞ்ஞான ஆய்வு மையத்தைச் சேர்ந்த புவியியல் வல்லுனர் சி.பி. ராஜேந்திரன், அகமதாபாத் விண்வெளி ஆய்வு மையத்தை சேர்ந்த கே.எம்.ஸ்ரீஜித் மற்றும் டெல்லியின் …\n��ீனாவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.1 ஆக பதிவு\nஅருள் November 4, 2018உலக செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on சீனாவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.1 ஆக பதிவு\nசீனாவில் இன்று காலை 5.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் கடும் பீதியில் ஆழ்ந்துள்ளனர். சீனாவில் இன்று காலை கிஜில்சு கிர்கீஸ் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கமானது ரிக்டரில் 5.1 ஆக பதிவாகியுள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வீதியில் தஞ்சமடைந்தனர். எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.\nகிரீஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி\nஅருள் October 26, 2018உலக செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on கிரீஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி\nகிரீஸ் நாட்டி 6.8 அளவு ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் கடும் பீதியில் ஆழ்ந்துள்ளனர். கிரீஸ் நாட்டின் சுற்றுலா தீவான ஜகிந்தோஸ் பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது 6.8 ஆக பதிவாகியுள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பல்வேறு பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதால் பொதுமக்கள் வீடுகள், அலுவலகங்களை விட்டு வெளியேறி வீதியில் தஞ்சமடைந்தனர். எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து எந்த ஒரு தகவலும் …\nபாகிஸ்தானில் ரிக்டரில் 5.4 ஆக நிலநடுக்கம்\nஅருள் October 21, 2018உலக செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on பாகிஸ்தானில் ரிக்டரில் 5.4 ஆக நிலநடுக்கம்\nபாகிஸ்தானில் 5.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் கடும் பீதியில் ஆழ்ந்துள்ளனர். பாகிஸ்தான் தஜிகிஸ்தான் எல்லைப்பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது 5.4 ஆக பதிவாகியுள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பல்வேறு பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதால் பொதுமக்கள் வீடுகள், அலுவலகங்களை விட்டு வெளியேறி வீதியில் தஞ்சமடைந்தனர். எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.\nசீனாவில் நேற்று 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nஅருள் October 17, 2018உலக செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on சீனாவில் நேற்று 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nசீனாவில�� நேற்று 5.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் கடும் பீதியில் ஆழ்ந்துள்ளனர். சீனாவில் நேற்று நில நடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கமானது ரிக்டரில் 5.4 ஆக பதிவாகியுள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வீதியில் தஞ்சமடைந்தனர். எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.\nஅருள் October 11, 2018உலக செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்\nஇந்தோனேஷியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் கடும் பீதியில் ஆழ்ந்துள்ளனர். கடந்த மாதம் 29 ஆம் தேதி இந்தோனிஷியாவில் உள்ள சுலாவேசி தீவில் ரிக்டர் அளவில் 7.5 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர் கடற்கரை நகரமான பலுவை சுனாமி தாக்கியது. நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதலில் வீடுகள், கடலோர குடியிருப்பு பகுதிகளில் உள்ள கட்டிடங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் என அனைத்தும் இடிந்து விழுந்தது. வீடுகளை இழந்த …\nஇந்தோனேஷிய நிலநடுக்கம்: 1800 பேர் உயிரிழப்பு\nஅருள் October 7, 2018உலக செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on இந்தோனேஷிய நிலநடுக்கம்: 1800 பேர் உயிரிழப்பு\nஇந்தோனேஷியாவில் சுனாமி மட்டும் நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1800 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தோனேஷியாவில் 7.5 ரிக்டர் அளவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மேலும் 5 அடி உயரத்தில் பயங்கர ஆக்ரோஷத்துடன் சுனாமி தாக்கியது. இதனால் பல கட்டிடங்களும், கார்களும் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டது. கடற்கரை திருவிழாவில் பங்கேற்ற ஏராளமான மக்கள் சுனாமியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் சுனாமி மற்றும் …\nமீண்டும் நிலநடுக்கம் – பீதியில் இந்தோனேஷிய மக்கள்\nஅருள் October 2, 2018உலக செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on மீண்டும் நிலநடுக்கம் – பீதியில் இந்தோனேஷிய மக்கள்\nந்தோனேஷியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் இந்தோனேஷியாவில் 7.5 ரிக்டர் அளவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மேலும் ஆக்ரோஷத்துடன் சுனாமி தாக்கியது. இதனால் பல கட்டிடங்களும், கார்களும் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டது. கடற்கரை திருவிழாவில் பங்கேற்ற ஏராளமான மக்கள் சுனாமியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 1200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மக்கள் …\nபலரது உயிரை காப்பாற்றியவர் பரிதாப மரணம்\nஅருள் October 1, 2018உலக செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on பலரது உயிரை காப்பாற்றியவர் பரிதாப மரணம்\nசமீபத்தில் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் அதன்பின் ஏற்பட்ட சுனாமியால் சுமார் 800க்கும் அதிகமானோர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இந்த நிலையில் மீட்புப்பணிகள் அங்கு துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் விமான போக்குவரத்துத்துறை ஊழியர் ஒருவர் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் பலரது உயிரை காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் தற்போது தெரிய வந்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டபோது விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்த 21 வயது அந்தோனியஸ் குனாவன் அகுங் விமான நிலைய …\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமிக்கு 30 பேர் பலி\nஅருள் September 29, 2018உலக செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமிக்கு 30 பேர் பலி\nஇந்தோனேஷியாவில் சுனாமி மட்டும் நிலநடுக்கம் காரணமாக 30 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தோனேஷியாவில் 7.5 ரிக்டர் அளவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மேலும் 5 அடி உயரத்தில் பயங்கர ஆக்ரோஷத்துடன் சுனாமி தாக்கியது. இதனால் பல கட்டிடங்களும், கார்களும் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டது. பலர் சுனாமியில் காணாமல் போகினர். இந்நிலையில் சுனாமி மற்றும் நிலநடுக்கம் காரணமாக 30 பேர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் அடிப்பட்டு …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2018/05/06164509/1161271/Body-of-Krishnasamy-who-accompanied-NEET-aspirant.vpf", "date_download": "2019-06-17T02:19:38Z", "digest": "sha1:QGVJQHWQTNRE2K3UQKAMEUQZUVYSWGU2", "length": 18364, "nlines": 199, "source_domain": "www.maalaimalar.com", "title": "நீட் தேர்வு எழுதிய மகனுக்கு துணையாக சென்று கேரளாவில் இறந்த கிருஷ்ணசாமி உடல் ஒப்படைப்பு || Body of Krishnasamy who accompanied NEET aspirant son reaches TN", "raw_content": "\nசென்னை 17-06-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nநீட் தேர்வு எழுதிய மகனுக்கு துணையாக சென்று கேரளாவில் இறந்த கிருஷ்ணசா���ி உடல் ஒப்படைப்பு\nகேரள மாநிலம், எர்ணாகுளத்துக்கு நீட் தேர்வு எழுதும் மகனுக்கு துணையாக சென்று மாரடைப்பால் உயிரிழந்த திருத்துறைப்பூண்டி கிருஷ்ணசாமியின் உடல் அவரது உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. #NEET2018 #KrishnasamyDeath\nகேரள மாநிலம், எர்ணாகுளத்துக்கு நீட் தேர்வு எழுதும் மகனுக்கு துணையாக சென்று மாரடைப்பால் உயிரிழந்த திருத்துறைப்பூண்டி கிருஷ்ணசாமியின் உடல் அவரது உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. #NEET2018 #KrishnasamyDeath\nதிருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டியை சேர்ந்த மாணவர் கஸ்தூரி மகாலிங்கம் நீட் தேர்வு எழுதுவதற்காக கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு சென்றார். அவருடன் தந்தை கிருஷ்ணசாமி சென்றிருந்தார்.\nஇன்று காலை மகன் தேர்வு மையத்துக்கு சென்ற பின்னர் விடுதியில் இருந்த கிருஷ்ணசாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. பக்கத்து அறையில் இருந்த நபர் அவரை அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. சற்று நேரத்தில் கிருஷ்ணசாமியின் உயிர் பிரிந்ததாக செய்திகள் வெளியாகின.\nஇந்த தகவல் அறிந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக மாணவனின் தந்தை உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யுமாறு தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு உத்தரவிட்டார்.\nஇதைதொடர்ந்து தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், கேரள அரசின் தலைமை செயலாளருடன் தொடர்பு கொண்டு பேசினார்.\nஅதன்பேரில் எர்ணாகுளம் சிட்டி ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த கிருஷ்ணசாமியின் உடல் அவரது மைத்துனர் அன்பரசன் என்பவரிடம் இன்று மாலை சுமார் 4 மணியளவில் ஒப்படைக்கப்பட்டது.\nசந்தேக மரணத்தின்போது வழக்கம்போல் செய்யும் பிரேதப் பரிசோதனை எதுவும் நடத்தாமல் இறப்பு சான்றிதழுடன் ஒப்படைக்கப்பட்ட கிருஷ்ணசாமியின் உடலை அவரது மகன் கஸ்தூரி மகாலிங்கம் மற்றும் உறவினர்கள் ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைபூண்டிக்கு கொண்டு வருகின்றனர்.\nகேரள மாநில எல்லைவரை ஆம்புலன்ஸ் வாகனத்துடன் பாதுகாப்புக்கு அம்மாநில போலீஸ் வாகனங்கள் வந்து கொண்டுள்ளன. அநேகமாக, இன்றிரவு 11 மணியளவில் அவரது உடல் சொந்த ஊரான திருத்துறைப்பூண்டியை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதிருத்துறைப்பூண்டியில் கிருஷ்ணசாமியின் வீட்டில் அவரது மனைவி, குழந்தைகள், உறவினர்கள் மற்றும் நண்பர��கள் அவரது முகத்தை காண சோகத்துடன் காத்திருக்கின்றனர். #NEET2018 #Krishnasamy #KrishnasamyDeath\nநீட் மாணவன் தந்தை மரணம் பற்றிய செய்திகள் இதுவரை...\nகேரளாவில் மரணமடைந்த கிருஷ்ணசாமி குடும்பத்தினருக்கு வைகோ ஆறுதல்\nகிருஷ்ணசாமியின் உடல் தகனம் - இறுதி ஊர்வலத்தில் பல கட்சி தலைவர்கள் பங்கேற்பு\nமாநில பட்டியலில் கல்வியை சேர்ப்பதே நிரந்தர தீர்வாகும் - கனிமொழி\nநீட் தேர்வு எழுத எர்ணாகுளம் சென்ற மாணவனின் தந்தை மரணம்: கனிமொழி - வேல்முருகன் அஞ்சலி\nகிருஷ்ணசாமி உடலை பத்திரமாக அனுப்பிய கேரள முதல்வரை வாழ்த்துவோம் - பாரதிராஜா அறிக்கை\nமேலும் நீட் மாணவன் தந்தை மரணம் பற்றிய செய்திகள்\nவேலூர் ஆம்பூர் அருகே அரசு பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் காயம்\nஉலக கோப்பை கிரிக்கெட் - இந்தியாவிடம் பணிந்தது பாகிஸ்தான்\nஇந்தியா- பாகிஸ்தான் போட்டி மீண்டும் மழையால் பாதிப்பு\nபாகிஸ்தானுக்கு 337 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்னைக் கடந்தார் விராட் கோலி\nஇந்தியா- பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிப்பு\nபாகிஸ்தானுக்கு எதிராக ரோகித் சர்மா சதம்\nஜிந்தால் நிறுவனத்திற்கு நிலம் விற்பனை செய்ய முடிவு: எடியூரப்பா மீது குமாரசாமி குற்றச்சாட்டு\n‘வாயு’ புயல் குஜராத்தில் இன்று கரையை கடக்கிறது\nமும்பை விமான நிலையத்தில் ரூ.10½ கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்\nபாராளுமன்றம் இன்று கூடுகிறது - மக்களவை காங்கிரஸ் தலைவர் யார்\nதிக் விஜய் சிங் தோல்வி எதிரொலி - ஜீவசமாதி அடையும் சாமியாரின் முயற்சி முறியடிப்பு\nஇந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பு: புவனேஷ்வர் குமார் பந்து வீச வரமாட்டார் என அறிவிப்பு\nஇதுதான் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள வித்தியாசம்: சச்சின்\nசென்னை ஓட்டல்களில் மதிய சாப்பாடு நிறுத்த முடிவு\nவீடியோ வெளியிட்ட விஷால் - அதிர்ச்சியில் வரலட்சுமி\nஇந்தியா-பாகிஸ்தான் போட்டியில் இவர்தான் வெற்றி பெறுவார்: அக்தர் சுவாரஸ்யம்\nஎங்களுக்கு மட்டும் ‘க்ரீன் பிட்ச்’ தந்து பாரபட்சம்: ஐசிசி மீது இலங்கை அணி மானேஜர் குற்றச்சாட்டு\nகாதலில் முறிவு ஏற்பட்டது ஏன் - தேன்மொழி பரபரப்பு வாக்குமூலம்\nஅவுட்பீல்டு ஈரப்பதமாக இருந்ததால் போட்டி ரத்து: ஐசிசி மீது கவுதம் காம்பிர் பாய்ச்சல்\nகேரளாவில் பெண் போலீஸ் பட்டப் பகலில் எரித்துக் கொலை\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கத்துக்குட்டித்தனமாக அமர்ந்திருந்த இம்ரான் கான்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/05/03233609/1160704/IPL-KKR-beat-CSK-by-6-wickets.vpf", "date_download": "2019-06-17T02:10:18Z", "digest": "sha1:DNHFMXMEE4X2HQ4X4IZSFCTV6E4AWQ2B", "length": 21918, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஐபிஎல் 2018 - சென்னை சூப்பர் கிங்சை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் || IPL KKR beat CSK by 6 wickets", "raw_content": "\nசென்னை 17-06-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஐபிஎல் 2018 - சென்னை சூப்பர் கிங்சை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்\nகொல்கத்தாவில் நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. #IPL2018 #KKRvCSK #VIVOIPL\nகொல்கத்தாவில் நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. #IPL2018 #KKRvCSK #VIVOIPL\nஐபிஎல் தொடரின் 33-வது லீக் ஆட்டம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையில் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சு தேர்வு செய்தார்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் நிதிஷ் ராணாவிற்குப் பதிலாக ரிங்கு சிங் சேர்க்கப்பட்டார். முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் சேர்த்தது. டோனி 25 பந்தில் 4 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 43 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார். வாட்சன் 36 ரன்களும், ரெய்னா 31 ரன்களும், டு பிளஸ்சிஸ் 27 ரன்களும் எடுத்தனர். கொல்கத்தா அணி பந்துவீச்சில் பியூஸ் சாவ்லா, சுனில் நரேன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.\nபின்னர் 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லைன், சுனில் நரேன் ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரை நிகி���ி வீசினார். அந்த ஓவரில் லைன் இரண்டு சிக்ஸர்கள் விளாசினார். அந்த ஓவரின் கடைசி பந்தில் லைன் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து உத்தப்பா களமிரங்கினார். அடுத்த ஓவரை ஆசிப் வீச, அந்த ஓவரின் நான்காவது பந்தில் நரேன் சிக்ஸர் அடித்தார். அடுத்த இரண்டு பந்துகளிலும் நரேன் அடுத்தடுத்து கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஜடேஜா தவறவிட்டார்.\nநிகிடி வீசிய மூன்றாவது ஓவரில் கொல்கத்தா அணிக்கு மூன்று பவுண்டரிகள் உட்பட 14 ரன்கள் கிடைத்தது. 5-வது ஓவரை ஆசிப் வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் உத்தப்பா 6 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஷுப்மான் கில் களமிறங்கினார். 6-வது ஓவரை வாட்சன் வீச அந்த ஓவரில் ஷுப்மான் கில் மூன்று பவுண்டரிகள் அடித்தார். இதனால் ஆறு ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் எடுத்தது.\n7-வது ஓவர் ஜடேஜாவிடம் கொடுக்கப்பட்டது. அந்த ஓவரின் முதல் மூன்று பந்தில் நரேன் 8 ரன்கள் எடுத்தார். நான்காவது பந்தை நரேன் தூக்கியடிக்க, அந்த பந்தை பிராவோ கேட்ச் பிடித்தார். நரேன் 20 பந்தில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகள் உட்பட 32 ரன்கள் எடுத்தார். இதையடுத்து ரிங்கு சிங் களமிறங்கினார். கொல்கத்தா அணி 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்தது. ஹர்பஜன் சிங் வீசிய 12-வது ஓவரின் நான்காவது பந்தில் ரிங்கு சிங் போல்டானார். அவர் 16 ரன்கள் எடுத்தார். அவரைத்தொடர்ந்து கேப்டன் தினேஷ் கார்த்திக் களமிறங்கினார்.\n15-வது ஓவரை ஆசிப் வீசினார். அந்த ஓவரில் கில் இரண்டு சிக்ஸர்களும், தினேஷ் கார்த்திக் ஒரு சிக்ஸரும் அடித்தனர். இதனால் அந்த ஓவரில் கொல்கத்தா அணிக்கு 21 ரன்கள் கிடைத்தது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கில் அரைசதம் அடித்தார். இது அவரது முதல் ஐபிஎல் அரைசதம் ஆகும். கொல்கத்தா அணி 16 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் குவித்தது. அப்போது கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 24 பந்தில் 23 ரன்கள் தேவைப்பட்டது. கில், தினேஷ் கார்த்திக் இருவரும் இணைந்து அணியை வெற்றிப்பெற வைத்தனர்.\nகொல்கத்தா அணி 17.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. ஷிப்மான் கில் 57 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 45 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்���ர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. #IPL2018 #KKRvCSK #VIVOIPL\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nநிதிஷ் ரானா, ரசல் அதிரடி வீண் - கொல்கத்தாவை 10 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பெங்களூர்\nசுரேஷ் ரெய்னா, தாஹிர் அபாரம் - கொல்கத்தாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை அணி\nதேர்தல் வருடம், சூப்பர் ஓவர்: கொல்கத்தாவை விடாது துரத்தும் தோல்வி\nஐபிஎல் கிரிக்கெட் - ஆண்ட்ரு ரசல் அதிரடியில் ஐதராபாத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா\nநான் சிரித்து கொண்டு தான் இருக்கிறேன் - ஷாருக் கான்\nமேலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பற்றிய செய்திகள்\nவேலூர் ஆம்பூர் அருகே அரசு பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் காயம்\nஉலக கோப்பை கிரிக்கெட் - இந்தியாவிடம் பணிந்தது பாகிஸ்தான்\nஇந்தியா- பாகிஸ்தான் போட்டி மீண்டும் மழையால் பாதிப்பு\nபாகிஸ்தானுக்கு 337 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்னைக் கடந்தார் விராட் கோலி\nஇந்தியா- பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிப்பு\nபாகிஸ்தானுக்கு எதிராக ரோகித் சர்மா சதம்\nகோபா அமெரிக்கா கால்பந்து - அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சி அளித்தது கொலம்பியா\nஉலக வில்வித்தை போட்டி - இறுதி ஆட்டத்தில் இந்தியா தோல்வி - வெள்ளிப்பதக்கம் பெற்றது\nஉலக கோப்பை கிரிக்கெட் - இந்தியாவிடம் பணிந்தது பாகிஸ்தான்\nஇந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பு: புவனேஷ்வர் குமார் பந்து வீச வரமாட்டார் என அறிவிப்பு\nகட்சிகளால் பிளவுபட்டாலும் கிரிக்கெட்டால் ஒன்றிணைந்த கோவா அரசியல் தலைவர்கள்\nஇந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பு: புவனேஷ்வர் குமார் பந்து வீச வரமாட்டார் என அறிவிப்பு\nஇதுதான் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள வித்தியாசம்: சச்சின்\nசென்னை ஓட்டல்களில் மதிய சாப்பாடு நிறுத்த முடிவு\nவீடியோ வெளியிட்ட விஷால் - அதிர்ச்சியில் வரலட்சுமி\nஇந்தியா-பாகிஸ்தான் போட்டியில் இவர்தான் வெற்றி பெறுவார்: அக்தர் சுவாரஸ்யம்\nஎங்களுக்கு மட்டும் ‘க்ரீன் பிட்ச்’ தந்து பாரபட்சம்: ஐசிசி மீது இலங்கை அணி மானேஜர் குற்றச்சாட்டு\nகாதலில் முறிவு ஏற்பட்டது ஏன் - தேன்மொழி பரபரப்பு வாக்குமூலம்\nஅவுட்பீல்டு ஈரப்பதமாக இருந்ததால் போட்ட��� ரத்து: ஐசிசி மீது கவுதம் காம்பிர் பாய்ச்சல்\nகேரளாவில் பெண் போலீஸ் பட்டப் பகலில் எரித்துக் கொலை\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கத்துக்குட்டித்தனமாக அமர்ந்திருந்த இம்ரான் கான்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/entertainment/funny-videos/?page=4", "date_download": "2019-06-17T01:51:01Z", "digest": "sha1:QADFO7H4XLKG5ITB6P3H3PWMI2MDWTJV", "length": 4026, "nlines": 127, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nஅடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைக்கும் 6 ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nஅறந்தாங்கி நிஷா வாழ்க்கையில் நடந்த சோகம் கண்ணீரில் ரசிகர்கள் | Vijay Tv KPY Aranthangi Nisha\nசற்றுமுன் விஷால் வெளியிட்ட விடியோ\nசற்றுமுன் நடிகை ராதிகா எடுத்த விபரீத முடிவு ரசிகர்கள் அதிர்ச்சி | Tamil Cinema News\nஜில்லுனு ஒரு காதல் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா\nசற்றுமுன் பிக்பாஸ் வீட்டில் நுழையும் டாப் நடிகரின் முன்னாள் மனைவி | Bigg Boss Season 3 Latest Promo | Bigg Boss 3 Review\nசற்றுமுன் விபத்தில் சிக்கிய பிரபல நடிகர் போலீஸில் அதிரடி கைது | Famous Actor got Accident and Arrested\nசற்றுமுன் தீயாய் பரவும் சிவா பட நடிகையின் கவர்ச்சி வீடியோ | Tamil Cinema News | Viral Video\nபத்ரி பட நடிகை பூமிகாவின் தற்போதைய நிலை தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_399.html", "date_download": "2019-06-17T00:59:20Z", "digest": "sha1:HC5K3QPOFQIGCKM3OZLZ5QWJFP5SSCWS", "length": 9421, "nlines": 58, "source_domain": "www.pathivu24.com", "title": "ரிசாட் பதியூதீன் இன்று முடிவு! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / ரிசாட் பதியூதீன் இன்று முடிவு\nரிசாட் பதியூதீன் இன்று முடிவு\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் இன்று முடிவு எடுக்கப்படும் என்று அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் எவ்வாறான தீர்மானம் எடுப்பது என்பது குறித்து இன்று அமைச்சர் ரிசாட் பதியூதீன் தலைமையிலான கட்சி உறுப்பினர்கள் தீர்மானிக்க உள்ளனர். நாளை பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றில் விவாத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட உள்ளது.நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது குறித்து ��துவரையில், இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என கட்சி தெரிவித்துள்து.அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸினை பிரதிநிதித்துவம் செய்யும் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கின்றார்கள்.\nநுவரெலியாவிலுள்ள முகாமில் பயிற்சிப் பெற்ற தாக்குதல்தாரி\nகொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்டவர் நுவரெலியாவிலுள்ள முகாமில் பயிற்சிப் பெற்றவரென குற்றப்புலனாய்வுத் திண...\nநீராவியடிப் பிள்ளையார் விவகாரம் - பெயர் பலகைககள் அகற்றப்பட்டன\nமுல்லைத்தீவு- பழைய செம்மலை, நீராவியடி பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள வளாகத்தில் அடாத்தாக பௌத்த விகாரை அமைத்து குருகந்த ரஜமகா விகாரை என பெயர் சூ...\nமாலியில் கிராமத்திற்குள் புகுந்து ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூடு – 100 ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு\nமத்திய மாலியில் உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் டாங் இன குழுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் சுமார் 100 பேர் கொல்லப்பட்டுள...\nயாழில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களை செயலிழக்கச் செய்ய நடவடிக்கை\nயாழ்ப்பாணம், சிறுத்தீவில் கண்டெடுக்கப்பட்ட வெடிபொருட்களை செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக நீதிமன்ற உத்தரவைப் பெற த...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nசர்ச்சைக்குரிய நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பௌத்த மக்கள் சத்தியாக்கிரகம்\nமுல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள குருகந்த ரஜமஹா விகாரையில் பௌத்த மதகுருமார் மற்றும் 20...\nஅசாதாரண சூழ்நிலையில் ஜனாதிபதி, பிரதமர் இல்லாத இலங்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயமாக தஜிகிஸ்தானுக்கு பயணமாகவுள்ளார். நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க சி...\nஇ.போ.ச. ஊழியர்கள் அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் சந்திப்பு\nபணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தேசிய சேவையாளர் சங்கத்துக்குட்பட்ட இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பிரதமரின் செயலாளர் உள்ளிட்ட அரசாங்கத...\nவ���ள்வெட்டுக் கும்பலின் தாக்குதலில் கொக்குவில் ரயில் நிலைய பொறுப்பதிகாரி படுகாயம்\nவாள்வெட்டுக் கும்பல் நடத்திய தாக்குதலில் கொக்குவில் ரயில் நிலைய பொறுப்பதிகாரி தலையில் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை...\nபிரான்ஸிற்கு அழைத்து வரப்படவுள்ள 12 அகதிச் சிறுவர்கள்\nசிரிய தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 12 சிறுவர்கள் பிரான்ஸிற்கு அழைத்து வரப்படவுள்ளனர். அண்மைக்காலமாக தொடர்ந்தும் சிரியாவில் ...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை சிறுகதை சினிமா தொழில்நுட்பம் மருத்துவம் விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/12070054/1039126/Arunachal-Pradesh-Libo-AN-32-Flight.vpf", "date_download": "2019-06-17T00:42:10Z", "digest": "sha1:X7VP26V22QNTDEO56IZ7WQL3S5H3H4GQ", "length": 8371, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "லிபோ பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஏ.என்.32 ரக விமான பாகங்கள்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nலிபோ பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஏ.என்.32 ரக விமான பாகங்கள்...\nஅருணாச்சல பிரதேச மாநிலம், லிபோ பகுதியில் காணாமல் போன ஏ.என்.32 ரக விமானத்தின் பாகங்கள், கண்டெடுக்கப்பட்டுள்ளன.\nகடந்த 3 ஆம் தேதி, அருணாசல பிரதேசத்தில் சீன எல்லையோரம் சென்ற போது விமானம் மாயமானது. லிபோ பகுதியில், ​இந்திய விமானப்படைக்கு சொந்தமான எம்.ஐ. 17 ரக ஹெலிகாப்டர் தேடுதல் வேட்டை நடத்திக் கொண்டிருந்த போது, உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது ஏ.என். 32 விமானத்திற்கு சொந்தமானது என இந்திய விமானப்படை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.\nஅருணாச்சல பிரதேசத்தில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி\nஅருணாச்சல பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.\nஅருணாச்சல பிரதேசம் எங்கள் நாட்டின் ஒருபகுதி - இந்தியா பதிலடி\nஅருணாச்சல பிரதேசத்துக்கு மோடி சென்றதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்ததற்கு இந்தியா பதிலடி அளித்துள்ளது.\nசங்கரதாஸ் சுவாமிகளின் 153 வது பிறந்தநாள் விழா - பார்வையாளர்களை கவர்ந்த நாடகங்கள்\nசங்கரதாஸ் சுவாமிகளின் 153 வது பிறந்தநாளையொட்டி புதுச்சேரியில் நடைபெற்ற நாடக விழாவினை ஏர���ளமான சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்தனர்.\nமூளை காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்தவர் பலி...\nமூளை காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த நடராஜ் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.\nபாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டி : இந்தியா வெற்றி பெற ரசிகர்கள் சிறப்பு வழிபாடு\nஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.\nபெண் பயிற்சி காவலர் தீ வைத்து கொலை : திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்ததால் கொலை - வாக்குமூலம்\nதன்னை திருமணம் செய்துக்கொள்ள பெண் காவலர் மறுத்ததால் அவரை தீயிட்டு கொளுத்தியதாக ஆண் காவலர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.\nபிரதமர் தலைமையில் ஜூன் 19-ல் ஆலோசனை கூட்டம் : அனைத்து கட்சி தலைவர்களுக்கு அழைப்பு\nபிரதமர் மோடி தலைமையில் வரும்19-ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அனைத்து கட்சி தலைவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.\nபிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் : குலாப் நபி ஆசாத், டிஆர் பாலு உள்ளிட்டோர் பங்கேற்பு\nநாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iyarkkai.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-struvite-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-17T01:23:34Z", "digest": "sha1:7P2A5GYVWD2QWB4E2GCVYKCYHWHZLXWZ", "length": 11429, "nlines": 118, "source_domain": "iyarkkai.com", "title": " சிறுநீரில் இருந்து Struvite உரம் தயாரிப்பது எப்படி? | இயற்கை", "raw_content": "\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nநாமகிரிப்பேட்டையில் ரூ.60 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனை\nபசுமைக் குடில் முறையில் காய்கறிச் சாகுபடி-ஒரு சதுர மீட்டருக்கு ரூ.325 அரசு மானியம்\nமீன் உணவு மதிப்பு கூட்டு தல்\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nரஷ்யா -உக்ரைன் எல்லை பிரச்னையால் தேயிலை ஏற்றுமதி நிறுத்தம்\nகடந்த நிதி ஆண்டில் காபி ஏற்றுமதி 3.6% அதிகரிப்பு\nவேலிகாத்தான் : விவசாயத்தின் எதிரி\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nதோட்டக்கலை-\tகுட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்பு\nHome » உரம் » இயற்கை உரம் » சிறுநீரில் இருந்து Struvite உரம் தயாரிப்பது எப்படி\nசிறுநீரில் இருந்து Struvite உரம் தயாரிப்பது எப்படி\nMarch 17, 2014\tin இயற்கை உரம் மறுமொழியிடுக...\nசிறுநீரில் உள்ள போஸ்போரஸ் (Phosphorus) எளிதாக எடுத்து Struvite\nஎன்ற உரத்தை தயாரிக்கும் முறை பற்றி சுவிட்சர்லாந்தில் ஆராய்ச்சி செய்து இணைய தளத்தில் வெளியிட்டு உள்ளார்கள். அதன் தமிழாக்கம் இதோ:\nசிறுநீரில் உள்ள போஸ்போரஸ் உடன் மக்னீ சியம் (Magnesium) சேர்த்து செய்ய படும் உரம் ஆகும்.\nஇதன் ரசாயன போர்முலா MgNH4PO4•6H2O.\nஇது வெள்ளை நிற பொடி ஆகும். வாசனை அற்றது. மண்ணில் சத்தை மெதுவாக நிலத்தில் வெளியிடும் தன்மை கொண்டது.\nஉப்பங்கழிகளில் உப்பு எடுத்த பின் உள்ள நீரானது (Bittern), மக்னீசியம் அதிகம் கொண்டதாகும். இந்த நீர் இல்லா விட்டால், மக்னீசியம் கலோரிட் (MgCl2) அல்லது மக்னீசியம் கார்போன்ட்டு (MgCo3) அல்லது மக்னீசியம் ஸல்பேட் (MgSo4) எடுத்து கொள்ளலாம்.\nமேலும் கீழும் இரண்டு கலங்களை அமைத்து கொள்ளவும். பிளாஸ்டிக் அல்லது கிளாஸ் ஆனதால் செய்யப்பட்ட கலங்களை பயன் படுத்தலாம். இரண்டு கலதிற்கும் நடுவில் ஒரு வால்வ் இருக்கும் படி செய்து கொள்ளவும். வால்வ் கீழே ஒரு வடிகட்டும் துணியை கட்டவும்.\nStruvite உரம் செய்யும் முறை\nமேல் உள்ள களத்தில் சிறுநீரையும் மக்னீ சியம் இரண்டும் சேர்த்து பத்து நிமிடம் கலக்கவும்.\nநன்றாக கலக்கிய பின், வால்வை திறந்து கீழே உள்ள கலத்தில் வர செய்யவும்.\nஇந்த திரவத்தை ஒரு மெல்லிய துணி மூலம் வடி கட்டினால், பொடி போல் தங்கி விடும்.\nஇந்த பொடியை வெய்யிலில் இரண்டு நாள் காய விட்டு உரமாக பயன் படுத்தலாம்.\nபயிர்களால் எளிதாக உருஞ்ச படுகிறது\nநீரில் மெதுவாக கரைவதால், சத்துக்கள் மெதுவாக பயிர்களுக்கு கிடைக்கிறது\nசிறிய மூலதனத்தில் எளிதாக தயாரிக்க கூடியது\nபெரிய அளவில் தயாரிக்க நிறை�� சிறுநீர் தேவை படும். இதனால், நகராட்சி மன்றங்கள், பொது சிறுநீர் கழிக்கும் இடங்களில் இந்த முறைய செயல் படுத்தலாம். முசிறியில் இதை தான் செய்ய போகிறார்கள்.\nமுந்தைய செய்தி : பயறு பயிர்களைத் தாக்கும் பச்சைப் புழு கட்டுப்படுத்தும் வழிகள்\nஅடுத்த செய்தி : உளுந்து பயிரைத் தாக்கும் மஞ்சள் தேமல் நோய்\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nஉங்கள் கருத்துகளை பதிவு செய்க. Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் பொதுவெளியில் பிரசுரிக்கப்படாது.| * குறியிட்ட தகவல்கள் இன்றியமையாதவை *\nஇயற்கை உரமான ஃயூமிக் அமிலம்\nபசுமைக் குடில் முறையில் காய்கறிச் சாகுபடி-ஒரு சதுர மீட்டருக்கு ரூ.325 அரசு மானியம்\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nதோட்டக்கலை-\tகுட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்பு\nvasudevan. g: நலல ஆலோசனைகள் நன்றி...\nஇணையதள வடிவமைப்பு & மேலாண்மை ETS", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/author/ramachandran/", "date_download": "2019-06-17T01:32:39Z", "digest": "sha1:OBG3LPTFNGW4G6VXJSKNE6D5GDEYYBH5", "length": 8176, "nlines": 100, "source_domain": "marxist.tncpim.org", "title": "ராமச்சந்திரன் பி, Author at மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\n19 பதிவுகள் 0 கருத்துக்கள்\nதிருப்புமுனை மாநாடு பி. ராமச்சந்திரன் (feb 2008)\nவிஜயவாடா – வெற்றிக்குப் பின் மாநாட்டை நோக்கி\n2வது மாநாட்டு முடிவுகளும் அரசியல் போராட்டங்களும்\nகம்யூனிஸ்ட்டுகளும் கருத்துப் போராட்டமும் – III\nகம்யூனிஸ்ட்டுகளும் தொழிலாளர் வர்க்கமும் – III\n12பக்கம் 2 இல் 1\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nஇயக்கவியல் கண்ணோட்டத்தில் அடையாள அரசியல்\nலெனின் எவ்வாறு மார்க்சை பயின்றார் …\nவர்க்க புரட்சியின் ஜனநாயக உள்ளடக்கமும் சோஷலிச உள்ளடக்கமும்\nஇந்திய தத்துவ மரபின் ஒளிவிளக்கு\nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி என்பதில், Kanna\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம் என்பதில், Kalaiyarasan. M\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/?p=15012", "date_download": "2019-06-17T00:33:32Z", "digest": "sha1:ZT3JNMM52F5FF6S5ARHOVHBBBRLNQIMW", "length": 10904, "nlines": 151, "source_domain": "newkollywood.com", "title": "சீனாவில் வெளியாகும் ஸ்ரீதேவியின் மாம்! | NewKollywood", "raw_content": "\nசுட்டுப்பிடிக்க உத்தரவு -நடிகர் விக்ராந்த்\nநடிகர் சங்க தேர்தலில் கே.பாக்யராஜ் போட்டி\nமங்கி டாங்கி படக்குழுவினரின் ரம்ஜான் வாழ்த்து \nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா இசை விழா\nசாஹோ படத்தில் இருந்து சுமூகமாக பிரிந்த இசையமைப்பாளர்கள்\nஉலகம் அறியாத ஹீரோக்களை தேடும் ஜிவி பிரகாஷின் புதிய பயணம்\nஹன்சிகாவின் மஹா படத்துக்காக இடைவிடாத படப்பிடிப்பில் STR\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\nசீனாவில் வெளியாகும் ஸ்ரீதேவியின் மாம்\nMar 03, 2019All, சூப்பர் செய்திகள்0\nஇந்திய சினிமாவின் மிகச்சிறந்த ஒரு நடிகை ஸ்ரீதேவி. அவர் தனது சினிமா வாழ்க்கையில் ‘மாம்’ படத்தின் மூலம் மிகச்சிறந்த நடிப்பை கொடுத்திருந்தார், அது அவருக்கு தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.\nஅவரது இந்த 300வது திரைப்படமானது மிகச் சிறந்த விமர்சனங்களை பெற்றது. அத்துடன் திரைத்துறையில் அவரது 50வது ஆண்டில் தைரியமான மற்றும் அசாதாரணமான கதையை தேர்ந்தெடுத்து நடித்ததற்கு மிகப்பெரிய பாராட்டுகளையும் திரைத்துறையில் பெற்றார்.\nபோலந்து, செக் குடியரசு, ரஷ்யா, அரபு நாடுகள், இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட 39 நாடுகளில் Zee Studios வெளியிட்ட இந்த படம் தற்போது சீனாவிலும் வெளியாக இருக்கிறது.\nசிறந்த பின்னணி இசைக்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தேசிய விருதை பெற்று தந்த இந்த படம், 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் தேதி சீனாவில் வெளியிடப்பட உள்ளது.\nஇது குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் கூறும்போது, “மாம் படம் ரிலீஸ் ஆன எல்லா நாடுகளிலும், தாய்மார்களுக்கும், பார்வையாளர்களுக்கும் படத்துடன் ஒரு பிணைப்பை உண்டாக்கியது. இது தான் ஸ்ரீதேவியின் கடைசி படம் என்பதால், இந்த அழகிய கதையை முடிந்தவரை அதிகமான மக்களுக்கு கொண்டு இதயத்தை தொடும் திரைப்படத்தை மற்றொரு மிகப்பெரிய நாட்டிற்கும் எடுத்து செல்வதில் பெருமைப்படுகிறோம்” என்கிறார் Zee Studios International தலைமை அதிகாரி விபா சோப்ரா (மார்க்கெட்டிங், விநியோகம்).\nரவி உத்யாவார் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்த இந்த மாம் திரைப்படம், இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கத்தைத் தவிர்த்து, சர்வதேச அளவிலும் மிகப்பெரிய தாக்கத்தை தந்திருக்கிறது. 75வது கோல்டன் குளோப் விருதுக்கு வெளிநாட்டுத் திரைப்பட பிரிவில் தகுதி பெறவும் திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious Postஸ்கிரீன் சீன் மீடியா தயாரிக்கும் 3 படங்களில் ஜெயம் ரவி Next Postஎல்கேஜி சக்சஸ் மீட் \nஸ்ரீதேவியை ஏமாற்றிய புலி தயாரிப்பாளர்\nசமந்தா-எமியை காதலிக்க சீனா செல்லும் விஜய்\nவிஜய்யிடம் மன்னிப்பு கேட்ட சுதீப்\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வாரந்தோறும்...\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு – 2\nமீண்டும் வருகிறார் பிரியா மகாலட்சுமி\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nசுட்டுப்பிடிக்க உத்தரவு -நடிகர் விக்ராந்த்\nநடிகர் சங்க தேர்தலில் கே.பாக்யராஜ் போட��டி\nமங்கி டாங்கி படக்குழுவினரின் ரம்ஜான் வாழ்த்து \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/10/Vodafone-Announces-Free-Incoming-Calls-on-National.html", "date_download": "2019-06-17T00:54:01Z", "digest": "sha1:BZQNX3FW772LSZQM4WOHM6ZLDTD7MFK2", "length": 5882, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "தீபாவளி முதல் ரோமிங்கில் இன்கமிங் இலவசம்: வோடபோன் - News2.in", "raw_content": "\nHome / offer / Vodafone / இலவசம் / தீபாவளி / ரோமிங் / தீபாவளி முதல் ரோமிங்கில் இன்கமிங் இலவசம்: வோடபோன்\nதீபாவளி முதல் ரோமிங்கில் இன்கமிங் இலவசம்: வோடபோன்\nரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ சூறாவளியை சமாளிக்க நாள்தோறும் புதிய அறிவிப்புகளை ஏர்டெல், ஐடியா உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன.\nஅந்த வரிசையில் தற்போது வோடபோன் நிறுவனமும் இணைந்துள்ளது. தீபாவளி முதல் ரோமிங் அழைப்புகளுக்கான இன்கமிங் கட்டணம் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்படாது என புதிய அறிவிப்பு ஒன்றை வோடபோன் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.\nவோடபோன் நிறுவனத்தின் வர்த்தக பிரிவு இயக்குனர் சந்தீப் கட்டாரியா இதுகுறித்து கூறுகையில் \"தீபாவளி முதல் ரோமிங் அழைப்புகளுக்கான இன்கமிங் கட்டணம் வோடபோன் நிறுவனத்தில் வசூலிக்கப்படாது. இதனால் வாடிக்கையாளர்கள் இந்தியாவின் எந்த பகுதிக்கு சென்றாலும் அழைப்பு நின்றுவிடுமோ என்று பயம் கொள்ளத் தேவையில்லை\" என்றார்.\nஏற்கனவே பி.எஸ்.என்.எல். நிறுவனம் கடந்த ஜூன் 15-ம் தேதி ரோமிங்கில் இன்கமிங் அழைப்புகள் இலவசம் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nசோமாலியா போல் மாறிவரும் தமிழகம்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2015/05/blog-post_22.html", "date_download": "2019-06-17T01:47:41Z", "digest": "sha1:I5V54IJHV7ECWV6Z27XHYLUYSW6OT3FT", "length": 38586, "nlines": 200, "source_domain": "www.padalay.com", "title": "படலை: நெடுங்குருதி", "raw_content": "\nமழைக்கு பிந்திய கோவிலின் பிரகார வெளியில் மரங்கள் நீர்கோர்த்துக்கொண்டிருந்தன. பூக்கள் உதிர்வதைப்போல மழைத்துளிகள் உதிர்ந்துகொண்டேயிருந்தன. திருமால் ஈரக்கல்லை புரட்டி அதனடியில் மண்புழு ஒளிந்துகொண்டிருக்கிறதா என்று தேடிப்பார்த்தான். மண்ணைத் துளைத்துக்கொண்டு ஒரு புழு எட்டிப்பார்த்தது. அவன் அதோடு பேச விரும்பியவனைப்போல கேட்டான்.\n“மண்ணு ருசியாவா இருக்கு. அதைப்போயி திங்குறே\nமண்புழு சப்தமில்லாமல் ஊர்ந்து திரும்பியது.\nஅவன் தன விரல்களால் மண்புழுவை தொட்டுப் பார்த்தான். அது உடலை நெளித்தது.\n“உன் வீடு எங்கேயிருக்கிறது … அங்கே மழை பெஞ்சதா\nமண்புழு மண்ணை உமிழ்ந்தபடி சுருண்டது. அவன் ஆத்திரத்துடன் சொன்னான்.\n“பதில் சொல்றயா … இல்லை மண்டையைத் திருகிப் போடணுமா\nமண்புழு எதையும் பொருட்படுத்தாதது போல ஊர்ந்து போகத்துவங்கியது. ஆத்திரத்துடன் மண் புழுவைக் கையில் எடுத்துக்கொண்டுபோய் கோவில் கிணற்றில் போட்டுவிட்டு வந்தான். அதே இடத்தில் இன்னொரு மண்புழு ஊர்ந்துகொண்டிருந்தது. பயத்துடன் அதினிடம் கேட்டான்.\n எப்படி மேலே ஏறி வந்தே\nபுத்தகங்கள் எப்போதும் ஆச்சரியங்களையே நமக்கு அளிக்கின்றன. வார இறுதியில், இன்னமும் சில நாட்களில் இழுத்து மூடப்படப்போகும் புத்தகசாலை ஒன்றுக்குச் சென்றிருந்தேன். அங்கே எல்லா புத்தகங்களையும் கழிவு விலையில் ஐந்து டொலர்கள் என்று விற்றுக்கொண்டிருந்தார்கள். புத்தக வரிசையில் லாகிரியின் லோ லாண்ட் இருந்தது. கைட் ரன்னர் இருந்தது. லோங்கிடியூட் இருந்தது. டக்ளஸ் அடம்ஸ், டெர்ரி பிரச்சட் என்று ஆதர்சர்கள் அனைவருமே, ஐந்து டொலர்களுக்குள் அடங்கியிருந்தார்கள். ஐநூறு பக்க புத்தகமும் ஐந்து டொலர்தான். ஐம்பது பக்க புத்தகமும் ஐந்து டொலர்தான். சுற்றிவரவிருந்த அலுமாரி பூராக புத்தகங்களோடு நடுவில் நின்றபோது, இன்டர்ஸ்டெல்லரில் கருந்துளைக்குள் நிற்கின்ற நாயகன் நினைவே வந்தது.\nஒவ்வொரு புத்தகங்களையும் திறக்கையில் உள்ளே புதிதாக ஒரு உலகம் உருவாகிறது. ஏலவே இருப்பதில்லை. உருவாகிறது. எழுத்தாளர் சிருஷ்டிப்பதை நான் எப்படிப் பார்க்கிறேன் என்பதை அடிப்படையாகக்கொண்டு அந்த உலகம் க���ர்ப்படைகிறது. லாகிரியின் எழுத்துக்களைக்கொண்டு நான் படைக்கும் உலகம், இன்னொருவன் படைப்பதிலிருந்து நிச்சயம் மாறுபடவே செய்யும். நான் அந்தப்புத்தகத்தை திறக்காவிடில் அப்படி ஒரு உலகம் உருவாகாமலேயே போயிருக்கும். என் மதுமிதாவும் இன்னொருவரின் மதுமிதாவும் வேறு வேறு நபர்கள். ரத்னாவும் வேறு. கீ. ராவின் அண்ணாச்சி என் உலகத்தில் வேட்டியை மடித்துக்கட்டியிருப்பார். வெற்றிலை போடுவார். தலை வழுக்கையாக இருக்கும். உங்கள் அண்ணாச்சிக்கு நிறைய தலைமயிர் இருக்கலாம். புதுமைப்பித்தனின் செல்லம்மாள் எனக்கு நயினாதீவில் வாழும் கொழும்பர்மாமி மாதிரி இருப்பார். உங்களுக்கு வேறொருவராக இருப்பார். ஒரே நாவல். ஒரே பாத்திரங்கள். ஒரே ஊர்கள். ஆனால் உலகம் வேறு. ஒவ்வொரு நாவலுக்கும் உயிர் கொடுக்க ஒரு வாசகன் வரவேண்டியிருக்கிறான். ஒவ்வொரு வாசிப்பும் ஒவ்வொரு தனி உலகம்.\nநெடுங்குருதி. இது என் உலகம். நான் படைத்த உலகம். எஸ். ரா மன்னிக்க;\nவேம்பலை, காலவெள்ளத்தில் மெல்ல மெல்ல சிதிலமாகிவரும் கள்ளர்கள் வாழும் கிராமம். வெம்மைசூழ் ஊர். ஊரின் குணம் மக்களில் தொனிக்கிறதா ல்லது மக்களின் குணம் ஊரில் தொனிக்கிறதா என்று தெரியாதவண்ணம் வேம்பலைக்கும் அம்மக்களுக்குமிடையிலான குணாதிசயங்கள் பின்னிப்பிணைந்திருக்கின்றன. அது வேண்டியபொழுதில் மக்களை உள்ளே இழுக்கிறது. வேண்டாதபோது குடும்பத்தோடு காறித்துப்புகிறது. அந்த மக்கள் ஊர் ஊராக சென்று கொள்ளையடிப்பவர்கள். வேம்பலை அவர்களையே தன்னிஷ்டப்படி கொள்ளையடிக்கிறது.\nஅப்படி வேம்பலை தன் விருப்பப்படி பந்தாடுகின்ற குடும்பம் நாகுவினுடையது. அவனோடு சேர்ந்த மூன்று தலைமுறைகளை சொல்லுகின்ற நாவல் நெடுங்குருதி. நாகு சிறுவனாக வாழுகின்ற வேம்பலை கிராமம், வாழ்ந்துகெட்ட ஊரின் படிமானங்களோடு காட்சி அளிக்கிறது. வெயிலும் பசியும் தாகமும் ஊரை வாட்டியெடுக்கிறது. கிராமத்துக்குவரும் பரதேசிக்கு குடிக்க தண்ணீர் கிடைப்பது அரிதாகிறது. ஊர் வரட்சியாகும்போது மக்களும் வரட்சியடைகிறார்கள். அவர்களின் மன நிலைகளும் ஈரம் வரண்டு பாலையாகிறது. நீர் வறண்ட கிணற்றில் கிடந்த ஆமையை எடுத்து வருகிறாள் நாகுவின் தமக்கை நிலா. அதையும் களவாடி சமைத்து உண்ணும் நிலையில் ஊரவர் இருக்கிறார்கள். நாகுவின் தகப்பன், சொந்தத்தொழில் செய்வத�� அவமானமாக நினைப்பவன். வேற்றூருக்கு வியாபாரம் செய்வதாகச்சென்று அங்கே அப்பாவி பக்கீரை ஏமாற்றி செருப்புகளை திருடிக்கொண்டு வந்துவிடுகிறான். ஆனால் ஊரில் செருப்பு விக்க அவனுக்கு தன்மானம் இடம் கொடுக்கவில்லை. முயல் வேட்டைக்கு செல்கிறான். எலிகளை வேட்டையாடுகிறான். செருப்புகளை தேடி வந்த அப்பாவி பக்கீரை கொல்கிறான். பக்கீரைத்தேடிவரும் மனைவியையும் பிள்ளைகளையும் வேம்பலை கிராமம் சுவீகரிக்கிறது. தனக்குகந்தபடி மாற்றியமைக்கிறது. அயலூரின் குலச்சாமி கரையடி கருப்புவைக்கூட வேம்பலை ஈர்க்கிறது. ஆனால் தன் இயல்புக்கு ஒவ்வாத நாகுவையும் அம்மாவையும் ஊரை விட்டே துரத்துகிறது.\nவேம்பர்கள் தெருவின் வடக்கே ஒரு ஊமை வேம்பொன்று நிற்கிறது. பூக்காது. காய்க்காது. காற்றுக்குகூட அசையாத வேம்பு அது. அங்கே நிறைய ஆணிகள் அறைபட்டுக் கிடந்தன. வீரம்மாள் அதில் ஒன்றை பிடுங்கி வீட்டுக்கு கொண்டுவருகிறாள். அன்றிலிருந்து ஆரம்பிக்கிறது அவளுக்கு தரித்திரம். தாளாமல் வீரம்மாள் மீண்டும் அந்த ஆணியை மரத்திலேயே அறைவதற்கு வருகிறாள். அறைகிறாள். ஏறவேயில்லை. அடிக்க அடிக்க ஆணி எப்பன் கூட நுழையவில்லை. வளைகிறது. பலமாக அடித்தால் ஆணி ஒடிந்துவிடுகிறது. ஆனாலும் அந்த வேம்பிலே ஏலவே அடிபட்ட நிறைய ஆணிகள் இருந்தன. அவை, அந்த வேம்பின்மீது ஆணி அறைந்தால் அது என்றோ ஒருநாள் உள்ளே ஏறும் என்கின்ற நம்பிக்கையை அறைபவனுக்கு கொடுக்கிறது. வீரம்மாள் பித்துப்பிடித்து அலைகிறாள்.\nவேம்பலை என்ற மொத்த கிராமுமே அந்த ஊமை வேம்புபோலத்தான். அது தன் இயல்புக்கு ஒவ்வாதவர்களை ஏற்றுக்கொள்ளாது. ஆனாலும் அதனைத்தேடி ஆராரோ அவ்வப்போது வந்துகொண்டேயிருக்கிறார்கள். கள்ளர் குடியிருப்பு, கொலை, குடி, கூத்தடிப்பு என்று வாழ்பவர்களிடம் ஏன் மற்றவர்கள் வருகிறார்கள் எறும்புகள் கூட ஊரைவிட்டு இடம்பெயர்ந்தாலும் வேம்பலை தலைமுறை தாண்டி தப்பிநிற்கிறது. எப்படி எறும்புகள் கூட ஊரைவிட்டு இடம்பெயர்ந்தாலும் வேம்பலை தலைமுறை தாண்டி தப்பிநிற்கிறது. எப்படி நாகு ஏன் அந்த பாழாய்ப்போன கிராமத்துக்கு மீள வருகிறான் நாகு ஏன் அந்த பாழாய்ப்போன கிராமத்துக்கு மீள வருகிறான் வசந்தாவுக்கு தான் ஒருநாள்கூட தங்கியிராத வேம்பலைமீதி அப்படி என்ன ஈர்ப்பு\nகுடித்துவிட்டு வந்து கலாட்டா பண்ணி கன்னத்தை அடித்த கணவன், விளக்கணைத்தபின்னர் மனைவியின் மடியில் கை போடும்போது அவள் மெல்லிய சிணுங்கலோடு அவனை சுவீகரிப்பாளே. அந்த ஈர்ப்பு அது. புரிதலை, புத்தியை தாண்டிய இயல்பு அது.\nவேம்பலையை நிர்மாணிப்பது என்பது கடும் சவாலான காரியமாகவிருந்தது. பரிச்சயமில்லாத கட்டமைப்பு. மனிதர்கள். குணாதிசயங்கள். கதை நடைபெறும் காலமும் குழப்பமானது. நிறைய வெயில், பனை, வேம்பு, வறுமை, வரட்சி என்கிற சில பரிச்சயமான விடயங்கள் போதவில்லை. தண்ணீருக்கு தட்டுப்பாடான கிராமத்தில் சாயக்காரர் தெருவும் இருக்கிறது. அடுத்த கிராமமும், நகரமும் எட்டா தூரத்தில் இருக்கின்றன. ஆச்சரியம் என்னவென்றால், ஊர் ஊராக சென்று களவெடுத்தாலும், வேம்பலை தனியாக குணம் மாறாமல் அப்படியே தலைமுறை தாண்டியும் இருக்கிறது. கள்ளர்கள் கிராமம் இரவில் விழித்திருக்கிறது. பகலில் உறங்குகிறது. நேர்மையில்லாமல் வாழ்தல் இயல்பாகிறது. ஏற்றுக்கோள்ளப்படுகிறது. இவற்றை வைத்து வாசகன் ஒரு ஊரை நிர்மாணிக்கவேண்டும். கொல்லன் பட்டறையில் காய்ச்சி எடுத்து அடி அடியென்று அடித்து இரும்பை கூராக்குவதுபோல எனக்குத்தெரிந்த கிராமத்தையெல்லாம் வேம்பலையாக்க முயன்றேன். முடியவில்லை.\nவேம்பலை என்றில்லை. நாவலில் வருகின்ற எந்த ஊரையுமே அதன் முழுமையான வடிவத்துக்கமைய சிருஷ்டிக்க முடியவில்லை. ஒருவாறு சிருஷ்டித்துவிட்டேன் என்று நினைக்கையில் ஊரின் குணம் அப்படியே மாறிவிடும்.\nஊர் என்றில்லை. மனிதர்களும் அப்படியே. நாகுவும், அவன் தந்தையும், தாத்தாவும், ரத்னாவதியும், மல்லிகாவும், பக்கீரின் மனைவியும் அதனையே செய்கிறார்கள். அடிக்கடி சட்டையை மாற்றுகிறார்கள். அதிலும் ரத்னாவதி தனி ரகம். அவள் காதல், அவள் காமம், அவள் எண்ணங்கள் எம் முன்முடிபுகளை எல்லாம் தவிடு பொடியாக்குகின்றன. ஆதிலட்சுமி பேசும்போது அட கதைக்குள்ளேயே இன்னொரு கதை சொல்லியா என்று ஆச்சரியப்படுத்துவாள். பூபாலனை தேடி ஊர் ஊராக அலைவீர்கள். திருமால் இன்னொரு புரியாத புதிர். எல்லோருமே முரண்பாடுகளோடு திரிகிறார்கள். அதுவே அவர்களின் இயல்பாகிறது. எஸ். ரா, அவர்களை வாழவிட்டு பின்னாலே சென்று எழுதுகின்ற நாவலோ என்னவோ. எந்தப்பாத்திரமும் வடிவமைக்கப்பட்டு எழுதப்பட்டதல்ல. பெற்று விட்டிருக்கிறார். எம்மோடு சேர்ந்து பாத்திரங்களும், ஊர்களும், படிமங்களும் வாசிப்போடு வளர்கின்றன. முடிக்கையில் நெடுங்குருதி வேறெங்கும் ஓடவில்லை, அது நம்முள் ஓடுகின்ற இரத்தமே என்பது புரியும்போது, வெம்மை சும்மா முகத்தில் அடிக்கும்.\nகதையை புறவெளியிலிருந்து இப்படி உள்ளுணர்வுக்கு நகர்த்துவதற்கு எஸ். ரா நாவல் பூராவும் இன்னொரு பாத்திரத்தை உலாவவிடுகிறார். படிமம். படிமங்கள் நாவலில் முதல் வரியிலிருந்து கடைசிவரை விரவிக்கிடக்கின்றன.\nஒரு சாரை எறும்புகள் ஊரை விட்டு விலகிய பாதையில் அவசரமாக சென்றுகொண்டிருப்பதை பார்த்துக்கொண்டிருந்தபோது நாகுவிற்கு பதினோரு வயது நடந்துகொண்டிருந்தது.\nஇதுதான் நாவல். திருமால் தவளையோடும் மண் புழுக்களோடும் நடத்தும் உரையாடல்கள். பண்டார மகளின் உள்ளங்கை தேள். ஆதிலட்சுமியின் உலகத்தில் இறந்தவர்கள் வானில் போவார்கள். திடீரென்று புழுக்கள் ஊரை மொய்க்கும். எங்கிருந்தோ கொக்குகள் வந்து அவற்றை கொத்தித்திண்ணும். வேம்பலையில் வாழ்ந்து இறந்தவர்கள் எல்லாம் தாம் வாழ்ந்த ஊரை, அப்படியே பாழடைந்தவண்ணமே உருவாக்கி அங்கே வாழ்ந்துகொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் இறந்தவர்களுக்கு ஒரு வேம்பலை. இருப்பவருக்கு ஒரு வேம்பலை என்று ஊர் இரண்டாகிறது. காட்சிப்படிமம். காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும் கோலமும் பொய்களோ\nஅல்லப்பிட்டி வீதியில், சென்றிப்பொயிண்ட் தாண்டி கொஞ்சத்தூரம் பயணம் செய்தால் வேலணைக்கு திரும்பும் வீதி வரும். அந்த வீதியில் ஒரு நூறு மீட்டர் தாண்டினால் மேற்காலே ஒரு காணியில் சிதிலமடைந்த கூரையற்ற ஒரு கல் வீடு இருக்கும். காணி முழுதும் மாரியில் மழை நீர் முட்டிவிடும். காணியின் தெற்கு எல்லையில் பெரியதொரு எல்லைப்பூவரசு பக்கத்துக்காணிமீது சரிந்து பெரிதாக வளர்ந்திருக்கும். ஒவ்வொருமுறையும் பேரூந்தில் அப்பூவரசைக்கடக்கும்போதும் அதனோடு பேசவேண்டும் என்று மனம் நச்சரவு செய்யும்.\n\"உனக்கு சின்ன வயசு ஞாபகம் இருக்கா. உன்னை எந்த மரத்திலயிருந்து முறிச்சு இஞ்ச கதிகாலா நட்டாங்கள்\nபூவரசு எகத்தாளமா பதில் சொல்லும்.\n\"புக்கையிண்ட பெடி ரமேசு... சொத்தியா நட்டிட்டான்\"\nஅதன் இடுப்பிலிருந்த ஆணித்தழும்புகளையும், அதற்குமேலால் கொழுத்து வளர்ந்திருந்த மொக்கு மரத்தையும் தடவியபடி கேட்பேன்.\n\"முள்ளுக்கம்பி அறையேக்க உனக்கு நோகேலையா\n\"நொந்��ுதுதான். ஆனா நான் பிடிப்பா நிக்கிறதுக்கு அது தேவையில்லையா சரிஞ்சு விழுந்திருந்தா இத்தனைக்கு நான் விறகாகியிருப்பனே சரிஞ்சு விழுந்திருந்தா இத்தனைக்கு நான் விறகாகியிருப்பனே\n\"யார் வீட்டு வேலி இது\n\"முத்துலிங்கத்தாரிண்ட, செத்துப்போனார். இடுப்புல 'ம' எண்டு கத்தி கிழிச்சிருக்கு பாரு. அது மகேசு கிழிச்சது. இப்ப சுவீடனில இருக்கிறாள். பேரப்பிள்ளையுமாயிற்றுது\"\n\"எட்டு பிள்ளையள். மூத்ததிண்ட கலியாணத்துக்கு அடைச்சவேலி. தெக்காலக்காணிதான் அவளுக்கு சீதனம் குடுத்தது. அதுகள் கொஞ்சநாள் இருந்திட்டு உத்தியோகம் எண்டு யாழ்ப்பாணம் போயிட்டிதுகள். ஆனா மாரி முடிய வேலி அடைக்க வந்திடுவினம். நான், எல்லைத்தடி எண்டதால தறிக்கயில்ல. ஆனா எண்ட கொப்புகளைத்தான் வெட்டி கதிகால் நடுவினம்\"\n\"அள்ளிக்கொண்டு போயிடும். ஆனா நான் நிண்டுபிடிப்பன். அவையள் கடும்மழை எண்டால் அஞ்சாம் வட்டாரத்திலயிருந்த யோகன் மாமாவிட்ட போயிடுவினம்\"\n\"யோகன் மாமாவும் செத்துப்போனார். குடும்பம் கனடாவுக்கு. முத்துலிங்கத்தாரிண்ட நேரடிச்சொந்தம் எதுவும் ஊரில இல்லை. சனமே இல்ல. ஆனா கட்டாக்காலி ஆடுகள் அப்பப்போ வந்து போகின்றன”\n“உனக்கு அதுகளாவது துணை. நல்லம்தானே”\n வீடு முழுக்க ஆட்டுப்பீ. மகேசுண்ட பேரப்பிள்ளைகள் வந்தா கால் வைக்கவேணாமே, ஆரிட்டையாவது காசைக்குடுத்து வேலியை அடைப்பிச்சா நல்லம். இப்பிடியே போனா என்னையும் தறிச்சிடுவாங்கள். கள்ளர் கூட்டம்”\nதலைமுறைமாற்றம் புறவியல்புகளையும் தோற்றங்களையும் மாற்றுகின்றன. ஆனால் மனிதர்களும் மாறவில்லை. படிமங்களும் மாறவில்லை. முதல்வரியில் எறும்பை ஊரை விட்டு அகற்றும் வேம்பலை, இறுதிவரியில் வசந்தா குடும்பத்தோடு, கொக்குக்கூட்டத்தையும் உள்ளே இழுக்கிறது. நாவலின் இறுதி வரிகள்.\nவிரிந்த உள்ளங்கை ரேகைகளைப்போல வேம்பலை தன் சுபாவம் அழியாமல் அப்படியே இருந்தது. கொக்குகள் நிசப்தமாக வானிலிருந்து வேம்பலையில் இறங்கிக்கொண்டிருந்தன. தொலைவில் எங்கோ மயிலின் அகவல் ஓசை விட்டு விட்டு கேட்டுக்கொண்டிருந்தது.\nவசந்தாவின் கணவன் சேதுவுக்கும் கிட்ணாவுக்கும் பிறந்த குழந்தைக்கு “நாகு” என்று பெயர் வைக்கலாமா என வசந்தா கேட்க, அவன் சம்மதிக்கிறான். வாசிக்கும்போது சுருக்கென்றது. நாகுவை மீண்டும் வேம்பலை கொல்லப்போகிறது.\nநூல் உ���யம் : கேதா\nநெடுங்குருதியை வாசித்தபோது அது முற்றிலும் மாறுபட்ட வாசிப்பு அனுபவத்தை தந்தது. நீங்கள் சொன்னது போல, அந்த ஊர் புதிது, சூழல் புதிது, மக்கள் புதிது, ஆனால் அவை எல்லாவற்றோடும் ஒன்றிப்போய்விட முடிகிறது. எஸ்.ரா. என் ஆதர்ச எழுத்தாளராக தெரியவில்லை. வறண்ட நிலங்களில் வாழும் உயிர்கள் வளங்களை உச்சமாக பயன்படுத்த தெரிந்துவைத்திருக்கின்றன. சேமிப்பு தவிர்க்கமுடியாததாகிறது. சூழல் அவர்கள் மீது கருணை காட்டுவதே இல்லை, ஆனால் வாழ்வை அவர்கள் விட்டுவிடுவதும் இல்லை. மப்பன்றி கால மலை காணா கலட்டியில் மண்வெட்டி போட்டு மரித்த நிலம் ஆக்கும் உழைப்பு அம் மண்ணின் மக்களுக்கு இருக்கிறது. வெயிலைப்போலவே அவர்கள் சினம் சுட்டெரிக்கிறது. கூடவே எரிச்சலும். கள்ளிகள் முதல் பலாப்பழம் வரை முட்களுக்கு நடுவிலேயே இனிமையை பொத்தி வைத்திருக்கின்றன. கோடைக்கனிகள் போல மாரியில் விளையும் கனிகள் சுவைப்பதில்லை. மண்ணை பிரிந்து போகும் மனிதர், போகுமிடமெல்லாம் தாயின் மடிச்சூட்டை தேடும் குழந்தையைப்போல இந்த வெம்மையை தேடிக்கொண்டிருகின்றனர். ஆனால் மீள ஒருநாள் வரும்போது, கவிதையிலும் நினைவிலும் தந்த சுகத்தை வெம்மையும் வேர்வையும் தருவதில்லை. வெம்மையும் பொறுக்காத, குளிரும் தாங்காத ஒன்றாக மாறி விட்டிருக்கிறது உடல்.\nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\nநாளை காலை நேரில் வருவாளா\nகம்பவாரிதி ஐயாவிடமிருந்து கிடைத்த மறுமொழி\n\"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்\" பற்றி பாத்திமா நல...\nகடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தியாசமாய் முழித்துக்கொண்டுத் தனி...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மற���முகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1363:---q-------&catid=35:2006&Itemid=0", "date_download": "2019-06-17T01:26:55Z", "digest": "sha1:I7LWOD4JWOZEBOWXF3VXJFRS7RJ6OI6U", "length": 21399, "nlines": 97, "source_domain": "www.tamilcircle.net", "title": "'தேர்தல் என்றாலே இதெல்லாம் சகஜம்பா!...\" பொறுக்கி அரசியலில் சி.பி.எம். இன் புதிய பரிணாமங்கள்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n'தேர்தல் என்றாலே இதெல்லாம் சகஜம்பா...\" பொறுக்கி அரசியலில் சி.பி.எம். இன் புதிய பரிணாமங்கள்\nSection: புதிய ஜனநாயகம் -\nமக்களுக்காகப் போராடும் ஒரே கட்சி, உழைக்கும் மக்களின் கட்சி என்றெல்லாம் தங்களைத் தாங்களே பாராட்டிக் கொள்ளும் வலது கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லக்கண்ணு, \"\"அரசியல சாக்கடை சாக்கடைன்னு சொல்லிகிட்டு இருந்தா, அப்புறம் யார்தான் அத அள்றது நாமதான் தோழர்களே தூர் வாரணும் நாமதான் தோழர்களே தூர் வாரணும் எனவே கம்யூனிஸ்டு கட்சிக்கு வாக்களிக்க வாருங்கள் எனவே கம்யூனிஸ்டு கட்சிக்கு வாக்களிக்க வாருங்கள்'' என்று \"\"ஆனந்த விகடன்'' இதழில் அழைப்பு விடுத்திருந்தார்.\nஇந்த ஓட்டுப் பொறுக்கித் திருவிழாவில் அடிதடி வெட்டு குத்து வேட்டி கிழிப்பு, கொலை மிரட்டல், குண்டு வீச்சு, கட்சித் தாவல், ஹீரோ ஹீரோயின் காமெடியன்களின் கொள்கை விளக்கப் பிரச்சாரம் முதலானவற்றுக்கு மத்தியில், சாக்கடையைத் தூர்வாரி ஓட்டைப் பொறுக்க \"\"காம்ரேடுகள்'' என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று எட்டிப் பார்த்தோம். முடைநாற்றம் தாங்க முடியாமல் நமது மூக்கே நம்மைத் திட்டுகிற அளவுக்குக் குமட்டி விட்டது. சாக்கடையில் புரண்டு எழுந்து \"\"காம்ரேடுகள்'' செய்து கொண்டிருக்கும் \"புரட்சி' நம்மைப் புல்லரிக்கச் செய்து விட்டது.\nசி.பி.எம். கட்சியின் மாநிலச் செயலாளரான வரதராஜன், தனது பெயர் மட்டும் வரத\"ராஜா'வாக இருந்தால் போதாது; தோற்றமும் ராஜாவைப் போல் இருக்குமாறு செய்ய வேண்டும் என்று கட்சித் தொண்டர்களுக்கு ஆணையிட்டுள்ளார் போலும். திண்டுக்கல் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தொண்டர்கள் அசத்திவிட்டார்கள். மன்னர் பரம்பரையில் வந்த வாரிசு போல ஆளுயர மலர் மாலை, மலர்கிரீடம், கிரீடத்தின் உச்சியில் கட்சியின் சின்னம் சூட்டிக் கொண்டு பல்லைக் காட்டிக் க���ண்டு அவர் தரிசனம் தந்துள்ளார். கையிலே செங்கோல் மட்டும் தான் பாக்கி அதையும் அடுத்த கூட்டங்களில் ஏந்தி நிற்பார் என்று எதிர்பார்க்கலாம்.\nஉலகில் எந்த நாட்டிலும் போலி சோசலிஸ்டுகள் கூட இப்படி கிரீடம் தரித்துக் கொண்டு கொண்டாடி மகிழ்வதில்லை. இதர ஓட்டுப் பொறுக்கிகளும், சங்கராச்சாரிகள் ஆதீனங்களும், சாதி மதவெறியர்களும், \"\"தாதா''க்களும் கருப்புப் பண பேர்வழிகளும்தான் இப்படி ஆளுயர மலர் மாலை, கிரீடம், பொன்னாடை, வீரவாள் அணிந்து கொண்டு, துதிபாதிகளை வைத்து பாராட்டு விழா நடத்தி வக்கிரமாக சுய இன்பம் காண்கிறார்கள் என்றால், அவர்களுக்கு எங்கள் கட்சி சற்றும் சளைத்ததல்ல என்று மார் தட்டுகிறார் சி.பி.எம். \"ராஜா'வான வரதராஜன்.\nமாநிலச் செயலாளரே இப்படியென்றால், மத்தியக் கமிட்டி உறுப்பினர் இன்னும் ஒருபடி முன்னேறியிருக்க வேண்டும் அல்லவா எனவேதான் திருவாளர் சீத்தாராம் யெச்சூரி, தேர்தல் நிதியளிப்புக் கூட்டத்தில் ரூபாய் நோட்டு மாலை அணிந்து கொண்டு, தைரியமாக போட்டோவுக்கு \"\"போஸ்'' கொடுத்து அசத்துகிறார். இப்போதைக்கு ரூபாய் நோட்டு மாலை; எதிர்காலத்தில் டாலர் நோட்டு மாலையாக அது மாறலாம். ரூபாயைவிட டாலருக்குத்தான் மதிப்பு அதிகம் என்பது \"\"காம்ரேடு''களுக்குத் தெரியாதா என்ன\nமலர்கிரீடம், ரூபாய் நோட்டு மாலை... இன்னும் என்ன பாக்கியிருக்கிறது பரிவட்டம், பூர்ணகும்ப மரியாதை, கற்பூரம் கொளுத்தி ஆரத்தி, நல்ல நேரத்தில் வேட்பு மனு தாக்கல்... அவற்றையும் செய்து விட்டால் சி.பி.எம். கட்சி உண்மையான \"மக்கள்' கட்சியாகி விடும். ஏற்கெனவே 2005இல் நடந்த கேரள உள்ளாட்சித் தேர்தலின் போது சி.பி.எம். வேட்பாளர்கள் வாஸ்து சாஸ்த்திர முறைப்படி தமது பெயர்ராசிக்கு ஏற்ற வண்ணத்தில் சிவகாசியில் சுவரொட்டிகளை அச்சிட்டு \"புரட்சி' செய்துள்ளார்கள். அதிருஷ்டம் கை கொடுக்கும்போது, அதையும் பயன்படுத்திக் கொள்ள தமிழக \"\"காம்ரேடுகள்'' வாஸ்து போஸ்டர்கள் அச்சிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nஇந்தக் கூத்துக்கள் இருந்தால் மட்டும் போதுமா கோஷ்டிச் சண்டைகள் இருந்தால்தானே ஓட்டுக் கட்சி அரசியல் களை கட்டும் கோஷ்டிச் சண்டைகள் இருந்தால்தானே ஓட்டுக் கட்சி அரசியல் களை கட்டும் அதிலும் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று திருப்பரங்குன்றம் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் வெங்கடேசனுக்கு எதிராக அதிருப்தி கோஷ்டியினர் கலகம் செய்து கொண்டிருக்கிறார்கள். \"\"கட்டுப்பாடு மிக்க கட்சி என்கிறீர்களே, இங்கேயும் கோஷ்டி சண்டைதானா அதிலும் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று திருப்பரங்குன்றம் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் வெங்கடேசனுக்கு எதிராக அதிருப்தி கோஷ்டியினர் கலகம் செய்து கொண்டிருக்கிறார்கள். \"\"கட்டுப்பாடு மிக்க கட்சி என்கிறீர்களே, இங்கேயும் கோஷ்டி சண்டைதானா'' என்று நாம் முகத்தைச் சுளித்தால், \"\"இது கோஷ்டி சண்டை அல்ல தோழரே'' என்று நாம் முகத்தைச் சுளித்தால், \"\"இது கோஷ்டி சண்டை அல்ல தோழரே உட்கட்சி ஜனநாயகத்துக்கான உரிமைக் குரல்'' என்று சித்தாந்த விளக்கமளிக்கிறார்கள் இப்போலி கம்யூனிஸ்டுகள்.\n\"\"காம்ரேடு''களின் ஜனநாயகத்துக்கான உரிமைக் குரல் மே.வங்கத்தில் எப்படி இருக்கிறது என்று எட்டிப் பார்த்தோம். உரிமைக்காகப் போராடுவதாகக் கூறிக் கொள்ளும் சி.பி.எம். கட்சி, அங்கே ஜனநாயக உரிமையைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாமல் திணறும் பரிதாபக் காட்சி, கோமாளிக் கூத்தாக முடிந்துள்ளது.\nதேர்தல் ஆணையம், எந்தக் கட்சியும் சுவரில் எழுதிப் பிரச்சாரம் செய்யக் கூடாது, டிஜிட்டல் பேனர் வைக்கக் கூடாது, இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கி வைத்து பிரச்சாரம் செய்யக்கூடாது என்று சர்வாதிகாரமாக உத்தரவு போடுகிறது. எல்லா ஓட்டுக் கட்சிகளும் இச்சர்வாதிகாரத்தை எதிர்க்காமல் மேல்வாயையும் கீழ்வாயையும் மூடிக் கொண்டு கிடக்கின்றன. மற்ற கட்சிகள்தான் பூர்ஷ்வா கட்சிகள்; ஜனநாயகத்துக்காகக் குரலெழுப்பும் சி.பி.எம். கட்சி, தேர்தல் ஆணையத்தின் சர்வாதிகாரத்தை எதிர்த்து மக்களைத் திரட்டிப் போராடலாமே\n\"அப்படிச் செய்தால் மக்களிடம் கலக உணர்வு பிறந்துவிடும்; அப்புறம் இந்த மோசடி ஜனநாயகத் தேர்தல் முறையையே மக்கள் எதிர்க்கக் கிளம்பிவிடுவார்கள். அப்புறம் நம்ம பொழப்பும் கந்தலாகிவிடும் தோழரே' என்று தேர்தல் ஆணையத்தின் சர்வாதிகாரத்தைச் சகித்துக் கொண்டு அடங்கிப் போனார்கள். இந்த மோசடி ஜனநாயகத்தையே உலகின் மாபெரும் ஜனநாயகம் என்று இப்போலி கம்யூனிஸ்டுகள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கும்போது தேர்தல் ஆணையமோ, தனது வானளாவிய அதிகாரத்தைக் கொண்டு, சி.பி.எம். அலுவலகத்தில் ஆயுதங��கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளனவா என்று \"\"ரெய்டு'' நடத்தி அடாவடித்தனம் செய்கிறது. ஆனாலும் இந்த \"ஜனநாயகக் காவலர்கள்' தேர்தல் ஆணையத்தின் சர்வாதிகாரத்தையோ, அடாவடி அத்துமீறல்களையோ எதிர்த்துப் போராட முன்வரவில்லை. மாறாக, தேர்தல் ஆணையத்துக்கு இப்படிச் செய்ய அதிகாரம் உண்டா, இல்லையா என்று மயிர் பிளக்கும் வாதங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்.\n'' என்று கேட்டால், \"\"இதெல்லாம் ஒரு டேக்டிக்ஸ் (தந்திரம்) தோழரே நாங்கள் அமைதியாக இருப்பதாகத் தோன்றினாலும் வேறு வழியில் போராடி தேர்தல் ஆணையத்தின் முகத்தில் கரிபூசி விட்டோம் தோழரே நாங்கள் அமைதியாக இருப்பதாகத் தோன்றினாலும் வேறு வழியில் போராடி தேர்தல் ஆணையத்தின் முகத்தில் கரிபூசி விட்டோம் தோழரே'' என்கிறார்கள் சி.பி.எம். கட்சிப் பிரமுகர்கள். அப்படி என்ன போராட்டம் நடத்தியுள்ளார் என்று பார்த்தால், தமது கோழைத்தனம் அம்பலப்படாமல் இருக்க, தாங்கள் ஏதோ தந்திரமாகப் போராடுவதாகக் காட்டிக் கொண்டு ஊர் முழுக்க இருக்கிற ஆடு, மாடு, கோழி, நாய் என்று ஒரு பிராணியையும் விடாமல் விரட்டிப் பிடித்து தமது தேர்தல் சின்னத்தை வரைந்து தள்ளிவிட்டார்கள். \"\"பார்த்தீங்கள, இப்ப தேர்தல் கமிஷனால என்ன பண்ண முடி யும்'' என்கிறார்கள் சி.பி.எம். கட்சிப் பிரமுகர்கள். அப்படி என்ன போராட்டம் நடத்தியுள்ளார் என்று பார்த்தால், தமது கோழைத்தனம் அம்பலப்படாமல் இருக்க, தாங்கள் ஏதோ தந்திரமாகப் போராடுவதாகக் காட்டிக் கொண்டு ஊர் முழுக்க இருக்கிற ஆடு, மாடு, கோழி, நாய் என்று ஒரு பிராணியையும் விடாமல் விரட்டிப் பிடித்து தமது தேர்தல் சின்னத்தை வரைந்து தள்ளிவிட்டார்கள். \"\"பார்த்தீங்கள, இப்ப தேர்தல் கமிஷனால என்ன பண்ண முடி யும்'' என்று பெரு மிதம் கொள்கிறார்கள்.\nகட்சித் தொண்டர்களோ தேர்தல் பிரச்சாரம் என்ற பெயரில் தமது தலைமுடியை கட்சி சின்னம் கொண்டதாக \"\"கிராப்'' வெட்டிக் கொண்டு கால்நடையாகத் திரிகிறார்கள். பாமர மக்களிடம் கட்சியின் தேர்தல் சின்னத்தைப் பிரபலப்படுத்தும் நூதனப் பிரச்சாரம் என்று கட்சித் தலைவர்கள் இதை வரவேற்று ஆதரிக்கிறார்கள். ஆனாலும் எந்த சி.பி.எம். தலைவரும் இப்படி \"\"கிராப்'' வெட்டிக் கொண்டு பிரச்சாரம் செய்யவில்லை. தொண்டர்களுக்கு மட்டும்தான் இப்படி கோமாளித்தனமாகத் திரிவதற்கு கட்சியில் \"சுதந்��ிரம்' வழங்கப்பட்டுள்ளது.\nமக்களின் கரங்களில் அதிகாரத்தைக் குவிக்கும் ஜனநாயகத்துக்காக, நேபாளத்தில் கம்யூனிஸ்டுகள் மக்களைத் திரட்டி வீதிகளிலே போராடுகிறார்கள். மே.வங்கத்திலோ ஓட்டுச் சீட்டு ஜனநாயகத்துக்காக சி.பி.எம். கட்சியினர் \"\"கிராப்'' வெட்டிக் கொண்டு கோமாளித்தனமாகத் திரிகிறார்கள். இதிலே யார் கம்யூனிஸ்டுகள் என்பது சொல்லாமலேயே விளங்கும்.\nஇதர ஓட்டுக் கட்சிகளைப் போலவே பணநோட்டு மாலை, மலர்கிரீடம், கோஷ்டிச் சண்டை, கட்சிச் சின்னம் கொண்ட \"\"கிராப்'', தேர்தல் ஆணையத்தின் சர்வாதிகாரத்துப் பணிந்துபோகும் கோழைத்தனம் என எல்லாவற்றிலும் ஒன்பது பொருத்தமுள்ள இப்போலி கம்யூனிஸ்டுகளுக்கும் மற்ற ஓட்டுப் பொறுக்கி பிழைப்புவாதிகளுக்கும் அப்படி என்னதான் வேறுபாடு இருக்கிறது செங்கொடியைத் தவிர\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/13695/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-06-17T01:23:46Z", "digest": "sha1:4AINKPUS23BKHLGPCRDJE22GFISOQCSU", "length": 6249, "nlines": 84, "source_domain": "www.tamilwin.lk", "title": "இந்து கோயில்களில் :மிருகங்களைப் பலியிடத் தடை! - Tamilwin.LK Sri Lanka இந்து கோயில்களில் :மிருகங்களைப் பலியிடத் தடை! - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nஇந்து கோயில்களில் :மிருகங்களைப் பலியிடத் தடை\nஇந்து ஆலயங்களில் மிருக பலி பூஜையை தடை செய்யக்கோரும் அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.\nஅத்துடன் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனினால் இது குறித்த அமைச்சரவைப் பத்திரம் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில், இன்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் குறித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும�� ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/107695-9-years-of-vaaranam-aayiram-movie-special-article.html", "date_download": "2019-06-17T01:08:12Z", "digest": "sha1:WXVN5AZKRZ6SGNJYF5YDS7HRWCCCJXIS", "length": 20261, "nlines": 134, "source_domain": "cinema.vikatan.com", "title": "மேக்னா, சூர்யா, கௌதம் வாசுதேவ் மேனன்... வாவ் வாரணம் ஆயிரம்..! - #9YearsOfVaaranamAayiram", "raw_content": "\nமேக்னா, சூர்யா, கௌதம் வாசுதேவ் மேனன்... வாவ் வாரணம் ஆயிரம்..\nமேக்னா, சூர்யா, கௌதம் வாசுதேவ் மேனன்... வாவ் வாரணம் ஆயிரம்..\nசினிமாவின் மொழியிலக்கியத்தை Realism, Magical Realism என்று சொல்லி கேட்டதுண்டு. நிதர்சனத்தைப் பொறுத்தவரையில் சினிமா என்பது Surrealism, which is something beyond the reality. அதனால்தான் கற்பனைக்கு மீறிய நிகழ்வுகளை சித்தரிக்கும்போது அதன் சுயத்தன்மையை சினிமாத்தனம் என்று கடக்கச் சொல்வார்கள். ஒரு திரையில் அசைவுகளற்ற தொனிக்குள் இயல்படும் காட்சிகளும் குரல்களும் நமது வாழ்க்கையை சித்தரித்துவிடுகிறதென்றால் அது எத்தனை பெரிய ஆச்சர்யம்.\nயதார்த்தங்களை காட்சிப்படுத்தும் முறையை மீறி ரசிக்க வைப்பது கெளதம் மேனன் பாணி. Upper middle class குடும்பம், நுனிநாக்கு ஆங்கிலம் என்று சமநிலைக்கு மீறிய செயல்பாடுகளில் ரசிக்க வைப்பது அத்தனை சுலபமல்ல. அப்படி ரசிக்க வாய்த்த ஒரு திரைப்படம் கெளதம�� மேனனின் \"வாரணம் ஆயிரம்\". அம்மா-அப்பா-தங்கை-தோழி-காதலி-மனைவி என்று ஒவ்வொரு உறவுகளுக்கும் ஒவ்வொரு பெயரை வைத்தாலும் அதன் மையப்புள்ளி அன்பு என்பதை அதிகம் உணர்பவர்கள் வாழ்க்கையை ரசிக்கிறார்கள். அப்படியொரு ரசனையைத்தந்தது \"வாரணம் ஆயிரம்\".\nபடத்தின் தொடக்கத்தில் கௌதமின் குரலில் ஒலிக்கும் \"உறவுகள் தொடர்கதை\" பாடலில் வரும் \"இனியெல்லாம் சுகமே\" வரிகள் படம் முழுக்க வரும் சுகத்திற்கான ஒரு முன் அறிவிக்கை என்பது படத்தின் முடிவில் தெரியும். தான் இயக்கும் படத்தில் தன்னை இயக்கிய அப்பாவின் பெயரையும் சேர்த்து கௌதம் மேனன், கௌதம் வாசுதேவ் மேனனாக உருமாறியிருந்த படம் இது. படம் முழுவதும் அப்பா. அப்பாவின் வாழக்கை, அப்பாவின் காதல் என்று நகரும் ஒரு அழகிய Photo Album. \"என்ன தமிழ்ல english பேசியா படம் எடுக்கப்போற\" என்று தன்னை பகடிசெய்து வசனம் எழுதிக்கொள்ளும் கெளதம் இந்த படம் முழுவதும் அப்பாவை daddy என்ற பெயரில் செதுக்கியிருப்பார். உரையாடல்கள் ஒவ்வொன்றும் ஒரு குறுங்கவிதை.\nஎந்தவொரு மகனுக்கும் மகளுக்கும் முதல் hero அவர்களது அப்பா. வாழ்க்கை மீதான ரசனையும் சரி எதிர்பார்ப்பும் சரி அது அப்பாவிடமிருந்து தான் தொடங்குகிறது. கிருஷ்ணன் மரணத்தின் இறுதி நொடியில் சரிந்துவிழும்போது அவரது மகள் வலியையும் மீறி புன்னகையோடு \"அம்மா. He is smiling\" என்று மாலினியிடம் சொல்வாள். எந்நிலையிலும் மகிழ்ந்திருக்கவும் ரசித்திருக்கவும் அப்பாதான் சொல்லித் தருகிறார். இதையேதான் இறுதிக்காட்சியில் மாலினி சூர்யாவிடம் \"இனி உங்க குழந்தைங்களுக்காக வாழணும். Daddy எப்பவும் சொல்வார்ல Whatever happens life has to go on\" என்று ஒரு அம்மாவாக அப்பாவின் ஸ்தானத்திலிருந்து கூட்டிச்செல்வார்.\nசூர்யா பிறந்ததும் கிருஷ்ணன் தனது கைகளிலேந்தி \"Heyyy. He is good looking\" என்று சொன்ன அடுத்த நொடி \"உன்ன மாதிரியே.. அப்டியே\" என்று மாலினி கொடுக்கும் பதிலில் அவர்களது காதல் சொல்லப்பட்டிருக்கும்.\n\"கைல பத்து காசு இல்ல. ஆனா உலகத்துலயே சந்தோஷமான மனுஷன் நான். வாழ்க்கையில இவனுக்குன்னு என்ன எழுதிருக்குன்னு தெரில அப்படி எதும் தப்பா எழுதிருந்தா நான் அத திருத்தி எழுதுவேன். Anything for you.... And now anything for him\" என்று சூர்யாவை கையில் தாங்கிக்கொண்டு கிருஷ்ணன் பேசி முடிக்க முடிக்க மாலினியின் கண்கள் கிருஷ்ணனை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கும். ஒரு நல்ல கணவனாக இருந்தவர் நல்ல அப்பாவாக மாறுவதை பார்க்கும் மகிழ்நிலை அது.\nகேரளாவிலிருந்து லாரியில் பயணிக்கும்பொழுது \"Its easy. Just like driving a car. I am your good dad. And Don't tell Amma.. okay\" என்று கிருஷ்ணன் சொல்லும்போதும் சூர்யாவின் பார்வை முழுக்க ஆச்சர்யம். பின்னணியில் \"நீங்க தான் என்னோட ஹீரோ Daddy\" என்ற வசனம் ஒலிப்பது அதற்கான அருஞ்சொற்பொருள்.\nஅப்பா சொல்வதையெல்லாம் கேட்கும் மகனாகத்தான் சூர்யாவின் காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருக்கும்.\n\"லோக்கலா தெருவுல நின்னு பொண்ணுங்களோட பேசுறத பாத்தேன். அது வேணாம். உன் வீடு சின்னதா இருந்தாலும் அழகா இருக்கு.\nஅவங்க எல்லாரையும் வீட்டுக்கு கூட்டிட்டு வந்து பேசு. I have no problem\" என்று அப்பா சொல்லிய அடுத்தநாள் தோழிகளுடன் சூர்யா வீட்டில் அமர்ந்து பேசுவது போல காட்சி வரும்.\n\"கஷ்டப்பட்டு Work out பண்ணி இதெல்லாம் ரெடி பண்ணி வச்சிருக்க\" என்று ஒரு ஹீரோவாக அப்பா சொன்ன தைரியம்தான் ஆர்த்திக்காக சண்டையிடவும், கல்லூரியில் ragging செய்யும் சீனியர்களுடன் மோதவும் செய்யும்.\nCricket கற்றுக்கொடுக்கும்போது \"இப்டி பிடிச்சா out-swinger\" என்று சொல்வதைக் கற்று கல்லூரியில் out-swingerல் wicket எடுப்பார் சூர்யா.\nஅப்பா சொல்லி சூர்யா மீறும் விஷயங்கள் இரண்டு. ஒன்று புகைப்பழக்கம், மற்றொன்று அப்பாவின் கையை விட்டது.\nசூர்யா : \"பண்ணதில்ல Dad தொட்டது கூட இல்ல\"\nரயிலில் மேக்னா \"கிடச்சுதா நீ கேட்ட Oxygen. தம்மு தானே\" என்று கேட்டதும் \"ச்ச. ச்ச.. I don't smoke\" என்று பெருமையாக சொல்லும் சூர்யா அதே மேக்னாவின் இறப்பின் சோகத்தால் போதைக்கு அடிமையாவான். மீண்டு வருவதற்காக அவனது அப்பா-அம்மா அவனை சிறிது காலம் வெளியில் அனுப்புவார்கள். காஷ்மீரில் நினைவுகளின் வலி தாங்காமல் புகையை பற்றவைத்து பின்னர் அப்பாவின் ஞாபகத்தில் தூக்கி கீழே வீசுவான் சூர்யா. அப்பொழுது அப்பாவின் சொல்லை மீரியத்திலிருந்து மீண்டு வருவான்.\nபீச்சில் தொலைந்து போகும் சூர்யாவிடம் \"Heyy Kiddo. அப்பா கைய என்னைக்குமே விடக்கூடாது\" என சொல்வார் கிருஷ்ணன். அதற்கு எதிர்வினையாக கிருஷ்ணன் இறந்த செய்தி கேட்டு வீடு திரும்பும் சூர்யா நினைவுகளில் கூறும் வசனம் இது.\n\"அந்த surgeryக்கு அப்றம் உங்க குரல் போச்சு. உங்க கழுத்த இறுக்கிக் கட்டிபோட்ட மாதிரி. என்னால அப்டி உங்கள பாக்கவே முடில Daddy. உங்ககிட்ட இருந்து விலகியே இருந்தேன். அது தப்பு தான். உ��்க கூடயே இருந்திருக்கணும். உங்க கைய பிடிச்சிட்டு உங்க கூடயே உக்காந்திருக்கணும் I am Sorry daddy\" ஆனால் இந்த மன்னிப்பினை கேட்க கிருஷ்ணன் இருக்க மாட்டார். அவரது மரணம்தான் மிஞ்சியிருக்கும். காவியக் காதலர்களையும் சினிமாவின் காதலர்களையும் கொண்டாடும் யாருக்கும் வீட்டில் இயல்பாய் சுற்றித்திரியும் அப்பா அம்மாவினுடைய காதல் கண்ணுக்கு தெரிவதில்லை. சூர்யாவின் காதலுக்கு ஆதியும், அடித்தளமும் கிருஷ்ணன்-மாலினியின் காதல் தான்.\nசூர்யா: தெரில மா, ஏன்\nமாலினி : Daddy ஊர் ஒத்தப்பாலம் நான் மதுரை. Madras christian college சந்திச்சோம்\nDestiny,என்ன விரட்டி விரட்டி லவ் பண்ணார். We fell in love.\nஅந்த காதல்னால தான் வாழ்க்கையும் ஆரம்பிச்சுது\nஅந்த காதல்னால தான் நீ,ஸ்ரேயா.. எல்லாமே...\nஎந்தவொரு வாழ்க்கையும் காதலில் தான் தொடங்குகிறது, காதலற்ற வாழ்க்கை இசையற்ற மொழி போன்றது.\n\"முதல் தடவ பாத்தப்ப அவர் மேல இருந்த கோபமெல்லாம் போய்டுச்சு. என்ன handsomeஆ இருப்பார் தெரியுமா உங்க அப்பா. இப்பவும் அப்டி தான். He just swept me off my feet. ஒரு second ல\" - இது தான் மாலினி தனது கிருஷ்ணனின் முதல் பார்வையை சொல்லும் காட்சி.\nஇதே வசனம், கிருஷ்ணன் மாலினியிடம் காதலைச் சொல்லும்போது \"இங்க எவனும் இவ்ளோ அழகா ஒரு அழக பாத்திருக்க மாட்டாங்க. And I am in love with you\" என்று வரும்.\n\"காதல்னா என்னனு தெரிஞ்சது. அம்மாவ முதல்-ல பாத்தப்ப உங்களுக்கு எப்டி இருந்துச்சுன்னும் தெரிஞ்சது\" - ரயிலில் மேகனாவைக் காணும் சூர்யா காதலை உணரும் தருணத்தில் நினைத்துக்கொள்வது அப்பா அம்மா காதலைத்தான்.\n\"I fall in love with you, Meghna. கேவலமா நினைக்காத உண்மையிலேயே. உன்ன பாத்தவுடனேயே bounding heart beat.. இளையராஜா background score. வெள்ள டிரஸ் போட்ட பொண்ணுங்க.. எங்க அப்பாக்கு எங்க அம்மா பாத்த உடனே ஆன மாதிரி.. எல்லாம் ஒரே secondல. I am in love with you meghna\" என்று காதலை வெளிப்படுத்தவும் அப்பா அம்மாவுடைய காதல் துணைக்கு தேவைப்பட்டது.\nகாதலை ஏற்க மறுக்கும் மேக்னாவிடம் \"எங்க இருந்தாலும் தேடி வருவேன். I will come in to your life. I will sweep off your feet\" என்று அம்மா சொன்னதை தான் சூர்யா proposalக்கு பயன்படுத்துவான்.\n\"என்னோடு வா வீடு வரைக்கும்.. என் வீட்டை பார் என்னை பிடிக்கும்..\" என்று சூர்யா பாடியதும் கூட அவனது அப்பா-அம்மா காதலின் மீதான நம்பிக்கையில் தான். இங்கு வீடு என்று பாடப்பட்டது வெறும் வீடல்ல. அது தான் காதல். அப்பாவின் இருப்பையும், காதலையும் கொண்டாடும் 'வாரணம் ஆயிரம்' கொண்டாடப்பட வேண்டிய ஒன்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2162888&Print=1", "date_download": "2019-06-17T01:49:52Z", "digest": "sha1:27HME53O3ZPJYC25PX7OBLMM2AZ3WJG5", "length": 3851, "nlines": 78, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "சென்ன விமான நிலையத்தில் 83-வதுமுறையாக கண்ணாடிஉடைந்தது| Dinamalar\nசென்ன விமான நிலையத்தில் 83-வதுமுறையாக கண்ணாடிஉடைந்தது\nசென்னை: சென்னை விமான நிலையத்தில் இன்று 83-வது முறையாக கண்ணாடி உடைந்தது. சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தின் 3- வது நுழைவு வாயிலின் புறப்பாடு பகுதியில் இன்று 4 கண்ணாடிகள் உடைந்து விபத்து ஏற்பட்டது.\nலாரி பறிமுதல் டிரைவர் கைது\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/hungarian/lesson-1404771085", "date_download": "2019-06-17T00:42:00Z", "digest": "sha1:YNJJRPV3S5CO5QSBUCSZJURYQBTWOFJN", "length": 4203, "nlines": 118, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Професия - உத்யோகம் | Lecke Leirása (Bolgár - Tamil) - Internet Polyglot", "raw_content": "\n Едва ли.. இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா\n0 0 адвокат வழக்கறிஞர்\n0 0 банкер வங்கியாளர்\n0 0 бизнесмен தொழிலதிபர்\n0 0 боклукчия துப்புரவுப் பணியாளர்\n0 0 войник சிப்பாய்\n0 0 готвач சமையல்காரர்\n0 0 доктор மருத்துவர்\n0 0 домакиня இல்லத்தரசி\n0 0 журналист பத்திரிகையாளர்\n0 0 зъболекар பல் மருத்துவர்\n0 0 изследовател ஆராய்ச்சிப் பிரயாணி\n0 0 инженер பொறியாளர்\n0 0 механик இயந்திர வல்லுநர்\n0 0 музикант இசைக் கலைஞர்\n0 0 новак கற்றுக்குட்டி\n0 0 пекар அடுமனை வல்லுனர்\n0 0 писател எழுத்தாளர்\n0 0 пожарникар தீ அணைப்பவர்\n0 0 политик அரசியல்வாதி\n0 0 полицай காவல்காரர்\n0 0 пощальон தபால்காரர்\n0 0 продавач விற்பனையாளர்\n0 0 работник தொழிலாளி\n0 0 стюардеса பெண் விமான பணிப்பெண்\n0 0 турист சுற்றுலா பயணி\n0 0 учен விஞ்ஞானி\n0 0 учител ஆசிரியர்\n0 0 физик இயற்பியலாளர்\n0 0 философ தத்துவஞானி\n0 0 фотограф புகைப்படக்காரர்\n0 0 фризьор சிகையலங்கார நிபுணர்\n0 0 хирург அறுவை சிகிச்சை நிபுணர்\n0 0 цветар பூ வியாபாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/sc-st-targeting-actcountrywide-protest-announcement", "date_download": "2019-06-17T00:54:41Z", "digest": "sha1:TS2FOEZ4QXAK4N2SSYMCV4Y7KKEHDHFD", "length": 11023, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "எஸ்.சி,எஸ்.டி வன்கொடுமை சட்டத்திருத்தம்! நாடுதழுவிய போராட்டம் அறிவிப்பு!144 தடை | SC, ST Targeting Act!Countrywide protest Announcement! | nakkheeran", "raw_content": "\nஎஸ்.சி ,எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக கையாளப்படுவதாக மேற்கொள்ளப்பட்ட வழக்கில் எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் உடனடி கைது கூடாது தீவிர விசாரணைக்கு பிறகுதான் கைது செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.\nஆனால் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு எஸ்.சி,எஸ்.டி வன்கொடுமை சட்டத்தை நீர்த்து போகும் ஒன்று என பல்வேறு அமைப்புகள் போர்க்கொடி தூக்கியது. இதனை அடுத்து கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் எஸ்.சி,எஸ்.டி வன்கொடுமை சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டுவந்தது மத்திய அரசு. இந்த சட்டதிருத்தத்தை எதிர்த்து பல அமைப்புகள் நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளது.\nகுறிப்பாக பீஹார் மற்றும் மத்தியபிரதேசத்தில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மத்தியபிரதேசத்தில் 35 மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் பல மாவட்டங்களில் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்தியபிரதேசத்தில் மதியம் 2 மணி வரை பெட்ரோல் பங்குகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் உத்தரப்பிரதேசத்தின் பல பகுதிகளிலும் போராட்டம் நடந்துவருகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nயோகி ஆதித்யநாத்தை விமர்சித்த பத்திரிகையாளரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு\nடெல்லியில் பரபரப்பு: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியையும் விட்டு வைக்காத ஆன்லைன் ஏமாற்று வேலை...\nமத்திய அரசின் 'ONGC' நிறுவனத்தில் வேலை\nஇனி இதுபோன்று மனுதாக்கல் செய்யவேண்டாம்... தொகுதியில் கவனம் செலுத்துங்கள்... கார்த்திக் சிதம்பரத்திற்கு நீதிமன்றம் அறிவுரை\nநடுரோட்டில் பெட்ரோல் ஊற்றி பெண் காவலர் உயிருடன் எரிப்பு\nமுதல் 1000 இடங்களில் 30 பேர் மட்டுமே தமிழக மாணவர்கள்...\nவேலை வாய்ப்புகளை உருவாக்க மாநில முதல்வர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தல்\nபிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டம்... இரண்டு முக்கிய தலைவர்கள் புறக்கணிப்பு..\nவிஜய் பிறந்தநாளில் வெளியாகும் விஜய் படம்... ரசிகர்கள் மகிழ்ச்சி...\nசெய்ததை வீடியோவில் காட்டியுள்ளோம்- ராதிகா, வரலக்‌ஷ்மிக்கு விஷால் பதிலடி...\nமத்திய அரசின் தொடர் தோல்விகள்...\nசிறப்பு செய்திகள் 18 hrs\n - ஐசிசியை வறுத்தெடுக்கும் \"நெட்டிசன்கள்\"\n24X7 ‎செய்திகள் 12 hrs\nஅப்போலோவில் அறுவை சிகிச்சையின் போதே ஐடி பெண் ஊழியருக்கு பாலியல் அத்துமீறல்... லேப் டெச்னீசியன் கைது\nஉயிரோடு உள்ள மகளுக்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த பெற்றோர்\nஸ்மார்ட் பேட், சிப், புது டெக்னாலஜி: வார்னரின் புதிய முயற்சி\nமீண்டும் தமிழக முதல்வர் ஆகிறார் ஓபிஎஸ்\nமாவு பாக்கெட்டை தூக்கி எறிந்து பெண்ணை தாக்கி கைகலப்பில் ஈடுபட்ட ஜெயமோகன்: பிரபலமானவர் என்பதால் நடவடிக்கை எடுக்காத போலீசார்: வழக்கறிஞர் பேட்டி\nஎப்படியாவது ரிலீஸ் ஆக வேண்டும் சசிகலாவின் ஆசை\nமுதல்வரை அவமதித்தாரா ஓபிஎஸ் மகன்\nதிடீர் திருமணம் செய்த தமிழ் பிக் பாஸ் நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?f%5B0%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222017%5C-01%5C-08T00%5C%3A00%5C%3A00Z%22&f%5B1%5D=-mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%5C%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%2C%5C%20%E0%AE%85.%22&f%5B2%5D=mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%5C%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%22", "date_download": "2019-06-17T01:21:15Z", "digest": "sha1:6XPCLNOZ6L25USQKFG3AKLO64EG2JGXQ", "length": 2553, "nlines": 46, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒலிப்பதிவு (1) + -\nநினைவுப் பேருரை (1) + -\nவாழ்க்கை வரலாறு (1) + -\nசெல்வஅம்பிகை நந்தகுமரன் (1) + -\nபிரபாகர், நடராசா (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nசி. வை. தாமோதரம்பிள்ளை நினைவரங்கம் (ஒலிப்பதிவு)\nஈழத்துத் தமிழ்ச் சமூகங்களின் நிகழ்வுகள், கருத்தரங்கங்கள், பேச்சுக்கள், பட்டிமன்றங்கள், இசை நிகழ்ச்சிகள், வாய்மொழி வரலாறுகள், வானொலி நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு வகை ஒலிக்கோப்புக்களை ஆவணப்படுத்தும் முயற்சி. இது நூலக நிறுவனத்தின் பல்லூடக ஆவணப்படுத்தலின் அடிப்படைச் சேகரங்களுள் ஒன்றாகும்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/?p=15167", "date_download": "2019-06-17T00:34:57Z", "digest": "sha1:HFBSYIJUNNZ2PPYQKZTU2664HQCO73I6", "length": 12852, "nlines": 153, "source_domain": "newkollywood.com", "title": "மிஸ்டர்.லோக்கல் (விமர்சனம்) | NewKollywood", "raw_content": "\nசுட்டுப்பிடிக்க உத்தரவு -நடிகர் விக்ராந்த்\nநடிகர் சங்க தேர்தலில் கே.பாக்யராஜ் போ���்டி\nமங்கி டாங்கி படக்குழுவினரின் ரம்ஜான் வாழ்த்து \nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா இசை விழா\nசாஹோ படத்தில் இருந்து சுமூகமாக பிரிந்த இசையமைப்பாளர்கள்\nஉலகம் அறியாத ஹீரோக்களை தேடும் ஜிவி பிரகாஷின் புதிய பயணம்\nஹன்சிகாவின் மஹா படத்துக்காக இடைவிடாத படப்பிடிப்பில் STR\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\nநாயகன் சிவகார்த்திகேயன் கார் ஷோரூமில் வேலை பார்த்து வருகிறார். இவருடன் சதீஷ், ரோபோ சங்கர் ஆகியோர் வேலை பார்த்து வருகிறார்கள். சிவகார்த்திகேயனின் அம்மாவான ராதிகா, டி.வி.சீரியல் நடிகையிடம் ஒரு போட்டோ எடுக்க வேண்டும் என்று கேட்கிறார். அம்மாவின் ஆசை நிறைவேற்றுவதற்காக டி.வி. நடிகையிடம் பேசி போட்டோ எடுக்க அனுமதி வாங்குகிறார்.\nடி.வி. நடிகையை பார்க்க படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு சென்ற சிவகார்த்திகேயன் அங்கு டி.வி. தொடர் தயாரிப்பாளர் நாயகி நயன்தாராவை சந்திக்கிறார். இவர்களின் முதல் சந்திப்பே மோதலில் ஆரம்பிக்கிறது. இந்த மோதலில் டி.வி. நடிகைக்கு பாதிப்பு ஏற்படுகிறது. பின்னர் டி.வி. நடிகைக்காக பேச போய், மீண்டும் சிவகார்த்திகேயனுக்கும் நயன்தாராவிற்கும் மோதல் ஏற்படுகிறது.\nஅடிக்கடி நடக்கும் மோதலால் சிவகார்த்திகேயனுக்கு நயன்தாரா மீது காதல் ஏற்படுகிறது. மிகவும் செல்வந்தராக இருக்கும் நயன்தாராவிடம் மிடில் கிளாசை சேர்ந்த சிவகார்த்திகேயன், தன்னுடைய காதலை சொன்னாரா இருவரும் இணைந்தார்களா\nபடத்தின் நாயகனாக நடித்திருக்கும் சிவகார்த்திகேயன், தனக்கே உரிய பாணியில் காமெடி, ஆக்‌ஷன், நடனம் என அனைத்திலும் சிறப்பாக ஸ்கோர் செய்திருக்கிறார். இவரின் டைமிங் காமெடி பெரிதும் உதவி இருக்கிறது. நாயகியாக நடித்திருக்கும் நயன்தாரா படம் முழுவதும் அழகு பதுமையாக வருகிறார். சிவகார்த்திகேயன் மீது கோபம் காட்டும் போதும், அன்பு காட்டும் போதும் அழகாகவே நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.\nசிவகார்த்திகேயனுடன் வேலை பார்க்கும் சதீஷ், ரோபோ சங்கர், ஆட்டோ ஓட்டுநராக வரும் யோகிபாபு ஆகியோர் காமெடியில் கலக்கி இருக்கிறார்கள். வெகுளியான தாயாக நடித்து மனதில் பதிந்திருக்கிறார் ராதிகா. அனுபவ நடிப்பால் கைத்தட்டல் பெற்றிருக்கிறார் மேனேஜராக வரும் தம்பிராமையா.\nகாமெடி படங்களுக்கு மிகவும�� பெயர் பெற்ற இயக்குனர் ராஜேஷ், இந்த படத்தையும் தன்னுடைய வழக்கமான பாணியிலேயே இயக்கி இருக்கிறார். கதாபாத்திரங்களிடையே சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். குடிப்பது, புகைப்பிடிக்கும் காட்சிகள் இல்லாமல் எடுத்தது சிறப்பு. திரைக்கதையின் நீளம் படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது. அதுபோல் நகைச்சுவை இன்னும் அதிகமாக இருந்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.\nவில்சன் மற்றும் தினேஷ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. ஆதியின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். பின்னணி இசையில் மிரள வைத்திருக்கிறார்.\nமொத்தத்தில் ‘மிஸ்டர்.லோக்கல்’ – பொழுதுபோக்கு\nPrevious Postநடிகர் போஸ் வெங்கட் இயக்கத்தில் கன்னி மாடம் Next Postஒத்த செருப்பு சைஸ் 7 படத்தின் ஆடியோவை கமல் வெளியிட்டார் \nமே 17-ந்தேதி திரைக்கு வருகிறார் Mr.லோக்கல்\nமே 1 -ந்தேதி வெளியாகும் மிஸ்டர் லோக்கல்\nராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் “மிஸ்டர் லோக்கல்”\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வாரந்தோறும்...\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு – 2\nமீண்டும் வருகிறார் பிரியா மகாலட்சுமி\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nசுட்டுப்பிடிக்க உத்தரவு -நடிகர் விக்ராந்த்\nநடிகர் சங்க தேர்தலில் கே.பாக்யராஜ் போட்டி\nமங்கி டாங்கி படக்குழுவினரின் ரம்ஜான் வாழ்த்து \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-06-17T01:07:11Z", "digest": "sha1:Z6676U5CWVJT4THHAGNBKWEDGXUQ67KM", "length": 19174, "nlines": 137, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "விண்ணைத் துளைக்கும் ஸாராவின் அம்புகள்! | Chennai Today News", "raw_content": "\nவிண்ணைத் துளைக்கும் ஸாராவின் அம்புகள்\nசிறப்புப் பகுதி / பெண்கள் உலகம்\nஎனது சொத்துக்களை தர தயார், திருநாவுக்கரசர் தர தயாரா\nவிமர்சனம் செய்வதால் குடிநீர் வந்துவிடாது: அமைச்சர் உதயகுமார்\nகோடிகளை கொட்டி வீடு வாங்கி என்ன பயன் தண்ணீர் பிரச்சனையால் காலியாகும் சென்னை\nவிண்ணைத் ��ுளைக்கும் ஸாராவின் அம்புகள்\nரியோ ஒலிம்பிக் போட்டி தொடக்க விழா, மரகானா மைதானம். ஒவ்வொரு நாட்டுக்கும் பெருமை சேர்த்த வீரர்களும் வீராங்கனைகளும் பெருமிதம் பொங்க தங்கள் நாட்டுக் கொடியை ஏந்தியபடி வந்துகொண்டிருந்தனர். அவர்களைவிடவும் கூடுதல் பெருமிதத்துடன் கொடியை ஏந்திவந்தார் அந்தப் பெண். அவர், இரானைச் சேர்ந்த வில்வித்தை வீராங்கனை ஸாரா நெமாத்தி. அவர் வந்துகொண்டிருந்தது சக்கர நாற்காலியில்.\nஒலிம்பிக் போட்டியில் கொடியை ஏந்திச் செல்லும் இந்தக் கௌரவம், அவருக்குக் கிடைக்காமல் இருந்திருந்தால்தான் ஆச்சரியப்பட்டிருக்க வேண்டும். கட்டுப்பாடுகள் மிகுந்த இஸ்லாமிய நாடான இரானின் சார்பில் பாராலிம்பிக் போட்டிகளில் முதல் தங்கம் வென்றவர் ஸாரா.\nபாராலிம்பிக் போட்டிகளின் வில்வித்தைப் பிரிவில் துல்லியமாக இலக்கைத் துளைத்த சாதனையையும் அவர் புரிந்துள்ளார். விளையாட்டு வழியாகப் பெண்களுக்கான அதிகாரத்தை வென்றெடுத்ததற்கான அடையாளமாக ஐ.நா. தூதுவராகவும் ஸாரா அறிவிக்கப்பட்டுள்ளார்.\nஇன்றைக்கு அவர் ஒரு மாற்றுத்திறன் வீராங்கனைதான் என்றாலும், ஒலிம்பிக் போட்டிகளில் சாதாரணமானவர்களுடன் போட்டியிடவே ஸாரா நெமாத்தி விரும்பினார். கால்கள் முடங்குவதற்கு முன், தேக்வாண்டோவில் பிளாக் பெல்ட் தகுதி பெற்ற வீராங்கனை அவர்; இரான் தேசிய அணிக்கும் தகுதி பெற்றிருந்தார். ஒலிம்பிக் தேக்வாண்டோ போட்டிகளில் பங்கேற்பதே அவரது கனவாக இருந்தது.\nதிடீரென ஒரு அசம்பாவிதம் குறுக்கிட்டது. 18 வயதில் நேரிட்ட கார் விபத்தில் ஸாரா படுகாயமடைந்தார். முதுகெலும்பு அடி வாங்கியது, இரண்டு கால்களும் முடங்கிப் போயின. அதற்குப் பிறகு தேக்வாண்டோ பற்றி நினைப்பது சாத்தியமில்லாமல் போனது.\n“ஒரு பியானோ கலைஞருக்குக் கைகள் எவ்வளவு அவசியமோ, அப்படித்தான் தேக்வாண்டோ வீராங்கனைக்குக் கால்களும்” என்று கூறிய அவரே, பெரும் மனஉறுதியுடன் அந்தத் துயரத்தைக் கடந்தார்.\nகால்கள் முடங்கியதால் தன் ஒலிம்பிக் கனவுகளை ஸாரா முடக்கிக் கொள்ளவில்லை. விளையாட்டைத் துறக்க அவர் தயாராக இல்லை.\n“அந்த அசம்பாவிதம் நடந்த பிறகு மனம் தளர்ந்துவிடக் கூடாது, என் குடும்பத்துக்காக வாழ்ந்தே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். எனக்குள் இருந்த விளையாட்டை மீட்டெடுக்கப் பேரா���்றல் தேவைப்பட்டது. அதை நான் கைகொள்ள மேற்கொண்ட முயற்சிகளின்போது, அனுபவித்த துயரத்தைப் பார்த்து அப்பாவும் அம்மாவும் ரொம்பவே கலங்கிப் போனார்கள். இரண்டு ஆண்டுகள் கடந்த பிறகு, நம்பிக்கையுடன் செயல்படத் தொடங்கினேன். வில்வித்தைப் போட்டிகளில் பங்கேற்பது என்ற முடிவுக்கு வந்தேன்.\nஅப்போது நான் பேசாமல் முடங்கி யிருக்கலாம். ஆனால், வாழ்வதற்கான வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள நான் ஆசைப்பட்டேன். வலிமையின் அர்த்தத்தை வில்வித்தை என் மனதில் ஏற்றியது” என்று தான் மீண்ட கதையைச் சொல்கிறார்.\nவில்வித்தைப் போட்டிகளில் அவர் பயிற்சி பெற ஆரம்பித்து ஆறே மாதங்களில் சாதாரணமானவர்களுடன் போட்டியிட்டுத் தேசிய அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். சர்வதேச அளவிலும் சாதாரணமானவர்களுடன் துணிச்சலாக வில்வித்தைப் போட்டிகளில் ஸாரா பங்கேற்க ஆரம்பித்தார்.\nநான்கரை ஆண்டு கடுமையான பயிற்சிகளுக்குப் பிறகு 2012 லண்டன் பாராலிம்பிக் போட்டிகளில் வில்வித்தையில் வென்ற தங்கப் பதக்கம், அவரது பெருமையை உலகுக்கு எடுத்துரைத்தது. அடுத்ததாக, ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு முறைப்படி தகுதி பெற்றார். அதை அங்கீகரிக்கும் வகையில் நாட்டுக் கொடியை ஏந்திச் செல்லும் கௌரவத்தை இரான் அவருக்கு வழங்கியது. விபத்து நடைபெற்று 13 ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது ஒலிம்பிக் கனவு நனவானது.\nஇதில் பதக்கம் ஏதுமின்றி அவர் வெளியேறிவிட்டாலும், அடுத்த மாதம் பிரேசிலில் நடைபெற உள்ள பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க உள்ளார். நடப்பு பாராலிம்பிக் ரிகர்வ் பிரிவு வில்வித்தை சாம்பியன் அவரே. அவரைத் தவிர, ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வேறு யாரும் பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்கப் போவதில்லை.\nஸாராவின் திருமணமும் பாராலிம்பிக் விளையாட்டுக் களத்தில் நடைபெற்றது, மிகவும் பொருத்தமானதுதான். லண்டன் பாராலிம்பிக் போட்டிகளில் அவர் தங்கம் வென்ற பிறகு, இரான் வில்வித்தை வீரர் ரோஹம் ஷஷாபியுடன் லண்டன் ஒலிம்பிக் கிராமத்தில் சக வீரர், வீராங்கனைகள் குழுமியிருக்க திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.\nமுதுகுத்தண்டுக் குறைபாடு உடையவர் களுக்கான சங்கத்தில்தான் அவர்கள் இருவரும் சந்தித்துக்கொண்டார்கள். தங்கள் காதலையும் விளையாட்டு வாழ்க்கையையும் அங்கேதான் அவர்கள் கண்டெடுத்தார்கள். ரோஹம் அடிப்படையில் ஒரு எலெக்ட்ரீஷியன். 2001-ல் வேலைக்களத்தில் இருந்தபோது, கீழே விழுந்த ஒரு பெரிய கோல் அவரது முதுகுத்தண்டைப் பதம் பார்த்தது. அந்த விபத்துதான் ரோஹம்மையும் வில்வித்தை வீரராக்கியது.\n“எந்தப் பிரச்சினை வந்தாலும் இருவரும் சேர்ந்து எதிர்கொண்டால், அதை நிச்சயம் தகர்த்துவிடலாம் என்றுதான் நாங்கள் மாறிமாறி சொல்லிக்கொள்வோம். வில்வித்தையைப் பொறுத்தவரை நான் அதிர்ஷ்டசாலி. மற்ற வில்வித்தை வீராங்கனைகள் கணவருடன் இணைந்து பயிற்சி பெறவோ, கூடுதல் நுட்பங்களைத் தெரிந்துகொள்ளவோ முடியாது. ஆனால் ரோஹம் உலகச் சாம்பியன் எனும்போது, எனக்கு வேறு என்ன வேண்டும்\nவாழ்க்கையிலோ உடலிலோ நேரும் எந்தவொரு சிக்கலுக்கும் நாம் முடங்க வேண்டியதில்லை. மகிழ்ச்சிக்கான பாதை பல வாசல்களைக் கொண்டது. அது எதுவெனத் தேர்ந்தெடுப்பது நம் முயற்சியை மட்டுமே பொறுத்தது” – பொருத்தமாக முடிக்கிறார் ஸாரா.\nயார் முதல் இரான் பெண்\nகட்டுப்பாடுகள் மிகுந்த இஸ்லாமிய நாடான இரானின் கொடியை ஒலிம்பிக் போட்டியில் முதன்முறையாக ஏந்திச் சென்ற பெருமையை வில்வித்தை வீராங்கனை ஸாரா நெமாத்தி பெற்றிருப்பதாக, கடந்த வாரம் செய்திகள் வெளியாகின. அந்தச் செய்தி முற்றிலும் தவறு.\nஒலிம்பிக் போட்டிகளில் இரான் நாட்டின் கொடியை ஏந்திச் சென்ற முதல் பெண், துப்பாக்கி சுடும் வீராங்கனை லிடா ஃபாரிமன். 1996 அட்லாண்டா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தப் பெருமையை அவர் பெற்றார். அது மட்டுமல்ல இரானில் 1979-ம் ஆண்டு நடைபெற்ற இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற முதல் பெண்ணும் அவர்தான்.\nவிண்ணைத் துளைக்கும் ஸாராவின் அம்புகள்\nதேசிய ஓய்வூதியத் திட்டம்: ஆண்டு பங்களிப்பு வரம்பு ரூ.1,000 ஆக குறைப்பு\nமான்செஸ்டர் மைதானத்தில் பட்டைய கிளப்பிய அனிருத்-சிவகார்த்திகேயன்\n ரோஹித், விராத் கோஹ்லி அபாரம்\nJune 17, 2019 கிரிக்கெட்\nவிஜய்சேதுபதியால் தள்ளிப்போன ஜீவா படத்தின் ரிலீஸ் தேதி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/kerala-judge-action-for-not-remove-garbage/", "date_download": "2019-06-17T01:20:46Z", "digest": "sha1:UOIZ75IRO3YXHUOTLF6URJT6I3I6V6EQ", "length": 8454, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Kerala judge action for not remove garbage | Chennai Today News", "raw_content": "\nகுப்பையை அகற்ற நீதிபதி எடுத்த அதிரடி நடவடிக்கையால் கேரள அரசு அதிர்ச்சி\nஎனது சொத்துக்களை தர தயார், திருநாவுக்கரசர் தர தயாரா\nவிமர்சனம் செய்வதால் குடிநீர் வந்துவிடாது: அமைச்சர் உதயகுமார்\nகோடிகளை கொட்டி வீடு வாங்கி என்ன பயன் தண்ணீர் பிரச்சனையால் காலியாகும் சென்னை\nகுப்பையை அகற்ற நீதிபதி எடுத்த அதிரடி நடவடிக்கையால் கேரள அரசு அதிர்ச்சி\nகேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் மாவட்டத்தில் ஒரு பகுதியில் அதிக அளவு குப்பை தேங்கியிருந்தது. இந்த குப்பையை அகற்ற வேண்டும் என்று அந்த பகுதியில் உள்ளவர்கள் பலர் கோரிக்கை விடுத்தும் கண்டு கொள்ளப்படவில்லை.\nஇதனை அறிந்த நீதிபதி ஒருவர் திடீரென குப்பை குவியலுக்கு அருகில் உட்கார்ந்தார். இதனை பார்த்த மாநகராட்சி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து அந்த குப்பைகளை உடனடியாக அகற்றினர்.’\nஎர்ணாகுளம் மாவட்ட காய்கறி மற்றும் பழச் சந்தையில், ஒரு மாதத்திற்கும் மேல், குப்பை அகற்றப்படவில்லை’ என, எர்ணா குளம் மாவட்ட துணை நீதிபதி, ஏ.எம்.பஷீருக்கு, வியாபாரிகள் புகார் அனுப்பினர்.\nஇது குறித்து, ஆய்வு நடத்த, நீதிபதி பஷீர், போலீசாருடன் சென்றார். குப்பை குவியலை பார்த்ததும், அருகில் இருந்த கடையில் இருந்து, நாற்காலியை வாங்கி, குப்பை குவியலுக்கு அருகில் போட்டு அமர்ந்தார். குப்பை குவியலுக்கு அருகில், நீதிபதி அமர்ந்திருப்பதை அறிந்து, அங்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள், குப்பையை அகற்றினர்.\nமுன்னாள் மாலத்தீவு அதிபருக்கு 19 மாதம் ஜெயில்\nஉலகக்கோப்பை கால்பந்து இன்று ஆரம்பம்: முதல் போட்டியில் ரஷ்யா-சவுதி அரேபியா மோதல்\nதென்கிழக்கு அரபிக்கடலில் புயல் சின்னம்: கனமழைக்கு வாய்ப்பு\nஹெல்மெட் அணியாமல் சென்றால் வாகனங்கள் பறிமுதல்: உயர்நீதிமன்றம் அதிரடி\nபயங்கரமாக பரவும் நிபா வைரஸ்: மத்திய அரசு அவசர ஆலோசனை\nஇந்த குழந்தைக்கு இருக்கும் பொறுப்புணர்ச்சியில் பாதியாவது நமக்கு இருக்குமா\nமான்செஸ்டர் மைதானத்தில் பட்டைய கிளப்பிய அனிருத்-சிவகார்த்திகேயன்\n ரோஹித், விராத் கோஹ்லி அபாரம்\nJune 17, 2019 கிரிக்கெட்\nவிஜய்சேதுபதியால் தள்ளிப்போன ஜீவா படத்தின் ரிலீஸ் தேதி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இ��ையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/", "date_download": "2019-06-17T00:38:58Z", "digest": "sha1:OYOAQEQ4YPIA3DZKK5HQCU45W7ITMSQS", "length": 7367, "nlines": 57, "source_domain": "viduppu.com", "title": "Gossip News - Viduppu.com | Tamil Cinema News | Tamil TV News | Kollywood Tamil News | Photo | Video | Viduppu.com", "raw_content": "\nதப்பி தவறி கூட கூகுளில் இந்த 5 விஷயத்தை தேடி விடாதீங்கள், மிக ஆபாத்தானவை தேட வேண்டாம்\nதுணியே இல்லாமல் போஸ் கொடுத்து பெரும் சர்ச்சையை உண்டாக்கிய பிரபல தொகுப்பாளனி, இதோ\nகர்ப்பமாக இருந்தும் ஹாட்டான புகைப்படத்தைப் வெளியிட்ட சமீரா ரெட்டி.. கோபமடைந்த நெட்டிசன்கள்..\nடேய் இது கிரிக்கெட் கிரவுண்டா இல்லா நீச்சல் குளமா\nகீர்த்தி சுரேஷை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள், உடம்பு ஏது சரியில்லையா\nதன்னை விட வயது குறைந்த ஆணுடன் உறவு வைத்த நடிகை\nபடுமோசமாக பிகினி உடையில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட காலா பட நடிகை\nஆளேமாறி திருமணம் செய்து ஷாக் கொடுத்த பிக்பாஸ் வைஷ்ணவி.. புகைப்படம் உள்ளே\nபொது இடத்தில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த நடிகை.. வைரலாகும் புகைப்படம்\nஓட ஓட விரட்டி வெட்டி கொலை காவல் நிலையம் முன்பே நடந்த கொடூர சம்பவம் - சிக்கிய சிசிடிவி காட்சி\nதப்பி தவறி கூட கூகுளில் இந்த 5 விஷயத்தை தேடி விடாதீங்கள், மிக ஆபாத்தானவை தேட வேண்டாம்\nதுணியே இல்லாமல் போஸ் கொடுத்து பெரும் சர்ச்சையை உண்டாக்கிய பிரபல தொகுப்பாளனி, இதோ\nசெவ்வாய் கிரகத்தின் ஒரு பகுதிதான் நிலா... விளக்கமளித்த ட்ரம்ப்பை கலாய்த்த நெட்டிசன்கள்\nஉடலில் பல டாட்டூ போட்டுகொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த பிரபல தொகுப்பாளினி\nஓட ஓட விரட்டி வெட்டி கொலை காவல் நிலையம் முன்பே நடந்த கொடூர சம்பவம் - சிக்கிய சிசிடிவி காட்சி\nசரமாறியாக வெட்டப்பட்ட இளம் பெண் பலரின் கண் முன்னால் நடந்த கொலை சம்பவம்\nகர்ப்பமாக இருந்தும் ஹாட்டான புகைப்படத்தைப் வெளியிட்ட சமீரா ரெட்டி.. கோபமடைந்த நெட்டிசன்கள்..\nஆளேமாறி திருமணம் செய்து ஷாக் கொடுத்த பிக்பாஸ் வைஷ்ணவி.. புகைப்படம் உள்ளே\nபொது இடத்தில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த நடிகை.. வைரலாகும் புகைப்படம்\nபடுமோசமாக பிகினி உடையில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட காலா பட நடிகை\nதன்னை விட வயது குறைந்த ஆணுடன் உறவு வைத்த நடிகை\nஇளம் பெண்ணை கம்பத்தில் கட்டிவைத்து அடித்து கொடுமை செய்த ஆண்க���் சர்ச்சை வீடியோ - சிக்கிய ஆசாமிகள்\nமதுபோதையில் சேட்டை புரிந்த நபர்- நையப்புடைத்த யுவதிகள்\nகீர்த்தி சுரேஷை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள், உடம்பு ஏது சரியில்லையா\nஇந்திய கிரிக்கெட் அணியை அசிங்கப்படுத்திய பாகிஸ்தான்..பதிலடியாக உள்ளாடையை கழட்டி காட்டிய நடிகை.. வீடியோ உள்ளே\nடேய் இது கிரிக்கெட் கிரவுண்டா இல்லா நீச்சல் குளமா\nகிழிந்த உடையில் பொது இடத்தில் கணவருடன் உலா வந்த பிரபல நடிகை, யார் தெரியுமா\n96 ராம் வீட்டில் விரைவில் டும் டும் டும்\nஅவர் வரவேக்கூடாது, அறந்தாங்கி நிஷா வாழ்க்கையில் நடந்த சோகம், இப்படி செய்துவிட்டார்களே\nதயாரிப்பாளாரை நடுத்தெருவிற்கு இழுத்து வந்த அட்லீ, விஜய்க்கு ஏற்பட்ட அவமானம்\nகுட்டையான ஆடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை க்ரிட்டி சனோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/106009", "date_download": "2019-06-17T00:32:17Z", "digest": "sha1:RYFY6QS2HFJIE4ZGWHZV4UJM6CL3LWLF", "length": 8629, "nlines": 123, "source_domain": "www.ibctamil.com", "title": "பொலிஸாரின் திடீர் நடவடிக்கையால் கதிகலங்கிய இளைஞர்கள்! - IBCTamil", "raw_content": "\nமுல்லைத்தீவில் இறக்கப்பட்ட பெருமளவு சிங்களவர்கள் நீதிமன்ற உத்தரவையும் மீறிய பிக்குகள்\nஇந்தியாவில் நடந்த துயரம்; இதுவரை 56 பேர் பரிதாபமாக உயிரிழப்பு\nயாழில் முப்பது ஆண்டுகளுக்கு முன் தடைப்பட்ட தட்டிவான் சேவை மீண்டும் சிற்றூர்திச் சேவையாக உதயமானது\nஅம்பலமானது மைத்திரியின் இரகசிய திட்டம் அடுத்துவரும் நாட்களில் அனல் பறக்கவுள்ள கொழும்பு அரசியல்\nஅசாத் சாலியும் ஹிஸ்புல்லாவும் ஏன் இப்படிச் செய்கின்றனர் அம்பலப்படுத்திய முஸ்லிம் முன்னாள் அமைச்சர்\nஆள்மாறி விரல் நீட்டும் அசாத்சாலி, ஹிஸ்புல்லா: மாணவி பலி; மஹிந்த இருக்கும் வரை கோத்தாவால் முடியாது\nரத்ன தேரர் உண்மையை பேசுபவராக இருந்தால் இதை செய்வாரா\nஇன்று மாலை நாட்டில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம் மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை\nதந்தையை அடித்துக்கொன்ற மகன்; திருமணம் முடிந்தவுடன் வீட்டில் நடந்த சோகம்\nஇந்த ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பணம் கொட்டுமாம்...\nயாழ் அளவெட்டி, கொழும்பு, கனடா\nபொலிஸாரின் திடீர் நடவடிக்கையால் கதிகலங்கிய இளைஞர்கள்\nவவுனியா வைரவப்புளியங்குளத்தில் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றுவளைப்பின் போது 20க்கு மேற்ப��்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nவவுனியா வைரவப்புளியங்குளம் யங்ஸ்டார் மைதானத்திற்கு அருகே பாடசாலை மாணவர்கள், வீதியில் பயணிக்கும் இளைஞர்கள், சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது , தலைக்கவசம் அணிவதில்லை , ஓர் மோட்டார் சைக்கிலில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது , அதிவேகமாக செல்வது தொடர்பான முறைப்பாடுகள் பொதுமக்களினால் பொலிஸாருக்கு முன்வைக்கப்பட்டது.\nஇதனைக் கருத்தில் கொண்ட வவுனியா மாவட்ட போக்குவரத்து பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான 8 க்கு மேற்பட்ட போக்குவரத்து பொலிஸார் வைரவப்புளியங்குளம் வீதியில் நேற்று மதியம் 2.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணிவரை திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.\nஇதன் போது 20 க்கு மேற்பட்ட நபர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/munnabhai-mbbs-3rd-part-be-directed-by-rajkumar-hirani-vasool-raja-mbbs", "date_download": "2019-06-17T01:02:15Z", "digest": "sha1:2IAUVTYQWH2FCPBERZOODEO5PKO6ZC2R", "length": 10471, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "கமல் நடித்த படத்தின் மூன்றாம் பாகம் தயாராகிறது! | munnabhai mbbs 3rd part to be directed by rajkumar hirani vasool raja mbbs | nakkheeran", "raw_content": "\nகமல் நடித்த படத்தின் மூன்றாம் பாகம் தயாராகிறது\nசஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகியிருக்கும் 'சஞ்சு' படம் வரும் ஜூன் 29ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. தற்போது 'சஞ்சு' படத்தின் ரிலீஸில் பிஸியாக இருக்கிறாராம் ராஜ்குமார் ஹிரானி. அடுத்ததாக 'முன்னாபாய் எம்பிபிஎஸ்' படத்தின் மூன்றாம் பாகத்தையும் இயக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான இப்படம் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து இதன் இரண்டாம் பாகம் 'லெஹராஹோ முன்னாபாய்' கடந்த 2006ஆம் ஆண்டு வெளியாகி இதுவும் மாபெரும் வெற்றிபெற்றது.\nஇதில் 'முன���னாபாய் எம்பிபிஎஸ்' படம் தமிழில் கமல் நடிப்பில் 'வசூல் ராஜா எம்பிபிஎஸ்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இதையடுத்து ராஜ்குமார் ஹிராணி இயக்கிய '3 இடியட்ஸ்' படத்தின் இரண்டாம் பாகமும் தயாராவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை தமிழில் 'நண்பன்' என்ற பெயரில் ஷங்கர் ரீமேக் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nரஜினி,கமல் ஜீரோ;சிம்புதான் ரியல் சூப்பர் ஸ்டார்- சீமான்\nதமிழகத்துக்கு சிம்பு அறிமுகப்படுத்திய போராட்ட வடிவங்கள்\nஅசுரன் படத்தின் டீஸர் அப்டேட்\nவிஜய் பிறந்தநாளில் வெளியாகும் விஜய் படம்... ரசிகர்கள் மகிழ்ச்சி...\nசெய்ததை வீடியோவில் காட்டியுள்ளோம்- ராதிகா, வரலக்‌ஷ்மிக்கு விஷால் பதிலடி...\nவிஷால் வெளியிட்ட வீடியோ... கேள்வி எழுப்பிய ராதிகா...\n‘ரோடு சொல்லிடும் நாட்டோட லட்சணத்த’- வெளியானது சிவப்பு மஞ்சள் பச்சை டீஸர்\nபாலிவுட்டில் ரீமேக்குக்கு தயாராகும் அஜித்தின் இரண்டு மாஸ் படங்கள்...\n‘கமலைவிட ரஜினி என்ன செய்திருக்கிறார்’- சீமான் கண்டனம்\nவிஜய காந்தை தொடர்ந்து ரஜினி, கமல், விஜயை சந்திக்கும் சங்கரதாஸ் அணியினர்...\nவிஜய் பிறந்தநாளில் வெளியாகும் விஜய் படம்... ரசிகர்கள் மகிழ்ச்சி...\nசெய்ததை வீடியோவில் காட்டியுள்ளோம்- ராதிகா, வரலக்‌ஷ்மிக்கு விஷால் பதிலடி...\nமத்திய அரசின் தொடர் தோல்விகள்...\nசிறப்பு செய்திகள் 18 hrs\n - ஐசிசியை வறுத்தெடுக்கும் \"நெட்டிசன்கள்\"\n24X7 ‎செய்திகள் 12 hrs\nஅப்போலோவில் அறுவை சிகிச்சையின் போதே ஐடி பெண் ஊழியருக்கு பாலியல் அத்துமீறல்... லேப் டெச்னீசியன் கைது\nஉயிரோடு உள்ள மகளுக்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த பெற்றோர்\nஸ்மார்ட் பேட், சிப், புது டெக்னாலஜி: வார்னரின் புதிய முயற்சி\nமீண்டும் தமிழக முதல்வர் ஆகிறார் ஓபிஎஸ்\nமாவு பாக்கெட்டை தூக்கி எறிந்து பெண்ணை தாக்கி கைகலப்பில் ஈடுபட்ட ஜெயமோகன்: பிரபலமானவர் என்பதால் நடவடிக்கை எடுக்காத போலீசார்: வழக்கறிஞர் பேட்டி\nஎப்படியாவது ரிலீஸ் ஆக வேண்டும் சசிகலாவின் ஆசை\nமுதல்வரை அவமதித்தாரா ஓபிஎஸ் மகன்\nதிடீர் திருமணம் செய்த தமிழ் பிக் பாஸ் நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/01/6_37.html", "date_download": "2019-06-17T01:33:45Z", "digest": "sha1:6B3QYYGTPGTAPTFHTH2V6HPU3ZPMSZBJ", "length": 16772, "nlines": 98, "source_domain": "www.tamilarul.net", "title": "கஞ்சா கடத்தல் விவகாரம்! உண்மையில் என்ன நடந்தது? விளக்குகிறாா் சுமந்திரன் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / கஞ்சா கடத்தல் விவகாரம் உண்மையில் என்ன நடந்தது\nசெம்பியன்பற்றுப் பகுதியில் சிவில் உடையில் துப்பாக்கியுடன் நின்றவர்களை அப்பகுதி இளைஞர்கள் இராணுவத்திடம் ஒப்படைத்தமையினால் ஒப்படைத்த இளைஞர்கள் கஞ்சா கடத்தியதாக சிவில் உடையில் வந்தோர் தகவல் வெளியிட்டிருக்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nகிளிநொச்சி - பளை பிரதேசத்தில் கேரளா கஞ்சாவை பொதி செய்து, களஞ்சியப்படுத்தும் இடத்தை சுற்றிவளைத்து கைது செய்த நபர்களை விடுவிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய அரசியல்வாதி ஒருவர், பொலிஸாருக்கு அழுத்தம் கொடுத்ததாக ஆங்கில வாரப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.\nஇது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் ஊடக அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,\nசெம்பியன்பற்றுப் பகுதியில் சிவில் உடையில் துப்பாக்கியுடன் நின்றவர்களை அப்பகுதி இளைஞர்கள் இராணுவத்திடம் ஒப்படைத்தமையினால் ஒப்படைத்த இளைஞர்கள் கஞ்சா கடத்தியதாக சிவில் உடையில் வந்தோர் தகவல் வெளியிட்டிருக்கின்றனர்.\nசெம்பியன்பற்றுப் பகுதியில் நேற்று முந்தினம் ஓர் நிகழ்விற்கு செல்வதற்கு என்னால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இதேநேரம் 3ம் திகதி மாலை அப்பகுதியில் சிலர் சிவில் உடையில் சந்தேகத்திற்கு இடமாக நீண்ட நேரமாக நடமாடியுள்ளனர். அதனை அவதானித்த அப்பகுதியின் சில இளைஞர்கள் அவர்களை அணுகி விசாரித்தபோது தாங்கள் பொலிசார் எனக் கூறியுள்ளனர்.\nஇதன்போது குறித்த இளைஞர்கள் பொலிசார் எனக் கூறியவர்களிடம் அடையாள அட்டையை காண்பிக்குமாறு கோரியுள்ளனர். அதன்போது சிவில் உடையில் நின்றோர் கைத் துப்பாக்கிகளை காண்பித்துள்ளனர்.\nஇதன் காரணமாக அந்த இளைஞர்கள் துப்பாக்கியை காண்பிக்காது அடையாள அட்டையை காண்பிக்குமாறு கோரியுள்ளனர். இதனால் அங்கே சிவில் உடையில் நின்ற ஆயுததாரிகள் வாகனத்தில் அந்த இடத்தில் இருந்து நகர்ந்து சென்றதனால் சில இளைஞர்கள் அவர்களை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த அதேநேரம் அருகில் இருந்த இராணுவ முகாமிற்கும் தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து இராணுவத்தினர் குறித்த வாகனத்தை விரட்டிப் பிடித்துள்ளனர்.\nஅவ்வாறு பிடித்தபோது சிவில் உடையில் ஆயுதங்களுடன் இருந்த அனைவரும் பொலிசார் என இராணுவத்தினர் அடையாளம் கண்டுள்ளனர். இருப்பினும் பளைப் பொலிசாருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம் பழைப் பொலிசாரும் அந்த இடத்திற்கு வந்திருந்தனர். அங்கே சிவில் உடையில் ஆயுதங்களுடன் இருந்த பொலிசார் சீருடைப் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.\nஅவ்வாறு ஒப்படைக்கப்பட்ட சிவில் உடைப் பொலிசார் பின்தொடர்ந்து வந்த கிராம இளைஞர்கள் தம்மை தாக்கியதாகவும் தாம் விசேட போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிசார் எனப் பளை பொலிசாரிடம் தெரிவித்தனர். இதனால் பின்தொடர்ந்து சென்றவர்களிலும் 4 இளைஞர்களைப் பொலிசார் கைது செய்திருந்தனர்.\nகுறித்த விடயம் எனது கவனத்திற்கு கொண்டுவந்த நிலையிலேயே நான் பிரதிப் பொலிஸ்மா அதிபரைத் தொடர்பு கொண்டு விடயத்தை விளக்கினேன். இந்த இடத்தில் குறித்த சம்பவத்துடன் பலர் தொடர்பு பட்ட நிலையில் எவ்வாறு பொய்யான ஓர் தகவல் கொடுக்கப்பட்டது என்று தெரியவில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trichypress.com/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-06-17T00:37:21Z", "digest": "sha1:EAAPUG652ZUF7GLFWZSGTZS6ZF6SBWGM", "length": 7106, "nlines": 125, "source_domain": "www.trichypress.com", "title": "லால்குடி, புள்ளம்பாடியில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் | Trichy Press", "raw_content": "\nலால்குடி, புள்ளம்பாடியில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்\nலால்குடி, புள்ளம்பாடியில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்\nதிருச்சி மாவட்டம், லால்குடி மற்றும் புள்ளம்பாடி வட்டாரங்களைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் அக். 10, 17 ஆகிய தேதிகளில் நடைபெறும் என ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nலால்குடி வட்டாரத்துக்கான முகாம் லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அக். 10-ம் தேதியும், புள்ளம்பாடி வட்டாரத்துக்கான முகாம் புள்ளம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் அக். 17-ம் தேதியும் நடைபெறும். இந்த முகாம்கள் காலை 10 மணிக்குத் தொடங்கி பகல் 1 மணி வரை நடைபெறும்.\nஎலும்பு முறிவு மருத்துவர், கண் மருத்துவர், மனநல மருத்துவர் மற்றும் காது, மூக்கு, தொண்டை மருத்துவர்கள் முகாமில் பங்கேற்று, மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான மருத்துவச் சான்றுகளை வழங்குவர்.\nதேசிய ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர், வருவாய்க் கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோர் பங்கேற்று, தகுதியான மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை மற்றும் மாதாந்திர உதவித் தொகை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வர்.\nஎனவே, இதுவரை தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத் திறனாளிகள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்- 3, குடும்ப அட்டை அசல் ஆகியவற்றுடன் தங்கள் வட்டாரத்தில் நடைபெறும் முகாமில் பங்கேற்று அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.\nஏற்கெனவே அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத் திறனாளிகள், அடையாள அட்டை அசல், குடும்ப அட்டை நகல் ஆகியவற்றுடன் முகாமில் பங்கேற்று மாதாந்திர உதவித் தொகை மற்றும் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.\nவாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த பணி அக். 11-ல் சிறப்பு முகாம்\nசட்டப்பேரவை உறுதிமொழிக் குழு நாளை திருச்சி வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/36-children-die-in-2-days-due-to-brain-fever-in-bihar", "date_download": "2019-06-17T01:48:52Z", "digest": "sha1:PGN7PTB5Z4YKBW4MBBLE6G2PSFTHFTE5", "length": 7434, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில�� உண்மையின் பேரொளி\nதிங்கள், ஜூன் 17, 2019\nபீகார்: மூளைக்காய்ச்சல் பாதிப்பால் 2 நாளில் 36 குழந்தைகள் பலி\nபீகாரில் மூளைக்காய்ச்சல் பாதிப்பால் 2 நாட்களில் 36 குழந்தைகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nபீகார் மாநிலத்தில் கடந்த மாதம் முதல் மூளைக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் தற்போது காய்ச்சலுக்கு பலியாகும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2 நாளில் மட்டும் சுமார் 133 குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள னர். இதில், 36 குழந்தைகள் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளனர் என மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. மேலும் பல குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.\nஇதுகுறித்து கூறிய ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்.கே. சாகி , “குழந்தைகள் எதற்காக இறந்தார்கள் என்பது பற்றி முறையான ஆராய்ச்சி நடத்த வேண்டும். நாங்கள் கண்டுபிடித்தவரை இறந்த குழந்தைகள் அனைவரும் 90 சதவிகிதம் ரத்தத்தில் குளுகோஸ் குறைந்துள்ளது. இதனால் மற்ற அனைத்து குழந்தைகளும் தனி வார்டில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே கிராமப்புறத்தைச் சேர்ந்த குழந்தைகள்” மாவட்டத்தில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ள பெரும்பாலான வார்டுகள் கிராமப்புறங்களில் இருந்து பெரும்பாலும் குழந்தைகளால் நிறைந்துள்ளன. பெரும்பாலும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர் என்றார்.\nஇதற்கு காரணம் மக்களிடம் இந்த நோய் குறித்து போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தாததே காரணம் என்று முதலமைச்சர் நிதிஷ் குமார் கூறியுள்ளார். சுகாதாரத்துறை அதிகாரிகள் முஸாஃபர்நகரில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.\nபீகார்: மூளைக்காய்ச்சல் பாதிப்பால் 2 நாளில் 36 குழந்தைகள் பலி\nஇன்று ஜிப்மர் மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்\nசெம்மரக்கடத்தல்: தமிழகத்தைச் சேர்ந்த இருவர் கைது\nமூச்சுக் காற்று நிற்கலாம் மூட்டிய நெருப்பு அணையுமா\nஇஸ்லாமிய பெண் மனதை சொற்களால் நெய்தவர் -மணிமாறன்\nகை, கால் வெட்டப்பட்டாலும் தொண்டை இருக்கேய்யா....\nபெருந்தெய்வ வழிபாடும் பெண்தெய்வ வழிபாடும்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/jigarthanda-movie-review/", "date_download": "2019-06-17T00:32:38Z", "digest": "sha1:3I5UEVV5P33AGYALHOVB7Z7PCCE2UG57", "length": 12287, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஜிகர்தண்டா. திரைவிமர்சனம்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஎனது சொத்துக்களை தர தயார், திருநாவுக்கரசர் தர தயாரா\nவிமர்சனம் செய்வதால் குடிநீர் வந்துவிடாது: அமைச்சர் உதயகுமார்\nகோடிகளை கொட்டி வீடு வாங்கி என்ன பயன் தண்ணீர் பிரச்சனையால் காலியாகும் சென்னை\nமதுரையில் உள்ள ஒரு ரவுடியை பற்றி திரைப்படம் எடுப்பதற்காக மதுரை வரும் சித்தார்த், ரவுடியின் நெருங்கிய நபர்களுடன் பழகி அவனைப்பற்றிய தகவல்களை திரட்ட முயற்சி செய்கிறார். இதற்காக தனது நண்பன் கருணாவின் உதவியை நாடுகிறார். இதற்கு கருணா முதலில் மறுக்க, பின்னர் நீதான் இந்த படத்தின் செகண்ட் ஹீரோ என்ற ஆசையை காட்டியவுடன் ஒப்புக்கொள்கிறார்.\nமதுரை ரவுடி சேதுவை பற்றி விபரங்கள் சேகரிக்க சேதுவுக்கு நெருக்கமான மூன்று நபர்களை அவர்களுக்கு தெரியாமல் ஃபாலோ செய்கின்றனர். ஆனால் சேதுவை பற்றி எந்த உருப்படியான தகவல்களும் கிடைக்காமல் இருக்கும் நிலையில், திடீரென ஒருவர் தானாகவே முன்வந்து சேதுவைப்பற்றிய ரகசியங்களை சொல்வதாக ஒப்புக்கொள்கிறான்\nஇந்நிலையில் சேது ஒரு கொலை செய்யும்போது அவர்களை பின் தொடர்ந்து செல்லும் சித்தார்த்தும், கருணாவும் ரவுடி கும்பலிடம் மாட்டிக்கொள்கின்றனர். இவர்கள் இரண்டு பேர்களும் போலீஸ் ஆட்கள் என்றும், தன்னை என்கவுண்டரில் கொல்ல ரகசிய போலீஸ் என்றும் நினைத்து இருவரையும் கொலை செய்ய முயற்சி செய்யும்போது திடுக்கிடும் டுவிஸ்ட் ஏற்படுகிறது. அதன்பின்னர் நடக்கும் காமெடி கலந்து த்ரில் கலாட்டாதான் படத்தின் இரண்டாம் பாதி.\nஇந்த படத்தின் இரண்டாம் பாதியில் பல திடுக்கிடும் டுவிஸ்டுகள் இருப்பதால் அதை எல்லாம் இந்த விமர்சனத்தில் சொல்லி படம் பார்க்கும்போது சுவாரசியம் இல்லாமல் போகும் நிலையை உருவாக்க விரும்பாததால், கதையை இத்துடன் நிறுத்திக்கொள்கிறோம்.\nஇந்த படத்தின் முதல் ஹீரோ இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்தான். பீட்சா என்ற விறுவிறுப்பான படத்தை கொடுத்த இவர், இரண்டாவது படத்திலும் தனது திறமையை காட்டி பெரிய இயக்குனர்களின் லிஸ்ட்டில் சேர்ந்துவிட்டார். நகைச்சுவை ததும்பிய த்ரில் திரைக்கதை, படத்தின் இடையிடையே திடுக்கிடும் டுவிஸ்ட்கள், யாரும் எதிர்பார்க்க முடியாத க்ளைமாக்ஸ் என அனைவரையும் அசத்திவிட்டார் கார்த்திக் சுப்புராஜ். வாழ்த்துக்கள்.\nஇந்த படத்தின் இரண்டாவது கதாநாயகன் கண்டிப்பாக சேதுதான். சூது கவ்வும், நேரம் படத்தில் வித்தியாசமான கேரக்டர்களை செய்த இவருக்கு இந்த படம் ஒரு புது அனுபவம். மிகவும் வெயிட்டான கேரக்டரை தன்னை நம்பி கொடுத்த இயக்குனரை ஒரு சதவிகிதம் கூட ஏமாற்றாமல் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.\nஇயக்குனராக விரும்பும் சித்தார்த் மிகப்பெரிய ரிஸ்க் எடுப்பது, நண்பன் கருணாவுடன் லூட்டி அடிப்பது என சித்தார்த் தனக்கு கொடுத்த வேலையை சரியாக முடித்துள்ளார். இடையில் லட்சுமி மேனனுடன் காதல் என்று போகிறது அவரது கேரக்டர்.\nலட்சுமி மேனனுக்கு நடிப்பதற்கு அதிக ஸ்கோப் இல்லாத படம் எனினும் அவர் இருந்தால் படம் ஓடிவிடும் என்ற செண்டிமெண்ட் இந்த படத்திற்கும் பொருந்தும் என்பதில் சந்தேகமில்லை.\nபடத்தின் திரைக்கதைக்கு ஏற்ற விறுவிறுப்பான ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை. இவர்கள் இரண்டு பேரும்தான் படத்திற்கு உண்மையிலேயே உயிர் கொடுத்துள்ளனர். ஜிகிர்தண்டா ரசிக்கத்தக்க திரைப்படம்.\nதமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு திமுக தலைவர் கருணாநிதி திடீர் ஆதரவு.\nஅஜீத்தின் இரண்டுவிதமான கெட்டப். வெளிவராத புதிய தகவல்.\nகார்த்திக் சுப்புராஜின் ‘இறைவி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஇயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மீது மானநஷ்ட வழக்கு தொடரந்த ஜிகர்தண்டா தயாரிப்பாளர்.\n ரோஹித், விராத் கோஹ்லி அபாரம்\nJune 17, 2019 கிரிக்கெட்\nவிஜய்சேதுபதியால் தள்ளிப்போன ஜீவா படத்தின் ரிலீஸ் தேதி\nமுன்கூட்டியே ரிலீஸ் ஆகும் ‘நேர் கொண்ட பார்வை’\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F/", "date_download": "2019-06-17T01:42:04Z", "digest": "sha1:YSEVDMHED5DHKSFHSSXUNBTGYCN6TZRT", "length": 14709, "nlines": 123, "source_domain": "www.envazhi.com", "title": "‘மரணம் வதந்திதான்… அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டார் சந்திரபோஸ்!’ -மகன் பேட்டி | என்வழி", "raw_content": "\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nHome கோடம்பாக்கம் ‘மரணம் வதந்திதான்… அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டார் சந்திரபோஸ்\n‘மரணம் வதந்திதான்… அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டார் சந்திரபோஸ்\n‘மரணம் வதந்திதான்… அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டார் சந்திரபோஸ்\nசென்னை: இசையமைப்பாளர் சந்திரபோஸ் மரணமடைந்ததாக வந்த தகவல்கள் வதந்திதான். அவர் உயிருடன் உள்ளார். அபாயகட்டத்தை அவரது உடல்நிலை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக, சந்திரபோஸ் மகன் வினோத் கூறினார்.\nசந்திரபோசுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கல்லீரல் மற்றும் சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. அதற்காக, அவர் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 24-ந் தேதி அவருடைய உடல்நிலை மோசம் அடைந்தது. உடனடியாக சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.\nடாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. நேற்று முன்தினம் அவர் நினைவிழந்து, ‘கோமா’வில் மூழ்கினார். அவரை வீட்டுக்கு எடுத்துச் செல்லும்படி டாக்டர்கள் கூறிவிட்டார்கள்.\nசந்திரபோசின் வீடு, சென்னை மைலாப்பூரில் உள்ளது. அங்கு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் வி.சி.குகநாதன் ஆகிய இருவரும் நேரில் சென்று பார்த்தார்கள்.\nசந்திரபோசை சிகிச்சைக்காக சென்னை ராயப்பேட்டை பொதுமருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்தார்கள். அதன்படி, சந்திரபோஸ் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.\nஇந்த நிலையில் அவர் கோமாவிலிருந்து மீளாமலேயே இருந்தார். உடல்நிலையும் மிகுந்த அபாய கட்டத்தில் இருந்தது. எனவே அவர் இறந்துவிட்டதாக செய்தி பரவியது.\nஇப்போது, டாக்டர்களின் தீவிர சிகிச்சை காரணமாக அவர் அபாயகட்டத்தைத் தாண்டிவிட்டதாகவும் நலம் பெற்று வருவதாகவும் சந்திரபோஸ் மகன் வினோத் தெரிவித்தார்.\nTAGchandrabose Death manithan music director rajini films இசையமைப்பாளர் சந்திரபோஸ் மரணம் மனிதன் ராஜா சின்ன ரோஜா\nPrevious Postசந்திர சூரியர்கள் இருப்பது உண்மையானால் பிரபாகரன் இருப்பதும் உண்மையே - பழ நெடுமாறன் Next Postஉரிமைப் போரைக் கைவிட முடியாது - பழ நெடுமாறன் Next Postஉரிமைப் போரைக் கைவிட முடியாது\nமூத்த அரசியல் விமர்சகர், துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி மரணம்\nமுதல்வர் ஜெயலலிதா காலமானார்… அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநா முத்துக்குமார்… பெரும் கவிஞன், நல் மனிதன்\nOne thought on “‘மரணம் வதந்திதான்… அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டார் சந்திரபோஸ்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்���ர் ஸ்டார் படம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/intruders-enter-house-woman-who-was-alone-and-cheap-behaviorpoliceman-arrested", "date_download": "2019-06-17T00:31:08Z", "digest": "sha1:ZBYHZFPN7LBLK2RRTAF5NSLJI4XJT7EG", "length": 10657, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "அத்துமீறி வீட்டில் நுழைந்து தனியாக இருந்த பெண்ணிடம் ஆபாசப்பேச்சு;காவலர் கைது | Intruders enter the house the woman who was alone and cheap behavior;policeman arrested | nakkheeran", "raw_content": "\nஅத்துமீறி வீட்டில் நுழைந்து தனியாக இருந்த பெண்ணிடம் ஆபாசப்பேச்சு;காவலர் கைது\nகாஷ்மீரில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் ஆபாசமாக பேசிய ஆயுதப்படை காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nவடக்குக் காஷ்மீரிலுள்ள பாரமுல்லா மாவட்டத்தில் உஸ்காரா எனும் குக்கிராமப்பகுதியில் நேற்று இரவு 10 மணி அளவில் சமீர் அஹமத் டார் எனும் ஆயுதப்படை காவலர் ஒருவர், சந்தேகத்திற்கு இடமான வகையில் காஸி ஹமாம் பாரமுல்லாவில் நடமாடிக்கொண்டிருந்ததை அக்கம்பக்கத்தினர் பார்த்தனர் .\nஇதனை அடுத்து அங்குள்ள அக்கம்பக்கத்தினர் விசாரித்ததில் தனியாக இருந்த பெண்ணிடம் வீட்டில் அத்துமீறி நுழைந்து அந்த காவலர் அந்த பெண்ணிடம் ஆபாசமாக பேசியது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த நபர் அங��குள்ள நபர்களால் அடித்து இழுத்து காவல் நிலையத்தில் ஒப்படைக்கபட்டார். அதன்பின் மேற்கொண்ட விசாரணையில் அவன் ஜம்மு காஷ்மீர் காவல் துறையில் ஆயுதபாதுகாப்பு பிரிவில் காவலராக பணியிலுள்ளவர் என தெரியவந்தது. போலீசார் அவர்மீது பெண்ணை ஆபாசமாக பேசியது தொடர்பாக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைந்தனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநடுரோட்டில் பெண் காவலர் எரித்து கொலை ஒருதலை காதலால் நிகழ்ந்த கொடூரம்\nநடுரோட்டில் பெட்ரோல் ஊற்றி பெண் காவலர் உயிருடன் எரிப்பு\nபெரியகுளம் அருகே இருதரப்பினர் மோதல் எஸ்.பி. உட்பட பத்து போலீசார் படுகாயம்\nசிதம்பரத்தில் போலி மதுபான தொழிற்சாலை கண்டுபிடிப்பு: ஒருவர் கைது\nநடுரோட்டில் பெட்ரோல் ஊற்றி பெண் காவலர் உயிருடன் எரிப்பு\nமுதல் 1000 இடங்களில் 30 பேர் மட்டுமே தமிழக மாணவர்கள்...\nவேலை வாய்ப்புகளை உருவாக்க மாநில முதல்வர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தல்\nபிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டம்... இரண்டு முக்கிய தலைவர்கள் புறக்கணிப்பு..\nவிஜய் பிறந்தநாளில் வெளியாகும் விஜய் படம்... ரசிகர்கள் மகிழ்ச்சி...\nசெய்ததை வீடியோவில் காட்டியுள்ளோம்- ராதிகா, வரலக்‌ஷ்மிக்கு விஷால் பதிலடி...\nமத்திய அரசின் தொடர் தோல்விகள்...\nசிறப்பு செய்திகள் 18 hrs\n - ஐசிசியை வறுத்தெடுக்கும் \"நெட்டிசன்கள்\"\n24X7 ‎செய்திகள் 12 hrs\nஅப்போலோவில் அறுவை சிகிச்சையின் போதே ஐடி பெண் ஊழியருக்கு பாலியல் அத்துமீறல்... லேப் டெச்னீசியன் கைது\nஉயிரோடு உள்ள மகளுக்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த பெற்றோர்\nஸ்மார்ட் பேட், சிப், புது டெக்னாலஜி: வார்னரின் புதிய முயற்சி\nமீண்டும் தமிழக முதல்வர் ஆகிறார் ஓபிஎஸ்\nமாவு பாக்கெட்டை தூக்கி எறிந்து பெண்ணை தாக்கி கைகலப்பில் ஈடுபட்ட ஜெயமோகன்: பிரபலமானவர் என்பதால் நடவடிக்கை எடுக்காத போலீசார்: வழக்கறிஞர் பேட்டி\nஎப்படியாவது ரிலீஸ் ஆக வேண்டும் சசிகலாவின் ஆசை\nமுதல்வரை அவமதித்தாரா ஓபிஎஸ் மகன்\nதிடீர் திருமணம் செய்த தமிழ் பிக் பாஸ் நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/entertainment/funny-videos/?page=7", "date_download": "2019-06-17T01:57:05Z", "digest": "sha1:QC54XXUXGXKEUAV4TPNHHXINMHZNF7RA", "length": 4018, "nlines": 128, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nஅடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழை���்கும் 6 ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nஅறந்தாங்கி நிஷா வாழ்க்கையில் நடந்த சோகம் கண்ணீரில் ரசிகர்கள் | Vijay Tv KPY Aranthangi Nisha\nசற்றுமுன் விஷால் வெளியிட்ட விடியோ\nசற்றுமுன் நடிகை ராதிகா எடுத்த விபரீத முடிவு ரசிகர்கள் அதிர்ச்சி | Tamil Cinema News\nஜில்லுனு ஒரு காதல் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா\nசற்றுமுன் பிக்பாஸ் வீட்டில் நுழையும் டாப் நடிகரின் முன்னாள் மனைவி | Bigg Boss Season 3 Latest Promo | Bigg Boss 3 Review\nசற்றுமுன் விபத்தில் சிக்கிய பிரபல நடிகர் போலீஸில் அதிரடி கைது | Famous Actor got Accident and Arrested\nசற்றுமுன் தீயாய் பரவும் சிவா பட நடிகையின் கவர்ச்சி வீடியோ | Tamil Cinema News | Viral Video\nபத்ரி பட நடிகை பூமிகாவின் தற்போதைய நிலை தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_560.html", "date_download": "2019-06-17T01:37:11Z", "digest": "sha1:JU2ZVC5Y43PELUUKMYIHW2XLAG53JI2P", "length": 9213, "nlines": 61, "source_domain": "www.pathivu24.com", "title": "மின்சாரம் தாக்கி தந்தை,மகன் பலி! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / மின்சாரம் தாக்கி தந்தை,மகன் பலி\nமின்சாரம் தாக்கி தந்தை,மகன் பலி\nவடமராட்சி கரணவாய் பகுதியில் மின்சாரம் தாக்கி தந்தை மற்றும் மகன் என இருவர் பரிதாபகரமாக இன்று காலை உயிரிழந்துள்ளனர்.\nதமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் தீவிர ஆதரவாளரும் உறுதியான தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினருமான ஜெகநாதன்( வயது 64) மற்றும் அவரது மூத்த மகனுமே அகால மரணமடைந்துள்ளனர்.\nகுhலை மழை பெய்ந்து கொண்டிருந்த வேளை மின்னிணைப்பு ஒன்றினை சரிபார்க்க முற்பட்ட தந்தையாரை மின்சாரம் தாக்கியுள்ளது.தந்தையாரை காப்பாற்ற மகன்கள் சென்றிருந்த நிலையில் அவர்களும் மின்சாரத்தால் தாக்கப்பட்டுள்ளனர்.\nஅவர்களுள்; ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க மற்றையவர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையினில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nநுவரெலியாவிலுள்ள முகாமில் பயிற்சிப் பெற்ற தாக்குதல்தாரி\nகொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்டவர் நுவரெலியாவிலுள்ள முகாமில் பயிற்சிப் பெற்றவரென குற்றப்புலனாய்வுத் திண...\nநீராவியடிப் பிள்ளையார் விவகாரம் - பெயர் பலகைககள் அகற்றப்பட்டன\nமுல்லைத்தீவு- பழைய செம்மலை, நீராவியடி பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள வளாகத்தில் அடாத்தாக பௌத்த விகாரை அமைத்து குருகந்த ரஜமகா விகாரை என பெயர் சூ...\nமாலியில் கிராமத்திற்குள் புகுந்து ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூடு – 100 ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு\nமத்திய மாலியில் உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் டாங் இன குழுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் சுமார் 100 பேர் கொல்லப்பட்டுள...\nயாழில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களை செயலிழக்கச் செய்ய நடவடிக்கை\nயாழ்ப்பாணம், சிறுத்தீவில் கண்டெடுக்கப்பட்ட வெடிபொருட்களை செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக நீதிமன்ற உத்தரவைப் பெற த...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nசர்ச்சைக்குரிய நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பௌத்த மக்கள் சத்தியாக்கிரகம்\nமுல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள குருகந்த ரஜமஹா விகாரையில் பௌத்த மதகுருமார் மற்றும் 20...\nஅசாதாரண சூழ்நிலையில் ஜனாதிபதி, பிரதமர் இல்லாத இலங்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயமாக தஜிகிஸ்தானுக்கு பயணமாகவுள்ளார். நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க சி...\nஇ.போ.ச. ஊழியர்கள் அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் சந்திப்பு\nபணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தேசிய சேவையாளர் சங்கத்துக்குட்பட்ட இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பிரதமரின் செயலாளர் உள்ளிட்ட அரசாங்கத...\nவாள்வெட்டுக் கும்பலின் தாக்குதலில் கொக்குவில் ரயில் நிலைய பொறுப்பதிகாரி படுகாயம்\nவாள்வெட்டுக் கும்பல் நடத்திய தாக்குதலில் கொக்குவில் ரயில் நிலைய பொறுப்பதிகாரி தலையில் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை...\nபிரான்ஸிற்கு அழைத்து வரப்படவுள்ள 12 அகதிச் சிறுவர்கள்\nசிரிய தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 12 சிறுவர்கள் பிரான்ஸிற்கு அழைத்து வரப்படவுள்ளனர். அண்மைக்காலமாக தொடர்ந்தும் சிரியாவில் ...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை சிறுகதை சினிமா தொழில்நுட்பம் மருத்துவம் விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/wordpress-blog/how-do-you-fix-broken-links-on-wordpress/", "date_download": "2019-06-17T01:39:55Z", "digest": "sha1:JUBWB7IRYCZJURX7XORQWVNBVMEESCLE", "length": 22166, "nlines": 145, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "எப்படி நீங்கள் வேர்ட்பிரஸ் உடைந்த இணைப்புகள் திருத்த | WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\n> அனைத்து ஹோஸ்டிங் வழங்குநர்களையும் மதிப்பாய்வு செய்யவும்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nமுகப்பு > வலைப்பதிவு > வேர்ட்பிரஸ் > எப்படி நீங்கள் வேர்ட்பிரஸ் உடைந்த இணைப்புகள் சரி\nஎப்படி நீங்கள் வேர்ட்பிரஸ் உடைந்த இணைப்புகள் சரி\nபுதுப்பிக்கப்பட்டது: டிசம்பர் 29, 2011\nநீங்கள் எப்போதாவது இண்டர்நெட் தேடியிருந்தால், 'பக்கம் காணவில்லை' அல்லது 'பிழை: இணைப்பு காணப்படவில்லை' என்று ஒரு திரைக்கு எப்போதாவது வரும். இது பொதுவாக 404 பிழை என்று குறிப்பிடப்படுகிறது.\n சில காரணங்களுக்காக, இதில் அடங்கும்:\nஒரு தளம் ஒரு களத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்தும்போது, ​​இணைப்புகளை உடைக்கலாம்.\nவெளி இணைப்புகள் எந்த பக்கமும் இல்லாத பக்கங்களுக்கு வழிவகுக்கலாம்.\nமுறையான ஹோஸ்டிங் இனி தொடர்ந்து பராமரிக்கப்படாது.\nURL கள் தவறாக எழுதப்படலாம்.\nஉங்கள் தளத்தில் உடைந்த இணைப்புகளை சோதனை செய்வதற்கான பல கருவிகள் உள்ளன, அவற்றில் பெரும்பாலானவை இலவசம்.\nநாங்கள் வேர்ட்பிரஸ் அடைவு இருந்து ஒரு இலவச சொருகி விவாதிக்க வேண்டும், உடைந்த இணைப்பு செக்கர். நீங்கள் எந்த உடைந்த இணைப்பு பிரச்சினைகளை சரிசெய்ய முடியும் என்று இந்த சொருகி, உடைந்த இணைப்புகள் கண்டுபிடிக்க உங்கள் வலைத்தளத்தில் அனைத்து URL கள் சரிபார்க்கிறது.\nஉடைந்த இணைப்பு செக்கர் பயன்படுத்தி, நீங்கள் உடைந்த இணைப்புகளை உங்கள் வலைத்தளத்திலிருந்து பிரித்தெடுக்கலாம்:\n1. வேர்ட்பிரஸ் அடைவு இருந்து சொருகி பதிவிறக்கி நிறுவ மற்றும் சொருகி செயல்படுத்த.\n2. இணைப்பு செக்கர்> அமைப்புகள் என்பதை கிளிக் செய்யவும். சொருகி உங்கள் வேர்ட்பிரஸ் உடைந்த இணைப்புகள் தேடல் தொடங்கும். உங்கள் வலைத்தளத்தில் எவ்வளவு உள்ளடக்கத்தைப் பொறுத்து இது நேரம் எடுக்கலாம். முடிவுகள் ஒரு சுத்தமான அட்டவணையில் காட்டப்படும். உடைந்த இணைப்பைக் காண நீங்கள் ஒவ்வொரு முடிவையும் கிளிக் செய்யலாம்.\nஉடைந்த இணைப்பு செக்கர் காணாமல் போன படங்கள் மற்றும் வீடியோக்களைக் கண்டறியும்.\nஅமைப்புகள் விருப்பத்தைப் பயன்படுத்தி, நீங்கள் சரிபார்க்கும் அதிர்வெண்களை சரிசெய்யலாம், உடைந்த இணைப்புகளுக்கான மின்னஞ்சல் எச்சரிக்கைகள் அமைக்கவும், பின்வரும் உடைந்த இணைப்புகளிலிருந்து தேடுபொறிகளை நிறுத்தவும் முடியும்.\n3. URL ஐ திருத்துவதன் மூலம் உடைந்த இணைப்புகளை சரியான முறையில் அமைக்கலாம், எந்த URL ஐ தொடர்புகொள்வது அல்லது அனைத்து உடைந்த இணைப்புகளை நீக்குவதற்கு ஒரு கூட்டு நடவடிக்கையை மேற்கொள்ளும் இடுகைகளை திருத்தலாம்.\nபார்வையில் ஒரு நடைமுறை புள்ளியில் இருந்து, கருத்துக்கள் பிரிவில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும், ஏனெனில் பெரும்பாலான பிழைகள் அங்கு ஏற்படுகின்றன. கருத்துக்களில் இணைப்புகளை அனுமதிக்க அனுமானித்து, பயனர்கள் பெரும்பாலும் வெளிப்புற இணைப்புகள் வழங்குவார்கள், இது சரியானதாக இருக்காது. எனவே, கருத்துகள் விருப்பத்தை சரிபார்க்கவும்.\nஉங்கள் உடைந்த இணைப்புகளை சரிசெய்ய மாற்று விருப்பங்கள்\nஉடைந்த இணைப்புகளை சரிசெய்யக்கூடிய பிற கூடுதல் இணைப்புகள் உள்ளன.\nW3C இணைப்பு செக்கர் இலவச மற்றும் ஒரு கிளிப் இருந்து பதிவிறக்கம் செய்து உங்கள் சர்வரில் இயக்க முடியும் என்று ஒரு ஸ்கிரிப்ட் உள்ளது. இது உடைந்த இணைப்புகள் தேடி ஒரு முழுமையான வேலை செய்கிறது.\nXenu's Link Sleuth உடைந்த இணைப்புகளை தேடலாம் மற்றும் CSV கோப்பாக ஏற்றுமதி செய்யக்கூடிய ஒரு அறிக்கையை வழங்க முடியும்.\nவேர்ட்பிரஸ் அடைவு இருந்து உடைந்த இணைப்புகள் சரிசெய்ய ஒரு இலவச சொருகி உள்ளது உடைந்த இணைப்பு மேலாளர். இந்த சொருகி தொடர்ந்து பின்னணியில் உடைந்த இணைப்புகளை தேடுகிறது மற்றும் ஒரு உடைந்த இணைப்பைக் கண்டறிந்தால் மின்னஞ்சல் எச்சரிக்கைகள் உங்களுக்கு அனுப்பப்படும்.\nசில கூடுதல் ஸ்கேன்களை திட்டமிடலாம். உங்கள் வலைத்தளம் உள்ளடக்கத்தின் சுமை ஒரு பெரிய ஒரு இருந்தால், நீங்கள் ஒரு போன்ற சொருகி பார்க்க வேண்டும். ஆனால் நீங்கள் ஒரு சிறிய வலைத்தளமாக இருந்தால், ஒரு ஸ்கேன் முடிந்தவுடன் சொருகி முடக்கலாம், அடுத்த ஸ்கேன் செய்ய அதை செயலிழக்கச் செய்யலாம். மிகவும் சிறிய வலைத்தளங்கள் கூட கையேடு சோதனை செய்ய முடியும்.\nஇது போன்ற ஒரு 404 பிழை திரையில் எதிராக ஒரு பயனர் வருவதற்கு எரிச்சலூட்டும் இருக்க முடியும். உடைந்த இணைப்புகளை முடிந்தவரை விரைவில் அமைக்க வேண்டும்:\nஎஸ்சிஓ பாதிக்கப்படவில்லை மற்றும் குறைபாடு விகிதம் குறைக்கப்படுகிறது\nபயனர் அனுபவம் சமரசம் செய்யப்படவில்லை\nஉங்கள் தளத்தின் நம்பகத்தன்மை பாதிக்கப்படவில்லை\nபயனர்கள் ஒரு சிறிய முனை 404 பிழைகள் தவிர்க்க அல்லது குறைக்க - URL தட்டச்சு போது எப்போதும் அடங்கும் http:// ஒரு இணைப்பு ஆரம்பத்தில். நீங்கள் அவ்வாறு செய்ய மறந்துவிட்டால், உங்கள் நடப்பு பக்கத்தை மட்டும் குறிப்பதன் மூலம் ஒரு இருப்பிடத்தை அணுக உலாவி முயற்சிக்கும் மேலும் மேலும் பார்க்காமல் போகலாம்.\nவலைத்தளத்திற்கான மோசமான விளம்பரம் எங்கும் செல்லாத ஒரு இணைப்பு. எனவே, உங்கள் வலைத்தளமானது எந்த பிளக்ஷயத்தைப் பயன்படுத்தி அவற்றைத் தொடர்ந்து சோதனை செய்வதன் மூலம் உடைந்த இணைப்புகளை இலவசமாக வைத்திருப்பதை உறுதிப்படுத்துக.\nவிஷ்ணு இரவில் ஒரு ஃப்ரீலான்ஸ் எழுத்தாளர் ஆவார், ஒரு நாளே தரவு ஆய்வாளராக பணியாற்றுகிறார்.\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nஎளிதாக உங்கள் வேர்ட்பிரஸ் வலைப்பதிவு காப்பு\nவேர்ட்பிரஸ் ஊக்குவிக்கும் வேர்ட்பிரஸ் கல்வி தீம்கள்\nஅனைத்து தொடக்க ஐந்து XHTML எசென்ஷியல் வேர்ட்பிரஸ் நிரல்கள்\nஒரு பாதுகாப்பான வேர்ட்பிரஸ் உள்நுழைவு பக்கம் செய்ய படிகள்\nரவுண்ட்அப்: டெம்ப்ளேட் மான்ஸ்டர் இருந்து அழகான அழகான தேர்ந்தெடுக்கப்பட்ட பூட்ஸ்டார்ப் WP தீம்கள்\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nமலேசியா / சிங்கப்பூர் வலைத்தளங்களுக்கான சிறந்த சிறந்த வலை ஹோஸ்டிங் நிறுவனங்கள்\nCloudways ஒரு பார்: சிறிய வணிகங்கள் PaaS\nநீங்கள் தொடங்குவதற்கு ஆன்லைனில் வணிக ஆலோசகர்களின் பெரிய பட்டியல்\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://educationbro.com/ta/universities/argentina/", "date_download": "2019-06-17T01:55:53Z", "digest": "sha1:7SH5IKLPGNFEJWBOIXFBXP42LKIMST4D", "length": 4153, "nlines": 78, "source_domain": "educationbro.com", "title": "Universities in Argentina - Study Abroad with EducationBro Magazine", "raw_content": "\nமாணவர்கள் (சுமார்.) : 300 000\nகல்வி சகோ வெளிநாடுகளில் உள்ள பத்திரிகை. நாங்கள் உங்களைப் பற்றி தேவையான அனைத்து தகவல் அறிய உதவ வேண்டும் வெளிநாடுகளில் உயர் கல்வி. நீங்கள் பயனுள்ள குறிப்புகள் மற்றும் அறிவுரைகளை நிறைய காணலாம், மாணவர்கள் மூலம் பயனுள்ள பேட்டிகள் ஒரு பெரிய எண், கல்வியாளர்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள். எங்களுடன் தங்க மற்றும் அனைத்து நாடுகள் மற்றும் அவர்களின் கல்வி வசதிகள் கண்டறிய.\n543 பல்கலைக்கழகங்கள் 17 நாடுகள் 124 கட்டுரைகள் 122.000 மாணவர்கள்\nஇப்போது வசதிகள் விண்ணப்பிக்க விரைவில்\n2016 EducationBro - வெளிநாடுகளில் இதழ். அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது.\nதனியுரிமை கொள்கை|தள விதிமுறைகள் & வெளிப்பாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/politics/party/?filter_by=random_posts", "date_download": "2019-06-17T01:05:46Z", "digest": "sha1:PFIYHXZ7GUZBC7HKFWQ3NOAHXOVI7LMN", "length": 9472, "nlines": 126, "source_domain": "marxist.tncpim.org", "title": "கட்சி Archives » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nவர்க்க வெகுஜன அமைப்புகளின் முக்கியத்துவம் என்ன\nகட்சியின் 18வது அகில இந்திய மாநாடு: நடைமுறை உத்தி குறித்து\nகட்சி திட்டம் தொடர் – 12\nகம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் – 8\nமார்க்சிஸ்ட் கட்சி உதயமான பொழுது …\nஉலகப் போரும் புதிய நிலைமைகளும் முதல் கட்சி காங்கிரசின் பின்னணி\nபெண்கள் குறித்த மார்க்சிஸ்ட் கட்சி திட்டத்தின் கண்ணோட்டம்\nகட்சியின் 18வது அகில இந்திய மாநாடு: நடைமுறை உத்தி குறித்து\nகீழத்தஞ்சை: செங்கொடி இயக்கத்தின் முகவரி\nஇடது ஜனநாயக முன்னணி – பிரகாஷ் காரத்\nசெண்பகம் ஆர். எஸ் -\nமார்க்சிஸ்ட் கட்சி குறிப்பிடும் மக்கள் ஜனநாயகமும் அதன் திட்டமும்\nசெண்பகம் ஆர். எஸ் -\nகம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் – 8\nமார்க்சிஸ்ட் கட்சியின் நடைமுறை கொள்கை ஓர் ஆய்வு\nகம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் (1)\n1234பக்கம் 4 இல் 1\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nஇயக்கவியல் கண்ணோட்டத்தில் அடையாள அரசியல்\nலெனின் எவ்வாறு மார்க்சை பயின்றார் …\nவர்க்க புரட்சியின் ஜனநாயக உள்ளடக்கமும் சோஷலிச உள்ளடக்கமும்\nஇந்திய தத்துவ மரபின் ஒளிவிளக்கு\nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி என்பதில், Kanna\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம் என்பதில், Kalaiyarasan. M\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/?p=15015", "date_download": "2019-06-17T01:20:23Z", "digest": "sha1:OMK6OW6JASJU27J2KR4HYCXXXAYXUKP4", "length": 12235, "nlines": 145, "source_domain": "newkollywood.com", "title": "ஸ்கிரீன் சீன் மீடியா தயாரிக்கும் 3 படங்களில் ஜெயம் ரவி! | NewKollywood", "raw_content": "\nசுட்டுப்பிடிக்க உத்தரவு -நடிகர் விக்ராந்த்\nநடிகர் சங்க தேர்தலில் கே.பாக்யராஜ் போட்டி\nமங்கி டாங்கி படக்குழுவினரின் ரம்ஜான் வாழ்த்து \nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா இசை விழா\nசாஹோ படத்தில் இருந்து சுமூகமாக பிரிந்த இசையமைப்பாளர்கள்\nஉலகம் அறியாத ஹீரோக்களை தேடும் ஜிவி பிரகாஷின் புதிய பயணம்\nஹன்சிகாவின் மஹா படத்துக்காக இடைவிடாத படப்பிடிப்பில் STR\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\nஸ்கிரீன�� சீன் மீடியா தயாரிக்கும் 3 படங்களில் ஜெயம் ரவி\nMar 03, 2019All, சூப்பர் செய்திகள்0\nஅசாதரணமான திரை ஆளுமை, தொழில்நுட்பம் அறிந்த ஒரு கலைஞர், மற்றும் ‘வெகுஜன’ மக்களின் மனதில் நிற்கும் அம்சங்களை கலவையாக ஒருவர் கொண்டிருப்பது மிகவும் அரிதானது. மிகக் குறைந்த நடிகர்களே இந்த நிலையை அடைந்துள்ளனர். மாஸ் படங்களில் நடித்து கைதட்டல் மற்றும் விசில்களை பெறும் அதே நேரத்தில் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் ஒரு பகுதியாக இருந்து பாராட்டுகளையும் பெறுகிறார்கள். ஜெயம் ரவியின் அசுர வளர்ச்சி ஒரு புறம் இருக்க, அவர் தயாரிப்பாளர்கள் மிகவும் விரும்பும் நடிகராகவும் இருக்கிறார். இதற்கு மிகச்சரியான உதாரணம் என்னவென்றால் ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் 3 திரைப்படங்களில் நடிக்க ஜெயம் ரவியை ஒப்பந்தம் செய்திருக்கிறது.\nமிகவும் மகிழ்ச்சிகரமான இந்த செய்தியை பகிர்ந்து கொள்ளும் ஜெயம் ரவி கூறும்போது, “நான் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனதை விட, பல நல்ல திரைப்படங்களை தயாரிக்க ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் காட்டும் பேரார்வம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த மாதிரியான தயாரிப்பு நிறுவனங்கள் உண்மையில் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு வரம். தமிழ் சினிமாவின் என் நண்பர்கள் யாராவது இந்த மாதிரி 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தாலும் நான் மகிழ்ச்சியடைந்திருப்பேன். நான் கவனித்த வகையில் இந்த நிறுவனம் தேர்ந்தெடுக்கும் திரைப்படங்களை கண்டு நான் வியந்திருக்கிறேன். அவர்கள் நல்ல கதையம்சம் உள்ள படங்களை வெளியிடுவது மற்றும் அதை மிகச்சிறப்பாக விளம்பரப்படுத்தி மக்களிடம் கொண்டு சேர்ப்பது வரை மிகவும் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறார்கள். அந்த வகையில், இவர்கள் தேர்ந்தெடுக்கும் கதை மற்றும் கதாபாத்திரங்களில் நடிக்க நான் ஆர்வமாக உள்ளேன். நிச்சயமாக, ஆக்கப்பூர்வமான, வித்தியாசமான கதைகளுக்கு என்னைத் தேர்ந்தெடுத்த திரைப்பட இயக்குனர்கள் இல்லையெனில் இது சாத்தியமில்லை. அவர்களின் நீண்ட பயணத்தின் ஒரு அங்கமாக இருக்க என்னை தேர்ந்தெடுத்ததற்காக ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தினர் அனைவருக்கும் நான் என் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நிச்சயம் பல மடங்கு பலனை திருப்பி தரும் என நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.\nதற்போது படங்களை பற்றிய விவாதம் நடந்து வருவதாகவும், அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் உறுதியளித்தார் நடிகர் ஜெயம் ரவி.\nPrevious Postவிஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படம் 'தலைவி\" Next Postசீனாவில் வெளியாகும் ஸ்ரீதேவியின் மாம்\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வாரந்தோறும்...\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு – 2\nமீண்டும் வருகிறார் பிரியா மகாலட்சுமி\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nசுட்டுப்பிடிக்க உத்தரவு -நடிகர் விக்ராந்த்\nநடிகர் சங்க தேர்தலில் கே.பாக்யராஜ் போட்டி\nமங்கி டாங்கி படக்குழுவினரின் ரம்ஜான் வாழ்த்து \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/37247-austin-waugh-son-of-steve-in-australia-s-u-19-world-cup-squad.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-06-17T01:26:57Z", "digest": "sha1:4CIE76FJZLGRSJTG5X5QCAL7BQPJ5JMW", "length": 9313, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆஸி. U -19 கிரிக்கெட் அணியில் ஸ்டீவ் வாஹ் மகன்! | Austin Waugh, son of Steve, in Australia's U-19 World Cup squad", "raw_content": "\nஒரே சமயத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்த மோடி அரசு முடிவு\nமீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 வழங்கப்படும்- தமிழக அரசு\nநிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை முதல்வர் பழனிசாமி எதிரொலிக்கவில்லை- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nபொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படும்- அமைச்சர் கே.பி.அன்பழகன்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி\nஆஸி. U -19 கிரிக்கெ��் அணியில் ஸ்டீவ் வாஹ் மகன்\nஆஸ்திரேலியாவின், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் அணியில், முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ் மகன் சேர்க்கப்பட்டுள்ளார்.\n19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, ஜனவரி 13-ம் தேதியில் இருந்து பிப்ரவரி 3-ம் தேதி வரை நியூசிலாந்தில் நடக்கிறது. இதில் ஆஸ்திரேலிய அணி, சேசன் சங்கா தலைமையில் களமிறங்குகிறது. இந்த அணியில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ் மகன், ஆஸ்டின் வாஹ் சேர்க்கப்பட்டுள்ளார். அவரோடு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை நிர்வாகி, ஜேம்ஸ் சுதர்லாண்டின் மகன் வில் சுதர்லாண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.\nஏற்கனவே நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் இலங்கைக்கு எதிராக ஆஸ்டின் சதமடித்திருந்தார். இதையடுத்து அவர் உலகக்கோப்பை போட்டிக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.\nஆதாரை இணைக்க, மக்களை கட்டாயப்படுத்தக் கூடாது: உச்ச நீதிமன்றம்\n4 வயது சிறுமியை இரும்பு கம்பியால் தாக்கி முகத்தை சிதைத்த கொடூரன் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாகிஸ்தானை 7வது முறை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி\nடாஸ் வென்றது பாகிஸ்தான்: இந்திய அணி பேட்டிங்\n“பாகிஸ்தான் அணிக்கு நான் அளிக்கும் அறிவுரை இதுதான்” - இம்ரான் கான்\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டி: இந்திய அணி வெற்றி பெற சிறப்பு பூஜை\n’அதெல்லாம் சரி, வானிலை எங்க கையில் இல்லையே...’ விராத் பேட்டி\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் : இலங்கையை வென்றது ஆஸ்திரேலியா\n153 ரன்கள் விளாசினார் பின்ச் - 334 ரன் குவித்த ஆஸ்திரேலியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இலங்கை பந்துவீச்சு\nஇந்தியா vs பாகிஸ்தான் : உலகக் கோப்பையில் மறக்க முடியாத அந்தச் சண்டை\nRelated Tags : Austin Waugh , Steve Waugh , Cricket , U-19 , ஸ்டீவ் வாஹ் , ஆஸ்டின் வாஹ் , ஆஸ்திரேலியா , உலகக்கோப்பை , கிரிக்கெட்\nபாகிஸ்தானை 7வது முறை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி\nநெகிழிப் பொருட்களை பயன்படுத்தினால் நாளை முதல் அபராதம்\nஅனைத்துக் கட்சி கூட்டம் : ‘வறட்சி’ குறித்து வலியுறுத்திய எதிர்க்கட்சிகள்\n“ஒரே நாடு ஒரே தேர்தல்” - கட்சி தலைவர்களுக்கு பிரதமர் அழைப்பு\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றி��து ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆதாரை இணைக்க, மக்களை கட்டாயப்படுத்தக் கூடாது: உச்ச நீதிமன்றம்\n4 வயது சிறுமியை இரும்பு கம்பியால் தாக்கி முகத்தை சிதைத்த கொடூரன் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/3", "date_download": "2019-06-17T01:54:10Z", "digest": "sha1:5DLTUC4TMW4TCVG4L2YTG2KZL67EAYHX", "length": 9542, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கூகுள்", "raw_content": "\nஒரே சமயத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்த மோடி அரசு முடிவு\nமீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 வழங்கப்படும்- தமிழக அரசு\nநிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை முதல்வர் பழனிசாமி எதிரொலிக்கவில்லை- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nபொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படும்- அமைச்சர் கே.பி.அன்பழகன்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி\nகூகுள் பட்டியலில் இடம்பிடித்த ப்ரியா வாரியர்\n“கூகுள் நிறுவனத்தில் அரசியல் பாகுபாடுகள் கிடையாது”- சுந்தர் பிச்சை விளக்கம்\nவசதியானவர்களை குறிவைக்கும் 'கூகுள் மேப்' கொள்ளையர்கள்.. அதிரடி காட்டிய போலீஸ்..\n‘கூகுள் மேப்’பை மையமிட்ட ராமர் கோயில் சர்ச்சை\nகூகுள் டூடுல் போட்டுக் கொண்டாடும் இந்த சார்லஸ் மைக்கேல் யார்\n“கூகுள் நிறுவனத்தில் பாலியல் தொல்லை” - ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nபாலியல் புகார்கள் உறுதிசெய்யப்பட்டால் தொடர்ந்து பணியாற்ற முடியாது - சுந்தர் பிச்சை திட்டவட்டம்\nபாலியல் தொல்லை: கூகுளில் இருந்து 48 பேர் அதிரடி நீக்கம்\nகூகுள் கிடுக்குப்பிடி : ஆப் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாட���\n2019 ஆகஸ்ட்டுடன் நிறுத்தப்படுகிறது கூகுள் ப்ளஸ்..\nபார்வை இல்லாதோருக்கு பார்வை கொடுத்த வெங்கடசாமி \nகூகுள் பிறந்தது எப்படின்னு தெரியுமா..\nகூகுளுக்கு இன்று 20 வது பிறந்த நாள்: சிறப்பு டூடுல் வெளியிடூ\nபோலி செய்திகளுக்கு எதிரான போர் அவசியம்\nகூகுள் பெருமைபடுத்திய பாரத் ரத்னா விஷ்வேஸ்வரய்யா யார்\nகூகுள் பட்டியலில் இடம்பிடித்த ப்ரியா வாரியர்\n“கூகுள் நிறுவனத்தில் அரசியல் பாகுபாடுகள் கிடையாது”- சுந்தர் பிச்சை விளக்கம்\nவசதியானவர்களை குறிவைக்கும் 'கூகுள் மேப்' கொள்ளையர்கள்.. அதிரடி காட்டிய போலீஸ்..\n‘கூகுள் மேப்’பை மையமிட்ட ராமர் கோயில் சர்ச்சை\nகூகுள் டூடுல் போட்டுக் கொண்டாடும் இந்த சார்லஸ் மைக்கேல் யார்\n“கூகுள் நிறுவனத்தில் பாலியல் தொல்லை” - ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nபாலியல் புகார்கள் உறுதிசெய்யப்பட்டால் தொடர்ந்து பணியாற்ற முடியாது - சுந்தர் பிச்சை திட்டவட்டம்\nபாலியல் தொல்லை: கூகுளில் இருந்து 48 பேர் அதிரடி நீக்கம்\nகூகுள் கிடுக்குப்பிடி : ஆப் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு\n2019 ஆகஸ்ட்டுடன் நிறுத்தப்படுகிறது கூகுள் ப்ளஸ்..\nபார்வை இல்லாதோருக்கு பார்வை கொடுத்த வெங்கடசாமி \nகூகுள் பிறந்தது எப்படின்னு தெரியுமா..\nகூகுளுக்கு இன்று 20 வது பிறந்த நாள்: சிறப்பு டூடுல் வெளியிடூ\nபோலி செய்திகளுக்கு எதிரான போர் அவசியம்\nகூகுள் பெருமைபடுத்திய பாரத் ரத்னா விஷ்வேஸ்வரய்யா யார்\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shanghailangzhiweld.com/ta/linking-machine.html", "date_download": "2019-06-17T02:09:16Z", "digest": "sha1:2XSGTYBDP6P22FHCT3NQFMVPS7FFKA5M", "length": 10233, "nlines": 202, "source_domain": "www.shanghailangzhiweld.com", "title": "இணைக்கும் இயந்திரம் - சீனா Langzhi வெல்டிங் உபகரணம்", "raw_content": "\nசிறிய நீள்வெட்டு சுற்றளவு வெல்டிங் உபகரணங்கள்\n200 ஏ பிளாஸ்மா கட்டிங்\nடையிங் மற்றும் இயந்திரங்கள் முடித்த\nகுழாய் பொருத்தி எஃகு குழாய் weldin\nதாள் உலோக குறைப்பு உதாரணமாக\nசிறிய நீள்வெட்டு சுற்றளவு வெல்டிங் உபகரணங்கள்\n200 ஏ பிளாஸ்மா கட்டிங்\nசிறிய நீள்வெட்டு சுற்றளவு வெல்டிங் உபகரணங்கள்\n200 ஏ பிளாஸ்மா கட்டிங்\nஇயந்திரம் இணைக்கும் நாம் வடிவமைக்கப்பட்ட மற்றும் கூடி எஃகு குழாய் வெல்டிங் பகுதியில் அனுபவம் எங்கள் பல ஆண்டுகளாக அடிப்படையில் எங்கள் சொந்த இணைக்கும் இயந்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன் நன்மை மடிப்பு இணைப்பு உயர் வேகத்தில், மற்றும் மடிப்பு சராசரி உயரம் உள்ளது, எந்த பக்கச்சுவர் குறைத்து மற்றும் மேற்பரப்பு எந்த சேதம். கார் வெல்டிங் திறம்பட வெல்டிங் தரமான GRANTEE பொருட்டு வெல்டிங் முன் ஜோடிக்கப்பட்ட திறமையான மேம்படுத்த அது நல்ல நிலையில் வழங்க முடியும். அது எஃகு இணைப்பு ஸ்பாட் வெல்டிங் ஏற்றது ...\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் PDF ஆக பதிவிறக்கம்\nநாம் வடிவமைக்கப்பட்ட மற்றும் கூடி எஃகு குழாய் வெல்டிங் பகுதியில் அனுபவம் எங்கள் பல ஆண்டுகளாக அடிப்படையில் எங்கள் சொந்த இணைக்கும் இயந்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன் நன்மை மடிப்பு இணைப்பு உயர் வேகத்தில், மற்றும் மடிப்பு சராசரி உயரம் உள்ளது, எந்த பக்கச்சுவர் குறைத்து மற்றும் மேற்பரப்பு எந்த சேதம். கார் வெல்டிங் திறம்பட வெல்டிங் தரமான GRANTEE பொருட்டு வெல்டிங் முன் ஜோடிக்கப்பட்ட திறமையான மேம்படுத்த அது நல்ல நிலையில் வழங்க முடியும். அது எஃகு இணைப்பு-மடிப்பு ஸ்பாட் வெல்டிங் ஏற்றது (விட்டம் 219mm-1000mm மற்றும் தடிமன் 2 மிமீ 30mm உள்ளது). அது பாரம்பரிய நிறுத்திவிடுகின்றன ஸ்பாட் வெல்டிங் விட மிகவும் வேகமாக உள்ளது மற்றும் எந்த உள்தள்ளலை மற்றும் தொகுதி மாற்ற அவசியம் இல்லை.\nஅடுத்து: உயர் வரையறை உள்\nஎங்களுக்கு உங்கள் செய்தியை அனுப்பு:\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் டிரக்\nசிறிய நீள்வெட்டு சுற்றளவு வெல்டிங் உபகரணங்கள்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nதொழிற்சாலை முகவரி: இல்லை. 20, Tianli கோரவும். Yangshan டவுன், Huishan மாவட்டம், வுக்ஸி சிட்டி, ஜியாங்சு மாகாணம், பிஆர்சி\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் கோப்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2017/12/2017.html", "date_download": "2019-06-17T01:04:59Z", "digest": "sha1:ZODYACD7JGDNN7FTWFNOMBBCY2EC5E6G", "length": 15273, "nlines": 253, "source_domain": "www.ttamil.com", "title": "பண் கலை பண்பாட்டுக்கழகம் பேச்சுப்போட்டி -2017 முடிவுகள் ~ Theebam.com", "raw_content": "\nபண் கலை பண்பாட்டுக்கழகம் பேச்சுப்போட்டி -2017 முடிவுகள்\nமேற்படி கழகத்தின் சிறுவர்களுக்கான வருடாந்த தமிழ்ப் பேச்சுப்போட்டி 29-10-2017 அன்று ஞாயிற்றுக் கிழமை நடந்தேறியது. கலந்து கொண்ட சிறுவர்கள் அனைவரும் மிகவும் சிறப்பாகத் தங்கள் திறமைகளை வெளிப்படுத்திக் கொண்டனர்.\nஇள மழலைகள் பிரிவு- தலைப்பு: ''அம்மா''\nமுதலாவது இடம் : அகிஷா , குலதீஸ்வரன்.\nஇரண்டாவது இடம் : ஓவியா . பாலசிங்கம்.\nமூன்றாவது இடம்: கிஷானன் , நந்தகுமார்.\nநான்காவது இடம்: ரமேஸன் , சிவநேசன்.\nஐந்தாவது இடம்: யாஸ்வின் , தயாளரூபன்.\nமுது மழலைகள் பிரிவு- தலைப்பு: ''சைவசமயம்''\nமுதலாவது இடம் : கிஷோன் , தயாளரூபன்.\nஇரண்டாவது இடம் : கிறிஸ்னிகா , சர்வானந்தன் .\nமூன்றாவது இடம்: சாகித்தியன் , நந்தகுமார்.\nநான்காவது இடம்: கனிஸ்திகா , சுபேந்திரன்.\nமுதலாவது இடம் : பிறித்திகா , வினோதரூபன்.\nஇரண்டாவது இடம் : ஆதித்யா , பாலசிங்கம்.\nமூன்றாவது இடம்: கபிஸ்ணன் , கிருஷ்ணகுமார்.\nமேற் பிரிவு- தலைப்பு- ''தைத்திருநாள்''\nமுதலாவது இடம் : துவாரகா ,பாஸ்கரன்.\nஇரண்டாவது இடம் : சகிஸ் ஜ ன் , சர்வானந்தன்.\nமூன்றாவது இடம்: டஸ்மிகா , குலதீஸ்வரன்.\nமூன்றாவது இடம்: பகிசன் , சிவனேசன்.\nஅதிமேற் பிரிவு- தலைப்பு- ''கனடா ''\nமுதலாவது இடம் : கோபிஷன் , விநோதரூபன் .\nஇரண்டாவது இடம் : சபீசன் , பாஸ்கரன்.\nஇரண்டாவது இடம் ; கஜானி , சண்முகம்.\nமூன்றாவது இடம்: அபி, ரவி.\nநான்காவது இடம்:கயானன் , கிருபைநாதன்.\nகலந்துகொண்ட சிறுவர்களுக்கும், ஊக்கம் கொடுத்த பெற்றோர்களுக்கும் கழகம் பாராட்டுக்களை தெரிவிப்பதுடன் நடுவர்களாக பங்குபற்றி சிறுவர் திறனை மதிப்பீடு செய்து உதவிய தமிழ்- கலைக் கல்லூரி ஆசிரியர்களுக்கு நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறது.\nபரிசில்கள் குளிர்கால ஒன்றுகூடலில் [24-12-2017] வழங்கப்படும்.\nமேற்படி பிள்ளைகளின் பெயர்களில் தவறுகள் காணப்படின் மனுவேந்தன் -416-5695121 என்ற இலக்கத்தில் தொடர்பு கொண்டு அவற்றினை சரிப்படுத்திக்கொள்ளும்படி பெற்றோர்களை கழகம் வேண்டி நிற்கிறது.நன்றி.\nதாய் மொழியில் தமிழருடன் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாச���ர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\nஒளிர்வு 85, தமிழ் இணைய சஞ்சிகை - கார்த்திகை மாத இ...\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:13\nபிரபல புள்ளிகளுடன் சூர்யாவின் அடுத்த படம்\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:12\nஒரு அம்மம்மா எப்படி வாழ்கிறாள்\nஆணி வச்சு அடிச்சுப்புட் டா நெஞ்சில Jaffna Gana O...\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் தஞ்சாவூர் போலாகுமா \nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:11\nசமுத்திரத்தின் ஆழமறிந்து காலை விடு\nசக்தி வீட்டுப் பெடியன்-jaffna new song\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:10\nபண் கலை பண்பாட்டுக்கழகம் பேச்சுப்போட்டி -2017 முட...\nவெளியாகும் விந்தைகள் .உங்களுக்கு தெரியுமா \nவழிகாட்டிய பிள்ளை - VIDEO\nஉண்மைச் சம்பவம்::-வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ...\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:09\nsrilanka tamil news யாழ்ப்பாணத்தில் வெடிபொருட்கள் மீட்பு யாழ்ப்பாணம் கொய்யா தோட்டப் பகுதியில் உள்ளூர் தயா...\nஇந்தியா செய்திகள் 📺 16,june,2019\nIndia news சேத்துப்பட்டு சம்பவம்; தேன்மொழி பரபரப்பு வாக்குமூலம் எழும்பூர் ரெயில்வே போலீசாரிடம் தேன்மொழி வாக்குமூலம் அளித்துள்ளார். அத...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nபண் கலை பண்பாட்டுக் கழகம்-பேச்சுப்போட்டி \"2019'',\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nindia- taminadu- cinema குழந்தை அனன்யா வின் முதிர்ந்த தமிழ் ➤➤➤➤➤➤➤➤\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nபுறநானுற்று மா வீரர்கள்,பகுதி 02:\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் Compiled by: Kandiah Thillaivinayagalingam] வீரத் தாய்[வீர அன்னையர்]/warrior mothers: சங்...\nகணவன்ஸ் படும் பாடு இந்த மனைவிகளிடும்.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://genericcialisonline.site/novinhas/novinhas/teacher-tamil-sex-kamakathaikal/2/", "date_download": "2019-06-17T01:32:32Z", "digest": "sha1:WIV6YTR5Y5W2EAB3MKMDG6W6IF5EENIO", "length": 13560, "nlines": 60, "source_domain": "genericcialisonline.site", "title": "Tamil Kamaveri • Tamil Sex Stories • Tamil Kamakathaikal | genericcialisonline.site", "raw_content": "\nTamil Kamakathaikal Kamaveri Velaikaari Kallathodarbu – நான் நாற்பத்தைந்து வயது மிக்க திருமணம் ஆகாத ஆண். தற்போது சென்னையில் வசித்துக்கொண்டு இருக்கிறேன். கதையில் வரும் பெயர்கள் மட்டும் மாற்றபடுள்ளது. இந்த சம்பவதிருக்கு பின்பு என் வாழ்கையே மாறிவிட்டது. எனது வீட்டில் வேளைக்கு ஆள் தேவை பட்டது அகவே ஒரு ஐம்பத்து ஐந்து வயது மிக்க விதவை பெண் ஒருத்தியை வேலைக்கு அமர்த்தினேன். அவள் தினமும் காலை மாலை என இரண்டு வேலையும் வந்து வீடு சுத்தம் …\nJune 16, 2019குடும்ப செக்ஸ்\nTamil Kamakathaikal Akka Magal Pundai – நான் முகம் கழுவிக் கொண்டு அறைக்குள் போனபோது… என் பார்வையில் முதலில் பட்டது.. பூவாயியின்.. விரிந்த கவட்டைக்கு நடுவில்… தெரிந்த அவளின் முடி அடர்ந்த புண்டைதான். … ‘அலுங்கறே.. குலுங்கறேன்…’ பாடலை டிவியில் மிகவும் சுவாஸ்மாகப் பார்த்து ரசித்து.. மெய்மறந்து போயிருந்தாள் பூவாயி. அவள் டிவிக்கு எதிராக சுவற்றில் முதுகை சாய்த்து உட்கார்ந்திருந்தாள். சுடிதார் போட்டிருந்த அவள் இரண்டு கால்களையும் மடக்கி.. விரித்து வைத்திருக்க.. அவளின் சுடிதார் டாப் …\nJune 15, 2019இன்பமான இளம் பெண்கள்\nTamil kamakathaikal Iravu Nerathil Sex Pannum – நான் இந்த வளையதளத்தின் மிக பெரிய ரசிகன், இது எனது முதல் கதை. என்னை பற்றி சொல்ல வேண்டும் என்றால் நான் ஒரு எதார்த்த வாழ்கை வாழும் சாதாரண மனிதன், முதலில் விளையாட்டு துறையில் இருந்தேன் பின் ஒரு பெரிய கம்பெனி ஒன்றில் சேர்ந்து வேலை செய்கிறேன். இந்த வெளியில் நான் அதிகமாக பயணம் செய்ற மாதரி இருக்கும். எனது கல்லூரி காலங்களில் எனக்கு ஒரு காதலி …\nஅத்தை மகளுடன் முதல் முறை\nTamil Kamakathaikal Athai Magal Kooda – நான் பருவம் அடைய அடைய என் செக்ஸ் ஆசை எனக்கு அதிகமாக வர ஆரம்பித்தது ஆனால் பிட்டு படம் பார்த்து தினமும் இரண்டு முறை கை அடிப்பதை தவிர எனக்கு எந்த சந்தர்பமும் கிடைக்கவில்லை. எனக்கு நிறைய தோழிகள் இருகிறார்கள் ஆனால் காதலி இல்லை, கதைக்கு வருவோம் என் அத்ததை மகளை செக்ஸ் செய்வேன் என்று நினைத்ததே இல்லை ஆனால் இந்த அனுபவம் மூலமாக அது நிறைவேறியது. மூண்டு …\nஅண்ணி சும்மா இருங்கள் ஐயா பார்க்கிறார்\nTamil Kamakathaikal Tamil Sex Stories Kamaveri Kanni Koothi – எங்கள் கி��ாமத்தில் சனிகிழமை தோறும் எண்ணெய் குளியல் செய்து விட ஒரு நாவித குடும்பத்தை சேர்த்த ஆண் வந்து வீட்டில் உள்ள ஆண்களுக்கும் , நாவித பெண் வந்து வீட்டிலுள பெண்கள் மற்றும் குழந்திகளுக்கும் குளிப்பட்டி விடுவர்கள். அது படி நான் சிறிய வயது முதல் ஒரு நாவித பெண்ணிடம் குளித்து வந்தேன் . ஒரு நாள் குளிப்பட்டும் போது ,எண்ணெய் ஜட்டி பூர …\nTamil Kamakathaikal En Wife N Doctor – எனக்கு திருமணம் ஆகி மூன்று வருடங்கள் ஆகின்றது. என் மனைவி கம்புயுட்டர் ஆபரேடர். நீண்ட நேரம் கம்புயுடரில் வேளை செய்வதால், இடுப்பு வழியால் எனது மனைவி ரொம்பவும் சிரமபட்டாள். பல டாக்டர்களிடம் காண்பித்தும் காரணம் கண்டுபிடிக்கமுடியவில்லை. ஒரு நாள் பேபரில் அக்குபஞ்சர் மூலம் வழிகளை குணபடுத்துவதாக வந்த விளம்பரத்தை பார்த்து நானும் என் மனைவியும் அந்த டாக்டரை பார்க்க போனோம். வீடுகளுக்கு மத்தியில் இருந்த ஒரு வாடகை …\nTamil Kamakathaikal Tamil Sex Stories Ramya Cutie – என் பெயர் ரம்யா. என் வயசு இருபத்தி ஒண்ணு. சீக்கிரம் கல்யாணம். என் கணவருக்கோ வயசு நாப்பது. என் குடும்பம் ஏழைக் குடும்பம் அதனால வயசு வித்தியாசத்த பத்தி கவலைப்படாம எங்க வீட்ல கல்யணம் பண்ணி வைச்சுட்டாங்க. இவர் வசதியானவர். எனக்கும் இந்த வசதியான வாழ்கை பிடிச்சுத்தான் இருக்கு. ஆனா கல்யாண வாழ்வின் முக்கிய அம்சத்தில் நான் திருப்தியடையவில்லை. அதைப்பற்றி சொல்லும் முன்…. நான் வயசுக்கு …\nரெட் ஆல் தே தமிழ் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் ஃப்ரம் ஹியர். இஃப் யூ கைஸ் வாஂட் தொ போஸ்ட் யுவர் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் தேன் ப்லீஸ் விசிட் தே தே ஸப்மிட் ஸ்டோரீஸ் ஸெக்ஶந். -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2016/06/22/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0/", "date_download": "2019-06-17T01:53:26Z", "digest": "sha1:FQBXVM55B2QWK6JSQV3P2GEIIKNVSVV4", "length": 6505, "nlines": 85, "source_domain": "mandaitivu-ch.com", "title": "பூம்புகார் அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மனின் பொங்கல் விழா 2016காணொளி. | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« மே ஜூலை »\nபூம்புகார் அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மனின் பொங்கல் விழா 2016காணொளி.\nயாழ் தீவகத்தின் தலைத்தீவாகிய,மண்டைதீவின் கிழக்குக் கடற்கரையோரம் அமர்ந்திருந்து காவல்காத்து அருள்புரியும்-பூமாவடி பூம்புகார் அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மனின் வருடாந்த பொங்கல் விழா 20.06.2016 தி��்கட்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.\nபக்திபூர்வமாக விடிய விடிய நடைபெற்ற-பொங்கல் விழாவில் காவடியாட்டம்,தீமிதிப்பு,வழிவெட்டல் என்பன இடம்பெற்றன.பக்தர்களுக்கு வயிறாற அன்னதானமும் வழங்கப்பட்டது.\nமண்டைதீவு,அல்லைப்பிட்டி பகுதிகளிலிருந்து வருகைதந்த பெருமளவான மக்கள் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு கண்ணகை அம்மனின் அருள் பெற்றுய்தனர்.\nதலைத்தீவின் -காவல்நாயகி-கண்ணகை அம்மனின் பொங்கல் விழாவினை நேர்த்தியாகப் பதிவு செய்து-உங்கள் பார்வைக்கு எடுத்து வந்துள்ளோம்.\nகண்ணகை அம்மனுக்கு தான் இறக்கும் வரை-பணிவிடை செய்து வந்தவரும்-தான் மறைந்த பின்பும்-தான் செய்த அன்னதான பணியினை தொடர்ந்து தனது வாரிசுகள் மூலம் செய்யத் தூண்டியவருமாகிய, அமரர்கள் இராசரத்தினம்-மகேஸ்வரி தம்பதிகளின் நினைவாக-அனுசரணை வழங்கப்பட்டுள்ளது.\n« மண்டைதீவு கண்ணகை அம்மன் பொங்கல் விழாவின் சில புகைப்படபிரதிகள். மகாவித்தியாலய மாணவிக்கு துவிச்சக்கர வண்டி வழங்கல். »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/trump-doubt-on-obama-government/", "date_download": "2019-06-17T01:16:05Z", "digest": "sha1:N4AFSVKCVZ4GB65BBIP2DK7AXXJZR744", "length": 6380, "nlines": 63, "source_domain": "tamilnewsstar.com", "title": "12 ஆண்டுகளில் பிறந்த முதல் குழந்தை", "raw_content": "\nபெண் காவலரை எரித்துக் கொன்ற சக போலீஸ்காரர் : திடுக்கிடும் சம்பவம்\nபிக்பாஸ் வைஷ்ணவிக்கு திருமணம் முடிந்தது\nகுழந்தைகளைக் கொன்ற கொடூர தந்தை \nசெவ்வாய் கிரகத்திற்கு ஹெலிகாப்டர்:ஆச்சரியப்படுத்தும் நாசா\nஇன்றைய ராசிப்பலன் 16 ஆனி 2019 ஞாயிற்றுக்கிழமை\nசென்னையில் பிரபல ரவுடி என்கவுண்ட்டர்\n51 பேரை கொன்று குவித்த கொடூரன்: விசாரணையில் சிரித்தான்\nதமிழிசையை ‘ கலாய்த்த ’விஜய் டிவி புகழ் நிஷா\nஇன்றைய ராசிப்பலன் 15 ஆனி 2019 சனிக்கிழமை\nஓடும் அரசுப் பேருந்தின் மேற்கூரை பறந்ததால் பரபரப்பு\nHome / முக்கிய செய்திகள் / 12 ஆண்டுகளில் பிறந்த முதல் குழந்தை\n12 ஆண்டுகளில் பிறந்த முதல் குழந்தை\nஅருள் May 21, 2018முக்கிய செய்திகள்Comments Off on 12 ஆண்டுகளில் பிறந்த முதல் குழந்தை\nகடந்த சில மணி நேரங்களில் நட��்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.\nபிரேசில் தீவு: 12 ஆண்டுகளில் பிறந்த முதல் குழந்தை:\nகுழந்தை பிறப்பிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள ஒரு பிரேசிலிய தீவில், கடந்த 12 ஆண்டுகளில் தற்போது முதல் முறையாக பிறந்துள்ள புதிய குழந்தையை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.\nபிரேசிலின் நட்டால் நகரத்திலிருந்து சுமார் 370 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, 3,000 மக்கள் மட்டுமே வசிக்கும் கடற்கரைக்கு பெயர்போன இந்த தீவில் கடுமையான மக்கள் தொகை கட்டுப்பாடு விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.\nஒபாமா நிர்வாகம் மீது டிரம்ப் சந்தேகம்:\nதனது தேர்தல் பிரசாரத்தில் அரசியல் நோக்கங்களுக்காக ஊடுருவல் நடத்தப்பட்டதா என்பது குறித்த விசாரணைக்கு கோரிக்கை விடுக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.\nஒபாமாவின் நிர்வாகம் இது தொடர்பான நடவடிக்கையை எடுப்பதற்கு உத்தரவிட்டதா என்பது குறித்து தான் அறிய விரும்புவதாக ட்விட்டர் பதிவொன்றில் அவர் கூறிள்ளார்.\nTags America Brazil Obama Trump அமெரிக்கா ஒபாமா டிரம்ப் பிரேசில்\nPrevious இன்றைய ராசிபலன் 21.05.2018\nNext 200 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்: தினகரன்\nபெண் காவலரை எரித்துக் கொன்ற சக போலீஸ்காரர் : திடுக்கிடும் சம்பவம்\n1Shareகேரள மாநிலத்தில் பெண் காவலர் மீது சக போலீஸகாரர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற சம்பவம் பெரும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/gadgets/mobile-reviews/samsung-galaxy-m40-unboxing--handson-review--camera-samples61778/", "date_download": "2019-06-17T01:58:18Z", "digest": "sha1:VRL5NRJDEBJTOHPJIYWK42F4ARUTDF2A", "length": 5546, "nlines": 139, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nஅடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைக்கும் 6 ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nஅறந்தாங்கி நிஷா வாழ்க்கையில் நடந்த சோகம் கண்ணீரில் ரசிகர்கள் | Vijay Tv KPY Aranthangi Nisha\nசற்றுமுன் விஷால் வெளியிட்ட விடியோ\nசற்றுமுன் நடிகை ராதிகா எடுத்த விபரீத முடிவு ரசிகர்கள் அதிர்ச்சி | Tamil Cinema News\nஜில்லுனு ஒரு காதல் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா\nசற்றுமுன் பிக்பாஸ் வீட்டில் நுழையும் டாப் நடிகரின் முன்னாள் மனைவி | Bigg Boss Season 3 Latest Promo | Bigg Boss 3 Review\nசற்றுமுன் விபத்தில் சிக்கிய பிரபல நடிகர் போலீஸில் அதிரடி கைது | Famous Actor got Accident and Arrested\nசற்றுமுன் தீயாய் பரவும் சிவா பட நடிகையின் கவர்��்சி வீடியோ | Tamil Cinema News | Viral Video\nபத்ரி பட நடிகை பூமிகாவின் தற்போதைய நிலை தெரியுமா\nDelete செய்த போட்டோவை திரும்பி பெற \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2019-06-17T01:07:11Z", "digest": "sha1:DBWNV3YEI3PEQ6LBX4BCZDVPYYLVCLPR", "length": 9249, "nlines": 111, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கருப்பை | Virakesari.lk", "raw_content": "\nஅமைச்சு பதவியை பொறுப்பேற்குமாறு கபீருக்கு சஜித் ஆலோசனை\nதேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது\nரத்தினதேரர் தமிழர்கள் போராடிய இரு இடங்களையும் விடுவிப்பாரா\n\"கோரிக்கை நிறைவேறும் வரை பதவிகளை பெற்றுக்கொள்ளாதிருப்பதே எமது நிலைப்பாடு\"\nநீராடச் சென்ற மாணவன் கடலில் மூழ்கி மரணம் ; தலைமன்னாரில் சம்பவம்\nவிபத்தில் உயிரிழந்த இளைஞனை அடையாளம் காட்டிய பெற்றோர்\nஜனாதிபதியின் செயற்பாடே தாக்குதலுக்கு காரணம் \nதாயின் கருப்பை மூலம் குழந்தையொன்றை பெற்றெடுத்த பெண்: மனதை நெகிழ வைத்த மற்றுமொரு காரணி...\nசீனாவில் தன்னுடைய தாயின் மாற்று கருப்பை மூலம் கர்ப்பமடைந்த தாய், வெற்றிகரமாக குழந்தையை பெற்றெடுத்து சாதனை படைத்துள்ளார்.\nஉலகில் முதன்முறை நிகழ்ந்த அதிசயம்: இறந்த பெண்ணின் கருப்பை மூலம் பிறந்த குழந்தை\nபிரேசில் நாட்டில் இறந்த பெண்ணின் கருப்பையை பயன்படுத்தி குழந்தை பெற்றுள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது...\nயாழில் மாணவிகளுக்கு கருப்பை கழுத்து புற்றுநோய்த் தடுப்பூசி\nயாழ்.மாவட்­டத்தில் முதன் முத­லாக மாண­வி­க­ளுக்கு கருப்பை கழுத்துப் புற்­றுநோய்த் தடுப்­பூசி ஏற்­றப்­பட்­டுள்­ளது.\nகருப்பையில் தாயை எட்டி உதைத்து வெளியே வந்த சிசு\nசீனாவில் கருவுற்று 35 வாரங்களே ஆன சிசு ஒன்று தனது தாயின் கருப்பையை கால்களால் எட்டி உதைத்து வெளியே வந்துள்ளதால் அவசரமாக...\nவளர்சிதைமாற்ற நோயா ( Metabolic Syndrome)ல் பாதிக்கப்படும் ஆண்கள்\nஇன்றைய திகதியில் அலுவலகத்தில் பணியாற்றும் பெரும்பாலான ஆண்கள் தங்களின் வாழ்க்கை நடைமுறையை மாற்றியமைத்துக் கொண்டதால்,\nகருப்பை நீர்க்கட்டியை குணப்படுத்தும் சிகிச்சை\nஇன்றைய திகதியில் திருமணத்திற்கு பிறகு பெண்கள் கருத்தரிக்காமல் இருப்பதற்கு பொலிஸிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் எனப்படும் கருப...\nகருப்பை புற்றுநோய்க்கு நவீன சத்திர சி��ிச்சை\nவாழ்க்கை முறை மாற்றம், சுற்றுச் சூழல் மாசு, பரம்பரைக் காரணங்களால் கருப்பை மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படுகிறது. 1...\nதாயான 24 வயதுடைய பெண் : மருத்துவ வரலாற்றில் புதிய சம்பவம்\nபெண் ஒருவரின் கருப்பையின் திசுவை 13 வருடங்களாக உறைய வைத்து பின்னர் அதனை உரித்துடைய பெண்ணுக்கு பொறுத்தி குழந்தை ஒன்றை பெற...\nகுழந்­தைப்­பேறு என்­பது எல்லாத் தம்­ப­தி­களும் வேண்டும் விரும்பும் பொது­வான ஒரு விஷ­யம்தான். பலர் இந்த விஷ­ய­மாக ஆசீர்­வ...\n5 கோடி பேரை கவர்ந்த வீடியோ: கோழிமுட்டையை வைத்து சாதனை படைத்த மாணவர்கள்\nகோழி குஞ்சுகள் உருவாகுவதற்கு முட்டை ஓடு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். முட்டையின் ஓடுதான் அந்த கோழி குஞ்சுக்கு கருப்...\nதேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது\nரோகித் அபாரம் ; 336 ஓட்டங்களை விளாசிய இந்தியா\nஅமைச்சுப் பதவி குறித்து செவ்வாய் தீர்மானம் - ஹலீம்\nகஜேந்திரகுமாரும் நானும் இணைந்தால் சாதிக்க முடியாதது ஒன்றுமில்லை - சி.வி.\nஓய்வூதிய கொடுப்பனவுகளை அதிகரிக்க தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4?page=12", "date_download": "2019-06-17T01:55:10Z", "digest": "sha1:OB2D3WSFGBRZQHUTEASYMY542T4PFADS", "length": 9761, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மஹிந்த | Virakesari.lk", "raw_content": "\nஅமைச்சு பதவியை பொறுப்பேற்குமாறு கபீருக்கு சஜித் ஆலோசனை\nதேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது\nரத்தினதேரர் தமிழர்கள் போராடிய இரு இடங்களையும் விடுவிப்பாரா\n\"கோரிக்கை நிறைவேறும் வரை பதவிகளை பெற்றுக்கொள்ளாதிருப்பதே எமது நிலைப்பாடு\"\nநீராடச் சென்ற மாணவன் கடலில் மூழ்கி மரணம் ; தலைமன்னாரில் சம்பவம்\nவிபத்தில் உயிரிழந்த இளைஞனை அடையாளம் காட்டிய பெற்றோர்\nஜனாதிபதியின் செயற்பாடே தாக்குதலுக்கு காரணம் \n\"மைத்திரி - மஹிந்தவை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர்படுத்த வேண்டும்\"\nபாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 500 மில்லியன் ரூபா இலஞ்சம் வழங்குவதற்கு முயற்சித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹி...\nஇடைக்கால அரசாங்கத்தில் பணியாற்றிய ஐவருக்கு எதிராக பிரேரணை\nமஹிந்த தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தில் பணியாற்றிய அரச அதிகாரிகள் ஐவரை பாராளுமன்ற சிறப்��ு விசாரணைகளுக்கு அழைக்குமாறு க...\n\"தலைமைத்துவத்தை மஹிந்தவுக்கு வழங்கினால் மாத்திரமே வெற்றியை உறுதிப்படுத்தலாம்\"\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் சுதந்திரக் கட்சி இணைந்து ஒரே கூட்டமைப்பாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளமை வரவேற்றக்கத்தக்க...\nரணில், மஹிந்த மீது நம்பிக்கையில்லை ; ஜனநாயகத்துக்காகவே போராடுகின்றோம் - ரில்வின் சில்வா\nரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கும் பிரேரணையொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டால் அதற்கு நாங்கள் ஆதரவளிக்க...\nதீர்ப்பு எதுவாக இருந்தாலும் ஏற்க வேண்டும் ; ஜனாதிபதி வலியுறுத்தல்\nநீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அனைத்து உறுப்பினர்களும் அதனை ஏற்று அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டு...\nநடிகர் வடிவேலு போன்று நகைச்சுவை செய்யும் மஹிந்த - மனோ\nபுதிய சமஷ்டி முறை பிரிவினை அரசியலமைப்பு வருவதை தடுக்கவே, நான் பிரதமர் பதவியை ஏற்று ஆட்சியை கைப்பற்றினேன் என்று மகிந்த இன...\nபெரும்பான்மையை நிரூபிக்க முடியாதோர் அரசியலமைப்பில் திருத்தத்தை மேற்கொள்வது வேடிக்கையானது - பொன்சேகா\nபாராளுமன்றத்தில் 113 பெரும்பான்மையைக் கூட நிரூபிக்க முடியாதவர்கள் 150 பெரும்பான்மை ஆதரவுடன் அரசியல் அமைப்பில் திருத்தங்...\nமஹிந்த குடும்பத்திற்காகவே 19 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது -ஜோன் செனவிரத்ன\nஅரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் விரைவாக கொண்டுவரப்பட்ட ஒரு திருத்தம். பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவ...\nமைத்திரி, மஹிந்த, ரணில் ஆகியோருக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழில் சுவரொட்டி\nயாழில் மஹிந்த, மைத்திரி, ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு எதிர்ப்புத் தெரிவித்து பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.\nமக்களின் ஆதரவு மஹிந்தவுக்கே உண்டு ; பிரசன்ன ரணதுங்க\nதற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு, ஐக்கிய தேசியக் கட்சி சட்டத்தின் உதவியைப் பெறச் சென்றாலும், நாட்டில் மக்களி...\nதேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது\nரோகித் அபாரம் ; 336 ஓட்டங்களை விளாசிய இந்தியா\nஅமைச்சுப் பதவி குறித்து செவ்வாய் தீர்மானம் - ஹலீம்\nகஜேந்திரகுமாரும் நானும் இணைந்தால் சாதிக்க முடியாதது ஒன்றுமில்லை - சி.வி.\nஓய்வூதிய கொடுப்பனவுகளை அ��ிகரிக்க தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?view=article&catid=74%3A2008&id=2442%3A2008-08-03-13-00-38&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content", "date_download": "2019-06-17T01:07:37Z", "digest": "sha1:T7GZ7UUO2NMCBMXAA5FYI3HRZMSI745D", "length": 27533, "nlines": 49, "source_domain": "tamilcircle.net", "title": "புலிகள் பின் வாங்குகின்றனரா! புலிகள் பாரிய எதிர்தாக்குதலை நடத்தப் போகின்றார்களா!!", "raw_content": " புலிகள் பாரிய எதிர்தாக்குதலை நடத்தப் போகின்றார்களா\nSection: பி.இரயாகரன் - சமர் -\nஎங்கும் ஒரு புதிர். ஆச்சரியம் கலந்த அங்கலாய்ப்பு. இருப்புக் கொள்ளாத புலம்பல். வரட்சியுடன் கூடிய எதிர்பார்ப்பு. நம்பிக்கை வெளிப்படுத்தும் ஆரூடங்கள். இதுவே அன்றாட செய்திகள், கட்டுரைகள். எல்லாம் இதற்குள் சுத்தி சுத்தி ஒப்பாரி வைக்கின்றன. புலி செய்தி மீடியாக்கள் கூட, எதிரியின் கூற்றுகளையும் எதிர்பார்ப்புகளையும் சொல்லியே, தமது சொந்தப் பிரமையை தக்க வைக்கின்ற அரசியல் அவலம்.\nஉண்மையில் என்ன நடக்கின்றது என்பதை, சண்டையில் ஈடுபடும் புலிகள் முதல் அரசு வரை கூட புரியாத புதிராகவே உள்ளது. புலிகள் ஒவ்வொரு பிரதேசமாக இழக்க, அரசு ஒவ்வொரு பிரதேசமாக முன்னனேறுகின்றது. எப்படி இது சாத்தியமானது\nபுலிகள் ஒரு எதிர்தாக்குதலை நடத்தவே, தந்திரமாக பின்வாங்குவதாக நம்பும் பிரமை அதிகரித்துள்ளது. எதிர்த்தாக்குதல் நடத்தப்படலாம் என்ற கனவு, எதார்த்தத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது.\nபுலிகளின் தலைவர் பிரபாகரன் எல்லாளன் படையை தளபதிகளுக்கு காட்ட வெளிக்கிட்டது முதல், தளபதிகள் மிக விரைவில் வெற்றித் தாக்குதல் என்ற அறிக்கைகள் விட்டு, அவை ஒய்ந்துள்ள நிலையிலும், கனவுகள் பிரமைகள் நம்பிக்கைகளாகின்றது.\nபுலிகள் முதல் அரசு வரை இப்படி நம்புவது, ஒருதலைப்பட்சமாக அதிகரித்து பல்வேறு ஊகங்களாகின்றது. இந்த எல்லைக்குள் ராஜதந்திரிகள் முதல் தொடர்ச்சியாக கருத்துரைப்பவர்கள் அனைவரும், இப்படியே இதற்குள்ளேயே கருத்துரைப்பதுடன், அதையே எதிர்பார்த்தும் காத்துக்கிடக்கின்றனர். நிலைமையை ஆராய அடிப்படையான தரவுகளின்றி, கடந்தகால அனுமானங்களில் இருந்து இவை வெளிப்படுகின்றது.\nநாங்கள் மட்டும் இதற்கு மாறாக, மாறுபட்ட கருத்துக்களை முன்வைக்கின்றோம். இது மற்றவர்களுக்கும் எமக்கும் இடையிலான அடிப்படையான அரசியல் வேறுபாடுகளில் இருந்து, வேறுபட்ட முடிவுகளுக்கு வந்தடையக் காரணமாகின்றது.\nபலரும் புலிகளின் கடந்த வரலாற்று ஒட்டத்தின் ஊடாக அனுமானங்களை, முன் முடிவுகளையும், எதிர்பார்ப்புகளையும் அடிப்படையாகக் கொண்டு கருத்துரைக்கின்றனர். ஆனால் நாங்கள் அதில் இருந்து மாறாக, புலிக்கும் மக்களுக்கும் இடையிலான உறவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களில் இருந்து கருத்துரைக்கின்றோம். நாங்கள் எதார்த்த உண்மைகளில் இருந்து நிலைமையை அவதானிக்க, மற்றவர்கள் கற்பனை நம்பிக்கைகளில் இருந்து கருத்துரைக்கின்றனர். முன் முடிவுகளில் இருந்து, விம்பத்தை உருவமாக்க முனைகின்றனர்.\nபுலிகள் ஒரு இராணுவம் என்ற வகையில் அது கொண்டுள்ள பலம், புலித் தலைவர்களின் உறுதி குறையாத அதே மூர்க்கம் எதுவும் வெளிப்படையாக மாறிவிடவில்லை. புலியைப் பற்றிய மதிப்பீடுகள், இங்கிருந்து தான் 99.9 சதவீதமானவை வெளிவருகின்றது. ஆய்வுகள், கருத்துகள் இங்கிருத்து தான் உருவாக்கப்படுகின்றது. புலிகளின் வெளிப்படையான மாறாத் தன்மையை அடிப்படையாகக் கொண்டு, முன் கூட்டிய எதிர்பார்ப்புகள், அனுமானங்கள் செய்யப்படுகின்றது. தகவல் உலகை இது ஆக்கிரமிக்கின்றது. புலிகள் முதல் அரசுதரப்பு தகவல் வரை, இதுதான் மையச் செய்தியாகின்றது.\nயுத்தத்தில் முன்னேறும் அரசும் கூட, புலியின் எதிர்த்தாக்குதல் தயாரிப்பா, புலிப் பின்வாங்கலா என்று அச்சமுறுகின்றது. அந்தளவுக்கு புலிகளின் யுத்தமுனைகள் பாரிய எதிர்ப்பின்றி வெல்லப்படுகின்றது. அரசு திகைத்துப் போயுள்ளது.\nபின்வாங்கல் என்பது முன்னேறுவதற்கான சுயவிமர்சனத்தை அடிப்படையாக கொண்டது. இவ்வாறா புலிகள் செய்கின்றனர். மூதூர் முதல் துணுக்காய் … என்று, பாரிய நிலப்பரப்பில் புலிகள் பின்வாங்கினர் என்பது, தமது சொந்தக் காதில் பூ வைப்பது தான்.\n சரி இது எதுவாக இருந்தாலும், பேரினவாதத்திற்கு இது எப்படி சாத்தியமானது என்பது அவர்களுக்கு கூட புதிராகவே உள்ளது. யுத்த நிலைமையை ஆய்வு செய்யும் எழுத்தாளர்கள் கூட, அதிர்ந்து போயுள்ளனர். எதிர்க்கட்சிகள் அரசு சொல்வது பொய்யாகக் கூடாதா, என்று எதிர்பார்க்கின்றனர்.\nஎங்கும் ஒரு எதிர்த்தாக்குதல் எதிர்பார்க்கப்படுகின்றது, விரும்பப்படுகின்றது. அரசு இதற்கு ஏற்ப பிரதிபலிக்கின்றது. இதை புலிசார்பு தகவல்கள் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுவதுடன், தமது சொந்தப் பிரம���யை மெருகூட்டுகின்றனர். இப்படி புலி தனது சொந்த எதிரியின் கருத்துகள் மூலம், புலியின் எதிர்பார்ப்பை மேலும் வெம்பவைக்கின்றனர்.\nநாங்கள் இதில் இருந்து மாறுபட்ட வகையில், புலிகள் பின்வாங்கவில்லை அவர்கள் தோற்கின்றனர் என்பதை சொல்கின்றோம். இந்த தோல்வியை மக்கள் புலிக்கு கொடுக்கின்றனர் என்ற உண்மையை நாம் மட்டும் தான் கூறுகின்றோம். புலியின் எதிரி கூட இதைப் புரிந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் புலிகள் எப்படித் தான் இதைப் புரிந்து கொள்ளமுடியும்.\nமக்கள் புலிகள் உறவில் ஏற்பட்ட மாற்றத்தை, நாம் மட்டும் தான் தெளிவாக தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்துள்ளோம். இதை புலிகள் கவனத்தில் எடுக்கவில்லை என்பதோடு, மாறாக மக்கள் புலிகள் உறவை மேலும் மோசமாக்கினர். இந்த வகையில்\n1. புலிகள் மக்கள் உறவு இன்று எப்படி உள்ளது\n2. புலியின் அணிகளுக்கும், புலித் தலைமைக்கும் இடையில் உள்ள உறவு எப்படி உள்ளது\n3. புலி அணிக்கும் மக்களுக்கும் இடையில் உள்ள உறவு எப்படி உள்ளது\n4. புலித் தலைமைக்கும் மக்களுக்கும் இடையிலான உறவு எப்படி உள்ளது\nஇது தான் யுத்தத்தின் போக்கை தெளிவாகத் தீர்மானிக்கின்றது. பலரும் இதற்கு வெளியில் மாறுபட்ட வகையில் யுத்தத்தின் போக்கைப் பார்க்கின்றனர்.\nஇந்த நிலையில் நாங்கள், இதுதான் யுத்தத்தின் போக்கை தீர்மானிக்கின்றது என்கின்றோம். அமைதி சமாதானம் என்று புலிகள் பேசத் தொடங்கிய காலத்தில், புலிகள் மக்களுடன் கொண்டிருந்த உறவுக்கும், இன்றைய அவர்களின் உறவுக்கும் இடையில் பாரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது.\nஇதை எம்மைத் தவிர, வேறு யாரும் ஏற்றுக்கொள்வது கூட கிடையாது. நாங்கள் மட்டும் தான் மக்களில் இருந்து, இந்தப் பிரச்சனையை அணுகுபவர்கள். நாங்கள் தெளிவுபடவே கூறுகின்றோம், அமைதி சமாதானத்துக்கு முந்தைய நிலைமையை விட, இன்று புலிகள் மக்கள் உறவில் முறுகல் நிலையையும், பாரிய பிளவையும் ஏற்படுத்தியுள்ளது. இதை யாரும் மறுக்க முடியாது.\nபுலிகள் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட கட்டுப்பாடு நிறைந்த இராணுவம் என்ற வடிவத்தைக் கடந்த, அராஜகத் தன்மை கொண்ட மக்களுக்கு எதிரான ஒரு இராணுவமாக சீரழிந்து விட்டது. மக்களைக் கண்காணித்து, தண்டனை வழங்கும் புலிக் கும்பல், உதிரித்தனமான அராஜகம் மூலம் மக்களைப் பந்தாடுகின்றனர்.\nஈவிரக்கமற்ற, மனிதாபிமானமற்ற, மாபியாக் கும்பலாக அன்னியமாகிய கும்பல்கள் தான், மக்களை ஈவிரக்கமின்றி கண்காணிக்கின்றது. யுத்த முனையில் மக்களுக்காக போராட முனைகின்ற பிரிவு ஒருபுறம், மறுபக்கத்தில் அந்த மக்களையே அடக்கியொடுக்கும் அதிகாரக் கும்பல்கள் மறுபக்கம். இதனால் யுத்த முனையில் உணர்வு பூர்வமாகவே போராடும் ஆற்றல் இயல்பாகவே செத்துப்போகின்றது.\nயுத்தமுனை தொடக்கம் வாழ்வுக்காய் போராடும் மக்கள் வரை, எங்கும் அதிருப்தி. வாய்விட்டுக் கூட புலம்பமுடியாத வாழ்வியல் துயரங்கள். ஒருபுறம் எதிரி, மறுபுறம் புலி.\nஇதற்குள் வாழ்வதற்கான போராட்டம். இதற்குள் போராட்டம் சீரழிந்துவிட்டது. ஊழல், இலஞ்சம் கொண்ட அமைப்பாக, கண்காணிப்புக்கு பயந்து நடக்கும் எல்லைக்குள் புலி சீரழிந்து விட்டது. சொந்த உணர்வு உணர்ச்சி சார்ந்த போராட்ட நேர்மைக்கு பதில், புலியின் கண்காணிப்புக்கு உட்பட்டு உயிர்வாழும் ஒரு நேர்மையற்ற பொய்யான அமைப்பாகிவிட்டது.\nபுலிக் கண்காணிப்பு இல்லையென்றால், புலியையே புலி விழுங்கிவிடும் அளவுக்கு, போராட்ட உணர்வு செத்துவிட்டது. புலி சுயநலம் சுய தியாகத்தை மிஞ்சி விடவில்லை. மக்களுக்காக போராடாத ஒரு இயக்கத்திடம், சுயதியாகம் இருக்கமுடியாது, சுயநலம் தான் ஆட்சி செய்யும்.\nஇதற்குள் வாழும் மக்கள், புலியின் கண்காணிப்பை மீறி வாழ பழகிவிட்டனர். எல்லா வடிவிலும், தம் சொந்தக் குழந்தைகளைப் பாதுகாக்க நடத்தும் போராட்டம், நம்பமுடியாத அளவுக்கு புல்லரிக்க வைப்பவை. புலியையே மிஞ்சுகின்றனர். ஆயிரம் ஆயிரம் நம்ப முடியாத கதைகள் உண்டு. ஒரு சில உதாரணங்கள் பார்ப்போம்.\n1. புலியின் கட்டாயப் பயிற்சியில் இருந்து தப்பி வர என்ன செய்கின்றனர். புலியின் இராணுவ உடைகளை (ஊடுருவித் தாக்குபவனும் இதையே செய்கின்றான்) அணிந்து, எல்லை ஒரங்களில் அவற்றை களைந்துவிட்டு தப்பி வருகின்றனர். இதை வழிகாட்டிச் செல்லும் வழிகாட்டிகளும், கூலிக்கு உருவாகியுள்ளனர். புலியின் இராணுவச் சீருடையை கொடுப்பது, புலியில் உள்ள உறவினர்கள் தான். அண்மையில் இப்படி தப்ப முயன்று கைதான சம்பவத்தின் போது, கைதானவருக்கு கட்டாயப் பயிற்சியும், தந்தைக்கு பாதாள சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டது. தந்தையிடம் மீட்க பல இலட்சம் பணம் இலஞ்சமாக கோரப்பட்டது.\n2. ஒரு இளம் பெண்ணை கட்டாயப் பயிற்சிக்கு இட்டுச்செல��ல புலிகள் முயன்ற போது, அவரை பெற்றோர் புலிக்கு எதிராக (இப்படி நிறைய சம்பவம் வெளிவருகின்றது) ஒளித்துவைத்தனர். அவருக்கு 18 வயதானவுடன் அவசரம் அவசரமாக திருமணம் செய்து வைத்தனர். இந்த பெண் கர்ப்பமாகிவிட்டாள். இதன் பின் அப்பெண்ணை கண்டுபிடித்த புலிகள், பெண்ணை கர்ப்பத்துடன் கடத்திச்சென்றனர். கர்ப்பத்தை அழித்து, தமது போராட்டத்துக்குள் இணைத்தனர்.\n3. கட்டாயப்பயிற்சிக்கென பலோத்காரமாக அழைத்துச் செல்லப்பட்ட இளம்பெண் ஒருவர் தப்பியோடியுள்ளார். அவர் எங்கு தப்பிச் சென்றார் என்பது யாருக்கும் தெரியாததாக உள்ளது. ஆனால் அப் பெண்ணின் தாயார் மகள் தப்பிச் சென்றதற்காக சிறைப் பிடிக்கப்பட்டுள்ளார். தாய் சிறையில் மகளோ எங்கிருக்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை. மகள் மீண்டும் திரும்பினால் மட்டுமே தாய் விடுவிக்கப்படுவார்.\nஇப்படி எத்தனையோ சம்பவங்கள். இப்படி திரட்டப்பட்டவர்கள் உள்ளடங்கத் தான், போர்முனை தோல்வியும் சரி அவர்களின் மரணங்களும் நிகழ்கின்றது. இதையே தியாகம் என்கின்றனர்.\nஎத்தனையோ சம்பவங்கள், கண்ணீர் கதைகள். இளம் வயதுத் திருமணங்கள், பொருந்தாத் திருமணங்கள், விருப்பமற்ற திருமணங்கள். தப்பியோடும் சம்பவங்கள். புலிக்கு பயந்து நடுங்கும் உளவியல் அவலங்கள்.\nஇந்தளவையும் தாண்டி மயிர் கூச்செறியும் வகையில், புலிக்கு எதிராக மக்கள் தப்பியோட வைக்கும் போராட்டங்கள். இப்படி மக்கள் புலிக்கு எதிராகவே இயங்கும் வகையில், அவர்கள் சிந்தனை செயல் எல்லாம் அமைந்துவிடுகின்றது. அச்சம் பீதி கடந்த நடவடிக்கைகள், இயல்பாகவே புலிக்கு எதிராக பழக்கப்பட்டு விடுகின்றது. வாழ்வதற்கு முனையும் மக்களுக்கு, வேறு வழி கிடையாது.\nபுலிகள் இதைக் கட்டுப்படுத்த அவர்கள் செய்யக் கூடியது, காட்டுமிராண்டித்தனமான தண்டனைகளைத் தான். அச்சத்தை மனித உணர்வாக்கும் வண்ணம், உதிரியான லும்பன் வன்முறைகள். விளைவு மாயமான சுடுகாட்டில், மக்கள் புலிகளை மெதுவாக எரிக்கின்றனர்.\nஉண்மையில் புலிகளில் போராடும் அணிகளின் உணர்வு, பாரிய உளவியல் சிக்கலுக்குள் சிக்கி மரணித்துவிட்டது. யாருக்கு எதற்கு யுத்தம் தன்னால் துன்படும் இந்த மக்களின் வாழ்வுக்காகவா, என்ற இந்தக் கேள்வி அவர்களிடம் போராட்ட உணர்ச்சியையே அழித்துவிட்டது. அவன் தனது சொந்தத் சாவைத் தவிர, வேறு எ���்த உணர்ச்சியுமற்ற பிணமாகவே செத்துக் கிடக்கின்றான். இதைத்தான் பேரினவாத அரசு தனது சொந்த வெற்றியாக்குகின்றது.\nயுத்த முனையில் திணிக்கப்பட்டு, கண்காணிக்கப்படும் யுத்தத்தில், உணர்வு பூர்வமாகவும் உணர்ச்சி பூர்வமாகவும் ஒருவனால் போராட முடிவதில்லை. இந்த புதிய சூழலை புரிந்துகொள்ளாத யாராலும், புலியை மதிப்பிடவே முடியாது.\nபுலித்தலைமை முதல் புலிக்கு எதிராக தும்முபவர்கள் வரை, புலிகளின் எதிர்த்தாக்குதல் பற்றிய பிரமையுடன் காத்துக்கிடக்கின்றனர். ஆனால் இது சாத்தியமில்லை என்பதை, போராடுபவனின் உணர்வு சொல்லுகின்றது.\nஇதை செய்யும் மனோபலத்தை, போராடுபவன் கொண்டிருக்கவில்லை. ஏதாவது தப்பித்தவறி அது நடந்தால், அவை தற்செயலானது. அதாவது இரண்டு இராணுவங்கள் என்ற வகையில் நடக்குமே ஒழிய, அவை உணர்வுபூர்வமானதாக அமையாது. அது எப்போதோ செத்துவிட்டது. தமிழ் தேசியப் போராட்டம் போல் தான் இதுவும் செத்துவிட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1126456.html", "date_download": "2019-06-17T01:07:09Z", "digest": "sha1:UEUK73SHPZYXLA4KOASS4JKOF7NCSWJB", "length": 14415, "nlines": 195, "source_domain": "www.athirady.com", "title": "சற்றுமுன் ஸ்ரீதேவி இறுதிசடங்கில் முதல் கணவர்..! கதறி அழுத போனி கப்பூா்.. (VIDEO) – Athirady News ;", "raw_content": "\nசற்றுமுன் ஸ்ரீதேவி இறுதிசடங்கில் முதல் கணவர்.. கதறி அழுத போனி கப்பூா்.. (VIDEO)\nசற்றுமுன் ஸ்ரீதேவி இறுதிசடங்கில் முதல் கணவர்.. கதறி அழுத போனி கப்பூா்.. (VIDEO)\nசற்றுமுன் ஸ்ரீதேவி இறுதி சடங்கில் முதல் கணவர் கதறி அழுத போனி கப்பூா்\nமறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மும்பை வில்லே பார்லே மின்மயானத்தில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.\nஉறவினரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க கணவர் மற்றும் தனது இரண்டாவது மகள் குஷியுடன் துபாய் சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை இரவு திடீரென உயிரிழந்தார்.\nஅவர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் அவர் ஹோட்டல் குளியலறையில் உள்ள பாத் டப்பில் மூழ்கி உயிரிழந்தார் என பிரேதபரிசோதனை அறிக்கையில் தெரிய வந்தது.\nஇந்நிலையில் ஸ்ரீதேவியின் உடல் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து எம்பாமிங் செய்யப்பட்ட அவரது உடல் நேற்றிரவு தனி விமானம் மூலம் மும்பை கொண்டு வரப்பட்டது.\nஅவரது உடலுக்கு அனைத்து திரையுலக நட்சத்திரங்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.\nமும்பை செலிப்ரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு ரசிகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.\nமுன்னதாக ஸ்ரீதேவியின் உடலுக்கு தேசிய கொடி போர்த்தப்பட்டு மகாராஷ்டிர அரசு சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.\nமகாராஷ்டிர அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் ஸ்ரீதேவியின் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட வாகனத்தில் இறுதி ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது.\nஇந்த வாகனம் முழுக்க முழுக்க வெள்ளைநிற சம்பங்கி பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.\nஅவரது இறுதி ஊர்வலத்தில் ஏராளமான திரை நட்சத்திரங்களும் ரசிகர்களும் பங்கேற்றனர்.\nஸ்ரீதேவியின் உடல் வில்லே பார்லே மின்மயானத்தில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.\nஸ்ரீதேவியின் உடல் விரைவாக இந்தியா வர உதவியது யார் தெரியுமா\nஇடுகாட்டை வந்தடைந்தது ஸ்ரீதேவி உடல்.. சிறிது நேரத்தில் தகனம்..\nமும்பை இல்லத்தில் ஸ்ரீதேவி உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது… (படங்கள் & பரபரப்பான வீடியோக்கள்) -SONGS VIDEO-\n“அவள் பறந்து போனாலே” வடமாகாண ஆளுநரின் உணர்சசிமிகு தமிழ் பாடல்.. (வீடியோ பாடல்)\nகார்த்தி சிதம்பரத்திற்கு ஒரு நாள் விசாரணைக்காவல் – சி.பி.ஐ கோர்ட் அனுமதி..\nபிரான்சின் பிரபல ஓவியம் வரையும் ஒராங்குட்டானுக்கு 50 வயது..\n உலக நாடுகளுக்கு முன்னுதாரணமான நாடு..\nஇணையத்தில் வலம் வந்த குட்டி இளவரசர் ஆர்ச்சி..\nநகம் கடிக்கும் பழக்கத்தால் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளான இளம்பெண்…\nதேசிய கீதம் ஒலித்தபோது பேச முயன்ற மேகனை சரி செய்யும் இளவரசர்..\nமகனை கத்தியால் குத்தி., சதைகளை சமைத்து சாப்பிட்ட கொடூர தாய்.\nஆப்பக்கூடலில் மனைவி பிரிந்த வேதனையில் டெய்லர் தற்கொலை..\nடி.வி. பார்த்ததை கண்டித்ததால் சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை..\nராஜஸ்தானை சேர்ந்த கல்லூரி மாணவி இந்திய அழகியாக தேர்வு..\nபுல்வாமாவில் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டம்- காஷ்மீரில் பாதுகாப்பு…\nபிரான்சின் பிரபல ஓவியம் வரையும் ஒராங்குட்டானுக்கு 50 வயது..\n உலக நாடுகளுக்கு முன்னுதாரணமான நாடு..\nஇணையத்தில் வலம் வந்த குட்டி இளவரசர் ஆர்ச்சி..\nநகம் கடிக்கும் பழக்கத்தால் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளான…\nதேசிய கீதம் ஒலித்தபோது பேச முயன்ற மேகனை சரி செய்யும் இளவரசர்..\nமகனை கத்தியால் குத்தி., சதைகளை சமைத்து சாப்பிட்ட கொடூர தாய்.\nஆப்பக்கூடலில் மனைவி பிரிந்த வேதனையில் டெய்லர் தற்கொலை..\nடி.வி. பார்த்ததை கண்டித்ததால் சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை..\nராஜஸ்தானை சேர்ந்த கல்லூரி மாணவி இந்திய அழகியாக தேர்வு..\nபுல்வாமாவில் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டம்-…\nஎவரெஸ்ட் சிகரம் அருகே சர்வதேச யோகா விழா – நேபாளத்தில் உள்ள…\nவலி தெற்கு வர்த்தகர்களுக்கான தேவைப்பாடுகள் தொடர்பான கூட்டம்\nமக்­க­ளுக்கு நன்மை கிடைக்கும் என்ற நம்­பிக்­கையில் மஹிந்­த­வுடன்…\nபாராளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் – 19-ம்…\nசோமாலியா பாராளுமன்றம் அருகே கார் குண்டு தாக்குதலில் 12 பேர்…\nபிரான்சின் பிரபல ஓவியம் வரையும் ஒராங்குட்டானுக்கு 50 வயது..\n உலக நாடுகளுக்கு முன்னுதாரணமான நாடு..\nஇணையத்தில் வலம் வந்த குட்டி இளவரசர் ஆர்ச்சி..\nநகம் கடிக்கும் பழக்கத்தால் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளான இளம்பெண்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2012/11/blog-post_2.html", "date_download": "2019-06-17T00:34:21Z", "digest": "sha1:UYEM7SKXR2PCTP2KCY5UNYJHVE5YLMKK", "length": 9229, "nlines": 144, "source_domain": "www.nsanjay.com", "title": "புரண்டு படுத்துக்கொண்டது... | கதைசொல்லி", "raw_content": "\nஎன்றது பேனா.... என்ன செய்வது..\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியதற்கு மிக்க நன்றி. தங்களின் இந்த மின்னஞ்சல் செய்திக்கு இன்னும் சில மணி நேரத்தில் பதில் அனுப்புகிறோம். எங்களின் தளத்தில் வந்தமைக்கு மிக்க நன்றி.\nவாழ்க தமிழ், வளர்க தமிழ் பற்று.\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியதற்கு மிக்க நன்றி. தங்களின் இந்த மின்னஞ்சல் செய்திக்கு இன்னும் சில மணி நேரத்தில் பதில் அனுப்புகிறோம். எங்களின் தளத்தில் வந்தமைக்கு மிக்க நன்றி.\nவாழ்க தமிழ், வளர்க தமிழ் பற்று.\nதிண்டுக்கல் தனபாலன் 8:37:00 am\nஎப்படியோ ஒரு கவிதை கிடைத்து விட்டது... எங்களுக்கு ரசிக்க...\nதிண்டுக்கல் தனபாலன் 8:37:00 am\nஎப்படியோ ஒரு கவிதை கிடைத்து விட்டது... எங்களுக்கு ரசிக்க...\nகவிதையாய் சொல்லியிருக்கிறீர்கள் உங்கள் எளிமைத் தனத்தை.....\nஉங்கள் கவி ரசிக்கக் கூடியது\nகவிதையாய் சொல்லியிருக்கிறீர்கள் உங்கள் எளிமைத் தனத்தை.....\nஉங்கள் கவி ரசிக்கக் கூடியது\nமிக்க நன்றி உறவுகளே.. உங்களுக்க�� அதிகம் கடமைப்பட்டுள்ளன என் வரிகள்.. தமிழ்நிலா\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\nநட்பு என்பது இருவர் இடையேவோ பலரிடமோ ஏற்படும் ஒரு உறவாகும். வயது, மொழி, இனம், ஜாதி, நாடு, மதம் என எந்த எல்லைகளும் இன்றி, புரி...\nகிராமங்களில வாழ்ந்தவர்களுக்கு தெரியும், முந்தி முடி வெட்ட வீடுகளுக்கே ஆள் வரும் கடைக்கு எல்லாம் போகவேண்டி இருக்காது. கடைகளும் குறைவு, இ...\nகாயும் பழமும், அவுட் அவுட்...\nஎன்னடா இது காயும் பழமும் எண்டு சொல்லுறன் எண்டு நீங்கள் நினைக்கிறது விளங்குது. பழக்கடைக்கு போன கதை ஏதும் சொல்லப்போறானோ எண்டு யோசிக்காதைய...\nதாமோதரம்பிள்ளை இராமலிங்கம் சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர். இவர் ஆகஸ்ட் 16, 1933 இல் தாமோதரம்பிள்ளை, சின்னப்பிள்ளை ஆக...\n2000 ஆம் ஆண்டுகளில் சில நாட்களுக்கு ஒருமுறை வீடுகளுக்கு வந்து அழுக்கு துணிகளை எடுத்துக்கொண்டு போவார் தணிகாசலம். அதற்காகவே பிரத்தியேகமா ...\nஅழகான அந்தப் பனைமரம் - நுங்குத்திருவிழா\nஇலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் ஏராளமான பனைகள் உள்ளன. ஆரம்பத்தில் 70 இ...\nஎங்கள் யாழ்ப்பாணத்து மக்களின் ஒருசாரார் குடிசைக் கைத்தொழிலான மட்பாண்ட உற்பத்தியையே தமது பிரதான தொழிலாகச் செய்துவந்திருக்கின்றனர். இங்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/12/24_53.html", "date_download": "2019-06-17T00:33:22Z", "digest": "sha1:6EV5JYZITJVWIVEQ4T3QCEHBOD2SYSH4", "length": 13863, "nlines": 94, "source_domain": "www.tamilarul.net", "title": "மறக்க முடியாத மும்பை: மனம் திறந்த யுவராஜ் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / விளையாட்டு செய்திகள் / மறக்க முடியாத மும்பை: மனம் திறந்த யுவராஜ்\nமறக்க முடியாத மும்பை: மனம் திறந்த யுவராஜ்\n2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் புதிதாக இணைந்துள்ள யுவராஜ் சிங்,\nமும்பையில் தனது பழைய நினைவுகள் குறித்து மனம் திறந்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்-ரவுண்டர்களில் ஒருவராக வலம்வந்த யுவராஜ் சிங், சமீபகாலமாக ஃபார்ம் இன்றித் தவித்து வருகிறார். அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்தது. அந்த ஏலத்தின் முதல் சுற்று முடிவு வரை எந்தவோர் அணியும் யுவராஜை விலைக்கு வாங்க முன்வர���ில்லை. பின்னர் இரண்டாவது சுற்றில் ஒருவழியாக மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.1 கோடி கொடுத்து அவரைச் சொந்தமாக்கியது. தற்போது யுவராஜ் சிங்கை மும்பை அணிக்கு வரவேற்கும் விதமாக அந்த அணி, யுவராஜுக்கும் மும்பைக்கும் இடையிலான நினைவுகள் குறித்த வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. அதில் 2011ஆம் ஆண்டு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப் போட்டி, சச்சின் டெண்டுல்கர், ஜாகிர் கான், யுவராஜ் ஆகியோருக்கு இடையிலான நட்புறவு குறித்து காட்சிப்படுத்தியுள்ளது.\nஇந்த வீடியோவில் பேசிய யுவராஜ் “நான் 10 ஆண்டுகள் மும்பையில் வாழ்ந்திருக்கிறேன். என்னை வரவேற்கும், என்னை விரும்பும் அணிக்குத் திரும்புவதை விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.\nமும்பையின் புகழ்பெற்ற வான்கடே மைதானம் குறித்துப் பேசிய யுவராஜ், “உலகக் கோப்பை வெற்றிக் கனவு வான்கடே மைதானத்தில் நனவானது. எங்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் அது உணர்வுப்பூர்வமானதாகும். சச்சினுக்காக அந்தக் கோப்பையை வெல்ல கடுமையாகப் போராடினோம். தற்போது மீண்டும் மும்பை ரசிகர்களுக்கு மத்தியில் களமிறங்கப்போவதை எண்ணி ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.\nமேலும், “எனது கிரிக்கெட் வாழ்வின் பெரும்பாலான பகுதியை சச்சின் மற்றும் ஜாகிருடன் கழித்துள்ளேன். எங்களுக்கு இடையில் நல்ல நட்புறவு இருக்கிறது. எனவே, கேப்டன் ரோஹித் சர்மாவுடன் இணைந்து நாங்கள் எங்களால் முடிந்த பங்களிப்பை அணிக்கு வழங்க தயாராக உள்ளோம்” என்று கூறியுள்ளார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற���கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/09025334/1038661/son-attack-fathers-hitting-person-he-dead.vpf", "date_download": "2019-06-17T00:39:02Z", "digest": "sha1:OJC77GUJKGB7QUI35DPISSKKPA3JV5G2", "length": 8860, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "தந்தையை தாக்கிய நபர் மீது மகன் தாக்குதல் : படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி பலி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதந்தையை தாக்கிய நபர் மீது மகன் தாக்குதல் : படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி பலி\nவிழுப்புரம் அருகே, தந்தையை தாக்கிய நபரை ஆத்திரத்தில் அடித்து கொலை செய்த சம்பவத்தில் மகன் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.\nஉள்ள அரசு மருத்துவக் கல்லூரி நுழைவாயிலில், தனியார் ஆம்புலஸ் வைத்து ஓட்டி வந்தார். இந்த நிலையில் மருத்துவமனை நுழைவாயில் அருகே உள்ள முருகையன் என்பவரின் டீக்கடைக்கு தினேஷ்குமார் சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தினேஷ்குமார் தாக்கியதில் முருகையன் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தந்தை தாக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த முருகையன் மகன் ஆகாஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து தினேஷ்குமாரை தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த தினேஷ்குமார் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டபோது வழியிலேயே உயிரிழந்தார். இதனையடுத்து கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் இதுதொடர்பாக முருகையன், அவரின் மகன் ஆகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஅசத்தலாக நடந்த யோகா தின விழா...\nஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கம் சார்பில் ஐந்தாவது யோகா தின விழா கொண்டாட்டம் நடந்தது.\nசேவல் சண்டை சூதாட்டம் - 10 போ கைது...\n10 இருசக்கர வாக��ம், 4 கோழிகள் பறிமுதல்.\nமழை வேண்டி 108 சிவலிங்க சிறப்பு பூஜை...\nஸ்ரீராமசமுத்திரத்தில் உள்ள சிவாலயத்தில் மழை வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.\nமின் கசிவு காரணமாக தீ விபத்து - 7 ஆடுகள் பலி\nரூ.5 லட்சத்திற்கும் மேலான பொருட்கள் சேதம்.\nபழனி முருகன் கோயிலில் சங்காபிஷேகம்...\nஆனி மாத கேட்டை நட்சத்திரத்தில் உச்சிகால பூஜையின் போது முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அன்னாபிஷேகமும் நடைபெற்றது.\nசுற்றுலா பயணிகளுக்கு ரோஜா கன்று - தோட்டக்கலைத் துறை திட்டம்\nதோட்டக்கலைத் துறை சார்பில் பசுமை குடில் அமைத்து மொட்டு ரக ரோஜாக்கள் மற்றும் 25,000 ரோஜா கன்றுகள் பதியம் போட்டு சுற்றுலா பயணிகளுக்கு வழங்க திட்டம்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tholaikatchi.in/ta/vijaytv/", "date_download": "2019-06-17T01:25:12Z", "digest": "sha1:MFCABW7FLBV3WUNCBXXMBYBXJTDBEUS7", "length": 18838, "nlines": 87, "source_domain": "www.tholaikatchi.in", "title": "விஜய் டிவி Channel Shows Online - Tholaikatchi", "raw_content": "தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் ஆன்லைன்\nஞாயிற்றுக்கிழமை, ஜூன் 16, 2019\nTholaikatchi - தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் ஆன்லைன்\nஸ்டார்ட் மியூசிக் – ஞாயிற்றுக்கிழமை தோறும் மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது\nஎன்கிட்ட மோதாதே 2 – மே 19 முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை…\nசூப்பர் சிங்கர் 7 – ஸ்டார் விஜய் பெருமையுடன் வழங்கும் சனி…\nசூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிச்சுற்று – நேரடி…\nகலர்ஸ் தமிழ் கலைஞர் டிவி சன் டிவி ஜீ தமிழ் ஜெயா டிவி தமிழ் டிவி ந்யூஸ் பாலிமர் டிவி\nபாண்டியன் ஸ்டோர்ஸ் – திங்கள் முதல் வெள்ளி வரை, இரவு 10 மணிக்கு\nMonday to Friday 10 pm on STAR VIJAY - பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜய் தொலைக்காட்சி பல தொடர் கதைகளை தொடங்கி வருகிறது. அப்படி ��ரு மாறுபட்ட தொடர் கதை பாண்டியன் ஸ்டோர்ஸ். இது திங்கள் முதல் வெள்ளி வரை, இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிவருகிறது. இந்த தொடர் கதை நான்கு அண்ணன் தம்பியை சுற்றி அமையும். இவர்கள் குன்னக்குடியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்னும் மளிகை கடை நடத்தி வருகின்றனர். இந்த குடும்பத்தின் மூத்த மருமகள் தனலட்சுமி. அனைவரையும் அன்பால் அரவணைப்பவர்…\nபாரதி கண்ணம்மா – தொடர் வரும் பிப்ரவரி 25ம் தேதி, இரவு 8.30 மணிக்கு\nதிங்கள் முதல் இரவு 8.30 மணிக்கு விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா தொடர் விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பும் பல வெற்றி தொடர்களைத் தொடர்ந்து மேலும் ஒரு புத்தம் புதிய மெகா தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. இந்தத் தொடர் வரும் பிப்ரவரி 25ம் தேதி, இரவு 8.30 மணிக்கு ஆரம்பமாகிறது. பாரதி கண்ணம்மா என்ற இந்த தொடர் நிச்சயம் நேயர்களின் கவனத்தை ஈர்க்கும் என்பது உறுதி.பாரதி கண்ணம்மா என்ற இந்தக்கதையியல் கண்ணம்மா என்ற இளம் பெண் நல்ல குணம் உள்ளம் கொண்ட, அனைவருக்கும்…\nMr and Mrs. சின்னத்திரை – ஜனவரி 20 முதல் ஞாயிற்றுக்கிழமைதோறும், 6.30 PM மணிக்கு\nவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி - Mr and Mrs. சின்னத்திரைMr and Mrs. சின்னத்திரை விஜய் தொலைக்காட்சியில் முற்றிலும் பல புதிய நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளது. இதுவரையில் நமது சின்னத்திரை நடிகர் நடிகைகள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை மிக அழகாக செய்திருப்பதை கண்டிருக்கிறோம். ஆனால் திரைக்கு பின்னால் அவர்கள் எவ்வளவு திறமை, காதல், அன்பு என்பதை இந்த நிகழ்ச்சியில் தான் காண்போம். இந்த நிகழ்ச்சி வரும் ஜனவரி 20 முதல்…\nசிவா மனசுல சக்தி – விஜய் தொலைக்காட்சி தொடர் வரும் ஜனவரி 21 முதல்\nதிங்கள் முதல் சனி வரை, மாலை 6 மணிக்கு - சிவா மனசுல சக்திவிஜய் தொலைக்காட்சி பல தொடர் கதைகளை தொடங்கி வருகிறது. அப்படி மற்றொரு மாறுபட்ட தொடர் கதையாக வருகிறது சிவா மனசுல சக்தி. இது வரும் ஜனவரி 21 முதல், திங்கள் முதல் சனி வரை, மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.இந்த தொடரில் சிவா மற்றும் சக்தி என்னும் மாறுபட்ட கோணங்களுடைய இருவர் எப்படி சந்தித்து அவர்கள் பயணம் மாறுகின்றது என்பது பற்றியது. கதை சிவா அதீத கடவுள் நம்பிக்கை உடையவர்,…\nகலக்க போவது யாரு 8 வரும் ஜனவரி 19 முதல் சனி மற்றும் ஞாயிறு இரவு 9.30 மணிக்கு\nகலக்க போவது யாரு 8 விஜய் தொலைக்காட்சியின் மிக பிரபலமான நகைச்சுவை நிகழ்ச்சி கலக்க போவது யாரு. இந்த நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் வரும் ஜனவரி 19 முதல் சனி மற்றும் ஞாயிறு இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இந்த நிகழ்ச்சி தமிழ் திரை உலகிற்கு பல நகைச்சுவை நடிகர்களை தந்திருக்கின்றது. இம்முறையும் சிறந்த நகைச்சுவை கலைஞர்களை அங்கீகரிக்கவுள்ளது.மேலும், இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களாக களமிறங்குகின்றனர் ஈரோடு மகேஷ் மற்றும் பாலாஜி…\nஜோடி Fun Unlimited பிரமாண்ட இறுதிச்சுற்று 13 ஜனவரி at 8 P.M\nவிஜய் தொலைக்காட்சியில் ஜோடி Fun Unlimited இறுதிச்சுற்று நடன விரும்பிகள் மட்டும்மல்ல , அனைவருக்கும் பிடித்த மிக பிரபலமான நடன நிகழ்ச்சி ஜோடி. இந்த நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகுகிறது. இந்த சீசன் ஜோடி Fun unlimited, இறுதி சுற்றை நெருங்கிவிட்டது.இந்த சீசன் ஜோடியில் நடிகை யாஷிகா ஆனந்த், தொகுப்பாளினி DD, நடிகர் மஹத், தொகுப்பாளர் மா கா பா ஆனந்த், ஆகிய டீம் லீடர்களின் மதிப்பெண்கள் மற்றும் 200 பார்வையாளர்கள் நடுவர்களாக…\nரெடி ஸ்டெடி போ சீசன் 2 – விளையாட்டு நிறைந்த நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சில்\nரெடி ஸ்டெடி போ சீசன் 2விஜய் தொலைக்காட்சி மறுபடியும் இந்த விளையாட்டு நிறைந்த நிகழ்ச்சி ரெடி ஸ்டெடி போ சீசன் 2 தொடங்கியுள்ளது. இது ஞாயிறு தோறும் மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் என்ன புதிது என்றால், இதன் சுற்றுகள் எல்லாம் புதிது மேலும் இந்த நிகழ்ச்சியில் வந்து கலந்துகொள்ளப்போவது பெண் போட்டியாளர்களே. ஆட்டம், பாட்டம், விளையாட்டு என முற்றிலும் பொழுதுபோக்கு கலந்த ஒரு கேம் ஷோ தான் இந்த ரெடி ஸ்டெடி போ சீசன் 2.…\nஎன்கிட்ட மோதாதே – ஏப்ரல் 21 முதல் சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு விஜய் தொலைக்காட்சியின்\nவிஜய் தொலைக்காட்சியின் புத்தம் புதிய பொழுதுபோக்கு நிகழ்ச்சி- என்கிட்ட மோதாதே. இந்த நிகழ்ச்சி வருகிற ஏப்ரல் 21 முதல் சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகவ ுள்ளது. இனி உங்களுக்கு விருப்பமான தொடர்கதை நட்சத்திரங்கள் பிற தொடர்கதை நட்சத்திரங்களுடன் போட்டியிடுவதை காணலாம்.எல்லா வாரமும் நமது தொலைக்காட்சியின் இரண்டு தொடர்கதையிலிருந்து நட்சத்திரங்கள் குடும்பமாக வந்து போட்டியிடப்போகிறார்கள். ராஜா ராணி, சரவணன் மீனாட்சி, சின்னத்தம்பி, அவளும்…\nவைஃப் கைல லைப் – விஜய் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் இரவு 8.30 மணிக்கு\nவைஃப் கைல லைப், விஜய் தொலைக்காட்சியில் முற்றிலும் புதுமையான நிகழ்ச்சி ஆரம்பமாகவுள்ளது. வைஃப் கைல லைப் இந்த நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 15 முதல் ஞாயிறு தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.இந்த நிகழ்ச்சியின் தலைப்பிற்கு ஏற்ப, இந ்த நிகழ்ச்சி முற்றிலும் ஜோடிகள் கலந்துகொள்ளும் அட்டகாசமான கேம் ஷோ. இந்த நிகழ்ச்சியில் மனைவிக்கு ஒரு டாஸ்க் வழங்கப்படும் அது அவர்களின் அறிவாற்றல் அல்லது பொறுமையை சோதிக்கும் வகையில் அமையும்.எல்லா வாரமும் இந்த…\nவிஜய் தமிழ் புத்தாண்டு 2018 – சிறப்பு நிகழிச்சிகள் – 14 ஏப்ரல்\nதமிழ் ஆண்டின் முதல் நாளாக கொண்டாடப்படும் நாள் ஏப்ரல் 14. இந்த ஆண்டு அனைவருக்கும் சந்தோஷமும் மகிழ்ச்சியும் பொங்கிவர விஜய் தொலைக்காட்சியின் வாழ்த்துக்கள். அந்த இனிய நாளை இனிதாக தொடங்க விஜய் தொலைகாமாட்சியின் நிகழ்ச்சிகளை பாருங்கள். எந்த ஒரு சிறப்பு நாளும் சிறப்பு பட்டிமன்றம் நிகழ்ச்சி இல்லாமல் முழுமையடையாது. இந்த தமிழ் புத்தாண்டின் சிறப்பு பட்டிமன்றம் நிகழ்ச்சியை தவறாமல் பாருங்கள் காலை 9 மணிக்கு. இந்த பட்டிமன்றத்தில் தலைப்பு பாரம்பரியம்…\nதமிழ் திரைப்படங்கள் சேட்டிலைட் உரிமைகள்\nதமிழ் டி.வி. உரிமங்களைப் பற்றிய அனைத்து சமீபத்திய தகவல்களையும் புதுப்பிப்போம். சன் டிவி திரைப்பட உரிமைகள், ஜெயா டிவி செயற்கைக்கோள் உரிமைகள், விஜய் தொலைக்காட்சி தொலைக்காட்சி உரிமைகள், ஜீ தமிழ் உரிமைகளை இங்கே படிக்கலாம்.\nதமிழ் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ் மொழி தொலைக்காட்சி சேனல்கள் பற்றிய செய்தி மற்றும் புதுப்பிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அனைத்து தமிழ் தொலைக்காட்சி சேனல்களின் அட்டவணை, திரைப்பட பட்டியல், தொடர்கள், ஆன்லைன் ஸ்ட்ரீமிங் போன்றவற்றை நாங்கள் புதுப்பித்து வருகிறோம்.\nஇங்கே இருந்து உங்களுக்கு பிடித்த தமிழ் தொலைக்காட்சி தொடர்களின் சமீபத்திய அத்தியாயங்களை நீங்கள் பார்க்கலாம். அனைத்து பிரபலமான tamizh மெகா சீரியல்களை பார்த்து அதிகாரப்பூர்வ மற்றும் சட்ட ஆதாரங்களை பற்றி நாங்கள் வெளியிடுவோம்.\nசமீபத்திய படங்களுடன் கூடிய முன்னணி தமிழ் நடிகை நடிகர்கள் இங்கிருந்து பார்க்கலாம். நாங்கள் தொடர் நடிகை மற்றும் நடிகர்களை புதுப்பிப்போம், தொடர்பு��ள், சமூக ஊடக விவரங்கள் போன்றவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timesnowtamil.com/tamil-nadu/article/after-voting-get-10-percent-discount-for-eating-in-all-hotels-in-tamil-nadu/250232", "date_download": "2019-06-17T01:31:24Z", "digest": "sha1:NRM5OFIFWDVSBQGCLI4THVQURZZ3RHBC", "length": 11230, "nlines": 106, "source_domain": "www.timesnowtamil.com", "title": " ஓட்டு போட்டு வந்தால் 10 சதவீதம் தள்ளுபடி.. ஹோட்டல்கள் சங்கம் அறிவிப்பு", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் குற்றம் விளையாட்டு\nசினிமா தொழில்நுட்பம் ஆன்மிகம் ஹெல்த் & லைஃப்ஸ்டைல்\nவீடியோஸ் போட்டோஸ் LIVE TV இன்றைய தலைப்பு செய்திகள் லேட்டஸ்ட் நியூஸ் ட்ரெண்டிங் நியூஸ்\nஓட்டு போட்டு வந்தால் 10 சதவீதம் தள்ளுபடி.. ஹோட்டல்கள் சங்கம் அறிவிப்பு\nதேர்தலில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தம் வகையில் பில் தொகையில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.\nசென்னை: தமிழகத்தில் வாக்குப்பதிவை அதிகரிக்கும் நோக்கில் தேர்தல் நாளன்று ஓட்டு போட்டதற்கு அடையாளமாக கைவிரலில் வைக்கப்படும் மை அடையாளத்தை காண்பித்தால் பில் தொகையில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.\nதமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும் 18-ம் நடைபெறுகிறது. தேர்தலை முன்னிட்டு நூறு சதவீதம் வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன. வாக்களிப்பவர்களின் சதவீதத்தை அதிகரிக்க தேர்தல் ஆணையமும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.\nஇந்நிலையில், வாக்குப்பதிவை அதிகரிக்கும் நோக்கில் தேர்தல் நாளன்று வாக்களித்தவர்கள் தங்கள் கையில் விரல் மை வைத்த அடையாளத்தை காட்டி பில் தொகையில் 10 சதவீதம் தள்ளுபடியை பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nஇதுதொடர்பாக நம்மிடம் பேசிய அச்சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் உட்லண்ஸ் ரவி, தமிழகத்தில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கும் நோக்கில் வாக்குப் பதிவு நாளான ஏப்ரல் 18-ம் தேதி ஓட்டு போட்டதற்கு அடையாளமாக கைவிரலில் வைக்கப்படும் மை அடையாளத்தை காண்பித்தால் பில் தொகையில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கிட தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது. அன்றைய தினம் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த தள்ளுபடி வழங்கப்படும். அதே நேரம் பார்சல்களுக்கு இது பொருந்தாது.\nசென்னை முழுவதும் மொத்தம் 4000-க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் உள்ளன. இதில் 2500 ஹோட்டல் எங்களுடைய சங்கத்தில் உள்ளது. எங்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக இல்லாத ஹோட்டல்களிலும் 10 சதவீத தள்ளுபடி வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளோம். எங்களது அறிவிப்பை சமூக வலைதளங்களில் மக்களுக்கு தெரியப்படுத்தி வருகிறோம். வருகிற 17-ந் தேதி ஹோட்டல்கள் முன்பு அறிவிப்பு பலகையும் வைக்க உள்ளோம். இதேபோன்று தமிழக அரசு அறிவித்துள்ள பிளாஸ்டிக் தடைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பார்சல் வாங்குபவர்கள் பாத்திரங்கள் கொண்டு வந்தால் சலுகை வழங்கி வருகிறோம். இதற்கு பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றார்.\nஉலகக்கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி\nதந்தையர் தினத்தன்று கலைஞரை நினைவுகூர்ந்த ஸ்டாலின்\nதோனியின் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா\nமூளைக்காய்ச்சலுக்கு உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 82\nவெளியானது துருவ் விக்ரமின் ஆதித்யவர்மா டீசர்\nபிளாஸ்டிக் விற்றால் 5 லட்சம் வரை அபராதம்\nபெட்ரோல், டீசல் விலை இன்றும் குறைவு (15.06.2019)\nசென்னையில் ரவுடியை என்கவுண்டர் செய்த போலீசார்\nவிஐபி கேட் அருகே விமான நிலையத்தில் ‘தீவிபத்து’\nஊர்க்காவல் படை வீரர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குக: ராமதாஸ்\nஓட்டு போட்டு வந்தால் 10 சதவீதம் தள்ளுபடி.. ஹோட்டல்கள் சங்கம் அறிவிப்பு Description: தேர்தலில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தம் வகையில் பில் தொகையில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. Times Now Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A4%E0%AF%86/", "date_download": "2019-06-17T01:22:57Z", "digest": "sha1:F2IT52LCWBOHFUGAVHKKXVETMDPOMMCV", "length": 40694, "nlines": 112, "source_domain": "marxist.tncpim.org", "title": "சோஷலிசமே எதிர்காலம்! (ஏதென்ஸ் மாநாட்டு முடிவுகள்) » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nஎழுதியது ஆசிரியர் குழு -\nகம்யூனிஸ்��் மற்றும் தொழிலாளர் கட்சி களின் சர்வதேச கூட்டம் டிசம்பர் 9-11, 2011, ஏதென்ஸ் நகரில் நடைபெற்றது. கூட்டத்தின் மையப்பொருள் கீழ்கண்டவாறு விளக்கப்பட் டுள்ளது:\nசோவியத் யூனியனில், எதிர்புரட்சி நடை பெற்று 20 ஆண்டுகளில், சர்வதேச அளவில் கம்யூனிஸ்டுகளின் அனுபவம், முதலாளித்துவ நெருக்கடி நிலை, ஏகாதிபத்திய போர்கள், தற் போது நடைபெற்று வரும் மக்களின் எழுச்சிகள், போராட்டங்கள் என்ற சூழலில், உழைக்கும் மக்களின் உரிமைகளுக்கான வர்க்கப் போராட் டங்களை நடத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும். பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை வலுப்படுத்த வேண்டும். ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அணி திரண்டு, முதலாளித்துவத்தை தூக்கி எறிந்து விட்டு, சோஷலிசத்தை நிர் மாணிக்க வேண்டும்.’’\nஇந்த கூட்டத்தில் 59 நாடுகளிலிருந்து 78 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். சூழ்நிலை காரணமாக, பங்கேற்க இயலாத பல கட்சிகள், எழுத்து மூலமாக, தங்கள் செய்திகளை அனுப்பி யிருந்தன. ஏகாதிபத்தியத்திற்கெதிரான, விடு தலை வேட்கை கொண்ட மாபெரும் மக்கள் எழுச்சி போராட்டங்கள் ஏதென்சில் நடை பெற்றதை வாழ்த்துகிறோம். முதலாளித்துவ ஒடுக்குமுறை மற்றும் சுரண்டுலுக்கெதிராக, உலகெங்கிலும், சமூக உரிமை கோரி உழைக்கும் மக்கள் நடத்தியுள்ள போராட்டங்களை வாழ்த்துகிறோம்.\nசர்வதேச அளவில் நீடித்த, தீவிரடைந்துள்ள நெருக்கடி, அதையொட்டி லிஸ்பன் உச்சி மாநாட்டில் புதிய ‘நேட்டோ’ தந்திரம் தொடர் பான முடிவுகளால் ஏகாதிபத்திய தாக்குதல் அதிகரித்துள்ள சூழலில் இந்த கூட்டம் நடை பெறுகிறது. 2008ம் ஆண்டு பிரேசிலில் (சா பாலோ), 2009 இந்தியாவில் (புதுதில்லி), மற்றும் 2010ல் தென்னாப்பிரிக்காவில் (ஷ்வானே) நடை பெற்ற 10வது, 11வது மற்றும் 12வது சர்வதேச கூட்டங்களில் வெளியிடப்பட்ட அறிக்கைகளின் கூற்றுகளையே தற்போதைய சூழல் வெளிப் படுத்துகிறது.\nகோடிக்கணக்கான மக்களுக்கு, இந்த நெருக் கடி முதலாளித்துவ அமைப்பினால் ஏற்படும் நெருக்கடி என்பது தெளிவாகியுள்ளது. இந்த நெருக்கடி, அமைப்பிற்குள் ஏற்படும் தவறுகளி னால் ஏற்படுவதல்ல. மாறாக, இந்த தவறான அமைப்பே, தொடர்ந்து, அவ்வப்போது நெருக்கடிகளை உருவாக்குகிறது. உற்பத்தி சமூக மயமாகியும், அனுபோகம் தனியார் முதலாளி கையிலிருப்பதற்கும், முதலாளித்துவத்திற்கும் இடையேயான முரண்பாடு கூர்மையட��ந் துள்ளதன் வெளிப்பாடே இந்த நெருக்கடியாகும். மாறாக நிர்வாக கொள்கையின் துறைபாடுகளி னாலோ அல்லது தனிப்பட்ட வங்கி அதிகாரி கள்/ முதலாளிகளின் பேராசையினாலோ அல்லது ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் இல்லாததனாலோ நெருக்கடி ஏற்படுகிறது என்பது ஏற்புடையதல்ல. இந்த நெருக்கடி, முதலாளித்துவத்தின் வரலாற்று எல்லைகளை தெளிவுபடுத்துகிறது. ஏகபோகத்திற்கெதிரான, முதலாளித்துவத்திற்கெதிரான போராட்டங் களை வலுப்படுத்துவதும், புரட்சியின் மூலம் முதலாளித்துவத்தை தூக்கி எறிவதும் அவசியம் என்பதையும் இந்த நெருக்கடி எடுத்துக்காட்டு கிறது.\nஅமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய யூனியன் நாடுகள் என முதலாளித்துவ பொருளா தாரத்தை பின்பற்றும் நாடுகள், நெருக்கடியை சமாளிக்க பல நிர்வாக நடவடிக்கைகளை மேற் கொள்வதை காண முடிகிறது. ஒருபுறம், கட்டுப் படுத்தும் அரசியல் நிலைப்பாட்டினால் பொரு ளாதார மந்தம் நீடித்து, தீவிரமடைந்து வருகிறது. மறுபுறம், ஏகபோக நிறுவனங்கள், நிதி மூலதனம், வங்கிகள் ஆகியவற்றிற்கு அரசு வாரி வழங்கி ஆதரவு அளிக்கும் அரசியல் நிலைப்பாட்டினால் விலைவாசி கடுமையாக உயர்வதுடன், பொதுக் கடனும் அதிகரித்துக்கொண்டே போகின்றது. கார்பரேட் நிறுவனங்கள் திவாலாவதை முத லாளித்துவம் சுயாதிபத்திய திவாலாக மாற்றி யுள்ளது. இந்த நெருக்கடியை எதிர்கொள்ள முதலாளித்துவத்திடம் ஏதுமில்லை. நெருக்கடி யால், உற்பத்தி சக்திகள் பேரழிவை சந்தித்துள் ளன. தொழிலாளிகள் வேலையிலிருந்து வெளி யேற்றப்பட்டுள்ளனர். ஆலைகள் மூடப்பட் டுள்ளன. உழைக்கும் மக்கள் மீதும், தொழிற்சங்க உரிமைகள் மீதும் ஒட்டுமொத்தமான தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. கூலி, ஓய்வு ஊதியர், சமூக பாதுகாப்பு ஆகியவை பாதிப்புக்குள்ளாகி, மக்களின் வருவாய் வெகுவாக குறைந்து, வேலை யின்மையும் வறுமையும் மிகவும் அதிகரித் துள்ளன.\nமக்களுக்கெதிரான தாக்குதல் வலுவடைந் துள்ளது. சில பகுதிகளில், இது மிகவும் கூடுத லாக உள்ளது. ஏகபோக மூலதன குவிப்பும், மைய மாதலும் பொருளாதார மற்றும் அரசியல் அதிகாரத்தில் பிற்போக்கு சக்திகளை தீவிர மடைய செய்துள்ளன. மூலதன மறு கட்ட மைப்பும் தனியார் மயமாதலும் ஊக்குவிக்கப் படுகிறது. இதன் நோக்கம் போட்டியை அதி கரித்து, மூலதனம் வழியாக கிட்டும் லாபத்தை அதிகரிப்பதாகும். மலிவான உழை���்பு வலியுறுத் தப்பட்டு, சமூக மற்றும் தொழிற்சங்க உரிமை களை பொறுத்தவரை பல, பத்தாண்டுகளுக்கு முன்பிருந்தே சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதை காணமுடிகிறது.\nநெருக்கடி தீவிரமாதல் உலக நாடுகள் இணைப்பு, மிகவும் மெதுவான, பலகீனமான மீட்சி நடவடிக்கைகளால் நெருக்கடியை பூர்ஷ்வா சக்திகள் நிர்வகிப்பதில் பல இடர்களை எதிர்கொள்கின்றன. இதனால் ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையேயான முரண்பாடுகள் போட்டிகள் கூர்மையடைந்துள்ளதுடன், ஏகாதி பத்திய போர்கள் என்ற அபாயம் வலுப் பெற்றுள்ளது.\nபல நாடுகளிலும், ஜனநாயக சக்திகள் மீதும் சுயாதிபத்தியத்தின் மீதும் தாக்குதல் நடத்துவது அதிகரித்துள்ளது. அரசியல் அமைப்புகள் மேலும் பிற்போக்காக ஆகியுள்ளன. கம்யூனிச எதிர்ப்பு வலு ஊட்டப்படுகிறது. கம்யூனிஸ்டுகள் தொழிலாளர் கட்சிகளுக்கெதிரான நடவடிக்கை கள், தொழிற்சங்கத்திற்கு எதிர்ப்பு, அரசியல், ஜனநாயக சுதந்திரத்திற்கு எதிரான பொதுவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மக்களின் அதிருப்தியை பயன்படுத்தி, அரசியல் அமைப்புகளில் மாற்றங்களை கொண்டுவர பல்வேறு முயற்சிகளை ஆளும் வர்க்கங்கள் மேற் கொண்டுள்ளன. ஏகாதிபத்தியத்திற்கு ஆதர வான தொண்டு நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களை பயன்படுத்துதல், அரசியல் அல்லாத, பிற்போக்கு அம்சங்களைக் கொண்ட இயக்கங்களை மக்கள் அதிருப்தியை வடிகாலாக பயன்படுத்த தூண்டுதல் – என பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.\nதுனிசியா, எகிப்து போன்ற மத்திய கிழக்கு மற்றும் வட அமெரிக்க நாடுகளில் மக்கள் விரோத அரசுகளை எதிர்த்து, ஜனநாயக, சமூக மற்றும் அரசியல் உரிமைகளுக்கான விரி வடைந்து மக்கள் எழுச்சிப் போராட்டங்களை வாழ்த்துகிறோம். தற்போதைய சூழலில் முரண் பாடுகள் நிலவிய போதும், கம்யூனிச இயக்கம், இந்த அனுபவங்களை படித்து, பயன்பெற வேண்டும். அதே நேரத்தில், லிபிய மக்கள் மீது நேட்டோவும், ஐரோப்பியக் குழுமமும் நடத்தி யுள்ள தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். அதே போல, சிரியா, இரான் ஆகிய நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதையும் வன்மை யாக கண்டிக்கிறோம். ஏதாவது காரணத்தைக் கூறி இரானில் அன்னிய தலையீடு செய்வது, அந்நாட்டு உழைப்பாளர்களின் நலன்கள் மீதும், அவர்கள் ஜனநாயக விடுதலை மற்றும் சமூக உரிமைகளுக்காக நடத்தும் போராட்டங்களின் மீது���் நடத்தப்படும் தாக்குதல் என்றே கருது கிறோம்.\nஇத்தகைய வளர்ச்சிப் போக்குகள், கம்யூ னிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகள் தங்க ளுடைய வரலாற்று பங்கினை செலுத்த வேண் டியதன்அவசியத்தை உணர்த்துகின்றன. மேலும், தங்கள் உரிமகள், அபிலாஷைகளுக்கான தொழி லாளர்கள் மற்றும் மக்கள் நடத்தும் போராட் டங்களை வலுப்படுத்துதல், அமைப்பில் உள்ள முரண்பாடுகளை பயன்படுத்துதல், ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையேயான முரண்பாடுகளை பயன்படுத்தி, பொருளாதார அதிகாரத்தை கைப்பற்றி, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வண்ணம் செய்லபட வேண்டியது அவசியமாகிறது. கம்யூனிஸ்ட் கட்சிகளும், தொழிலாளர் கட்சிகளும், பிரதான பங்கு வகிக்கத் தவறினால் தொழிலாளி வர்க்கமும், மக்களும் குழப்பத்திற்கு ஆட்படுவார்கள். ஏக போகங்களையும், நிதி மூலதனத்தையும் ஏகாதி பத்தியத்தையும் தில்லுமுல்லுகளை மக்கள் புரிந்து கொள்ள இயலாமல் போய்விடும். எனவே, கம்யூனிஸ்ட் கட்சிகளும், தொழிலாளர் கட்சிகளும் முக்கிய பங்காற்ற வேண்டும்.\nசர்வதேச அளவில், பல சக்திகளின் அணிச் சேர்க்கையில் மாற்றம் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் நிலைபாட்டில் சிறிது பலவீனம் ஏற்பட்டு வருகிறது. அத்துடன், வளர்ந்த முத லாளித்துவ நாடுகளில் உற்பத்தியில் தேக்கம் ஏற் பட்டுள்ளது. புதிய உலக பொருளாதார சக்திகள் குறிப்பக, சீனா முன்னுக்கு வந்து கொண்டிருக் கின்றன. ஏகாதிபத்திய மையங்களுக்கும், புதிதாக முன்னுக்கு வந்து கொண்டிருப்பதாகக் கூறப்படும் பொருளாதார அமைப்புகளுக்கும் இடையே உள்ள அதிகரித்து வரும் முரண்பாடுகள் வலுப் பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது.\nஏகாதிபத்தியம் முழுவீச்சுடன் தமது தாக்கு தலை தொடுத்து வருகிறது. ஏற்கனவே உலகின் பல பகுதிகளிலும் பதட்டமும், போரும் நிலவுகின்றன. இதுமேலும் கூடியுள்ளது. ஆசியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு பகுதியில், குறிப்பாக பாலஸ்தீன மக்களுக்கெதிராக இஸ்ரேலின் தாக்குதல் தொடர்கிறது. அதே சமயம், ஐரோப் பாவில் புதிய நாஜிக்கள் மற்றும் தேசீய வெறி சக்திகள் வளர்ந்து வருவதையும், லத்தீன் அமெ ரிக்காவில், முற்போக்கு அரசியல் சக்திகளுக் கெதிரான, மக்கள் இயக்கங்களுக்கெதிரான, மக்கள் இயக்கங்களுக்கெதிரான தாக்குதல்கள், பலவகை தலையீடுகள் தொடர்ந்து நடை பெறுவதையும் குறிப்பிட வேண்டியுள்ளத��. ராணுவ மயமாதல் மீண்டும் வலியுறுத்தப்படு கிறது. மண்டல அளவில் போர் மூளும் அபாயம் அதிகரித்துள்ளது. இந்த பின்னணியில், ஏகாதி பத்திய எதிர்ப்பு முன்னணியை விரிவுபடுத்தி, வலுவாக்கி, ஏகாதிபத்திய போர்களுக்கான காரணங்களை முறியடிக்க, அமைதிக்கான போராட்டங்களை நடத்த வேண்டியது அடிப் படையான விஷயமாகும்.\n* முதலாளித்துவ பாதை – மக்களை சுரண்டும், ஏகாதிபத்திய போர்களை உருவாக்கும் பாதை. தொழிலாளர்கள் மற்றும் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு பெரும் அபாயத்தை ஏற்படுத்தும் பாதை.\n* தொழிலாளர்கள் மற்றும் மக்களின் நலன் களை காப்பதற்கான, ஏராளமான வாய்ப்பு களைக் கொண்ட விடுதலைக்கு வழிகோலும் பாதை. சமூக நீதி, மக்களுக்கு சுயாதிபத்தியம், அமைதி மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றை அளிக்கும் பாதை. தொழிலாளர்கள் / மக்கள் போராட்டங்களுக்கான, சோஷலிசம், கம்யூனிசத்திற்கான பாதை, வரலாற்று ரீதியிலும் தேவைப்படும் பாதையாகும்.\nஐரோப்பிய கம்யூனிஸ்டுகளுக்கும், வர்க்க உணர்வு கொண்ட தொழிற்சங்க இயக்கத்திற்கும் தொழிலாளர்களின் போராட்டங்களுக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும். உலகம் முழுவதும், போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன. மத்திய கிழக்கு, ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன், அமெரிக்க நாடுகளில், மக்களின் விடாப்பிடியான எதிர்ப்பை எதிர்கொள்ள ஏகாதிபத்தியம் அடக்குமுறையை ஏவி விடுகிறது. இதுவரை கிட்டியுள்ள அனுப வங்கள், குறிப்பாக, லத்தீன் அமெரிக்க அனுபவங் களின் எதிர்ப்பு இயக்கங்கள், வர்க்க போராட் டங்களுக்கான வாய்ப்புகளை வெளிப்படுத்தி யுள்ளன. இவற்றின் மூலம், ஏகாதிபத்தியத்தை தாக்க வலுவான தளம் அமைத்து மக்கள் முனனோக்கி அடியெடுத்து வைப்பதன் மூலம், ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனத்தை தூக்கி எறிவது என்ற நோக்கம் நிறைவேறும்.\nதொழிலாளர்கள், மக்கள் போராட்டங்களை வாழ்த்துவதுடன், அவற்றை மேலும் வலுப்படுத்த வேண்டுமென குறிப்பிட விரும்புகிறோம். வர்க்க போராட்டத்தை தீவிரமாக்குதல், தத்துவார்த்த அரசியல் மக்கள் போராட்டங்களை தீவிர மாக்குதல் ஆகியவை அவசியமாகிறது. அவற்றின் மூலம் மக்களுக்கெதிரான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தவும், மக்களின் தேவைகளை நிறைவேற்றும் நோக்கம் கொண்ட போராட்டங் களை நடத்தவும் இயலும். தவிர, ஏகபோகத்திற் கெதிராக, ஏகாதிபத்தியத்திற்கெதிராக மக்களை அணிதி���ட்டி மறுதாக்குதல் நடத்த வேண்டும். மனிதனை, மனிதன் சுரண்டும் முதலாளித்துவ அமைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.\nஇன்று, ஏகபோகத்திற்கெதிரான, ஏகாதி பத்தியத்திற்கெதிரான அணிகளை கட்டும் தருணம் ஏற்பட்டுள்ளது. இந்த அணிச் சேர்க்கை ஏகாதிபத்தியத்தின் பன்முக தாக்குதலை முறி யடிக்கவும், அதிகாரத்திற்கெதிரான போராட் டத்தை நடத்தி, புரட்சிகரமான மாற்றங்களை கொண்டுவர இயலும். உழைக்கும் விவசாயிகள், நகர்புற மத்தியதர வர்க்கம், மகளிர், இளைஞர் இயக்கங்களுடன் வலுவான முறையில் அணியை கட்டுவதற்கு (வர்க்க ஒற்றுமையுன், தொழிலாளர் இயக்க ஸ்தாபனமும், வர்க்க பார்வையும்) தேவையானதாகும்.\nஇந்த போராட்டத்தில், மண்டல, தேசிய, சர்வதேச அளவில் கம்யூனிஸ்டுகள் மற்றும் தொழிலாளர்களின் கட்சிகள் தங்களுக்கிடையே யான கூட்டுறவை வலுப்படுத்துவது இன்றியமை யாததாகும். இவற்றின் கூட்டு செயல்பாட்டுடன், கம்யூனிச இளைஞர் அமைப்புகள், கம்யூனிஸ்டு கள் முக்கிய பங்கு வகிக்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தை விரிவாக, வலுவாக கொண்டு செல்லவும், ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணியை வலுப்பெறச் செய்யவும் முடியும்.\nவிஞ்ஞான சோஷலிசத்தை பாதுகாக்கவும், வளர்க்கவும், தற்போது நிலவும் கம்யூனிச எதிர்ப்பை எதிர் கொள்ளவும், விஞ்ஞானத்திற்கு புறம்பான கோட்பாடுகளை சந்திக்கவும், வர்க்க போராட்டத்தை நிராகரிக்கும் சந்தர்ப்பவாத போக்குகளை எதிர் கொள்ளவும், ஏகாதிபத்தியத் திற்கும், மூலதனத்திற்கும் ஆதரவான தந்திரங் களை கடைபிடித்து மக்கள் விரோத ஏதாதி பத்திய ஆதரவு கொள்கைகளுக்கு எதிராக சமூக, ஜனநாயக சக்திகளின் பங்கினை செலுத்தவும், கம்யூனிச இயக்கம் தத்துவார்த்த போராட் டத்தை நடத்துவது மிகவும் முக்கியமானதாகும். கம்யூனிச இயக்கம் தத்துவார்த்த ரீதியாக எதிர் தாக்குதல் தருவதற்கு சோஷலிச மாற்றுக்கான, சமூக. தேசிய, வர்க்க விடுதலைக்கான போராட் டத்தின் தன்மை, கடமைகள் பற்றிய புரிதல் தேவையாகும்.\nமுதலாளித்துவத்தை தூக்கி எறிந்து, சோஷ லிசத்தை நிர்மாணிப்பது மக்களின் தேவை யாகும். முதலாளித்துவ நெருக்கடியும், அதன் விளைவுகளும், சோஷலிச நிர்மாணம் தொடர் பான சர்வதேச அனுபவங்களும், சோஷலிச மேம்பட்ட அமைப்பு என வெளிப்படுத்து கின்றன. சோஷலிசத்திற்காக, சோஷலிசத்தை நிர்மாணிப்பதற்காக போராடுகின்றவர்களுக்கு எங்களுடைய ஆதரவை அளிக்கிறோம்.\nபோர்கள், வேலையின்மை, பட்டினி, துன்பம், கல்லாமை, கோடிக்கணக்கான மக்களின் நிச்சய மற்ற வாழ்வு, சுற்றுச்சூழல் அழிவு ஆகியவற்றை ஒழிக்க வேண்டுமெனில், அதற்கான சூழலை சோஷலிசம் மட்டுமே உருவாக்க இயலும். மக்களின் சமகால தேலைகளை பூர்த்தி செய்யும் வளர்ச்சியை சோஷலிச அமைப்பு மட்டுமே உருவாக்கித் தரும்.\nஉழைக்கும் மக்கள், விவசாயிகள், நகர்ப்புற, கிராமப்புற தொழிலாளர்கள், பெண்கள், இளை ஞர்களே முதலாளித்துவ காட்டுமிராண்டித் தனத்தை முடிவுக்கு கொண்டுவரும் போராட் டத்தில் இணையும்படி உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம். நம்பிக்கை உள்ளது. வாய்ப்பு உள்ளது. எதிர்காலம் சோஷலிசத்திற்கே உரித்தானது.\nமுந்தைய கட்டுரைதடுப்பூசியும் - கார்ப்பரேட் ஊழல் அரசியலும்\nஅடுத்த கட்டுரை“தத்துவார்த்த பிரச்சினைகள்” பற்றிய விவாதம் ஒரு வரலாற்றியல் கண்ணோட்டம்\nஇயக்கவியல் கண்ணோட்டத்தில் அடையாள அரசியல்\nலெனின் எவ்வாறு மார்க்சை பயின்றார் …\nவர்க்க புரட்சியின் ஜனநாயக உள்ளடக்கமும் சோஷலிச உள்ளடக்கமும்\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nஇயக்கவியல் கண்ணோட்டத்தில் அடையாள அரசியல்\nலெனின் எவ்வாறு மார்க்சை பயின்றார் …\nவர்க்க புரட்சியின் ஜனநாயக உள்ளடக்கமும் சோஷலிச உள்ளடக்கமும்\nஇந்திய தத்துவ மரபின் ஒளிவிளக்கு\nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி என்பதில், Kanna\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம் என்பதில், Kalaiyarasan. M\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=23730", "date_download": "2019-06-17T01:59:09Z", "digest": "sha1:ZRDN5X7YVB7VPYL7QWFVQ7C525F35WET", "length": 14459, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "திருமண வரம் அருள்வான் திருப்பரங்குன்ற சுப்பிரமணியன் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > வழிபாடு முறைகள்\nதிருமண வரம் அருள்வான் திருப்பரங்குன்ற சுப்பிரமணியன்\nபங்குனி உத்திரம் - 21.03.2019\nஆறுமுகப் பெருமானின் அறுபடைவீடுகளுள் முதலாவது படைவீடாக திகழ்கிறது திருப்பரங்குன்றம். 300 அடி உயரமும் இரண்டு கி.மீ. சுற்றளவும் கொண்ட குன்றின் மேல் குடைவரைக் கருவறையில் நின்ற கோலத்தில் அருள்கிறார் பெருமான். பாண்டிய நாட்டில் பாடல் பெற்ற திருத்தலங்களில் 4ம் இடம் வகிப்பது முருகனின் அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றம். சூரபத்மனை வென்று தேவர்களை மீட்டார் முருகன். சூரசம்ஹாரத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணமுடித்துக் கொடுத்தது திருப்பரங்குன்றம் தலத்தில்தான். ஆனால், இத்தலம் ஒரு சிவஸ்தலம். இங்கு அவருடைய பிரதிநிதியாக முருகன் திகழ்கிறார். நாளாவட்டத்தில் முருகன் கோயிலாகவே திகழ ஆரம்பித்தது.\nகோயிலின் மூலஸ்தானத்தில் கணபதி, முருகன், சிவன், துர்க்கை, சூரியன், விஷ்ணு என 6 தெய்வங்கள் இடம் பெற்றுள்ளனர். இதனால் ஷண்மத வழிபாட்டு முறைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது தெரியவருகிறது. இந்த அறுவரும் குடவரைச் சிற்பங்களாக காட்சியளிக்கிறார்கள். சைவக்கடவுளான சிவனும், வைணவக் கடவுளான விஷ்ணுவும் ஒருங்கே மூலஸ்தானத்தில் இடம்பெற்றிருப்பது அக்காலத்திய மக்களின் சமய நல்லிணக்கத்தை உணர்த்துகிறது. மூலஸ்தானத்தில் லிங்க ரூப சத்தியகிரிஸ்வரர், பின்னால் சோமாஸ்கந்தர், அடுத்தடுத்து கணபதி, துர்க்கை ஆகியோர் குடவரை சிற்பங்களாகக் காட்சி தருகின்றனர். பின்னர் முருகன், தெய்வானையுடன் திருமணக்கோலத்தில் வடக்கு நோக்கி அமர்ந்து கலியுக வரதனாய் வேண்டுவோர்க்கு வேண்டுவன அளித்து வருகிறார். இவரை சுற்றி நாரதர், சந்திரன், சூரியன் - தேவியர் சிற்பங்களாகக் காணப்படுகிறார்கள். இவர்களையடுத்து பவளக்கனிவாய் பெருமாள் மகாலட்சுமியுடன் வீற்றிருக்கிறார்.\nபரன் எனும் சொல் ஈசனைக் குறிப்பதாகும். லிங்க வடிவில் இருக்கும் இக்குன்று பரங்குன்றம் என அழைக்கப்பட்டது. பாடல் பெற்ற தலமாதலால் திருப்பரங்குன்றம் என்றாயிற்று. ஆலயம் முக மண்டபம், திருவாட்சி மண்டபம், மகா மண்டபம், கம்பத்தடி மண்டபம், வசந்த மண்டபம் மற்றும் அர்த்த மண்டபத்தோடு விளங்குகிறது. முகமண்டபம் 48 தூண்கள் கொண்டது. அதில் ஒரு தூணில் இடது பாதம் தூக்கி ஆடும் நடராஜப் பெருமானின் திருவுரு மனதைக் கவர்கிறது. ஆலயத்தில் நவகிரகங்களுக்கு தனி சந்நதி இல்லை. சனி பகவான் மட்டும் மகாமண்டபத்தில் கோயில் கொண்டுள்ளார். இத்தல முருகன் சுப்ரமண்யசுவாமி எனும் திருநாமம் கொண்டு அமர்ந்த நிலையில் அருள்கிறார். அவரின் திருவுருவின் இடதுபுறம் தெய்வானையும், வலதுபுறம் நாரத முனிவரும் வீற்றுள்ளனர்.\nமுருகப் பெருமானின் திருவுருவின் முன் அவரது வாகனங்களான யானை, ஆடு உருவங்களும் முருகனின் காவல் தெய்வங்களும் பாறையில் வடிக்கப்பட்டுள்ளன. அந்த யானை இந்திரனின் வாகனமான ஐராவதம் என்றும், அவன் மகளான தெய்வானையைப் பிரிய மனமில்லாமல் முருகப் பெருமானுக்குத் தொண்டு செய்ய வந்ததாகவும் ஐதீகம். பரங்கிநாதர், ஆவுடைநாயகி, கற்பக விநாயகர், பவளக்கனிவாய் பெருமாள், மகாலட்சுமி ஆகியோருக்கான ஐந்து சந்நதிகளும் ஐந்து குகைக்கோயில்களாக அமைந்து தனித் தனியே இருக்கின்றன. இத்தல பவளக்கனிவாய் பெருமாள் சித்திரை மாதம் மதுரை மீனாட்சி திருமணத்திற்கு 4 நாட்கள் முன்னதாகவே மதுரைக்குச் சென்று பின் திரும்புவதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. வைகாசி மாத விழாவின் நிறைவுநாளில் பக்தர்கள் கம்பத்தடி மண்டபத்தில் உள்ள ஷண்முகருக்கு பால்காவடி எடுத்து வந்து பாலபிஷேகம் செய்கிறார்கள். சிறியதும், பெரியதுமான இரு தேர்கள் இத்தலத்தில் உள்ளன.\nதை மாதம் தெப்பம், கார்த்திகைத் திருவிழாவில் சிறிய தேரிலும், பங்குனித் திருவிழாவில் பெரிய தேரிலும் முருகப் பெருமான் நான்கு ரதவீதிகளிலும் வலம் வருவார். சூர சம்ஹார நிறைவிற்குப் பின் முருகப்பெருமான் தன் படைவீரர்களுடன் இத்தலத்தில் தங்கியிருந்ததாக புராணம் சொல்கிறது. இத்தலத்திற்கு திருப்பணி செய்த மன்னர்களைப் பற்றி ஆலயத்தில் 41 கல்வெட்டுகள் தகவல்கள் தெரிவிக்கின்றன. திருப்புகழ், கந்தபுராணம், திருவிளையாடல் புராணம், பெரிய புராணம், திருமுருகாற்றுப்படை போன்ற நூல்களில் இத்தல மகிமைகள் விவரிக்கப்பட்டுள்ளன. இந்தக் குன்றின் அடிவாரத்தில் உள்ள சரவணப்பொய்கை முருகனின் கை வேலால் உண்டாக்கப்பட்டதாக ஐதீகம். இதைத்தவிர சித்த, மண்டல, கல்யாண, பாண்டவ, லட்சுமி, பிரம்ம, புஷ்பமாதவ, புத்திர, சத்ய, பாதாள கங்கை போன்ற தீர்த்தங்களும் உள்ளன. கல்லத்தி மரம் இத்தலத்தின் தல விருட்சமாக விளங்குகிறது. மதுரைக்குத் தென்மேற்கே சுமார் ஐந்து கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.\nஎதிரிகள் தொல்லை, செய்வினை பாதிப்புகள் நீங்க சுதர்சன ஹோமம்\nகுரு பகவானால் ஏற்படும் புத்திர தோஷம் நீக்கும் வழிபாடு முறைகள்\nபிரச்சனைகள், மனஸ்தாபங்கள் நீக்கும் வைகாசி பிரதோஷ சிவபெருமான் வழிபாடு\nவாழ்வில் விரும்பியவற்றை பெற வைகாசி வளர்பிறை ஏகாதசி திதி பெருமாள் வழிபாடு\nதுயரங்களைப் போக்கி உயர வைப்பார் ஸ்ரீபூட்டு முனியப்பசுவாமி\nதொழில், வியாபாரங்களில் லாபங்கள் ஏற்படுத்தும் லட்சுமி நாராயண ஹோம பூஜை\nகோதுமையால் வரும் குழப்பம் முதியோர் பல்கலைக்கழகம்\n17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்\nமர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/10/hindu-munnani-activist-anand-died.html", "date_download": "2019-06-17T01:09:54Z", "digest": "sha1:SPMGCPQLGPAHSBAW6KE6PQG25SJKAC35", "length": 6552, "nlines": 71, "source_domain": "www.news2.in", "title": "இந்து முன்னணி சசிகுமார் கொலை வழக���கில் கைதுக்கு அஞ்சி தீக்குளித்த சக நிர்வாகி ஆனந்த் உயிரிழப்பு! - News2.in", "raw_content": "\nHome / இந்து முண்ணனி / தமிழகம் / தீக்குளித்தார் / மரணம் / வழக்கு / இந்து முன்னணி சசிகுமார் கொலை வழக்கில் கைதுக்கு அஞ்சி தீக்குளித்த சக நிர்வாகி ஆனந்த் உயிரிழப்பு\nஇந்து முன்னணி சசிகுமார் கொலை வழக்கில் கைதுக்கு அஞ்சி தீக்குளித்த சக நிர்வாகி ஆனந்த் உயிரிழப்பு\nSaturday, October 08, 2016 இந்து முண்ணனி , தமிழகம் , தீக்குளித்தார் , மரணம் , வழக்கு\nஇந்து முன்னணி செய்தித் தொடர்பாளர் சசிகுமார் கொலை வழக்கில் கைதுக்கு அஞ்சி தீக்குளித்த இந்து முன்னணியின் மற்றொரு நிர்வாகி ஆனந்த் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nகோவையில் சசிகுமார் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார். அவரது படுகொலைக்கு மதமோதலே காரணம்; சர்வதேச சதியெல்லாம் இருக்கிறது எனக் கூறி இந்து முன்னணியின் வெறியாட்டம் போட்டனர்.\nஇந்த நிலையில் திடீரென இந்து முன்னணியின் மற்றொரு நிர்வாகி ஆனந்த் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அவர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஅப்போது நீதித்துறை நடுவர் கோபிநாத்திடம் வாக்குமூலம் கொடுத்த ஆனந்த், சசிகுமார் கொலை வழக்கில் போலீசார் தம்மை கைது செய்துவிடுவார்களோ என அஞ்சி தீக்குளித்ததாக கூறியிருந்தார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.\nஆனால் சிகிச்சை பலனின்றி இன்று ஆனந்த் தற்கொலை செய்து கொண்டார். இதனால் கோவையில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nசோமாலியா போல் மாறிவரும் தமிழகம்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2012/11/blog-post_14.html", "date_download": "2019-06-17T01:09:22Z", "digest": "sha1:TM553YBA3HGDM444GFCENYUAJUMS56AY", "length": 5681, "nlines": 80, "source_domain": "www.nsanjay.com", "title": "இன்றய காதல்... | கதைசொல்லி", "raw_content": "\nநாட்கள் நச்சரித்து நகர்ந்து கொண்டன..\nகூரான அந்த கல் மழுங்கியது..\nநண்பன் ஒருவனுடன் கதைக்கும் போது மனதில் பதிவாகிய ஒருவிடயம்.. இதில் தவறுகள் இருக்கிறது, உண்மைக் காதலர்கள் மன்னித்துக்கொள்ளுங்கள்....\nதிண்டுக்கல் தனபாலன் 1:39:00 pm\nசில காதல் இப்படித் தான் இருக்கு...\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\nநட்பு என்பது இருவர் இடையேவோ பலரிடமோ ஏற்படும் ஒரு உறவாகும். வயது, மொழி, இனம், ஜாதி, நாடு, மதம் என எந்த எல்லைகளும் இன்றி, புரி...\nகிராமங்களில வாழ்ந்தவர்களுக்கு தெரியும், முந்தி முடி வெட்ட வீடுகளுக்கே ஆள் வரும் கடைக்கு எல்லாம் போகவேண்டி இருக்காது. கடைகளும் குறைவு, இ...\nகாயும் பழமும், அவுட் அவுட்...\nஎன்னடா இது காயும் பழமும் எண்டு சொல்லுறன் எண்டு நீங்கள் நினைக்கிறது விளங்குது. பழக்கடைக்கு போன கதை ஏதும் சொல்லப்போறானோ எண்டு யோசிக்காதைய...\nதாமோதரம்பிள்ளை இராமலிங்கம் சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர். இவர் ஆகஸ்ட் 16, 1933 இல் தாமோதரம்பிள்ளை, சின்னப்பிள்ளை ஆக...\n2000 ஆம் ஆண்டுகளில் சில நாட்களுக்கு ஒருமுறை வீடுகளுக்கு வந்து அழுக்கு துணிகளை எடுத்துக்கொண்டு போவார் தணிகாசலம். அதற்காகவே பிரத்தியேகமா ...\nஅழகான அந்தப் பனைமரம் - நுங்குத்திருவிழா\nஇலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் ஏராளமான பனைகள் உள்ளன. ஆரம்பத்தில் 70 இ...\nஎங்கள் யாழ்ப்பாணத்து மக்களின் ஒருசாரார் குடிசைக் கைத்தொழிலான மட்பாண்ட உற்பத்தியையே தமது பிரதான தொழிலாகச் செய்துவந்திருக்கின்றனர். இங்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/06/pay-authorisation-order.html", "date_download": "2019-06-17T01:35:20Z", "digest": "sha1:U6K35RYXFW67SVR3SXZBAZRNU3TZLWHC", "length": 5159, "nlines": 194, "source_domain": "www.thamizhkadal.com", "title": "Pay Authorisation Order", "raw_content": "\n6,7,8,9,10ம் வகுப்புகளுக்கான ஆசிரியர் பாடக் குறிப்பேடு - NOTES OF LESSON FOR TEACHERS\nஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர் அறிவிப்பில் காலிப்பணியிடங்கள் மறைப்பு\n4 வகுப்பு தமிழ் பாடல் தொகுப்பு - வீடியோ வடிவில்\n2 வகுப்பு - தமிழ் பாடல்கள் - வீடியோ வடிவில்\nஆசி���ியர்களுக்கு விரைவில் பணி மாறுதல் மற்றும் பணி நிரவல்\nஜூன், 24ல் ஆசிரியர் நியமனம்\nஎம்.பில் எப்பொழுது முடித்திருந்தாலும் அப்பொழுதிருந்தே நிலுவை வாங்கிகொள்ளலாம் - Court Order\n1 - 8 வகுப்புகளுக்கான படைப்பாற்றல் கல்வி முறை கால அட்டவணை\nபயோமெட்ரிக் முறையை விரிவுபடுத்தும் வரை ஆப்பில் வருகை பதிவு.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி\nசென்னை: தமிழகத்திலுள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் முதற்கட்டமாக 3,688 அ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.itsmajja.com/kamalhaasan-mourning-to-crazy-mohan/", "date_download": "2019-06-17T01:18:40Z", "digest": "sha1:57DKLJNT34EDS7VZY6SS2BENF7MKKL7X", "length": 3714, "nlines": 113, "source_domain": "tamil.itsmajja.com", "title": "Kamalhaasan mourning to crazy mohan", "raw_content": "\nHome South Reel கிரேஸி மோகன் மறைவிற்கு கமல் இரங்கல்\nகிரேஸி மோகன் மறைவிற்கு கமல் இரங்கல்\nநடிகர் கிரேஸி மோகன் காலமானார்\n‘கடாரம் கொண்டான்’ ஃபர்ஸ்ட் சிங்கள் நாளை முதல்\nகமலஹாசனுக்கு தனது மகன் திருமண அழைப்பிதழ் வழங்கும் டி.ராஜேந்தர்\nகமல்ஹாசன், வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்\nகிரேஸி மோகன் மறைவிற்கு கமல் இரங்கல்\nநந்திதா சுவேதா நியூ லுக் ஸ்டில்ஸ்\nநடிகர் கிரேஸி மோகன் காலமானார்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தல் – ஜூன் 23\nஜீவி படத்துக்கு தணிக்கை குழுவில் ‘U’ சான்றிதழ்\nகிரேஸி மோகன் மறைவிற்கு கமல் இரங்கல்\nநந்திதா சுவேதா நியூ லுக் ஸ்டில்ஸ்\nநடிகர் கிரேஸி மோகன் காலமானார்\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குறித்து இயக்குனர் பா.இரஞ்சித் கருத்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/entertainment/tv-shows-promo/lakshmi-stores-serial-review--lakshmi-stores-serial-today-----ssr55727/", "date_download": "2019-06-17T01:51:21Z", "digest": "sha1:LCY4WVNBT2E5W3AO5RKDU2S5GKXV53RT", "length": 4530, "nlines": 123, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nஅடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைக்கும் 6 ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nஅறந்தாங்கி நிஷா வாழ்க்கையில் நடந்த சோகம் கண்ணீரில் ரசிகர்கள் | Vijay Tv KPY Aranthangi Nisha\nசற்றுமுன் விஷால் வெளியிட்ட விடியோ\nசற்றுமுன் நடிகை ராதிகா எடுத்த விபரீத முடிவு ரசிகர்கள் அதிர்ச்சி | Tamil Cinema News\nஜில்லுனு ஒரு காதல் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா\nசற்றுமுன் பிக்பாஸ் வீட்டில் நுழையும் டாப் நடிகரின் முன்னாள் மனைவி | Bigg Boss Season 3 Latest Promo | Bigg Boss 3 Review\nசற்றுமுன் விபத்தில�� சிக்கிய பிரபல நடிகர் போலீஸில் அதிரடி கைது | Famous Actor got Accident and Arrested\nசற்றுமுன் தீயாய் பரவும் சிவா பட நடிகையின் கவர்ச்சி வீடியோ | Tamil Cinema News | Viral Video\nபத்ரி பட நடிகை பூமிகாவின் தற்போதைய நிலை தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_283.html", "date_download": "2019-06-17T00:52:01Z", "digest": "sha1:LSXIAXGU2AO4KDLXMRLMS6KIH4GPPFY7", "length": 11570, "nlines": 58, "source_domain": "www.pathivu24.com", "title": "இடப்பெயர்வால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான மக்கள் தொகைக்கணிப்பில் பங்கு கொள்வதற்கான கால எல்லை நீடிப்பு - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / இடப்பெயர்வால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான மக்கள் தொகைக்கணிப்பில் பங்கு கொள்வதற்கான கால எல்லை நீடிப்பு\nஇடப்பெயர்வால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான மக்கள் தொகைக்கணிப்பில் பங்கு கொள்வதற்கான கால எல்லை நீடிப்பு\nவடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு நீண்டகாலமாக உள்ளக இடப்பெயர்வால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பிலான மக்கள் தொகை கணிப்பில் பங்குபற்றுவதற்கு பதிவு செய்யும் காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக உள்ளக இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுவதற்கான செயலணி மோதல் காரணமாக 1990 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளக ரீதியாக இடம்பெயர்ந்தவர்களின் நேரடி சந்ததியினர் இத்தொகைக் கணிப்பில் பங்குபற்ற முடியும் என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இத்தொகைக் கணிப்பில் வடக்கு கிழக்கு மாகாணங்களை அண்டிய மாவட்டங்களான புத்தளம் , அநுராதபுரம் , பொலனறுவை , மொனராகலை அம்பாறை , பதுளை ஆகிய அச்சுறுத்தலுக்கு உள்வாங்கப்பட்ட கிராமங்களில் இருந்து வெளியேற்றப்பட்டதையடுத்து உள்ளக ரீதியாக இடம்பெயர்ந்த குடும்பங்களும் இத்தொகை கணிப்பில் பங்குபற்ற முடியும். இதற்கான குறித்த விண்ணப்ப படிவங்களை கிராம உத்தியோகத்தர் மற்றும் சமூர்த்தி உத்தியோகத்தர் மற்றும் www.taskforcepidp.lk , www.resettlementmin.gov.lk என்ற இணைய முகவரிகளின் ஊடாகவும் பெற்றுக் கொள்ள முடியும். பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்ப படிவங்கள் எதிர்வரும் மே மாதம் 25ஆம் திகதிக்கு முன்னராக கிராம உத்தியோகத்தரிடம் ஒப்படைக்கப்படல் வேண்டும். இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 0112 574013 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளமுடியும் .\nநுவரெலியாவிலுள்ள முகாமில் பயிற்சிப் பெற்ற தாக்குதல்தாரி\nகொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்டவர் நுவரெலியாவிலுள்ள முகாமில் பயிற்சிப் பெற்றவரென குற்றப்புலனாய்வுத் திண...\nநீராவியடிப் பிள்ளையார் விவகாரம் - பெயர் பலகைககள் அகற்றப்பட்டன\nமுல்லைத்தீவு- பழைய செம்மலை, நீராவியடி பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள வளாகத்தில் அடாத்தாக பௌத்த விகாரை அமைத்து குருகந்த ரஜமகா விகாரை என பெயர் சூ...\nமாலியில் கிராமத்திற்குள் புகுந்து ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூடு – 100 ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு\nமத்திய மாலியில் உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் டாங் இன குழுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் சுமார் 100 பேர் கொல்லப்பட்டுள...\nயாழில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களை செயலிழக்கச் செய்ய நடவடிக்கை\nயாழ்ப்பாணம், சிறுத்தீவில் கண்டெடுக்கப்பட்ட வெடிபொருட்களை செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக நீதிமன்ற உத்தரவைப் பெற த...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nசர்ச்சைக்குரிய நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பௌத்த மக்கள் சத்தியாக்கிரகம்\nமுல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள குருகந்த ரஜமஹா விகாரையில் பௌத்த மதகுருமார் மற்றும் 20...\nஅசாதாரண சூழ்நிலையில் ஜனாதிபதி, பிரதமர் இல்லாத இலங்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயமாக தஜிகிஸ்தானுக்கு பயணமாகவுள்ளார். நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க சி...\nஇ.போ.ச. ஊழியர்கள் அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் சந்திப்பு\nபணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தேசிய சேவையாளர் சங்கத்துக்குட்பட்ட இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பிரதமரின் செயலாளர் உள்ளிட்ட அரசாங்கத...\nவாள்வெட்டுக் கும்பலின் தாக்குதலில் கொக்குவில் ரயில் நிலைய பொறுப்பதிகாரி படுகாயம்\nவாள்வெட்டுக் கும்பல் நடத��திய தாக்குதலில் கொக்குவில் ரயில் நிலைய பொறுப்பதிகாரி தலையில் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை...\nபிரான்ஸிற்கு அழைத்து வரப்படவுள்ள 12 அகதிச் சிறுவர்கள்\nசிரிய தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 12 சிறுவர்கள் பிரான்ஸிற்கு அழைத்து வரப்படவுள்ளனர். அண்மைக்காலமாக தொடர்ந்தும் சிரியாவில் ...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை சிறுகதை சினிமா தொழில்நுட்பம் மருத்துவம் விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_271.html", "date_download": "2019-06-17T00:42:08Z", "digest": "sha1:MUHP5QBQCQK5SBFEO4FSSBNYHNI3HJIG", "length": 9057, "nlines": 60, "source_domain": "www.pathivu24.com", "title": "டி.பி.ஏக்கநாயக்க இன்று நிதி மோசடி விசாரணைப் பிரிவில் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / டி.பி.ஏக்கநாயக்க இன்று நிதி மோசடி விசாரணைப் பிரிவில்\nடி.பி.ஏக்கநாயக்க இன்று நிதி மோசடி விசாரணைப் பிரிவில்\nகலாசார இராஜாங்க அமைச்சராக இருந்த வேளை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் வாகன முறைக்கேடு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்க இன்று நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகவுள்ளார்.\nகடந்த 24 ஆம் திகதி அவரை நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அன்றைய தினம் நாடாளுமன்ற அமர்வு இருந்தமை காரணமாக சமூகமளிக்க முடியாது என இராஜாங்க அமைச்சர் அறிவித்திருந்தார்.\nஇந்நிலையில் இன்று காலை 10.00 மணிக்கு நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகவுள்ளதாக பின்னர் அறிவித்திருந்தார்.\nநுவரெலியாவிலுள்ள முகாமில் பயிற்சிப் பெற்ற தாக்குதல்தாரி\nகொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்டவர் நுவரெலியாவிலுள்ள முகாமில் பயிற்சிப் பெற்றவரென குற்றப்புலனாய்வுத் திண...\nநீராவியடிப் பிள்ளையார் விவகாரம் - பெயர் பலகைககள் அகற்றப்பட்டன\nமுல்லைத்தீவு- பழைய செம்மலை, நீராவியடி பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள வளாகத்தில் அடாத்தாக பௌத்த விகாரை அமைத்து குருகந்த ரஜமகா விகாரை என பெயர் சூ...\nமாலியில் கிராமத்திற்குள் புகுந்து ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூடு – 100 ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு\nமத்திய மாலியில் உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் டாங் இன குழுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் சுமார் 100 பேர் கொல்லப்பட்டுள...\nயாழில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களை செயலிழக்கச் செய்ய நடவடிக்கை\nயாழ்ப்பாணம், சிறுத்தீவில் கண்டெடுக்கப்பட்ட வெடிபொருட்களை செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக நீதிமன்ற உத்தரவைப் பெற த...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nசர்ச்சைக்குரிய நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பௌத்த மக்கள் சத்தியாக்கிரகம்\nமுல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள குருகந்த ரஜமஹா விகாரையில் பௌத்த மதகுருமார் மற்றும் 20...\nஅசாதாரண சூழ்நிலையில் ஜனாதிபதி, பிரதமர் இல்லாத இலங்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயமாக தஜிகிஸ்தானுக்கு பயணமாகவுள்ளார். நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க சி...\nஇ.போ.ச. ஊழியர்கள் அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் சந்திப்பு\nபணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தேசிய சேவையாளர் சங்கத்துக்குட்பட்ட இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பிரதமரின் செயலாளர் உள்ளிட்ட அரசாங்கத...\nவாள்வெட்டுக் கும்பலின் தாக்குதலில் கொக்குவில் ரயில் நிலைய பொறுப்பதிகாரி படுகாயம்\nவாள்வெட்டுக் கும்பல் நடத்திய தாக்குதலில் கொக்குவில் ரயில் நிலைய பொறுப்பதிகாரி தலையில் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை...\nபிரான்ஸிற்கு அழைத்து வரப்படவுள்ள 12 அகதிச் சிறுவர்கள்\nசிரிய தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 12 சிறுவர்கள் பிரான்ஸிற்கு அழைத்து வரப்படவுள்ளனர். அண்மைக்காலமாக தொடர்ந்தும் சிரியாவில் ...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை சிறுகதை சினிமா தொழில்நுட்பம் மருத்துவம் விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/08/blog-post_757.html", "date_download": "2019-06-17T00:40:01Z", "digest": "sha1:2NH2PR7V7JEYCO52YRVGQOMOYPRVIU4R", "length": 10042, "nlines": 63, "source_domain": "www.pathivu24.com", "title": "ஞானசார தேரர் குற்றவாளி என அறிவிப்பு - ஆறு ஆண்டு கடூழியச் சிறை - pathivu24.com", "raw_content": "\nHome / இ��ங்கை / ஞானசார தேரர் குற்றவாளி என அறிவிப்பு - ஆறு ஆண்டு கடூழியச் சிறை\nஞானசார தேரர் குற்றவாளி என அறிவிப்பு - ஆறு ஆண்டு கடூழியச் சிறை\nநீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.\nஅதன்படி அவருக்கு கடுமையான உழைப்புடன் 06 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nமேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி ப்ரீதி பத்மன் சுரசேன மற்றும் சிரான் குணரத்ன ஆகியோரால் இந்த தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2016ம் ஆண்டு ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் போது, நீதிமன்றத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. .\nஅப்போது ஹோமாகம நீதவானாக இருந்த ரங்க திஸாநாயக்கவால் இது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.\nஅதன்படி அந்த வழக்கு விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.\nநுவரெலியாவிலுள்ள முகாமில் பயிற்சிப் பெற்ற தாக்குதல்தாரி\nகொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்டவர் நுவரெலியாவிலுள்ள முகாமில் பயிற்சிப் பெற்றவரென குற்றப்புலனாய்வுத் திண...\nநீராவியடிப் பிள்ளையார் விவகாரம் - பெயர் பலகைககள் அகற்றப்பட்டன\nமுல்லைத்தீவு- பழைய செம்மலை, நீராவியடி பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள வளாகத்தில் அடாத்தாக பௌத்த விகாரை அமைத்து குருகந்த ரஜமகா விகாரை என பெயர் சூ...\nமாலியில் கிராமத்திற்குள் புகுந்து ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூடு – 100 ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு\nமத்திய மாலியில் உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் டாங் இன குழுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் சுமார் 100 பேர் கொல்லப்பட்டுள...\nயாழில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களை செயலிழக்கச் செய்ய நடவடிக்கை\nயாழ்ப்பாணம், சிறுத்தீவில் கண்டெடுக்கப்பட்ட வெடிபொருட்களை செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக நீதிமன்ற உத்தரவைப் பெற த...\nதோல்வியில�� முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nசர்ச்சைக்குரிய நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பௌத்த மக்கள் சத்தியாக்கிரகம்\nமுல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள குருகந்த ரஜமஹா விகாரையில் பௌத்த மதகுருமார் மற்றும் 20...\nஅசாதாரண சூழ்நிலையில் ஜனாதிபதி, பிரதமர் இல்லாத இலங்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயமாக தஜிகிஸ்தானுக்கு பயணமாகவுள்ளார். நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க சி...\nஇ.போ.ச. ஊழியர்கள் அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் சந்திப்பு\nபணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தேசிய சேவையாளர் சங்கத்துக்குட்பட்ட இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பிரதமரின் செயலாளர் உள்ளிட்ட அரசாங்கத...\nவாள்வெட்டுக் கும்பலின் தாக்குதலில் கொக்குவில் ரயில் நிலைய பொறுப்பதிகாரி படுகாயம்\nவாள்வெட்டுக் கும்பல் நடத்திய தாக்குதலில் கொக்குவில் ரயில் நிலைய பொறுப்பதிகாரி தலையில் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை...\nபிரான்ஸிற்கு அழைத்து வரப்படவுள்ள 12 அகதிச் சிறுவர்கள்\nசிரிய தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 12 சிறுவர்கள் பிரான்ஸிற்கு அழைத்து வரப்படவுள்ளனர். அண்மைக்காலமாக தொடர்ந்தும் சிரியாவில் ...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை சிறுகதை சினிமா தொழில்நுட்பம் மருத்துவம் விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/01/10_94.html", "date_download": "2019-06-17T00:33:45Z", "digest": "sha1:HRYNLJ3ZDKBAWKRN2WCCEKB4NBNUWKYG", "length": 14167, "nlines": 99, "source_domain": "www.tamilarul.net", "title": "வட, தென் மாகாண ஆளுநா்களுக்கான மனோகணேசனின் வாழ்த்து - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / வட, தென் மாகாண ஆளுநா்களுக்கான மனோகணேசனின் வாழ்த்து\nவட, தென் மாகாண ஆளுநா்களுக்கான மனோகணேசனின் வாழ்த்து\nஅசாத் சாலி, சுரேன் ராகவன் ஆகிய தனது இரு நெருங்கிய நண்பர்கள், மேல் மாகாணத்திற்கும், வட மாகாணத்திற்கும் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nஅரசியல் சச்சரவுகளுக்கு அப்பால், இன்றைய நெருக்கடிகளுக்கு மத்தியில், தமிழ் பேசும் இவர்கள் இருவரும் சிறப்பாக சுழியோடி கரை சேரவும், மக்களையும் கரை சேர்க்கவும் வாழ்த்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த விடயம் தொடர்பில் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அறிக்கையில் மேலும்,\nஅசாத் சாலியும், விக்ரமபாகு கருணாரத்னவும், நானும் இந்த நாட்டின் இருள் சூழ்ந்த நெருக்கடி வேளைகளில் கூட்டாக செயற்பட்டுள்ளோம். மிகவும் மோசமான அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுத்துள்ளோம்.\nசமாதானம், சுதந்திரம் மீண்டும் நிலை நாட்டப்பட பின் இன்று நாங்கள் வெவ்வேறு திசைகளில் பயணித்தாலும், மீண்டும் ஒருவேளை இந்த நாட்டில் இருள் சூழ்ந்தால் நாமே களத்தில் நிற்போம்.\nஇன்றைய புதிய பயணத்தில் ஆளுநர் அசாத் சாலி தமது பதவி அதிகாரத்தை பயன்படுத்தி, மேல் மாகாணத்து கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்ட தமிழ் பேசும் மாணவரது கல்வி தேவைகளை மேம்படுத்த வேண்டும்.\nஅதற்கு என் அமைச்சின் பக்கபலத்துடன், எங்கள் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் முழுமையாக துணை நிற்பார்கள் என அவருக்கு நான் தெரிவித்துள்ளேன். அதேபோல் நண்பர் சுரேன் ராகவன் நானறிந்த ஒரு ஆழ்ந்த சிந்தனையாளர்.\nதமிழ், சிங்கள, ஆங்கில புலமையாளர். முன்னிலை விவகாரங்கள் தொடர்பில் காத்திரமான நிலைப்பாடுகளை கொண்டுள்ளவர். கொள்கை நிலைப்பாடுகளுக்கும், நடைமுறைக்கும் இடையில் அவர் போராட வேண்டி வரும்.\nசொல்லொணா போர் துன்பங்கள் அனுபவித்த வடக்கு தமிழ் மக்கள் தொடர்பில், அவருக்கு எனது அமைச்சின் தேசிய ஒருமைப்பாட்டு, சமூக மேம்பாடு விவகார அங்கங்கள் கைகொடுக்க தயாராக உள்ளதை அவருக்கு நான் அறிவித்துள்ளேன்.\nமக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதிகளுக்கு அரசியலை விட்டு விட்டு, அவர் வடக்கில் சமூக, பொருளாதார மேம்பாட்டை முன்னெடுப்பார் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்ட���ரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://esskannan.blogspot.com/2017/03/blog-post.html", "date_download": "2019-06-17T01:26:32Z", "digest": "sha1:CWZJV7BYQETROLFKYWZGFF24EOVAHLYX", "length": 24877, "nlines": 122, "source_domain": "esskannan.blogspot.com", "title": "தோழமையுடன்: பகத்சிங் நினைவு தினம்", "raw_content": "\nபுதன், 22 மார்ச், 2017\nவரலாற்றில் மாற்றப்பட வேண்டிய அடையாளம்\nஇந்திய விடுதலைப் போரில், 20 ம் நூற்றாண்டு துவக்கத்தில், அகிம்சைவழி, ஆயுதவழி என இரண்டு கருத்தாக்கங்களுக்கு இடையே சர்ச்சை இருந்து வந்தது. காந்திக்கு முன் கோகலே போன்றோர் அகிம்சாவழிப் போராட்டங்கள் சரி எனக் கூறினாலும், காந்தியே அகிம்சாவழியின் அடையாளமாக முன் நிறுத்தப்பட்டார். அதேபோல், ஆயுதம் தாங்கி போராடுவது, என்ற வழியை பகத்சிங் மற்றும் அவர் தோழர்களுக்கு முன், யுகாந்தர், அனுசீலன் சமிதி, கத்தார் இயக்கம் என பல அமைப்புகள் செயல்படுத்தியிருந்தாலும், வீரமான போராட்டத்தின் நாயகனாக, பகத்சிங்கும் அவருடைய தோழர்களுமே அடையாளம் காணப்பட்டனர்.\n என வேறுபட்டாலும், இந்தியா அரசியல் ரீதியாக விடுதலை பெற வேண்டும் என்பதில் ஒத்த கருத்துடன் இருந்தனர். பொருளாதார ரீதியில் முன்னேற்றம் காண வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தனர். காந்தி கிராமப்புற முன்னேற்றம் தற்சார்பு, என்ற வரிகள் மூலம் தனது கொள்கையை முன் நிறுத்தினார். பகத்சிங் மற்றும் அவர் தோழர்கள் சோசலிசம் என்ற கொள்கை மூலம், முன்னேற்றத்திற்கான பிரகடனத்தை வெளியிட்டார்.\nஇன்றைய இந்தியா இந்த இரண்டு வழிகளையுமே பின்பற்றவில்லை. மாறாக அன்றைய காலனியாதிக்க ஆட்சியாளர்களுக்கு விசுவாசமாக இருந்த, அதே கொள்கையை, நவீன தாராளமயமாக்கல் என்ற பெயரில் செயல்படுத்தி வருகின்றனர். எனவே வரலாற்று நாயகர்கள் நினைக்கப்படுவதும், அவர்களின் கொள்கை குறித்து விவாதிப்பதும், தொடர்ந்து தேவையாக உள்ளது.\nபகத்சிங், ராஜ்குரு மற்றும் சுகதேவ் ஆகியோர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால், தங்களது 23 மற்றும் 24 வயதுகளில் தூக்கிலிடப்பட்ட நாள் மார்ச் 23. நீதிபதியின் உத்தரவுப் படி, 24 மார்ச் காலையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப் பட்டு இருக்க வேண்டும். ஆனால் 1931 ம் ஆண்டு நாடு முழுவதும் இருந்த கொதிநிலையும், காந்தி தனது செல்வாக்கினால், இர்வின் மூலமாக தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற மக்களின் முழக்கமும், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை நடுக்கமுறச் செய்தது. எனவே 12 மணிநேரத்திற்கு முன்னதாக, 23 மார்ச் மாலை 7.35 மணிக்கு, தண்டனையை நிறைவேற்றியதுடன், எரித்து சாம்பலாகவும் மாற்றி விட்டது, பிரிட்டிஷாரின் காவல் துறை.\nஅந்த அளவிற்கு அச்சம் பிரிட்டிஷாரிடம் இருந்தது. காரணம் பகத்சிங் மற்றும் அவர் தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த காலத்தில், நடத்திய அரசியல் போராட்டங்கள், மக்களிடம் பேசு பொருளாக இருந்தது. சிறையில் அடிப்படை வசதிகளைச் செய்துதரக் கோரி, தோழர்களுடன் சிறையில் 114 நாள்கள் உண்ணாவிரதம் இருந்தார். அதில் யதீந்திரநாத் தாஸ் உயிரிழந்தார். அவர் உடலை கொல்கத்தாவில் பெற்றுக் கொள்வதற்காக, சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் லட்சத்திற்கும் அதிகமானோர், கூடினர், என்பது முக்கியச் செய்தி.\nசிவவர்மா தான் எழுதிய நூலின் முகப்புரையில், \" லாகூர் மத்திய சிறைச்சாலையில், சாகும்வரை உண்ணாவிரதம் துவங்கிய ஒரு வாரத்திற்குள்ளேயே, உயிர்பலி தராமல் பிரிட்டிஷ் அரசு எங்கள் கோரிக்கையைப் பரிசீலிக்காது என்பது தெரிந்து விட்டது. எங்களில் யார் முதலில் சாவது என்ற போட்டி துவங்கி விட்டது. அதில் யதீந்திரநாத் வெற்றி பெற்றார். அதேபோல் அந்தமான் சிறையில் மகாவீர்சிங் தன்னுயிர் நீத்தார்\", என பதிவு செய்துள்ளார். இப்படி போராட்ட நாயகர்களாக மட்டுமல்ல. நீதிமன்றங்களில் தங்களுக்கு நீதி கிடைக்காது, எனத் தெரிந்தும், மக்கள் மத்தியில் கருத்துக்கள் செல்ல வேண்டும் என்பதற்காக, நீதிமன்றத்தில் வாதாடி, மக்கள் மனதைக் கவர்ந்தவர்கள். எனவே தான் பிரிட்டிஷார் நடுங்கினர்.\nதனிநபர் செல்வாக்கை எல்லா வகையிலும் உயர்த்திக் கொள்ளும் அரசியல் பிரவேசம், அணிவகுக்கும் காலத்தில் நாம் வாழ்கிறோம். பகத்சிங், மற்றும் அவர் தோழர்களின் வாழ்க்கை, நாட்டு விடுதலைக்காகவும், மக்களின் உரிமைக்காகவும், உயிரை துச்சமென கருதி செயல்பட்டுள்ளனர், என்பதை நினைவூட்ட வேண்டியுள்ளது.\nதற்கால அரசியலில், எங்கு பார்த்தாலும் சந்தர்ப்பவாதமும், பதவியும் புகழும் பெற கோஷ்டிசண்டைகள், தனது நெருங்கிய நன்பர்களையே பின்னுக்குத�� தள்ளி தான் முன்னேற வேண்டும் என்ற தீவிரம், கொள்கைகளின் பெயரால் கொள்கையற்ற தன்மை, கோஷ்டிகள் சேர்ப்பது, செயற்கைத் தன்மை, வெளிவேஷம், நடிப்பு, ஏமாற்று வித்தை இவற்றை எல்லாம் பார்க்கும் போது, நான் இந்த துறையில் வெற்றி பெற முடியாது எனத் தோன்றுகிறது. இந்த வரிகள் இன்றைய தமிழக நிலையை மனதில் கொண்டு, எழுதியது போல் உள்ளது. ஆனால் இவை 35 ஆண்டுகளுக்கு முன், பகத்சிங் மற்றும் அவர் தோழர்களுடன் சிறையில் இருந்த விடுதலைப் போராட்ட வீரர் சிவவர்மாவால், பகத்சிங் குறித்த தொகுப்பை இறுதி செய்த போது எழுதப்பட்டவை.\nபகத்சிங் ஒரு சோசலிச பொருளாதாரக் கொள்கையின் மீது பற்றுக் கொண்ட இயக்கவாதி. அதோடு அவர் ஒரு தலைசிறந்த அறிவுஜீவியாகவும் வாழ்ந்திருக்கிறார். தனது செயல், கொள்கையில் இருந்து வெளிப்படுவது, அந்த கொள்கை அறிவியல் ரீதியானது, என்பதை வெளிப்படையாக 20 வயதில் பேசமுடிந்துள்ளது. இது உலக அரசியல் தலைவர்களின் வரலாற்றோடு ஒப்பிட்டாலும், அதியசயத் தக்க ஒன்றே ஆகும். கடவுளுக்கும் கொடுங்கோலன் நீரோவுக்கும் என்ன வித்தியாசம் என்ற கேள்வி அவ்வளவு எளிதானது அல்ல. மனிதர்களைப்படைக்காமல் இருக்கும் சக்தி அவரிடம் இருக்கும் போது துன்பத்தில் உளழும் மனிதர்களை ஏன் படைத்தார் இன்று துன்பம் அனுபவிப்பவர் செத்தபின் சொர்க்கத்திற்கும், இன்று கொடுமை செய்து செல்வம் சேர்ப்போர் செத்த பின் நரகத்திற்கும் செல்வர் என்பது, இன்றைய வாழ்க்கை நிலையை மாற்ற வேண்டாம், இப்படியே வாழ்ந்து விடலாம், என உடன்பட்டு விடுவதற்கான உபதேசம் ஆகும். இதுபோன்ற வியாக்கியானங்களை, பகத்சிங்கும் அவரின் தோழர்களும் நிகழ்த்தி இருப்பது, சிறந்த சமூகத்தினைப் படைக்க வேண்டும் என்ற ஆவலில் இருந்து தோன்றியதே.\nபதிப்பாளர் சா. தேவதாஸ், தனது பதிப்புரையில், பகத்சிங் எழுதிய நான் ஏன் நாத்திகன் ஆனேன் எனும் நூல் தமிழகத்தில் மட்டுமே கிடைத்தது, என கூறியுள்ளார். அதேபோல் பகத்சிங், ராஜ்குரு, சுகதேவ் தூக்கிலிடப்பட்ட போது, தூத்துக்குடி, மதுரை, சென்னை மாணவர்கள் போராட்டம் மூலம், தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர். அந்த அளவிற்கு நாடு தழுவிய தாக்கத்தை ஏற்படுத்திய இளம் தலைவர்கள் ஆவர்.\nஆனால் தமிழகத்தில் இன்று ஆன்மாவுடன் பேசி நிகழ்ச்சி நிரலைத் தயாரித்து வருகின்றனர். இது குறித்த நம்பிக்கை உணர்வ��, கட்சியின் அடிமட்டத் தொண்டர்களிடம் உருவாக்கி வருகின்றனர். கட்சியின் தொண்டர்கள் என்பதற்காக பணியாற்ற அழைப்பு விடுப்பது, கொள்கை அளவில் தோற்றுப்போன காரணத்தால், அதைவிடவும் கீழ் நோக்கி அவர்களை அமிழ்த்துவதே அரசியலாகப் பாதுகாக்கப்படுகிறது.\nகேள்விக்குள்ளாகும் தேசபக்தியும் - வழக்குகளும்:\nபிரிட்டிஷ் ஆட்சியில், பொதுக்கூட்டங்கள், பல்வேறு கண்டன இயக்கங்கள் தடை விதிக்கப்பட்டன. மேலும் அவ்வாறு நடத்தியவர்கள் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. நிறைய சதிவழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கம்யூனிஸ்ட்டுகள் மீது, பிரிட்டிஷ் அரசு கான்பூர் சதிவழக்கு, பெஷாவர் சதிவழக்கு, மீரட் சதிவழக்கு மற்றும் தமிழகத்தில் நெல்லை சதிவழக்கு ஆகியவை பதிவு செய்யப்பட்டது. அதேபோல், பகத்சிங் சார்ந்த இயக்கம் காகோரி சதிவழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளைச் சந்தித்தனர். காலனியாதிக்கம் தனது செல்வசுரண்டலை மேற்கொள்ள, இத்தகைய அடக்கு முறை தேவையாக இருந்தது.\nபகத்சிங் தன் மீது பயங்கரவாத முத்திரையைக் குத்திய போது, \"நான் பயங்கரவாதி அல்ல. ஒருவேளை எனது புரட்சிகர வாழ்க்கையின் ஆரம்ப நாள்களைத் தவிர, நான் ஒருபோதும் பயங்கரவாதியாக இருந்ததில்லை. பயங்கரவாதத்தின் மூலம் எதையும் சாதிக்க முடியாது என்பதை ஏற்றுக் கொண்டுவிட்டேன். ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிக் அசோசியேனின் வரலாற்றில் இருந்து ஒருவர் இதை எளிதாகத் தீர்மானிக்கலாம்\", என கூறியுள்ளார். அதாவது 17 வயதில் சிந்தித்து சரியான பாதையை, தீர்மானித்த அறிவுஜீவியாக பகத்சிங் விளங்கியது, வரலாற்றில் முன் நிறுத்தப்படவில்லை, என்பது ஒருவகையில் இருட்டடிப்பே.\nஇன்று பயங்கரவாதம் என்ற பெயரில் மாணவர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்வது அதிகரித்துள்ளது. குறிப்பாக விமர்சனக் கூட்டங்கள் நடத்தும் அறிவுஜீவிகள் மற்றும் அக்கூட்டத்தில் கலந்து கொண்டோர் தேசதுரோகம் செய்ததாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை காலனியாதிக்க அரசு இருந்த நாடுகளில், பின்பற்றப்பட்ட கொள்கை ஆகும். எனவே பயங்கரவாதம் குறித்த விவாதம், ஜனநாயகத்தை மேம்படுத்தும் அடிப்படையிலும், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையை அதிகரிக்கும் வகையிலும், நடத்தப் பட வேண்டியுள்ளது.\nசிறையில��� பகத்சிங் எழுதிய குறிப்புகள், நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. அன்றைய காலத்தில் கொடிய அடக்குமுறை இருந்த சிறைச்சாலையில், பகத்சிங் 151 புத்தகங்களை படித்து குறிப்பெழுதியதும், 4 சிறு பிரசுரங்களை எழுதியதும், எளிதில் கடந்து போகிற செய்தியாக இருக்க முடியுமா தூக்கு தண்டனை கைதியாக, சாவுக்கான நாள் குறிக்கப் பட்ட மனநிலையில், அமைதியாக நூல்களை வாசிக்க முடிந்தது எப்படி தூக்கு தண்டனை கைதியாக, சாவுக்கான நாள் குறிக்கப் பட்ட மனநிலையில், அமைதியாக நூல்களை வாசிக்க முடிந்தது எப்படி என்ற தன்மையில் ஏன் விவாதிக்கப் படவில்லை. விவாதிக்கப்படாததன் நோக்கமே பகத்சிங் ஒரு பயங்கரவாதி என்ற முத்திரையில் அடையாளப்படுத்தப் பட்டதே. இந்த அடையாளம் பகத்சிங், ராஜ்குரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்டு, 86 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள காலத்திலாவது, மாற்றப்பட வேண்டும்.\nஇடுகையிட்டது thozhamaiyudan நேரம் பிற்பகல் 10:31\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇலக்கும் தேடலும் நீடிப்பதால் தொடர்கிறது பயணம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசுந்தர ஆத்தா: உள்ளூர் வீராங்கனைகளை கண்டடைவோம்\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஇளைஞர் நலன் 2 (1)\nதமிழக முதல்வருக்குப் பதில் (1)\nதிமுகவின் விடியட்டும் முடியட்டும் (1)\nதொழிற்சங்கம் சென்னை வரலாறு (1)\nமேற்கு வங்க ஆதரவு (1)\nமொழி- வேலை வாய்ப்பு (1)\nமோசம் போன இளைஞர்கள் (1)\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/2-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2019-06-17T01:42:32Z", "digest": "sha1:NYZAAYTSB42DJBUACMAV4XE2I7VKAUJJ", "length": 6417, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "2-ஜி அலைக்கற்றை |", "raw_content": "\nபாராளுமன்றம், மாநில சட்ட சபைகளுக்கு\nமழை நீர் சேகரிப்புத் திட்டத்தை கட்டாயமாக அமல்படுத்த வேண்டும்\nஇந்தியாவை 2024ம் ஆண்டு 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவது\nஅனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பது ;பாரதிய ஜனதா\nஅனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பது என பாரதிய ஜனதா முடிவு செய்துள்ளதாக அந்த கட்சியின் மக்களவை தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார், 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நிகழ்ந்துள்ள ஊழல் குறித்து ......[Read More…]\nDecember,29,10, —\t—\t2-ஜி அலைக்கற்றை, அனைத்து, ஒதுக்கீட்டில், கட்சி, கூட்டத்தில், சுஷ்மா ஸ்வராஜ், தலைவர், நாடாளுமன்ற கூட்டு குழு, பாரதிய ஜனதா, மக்களவை, விசாரணை\nஇந்தியாவில் புதிய கல்விக்கொள்கையை அதற்கான அமைக்கப்பட்ட திரு.கஸ்தூரிரங்கன் அவர்கள் குழு மத்திய அரசுக்கு ஓர் பரிந்துரை அனுப்பியுள்ளது. அது ஓர் பரிந்துரைத்தான் … அந்த பரிந்துரையில் மும்மொழிக் கொள்கை பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. அது மத்திய அரசாளும் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை,முடிவும் செய்யப்படவில்லை ஆனால் அதற்கு ...\nநிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாஜக.,� ...\nதீவிரவாதத்துக்கு எதிரான போராட்டம் எந� ...\nபிரியங்கா காந்தியே இறங்கினாலும் பாஜக.,� ...\nமோடியை எந்த கூட்டணியாலும் வெல்ல முடிய� ...\nரத யாத்திரை ; உச்ச நீதிமன்றம் செல்கிறது ...\nதிரிபுராவை போல், தமிழகத்திலும் பா.ஜ.,வு� ...\nதமிழகத்துக்கு அதிகமான நல திட்டங்களை ச� ...\nநமது உழைப்பு நமக்கு கைகொடுக்கும்\nபாரதிய ஜனதா ஆட்சி வரவேண்டும் என்று மக்� ...\nகோவையில் பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் க� ...\nஅரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை ...\nவேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் ...\nபுளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/02/blog-post_22.html?showComment=1109089320000", "date_download": "2019-06-17T01:15:13Z", "digest": "sha1:OHACQ6XXGS7KGSZYA5VTH45F4RLOVI2D", "length": 21520, "nlines": 330, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: அனுமன் கடற்கரைக் கூட்டம்", "raw_content": "\nஎஸ்.ராமகிருஷ்ணன்: தமிழ் அலக்கியத்தின் தொடர் வெட்கக்கேடு\nசித்திரமலை ரகசியம்- (சிறார்) கதை\nமனித உரிமைகள் : இஸ்ரேலின் பாதம் தாங்கும் மோடி அரசு \nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 66\nபள்ளியிறுதி வகுப்பு பொன்விழா கடந்த நட்பு\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nஐம்பெரும் ஓவியம் - 2 - பெருங்காப்பிய அளவுகோல்கள்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசென்ற சனிக்கிழமை சென்னை மெரினா கடற்கரையில் ஹரி கிருஷ்ணன் எழுதிய அனுமன்: வார்ப்பும் வனப்பும் புத்தகம் பற்றிய சிறு கலந்துரைய���டல் நடைபெற்றது.\nசரியாக மாலை 4.55க்கு நான் போய் காந்தி சிலை பின்னால் உட்கார்ந்தேன். முதலில் வந்து சேர்ந்தவர் மதுரபாரதி. பின் எஸ்.கே. அடுத்த சில நிமிடங்களில் ஹரி கிருஷ்ணன் மனைவியுடன் வந்தார். பின் ஒருவர் பின் ஒருவராக பலரும் வந்தனர். வந்த பிறர் அனைவரையும் இங்கு ஒருமுறை குறிப்பிட்டு விடுகிறேன்.\nஇரா.முருகன், தேசிகன், அருள் செல்வன், இகாரஸ் பிரகாஷ், பா.ராகவன், டோண்டு ராகவன், சோம. வள்ளியப்பன், மதுமிதா, கிருஷாங்கினி, நாகராஜன், இலந்தை இராமசாமி, ஷங்கர், நாகரத்தினம் கிருஷ்ணா, வாஞ்சிநாதன்.\nபா.ராகவன் அனுமன் புத்தகத்தைப் பற்றிய சிறிய அறிமுகத்துடன் முருகனைப் பேச அழைத்தார். இரா.முருகன் சற்று மெதுவாக, தயங்கித் தயங்கிப் பேசினார். [Windows Media Audio, 16.04 min, 2.39MB] ஹரியின் மொழி பழமைக்கும் பழையதாகவும், புதுமைக்கும் புதியதாகவும், நம்மைக் கையைப் பிடித்துக் கொண்டு நட்புடன் கூட்டிப் போகிறது என்றார். ஆங்காங்கு புத்தகத்திலிருந்து தான் எழுதி வந்த சிலவற்றைப் படிக்க சிரமப்பட்டார். இருட்டு கவியத் தொடங்கியிருந்தது. கடற்கரையில் கூட்டம் என்றதும் தனக்கு ஏற்பட்ட தயக்கத்தைப் பற்றிச் சொன்னார்.\nஉண்மையில் சுற்றிலும் சற்று சத்தம் இருக்கத்தான் செய்தது. அலைகளும் காற்றும் எழுப்பும் உஷ் உஷ் ஒருபுறம். நாங்கள் வந்து உட்கார்ந்த பிறகு ஆரம்பித்த சின்ன சைஸ் merry-go-ride எழுப்பிய ஓயாத இசை. பச்சிளம் குழந்தைகள் கைகளில் சுண்டல் பாத்திரத்துடன் வந்து அவ்வப்போது சுண்டல் வேண்டுமா என்று கேட்ட வண்ணம் இருந்தனர். அப்படி முதலில் வந்த ஒரு சுண்டல் பாலகனைப் பார்த்து இரா.முருகன் கலங்கி விட்டார். \"அப்படியே அவனை மடியில் உட்கார வைக்க வேண்டும் போல இருக்கிறது, பாவம் இத்தனை சின்ன வயசில் சுண்டல் விற்க வேண்டிய நிலைமை\" என்றார்.\nமுருகன் பேசி முடித்ததும் மதுரபாரதி தன் பையிலிருந்து ஒரு சால்வையை எடுத்து ஹரிக்குப் போர்த்தினார். சால்வை போர்த்தும் formal கூட்டமல்ல என்றாலும் தனக்கு செய்யத்தோன்றியது என்பதால் செய்தேன் என்றார்.\nமதுரபாரதி நல்ல கணீரென்ற குரலில் பேசினார். [22.32 min, 3.35 MB] மதுரபாரதி குறிப்பாக ஹரியைப் பற்றிப் பேசினார். ஹரியின் பால்ய கால நண்பர். இவர்கள் இருவருடனும் இன்னுமொரு நண்பர் வீரராகவன். மூவரும் சேர்ந்து தமிழ் இலக்கியங்களைப் படிப்பது, கவியரங்கங்களில் பங்கேற்பது என்��ு நேரத்தைச் செலவு செய்வார்களாம். மதுரபாரதியும் வீரராகவனும் கம்பனைப் பற்றி நிறையப் பேசுவார்களாம், ஆனால் ஹரி அவ்வளவாகப் பேசாமல் கேட்டுக்கொண்டு மட்டும் இருப்பாராம். கடைசியில் அனுமன் புத்தகத்தை எழுதியது ஹரி. இதைச் சொல்ல பள்ளிக்கூடத்தில் எல்லோருக்கும் சொல்லிக்கொடுக்கும் மாணவன் பரிட்சையில் வெறும் 37 மார்க்குகள் வாங்குவான், அதைக் கேட்டுப் படித்த மாணவன் 80 மதிப்பெண்கள் வாங்கிச் சென்றுவிடுவான் என்னும் உதாரணத்தைச் சொன்னார்.\nஆடியோ ரெகார்டிங்க் செய்யும்போதும் சற்றே சொதப்பி விட்டது. நான் டிஜிட்டல் ரெகார்டர் கையில் வைத்திருந்தேன். ஷங்கர் கையில் ஓர் அனலாக் டேப் ரெகார்டர் கொண்டுவந்திருந்தான். என் டிஜிட்டல் ரெகார்டர் பாதியில் பேட்டரி தீர்ந்து போனதால் இரா.முருகன், மதுரபாரதி பேச்சினை ரெகார்ட் செய்ததை சேமிக்கவில்லை.\nபின் வேறு பேட்டரி மாற்றி ஹரி-முருகன் கலந்துரையாடலைப் பதிவு செய்தேன். அதனால் முதலிரண்டு ஒலித்துண்டிலும் நிறைய வெளிச்சத்தம் கேட்கும். தயவுசெய்து சகித்துக்கொள்ளவும்\nமுருகன், மதுரபாரதி பேசியதும் முருகன் சில கேள்விகளைக் கேட்க அதற்கு ஹரி பதில் சொன்னார். [30.19 min, 4.50 MB] அதனைத் தொடர்ந்து இலந்தை இராமசாமி ஹரியை வாழ்த்திப் பேசினார். [6.14 min, 955 KB] [இந்த கடைசி இரண்டு ஒலித்துண்டுகளும் வெளிச்சத்தம் மிகக்குறைவாக, கேட்கக் கூடியதாக இருக்கும்.]\nஅதன் பின்னர் பேச்சு informal-ஆக பல விஷயங்களையும் தொட்டது. எனவே ஒலிப்பதிவை நிறுத்தி விட்டேன்.\nகூட்டத்தின் ஒரு பகுதி இதோ:\nநான் சிறிது நேரம் பதிப்பகத் தொழில் பற்றியும், நாங்கள் மேற்கொண்டு என்ன செய்ய விரும்புகிறோம் என்பதைப் பற்றியும் பேசினேன். வேறு பலரும் புத்தகங்கள் பற்றி, எழுத்தாளர்கள் பற்றி, தங்களைப் பற்றி என்று நிறையப் பேசினார்கள். சுமார் 8 மணியளவில் சுண்டல், நேந்திரங்காய் வறுவல் சாப்பிட்டுவிட்டு மெதுவாகக் கலைந்து சென்றோம்.\nயோசித்துப் பார்க்கையில் மீண்டும், தொடர்ச்சியாகவே கடற்கரையில் கூட்டம் நடத்தலாம் என்று தோன்றுகிறது. இன்னமும் சற்று முன்னதாகவே தொடங்க வேண்டும் - வெயில் இருக்கும்போதே. டிஜிட்டல் ரெகார்டரில் பேட்டரி சரியாக இருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.\nஇந்த தடவை தவற விட்டுட்டேன். அடுத்த முறை என்ன ஆனாலும் சரி, வந்தே தீரணும். அது சரி, என்ன டிஜிட்டல் ரிகார்டர் உபயோகிக்கிறீர்கள். ஐபாட் வாங்குங்க தல\nசில புத்தகங்களின் முன்னுரைகளைப் படிக்கும்போது, இதைப் போல கடமைக்கு எழுதுவதை விட எழுதாமலே இருக்கலாம் என தோன்றும்.\nமுன்னுரைகளுக்குப் பதிலாக, இந்தக் கடற்கரைக் கூட்டங்கள் போன்ற informal-ஆன நூல் வெளியீட்டு நிகழ்வுகளை நூலின் முன்னுரை/முகவுரை என பதிவு செய்தாலே சிறப்பாக இருக்கும்.\nபுத்தக வெளியீட்டை வித்தியாசமாக நடத்தியதற்கும், எங்களைப்போல தூர தேசத்தாருக்கு ஒலிப்பதிவாக்கிக் கொடுத்ததற்கும் பாராட்டும், நன்றியும்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nNREG மசோதா - குறிப்புகள் 1\nதேசிய கிராம வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம், 2004\nமக்கள் தொகையும், மாறும் உலகமும்\nசெக்ஸ் தொழிலாளர்களுக்குப் பிறந்த குழந்தைகள்\nபாவண்ணனுக்கு சாகித்ய அகாதெமி மொழிமாற்றல் விருது\nஅமுதசுரபி தகவல் தொழில்நுட்பச் சிறப்பிதழ்\nவிளையாட்டுகளில் தமிழ் நாட்டின் இடம்\nகிராம முன்னேற்றம் - 3\nமூங்கில் பூக்களும், தலைவிரித்தாடும் பஞ்சமும்\nMr. and Mrs. ஐன்ஸ்டீன்\nகோவா சட்டமன்றத்தின் கணிதப் புதிர்\nதமிழகக் குழந்தை வேலைக்காரர்கள் கேரளத்தில் விற்பனைக...\nஅப்துல் ஜப்பார் - கிரிக்கெட்டின் குரல்\nதேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத மசோதா, 2004...\nசுதேசி விழிப்புணர்வு இயக்கம் ஒருநாள் கருத்தரங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2012/01/blog-post.html", "date_download": "2019-06-17T00:35:20Z", "digest": "sha1:CONJQTIXKKEFIKTKYWEEV5KM2PUHSONM", "length": 9807, "nlines": 146, "source_domain": "www.nsanjay.com", "title": "ஓ மனிதா..... | கதைசொல்லி", "raw_content": "\nபுதிய வருடம் பிறந்துவிட்டது. கடந்து வந்த வருடங்களில் எத்தனையோ இன்னல்களை மட்டும் அனுபவித்து வந்தோம், சந்தோசங்களை சிலர் அனுபவிக்காமலும் இல்லை. ஆங்கிலப் புதுவருடம் என்பது இன்னுமொரு பண்டிகை நாள் தான் எமக்கு. புதிய ஆண்டின் முதல் கவிதை.\nபுதுவருடம் அன்று பலஉறுதிமொழி எடுத்துகொள் மனிதா\nபோருக்கு பின் எல்லாம் மாற்றம்\nஉன் பங்கு ஏதும் இதில் உண்டா..\nஉலகம் எல்லாம் ஒரு கூட்டம்\nபச்சை பூமிக்கு சம்பல் வண்ணம்\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் -உயிர்த்தமிழ்\nமிகவும் அருமை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\n@sasikalaநன்றி ... உங்களுக்கு புத்தாண்டு வ���ழ்த்துகள் சகோதரி..\nபுத்தாண்டு வாழ்த்துக்கள் தமிழ் நிலா :-)\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\nநட்பு என்பது இருவர் இடையேவோ பலரிடமோ ஏற்படும் ஒரு உறவாகும். வயது, மொழி, இனம், ஜாதி, நாடு, மதம் என எந்த எல்லைகளும் இன்றி, புரி...\nகிராமங்களில வாழ்ந்தவர்களுக்கு தெரியும், முந்தி முடி வெட்ட வீடுகளுக்கே ஆள் வரும் கடைக்கு எல்லாம் போகவேண்டி இருக்காது. கடைகளும் குறைவு, இ...\nகாயும் பழமும், அவுட் அவுட்...\nஎன்னடா இது காயும் பழமும் எண்டு சொல்லுறன் எண்டு நீங்கள் நினைக்கிறது விளங்குது. பழக்கடைக்கு போன கதை ஏதும் சொல்லப்போறானோ எண்டு யோசிக்காதைய...\nதாமோதரம்பிள்ளை இராமலிங்கம் சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர். இவர் ஆகஸ்ட் 16, 1933 இல் தாமோதரம்பிள்ளை, சின்னப்பிள்ளை ஆக...\n2000 ஆம் ஆண்டுகளில் சில நாட்களுக்கு ஒருமுறை வீடுகளுக்கு வந்து அழுக்கு துணிகளை எடுத்துக்கொண்டு போவார் தணிகாசலம். அதற்காகவே பிரத்தியேகமா ...\nஅழகான அந்தப் பனைமரம் - நுங்குத்திருவிழா\nஇலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் ஏராளமான பனைகள் உள்ளன. ஆரம்பத்தில் 70 இ...\nஎங்கள் யாழ்ப்பாணத்து மக்களின் ஒருசாரார் குடிசைக் கைத்தொழிலான மட்பாண்ட உற்பத்தியையே தமது பிரதான தொழிலாகச் செய்துவந்திருக்கின்றனர். இங்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/307189.html", "date_download": "2019-06-17T00:48:53Z", "digest": "sha1:M3T4RD47EPAIOU5ZEWSWMEKJJCBIWL52", "length": 6268, "nlines": 136, "source_domain": "eluthu.com", "title": "அப்பிடி போடு -போடு, போடு - நகைச்சுவை", "raw_content": "\nஅப்பிடி போடு -போடு, போடு\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : மலர்1991 -\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள��� தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/377803.html", "date_download": "2019-06-17T01:20:30Z", "digest": "sha1:6FMJZR2XYLZMMRIOKXYY4AH44PDHAE4Z", "length": 7878, "nlines": 180, "source_domain": "eluthu.com", "title": "நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்து லபோன்த் - காதல் கவிதை", "raw_content": "\nநண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்து லபோன்த்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : புதுவைக் குமார் (19-May-19, 11:43 am)\nசேர்த்தது : புதுவைக் குமார்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/M/spl_detail.php?id=2279015", "date_download": "2019-06-17T01:51:25Z", "digest": "sha1:MFYCKA7D2XAGTIVMC55USOBEJBTHUDOD", "length": 11828, "nlines": 76, "source_domain": "www.dinamalar.com", "title": "'கட்சியில் ஆட்டம் அதிகமாகிடுச்சு!' | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: மே 18,2019 21:46\nகோவை மாவட்டம், சூலுார் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும், அ.தி.மு.க., வேட்பாளர், கந்தசாமியை ஆதரித்து, துணை முதல்வர், பன்னீர்செல்வம், பல்லடத்தை அடுத்த சுல்தான்பேட்டையில், சமீபத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.பிரசார இடம் அருகே, மேடை அமைக்கப்பட்டு, ஆடலும், பாடலும் களைகட்டியது. மது போதையில் இருந்த, அ.தி.மு.க., பிரமுகர்கள் சிலர், ஆட்டத்தில் பங்கேற்றனர்.பிரசார இடத்திற்கு, துணை முதல்வர் வந்தது கூட தெரியாமல், அவர்களின் ஆட்டம் தொடர்ந்தது. 'துணை முதல்வர் வந்துட்டார்... ஆடுறதை நிறுத்துங்கள்...' என, நிர்வாகிகள் கூச்சலிட்டனர்; ஆனாலும், ஆட்டம் நின்றபாடில்லை.பாடல்களை நிறுத்தி, போதை நிர்வாகிகளை உலுக்கிய பிறகு தான், ஆட்டம் நின்றது. அங்கிருந்த வயதான, கட்சித் தொண்டர் ஒருவர், 'ஜெ., போன பின், கட்சியில் ஆட்டம் அதிகமாகிடுச்சு...' என்றபடியே, நடையைக் கட்டினார்.\nதுாத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும், தி.மு.க., வேட்பாளர், சண்முகையாவை ஆதரித்து, அக்கட்சித் தலைவர், ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.அவர் பேசுகையில், 'கடந்த தேர்தலில் அளித்த எந்த வாக்குறுதியையும், மோடி நிறைவேற்றவில்லை. 'ஏழை, எளிய மக்களின், வங்கிக் கணக்கில், 15 லட்சம் ரூபாய், 'டிபாசிட்' செய்யப்படும்' என்றார். 15 காசாவது போட்டாரா' என, கேள்வி எழுப்பினார்.முதியவர் ஒருவர், 'ஒரு ரூபாய்க்கு, மூணு படி அரிசி முதல், 2 ஏக்கர் நிலம் இலவசம் வரை, தி.மு.க., அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினார்களா... வாக்குறுதி பற்றி, யாரு பேசுறதுன்னு வரைமுறையே இல்லாம போயிடிச்சு...' என்றார்.அருகில் இருந��த இளைஞர், 'அது கிடக்கட்டும் தாத்தா... 15 காசு எல்லாம் இப்போ இருக்கா...' என்றதும், அப்பகுதியில் சிரிப்பலை எழுந்தது.\nதி.மு.க., சார்பில், வட சென்னை லோக்சபா தொகுதியில் போட்டியிட்டுள்ள, கலாநிதி, அத்தொகுதிக்குட்பட்ட திருவொற்றியூரில், பேனர்களில், போஸ்டர்களில், அடிக்கடி தென்படுகிறார்.சமீபத்தில் நடந்த, எண்ணுார் பர்மா நகர், தீமிதி திருவிழாவில், சிறப்பு விருந்தினராக, கலாநிதி, நேரடியாக பங்கேற்றார். அப்போது, நிருபர் ஒருவர், 'என்னது இது... தேர்தல் ரிசல்ட்டே வரலை... அதுக்குள்ள, தி.மு.க., - எம்.பி., வேட்பாளர், தொகுதியில நடக்குற எல்லா நிகழ்ச்சியிலயும் கலந்துக்கிறாரு...' என, சக நிருபர்களிடம் கேட்டார்.அதற்கு பதிலளித்த மூத்த நிருபர், 'வட சென்னையில, தி.மு.க.,வுக்கு எதிரா, வலுவான நபர் யாரும் போட்டியிடலை. அதனால, 'நாம தான் ஜெயிப்போம்'ன்னு, மெதப்புல இருக்காரு கலாநிதி... இதுல தப்பில்லை. ஆனா, வெற்றி கிடைச்சாச்சுன்னு உறுதியான பின், தொகுதியை மேம்படுத்த பாடுபட்டார்ன்னா, மெச்சலாம்... இல்லேன்னா, தொகுதி மக்கள் தலையெழுத்து அவ்வளவு தான்னு, நாம எழுதுவோம்...' எனக் கூறியபடி, நடையைக் கட்டினார்.\n» பக்கவாத்தியம் முதல் பக்கம்\nகூட்டம் சேர்த்தவர்கள் து. முதல்வர் வருகிறார் என்று அதிகமாகவே ஊற்றிக்கொடுத்தார்கள் போலிருக்கிறது நீங்கள் ஓடவிட்ட ‘சரக்கு’ ஆட்டமும் போடும், ஆட்சிக்குத் தள்ளாட்டமும் கொண்டு வரும்\n'ஈயத்தைக் கண்டு இளித்ததாம் பித்தளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2019/04/01152219/1235078/EC-clears-revised-MGNREGA-wage-rates-from-April-1.vpf", "date_download": "2019-06-17T02:00:54Z", "digest": "sha1:V6VJB6YK4LNM4MZ6PFZEJFNZJKPSHV35", "length": 16802, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "100 நாள் வேலையுறுதி திட்டத்தின் கூலி தொகையை உயர்த்த தேர்தல் கமிஷன் ஒப்புதல் || EC clears revised MGNREGA wage rates from April 1", "raw_content": "\nசென்னை 17-06-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\n100 நாள் வேலையுறுதி திட்டத்தின் கூலி தொகையை உயர்த்த தேர்தல் கமிஷன் ஒப்புதல்\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதி திட்டத்தின் கூலித்தொகையை உயர்த்த மத்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்துக்கு தேர்தல் கமிஷன் அனுமதி அளித்துள்ளது. #ECclears #MGNREGA #MGNREGAwage\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதி திட்டத்தின் கூலித்தொகையை உயர்த்த மத்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்துக்கு தேர்தல் கமிஷன் அனும��ி அளித்துள்ளது. #ECclears #MGNREGA #MGNREGAwage\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதி திட்டம் என்ற திட்டத்தின்கீழ் கிராமப்புறங்களில் நடைபெறும் அரசுப் பணிகளில் உள்ளூர் மக்களுக்கு ஆண்டில் குறைந்தபட்சம் 100 நாட்களுக்கு வேலைவாய்ப்புக்கு உறுதியளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nஇந்த திட்டத்துக்கு தினக்கூலியாக அளிக்கப்படும் தொகை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. ஒரு நாளைக்கான கூலி 168 ரூபாயிலிருந்து 274 ரூபாய் வரை (மாநில அளவில் வேறுபாடு) ஆக முன்னர் உயர்த்தப்பட்டது. கடந்த (2018) ஆண்டு நிலவரப்படி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 224 ரூபாய் அளிக்கப்படுகிறது.\nவிவசாய கூலி தொழிலாளர்களுக்கான தினக்கூலியை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை மத்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் பெற்றுள்ளது. 100 நாள் வேலை திட்டத்துக்கான உயர்த்தப்பட்ட கூலியையும் இந்த அமைச்சகம்தான் நிர்ணயித்து வருகிறது.\nஇன்றுடன் தொடங்கும் 2019-2020 நிதியாண்டுக்கான 100 நாள் வேலை திட்டத்துக்கான உயர்த்தப்பட்ட கூலியை இந்த அமைச்சகம் இன்று அறிவித்தாக வேண்டும். ஆனால், இடையில் பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதால் கூலி உயர்வு பற்றிய அறிவிப்பை தேர்தல் நடத்தை விதிமீறலாக கருதும் வாய்ப்புள்ளது.\nஎனவே, தினக்கூலி தொகையை உயர்த்தி அறிவிக்க டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்திடம் மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் அனுமதி கோரியிருந்தது. இதற்கு தலைமை தேர்தல் ஆணையம் இன்று அனுமதி அளித்தது.\nஇதன் அடிப்படையில், 100 நாள் வேலையுறுதி திட்டப்பணிகளுக்காக அந்தந்த மாநிலத்தில் அளிக்கப்படும் தினக்கூலியில் 5 சதவீதம் வரை உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #ECclears #MGNREGA #MGNREGAwage\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதி திட்டம் | மத்திய அரசு | கூலித்தொகை | தேர்தல் கமிஷன்\nவேலூர் ஆம்பூர் அருகே அரசு பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் காயம்\nஉலக கோப்பை கிரிக்கெட் - இந்தியாவிடம் பணிந்தது பாகிஸ்தான்\nஇந்தியா- பாகிஸ்தான் போட்டி மீண்டும் மழையால் பாதிப்பு\nபாகிஸ்தானுக்கு 337 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்னைக் கடந்தார் விராட் கோலி\nஇந்தியா- பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிப்பு\nபாகிஸ��தானுக்கு எதிராக ரோகித் சர்மா சதம்\nஜிந்தால் நிறுவனத்திற்கு நிலம் விற்பனை செய்ய முடிவு: எடியூரப்பா மீது குமாரசாமி குற்றச்சாட்டு\n‘வாயு’ புயல் குஜராத்தில் இன்று கரையை கடக்கிறது\nமும்பை விமான நிலையத்தில் ரூ.10½ கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்\nபாராளுமன்றம் இன்று கூடுகிறது - மக்களவை காங்கிரஸ் தலைவர் யார்\nதிக் விஜய் சிங் தோல்வி எதிரொலி - ஜீவசமாதி அடையும் சாமியாரின் முயற்சி முறியடிப்பு\nதெலுங்கானாவில் 100 நாள் வேலை திட்டப்பணியின்போது மண் சரிவில் சிக்கி 10 தொழிலாளர்கள் பலி\nஇந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பு: புவனேஷ்வர் குமார் பந்து வீச வரமாட்டார் என அறிவிப்பு\nஇதுதான் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள வித்தியாசம்: சச்சின்\nசென்னை ஓட்டல்களில் மதிய சாப்பாடு நிறுத்த முடிவு\nவீடியோ வெளியிட்ட விஷால் - அதிர்ச்சியில் வரலட்சுமி\nஇந்தியா-பாகிஸ்தான் போட்டியில் இவர்தான் வெற்றி பெறுவார்: அக்தர் சுவாரஸ்யம்\nஎங்களுக்கு மட்டும் ‘க்ரீன் பிட்ச்’ தந்து பாரபட்சம்: ஐசிசி மீது இலங்கை அணி மானேஜர் குற்றச்சாட்டு\nகாதலில் முறிவு ஏற்பட்டது ஏன் - தேன்மொழி பரபரப்பு வாக்குமூலம்\nஅவுட்பீல்டு ஈரப்பதமாக இருந்ததால் போட்டி ரத்து: ஐசிசி மீது கவுதம் காம்பிர் பாய்ச்சல்\nகேரளாவில் பெண் போலீஸ் பட்டப் பகலில் எரித்துக் கொலை\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கத்துக்குட்டித்தனமாக அமர்ந்திருந்த இம்ரான் கான்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://esskannan.blogspot.com/2010/07/blog-post_7972.html", "date_download": "2019-06-17T00:38:49Z", "digest": "sha1:PIEMYP567PJ44QVBAU3U3QQ7HOYYY5CN", "length": 21735, "nlines": 115, "source_domain": "esskannan.blogspot.com", "title": "தோழமையுடன்: கியூபா", "raw_content": "\nவெள்ளி, 30 ஜூலை, 2010\nகியூபா: சாதனை அல்ல... சரித்திரம்\nசமீபத்தில் வணிகப் பத்திரிகை ஒன்றில் தொடர் கட்டுரை எழுதி வரும் எழுத்தாளர் சாருநிவேதிதா தன்னைப் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார். சிறு பத்தி ரிகையில் எழுதிய காலத்தில் தன்னை பக்கத்து வீட்டுக்காரர் அறிந்திருக்கவில் லை என்றும் வணிகப் பத்திரிகையில் எழுதியவுடன்தான் தன்னைப்பற்றி பக்கத்து வீட்டுக்காரருக்கும் தெரிந்திருப் பதாக அங்கலாய்த்திருக்கிறார். இப்படி பக்கத்து வீட்டுக்காரரைக் கூட தெரிந் திருக்காத ஒருவர் உலகின் கண்ணிய மான சோசலிச நாடான கியூபா பற்றி தன்னுடைய தொடர் கட்டுரையில் அவதூறு பரப்பியிருக்கிறார். அவருடைய நண்பர் கியூபா சென்ற போது “பேயிங் கெஸ்ட்” (பணம் கொடுத்துத் தங்கும் விருந்தாளி) என்ற முறையில் ஒரு கியூபக் குடிமகனின் வீட்டில் தங்கியதாகவும், அப்போது உள்ளாடைகளைத் தொலைத் துவிட்டதாகவும், அந்த கியூபக் குடிமகன் வறுமை காரணமாக எடுத்துவிட்டார் என்றும் தன் மனம் போன போக்கில் எழுதி, கியூபாவை இழிவுபடுத்த முயன் றிருக்கிறார்.\nஜூலை 26. மாண்கடா படைத்தளத் தில் பிடல் காஸ்ட்ரோ தலைமையில் புரட்சியாளர்கள் தாக்குதல் தொடுத்த நாள். 57 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கிய முதல் புரட்சியின் தாக்குதல் தினத்தை கியூப அரசு தனது தேச விடுதலை நாளாக இன்றைக்கும் கொண்டாடி வரு கிறது. கியூபாவின் சாதனைகள் எண் ணற்றதாக இருந்த போதும், சில முத லாளித்துவ அறிஞர்கள் குறிப்பிட்ட சாத னை உதாரணங்களை சாருநிவேதிதா முன் வைக்க விரும்புகிறோம்.\nவாஷிங்டனை விட கியூபா சுகாதாரப் பராமரிப்பில் முன்னேறியிருப்பதாக லண்டனில் இருந்து வெளியாகும் ‘கார்டியன்’ பத்திரிகையில் பிரிட்டிஷ் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இயான் கிப்சன் எழுதியிருக்கிறார். குறிப் பாக அமெரிக்காவில் 188 குடிமக்களுக்கு ஒரு டாக்டர் என்ற நிலை இருக்கிற போது, கியூபா 170 குடிமக்களுக்கு ஒரு டாக்டர் என்ற நிலையை எட்டி சாதனை படைத் திருக்கிறது என்பது அவரது கட்டுரை யின் சாராம்சம். உலகின் எண்ணற்ற நாடு களில் இயற்கைச் சேதாரங்கள் ஏற்படுகிற போதெல்லாம், உள்நாட்டுப் போர்களில் மக்கள் துன்புறுகிற போதெல்லாம், கியூப மருத்துவர்கள் நேரடியாகச் சென்று மனித நேயத்தின் மகத்துவத்தை உணரச் செய்த வர்கள். குறிப்பாக பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஆகிய ஆசிய நாடுகளில் கியூப மருத்துவர்களின் பங்களிப்பு மகத்தானது.\nலத்தீன் அமெரிக்க நாடுகளில் பணம் கொடுத்து மருத்துவம் பயிலும் வணிகப் பொருளாக கல்வி நிலைமை மாறிய போது, லத்தீன் அமெரிக்க மாணவர்களுக்காக கியூபாவில் மருத்துவக் கல்லூரியைக் கட்டி அதிலே பல்லாயிரம் மாணவர் களை இலவசமாக பயிற்றுவித்து மருத்து வர்களாக மாற்றிய சாதனை உலகில் வேறு எந்த நாடும் நிகழ்த்தாத சரித்திரம். வெனிசுலாவில் சாவேஸ் ஆட்சியைப் பிடிப்பதற்கு முன���பு, பெரும் குற்றவாளி களின் தலைநகரமாக விளங்கியது காரகஸ் நகரம். ஆனால் சாவேஸ் ஆட்சி யைப் பிடித்தபின் கியூப மருத்துவர்களின் உதவியோடு காரகஸின் குடிசைப் பகுதி களில் சுகாதாரத்தை உறுதி செய்ததோடு 5000 கியூப மருத்துவர்களை நேரடியாக வரவழைத்து மருத்துவக் கல்வியின் மகத்துவத்தை எளிய மக்களுக்கும் விளக்கிய அனுபவத்தை சாவேஸே பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார்.\nஇந்தியா விடுதலை பெற்று 60 ஆண் டுகள் முடிந்துவிட்டன. இன்றும் 30 சத வீதத்திற்கும் அதிகமான மக்கள் எழுதப் படிக்க அறியாதவர்களாக இருக்கிறார் கள். ஆனால் கியூபா 1959 ஜனவரி 1ம் தேதி ஹவானா நகருக்குள் புரட்சிப் படை நுழைந்ததன் மூலம் புரட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 61ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 100 சதவீதம் கியூப மக்களுக்கு எழுத்தறிவித்த வெற் றியை கியூபா அறிவித்த போது உலகமே வியந்து போனது. கியூபப் புரட்சியின் வெற்றியைத் தாங்கிக் கொள்ள முடியாத அமெரிக்கா, பல கொடூரமான தாக்குதல் களை நடத்திக் கொண்டிருந்த நேரத்தில் கல்வியில் பெரும் சாதனையை கியூபா நிகழ்த்தியது சாதாரணமானதல்ல.\nதமிழ்நாட்டு கல்வியாளர் சா.சி. இராஜ கோபாலன் “கல்விக்கு கலங்கரை விளக் கம் கியூபா” என்ற தியாகுவின் நூலுக்கு அணிந்துரை எழுதுகிற போது; “கல்வி அமைப்பில் பெரும் பங்கு வகிப்பவர் ஆசிரியர் ஆதலின், ஆசிரியரை உரு வாக்குவதில் கியூபக் கல்வி மிகுந்த கவ னம் செலுத்துகிறது. கற்பித்தல் திறன் களோடு சமுதாய நோக்கு, மனித நேயம், மாணவரிடத்திலே தோழமை உணர்வு, பெற்றோரிடமும், மக்களிடமும், ஆசிரியர் கொள்ள வேண்டிய ஒட்டுறவு ஆகியவை வலியுறுத்தப்படுகிறது. ஆசிரியர் கல்விக் கூடங்களில் எந்நிலை பணியில் உள் ளாரோ, அந்நிலையில் 6,7 ஆண்டுகளா வது கற்பித்தல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். நமது நாட்டிலோ , தொடக்கப் பள்ளியிலோ, உயர்நிலைப் பள்ளியிலோ ஒரு நாள் கூட கற்பிக்காதவர் ஆசிரியர், பேராசிரியர்களாக விளங்குகின்றனர்” என்று குறிப்பிடுகிறார்.\nமேற்படி அணிந்துரை மூலம் நாம் புரிந்து கொள்வது, கியூபா மிகப்பெரிய அளவில் மனித நேயக் கல்வியை பள்ளிப் பருவத்திலேயே குழந்தைகளுக்குக் கற்றுத் தருகிறது என்பதாகும். அங்கே திருட்டுக்கும், இதர சமூக அவலங்களுக் கும், எந்தவிதமான முகாந்திரமும் இருப் பதை முதலாளித்துவ அறிஞர் பெரு மக்கள் கூட குறிப்பிடாதபோது, யாரை திருப்திப்படுத்த சாருநிவேதிதா கியூபா குறித்து அவதூறு பரப்பியிருக்கிறார் என்பது அவருக்கே வெளிச்சம்.\nஇந்தியா பல துறைகளில் பின் தங்கியிருக்கும் நிலையில் கியூபா பல துறைகளில் சாதனை படைத்திருக் கிறது. ஒன்று, மனிதவள மேம்பாட்டு அறிக்கை அடிப்படையில் இந்தியா 138வது இடத்திலும், கியூபா 51 வது இடத்திலும் இருப்பதாகும். இரண்டாவ தாக, இந்தியாவிலிருந்து ஒலிம்பிக்கில் இடம் பெறுவதே பெரிய விஷயம். ஆனால் குட்டி நாடு கியூபா பல பதக்கங்களை பெற்று 10 இடங்களுக்குள் தொடர்ந்து தன்னை தக்க வைப்பது ஆகும். மூன்றாவ தாக, கியூபாவில் கல்வி வணிகப் பொரு ளாக யாருக்கும் விற்கப்படவில்லை. ஆனால் இந்தியாவிலோ கல்வி வணிக மயமாக்கப்பட்டிருக்கிறது. இப்படி இந்தியாவோடு மட்டுமல்ல, உலகின் பல நாடுகளோடு ஒப்பிட முடியும்.\nஅமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் 2007இல் அல்ஃபா, வில்மா புயல்களின் சூறைத் தாக்குதலின் போது ஜார்ஜ் புஷ் நிலை குலைந்து போய்விட்டார். அதே புயல்கள் கியூபாவையும் தாக்கின. கியூபா ஒரு சில நாட்களில் அனைத்து சேதாரங்களையும் சரி செய்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டது. குட்டி நாடு கியூபா, தன்னை 50 ஆண்டு காலம் பொருளாதாரத் தடை என்ற பெயரில் அமெரிக்க வருத்திக் கொண்டிருப்பதையும் மறந்து, தன் மனித நேயக் கரத்தை பிலடெல்பியா நோக்கி நீட்டியது. அமெரிக்காவின் கர்வம் அதை ஏற்க மறுத்தது. இதை உலகம் அறியும். 50 ஆண்டுகால பொருளாதாரத் தடை தொடர்ந்து இருந்த போதும், கியூபாவினால் அறிவியலில் , மருத்துவத்தில், கல்வியில், விளையாட்டுத் துறையில் பல்வேறு முன்னேற்றங்களை தன் சொந்தக் காலில் நின்று சாதித்து இருப்பதை ‘கார்டியன்’ பத்திரிகை 2006ம் ஆண்டு கட்டுரையில் வெளிப்படுத்தியிருக்கிறது.\nசோவியத் யூனியன் 1990ம் ஆண்டு சோசலிச கொள்கையைக் கைவிட்ட நேரத்தில் கியூபாவுடனான அனைத்து வர்த்தகத்தையும் ரத்து செய்தது. சோவி யத்தை மட்டுமே நம்பி வர்த்தகத்தில் இருந்த கியூபா மிகப் பெரிய பொருளாதார மந்தத்தை சந்திக்க நேர்ந்தது. உலகின் எண்ணற்ற கம்யூனிஸ்ட்டுகள், மனித நேய ஆர்வலர்கள், நீட்டிய ஆதரவுக் கரத்தினால் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர் கியூப மக்கள். பெட்ரோல் உள் ளிட்ட எரிபொருள்கள் கிடைக்காத நேரத் தில் அன்றைய கியூப அதிபர் பிடல் காஸ்ட்ரோ உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள் சைக்கிளில் வலம் வந்ததை உலகப் பத்திரிகைகள் எழுதியிருக்கின்றன. 24 மணி நேரம் தொடர்ந்து மின் வெட்டை சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் கியூப மக்கள் மீது திணிக்கப்பட்ட நேரத் திலும், உணவு நெருக்கடி அதிகரித்த போதிலும் கூட கியூபாவில் உள்நாட்டுக் கல வரங்கள், திருட்டுக்கள் போன்ற எது வும் நடக்கவில்லை. அப்படி நடந் திருந்தால் அமெரிக்காவும், அமெரிக்க ஆதரவு நாடுகளும், பத்திரிகைகளும் சும்மா இருந்திருக்குமா என்பதை சாரு நிவேதிதா தான் விளக்க வேண்டும். இது போன்ற அவதூறுகளை அள்ளி வீசிய அமெரிக்காவையே எதிர்த்து நிற்கும் கியூபா மக்களுக்கு தமிழ்நாட்டு அவதூறு எழுத்தாளர்கள் அற்பமானவர்களே\nஇடுகையிட்டது thozhamaiyudan நேரம் முற்பகல் 4:05\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇலக்கும் தேடலும் நீடிப்பதால் தொடர்கிறது பயணம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசுந்தர ஆத்தா: உள்ளூர் வீராங்கனைகளை கண்டடைவோம்\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஇளைஞர் நலன் 2 (1)\nதமிழக முதல்வருக்குப் பதில் (1)\nதிமுகவின் விடியட்டும் முடியட்டும் (1)\nதொழிற்சங்கம் சென்னை வரலாறு (1)\nமேற்கு வங்க ஆதரவு (1)\nமொழி- வேலை வாய்ப்பு (1)\nமோசம் போன இளைஞர்கள் (1)\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenammailakshmanan-chumma.blogspot.com/", "date_download": "2019-06-17T01:17:22Z", "digest": "sha1:7QU3LTNYTZLZ6VOH43DQSZ7TBMXXJXE6", "length": 15823, "nlines": 252, "source_domain": "thenammailakshmanan-chumma.blogspot.com", "title": "CHUMMA !!!", "raw_content": "\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n\"பெண்பூக்கள்” கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்ட��ல் - மதுரை.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nகல்லூரிக் காலத்தில் வெளிவந்த படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/68946-kushboo-birthday-special.html", "date_download": "2019-06-17T01:19:23Z", "digest": "sha1:NDRSEALR2HTSWKUXQNB3N5TTYFBGNKSE", "length": 15221, "nlines": 118, "source_domain": "cinema.vikatan.com", "title": "” நான் தமிழ்நாட்டுக்கு வந்து 30 வருடங்கள் ஆயிடுச்சு!” - HBD குஷ்பு", "raw_content": "\n” நான் தமிழ்நாட்டுக்கு வந்து 30 வருடங்கள் ஆயிடுச்சு” - HBD குஷ்பு\n” நான் தமிழ்நாட்டுக்கு வந்து 30 வருடங்கள் ஆயிடுச்சு” - HBD குஷ்பு\nகுஷ்புவை அரசியலில் எதிர்ப்பவர்கள் இப்போது பலர் இருந்தாலும் சினிமாவில் உச்சத்தில் இருந்த நேரத்தில் ஒட்டுமொத்த தமிழ்நாடு கொண்டாடியது. அதிலும் குஷ்பு கோயில்.. உலக அளவில் உயிரோடு இருப்பவருக்கு, அதுவும் ஒரு நடிகைக்குக் கோயில் கட்டியது குஷ்புக்காகத்தானே உலக அளவில் உயிரோடு இருப்பவருக்கு, அதுவும் ஒரு நடிகைக்குக் கோயில் கட்டியது குஷ்புக்காகத்தானே இன்று அவரின் பிறந்த நாள் கொண்டாடாமல் விடலாமா\nகுஷ்பு மிகச்சிறந்த நடிகை என்பது தமிழ்நாடே அறிந்த ஒன்று. தர்மத்தின் தலைவன், வருஷம் 16, வெற்றிவிழா, சின்னத்தம்பி என திரைப்படங்களிலும், தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் தொட்ட இடங்களிலெல்லாம் வெற்றியை பரிசாக பெற்றவர். அரசியலிலும் தனக்கான பாணியில் செயல்பட்டுவருபவர்.\n“‘ஜனநாயகம்’தான் அரசியல்ங்கிற வார்த்தைக்கு அர்த்தம். மக்களுக்குச் செய்யும் சேவைதான் அரசியல். அதைத் தொழிலா பார்க்கக் கூடாது. வெளியே இருந்துக்கிட்டு ‘அரசாங்கம் இது செய்யலை, அது செய்யலை’னு சொல்றதோட நிறுத்திக்காம, அரசாங்கத்தோட ஆணிவேர் வரைக்கும் புரிஞ்சுக்கணும்” என்று அரசியலைப் பற்றி தெளிவான விளக்கவுரை தந்தவர்.\n1970ல் மும்பையில் பிறந்து வளர்ந்த குஷ்புவை அரவணைத்து வாழ்க்கை கொடுத்தது தமிழ்சினிமா தான். சினிமாவிற்கு வந்த காலங்களில் தமிழில் ஒரு வார்த்தைக்கூட தெரியாது. ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக முயற்சி செய்து தமிழை சரளமாக பேசக்கற்றுக்கொண்டவர். இப்பொழுது குறிப்புச்சீட்டுக்கூட இல்லாமல், பொதுமேடைகளில் ஏறி தமிழில் கோஷம் போடும் அளவிற்கு முன்னேறிவிட்டார். புதிய மொழியைக் கற்றுக்கொள்ள விரும்பாத இந்த உலகத்தில், குஷ்புவின் தமிழ் ஆச்சரியம்தான்.\n1991ல் கிழக்கு கரை படத்தின் படப்பிடிப்பிற்காக குஷ்பு, பிரபு மற்றும் இயக்குநர் வாசு மூவரும் ரயிலில் திருநெல்வேலி சென்று கொண்டிருக்கிறார்கள். அதே ரயிலில் தான் கலைஞர் கருணாநிதியும் சென்றார். ரயிலில் இயக்குநர் வாசு முதன்முறையாக குஷ்புவை கலைஞருக்கு அறிமுகம் செய்துவைக்கிறார். அதுதான் குஷ்பு, கலைஞரை சந்தித்த முதல் தருணம்.\nஅரசியலோ, சினிமாவோ வீட்டில் குஷ்புவும், சுந்தர்.சியும் பேசிக்கொள்வதே கிடையதாம். வீட்டிற்குச் சென்றால் பேச ஆயிரம் விஷயங்கள் இருக்கிறது என்பதே குஷ்புவின் கருத்து. வீட்டை சுத்தம் செய்வது, பூந்தொட்டியை சரிசெய்வது, உணவுமேஜையை அலங்கரிப்பது இவரின் விருப்பமான செயல்பாடுகள்.\nகுஷ்புவின் குடும்பம் ரொம்ப அழகானது. இரண்டும் பெண் குழந்தைகள். மூத்த மகள் அவந்திகா இவரின் செல்லம். இளையமகள் அனந்திதா அப்பா செல்லம். அப்பா பாசமழை பொழியும் நேரங்களில், மிகவும் கண்டிப்பான தாய் குஷ்பு.\nசென்னை மின்சார டிரெயின்ல வாசலில் நின்று காற்றில் முடிபறக்க டிராவல் பண்ணவேண்டும் என்பது தான் குஷ்புவின் நீண்ட நாள் ஆசை. இதற்கான வாய்ப்பு நகரம் பட ஷுட்டிங்கின் போது கிடைத்திருக்கிறது. பறக்கும் ரயிலில் நடந்த படப்பிடிப்பின் போது, குஷ்பு ரயிலில் ஏறி மகிழ்ந்திருக்கிறார்.\n யாரைப்பிடிக்கும் என்று கேட்டால், யோசிக்காமல் கமல் தான் என்பர். ஏனெனில் குஷ்புவின் நெருங்கிய நண்பர் கமல். வீட்டு நிகழ்ச்சிகள் வரையிலும் கமல், கெளதமி கலந்துகொள்வார்களாம். ரஜினி அண்ணாந்து பார்க்கும் உயரத்தில் இருக்கிறாராம். குஷ்புவின் மரியாதைக்குரியவர்களில் ஒருவர் ரஜினிகாந்த்.\nமெளன ராகம் ரேவதி கதாபாத்திரத்தின் மீது அதீத லவ் குஷ்புவிற்கு. பாலசந்தர் படங்களைப் பார்த்துவிட்டு, அவரின் எல்லா படங்களிலும் நடித்திருக்கலாமே என்று நினைத்திருக்கிறார் குஷ்பு. அமிதாப்பச்சன், தபு நடித்த சீனி கம் படத்தினை பார்த்துவிட்டு, தபு கேரக்டர் பிடித்து போக, தபுவை மெசேஜில் பாராட்டியிருக்கிறார். கூடவே நான் நடிக்கவில்லையே என்ற பொறாமையில் திட்டவும் செய்தாராம். அந்த அளவிற்கு சினிமாவை நேசிப்பவர்\n“நான் கேரக்டர் ரோலில் நடித்து ரொம்ப வருஷமாகிடுச்சி, சீக்கிரமே மறுபடியும் நடிப்பேன்” என்று சில மாதங்களுக்கு முன்பு பேட்டிக்காக அழைத்த போது நம்மிடம் பகிர்ந்துகொண்டார் குஷ்பு. அதை நிறைவேற்றியும் காட்டிவிட்டார். ஜேம்ஸ் வசந்தன் இயக்கத்தில் குஷ்பு, ஊர்வசி, சுஹாசினி, ராதிகா நால்வரும் நடிக்கும் படத்திற்கான படப்பிடிப்பு ஆஸ்திரேலியாவில் நடந்துகொண்டிருக்கிறது. அதற்கான படப்பிடிப்பிற்காக தற்போது ஆஸ்திரேலியாவில் இருக்கிறார் குஷ்பு.\nஇன்று அவருக்கு பிறந்தநாள் என்பதால் வாழ்த்துகள் சொல்வதற்காக, தொலைப்பேசியில் அவரை தொடர்புகொண்டோம். தொலைப்பேசியில் அழைத்த போது தான், அவர் இந்தியாவில் இல்லையென்பதை கஸ்டமர் வாய்ஸ் உணர்த்தியது. ஏமாற்றத்தில் கட் செய்யும்போது, “ஹலோ என்ற குஷ்புவின் குரல் எதிரில் கேட்கவும் குஷியில் வாழ்த்துக்களைச் சொல்லவும் ஆச்சர்யத்தில் பேசத்தொடங்கினார்.\n”ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் சி��்டில இருக்கேன், எப்படி என்ன பிடிச்சீங்க... ரொம்ப நன்றி. இந்த பிறந்த நாள் எனக்கு ரொம்பவுமே ஸ்பெஷல். ஏன்னா, ”நான் தமிழ்நாட்டுக்கு வந்து 30 வருடங்கள் ஆயிடுச்சு. 30 வருஷமா சென்னையில் நல்லபடியாக என்னை பார்த்துக்கிச்சி. முதலில் ரசிகையா, அப்புறம் மருமகளா, இப்போ மகளா என்னை அரவணைச்சது இந்த சென்னை தான். ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.\nஇது என்னுடைய தாய் வீடுன்னு கூட சொல்லலாம். என்னா, அம்மாவும் இங்கே தான் இருக்காங்க. இவ்வளவு அன்பு, பாசம்ன்னு என் மேல அளவில்லாம பார்த்துக்கொண்ட ரசிகர்களுக்கு என் நன்றையை இந்த நேரத்தில் சொல்லியே ஆகணும். ”\nஎனக்கு ஷூட்டிங் 1ம் தேதி தான் ஆரம்பிக்கிறது. ரொம்ப ஹாப்பியாவே இந்த நாளைத் தொடங்குறேன், என்னை வாழ்த்திய, அன்பு செய்த, பாசம் வைத்த அனைவரும் அன்பு நன்றிகள்.\n- ஹாப்பி பர்த்டே குஷ்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/75667-what-ajith-did-before-cooking-biryani.html", "date_download": "2019-06-17T01:46:01Z", "digest": "sha1:D467PN5HBGAO6ADGSKEBB6FJCUHTHYHA", "length": 17447, "nlines": 114, "source_domain": "cinema.vikatan.com", "title": "''அஜீத் பிரியாணி சமைக்கும் போது முதலில் இதைத்தான் செய்வார்!'' - உடன் இருந்தவரின் ஷேரிங்", "raw_content": "\n''அஜீத் பிரியாணி சமைக்கும் போது முதலில் இதைத்தான் செய்வார்'' - உடன் இருந்தவரின் ஷேரிங்\n''அஜீத் பிரியாணி சமைக்கும் போது முதலில் இதைத்தான் செய்வார்'' - உடன் இருந்தவரின் ஷேரிங்\nகடந்த 30 வருடங்களாக தன்னுடைய காமெடி கலந்த நடிப்பு பயணத்தில் ஓய்வில்லாமல் பயணித்து வருபவர். விஜய், அஜித், ஆர்யா... எனப் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து இன்று வரை அந்த நட்பை தொடர்ந்து வருபவர்தான் காமெடி நடிகர் சுவாமிநாதன். தற்போது பல புதுமுகங்களுடனும் அவருடைய காமெடி செட் ஆவதுதான் செம்ம ஹிட். தற்போது அஜீத்தின் புதுப்படத்தில் நடித்து வருகிறார். அதோடு, பரத், நமீதா நடிக்கும் 'பொட்டு' பேய் படத்திலும், விஷ்ணு விஷால் படங்களிலும் நடித்து வருகிறார். மணல் கயிறு 2 படத்தின் ரிலீஸ் நிகழ்ச்சியில் இருந்தவரிடம் தொடர்பு கொண்டு பேசினோம்.\n\"சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாத்தியார்தான் உங்களுக்கும் வாத்தியாராமே\n''அடையார் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் ரஜினி சார் நடிப்புப் பயிற்சி பெற்ற வாத்தியாரிடம் தான் நானும் பயிற்சிப் பெற்றேன். நான் இந்தத் துறைக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது. ஆரம��பத்தில் நான் எவ்வளவு ஆர்வமாக நடித்தேனோ அதே ஆர்வத்துடன்தான் இப்போதும் நடித்தும் கொண்டிருக்கிறேன்.\"\n\"உங்களுடன் பழகியவர்களில் நட்புடன் தொடர்பவர்கள்\n''நிறையப் பேர் இருக்கிறார்கள். அதில் மூன்று பேர் தான் எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருப்பார்கள். அஜித், எஸ்.வி.சேகர், சந்தானம். 'பெரிய இயக்குநர்கள் படத்தில் ஏன் நீங்கள் நடிக்கவில்லை' எனக் கேட்டு 'மணல் கயிறு 2' படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கொடுத்தார் எஸ்.வி.சேகர். அதை நட்புக்கு மரியாதையாகவே பார்க்கிறேன். 'லொள்ளு சபா' காலத்தில் இருந்து இப்போதும் எங்கு பார்த்தாலும் அருகில் அழைத்து பேசக்கூடிய ஒரே நபர் சந்தானம். எப்போது என்னைப் பார்த்தாலும் நலம் விசாரித்து, நிறையப்பேசுவார். அஜித் சாரைப் பொருத்தவரை சகஜமாகப் பழகும் பழக்கம் உள்ளவர். அவர் நடித்த 'பூவெல்லாம் உன் வாசம்' படத்தில் நடித்திருக்கிறேன். ஆனால், அந்தப் படத்தில் அவருடன் சேர்ந்து நடிக்கும் சீன்களில் நடிக்கவில்லை. அதற்குப் பிறகு 'வேதாளம்' படத்தில் அவருடன் சேர்ந்து நடித்திருக்கிறேன். இப்போது 'தல 57' -வது படத்தில் நடிக்கிறேன். அவர் எல்லோரையும் விட வித்தியாசமானவர்.\"\n\"ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித் எப்படிப் பழகுவார்\n\"எல்லோரிடமும் சரிசமமாகப் பழகக்கூடியவர். இத்தனை வருடங்களில் இப்படி ஓர் இனிமையான நபரைப் பார்த்ததே இல்லை. அவ்வளவு அன்பானவர். ரொம்ப தங்கமான ஆளு. சுவாமி சார்னு மரியாதையா கூப்பிடுவார். எவ்வளவோ ஹீரோக்கூட நடிச்சிருக்கேன். இந்த மாதிரி எந்த ஹீரோக்கூடயும் நெருக்கமா இருந்தது இல்ல. ஃபேமிலியில கூட இருக்க மாதிரி ஒரு ஃபீல் இருக்கும். வெளிநாட்டில் ஷூட்டிங் நடக்கும்போது, எங்களிடம் 'வீட்டுக்குப் போன் பண்ணி பேசிட்டீங்களா..' என நடிகர்கள் முதல் டெக்னீஷியன் வரை எல்லாரிடமும் கேட்டுவிட்டுத்தான் தூங்கப் போவார். அவர் என்ன சாப்பிட்டாலும் எல்லோருக்கும் பகிர்ந்து கொடுப்பார். என்றைக்குமே அவர் கேரவனுக்குள் உட்கார்ந்தது இல்லை. நாங்க டீ சாப்பிட்டுக் கொண்டிருந்தால் பக்கத்துல வந்து உட்கார்ந்து அவரும் நம்மக்கூட சேர்ந்து டீ சாப்பிடுவார். ஜாலியாக இருக்கும்போது தோளில் கைப் போட்டு பேசிக்கொண்டிருப்பார். தன்னோட கையால தான் எல்லாருக்கும் சாப்பாடு பரிமாறுவார்.\"\n\"ஷூட்டிங் ஸ்பாட்ல அஜீத் எப்படி பிரியாணி சமைப்பார்\n\"ஒவ்வொரு படம் நடிக்கும் போதும் டைம் கிடைக்கும்போது பிரியாணி சமைப்பதில் இறங்கிவிடுவார். ஷூட்டிங் இல்லாத நேரத்தில் பிரியாணி சமைப்பதாக முன் கூட்டியே சொல்லிவிடுவார். அதன்படி தேவையானப் பொருட்களை சமைப்பவர்கள் தயார் செய்து வைத்துவிடுவார்கள். அதற்கு முன்பாக ஷூட்டிங்கில் சமைக்கும் சாப்பாட்டை குறைத்து சமைக்கச் சொல்லிவிடுவார். அவர் பிரியாணி சமைக்க ஆரம்பிக்கும்போதே அந்த இடம் கலகலப்பாக மாறிவிடும். பிரியாணிக்கு என்று தயாராக வைத்திருக்கும் பொருட்களை அடுப்பு அருகே கொண்டு வந்து வைத்துவிடுவாங்க. அவருடன் எப்பவும் கூடவே இருக்கும் ஒரே நபரான மேக்கப் மேன், அசிஸ்டன்டான சக்தி மட்டும்தான் அஜித் சமைக்கும் பொழுது கூட இருப்பார். அவர்தான் அவருக்கான உதவிகளைச் செய்து கொண்டிருப்பார். மற்ற யாரும் வர வேண்டாம்னு சொல்லிடுவார். ஒவ்வொரு பொருளையும் பார்த்து பார்த்துப் போடுவார். எவ்வளவு பொருட்கள் வேண்டுமோ அதற்கு மேல் ஒரு துளி கூட, அதிகமாகவோ, குறைவாகவோ இருக்காது. ஒவ்வொன்றுக்கும் பிறகு பொருட்களைச் சேர்த்து வேக விடும்போது, வரும் வாசனையே பசியைத் தூண்டிவிடும். பிரியாணி சமைத்து தயாரானதும் டேஸ்ட் பார்த்துவிட்டு, திருப்தியான பிறகே ஒவ்வொருக்கும் அவர் கையாலயே பரிமாறுவார். ஒவ்வொரு முறை சமைக்கும்போதும் குறைந்தது 30 பேருக்கு பரிமாறுவது போலத்தான் சமைப்பார். யூனிட்டில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு கப் டேஸ்டுக்காகப் போகும்.\"\n\"நீங்க அஜித் சமைத்த பிரியாணியைச் சாப்பிட்டிருக்கிறீர்களா\n\"ஒரு முறை சமைத்து முடித்துவிட்டு, எல்லோருக்கும் பரிமாறினார். என் அருகில் வந்து 'சாமி சார் சிக்கன் பிரியாணி சாப்பிட்டீங்களா'னு கேட்டார். ஐயோ சார் நான் அசைவம் சாப்பிடுறது இல்ல என சொல்லி அசடு வழிந்தேன். 'சாரி சாமி சார்'ன்னார்.. அஜித் எப்போதும் ஹெல்த் கான்சியஸாக இருப்பார். அவருடைய மனைவி ஷாலினியிடமும், குழந்தைகளிடமும் அடிக்கடி போனில் பேசுவார். யாரைப் பார்த்தாலும், 'வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா' என்று தான் விசாரிப்பார். அவரே ஷூட்டிங்கில் ஓய்வாக இருக்கும்போது தன்னோட போனில் இருக்கும் குழந்தைகளுடையப் போட்டோ, தான் ரேஸூக்குப் போனப் போட்டோக்களைக் காண்பிப்பார். எப்போதும் ஒரே மாதிரி பழகக் கூடிய ஆள் அஜித் மட்டுமே.\"\n\"மற்றவர்��ளிடம் அஜித் என்ன எதிர்ப்பார்ப்பார்\n\"அவரைச் சுற்றி இருப்பவர்கள் சின்ஸியராக இருக்கணும். இல்லனா அவருக்கு கோபம் வரும். 'வேதாளம்' படப்பிடிப்பின்போது காலை ஐந்து மணிக்கெல்லாம் என் வீட்டுக்கு கார் வந்துடும். 'சார் சீக்கிரம் வாங்க அஜித் சார் ஆறு மணிக்கெல்லாம் வந்துடுவார். அதுக்குள்ள அங்க இருக்கணும் என டிரைவர் அவசரப்படுத்துவார். இவங்க சும்மா சொல்லிதான் கூட்டிட்டுப் போறாங்கனு நினைச்சேன். ஷூட்டிங் ஸ்பாட்ல போய் நின்னா அவர் தயாராகி உட்கார்ந்திருக்கார். நான் அவர் பக்கத்துல போய், 'சார் தப்பா நினைச்சுக்காதீங்க.. எத்தனை மணிக்கு எழுந்திருப்பீங்க' என்று கேட்டேன். 'ஐந்து மணிக்கு எல்லாம் எழுந்துடுவேன் சாமி சார். கை நீட்டி காசு வாங்கிட்டோம்ல அதுக்கு உண்மையா இருக்கணும். தொழிலுக்குத்தான் முதல் மரியாதை கொடுக்கணும்' என சொன்னார். நம்ப மாட்டீங்க அந்த விஷயத்தை இப்போது நானும் கடைபிடிக்க ஆரம்பிச்சுட்டேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://piditathu.wordpress.com/2009/12/", "date_download": "2019-06-17T01:14:43Z", "digest": "sha1:UMCQPZEP2VAAYTQZ3D7VZARNMUAENOHO", "length": 8164, "nlines": 104, "source_domain": "piditathu.wordpress.com", "title": "திசெம்பர் | 2009 | மனதுக்கு பிடித்தது", "raw_content": "\n19/12/2009 at 11:29 பிப\t(காதல்) (எதிர்பார்ப்பு, ஏக்கம், கவிதை)\nகேட்டு வாங்கி குடிக்கும் வீட்டு முற்றத்தின் கடைத்தேநீர்,\nஇயந்திரம் தந்த இதமான வெந்நீர்,\nசுகமாய் பயணிக்க காத்திருக்கும் வாகனம்,\nசற்று கணத்துடன் மணிபர்ஸ் ,\nஇரவு சந்திப்போமா என்ற ஏக்கத்துடன் படுத்திருந்த மெத்தை,\nஎனக்கென்றே காத்திருக்கும் வாழ்வின் புத்தம் புது நாள்,\nஇத்தனை இருந்தும் ஏதோ இழப்பதாய் உணர்வு,\nஇரவு எப்போது வரும் என்று ஏங்குகிறேன்,\nதாயின் , “மணி எட்டு ஆச்சு இன்னும் தூக்கத்த பாரு” எனும் குரல் கேட்காதா\nபாசத்தைக்கூட தவணை முறையில் பெறும்,\nதிரவியம் தேடி சென்னை வந்தவன்\nநிரந்தர பந்தம் 1 பின்னூட்டம்\nநிரந்தர பந்தம் பின்னூட்டமொன்றை இடுங்கள்\nநிரந்தர பந்தம் பின்னூட்டமொன்றை இடுங்கள்\nகவிதைகளை கடந்த உண்மையான காதல்\nஇரு உடல் கொண்ட உயிர்கள் இங்கு\nஒரு உணர்வோடு உரையாடுவது காதல்…\n– இன்று காதலின் அர்த்தங்கள் மாறியிருபதால் “உண்மையான காதல்” என்று தலைப்பிட நேர்ந்தது. வருந்துகி​றேன்.\nநிரந்தர பந்தம் பின்னூட்டமொன்றை இடுங்கள்\nபாரம் இறக்க இடமின்றி காகிதத்த��ல் கிறுக்குகிறேன்\nபெண் – யாரோ எழுதிய கவிதை\nமெல்ல நுழைந்தாய் என் மனசுல\ncollage comedy Friendship funny IT Industry life lonely love lyrics mella nulainthaai office romantic Stress Suresh Da Wun video அன்னை அம்மா அவள் ஆத்திசூடி ஆய்த எழுத்து ஈமச் சடங்கு உயிர் எழுத்துக்கள் உயிர்மெய் எழுத்துக்கள் எதிர்பார்ப்பு ஏக்கம் ஐடி துறை ஔவையார் கனவெல்லாம் நீதானே கல்லுரி கவிதை கவிதைகள் காதலன் காதலி காதல் குறும்படம் கொஞ்சும் மழலை சிக்ஸ் பேக் தமிழ் தமிழ் எழுத்துக்கள் தாய் திலிப் வர்மன் நகைச்சுவை நினைவுகள நேசம் பட்டினத்தடிகள் பட்டினத்தார் பாரதி பாரதியார் பாரதியார் கவிதை பெண் மகாகவி மழலைகள் முதிய உள்ளம் மெய் எழுத்துக்கள் மெல்ல நுழைந்தாய் என் மனசுல ராவணன் விடியல்\nகனவெல்லாம் நீதானே, விழியே உனக்… இல் suganya\nஎழுந்துவிட்ட அதிகாலை இல் Vigneswari Khanna\nவிளங்காத விடியல் இல் dharmakris\nவிளங்காத விடியல் இல் Sridhar\nபெண் – யாரோ எழுதிய … இல் sami\nபெண் – யாரோ எழுதிய … இல் sami\nஅன்னையின் ஈமச் சடங்கு இல் dharmakris\nபதிவுகளை இமெயிலில் பெற உங்கள் இமெயில் விலாசத்தை பதிவு செய்யவும். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tamilisai-son-says-bjp-down-during-her-speech/", "date_download": "2019-06-17T01:15:36Z", "digest": "sha1:LSVXFW5LKB6AR7RLVEMUWBASHSXTKOGW", "length": 7369, "nlines": 70, "source_domain": "tamilnewsstar.com", "title": "’பாஜக ஒழிக’.. தமிழிசை மகனின் கோஷம்", "raw_content": "\nபெண் காவலரை எரித்துக் கொன்ற சக போலீஸ்காரர் : திடுக்கிடும் சம்பவம்\nபிக்பாஸ் வைஷ்ணவிக்கு திருமணம் முடிந்தது\nகுழந்தைகளைக் கொன்ற கொடூர தந்தை \nசெவ்வாய் கிரகத்திற்கு ஹெலிகாப்டர்:ஆச்சரியப்படுத்தும் நாசா\nஇன்றைய ராசிப்பலன் 16 ஆனி 2019 ஞாயிற்றுக்கிழமை\nசென்னையில் பிரபல ரவுடி என்கவுண்ட்டர்\n51 பேரை கொன்று குவித்த கொடூரன்: விசாரணையில் சிரித்தான்\nதமிழிசையை ‘ கலாய்த்த ’விஜய் டிவி புகழ் நிஷா\nஇன்றைய ராசிப்பலன் 15 ஆனி 2019 சனிக்கிழமை\nஓடும் அரசுப் பேருந்தின் மேற்கூரை பறந்ததால் பரபரப்பு\nHome / த‌மிழக‌ம் / ’பாஜக ஒழிக’.. தமிழிசை மகனின் கோஷம்\n’பாஜக ஒழிக’.. தமிழிசை மகனின் கோஷம்\nஅருள் June 10, 2019த‌மிழக‌ம், முக்கிய செய்திகள்Comments Off on ’பாஜக ஒழிக’.. தமிழிசை மகனின் கோஷம்\nபாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அவரது மகன் பாஜக ஒழிக என கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்படுள்ளது.\nகடந்த சில ஆண்டுகளில் அதிகளவில் செய்தியாளர்களை சந்தித்த ஒரே தலைவராக இருப்பவர் தமிழிசை சவுந்தர்ராஜன்தான்.\nசெய்தியாளர்கள் என்னதான் கேள்வி கேட்டு மடக்கினாலும் பத்திரிக்கையாளர் சந்திப்புகளை அவர் நிராகரித்ததில்லை.\nநேற்று அதேப்போல தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்த அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.\nஅதற்குப் பதிலளித்து அவர் பேசிக் கொண்டிருந்த போது அவருக்குப் பின்னால் வந்த அவரது மகன் ‘பாஜக ஒழிக’ எனவும் பாஜகவுக்கு எதிராகவும் கோஷமிட்டார்.\nஇதனையடுத்து தமிழிசையின் ஆதர்வாளர்கள் அவரை அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nதமிழிசையின் மகன் அதிமுக கட்சியைச் சேர்ந்தவர் என்பவர் குறிப்பிடத்தக்கது.\nமுன்னதாக தமிழிசை செய்தியாளர்களிடம் இதுபோல பேசிக்கொண்டிருக்கும் போது ஆட்டோ டிரைவர் ஒருவர் கேள்வி எழுப்பியதை அடுத்து பாஜகவினர் அவரைத் தாக்கினர்.\nமற்றொரு முறை விமான நிலையத்தில் மாணவி சோபியா பாஜக வுக்கு எதிராகக் குரல் எழுப்ப அவருக்கு எதிராக தமிழிசை வழக்குத் தொடர்ந்தார்.\nஆட்டோ டிரைவரைத் தாக்கியும் மாணவி சோபியா மீது வழக்குத் தொடர்ந்தும் அதற்கு எதிர்வினையாற்றிய பாஜக இப்போது என்ன செய்யப்போகிறது எனக் கேள்வி எழுந்துள்ளது.\nPrevious அந்த அரபிக் கடலோரம்… உருவாகப்போகுது புயல்\nNext அதிமுகவை வழிநடத்தும் ஒரே ஒற்றைத்தலைவர் தினகரன் தான்\nபெண் காவலரை எரித்துக் கொன்ற சக போலீஸ்காரர் : திடுக்கிடும் சம்பவம்\n1Shareகேரள மாநிலத்தில் பெண் காவலர் மீது சக போலீஸகாரர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற சம்பவம் பெரும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2019-05/church-history-christianity-reformation-part-3.html", "date_download": "2019-06-17T01:56:57Z", "digest": "sha1:ROUW3SWNMMOA5MXOCXME7AGTH57OSTK3", "length": 20628, "nlines": 229, "source_domain": "www.vaticannews.va", "title": "சாம்பலில் பூத்த சரித்திரம்:கிறிஸ்தவமும் சீர்திருத்தமும் பகுதி 3 - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (14/06/2019 16:49)\nசாம்பலில் பூத்த சரித்திரம்:கிறிஸ்தவமும் சீர்திருத்தமும் பகுதி 3\n16ம் நூற்றாண்டில், கத்தோலிக்கத்திலிருந்து பிரிந்து உருவான சீர்திருத்த சபை, குடும்ப உறுப்பினர்கள் உட்பட, ஐரோப்பாவில், பரவலாக சமயப் போர்களாக, ஒருவர் ஒருவருக்கு எதிராக வன்முறையை விதைத்தது\nமேரி தெரேசா – வத்திக்கான்\nஅகுஸ்தீன் துறவு சபை அருள்பணியாளரும், ஜெர்மனியின் விட்டன்பர்க் பல்கலைக்கழக இறையியல் பேராசிரியருமான மார்ட்டின் லூத்தர் அவர்கள், 1517ம் ஆண்டில், கத்தோலிக்கத் திருஅவையின் சில நடவடிக்கைகள், குறிப்பாக, பாவங்களுக்கு மன்னிப்பு வழங்குவதற்கு திருஅவை கையாண்ட முறை, இறையியல் கோட்பாட்டிற்கு முரணாக இருப்பதாக, அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஜெர்மனியில், தொமினிக்கன் சபை துறவி Johann Tetzel அவர்கள், பாவமன்னிப்பு பற்றி போதித்தவேளையில், ஒரு நாணயம் உண்டியல் பெட்டியில் விழுகின்றபோது, உடனடியாக ஓர் ஆன்மா, தூய்மைபெறும் நிலையிலிருந்து மேலே செல்லும் என்று போதித்தார். அதற்கு லூத்தர், கடவுள் மட்டுமே பாவங்களுக்கு மன்னிப்பு வழங்குபவர், அப்படியிருக்க, நிதி கொடுக்கும் குற்றவாளிகள், அனைத்து தண்டனைகளிலிருந்து மன்னிப்புப் பெறுவர் மற்றும் மீட்பும் அவர்களுக்கு வழங்கப்படும் என எப்படி போதிக்கலாம் என்று கேள்வி எழுப்பினார். மேலும், இத்தகைய தவறான உறுதிப்பாடுகளை வைத்து, கிறிஸ்தவர்கள், கிறிஸ்துவைப் பின்செல்வதில் கவனமின்றி இருக்கக் கூடாது எனவும் லூத்தர் எச்சரித்தார். மேலும், ஒருமுறை லூத்தர் அவர்கள், மறையுரையாற்றுவதற்காக தயாரித்துக்கொண்டிருந்தவேளை, இவரது கவனத்தை ஈர்த்த, நேர்மையுடையோர் தம் நம்பிக்கையால் வாழ்வு அடைவர் (உரோ.1,17) என்ற திருச்சொற்கள், எல்லாச் சூழல்களிலும் நினைவுக்கு வந்தன. எனவே, கத்தோலிக்கக் கோட்பாடுகளுக்கு எதிரான அதன் நடவடிக்கைகளை இலத்தீனில் எழுதி, 1517ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி, அனைத்து புனிதர்கள் பெருவிழாவன்று, விட்டன்பெர்க் அரண்மனை ஆலயக் கதவில் ஒட்டினார். இதுவே \"லூத்தரின் 95 கொள்கைகள்\" என்ற பிரபல அறிக்கையாகும்.\nலூத்தரின் 95 கொள்கைகள் குறித்து கருத்து தெரிவித்த, அமெரிக்காவின் Duke பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய Hans Joachim Hillerbrand அவர்கள், லூத்தருக்கு, திருஅவையை எதிர்க்க வேண்டுமென்ற எண்ணம் கிடையாது, மாறாக, இறையியல் பேராசிரியராக, திருஅவையின் நடவடிக்கைகளோடு, தான் ஒத்திணங்கவில்லை என்ற எண்ணத்தையே கொண்டிருந்தார் என்று கூறினார். எனினும் லூத்தர் அவர்கள், தனது அறிக்கையின் சில எண்களில் திருத்தந்��ைக்குச் சவாலான கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார். \"திருத்தந்தையின் சொத்து, பெரிய செல்வந்தரான Marcus Licinius Crassus (கி.மு.115–6 மே,கி.மு.53) அவர்களின் சொத்தைவிட அதிகமாக இருக்கையில், திருத்தந்தை, தனது சொந்தப் பணத்தை வைத்து தூய பேதுரு பசிலிக்கா கட்டுவதற்குப் பதிலாக, எதற்காக, இந்த ஏழை விசுவாசிகளின் பணத்தைக் கொண்டு கட்டுகிறார்\" என்பதை, எண் 86ல், குறிப்பாக கோட்டிட்டுக் காட்டியிருந்தார். இவரின் 95 கொள்கைகள், 1517ம் ஆண்டில் ஜெர்மனியின் பல்வேறு இடங்களில் அச்சிடப்பட்டன. 1518ம் ஆண்டு சனவரியில், லூத்தரின் நண்பர்கள், இவற்றை ஜெர்மன் மொழியில் மொழி பெயர்த்தனர். இதன் நகல்கள், இரு வாரங்களில் ஜெர்மனி எங்கும், இரு மாதங்களில் ஐரோப்பா எங்கும் பரவின. 1519ம் ஆண்டில், பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும், இத்தாலி நாடுகளில் பரவி, பெருமளவில் மாணவர்கள், லூத்தர் பேசுவதைக் கேட்பதற்கு, விட்டன்பர்க் சென்றனர்.\nகத்தோலிக்கத் திருஅவை, தொடக்கத்தில் மார்ட்டின் லூத்தரின் கொள்கைகள் குறித்து பெரிதுபடுத்தவில்லை. ஆனால் அவரின் கருத்துகள், ஐரோப்பாவில் வேகமாகப் பரவத் தொடங்கியதால், ஜெர்மனியின் Worms நகரில் பொதுச்சங்கம்கூடி, லூத்தர், தனது அறிக்கைகளுக்கு மறுப்பு தெரிவிக்குமாறு வற்புறுத்தப்பட்டார். லூத்தர் அதற்கு இணங்காததால், அவர், திருஅவையிலிருந்து புறம்பாக்கப்பட்டார். 16ம் நூற்றாண்டில், திருஅவையின் இந்நடவடிக்கைக்கு, லூத்தர் மற்றும் ஏனையோரிடமிருந்து கடும் அச்சுறுத்தல்கள் கிளம்பின. லூத்தர் எழுப்பிய விவகாரங்கள் குறித்து ஆராய்வதற்காக, 1545ம் ஆண்டில், வட இத்தாலியின் த்ரெந்தோ (Trento) நகரில் பொதுச்சங்கம் கூடியது. திருஅவையின் உயர்மட்ட அதிகாரிகள், 18 ஆண்டுகள் அவ்வப்போது கூட்டம் நடத்தி அவை குறித்து விவாதித்தனர். மொத்தத்தில் 25 அமர்வுகள் நடைபெற்றன. நம்பிக்கையால் மட்டுமே ஒருவர், இறைவனுக்கு ஏற்புடையவராக ஆக முடியும் என்ற லூத்தரின் உறுதிப்பாட்டை, பொதுச்சங்கம் மறுத்தது. மனிதர், தங்களின் நற்பணிகள் மற்றும் அருள்சாதனங்கள் வழியாக, மீட்புப்பெற இயலும் எனவும், தூய்மைபெறும் நிலை உண்டு எனவும், செபம் மற்றும் பாவத்திற்குத் தண்டனை குறைப்பு வழியாக, அந்நிலையிலுள்ள காலத்தைக் குறைக்க முடியும் எனவும் த்ரெந்தோ பொதுச்சங்கத்தில் கூறப்பட்டது. திருஅவையில் திருவுருவங்களின் பயன்கள��� உறுதிசெய்த அதேவேளை, அவற்றின் பயன்கள் சரியாக விளக்கப்பட வேண்டும், சிலை வழிபாட்டிற்கு இட்டுச்செல்லக் கூடாது என்றும் திருஅவை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.\n16ம் நூற்றாண்டில், கத்தோலிக்கத்திலிருந்து பிரிந்து உருவான சீர்திருத்த சபை, குடும்ப உறுப்பினர்கள் உட்பட, ஐரோப்பாவில், பரவலாக சமயப் போர்களாக, ஒருவர் ஒருவருக்கு எதிராக வன்முறையை விதைத்தது. கத்தோலிக்கரும், பிரிந்த சபையினரும், தாங்களே சரியான பாதையில் செல்வதாகவும், மற்றவர், சாத்தானின் வேலைகளைச் செய்கின்றனர் எனவும் குறை கூறினர். இந்த மாற்றங்கள், கத்தோலிக்கத் திருஅவையே கலைகளின் ஒரே பெரிய பாதுகாவலர் என்ற நிலையிலும், எதிர்மறைத் தாக்கங்களை ஏற்படுத்தின. இந்தப் பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்வதற்கு, சமயக் கோட்பாடே ஒரே ஆதாரம் என்றிருந்த நிலையிலும் மாற்றம் ஏற்பட்டு, அறிவியலிலும் புரட்சி இடம்பெற்றது. அதேநேரம், ஐரோப்பாவின் புதிய இடங்கள் கண்டுபிடிப்பு, காலனி ஆதிக்கம், கிறிஸ்தவத்தைப் பரப்பியது போன்றவையும் புதிய உலகில், தொடர்ந்து இடம்பெற்றன. 16ம் நூற்றாண்டின் இறுதியில், ஐரோப்பியர்கள், தாங்கள் இத்தனை நூற்றாண்டுகளாகக் கொண்டிருந்த உலகம் பற்றிய கருத்துகள் விரிவடைந்தன.\nமார்ட்டின் லூத்தர் அவர்களின் கொள்கைகள் வழியில் சீர்திருத்த கிறிஸ்தவ சபை உருவானது. லூத்தரன் சபை எனப்படும், இச்சபையுடன், அண்மை காலத் திருத்தந்தையர் நல்லுறவுகள் கொண்டிருக்கின்றனர்.\nபுனித பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமடல் பற்றிய குறுகிய விளக்கவுரை மற்றும் திருப்பாடல்கள் குறித்த அவரின் ஆய்வுகளை வெளியிட்டார். 1520ம் ஆண்டில், ஜெர்மன் நாட்டின் கிறிஸ்தவப் பெருந்தன்மை, திருஅவையின் பபிலோனிய அடிமைநிலை, ஒரு கிறிஸ்தவரின் சுதந்திரம் ஆகிய தலைப்புகளில், லூத்தர் வெளியிட்ட மூன்று நூல்களும் அவரின் சிறந்த படைப்புகளாகும்.\nஹாங்காங்கில் அமைதி நிலவ செபியுங்கள்\nஹங்கேரியின் மனிதாபிமான உதவிக்கு இலங்கை அரசு நன்றி\nமூவொரு இறைவன் பெருவிழா – ஞாயிறு சிந்தனை\nஹாங்காங்கில் அமைதி நிலவ செபியுங்கள்\nஹங்கேரியின் மனிதாபிமான உதவிக்கு இலங்கை அரசு நன்றி\nமூவொரு இறைவன் பெருவிழா – ஞாயிறு சிந்தனை\nபிரியாவிடை சொல்வதற்கு வாழ்வு கற்றுத் தருகிறது\nதென்னாப்ரிக்க ஆங்லிக்கன் சபை குரு Lapsley சந்திப்பு\n���ிருத்தந்தை - வெளியே சென்று இளையோரை சந்தியுங்கள்\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2019-06-17T01:35:32Z", "digest": "sha1:7WLSR2MX6WGETL7E2JBPYQNU67NUGQEF", "length": 9095, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இலங்கை கிரிக்கெட் சபை | Virakesari.lk", "raw_content": "\nஅமைச்சு பதவியை பொறுப்பேற்குமாறு கபீருக்கு சஜித் ஆலோசனை\nதேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது\nரத்தினதேரர் தமிழர்கள் போராடிய இரு இடங்களையும் விடுவிப்பாரா\n\"கோரிக்கை நிறைவேறும் வரை பதவிகளை பெற்றுக்கொள்ளாதிருப்பதே எமது நிலைப்பாடு\"\nநீராடச் சென்ற மாணவன் கடலில் மூழ்கி மரணம் ; தலைமன்னாரில் சம்பவம்\nவிபத்தில் உயிரிழந்த இளைஞனை அடையாளம் காட்டிய பெற்றோர்\nஜனாதிபதியின் செயற்பாடே தாக்குதலுக்கு காரணம் \nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: இலங்கை கிரிக்கெட் சபை\nஇலங்கை கிரிக்கெட் தேர்வு குழுவில் இணைந்துக் கொள்வதற்கு இலங்கை அணியின் முன்னாள் அணித் தலைவர் மஹேல ஜெயவர்தன மறுப்புத் தெரி...\nமீண்டும் அணிக்கு திரும்பினார் தனஞ்ஜயடி சில்வா\nதந்தையின் மறைவுகு பின்னர் மீண்டும் இலங்கை அணிக்காக விளையாட களமிரங்கியுள்ளார் தனஞ்ஜயடி சில்வா.\nஹத்துருசிங்க தொடர்பில் தீர்மானத்தை வெளியிட்டது இலங்கை கிரிக்கெட்\nபங்களாதேஷ் கிரிக்கெட் சபை சந்திக்க ஹத்துருசிங்கவை விடுவித்தால், இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிப்ப...\nஉயர் மட்ட கிரிக்கெட் கழகங்களுக்கு மைதான பராமரிப்பு உபகரணங்கள் வழங்கி வைப்பு\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனம் உயர் மட்டத்திலுள்ள 10 கிரிக்கெட் கழகங்களுக்கு 5 மில்லியன் ரூபா பெறுமதியான மைதானத்தை மேம்படுத்...\nஉபாதை காரணமாக தினேஸ் சந்திமாலுக்கு இந்தியாவுக்கு எதிராக இடம்பெறவுள்ள அடுத்த இரு ஒருநாள் போட்டிகளில் விளையாட முடியாத நிலை...\nஇலங்கை அணியின் புதிய தலைமை வேகப்பந்துவீச்சு பயிற்சியாளர் நியமனம்\nஇலங்கை அணியின் புதிய வேகப்பந்துவீச்சாளராக ருமேஸ் ரத்னாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.\nமலிங்கவிற்கு வந்த சோதனை ; நாளைய போட்டி என்னவாகும்... \nஇலங்கை கிரிக்கட் அணியின் வேக பந்து வீச்சாளர் லசித் மலிங்கவுக்கு வைரஸ் நோய��� தொற்றியுள்ளமையினால் நாளைய போட்டியில் விளையாட...\nமலிங்க மீது அதிரடி விசாரணை ; அவரச கலந்துரையாடல் இன்று\nஇலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்கவிற்கு அதிரடி விசாரணையொன்றை முன்னெடுப்பது குறித்து இலங்கை கிரிக்கெட் சப...\nமெத்தியூஸ், சந்திமால், ஹேரத் உட்பட 17 பேர் ஒப்பந்தத்தில் கைச்சாத்து\nஇலங்கை கிரிக்கெட் சபையுடனான ஒப்பந்தத்தில் ஏஞ்சலோ மெத்தியூஸ், சந்திமால், ஹேரத் உட்பட 17 வீரர்கள் கைச்சாத்திட்டுள்ளனர்....\nயாழ்ப்பாணம், பொலநறுவையில் கிரிக்கெட் அரங்கு\nயாழ்ப்பாணம் மற்றும் பொலநறுவையில் கிரிக்கெட் அரங்குகள் வெகுவிரைவில் அமைக்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர்...\nதேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது\nரோகித் அபாரம் ; 336 ஓட்டங்களை விளாசிய இந்தியா\nஅமைச்சுப் பதவி குறித்து செவ்வாய் தீர்மானம் - ஹலீம்\nகஜேந்திரகுமாரும் நானும் இணைந்தால் சாதிக்க முடியாதது ஒன்றுமில்லை - சி.வி.\nஓய்வூதிய கொடுப்பனவுகளை அதிகரிக்க தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-06-17T02:06:14Z", "digest": "sha1:XGSV44ALWLKWI47KDCPE35Z47T4AXGGN", "length": 9231, "nlines": 119, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நாய் | Virakesari.lk", "raw_content": "\nஅமைச்சு பதவியை பொறுப்பேற்குமாறு கபீருக்கு சஜித் ஆலோசனை\nதேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது\nரத்தினதேரர் தமிழர்கள் போராடிய இரு இடங்களையும் விடுவிப்பாரா\n\"கோரிக்கை நிறைவேறும் வரை பதவிகளை பெற்றுக்கொள்ளாதிருப்பதே எமது நிலைப்பாடு\"\nநீராடச் சென்ற மாணவன் கடலில் மூழ்கி மரணம் ; தலைமன்னாரில் சம்பவம்\nவிபத்தில் உயிரிழந்த இளைஞனை அடையாளம் காட்டிய பெற்றோர்\nஜனாதிபதியின் செயற்பாடே தாக்குதலுக்கு காரணம் \nபெற்றக் குழந்தையை குப்பைக்குழிக்குள் புதைத்துச் சென்ற 15 வயது தாய்: குழியை தோண்டி குழந்தையை காப்பாற்றிய நாய்\nதாய்லாந்தில் 15 வயது தாயால் புதைக்கப்பட்ட குழந்தையை நாய் காப்பாற்றிய அதிசய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபெற்ற மகளை கண்காணிக்க வளர்ப்பு நாய்க்கு பயிற்சி வழங்கிய தந்தை..\nசீனாவில் பள்ளி பாடம் எழுதும் மகளை கண்காணிக்க, தந்தையாெருவர் தனது வளர்ப்பு நாய்க்கு பயிற்சி அளித்துள்ளார்.\n���ீதியின் குறுக்கே சென்ற நாயை காப்பாற்ற முயன்ற சாரதி: லொறியுடன் மோதிய காரிற்கு பலத்த சேதம்\nஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியின் குடாகம பகுதியில் லொறி ஒன்றும், காரொன்றும் மோதுண்டதில்...\nநாய் கூண்டில் மகனை அடைத்த தந்தை; புகைப்படத்தால் பரபரப்பு\nசீனாவில் தந்தை ஒருவர் தனது மகனை நாய் கூண்டில் அடைத்து சித்திரவதை செய்த புகைப்படங்களை விவாகரத்து பெற்ற தனது மனைவிக்கு அ...\nவைத்தியசாலைக்குள் சுதந்திரமாக சுற்றித் திரியும் நாய், பூனைகள்\nபருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் பூனை மற்றும் நாய்களின் தொல்லை அதிகரித்து காணப்படுவதாக அங்கு செல்லும் நோயாளர்கள் தெரி...\nரிதீகம, பானகமுவ பகுதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த நபர் ஒருவர் மீது நாய் பாய்ந்ததில் குறித்த நபர் பய...\nவெடிகுண்டு அகற்றும் படையணிக்கு உயர் ரக நாயொன்றை வழங்கிய ஐக்கிய இராஜ்ஜியம்\nஇராணுவத் தளபதியான லெப்டினனட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தலைமையில் முன்னெடுக்கப்படும் வெடிகுண்டு அகற்றும் திட்டத்திற்கமைவாக....\nஇமயமலை உச்சிக்கு ஏறிய நாய்\nஇமயமலை உச்சிக்கு ஏறி நாய் ஒன்று உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. நோபாளத்தை சேர்ந்த வேரா என்ற நாய் முதல் முதலா...\nஉரிமையாளரின் குடும்பத்தைக் காப்பாற்ற உயிரை விட்ட நாய் \nஇந்தியாவில் ஒடிசாவின் புவனேஸ்வர் பகுதியில் ஆரிஃப் அமன் குடும்பத்தோடு டைசன் என்ற நாய் ஒன்று வாழ்ந்துவந்துள்ளது.\nநாய்க்கு தாலி கட்டி ஆர்ப்பாட்டம்\nசென்னையில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாய்க்கு தாலி கட்டி போராட்டம் ஒன்றை நடத்திய 3 பேரை பொலிஸார் கைது செ...\nதேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது\nரோகித் அபாரம் ; 336 ஓட்டங்களை விளாசிய இந்தியா\nஅமைச்சுப் பதவி குறித்து செவ்வாய் தீர்மானம் - ஹலீம்\nகஜேந்திரகுமாரும் நானும் இணைந்தால் சாதிக்க முடியாதது ஒன்றுமில்லை - சி.வி.\nஓய்வூதிய கொடுப்பனவுகளை அதிகரிக்க தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tag/pranab-mukherjee/", "date_download": "2019-06-17T00:46:50Z", "digest": "sha1:UFY6BB5NCFKDOQZQKEYIHD64MUXWFT77", "length": 9925, "nlines": 105, "source_domain": "www.envazhi.com", "title": "pranab mukherjee | என்வழி", "raw_content": "\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் ���தில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nTag: Media, pranab mukherjee, president, குடியரசுத் தலைவர், பிரணாப் முகர்ஜி, மீடியா\n‘முதல் முறையாக ஒரு புத்திசாலி நிர்வாகியை ஜனாதிபதியாகப் பெற்றிருக்கிறது இந்தியா\nஒரு புத்திசாலி ஜனாதிபதியைப் பெற்றிருக்கிறது இந்தியா\nராஷ்ட்ரபதி பவன் இப்போதுதான் ஒரு சரியான தலைவரைச் சந்திக்கிறது\nராஷ்ட்ரபதி பவன் இப்போதுதான் ஒரு சரியான தலைவரைச் சந்திக்கிறது\nஜனாதிபதி பதவி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி: சோனியா அறிவிப்பு\nஜனாதிபதி பதவி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி: சோனியா அறிவிப்பு\nமீண்டும் பெட்ரோல் – டீஸல் விலை உயர்த்துகிறது மத்திய அரசு\nமீண்டும் பெட்ரோல் – டீஸல் விலை உயர்த்துகிறது மத்திய அரசு\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/105626-editor-ruben-says-about-mersal-movie.html", "date_download": "2019-06-17T01:09:33Z", "digest": "sha1:BRT3IZ6NYWDLFSS5IO5DSPFBCT5U46J4", "length": 29346, "nlines": 143, "source_domain": "cinema.vikatan.com", "title": "வேதாளம், தெறி, விவேகம், மெர்சல்..! - ‘எடிட் கட்’ சொல்கிறார் ரூபன்", "raw_content": "\nவேதாளம், தெறி, விவேகம், மெர்சல்.. - ‘எடிட் கட்’ சொல்கிறார் ரூபன்\nவேதாளம், தெறி, விவேகம், மெர்சல்.. - ‘எடிட் கட்’ சொல்கிறார் ரூபன்\nஇந்திய அளவில் டாப் ட்ரெண்டிங்கில் இருக்கிறது 'மெர்சல்'. இந்தப் படம் ரிலீஸானதில் இருந்து படத்தில் இடம்பெற்ற ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியாவுக்கு எதிரான காட்சிகளை நீக்க வேண்டுமென்று பாஜகவை சேர்ந்த தமிழிசை, ஹெச் ராஜா மற்றும் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் போர்க்கொடி தூக்கியிருக்கும் நிலையில், எதற்காக 'மெர்சல்' படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று கமல் உட்பட சினிமாவைச் சேர்ந்த பலரும் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். ஆளுக்கொரு திசையில் 'மெர்சல்' திரைப்படத்தின் காட்சிகளைப் ப��்றி பேசிக் கொண்டிருக்க படத்தின் எடிட்டர் ரூபன் தனது ட்விட்டர் பக்கத்தில் '' அடேய் படத்துக்கு நான்தான் டா எடிட்டர்''னு பதிவியிட்டிருக்கிறார். மெர்சல் சர்ச்சைகள் குறித்து அவருடன் பேசினேன்.\n''அம்மா சென்னை, அப்பா கும்பகோணம். பிறந்தது சென்னை கல்யாணி ஹாஸ்பிஸ்டல்தான். பட், ஸ்கூல் படிச்சது எல்லாம் கும்பகோணம். அப்பாவுடைய பக்கம் பார்த்தால் மூன்று தலைமுறைகளாய் மேடை இசைக்குழு நடத்திவரும் இசைக் குடும்பம். கலை என்பது என் வாழ்க்கையில் சின்ன வயதிலிருந்தே பார்த்து வந்திருக்கிறேன். அதனாலேயே எனக்குப் படிப்பை விடக் கலை மீது ஆர்வம் அதிகம். என்னை பத்தாவது படித்து முடித்தவுடனே சைன்ஸ் குரூப் படிக்கச் சொல்லிதான் சேர்த்தார்கள். பட், எனக்குப் படிப்பில் அவ்வளவு நாட்டமில்லை.\nஅதனாலேயே, காலேஜ் படிக்கும் போது சென்னையில் லயோலோ கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேசன் படித்தேன். அப்போதுதான் எனக்கு கெளதம் சார் பழக்கம் ஏற்பட்டது. காலேஜ் படிக்கும் போது ஏதாவது இன்டென்ஷிப் செய்யலாம்னு ப்ரெண்ட்ஸ் எல்லோரும் முடிவு செய்து கெளதம் மேனன் சாரை போய் பார்த்தோம். அப்போது 'வேட்டையாடு விளையாடு' ஷூட்டிங் போயிட்டு இருந்தது. அந்த நேரத்தில் எல்லோருடனும் கெளதம் வாசுதேவ் மேனன் சார் பேசும் போது '' ப்ரீ டைமில் என்ன செய்றீங்கனு'' கேட்டார். நான் உடனே, '' எனக்கு சாப்ட்வேர் நாலேஜ் இருக்கு. அதனால் ப்ரெண்ட்ஸோட ஷார்ட் ஃபிலிம் எல்லாம் எடிட் செய்வேன்'' னு சொன்னேன். 'ஓ அப்படியா, அப்போ நீ எடிட்டர் ஆண்டனிக்கிட்ட எடிட்டரா சேர்ந்துக்கோ’னு சொன்னார். அப்படிதான் எடிட்டர் ஆண்டனி அறிமுகம் கிடைத்தது. 'விண்ணைத் தாண்டி வருவாயா' படம் வரைக்கும் கெளதம் சார்கிட்டதான் இருந்தேன்.\nஅவரிடம்தான் எல்லாவற்றையும் கத்துக்கிட்டேன். '' வேட்டையாடு விளையாடு' படத்தின் போது கமல் சாருடன் ஒரு சின்ன ஷாட்டில்கூட நடித்திருப்பேன். அப்படியே லைப் போயிட்டு இருந்தபோதுதான் 2011 ஆம் வருஷத்தில் 'கண்டேன்' படத்துக்கு முதல் முறையாய் எடிட்டர் ரூபனாய் அறிமுகமானேன். இப்போது 'மெர்சல்' வரைக்கும் முப்பது படம் பண்ணிட்டேன். இதுதான் என் சின்ன ப்ளாஷ் பேக்’’ என்றவரிடம் அட்லியின் முதல் அறிமுகம் பற்றிக் கேட்டோம்.\n’’என்னுடைய முதல் ஹிட் திரைப்படம் 'ராஜா ராணி'தான். அதன் வெற்றியை என்னால் மறக்கவே முடி��ாது. எனக்கான ஒரு அங்கீகாரத்துக்காக நான் தேடிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் 'ராஜா ராணி' வாய்ப்பு வந்தது. எப்போதும் கன்டென்ட்தான் ஜெயிக்கும். அதற்காகத் தான் நம்ம வேலைப் பார்க்க வேண்டும் என்பதை கற்றுக் கொண்டேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் 'ராஜா ராணி' படத்துக்காக மட்டும் வேலை பார்த்தேன். எனக்கான பெயரை இந்தப் படம்தான் வாங்கிக் கொடுத்தது. எத்தனைத் தெறி, வேதாளம் வந்தாலும் 'ராஜா ராணி' தான் ஃபர்ஸ்ட். அதற்கு அட்லிக்கு நன்றி சொல்லியே தீர வேண்டும்.\n'முப்பொழுதும் உன் கற்பனைகள்' படத்துக்கு நான் எடிட்டராக ஒர்க் செய்து கொண்டிருந்த நேரம். அப்போது நான் எடிட் செய்து கொண்டிருந்த ஸ்டூடியோவில் அட்லியின் ஷார்ட் ஃபிலிம் டப்பிங் போயிட்டு இருந்தது. அட்லியை ஷங்கர் சாரின் உதவி இயக்குநராய் தெரியும். ஜட்ஸ்ட் ஹாய், பாய் சொல்லுற அளவுக்கு ஆன ஒரு ரிலேஷன்ஷிப்தான்.\nஅன்னைக்கு 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' படத்தின் ட்ரெய்லர் ஒர்க் செய்து முடித்து அதை யாரிடமாவது போட்டு காட்ட வேண்டுமென்று யாராவது இருக்காங்களா என்று தேடி கொண்டிருந்த போது, அட்லி என் இடத்துக்கு ஹாய் சொல்வதற்காக வந்தார். அப்போது, அட்லியை கூப்பிட்டு உட்கார வைத்துப் படத்தின் ட்ரெய்லரை போட்டுக் காட்டினேன்.\nஅதைப் பார்த்துவிட்டு எல்லோரையும் கூப்பிட்டு அட்லி அந்த ட்ரெய்லரை காட்டினார். அப்போது அட்லி '' நான் படம் பண்ணினால், நீங்கதான் எடிட்டர்'' என்று சொன்னார். அப்படிதான் அட்லியின் அறிமுகம் மற்றும் 'ராஜா ராணி' தொடர்ந்து 'மெர்சல்' வரை வாய்ப்பு கிடைத்தது. என் மீது அதிக நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்தார். எனக்கான சுதந்திரத்தை அட்லி கொடுத்தார்’’.\n’கெளதம் மேனன் படத்தில் எப்போது வொர்க் பண்ணப் போறீங்க’ என்றால், ’’எனக்கும் ஆசையிருக்கு. அவருடன் நிறைய சந்தர்ப்பத்தில் சந்தித்து இருக்கின்றேன். பட், எங்களுக்கான படத்தைப் பற்றி பேசியது இல்லை. என் படங்களை பார்த்துவிட்டு என்னைக் கூப்பிட்டு பேசுவார். 'விவேகம்' படத்துக்காக செர்பியா சென்று விட்டு சென்னை வந்த போது ஒரே விமானத்தில்தான் இருவரும் வந்தோம். அப்போது நிறைய விஷயங்கள் பற்றி பேசினார்’’ என்றவர் தொடர்ந்தார்.\n’’ 'மெர்சல்' படத்தில் நிறைய சீன்ஸ் எடிட் செய்வதற்கு இருந்தது. காதல், அப்பா, மாஸ் சீன்ஸ் என்று எல்லாமே. எனக்கு அப்பா விஜய் வெற்றி மாறன் சீன்ஸ் எடிட் செய்த போது ரொம்ப பிடித்திருந்தது. இந்தப் படத்தில் முதலில் எடிட் செய்தது அந்த சீன்ஸ்தான். எனக்குப் பிடித்த சீக்வென்ஸ் சீன்ஸூம் அதுதான். அந்த சீக்வென்ஸ் சீன்ஸ் எடிட் செய்வதற்கு நிறைய டைம் எடுத்துக்கிட்டேன். படத்தில் நிறைய கேரக்டர்ஸ், கன்டென்ட் இருந்தது. அது எல்லாத்தையும் ஒரு மூன்று மணி நேரத்துக்குள்ளே கொண்டு வரணும்னு நினைத்தபோது இதற்காக நிறைய காம்ப்ரமைஸ் செய்ய வேண்டியிருந்தது.\nநிறைய காமெடி சீன்ஸ், லவ் சீன்ஸ் எல்லாம் எடிட் செய்து, பிறகு நேரம் அதிகமானதான் அதனையெல்லாம் எடிட் செய்தோம். பட், எடிட்டிங் பொருத்தவரைக்கும் எனக்கு நிறைய சுதந்திரத்தை அட்லி கொடுத்தார். சில சீன்ஸ் வேண்டும், வேண்டாம் என்று எங்களுக்குள் வாக்குவாதம் எல்லாம் நடக்கும். அதற்கான தேவை மற்றும் புரிதலை புரிந்து கொண்டு இருவரும் வேலைப் பார்த்தோம். படம் சென்சாருக்கு போறதுக்கு முன்னாடி எங்களுக்குள்ளேயே நிறையப் பேசி முடிவு செய்துதான் அனுப்பினோம்.’’\nஎடிட் செய்யும் போது சில காட்சிகள் இந்தளவுக்குச் சர்ச்சைக்குள்ளாகும்னு நினைத்தீர்களா\n’’இல்லை, கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. ஏன்னா, படத்தில் சமூக தொடர்பான சில விஷயங்களைத்தான் சொல்லியிருந்தோம். நம்ம பாக்கும் போது நல்லதானே இருக்கிறது என்றுதான் தோன்றியது. தப்பாக எதுவும் தெரியவில்லை. அதையும் மீறி படத்தில் சில காட்சிகள் சர்ச்சைக்குள்ளாகுமா இல்லையா என்பதை நம்ம சொல்ல முடியாது. ஏன்னா, சென்சாருனு ஒரு விஷயம் இருக்கு. சென்சார் போர்ட்டில் சொன்ன சில விஷயங்களை நாங்களும் ஏத்துக்கிட்டுதான் சென்சார் சான்றிதழ் வாங்கியிருக்கிறோம். ஒரு தடவைக்கு மூன்று முறைப் பார்த்துத்தான் சென்சார் போர்ட் சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். அவங்களும் படத்தை முழுமையாக பார்த்திருக்கிறார்கள். அவர்கள் கண்ணில் படாமல் நாங்கள் எந்தக் காட்சியும் சேர்க்கவில்லை. இது எல்லாத்தையும் மீறி படம் ரிலீஸானதுக்கு பிறகு இப்படி சர்ச்சைக்குள்ளாகும் என்று நினைக்கவில்லை.’’\nசர்ச்சை ஆனது எந்த மாதிரியான ஒரு ஃபீல்லை உங்களுக்கு கொடுத்திருக்கு\n’’உண்மையை சொல்லணும்னா, சினிமா ஒரு கலை. படத்தின் கன்டென்ட்டில் இருக்கக்கூடிய ஒரு டயலாக்கை ஒரு நடிகர் சொல்லியிருக்கிறார���. அதற்காக, அவரைத் தனிப்பட்ட முறையில் தாக்குவது தப்பு. கருத்து சுதந்திரம் என்பது எங்கயிருக்கு என்ற கேள்வியைத்தான் இது எழுப்புகிறது. நம்ம வாழ்றதுக்கு நம்மதான் வரி கட்டுறோம். தேவையில்லாத விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நாட்டில் நிறைய பிரச்னைகள் இருக்கு. சினிமாவை ஒரு பிரச்னையாக எடுத்து வைத்துப் பேசுவது சரியில்லை.\nசில காட்சிகளை நீக்கச் சொல்வது வருத்தப்படக் கூடிய விஷயம்தான். ஹாலிவுட்டிலும் படங்கள் எடுக்குறாங்க. கவர்மெண்ட்யை டார்க்கெட் பண்ணிக்கூட காட்சிகள் வைக்குறாங்க. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய ஒரு சென்சார் போர்ட் அனுமதித்த ஒரு படத்தை பார்த்து சரியில்லைனு சொல்வது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.’’\n'மெர்சல்' படத்தில் உங்கள் எடிட்டிங்யை பார்த்துவிட்டு விஜய் என்ன சொன்னார்\n’’இந்தப் படத்தின் ஆடியோ லான்சின் போதுதான் விஜய்யை பார்த்தேன். அப்போதே என்னைப் பாராட்டினார். படத்தின் டீசர் வெளியான உடன் என்னைக் கூப்பிட்டு நல்லாயிருக்குனு சொன்னார். 'தெறி' படத்துக்காக எனக்கு இருந்த நேரம் 'மெர்சல்' படத்துக்காக இல்லை. அதனால், மெர்சல் டீசர் மூன்று மணி நேரத்திலேயே ரெடி பண்ணினேன். டீசருக்கு ரொம்ப மெனக்கெட்டேன். டீசர் பார்த்தவுடன் விஜய் சாருக்கு ரொம்ப பிடித்திருந்தது.\nஇந்தப் படத்தின் நீளம் எடிட்டிங் செய்யும் போது இதைவிட அதிகமாகவே இருந்தது. அதை எல்லாம் சுருக்கி படத்துக்குத் தேவையான விஷயங்களை மட்டும்தான் கொடுத்தோம். அதே போல் தமிழ் சினிமாவில் பாடலுக்குப் பெரிய முக்கியத்துவம் கொடுப்போம். ஒரு பாட்டுக்கு ஐந்து நிமிடம் என்று வைத்தால் கூட பாட்டுக்காக மட்டுமே அரைமணி நேரம் சென்று விடும். இதுதான் ஆங்கில படத்துக்கும், தமிழ்ப் படத்துக்கும் இருக்கிற வித்தியாசம். மாஸ் ஹீரோ படத்துக்காக சில விஷயங்கள் தேவைப்படுகின்றன. அதிலும் இந்தப் படத்தில் ஆக்டர்ஸ், காமெடியன்ஸ் என எல்லோரும் பெரிய ஆட்கள். எல்லோருக்கும் சமமான இடம் கொடுக்கணும். படத்திலும் நிறைய எமோஷன்ஸ் இருக்கு. அதனால் எல்லோவற்றையும் சேர்த்துக் கொடுக்கும் போது டைம் எடுக்கத்தான் செய்யும்.’’\nமெர்சல் படத்தின் எடிட்டிங் போது எந்த இடத்திலாவது எமோஷனல் ஆகியிருக்கீங்களா\n''நிறையவே. பேஸிக்காகவே நான் ரொம்ப எமோஷனல் ��ைப். அதனால், இந்தப் படத்தின் எடிட்டிங் போது அந்த அனுபவம் நிறையவே இருந்தது. ப்ளாஷ்பேக் காட்சியை எடிட்டிங் செய்யும் போது என்னையே அறியாமல் எமோஷனல் ஆகி விட்டேன். கண்ணீல் இருந்து கண்ணீர் வந்து கொண்டேதான் இருந்தது. அட்லி படத்தில் எப்போதும் எமோஷனலுக்கு பஞ்சம் இருக்காது. அதுவும் இந்தப் படத்தில் கேட்கவே வேண்டாம்''.\nட்விட்டரில் 'மெர்சல்' படத்துக்கு நான்தான் டா எடிட்டர் அப்படினு போட்டியிருந்த ட்விட் பற்றி\n’’அந்த ட்விட் கொஞ்சம் காமெடி டோனில்தான் போட்டிருந்தேன். அவங்க அவங்க வேலையை அவங்க பார்த்தால்தான் நன்றாகயிருக்கும். என் படத்துக்கு நான் தானே எடிட்டர். வரவங்க போறவங்க எல்லாம் எடிட் பண்ணிட்டு போறதுக்கு என் வேலை சும்மாயில்லை. இதற்காக முறையாக நான் பயிற்சி எடுத்து, படித்து, இத்தனை வருடம் உதவி எடிட்டராக இருந்து வந்திருக்கின்றேன். என் படத்தை என்னை எடிட் செய்ய விடவில்லை என்றால் எப்படி.\nநான் எப்படி ஜாலியான டைப் என்பது என்கூட இருக்குறவங்களுக்கு தெரியும். அதனால், ஒரு காமெடி டோனில்தான் போஸ்ட் பண்ணியிருக்கேனு தெரிந்து கொண்டு நிறையபேர் போன் பண்ணி பேசினார்கள். கஷ்டம் வரும் சூழ்நிலையில் கூட அதைச் சிரித்து கொண்டேதான் சமாளிப்பேன்.இதைப் பார்த்த எல்லோரும் சிரித்து கொண்டேதான் என்னிடம் பேசினார்கள். நம்மனால நாலு பேர் சந்தோஷமாகயிருந்தா நல்லதுதானே. இந்தப் படம் ரிலீஸாவதற்கு முன்னாடி கூட நிறைய பிரச்னைகள் இருந்தது. அப்போதும் கூட நாங்க யாரும் சோர்ந்து விடவில்லை. அட்லி இப்போதுகூட போன் செய்து பேசினார். சிரித்துக் கொண்டேதான் பேசினார். பிரச்னைகள் வரும் அதை எப்படி சமாளிக்கணும் அப்படிங்குறதுதான் விஷயம். படத்துல இருக்குற எமோஷனல் காட்சிகளுக்கே செம ரெஸ்பான்ஸ். ஆனா, அதுக்கும் மேல இருக்கிற பல காட்சிகளை நீளம் கருதி குறைச்சுட்டோம். அதுலாம் சீக்கிரமே ரிலீஸ் பண்றோம். அது இன்னும் மெர்சலா இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-06-17T00:54:01Z", "digest": "sha1:XW6UU5TXOGZZABRP2BLSNODK5QHYRMNJ", "length": 10419, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒரு மோதல் ஒரு காதல் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஒரு மோதல் ஒரு காதல் (திரைப்படம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரு மோதல் ஒரு காதல்\nஒரு மோதல் ஒரு காதல்\nகந்தன் கியர்அப் என்டர்டெயின்மென்ட் நிறுவனம்[1]\nஒரு மோதல் ஒரு காதல் 2014 மார்ச்சில் வெளிவந்த திரைப்படமாகும். இதை கீர்த்தி குமார் இயக்கியுள்ளார்[2]. விவேக் ராஜகோபால், மேகா பர்மன், பிரமீட் நடராஜன், மீரா கிருஷ்ணன், பாலாஜி மோகன் போன்றோர் நடித்துள்ளனர்.\nஇயக்குனராக வேண்டும் என்ற கனவோடு எந்த வேலைக்கும் செல்லாமல் இருக்கிறார் விவேக். ஒரு பெண்ணைப் பார்த்தவுடனே காதல் வயப்படும் இவர், அவரிடம் தன் காதலை வெளிப்படுத்துகிறார், அவரும் இவரது காதலை ஏற்றுக்கொள்கிறார்.\nஅந்த பெண் இவரிடம் உடனடியாகத் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கட்டாயப்படுத்துகிறார். விவேக் தனது வீட்டில் உள்ளவர்களிடம் சென்று சம்மதம் வாங்கி வருகிறேன் என்று சொல்லிச் செல்கிறார். தனது காதலை வீட்டில் சொல்ல, அவர்களோ இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என்று சொல்லிவிடுகின்றனர்.\nஇருந்தாலும், தனது காதலியை எப்படியாவது திருமணம் செய்துகொள்ள நினைக்கும் விவேக் காதலியை யாருக்கும் தெரியாமல் பதிவுத் திருமணம் செய்துகொள்ளலாம் என முடிவெடுக்கிறார். தனது நண்பர்கள் மூலம் அதற்கு ஏற்பாடு செய்கிறார்.\nபதிவு திருமணத்தன்று காதலி வராததால் அவளுடைய வீட்டுக்குத் தன் நண்பர்களுடன் செல்கிறார். அங்கு காதலியின் வீட்டாரோடு வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். காதலி திருமணத்துக்கு மறுத்துவிடுகிறார். அங்கு நடக்கும் மோதலில் காதலியின் அண்ணன் தாக்கப்பட விவேக் சிறை செல்ல நேரிடுகிறது. சிறையிலிருந்து விவேக்கின் அண்ணன் அவரை வெளிக்கொண்டு வருகிறார்.\nதன்னைக் காதலித்தவள் இப்படி செய்துவிட்டாளே என்று மனவேதனையில் இருக்கும் விவேக்கிற்கு பெங்களூரில் வேலை கிடைக்கிறது. அங்கு செல்கிறான். அங்கு படிக்க வரும் மேகாவை பார்த்ததும் காதல் கொள்கிறான். நாளடைவில் இருவரும் காதலிக்க ஆரம்பிக்கின்றனர். படிப்பு முடிந்து சொந்த ஊரான டெல்லிக்கு செல்லும் மேகா, விவேக்கை டெல்லிக்கு வரவழைத்துத் தனது குடும்பத்தாரிடம் அறிமுகப்படுத்துகிறாள்.\nவிவேக்கை அவளது குடும்பத்தாருக்கு மிகவும் பிடித்துப் போகிறது. இருவருக்கும் திருமணம் செய்ய சம்மதமும் தெரிவிக்கிறார்கள். விவேக்கினுடைய வீட்ட���ல் இதற்கு சம்மதம் கேட்டு வருமாறும் கேட்டுக் கொள்கிறார்கள். சம்மதம் வாங்க ஊருக்குத் திரும்பி வருகிறார் விவேக். முதலில் விவேக்கின் திருமணத்துக்கு மறுத்த அவரின் குடும்பத்தார் இந்தத் திருமணத்துக்கு சம்மதித்தார்களா, இல்லையா என்பதே மீதிக்கதை.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 07:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D,_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-06-17T00:56:34Z", "digest": "sha1:2RDBVNUZGJVAZYMJNFEH7GJ5UU6RV6CC", "length": 7606, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "நியூ புருன்சுவிக், நியூ செர்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "நியூ புருன்சுவிக், நியூ செர்சி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநியூ புருன்சுவிக் ( New Brunswick ) என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அமைந்துள்ள நியூ ஜேர்சி மாநிலத்தின் மிடில்செக்சு கவுன்டியில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும்.\n2010இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இது 5.79 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் 5.23 சதுர கிலோ மீற்றர் நிலத்தினால் சூழப்பட்டுள்ளது. மிகுதியாக இருக்கும் 0.56 சதுர கிலோ மீற்றர் பிரதேசம் நீரினால் சூழப்பட்டுள்ளது.\n2010 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய அமெரிக்க நாடுகளின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், இந்நகரத்தின் மக்கள் தொகை 55,181 ஆகும். நியூ புருன்சுவிக் பிரதேசத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு கிலோ மீற்றருக்கு 10,556.4 குடிமக்கள் ஆகும். [1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 பெப்ரவரி 2016, 13:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/films/06/164498", "date_download": "2019-06-17T00:33:00Z", "digest": "sha1:TWJIEFGER6Q2EKUXX2NKNCZJYOJEBDOZ", "length": 4222, "nlines": 24, "source_domain": "viduppu.com", "title": "காத்து வாங்கிய பேட்ட, ரஜினிக்கு ஏற்பட்ட சோகம் - Viduppu.com", "raw_content": "\nதப்பி தவறி கூட கூகுளில் இந்த 5 விஷயத்தை தேடி விடாதீங்கள், மிக ஆபாத்த���னவை தேட வேண்டாம்\nதுணியே இல்லாமல் போஸ் கொடுத்து பெரும் சர்ச்சையை உண்டாக்கிய பிரபல தொகுப்பாளனி, இதோ\nகர்ப்பமாக இருந்தும் ஹாட்டான புகைப்படத்தைப் வெளியிட்ட சமீரா ரெட்டி.. கோபமடைந்த நெட்டிசன்கள்..\nடேய் இது கிரிக்கெட் கிரவுண்டா இல்லா நீச்சல் குளமா\nகீர்த்தி சுரேஷை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள், உடம்பு ஏது சரியில்லையா\nதன்னை விட வயது குறைந்த ஆணுடன் உறவு வைத்த நடிகை\nபடுமோசமாக பிகினி உடையில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட காலா பட நடிகை\nஆளேமாறி திருமணம் செய்து ஷாக் கொடுத்த பிக்பாஸ் வைஷ்ணவி.. புகைப்படம் உள்ளே\nபொது இடத்தில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த நடிகை.. வைரலாகும் புகைப்படம்\nஓட ஓட விரட்டி வெட்டி கொலை காவல் நிலையம் முன்பே நடந்த கொடூர சம்பவம் - சிக்கிய சிசிடிவி காட்சி\nகாத்து வாங்கிய பேட்ட, ரஜினிக்கு ஏற்பட்ட சோகம்\nரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட படம் பொங்கல் விருந்தாக நேற்று வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.\nஆனாலும், பி,சி செண்டர்களில் இந்த படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இல்லை. ஏனெனில் ரஜினியின் கபாலி, காலா தோல்வியே இதற்கு காரணம்.\nஇதனால் தென் தமிழகத்தில் பல திரையரங்குகளில் பேட்ட காத்து தான் வாங்கியதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.\nதுணியே இல்லாமல் போஸ் கொடுத்து பெரும் சர்ச்சையை உண்டாக்கிய பிரபல தொகுப்பாளனி, இதோ\nதப்பி தவறி கூட கூகுளில் இந்த 5 விஷயத்தை தேடி விடாதீங்கள், மிக ஆபாத்தானவை தேட வேண்டாம்\nகர்ப்பமாக இருந்தும் ஹாட்டான புகைப்படத்தைப் வெளியிட்ட சமீரா ரெட்டி.. கோபமடைந்த நெட்டிசன்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/cinikkuttu/telugu-shopping-lion", "date_download": "2019-06-17T01:02:44Z", "digest": "sha1:5KUAKOGBK2GGTKYVEMYDM5OWKX7PS7E6", "length": 8957, "nlines": 173, "source_domain": "www.nakkheeran.in", "title": "தெலுங்கு கடைக்குட்டி சிங்கம் | Telugu \"Shopping Lion\" | nakkheeran", "raw_content": "\nதெலுங்கில் \"சீதம்மா வாகித்யோ சிரிமல்லே செட்டு' என்ற பெயரில் வெளியாகி வசூலை அள்ளிக் குவித்த படம் தமிழில் \"நெஞ்சமெல்லாம் பல வண்ணம்.' இதில் மகேஷ்பாபு, வெங்கடேஷ் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகிகளாக அஞ்சலி, சமந்தா நடிக்கிறார்கள். மற்றும் பிரகாஷ்ராஜ், ராவ் ரமேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். ... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய��ங்கள்\nதப்புத் தப்பா பேசுறாங்க -ரம்யா நம்பீசன்\nநான் தமிழ்ப் பொண்ணு -ரம்யா பாண்டியன் பெருமிதம்\nகதையும், கதாபாத்திரமும்தான் எனக்கு முக்கியம்''- மனீஷா யாதவ்\nஅதிரடி வில்லி சோனியா அகர்வால்\nகேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டிய ஆல்வுட் பிரபலங்கள்\nஸ்ரீரெட்டியின் டைரி \"ரகசியம்' பின்னணியில் இருப்பது யார்\nவிஜய் பிறந்தநாளில் வெளியாகும் விஜய் படம்... ரசிகர்கள் மகிழ்ச்சி...\nசெய்ததை வீடியோவில் காட்டியுள்ளோம்- ராதிகா, வரலக்‌ஷ்மிக்கு விஷால் பதிலடி...\nமத்திய அரசின் தொடர் தோல்விகள்...\nசிறப்பு செய்திகள் 18 hrs\n - ஐசிசியை வறுத்தெடுக்கும் \"நெட்டிசன்கள்\"\n24X7 ‎செய்திகள் 12 hrs\nஅப்போலோவில் அறுவை சிகிச்சையின் போதே ஐடி பெண் ஊழியருக்கு பாலியல் அத்துமீறல்... லேப் டெச்னீசியன் கைது\nஉயிரோடு உள்ள மகளுக்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த பெற்றோர்\nஸ்மார்ட் பேட், சிப், புது டெக்னாலஜி: வார்னரின் புதிய முயற்சி\nமீண்டும் தமிழக முதல்வர் ஆகிறார் ஓபிஎஸ்\nமாவு பாக்கெட்டை தூக்கி எறிந்து பெண்ணை தாக்கி கைகலப்பில் ஈடுபட்ட ஜெயமோகன்: பிரபலமானவர் என்பதால் நடவடிக்கை எடுக்காத போலீசார்: வழக்கறிஞர் பேட்டி\nஎப்படியாவது ரிலீஸ் ஆக வேண்டும் சசிகலாவின் ஆசை\nமுதல்வரை அவமதித்தாரா ஓபிஎஸ் மகன்\nதிடீர் திருமணம் செய்த தமிழ் பிக் பாஸ் நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/14072438/1039474/kalanidhi-veerasamy-DMK.vpf", "date_download": "2019-06-17T00:33:27Z", "digest": "sha1:EYDULJM4QXJOPAZASKHA7OHIMRTFHUWG", "length": 8021, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "\"சொந்த செலவில் தினமும் 2 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்படும்\" : கலாநிதி வீராசாமி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"சொந்த செலவில் தினமும் 2 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்படும்\" : கலாநிதி வீராசாமி\nவடசென்னை தொகுதி மக்களுக்கு தனது சொந்த செலவில் தினமும் 2 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி முடிவு செய்துள்ளார்.\nவடசென்னை தொகுதி மக்களுக்கு தனது சொந்த செலவில் தினமும் 2 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி முடிவு செய்துள்ளார். இதற்காக,சென்னை சிந்தாரிபேட்டையில் உள்ள சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய இயக்குநரை சந்தித்து மனு அளித்தார். சொந்த செலவில் நாள் ஒன்றுக்கு 2 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்க முடிவு செய்திருப்பதாகவும், அந்த குடிநீர் தொகுதி மக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்ய வலியுறுத்தியதாகவும் கலாநிதி வீராசாமி தெரிவித்தனர்.\nமாணவிகளுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல்\nகாங். ஆட்சிக்கு வந்தால் நிர்வாகத்தில் தமிழகத்திற்கு முக்கியத்துவம்\n21 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் - உச்சநீதிமன்றத்தில் தி.மு.க சார்பில் மனு\nதமிழகத்தில் 21 தொகுதிகளுக்கு ஒரே நேரத்தில் இடைத்தேர்தல் நடத்தக் கோரி தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது\nஅசத்தலாக நடந்த யோகா தின விழா...\nஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கம் சார்பில் ஐந்தாவது யோகா தின விழா கொண்டாட்டம் நடந்தது.\nசேவல் சண்டை சூதாட்டம் - 10 போ கைது...\n10 இருசக்கர வாகனம், 4 கோழிகள் பறிமுதல்.\nமழை வேண்டி 108 சிவலிங்க சிறப்பு பூஜை...\nஸ்ரீராமசமுத்திரத்தில் உள்ள சிவாலயத்தில் மழை வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.\nமின் கசிவு காரணமாக தீ விபத்து - 7 ஆடுகள் பலி\nரூ.5 லட்சத்திற்கும் மேலான பொருட்கள் சேதம்.\nபழனி முருகன் கோயிலில் சங்காபிஷேகம்...\nஆனி மாத கேட்டை நட்சத்திரத்தில் உச்சிகால பூஜையின் போது முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அன்னாபிஷேகமும் நடைபெற்றது.\nசுற்றுலா பயணிகளுக்கு ரோஜா கன்று - தோட்டக்கலைத் துறை திட்டம்\nதோட்டக்கலைத் துறை சார்பில் பசுமை குடில் அமைத்து மொட்டு ரக ரோஜாக்கள் மற்றும் 25,000 ரோஜா கன்றுகள் பதியம் போட்டு சுற்றுலா பயணிகளுக்கு வழங்க திட்டம்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/06/12151320/1039189/Triplicane-Accommodation-in-hotels-3rd-Suicide.vpf", "date_download": "2019-06-17T00:56:20Z", "digest": "sha1:7TDKTVQ3BPPAGZ6QCC35WFPVHB3Y2JVH", "length": 10645, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "தங்கும் விடுதிகளில் தொடர்ந்து 3 வது நாளாக தற்கொலை : திருவல்லிக்கேணியில் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களால் பரபரப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதங்கும் விடுதிகளில் தொடர்ந்து 3 வது நாளாக தற்கொலை : திருவல்லிக்கேணியில் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களால் பரபரப்பு\nசென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தங்கும் விடுதிகளில் கடந்த 3 நாட்களில் அடுத்தடுத்து நடந்த தற்கொலை சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை திருவல்லிக்கேணி பகுதியில் மட்டும் 175 தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. குறைந்த வாடகைக்கு அறைகள் கிடைப்பதால் வேலை தேடி வருவோர், தொழில் நிமித்தமாக சென்னை வருவோர் திருவல்லிக்கேணி பகுதிக்கு வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று இரவு தாசுதி கான் தெருவில் உள்ள தங்கும் விடுதியில் தூத்துக்குடியை சேர்ந்த மரிய பிரான்சிஸ் பிரபு என்பவர் உயிரிழந்து கிடந்தார். நேர்முகத் தேர்வுக்கு வந்த அவர், மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன் விடுதியில் தங்கியிருந்த கன்னியாகுமரியை சேர்ந்த 4 பேர் கடன் பிரச்சினையால் தற்கொலைக்கு முயன்றதில் ஒருவர் உயிரிழந்தார். இதே போல் நேற்று முன்தினம் காதல் ஜோடி ஒன்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் காஜல் என்ற பெண் உயிரிழந்தார். தொடர்ந்து 3 வது நாளாக மீண்டும் திருவல்லிக்கேணி தங்கும் விடுதியில் தற்கொலை சம்பவம் நடந்துள்ளது. விடுதிகளில் தங்குவோர் குறித்த முழுவிபரங்களையும் கேட்ட பிறகே அறை தருவதாகவும், குடும்ப பிரச்சினையால் இதுபோன்ற தற்கொலைகள் நடப்பதாகவும் தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாது���ாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nகடும் வறட்சி : விதைக்காக வைக்கப்பட்டிருந்த சின்ன வெங்காயம் விற்பனை\nநாமக்கல் அருகே கடும் வறட்சி காரணமாக விதைக்காக வைக்கப்பட்டிருந்த சின்ன வெங்காயத்தை உணவுக்காக விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.\nகாரைக்குடி : புது மணப்பெண் தற்கொலை - வரதட்சணை கொடுமை என பெற்றோர் குற்றச்சாட்டு\nகாரைக்குடி அருகே உள்ள கானாடுகாத்தானை சேர்ந்த கார்த்தி என்பவரின் மனைவி கஸ்தூரி வரதட்சணை கொடுமை காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.\nதமிழகத்தில் இந்த ஆண்டின் உச்சபட்ச வெயில் 111.2 டிகிரி\nஇந்த ஆண்டின் அதிகபட்சமாக, திருத்தணியில் 111 புள்ளி 2 டிகிரி வெயில் பதிவானது.\nதமிழகத்தில் மருத்துவர்கள் நாளை வேலைநிறுத்தம்\nதமிழகத்தில், மருத்துவர்கள், நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.\nபிரம்மதேசம்புதூர் : அரசு மதுபான கடை திறக்க எதிர்ப்பு - வட்டாட்சியரை முற்றுகையிட்ட கிராம மக்கள்\nஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பிரம்மதேசம் புதூரில் அரசு மதுபான கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் வட்டாட்சியரை முற்றுகையிட்டனர்.\nவேலூரில் நீர் உறிஞ்சு குழிகளால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு\nவேலூரில் நீராதாரம் பெருக்க மலைகளில் அமைக்கப்பட்டுள்ள நீர் உறிஞ்சு குழிகளால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%8F%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-17T01:07:37Z", "digest": "sha1:NBOPI54I7WBYGJUYJQYY5TSPKT4UBNMQ", "length": 9232, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஏறாவூர் | Virakesari.lk", "raw_content": "\nஅமைச்சு பதவியை பொறுப்பேற்குமாறு கபீருக்கு சஜித் ஆலோசனை\nதேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது\nரத்தினதேரர் தமிழர்கள் போராடிய இரு இடங்களையும் விடுவிப்பாரா\n\"கோரிக்கை நிறைவேறும் வரை பதவிகளை பெற்றுக்கொள்ளாதிருப்பதே எமது நிலைப்பாடு\"\nநீராடச் சென்ற மாணவன் கடலில் மூழ்கி மரணம் ; தலைமன்னாரில் சம்பவம்\nவிபத்தில் உயிரிழந்த இளைஞனை அடையாளம் காட்டிய பெற்றோர்\nஜனாதிபதியின் செயற்பாடே தாக்குதலுக்கு காரணம் \nஇராணுவத்தினரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெண் கைது\nமட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் கஞ்சாவுடன் இன்று திங்கட்கிழமை (27.05.2019) பெண்ணொருவரை இராணுவத்தினர் கைது\nகடை உடைத்து பணம் கொள்ளை ; ஏறாவூரில் சம்பவம்\nஏறாவூர் காட்டுப்பள்ளிவாசலுக்கு சொந்தமான பணம் நிரம்பியிருந்த உண்டியல் மற்றும் கடையில் வைக்கப்பட்டிருந்த பணம் உட்பட இன்னும...\nகைக்குண்டு, வாள்களுடன் இருவர் கைது\nமட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஐயங்கேணி பிரதேசத்தில் கைக்குண்டு மற்றும் வாள்களுடன் இரு இளைஞர்களை நேற்று திங்க...\nமட்டு. விபத்தில் மூவர் பலி ; மூவர் வைத்தியசாலையில்\nமட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.\n”மின்விநியோகம் துண்டிக்கப்பட்ட மறுகணமே மின்சார சபையின் தொலைபேசியும் துண்டிக்கப்படுகிறது”\nமின்விநியோகம் துண்டிக்கப்பட்ட மறுகனமே மின்சார சபையின் ஏறாவூர் அலுவலகத்தின் தொலைபேசி அழைப்பும் துண்டிக்கப்படுகிறது என து...\nவீடொன்றிலிருந்து வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்பு..,\nஏறாவூர் பொலிஸ் பிரிவின் மாவடிவேம்பு கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து வயோதிபரொருவரின் சடலம் நேற்று சனிகிழமை (16.03.2019)...\nவீட்டிலிருந்து மீட்கப்பட்ட இளம் தாயின் சடலம்: நிர்க்கதியான மூன்று வயது குழந்தை..\nஏறாவூர் பொலிஸ் பிரிவின் மாவடிவெம்பு கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து 19 வயதான இளம் தாயொருவரின் சடலத்தை நேற்று மீட்டுள்ளதா...\nசோறு தொண்டைக் குழியில் சிக்கி சிசு உயிரிழப்பு\nசோறு தொண்டைக் குழியில் சிக்க���யதன் காரணமாக 21 மாத வயதைக் கொண்ட ஆண் சிசுவொன்று உயிரிழந்து விட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவி...\nசடலத்தை மீட்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து மரணம்\nகாட்டு யானை தாக்கி உயிரிழந்த இளம்பெண்ணொருவரின் சடலத்தை மீட்பதற்காகச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அதிர்ச்சியில் மயங...\nகைவிடப்பட்ட நிலையில் துப்பாக்கி மீட்பு \nமட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜயங்கேணி பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் ரி - 56 ரக துப்பாக்கியொன்றை மீட்டு...\nதேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது\nரோகித் அபாரம் ; 336 ஓட்டங்களை விளாசிய இந்தியா\nஅமைச்சுப் பதவி குறித்து செவ்வாய் தீர்மானம் - ஹலீம்\nகஜேந்திரகுமாரும் நானும் இணைந்தால் சாதிக்க முடியாதது ஒன்றுமில்லை - சி.வி.\nஓய்வூதிய கொடுப்பனவுகளை அதிகரிக்க தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998339.2/wet/CC-MAIN-20190617002911-20190617024911-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}